கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகாலம் 2012.10.01

Page 1
NDA N 0. CANADA.CAN6
SIR ANKA SR 4000 AUSTRALIA.AUSS SINGAPORE.SGS 4.00 SWISS, OCH
 

O
释 * 穆 密後
USS
UK„GB 5.
EUROPE. EU C
USA

Page 2
உலகம் முழுவதுமுள்ெ பிரத்தியேக திரு
İRUMA
இருமனம் சேர்ந்தால்
இன்றே உங்கள் அங்கத்து
வாழ்க்கை துணையை
WWW.thirun
 
 
 
 
 

ா தமிழர்களுக்கான மனசேவை
துவத்தைப் பதிவு செய்து
தெரிவுசெய்யுங்கள்.
na nam. Ik

Page 3
. . [5TG (POUP 6DITLU 61) 2) l-LLLJL - 9460D6OTg5ġibbli
விபரங்களுக்கு அழையுங்கள்
 

6 ft 5OJ X te
வதிலுமுள்ள பாமசிகள் மற்றும் கீல்ஸ், ஆர்ப்பிகோ, சூப்பர் மார்க்கட்டுகளிலும் பெற்றுக்கொள்ள முடியும் DragStb-077-6562777 www.fadina.com
Rs.235/=
SSSR iss LSLSLSLSTSeSeSLSLSLSLSLSYYSYSLSLLSS

Page 4
எமது விருந்தினர் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி பி.பி.வரவேவ
வடக்கு கிழக்கில் நிலமும் தேசிய இனப்பிரச்சினையும் பேராசிரியர் என்.சண்முகரத்தினம்
அரசியல் தீர்வு முயற்சிகளில் தென்னாபிரிக்காவின் பாத்திரம் பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட
தமிழர் - முஸ்லிம் உறவு எங்கே போகிறது? என்.சத்தியமூர்த்தி
டில்லி டயறி எம்.பி.வித்தியாதரன்
இலங்கையில் கல்வியின் எதிர்காலம் கலாநிதி குமார் டேவிட்
இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாநிலங்களின் செல்வாக்கு
சிந்தாமணி மகாபத்ரா
ST6arfi, 66) TELT முத்தையா காசிநாதன்
சே மறைந்து கடந்துவிட்ட 45 வருடங்கள்
ஒரு காதல் கட்டுக்கதை |Drflu H6OTIT LITLifr
கஸ்தூரி கோபாலன்
அப்பாவாகப் போவது எப்போது? டாக்டர் எம்.கே.முருகானந்தன்
போருக்கு பிந்திய கவிதைகள் பேராசிரியர் சபா ஜெயராசா
அட்டக்கத்தி- சினிமா விமர்சனம் L#560া
கடைசி பக்கம் கலாநிதி நஇரவீந்திரன்
O8.
3i. 1i.
2O
24
2ア
37
4.O.
4ア
51
54
56
59
62
64.
Samakalam fo
 
 
 

ܠ ܐ .
சமகாலம் 2012 ஒக்டோபர் 01-15
cuses on issues that affect the lives of people of

Page 5
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் வெளியீடு
சgகலம்
2012, ஒக்டோபர் 01-15
20
27
40
5)
METROnlin
54
56
Sri Lanka, the neighbourhood and the world

சமகாலம் 2012, ஒக்டோபர் 01-15 3
ஆசிரியரிடமிருந்து...
யார் தடை?
இலங்கையில் இதுகாலவரையில் பதவியில் இருந்திருக்கக்கூடிய அரசாங்கங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திலேயே
கூடுதல் எண்ணிக்கையில் அமைச்சர்கள் பதவிவகித்திருக்கிறார்கள். எந்த நேரத்திலென்றாலும் கட்சி தாவினால் ஏதோ ஒரு பதவியும் வரப்பிரசா தமும் கிடைக்குமென்று எதிரணியின் எந்தக் கட்சி
யைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினருமே மனங்கொள்ளத்தக்க ஒரு அருவருப்பான
அரசியல் கலாசாரத்தை முன்னென்றுமில்லாத வகையில் ஊக்குவித்ததில் இன்றைய அரசாங்கம் செய்திருக்கக்கூடிய பங்களிப்புக்கு சமாந்தரத்தைத் தேடுவது என்பது கஷ்டமான காரியமாகும். அண்மையில் தேர்தல் நடைபெற்ற மாகாண சபைகளின் புதிய முதலமைச்சர்களுக்கும் அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து
வைத்து அலரிமாளிகையில் சில தினங்களுக்கு முன்னர் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மாகாணசபைகளிலும் பலர் அமைச்சர்களாக ஆசைப்படுகிறார்கள் என்பதை மனதிற்கொண்டு, ''அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு நான்கு அமைச்சர்களை மாத்திரம் நியமிப்பதற்கே எனக்கு அதிகாரம் இருக்கிறது. மத்திய அமைச்ச ரவையிலும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசியலமைப்பு ரீதியாக ஒரு வரம்பு இருந்தால் சந்தோசமாக இருந்திருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார். ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலரும் அமைச்சர்களாக விரும்புகிறார்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். அரசியலமைப்பில் அமைச்சர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடு ஒன்று இல்லை என்பதுதான் ஜனாதிபதியின் கவலையென்றால், அதற்கென ஒரு அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தைக் கொண்டு வருவதில் அவருக்கு என்ன தடையிருக்கிறது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணிக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருக்கும்போது ஜனாதிபதி வீணாக ஏன் கவலைகொள்ள வேண்டும்? அமைச்சர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த திருத்தமொன்றைக் கொண்டுவருவதானால் யார் தடுக்கப்போகிறார்கள்?

Page 6
-
ഗ്ര/ബി.
காலத்தின் தொடர்வ 7ബ െ ഗ്ല0' ിഴ്ച 90 குரலாத தமிழ்த் தேசியக் க (/(ിങ് ബ சிறு கரு
கிழக்குமாகாண சபைத்ே റ്റുംബ ജl.കി.മീ േ // Uാ ഒിதி நூருக்காகவும் தெளிவு எழுதி தமிழ் முஸ்லிம் மக் அரசியல் கட்சிகளின் நிை ஒ/ங்கள் தொடர்பில் அ இரத்தியுள்ளார். ஐ.தே.க. தலைவராக சஜித் கரு24 இரண்டிக்குதிரையே என் ஆம் உண்மை. குமார்ே
பாராட்டுகள் ܡܫܝܣܛܢܒܫܡܨ
-
二 മൃ/%ി/ഗ/ഞ7
二二 g/ി/ബ് 0/0ിങ്ങ്/06
F%9 /ിബ (സ്കി ഗ്ര8 ബിബ8/8ബ്ന് 6ങ്ക/ൽo ஒன்று தமிழில் இல்லை என்ற குறைபாட்டை "சமகாலம் போக்த் 二 நிச்சயமாகச் சொல்லலாம் புரொண்ட்லைன், இந்தியா ருடே ை *、 கைகளைப் பார்த்து எடுக்கென இவ்வாறான சஞ்சிகை ஒன்று இல்
ஏங்கியவர்களின் ஆர்வத்துை சமகாலம் பூர்த்தி செய்துள்ளது. 二 சர்வதேச தரத்திலான கட்டுரைகள் பலவற்றுடன் வெளிவந்து5ܡ
g/'ഥെക്സ് ബ/&7 'ഉസ്കില്ക്ക് മൃ/ിബ ഗ്രീ-ഗ്രന്റെ என்ன என்ற கட்டுரை கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்ன் ஹக்கிமின் முக்கியத்துவம் தொடர்பில் யதார்த்து பூர்வமான ஒரு ஆ
---- தானில்லாமல் ஆளும் கட்சி மாகாண சபையில் அரசாங்கத்துை என்பதில் மட்டுமே ஹக்கிமின் கவனம் இருந்ததே தவிர தமிழ்த்தே
இணைந்து ஆட்சியமைப்பது என்பது அவரைப் பொறுத்தவரையில் இருந்தது என கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பது பல உண்மைகள் 二 ക്ലിക്സസ്ഫു. ക്ലിന്റെ ഗ്രിഗ/5 ബി.0ഴ്സങ്ങg/() &/'0ിഞ്ഞ/6/് ഗ്രീ
முதலமைச்சர் பதவியை விட்டுத்துருவதற்கு கூட்டமைப்பு தயாரக அமைச்சர் பதவிகளுடன் ஹக்கீம் திருப்திப்பட்டுக் கொண்டது ஏன் கட்டுரையாளர் விளக்கியிருப்பது சம்பவங்களின் பின்னணியைப் 二三 எமக்கு உதவியிருக்கிறது.
இதனைவிட இந்தியப் பத்திரிகையாளரான முராரி எழுதிய "Th SAGA' என்ற நூல் தொடர்பாக பெ.முத்துலிங்கம் எழுதியுள்ள གངས་ என்ற தலைப்பிலான கட்டுரையும் என்னைப் பெரிதும் கவர்ந்தது.  ை %87 ബിജ്ഞ ഗ്ലിങ്ക് ഗു0%, ി/%് 6ിg///86 வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளிவந்துள்ள நூல்களில் முரா முக்கியமான தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கலாம். இந்நூ: என்ற ஆர்வத்தை அதிகரிப்பதாக கட்டுரை அமைந்துள்ளது.
இதுபோன்ற தரமான அரசியல் கட்டுரைகளைத் தரும் சமதரல தொடர்பிலும் ஆரோக்கியமான விவகாரங்களைத் தரவேண்டும் எ
二三 கேட்டுத்தொள்கின்றோம்.
உருத்திர7 ம7வத்
 
 
 
 
 

__==త్తాన్స్త
鑫 葵
டின் கருத்து
தன் என்ற வகையில் ം ബ് ഴ്ക്ക് ിg/് :ബ മിശ്രി | துை முன்வைக்கிறேன். %് ഗ്രബീ நம் பக்கம் (സ്ക് %ാണ് ഗ്നു/ :Lബി முத்தங்களுக்குள் ޗާއި (d/{6ފޫޓް 7// ஒன் நிலைப்பாடு ஒ இனிநடத்தப்போகும் ഗ്രങ്ങഗl/b
ബ് ട്രീ !,
சூரிய வந்தால் கூட அது று அவர் கூறுவது Bff
விட்டுக்கு எனது
ஜஷிகேஷ், கல்கி0ை
sites
7.
00 %7 ക്രിയ്ക്കെ ി/ബ rம் போன்ற சஞ்சி ബ
*ள ஆெவது இதழின் ம்ெகள் கொடுத்து விலை 72-ബ/ി/
ബ/6 ജൂബ,
ജൂെക്റ്റൂ % &4 ജൈര്
ളു/&/g, '/'#0ff8(/ 67). ബഗ്ഗഴ്സ് AG,6767/7/7. இருந்தும் கூட இரண்டு
േങ്ങg/
/% 6%/'ബഗ്ല'
le Prabakaran பிரபாதரனின் தனது போர் முடிவுக்கு வந்த /ம் பல நூல்கள் ரியின் இந்த நூல் புதிய லைப் படித்த வேண்டும்
), മൃഗത്ര കിമ്നിന്ന
ତୁହିଁ
7ம்.தவபாலன், தை, வெள்ளவத்துை.
. ܬܐ இருவாரங்களுக்கு ஒருமுறை
ISSN: 2279 - 2031
மலர் 01 இதழ் 07 2012, ஒக்டோபர் 01 - 15
A Fortnigtly Tamil News Magazine
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிடெட் 185 கிராண்ட்Uாஸ் ரோட்,
കെTG-14,
േക. தொலைபேசி : +94 117322700 F-GLDuraño: samakalam(G)expressnewspapers.lk
ஆசிரியர் வீரகத்தி தனUாலசிங்கம்
உதவி ஆசிரியர்கள் தெட்சணாமூர்த்தி மதுசூதனன் துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை
ஒப்பு நோக்கல் 6íà.6)6ტÖfldől [Jmჭ2
வாசகர் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி: ஆசிரியர்,
FLD56,ob 135 கிராண்ட்பாஸ் ரேட்
65rigքtbւկ - 14. 36),605
samakalam G2
expresSnewspapers. Ik
மின்னஞ்சல்

Page 7
ഖേന്ദ്രെം
மாகாண சபைகளில் முதலமைச்சருக்கு Зырso3зырпа, நான்கு அமைச்சர்களை மாத்திரமே நியமிப்பதற்கே அரசியலமைப்பு அனுமதிக்கிறது.நான்குபேரைஅமைச்சர்களாக நியமிப்பதைத் தவிர வேறு எதையும் என்னால் அதற்கு மேல் செய்யமுடியாது. இதேபோன்று
மத்திய அமைச்சரவையை நியமிப்பதிலும்
ஏதாவது sritri: tք:6նt in 6 அரசியலமைப்பு ரீதியாக இருக்குமேயானால் மிகவும் நன்றாக இருக்கும்.
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ
tmmT TTT a m mT Tm mTm a a Tm BBB பிரசுரங்கள் அமெரிக்காவில் வெளிவருகின்றன என்னைப் போன்றே 6ուսմbլbuncնrooւDաnsor Ցյ6ուprhê5fi&an கிறிஸ்தவர்கள் இருந்தும் எமது தூய நம்பிக்கைகளுக்கு எதிரான நிந்தனைகளைக்கூட நாம் தடை செய்யவில்லை. எமது நாட்டின் ஜனாதிபதி என்ற முறையிலும் எமது இராணுவத்தின் பிரதம தளபதி என்ற வகையிலும் என்னைப்பற்றி தினமும் ஆட்கள் மோசமான விடயங்களைக் கூறப்போகிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆனாலும் <9686 2966រប្រ செய்வதற்கு இருக்கின்ற உரிமையை நான் எப்போதும் பேணிப்பாதுகாப்பேன்.
ஐ.நா.பொதுச் சபையில் பராக் ஒபாமா
எனது அமைச்சரவையிலும் தீவிரவாதிகள் எனப்படுவோர் இருக்கின்றனர். அவர்கள் ஒரு கட்டத்தில் என்னைப்பற்றி நன்றாகப் பேசா மல் இருந்தார்கள். ஆனால் பிறகு மகிந்த சிந்தனையை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் மகிந்த சிந்தனையை ஏற்றுக்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கொள்ளலாம். தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக் கூட எம்மு டன் வந்து இணையலாம். எம்மிடம் வந்து போவதற்குச் சுதந்திரம் 5ԱՄHSITLDITՅ: இருக்கிறது.
ஜனதிபதி மகிந்தராஜபக்ஷ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருக்கிறார்கள் 羲 நிகழ்ச்சி நிரலையும் போலிய நிரலையும் கொண்டவர்களுமே அரசாங்கத்துக்கு នៅឆ្នា குற்றச்சாட் களைச் சுமத்திக் 5
தந்தையார் நாடுவதில்லை. அ மிகவும் கண்டிப்பான மனிதர்
அமைச்சர் ప్రయాణిశ్రీశవిక

Page 8
கொண்ட ஒரு சமுதாயம் என்
கப்பட்டிருக்கிறது’ என்று நோர்வேயின் பிரபல பத்திரிகையான NYidஇன் ஆசி flu ஹெர்போர்ன்ஸ்ருட்
LITës
s 隠 இ லல் வயோதிபர்களின் தொகை அதிகரித்து வருவது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டு இருக்கும் அறிக்கையொன்றில் 2050ஆம் ஆண்ட ளவில் உலகில் சிறுவர்களைவிடக் கூடுத லான எண்ணிக்கையில் ஓய்வூதியர்கள் இருப்பார்கள் என்று வியப்பைத்தரும் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.
21ஆம் நூற்றாண்டில் உலகில் முது மைப்படுதல்; ஒரு கொண்டாட்டமும் ஒரு
சவாலும் என்ற தை யிடப்பட்டிருக்கும் அ இன்று உலகில் நூறு மூன்று இலட்சத்து இருப்பதாகவும் தொகை 2050ஆம் LDLái&FTë3 &LIDITiff 34 ரிக்கும் என்றும் கிறது.
வயோதிபர்களின குறிப்பிடத்தக்கநன்6 ஆனால் வயோதி அதிகரித்து வருவது பராமரிப்பு மற்றும் ஓ போன்ற விவகாரங்
பாரதூரமான சவா விக்கும் என்று ஐ.நா
 
 
 
 

ցույցերaՆրի 2012 s&եւույր քi-15
溺 ം
நிச்சரம் (
DIFUOGOD5F5 Iolai II olla IDoi
soud (Cultural diவாய்ந்த அங்கம் ாண்டவர்களாக வாழ ် . பா ஏற்கனவே
வருடம் ஜூலையில் மேற்கொண்ட படு கொலைகள் நோர்வேயின் பல்கலா சாரத்தன்மைக்கு ஒரு மறுவை ஏற்படுத்தி யிருந்த சூழ்நிலையில் கலாசார அமைச்ச ராக ஹடியாவை நியமித்ததன் மூலம் பிரதமர்ஸ்ரொல்ரன் பேர் உலகிற்கு தெளி வான செய்தியொன்றைக் கூறி யிருக்கி றார் என்று அவதானிகள் கருத்துத் தெரி வித்திருக்கி Taser.
100 வயதில் 30 இலட்சம் பேர்
லப்பின் கீழ் வெளி அந்த அறிக்கையில் று வயதை அடைந்த பதினாறாயிரம் பேர் இத்தகையவர்களின் ஆண்டளவில் பத்து 0 இலட்சமாக அதிக தெரிவிக்கப்பட்டிருக்
ால் சமூகத்திற்கு மைகள்கிட்டுகின்றன. பர்களின் தொகை என்பது சுகாதார ய்வுபூதியத்திட்டங்கள் களில் நாடுகளுக்கு ல்களைத் தோற்று செயலாளர்நாயகம்
பான் கி மூன் தெரிவித்திருக்கிறார்.
உலகசனத்தொகை முதுமை அடைதல் என்ற பிரச்சினை உலகளாவிய ரீதியில் அலட்சியம் செய்ய முடியாததாகிவிட்டது. பொதுவான சனத்தொகை அதிகரிப்பு விகிதத்தைக் காட்டிலும் வயோதிபர்களின் அதிகரிப்பு வீதம் கூடுதலானதாகவிருக் கின்றது. இது வாழ்வின் தரம் உயர்ந் திருக்கிறது என்ற வரவேற்கத்தக்க அம்ச த்தை உணர்த்துகின்றது என்ற போதிலும் பொருளாதார ரீதியில் பாரிய சவால் களைத் தோற்றுவிக்கக்கூடியது என்றும் செயலாளர் நாயகம் கூறியிருக்கிறார்.
வயோதிபர்களின் எண்ணிக்கை பத்து வருடங்களில் நூறு கோடியைத்தாண்டும் என்றும் 8JBT、 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Page 9
) செய்தி
ஆயிரம் அமைச்சர்கள் கூட
ல்வித்துறையில் பெருமளவு பணி d5. செய்ய வேண்டியிருக்கிறது. ஓராயிரம் அமைச்சர்களை நியமித்தால் கூட அந்தப் பணிகளைப் பூர்த்தி செய்ய முடியாது. மாகாண சபைகளும் கல்விப் பணிகளைச் செய்கின்றன. அதற்கு ஒரு முடிவில்லை. கல்வித்துறை ஒரு பரந்த சமுத்திரம் என்று நீர்ப்பாசனம் மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறியாலடி சில்வா கூறியிருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்னர் பதுளை யில் ஊவா மகாவித்தியாலயத்தில் புதிய கட்டிடமொன்றிற்கான அடிக்கல்லை நாட்டி வைத்த அமைச்சர் அந்த மாவட் டத்தில் ஹோகண பகுதியில் ஒரு பாட சாலையில் ஒரு மாணவன்மாத்திரம் படிக் கிறான். அவனுக்கு மூன்று ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டதுடன், அந்த மாணவனை ஆனந்தா, அல்லது
ஐ.நா.வின்
நாளந்தா கல்லூரி ணத்தையும் கொ
பாடசாலையை மூ யோசனை கூறின ஒருமானவனுக் என்று இருக்கின் மாற்றி அமைக்கக் துறையில் பலகொ செய்யவேண்டிய மாற்றங்களை வே துறை. இத்துறை மாற்றி அமைப்பது வேண்டியிருக்கிறது 56ff69 DH6យោT666 விதத்திலும் பொரு சாரத்தில் ஆசிரிய காணப்படுகிறார்கள் வகுப்புகள் மூை நடைபெறுகின்றது.
நல்லெண்ண தூதுவராக
ஜஸ்வர்யாராய்
 
 

ச்சரம் (
ப் போதாது
களுக்கு விடுதிக் கட்ட டுத்து அனுப்பிவிட்டு டுவது நல்லது என்று 盲。
குமூன்று ஆசிரியர்கள் ற நிலைவரங்களை கூடியதாக கல்வித் ள்கைமாற்றங்களைச் நேரம் இது. பாரிய ண்டிநிற்கிறது கல்வித் யை முற்றுமுழுதாக குறித்து நாம் சிந்திக்க
L6) 上町L5开盲6@6D
ரின் தொகைக்கு எந்த
நத்தமில்லாத விகிதா களில் கூட ரியூசன் வகுப்புகள் நடாத்
பர்கள் மிகையாகக் தப்படுகின்றன. இந்த அவலங்களை
ா. இன்று ரியூசன் யெல்லாம் மாற்ற வேண்டியிருக்கிறது ல முடுக்கெல்லாம் என்றும் அமைச்சர் கூறினார்.
பாடசாலை நேரங்
அதிகரிப்பதற்குச் Ձտանա 36ա5ծortցա (3լք என்பதையும் இதுதொடர்பில் பெண்

Page 10
விருந்தினர் பக்க
பட்டது. அதில் ஒன் விசாரணையிலுள்ள பாராளுமன்றத்தில் | அதேநேரம், நீதிமன் பாராளுமன்றத்தில் ! என்பதாகும். அடுத்த உறுப்பினர்கள் தொ தில் விமர்சிக்க முடிய
அடங்கும்.
எனினும், சட்டத்து. கிடையாது, சட்டத்துக்
ட்டம் என்பது அனைவருக்கும் உயர்வான ஸ்தானத்தில் இருக்
கிறது. சட்ட ஆட்சி என்று வர லாற்று ரீதியாக வழிவந்த தத்துவமொன் றாகும். ஜனநாயக வளர்ச்சியுடன் ஜன நாயக உரிமைகள் மற்றும் மனித உரி மைகள் போன்றவற்றின் பாதுகாப்புக் காக சட்டத்துக்கு முதலிடம் வழங்கப் பட்டது.
மன்னர் ஆட்சி நிலவிய ஒரு கால கட் டத்தில் கடவுள் தான் சட்டம் என்றும், கடவுளின் ஆணையைத்தான் அனை வரும் பின்பற்ற வேண்டும் என்றும் கருதி னார்கள். எனினும் பின்னர் மன்னர்க ளுக்கும் மதஸ்தலங்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளால் இறுதியில் மன்னர் தான் சட்டங்களை விதிப்பவர் என்ற நடைமுறை உருவானது. மன்னர் என்பவர் அனைவரிலும் உயர்ந்தவ ரானார்.
இருந்தபோதிலும், 16ஆம், 17ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் சட்ட ஆட்சி பிறிதொரு பிரவேசத்தை ஆரம் பித்தது. மன்னரும் கூட சட்டத்துக்கு உட் பட்டவர் என்ற நிலைமை உருவானது. அதாவது, மன்னர் சட்டத்தை விதிப்பார். அந்தச் சட்டத்துக்கு அனைவருமே உட் பட்டவர்களாக கருதப்பட்டனர். ஜனநாயக ஆட்சி முறைகள் உருவாக ஆரம்பித்த துடன், அனைவரும் சட்டத்துக்கு கீழான வர்கள் என்ற நடைமுறை ஏற்றுக் கொள்ளப்பட ஆரம்பித்தது.
இங்கிலாந்து மகாராணியார் அந்த நாட்டு சட்டத்துக்கு மேலானவராக இருக்கி றார். மகாராணியார் ஆட்சியதிகாரத்தை கொண்டிருக்கவில்லை என்பதால் அவர் சட்டத்துக்கு உட்பட்டவர் இல்லை என்ற தத்துவமே அங்கு கடைப்பிடிக்கப்படுகி றது. அதாவது அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல்செய்யமுடியாது.பாராளுமன்றம் பிரதமரின் கீழ் நிர்வகிக்கப்படுவதுடன், பாராளுமன்றத்தின் மூலம் தான் இங் கிலாந்தின் ஆட்சி நிர்வாகம் மேற்கொள்
ளப்பட்டு வருகிறது.
சட்ட உருவாக்கத்தில் பாராளுமன்றத்து க்கும் நீதித்துறைக்கும் இடையிலான முரண்பாடு 1801ஆம் ஆண்டு இணக்கப் பாட்டுச் சட்டத்தின் (Act of settlement) மூலம் இங்கிலாந்தில் தீர்த்து வைக்கப்
ரும் சமமானவர்க அனைத்திற்கும் அடி ளப்படும் என்பதேதற் நிரந்தர நிலைமையா
இலங்கையிலுள்ள எடுத்துக்கொண்டால்
அரசியலமைப்பு இரு ஆண்டு அரசியலமை கிறது. 1978ஆம்
மைப்பு மூலம் ஜனாத மன்ற முறைமையே ஸின் ஆட்சி முறையும் ஆட்சிமுறையும் கொ இந்த ஜனாதிபதி | பட்டது.அதன்மூலம் எமது அரசியலமைப் துக்கு மேலானவராக
அதாவது, ஜனா எந்தவொரு நீதிமன்

சமகாலம் 2012 ஒக்டோபர் 11-13
று தான் நீதிமன்ற - வழக்குப் பற்றி விவாதிக்க முடியாத சற நீதிபதிகள் பற்றி விமர்சிக்க முடியாது 5தாக பாராளுமன்ற ாடர்பாக நீதிமன்றத் பாது என்பதும் இதில்
க்கு மேலாக யாரும் க்கு முன்னால் சகல
வழக்கும் தாக்கல் செய்யமுடியாது என்ற நிலையே இங்கு இருக்கிறது. எனினும், அமெரிக்கா போன்ற நாடுகளை எடுத்துக் கொண்டால் அந்நாட்டு ஜனாதிபதியும் சட்டத்துக்கு உட்பட்டவராகவே இருக்கிறார். சாதாரண மக்களுக்கான சட்டத்தின் கீழேயே அவரும் உள்வாங்கப்படுகிறார். எனினும் இலங்கையைப் பொறுத்தவரை ஜனாதிபதிக்கு சட்டத்தில் இருந்து சிறப்பு விடுபாட்டு உரிமை கிடைக்கிறது.
ஆகவே, ஜனாதிபதிக்கு எதிராகவழக்குத் தாக்கல் செய்ய முடியாது. விசாரணை செய்ய முடியாது என்ற சிறப்புரிமைகள் அரசியலமைப்பின் மூலமே வழங்கப் பட்டுள்ளன.
எமது அரசியலமைப்பில் அதிகாரங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மக்களின் மேலா ண்மை பாராளுமன்றத்தின் மூலமே நடைமுறைப்படுத்தப்படுகிறது. சட்டவாக் கமும் நீதிமன்றமும் மக்களின் மேலாண் மையை பயன்படுத்துகின்றன என்றே
நீதித்துறை
ளே, சட்டம் தான் டப்படையாக கொள் போது அங்கிருக்கும் ரக இருக்கிறது. * நிலைமையை 1972 ஆம் ஆண்டு நந்தது. 1978ஆம் -ப்பு தற்போது இருக் ஆண்டு அரசியல் திபதி ஆட்சி பாராளு உருவானது. பிரான் ம் வெஸ்ட்மினிஸ்டர் Tண்ட கலப்பாகவே முறை உருவாக்கப் மதரிவானஜனாதிபதி பின் பிரகாரம் சட்டத்
இருக்கிறார். திபதிக்கு எதிராக ன்றத்திலும் எந்த
அது கூறுகிறது. அதேபோல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவரும் இருக்கிறார்.
உண்மையில் சரியாக அதிகாரங்கள் பகிரப்படவேண்டும்.
நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்க அதிகாரம் மற்றும் நீதிமன்ற அதிகாரம் ஆகிய மூன்றும் ஒன்றை இன்னொன்று மேலோங்கிச் செல்ல அரசியல் ரீதியாக இடமிருக்க முடியாது. எனினும், எழுத்து வடிவில் இருப்பதை செயற்பாட்டில் காணக் கிடைப்பதாக இல்லை. சட்ட ஆட்சி வீழ்ச்சி கண்டுள்ளமையே இதற்குக் காரணம். - சட்ட ஆட்சிக்கும் அரசியலமைப்புக்கும் அமைய உயர் மட்ட நீதிமன்றங்களுக்கு நீதியரசர்களை நியமிப்பதிலும் பல்வேறு அரச நிறுவனங்களுக்கும் பிரதானிகளை நியமிப்பதற்கும் ஜனாதிபதிக்கு எல்லை யற்ற அதிகாரங்கள் காணப்படுகின்றன. இதில் ஜனாதிபதி தமது விருப்பம்போல செயற்படலாம்.
சட்டத்துறை மற்றும்
நீதித்துறை

Page 11
தொடர்பான நியமனங்கள் சுயாதீனமாக இல்லை என்றும் ஜனாதிபதிக்கான அதி காரங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் மேற்படி நிலைமைக்கு சில காலத்தின் பின்னர் மக்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியதன் பின்னரே 17ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது.
17ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டதன் பின்னர், உயர் நீதிமன்றம்,மேன்முறையீட்டுநீதிமன்றம் ஆகியவற்றுக்கான நீதியரசர்கள், தேர் தல்கள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணை க்குழு, அரச சேவைகள் ஆணைக்குழு, நீதிச் சேவைகள் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் மற்றும் சட்ட மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பொலிஸ் மா அதிபர் போன்ற நியமனங்கள் 17ஆவது திருத்தத்துக்கு அமைவான அரசியல மைப்பு பேரவையின் சிபார்சுகளின்
கிடைத்துவிட்டது.
அதன் பின்னர்
மைப்பை வலுவிழக் டன் 18ஆவது அரசி கொண்டு வரப்பட் மூலம் உருவாக்க மன்ற பேரவையின்
ஆை உறுப்பினர்கள் உட்
சுயாதீன
கான நியமனங்கள் வேண்டும் என்ற
போது இருக்கிறது. இருக்கும் கட்சியின் பாராளுமன்றப் பே
இருக்கின்றனர்.
அதிலும், பிே மொன்று பற்றி 14 656fiêg669656b_6T ரம் ஜனாதிபதியின் விடும் என்ற நிலை றது. இந்த 18ஆ6
பேரிலேயே மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நடைமுறை வந்தது.
எனினும், கடந்த ஜனாதிபதியினது காலத்திலும் சரி, தற்போதைய நிலை யிலும் சரி, அரசியலமைப்பு பேரவைக் கான உறுப்பினர்களை நியமித்துக்கொள் வது தொடர்பான முரண்பட்ட நிலைமை யின் பேரில் அந்த பேரவை செயற்படாத சந்தர்ப்பங்களிலும் ஜனாதிபதியானவர் தாம் விரும்பியவர்களையே மேற்படி நியமனங்களுக்கு தெரிவு செய்திருந்தார். இங்கு அதிகார சமநிலை பேணப்பட வில்லை. அதிகாரம் வரையறை செய்து கொள்ளப்படவுமில்லை. ஜாதிக ஹெல உறுமயவின் ஒரேயொரு உறுப்பினரைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சி களினதும் ஆதரவுடனேயே 17ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது.எனினும்,அதன்பிரகாரமான அரசியலமைப்பு பேரவைக்கான உறுப் பினர் நியமனத்தில் ஏற்பட்ட இழுபறி யினால் ஜனாதிபதிக்கு இந்த அதிகாரம்
திருத்தத்தின் மூல ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடலாம் எ கொண்டுவரப்பட்டது இவற்றையெல்ல கொண்டு பார்க்கு என்பவர் சட்டத்துக் இருக்கிறார். அவரு வகையில் தான் நீதி நியமனங்களும் ே றன. சுயாதீன ஆை உறுப்பினர்கள் நி வாறே மேற்கொள் வாறான நியமனங் தான் நீதிமன்றத்தில் கண்டுள்ளது.
அடுத்ததாக நீதித் ளின் நம்பிக்கை ப நீதித்துறை மீதான சம்பவங்களும் அை யிருக்கின்றன. இ நீதிச் சேவைகள் அ
 
 

க்டோபர் 01-15 9
டபிள்யூ ரி.எம்.பி.பி.வரவேவ ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி
17ஆவது அரசியல க்கச் செய்யும் நோக்கு சியலமைப்பு திருத்தம் டது. புதிய திருத்தம் ப்பட்டுள்ள பாராளு சிபார்சின் பிரகாரமே ணக்குழுக்களுக்கான பட உயர் பதவிகளுக் ள் மேற்கொள்ளப்பட நடைமுறையே தற் எனினும் ஆட்சியில் உறுப்பினர்கள் தான் ரவையில் அதிகமாக
ரரிக்கப்பட்ட 65 Lud
4 நாட்களுக்குள் பதி ன்றால் அதன் அதிகா
கைகளுக்கு சென்று மையே காணப்படுகி வது அரசியலமைப்பு
வடிக்கைகளில் முறைகேடான வகையில் தலையீடு செய்தல் அரசியலமைப்பின் 115ஆவது சரத்தின் பிரகாரம் தண்ட னைக்குரிய குற்றம் என்று நீதிச் சேவை கள் ஆணைக்குழுவின் செயலாளர் ஊடகங்களில் அறிவுறுத்தல் விளம்பரம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
எனினும், நீதிமன்ற விடயங்களில் தான் தலையீடு செய்வதில்லை என்றும், நீதிமன்ற சுயாதீனத்தை தான் மதிப்ப தாகவும் ஜனாதிபதி இதற்கு பதில் வழங்கி யிருந்ததுடன், ஆணைக்குழு உறுப்பினர் களைப் (8 Jay அழைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். எனினும் இவர்கள் அவரிடம் செல்லவில்லை.
இவற்றையெல்லாம் கொண்டு பார்க் கும் போது நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுவதில் சிரமம் இருப்பது தெரி கிறது. இந்த நிலைமை நாட்டுக்கு உகந்த தல்ல. இதற்கு முன்னரும் பல தலை யீடுகள் இருந்திருக்கின்றன. மன்னார்
ம் தான், ஒருவர் எத்தனை தடவையும் ன்ற கால நீடிப்பும்
ாம் அடிப்படையாகக் b போது ஜனாதிபதி கு மேலானவராகவே நக்குத் தேவையான யரசர்கள், நீதிபதிகள் மற்கொள்ளப்படுகின் ணக்குழுக்களுக்கான யமனங்களும் அவ் ளப்படுகின்றன. இவ் களின் காரணமாகத் ன் சுயாதீனம் வீழ்ச்சி
துறை மீதான மக்க ாதிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் தலையீட்டுச் ண்மையில் நடந்தேறி ந்த நிலையிலேயே ஆணைக்குழுவின் நட
சம்பவம் இதற்கொருஉதாரணம்.ஆகவே, நீதித்துறை விடயங்களில் அரசியல் தலையீடுகளைத் தவிர்த்து, நீதிமன்ற சுயாதீனத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
இதேநேரம், இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்று அவசியமாக இருக்கிறது. அதற்காகத்தான் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன் பிரகாரம் மாகாண சபைகளும் நிறுவப்பட்டன. ஆனால், வடக்கு மாகாணத்துக்கு இதுவரை தேர் தல் நடக்கவில்லை. யுத்தம் முடிந்த பின் னர் கிழக்கு மாகாண சபைக்கு 2 தேர் தல்கள் நடைபெற்றுவிட்டன. அதேபோல், யுத்தம் இல்லாத நிலையில் வடக்கு மக்களும் அவர்கள் விரும்பும் ஒரு பிரதிநிதியை அம்மாகாண முதலமைச்ச ராக தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அதில் எந்தக் கட்சியும் போட்டியிடலாம். வடக்கில் தேர் தல் நடக்கும் பட்சத்தில் இந்தப் பிரச்சி னைகள் தீரும்.

Page 12
to
அதேபோல், கல்வித்துறையிலும்
நாட்டின் இன்று பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல்கலைக் கழக விரிவுரையாளர்களின் நிறுத்தப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடிக் கிடக்கின்றன. மொத்த உள்நாட்டு உற் பத்தியில் 6 சதவீதத்தைகல்வித்துறைக்கு ஒதுக்குமாறு கோரியே அவர்கள் வேலை
வேலை
போராட்டத்தால் நாட்டின்
நிறுத்தப் போராட்டத்தில் REGULGB வருகின்றனர்.
கல்வி என்பது நாட்டின் எதிர்கால முதலீடு நாட்டின் எதிர்காலத்துக்கும்
இளைய தலைமுறையினரின் முன்னேற் றத்துக்குமான முதலீடு கல்வி தான். ஆகவே இவ்விடயத்தில் திட்டமிட்டு நியாய மாகச் செயற்பட வேண்டும்.
மக்களின் தேவைகளுக்கு ஏற்ப
இலவசக் கல்வி வ வேண்டும். ஆனால் கல்வி என்பது கொ கனவாகிக்கொண்டு கல்வி பாதுகாக்கப்ப
கல்வித்துறைக்கு விட முடியாது என்று மாயின்அதைஏற்க தேவையற்ற பல்வே u600TLb sistor 65 Jul ஆகவே மொத்த உள் கல்வித்துறைக்கு 6 முடியாவிட்டால் குை வீதத்தையாவது ஒது அதேபோன்று ப வுரையாளர்கள் விட சாதுர்யமாக நடந்து அவர்கள் பதவிகளி
 
 

al vi. 2012 ஒக்டோபர் 01
சதிகள் வழங்கப்பட இன்றோ இலவசக் ஞ்சம் கொஞ்சமாக செல்கிறது. இலவசக் L (36.1650TGib.
மேலதிகமாக செல று அரசாங்கம் கூறு முடியாது.ஏனெனில், று விடயங்களுக்கும் ம் செய்யப்படுகிறது. நாட்டு உற்பத்தியில் சதவீதத்தை ஒதுக்க றைந்தபட்சம் 4 சத |க்க வேண்டும். ல்கலைக்கழக விரி யத்தில் அரசாங்கம் 685 Téite.TIT66 LT6), ல் இருந்து விலகி
நாட்டை விட்டுச் செல்லக்கூடும். மாண வர்களுக்கும் கல்வி மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும். இன்றும் கூட க.பொ.த. எழுதிய LDT600T666ff6T விடைத்தாள்கள் திருத்தப்படாமல் பரீட்சைகள் திணை க்களத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இதனால் க.பொ.த.
உயர்தரப்பரீட்சை
உயர்தர மாணவர்கள் பல்கலைக்கழக
அனுமதிக்காக காத்திருக்க வேண்டி ஏற்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழக மாணவர்களோ ஆண்டிறுதி பரீட்சை
எப்போது நடக்கும் என்ற சந்தேகத்தில் காத்துக் கிடக்கின்றனர். இப்படியே சென் றால் கல்வியறிவு அற்ற சமுதாய மொன்றே உருவாகும். ()

Page 13
a Golgi (;
G)
கிழக்
நிலமும் இனப்பிரச்
"கடந்த காலத்தையும் இன்றைய நிலைமைச ரீதியில் முன்னோக்கிச் செல்லும் வழிச விவாகுத்தின் தேவையை எடு
மீபகாலங்களில் வடக்கு-கிழக்கில் அபகரிப்பு ஒரு முக்கிய பிரச்சி னயாக எழுந்துள்ளது. அதற்கு எதிராக மக்களுடன் சில அரசியல் அமைப்புகள் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரு வதையும் காண்கிறோம். போருக்குப்பின் வேறு வழிகளுக்கூடாகப் போர் தொடர் கிறது என வடக்கு, கிழக்கு நிலைமை களைப் பற்றி அவதானிகள் குறிப்பிடுகி றார்கள். அங்கு நிலஅபகரிப்புக்கு எதிராக எழும் குரல்கள் நிலம் மக்களின் வாழ்வா தாரத்திற்கு அவசியமான உற்பத்திச்சாத னம் மட்டுமல்ல, அதற்கும் அப்பால் அது அவர்களின் கூட்டு அடையாளத்தின் பொருள் ரீதியான அடித்தளமாய் அத்து டன் இணைந்த சுலபமாக அளவிடமுடி யாத அகரீதியான குறியீட்டு விழுமியங்க ளின் உறைவிடமாய் விளங்குகிறது எனும் உணர்வையும் எதிரொலிக்கின்றன. அத்துடன் நிலஅபகரிப்பு ஒரு வித மனித பாதுகாப்புப் பிரச்சினையுமாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் மனித பாதுகாப்பே மக்களின் சீவனோபாயச் செயற்பாடுக ளின் முன்நிபந்தனையாகிறது. இந்த நிலை பல குடும்பங்களின் வாழ்வாதார மற்றும்நீண்டகாலதனிமனிதவிருத்திக்கு உதவும் சந்தர்ப்பங்களைக் கட்டுப்படுத்து கிறது அல்லது மறுக்கிறது. இதுவும்
புலப்பெயர்வுக்கு ஒ உற்பத்திச்சாதன நிலம் குறிப்பிட்ட குள்ளாகிறது. நிலத் கள் பொதுவாக அதேவேளை, இந்: பாடு, சாதிவேறுபா சமூகங்களின் மரL Liu 16öfLIff(6 65HLỉ EsiQBLE TOBS56îT G< கப்படுகின்றன. இ உறவுகள் அதிகார ! கில் உற்பத்திச்சாத டப்பட்டோ அல்லது Li600TLLDu LDT55 L குறிப்பிட்டகாணிக கள் சந்தைப்படுத் 60L60)LDu Té856)
 
 

...d5(g) ந்கில்
) தேசிய ர்சினையும்
ளையும் விமர்சன ரீதியில் ஆராய்ந்து அரசியல் 5ளுக்கான தேடலைப்பற்றிய ஒரு திறந்கு த்துக்கூறுவதே எனது நோக்கம்"
பேராசிரியர் என்.சண்முகரத்தினம்
ஒரு காரணமாகலாம்.
ம் என்ற வகையில் உடைமை உறவுகளுக் த்தின் உடைமை உறவு வர்க்க ரீதியானவை. த உறவுகள் பால்வேறு டு மற்றும் குறிப்பிட்ட புகள், நிலவளங்களின் iபான சட்ட ரீதியான ான்றவற்றாலும் பாதிக் இத்தகைய உடைமை உறவுகளே. நவீன உல னமாக நிலம் துண்டா து பெரிய அளவிலோ டுகிறது, அதாவது rfeits 60L6GdDs) fold தப்படுகின்றன. தனியு நிலத்தின் பங்கீட்டில்
அசமத்துவங்களை உருவாக்குகிறது.
இலங்கையில் நிலமற்றோரைச் சகல இனங்களிலும் காணலாம். யாழ்ப்பாணத் தின் சாதி அமைப்பில் சந்ததி சந்ததியாக நிலஉரிமை மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகள் உண்டு. கடந்த மூன்று தசாப்தங் களுக்கும் மேலாக உலகரீதியில் நடை முறையிலிருக்கும் நவதாராளவாதக் கொள்கையின் விளைவாக பெருமளவி லான நிலஅபகரிப்புகளில் தனியார்துறை மற்றும் சீனா, இந்தியா, சில அரபுநாடுகள் போன்றவற்றின் அரசதுறை முதலீட்டு நிறுவனங்கள் மும்முரமாகப் பல ஆபி ரிக்க, ஆசிய நாடுகளில் ஈடுபட்டுள்ளன. இலங்கையின் வடக்கு - கிழக்கு உட்பட பல பகுதிகளில் பெருமுதலீட்டாளர்களினால் நிலஅபகரிப்புகள் இலங்கை அரசின் பூரண ஒத்துழைப்புடன் இடம் பெறு

Page 14
12
வட.
கிழச்
நிலமும் இனப்பிரச்
கின்றன.
ஆனால் மறுபுறம் குறிப்பிட்ட பிரதேச த்தை வாழிடமாகக் கொண்ட ஒரு மக்களின்சமூக, பொருளாதார, கலாசாரப் பரிணாமப் போக்குகள் அந்தப்புலத்திடம் தமக்கே உரிய விழுமியங்களைப் பதிக் கின்றன. நிலம் வெறும் சடப்பொருளல்ல. அது உற்பத்திச்சாதனமாக, வாழ்புலமாக, சூழலாகப், பன்முகரீதியான பல சமூகத் தன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த வகையில் அது சமூகரீதியாக உருவாக் கப்படுகிறது. காலத்திற்கூடாக மீள்உரு வாக்கப்படுகிறது, மாற்றமடைகிறது. சமூ கத்தின் வர்க்க, பால், சாதி முரண் பாடுகளை பிரதிபலிக்கும் அதேவேளை, அதே சமூகத்தின் இன, மத அடையாளங் களையும் நினைவுகளையும் அந்தப்புலம் உள்ளடக்குகிறது. ஒரு பிரதேசத்தின் கலா சார உருவாக்கத்தில் வரலாற்று ரீதியான நினைவுகளுடன் கட்டுக்கதைகளும், நம்பிக்கைகளும் பங்கு வகிக்கின்றன. கலாசார ரீதியான, கருத்தியல்ரீதியான வழிகளுக்கூடாகவே யதார்த்தத்தின் அச மத்துவங்களையும் ஊடறுத்துச் செல்லும் இலம்பனரீதியான (மேலிருந்து கீழாக) ஒருமைப்பாடு - கட்டமைக்கப்படுகிறது. இதன் வழியே குறிப்பிட்ட குழுக்களின் புலப்பற்று மற்றும் புலம்மீதான உரிமை கொண்டாடல் போன்றவை பரிணமிக் கின்றன. ஆகவே “நிலம்” என்பது கோட் பாடு ரீதியில் ஒரு சிக்கலான விடயமாகும்.
புலப்பற்றும் உரிமை கொண்டாடலும் சிறுகுழுவைக் கொண்ட உள்ளூர் மட்டத் திலிருந்து தொடர்ச்சியான ஒரு பரந்த பிரதேசம் வரை சில பொதுத்தன்மை களின் அடிப்படையில் பரவலாம். இந்த பொதுத்தன்மைகள் மொழி, மதம், சாதி, பொதுநலன்கள் சார்ந்தவையாக இருக்க லாம். மறுபுறம் மொழி மத வேறுபாடு இருப்பினும் பொதுநலன்கள் காரண மான சமூகப்பொருளாதார உறவுகளுக் கூடாகப் பரஸ்பரப் புரிந்துணர்வு, அங் கீகாரம், மரியாதை போன்ற விழுமியங் களின் அடிப்படையில் ஒரு பல்லினக் குழுவும் கூட்டாக ஒரு பொதுப்புலத்தை உண்டாக்கும் சாத்தியப்பாடுகள் உண் டென்பதை மறுக்க முடியாது. இத்தகைய குழுக்கள் காலப்போக்கில் தமது பன்முகத் தன்மைகளைப் பிரதிபலிக்கும் பொதுக் கலாசார செயற்பாடுகளில் ஈடுபடுவதும் சாத்தியமே. அங்கு கலப்புத்திருமணங் கள் இடம் பெறுவது மட்டுமல்ல கலப்பு மொழிவழக்குகள் தோன்றுவதும் இயற் கையே. இவையெல்லாம் புலத்தோற் றத்தின் மாற்றப்போக்கின் உள்ளீடு
களாகின்றன.
இன்னொருபுறம் வாழும் பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட இன மாகவும் மற்றவற்றி இருக்குமேயானால் அதிகார உறவுகள் இணைந்து விடுகிறது கிடையிலான அதிக ஆழமாக்கி முரண்பா கிறது. இதனால் இ அடையாளங்கள் ப யிடும் நிலை உருவா இன ரீதியான அன தொரு இனக்குழுவி சந்திக்கும்போதே உ அல்லது ஆழமடை ளர்கள் கருதுகிறார்க
வாழ்புலங்களின் தாரத்தையும் புவியி. உள்ளூர் மட்டத்தில் பூரணமாகப் புரிந்து எந்தவொரு புலமு அங்கமாக இருக்கு நவீன காலத்தின்
இனத்துவ அரச உரு? நிலப்பிரச்சி வடக்கு, கி நிலம், தேக் பிரச்சினை பின்னிப்பில் கதை இல காலனித்து பின்னரான உருவாக்க கதையுடன் அப்பிரதேச பேசும் மக்க மத்தியிலிரு வந்த எதிர் கதையுடன தொடர்புை

சமகாலம் 2012, ஒக்டோபர் 01-15
க்கு
நிகில் ) தேசிய சசினையும்
பல்லின குழுக்கள் > அரசியல் அதிகாரம் எக்குழுவிற்குச் சாதக ற்குப் பாதகமாகவும் - அந்தப்புலத்தின் பில் இனத்துவமும் து. இது குழுக்களுக் பார அசமத்துவத்தை எடுகளுக்கு வழிவகுக் இனத்துவ, மதத்துவ பலமடைந்து போட்டி பாகிறது. ஒரு குழுவின் மடயாளம் அது பிறி
னை நேருக்கு நேர் நவாக்கம்பெறுகிறது. கிறது என ஆய்வா
ள். அரசியல் பொருளா யலையும் குறிப்பிட்ட மட்டுமே வைத்துப் கொள்ள முடியாது. ம் ஆட்சிப்பரப்பின் தம் அதேவேளை, உலகமயமாக்கலை
உந்தித் தள்ளும் சக்திகளின் செல்வாக் குக்கு உட்படுகிறது. மூலதனம் லாபம் தரக்கூடியநிலவளங்களைத்தேடிநகர்ந்த வண்ணம் இருக்கிறது. நிலம் மற்றும் இயற்கை வளங்களின் உடைமைகள் கைமாறுவது ஒரு பொதுப்போக்கு. இது நிலத்தோற்றத்தையும் மற்றைய புவியி யல் அம்சங்களையும் மாற்றுகிறது. உள் நாட்டுப் போர் மற்றும் பொருளாதார கார ணிகளால் புலம் பெயர்ந்து வெளிநாடு களில் வாழும் குழுக்களுக்கும் அவர்கள் விட்டுச் சென்ற உறவினர்களுக்கும் இடை யிலான பொருளாதார மற்றும் கருத்து ரீதியான தொடர்புகள் உள்ளூரின் அதிகார உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்து கின்றன. இம்மாற்றங்கள் சொத்து
டைமை உறவுகளிலும் நிலவளங்களின் உபயோகத்திலும் மாற்றங்களை ஏற்படுத் தலாம். இன்றைய உலகமயமாக்கல் யுகத்தில் இத்தகைய உள்ளூர் வெளி நாட்டுத்தொடர்புகள்முன்பைவிடமேலும் வலுவடைகின்றன. ஆகவே புலத்தின் உருவாக்கமும் மீள் உருவாக்கமும் பல மட்டங்களில் இயங்கும் அதிகார மற்றும் சமூக உறவுகளின் தொடர்பாடலின் தாக் கங்களின் பதிவுகளைக் கொண்டுள்ளன. இங்கு அரசின் சார்பாக மேலாட்சி செலுத்தும் கருத்தியலுக்கும் அதை எதிர்த்து நிற்கும் கருத்தியல்களுக்கு மிடையிலான முரண்பாடுகள் முக்கியத் துவம் பெறுகின்றன.
மேலே குறிப்பிட்ட பொதுப்படையான கோட்பாட்டு ரீதியான கருத்துகள் இலங் கையின் வடக்கு- கிழக்குக்குப் பொருத்த மாயிருக்கும் அதேவேளை, நிலத்திற்கும் தேசிய இனப்பிரச்சினைக்குமிடையி லான வரலாற்று ரீதியான உறவை நோக்கும் போது இப்பிரதேசத்தின் நிலப் பிரச்சினையில் சில பரிமாணங்கள் விசேட முக்கியத்துவம் பெறுகின்றன. நிலம் தேசிய இனப்பிரச்சினையின் சிக்க லான உறவின் அரசியல் பொருளாதார மும் அதை உள்ளடக்கும் அரசியல் புவியியலும் பிரதான முக்கியத்துவம் உடையன எனக் கருதுகிறேன். - இலங்கையின் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் நிலமும் தேசிய இனப்பிரச்சினையும் பின்னிப்பிணைந் துள்ளன என்பது பலரும் அறிந்ததே. இந்தப்பிணைப்பு அரசினால் தொடர்ச்சி யாகப் பல தசாப்தங்களாக முன்னெடுக் கப்பட்டு வரும் இனரீதியான குடியேற்றத் திட்டங்களுடன்தொடர்புடையது என்பதும் பொது அறிவு. ஆயினும் இந்தத் திட் டங்களின் செயல்முறைப் போக்குப்
மேலாதிக்க வாக்கமும் FIனையும் ழக்கில் சிய இனப்
யுடன் ணைந்த ங்கையின் வத்துக்கு - அரச கத்தின் அம் அதற்கு =த்து தமிழ் கள் நந்து எழுந்து ப்புகளின்
பம்
டயது

Page 15
பற்றியும் இவற்றின் விளைவாக கிழக்கி லும் வடக்கிலும் ஏற்பட்டுள்ள இனப்புவியி யல் ரீதியான சமூக மாற்றங்கள் மற்றும் தமிழ், முஸ்லிம், சிங்கள இனங்களுக் கிடையிலான உறவுகள் பற்றியும் வேறுபட்ட ஒன்றுக்கொன்று முரண்படும் எடுத்துரைப்புகள் நிலவுகின்றன. இவை எல்லாவற்றையும் அலசி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல. அதற்குப் பதிலாக நிலம்- தேசிய இனப்பிரச்சினை உறவுபற்றிய ஒருவிமர்சனப்பார்வையை முன்வைக்க விரும்புகிறேன்.
இலங்கையின் முழுநிலமும் 6.56 மில்லியன் ஹெக்டயர்கள் ஆகும். இதில் 5.38 LS606Susil ஹெக்டயர்கள் (அதாவது 82 சதவீதம் ) அரசுடைமை நிலங்களாகும். இந்த அரச நிலத்தின் 37 வீதம் பலவிதமான மட்டுப்படுத்தப்பட்ட உரிமை ஆவணங்களுக்கூடாக சிறு விவசாயிகளுக்கு கிராமவிஸ்தரிப்பு மற் றும் குடியேற்றத்திட்டங்களில் பங்கிடப் பட்டுள்ளது. மிகுதி அரசகாணிகள் காடு களாகவும் இயற்கைக்காப்பு வனங்களா கவும், புனிதபிரதேசங்களாகவும், உள் நாட்டு நீர்நிலைகளாகவும் உள்ளன. முழுநிலத்தின் 17 வீதம் தனியார் உடைமையாகக் காணப்படுகிறது.
ஒரு முக்கியமான தகவலை நினைவில் கொள்வது அவசியம். அதாவது இலங் கையின் பெரும்பகுதிநிலம் அரசுடை மையாக இருப்பது மட்டுமன்றி, அதன் மீதான அதிகாரம் முழுதாக மத்திய அரசி டம் மையப்படுத்தப்பட்டுள்ளது. 1987ல் இலங்கையின் யாப்பில் ஏற்படுத்தப்பட்ட பதின்மூன்றாவதுதிருத்தத்திற்குப்பின்பும் இன்றுவரை மத்திய அரசே அரசிற்குச் சொந்தமான சகல காணிகள் மீதும் பூரணமான கட்டுப்பாட்டைக் கொண்டுள் ளது. பதின்மூன்றாம் திருத்தம் சொல்லும் அரசகாணிகள் பற்றிய மட்டுப்படுத்தப் பட்ட அதிகாரப்பகிர்வுகூட இதுவரை (கால் நூற்றாண்டு) மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை. இதுவரை குடியேற் றம் இடம்பெறாத அரசகாணிகள் பெரும் பாலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களி லேயே இருக்கின்றன. சமீபகாலங்களில் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நிலஅப கரிப்பு பெருமளவில் தனியாரின் சொத்து க்களான காணிகளையும் அரசினால் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காணி களையும் பாதித்துள்ளது. அதேவேளை, எஞ்சியிருக்கும் அரசகாணிகளின் எதிர் காலப் பயன்பாடுகள் பற்றிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை மத்திய அரசு விட்டுக்கொடுக்கும் அறிகுறிகள் இல்லை.
கிழக்குக் கரையே துறை விருத்திக்ெ கப்பட்டு முதலீட்ட 6f 685 LGB6T6T601 களப்பில் பாசிக்கு புதிய உல்லாசவிடு அதே போன்று
உப்புவெளியிலும், கம்குடாவிலும் ப உருவாகின்றன.
 
 
 

ாரங்களில் உல்லாசத் கன நிலங்கள் ஒதுக் ாளர்களுக்குக் கைய . 9 grge:OTLDrtas LDLš டாவில் மாத்திரம் 14 திகள் உருவாகின்றன. திருகோணமலையின் அம்பாறையின் அறு ல உல்லாசவிடுதிகள்
இந்தத் திட்டங்கள்
TUUUITU ாக்கத்தையும்
தொடர்பாக உள்ளூர் மக்களுக்குப் போதியளவுதகவல்கள்கிடைக்கவில்லை. இவை பற்றிய முடிவுகளில் அவர்களின் பங்குபற்றல்கள் இடம்பெறவுமில்லை. இராணுவ ஆட்சிக்கு கீழேயே இந்த “அபிவிருத்தி’ திட்டங்கள் இடம் பெறு கின்றன.
இன்றைய நிலைமையைப் புரிந்து கொள்ளப் பின்னோக்கிப் பார்த்தல் அவசி யம். சிங்கள பெருந்தேசிய இனமேலா திக்க அரச உருவாக்கத்தில் நிலத்தின் முக்கியத்துவம் பற்றியும் அதை எதிர்த்த தமிழ்த்தேசியவாதத்தின் போக்குப்பற்றி யும் விமர்சனரீதியில் பார்த்தல் அவசியம். வடக்கு, கிழக்கில் அரசகாணிகள் அரசின் இனத்துவ மேலாதிக்கப் புலமயமாக்கலு க்குப் பயன்படுத்தப்பட்டன. இது வடகிழக்குத் தமிழர் தாயகம் எனும் கோரிக்கையைப் பலப்படுத்தத் தூண் டியது. அந்தக் கோரிக்கைக்குப் பதிலடி யாக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் குடியேற்றத்திட்டங்களின் அமுலாக் கலைத் துரிதப்படுத்தின. இது தமிழர் தாயகக்கோரிக்கையின் அடித்தளமான அடையாளம்- பிரதேசம் எனும் இணை ப்பை உடைப்பதற்கு மிகவும் ஏற்ற கருவி யாக அரசின் கையிலிருந்தது. தாயகக் கோரிக்கை அரசின் காணிக் கொள்கை க்கு எதிர்விளைவென்றால், அந்த எதிர் விளைவின் எதிர்விளைவுகள் மேலும் மோசமாயின. இது ஒரு சுருள்வட்டம் போலவும் அதேவேளை, அமைப்பு ரீதியில், அதிகாரரீதியில் அசமத்துவமான போட்டியாகத் தொடர்ந்தது. மறுபுறம் இரண்டு இனத்துவ தேசியவாதங்களுக்கு மிடையே ஒப்பிடக்கூடிய அல்லது ஒத்த தன்மைகளும் இருந்தன.
இனத்துவ மேலாதிக்க அரச உரு வாக்கமும் நிலப்பிரச்சினையும் வடக்கு, கிழக்கில் நிலம் தேசிய இனப்பிரச்சினை யுடன் பின்னிப்பிணைந்த கதை இலங் கையின் காலனித்துவத்துக்குப் பின் னான அரசஉருவாக்கத்தின் கதையுட னும் அதற்கு அப்பிரதேசத்து தமிழ்பேசும் மக்கள் மத்தியிலிருந்து எழுந்து வந்த எதிர்ப்புகளின் கதையுடனும் தொடர்பு டையதுஎன்றால் மிகையாகாது.அரசியல் மட்டத்தில் இது இரண்டு இனத்துவ தேசியவாதங்களின் நீண்ட அசமத்துவம் மிக்க போட்டியின் கதை என்பதும் உண்மை. இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையின் நவீனகால பரிணாமத் தின் ஆரம்பங்களை காலனித்துவ ஆட்சி க்காலத்திலேயே தேட வேண்டும். இது பற்றி ஆழமாகப் பார்ப்பது இந்தக்

Page 16
கட்டுரையின் நோக்கமல்ல.
1948ல் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்துசுதந்திரம்கிடைத்தபோது காலனித்துவம் விட்டுச் சென்ற ஒரு அரசு க்கு இந்த நாட்டவர் வாரிசுகளானார்கள். இலங்கைக்கு ஒரு அரசு இருந்தது. அது சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசு என அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், எனது அபிப்பிராயத்தில் மிக முக்கியமான விடயம் என்னவெனில், இலங்கை அரசு என ஒன்று இருந்தபோதும் இலங்கையர் எனும் தேசியம் இருக்கவில்லை.இந்தத் தீவு கொண்டிருந்த பல்லின, பல்மத சமூகங்களை ஒன்றிணைக்கவல்ல இலங்கையர் எனும் கூட்டு அடையாளம் ஒன்றினைக் கற்பிதம் செய்து உருவாக்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால், அந்தத் தேவை இருப்பது பற்றியோ அதைஎப்படிஅடைவது என்பது பற்றியோ விவாதங்கள்பரந்தஅளவில்எழவில்லை. அதற்கும் மாறாக நடைபெற்றது என்ன வென்றால், பிரித்தானியாவிட்டுச் சென்ற குறைபாடுகளைக் கொண்ட தாராள ஜனநாயகக்காலனித்துவ ஒற்றை ஆட்சி அரசினைப் படிப்படியாக ஒரு சிங்கள பெளத்தஅரசாகமாற்றும்திட்டமேயாகும். ஒரு பல்லின நாட்டின் அரச உருவாக்கம் ஓரின அதாவது சிங்கள தேசியத்தின் உருவாக்கத்துடன் இணைந்தது.1956ல் ஏற்பட்ட பண்டாரநாயக்க புரட்சி இந்த மாற்றப்போக்கின் முக்கியமான திருப்பு முனை எனக் கருதப்படுகிறது. இது உண்மைதான். 1956லிருந்தே அரசின் இனத்துவமயமாக்கல் ஆரம்பிக்கிறது. ஆனால், அதற்கு முன்பே இலங்கையின் அரசியல் சமூகத்தின் சிங்கள- தமிழ்முஸ்லிம் என இனரீதியான வகுப்புவாத மயமாக்கல் ஆரம்பித்து விட்டதெனலாம். ஆயினும் வரப்போகும் பேரினவாதத்தின் தன்மையை அறிவிப் பது போல் அமைந்திருந்தது சுதந்திர இலங்கையின் உதயத்தோடு வந்த பிரஜா உரிமைச்சட்டம். இதன் விளைவாக மலையகத்தமிழர்கள் நாடற்றவர்களாக்
சிங்களப்
sil Life,6T.
காலனித்துவத்துக்குப்பின்னரான இனத்துவ மேலாதிக்க அரசின் உரு வாக்கம் யாப்பு ரீதியாக சட்டபூர்வமாக ஜனநாயக ரீதியாக பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளின் ஆதரவு டன் நடைபெற்றது. சுதந்திரத்துக்கு முன் னர் 1931ல் காலனித்துவ பிரித்தானியா வழங்கியிருந்த சர்வஜன வாக்குரிமை யின் சர்வஜனத்தன்மையை இன ரீதியில் குறைக்கும் ஒரு சட்டத்தின் அமுலாக்க
லுடன் சுதந்திர இலn வரலாறு ஆரம்பிக்கி தையும் 1956ல்வந்த மட்டும் அரச கரும டத்தையும் தீவிரமாக இலங்கையின் இட சமசமாஜக்கட்சியும் 8 முக்கிய பங்கினை 1956 இலங்கையில் னதும் இடதுசாரி வீழ்ச்சியின் ஆரம்ப யது. இலங்கை அரச கிலும், வடக்கிலும் அரச உதவியுடனான கள் இனத்துவ மேல ணத்திற்கு உதவும் ெ அதேவேளை, அது கு நலன்களையும் சார் சுட்டிக்காட்டுவது அவ யுடனான குடியேற்றத் நீண்ட வரலாறு உ6 னித்துவ ஆட்சிக்கா யிலிருந்தே ஆரம்பிக் புறங்களில் வளர்ந்து யும் வறுமையும் நீன் யல் ரீதியான பிரச்சிை கலாம் என்பதால் 1 L6 of 60600 656) is ful
வேண்டும் என்ற காலனித்துவ அரசா இதைச் செயற்படுத் நிலச்சொத்து உரியை (அதாவது பெரும சொத்துகளைக் கெ ரைப் பாதிக்காத) ஒரு ஆட்சியாளர். நிலமற் யின் உலர்ந்த பிரதே நிலத்தில் குடியேற் இதற்கூடாகப் பிறந்: கைக்கு இறுதி வடிவத் 1930ல் அரசசபையி யாக இருந்த டி.எஸ்.ே இவரேசுதந்திரஇலங் பிரதமரானார். இவர் ஐக்கிய தேசியக் கட்சி ளித்துவத்தின்நலன்க கட்சியாகவே இருந்த டி.எஸ்.சேனநாயக்க தேசியவாதியாகவும் 656,or Frfr. 19356
 
 

வ்கையின் அரசியல் றது. இந்தச் சட்டத் நசிங்களமொழியை மொழியாக்கும் சட் எதிர்த்த கட்சிகளில் துசாரிக்கட்சிகளான ம்யூனிஸ்ட்கட்சியும் வகித்தன. ஆனால், ல் வர்க்க அரசியலி இயக்கத்தினதும் த்தின் அறிவிப்பாகி ாங்கங்களால் கிழக் முன்னெடுக்கப்பட்ட குடியேற்றத்திட்டங் ாதிக்க அரச நிர்மா சயற்பாடாக இருந்த றிப்பான சில வர்க்க ந்தது என்பதையும் சியம். அரச உதவி 5 திட்டங்களுக்கு ஒரு ண்டு. இவை கால லத்தின் பிற்பகுதி க்கப்பட்டன. கிராமப் வரும் நிலமின்மை ண்டகாலத்தில் அரசி னையாக உருவெடுக் Dரபு ரீதியான சிறு த்தைப் பாதுகாக்க கருத்தை 1929ல் ங்கம் வெளியிட்டது. த அப்போதிருந்த களைப் பாதிக்காத ளவிலான நிலச் ாண்ட வர்க்கத்தின வழியைத் தேடினர் றோரை இலங்கை சத்திலிருக்கும் அரச ]றும் கொள்கை தது.இந்தக் கொள் நதைக் கொடுத்தவர் ல் விவசாய மந்திரி சனநாயக்க ஆகும். கையின்முதலாவது தலைமை தாங்கிய UNP)தரகு முதலா ளைப்பாதுகாக்கும் நது. அதேவேளை, தன்னை ஒரு கருதினார். காட்டிக் விவசாயமும் தேச
uéguib (Agriculture and patriotism) எனும் நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூலை நான் 1970களில் வாசித்தேன். அதில் மரபு ரீதியான சிறிய பண்ணை விவசாயத்திற்கு நவீன முறையில் புத்துயிரளிப்பது பற்றிக் குறிப்பிட்டார். அவரே 1938ல் அரச உதவியுடனான குடியேற்றத்திட்டம் எனும் மசோதாவை அரசசபையில் சமர்ப்பித்தார். அதேசபை யில் அங்கத்தவர்களாக இருந்த இடது சாரிகளான கலாநிதி என்.எம் பெரேரா வும், பிலிப் குணவர்த்தனாவும் அந்த மசோதாவை எதிர்த்து வாதாடினர். அவர் களின் கருத்துகளுக்கு டி.எஸ் சேன நாயக்கவின் மகனும் அரசசபை அங்கத் துவருமான டட்லி சேனநாயக்க கொடுத்த பதில் அந்த மசோதாவின் பின்னிருந்த வர்க்க நலனை வெளிக்காட்டியது. இந்த நாட்டில் வறுமையும் தொழில்வாய்ப்பின் மையும் நிலவுவது வர்க்க வெறுப்புணர்வு வளர்வதற்குச்சாதகமானநிலையை உரு வாக்கும். அத்தகைய நிலை உருவாகாது தடுப்பதை நுவான்வெல அங்கத்தவர் (என்.எம். பெரேரா ) விரும்ப மாட்டார் என்பதில்சந்தேகமில்லைஎனக்கூறினார் டட்லி (இந்த விவாதத்தில் இடம் பெற்ற உரைகளின் அறிக்கையை ஒரு ஆய்வுக் காக நான் 1980ல் வாசித்தேன்). அப் போது குடியேற்றத்திட்டங்களுக்கும் இனப்பிரச்சினைக்கும் உள்ள உறவு அங்கு ஒரு விவாதப்பொருளாகவில்லை.
ஆயினும் குடியேற்றத்திட்டங்கள் கிழக் கில், வடக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலிருந்தே அங்கிருந்து தமிழ், முஸ்லிம் தலைவர்களிடமிருந்து விமர்ச னங்களும் எதிர்ப்பும் பிறக்கத் தொடங்கி யிருந்தன. சுதந்திரத்திற்கு முன்பிருந்தே டி.எஸ்.சேனநாயக்கவின் குடியேற்றக் கொள்கைக்கு வடக்கு, கிழக்கு அரசியல் வாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். சுதந் திரத்துக்குப் பின்னர் 1949ல் பிரதமர் சேனநாயக்கவினால் கல்லோயாத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.(கல்லோயா தமிழில் பட்டிப்பளை ஆறு) இத்திட்டத்தின் நீர் தேக்கத்திற்கு சேனநாயக்கசமுத்திரம் எனப் பெயர் சூட்டப்பட்டமை வரலாற்றுப் புகழ்மிக்க பராக்கிரமபாகு மன்னனின் பெயரில் பொலநறுவையில் உள்ள அழகுமிக்க சமுத்திரத்தை நினைவூட்டுவது போல அமைந்தது. கல்லோயாத்திட்டம் பற்றியும் அதன் அபிவிருத்தி ரீதியான இனத்துவரீதியான விளைவுகள் பற்றியும் பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. சில உதாரணங்
பராக்கிரம
களாக பின்வருவோரின் ஆய்வுகளைக்

Page 17
gig). JLSL6ortib. B.H. Farmer (1957); M. Moore (1985); P Peeble (1990); Manogaran (1994). 56oCB6ADITULungšģ8ửLLb போன்ற ஒன்றின்சாத்தியப்பாடுபற்றி பல ஆண்டுகளுக்கு முன்னரே கிழக்கு மாகா ணத்தைச் சேர்ந்த காரியப்பர் என்பவர் கருத்து வெளியிட்டுள்ளார். இது பற்றியும் கல்லோயாத்திட்டத்தின் இனரீதியானதாக் கங்கள் பற்றியும் எஸ்.எச். எம் ஜெமில் 2008 முதலாம் மாதத்தில் நவமணி பத்தி ரிகையில் பல தகவல்களைத் தருகிறார்.
விவசாயத்தையும் தேசபக்தியையும் இணைத்த டி.எஸ்.சேனநாயக்க அரச உதவியுடன் உலர்ந்த பிரதேசத்தில் குடி யேற்றங்கள் அமைக்கப்படுவதற்கு சிங் கள இனத்துவ தேசியவாத கருத்தியல் சார்ந்த நியாயப்பாட்டினையும் விளக்க த்தையும் கொடுத்தார். நாட்டின் வட மத்திய, வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள உலர்ந்த பிரதேசமே புராதன சிங்கள நாகரிகத்தின் தொட்டில் என்றும் அங்கே சிங்கள அரசர்கள் கட்டியெழுப்பிய அந்த நாகரிகம் நீர்ப்பாசனப் பொறியியல் நாகரிகம் என்றும் இந்தச் சிறப்பான சிங் கள பெளத்தநாகரீகம் தென் இந்தியா
ஒரு ஆள்புலத்திை மாயை. அதேவே தேசியத்தின் உருவ கிறது.
1987ல் கலாநி கூன் அவர்கள் து வலிஅபிவிருத்தித் அபிவிருத்திச்சடங் ஆய்வுக்கட்டுரைை கையொன்றில் 6 அவர் மகாவலித்தி கதையாடலைக் க தின் அங்குரார்ப்ப ங்கள பெளத்த 1 யாகக் கொண்டுள் மாக்கல் திட்டம் ஒ ரீதியான சடங்குக யல் பணியையும் றார். இவையெல்ல த்தின் மீள்கைப்பற்
உள்நாட்டு யத்கும் ஆரம்பித்கு பின்ன இயந்திரத்திற்கும் இராணுவத்திற்கும் ருெருக்கமான உறவு ஏற்பட்டது. இ
ஒத்துழைப்பது அவசியமாயிற்று. அர குமிழ்த் தேசியவாகுத்தின் தாயக கோ
eta UUCODULUUTTGOT SIGODU UTGITTüb – GUGS
என்னும் இணைப்பை உடைப்பகுே.
விலிருந்து வந்த படையெடுப்பாளர் களால் அழிக்கப்பட்டதென்றும் அந்தத் தாயகத்தில் மீண்டும் நீர்ப்பாசனத் திட்டங்களை அமைத்து இழந்த நாகரி கத்தையும் அடையாளத்தையும் மீட்டெ டுப்பது வரலாற்றுத் தேவையென்றும் சொல்லும் கருத்தியலே குடியேற்றத் திட்டங்களுக்கு அரசியல் ரீதியான முக்கி யத்துவத்தைக் கொடுத்தது. டி.எஸ்.சேன நாயக்கவின் நீண்டகால நோக்குப் பற்றியும் குடியேற்றத்திட்டங்களின் இனத் துவ மேலாதிக்க அரசியல் நோக்கம் பற்றியும் பல ஆய்வாளர்கள் எழுதியுள் ளார்கள். உலர்வலையக் குடியேற்றத் திட்டங்களை மீளக் கைப்பற்றலின் LỊU T60OTě556CDg5 ( Myth of Reconquest) என சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். (p grg600TLDITs, Donald E. Smith 1979; Mick Moore 1985). 95Tsugi &pigs
மகாவலித்திட்டம் கிழக்கு குடியேற்ற யல் நோக்கம் பற் அறிய விரும்பு மாலிங்க எச். குண Sovereign State ( அரசுக்காக) என் செய்கிறேன். குை உத்வேகமும் கொ மகாவலித்திட்டத்தி திட்டமிடலில், அமு மயமாக்கலில் தீ வகித்தவர். தமிழ்ஈழ டுத்திட்டத்தை உ இறைமையைக் கிழக்கின் அரச நில 560)6T 360 Di 6.
யில்லை என வெளி
யுள்ளார் குணரத்ை
 
 
 

ன மீட்பது போன்ற ஒரு ளை, இது ஒரு நவீன ாக்கலின் யதார்த்தமா
தி செறினா தென்னக் ரிதப்படுத்தப்பட்ட மகா திட்டத்தில் இடம்பெறும் குகள் பற்றிய ஒரு ய அமெரிக்க சஞ்சி வெளியிட்டார். இதில் ட்டத்தின் அபிவிருத்திக் ட்டுடைக்கிறார். திட்டத் னத்தின் சடங்குகள் சி Dரபுகளை அடிப்படை ாளதையும் நவீனமய ன்றில் இந்த கலாசார எரின் இனத்துவ அரசி விளக்கி விமர்சிக்கி ஸ்ாம் உலர்ந்த பிரதேச றலைக்குறிக்கின்றன.
பற்றியும் வடக்கு, த்திட்டங்களின் அரசி bறியும் விடயங்களை வோருக்கு 1988ல் ரத்ன எழுதிய For a ஒரு இறைமையுடைய ற நூலை சிபாரிசு னரத்ன உணர்ச்சியும் ண்ட ஒரு தேசியவாதி. ன் குடியேற்றங்களின் லாக்கலில், இராணுவ விரமான பங்கினை ஜவாதிகளின் தனி நாட் டைத்துத் தேசத்தின் கட்டிக்காக்க வடக்கு, 1ங்களில் குடியேற்றங் தை விட வேறு வழி ரிப்படையாகவும் எழுதி எ. இதற்கூடாக இந்தப்
பிரதேசங்களைப் தமிழரின் சனத்தொகைச் செறிவைக் குறைத்துஅவர்களைசிறுபான்மையாக்க
பல்லினமயமாக்கித்
முடியும் எனும் செயற்கையான திட் டத்தைத் துரிதப்படுத்துவதன் அவசிய த்தை வற்புறுத்தினார் அவர்.
இன்று வடகிழக்கில் இராணுவத்தின் ஆதிக்கத்தின் கீழ் பெளத்த கோவில்கள் கட்டப்படுவது. “சிங்கள பெளத்த’ வர லாற்று ஆதாரங்களைத் தேடும் “அகழ் வாராய்ச்சி”, புனித பெளத்த பிரதேசப்பிர கடனங்கள் எல்லாம் “மீளக்கைப்பற் றலை’ப்புதிய உத்வேகத்துடன் வலியப் படுத்தியிருப்பதன்வெளிப்பாடுகள்போல் படுகின்றன. இவையெல்லாம் புத்தபிரா னின் பெயரால் செய்யப்படுவதுதான் பெருந்துன்பியல்.
சுருங்கக்கூறின் வடக்கு, கிழக்கின் குடி யேற்றத்திட்டங்கள் நிலமற்ற விவசாயி களை அரசசெலவில் அரசகாணிகளில் குடியேற்றும் திட்டமானது இனமேலாதிக்க அரசின் ஆள் புலத்தின் இனத்துவமய மாக்கல் கொள்கையின் அமுலாக்கலுக்கு உதவுகிறது. நிலமற்ற விவசாயிகளுக்கு நாட்டின்எந்தப்பகுதியிலும் அரசநிலத்தை வழங்குவது நிலமின்மைக்கு ஒரு தற் காலிகத் தீர்வாகலாம். அந்த வகையில் அது நியாயமானதாகவும் இருக்கலாம். ஆனால், இந்தக் குடியேற்றத்திட்டங்கள் தமிழ்பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் இனச்செறிவை மாற்றும் நோக்குடன் பெரும்பான்மை இனத்துவ மேலாதிக்க த்தை உறுதியாக்கும் கருவியாகப் பயன் படுத்தப்படுவதே பிரச்சினைக்குரியதா கும்.
ஒவ்வொரு அரசாங்கமும் குடியேற்றத் திட்டங்களை தமது கட்சி அரசியல் நலன்களுக்குச் சாதகமாகப் பயன்படுத் தும் அதேவேளை, குடியேற்றக்கொள்கை யின்தொடர்ச்சியான அமுலாக்கல் செயற் திறன் மிக்க நிர்வாக இயந்திரத்தின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. குடியேற் றக்கொள்கையின் அரசியல், கருத்தியல் மற்றும் கலாசார நோக்கங்களெல்லாம் இந்த நிர்வாக யந்திரத்தினால் உள் வாங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அர சாங்கம் வடக்கு- கிழக்கின் பிரதேசங் களில் புவியியல் ரீதியான மாற்றங் களையோ பெயர் மாற்றங்களையோ அல்லது நிர்வாக ரீதியான மாற்றங் களையோ ஏற்படுத்த முனையும் போது அதற்கான வேலைத்திட்டத்தைத் தயா ரிப்பதற்கும் உரிய தகவல்களையும் ஆற் றல்களையும் இந்த நிர்வாக இயந்திரம் கொண்டுள்ளது. உள்நாட்டு யுத்தம் ஆரம்

Page 18
பித்த பின்னர் இந்த இயந்திரத்திற்கும் இராணுவத்திற்கும் இடையே நெருக் கமான உறவு ஏற்பட்டது. இவை இரண்டும் ஒத்துழைப்பது அவசியமாயிற்று. ஏற் கனவே குறிப்பிட்டது போல் அரசின் நோக்கம்தமிழ்த்தேசியவாதத்தின் தாயக கோரிக்கையின் அடிப்படையான “அடை யாளம்- பிரதேசம்’ எனும் இணைப்பை உடைப்பதே. இந்த வகையில் மணல்ஆறு வெலிஓயாவாக மாறியது ஒரு முக்கிய மான நிகழ்ச்சி. வட-கிழக்கு இணைப்பின் இனரீதியான, பிரதேசரீதியான தொடர்ச்சி யை மீட்க முடியாதவாறு உடைப்பதில் இந்த நிகழ்ச்சி அரசியல், புவியியல் மற்றும் குறியீட்டுக்காரணங்களால் விசேட முக்கியத்துவம் பெறுகிறது.
ஆள்புலத்தின் இனத்துவமயமாக்கல் என்பது மனித குடியேற்றத்தினதும் நிலப்பாவனையினதும் அரசியல் ரீதியான பொறியியல் (Political engineering) என்பது பல ஆய்வாளர்களின் கருத்து. இந்தப் போக்கானது இனத்துவ மேலாதிக்க ஆட்சியின் உருவாக்கத்தின் ஒரு முக்கிய கருவி என்பதை இஸ்ரேலிய esti6). TGMTUT60T Oren Yiftachel (2006) இனத்துவ மேலாதிக்க ஆட்சி (Ethnocracy) பற்றிய தனது நூலில் குறிப்பி டுகிறார். இஸ்ரேலிய அரசு பாலஸ்தீன பிரதேசங்களை யூத மயப்படுத்தி வரும் கொள்கைகள் நடைமுறைகள் பற்றிய அவரது ஆய்வில் பாலஸ்தீனத்தின் மேற் 5ě, 856ODJuSN6io (WestBank) 1976 6ão 3.7 வீதமாக மட்டுமே இருந்த யூதர்கள் 2002 ல் 23.3 வீதமாகப் பெருகிய கதையை விளக்குவதற்கு Ethnocracy எனும் கோட்பாட்டைப் பயன்படுத்துகிறார். Oren Yitachel யூத இனத்தைச் சார்ந்த முற்போக்கு ஆய்வாளர் என்பதைக் குறிப்பிட வேண்டும். அவருடைய கருத் தில் இஸ்ரேலுடன் ஒப்பிடும் போது வர லாற்று ரீதியில் பலவிதமான வேறு பாடுகள் இருப்பினும் இலங்கை, மலே சியா, எஸ்டோனியா, லத்வியா, சேர்பியா போன்ற நாடுகளும் 19ம் நூற்றாண்டின் அவுஸ்திரேலியாவும் இனத்துவ மேலா திக்க ஆட்சிகளைக் கொண்ட நாடுகளா கும்.
இங்கு குறிப்பிட்ட பல்லின நாடுகளில் குறிப்பிட்ட ஒரு இனத்தின் அந்தஸ்தை இன ரீதியில் மற்றைய இனங்களுக்கு மேலாக உயர்த்தி நிறுவனமயமாக்கல் அந்தந்த நாட்டின் சட்டங்களின் உதவி யுடன் இடம்பெற்றுள்ளது. இந்த நாடு களின் தோற்றப்பாட்டில் நவீன முதலா ளித்துவ ஜனநாயகப் பொறிமுறைகள்
இயங்குவதைக் கான g5 Tulbf6). LDT3 LD60f பொறுப்பான நிறு ägs T6OOT6NortLib. 나, பல்அரசியல் கட்சி பாராளுமன்றம் போ அதேவேளை பாரா மேலாதிக்க ஆட்சி நி பட்டுள்ளது. இப்படிச் உறவுகள், மற்றுப்
யதார்த்தத்தில் வர்க் துவமயமாக்கலின்
வர்க்க Gutti 6.
ளாக்கப்பட்டுள்ளன இனத்துவமயமாக்க கள் தமக்குச் சாதக கின்றன.
ஒரு இனத்தின்
LDLL,866)6T 2-6-6TL கூட்டத்தின் ஆதர6ை மயமாக்கல் ஒரு கு சமூக பொருளாதார
காரணிக6ை படுத்துவது அந்த இ கத்தின் அதிகாரத்ை அதேவேளை, அதை யலில் தங்கி நிற்க
莎菲6ā
லின் இனத்துவமயம நோய் போல் ஒரு அதேநாட்டில் வாழு களையும் பீடிக்கிறது இனத்தில் ஆரம்பித்த மாயிருக்கலாம். ஆ6 முக்கியமானது அர இனத்தைச் சார்ந்தே கும். இத்தகைய சமூ வத்தின் மேலாட்சித்த வர்க்க உறவுகளை யதார்த்தங்களைப் முடியாது குறிப்பாக தின்தன்மைகளை,அ முதலீடுகளின் போக் கொள்ள முடியாது.
1990களில் நா எழுதிய கட்டுரைகளி இனத்துவ மயமாக்க communalisation) மையை அழித்தல் ( போன்ற G335 FILL T Lu(Bğšá8CB6GT6bT, Yiftac
 
 
 
 

னலாம். ஏன் சம்பிர த உரிமைகளுக்குப் வனங்களைக்கூடக் த்திரிகைச்சுதந்திரம், களைக் கொண்ட
ன்றன இருக்கலாம். ளுமன்றத்துக்கூடாக றுவனமயப்படுத்தப் சொல்வது வர்க்க நலன்கள் முக்கிய டன என்பதாகாது. க உறவுகள் இனத்
ஆதிக்கத்துக்குள் என்பதே உண்மை. 06b y_u 6ាក់ចំ5ធំ மாகப் பயன்படுத்து
நடுத்தர சமூக க்கும் குட்டிபூர்ஷ்வா வப் பெற இனத்துவ றுக்கு வழியாகிறது. அசமத்துவங்களுக் ா இனத்துவமயப் இனத்தின் உயர்வர்க் தப் பலப்படுத்தும் இனவாதக் கருத்தி வைக்கிறது. அரசிய ாக்கல் ஒரு தொற்று இனத்திடம் இருந்து ம் மற்ற இனங் இந்த வியாதி எந்த தது என்பது முக்கிய னால் அதையும் விட ச அதிகாரம் எந்த நாரிடம் என்பதேயா கங்களில் இனத்து ன்மைகளை ஒதுக்கி மட்டும் வைத்து புரிந்து கொள்ள அரசியல் அதிகாரத் ரசமற்றும்தனியார் குகளை விளங்கிக்
ன் ஆங்கிலத்தில் ல் இலங்கை அரசின் 56ïo (ethnicisation,
மதச்சார்பின் Desecularisation) டுகளைப் Łuj6T hel இன் சமீபத்திய
ஆய்வுகளைப் பார்த்த பின் அவர் பயன் படுத்தும் Ethnocracy எனும் கோட்பாடு எனது கருத்துகளுக்கும் ஏற்புடைய தெனக் கருதுகிறேன். அத்துடன் அந்தக் கோட்பாடு இலங்கை அரசு போன்ற அரசு களின் உருவாக்கத்தை ஆய்ந்தறியவும் பயன்பட வல்லது.
தமிழ்த்தேசியவாதமும் தாயகக்கோரிக்கையும் தமிழர்களும் தமிழைத் தாய்மொழி யாகக் கொண்டமுஸ்லிம்களும் செறிந்து வாழும் வடக்கிலும் கிழக்கிலும் பெரும் பான்மை இனத்துவ மேலாதிக்கப்புல மயமாக்கலை நோக்காகக் கொண்ட குடியேற்றத்திட்டங்கள் இடம்பெறுவதை அப்பிரதேச மக்கள் எதிர்ப்பது நியாய மானதே. ஆரம்பத்தில் இந்த எதிர்ப்பு தமிழ், முஸ்லிம் மக்களின் அடையாளங் கள், அவர்களின் அரசியல்ரீதியான பிரதிநிதித்துவம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. தெற்கிலே நிலமற்றவிவசாயிகள்தொகைஅதிகரித்த வண்ணமாக இருந்ததும் அங்குள்ள நிலமற்றோர் அரச உதவியுடன் உலர்ந்த பிரதேசத்தில் குடியேற பெருமளவில் முன்வரக் காரணமாயிருந்தது. இது ஆளும் கட்சியினால் அரசியல் மயப் படுத்தப்பட்டது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் குடியேற்றத்தின் பின்னால் இருந்த அரசியல் கருத்தியல் குடியேறும் சிங்கள மக்களுக்கும் உள்ளூர் தமிழ், முஸ்லிம் மக்களுக்குமிடையே நல்லுறவை வளர்ப் பதற்கு உதவவில்லை. அத்துடன் கல் லோயாபோன்றகுடியேற்றத்திட்டங்களில் தமிழ், முஸ்லிம் விவசாயிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களும் நிரப்பப்பட எனும் விமர்சனங்களும் எழுந்தன. இதற்குக் காரணம் தமிழரும் முஸ்லிம்களும் எதிர்பார்த்த அளவுக்கு
வில்லை
குடியேற்றத்திற்கு விண்ணப்பிக்கா மையே என அரசாங்க அதிகாரிகள் கூறினர்.
காலப்போக்கில் தமிழ் - முஸ்லிம்
அரசியல் வேறுபாடுகள் தலைமை மட்டத் தில் விரிசலை ஏற்படுத்தி இரு இனங் களின் அரசியல் தலைமைகள் வெவ் வேறு திசைகளில் நகர்ந்தன. தமிழ்த் தேசியவாதிகளின் தாயகக்கோரிக்கை தமிழ்மக்களை இனத்துவரீதியில் மையப்படுத்தியே உருவானது.இறுதியில் தனிநாட்டுக்கோரிக்கை பிறந்த பொழுது குறுகிய இனத்துவ தேசியவாதமே அதன் இந்த அடிப் படையில் எழுந்த சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு இலங்கைக்குள்ளேயே
அடிப்படையாயிற்று.

Page 19
மற்றைய தமிழ் பேசும் சமூகங்களின் மற்றும் முற்போக்கானசிங்களமக்களின் ஆதரவைப் பெற முடியவில்லை. அத் தகைய ஆதரவின் அவசியத்தையும் தமிழ்த்தலைமைகள் உணரவில்லை.
உலர்ந்த பிரதேசத்தில் அரச உதவி யுடனான குடியேற்றத்திட்டங்கள் ஒரு சிங் கள பெளத்த இராச்சியத்தின் “மீளக்கைப் பற்றல்’ எனும் புராணக்கதையின் உதவி யுடன்நடைமுறைப்படுத்தப்பட்டது பற்றிக் கண்டோம். இதனை எதிர்த்து எழுந்த தமிழ் இனத்துவ தேசியவாதமும் தனக்கே யுரிய புராணக்கதைகளைக் கண்டு பிடித்தது.தமது கருத்தியலை உற்பத்தி செய்வதில் தமிழ்த்தேசியவாதிகள் சிங் களத் தேசியவாதிகளின் அணுகுமுறை யைப் பின்பற்றினார்கள் எனத் தோன்று கிறது.ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் அரசி யல், சமூக அபிலாஷைகளுக்குத் தமிழ்த்தேசியவாதம் கொடுத்தகருத்தியல் ரீதியான வடிவத்தையும், உள்ளடக்க த்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தி ருந்தது. அதன் பிரபல்யமான சுலோகம் "ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் என்ன குறை’.
தென்னிந்தியத் தமிழ்ப் படையெடுப் பாளர்களே வடக்குக் கிழக்கில் செழித் தோங்கிய சிங்கள பெளத்தநாகரிகத்தை அழித்தவர்கள் என்றார்கள் சிங்களத் தேசியவாதிகள். ளின் சுலோகமோ "ஆம் அந்த ஆண்டோ ரின்பரம்பரைமீண்டும்ஆளநினைப்பதில் என்னதவறு’ என்பதுபோல் அமைந்தது. அந்தச் சுலோகத்திற் கூடாகத் தமிழ்த் தேசியவாதம் சொல்ல முற்பட்ட சேதி வேறு என வாதிடலாம். ஆனால் நடை முறையில் அதன் அர்த்தம் ஒரு ஒடுக் கப்பட்ட இனத்தின் விடுதலைக்கோஷம் போல் படவில்லை. இந்தச் சுலோகத்தை
தமிழ்த்தேசியவாதிக
அப்போதே தமிழ் இடதுசாரிகள் விமர்சி த்தனர் என்பதையும் நினைவுகூர்தல் தகும்.
"ஆண்டபரம்பரைச் சுலோகத்தைச்சி ங்களத் தேசியவாதிகள் சோழப்பேரரசின் காலகட்டத்துடன் தொடர்புபடுத்தினர். இந் தத் தொடர்பை வெளிப்படையாக்குவது போல் அமைந்தது விடுதலைப்புலிகள் சோழப்பேரரசின் சின்னத்தையே தாம் நடத்தும் ஈழத்தமிழரின் விடுதலைப் போரின் சின்னமாக்கியமை, வடக்கு, கிழக்குத் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரி மைக்கோரிக்கையின் வரலாற்று ரீதி யான நியாயப்பாட்டிற்கான அடிப்படை யைத் தமிழ்த்தேசியவாதம் விளக்க முற் பட்ட விதம் அதைச் சிங்களத் தேசிய
வாதத்தின் ஒரு ம காட்டியது. சிங்கள் வைத்த 6) IgG மறுதலிக்கத் தமிழ் வரலாற்றுக்கதைய கியது. இந்தப் பே தொடர்ச்சியான
னார்த்தம் கலந்த களுக்கு இட்டுச் 6 முக்கியமான பெ வெனில், வரலா உருவாக்கலுக்கு ( வழிமுறையையே மும் கையாண்டது ரீதியான உரிமை ெ தற்கு மற்றது : ஆதாரத்தைத் தேடி
திற்கு இருசாராரு களையும், அகழ்வு யும் உதவிக்கழை
கோரிக்கைக்கான மூடிமறைக்கப் போ பொறிக்குள் தமிழ் கொண்டது C ஆனால், இந்தப் தத்தில் அமைப்பு தைக் கொண்டிருந் வாதிகளிடம் அரச அந்த அரசுக்கு சர் கீகாரமும், ஆதரவு டில் இந்த அசமத்து விளைவுகளை அ களிலும் நில அப கிறோம். தாயகக்ே ரீதியான அடிப்பை
e JSF 2 60L60)LDun பற்றி ஏற்கன6ே அரசாங்கம் இதை
 
 
 
 

ாற்று வடிவம் போல் ாத்தேசியவாதம் முன் லாற்றுக்கதையாடலை த்தேசியவாதம் தனது ாடலை மீள் உருவாக் ாட்டி இருசாராரையும் பின்னோக்கிய கற்ப வரலாற்றுப்பயணங் சென்றது. இதில் ஒரு ாதுத்தன்மை என்ன ற்றுச் கதையாடலின் பேரினவாதம் வகுத்த தமிழ்த்தேசியவாத ஒன்றின் வரலாற்று காண்டாடலை மறுப்ப நனக்குச் சாதகமான ஐயது. இந்த விவாதத்
தயாரில்லை. இது அதிகாரப்பிரிவின் ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.
1970களில் சில தமிழ் அமைப்புகள் வடக்குக் கிழக்கில் அரசின் சிங்கள குடி யேற்றத்திற்கு எதிராக தமிழ்க்குடியேற் றங்களை உருவாக்கின. இனக்கலவரங் களால் இடம்பெயர்ந்து தவித்த மலை இந்த அமைப்புகள் குடியேற்றின. இதற்கு ஏற் கனவே சிலரால் 99 வருட குத்தகையில்
யகத்தமிழ்க் குடும்பங்களை
எடுக்கப்பட்ட அரச காணிகளைப் பயன் படுத்தினர். வடக்கிலும் கிழக்கிலும் இப்படி யாகவும் வேறு வழிகளுக்கூடாகவும் குடியேறி இடம்பெயர்ந்த தோட்டத்தொழி லாளர்கள் கிராமியக் கூலி உழைப் பாளர்களாகவும்,சிறுவிவசாயிகளாகவும் தமது வாழ்வாதாரத்தைத் தேடினர்.
இடம்பெயர்ந்த மலையகத்தமிழர் களை வடக்கில் கிழக்கில் குடியேற்றுவதில் தமிழ் அரசாங்க உத்தியோகத்தர்களுக் கும் பங்கு உண்டென உயர்மட்ட சிங்கள நிர்வாகமற்றும் இராணுவ அதிகாரிகளும்
போக்கில் குமிழ்-முஸ்லிம் வேறுபாடுகள் மை மட்டத்தில் விரிசலை ஏற்படுத்தி இரு களினதும் அரசியல் குலைமையில் வெவ் திசைகளில் நகர்ந்தன. குமிழ்த் தேசியவாதிக
ாயகக்கோரிக்கை குமிழ் மக்களை இனத்துவ மையப்படுத்தியே உருவானது. இறுதியில் ட்டு கோரிக்கை பிறந்கு பொழுது குறுகிய துவ தேசியவாகுமே அடிப்படையாயிற்று
ம் வரலாற்றியலாளர் பாராய்ச்சியாளர்களை த்தனர். சுயநிர்ணயக் நவீன காரணங்களை ரினவாதம் கையாண்ட த்தேசியவாதம் மாட்டிக் போலத்தென்படுகிறது. போட்டியோ யதார்த் தியான அசமத்துவத் தது. சிங்களத்தேசிய அதிகாரம் மட்டுமல்ல வதேச ரீதியான அங் ம் இருந்தது. உள்நாட் வமான போட்டிகளின் ரசகுடியேற்றத்திட்டங் கரிப்புகளிலும் காண் காரிக்கையின் பிரதேச ட மிகப் பெருமளவில் ன நிலமாக இருப்பது அறிந்துள்ளோம். விட்டுக் கொடுக்கத்
அரசியல்வாதிகளும் சந்தேகித்தனர். நடைபெறுவது ஒரு “தமிழ் ஈழவாத ஆக்கிரமிப்பு’ எனக் கருதினர். இது
குணரத்னவின் நூலில் வெளிப்படுகிறது. 1980களில் போரின் வருகையுடனும் மகாவலித்திட்டத்தின் அமுலாக்கலுடனும் 99 வருட குத்தகைக்குப் பெற்ற அரச காணிகளில் அமைக்கப்பட்ட குடியேற் றங்கள் இராணுவத்தால் அகற்றப்பட்டன. அந்தக் காணிகளுக்கு வழங்கப்பட்ட குத்தகை உரிமைகளும் இரத்துச்செய்யப் பட்டன.குத்தகைக்கு காரணத்திற்கு மாறாகப் பயன்படுத்தியது சட்டவிரோதம் எனும் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
போரின் விளைவாக வடக்கில் கிழக்கில்
வழங்கப்பட்ட
பாரிய இடப்பெயர்வுகள் தொடர்ந்தன. இடம்பெயர்ந்தோரில் பெரும்பான்மை யினர் தமிழர். அடுத்து முஸ்லிம்களும் சிங்களவர்களும். போர்க்கால இடப் பெயர்வுகளெல்லாம்போரின்எதிர்பாராத

Page 20
விளைவுகள் அல்ல. அரச இராணுவமும், விடுதலைப்புலிகளும் தமது நோக்கங் களுக்காக வேண்டுமென்றே பொதுமக்க ளின் இடப்பெயர்வுகளையும் உண்டாக்கி னர். இருசாராரும் நடத்திய இடப்பெயர்வு கள் பலரும் அறிந்ததே. எனினும் ஒருசில விடயங்களைக்குறிப்பிடுதல் பயன்தரும். வடக்கிலும் கிழக்கிலும் அரசு பொது மக்களை வெளியேற்றிப் பல உயர்பாது காப்பு வலையங்களை உருவாக்கியது. இந்த பெருமளவில் இன்னும் தொடர்கின்றன. 1984ல் விடுதலைப்புலிகள் மகாவலித்திட்டத்தின் கீழ் குடியேற்றப்பட்ட சிங்களவர்களைத்
வலையங்கள்
தாக்கினர். இதில் பலர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலாக அரசாங்கம் குடியேற்ற வாசிகளுக்கு ஆயுதங்களும், ஆயுதப் பயிற்சியும் வழங்கியது. 1990 பத்தாம் மாதம் விடுதலைப்புலிகள் வடக்கில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களை வெளியேற்றியதும் அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் காத்தான்குடியில் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டி ருந்தவர்களைச் தமிழ்த் தேசியவாதத்தின் குறுகிய இன வாதத்தையும் இராணுவவாதத்தையும் காட்டும் சம்பவங்களாயின.
சுட்டுக் கொன்றதும்
உள்நாட்டுப்போரின் விளைவால் வடகிழக்கின் சனத்தொகையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. தமிழர்களின் தொடர்ச்சியான வெளியேற்றம் இனரீதி யில் முக்கியமான புவியியல் மாற்றங் களை ஏற்படுத்தியுள்ளது. குடியேற்றத் திட்டங்களினாலும் நிரந்தர இடப்பெயர்வு களினாலும் தமிழர்தாயகம் எனப்படும் பிரதேசம் மீள முடியாத மாற்றங்களைக் கண்டுள்ளது. வெளிநாடுகளை நோக்கிய நகர்ச்சி ஒரு பெரிய புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தை உருவாக்கியுள்ளது. Tamil Diaspora 6T60T 360 up&siu(Bib இச்சமூகத்தை தமிழ்ச் சிதறுகைச்சமூகம் எனத் தமிழில் குறிப்பிடலாம் என்பது பேராசிரியர் சிவத்தம்பியின் கருத்தாகும். இந்த சர்வதேசப்புலப்பெயர்வின் உள் ளூர் தாக்கங்கள் எல்லாமே நல்லவை எனக்கொள்ள முடியாது. நன்மைகள், தீமைகள் இரண்டையும் கொண்ட ஒரு கலப்பு எனலாம். இவை பற்றி ஆழப் பார்ப்பது இந்த கட்டுரையின் நோக்க மல்ல. சர்வதேச புலப்பெயர்வினால் வந்த “காசாதாரப் பொருளாதாரம்” (Remittance economy) Gurfié 3, T6053sgib அதற்குப்பின்னரும் பலருக்கு ளித்துள்ளது. கணிசமான தொகையினர் வடக்கிலிருந்து நிரந்தரமாக தெற்கில்
| UL60
குடியேறவும் இது வெளிநாட்டிலிருந்து தங்கியிருக்கும் குடும் நுகர்வுவாதம் தலை உழைப்பின் பெறும B_66Ffi666DDue காணலாம். மறுபுறம் மாற்றுவழிகளால் நிலையும் வெளிநா சர்வதேச நகர்ச் விருப்பினையும் தமிழர் மத்தியில் ப; போக்கிற்கும் தாய முரண்பாடு இல்லை இன்றைய வடக்கு விட பல்லினமயமா கையின் தெற்கும் மாகாணம் முன்ை மாகியுள்ளது. வடக்கு தமிழ் பேசுவோர் 6 வாழும் பிரதேசமாக ஏற்பட்டுள்ள புவியி றங்களையும் அவ போக்குகளையும் அவசியம், தமிழர் அ தாயகத்தின் இன்ை நிலத்திற்கும் தே னைக்குமிடையிலா6 றங்கள் ஏற்பட்டுள்ள குக்கிழக்கின் அரசி அங்கு இராணுவ இடம்பெறும் நிலஅ விருத்தி, தேசியபாது ணங்களால் ஏற்படும் காட்டுகின்றன.
போருக்குப் பின் வடக்குக்கிழக்கில் இ தேவையான நிலத்ை விருப்பப்படி பயன்ப காணிகளைப் டெ
சாங்கம் அவற்றை யேற்றத்திட்டங்களுக் அதைவிட இப்பே லிருக்கும் நவதாரா கொள்கைப்படி பய வளங்களை தனியா ளிக்க முடியும். இை முறையிலிருக்கும் னொருபுறம் அரசாங் பெளத்த புனிதபிர
 
 
 

உதவியுள்ளது. வரும் பணத்தில் bபங்கள் பலவற்றில் தூக்கியுள்ளதையும் தி பற்றிய போதிய அறிகுறிகளையும் போருக்குப்பின்பும் போர் தொடரும் ட்டுத் தொடர்புகளும் អ៊ិu565 ஆழமான நம்பிக்கையையும் தித்துள்ளன. இந்தப் கக்கோரிக்கைக்கும்
LLT? ம் கிழக்கும் முன்பை கி வருகிறது. இலங் - குறிப்பாக மேல் பவிடப் பல்லினமய , கிழக்கு இப்போதும் பெரும்பான்மையாக இருப்பினும் அங்கு யல் ரீதியான மாற் பற்றின் எதிர்காலப் கருத்தில் எடுத்தல் ஆரம்பத்தில் கோரிய றய நிலை என்ன? åu இனப்பிரச்சி ன உறவில் மாற் னஎன்பதையே வடக் யல் புவியியலும் அதிகாரத்தின் கீழ் பகரிப்புகளும் அபி நுகாப்பு எனும் கார இடப்பெயர்வுகளும்
னரும் முன்புபோல் ராணுவம் தனக்குத் தச்சுவீகரித்துத்தன் டுத்தி வருகிறது.அரச ாறுத்தவரை அர
வழமைபோல் குடி கு ஒதுக்க முடியும். து நடைமுறையி |ள பொருளாதாரக் பன்பாடுமிக்க நில ார்துறைக்குக் கைய வ இரண்டுமே நடை கொள்கைகள் இன் subassists தேசங்களாகப் பிற
212, -TL 다 1.
கடனப்படுத்தியுள்ளது. இந்தப் போக்கு கள் வடக்கு, கிழக்கின் இனப்புவியியலில் நிலத்தின் உடைமை உறவுகளில், நிலத் தின் பாவனையில், நிலத்தோற்றத்தில் அடிப்படையான மாற்றங்களை ஏற் படுத்திய வண்ணமிருக்கின்றன. இவை மக்களின் பாதுகாப்பில், வாழ்வாதாரங் களில் எத்தகைய தாக்கங்களை ஏற் படுத்துகின்றன? அவற்றின் நன்மை, தீமைகள் என்ன? எனும் கேள்விகள் முக்கியத்துவம் பெறும் அதேவேளை, இன்னொருமட்டத்தில் இந்தப் போக்குகள் தேசிய இனப்பிரச்சினையின் உள்ளடக் கங்களில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன எனும் கேள்விக்கும் அரசியல்ரீதியில் முகம்கொடுக்க வேண் டிய தேவை உள்ளது. வடக்கு, கிழக்கு முன்பை விடப் பல்லினமயமாகியுள்ள தன் மறுபக்கம் அங்கு இனங்களுக் கிடையிலான உறவுகள் மேலும் விரிச லடைந்துள்ளமையாகும். நிலம் மற்றும் கரையோர கடற்றொழில் தொடர்பான பிரச்சினைகள் மூன்று
616TrissiT
இனங்களுக்குமிடையிலான சிக்கலான முரண்பாடாகிவிட்டது. இது கிழக்கில் மிகவும் ஆழமடைந்துள்ளது. நிலவளங் கள் தொடர்பான பிரச்சினைகளை இனத் துவமயமாக்கிய அதே அரசு இனங்களுக் கிடையிலான நிலப்பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் நீதிபதியாகவும் செயற் படுகிறது.இனங்களுக்கிடையிலான புரிந் துணர்வு பரஸ்பர மரியாதை போன்றவை அருகிக் கொண்டு போவதற்கு நிலம் மற்றும் கரையோரக் கடல்வளங்கள் தொடர்பான உரிமைப் பிரச்சினைகள் ஒரு பிரதான காரணமாகும். தேசிய இனப்பிரச்சினையும், வடக்குக் கிழக்கு மக்களின் சீவனோபாயப் பிரச்சினையும் மேலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து விட்டன.
ஏற்பட்டுள்ள அரசியல், சமூக, பொரு ளாதார, இனப்புவியியல் மாற்றங்களை நோக்குமிடத்து தேசிய இனப்பிரச்சினை யின் இன்றைய நிலை பற்றிய மீள் சிந் திப்பு அவசியமாகிறது. நியாயமான அர சியல் தீர்வை நோக்கிய வகையில் தேசிய இனப்பிரச்சினையின் மீள்சட்ட கமயமாக் கல் அவசியம் என்பதும் எனது கருத் தாகும். இது பற்றிய திறந்த கருத்துப் பரிமாற்றங்கள், விவாதங்கள் தேவை. இதை மனதில் வைத்து விவாதிக்கப்பட வேண்டிய சில பொதுவான கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன். ஒரு திறந்த விவாதத்தை நோக்கி இலங்கையின் தேசிய இனப்பிரச்சி

Page 21
னையின் இன்றைய வடிவமும் உள்ளார் ந்த தன்மைகளும் என்ன? வடக்குக்கிழ க்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை ஒரு கோரிக்கையாக முன்வைத்த காலத்தின் நிலைமைகளுடன் ஒப்பிடும் போது இன்றைய நிலைமைகளை எப்படி விளங்கிக் கொள்ளலாம்? இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை
கிழக்குத் தமிழ் மக்களின், மக்களின் உரிமைகளைப் பற்றிய பிரச்சி னை மட்டுமன்றி, அதற்கும் அப்பால் மலையகத் தமிழ்மக்களினதும், தெற் கிலே பரந்து வாழும் தமிழ்பேசும் மக்க ளினதும், உரிமைகளையும் பற்றியது என்பதை மறந்து வடக்குக்கிழக்கில்
வடக்குக் முஸ்லிம்
வாழும் மக்களின் உரிமைகளைப் பற்றி மட்டுமே பேசமுடியுமா? இனரீதியில் இனத்துவ மேலாதிக்க அரசினால் இரண் டாம்தர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சமூகங்களின் கோரிக்கைகளை இணை த்துஅரசியல்ரீதியில்சிந்திப்பது இன்றைய தேவை இல்லையா? இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைஎனஒன்றில்லை இருந்தது பயங்கரவாதப்பிரச்சினையே, அது தீர்க்கப்பட்டுவிட்டது எனும் கருத்தும், உணர்வும் ஆழப்பதிந்திருக்கும் சிங்கள மக்களுக்கு வடக்கு, கிழக்கின் உண் மையான நிலைவரங்களையும், இனரீதி யில் தமிழ்பேசும் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளையும் எடுத்து விளக்குவது அவசியமில்லையா? இது ஒரு பெரும் சவால் மிக்கது. அதேவேளை, அவசியமா னது என்பதே எனது கருத்து.
வடக்குக்கிழக்கில் இதுவரை ஏற்பட் டுள்ள பல மாற்றங்கள் குறிப்பாக இனப் புவியியல் ரீதியான மாற்றங்களைப் பார்க்கும் போது முன்னைய நிலைமை களுக்கு ஒருபோதும் திரும்பிப் போக முடியாது எனும் உண்மை தெளிவாகிறது. இன்றைய உடனடித் தேவைகளில் ஒன்று தொடர்ந்தும் இனத்துவ மேலாதிக்கநோக் கில் அரச உதவியுடனான குடியேற்றத் திட்டங்களும் அரசநிலத்தின் உபயோகம், உரிமை பற்றிய ஒருதலைப்பட்சமான பிரகடனங்களும், மக்களின் சம்மத மின்றி நில வளங்களைப் பெருமூலத னத்திடம் கையளிக்கப்படுவதும் நிறுத்தப் பட வேண்டும். இதை ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக மற்றைய தமிழ்பேசும் இனங்களின் சிங்களமக்கள் மத்தியி லுள்ள முற்போக்கு அரசியல் சக்திகளின் ஆதரவைப் பெறும் வகையில் முன் வைப்பது உடனடித் தேவையாகும். இராணுவமயமாக்கல் அத்துடன் உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட
வேண்டும் என்பது ஜனநாயக உரியை இன்றைய இ6 ஒற்றையாட்சி அரச இனத்துவ மேலாதி இராணுவமயப்படு ளின் ஜனநாயக க்கும் அரசாக மாற் நாயகத் தோற்றங் காட்டிக் கொண்டு மாறியுள்ளது. இன் துறை, நிர்வாகத் துறை நிறுவன அனைத்துமே ே மயப்படுத்தப்பட் தின் பொருளாதார தனத்திற்கும் ஆளு களுக்கும் நாட்டின் கும் சந்தர்ப்பங் அதேவேளை, உ6 மீதும் பொதுமக்கள் களைப் போட்டுள்ள இனமேலாதிக்க ஒற்றையாட்சி அரச் தேசிய இனப்பிரச் மான தீர்வைக்
 
 
 

தும் இத்தகைய ஒரு }க் கோரிக்கையே.
லங்கை அரசு ஒரு ஈ மட்டுமல்ல, அது ஒரு க்க மயப்படுத்தப்பட்ட, த்தப்பட்ட, சகல மக்க உரிமைகளையும் நசு றம் கண்டுள்ளது. ஜன களை வெளிஉலகிற்கு அதிகாரவாத அரசாக rறைய ஆட்சியில் நீதித் துறை, உயர்கல்வித் ங்களின் முகாமை அரசியல் டுள்ளன.அரசாங்கத் க்கொள்கை பெருமூல நம்கட்சி அரசியல்வாதி வளங்களை அபகரிக் கொடுக்கும் ழைக்கும் வர்க்கங்கள்
BLDITSFLDires
களைக்
ள் மீதும் பெரும் சுமை
ாது.
மயப்படுத்தப்பட்ட பின் மீள் அமைப்பின்றி சினைக்கு ஒரு நியாய காணமுடியாது. இது
ஜனநாயகத்தை அர்த்தமுள்ள வகையில் நிலைநாட்டுவதற்கும் இனங்களிடையே சமத்துவத்தின் அடிப்படையில் புரிந்து ணர்வை ஏற்படுத்தவும் அமைதியைக் கட்டி எழுப்பவும் இன்றியமையாததாகும். அதேவேளை, மேற்குறிப்பிட்ட நிலைமை களின் விளைவுகள் இன, மத எல்லை களையும்தாண்டிசகல இனமக்களையும் பாதித்துள்ளன. இவையெல்லாம் இன்று ஒரு பரந்த ஜனநாயக அணியை உரு வாக்குவதற்கான சந்தர்ப்பத்தைத் தந் துள்ளன. இத்தகைய ஒரு அணியின் உருவாக்கத்துடனேயே தேசிய இனப் பிரச்சினையின் அரசியல் தீர்வுக்கான போராட்டமும் இணைய வேண்டும்.இத் தகைய ஒரு அணுகுமுறை சாத்திய மில்லை எனச் சுலபமாகச் சொல்லிவிட லாம். ஆனால் அதை எப்படிச் சாத்திய மாக்குவது என்பதே ஆக்கபூர்வமான கேள்வியாகும். மரபுரீதியான எதிர்க்கட்சி களால் மாற்றத்திற்கான போராட்டங் களை எடுத்துச் செல்ல முடியாது என்பது தெளிவான உண்மை. இன்று ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்கள் மாற்று அமைப்புகளுக்கூடாக வளர்க்கக் கூடிய சாத்தியப்பாடுகள் தென்படுகின் றன. இப்போது நடைபெறும் பல்கலைக் கழகங்களின் ஆசிரியர்களின் வேலை நிறுத்தமும் மாணவர்களின் போராட் டமும் பரந்துபட்ட முறையில் பொதுமக் களின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றுள்ளன. நீண்ட காலத்திற்குப் பின் இது ஒரு நல்ல அறிகுறி. நிலஅபகரிப்புக் கெதிரான போராட்டங்கள், கானா மல்போனோர் பற்றிய தகவல்களைத் தேடும் இயக்கங்கள், வெள்ளைவான் கடத்தல்களை எதிர்க்கும் போக்குகள் போன்றவை பல்லினங்களையும் சார்ந் தவை. இந்தச் சூழ்நிலை தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் பற்றி நியாயமான அரசியல் தீர்வு பற்றிய கருத்துப்பரி மாறல்களுக்குச் சாதகமானதெனும் நம்பிக்கை பிறக்கிறது. இதற்கான அறிகுறிகள் இருக்கவே செய்கின்றன. ஒரு அரசியல் திட்டத்தை முன்வைப்பது எனது நோக்கமல்ல. அது எனது ஆற்றலுக்கு அப்பாற்பட்டதென்பதை நான் அறிவேன். கடந்த காலத்தையும், இன்றைய நிலைமைகளையும் விமர்சன ரீதியில், சுய விமர்சனரீதியில் ஆராய்ந்து அரசியல் ரீதியில் முன்னே செல்லும் வழிகளுக்கான தேடலைப் பற்றிய ஒரு திறந்த விவாதத்தின் தேவையை எடுத்துக் கூறுவதே எனது நோக்கம்.

Page 22
அரசி
யல் தீர்வு முயற்
தென்னாபிரிக்காவின் ݂ ݂ ݂
இலங்கையில் உள்நாட்டு யுத் விசேடமான முறை போருக்கு முன்னெடுக்கப்படக்கூடிய அர தொடர்ந்து வரையறை செய்து
6 of 63d Du வாரங்களாக வளியுறவு அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கக்கூடிய மறுப்பு அறிக்கைகளை நாம் கருத்தில் எடுப்பதாக இருந்தால், இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் கொண்டுவருவதற்கு தென்னாபிரிக்கா மத்தியஸ்த முயற்சி களில் ஈடுபடப்போவதில்லை என்றே கருதவேண்டும். ஆனால், தென்னாபி ரிக்க தூதுக்குழுவினால் முன் வைக்கப் பட்ட யோசனைக்கு இலங்கை அரசாங் கம் ஒருவித எச்சரிக்கை உணர்வுடன் பதிலளித்திருக்கிறது என்பதை உத்தி யோகபூர்வ அறிக்கைகளின் வாசகங் களின் மூலமாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. வெளியுறவு அமைச்சின் வார்த்தைகளிலேயே சொல் வதானால், "தாங்கள் பெற்றுக்கொண்ட சொந்த அனுபவங்களையும் நுண்ண றிவு ஆற்றல்களையும் அடிப்படையாகக் கொண்டு,நிலைபேறானதீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளில் இலங் கைக்கு சகலவிதமான உதவிகளையும் வழங்குவதற்கு’ தயாராயிருப்பதாக தென்னாபிரிக்கக் குழுவினர் தெரிவித்தி ருக்கிறார்கள்.
மத்தியஸ்தம் (Mediation) என்பது (இலங்கையில் தென்னாபிரிக்கர்களி னால் ஆற்றப்படக்கூடிய பாத்திரம் என்று எண்ணிப்பார்க்கக்கூடிய பாத்திரம்) மூன்றாம் தரப்பின் பாத்திரமாக இல்லை யென்றால், சமாதான இராஜதந்திரம் என்பதன் வழியாக அவர்கள் செய்யக் கூடியவற்றின் உண்மையான அர்த்தம் என்னவாக இருக்கமுடியும்?
இலங்கை அரசியலின் சமகாலப் பின் புலத்தை நோக்குகையில், பின்வரும் பூர்வாங்க அனுமானங்களை முன்வைக் கக்கூடியதாக இருக்கிறது. (1) இலங்கை
நெருக்கடியில் முன்னர் வேறு எந்தவொரு நா “மூன்றாம்தரப்பு' பா வகிப்பதற்கு தென்னாபி அரசாங்கத்தைப் பொறு லான அளவுக்கு ஏற்புை யும்.(2) தென்னாபிரிக்க தரப்புப் பாத்திரம் என்பது குறைந்த அளவை
S600Triguelf (minimal யிலானதாக அமையக்க எந்தவொரு பாத்திரரு போகவும் கூடும். மத்திய tion) அனுசரணை
பரவலாக்கம் (Devolu பதின்மூன்றாவது திரு
 
 

ன் பாத்திரம்.?
||
கும் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட
tTmBm BBLBTLB BB umLLHeJTT S TTTrr
சியல் செயன்முறைகளை
கொண்டிருக்கப்போகிறது
சம்பந்தப்பட்ட போன்ற சொற்பதங்கள் செயற்பாடுக ாட்டையும் விட, ளின் அகராதியில் இருந்து இடைநிறுத் த்திரமொன்றை தப்படவேண்டும். உதவி வழங்குதல் சிக்கா இலங்கை அல்லது சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு šĝ56)6ODU SGA,(Bg5 22 g5656ão(Helping the parties) (Proடயதாக அமை viding assistance)போன்ற தீங்கு ாவின் மூன்றாம் விளையாத வாய்ப்பாடுகள் அரசாங்கத் தற்காலிகமாக தலைவர்களுக்கு எத்தகைய பேச்சுமுறை ஏற்றுக்கொள்ள ஏற்புடையதாக இருக்கும் என்பதை ist) என்ற வகை பிரதிபலித்து நிற்கின்றது.
கூடும். அல்லது ழம் இல்லாமற் ஸ்தம் (Media(Facilitation), tion). LDjúp) Lb த்தம் என்பன
“உதவி வழங்குதல்’ என்ற வடிவில் இலங்கையில் தென்னாபிரிக்காவினால் ஆற்றக்கூடிய (குறைந்த அளவைப் பெற் றுக்கொள்கின்ற அதேவேளை, றுதியுடையதான)
է մնացg]] பாத்திரம் எதுவாக

Page 23
ஜெயதேவ உயன்கொட
சமகால சூழ்நிலையில், ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டில் நின்று பேரம் பேசுகின்ற தற்போதைய போக்கை மறுபரிசீலனை செய்து பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புவதற்கு அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் உதவு வதென்பது ஒரு “மூன்றாம் தரப்பினால்” செய்யக்கூடிய மிகவும் பெரிய பங்களிப் பாக அமையும். அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை க்கு மீண்டும் திரும்புவது அவசியமானது, ஏனென்றால் இருதரப்பினதும் நிலைப் பாடுகளில் காணப்படக்கூடியதாக இருக் கின்ற துருவநிலை உத்தேச பாராளு மன்றத் தெரிவுக்குழுவை செயற்படுத் gഖങ്ങg தடுத்துக்கொண்டிருக்கிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவுக் குழுவில் இணைந்தால் கூட, இரு தரப் பினரும் கடுமையான சச்சரவில் பிரவேசி த்து ஆழமான வேறுபாடுகளையும் இணங்கமுடியாத அம்சங்களையும் மாத்திரமே வெளிப்படுத்திக் காட்டக்கூடிய நிலைமையே தோன்றும் என்பதற்கான
சகல அறிகுறிக தரப்பினரும் இ கூட்டுத் தீர்வுகள் னால், ஏற்கன நிலைப்பாடுகளி நிற்கின்ற போ செய்த பிறகு பே புவதற்கு இருதர செய்ய வேண்டி நிறைவேற்றக்கூ தற்போது இ இயல்பு நிலை அரசாங்கத்துக்கு கூட்டமைப்புக்கும் psтLITLLгђla,606T முற்றிலும் அத் ஆனால், தாங்கள் வார்த்தைகளை முடியாது என்ப கூடுதலான கால வெளிக்காட்டியிரு 968 மேடைக்கு கூட்டி கிறது. ஒருவை இதைச் சரித்திர Gurrës5T6LITirëse;
LT3gT
நெருக்கடியில் சட் தரப்பினர் தாங்க டியதைச்செய்ய றமை வெளியா யைத் திறந்துவி தில் இந்தியாவும் த்தன. இப்பே இலங்கையில் ஈடுபாட்டு வர6 அனுமதிப்பதில் எத்தகைய அணி இருக்கும் என்பன அறிவார்கள்.
அரசாங்கத்துக் கூட்டமைப்புக்குப் வார்த்தைகள் மு அடைந்தமைக்க விருத்தி அல்லது (Development இரு நோக்குகள் நிலைப்பாடுகளி:
 
 

ளும் தெரிகின்றன. இரு ணங்கிக்கொள்ளக்கூடிய வருவதற்கில்லை. அத வே எடுத்துக்கொண்ட ல் அழுங்குப்பிடியாக க்கை மறுபரிசீலனை ச்சுவார்த்தைக்குத் திரும் ப்பினரையும் இணங்கச் பதே குறுகிய காலத்தில் lg2ULI 55rTrflu ULDrTeğ5Lib. லங்கையில் அரசியல் யை ஏற்படுத்துவதற்கு ம் தமிழ்த் தேசியக் b இடையிலான மீள்விக்க வேண்டியது ந்தியாவசியமானதாகும். ாாகவே அரசியல் பேச்சு மீண்டும் ஆரம்பிக்க தை ஒருவருடத்துக்கும் மாக இருதரப்பினருமே நக்கிறார்கள். வெளியார் ளை பேச்சுவார்த்தை ச்செல்ல வேண்டியிருக் கயில் நோக்குகையில் ம் திருப்புகின்ற ஒரு க்கூடியதாக இருக்கிறது. bபந்தப்பட்ட உள்நாட்டுத் 5ளாகவே செய்யவேண்
இயலாமல் இருக்கின் பிரவேசிப்பதற்கு வழி நிகின்றது. கடந்த காலத் நோர்வேயும் பிரவேசி து தென்னாபிரிக்கா மூன்றாம் தரப்பின் ாற்றைத் திரும்பிவர இருக்கக்கூடிய ஆபத்து ார்த்தத் தனமானதாக த தென்னாபிரிக்கர்கள்
கும் தமிழ்த்தேசியக் ) ES6ODLG&L uJT6BST GELUěFör ட்டுக்கட்டை நிலையை ான காரணம் அபி
அதிகாரப்பரவலாக்கம் or Devolution) 616óip ன் அடிப்படையிலான bT g556ILDulu LDTg5(86No
1.
யாகும்.ஐக்கியமக்கள்சுதந்திரமுன்னணி
2012 ஒக்டோபர் 01-15
அரசாங்கத்தைப் பொறுத்தவரை, உள் நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான சமாதானத்தைக் கட்டியெழுப்புதலுக்கும் தேசிய ஒருங்கிணைப்புக்குமான அணுகு முறை வடக்கு, கிழக்கில் உள்ளகக் கட்ட மைப்பு மேம்பாட்டையும் பொருளாதார அபிவிருத்தியையும் துரிதப்படுத்துவதே யாகும். அபிவிருத்தியினால் படிப்படியாக ஏற்படக்கூடிய விளைபயன்கள் நாள டைவில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் வேண்டப்படாத ஒன்றாக மாற்றிவிடும் என்பதே அரசாங்கத்தின் இந்த அணுகு முறையின் பின்னாலுள்ள முக்கிய ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு இதற்கு முற்றிலும் வேறுபட்டது. முதலில் அதிகாரப்பரவலாக்கம் என்பதே அவர் களின் நிலைப்பாடு அழகான வீதிகளு டனும் பாலங்களுடனும் தமிழ் மக்கள் திருப்திப்பட்டு விடுவதில்லை. கெளரவம் சுயமரியாதை, அதிகாரப்பரவலாக்கம் அரசியல் உரிமைகள் என்பவை தமிழ்
அதிகாரப்பரவலாக்கலை
எதிர்பார்ப்பாகும்.
மக்களைப் பொறுத்தவரை முக்கியமா னவை என்பதே தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பின் நிலைப்பாடாகும். இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அர சாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கும் இடையிலான தீர்த்துவைக் கப்படாத விவாதம் பின்வரும் கேள் வியைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக் கிறது. உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்புவதற் கான செயன்முறைகளைப் பொறுத்த வரை முன்னுரிமைக்குரியது அபிவிருத் தியா அல்லது அதிகாரப்பரவலாக்கலா? துருவநிலைப்பட்டிருக்கும் இருதரப்பின ரும் அவர்களது எண்ணப்படி செயற்பட விடப்பட்டால், ஒரு தரப்புமே தங்களது ஒருதலைச்சார்பான நிலைப்பாட்டிலி ருந்து விலக இயலாததாகவே இருக்கும் என்றே தோன்றுகிறது.
இந்த இடத்தில்தான் அரசாங்கத் துடனும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு டனுமான ஊடாட்டங்களில் தென்னா பிரிக்கர்களினால் பயனுறுதியுடைய பாத் திரமொன்றை வகிக்கமுடியும். உணர்ச்சி வசப்படாமல் நோக்கும்போது, அபிவி ருத்தியும் அதிகாரப் இருதரப்பினராலும் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக்கூடியதான நிகழ்ச்சி நிரலின் ஆக்கக்கூறுகளாக அமையமாட்டா என்
பரவலாக்கமும்
பதே எனது அபிப்பிராயமாகும்.
அதேவேளை, விரைவாக அரசியல்

Page 24
இணக்கத் தீர்வொன்றை
எட்டுமாறு இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மேற்குலக அரசாங்கங்களினால் பிரயோகிக்கப்படு வதாகக் கூறப்படும் அழுத்தங்கள் உரிய காலத்துக்கு முன்னதான அவசரச் செயற் பாடாகவும் எதிர்விளைவுகளை ஏற்படுத் தக்கூடிய காரியமாகவுமே இருக்கும். இலங்கைச்சூழ்நிலையில் இருக்கக்கூடிய குறிப்பிட்ட சில விசேடமான அம்சங்கள் போரின் முடிவுக்குப் பின்னர் விரைவான விட்டுக்கொடுப்புக்கும் இணக்கப்பாட்டுக் குமான சாத்தியப்பாடுகளை நிராகரிக் கின்றன. இலங்கையில் நல்லது நடக்க வேண்டுமென்று விரும்புகிற - அதே வேளை தங்கள் விரலை சுட்டுக்கொள்ள வலிய வர விரும்புகிற வெளிப்பாத்திரங் 56it (External Actors) & 55 6f(36gll மான அம்சங்களை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்; அவற்றைக் கையாளவும் வேண்டும். அவை உண்மையிலேயே அதிவிசேடமான பிரச்சினைகளாகும்.
பேச்சுவார்த்தை மூலமான இணக்கத் தீர்வொன்றின் வடிவில் முடிவுக்கு வரவில்லை என்பது இலங்கைச் சூழ்நிலையின் விசேடமான அம்சங்களில் அதிமுதன்மையானதா கும். சர்வதேச மத்தியஸ்தம்/அனு சரணை ஆகியவற்றின் ஊடான (பேச்சு வார்த்தை மூலமாக இணக்கத் தீர் வொன்றைக் காண்பதற்கான) முயற்சி
உள்நாட்டுப் போர்
கள் தோல்வி கண்டதன் பின்னரான முடிவுக்கு வந்தது. மத்தியஸ்தத்தின் ஊடான சமா
காலகட்டத்திலேயே போர்
தான முயற்சிகளின் தோல்வி போரின் மூலமாக, (போரின் மூலமாக மாத்திரம்) அதுவும் அரசாங்கத்துக்கு ஒருதலைப் பட்சமான இராணுவ வெற்றியின் வடிவில் - போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. இது மத்தியஸ்தம் என்ற யோசனைக்கு இருக்கக்கூடியநியாயபூர்வத்தன்மையை அரித்தெடுத்து விட்டது. உண்மையி லேயே, இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட விசே டமான முறை போருக்குப் பின்னரான காலகட்டத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய அரசியல் செயன்முறைகளின் அடிப்படை களைத் தொடர்ந்து வரையறை செய்து அவற்றுக்கு உருக்கொடுத்துக்கொண்டி ருக்கப்போகிறது.
இரண்டாவதாக,போரில் வெற்றிபெற்ற அரசாங்கம் போருக்குப் பின்னரான அரசியல் செயன்முறைகளை வரைய றுக்கும் உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பகிர்ந்து கொள்வது சாத்
தியமில்லை. தமி மைப்பை அரசாங்க களின் ஒரு நேச அ றது. 13+ என்ற (அ 13ஆவது திருத்தத் கீழ் உள்ள அதிகா லான அதிகாரங்க ஊடாக தமிழ்த் தேசி முன்வைக்கும் மே வலாக்கல் கோரிக் பின்னரான இலங் போக்கை, பேச்சுவா வின் மூலமாக (வி நிகழ்ச்சிநிரலை மீன் நோக்குடனான) வ கான ஒரு முயற்சி பார்க்கிறது என்ப இலங்கையின் அரசு கூட்டாக வகுப்பதில் திர முன்னணி அரசா தேசியக் கூட்டமை மைப் பாத்திரம் என் கையில் சாத்தியப் இல்லை என்றே தே மூன்றாவதாக, அ தேசியக் கூட்டமைப் மொழிகளில் பேசிக் என்றுதான் கூறவே6 இரு தரப்பினருக்கு மான தொடர்பாடலுக் இல்லை. அபிவிரு மக்கள் சுதந்திர மு கத்தின் மொழியின் தேசியக் கூட்டமைப் என்பதேயாகும். இந் கடந்து சென்று உதவி சமூகத்துடனும் தமிழ் பேசுவதற்குகந்த மு சாங்கத்தின் மொழி கிறது. அதேபோ6 உரிமை, வடக்கு-கிழ மற்றும் அதிகாரப் தமிழ்த் தேசியக் கூ அரசாங்கத் தரப்பின ளப்படுவதாக இல் புலம்பெயர் தமிழர் கிழக்கில் உள்ள தமி (அங்குள்ள முஸ்லி இல்லை) இந்த ே படுத்தியே பேசுகிறது கூட்டமைப்புக்கும் இ வார்த்தைகள் முட்டு அடைந்ததில் எந்த ஆ இருவேறுபட்ட மொ போது அவர்கள் எத
 

ös. LL
ព្រោ35ម៉ាយធំ கம் விடுதலைப் புலி
அணியாகவே கருதுகி ரசியலமைப்புக்கான தின் ஏற்பாடுகளின் ரங்களுக்கும் கூடுத ள்) யோசனையின் Lê ថាតា L65LD:56បfi ம்பட்ட அதிகாரப்பர கையை போருக்குப் கையின் அரசியல் ர்த்தைகளின் பின்கத விடுதலைப்புலிகளின் எடும் கொண்டுவரும் ரையறை செய்வதற் பாகவே அரசாங்கம் துதான் உண்மை. சியல் எதிர்காலத்தை ஐக்கிய மக்கள் சுதந் ாங்கத்துக்கும் தமிழ்த் ப்புக்கும் பங்குடை Tபது சமகால இலங் படக்கூடிய ஒன்றாக ான்றுகிறது.
ரசாங்கமும் தமிழ்த் பும் பரஸ்பரம் இரு கொண்டிருக்கின்றன ண்டியிருக்கிறது. இது மிடையே ஆக்கபூர்வ க்கு வசதி செய்வதாக த்தியென்ற ஐக்கிய முன்னணி அரசாங் அர்த்தம் தமிழ்த் புடன் பேச்சு இல்லை தக் கூட்டமைப்பைக் வி வழங்கும் நாடுகள் 2ப் பிரஜைகளுடனும் ழறையிலேயே அர உருவாக்கப்பட்டிருக் ன்றே }க்கு இணைப்பு, 13+ பரவலாக்கம் என்ற ட்டமைப்பின் மொழி ாரால் புரிந்து கொள்
சுயநிர்ணய
லை. கூட்டமைப்பு களுடனும் வடக்கு, லிழர் சமூகத்துடனும் ம் சமூகத்துடன் கூட மொழியைப் பயன் அரசாங்கத்துக்கும் 360L(8uus6OT (3Ljš8i க்கட்டை நிலையை ச்சரியமும் இல்லை. ழிகளில் பேசுகின்ற தற்காகத் தொடர்ந்து
சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்?
அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்கும்
நான்காவதாக, தமிழ்த் தேசியக் இடையே பாரிய அரசியல் அவநம்பிக்கை நிலவுகிறது. அதிகாரப் பரவலாக்கல், வடக்கு- கிழக்கு இணைப்பு, மற்றும் சுயநிர்ணய உரிமைகள் ஆகியவற்றைக் கூட்டமைப்பு வலியுறுத்தும் போது அரசா ங்கம் கணிசமான அளவுக்கு பொறுமை யிழந்து கோபத்துடன் பிரதிபலிப்பைக் காட்டுகிறது. நீண்டகால ஆயுதக் கிளர்ச்சியின் மூலமாக விடுதலைப் புலி களினால் சாதிக்க முடியாமற்போனதை வெளிநாடுகளின் அரசியல் ஆதரவைத் திரட்டிக் கொண்டு அமைதியான வழி முறைகள் மூலமாகப் பெற்றுக்கொள்வ தற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற் சிக்கிறது என்று அரசாங்கம் நினைப்பதே இதற்குக் காரணமாகும். அதேபோன்றே, பாராளுமன்றத் தெரிவுக்குழுச் செயன் முறைகளில் கூட்டமைப்பு இணைந்து கொள்ள வேண்டுமென்று அரசாங்கம் வலியுறுத்தும் போது, கடுமையான சந் தோசத்துடனும் கூட்டமைப்பு அதன் பிரதி பலிப்பைக் காட்டுகிறது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயன்முறைகளின் ஊடாக காலத்தை இழுத்தடித்து ஏமாற்று வதற்கான மறைமுகமான நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் கொண்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைக் கிறது. அதனாற்தான், பாராளுமன்றத் தெரிவுக்குழுச் செயன்முறைகள் வெற்றி
35 UL EDT5 முன்னிபந்தனையாக, (அக்குழுவுக்குப் போவதற்கு முன்னதாக) இருதரப்புக்கும் இடையேயான கூட்டு இணக்கப்பாட்டின் வடிவில் “அரசியல் உத்தரவாதங்களை கூட்டமைப்பு’ கோருகிறது. ஆனால், அர சாங்கமோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டனான(தெரிவுக்குழுவுக்குமுன்னதான) அத்தகையதொரு இனக்கப்பாடு தெரிவுக்குழுவில் தனது தந்திரோபாயக் காய்நகர்த்தல்களுக்கான களத்தை &5066ODLpou urTè55é5 குறுக்கிவிடுமென்று நினைக்கிறது. அதேபோன்றே தமிழ்ச் சமூகத்தின் பிரதான அல்லது ஏகப் பிரதிநிதி என்ற அந்தஸ்தை தவறுதலாக வேனும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு கொடுத்துவிடக்கூடாது என்பதில் அரசாங் கம் மிகுந்த அவதானமாக இருந்து வருகிறது.
நான்காவதாக, இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதென்பது உள் நாட்டுப் போர்க்கால கட்டத்தில் இருந் ததைப் போன்றே, விடுதலைப்புலிகள்
முன்னெடுக்கப்படுவதற்கான

Page 25
இல்லாத இன்றைய காலகட்டத்திலும் மிகவும் சிக்கலானதாக விளங்குகின்றது. உள்நாட்டுப் போர் முடிவுக்குவந்த பிறகு இலங்கை மண்ணில் உருப்பெற்றுவந்தி ருக்கும் அரசியல் சூழ்நிலையைப் பற்றிய ஆய்வின் சுருக்கத்தை பின்வருமாறு
கூறலாம்;
1.
அரசாங்கமும் குமிழ்த் குேசியக்கூட்டமைப்பும் பரஸ்பரம் இரு மொழிகளில் பேசிக்கொண்டிருக்கின்ற னர். இது இரு குரப்பினருக் குமிடையே ஆக்கபூர்வமான தொடர்பாடலுக்கு வசதி
U5553555
அதிகாரப் பரவலாக்கம் என்பது விடு தலைப்புலிகளின் பிரிவினைவாதக் கிளர்ச்சியினால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு தனி வகைப்பட்ட சூழ்நிலைகளில் பிறந்த, அந்தச் சூழ்நிலைக்கு மாத் திரமே பொருத்தமான ஒரு திட்டம் என்றே ஐக்கிய மக்கள் முன்னணி அரசாங்கம் நினைக்கிறது போல்
தெரிகிறது. அதாவது 2009 மே மாதத்துக்கு முந்திய காலகட்டத்திற்கு பொருத்தமாயிருந்திருக்கக்கூடிய திட்டமென்றே அரசாங்கம் கருதுகிறது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதிகாரப் பரவலாக்கம் நாட்டுப் பிரி வினைக்கு மாற்றானது விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத அச்சு றுத்தல் இராணுவ ரீதியாகத் தோற் கடிக்கப்பட்ட போது, அதிகாரப்பரவ லாக்கத்தைப் பொருத்தமானதாக்கிய அடிப்படை அரசியல் சூழ்நிலைகள் பெருமளவுக்கு மாறிவிட்டன. எனவே, அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினதும் சர்வதேச சமூகத்தினதும் வலியுறுத் தல்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சமகால அடிப்படை ஏதுமில்லை என்பதே அரசாங்கத்தின் நினைப்பாக இருக்கிறது. கடந்துபோய்விட்ட ஒரு காலகட்டத்திலிருந்து பெறப்பட்ட ஒரு வெறும் சுலோகமாகவே அதை அர சாங்கம் பார்க்கிறது.
வெற்றிகொள்ளப்பட்டு கீழ்ப்படுத்தப்
பட்ட சிறுபான்மை இனச்சமூகத்தின் ஆன்மாவை தாங்கள் பிரதிநிதித் துவப்படுத்தி நிற்பதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கருதுகிறார்கள். அதேவேளை, அரசா ங்கமோ ஒரு வெற்றியாளரின் பெரு
60LD60)ut ( கூட) பிரதி கான தார்மீக உரிமை தனக்கு காட்டிக்கொள்கி வெற்றிகொள்ள நேர் சந்தித்து வான அரசியல் டாக வகுக்க போதுமே சுல போவதில்லை @65ក៏eböមិ6៦ ருக்கக்கூடிய உணர்த்தி நிற்கி 3. ஒரு தரப்பை
தற்கானவியூக நாட்டம், எந்த சிந்தனையில் னால் ஏற்படு: அரசாங்கமும் மைப்பும் தற் கின்றன. கே இந்தப் பொறியி விடுவித்துக்கொ னருக்கும் ஆனால், அத அவர்கள் உ8ை தோன்றவில்ை இருந்து விடு தலைப்பட்சமா6 ஒரு கூட்டு முயற் இருக்க முடியும் கத்தையும் த 6OLDü60bLuquib e களில் யாராவது மேற்கூறப்பட்ட யலைச் சிந்தை இலங்கையில் ஒரு 6hest GS60L SeOOTs விரைவானமுன்6ே சீர்திருத்த முடிய யொருவரினால் L செய்துபார்க்க முடிய இந்தச் சிக்கலான கொள்கின்ற அதே
 
 
 

தப்பெண்ணத்தையும்
நிதித்துவப்படுத்துவதற்
மற்றும் அரசியல் த இருப்பதாக அடிக்கடி றது. வெற்றியாளரும் ாப்பட்டவரும் நேருக்கு நாட்டுக்கான பொது b எதிர்காலத்தை கூட் ՓtջեւկլDrt? Ց15 89Ա5 பமானதாக இருக்கப் என்பதையே நாம்
இதுவரை நிகழ்வுப் போக்குகள்
கண்டி
ன்றன.
மறுதரப்பு மடக்குவ
b,கடும்பேரம்பேசலில்
ப் பயனையும் தராத நாட்டம் ஆகியவற்றி த்தப்பட்ட பொறியில் தமிழ்த்தேசியக் கூட்ட போது அகப்பட்டிருக் டுவிளைவிக்கக்கூடிய பில் இருந்து தங்களை ாள்வதே இருதரப்பி பயனுடையதாகும். ற்கான அவசியத்தை ார்ந்து கொண்டதாகத் ல. இந்தப் பொறியில் படுவதென்பது ஒரு ன செயற்பாடல்ல, அது சியாகவே நிச்சயமாக b என்பதை அரசாங் மிழ்த்தேசியக் அவதானித்து வருபவர் சொல்ல வேண்டும். சவால்களின் பட்டி னக்கெடுக்கும்போது, ரு அரசியல் விட்டுக் $கப்பாட்டை நோக்கிய னற்றம் ஏற்படுமென்று ாத கருத்தியல்வாதி Dாத்திரமே கற்பனை பும். எவ்வாறெனினும் சூழ்நிலையை புரிந்து வேளை, நாம் எந்த
56). L
வொரு நன்மையையுமே நம்பி ஏற்க மறுக்கின்றமனப்பான்மையுடையோராக அல்லது தோல்வி மனப்பான்மையைக் கொண்டோராகவே எப்போதும் இருக்க வேண்டியதில்லை. புதிய மார்க்கங்களை நாம் கண்டறிவதற்கு முயற்சிக்க வேண் டும். இந்த இடத்தில் தான் இலங்கையில் தென்னாபிரிக்காவின் தற்போதைய முன்முயற்சியை நிதானமாகக் கருத்துரு வாக்கம் செய்ய வேண்டிய தேவை இருக் கிறது. நெல்சன் மண்டேலாவின் தலை மைத்துவத்தினால் உற்சாகப்படுத்தப்பட்ட தென்னாபிரிக்கா ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும் தமிழ்த்தேசியக் கூட் டமைப்பையும் பேச்சுவார்த்தையில் சந் திக்கச் செய்து, பரஸ்பரம் புரிந்துகொள் ளக்கூடிய மொழியில் தொடர்பாடலை மேற்கொள்ளச்செய்து, சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் என்று சகல சமூகத்தவர்களும் பொதுவில் அரசியல் எதிர்காலமொன்றை வகுப்ப தற்கு உதவமுடியும். சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் என்று மாத்திரமில்லா மல், சகல சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் அரசியல் எதிர்காலத்தை வகுப்பதே இந்தச் செயன்முறைகளின்
நன்மையடையக்கூடிய
நோக்கமாக இருக்கவேண்டும். எந்தத் தரப்பினருமே தங்களை ஒரு வெற்றி யாளராகவோ அல்லது வெற்றிகொள்ளப் பட்டவராகவோ நோக்காமல், தார்மீக ரீதியில் சமத்துவமானவர்களாக (Moral equals)ப் பார்க்கக் கூடியதான பேச்சு வார்த்தைக்கு வசதி செய்யும் அரங்காக அது இருக்க வேண்டும். போருக்குப் பின்னரான காலகட்டத்தில் சமாதான த்தைக் கட்டியெழுப்புவதற்கான, நல்லி ணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தேச த்தைக் கட்டியெழுப்புவதற்கான சர்வ கட்சிப் பேச்சுவார்த்தைகளுக்கு தார்மீக அடித்தளத்தைப் போடவேண்டிய தேவை இருக்கிறது.
அத்தகையதொரு பெருமுயற்சிக்கான பிரயத்தனத்தைச் செய்வதற்குக் கூட நெல்சன்மண்டேலாவின் தென்னா பிரிக்காவினால் மாத்திரமே முடியும்.உட னடியான அரசியல் விளைபயன்களை யும் பட்சாபாதமான விளைவுகளையும் தோற்றுவிக்க முடியாமற்போனாலும் போக்கக்கூடுமென்றாலும், பேச்சுவார் த்தையின் பெறுமதியை இலங்கையின் முரண்நிலையில்சம்பந்தப்பட்டதரப்புகள் விளங்கிக் கொள்வதற்கு தென்னாபிரிக் கர்கள் “உதவுவர்” என்று எதிர்பார்ப் GLITLDT5! 藝。

Page 26
கிழக்குத் தேர்தலுக்கு
தமிழர்-முள் எங்கே போ
=திர்பார்த்தபடியோ, அல்லது பயந்தது போலவோ, ஏதோ ஒரு விதத்தில் கிழக்கு மாகாண
தேர்தலுக்கு பின்னர், தமிழர்- முஸ்லிம் உறவு மீண்டும் ஒரு முறை குழப்ப வலயத்திற்குள் பிரவேசித்துள்ளது. அதிலிருந்து வெளியேறி, அந்த உறவுகள் புதிப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டால் மட்டுமே இரு இனத்தவரிடையேயான எதிர்கால உறவுகளில் சுமுக தன்மை ஏற்பட்டு அதன் மூலம் இனப் பிரச்சினைக் கான அரசியல் தீர்வு ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகும். ஆனால், இடைப் பட்ட காலத்தில், இரண்டு சமூகத்தினரும் தனித்தனியாக தங்களது இனத்திற்குள் ளேயான சமூக மற்றும் அரசியல் பிரச்சி னைகளை தீர்த்துக்கொள்வது முக்கிய மான முதல் அடியாக உருவெடுத்துள்ளது என்பதும் உண்மை.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடி விற்கு பின்னர், தமிழ்த்தேசிய கூட்ட மைப்பு முதலமைச்சர் பதவியை வெளிப் படையாக வழங்கியும், முஸ்லிம் காங் கிரஸ் அதனை ஏற்றுக் கொள்ளாதது பலரையும் அதிர்ச்சிக்கும் ஆச்சரியத் திற்கும் உள்ளாக்கியது. இந்த அதிர்ச்சி க்கும் ஆச்சரியத்திற்கும் பல காரணங் களைக்கூறலாம்.முதலாவதாக, மாகாண சபையில் பதினொரு இடங்களைப் பிடித்த கூட்டமைப்பு, அதிரடியாக முதல்வர் பத வியை ஏழு இடங்களையே பெற்ற முஸ் லிம்காங்கிரஸுக்கு வழங்கியதைச்சொல் லலாம். இரண்டாவதாக, வழங்கிய முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்ளாமல்,அரசு அணியில் தொடர்ந்து
கூட்டமைப்பு
கொண்டே அந்த பதவியை வேறொரு முஸ்லிம் உறுப்பினருக்கு வழங்கியதும் அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்குமான மற்றொரு காரணம்.
இதை விட முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அது தான், கிழக்கு மாகாணத் தில் “தேசிய அரசு’அமைந்தால் அதனை வரவேற்பதாக கூட்டமைப்பு வெளியிட்ட அறிவிப்பு. அதாவது, மத்தியில் ஆளும்
முநீலங்கா சுதந்திர ஆட்சியில் பங்கு பெறு பொருள் கொள்ள வே அதற்குமுன்னர் இனப் கூட்டமைப்பின் அபில்
வைக்கப்படவேண்டும் இந்த முயற்சி பத்தி LD (603LD &Q555lb 6 குடனே தெளிவாக்கிய அரசியல் ரீதியாக கூட்ட க்கும், எந்த இன விதத்திலும் எதிரியல்: த்தை மீண்டும் வலிய செய்தது. கொள்கை ரீ அரசியலுக்கும், نگ பொருந்தும் என்பது கு
"கூட்டமைப்பு அளி பதவியை ஏற்க மறுத்து அளித்த இரண்டாம் இ காங்கிரஸ் ஏற்றுக் கொ காரணங்கள் வில் என்றாலும், அந்த கார கண்டுகொள்வது எளி
முதலாவதாக, வில்லை என்றாலும், ஸ°க்கு அளிக்கப்பட் பதவி ஐந்து ஆண்டு முதல் இரண்டரை மட்டுமே என்பது சொல்
S6)LL6
புரிந்து கொள்ளப்பட்ட மத்தியில் ஆளும் ஐக்கி கூட்டணியும் அந்த வாக்குறுதி என்ன, மு ஆண்டுகளுக்கு பதில டரை ஆண்டுகள் மு5 அந்த பதவியை வகி தான்.
அது மட்டுமல்ல. தற் டின் படி, கிழக்கு மாக ஐந்து ஆண்டுகளுக்கு முதலமைச்சரே பதவி இதுவே, முஸ்லிம் க தேசிய கூட்டமைப்புட6 ருந்தால், இறுதி இர
 
 
 
 
 

கு பிறகு
ஸ்லிம் உறவு ாகிறது?
கட்சி அணியுடன் வதாகவே இதனை பண்டும். ஆனால், பிரச்சினைகுறித்த 0ாசைகள் தீர்த்து என்ற கோரிக்கை, கைக் குறிப்பாக என்பதை உடனுக் பது. என்றாலும், மைப்பு எந்த கட்சி த்திற்கும், எந்த ல என்ற எண்ண |றுத்த இது வகை தியாக இது தேசிய Hரசுக்கும் RSL றிப்பிடத்தக்கது. த்த முதலமைச்சர் 1. ஆளும் கூட்டணி டத்தை’ முஸ்லிம் ாண்டதற்கு தகுந்த ாக்கப்படவில்லை.
னங்களை இனம் ரிதான விடயமே. 3)LDüL 616)16ífusilமுஸ்லிம் காங்கிர ட முதலமைச்சர் பதவி காலத்தில் ஆண்டுகளுக்கு லப்படாத ஆனால் விடயம். இதுவே, ய மக்கள் சுதந்திர கட்சிக்கு அளித்த முதல் இரண்டரை ாக இறுதி இரண் ஸ்லிம் காங்கிரஸ் க்கும். அவ்வளவு
போதைய ஏற்பாட் ாணத்தில் அடுத்த ம் ஒரு முஸ்லிம் வியில் இருப்பார். ாங்கிரஸ், தமிழ்த் ன் அணி சேர்ந்தி ண்டரை ஆண்டு
蚤
22
என்.சத்திய மூர்த்தி
களுக்கும் முஸ்லிம் ஒருவரே முதலமைச் சராக நியமிக்கப்படுவார் என்று எதிர் பார்க்க முடியாது. அந்த சூழ்நிலையில்,
முஸ்லிம் காங்கிரஸ், பதவி ஆசையில் அல்லது குறுகிய அரசியல்கண்ணோட்டம் காரணமாக இனத்திற்கு கிடைக்க வேண் iQuLI 6)IPTuiu['160DLI &ypéäö5 55fTJJ600TLDIT60Tgöl என்ற குற்றச்சாட்டு கூட எழலாம். பின்னர் வரக்கூடிய அத்தகைய குற்றச்சாட்டில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் இப்போதே தப்பிவிட்டது என்று கூறலாம்.
அது தவிர, கூட்டமைப்புடன் அணி சேர்ந்து கிழக்கு மாகாணத்தில் அரசு
அமைத்தால், முஸ்லிம் காங்கிரஸ்

Page 27
தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மத்திய அரசில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கிழக்கு மாகாணத்தில் தேசிய அரசு என்று தோன்றாவிட்டால், அதுவே அரசியல் தர்மமும் கூட. ஆனால், கிழக்கு மாகாண தேர்தல் சமயத்தில் கூட தான் பங்கு வகித்த மத்திய அரசில் இருந்து விலகாத முஸ்லிம் காங்கிரஸ், பின்னர் அவ்வாறு செய்வது அரசியல் ரீதியாக கேள்விக் குறியான விடயம்.
இதற்குமாறாக,கட்சியின்தற்போதைய முடிவின்படி, மத்தியில் அமைச்சர்கள் பதவியை தக்க வைத்துக்கொள்ளும் போதே, மாகாணத்திலும் அந்த கட்சி பதவிகளை பெறுவதற்கான வாய்ப்புகள் தோன்றி உள்ளன. அதுவும், இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் முதலமைச்சர்
பதவியும் கிடைக்கும் என்றசூழ்நிலையில், அரசு மற்றும் அமைச்சர் பதவியில் அனுபவம் இல்லாத முஸ்லிம் காங்கிரஸ் மாகாணசபைஉறுப்பினர்கள்இடைப்பட்ட காலத்தை ஆட்சி அனுபவம் பெறுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மத்தியில் அரசியல் மற்றும் அரசு அனுபவம் உள்ள கட்சித் தலைமைகள், இந்த காலத்தை தங்களது மாகாண சபை உறுப்பினர் களும் மாகாண அமைச்சர்களையும் தயார்படுத்த, சீர்படுத்த பயன்படுத்திக்
கொள்ளலாம்.
என்றாலும், இது களும் ஆலோச
மாகாண அரசு காங்கிரஸ்முடிவுஎடு தலைமையால் பட்டதாக தெரியவி மைப்புடன் அணி காங்கிரஸ் மாகாண மத்தியில் பாராளும் 95 (p60. De 60LLL கப்படலாம் என்ற
5606060DLD 2600TUI யாது. தேசிய அள காலம் இதனை உறு கட்சியின் ஒற்றுை கூட முஸ்லிம் க வழிநடத்தி இருக்க: இதன் காரணமா முஸ்லிம்காங்கிரஸ் பதவி ஆசைக்கு களையும் சமூகத்ை விட்டது என்பது அ நிறுவனர், காலம் தொட்டே, மத்தியில் ஆளும் ஆனால் சிங்கள
56,ob
தலைமையுடன் இ தாலே தங்களது சமூ 6,606th6 6.eu 6io வந்திருக்கிறது.
இனப்பிரச்சி குைகள் எந் நடந்தாலும் 5ਈ.jot என்று கருதி ஆழமாக ைே 50 ਈ
அவ்வப்போதையஅ தங்களது மக்கள் பூர்த்திசெய்வதில் மு அதில் இருந்து பின் பிற கட்சிகளும் மு வந்துள்ளன.
தலை இருக்க, !
இந்த வகையில் ரஸும் சரி, அந்த நடத்தும் பிற அரசி
 
 

து போன்ற வாய்ப்பு னைகளும் கிழக்கு குறித்து முஸ்லிம் நிக்கும்போதுகட்சியின் கருத்தில் கொள்ளப் ல்லை. ஆனால், கூட்ட சேர்ந்தால், முஸ்லிம் ன சபை அளவிலும், Dன்றத்திலும் மீண்டும் லாம் அல்லது உடைக் உண்மையை கட்சித் து இருந்திருக்க முடி வில் கட்சியின் கடந்த றுதி செய்யும். எனவே, D என்ற கடிவாளமும் ாங்கிரஸின் முடிவை
ob.
856h6)j6Äo6ofTLib LDI"G6(3LD, கட்சி,தலைவர்களின் தனது வாக்காளர் தையும் அடகு வைத்து Hல்ல பொருள். கட்சி சென்ற அஷ்ரஃப் முஸ்லிம் காங்கிரஸ் பேரினவாதமல்லாத -பெளத்த அரசியல் ணைந்து பணிசெய் முகத்திற்கு பயன்படும் படலாம் என்று கருதி இதிலும் குறிப்பாக,
காலஞ்சென்ற செளமியமூர்த்தி தொண்ட மான் தலைமையிலான மலையக தமி ழர்களின்அரசியல்கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் நிலைப்பாட்டையும் அணுகுமுறையை யுமே பின்பற்றி வந்துள்ளனர் என்பதே உண்மை. இன்னும் சொல்லப் போனால், தொழிலாளர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அரசியல் அணுகுமுறை விடயத்தில் “இலங்கைத் தமிழர் சமுதாயம்’ மற்றும் அவர்களது அரசியல் தலைமை காட்டிய வழியில் செல்வதற்கு தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறது. இனப்போருக்கு பிந்திய காலகட்டத்திலும் இரு தரப்பாரும் தங் களது அணுகுமுறையை இன்னமும் மாற்றிக் கொள்ளவில்லை.
இந்தப்பின்னணியில்,கிழக்குமாகாண த்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஆட்சியை பகிர்ந்து கொண்டால், முஸ்லிம் காங்கிரஸ் மத்திய அரசுடனான பிரச்சி னைகளில் எந்தவிதமான அணுகு முறையை முன்னெடுக்க வேண்டும் என்ற வகையில் அன்றாட அரசு நடை முறையிலும், மற்றும் நடைமுறை அரசி யலிலும் இரு கட்சிகளின் இடையேயும் பிரச்சினை தோன்றி இருக்கும். அதிலும் குறிப்பாக, அதிகாரப் பகிர்வு முறை மற்றுமுள்ள இனப்பிரச்சினை குறித்தஅரசியல் நடவடி க்கைகளிலும் இந்த அணுகுமுறை
காங்கிரஸ் போன்றே
மேல் பிரச்சினைகளே
சினை குறித்கு அரசியல் பேச்சுவார்த் தக்காலகட்டத்தில், எந்த வழிமுறையில் குமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் முஸ்லிம் ம் ஒருமித்கு கருத்தைக் கொண்டிருக்கும் விெட முடியாது. இரு குரப்பினரிடையேயும் பரூன்றிவிட்ட வேறுபாடுகளே எrாக வெளிப்படும் வாய்ப்பே அதிகம்
அரசில் அங்கம் வகித்து ரின் தேவைகளைப் pஸ்லிம் காங்கிரஸும், ன்னர் பிரிந்து சென்ற முனைப்பாக இருந்து
வால் ஆடும்?
p, முஸ்லிம் காங்கி இனத்தவரை வழி யல் கட்சிகளும் சரி,
குறித்த அடிப்படை விவகாரங்கள் எல்லா நிலைகளிலும் எல்லா விடயங்களில் வெளிப்படுவதும் தவிர்க்க முடியாத விடயமாக மாறிவிடும். அதிலும், தமிழ்க் கூட்டமைப்பு பங்கு பெறும் அரசில் முஸ் லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டால், "தலை இருக்க, வால் ஆடும்” கதையாக அது முடியும். அல்லது அது போன்ற குற்றச்சாட்டுகளே முன் வைக்கப்படும்.
இது மட்டுமல்ல, இனப்பிரச்சினை

Page 28
குறித்த அரசியல் பேச்சுவார்த்தைகள் எந்த காலகட்டத்தில், எந்த வழிமுறையில்
நடந்தாலும், கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கும் என்று கருதிவிட முடி யாது. இன்னும் சொல்லப்போனால், இரு தரப்பினரிடையேயும் ஆழமாகவேரூன்றி விட்டவித்தியாசங்களே, விவகாரங்களாய் வெளிப்படும் வாய்ப்பே அதிகம் உள்ளது. குறிப்பாக, வடக்கு-கிழக்கு இணைப்பு குறித்த பிரச்சினையைக் மேலெழுந்தவாரியாக இந்தப் பிரச்சினை யில் இரு தரப்பினரிடையேயும் ஒருமித்த கருத்து உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றெல்லாம் சொல்லப்பட் டாலும், இது குறித்து இரு தரப்பினருமே எந்தவிதத்திலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் இல்லை. ஒருமித்த கருத்து இருந்தால், அதனை வெளிப்படுத்தியதும் ജൂൺങ്ങബ.
கிழக்குமாகாணதேர்தலுக்குப்பின்னர்,
கூறலாம்.
என்னவோ கூட்டமைப்பும் முஸ்லிம் காங் கிரஸ் கட்சியுமே “இயற்கை கூட்டணி” அமைக்க முடியும் என்ற விதத்தில் தமிழ் அரசியல் தலைமை பேசி வந்தது. அரசு அமைப்பது குறித்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவு தெரிந்த பின்னர், அரசு கூட்டணியுடன் சேர்ந்ததன் மூலம், அந்த கட்சி என்னவோ தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தை "ஏமாற்றி விட்டது” போல வும் சில கூட்டமைப்பு தலைவர்கள் பேச வும் செய்தார்கள். இதில் "ஏமாற்று வேலை’ எங்கே வந்தது என்பது புரிய வில்லை. கிழக்கு மாகாணசபைத் தேர்த லில் தனித்து நின்றாலும் முஸ்லிம் காங் கிரஸ் மத்திய அரசில் இருந்து விலகி விடவில்லை. விலகிவிடப் போவதாக கோடிட்டுக்கூடகாட்டியது இல்லை. எங்கே வந்தது இந்த "ஏமாற்று வேலை’?
மாறாக, முஸ்லிம் வாக்குகளும், அவர்களது கட்சியின் அரசியல் ஆதரவும். இனப்பிரச்சினை குறித்த ஒருமித்த கருத்து குறித்தும் கூட்டமைப்பே அதிகம் பேசி வந்திருக்கிறது. என்றாலும், கடந்த 1990-ஆம் ஆண்டு வடக்கு மாகாணத் தில் வாழ்ந்துவந்தமுஸ்லிம் இனத்தவரை தடாலடியாக விடுதலைப்புலிகள் இயக் கம், மரண பயத்தைக் காட்டி வெளியேற் றியதையும், அதையொட்டி, கிழக்கு மாகாணத்திலும் அந்த இனத்தவரை படு கொலை செய்ததை அந்த இனத்தவர்கள் இன்னமும்மறந்திருக்கமாட்டார்கள். அது குறித்து சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத எந்த முடிவையும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் எடுத்துவிட
முடியாது என்பதே உ இனப்பிரச்சினைக் தீர்மானம்’ அடிப்பை முஸ்லிம் காங்கிரஸ் ஒரேயொரு சுற்றுப் ே தலைப் புலிகள் இயக் கரன், அது குறித்து ததாக செய்திகள் எ வில்லை. தற்போது வந்து மூன்றுக்கும் ே ஆகிவிட்ட நிலையி: தலைமையும் அத்த6 சம்பவங்களுக்கு வ வில்லை. அதன் பின் தாயத்தை சார்ந்த அ எவ்வாறு அரசியல் தங்களுடன் பேச்சு
குமிழ் தேசியக் வடிவம் கொடு அடிப்படையில் மாகாணத்தில் கிழக்கில் குேர் (35).Ju Urtoiria,OT பிற பங்காளிக் குனிக்கதையா
முடியும் என்று கூட்டை என்பது புரியாத புதிர தற்போதைய நிை மாகாணம் தனியாக ! ஐந்து ஆண்டுகள் மு சர்(கள்) பதவியில் இ சாத்தியக்கூறு கார மாகாணத்துடனான 8 முஸ்லிம் காங்கிரஸ்ே பிற கட்சிகளோ நினை முடியாது என்றே தே GFLDuulub, Sb35 55 TJ60 டுமே அரசு அணியுட திடப்பட்ட ஒப்பந்தத்தி இரண்டரை ஆண்டுக முஸ்லிம் காங்கிரஸ் மைச்சர் பதவி கிடை அறுதியிட்டு கூறிவிட ( அதாவது, 2014ஜனாதிபதி பதவி மற் றங்களுக்கான தே ஹேஷ்யங்களும் சர் அளவில் கிளம்பி எதிர்பார்க்கலாம். அத் யில், முஸ்லிம் கா
 

60060) D.
岳。 “ஒஸ்லோ pடயில் தீர்வு காண தலைவர்களுடன் பேச்சு நடத்திய விடு கத் தலைவர் பிரபா வருத்தம் தெரிவித் g6b 666ffយរាយ போர் முடிவிற்கு மற்பட்ட ஆண்டுகள் லும் கூட்டமைப்பு கைய “துன்பியல்’ ருத்தம் தெரிவிக்க னர், முஸ்லிம் சமு ரசியல் கட்சிகளால் கூட்டணி குறித்து வார்த்தை நடத்த
2 on
அப்போதைய நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்து இப்போதே முடிவாக எதையும் அந்தக் கட்சித் தலைமை கூட கூறிவிட முடியாது. இனப்பிரச்சினைக்கு ஏதாவது ஒரு விதத் தில் தீர்வு ஏற்படுமாயின், சிங்கள அரசு 6T6 தமிழ்க் 36. L60) DLS6ist அப்போதைய உறவு முறை குறித்தும், இப்போதே பேச முடியாது.
அதற்கும் அப்பால் சென்று. ஐந்து வருடங்களுக்கு முதலமைச்சராக பதவி ஏற்ற பிள்ளையான் என அறியப்படும் சந்திரகாந்தன், அதனை நான்கு வருடங் களிலேயே இழக்க வேண்டிய அரசியல் துர்ப்பாக்கியம் ஏற்பட்டதென்றால், அவரு க்கு பின்னால் கிழக்கு மாகாண முதல்வர் பதவியேற்றுள்ள நஜீப் அப்துல் மஜீத்
கூட்டமைப்புக்கு குனியொரு அரசியல் க்க வேண்டும் என்ற பிரச்சினையின் ) அந்கு அணி பிரிந்தால் கிழக்கு
அகுன் எதிரொலி என்னவாக இருக்கும்? ந்குெடுக்கப்பட்டுள்ள கூட்டமைப்பு ரில் பலரும் குமிழரசுக்கட்சி அல்லாகு கட்சிகளைச் சார்ந்தவர்கள். அதுவே க உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது
மப்பு எதிர்பார்த்தது ாகவே உள்ளது. லமையில் கிழக்கு இருந்தால் மட்டுமே ஸ்லிம் முதலமைச் ருக்க முடியும் என்ற ணமாக, வடக்கு இணைப்பு குறித்து, ா அந்த சமூகத்தின் ாத்துக்கூடப் பார்க்க ான்றுகிறது. அதே னங்களுக்காக மட் னான கையெழுத் ன் அடிப்படையில் களுக்குப் பின்னர் கட்சிக்கு முதல த்து விடும் என்று
PlQUIflgl. 15 காலகட்டத்தில், bறும் பாராளுமன் ர்தல்கள் குறித்த ச்சைகளும் தேசிய இருக்கும் என்று தகைய சூழ்நிலை ங்கிரஸ் கட்சியின்
இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் ஏன் மாகாணசபைக்கு மறுபடியும் தேர்தல் வருவதற்கு தடையாக நிற்கப் போகிறாரா என்பதும் புரியாத புதிராக இருக்கும்.
இதற்கு இடையில், வடக்கு மாகாண தேர்தல் நடைபெற்று அதில் இடப்பங்கீட்டில் உள்கட்சி பிரச்சினைகள்
F6)
வெடித்தாலோ, அல்லது கூட்டமைப்பிற்கு தனியொரு அரசியல் வடிவம் கொடுக்க வேண்டும் என்ற பிரச்சினையின் அடிப்படையில் அந்த அணி பிரிந்தாலோ, கிழக்கு மாகாணத்தில் அதன் எதிரொலி என்னவாக இருக்கும் என்பதனையும் இப்போதே கூறிவிட முடியாது. ஆனால், பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பதினொரு கூட்டமைப்பு வேட்பாளர்களில் பலரும் “இலங்கை தமிழ் அரசு கட்சி” அல்லாத பிற பங்கு கட்சிகளைச் சார்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. அது உண்மை என்றால், அதுவே தனிக்கதையாக உரு வெடுக்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது, இப்போதுள்ள கணக்குகளும், கருத்துக் களும் கூட எடுபடாது!
பார்த்தால்,

Page 29
எம்.பி. வித்தியாதரன்
லங்கைக்கும் இந்தி யாவுக்கும் géOLui
விலான உறவுகள் தமிழர் பிரச்சினை தொடர்பில் ஒருவகை யான கசப்பு நிலைக்கு உள் ளாகிய ஒரு நேரத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்பார்க் கப்படாத முறையில் இந்தியா வுக்கு ஒரு விஜயத்தை அண்மை யில் மேற்கொண்டிருந்தார். கெளதமபுத்தர் பரிநிர்வாணம் அடைந்து 2600 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாஞ்சியில் அமைக்கப்படவிருக் கும் பெளத்த பல்கலைக்கழகத் துக்கு அடிக்கல் நாட்டுவதற்காக அந்த மாநில அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ராஜபக்ஷ வந்திருந்தார். தமிழ் நாடு மாநிலத்தில் இலங்கைப் பிரஜை
ஜனாதிப ராஜபக்வி
இந்திய 6
 
 
 

5ளுக்கு எதிரான சில வன் முறைச் சம்பவங்கள் இடம் பற்ற பின்புலத்தில் ராஜபக்ஷ வின் விஜயம் அமைந்திருந்தது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியிருந்தது ஒரு அம்சமா தம்.
இலங்கையில் இருந்து சென் னைக்கு வந்த கால்பந்து விளை பாட்டு அணிகள் தமிழ்நாடு அரசாங்கத்தினாலேயே திருப்பி பனுப்பப்பட்ட சம்பவமும் சிங் தமிழர்களும் லந்த யாத்திரிகர் குழு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் sளும் இலங்கை அரசாங்கத் துக்கு மாத்திரமல்ல, இந்தியா வில் உள்ள அரசியல் தலைவர்
5ளவர்களும்
5ள், கொள்கைவகுப்பாளர்கள், அரசியல் அவதானிகள் என்று பலதரப்பினருக்கும் பெரும்
2012 ஒக்டோபர் 01-15 27
வெறுப்பை ஏற்படுத்தியிருந்தன. தமிழர் பிரச்சினையைப் பொறு த்தவரை, கத்தின் மீது (மக்களுக்கும் மக்க ளுக்கும் இடையேயான உறவு
இலங்கை அரசாங்
களைப் பாதிக்காத முறையில்) எவ்வாறு நெருக்குதல்களைப் பிரயோகிப்பது என்ற ஒரு மறு சிந்தனை தமிழ் நாட்டில் கூட பிறந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சி னையில் கடுமையான நிலைப் பாட்டை எடுத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதிகூட, இலங்கைப் பிரஜைகள் தொடர் பில் தமிழகத்தில் இடம்பெற்ற அண்மைக்கால நிகழ்வுகளில்

Page 30
இருந்து தன்னைத் தூர விலக்கிக் கொண்டார். விளையாட்டு வீரர்களை திருப்பியனுப்பியதை கருணாநிதி கண் டிக்கவும் செய்தார். எவ்வாறெனினும் தமிழர்களின் வாக்குகளை வேட்டை யாடும் போட்டா போட்டியில், அதுவும் குறிப்பாக உணர்ச்சிகளைக் கிளறி வாக்கு களை அள்ளிக்கொள்ளும் விடயத்தில் திராவிடக் கட்சிகளின் போக்கில் மாறுதல் - எதுவும் பெரிதாக ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்தக் கட்சிகளில் சிலவற்றுடன் சேர்ந்தே மத்தியில் கூட் டாட்சி நடைபெற்றுவருகின்ற பின்புலத் தில் நோக்குகையில் சுயாதீனமானதும் பகுத்தறிவு பூர்வமானதுமான வெளியு றவுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதற்கு இருக்கின்ற ஆபத்து தற்போதைக்கு பெரும்பாலும் நிரந்தரமானதாகிவிட்டது என்றே தோன்றுகிறது.
இத்தகையதொரு சூழ்நிலையில் நோக் குகையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் மதரீதியான வைபவமொன்றில் கலந்து கொள்வதாக ராஜபக்ஷ வந்திருந்தாலும் கூட, அவரது விஜயம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே அமைந்தது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமை யிலான முற்போக்குக் கூட்டணி அரசாங் கம் அதன் பங்காளிக் கட்சியான தி.மு.க. வின் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்து, நான்கு நாள் (செப்டெம்பர் 19-22) உத்தியோகபூர்வ விஜயமாக மாற்றியது. இந்த விஜயத்தின்போது இலங்கையின் நல்ல நண்பர் என்று கருதப்படும் இந்திய ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியுடனும் பிரத மர் மன்மோகன்சிங்குடனும் ராஜபக்ஷ சந்திப்புகளை நடத்து வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ராஜபக்ஷவின் வருகையை
முக்கியமான
பொதுநலவரசு விளையாட்டுப்போட்டி களின் நிறைவு வைபவத்தில் கலந்து கொள்வதற்கு 2010 இல் ராஜபக்ஷ டில்லிக்குவந்திருந்தார். உலகக்கிண்ணக் கிரிக்கெட்போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையி லான போட்டியைப் பார்வையிட 2011 இல் மும்பைக்கும் அவர் வந்திருந்தார். அவரின் அந்த வருகைகளுக்குப் பின் னரான காலகட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் கசப்பு ஏற் பட்டுவிட்டது. இதற்குப் பிரதான காரணம் தமிழகக் கட்சிகளின் நெருக்குதல்களின் கீழ், இந்தியா ஜெனீவாவில் ஐக்கியநாடு கள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததேயாகும். மன்
மோகன் சிங்கின் அரச செயற்படுமென்று
பார்க்கவேயில்லை. கூட் குதல்களின்விளைவாக шLL шефтGшупаљбiтећrb. கையுடனான உறவுகளி கசப்புணர்வுகளைப் பல்வேறுநடவடிக்கைகள் டில்லியில் ராஷ்டிர சென்று பிரணாப் முகர்: சந்தித்தார். அவர் இந்தி பதியாகத் தெரிவுசெய்ய னிட்டு தனது வாழ்த் வித்துக் கொண்ட ராஜட என்றவகையில் குறிப்பு
ஜெனிவாவுக்கு பிறகு இலங்கைக்கு இந்தியா மீது ஏற்பட்ட வெறுப்புணர்வின் பின்புலத்தில் நோக்கும் போது ராஜபக்ஷவின் இந்த வருகைக்கு ஒரு முக்கியத் துவம் இருக்கிறது
ராகவும் வெளியுறவு பதவிவகித்த நீண்ட கா பிரணாப்முகர்ஜி இ உறவுகளை மேம்படுத்து பங்களிப்புகளை ராஜ சந்திப்பின்போது நி இருதரப்பு:உறவுகளின்மு குறித்து ஆராய்ந்த இரு நட்புறவை மேலும் வலு வதற்கு மேற்கொள்ளே க்கைகள் குறித்து கலந்து
வெளியுறவு அமைச் ஜி.எல்.பீரிஸ் சகிதம் பல கொண்ட தூதுக்குழுவுட6 திருந்த ராஜபக்ஷ பிரத சிங்குடன் உத்தியோக பு
V
 
 
 
 
 

ாங்கம் அவ்வாறு இலங்கை எதிர் டரசாங்க நெருக் அவ்வாறு செயற் பின்னர் இலங் ல் ஏற்பட்டிருக்கும்
போக்குவதற்கு ரில் இறங்கினார். தி பவனுக்குச் ஜியை ராஜபக்ஷ யாவின் ஜனாதி பப்பட்டதை முன் துகளைத் தெரி க்ஷ, அமைச்சர்
ாக நிதியமைச்ச
அமைச்சராகவும் ல கட்டங்களில் லங்கை-இந்திய வதற்குச் செய்த பக்ஷ அந்தச் னைவுகூர்ந்தார். ன்னேற்றங்கள் ஜனாதிபதிகளும் ப்படுத்திக்கொள் வண்டிய நடவடி
60ួយffg60T. Fរាំ 3Lព្វT៩fluណ៍ உறுப்பினர்கள் இந்தியா வந் »ñt D6öITG&LDFTG56T
ñ6JLDFH6OT (BLUěFafi
Յորքցեfrot)լի 2ը:12, s&եւոսի .9 ܘܝܼܕ
வார்த்தைகளை நடத்தினார். இலங்கை ஜனாதிபதியைக் கெளரவித்து மன் மோகன்சிங் இரவு விருந்துபசாரமொன் றையும் ஏற்பாடு செய்திருந்தார். பொரு ளாதார மற்றும் வர்த்தக உறவுகள் உட்பட இருதரப்பு உறவுகளுடன் சம்பந்தப்பட்ட முழு விவகாரங்களையும் ஆராய்வதற் கும் பரஸ்பரம் பயனளிக்கக்கூடிய முறை யில் உறவுகளை விஸ்தரிப்பதற்கு மேற் கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் இந் தியாவுடனான செயற்திட்டங்களின் முன் னேற்றங்கள் குறித்து புரிந்துணர்ந்து கொள்வதற்கும் இருதலைவர்களுக்கும் இவ்விஜயம்
9Ա5 நல்வாய்ப்பாக
a.
அமைந்தது. 2010 நடுப்பகுதிக்குப் பிறகு இவர்கள் சந்திக்கவில்லை.
அத்துடன் இலங்கை ஜனாதிபதி இந் தியாவிற்கு வருவதற்கு முன்பதாக அவ ரது அரசாங்கம் சீனாவுடனும் பாகிஸ் தானுடம் மேலும் கூடுதலாக நெருங்கு வதுபோன்று காண்பிக்கும் சில செயற் பாடுகளிலும் இறங்கியிருந்தது. இந்தியா விற்கு நடுக்கத்தை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே இலங்கை இதைச் செய்தது. அண்மையில் இலங்கை ஜனா திபதி விடுதலைப்புலிகளை தோற்கடிப்ப தற்கு பாகிஸ்தான் உதவியமைக்காக நன்றியையும் பிரத்தியேகமாகத் தெரிவித்திருந்தார். அதுபோதாதென்று புலிகளுடனான போரின் போது சீனா

Page 31
வழங்கிய உதவிகளுக்காகவும் ராஜபக்ஷ நன்றி கூறினார்.
இதேவேளை இன்னொரு முக்கிய விடயத்தைக் கவனிக்க வேண்டும். இலங் கைக்கு வருமாறு கடந்த வருட ஆரம்பத் தில் ராஜபக்ஷ விடுத்த அழைப்பை
யதுமான, எதிர்க வைப்பதற்கு அதி செய்யவேண்டுமெ மன்மோகன் சிங் மீண்டும் வலியுறுத் மாகாணங்களில்
ஏற்றுக்கொண்ட போதிலும் கூட 2008 இற்குப் பிறகு மன்மோகன் சிங் இலங் கைக்கு விஜயம் செய்யவில்லை.
எவ்வாறெனினும் டில்லியில் அண் மைய சந்திப்புகள் நல்ல சூழ்நிலை யிலேயே இடம்பெற்றன. கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த 2600ஆவது ஆண்டு கொண்டாட்டங்களை இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடி க்கைகளுக்காகவும் கபிலவஸ்து புனித சின்னங்களை இலங்கையில் மக்களின் தரிசனத்திற்கு வைப்பதற்கு ஏற்பாடு செய்தமைக்காகவும் இந்திய பிரதமருக்கு ராஜபக்ஷநன்றி தெரிவித்துக்கொண்டார். வடக்கு, கிழக்கில் இடம்பெறுகின்ற புனர் வாழ்வு மற்றும் புனர்நிர்மாண நடவடி க்கை தொடர்பிலான முன்னேற்றங்கள் குறித்தும் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பிலான செயற் பாடுகள் குறித்தும் மன்மோகன் சிங்கிற்கு ஜனாதிபதி விளக்கிக் கூறினார். இந்த விவகாரங்கள் இருதரப்பு உறவுகளில் சிறிது பாதிப்பை ஏற்படுத்துபவையாக இருந்து வருகின்றன. பேச்சுவார்த்தை களின் போது நல்லிணக்க முயற்சிகள் பற்றியும் குறிப்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான முன்னேற்றங்கள் பற்றியும் இருவரும் ஆராய்ந்தனர்.
இலங்கைத் தமிழர்கள் கௌரவத்து டனும் சுயமரியாதையுடனும் வாழக்கூடி
தமிழ் நாட்டி வெளியே ெ அளவில் ஆர்ப்பாட்ட செய்வதில் வினால் 6ெ முடியாமல் ( கடும் போக் தமிழர்களின் வுகளை இ ஜனாதிபதி யப்படுத்துக வெற்றிகள் என்றுதான் கூறவேண்

சமகாலம்
2012, ஒக்டோபர் 01-15 20
காலத்தில் நம்பிக்கை காரப் பரவலாக்கலை மன்ற கருத்தையும் வகும் ராஜபக்ஷவுக்கு த்திக் கூறினார். மூன்று - தேர்தல் நடைபெற்
11 E =
றதைச்சுட்டிக்காட்டிய ராஜபக்ஷ, வடமாகா ணத்திலும் தேர்தல்களை நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதா கத் தெரிவித்தார். தமிழர்களுக்கு புனர் வாழ்வு அளிப்பதற்கும் இனப்பிரச்சி னைக்கு தீர்வு காண்பதற்கும் தனது அர சாங்கம் மேற்கொள்கின்ற பல்வேறு நட வடிக்கை குறித்தும் ராஜபக்ஷ விளக்க மளித்தார்.தமிழர்களுக்கான புனர்வாழ்வு செயன்முறைகள் மற்றும் மீனவர்குறித்து ஜனாதிபதி முகர்ஜி இலங்கை ஜனாதி பதியின் கவனத்திற்கு கொண்டுவரத் தவறவில்லை.
ராஜபக்ஷவின் இந்த
இந்திய விஜயத்தின்போது 2ஆவது கட்டத்திலே பிரச்சினை கிளம்பியது. அதாவது செப்டெம்பர் 21ஆம் திகதி மத்திய பிரதேச த்தின் சாஞ்சிக்கு அவர் வருவதை எதிர்த்து தென்மாநிலமான தமிழகத்தில் எதிர்ப்பு கள் கிளம்பியிருந்தன. ராஜபக்ஷவின் விஜயம் பற்றிய அறிவிப்பு வெளியான உடனேயே - மறுமலர்ச்சி திராவிட
ற்கு பெரிய
த்தை வைகோ வற்றி பெற போனாலும் -குடைய ன் உணர் லங்கை க்கு தெரி வதில் அவர் எடிருக்கிறார்
முன்னேற்றக்கழகத் தலைவர் வைகோ எதிர்ப்பியக்கங்களை திட்டமிடத்தொடங் கினார். தமிழகத்தைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஏனைய திராவிடக் கட்சிகளை விடவும் தீவிரமான நிலைப்பாட்டைக் கொண்டவர் வைகோ. சாஞ்சியில் ராஜபக்ஷவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை செய்வதற்கென நூற்றுக்கணக்கான தனது ஆதரவாளர் சகிதம் மத்தியப்பிரதேசத்தை அவர் சென் றடைந்தார். வைகோவை தனது மாநிலத்தில் எந்த ஆர்ப்பாட்டத்தையும் செய்ய வேண்டாமென்றும் சட்டம் ஒழுங் கிற்கு குந்தகம் விளைவிக்க வேண்டாம் என்றும் மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவ்கான் கேட்டுக்கொண்ட போதி லும் அதற்கு அவர் இணங்கவில்லை. ஏனென்றால், இந்த எதிர்ப்பியக் கங்களைக் கைவிடுவது வைகோவைப்
டும்

Page 32
ரீதியில்
பொறுத்தவரை அரசியல் நஷ்டத்தை தரக்கூடியதாகும்.
ராஜபக்ஷகலந்துகொள்ளும் வைபவம் இடம்பெறுகின்ற தலத்திலிருந்து வெகு தொலைவிலேயே வைகோவினால் ஆர்ப் பாட்டத்தை நடத்தக்கூடியதாக இருந்தது. வைகோவின் சுமார் 1000 ஆதரவா ளர்கள் ராஜபக்ஷவின் போஸ்டர்களை துவம்சம் செய்து தீ வைத்துக்கொளுத் தினர். முன்னதாக மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் ராஜபக்ஷவின் கொடும்பாவியை மறுமலர்ச்சி தி.மு.கா. வினர்கொளுத்தினர்.போபாலில் இருந்து தான் இலங்கை ஜனாதிபதி சாஞ்சிக்கு புறப்பட்டிருந்தார். சாஞ்சி நகரம் அமைந்திருக்கும் ரெய்ஷன் மாவட்டத்தில் பெருவாரியான ஆயுதம் தாங்கிய பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். சாஞ்சி பாதுகாப்புக் கொத்தளம் போன்றே காட்சி தந்தது. பெளத்த மற்றும் இந்து பல்கலைக் கழகத்திற்கென அடிக்கல்லை நாட்டிய ராஜபக்ஷ மீண்டும் டில்லிக்கு பறந்து சென்றார். அதேவேளை மூன்று நாட்களுக்கு முன்னதாகநாக்பூரிலிருந்து கிழக்கு மத்திய பிரதேசத்திற்குள் பிரவேசி த்திருந்த வைகோவும் ஆதரவாளர்களும் அங்குமறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை ஜனாதிபதியைக் கண்டித்து கோஷம் எழுப்பிய அவர்கள்கொடும்பாவி ஒன்றையும் எரித்தனர்.
தடையுத்தரவு மீறியமைக்காக பொலி வைகோவையும் ஆதரவாளர் களையும் கைதுசெய்தனர். முதலமைச்சர்
Ց16): Մ5: பாரதிய ஜனதாக் கட்சியையும் வைகோ கடுமையாகக் கண்டித்தார். மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யின் தலைவர்களை துரோகிகள் என்று அவர் வர்ணித்தார். தமிழ்நாட்டிலிருந்து வாகனப் பேரணியாக புறப்படுவதற்கு முன்னதாக சவ்கானுக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் சாஞ்சியில் தாங்கள் அமைதி யான ஒரு எதிர்ப்பியக்கத்தையே நடத்து வதற்கு திட்டமிட்டதாகத் தெரிவித்திருந்த தாகவும் அதற்கு அவர் மதிப்பளிக்க வில்லை என்றும் வைகோ குற்றம் சாட்டி னார். மத்திய பிரதேசத்திற்குள் தாங்கள் பிரவேசித்த தருணம் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதாகவும் ஆனால், சாஞ்சி க்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் வைகோ குறிப்பிட்டார்.
இலங்கை ஜனாதிபதிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தும் திட்டம் பயனளிக்காமல் போனதையடுத்து
65Tភ្នំ
சிவராஜ்சிங் சவ்கானையும்
சென்னைக்கு திரும்பி தடவை இலங்கை ஐ விற்கு விஜயம் செய் பிரதமர் மன்மோன் கத்தை முற்றுகையி ரிக்கை செய்தார். முடி តាញpLDច្រ ឫអgLö6g சிங் அழைப்பை வி லாமென்றும் அவர் சகல மாநிலங்களின் லும் ஆர்ப்பாட்டங்க திட்டங்களை தீட்டிச் வும் இந்த ஆர்ப்பாட்டர் தமிழர்களின் உரிை யுள்ள மனித உரிபை கேற்பார்கள் என்றும் கிறார். விடுதலைச் சிறு ஏனைய தமிழ்க்குழு ஜனாதிபதியின் விஜ ருந்தது.
தமிழ் நாட்டிற்கு பாட்டத்தைச் செய்வதி 6hLUD (UpLQU FTLD6io (<I கைத் தமிழர்களுக்கு லெழுப்புவதில் அவர் கிறார். மாநிலத்தில் வைகோ செயற்பட முடியாது. (86.6061T 85GibC3L Té
6doi6OLDuS
உணர்வுகளை இலங் தெரியப்படுத்துவதில் டிருக்கிறார் என்றுதான்
மமதாவின் சிலிர்ப் தப்பிய மன்மோக ஒரு சிறிய அரசிய லிருந்து மன்மோகன் தப்பிப் பிழைத்திருச் பொருளாதார சீர்திரு களை மேற்கொள்வ இருக்கும் அரசாங்கம் யின் திரிணாமுல் கா கையால் சற்று தடுமா லோக்சபாவில் 19 கொண்ட திரிணாமுல் மோகன்சிங் அரசாங்க பொருளாதார சீர்திருத் யாக எதிர்க்கிறது. இத மாத காலமாக சீர்தி களை பிற்போட்டு வர் அதிகரிப்பும் சில்லை வெளிநாட்டு நேரடி ( மதியும் முக்கியமான களுமாகும். இந்த களையும் அரசாங்கம்
 

ய வைகோ அடுத்த ஜனாதிபதி இந்தியா வாராக இருந்தால் சிங்கின் அலுவல டப்போவதாக எச்ச யுமானால் மீண்டும் 35 LD667(3LDFT356T டுக்கட்டும் பார்க்க சவால் விடுத்தார். ா தலைநகரங்களி ளை நடத்துவதற்கு $கொண்டிருப்பதாக வ்களில் இலங்கைத் மகளில் அக்கறை > ஆர்வலர்கள் பங் அவர் அறிவித்திருக் றுத்தைகள் போன்ற க்களும் இலங்கை யத்தை கண்டித்தி
வெளியே ஆர்ப் ல் வைகோ வெற்றி ய்விட்டாலும் இலங் த ஆதரவாக குர வெற்றி கண்டிருக் வில் இன்னொரு வினால் அவ்வாறு ஆனால் அதே குத் தமிழர்களின் கை ஜனாதிபதிக்கு அவர் வெற்றிகண் 1 கூறவேண்டும்.
பிலிருந்து ன் அரசு ல் நில நடுக்கத்தி சிங் அரசாங்கம் 5கிறது. நத்த நடவடிக்கை தில் மும்முரமாக மமதா பானர்ஜி ங்கிரஸின் நடவடிக் ாற்றம் அடைந்தது. உறுப்பினர்களைக்
பல்வேறு
காங்கிரஸ் மன் 5ம் முன்னெடுக்கும் தங்களை கடுமை ன் விளைவாக 15 ருத்த நடவடிக்கை ந்தது. டீசல் விலை ற வியாபாரத்தில் முதலீட்டுக்கு அனு
இரு சீர்திருத்தங் இரு நடவடிக்கை அறிவித்த போது
மீளப்பெறுமாறு பானர்ஜி கோரினார். ஆனால், தனது
அவற்றை மம்தா
தீர்மானத்தில் பிரதமர் மன்மோகன் சிங்
இருந்தார். அவருக்கு முழுமையானஆதரவை வழங் கியது. இதையடுத்து மத்திய அரசாங் கத்திலிருந்து வெளியேறப்போவதாக விடுத்த எச்சரிக்கையை பானர்ஜி நடை
உறுதியாக 5កំ៩និព្វា6លា។b
முறையில் காட்டவேண்டிய தாயிற்று. அவரது கட்சியைச் சேர்ந்த 6 அமைச்சர் கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் பதவிவிலகல் கடிதங்களை கையளித்த 6তী,
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலகிய தையடுத்து ஐக்கிய முற்போக்கு கூட் டணியினதும் அதன் நேச அணிகளின தும்லோக்சபாபலம்254ஆககுறைந்தது. லோக்சபாவில் சாதாரண பெரும் பான்மைக்குத் தேவைப்படும் 273 ஆசனங்களுக்கு இது 19 குறைவாகும். ஆனால், ஐக்கிய முற்போக்குகூட்டணிக்கு வெளியே இருக்கும் சமாஜ்வாதிக் கட்சி (22) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி (21) போன்ற கட்சிகளின் ஆதரவுடன் கூட்ட ரசாங்கத்திற்கு 300க்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவு தற்போது கிடைக்கிறது. பானர்ஜியின் நடவடிக் கைக்குபதில்நடவடிக்கையாகமேற்குவங் காள மாநிலத்தில் பானர்ஜி தலைமை அரசாங்கத்திடம் இருந்து காங்கிரஸ் அதன் அமைச்சர்களை
ueOff60
விலக்கிக் கொண்டது.
தனது நடவடிக்கை மன்மோகன் சிங் அரசாங்கத்தை நிலை குலையச் செய்யக் கூடுமென்ற பானர்ஜியின் நினைப்பு பிழைத்துப்போய்விட்டது. ஜனாதிபதித் தேர்தலின் போது நடந்துகொண்டதைப் போன்று பானர்ஜியை காங்கிரஸ் கட்சி தந்திரமாக விஞ்சிவிட்டது. மீண்டும் முலா யம் சிங் யாதவின் சமாஜ்வாதிக் கட்சியே மன்மோகன் சிங் அரசாங்கத்தைப் பாது காக்க ஓடோடி வந்திருக்கிறது. எதிர்க்கட்சி களை உள்ளடக்கிய மூன்றாவது அணி யொன்றின் ஊடாக அடுத்த பொதுத் தேர் தலுக்குப் பிறகு பிரதமராக வருவதற்கு கனவுகண்டு கொண்டிருக்கும் முலாயம் சிங் தற்போதைய அரசாங்கம் வீழ்ச்சி காண்பதைத் தான் விரும்பவில்லை என்று அறிவித்தார். குஜராத் முதலமைச் சர் நரேந்திரமோடி தலைமையிலான இனவாதக் கட்சிகள் ஆட்சியைக் கைப் பற்றுவதற்கு உதவக்கூடிய எந்த நடவடி க்கைகளிலும் தான் இறங்கப் போவ தில்லை என்று முலாயம் சிங் தனது செயற்பாட்டிற்கு நியாயம் கற்பித்தார்.

Page 33
ஆனால் முலாயம் சிங் யாதவிற்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதிக்கும் எதிராக இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மத்திய புலனாய்வுப் பணிய கத்தினை (சி.பி.ஐ) பயன்படுத்தி அவர் களை அச்சுறுத்தியே காங்கிரஸ் ஆத ரவைப் பெற்றுக்கொண்டதாக அவதானி கள் பேசிக்கொள்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலின் போதும் காங்கிரஸுக்கு தொல்லை கொடுப்பதற்காக பானர்ஜி யுடன் சேர்ந்து எதிர்த்திசையிலேயே சென்ற யாதவ் பிறகு இறுதியில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவளிப்பதாக அறிவிக்க வேண்டியிருந்தது. அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றபோதிலும் கூட யாதவ் டீசல் விலை அதிகரிப்பு, சில்லறை வியா பாரத்தில்வெளிநாட்டு நேரடிமுதலீட்டுக்கு அனுமதி போன்ற நடவடிக்கைகளுக் கெதிராக எதிர்க்கட்சிகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டப் பேரணிகளில் கலந்து கொண்டாரென்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் ஒன்று அதாவது எந்தவொரு கட்சியுமே தற்போது பொதுத்தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்க விரும்பு வதாகத் தெரியவில்லை. சகல் தேசியக் கட்சிகளும் உட்பிரச்சினைகளால் அல் லாடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், தற் போதைய ஏற்பாடு எவ்வளவு காலத்திற்கு தொடருமென்பது ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான கேள்வியாகும். இடது சாரிப் போக்கான ஒரு அரசியல்வாதியாக தன்னைமுன்னிறுத்தும்யாதவ்சாதாரண மக்களைப் பாதிக்கும் பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் அர சாங்கத்தை எவ்வளவு காலத்திற்கு தொடர்ந்து ஆதரிக்கக் கூடியதாக இருக்கும்.ஏற்கனவே வாழ்க்கைச்செலவு
தனது நட் மன்மோகன் அரசாங்கச் குலையச் என்ற மமத யின் நினை பிழைத்துப் விட்டது
படுமோசமாக அ, பெரும் நெருக்கடிக்
திரிணாமுல் கா யடுத்து சோனியா காரியக் கமிட்டியை முக்கியமான பொ களை முன்னெடுச் முழுமையானஆத தீர்மானம் நிறைே
42 வருடங்களாக மாதச்சப்
ரசாங்க அதி
காரிகளின் அக் கிரமத்துக்கு ஒரு பிரகா சமான உதாரணம் இவ் விரு பெண் மணிகளி னதும் கதை,
அக்கு, லீலா என்ற பெயர்களைக்கொண்ட
- இந்த தலித் பெண் மணிகள் தென்னிந்திய கர்நாடக மாநிலத்தின் உடுப்பியில் அரசாங்க ஆசி ரியைகள் பயிற்சி நிறுவனத்தில் சுத்திகரிப்பு ஊழியர்களாக42வருடங்களாகமாதாந்தம் வெறுமனே 15ரூபாசம்பளத்துக்கு வேலை
செய்திருக்கிறார்கள் ஒழுங்கமைக்கப்படு கப் பட்டபோதிலும் யும் எதுவித பய பெறமுடியவில்லை.
அதனால் கர்நாட மன்றத்தை நாடிநிவ லீலாவும் 2001 இதையடுத்து கல்ல வழங்கிவந்த அற் சம்பளத்தையும் கூட
உடுப்பியை ை யங்கும் மனித உ நிறுவனத்தின் தலை

சமகாலம் 2012, ஒக்டோபர் 01-15 31
வடிக்கை ன் சிங் ததை நிலை செய்யும் st பானர்ஜி எப்பு
போய்
தற்போதைய அரசியல் சூழ்நிலையை கவனத்தில் எடுக்க காரிய கமிட்டி தவற வில்லை.
சில தினங்கள் கழித்து பாரதிய ஜனதாக் கட்சியின் மத்திய தலைமைத்துவம் டில்லிக்கு அண்மையாகக் கூடி அதன் தந்திரோபாயங்களை வகுத்தது. தற் போதைய தலைவர் நிதின் கட்காரி இன்னொரு மூன்று வருடங்களுக்கு தலைவராக இருப்பதற்கு வகைசெய்யக் கூடியதாக கட்சியின் யாப்பை மாற்று வதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதே வேளை, நரேந்திரமோடி, முன்னாள் கர் நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா போன்ற பிராந்தியத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தை பகிஷ்கரித்தார்கள். கட்சிக்குள் நடப்பவை குறித்து அவர்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள் போல் தெரிகிறது.
திகரித்ததால் மக்கள் க்குள்ளாகிறார்கள்.
ங்கிரஸின் விலகலை -காந்தி தலைமையில் ய கூட்டிய காங்கிரஸ் ருளாதார சீர்திருத்தங் க்கும் அரசாங்கத்திற்கு ரவைத்தெரிவிப்பதாக -வற்றியது. அத்துடன்
ற்பளம் 15 ரூபா
-இவர்களது சேவைகள் மென்று உறுதியளிக் கூட 42 வருடங்களாகி னையும் இவர்களால்
க நிருவாக விசாரணை பாரணம் பெற அக்குவும் - இல் முயன்றனர். 3 இலாகா ஏற்கனவே அபமான 15 ரூபா - நிறுத்திவிட்டது. மெயமாகக் கொண்டி உரிமைகள் பாதுகாப்பு ஓவர் ரவீந்திரநாத் இந்த
இரு பெண்மணிகளின் விவகாரத்தை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார். அக்கு வுக்கும் லீலாவுக்கும் சார்பாக உச்ச நீதிமன்றமும் கர்நாடக மேல் நீதிமன்றமும் கர்நாடக நிருவாக விசாரணை மன்றமும் தீர்ப்புக் கூறிய பிறகும் கூட அவர்களின் சேவைகள் ஒழுங்கமைக்கப்படவில்லை. நீதிமன்றங்களின் தீர்ப்பை மாநில அரசாங் கம் இன்னமும் நடைமுறைப்படுத்த வில்லை. ஆனால், அதேவேளை எந்தவொரு வேதனமும் இல்லாமலேயே ஆசிரியைகள் பயிற்சி நிறுவனத்தில் உள்ள 21 மலசலகூடங்களையும் தொடர்ந்து துப்புரவு செய்துகொண்டேயிருக்கிறார்கள்.

Page 34
பல்கலைக்கழக பொதுக்கல்வியி
இந்கு போராட குொழிற்சங்க வருவதால் அ வெகுஜன இ ஆற்றலை ெ
வுத் தொழிலாளர்களை அர
ாங்கம் நசுக்குவதை அவ
திக்கும் எந்தவொரு தேசமும் தொடர்ந்து மாளாது வாழமுடியாது. இலங்கையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் முன்னெ டுத்துவரும் வேலை நிறுத்தப்போராட்டம் இனிமேலும் கூட கல்விமான்களின் சம் பளத்தைப்பற்றிய பிரச்சினையில்லை. அது எப்போதோ சம்பளப் பிரச்சினைக்கு அப்பாலானதாக உருமாறிவிட்டது. அத்து
டன் நாட்டின் சிறுவர்களுக்கான கல்வி வசதிகளைப் பெருக்கிக் கொள்வதைப் பற்றிய பிரச்சினையாகவும் அது இல்லை. அந்த எல்லைக் கோட்டையும் அது கடந்து சென்றுவிட்டது. பிழைத்து எஞ்சி நிற்கும் ஜனநாயகத்தின் இரு இறுதிக் காவல் அரண்களான-நீதித்துறையின்சுதந்திரம் மற்றும் எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கு கல்விமான்களுக்கு இருக்கும் உரிமை ஆகியவை தொடர்ந்தும் நிலைத்திருக்க முடியுமா அல்லது அழிந்து போவதா என்பதே தற்போது எழுந்துள்ள முக்கி யமான கேள்வியாகும்.
நிகர தேசிய உற்பத்தியில் 6 சத வீதத்தைக்கல்வித்துறைக்கென ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையுடன் நீங்கள் இணங்கிக் கொள்கிறீர்களா, இல் லையா என்பதைப் பற்றிய விவகாரமா கவும் தற்போதைய நெருக்கடி இல்லை. அது பேராபத்துடைய விலங்குகளைப் பற்றியதாகும். கொயபெல்ஸின் ஒத்தா சையுடன் நாஜி மாணவர் அமைப்பு களினால் பரப்பப்பட்டவிசர்த்தனம் 1933 மே 10 ஆம் திகதி ஒரு உச்சக்கட்டத்தை
 
 

ஆசிரிய ர்களின் ன் எதிர்காலமும் -
ட்டத்திற்குப் பொது மக்களினதும் ங்களினதும் ஆகுரவு பெருகி து பரந்கு அளவிலான யக்கமாக மாறுவதற்குரிய காண்டிருக்கிறது

Page 35
போராட்டமும்
எட்டியபோது ஜேர்மனியின் மகத்தான நூலகங்களில் இருந்து முற்போக்கான, சோசலிசவாத மற்றும் சமாதானம் விரும்பும் கொள்கைகளைப் போதிக்கும் நூல்களும் வேற்றுக் கலாசாரங்களைச் சேர்ந்த குறிப்பாக யூத நூல்களும் அகற் றப்பட்டுதீயில் பொசுக்கப்பட்டன, அடுத்து கொண்டுவரப்பட்ட கலாசாரக் கட்டுப்பாடு களும் தணிக்கைகளும் இறுதியில் அப் பட்டமான சர்வாதிகாரத்துக்கே வழிவகுத்
தன. அதேபான வாசித் தூரத்துக் பல்கலைக்கழ 56 feist FibC3LD6T6
(8LITUTĚLub g(6ě
198O goO)6Ou கத்தின் மீதும் செயற்பாடுகள் தனமான தாக்கு கும். மிகைப்படு
 
 

குமார் டேவிட்
2012. săB-ITLIf o1-15 33
தயில் நாமும் அரை த வந்துவிட்டோம்.
க ஆசிரியர் சங்கங் எத்தின் வேலைநிறுத்தப் கப்படுமேயானால், அது பில் தொழிலாளர் வர்க் சுதந்திரமான அரசியல் தும் தொடுத்தநாசகாரத் தலை ஒத்ததாக இருக் த்திக் கூற நான் விரும்ப
வில்லை. ஆனால், பின்னோக்கிப் பார்ப் பதன் மூலம் மாத்திரமே உறுதியான, சரித்திரரீதியான மதிப்பீடுகளைச்செய்யக் கூடியதாக இருக்கும். நிறைவேற்று அதி காரத்தின் ஏதேச்சாதிகார பேராபத்தைத் தூக்கியெறிவதற்கு நாடு தயாராவதற் கான சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கக் கூடிய சில வாய்ப்புகளில் ஒன்றாக இது மாறக்கூடிய சாத்தியம் இருக்கிறது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் இனிமேலும் கூட அந்தச் சம்மேளனத்தைப் பற்றியதல்ல, அது
என்னைப் பற்றியதும் உங்களைப் பற்றி யதும். பொதுவாழ்வின் முழுக் கட்டுப் பாட்டையும் தன் கையில் எடுத்துக் கொள் வதில் ஒரே குறியாக இருக்கும் அரச வாகனம் உறுமிக் கொண்டுவருவதற்கு ஒருமுடிவைக் கட்டுவதற்கு நாம் என்ன செய்கிறோம் என்பதைப்பற்றியதுமாகும். ஒட்டுமொத்த சர்வாதிபத்திய ஆட்சிமுறை ஏதேச்சாதிகார அரசின் இயற்கையான உச்சநிலையாகும்.
கிழக்கு மாகாணத்தில் தனது கட்டுப் பாட்டுக்கு வெளியே முஸ்லிம் - தமிழ் அதிகாரமையம் ஒன்று தோன்றுவதைக் குழப்பியடிப்பதற்கு இந்த ஏதேச்சாதிகார ஆட்சிமுறை தன்னாலான சகலதையும் செய்திருக்கிறது. பல தசாப்தங்களாகச் செய்துவந்ததைப் போன்றே முஸ்லிம் தலைவர்கள் மீண்டும் தங்கள் சமூகத்து க்கு துரோகம் செய்திருப்பதைக் காணக் கூடியதாக இருந்தது. சர்வதேச நெருக்கு தல் நிர்ப்பந்திக்கும் வரை வடமாகாணத் தில் மக்களினால் தெரிவு செய்யப்படு கின்ற மாகாணசபை ஒன்று தோன்று வதை இது அனுமதிக்கப்போவதில்லை. அத்துடன் நீதித்துறையின் வாயை அடக்கி வைத்திருக்கும் பொலிஸுக்கும் கடிவாளம் போடும்.
நீதியரசரை அகற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக வத ந்திகள் அடிபட்டன.நீதிச்சேவை ஆணைக் குழுவில் முன்னென்றுமில்லாத வகை யில் தலையீடுகள் செய்யப்படுகின்றன.
பிரதம

Page 36
இவையெல்லாம் நிகழப்போகின்றவற்றுக்கு கட்டியம் கூறி நிற்கின்றன. சண்டேலீடர் பத்திரிகையின் பக்கங்களில் நாட்டின் முதற் குடும்பத்தை
வரும் நாட்களில்
விமர்சித்து எதுவும் எழுதப்படக்கூடாது என்ற அறிவுறுத்தலுடன் பிரட்ரிக்கா ஜான்ஸ் பிரதம ஆசிரியர் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார். இப்பத்திரிகை நிறுவனத்தைக்கொள்வனவுசெய்வதற்கு நிறைவேற்று அதிகாரபீடம் நிதியை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகின்றமை தங்கள் விருப்பப்படி ஆட்சி செய்ய மாற்றுக்கருத்து களையோ கருத்து வேறுபாடுகளையோ பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்ப தற்கு இன்னுமொரு சான்றாகும்.
சுருக்கமாகச் சொல்வதானால், ராஜ பக்ஷ ஆட்சி எதிர்ப்புணர்வுகளையோ
விரும்புகிறவர்கள்
வேறு செல்வாக்கு மையங்களையோ நொருக்குவதிலேயே நாட்டம் காட்டும். இது சர்வாதிகாரிகளின் இயல்பானசுபாவ மாகும். ஏனென்றால், எதிர்க்கருத்துகளு டனும் பல்வகைமையுடனும் உருண்டு புரளுவதே ஜனநாயகத்தின் இயல்பாக இருக்கிறதென்றால், அதற்கு எதிர்மாறா சூழ்நிலையே ஏதேச்சாதிகாரத்தின் பிழை ப்புக்கு அவசியமானநிபந்தனையாகிறது. ஒன்றை அகற்றினால்க்கூட, முழு கட தாசிக் கூட்டமும் ஒன்றுமேல் ஒன்றாக சரிந்துவிழுந்துவிடும்.
கல்வியின் கழுத்து நெளிக்கப்படுகிறது தேசிய வருமானத்தில் அதாவது நாட் டின் நிகர உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்வித்துறைக்கென ஒது க்கீடு செய்ய வேண்டுமென்று பல்கலைக் கழகஆசிரியர்சங்கங்களின்சம்மேளனத் தின் கோரிக்கைக்கு பொதுமக்களின் ஆதரவு இல்லையென்றால் அது எப் போதோ மறைந்துபோயிருக்கும். இப் போது அக்கோரிக்கையை சமுதாயம் அதன் கையிலெடுத்திருக்கிறது. அத னால், இனிமேலும் அதை பல்கலைக் கழகஆசிரியர்சங்கங்களின்சம்மேளனத் தின் கோரிக்கையென்று அழைத்தலா காது. மக்களின் கோரிக்கையென்று, மக்களில் பல தரப்பினரதும் கோரிக்கை யென்று அழைக்க வேண்டும்.
இக்கோரிக்கையை பேரம் பேசலுக் கான நிலைப்பாடாக மக்கள் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டு, பேரம் பேசலின் போது விட்டுக்கொடுப்புகளைச் செய்வது பற்றி யோசிக்கலாம் என்று பேசப்படுவ தாக நான் கேள்விப்பட்டேன். அடுத்த கட் டத்தில் பேச்சுவார்த்தைகள் தவிர்க்க முடி
兹洛姆
苓狼
ঃঃগু 圭多$ È8&XS. 3888. 3.38 நிகர உள்நாட்டு உற்பத்தி கல்விக்கான செலவீ (2010 பல்கலைக்கழக ம வருடாந்த அறிக்கையி
三 蚤,签 基多 褒 聆
நிகர உள்நாட்டு இலங்கை அரசு பல்கை செலவிடும் தொை (2010 பல்கலைக்கழக ம வருடாந்த அறிக்கையி
யாதவை. அத்தகைய களின் போது எவரின கட்டிப் போடுவதற்கு மு விடயத்தைத் தெளிவா கிறேன். 6 சதவீத ே பேசலுக்கான துருப்புக் மிகவும் வலுவானதும் மான யோசனையாகு
பல்கலைக்கழக ஆ ளின் சம்மேளனத்தின் டெம்பர் 19ஆம் திகதிே
Bឆ្នា 藝
Ligi&rseir inicisme المصادNep و ്. indi
轟
3.
Pakisst sicut * Bartigtas de 2 - 藝
鲁事
5. OG
மூலம்: இலங்கை மத்திய வங்கி மற்றும் உலக அபிவிருத்
தேசிய வருமானத்தில்
 
 

М
S S000S 0000S0000S S00S
பில் இலங்கை அரசின் னம் சதவீதத்தில் ானிய ஆணைக்குழு லிருந்து) படம் 01
8 2% 妾浚 25
உற்பத்தியில் லக்கழகங்களுக்கு க சதவீதத்தில் ானிய ஆணைக்குழு லிருந்து) படம் 02
பேச்சுவார்த்தை தும் கைகளையும் யற்சிக்காமல், ஒரு ாகக் கூற விரும்பு கோரிக்கை பேரம் *சீட்டு அல்ல. அது b கருத்தூன்றியது
D.
பூசிரியர் சங்கங்க $1 சார்பில் செப் பராசிரியைதிலீபா
Bក្ត
శt ## Colonಸ್ಥಿತಿ t ' Argentinä
விதாரண அனுபவரீதியான களுடன் வெளியிட்ட அறிக்கையொன் றில் சுமார் 60 நாடுகள் தேசிய வருமா னத்தில் 5 சதவீதத்தை அல்லது கூடுத லான சதவீதத்தை கல்விக்கென்று ஒது க்கீடு செய்வதாக தெரிவித்திருக்கிறார்.
சான்று
இந்த நாடுகள் அபிவிருத்தியைப் பொறுத்தவரை குறிப்பிட்டதொரு கட்டத் தில் இருப்பவை என்றோ அல்லது குறிப்பிட்ட பிராந்தியமொன்றைச் சேர்ந் தவை என்றோ வகைப்படுத்தப்பட வில்லை. அவற்றில் உயர்ந்த, நடுத்தர, குறைந்த, மிகவும் குறைந்த வருமான த்தைக் கொண்ட நாடுகள் அடங்குகின் றன. பல கண்டங்களைச் சேர்ந்தவை யாகவும் அவை காணப்படுகின்றன. சகல அபிவிருத்திக்கு முக்கியமானது மனித அபிவிருத்தி என்பது பொதுவில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மனித அபிவிருத்தி யென்பது கூடுதலான அளவுக்கு விழிப்பு ணர்வும் கற்பனைத்திறனும் பண்புகளும் கொண்ட மனிதர்களை பேணிவளர்ப் பதையும் பொருளாதார வளர்ச்சிக்கு பங் களிப்புச் செய்யக்கூடிய ஆற்றல்களை இளையவர்களுக்கு பயிற்றுவிக்கும் மனிதவள அபிவிருத்தியையும் உள்ளடக் கியதாகும் என்று ஒரு விளக்கப்பாடு இருக்கிறது. ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை, அரசும் ஒரு கணிசமான ளவுக்கு சமுதாயத்தின் பிரிவுகளும் இவ் விரு இலக்குகளையும் மறந்து விட்டன.
பிரச்சினைகள் சகல பக்கங்களிலும் தலைகாட்டுகின்றன. கிராமப்பாடசாலை கள் வளங்கள் இல்லாமற் கிடக்கின்றன. மாணவர்கள் பெரிதாகப்படிப்பதில்லை. வெறுமனே காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். சில சந்தர்ப்பங்க
_ஆம்-புரளீக்லி Rissa Souಙ್ಗಂrಳತಿ
藝
[3
劃
$f । ମୁଁ ଖୁଁ
co 15,000 20,000 25,000 3,000
GDP per capita (PPP)
வருடாந்த அறிக்கை 2010. கல்வி புள்ளிவிபரவியல் தி குறிகாட்டிகள் (உலக வங்கி)
கல்வித்துறையில் செய்யப்படும் பொது முதலீடு தொகை சதவீதத்தில்
(2010 அல்லது அண்மைய காலம்) படம் 03

Page 37
ளில் விசர்த்தனமாக நடந்துகொள்கிறார் கள். கிராமப்புறப் பாடசாலைகள் பொறி யியல் மற்றும் மருத்துவத்துறைகளைக் கற்பதற்கு மாணவர்களை பல்கலைக் கழகங்களுக்கு அனுப்புவதற்கு தயார் செய்வதில்லை. தேசிய ரீதியில் வெறு மனே 10 சதவீதமான பாடசாலைகள் (அநேகமாகசகலதும்நகர்ப்புறங்களைச் சேர்ந்தவை) தான் அவ்வாறு பல்கலைக் கழகங்களுக்கு மாணவர்களைத் தயார் செய்கின்றன. பாடசாலை ஆசிரியர்கள் தங்களது சமூகத்தில் மதிப்பை இழந்து விட்டார்கள். ரியூசன் வகுப்புகளிலேயே உண்மையான கல்வி இடம்பெறுகிறது. அந்தரியூசன் வகுப்புகளுக்குதங்களைத் தயார் செய்வதற்காக பகல் வேளைகளில் பாடசாலைகளின் வகுப்பறைகளில் மாணவர்கள்நேரத்தைக்கடத்துகிறார்கள் என்று தான் கூறவேண்டியிருக்கிறது. கிராமப் பாடசாலைகளில் ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படு கின்ற இலட்சணத்தைப்பற்றி கொஞ்ச மாகச் சொல்வது நல்லது. ஏனென்றால் சொல்வதற்கு ஒன்றுமில்லை, அது ஒரு பரிதாபகரமான வெற்றிடமாகும். உயர் வர்க்கத்தவர்களின் பாடசாலைகள் என்று அழைக்கப்படுகின்றவற்றில் இருந்து வெளியேறுகின்ற இளைஞர்கள் மத்தி யில் காணப்படும் ஆங்கிலத்தகுதியும்கூட மட்டமானதாகவே இருக்கிறது.
பல்கலைக்கழக ஆசிரியர் களின் சம்மேளனத்தின் அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்ட வரைபடங்களும்
៩កំ5កំ
அட்டவணைகளும் பல விடயங்களைத் தெளிவுபடுத்துகின்றன.1980தொடக்கம் 2010வரை நிகர உள்நாட்டு உற்பத்தியில்
30
எத்தனை சதவீதத்ை கெனஅரசாங்கம் செ என்பதைக் காட்டுகிற கட்சி ஆட்சிக் காலத்த வினம் 2.8 சதவீதத் தாக இருந்தது. பண்டாரநாயக்க கும யின் போதே செலவி வீழ்ச்சி கண்டது. ஜனாதிபதியாகப் ட் மேலும் அது கீழ் கொண்டிருந்தது. இ கள் நேச ஆட்சியாக லாக, மக்களின் நல் மானதாக இருந்துவ
ராஜபக்ஷ ஆட்சிய கலைக்கழகங்கள் க கப்பட்டிருப்பதை இ பிரத்தியேகமாக கா
25 Malaysia
· Costa Rica 20 haasid 爵害 Boliva Si ݂ ݂
Nepal - _ட்Uஊடம்15 - South Asia- 事 藝 irrigae
Baktadesh 藝 జ+sఅ: 를 品 Pakistan alimbia Argentina Russia
ge 10 号蚤 * Sei Lanka 蠢。拳
# 5 -
尊 5,000 10,000 15,000 20,000
GDP per capita (PPF)
மூலம்: இலங்கை மத்திய வங்கி வருடாந்த அறிக்கை 2010, கல்வி புள்ளிவிபரவியல்
மற்றும் உலக அபிவிருத்தி குறிகாட்டிகள் (உலக வங்கி)
அரசாங்கத்தின் வரவு-செலவுத்திட்டத்தில் கல்வித்துறையில் செய்யப்படும் முதலி
(2010 அல்லது அண்மைய காலம்) படம் 04
 
 
 

தை கல்வித்துறைக் லவுசெய்திருக்கிறது து. ஐக்கிய தேசியக்
தின்போது கூட செல துக்கும் கூடுதலான ஆனால், சந்திரிகா ாரதுங்கவின் ஆட்சி சீனம் செங்குத்தான மகிந்த ராஜபக்ஷ தவியேற்ற பிறகு நோக்கியே சென்று ந்த அரசாங்கம் மக் இருப்பதற்குப் பதி வாழ்வுக்கு விரோத ருகிறது. பின் போது பல் டுமையாகப் பாதிக் &J6cioTLIFT6) igħi LiLlib ண்பிக்கிறது. இந்த
$్మth Karea
250x. 30,000
டு தொகை சதவீதத்தில்
35
D1-5
அரசாங்கம் பல்கலைக்கழகங்களை மிக வும் மோசமான நிலைக்குட்படுத்தியது. கல்வித்துறைக்கென ஒட்டுமொத்தமாக இப்போது கஞ்சத்தனமாகச் செலவிடப் படுகின்ற 8 சதவீதத்தில் வெறுமனே 1.2 சதவீதமே பல்கலைக்கழகங்களைச் சென்றடைகிறது என்பதை வரைபடம் காண்பிக்கிறது. பல்கலைக்கழகக் கல் வியை தனியார் மயப்படுத்துவதற்கும் அரசாங்கம் இப்போதுதயாராயிருக்கிறது. அறிவு ஜீவிகள் மற்றும் சமூகத்தை கிளர்ச்சி செய்வதற்கு அரச ாங்கம் தூண்டுகிறது. அது இன்னொரு சந்ததி விஜேவீராக்களையும் பிரபாகரன்
Diegofer
களையும் வளர்க்க முயற்சிக்கின்றதா?
சர்வதேச பிராந்திய ஒப்பீடுகள்
வருமானமட்டத்தை அடிப்படையாகக் கொண்டு படிநிலையாக வகைப்படுத்தப் பட்ட ஒரு தொகுதி நாடுகளுடன் இலங் கையின் கல்விக்கான செலவினத்தை ஒப்பீடு செய்யும் தரவுகள் பலவிடயங் களை வெளிச்சத்துக்கு கொண்டு வரு கின்றன. மூன்றாவது, நான்காவது படங் களிலும் அட்டவணையிலும் உள்ள தரவுகள் இலங்கை (2009 தரவு) நிகர தேசியஉற்பத்தியில்2.06சதவீதத்தையே கல்விக்காக ஒதுக்கீடுசெய்ததைக் காண் பிக்கின்றன. படத்தில் குறித்துக்காட்டப் பட்ட எந்தவொரு நாட்டையும் விட இலங் கையின் ஒதுக்கீடு மிகவும் குறைந்த தாகவே இருக்கிறது. அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் கல்விக்கென இலங்கை ஒதுக்கீடு செய்யும் 8.08 சதவீதமும் மீண்டும் குறைந்த மட்டத் திலானதாகவே இருக்கிறது. 2011 அள வில் முதலாவது இலக்கம் நிகர தேசிய உற்பத்தியில் 1.9 சதவீதத்துக்கு வீழ்ச்சி

Page 38
as
கண்டிருக்கிறது.2012இல் இதைவிடவும் கீழ்மட்டத்துக்குப் போகவும் கூடும் என்று நான் நம்புகிறேன்.
இலங்கையைப் பொறுத்தவரை, அதி குறைந்தவருமானமுடைய நாடுகளுக் கும் நடுத்தர வருமானமுடைய நாடு களுக்கும் இடைப்பட்டநாடுகளின் வரிசை யிலேயே அடங்குகிறது. அத்தகைய ஏனைய நாடுகளில் கல்விக்கான சராசரி செலவினம் 4சதவீதமாக இருக்கிறது. ஆனால், இலங்கையின் நிலை என்ன? எனவே மகிந்த ராஜபக்ஷ பதவிக்கு வந்ததிலிருந்து கல்விக்கான செலவினம் தொடர்பில் வரவு-செலவுத் திட்டங்களில் செய்யப்பட்டு வந்திருக்கும் குறைப்பின் விளைவான தொடர்ச்சியான பாதிப்பைச் சீர்செய்வதற்கு கல்விக்கு நிகரதேசிய உற்பத்தியில் 6 சதவீதத்தை குறைந்தது ஐந்துவருடங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக அந்த ஒதுக்கீட்டை 4.5 சதவீதமாக்குவதற்கேது வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள
6FTLD.
தெற்காசியாவைப் பொறுத்தவரை இலங்கையைவிட ஏனைய நாடுகள்
கல்விக்கு அவற்றின் நிகரதேசிய உற் பத்தியில் கூடுதல் சதவீதத்தை ஒதுக்கீடு செய்கின்றன. பங்களாதேஷ் - 2.23 சத வீதம், பூட்டான் - 4.63 சதவீதம், இந்தியா - 3.09சதவீதம், மாலைதீவு - 8.71 சதவீதம், நேபாளம் - 4.66சதவீதம், பாகிஸ்தான் 269 சதவீதம், இலங்கை - 1.9 சதவீதம் அரசாங்க செலவீனத்திலும் இந்த நாடுகள் இலங்கையைவிட கூடுத லான சதவீதத்தை கல்விக்கென்று ஒது க்குகின்றன. நேபாளம் - 19 சதவீதம், இந்தியா - 11 சதவீதம். இலங்கை வெறு மனே8சதவீதத்துடன்பின்தங்கிநிற்கிறது.
பாடசாலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப் படுகின்ற அற்பமான தொகையில் குறை ப்பைச் செய்து பல்லைக்கழகங்களுக் கென ஒதுக்கப்படும் நிதியில் அதிக ரிப்பைச் செய்யலாம் என்று சரியாகச் சிந்திக்கக் கூடிய எவரும் யோசனை கூறமாட்டார். அரசாங்க பல்கலைக்கழக முறைக்கு முழுக்குப் போடுவதற்கு ராஜ பக்ஷ - எஸ்.பி.திசாநாயக்க-சர்வதேச நாணய நிதிய கூட்டு எவ்வளவு காலமாக திட்டம் தீட்டிக் கொண்டுவந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அரசாங்க பல்கலைக்கழகமுறையைவறுமைப்பட்ட வர்க்கத்தவர்களுக்கான ஒரு மூன்றாந்தர நிறுவனமாக்கிவிட்டு உயர்கல்விக்கு நிதி அறவிடும்நிறுவனங்களுக்கான றோயல் பாதையைத் திறந்துவிடுவதற்கே இக்
கூட்டுச் சதி செய் ராஜபக்ஷவின் முத தின் ஆரம்ப வருட கருக்கட்ட ஆரம்பித் உணர்த்துபவையாக அமைந்திருக்கின்ற சீர்திருத்தம் நிற்கப்பே கூடுதலான அள யான விளைவுகை கூடியதாக கல்விக்க அதிகரித்து, கல்வி சீர்திருத்தங்களைச் கல்வியுடன் LDIT; முடியாது; நின்றுவி நிதிப்பாய்ச்சல் பிறகு போக்குவரத்து, சக் ஆகிய துறைகளுக் பிறகு விவகாரம் செலவுத் திட்டத்தின் பற்றியதாக இருக்க தையும் பயன்படுத் பற்றியதாக வரவு-செலவுத் திட் ஐந்து அமைச்சுகள் நிதியைப் பெறுகின் நிதி,திட்டமிடல் (478 நகர அபிவிருத்தி அ சதவீதம்), துறை தெருக்கள் (6.6 நிருவாகம் (6.3 சத மாகாணசபைகள் (! நிதியமைச்சு விழு தில் சுமார்4Oசதவீத போகிற ஆழமாகிக்கொண்டி
மாற்
கைக்கே
னையால் அரசாங் நெருக்கடிக்குள் த ருக்கிறது. அரசின்
மேலும் பிரச்சினை கின்றன. இத்தகைய சுகாதாரம், கல்வி, ( வலு போன்ற டெ
 
 

income Level
து கொண்டுவந்தது. லாவது பதவிக்காலத் ங்களிலேயே இச்சதி திருக்கிறது என்பதை 5 வரை படங்கள்
jöf.
கல்வியுடன் ாவதில்லை வுக்கு அர்த்த புஷ்டி bளக் கொண்டுவரக் கான செலவினத்தை ச் செயற்பாடுகளில் செய்வதென்பது த்திரம் நின்றுவிட டவும் போவதில்லை. த பொதுச் சுகாதாரம், தி மற்றும் ஊடகம் கும் திசைதிரும்பும், வெறுமனே வரவுன் 20சதவீதத்தைப் ாது, முழு 100 வீதத் ஒதுகிற முறையைப் DLD60)Lub. 2012 = ஒதுக்கீடுகளின்படி மிகவும் கூடுதலான
D60T. 960)6). UT6) 6OT: தவீதம்), பாதுகாப்பு, அதிகார சபை (10.5 முகங்கள், பெருந் சதவீதம்), பொது வீதம்), உள்ளூராட்சி, 5.9சதவீதம்). பங்குகிற 47 சதவீதத் bகடன் மீள்செலுத்து து. நாளுக்குநாள் ருக்கும் கடன் பிரச்சி 5 Lb LGBGELDTEFLDT6OT ாளப்பட்டுக்கொண்டி வீண் விரையங்கள் களை சிக்கலாக்கு சூழ்நிலைகளின் கீழ் பாக்குவரத்து, சக்தி, ாது நன்மைக்கான
| &IDՖIIGUID -
2012 ஒக்டோபர் 01-15
% of GDP % of Govt.
துறைகளை மேம்படுத்துவதற்கு ஏற்பாடு களைச் செய்வதற்கு அரசாங்கம் விரும் பாமல் இருப்பது மாத்திரமல்ல, தோன்று கின்ற எதிர்ப்புகளை நசுக்குவதற்கும் தயாராகியிருக்கிறது. அதுவே சர்வாதி காரிகளுக்கு தெரிந்த ஒரே மொழியாகும். அரசாங்கம் பெரிய திரிசங்கு நிலையில் இருக்கிறது. பொதுக் கல்விக்கு கூடுதல் நிதியை ஒதுக்கவேண்டுமென்றமக்களின் கோரிக்கையின் முன்னால் திணறும் அரசாங்கம் அக்கோரிக்கையை நிறை வேற்றுவதானால், அதன் முழு நவதா ராளவாத பொருளாதார நிகழ்ச்சி நிரலை தகர்க்காமல் எதையும் செய்ய முடியாது. இதன் காரணத்தினால் தான் கல்விக்கும் நலன்புரி திட்டங்களுக்குமான செல வினங்களை அதிகரிப்பதில்லை என்று அரசாங்கம் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது. இது பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களிற்கும் ஒரு திரிசங்கு நிலை தான்.
பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பொது மக்களினதும் தொழிற்சங்கங்களினதும் ஆதரவுபெருகி வருவதால், அந்தப் போராட்டம் பரந்தள விலான வெகுஜன இயக்கமாக மாறுவ தற்குரிய வாய்ப்பு வளத்தையும் உள்ளா ர்ந்த ஆற்றலையும் கொண்டிருக்கிறது. அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் நிகழ்வுப்போக்குகள் எத்தகைய மாறுதல் களுக்குள்ளாகும் என்பதை எதிர்வுகூறு வது கஷ்டமானதாகும். எமக்கு ஜனநாயக உரிமைகள் வேண்டுமானால், நாமே அதற்கு துணிச்சலைக்காட்டிப் போராட வேண்டும்.இது பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்திற்கு கொந் தராத்துக்கொடுக்கக்கூடிய ஒரு விவகாரம் அல்ல, சர்வாதிகாரிகளைஅப்புறப்படுத்து வதென்பது பெருங்கடு முயற்சியாகும். இந்த இலக்கு பற்றி தேசிய ரீதியில் பொதுமக்களின் அபிப்பிராயம் இப்போது அக்கறையுடன் கிளம்ப ஆரம்பித்திருக் கிறது என்பதில் சந்தேகம் இல்லை. கு

Page 39
இந்தி
வெளியுறவு மாநிலங்களின் செ6
மத்திய அரசின் பிரத்தியேக செயற் இராஜகுந்திரமும் இனிமேலும் வின்
லப்போக்கில் இந்தியா
வின் வெளியுறவு மற்றும்
பொதுகாப்புடன் சம்பந்தப் பட்ட விவகாரங்களில் மாநில அரசுகள் கூடுதலான அளவுக்கு சுறுசுறுப்பான பாத்திரத்தைவகிக்கக்கூடியசாத்தியங்கள் இருக்கின்றன. உலகமயமாக்கல் யுகத்தி லும் இந்தியா வின் சிக்கல்கள் மிகுந்த கூட்டரசாங்க அரசியல் சூழ்நிலையிலும் வெளியுறவுக் கொள்கையை வகுப்பதி லும் நடைமுறைப்படுத்துவதிலும் மத்திய அரசாங்கத்தின் பாத்திரம் விரைவாக மாறிக்கொண்டு வருகிறது. இந்திய அரச ாங் கத்தின் பிரத்தியேக செயற்களமாக வெளியுறவுக் கொள்கையும் இராஜ தந்திரமும் விளங்கிய நாட்கள் அநேக மாகப் போய்விட்டன என்றுதான் கூற வேண்டும்.
அண்மைக்காலமாக வெளி நாடுகள் இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகள்
மீது அவற்றின் 8 திருப்பத்தொடங்கியி னிக்கக்கூடியதாகஇ மட்டத் தலைவர்கள் ங்கங்களுடன் நே செய்வதி வளர்த்துக்கொண்டிரு தோன்றுகிறது. வெ 605560)u 6ig&gibGL துக்களையும் கருத்தி களது நலன்களைப் அணுகுமுறைகளை மாறும் சில மாநிலங் கத்துக்குநெருக்குதல் போக்கு அதிகரித்துக் இடம்பெற்றிருக்கக்கூ போக்குகள் இதுவிட ஈர்ப்பனவாக அமைந்
களைச்
 
 
 
 
 
 
 
 

சமகாலம்
2012 ஒக்டோபர் 01-15 37
சிந்தாமணி மகாபத்ரா
புக்கொள்கையில் ல்வாக்கு
)களமாக வெளியுறவுக் கொள்கையும் rங்கக்கூடிய சூழ்நிலை இல்லை
கவனத்தைத் திசை ருப்பதை அவதா ருக்கிறது. சில மாநில வெளிநாட்டு அரசா Jigurres 2TELITůLň 6o அக்கறையை நக்கிறார்கள்போலத் 1ளிநாட்டுக் கொள் ாது தங்களது கருத் லெடுக்குமாறும் தங்
பாதுகாக்கக்கூடிய i. கடைப்பிடிக்கு கள் மத்திய அரசாங் களைக்கொடுக்கும் கொண்டு வருகிறது. டிய பல நிகழ்வுப் யத்தில் கவனத்தை திருக்கின்றன.
முதல் உதாரணமாக, பில் கிளின்டன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது 2OOO மார்ச்சில் இந்தியாவுக்கு மேற் கொண்ட விஜயத்தின் போதான நிகழ்வு களை எடுத்துக் கொள்ளலாம். இந்தியா வில் பல்வேறு இடங்களுக்கான அவரின் பயணத்திட்டத்தில் ஹைதராபாத்தும் உள்ளடங்கியிருந்தது. அப்போது ஆந் திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த சந்திரபாபுநாயுடு தனது மாநிலத்தின்தலைநகரை வளர்ந்துவரும் ஒரு உயர்தொழில்நுட்ப நகரத்துக்கான காட்சியமாக காண்பிப்பதில் மிகுந்த அக்கறைகொண்டு செயற்பட்டார்.
புஷ் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் பிரபலமான அமெரிக்க இராஜதந்திரியான ஹென்றி கீஸிங்கர் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிவிலியன் அணு ஒத்து ழைப்பு உடன்படிக்கையின் விளைவாக

Page 40
38
இந்திய மாநில அரசாங்கங்கள் வெளியுறவுக் வெளிக்கிளம்! ஒன்றுக்கான
ஏற்படக்கூடிய பயன்கள் குறித்து மேற்கு வங்காள முதலமைச்சராக அப்போது பதவிவகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான புத்தாதெப் பட்டாச் சாரியாவுக்குநம்பிக்கையை ஏற்படுத்துவ தற்காககொல்கத்தாவில் வந்திறங்கினார். 2010 நவம்பரில் மேற்கொண்ட விஜ யத்தின் போது பராக் ஒபாமா இந்திய மத்திய அரசாங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக டில்லிக்கு வருவதற்கு முன்னதாக இந்தியாவின் வர்த்தகத் தலைநகர் என்று வர்ணிக்கப்படுகின்ற மும்பையில்தான் முதலில் வந்திறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தனது இராஜதந்திர நடவடிக்கைகளின் அங்கமாக மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங் களுக்குவிஜயம் செய்தார்.சென்னையில் அவர் ஆசிய - பசுபிக் பிராந்தியம் தொடர் பிலான அமெரிக்காவின் கொள்கை தொடர்பில் முக்கியத்துவம் வாய்ந்த அறி விப்பைச் செய்ததைக் காணக்கூடியதாக இருந்தது. சில்லறை வியாபாரத்துறை யில் வெளிநாட்டு முதலீடுகளைச் செய் யும் யோசனைக்கு மேற்குவங்காள முதலமைச்சர் மமதாபானர்ஜிகாட்டிவரும் எதிர்ப்பைத் தணிவிப்பதற்காக அவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் நோக் குடன் ஹிலாரி கிளின்டன் கொல்கத்தா வுக்கு விஜயம் மேற்கொண்டதாகக் கூறப் பட்டது.
இரண்டாவதாக, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் தங்களது பொருளாதார நலன்களை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் சில மாநில அரசுகளுடன் தொடர்புகளை வளர்த்துக்கொள்வதில் கணிசமான அக்கறை காட்டிவந்திருக் கின்றன. சீனா 2011 இலும் 2012இலும் குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு செங்கம்பள வரவேற்பு
அளித்துக் கெளரவி களுக்கு முன்னர் ஜ செங்கம்பள வரவேற் அவர் உயர்மட்டத் தொழிலதிபர்களைய வார்த்தைகளை ந கட்டமைப்பைக்கொ6 மாநிலத்தலைவர் | அரசாங்கத்திடமிருந் அமோக வரவேற்ன றார் என்றால் அது யாகத்தான் இருக்க கர்நாடக மாநில மு எடியூரப்பா, தற்ே பிரதேச மாநில முத சிங் சௌஹான் ஆ மாநிலங்களின் டெ களை மேம்படுத்துவ களுக்குச் சென்று எ
இந்திய மாநிலங்க க்கும் வெளிநாட்டு 3 இடையேயான ஊடா யுறவுக் கொள்கை திரத்திலும் வெளிக் ருக்கின்ற புதிய | எடுத்துக்காட்டாகவில் இந்தியாவின் மாநில காணக்கூடியதாக 8 மைகள் மற்றும் மத லான நிலைவரங்கள் அரசாங்கத்தினால் கக்கூடிய அறிக்கை! சாங்கம் எந்தவித குறிப்பையும் தெரி

சமகாலம் 2012, ஒக்டோபர் 01-15
மங்களின் தலைவர்களுக்கும் வெளிநாட்டு ளுக்கும் இடையேயான ஊடாட்டம் இந்திய கொள்கையிலும் இராஜதந்திரத்திலும் ர ஆரம்பித்திருக்கின்ற புதிய பக்கம் எடுத்துக்காட்டு
பித்தது. இருமாதங்
அதன் அக்கறைக்குரிய கவனத்தையும் ப்பானும் மோடிக்கு
கூட ஈர்க்கவில்லை. நரேந்திரமோடிக்கு >பு அளித்தது. அங்கு
விசா வழங்குவதற்கு மறுத்த அமெ தலைவர்களையும்
ரிக்காவின் செயல் குறித்து இந்திய அர ம் சந்தித்துப் பேச்சு
சாங்கம் கருத்தூன்றிக் கவனம் செலுத்த டத்தினார். சமஷ்டிக்
வில்லை. ஆனால், சீனாவுடனும் ஜப்பா ண்ட நாடொன்றின்
னுடனும் நெருக்கமான உறவுகளை ஒருவர் ஜப்பானிய
வளர்த்துக்கொள்வதன் மூலமாக சர்வ து இத்தகைய
தேச ரீதியில் தன்னைப்பற்றிய எண்ணப் பைப் பெற்றிருக்கின்
பதிவை மேம்படுத்துவதற்குத் தானாகவே து நரேந்திர மோடி |
நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டார். முடியும். முன்னாள் தலமைச்சர் பி.எஸ்.
உள்நோக்கமுடைய மெளனம் பாதைய மத்தியப்
மோடியின் - விசாவிண்ணப்பத்தை நலமைச்சர் சிவராஜ்
நிராகரித்த அமெரிக்காவின் செயலுக்கும் கியோரும் தங்களது
அவருக்கு செங்கம்பளவரவேற்பு அளித்த பாருளாதார நலன்
சீனாவினதும் ஜப்பானினதும் செயலுக் பதற்காக வெளிநாடு
கும் இடையே தொடர்பேதும் இருக்கிறதா பந்திருக்கிறார்கள்.
என்பது விவாதத்துக்குரிய விடயமாகும். களின் தலைவர்களு
ஆனால், சீனாவுக்கும் ஜப்பானுக்கும் அரசாங்கங்களுக்கும்
மோடி மேற்கொண்ட விஜயங்களுக்கு சட்டம் இந்திய வெளி
வெறுமனே பொருளாதார விவகாரங்க கயிலும் இராஜதந்
ளல்ல, வேறுகாரணிகளும் இருக்கின்றன கிளம்ப ஆரம்பித்தி
என்று பொதுவில் ஒரு அபிப்பிராயம் பக்கமொன்றிற்கான
நிலவுகிறது. ஆனால், இந்திய மத்திய பங்குகிறது எனலாம்.
அரசாங்கம் உள்நோக்கத்துடனான ஒரு லங்கள் சிலவற்றில்
மெளனத்தைச் சாதிக்கிறது. இருக்கும் மனித உரி
காலப்போக்கில் வெளியுறவு விவ ச்சுதந்திரம் தொடர்பி
காரங்கள் மற்றும்பாதுகாப்புடன்தொடர்பு T குறித்து அமெரிக்க
டைய விவகாரங்களில் இந்திய மாநிலங் வெளியிடப்பட்டிருக்
கள் கூடுதலான அளவுக்கு சுறுசுறுப்பான களுக்கு இந்திய அர
பாத்திரத்தை வகிக்கக்கூடிய சாத்தியங் தமான கண்டனக்
கள் இருக்கின்றன. அதற்கான அறிகுறி விக்கவில்லை. ஏன்
கள் தாராளமாகத் தெரிகின்றன. உதார

Page 41
ணத்துக்கு சென்னையில் இலங்கை விமானப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டமைக்கு தமிழ்நாடு முதல மைச்சர் செல்வி ஜெயலலிதா காட்டிய எதிர்ப்பைக் கூற முடியும். சம்பந்தப்பட்ட அந்த இலங்கை அதிகாரிகள் உடனடியா கவே பெங்களூருக்கு மாற்றப்பட்டனர். இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளைப்
பங்களாதேஷக்கும் பொறுத்த வரை, குறிப்பாக, பீஸ்டா ஆறு தொடர்பான தகராறில் மேற்குவங்காள மாநில முதல மைச்சர் செலுத்திய செல்வாக்கு நன்கு தெரிந்ததேயாகும்.
1991ஆம் ஆண்டிலிருந்து இந்தியப் பொருளாதாரக் கொள்கைதாராளமயமாக் கப்பட்டதிலிருந்து உலக மயமாக்கலின் துரித வேகமும் உலகளாவிய பொருளா தாரத்துடன் இந்திய பொருளாதாரம் ஒன்றி ணைக்கப்படுகின்ற வேகத்தின்அதிகரிப்பும் தவிர்க்க முடியாத வகையில் நாட்டின் வெளியுறவுக் கொள்கையை உருவகப் படுத்துவதில் மேலும் கூடுதலான பாத்தி ரத்தை வகிப்பதற்கு பல்வேறு மாநிலங் களை அனுமதிப்பதாக வழி வகுக்கும். கூட்டணி அரசியல் இந்திய வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் செயன் முறைகளை மேலும் சிக்கலாக்கும்.
தமிழ் நாட்டின் உள் அரசியலும் மத்திய அரசாங்கத்துடனான அந்த மாநில அர
சாங்கத்தின் சமன்ட இந்தியாவின் இலங் செல்வாக்குச் செலு வைப் பொறுத்தவ6 இந்தியாவின் கெ 660D6 TS5LFT LIě556). Til வதும் வடகிழக்கு இந்திய ம அவற்றின் அருகாய கள் தொடர்பிலான யைத் தீர்மானிப்பதில் பெறுவதற்கு 岳 சூழ்நிலை உருவாகல
சீனா அல்லது பாக் இந்தியாவின் கொ6 காஷ்மீர் நிச்சயமாக என்றபோதிலும் அ அந்த மாநிலம் எந்த போது வகிப்பதில்ை
சாத்தியம்.
கொள்கை தொடர் பிரதேஷ் மாநில அர தையும் தெரிவிப்பதி காலத்தில் இந்தவிவச மேற்கொள்வதில் பு இந்த மாநிலங்கள் ம படுத்துவதற்கொன்று
மறுவார்த்தைகளி: இந்தியாவின் வெள யைத் தீர்மானிக்கு
(கடைசிப் பக்கத்தொடர்ச்சி)
சிறிய பின்னடைவுகளுக்கும் காரணமாய் வி என்ற விமர்சனத்துக்கு மட்டுமே ஆட்படுகின் இவர்கள் தலைவர்கள் எனக்கொள்ளத்தக்க தகுதியும் அற்றவர்களாயே உள்ளனர். எங்கிருக்கி என்பதுபற்றிய புரிதல் இல்லாமல் மட்டு தலைமையும் சரியான அமைப்பும் இல்லாமலே மக்கள் உள்ளனர். நாற்பது வருடங்களுக்கு மு பசுபதி என்ற கவிஞர் 'அடிமைகளை அடிை அடிமைகொள்ளும் நாடு’ என்று எமக்கான இரு உணர்த்தியிருந்தார். பேரினவாதத்தால் அ1 படுத்தப்பட இடமளியோம் என்கிறவர்கள் த. அடிமைப்படும் சாதிகள், பிரதேசங்கள், இை இருக்கவேண்டும் என அவாவுகின்றனர். ஆ பெற்றுள்ள பேரினவாதமும் இறைமையை பிர மற்றும் உலக மேலாதிக்கத்திடம் தாரைவி அடிமைப்பட்டேயுள்ளது.
ஆக, எமது பிரச்சினை வெறும் சுற்று மதில் குள்ளேயோ பிராந்தியத்துக் குள்ளேயோ பட்டதாய் இல்லை. எமது பிராந்திய மேலாதிக்க கிறவகையில் இந்தியானம்மை அடிமைகொண்டி வேறெதையும்விட தமிழகம் எம்மீது கொண்டிருக்கும் கருத்தியல் ரமிப்பு மலினப்பட்ட சினிமா-சஞ்சிகைகள் வா
வலிமையானது. பிரதா
 
 

ாடும் எதிர்காலத்தில் |கைக் கொள்கையில் த்தக்கூடும். கேரளா ரை, அந்த மாநிலம் ாள்கையை பாரசீக ட்டாக இழுத்துச் செல் மேற்குவங்காளமும் ாநிலங்களில் சிலவும் மைந்திருக்கும் நாடு இந்தியக் கொள்கை b பாத்திரமொன்றைப் ாட்டம் காட்டக்கூடிய }អb. கிஸ்தான் தொடர்பான ள்கையினால் ஜம்மு ப் பாதிக்கப்படுகிறது ந்தக் கொள்கையில் ப்பாத்திரத்தையும் தற் ல. சீனாவின் விசா பில் அருணாச்சலப் சாங்கம் எந்தக் கருத் ல்லை. ஆனால், எதிர் ாரங்களில்தீர்மானம் திய பாத்திரங்களாக ாறினால் ஆச்சரியப் | lf666. ல் சொல்வதானால், ரியுறவுக் கொள்கை
சமகாலம் 2012 ஒக்டோபர் 01-15 ஒg
வருங்காலத்தில் மிகவும் கூடுதலான அளவுக்கு தொந்தரவானவையாக, (மிக வும் கூடுதலான அளவுக்கு ஜனநாயக ரீதியானவையாக என்றும் கூறலாம்) ஆனால், அதேவேளை கூடுதலான அளவு க்கு சவால் மிக்கவையாக அமையும் என் பதையே அண்மைக்கால நிகழ்வுப் போக்கு கள் உணர்த்துகின்றன. வெளிவிவகார அமைச்சு பொது இராஜ தந்திரப் பிரிவு (Public diplomacy) gait Gopā, 6hangiorg ருக்கிறது. வெளியுறவுக் விவகாரங்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை மேம்படுத்து வதற்கு அண்மைய வருடங்களில் இந்தப்
கொள்கை
பிரிவு மிகவும் ஊக்கமுடையதாக மாறியி ருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், இந்திய அரசியலின் இயல்பை அடிப்படையாகக் போது, மாநில மற்றும் தேசிய அரசியலின் இயக்க ஆற்றல் வருங்காலத்தில் வெளி யுறவு அமைச்சு அதிகாரிகளின் பணிகளை என்பதில்
கொண்டு நோக்கும்
மேலும் சந்தேகமில்லை.
சிந்தாமணி மகாபத்ரா, புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக
L|fluff
கஷ்டமானதாக்கும்
டெக்கான் ஹெரால்ட்
ம் செயன்முறைகள்
மட்டுமானதாய் இல்லை; சுதந்திரம் தறிக்கெட்டுத்தலை மையும் அற்றுள்ள எமக்குதலைமைதாங்க முன்வரும்
ட்டனர் "உலகத் தமிழ்த் தலைவர்கள் அங்கிருந்து கிளம்பும் peoff அபாயமும் மேற்கிளம்பி வருகிறது. இதனைத் எந்தத் தொடர்ந்து அனுமதிப்பது மேலும் பன்மடங்கு (3pm b நெடுக்கடிகளை எமக்கு வழங்குவதாய் அமையும். HDebob. இவ்வகையில்நாம் அடிமைப்படுவதுதமிழககருத்தியல் 6TLDg ஆக்கிரமிப்பாளர்க ளால் பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு 5555ক্টাবী உள்ளாகிவிட்டதோடும் தொடர்புடையது. pagent அந்தவகையில், எமக்கான விடுதலையின் முதல் ருப்பை தேவையாக பரந்துபட்ட பண்பாட்டு இயக்கத்தை முன் geoLD னெடுப்பது உடனடி அவசியமாகியுள்ளது. பல்வேறு Disgst அடிமைத்தனங்களைக் கொண்டுள்ள பாரம்பரியப் ாங்கள் பண்பாட்டைப் பேணுவதற்கானதாக அது அமையக் திக்கம் கூடாது உழைப்பவர் நலனோடு ஊடாட்டம் உடைய ாந்திய புதிய பண்பாட்டு இயக்கமாக அது அமைய வேண்டும். អ្នកកុំខ្លាំg அதன் தொடர் வளர்ச்சி சரியான இலக்கை வகுத்து பொருத்தமிக்கமார்க்கத்தில்ஏற்றவேலைத்திட்டத்தோடு களுக் சரியான மூல உபாயம்-தந்திரோபாயங்களோடு முன் மட்டுப் னேறும் போது வலிமையான தலைமையைக் கட்ட tb 6ї6ӧї மைக்க இயலும் கூட்டுத் தலைமை மக்களிடமிருந்து ருப்பது மக்களுக்கு என்ற பாணியில் அத்தகைய புதிய sides பண்பாட்டு இயக்கத்தை முன்னெடுப்பதற்கு அமைவாக
ஆக்கி இன்று காலம் கனிந்துள்ளது. )
ឱeongs

Page 42
நதிநீர்ப் பிரச்சி னைகள் இரு மாநிலங்களுக்குள் .ெஎப்போதுமே "வெட்டுக் குத்து’ என்பது போல் காரசாரமாகவே நடந்து கொண்டிருக்கும். குறிப்பாக தென் மாநிலங்களில் தமிழகத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் "காவிரி நதிநீர் பிரச்சி னை’, கேரள மாநிலத்திற்கும் தமிழகத் திற்கும் “முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை”. மூன்றாவதாக ஆந்திர மாநிலத்திற்கும், தமிழகத்திற்கும் “பாலாறு பிரச்சினை’. & Lig. தமிழகத்திற்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகம், ஆந்திர பிரதேசம் எல்லாமே நதி நீர் பிரச்சினையை மைய மாக வைத்து அவ்வப்போது போர்க்குரல் எழுந்து கொண்டுதான் இருக்கும். இதில் அடிக்கடி பிரச்சினையாவது தமிழகத் திற்கும், கர்நாடகமாநிலத்திற்கும் இடையி லான “காவிரி நதிநீர் பிரச்சினை” தான்.
காவிரிநதியில் இரு மாநிலங்களுக்கும் தண்ணி பகிர்வுக்கு ஆதாரமாக அமைந் தது 1924-ஆம் ஆண்டு சென்னை ராஜ தானிக்கும், மைசூர் அரசுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம், கிட்டத்தட்ட 88 வருடங்கள் பழைமையான இந்த ஒப் பந்தப்படி தமிழ்நாட்டிற்கு 575.68 டி. எம்.சி. தண்ணிர் கர்நாடகம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதேபோல் கர்நாடக மாநிலத்திற்கு தேவையான 45 டி.எம்.சி. தண்ணீரை அம்மாநிலம் தேக்கி வைத்துக் கொள்ள லாம் என்று முடிவானது. இந்த ஒப்பந்தம் 50 வருடங்களுக்குப் பிறகு புதுப்பிக்கப் படும் என்று கூறப்பட்டிருந்ததால் 1974ல் அந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க
சென்னையிலிருந்து முத்தையா கா
வேண்டும் என்ற கட் தமிழ்நாட்டிற்கு மேட்டு கொள்ளலாம். கர்நாடக அணையை கட்டிக் ெ பழைய ஒப்பந்தத்தின் தமிழக ஒப்பந்தப்படிடே மட்டும் கட்டி விட்டு : ஆனால், கர்நாடக மாறி
 
 
 
 
 

சிநாதன்
டாயம் ஏற்பட்டது. ர் அணை கட்டிக் கம் கிருஷ்ணசாகர் காள்ளலாம்- இது ஏற்பாடு. ஆனால் Dů(6ří 8960)600T60Duu அமைதி காத்தது. நிலமோ கிருஷ்ண
சாகர், ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, சரஸ்வதி, குண்டல், தார்கா என்று ஏழு
அணைகளைக் கட்டிக்கொண்டது. அன்றி லிருந்தே கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டு டன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை மீறிக் கொண்டேதான் இருந்தது.
665Tuិ66ffi៩ வாழ்வாதாரமாக இருக்கிறது காவிரி நதி நீர் குறிப்பாக தமிழகத்தில்காவிரிடெல்டாமாவட்டங்கள் என்று கூறப்படும் தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம்தவிரதிருச்சி,புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலும் விவசாயி களின் உயிர்நாடிப்பிரச்சினைகாவிரிநதி

Page 43
நீர்தான். காவிரி நீரைப் கொடுப்பதில் கர்நாடக மாநிலம் செய்த தமிழகத்தில் 1972ம் வருடம் வாக்கில் 28.20 இலட்சம் ஏக்கராக இருந்த பாசனப்பரப்பு இன்றைக்கும் 18 லட்சம் ஏக்கருக்கும் குறைவாகி விட்டது. ஒரு காலத்தில் குறுவை, தாளடி, சம்பா என்று மூன்று போகம் விவசாயம் இருந் தது. இன்று இரண்டிற்கே தடுமாற்றம் என்றநிலை வந்துவிட்டது. ஆனால், இதே
1970களில் சூர்நாடகாவின்
கூத்துகளால்
Luigoof பரப்பு வெறும் 3.50 லட்சம் ஏக்கர்தான். ஆனால், இன்றோ அது 15 லட்சம் ஏக்
பகிர்ந்து
கரைத் தொட்டு விட் நதிநீர் ஒப்பந்தத்ை களை கட்டி, தமிழ தடுத்து வருகிறது க
இரு மாநில முதல் பொதுப்பணித்துை ஆகியோருக்கு இன் பேச்சுவார்த்தைகள் நடுவர் மன்றம் என்றகோரிக்கைதி போது 1970 வாக் மைச்சர் கருணாநிதி “GEGOf (Suéfů Luulu6
 
 
 

டது. அந்த அளவிற்கு த மீறி, பல அணை கத்திற்கு வரும் நீரை ர்நாடக மாநிலம்.
bவர்கள், அதிகாரிகள், [D அமைச்சர்கள்
டையே எத்தனையோ நடைபெற்றாலும் அமைக்க வேண்டும் மு.க.ஆட்சியிலிருந்த கில் அன்றைய முதல 3யால் எழுப்பப்பட்டது. னில்லை’ என்ற முடி
தமிழக முதல்வர் ஜெயலலிதா
விற்கு வந்தவர் 1986ல் அ.தி.மு.க. ஆட்சி யில் அன்று முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். காவிரி டெல்டா விவசாயி களும் 1983ல் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இந்திய சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தார்கள். இந்நிலையில் சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படிகாவிரிநடுவர் மன்றம் 1990 ஜூன் மாதம் 2ம் தேதி அமைக்கப்பட்டது. அப்போது வி.பி. சிங் இந்தியப் பிரதமர். உடனே அந்த நடுவர் மன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது. அதிலேயே தமிழக அரசின் சார்பில் அப்போதிருந்த முதல்வர் கருணாநிதி இடைக்காலத் தீர்ப்பு ஒன்றை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதை கோர்ட் மூலம் கர்நாடகம் தடுக் கப்பார்த்தாலும், இறுதியில் 1991 ஜூன் 25-ஆம் திகதி இடைக்கால ஆணையை காவிரி நடுவர் மன்றம் வழங்கியது. அதன்படி தமிழகத்திற்கு ஜூன் மாதம் முதல் மே மாதம் வரையிலான 12 மாதங்களில் மேட்டூர் அணைக்கு 205 டி.எம்.சி. தண்ணி வந்து சேரும்படி கர்நாடகம் காவிரி நீரை ரிலீஸ் பண்ண வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 1924 ஒப்பந்தத்தில் 575.68 டி.எம்.சி. 1991 நடுவர் மன்றத் தீர்ப்பின்படி 205 டி.எம்.சி.யாக குறைந் தது. அதிலும் கூட ஆறு டி.எம்.சி. தண் ணிரை பாண்டிச்சேரி மாநிலத்திற்கு கொடுக்க வேண்டும். ஒரு காலத்தில் அதாவது 1980 வாக்கில் மேட்டூரில் 623 டி.எம்.சி வரை காவிரி நீர் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டு 21 வருடங்கள் ஆகியும், இன்றுவரை ஒரு வருடம் கூட நடுவர் மன்ற உத்தரவினை
வழங்கப்பட்ட

Page 44
மதித்துகர்நாடகம்தமிழகத்திற்குதண்ணிர் கொடுக்கவில்லை. ஆனால் இந்த இடைக் கால உத்தரவைத் தொடர்ந்து கர்நாடகா வில்வாழும்தமிழர்கள்தாக்கப்பட்டார்கள். ஏறக்குறைய ஒன்றரை லட்சம் தமிழர்கள் தமிழகம் நோக்கி ஓடி வந்தார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் அப்போதே கூறியது. பெங்களூரில் வாழும் தமிழர்களுக்கு எதிரான பெரும் தாக்குதலுக்கு இந்த இடைக்கால உத்தரவை கர்நாடகத்தில் உள்ளவர்கள் பயன்படுத்தினார்கள். இந்நிலையில் நடுவர் மன்ற ஆணையை நிறைவேற்ற கர்நாடக அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து அன்று முதலமைச்ச ராக இருந்த ஜெயலலிதா84 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மறைந்த பி.வி நரசிம்மராவ் இந்திய பிரதமராக இருந்தார்.
பிறகு நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை நிறைவேற்ற உச்சநீதி மன்றமே “காவிரி நதி நீர் ஆணையம்” அமைக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி தி.மு.க. தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போதும், மத்தியில் குஜ்ரால் பிரதமராக இருந்த போதும் “காவிரி நதி நீர் ஆணையம்” அமைப்பதற்கு ஒரு வரைவுத்திட்டம் உரு வாக்கப்பட்டது. அதை "காவிரி வரைவுத் திட்டம்” என்றே அழைத்தார்கள். ஆனால் கர்நாடகமோ“காவிரி நதிநீர் ஆணையம் என்று இருக்கக்கூடாது. அதற்குப் பதில் அது காவிரி நதிநீர் கமிட்டி என்றே இருக்க வேண்டும்” என்று வாதிட்டது. வழக்கு ஆடியது. இந்த ஆணையம் அமைக்கும் வரைவுத் திட்டத்தில் ஒரு முக்கிய ஷரத்து இருந்தது. அதாவது, “நடுவர் மன்றத்தின் ஆணையை எந்த மாநிலம் செயல் படுத்தாவிட்டாலும், அந்தப்பகுதியில் உள்ள காவிரி நீர்த்தேக்கங்களின் இயக் கத்தையும், பராமரிப்பையும் ஆணை யமே தன்வசம் எடுத்துக் கொள்வது” என்பதாகும். ஆனால் இந்த பிரிவை கேரளமும், கர்நாடகமும் அப்போது எதிர்த்தது. தமிழகமும் “மாநில சுயாட்சி’ என்பதை முன்னிறுத்தி, "பரவாயில்லை அந்தப் பிரிவை விட்டு விடலாம்” என்று அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டியே அன்று தமிழகம் முடிவுசெய்தது. இப்படித்தான் காவிரி நதிநீர் ஆணையம் 1998 ஆகஸ்ட் 11-ஆம் திகதி அமைக்கப் பட்டது. அதன்தலைவர் இந்தியப் பிரதமர். நதிநீர் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட நான்கு முதல்வர்கள் உறுப்பினர்கள்.
உற்பத் தனிமா
பற்றி
இதற்காக பல Յցքւնն 6 Ա5մb : &6ւԼLooունակ Dոք ளர் ஆறுபதி
sob. se: Pub, DnBarohib திற்குநதிநீர் கெ Յւմbւնաւնեց:
பயன்படுத்திக் ஆனால் தமிழக டி.எம்.சி தான் ՁՑ-ն-մbԼi Dng தமிழகத்திற்கு 12 வந்திருக்க ே 8666idքմb 1ՕՅ. நமக்கு கர்நாடக அதைக்கூட தமி
இடர்க்கால பகி org (366.jogu 48 656555, 66 இன்றைய திக Կ616f6Ո6ւյն Լg: њ6fi6ә8og.6яibä கிருஷ்ணசாகர் அ Յ6օ600>h
sension onesis தண்ணீர் அனை
មិ , កុំ 66±5Ավմb 35Լ5 56 grassies 56,of 355,600 6.j960p 60කණ්LILüb) னாக அறிவித்து கிறார்கள்
தமிழ்நாடு என் இனவெறியர்
 

ca
டி நீடித்தால் காவி யாகும் குடகுவை
நதி நீர் பிரச்சினை தமிழகத்தின் காவிரி
ones as வருடங்களாக குரல் STEIT Grie:File:1655 }6Ծն 6Լո53 6ցաoun
ன்றுபட்ட நாட்டிற்குள் இன்னொரு மாநிலத் டுக்க மாட்டேன் என்று ஆபத்தான போக்கு 5) 6ogrLibi 193g2;ilib Segogosos 24 Eரை அம்மாநிலம்
கொண்டிருக்கிறது. த்திற்கு வெறும் 19
கொடுத்திருக்கிறது. 5 6i6oT BULUTUULLUÇ 2 டி.எம்.சி. தண்ணி
6ծorGib. ஆனால், டி.எம்.சி.தண்ணீரை D 635C3,5666. கம் கேட்கவில்லை. ഖ കൃത്യെ எம்.சி.தண்ணீரைக் றுதான் கேட்கிறோம். 365 cogniseries
ய கர்நாடக அனை தண்ணீர் இருக்கிறது. னைதவிர அனைத்து
Bյմbւն s Գ8pagյանՅց: 5 முதல் 30 சதவீத களில் இருக்கின்றன. D:OCO 5601 ლ59Hg26ნას!!! கள் என்று கூறியது. ിഞ്ഞു. 8E
6 son.
360600 356 வில்லை. அங்குள்ள
୭୫ରontrib ଶୋଘ୍ନୀ ତୁ!!! போராட்டம் நடத்து 2-ന്ദ്രബാബDuിട്
வாட்டல் நாகராஜ்
கொழுத்துகிறார். கர்நாடக இந் தியாவில்தான் இருக்கிறதா அல்லது தனி நாடா என்ற கேள்வி எழுகிறது. இந்திய இறையாண்மைக்கு கர்நாடக மாநிலம் கட்டுப்பட்டதா இல்லையா? என்ற கேள்வியும் எழுகிறது.
மாநிலங்களில் போராட்டம் நடக்கும் போது மத்திய அரசு இராணுவத்தை அனுப்பி கட்டுப்படுத்துகிறது. உதாரண Dாக ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் தெலுங்கான மாநிலம் உருவாக்கும் you gugចំ ១៩៩pg அதே போல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்க மறுக்கும் கர்நாடகாவிற்கு இராணுவத்தை அனுப்பி அணைகளை திறந்து விட வேண்டும் நதிநீர் தேசியச் சொத்து என்று தேசியக் கட்சிகளாக இருக்கும் காங்கிரஸம் பாரதீய ஜனதா ԵԼՅաւլf5ցնւմb6Ցչո8966յ666616B ஏனென்றால் தேசிய கட்சிகளுக்குக் கூட தேசியப் பார்வை இருக்கக்கூடாதா? (கர்நாடக மாநிலத்தில் தலைமையிலான ஆட்சி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது). நாற்பது வருடங்களாக இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் தவிக்கிறோம். 1934 முதல் 1970 வரை தமிழகத்திற்கு 373 டி.எம்.சி.தண்ணீர்தமிழகத்தின் பங்காக இருந்தது நடுவர் மன்றத்தின் இடைக் காலத் தீர்ப்பின் மூலம் இது 205 டி.எம்.சி.யாக குறைந்தது. பிறகு வந்த நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பு மூலம் 192 டி.எம்.சி.யாக தேய்ந்து விட்டது. அதைப் பெறவும் போராட வேண்டியிருக்கிறது.
சாகுபடிகள் வறண்டு கிடக்கின்றன. விவ சாயிகளின் முகங்களில் கவலை ரேகைகள் குடிகொண்டிருக்கின்றன. தண்ணீரை வைத்துக் கொண்டு கர் நாடக மாநிலம் தர மறுக்கிறது. இதே நிலைநீடித்தால்காவிரி உற்பத்தியாகும் குடகு முன்பு தமிழகத்தில் இருந்தது தான்.அதைத்திரும்பப்பெறவேண்டும் இல்லையென்றால் குடகுவை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் C

Page 45
மத்திய நீர்வளத்துறையின் செயலாளர் இந்த ஆணையத்தின் செயலாளராகவும் இருப்பார்.
இந்த ஆணையம் அமைக்கப்பட்டவு டன் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, "பிரதமர் தலைமையில், நான்கு மாநில முதல்வர்களும் (தமிழ் நாடு, கேரளா, கர்நாடகம், பாண்டிச்சேரி) கூடிக் கலைகிற ஒரு அரசியல்வாதிகளின் சங்கம் - (கிளப்) ஆகத்தான் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆணை யத்தில் உள்ள நான்கு மாநில முதல்வர் களில் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்தால் கூட, எந்தவொரு முடிவையும் பிரதமர் தலைமையிலான ஆணையம் எடுக்கவே முடியாது'' என்று ஆணித்தரமாக வாதிட் டார். இன்னும் சொல்லப்போனால், அக் கட்சியின் சார்பில் 15.9.98 அன்று நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா வில் இந்தக் கருத்தை ஆவேச உரையா கவே நிகழ்த்தினார். அவர் சொன்னது போலவே இப்போது நடக்கிறது. காவிரி நதி நீர் ஆணையத்தால் எந்தப் பிரயோ சனமும் இல்லை என்ற நிலை உரு வாகிவிட்டது. இதுவரை காவிரி நதி நீர் ஆணையம் அளித்த தீர்ப்பை கர்நாடக மாநிலம் ஏற்றுக் கொண்டதே இல்லை. இன்று - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.எம். கிருஷ்ணா கர்நாடக மாநில முதல்வராக முன்பிருந்த போது காவிரி நதி நீர் ஆணைய உத்தரவை மதிக்காததற்காக சுப்ரீம் கோர்ட்டிடம் குட்டு வாங்கிக் கொண் டவர். அதே நிலைப்பாட்டை இப்போதும் கர்நாடகம் எடுக்கிறது. முதலில் உச்ச நீதிமன்றம் தினமும் 10,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் காவிரி நதி நீர் ஆணையம் உடனே கூட்டப்பட வேண்டும் என்றும் உத்தரவிட் டது. அதை மதிப்பது போல் நாடகமாடிய கர்நாடக அரசு, காவிரி நதி நீர் ஆணைய கூட்ட அறிவிப்பு வந்ததும் கொடுத்த தண்ணீரையும் நிறுத்தியது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைவரும் அக் கூட்டத்தில் பங்கேற்றனர். 9000 கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம் உத்தரவிட்டது. அதையும் கொடுக்க மறுத்து இப்போது உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தைப் பெற்றா லும், இன்னும் கோர்ட்டில் "ரிவியூவ் பெட்டிஷன்" போடுவேன் என்று கச்சை
கட்டிக் கொண்டு ! இந்தச் சூட்டில் உள்ள சில அரை டத்தில் குதித்துள் உறவுகளையும் கொண்டு போய் தஞ்சையிலோ ச
நீர் கிடைக்காமல் குலைந்து போய் கமோ போராட்டப் கிறது.
இடைக்காலத் ; வழங்கப்பட்டது. நடுவர் மன்றத் என்.பி.சிங் கால் வழங்கப்பட்ட போ டி.எம்.சி.யும், ப எம்.சி.யும் தண்ன என்று உத்தரவிட கத்தில் உள்ள 11 பற்றி பேச்சுவா றேன். இந்த இர வேண்டியது” எ
வராக இருந்தகரு கர்நாடக மாநிலத் குமாரசாமி, "இறு கிழமை எங்களு என்றார். காவிரி ! தது, காவிரி வரை காவிரி நதி நீர் : எல்லாம் முதல்வ காலத்தில் நடந்த காவிரி நடுவர் ம6 வந்தது,அதை அர எல்லாம் முதல் இருந்த காலத்தில் சுப்பீம் கோர்ட் மூ6 திறந்துவிடகட்டால் வராக ஜெயலலித இப்போதும் அவ போனதால்தான் யிலிருந்து முதல் வந்திருக்கிறது எ6 அதேநிலைதான் 30ஆம் திகதி உ ரவுக்கு அடிபணி கம் 3 நாட்களுக் ணீரை விடுவித்த துவங்கியது என் வெளியான 18 கொள்ள வேண் 120 வருடங்கள னையால் தமிழ ஆகிய இரு மா அடிக்கடி
- ச

சமகாலம்
2012, ஒக்டோபர் 01-15 43
நிற்கிறது கர்நாடக அரசு. கர்நாடக மாநிலத்தில் மப்புகள் தீவிர போராட் ளன. இது இரு மாநில பாதிக்கும் நிலைக்கு க் கொண்டிருக்கிறது. ம்பா சாகுபடிக்கு பாசன ) விவசாயிகள் உருக் நிற்கிறார்கள். கர்நாட > நடத்திக் கொண்டிருக்
எல்லா விடயங்களிலுமே இந்தப் பிரச்சி னையில் நீதிமன்றம்தான் ஏதாவது ஒரு தீர்வைக் கொடுத்துள்ளது. பிரதமரோ, காவிரி நதிநீர் ஆணையமோ, இரு மாநில முதல்வர்களிடையே நடைபெற்ற 60 ரவுண்டிற்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தை களோ அல்ல! கூட்டாட்சி தத்துவத்தைப் போற்றும் இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில் இப்படி ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இவ்வளவு வீண் பிடி வாதம் பிடிப்பது தேசிய ஒருமைப்பாட் டுக்கே சவாலாக அமைந்திருக்கிறது.
தீர்ப்பில் 205 டி.எம்.சி. பிறகு 2007ல் காவிரி தலைவராக இருந்த த்தில் இறுதித் தீர்ப்பு எது தமிழ்நாட்டிற்கு 419 பண்டிச்சேரிக்கு 7 டி. ரீர் கொடுக்க வேண்டும் ப்பட்டது. "நான் கர்நாட முதல்வர்களுடன் இது ர்த்தை நடத்தியிருக்கி வதித் தீர்ப்பு வரவேற்க எறார் அப்போது முதல் ணாநிதி.அதேநேரத்தில் இதில் இருந்த முதல்வர் தித் தீர்ப்பு வந்த திங்கட் க்கு கறுப்பு திங்கள்” நடுவர் மன்றம் அமைத் -வுத் திட்டம் உருவானது, ஆணையம் அமைத்தது ராக கருணாநிதி இருந்த தது. அதே சமயத்தில் ன்ற இடைக்காலத்தீர்ப்பு ரசு இதழில் வெளியிட்டது மவராக ஜெயலலிதா ம நடந்தது. அதே போல் லம் கர்நாடகம் தண்ணீர் பம் உருவானதும் முதல் தா இருந்த போதுதான். ர் சுப்ரீம் கோர்ட்டிற்குப் தமிழகத்திற்கு காவிரி ம் ரவுண்டில் தண்ணீர் ன்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்கிறது. கடந்த யர் நீதிமன்றின் உத்த ந்தே கர்நாடக அரசாங் கு தமிழகத்துக்கு தண் து. காவிரிப் பிரச்சினை றால் முதல் ஒப்பந்தம் 392லிருந்து எடுத்துக் டும். அப்படியென்றால், ரக காவிரி நதி நீர் பிரச்சி கம் மற்றும் கர்நாடகம் நிலங்களின் உறவுகள் பச்சைக்குள்ளாகின்றன.
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும் - சலசலப்பும்!
சில்லறை வணிகத்தின் அந்நிய முதலீடு இந்தியாவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் தவிர அனைத்துக் கட்சிகளும் போர்க்கொடி தூக்கிப் பிடிக்கின்றன. தேசியக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியே இதை எதிர்த் ததோடு மட்டுமன்றி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை ரத்துச் செய்வோம் என்று அறிவித்து வெளிநாட்டு முதலீட்டாளர் களை அச்சுறுத்துகிறது. திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி ஏற்கனவே மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் வாங்கி விட்டார். அவருக்கு மேற்கு வங்க மாநிலத்தில் தன் கட்சியினர் தாய்க் கட்சியான காங்கிரஸ் டன் ஐக்கியமாகிவிடுவார்களோ என்ற அச்சமே இந்த "ஆதரவு வாபஸ் வாங்கும் படலத்திற்கு" முழு முதற் காரணம். தேசிய அளவில் இவ்வளவு சர்ச்சை களைக் கிளப்பிய சில்லறை வணிகத்தில் 51 சதவீதம் வெளிநாட்டு முதலீட்டிற்கு அனுமதி என்பதை ஏன் அரசு மும்முரமாக எடுத்துச் செல்கிறது. "கோல்கேட்' விவ காரத்தில் அரசின் மீது படிந்த கறையைப் போக்க எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக் கையாஅல்லது எனக்கு என்று இருக்கின்ற "பொருளாதார சீர்திருத்தவாதி நான்' என்ற முகத்தை பறிகொடுக்கத் தயாராக இல்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் செய்த பிரகடனமா என்று அரசியல் பார் வையாளர்கள் திணறித்தான் போயிருக் கிறார்கள்.
சில்லறைவணிகத்தில் அந்நிய முதலீடு ஏதோ திடீரென்று வந்த அறிவிப்பல்ல. ரொக்க அடிப்படையில் செய்யப்படும் மொத்த வியாபாரத்தில் 1997 வாக்கி லேயே முதன் முதலில் அந்நிய முதலீடு நூறு சதவீதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Page 46
a
“சிங்கிள் பிராண்டில்’ 51 சதவீத அந்நிய முதலீடு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் ரவுண்டில் அதாவது 2006ல் அனுமதி அளிக்கப்பட்டது. அத னால்தான் இன்று எங்கு பார்த்தாலும்
அவற்றை விற்கவி இதனால் சுமார்
மேலானகாய்கறிகள் போகின்றன. உண 6H6OSufl(3606u | GrtDI நாசமாகிப் போகின்ற
ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின்
சிறு வியாபாரிகள் சகலரு
லறை வணிகத்தில் 51 சதவீத pதலீடு பற்றி தமிழ்நாடு வியா -சங்கத்தலைவர்வெள்ளையனிடம் கேட்டோம். அவர், "இதை நாங்கள் கடு எதிர்க்கிறோம். சில்லறை வணிகம் மிக சுயவேலை வாய்ப்பு கேந்திரம், விவசாய உ பொருள்கள் மற்றும் சிறிய தயாரிப்பு பொ போன்றவற்றின் சந்தையே சில்லறை 6 தான். பொருளாதார அடிப்படையில் இதில் முதலீட்டாளர்களை அனுமதிப்பது சட்டவிரே
அரசியல் சட்டவிரோதம், அதை யார் செய் தண்டனைக்குரிய குற்றம்.இந்த முதலீட்டால் வாசி குறையும் என்றார்கள். பெப்சி, கெ கோலா போன்றவை முதலில் இப்பட சொல்லி குறைந்த விலையில் புகுந்த இப்போது சிறுவியாபாரிகளை அழித்துவிட் விலைக்கு விற்கிறார்கள். தரமான பொ கொடுப்போம் என்றார்கள். அதுவும் காலப்ே காற்றில் பறந்து விட்டது. பயன்படுத்தும் புளியை பேஸ்ட்டாகக் கொடு
காய்கறிக் கடைகளையும், பழக்கடை களையும் இந்தியாவில் எங்கும் பார்க்கி றோம். இந்நிலையில், சில்லறை வணி கத்தில் அந்நிய முதலீட்டைக் கொண்டுவர முக்கிய காரணம் இது விவசாயத்திற்கு அடுத்தாற்போல் அதிகப் பணியாளர் களை உருவாக்கும் இரண்டாவது துறை. அதாவது விவசாயத்தைநம்பியிருப்போர் முதல் ரகம் என்றால், சில்லறை வணிக த்தை நம்பியிருப்போர்தான் நாட்டில் இரண்டாவது அதிகமாக இருக்கிறார்கள். அதேநேரத்தில் காய் கறிகள், பழங்கள் உற்பத்தியில் இந்தியா உலகத்திலேயே இரண்டாவது பெரிய
லெவலில்
உற்பத்தியாளர். ஆனால், அதைப் பதப் படுத்தி, பக்குவப்படுத்தி கொள்ள ஸ்டோரேஜ் வசதிகள் இல்லை. குறிப்பாக 180 மில்லியன் மெட்ரிக் தொன் உற்பத்தி என்றால், சுமார் 24 மில்லியன் மெட்ரிக் தொன் அளவிற்குத் தான் ஸ்டோரேஜ் பண்ணும் வசதி இந் தியாவில்இருக்கிறது.இதனால்விரைவில் கெட்டுப் போகும் தோட்டப் பொருள்கள் தொலைதூர மார்க்கெட்டுகளுக்குச் செல்லமுடியவில்லை.வருடம் முழுவதும்
வைத்துக்
இது ஒரு வகை பிர விவசாய உற்பத்திப் ஏற்ற விலை கிடைக் சாயிகள் அல்லல்படு: வணிகத்தில் அந்நிய படுத்தப்படும் நாடு பொருளை 6Tតំ கொடுக்கும் விலையி பங்கு விவசாயிகளு கிறது. ஆனால், இந் ஒரு பங்கு விலை மட் கிடைக்கிறது. இப்படி அந்நிய முதலீட்டா இருக்கிறது என்று கூ உள்ள ஐக்கிய முற்பே கடந்த 2011ஆம் ஆ6 11ஆம் திகதி சில்ல அந்நியமுதலீட்டைஅ ரவை முடிவை எடுத் போராட்டங்கள் எழுந் களே எதிர்த்தன. அத6 அமுல்படுத்துவதை தள்ளி வைத்தது. இ அரசு பெரிய "கன் ஸஸை’த் துவக்கிய
 
 
 
 
 

ம் முடியவில்லை. 30 சதவீதத்திற்கும் பழங்கள்விணாகிப் வுத் தானியங்கள் ர் 7 சதவீதம் வரை
சமகாலம் 2012 ஒக்டோபர் .9 ܘܐܝܢ
களுடன் கலந்து ஆலோசித்தது. வணிக நிறுவனங்களின் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு மட்டத்தில் இந்த ஆலோசனை தொடர்ந்தது. எட்டு மாநில முதல்வர்கள் இதற்கு ஒப்புதல் அளித்தார்கள், பீஹார்,
60.
கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம்,
குமே பாதிப்பு வரும்
அந்நிய என்கிறார்கள். அதை இந்தியாவில் உள்ள தொழி unflass† லதிபரேசெய்யவேண்டியதுதானே. ஏன்வெளிநாட்டு ருத்துக் கம்பெனிக்கு கொடுக்க வேண்டும்? ஒரு காலத்தில் பிரிட்டிஷ்காரன் இந்தியாவிற்குவர்த்தகரீதியில்தான் 6 Fifft வந்தான் நாம் அவர்களுக்கு அடிமையானோம். ற்பத்திப் இப்போது வெளிநாட்டு முதலீட்டு வழியில் அமெரிக் ருள்கள் காக்காரன் வருகிறான். நாம் நாளைக்கு 60 fab அமெரிக்காவிற்கு அடிமையாகப் போகிறோம். அந்நிய இதெல்லாம் உலக வர்த்தக ஒப்பந்தத்தால் ஏற்பட்ட Tg5b. ஆபத்து.
தாலும் நமக்குத் தேவை தொழில்நுட்பம். அதை இந்த விலை உலக வர்த்தக ஒப்பந்தம் கொடுப்பதில்லை. பிறகு எதற்காக நாம் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள ஒத்தான் வேண்டும். சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு நார்கள். முதலீடு அனுமதிக்கப்பட்டிருப்பது பதுக்கலுக்கு வழி டு அதிக வகுக்கும். இதைத்தான் வெளிநாட்டு கம்பெனிகள் நளைக் செய்யப் போகின்றன. பொருளை வாங்கி பதுக்கி பாக்கில் வைத்துவிட்டு வருடம் முழுவதும் அதிக விலைக்கு பலுக்கு விற்கப் போகிறார்கள். இதனால் விவசாயிகள், சிறு ப்போம் வியாபாரிகள் எல்லாருமே பாதிக்கப்படுவார்கள்
ச்சினையென்றால், திரிபுரா, ஒடிஸா உள்ளிட்ட மாநில பொருள்களுக்கு முதல்வர்கள் இந்த முடிவுக்கு தங்கள்
காமல் இந்திய விவ கிறார்கள். சில்லறை முதலீடு ஊக்கப் களில் இறுதியாக கும் நுகர்வோர் ல் மூன்றில் இரண்டு க்குப் போய்ச்சேரு தியாவில் மூன்றில் டுமே விவசாயிக்கு பல்வேறு வசதிகள் வாய்ப்பு றித்தான் மத்தியில் ாக்கு கூட்டணி அரசு ண்டு நவம்பர் மாதம் 1றை வணிகத்தில் னுமதித்துஅமைச்ச து. ஆனால் கடும் து. கூட்டணிக்கட்சி ால் அந்த முடிவை
அப்போதைக்கு தன் பிறகு மத்திய pல்ட்டேஷன் பிரா து. மாநில அரசு
b வர
எதிர்ப்புக் கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில்தான் கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி சில்லறை வணிகத்தில் 51 சதவீதம் அந்நிய முதலீட்டை அனு மதிக்கும் முடிவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவை எடு த்தது. சில்லறை வணிகத்தை நம்பியி ருக்கும் வியாபாரிகள், அவர்களை நம்பி தொழிலாளிகள் வேலை இழக்கும் ஆபத்து வந்து விட்டது என்றே அனைவரும் இதை எதிர்க்கிறார்கள்.
ஆனால், இந்த முடிவை மாநிலங்களும் அமுல்படுத்த வேண்டிய தில்லை. விருப்பம் உள்ள மாநிலங்கள் அமுல்படுத்தலாம் என்ற உரிமையை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கே இந்திய அரசு வழங்கியிருக்கிறது. அதேநேரத்தில் சில்லறை வணிகத்தில் வரும் அந்நிய கம்பெனிகள் குறைந்தபட்சம் 30 சதவீத கொள்முதலை இந்தியாவில் உள்ள சிறு தொழில் செய்வோரிடமிருந்து செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப் பட்டுள்ளது. அதேபோல் குக்கிராமங்
யிருக்கும்
6T6)6OT

Page 47
களில் எல்லாம் கடை திறக்கக்கூடாது. பத்துலட்சம் மக்கள் தொகைக்கும் அதிகமாக உள்ள நகரங்களில் மட்டுமே அந்நிய கம்பெனிகள் கடை திறக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.
இவ்வளவு சீரியஸான விடயத்தை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தவிர அனைத்துக் கட்சிகளுமே எதிர்க்கின்றன. ஏற்கனவே மத்திய அரசுடன் பல மனக் கசப்புகளிலும், மாச்சரியங்களிலும் மாட்டிக் கொண்டிருக்கும் தி.மு.க. இதை முதலில் எதிர்க்கிறது. குறிப்பாக கம்யூ னிஸ்ட் கட்சிகள் நடத்திய நாடு தழுவிய பந்திற்கு ஆதரவு அளித்தது.அக்கட்சியின் தொழிலாளர்முன்னேற்றசங்கப்பேரவை அதில் பங்கேற்றது. நாடு தழுவிய பந்த் தினத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என்று முதலில் அறிவித்த ஆளும் அ.தி.மு.க.அரசு பிறகுதி.மு.க.வும் எதிர்ப்பதால், அந்த விடுமுறையை ரத்துச் செய்தது. ஆனாலும் சில்லறை வணிகத் தில் அந்நிய முதலீட்டை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் எதிர்க் கின்றன. காரணம் வியாபாரத்தையே நம்பியிருக்கும் மக்களின் வாக்கு வங்கி. அது பொதுவாக காங்கிரஸின் வாக்கு வங்கியாக இருந்து பிறகு பா.ஜ.க.விற்குப் போனது. அங்கிருந்து எம்.ஜி.ஆர் காலத்தில் அந்த வாக்கு வங்கி அ.தி.மு.க. பக்கம் திரும்பியது. இப்போது அது தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளுக்குமே பெருமளவு சொந்தம் என்ற பீதியில் இருக்கிறது. ஆகவே தமிழகக் கட்சிகளை "அந்நிய முதலீடு” தங்களின் வாக்கு வங்கியான "உள்ளூர் முதலீட்டை" கெடுத்து விடும் என்ற பயத்தில் இதைக் கடுமையாகவே எதிர்க்கிறார்கள் என்பதே நிலைமை.
தென்கோடியான தீ டத்தில் இருக்கிறது நிலையம். 2001-< நாட்டப்பட்டது. 198 மர் ராஜீவ் காந்தியு மிகேல் கோர்ப்பச் ஏற்பட்ட ஒப்பந்தத் அடிக்கல் நாட்டப்பம் குறைய 13,000 ! 2000 மெகாவாட் செய்யப்படும் என் மட்டுமன்றி கூடா 7000 மெகாவாட் செய்ய திட்டங்கள் இந்தத் திட்டம் செயல் மெகாவாட் மின்ச கிடைக்கும். இப்போ பகுதிகளில் நிலவுப் முதல் 14 மணி | மின்வெட்டைச்சமா ஓரளவு உதவும் என் குளம் அணுமின் நி கிளம்பியிருக்கிறது. புகுஷிமாஅணுஉை அச்சத்திற்கு காரண தொழில் நுட்பத்துட உலைக்கு இவ்வளவு ஆலைக்காக சோத பெற்ற பிறகுதான் 6
இத்தனைக்கும் ! கொண்டிருக்கும் உ
வாக்கில் அணுமின் துள்ள பகுதிக்கே . அங்கு நடைபெறும் அனைத்து விவரங்க ளப்பட்டன. குறிப்பா உலை விபத்திற்கு எடுக்கப்பட்ட முன்
கூடங்குளத்தில் கொளுந்து விட்டு எரியும் போராட்டம்!
இந்தியாவின் மின் பற்றாக்குறை ஏறக்குறைய 46,000மெகாவாட்.இதைச் சமாளிக்கவே அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தை பெரும் போராட்டத் திற்குப் பிறகு கையெழுத்திட்டார் பிரதமர் மன்மோகன்சிங். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்மோகன்சிங்கை விட்டு விலகியகம்யூனிஸ்ட்கட்சியினர்இதுவரை அவர் பக்கம் மீண்டும் திரும்பவில்லை. இதுவரை 20 அணுஉலைகள் இந்தியா வில் மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இதன் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் கொடுக்க முடியும் என்று நம்புகிறது இந்திய அரசு. தமிழகத்தின்

சமகாலம்
2012 ஒக்டோபர் 01-15 45
திருநெல்வேலி மாவட் கூடங்குளம் அணுமின் ஆம் ஆண்டு அடிக்கல் :8இல் இந்தியப் பிரத ம், சோவியத் அதிபர் சேவுக்கும் இடையே தின் அடிப்படையில் ட்ட திட்டம் இது. ஏறக் கோடி ரூபா முதலீடு. மின்சாரம் உற்பத்தி ற எதிர்பார்ப்பு. இது ங்குளத்தில் மேலும் மின்சார உற்பத்தி கைவசம் உள்ளன. ல்பட்டால் சுமார் 1000 ாரம் தமிழகத்திற்கு எது தமிழகத்தின் பல ம் ஒரு மணி நேரம் நேரம் வரை உள்ள ளிக்க இந்த மின்சாரம் Tற நிலையில், கூடங் லேயத்திற்கு எதிர்ப்புக் - ஜப்பானில் உள்ள மலவிபத்தேமக்களின் ம் என்றாலும், ரஷ்ய ன் கூடிய இந்த அணு புபெரிய எதிர்ப்பு இந்த நனை ஓட்டம் நடை ரற்பட்டது. இப்போது போராடிக் உதயகுமாரை 2007 நிலையம் அமைந் அழைத்துச் சென்று ம் பணிகள் பற்றிய களும் பகிர்ந்து கொள் கசெர்னோபில் அணு 1 பிறகு உலையில் மனச்சரிக்கை நடவடி
க்கைகள் எடுத்துக் கூறப்பட்டன. அது மட்டுமன்றி, சுனாமி, பூகம்பத்தால் பாதிப்பு வராமல் இருக்க எடுக்கப்பட்ட முன்னேற்பாடுகளையும் விரிவாக எடுத்துச் சொன்னார்கள். ஆனாலும் அணு உலைக்காகநடத்தப்பட்டசோதனை ஓட்டத்தின் போதே மக்கள் அச்சத்தின் விளிம்பிற்குப் போனார்கள். இதனால் அன்று துவங்கிய கூடங்குளம் தீவிர போராட்டம் செப்டம்பர் 30ம் திகதியுடன் 412 நாளைத் தொட்டிருக்கிறது. இந்த 412 நாளும் உண்ணாவிரதம், வெவ் வேறு போராட்டங்கள் என்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதலில் அணு உலையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் சரியானதே என்ற ரீதியில் அமைச்சரவைக் கூட்டத்தைப் போட்டு தீர்மானம் நிறைவேற்றினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அது போராட்டக்காரர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. போராட்டமும் தொடர்ந்தது. ஆனால் காலப்போக்கில் தமிழகத்தில் ஏற்பட்ட கடும் மின்வெட்டு அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்கியது. பொறியியலாளர்கள் மற்றும் அணு விஞ் ஞானிகள் கொடுத்த அறிக்கையின் படி, "அணு உலை மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. இதனால் ஆபத்து இல்லை. பூகம்பம் ஏற்படும் பகுதியில் உலை இல்லை. அதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றுதமிழகமுதல்வர் அறிவித்தார். அரசின் சார்பில் அணு உலையைச் சுற்றியுள்ள 45 கிராமங் களுக்கு 500 கோடி ரூபா நிதி ஒதுக்கி வளர்ச்சித்திட்டங்கள் செய்யப்படும் என்று அறிவித்து, "உங்கள் உண்ணாவிரதத்தை

Page 48
46
கைவிட்டு ஒத்துழைப்புத் தாருங்கள்'' என்று கோரிக்கை விடுத்தார் முதல்வர். ஆனால் அதற்கெல்லாம் போராட்டக் காரர்கள் செவி சாய்க்கவில்லை. கடலில் இறங்கிப் போராட்டம், கழுத்தளவு தண் ணீரில் மூழ்கிப்போராட்டம், மண்ணில் புதைந்து கிடந்து போராட்டம் என்று நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே யிருக்கிறது. அப்போராட்டத்திற்கு அர சியல் கட்சித் தலைவர்களும் விரைந்து சென்று ஆதரவு கொடுக்கிறார்கள்.
குறிப்பாக வைகோ போன்றவர்கள் அடிக்கடி மக்கள் போராடும் இடிந்தகரைப் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். முதல் முறையாக அரசியல் கட்சியின் சார்பில் ம.தி.மு.க. தான் அங்கு போராடும் மக்களுக்கு மருத்துவமுகாமை நடத்தியிருக்கிறது. "தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் நான் வருவேன். ஓட்டு அரசியலுக்காக நான் வரவில்லை'' என்றே வைகோ அம்மக்களிடம் பேசியிருக்கிறார். போராட் டக்குழுத் தலைவர் உதயகுமாரும், "உங்கள் போன்றவர்கள்தான் இந்த மாநிலத்திற்கு முதல்வராக வர வேண் டும்” என்று வைகோவிடம் கூறியிருக் கிறார். போராட்டக்குழுச் செயலாளராக இருக்கும் புஷ்பராயன், "போராடுவது என்று முடிவு எடுத்த போதே, அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்பார்த்தே களம் இறங்கியுள்ளோம். போராட்டக் காரனுக்கு ஓய்வில்லை. எங்கள் போராட் டம் தொடரும்" என்று அறிவித்துள்ளார். அங்கு வீடு வீடாகத் தேடுதல் வேட்டை நடத்திய பொலிஸ் மீது அப்பகுதி மக்கள் மிகுந்த ஆவேசத்தில் இருக்கிறார்கள். போராட்டத்தை ஒடுக்கவும், கூடங்குளம் அணு உலை முற்றுகையைத் தடுக்கவும் பொலிஸ் நடத்திய லத்தி சார்ஜ் அம் மக்களிடத்தில் மாறாத வடுவை ஏற்படு த்தியிருக்கிறது. இந்தப் போராட்டத்திற்கு ஆரம்பத்தில் முழு ஆதரவளித்த தமிழக முதல்வர் இப்போது தங்களை கைவிட்டு விட்டார் என்பது போராட்டக்குழுவின் உதயகுமார் போன்றோரின் குரலாக இருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் போராட்டக்காரர்கள் மீது “தேசத்துரோக வழக்கு' பதிவு செய் யப்பட்டது கூடங்குளம் போராட்டமாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு போராட் டக்காரர்கள் மீது எண்ணற்ற வழக்குகள். ஆனால், இதுவரை போராட்டக்குழுவின் தலைவர் உதயகுமாரை பொலிஸால் பிடிக்க முடியவில்லை. ஏனென்றால்
அவர் குழந்தைகள், மக்கள் ஆகியோ போராட்டம் நடத்தி ! பிடிக்கப் போனால் 6 சூடு வரை நிலை என்ற நிலையில் அர. னையை கவனமாக கள்.தமிழகத்தில்சும் சட்டமன்றத் தொகுதி தாய வாக்குகள் வெ
முடிவு செய்யும் வகை அதிலும் குறிப்பா வாழ்வாதாரப் பிரச்சி இப்போராட்டம் இட் மைனாரிட்டி சமுதாய டமாக மாறிவிட்டது. 8 பாதிரியார்கள் தலை லையில் மெகா உன் தில் நடந்து முடிந்தது சாட்சி.
தமிழகத்தில் கூடா நீண்ட நெடிய போர த்துக் கொண்டிருக்கிற தேர்தல் எந்நேரத்தில் தால் போராட்டக்கா அணுகுமுறையை "க மல் பொலிஸ் தவிக்கி ஒழுங்கு கூடுதல் டி. ஜோர்ஜ், திருநெல்வேலி அதிகாரியாக இருந்த றோர் அங்கு இருந்த காரர்களை எப்படிய படுத்தி விட வேண்டும் நோக்கமாகவைத்து கையாண்டார்கள். முதல்வர் ஜெயலலித கூட, ஆனால் அந் அதிகாரிகளுமே ம நிலையில், கூடங்குள எந்தத் திசையில் ( "பிரிடிக்ட்" பண்ண | யிலேயே இருக்கிறது. ஆணைய முன்னாள் எம்.ஆர்.சீனிவாசன் அமைத்த கூடங்குளம் தலைமை தாங்கியம் 20 அணுமின் நிலை றன. ஆனால் அவற்றி மிகவும் குறைவு. ெ 220 மெகா வாட்தா 1000 மெகாவாட் வ யும் முதல் அணு உல துவங்கும். எரிபொது பொறுத்தவரை, இங்கு எரிபொருளை 6ெ

சமகாலம் 2012, ஒக்டோபர் 01-15
பெண்கள், மீனவ
கொண்டு செல்லத் தேவையில்லை. மறு ரை முன்னிறுத்தி
சுழற்சி நடவடிக்கைகள் இதே இடத்தில் வருவதே. அவரைப்
நிறைவேறுவதால், அதிக அளவிலான பொலிஸ் துப்பாக்கிச்
பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்” என்று ம சீரியஸாகிவிடும்
ஏற்கனவே அறிவித்துள்ளார். ஆனால், சுதரப்பில் இப்பிரச்சி
இந்த எரிபொருள் நிரப்பும் பணியை கக் கையாளுகிறார்
எதிர்த்துத்தான் போராட்டம் தீவிரமாகி பர்25க்கும் மேற்பட்ட
யிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. களில் மீனவ சமு
இந்தியாவில் ஊழல் ஒழிப்பு போராட்டக் ற்றி - தோல்வியை
குழு உறுப்பினர் அரவிந்த் கெஜ்ரிவாலே கயில் இருக்கின்றன.
இடிந்தகரைக்கு வந்து போராட்டக்காரர் க மீனவர்களின்
கள் மத்தியில் உரையாற்றி, போராட்டக் னையாக துவங்கிய
குழுத் தலைவர் உதயகுமார் பொலிஸில் போது கிறிஸ்தவ
சரணடையக்கூடாது என்று கூறிவிட்டுச் பத்தினரின் போராட்
சென்றுள்ளார். கிறிஸ்தவ தேவாலய
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் மையிலேயே நெல்
அப்துல் கலாம், "சுத்தமான, பாதுகாப் எணாவிரதம் சமீபத்
பான மின் உற்பத்தித் திட்டங்களில் அணு 1 என்பதே அதற்குச்
மின் உற்பத்தித் திட்டமும் ஒன்று. அது
தவிர்க்க முடியாதது. அணுமின் நிலையம் ங்குளம் போராட்டம்
பாதுகாப்பானது என்பதை விஞ்ஞானி ாட்டமாக உருவெடு
களும், தொழில் நுட்ப நிபுணர்களும் Dது. பாராளுமன்றத்
உறுதி செய்ய வேண்டும்" என்று வேண்டு லும் வரலாம் என்ப
கோள் விடுத்தார். ஆனால், அவர் தங் ரர்களிடம் தங்கள்
களைச்சந்திக்கவில்லை என்றகருத்தைக் கடினமாக்க" முடியா
கூறி, அவரது வேண்டுகோளையும் ஏற்க கிறது. தமிழக சட்டம்
மறுத்து விட்டார்கள் போராட்டக்காரர்கள். ஜி.பி.யாக இருந்த
கூடங்குளம் போராட்டக்காரர்களின் வலி சரக பொலிஸ்
நீண்ட நெடிய போராட்டம் தொடருகிறது. வரதராஜுலு போன்
உதயகுமாருக்கு ஊழல் எதிர்ப்பு இயக்கம் 5 வரை போராட்டக்
ஆதரவு தெரிவிப்பதால், சுப்ரீம் கோர்ட்டில் பாவது சமாதானப்
அணு உலை பாதுகாப்பற்றது என்று என்பதையே முதல்
வழக்குத் தாக்கல் செய்து பிரபல இப்பிரச்சினையைக்
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதிட் அதுதான் தமிழக
டிருக்கிறார். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும், ாவின் நோக்கமும்
"மக்களின் பாதுகாப்பு மிக முக்கியம். த இரு பொலிஸ்
அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை ாற்றப்பட்டு விட்ட
களை அறிக்கையாக தாக்கல் செய்யுங் ம் போராட்டம் இனி
கள். இல்லையென்றால் அணுஉலைப் போகும் என்பதை
பணிகளை நிறுத்தி வைக்க வேண்டி முடியாத சூழ்நிலை
வரும்” என்று எச்சரிக்கை விடுத்துள் இந்திய அணுசக்தி
ளார்கள். இந்த எச்சரிக்கை போராட்டக் தலைவர் டாக்டர்
காரர்களுக்கு புதிய தெம்பைக் கொடுத் (தமிழக அரசு -
திருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய ஆய்வு கமிட்டிக்குத்
அரசின் அறிக்கை தாக்கலான பிறகுதான் ர்), "இந்தியாவில்
கூடங்குளம் அணு மின் நிலையம் யங்கள் இருக்கின்
செயல்பட அனுமதிக்கப்படுமா அல்லது ன் உற்பத்தித் திறன்
மக்களின் பாதுகாப்புக் காரணங்களை Fால்லப் போனால்
சுட்டிக்காட்டி அதிரடி உத்தரவை சுப்ரீம் ன். இந்நிலையில்
கோர்ட் பிறப்பிக்குமா என்பது தெரிய ரை உற்பத்தி செய்
வரும். கல கூடங்குளத்தில் தள் நிரப்புவதைப் பயன்படுத்தப்பட்ட எளியிடங்களுக்குக்

Page 49
சியல் என்று வரும்போது துவும் குறிப்பாக, புரட்சிகர ரசியல் என்கிறபோது இருப தாம் நூற்சுறாண்டின் இலச்சினைகளில் ஒருவராக மிளிருபவர் சேகுவேரா.
அவர் பொலிவியாவின் காட்டுக்குள் சுட்டுக்கொலை செய்யப்பட்டு அக்டோபர் 9 ஆம் திகதியுடன் 45 வருடங்கள் சரியாக நிறைவுறுகின்றன. பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து அவர் வெற்றிகரமாக முன் னெடுத்த கியூபா புரட்சிக்குப் பிறகு அந்த நாட்டுக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடைகளுக்கு இவ்வருடம் 50 வயதாகி
D5).
இந்நிலையில் 'சே' என்று சொன் னாலே உலகில் எல்லோருக்கும் உடனே மனதில் வருகிற சேகுவேரா குறித்து நினைவு மீட்டிப்பார்ப்பது இச்சந்தர்ப் பத்தில் மிகவும் பொருத்தமாக இருக்கும். சேகுவேரா இரு தடவைகள் திருமணம் செய்தவர். அவரது இரண்டாவது மனைவி க்குப்பிறந்தவர்களில் ஒருபெண்பிள்ளை தான் உலக அரங்கில் தனது தந்தையின் புரட்சிகரப் பாரம்பரியம் பற்றி நாமெல் லோரும் அறியக்கூடியதாக பகிரங்க மாகப் பேசி வருவதை காணக்கூடியதாக
இருக்கிறது.
குழந்தை மருத்து வயதான டாக்டர் அண்மையில் லண் ரிகையின் செய்திய வுக்கு தெரிவித்த கரு உங்களுடன் பகி தந்தையார் கொன வருடங்கள் நிறை கியூபாவுக்கு எதிரா6
 
 

2012. ஒக்ே 霹
மறைந்து கடந்து விட்ட 45 வருடங்கள்
|வராக இருக்கும் 51
அலெய்டா குவேரா ecoCBUC_3_r டன் கார்டியன் பத்தி (S5ffft m. ாளர் ரேசி மக்வீஹ் e நத்துகளை சமகாலம் στΘέ5 இந்குப்படம் ர்ந்து கொள்கிறது. உலகில் மிகவும் 5606ha Liu Lu G 45
ԾԾր ԾԾf
வு பெறுவதையும், கூடுகு ன அமெரிக்கத் தடை 5-5の○」と秀öT
மறு பிரசுரம்
செய்யப்பட்டிருக்கக்
Ժ6ւլգա5) ԾroծrլD) ඊffථිරිගරිණf UරිනU–ථිඵ්ථු|- அவமரியாகுைக்குரிய முறையில் இப்படம் பயன்படுத்குப் U(බ්‍රනJöනප් குடுப்பகுற்கு முயற்சிக்கும் குடும்பத்தினர்

Page 50
48
சேயின் பிள்ளைகளாக வளருகின்ற பாக்கியம் கின
என்று கவலைப்படும் ஒரு மகளின் உணர்வ களுக்கு அரை நூற்றாண்டு கால வரலாறு
நோக்கும் பார்வைய பூர்த்தியாவதையும் முன்னிட்டு மாத்திர
நூற்றாண்டின் இல மல்ல, கியூபா சம்பந்தப்பட்ட இன்னொரு
றாகிவிட்டது. இந்த ப வரலாற்று முக்கியத்துவ சம்பவத்தின் 14
பத்தில் காலமான ஆவது வருடத்தையும் முன்னிட்டும்
பிடிப்பாளரான அல் டாக்டர் அலெய்டா பிரிட்டனுக்குச் சென்றி
1960ஆம் ஆண்டி6 ருந்த வேளையிலேயே சம்பாஷணை
காணப்படக்கூடியதா இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்
வேராவின் அந்தப் தக்கது.
மகளின் கண்களிலும் கியூபாவுக்கு மிகவும் நெருக்கமாக
இருக்கிறது. பார்வை இருக்கும் அமெரிக்க மாநிலமான
அவரின் நோக்கும் புளோறிடாவில் இருக்கக்கூடியகாஸ்ட்ரோ
போன்றே சமூக எதிர்ப்பு (பயங்கரவாதக்) குழுக்களுக்
ஆழமான வெறுப்பு குள் ஊடுருவி அமெரிக்காவுக்கு எதிரான
தாகவே காணப்படு வேலைகளில் ஈடுபடுவதற்காக அனுப்பி
றுக்கும் மேலாக, த வைக்கப்பட்ட ஐந்து கியூப புலனாய்வு
உலகுடன் பகிர்ந்து அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு சிறை
டாக்டர் அலெய்டாவி யில் அடைக்கப்பட்டதை நினைவு கூருவ
தலாக இருக்கிறது. தற்காக லண்டனில் உள்ள அமெரிக்கத்
அல்பேர்ட்டாகோர்ட தூதரகத்துக்கு வெளியே கடந்த மாதம்
வின் புகைப்படம்
1963இல் பிடல் காஸ்ட்ரோவுடனும் தந்தையுடனும் சிறுமிய
நான்காம் திகதி இடம்பெற்ற விழிப்புக் கூட்டத்தில் அலெய்டாகலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த ஐக்கிய இராச்சியத்தின் கியூபா ஒருமைப் பாட்டு இயக்கத்தின் (UK Cuba solidarity campaign) செயற்பாடுகளுக்கு உத வுகின்ற பணிகளிலும் சேகுவேராவின் இந்த டாக்டர் மகள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
சேகுவேராவின் மரணத்துக்குப் பிறகு 45 வருடங்கள் கழித்து அவரது மகள் உலகப்புகழ்பெற்ற தந்தையின் நிழலில் வளர்ந்த கதைகளைக் கூறியிருக்கிறார். சேகுவேரா மாத்திரமல்ல, அவரது கூர்ந்து
கூடுதலான தடவை செய்யப்பட்டிருக்கக்கூ சந்தேகமில்லை. அந் களிலோ, கொடிகளி களிலோ, சுவரோவில் லது ரி.சேர்ட்டுகளிே படுவதைப்பற்றி சேக் பத்தினர் குறிப்பாக, இ படவில்லை. ஆனால் குரிய முறையில் இந்து புரட்சிவாதியின் உரும் படுவதைத் தடுப்பதற் முயற்சித்துக்கொண்டி உருவம் பயன்படு

சமகாலம் 2012, ஒக்டோபர் 01-15
டக்கவில்லை
அல்லது அதன் மூலம் யாருமே சம்பாத்
தியத்தைத் தேடிக்கொள்வதையோ லைகள்
கட்டுப்படுத்த நாம் விரும்பவில்லை. ம் கூட, இருபதாம்
ஆனால், எவரினதும் சுயநல நோக்கங் =சினைகளில் ஒன்
களுக்காக அந்த உருவம் பயன்படுத்தப் பற்றாண்டின் ஆரம்
படும்போது எம்மால் ஏற்றுக்கொள்ள கியூபா புகைப்படப்
முடியாமல் இருக்கிறது. எமது தந்தையார் பேர்ட்டா கோர்டா
எந்த இலட்சியங்களுக்காக வாழ்ந்தார், > பிடித்த படத்தில்
இறந்தார் என்பதை சில சந்தர்ப்பங்களில் 5 இருக்கும் சேகு
மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பார்வையை இந்த
ஆனால், சில சந்தர்ப்பங்களில் அதை » காணக்கூடியதாக
உணராதவர்களாக மக்கள் நடந்து ப மாத்திரமல்ல,
கொள்கிறார்கள். பெரும்பாலும் தந்தை கூட தந்தையைப்
யாரின் உருவம் ஒடுக்குமுறைக்கு எதிரான அநீதிக்கு எதிரான
சின்னமாகவே பயன்படுத்தப்பட்டிருக் ணர்வைக் கொண்ட
கிறது என்று நினைக்கிறேன் என்று டாக்டர் -கிறது. எல்லாவற்
அலெய்டா கூறுகிறார். கந்தையைப் பற்றி
இரு துண்டுகளைக் கொண்ட பெண் கொள்வதிலேயே
களின் நீச்சல் உடைகளில் "சே" யின் ன் அக்கறை கூடு
படம் பொறிக்கப்படுவதைத் தடுக்க முடி
யாமற் போயிருக்கலாம். அது வேறு டாஎடுத்தசேகுவேரா
விடயம். ஆனால், மது அருந்தாதவரான உலகில் மிகவும்
அவரின் படத்தை "வொட்கா' போத்தலில் எவ்வாறு பதிக்க முடியும்? அதைத் தடுத்து நிறுத்துவதில் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள கியூபா ஒருமைப்பாட்டு இயக்கத் தின் உதவியுடன் அவரது குடும்பம் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்க தாகும்.
கியூபாவின் புரட்சிக்கு தலைமை தாங்குவதில் முன்னின்று உதவியதன் மூலமாக அநியாயங்களுக்கு எதிரான கிளர்ச்சிகளின் திருவுருவாக மாறிய சே குவேராவின் மறைவின் 45ஆவது வருட நிறைவை நினைவு கூருகின்ற அதே வேளையில், கியூபாவின் பொருளா தாரத்தை, நெரித்துக் கொண்டிருக்கும் அரை நூற்றாண்டுகால அமெரிக்காவின்
வர்த்தக, பயணத் தடைகளையும் இக்கட் ாக அலெய்டா
டத்தில் நினைத்துப்பார்க்க வேண்டியிருக்
கிறது. இரண்டாவது உலக மகா யுத்தத்து கள் மறுபிரசுரம்
க்குப் பின்னரான கெடுபிடி யுத்தகால டியது என்பதில்
(cold war) முறுகல் நிலையின் தொடர்ச் தப்படம் சுவரொட்டி
சியை அமெரிக்கா உலகின் பல பிராந் லோ, தபாலட்டை
தியங்களைப் பொறுத்தவரை கைவிட்ட பங்களிலோ அல்
போதிலும், கியூபாவைப் பொறுத்தவரை மா பயன்படுத்தப்
இன்றும்கூடமுனைப்புடன் முன்னெடுத்து வேராவின் குடும்
வருவதைக் காணக்கூடியதாக இருக் ந்த மகள் கவலைப்
கிறது. கியூபா அரசாங்கத்துக்கு எதிரான அவமரியாதைக்
பிரசாரங்களை அந்நாட்டு மக்கள் கேட்க உலகப்புகழ்மிக்க
வும் பார்க்கவும் கூடியதாக மேற்கொள் பம் பயன்படுத்தப்
ளப்பட்டுவருகின்ற ஒளி, ஒலி பரப்பு கு குடும்பத்தினர்
களுக்காக அமெரிக்க நிருவாகம் கோடி நக்கிறார்கள்.
க்கணக்கானடொலர்களைத்தொடர்ந்தும் த்தப்படுவதையோ செலவழித்துக் கொண்டிருக்கிறது. கியூபா

Page 51
விலிருந்து செல்லக்கூடிய குடியேற்ற வாசிகளுக்கு மாத்திரமே அமெரிக்காவில் தன்னிச்சையாகவே வழங்கப்பட்டுவருகிறது. அமெரிக்காவுக்குவரவழைத்துஅந்நாட்டு அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு எவ்வளவு தொகைப் பணமும் செலவழிப்பதைப்பற்றி வெள் ளைமாளிகைக்குக் கவலையில்லை.
ஆனாலும் கூட, அபிவிருத்தி குன்றிய இந்தக் கியூபா உலகிலேயே தரமான
பிரஜாவுரிமை கியூபர்களை
கல்வியையும்சுகாதாரப்பராமரிப்பையும் சகலபிரஜைகளுக்கும்வழங்கிக்கொண்டி ருக்கிறது. கம்யூனிஸ்ட் அரசாங்கத்துக்கு எதிரான கொள்கையுடையவர்களுக்கும் அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவி யலாளர்களுக்கும் எதிரான கடுமையான எடுப்பதிலிருந்து இன்னமும் கூட கியூபா அதன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இன்றைய சர்வதேச சூழ்நிலையில் இது கசப் பானதொரு விவகாரமேயாகும்.
பெரும் எண்ணிக்கையிலான அதிரு ப்தியாளர்கள் சிறையில் இருந்து கடந்த வருடம் விடுதலை செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் கூட, அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் நிறுவப்பட்டிருக்கக்கூடிய உத்தியோக பூர்வ வழிமுறைகளுக்கு அப்பால்,அரச கொள்கைகள் விமர்சனம் செய்யப்படு வதை கியூப அரசாங்கம் இன்னமும் ஏற் றுக்கொள்ளத் தயாராயில்லை. அர சாங்க எதிர்ப்பாளர்களுக்கு எதிராக வழக் குத் தொடுப்பதற்கு “பொது குழப்ப நிலை”, “பயங்கரமானதன்மை”, “ஆக் கிரமிப்பு சட்டங்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண் டிருக்கின்றன. அரசியல் அல்லது மனித உரிமைகள் அமைப்புகள் சட்ட ரீதியான அந்தஸ்தைப் பெறுவதற்கு அனுமதிக்கப் படுவதில்லை.
இந்த நிலைவரங்களைப் பற்றிப் கூறுவதற்கு முன்வராத சேகுவேராவின் டாக்டர் மகள் "நான் அரசியல் சார்ந்தவள் அல்ல. ஆனால், அநீதிகளைப் பற்றி அக்கறை கொண்டவள்’ என்று கூறியிருக்கிறார்.
பொலிவியாவின் தொலைதூர குக்கிராமம் ஒன்றில் அந்நாட்டு இராணுவ வீரர்களினாலும் அமெரிக்க சி.ஐ.ஏ. உளவுப் பிரிவினராலும் சேகுவேரா கொல்லப்பட்ட வேளையில், அலெய்டா வுக்கு ஏழு வயது. தனது தந்தையாரைப் பற்றி தெளிவற்ற நினைவுகளை மாத் திரமே அலெய்டா, கொண்டிருக்கிறார். சேகுவேராவைப்பற்றி
நடவடிக்கைகளை
போன்றவற்றுக்கு எதிரான
பெரிதாக எதையுமே
மற்றவர்கள்
நினைவுகளை மீட்கு கொண்டதகவல்கள் டயறியில் உள்ள கு வுமே அவரைப்பற்றி தெரிந்து "மாமா' என்று இ6 காஸ்ட்ரோவும் ஒருவி
“பிடெல் எனக்கு நிறைய அழகான ருக்கிறார். ஆனால், பெரிதாக நான் கேட்
கொண்
றால் 'சே' என்ற நிை
மிகவும் உணர்ச் உதாரணத்துக்கு ஒன் எனது அப்பாவின் கரமானது. அதனால் தனதுநிகழ்வுகளைப் அம்மாவே டயறியில் கையெழுத்துப் பி கொள்வதற்காக (தற்போதைய ஜன இளையசகோதரரும் ஒருநாள் வந்தார். ர டயறிகளைனழுதும்ட என்பது அம்மாவுக் னால், டயறிகளில் வேறுபாடாக அயை டயறியில் உள்ளவற் எடுத்துக்கொள்ளுங்
 
 

ம் போது கேட்டறிந்து மூலமாகவும் அவரது றிப்புகளின் மூலமாக அலெய்டா பெரிதும் இவர்களில்
FT L Tili. வர் அழைக்கிற பிடல் uff.
5 அப்பாவைப்பற்றி கதைகளைக் கூறியி அவரிடம் எதையுமே
கமாட்டேன். ஏனென்
Dனவுவந்ததும் பிடல் சிவசப்பட்டுவிடுவார். ன்றைக் கூறுகிறேன். கையெழுத்து பயங் b, அப்பா அன்றாடம் பற்றிக்கூறும்போது p எழுதிக்கொள்வார். ரதிகளை எடுத்துக் ராவுல் காஸ்ட்ரோ ாதிபதியும் பிடலின் ) எங்களது வீட்டுக்கு ாவுலும் பிடலும் கூட பழக்கமுடையவர்கள் குத் தெரியும். அத தகவல்கள் ஏதாவது Dந்தால் 'சே'யின் றையே சரியானதாக கள். ஏனென்றால்
தன்னை நியாயப்படுத்துவதற்கோ பாது காத்துக்கொள்வதற்கோ அவர் உயிருட னில்லை என்று அம்மா கூறினார். அதைக் கேட்டதும் ராவுலுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டுவந்தது. தானும் பிடலும் இருக்கும் வரை சே உயிர் வாழ்வார் என்றும் 'சே'
ராவுவிடம்
எப்போதும் தங்களுடனேயே இருக்கிறார்என்று அவர் கூறினார். இதைக் கூறிவிட்டு ராவுல் அழுதார். அம்மாவும் சேர்ந்து அழுதார் என்று அலெய்டா கூறினார்.
ra நானும் பிடலும் இருக்கும்வரை |33= ୬_ugi, வாழ்வார். அவர் எப்போதும் ඊiżjණElizu_GරිනorAuto இருக்கிறார் ارت
"சே பொலிவியாவில் மரணமடைய வில்லை என்றால், ஆர்ஜன்டனோவில் மாற்றத்தை கொண்டு வருவதற்காகப் போராடி அந்தநாட்டில் ஏதாவது பகுதியில் மரணத்தைத் தழுவியிருப்பார். இன்று
தென்னமெரிக்கா முழுவதுமே வித்தி

Page 52
யாசமான ஒருகண்டமாக இருந்திருக்கும். எனது தந்தையார் உயிருடன் இருந்தி ருந்தால் நாமெல்லோரும் சிறப்பான இருந்திருப்போ மென்று தாயார் எப்போதுமே கூறுவார்’
மனிதப்பிறவிகளாக
என்று டாக்டர் அலெய்டா தெரிவித்தார்.
ஆர்ஜன்டனோவில் மருத்துவ மான வனாக இருந்தபோது 1952ஆம் ஆண்டு சே மோட்டார் சைக்கிளில் லத்தீன் அமெ ரிக்காவைச் சுற்றிப்பார்த்தார். எங்குமே நிலவிய வறுமையைக் கண்டு அவர் சினமடைந்தார். அரசியல் சிந்தனாவாதி யாக மாறிய சே பிறகு ஆயுதத்தைத் கையிலெடுத்தார். கியூபாவில் பட்டிஸ்டா வின் ஆட்சியைத் தூக்கியெறிந்த புரட்சி யில் இணைந்து கொண்டார்.
கியூபாவின்தனவந்தர்களும் மத்தியதர வர்க்கத்தவர்களும் அமெரிக்காவுக்கு அப்போது தப்பியோடிக்கொண்டிருந்த தையடுத்து இரு நாடுகளுக்குமிடையே பெரும் பிளவு ஏற்பட்டது. அமெரிக்காவில் அடுத்தடுத்து பதவிக்கு வந்த ஜனாதி பதிகள் இந்தப் பிளவைத் தொடர்ந்து அகலமாக்கிக்கொண்டேவந்தனர்.கியூபா விவகாரத்தை புதிய அணுகுமுறையுடன் கையாளப்போவதாக பராக் ஒபாமா அளித்த உறுதிமொழியும் கூட மாற் றத்தைக் கொண்டுவரவில்லை. "நாம் பெரும் நம்பிக்கைகளைக் கொண்டிருந் தோம். ஆனால், ஒபாமாவில் நாம் ஏமாற் றத்தையே கண்டோம். நிலைவரங்கள் மேலும் மோசமாகியிருக்கின்றன என்று கூடக் கூறலாம்’ என்று சே யின் மகள் 3,6606) 666 full LIT.
லத்தீன் அமெரிக்காவில் தனவந்தர் களுக்கும் வறியவர்களுக்கும் இடையே யான பிளவு மேலும் அகலமாகிக் கொண்டிருக்கும் நிலையில், உள்ளுக்குள் குமுறத் தொடங்கியிருக் கிறது. லத்தீன் அமெரிக்காவின் வறுமை நிலைக்கு அமெரிக்கா தலைமையிலான
புரட்சி
கைத்தொழில்மயமாக்கலையே சே குற் றஞ்சாட்டினார். அதே குற்றச்சாட்டையே இன்று மகளும் முன்வைக்கிறார்.லத்தீன் அமெரிக்காவில் முன்னெப்போதையும் விட பொருளாதார நெருக்கடி தற்போது படுபயங்கரமானதாக இருக்கிறது. அது எண்ணெயைப் பற்றிய பிரச்சினை மாத் திரமல்ல, அமெரிக்காவுக்கு தண்ணிரும் கூடத்தேவைப்படுகிறது. &QBlb60L அகழ்ந்தெடுப்பதற்காக பிரேசில் மலைக் காடுகளை நிர்மூலஞ்செய்து கொண்டி ருக்கிறது. தேவையற்ற கழிவுப் பொருட் கள் கொட்டப்படுகின்ற இடமாக மெக்சி க்கோ மாறியிருக்கிறது. இப்போது நில
மும் கூட நிர்மூலப் என்று டாக்டர்அலெ சேயின் புரட்சியி ஒளிக்கும் வகையி அவர் எழுதியிருட் கண்டன விமர்சனப் றார்கள். கொலைக் வுக்கு எந்த மனவரு ஒரு புரட்சி. உண்ை சிந்தாமல் இருந் இருந்திருக்கும். சிந்துவது புரட்சியில் யான புரட்சியொன் வதை பலாத்கார டாகவே பெற்றுக்கெ கிறது. நாம் விரு விரும்பாத எதிரியு கொள்வது? அத்தை எமக்குரியதைப் ஆபத்தை எனது தெரிந்தே இருந்தா கொடுத்தார் என்று இல்லாமல் வளர்ந் ஆத்திரத்தை ஏற்படு
தந்தையார் எத் வாழ்ந்தார், இருந்த அவரை நேசியுங்கள் தாயார் எப்போதும் மனித குலத்துக்குக் யதையே செய்தா சியங்களைப் பாதுக உயிரைக் கொடுத்த வைத்திருந்த கொ யத்துக்கும் உண்ை நிமிடம் வரை தந்ை நினைத்து இந்த படுகிறார்.
 
 

செய்யப்படுகின்றது படா கூறியிருக்கிறார். ன் கொடூரத்துவத்தை லான கவிதைகளை பதாகவும் அவரை செய்பவர்கள் கூறுகி ளைப்பற்றி குவேரா த்தமும் இல்லை. அது மயிலேயே, இரத்தம் ருேந்தால் நன்றாக ஆனால் இரத்தம் 5T &u6ol. 2 660760)LD றிலே நாம் விரும்பு வன்முறையூ ாள்ள வேண்டியிருக்
ᎠᎱᎢé% ,
ம்புவதை கொடுக்க டன் எப்படி நடந்து கய எதிரியிடமிருந்து பெறுவதில் உள்ள தந்தையார் நன்கு ர். அவர் உயிரையே கூறும் மகள், தந்தை தது தனக்கு பெரிய }த்துகிறது என்கிறார்.
நகைய மனிதராக ார் என்பதற்காகவே என்றே தங்களிடம் கூறுவாராம். அவர்
செய்ய வேண்டி 1. தனது இலட் ாப்பதிலேயே அவர் ர், தான் நம்பிக்கை ாகைக்கும் இலட்சி யானவராக இறுதி தயார் இருந்ததை மகள் பெருமைப்
சமகாலம் 2012 ஒக்டோபர் وه-as
ஆனால், தந்தையாருடன் வாக்குவா தத்தில் ஈடுபடுவதற்கு வாய்ப்புக் கிடைத் திருந்தால் நன்றாக இருந்திருக்குமென்று கூறும் மகள் 6 வயதாக இருந்தபோது இடம்பெற்ற சம்பவமொன்றை நினைவு கூர்ந்தார்.
“எனக்கு அப்போது 6 வயது தந்தை யாரிடமிருந்து எனக்கு கடிதமொன்று வந்தது. அம்மாவுக்கு வீட்டுவேலைகளில் உதவியாக இருக்கவேண்டுமென்றும் நல்ல பிள்ளையாக நடக்கவேண்டு கடிதத்தில் அவர் ஆலோசனை கூறியிருந்தார். எனது ஒரு சகோதரனுக்கு எழுதிய கடிதத்தில் அவர் அவனை சந்திரனுக்குக் கூட்டிச் செல்வதா கக் கூறியிருந்த அதேவேளை, இன் னொரு சகோதரனுக்கு ஏகாதிபத்தியத் துக்கு எதிராகச் சேர்ந்துபோராடப் போவோம் என்று அழைப்பு விடுத்தி ருந்தார். எனக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நானும் சந்திரனுக்குப் போகவிரும்பினேன். ஏன் நானும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடப் போகக் கூடாது.”
மென்றும் எனக்கு
கோர்டா
இந்த டாக்டர் மகள் சேகுவேராவின் இரண்டாவது மனைவி அலெய்டாவின் நான்கு பிள்ளைகளில் மூத்தவர். சேயின் பிள்ளைகளாக வளருகின்ற பாக்கியம் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்பது இவரது பெரிய கவலை. கியூபாதொலைக் காட்சியில் 1996 ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றி உரையாற்றும் வரை இவரை சேயின் மகள் என்று நண்பர் களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ே

Page 53
மரியானா
பாபர்
ளுமன்றத்தில் தனது இருக்கையில் இருந்து செல்கையில் முஸ்லிம் லீக் எம்.பி.யான. ரவtட் அஹமட் “சபாநாயகர் அவர்களே இ சள் டாக்ஸி சபையில் இருந்து வெளியேறு தடுத்து நிறுத்துங்கள்’ என்று சத்தமிட்டார். நிற சல்வார் காமிஸையும் வெள்ளை நீ டாவையும் (முக்காடு) அந்தக் காலக பெனாசிர் பூட்டோ அணிவதை வழ கொண்டிருந்ததால் அந்த நிறங்களிலான அவரின் அடையாளம் போன்றே ஆகிவிட்டி அதனால்தான் மஞ்சள் டாக்ஸி என்று அவ6 எம்.பி.கிண்டல் செய்தார். ஆனால், பதிலளிப்பதைப் பற்றி பொருட்படுத்தாமல் ர் பூட்டோ சபையை விட்டு வெளியே சென்ற
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தொ6 தங்கள் தலைவியை எவராவது அவதூறு ெ
 
 
 
 
 

சமகாலம் 2012 ஒக்டோபர் օ1-1= 51
665 பதவி ) பாரா எழுந்து ஷேய்க் ந்த மஞ் றுவதைத்
மஞ்சள றதுப்பட் கட்டத்தில் க்கமாகக்
T eb60L. ருந்தது. ரை அந்த அதற்குப் 6L6. Frief
១n.
ண்டர்கள்
சய்தால்
கொதித்தெழுவார்கள். மிகுந்த மரியாதையுடன் பெனாசிர் பூட்டோவை “பிபி’ என்று அழைத்த அவர்கள் அவர் நடந்து சென்ற பாதையில் நிலத்தை வழிபட்டார்கள். ரவtட் அஹமட் அனுமதியில்லாத ஆயுதங்களை வைத்திருந்தமைக்காக பிறகு ஒருதடவைசிறைக்குச்சென்றவர்என்பதுவேறுகதை. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் வெறித்தனமான ஆதரவாளர்களிடமிருந்து அவர் ஏதோ தப்பிவிட்டார். முன்னதாக தேர்தல் பிரசாரங்களின் போது பெனாசிருக்கும் தாயார் நுஸ்ரத்துக்கும் எதிராக முஸ்லிம் லீக் "கேவலமான உத்திகளை’ எல்லாம் கையாண்டது. அவர்கள் இருவருடைய படங்களும் மிகவும் அருவருப்பான முறையில் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தன. இத்தகைய அநாகரிகமான பிரசாரங்களைத் திட்டமிட்டு மேற்கொண்டவர் அமெரிக்காவுக்கான முன்னாள்பாகிஸ்தான்தூதுவர் ஹசய்ன் ஹக்கானி.
பாகிஸ்தானின் தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஹினா ரபானி காரையும் பாகிஸ்தான்

Page 54
s,
மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல்
பூட்டோ அவதூறு செய்வதற்கு கேவலமான முயற்சிகள்
சர்தாரியையும்
மேற்கொள்ளப்படுகின்றன. இதுவிடயத் தில் பொறுப்பற்ற சமூக ஊடகங்களே (Social Media) SLLISCL cup60 pullso பிரசாரங்களை மேற்கொள்கின்றன போலத் தெரிகிறது. அருவருப்பான கதைகளுக்கு முற்றிலும் மாறான செய்தியையே ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதி அசீவ் அலி சர்தாரியும் வெளியுறவு அமைச்சர்காரும் ஆறுதலாக இருந்து உரையாடிக்கொண்டி ருக்கும் காட்சி கூறுகிறது.
உண்மையான பிரச்சினை பூட்டோக்
பரப்பப்படுகின்ற
களைப் பற்றியதோ அல்லது கார்களைப் பற்றியதோ அல்ல, பாகிஸ்தானில் அழ கிய இளம் பெண் அரசியல்வாதியாக இருந்தால், அதுவும் கவனத்தை ஈர்க்கக் கூடிய ஆளுமையையும் கொண்டிருந் தால் அவர் எப்போதுமே "நல்ல மனமில் லாதவர்களின்’ சுலபமான இலக்காகி விடுவது வழமையாகிவிட்டது. அத்தகைய இளம் அழகிய அரசியல்வாதிகளுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்காக கேவல மான உத்திகள் கையாளப்படும். வக்கிரத் தனமான வீண் பேச்சுகளை அவதூறு களாக மாற்றி இணையத்தளங்களில் வலம் வரச்செய்வதில் சமூக ஊடகங்கள் பெரும் உதவி செய்துகொண்டிருக்கின் றன. இதுவிடயத்தில் திரைப்பட நடிகர், நடிகைகளுக்கும் அரசியல்வாதிகளுக் கும் இடையே வேறுபாடு எதுவும் பார்க் கப்படுவதில்லை. இவர்களைப் பற்றிய "கதைகள்' சர்வதேச ரீதியில் நன்றாக விலை போகின்றன. "அழகிய இளம் பெண் பாகிஸ்தானிய அரசியல்வாதி களைப் பற்றிய தகவல்களை மாத்திரம் வெளியிடுவதற்கென்றே அர்ப்பணிக்கப் பட்ட சில இணையத்தளங்கள் கூட இருக் கின்றன.
பாகிஸ்தானில் கவர்ச்சியான இளம் பெண் அரசியல்வாதிகள் பல வருடங் களாக பெரும் தொந்தரவுக்குள்ளாக்கப் பட்டு வருகின்றார்கள். கடந்தகாலத்தில் பெனாசிர் பூட்டோ, இன்று வெளியுறவு அமைச்சர் கார் என்று மாத்திரமல்ல, தூதுவர் ஷெரி ரஹ்மான், பாராளுமன்ற உறுப்பினர் காஷ்மலா தாபீக், பாரா ளுமன்ற சபாநாயகர் பெஹ்மெடா மிர்சா மற்றும் பல பெண் அரசியல் முக்கியஸ் தர்களுக்கு எதிராக தேவையற்ற வம்புக் கதைகள் கட்டிவிடப்பட்டுக்கொண்டிருக் கின்றன. இந்தப் பெண்கள் சகலருமே வதந்திகளை அலட்சியம் செய்து தங்கள்
துறைகளில் வெ தொடர்ந்து செயற். றார்கள்.
D 650T60). DuS (36.06 முதற்தடவையாக வந்தபோது பெண் கென்று ஒதுக்கப்ப
(சனானா டயா என் கூறப்படுகிறது) உ அமருவதற்கு மறு: லைன் செய்தியா6 “6)LI6ööT66flsöI 2_flst என்ன செய்வீர்கள் முன் அனுபவம் இ பதில் சொன்னார் ெ ஒரு பொதுவான 6 நான் பாராளுமன் செய்யப்படுவதற்கு வகுத்தார். எமது ளுக்கும் பெண்களு பட வேண்டிய) பல கின்றன. அடிப்படை கருதப்படக்கூடிய - யானகுடிநீரைப்பெறு விவசாய நிலங்களு நீரைப் போதுமான கான உரிமை, அடி றும் செளக்கிய வச கான உரிமை, க3 கொள்வதற்கான மற்றும் வீதிவசதிகை 9 Lrfi6ODLD ஆகியை மில்லை, பெண்களு உரிமைகளை அவ முதலில் உதவுவதற் போம். அதற்குப் பி உரிமைகள்”, “ஆன் பற்றிப் பேசலாம்’ ரபாணி கார் அளித்த இந்தப் பிராந்திய வர்கள் மீது நம்பிக் கும் வாக்காளர்களி யானவர்கள் படிப் ஆனால் அவர்கள் ஒ பெண் தலைவர்களு வருப்பான வம்புக்க கின்ற அளவுக்கோ பரப்புகின்ற அளவுக் தாழ்த்திக் கொண்டத் வதந்திகளையோ அறிவதில் அவர்கள் தில்லை.
"இன்றைய நவீன குறிப்பாக ஊடகங்கள் செல்வா
உயர்:ெ
 

சமகாலம் 2012 ஒக்டோபர் .9 ܘܐܝܢ
றிகரமானவர்களாக ட்டுக் கொண்டிருக்கி
ஹறினா ரபாணி கார் பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களுக் L 6f(3.3-L Grfeineio று உருதுமொழியில் ள்ள இருக்கையில் துவிட்டார். "நியூஸ் ார் காரைப் பார்த்து மகளுக்காக நீங்கள் என்று கேட்டபோது ல்லாத அவர் என்ன 5ffiսվԼDIT? தாகுதியில் இருந்தே றத்துக்குத் தெரிவு எனது தந்தை வழி நாட்டிலே, ஆண்க க்கும் (தீர்வு காணப் பிரச்சினைகள் இருக் உரிமைகள் என்று அதாவது தூய்மை றுவதற்கான உரிமை, க்குப் பாய்ச்சக்கூடிய ாளவில் பெறுவதற் ப்படை சுகாதார மற் திகளைப் பெறுவதற் ல்வியைப் பெற்றுக் 9 flooLD, ளப் பெறுவதற்கான 6 ஆண்களுக்கு நக்குமில்லை. இந்த ர்கள் பெறுவதற்கு }கு நாம் முயற்சிப் றகு “பெண்களின் எகளின் உரிமைகள் - இதுவே ஹறினா பதிலாகும்.
மின்சார
நதிலே பெண் தலை கையை வைத்திருக் ல் பெரும்பான்மை பறிவில்லாதவர்கள். ருபோதுமே அந்தப் நக்கு எதிராக அரு தைகளைக் கட்டிவிடு அவதூறுகளைப் கோ தங்களை தரந் ல்லை. அத்தகைய அவதூறுகளையே நாட்டமும் காட்டிய
யுகத்திலே அதுவும் ாழில்நுட்ப சமூக குச் செலுத்துகின்ற
காலகட்டத்திலே அரசியல்துறையில் என் றாலும் சரி வேறு எந்தத்துறையில் என் றாலும் சரி பிரபல்யமாக இருக்கின்ற பெண்களை அவதூறு செய்யும் காரி யங்களுக்கு படித்தவர்களும் லிபரல்கள் என்று சொல்லப்படுகின்றவர்களும் பெரு மளவுக்குப் பொறுப்பாக இருக்கிறார்கள். இத்தகைய சப்புச் சவறுக் கதைகளை பாகிஸ்தானில் சாதாரண கட்சித் தொண் டர்கள் பேசுவதில்லை. பெனாசிர் பூட்டோ வாக இருந்தால் என்ன, இந்திராகாந்தி யாக இருந்தால் என்ன, அல்லது Uநீமாவோ பண்டாரநாயக்காவாக இருந் தால் என்ன அவர்களின் ஆதரவாளர் களில் பெரும்பாலானவர்கள் படிப்பறி
ஆனால், இன்று படித்தவர்கள் என்று சொல்லப்படுகின்ற
வற்றவர்களேயாவர்.
வர்க்கத்தவரை விடவும் கூடுதலான அளவிற்கு இவர்கள் பண்பானவர்களாக இருக்கிறார்கள்’ என்று பத்தி எழுத்தா ளரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறி யாள்கையாளருமான நுஸ்ரத் யாவித் கூறுகிறார்.
அண்மையில் இன்னொரு இளம் அரசியல்வாதியான இமான் ஹசிர் மசாரி (இவர் நன்கு பிரபல்யமான டாக்டர் ஷிறீன் மசாரியின் புதல்வி) இம்ரான் கானின் தெஹ்பீக் ஈ-இன்சாவ் கட்சியை விட்டு விலகினார். இவரைப் பற்றி தொடர்ச்சியாக அவ தூறுகள் அனுப்பப்பட்டு வந்ததே அவரின் விலகலுக்கான காரணம். அவருக்கு
சமூக ஊடகங்கள்
வயது 20 தான்.
"கடந்த 6 மாதங்களாக எனக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட அவதூறுகளையும் எனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற் படுத்தும் நோக்குடனான வக்கிர செயற் பாடுகளையும் பெரும் மன வேதனை

Page 55
யுடன் தாங்கிக்கொள்ள வேண்டியிருந் தது. என்னைத் தாங்குகின்ற ஒரு கட்சி யையும் விட எனக்குச் சுயமரியாதையும் இலட்சியமுமே கூடுதல் முக்கியம் வாய்ந் தது.என்னைவிபசாரிஎன்றுஅழைப்பதை என்னால் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடி யும். அது மாத்திரமல்ல காலஞ்சென்ற எனது பாட்டனாருக்கு எதிராக கட்சித் தொண்டர்கள் செய்கின்ற நிந்தனை களையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் விரும்பிய ஆடையை அணிகிறேன். எனது தனிப்பட்ட வாழ்வில் நான் விரும்பியவாறு செயற்படுகிறேன். இது என்னுடன் மாத்திரம் சம்பந்தப்பட்ட விவகாரம், அதைப்பற்றி கருத்துச் சொல்
வறினா ரபானி கார் பாகிஸ்குரனின் முகுல் பெண் வெளியறவ Şeiნთuoჰჭrarif uprigჭნტმpruoნზთა, வெற்றிகரமாக செயற்படுகின்ற ஒருவருமாவார். அவர் குனது பொறுப்பை கையாளுகின்ற முறையையும் இராஜகுந்திர விவேகத்தையும் பல நாடு கள் பாராட்டி இருக்கின்றன. ஆனால் பாகிஸ்தானின்
੦੭DoeਮooLD இருந்து எவருமே அடுத்து பொதுத்குேர்குலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் வந்துகுென்பது அபூர்வம்
வதற்கு வேறு எவருக்கும் உரிமை கிடை யாது. எனது தனிப்பட்ட வாழ்வை நான் தெரிந்தெடுத்துக்கொண்ட விதத்தில் வாழ்வதற்காக எவரிடமும் ஒருபோதுமே மன்னிப்புக் கேட்கப்போவதில்லை’ என்று ஹசிர் மசாரி தனது இணையத்தள வலைப்பூக்களில் கூறியிருக்கிறார்.
வெளியுறவு அமைச்சருக்கும் பிலாவல் பூட்டோவுக்குமிடையே காதல் அரும்பி இருப்பதாக முதலில் ‘கதை’ கட்டிவிட் டது பிரபல்யமில்லாத பங்களாதேஷ் சஞ் சிகை ஒன்றாகும். பத்திரிகைத்துறைக்குப் பொருத்தமில்லாத வகையில் வீண் வதந் திக்கு சோடனை செய்து இந்த சஞ்சிகை இவர்கள் இருவரையும் பற்றி கிசுகிசு வெளியிட்டதுதான் என்று கூறவேண்டும். உண்மை நிலை என்னவென்று அறிவ தற்கு அக்கறை காட்டப்படவே இல்லை. அந்தச் சஞ்சிகை பெருமளவுக்கு விலைப்
பட்டிருக்கலாம். ஆ கர்த்தாக்கள் பத்திரி (855 FT LUFTG656CD6TUL LÈ ருக்கிறார்கள்.
எதிர்பார்க்கப்பட்ட தியச் வானொலி மற்று அலைவரிசைகளும் கையின் கதையை பிடித்து பரப்பத் ெ ரபாணி காரின் கல தின் மீது இந்திய ஊ கொண்டிருக்கும் ம( தெரிந்ததே. 201 புதுடில்லிக்கு விஜ போது அவரின்தோ
சஞ்சிகைக
அணிகலன்களைப் ஊடகங்கள் முக்கிய செய்திகளை வெளி குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் வல் - கார் காதல் மானதென்று நிராக எந்தவொரு செய்; அல்லது தொலை, சையோ அந்த வி யில்லை. அந்தக்கை என்பதை பாகிஸ்தா6 திருந்தன. அதனால் கையாள வேண்டுபே 6005 uurT6öOTL601. LIFT& இதுவரை எந்தக் அந்தக் கதைக்கு வி வத்தை கொடுப்பதற் கார் பாகிஸ்தானில் வெளியுறவு அமைச் வெற்றிகரமாகச் செய அவர் த கையாளுகின்றமுை விவேகத்தையும் !
LDT6T.
வெகுவாகப் பாராட்டி பாகிஸ்தானைப் பி ஐக்கிய நாடுகள் ெ தொடரில் கார் கலந் யிலேயே இந்த உ வெளியாகஆரம்பித் தலைவர் என்ற வ சர்தாரி நியூயோர்க்கி யிலேயே அவர் மீதா திசைதிருப்பும் நோக் காதல் கதை கட் என்று நம்ப இடம் தானுக்கும் அமெரிக் லான உறவுகள் மி னதும் முக்கியத்துவ
 
 

FEDdsfasob
னால் அதன் பிரசுர கைத்துறையில் சகல
துவம்சம் செய்தி
தைப் போலவே இந் ள், பத்திரிகைகள், ம் தொலைக்காட்சி பங்களாதேஷ் சஞ்சி ப் பெரிதாக தூக்கிப் தாடங்கின. ஹறினா சர்ச்சியான தோற்றத் டகங்கள் ஏற்கனவே நட்சி எல்லோருக்கும் 1 ஜூலையில் கார் யம் மேற்கொண்ட ற்றம் பற்றியும்ஆடை
பற்றியும் இந்திய பத்துவம் கொடுத்து பிட்டிருந்தன என்பது
பாகிஸ்தானில் பிலா கதை சுத்த அபத்த ரிக்கப்பட்டிருக்கிறது. திப் பத்திரிகையோ க்காட்சி அலைவரி டயத்தை தொடவே தை வெறும் குப்பை ன் ஊடகங்கள் அறிந் குப்பையை எவ்வாறு Dா அவ்வாறே அவை ஸ்தான் அரசாங்கம் கருத்தையும் கூறி வீணான முக்கியத்து கு விரும்பவில்லை. ன் முதல் பெண் சர் மாத்திரம் அல்ல, பற்படுகின்ற ஒருவரு னது பொறுப்பைக் றயையும்ராஜதந்திர பல்வேறு நாடுகள்
இருக்கின்றன. ரதிநிதித்துவப்படுத்தி பாதுச்சபை கூட்டத் துகொண்ட வேளை ஊகங்கள் எல்லாம் தன. அரசாங்கத்தின் கையில் ஜனாதிபதி ல் இருந்த வேளை ன கவன ஈர்ப்பைத் $குடனேயே இந்தக் ஓவிடப்பட்டிருக்கிறது இருக்கிறது. பாகிஸ் காவுக்கும் இடையி கவும் நெருக்கடியா ம் வாய்ந்ததுமான
2012, ջեEւrrւսri tյ1-15 53
கட்டத்தில் இருக்கின்ற நிலையிலேயே வெளியுறவு அமைச்சர் அமெரிக்கா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக் கது. அண்மையில் தான் கார் பேர்லினு க்கு மிகவும் வெற்றிகரமான விஜயம் ஒன்றை மேற்கொண்டு திரும்பியிருந் தார். அத்துடன் கடந்தவார ஆரம்பத்தில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் போது இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணா காரை மிகவும் பாராட்டி யிருந்தார்.
பொதுத்தேர்தல்கள் வரவிருக்கும் நிலையில் காதல் கதைபோன்ற அவதூறு கள் காரின் செல்வாக்கிற்கு அவரது பழமைவாத சிந்தனைகொண்ட வாக்கா ளர்கள் மத்தியில் எந்தளவு தூரத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும் என்பதை அவரது அரசியல் எதிரிகள் நன்கறிவார்கள். பாகிஸ்தானில் வெளியுறவு அமைச்சர் களாக இருந்த எவருமே அடுத்த பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு வந்ததென்பது அபூர்வமானதாகும். அவர்கள் தங்களது பதவிக்காலத்தில் தொடர்ச்சியாக வெளி நாடுகளுக்கு கொண்டதால் தங்களது தொகுதிகளில்
பயணங்களை மேற்
வாக்காளர்களின் பிரச்சினைகளுடன் தொடர்பு அறுந்தவர்களாகப் போயிருந் தனர். தற்போதைய வெளியுறவு அமைச் சருக்கு அனுபவமிக்க ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அவரது தந்தையார் ஒரு பெரிய அனுகூலமாக விளங்கினார். காரின் தொகுதியில் மக்கள் மத்தியிலான L60ffi66ffi65 தந்தையாரே செய்துகொண்டிருந்தார்.
இஸ்லாமாபாத்தில் இந்திய செய்தி நிறுவனமான பி.ரி.ஐ.யின் செய்தி யாளராக5வருடங்களாகப்பணியாற்றிய
பெருமளவானவற்றை
ரெகல் ஹசன் லஸ்கார் சமூக ஊடகங் களில் வெளியான கார் - பிலாவல் காதல் கதை குறித்து தனது பிரதிபலிப்பை வெளியிடுகையில் தனக்கு இதில் எந்த அக்கறையும் இல்லை என்றும் எவருமே இது பற்றிய செய்தியை தனக்கு டுவிற் றரிலோ ஃபேஸ்புக்கிலோ ஈமெயிலிலோ அனுப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். இத்தகைய அபத்தங்களைப் பற்றிப்பேசி நேரத்தை வீணடிப்பதைப் போன்ற முட்டாள்தனம் வேறெதுவும் இல்லை என்பது அவரது அபிப்பிராயம், ஏனைய இந்திய ஊடகங்களும் அவரை பின்பற்றினால் என்ன?
அவுட்லுக் இந்தியா

Page 56
கோபாலன்
(1924
பத்திரிகைத்துறையில் தனிச்சி வாய்ந்தவராக விளங்கிய ஜி. கஸ்தூரி சகல பத்திரிகையா ளர்களுக்குமே முன் மாதிரியானவர். அவர் வகுத்த நியமங்கள் எவரினாலுமே செயலில் விஞ்ச முடியாத அளவுக்கு உயர்ந்தவையாகும். 2004 -2005 காலகட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற பிரதம நிதியரசராக நான் பதவி வகித்த போது கஸ்தூரி அவர்களைச் சந்தித்துப் பேசக்கூடியவரப்பிரசாதம் எனக்குக்கிடை த்தது. தனது சிறிய தந்தையாரான கஸ்தூரி சிறிணிவாசன் ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் உள்துறை, சட்டம், மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருந்த எனது பாட்டனார் கைலாஷ்நாத் கட்ஜூவின் நெருங்கிய நண்பர் என்று கஸ்தூரி அவர்கள் என்னிடம் கூறியிருந்தார். மேற்குவங்காள மாநில ஆளுநராகவும் மத்திய பிரதேச மாநில முதலமைச்ச ராகவும் கூட பதவி வகித்தவர்.
பிரதம நீதியரசராக நான் ஆற்றிய பணிகளை கஸ்தூரி அவர்கள் பெரிதும் மதித்துப் பாராட்டி இருந்தார். அத்தகைய தொரு மேன்மைவாய்ந்த, பெருமதிப்பிற்
LIT L6GTITs
குரிய மூத்த பத்திரி பாராட்டைப் பெறுவ மிகப்பெரிய உற்சாக இந்து கஸ்தூரி அவர்கள்
பொறுப்பேற்றார். இந்து வட இந்தியா கர்களையே கொன் பாலும் தென்னிந்தி படுத்தப்பட்டதொரு அ யாகவே அது விள பதவியில் இருந்து
ஆண்டு ஓய்வுபெற்ற பத்திரிகை வட இந் மற்றும் கிழக்கு இந் அளவில் வாசகர்கை தேசியப் பத்திரிகை
பத்திரிகை
வளர்ந்து விட்டது. அ அவருக்கும் அவர் உ ருக்குமே உரியதாகும் அவர்கள் நவீன ெ அறிமுகப்படுத்தி இற மதிக்கப்படுகின்ற ஒன்றாக அதை மாற் நான் இதைக் கூறு பானதாகத் தொனிக்
 

சமகாலம்
ன் கஸ்தூரி
-2012)
கையாளரிடமிருந்து வதென்பது எனக்கு த்தைக் கொடுத்தது. பின் ஆசிரியராக 1965ஆம் ஆண்டு அந்த வேளையில் வில் சொற்ப வாச ஈடிருந்தது. பெரும் யாவிற்குள் மட்டுப் ஆங்கிலப் பத்திரிகை ங்கியது. ஆசிரியர் அவர் 1991 ஆம் வேளையில் அவரது தியாவிலும் மேற்கு தியாவிலும் பெரும் ளக் கொண்ட ஒரு பாக உண்மையில் தற்கான பெருமை ருவாக்கிய குழுவின இந்துவில்கஸ்தூரி நாழில்நுட்பங்களை தியாவில் பெரிதும் பத்திரிகைகளில் றியமைத்தார். ம்போது பக்கச் சார் கக்கூடும். ஆனால்,
வட இந்தியாவில் உள்ள பலர் ஏனைய சகல பத்திரிகைகளை விட இந்துவை விரும்புகிறார்கள். இதற்குக் காரணம் இந்து அதன் வாசகர்களுக்கு அகவுணர்வு களுக்கு அப்பாற்பட்டமிகவும்தரமானதும் நடுநிலையானதுமான வழங்குகிறது. நாடு எதிர்நோக்குகின்ற மெய்யான பிரச்சினைகளில் பொறுப்பு ணர்வுடன் இந்து கவனம் செலுத்துகிறது. வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி அதிகரிப்பு,சுகாதார பரா மரிப்பு, கல்வி மற்றும் அவை போன்ற முக்கியமான பிரச்சினைகளை இது விடயத்தில் குறிப்பிட முடியும். விதார்ப் பாவிலும் ஏனைய பகுதிகளிலும் விவ சாயிகளின் தற்கொலைகளைப் பற்றிய செய்திகளுக்கு இந்து முக்கியத்துவம் கொடுத்து அந்த அனர்த்தத்தை நாட் டிற்கும் உலகிற்கும் வெளிச்சம் போட்டு இந்து காட்டியது. இவ்வாறாக இந்து செய்திருக்காவிட்டால் பெரும்பாலான
செய்திகளை
மக்களுக்குஇந்தியாவின்விவசாயிகளின் தற்கொலை அனர்த்தம் தெரியவந்தி ருக்காது. இந்தியாவில் உள்ள சிறுவர்கள் மத்தியிலான ஊட்டச்சத்துக்குறைபாட்டை (47 சதவீதம்) அம்பலப்படுத்துவதில்

Page 57
இந்து செய்துவந்திருக்கும் பணி அதன் மாறுதல் காலகட் பொறுப்புணர்ச்சியுடனான பத்திரிகைத் செல்கின்ற போது துறைச் சேவைக்கு இன்னொரு உதார நோக்குகின்ற சமூக னமாகும். பாடுகளைப் பற்றி
இந்தியா போன்ற வறியநாடொன் விக்கும் கடமையை
மக்களின் கீழ்த்குரமான ரசனைகளுக்கு இ
●●T○●●」尋」のcoor G字Jouóco Iうbóうのあ○ リ皿cmu_Tomi ecoooーcuf. Lóófco与 கடமை மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய கி
மட்டத்தை உயர்த்துவதும் குவறான நம்பிக் பும் பின்குங்கிய வழக்கங்களையும் அம்பலப் குக்குவகுே பத்திரிகைகளின் கடமையாக (შენა, ქტემთf(Blub ნrნზrgDJ Tbსbს%luouffeნfroზr 5თfატ5jTif
றிலே, பத்திரிகைகள் சினிமா நட்ச
றன. இந்தக் க த்திரங்களினதும் கிரிக்கெட் செய்திப் பத்தி விளையாட்டு வீரர்களினதும் சஞ்சிகைகள் ெ வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கின்றன? கொடுப்பதையும் பெண்களின் உண்மையான த
அரை நிர்வாண படங்களை தான் அருவரு
காண்பிப்பதையும் மற்றும் சோர்வைத் தருபவை
அவைபோன்ற பொருத்த அவற்றை மக்கள் மில்லாத - அற்பத்தனமான கொண்டுவருவதில் விடயங்களுக்கு முக்கி பொறுப்புணர்ச்சியுட யத்துவம் கொடுப்பதையும் வேண்டுமென்று :
விடுத்து நாட்டின் சரித்திரத்தில் எப்போதுமே வலியுறு
தற்போது இடம்பெறுகின்ற கீழ்த்தரமானரசனை கொடுத்து துணை ெ கொண்ட பத்திரிகை பத்திரிகைகளின்கட6 இருக்கக்கூடிய கீழ்த் திற்கு தாழ்ந்து செல் அறிவு மட்டத்தை : வாதம், இனவாதம் நம்பிக்கைகள் பே சமூக நம்பிக்கைகை களையும்பின்தங்கிய அம்பலப்படுத்தி த
! --> -> 60556rfeit 35L6 DLDun இந்தியாவின் பிரபல்யமான ஆங்கில என்று, (மகத்தான நாளேடுகளில் ஒன்றான இந்துவின் தாளர்களான வோல் பிரதம ஆசிரியராக 1965 -1991 கால தோமஸ்பெயின்ஆகி கட்டத்தில் பணியாற்றிய கோபாலன் நம்பியவர் தான் கஸ்தூரி சென்னையில் கடந்த மாதம் இந்திய மக்கள்மத்திய 21ஆம் திகதி 8 வயதில் காலமானார். இன்று மிகவும் இதைமுன்னிட்ருஇந்தியப்பத்திரிகைப் ಇಂறகுக கார பேரவைத் தலைவரான நீதியரசர் பத்திரிகைத்துறை மார்க்கண்டே கட்ஜூ இந்துவில் எழுதிய வாய்ந்த இப்பெரும அஞ்சலிக் குறிப்பு இங்கு மீள்பிரசுரம் எனது ஆழ்ந்த அனு: செய்யப்படுகின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டத்தின் ஊடாகச் து மக்கள் எதிர் - பொருளாதார இடர்
சமூகத்திற்கு அறி க் கொண்டிருக்கின்
5டமையை எத்தனை ரிகைகள் அல்லது சய்து கொண்டிருக்
தகவல்கள் எவ்வளவு 60) அல்லது வயாக இருந்தாலும், ரின் கவனத்திற்கு
பத்திரிகைகள் 66: செயற்பட கஸ்தூரி அவர்கள் றுத்துவார். மக்களின் களுக்கு இரைதேடிக் சய்வதில் நம்பிக்கை பாளர் அல்ல அவர், மைமக்கள்மத்தியில் த்தர அறிவு மட்டத் லாமல், அவர்களின் உயர்த்துவதும் சாதி ம், மற்றும் மூட ான்ற கெடுதியான ளையும் நடைமுறை பவழக்கங்களையும் ாக்குவதே பத்திரி க இருக்க வேண்டும் ஐரோப்பிய எழுத் டயர், ரூசோ மற்றும் யோரைப்போன்று) கஸ்தூரி அவர்கள். பில் இந்து பத்திரிகை உயர்ந்த மதிப்பை ணமாக இருந்தவர்
யில் தனிச்சிறப்பு கனின் மறைவுக்கு தாபங்கள். )ே
Grifă, alamIIIoioGLI) (1917-2012)
ருபதாம் நூற்றாண்டின் தலைசி
றந்த சரித்திரவியலாளர்களில் ஒருவரும் மார்க்சிய அறிஞருமான எரிக் ஹொப்ஸ்போம் நீண்டகால சுகவீனத்து க்குப் பிறகு இம்மாதம் முதலாம் திகதி காலை லண்டனில் றோயல் ஃபிறீ வைத்தியசாலையில் தனது 95ஆவது வயதில் காலமானார்.
யூத தம்பதியரான லியோபோல்ட் பேர்சி ஒப்ஸ்ற் போமிற்கும் நெலி குருனிற்கும் மகனாக எகிப்தின் அலெக்சாண்ட்ராநகரில் 1917 ஆம் ஆண்டு பிறந்த எரிக் 6.5 prisioGurtub ஆஸ்திரியாவின் வியன்னா நகரிலும் ஜேர்மனியின் பேர்லின் நகரிலுமே வளர்ந்தார்.
சரித்திரவியலாளர் என்ற வகையில் அவரை உலகில் ஒரு சர்ச்சைக்குரிய பிர முகராக்கியது அவர் தன் வாழ்நாள் பூரா வும் மார்க்சியத் தத்துவத்தில் கொண்டி ருந்த பற்றுறுதியேயாகும். 1936ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டஎரிக் ஹொப்ஸ்போம் ஒருபோதுமே அதைவிட்டு விலகவில்லை. அந்தக் கம்யூனிஸ்ட்கட்சி 1991ஆம் ஆண் டில் கலைக்கப்படுவதற்கு சிலகாலம் முன் னதாக தனது உறுப்புரிமை இயல்பாகவே காலாவதியாவதற்கு அவர்விட்டுவிட்டார். இதைத் தனது சுயசரிதையான "இன்ர றெஸ்டிங் ரைம்ஸ்’ நூலில் குறிப்பிட்டி ருக்கிறார்.
300க்கும் அதிகமான நூல்களை எழுதியி ருக்கும் அவரின் "த ஏஜ் ஒஃப் றெவலு சன்', "த ஏஜ் ஒஃப் கபிட்டல் மற்றும் "த ஏஜ் ஒஃப் எம்பயர்’ ஆகிய மூன்று தொகு திகளும் மிகவும் பிரபல்யமான படைப்பு களாகும்.
தெற்காசியாவைப் பொறுத்தவரை இந்திய இடதுசாரி இயக்கத்தின் மீது மிக வும் ஆழமான செல்வாக்கைக் கொண்டி ருந்த ஹொப்ஸ்போம் கம்யூனிஸத் துக்காகக் கொடி பிடிப்பதில் ஒருபோதுமே தவறையோபச்சாதாபத்தையோஉணராத ஒருவராகவே தான் நினைவுகூரப்பட வேண்டுமென்று விரும்பினார்.
இருபதாம் நூற்றாண்டின் கம்யூனிசத்தின் தோல்வியை ஒப்புக்கொண்ட அதே வேளை, ஹொப்ஸ்போம் மார்க்சியக் கோட்பாடுகளை ஒருபோதும் கைவிடவில்லை. ()

Page 58
T
அப்பாவாகப்
போவது எப்போது?
வைத்தியக் கலாநிதி எம்.கே. முருகானந்தன்
ஒரு மனிதன் தந்தையாவதற்கு ஏ வயது என்ன?
எனது வயது 18 மட்டுமே. எனது அப்பா 23 9T6nurgib போது எனக்கு 32 வயதாகிவிட்டது. இன்றைய இளைஞர்களுக்கு இன்னமும் அதிக காலம் தேவைப்படுகிறது. நல்ல கல்வி, போதிய வருவாயுள்ள வேலை, புதிய மணவாழ்வில் சற்றுக்காலம் தொல்லையின்றி உல்லாச வாழ்வு. இவற்றையெல்லாம் முடித்துக் கொண்டு குழந்தை பெறுவதையிட்டு சிந்திக்கத் தொடங்குவதற்கு காலதாமதமாகி விடு கிறது இன்றைய இளைஞர்களுக்கு.
வயது அதிகரிப்பும் அப்பாவாதலும் மேலும் முதிர்ந்த வயதில் அப்பாவாகும் பலர் மேலை நாடுகளில் இருக்கிறார்கள். இரண்டாவது தரம்,
பாட்டா அப்பாவாகும்போது
வயதில் அப்பாவானார்.
வேலைப்பளு,
மூன்றாவது தரம் என போன்ற 5,600Tតំ தந்தையாவது தாமதம இருந்தபோதும் இ6 பாலானவர்கள் 20 மு லேயே அங்கும் அ ஆனால் 1980இற்கும் இடைப்பட்ட காலத்தில் அப்பாவாகும் தொகை பித்தது. 40 - 44 வய 32 சதவிகிதத்தாலும்,4 இடையில் 21 சதவிகித வயதிற்கும் இடையில் 9 அதிகரிப்பதாக அமெரி tal Statistics Report தரவுகள் மேலும் அதிக நம்பலாம்.
என் பாட்டா செய்தது இன்றைய தலைமுறை ਲi?
நவீன விஞ்ஞான டாக்களின் பக்கம் நிற்கி 40 வயதுகளை எட்டு
 
 
 
 

மணம்முடித்தல் 356T6 அங்கு ாகிறது பலருக்கு. ன்னமும் பெரும் முதல் 34 வயதி ப்பாவாகிறார்கள். 2002 &pgth முதிர்ந்தவர்கள் அதிகரிக்க ஆரம் திற்கும் இடையில் 5-49வயதிற்கும் த்தாலும், 50 - 54 சதவிகிதத்தாலும் 53, National Wiகூறுகிறது. புதிய ரித்திருக்கும் என
சரியா அல்லது
றயினர் செய்வது
ஆய்வுகள் பாட் றது. ம் ஒரு மனிதனது
விந்துவின் தரமானது 20 வயதுகளில் இருந்ததைத் போலிருப்பதில்லை.
அவர்களது மரபணுக்களில் பிறழ்வுகள் genetic mutations) gibu (686örpool. இவை அவரது வாரிசுகளைச் சென்ற
டையப் போகின்றது என்பதையிட்டு விஞ் ஞானிகள் எச்சரிக்கிறார்கள். ஐஸ்லான் டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இன்னமும் சற்று விபரமாகச் சொல்கிறார்கள். Autism or Schizophrenia easu lung புள்ள குழந்தைகள் உருவாவதற்கு 40 வயதுடைய ஒருவர் தன்னிலும் மடங்கு வயதுடையவரைவிட இரண்டு மடங்கு அதிகமாக காரணமாகிறார்கள் என்கிறது.
gọf_Lạởü)
ஒட்டிசம் என்பது குழந்தையை மட்டு மன்றி முழு குடும்பத்தின் நிம்மதியையும் தொலைக்கக்கூடிய சிக்கலான நோயா கும். இவர்கள் ஏனைய குழந்தைகள் போலவே பிறந்து வளர்வார்கள். இரண்டு மூன்று வயதாகும்போதே இக்குழந்தை யில் ஏதோ பிரச்சினை உள்ளது என

Page 59
communicat இவற்றால் ஏ 6NDT6ODLDuLIFT6ão dypg களைப் போட்டு களை அடித்தல் ஈடுபடுவார்கள். 2 யின் நிலையை பராமரிக்கும் பெற் பரிதாபமானது. மருந்துகள் இல் விசேட பள்ளிகளி நிலையை மேம்ப இத்தகைய பி அண்மைக் கால றது. அமெரிக்கா6 ease Contro ai கையின் பிரகார பிள்ளைகளில் 11 தொடர்புடைய அ தாகக் கணித்து5 யிலும் அண்மை கைய குழந்தைக அதிகம் காண முடி மனப் பிறழ்வு S மற்றொரு நோ ஏற்படுவதற்கும் வயது அதிகமான இருக்கலாம் என் கள். சுழல், பரம்ப 600TLDPT8556\onTifb. LDITu ஒலிகள் உள்ள செயல்களில் தெளி
விஞ்ஞான முடிவுக முரண்படும் சமூகக் கடப்
பெற்றோருக்கு புரிய ஆரம்பிக்கும்.
இவர்கள் உள, மொழி மற்றும் செய லாற்றல் குறைந்த குழந்தைகளாகும்.
கற்பனையுடன் விளையாடும் ஆற்றல் (Pretend play) g60psi.g56 fresortres இருப்பார்கள். உதாரணமாக ஒரு கரடிப்பொம்மையை அல்லது பிளேன் பொம்மையை வைத்து கற்பனைத் திறனுடன் விளையாடும் ஆற்றல் இருப்பதில்லை. தாய் - தந்தை, சகோதரங்கள் ஏனை யோருடன் ஊடாடும் திறன் (Social interaction) இவர்களிடம் இருப்ப தில்லை. வாய் மொழியாலும், செய்கைகளா லும் தனது தேவைகளையும் உணர்வு களையும் மற்றவர்களுக்கு உணர்த் gjib Spoir (Verbal and nonverbal
மனக்கோளாறு இ!
பதின்மங்களில் பருவத்தின் ஆர அறிகுறிகள் வெ6 முற்றிலும் குணப்பு நோயைக் கட்டுப் 5556, igu Dobbsles இதனால் முன்ன தனக்குத்தானே பே நிறைந்த உடைகளு க்கணக்கான நாற் "விசரன்’ என்ற 6 திரிபவர்களைக் க போயிற்று.
நோயாளியை பத்தையும் சமூகத் பாதிக்கிற நோயாக
 
 

On) இருப்பதில்லை.
படும் தனது Տաս ட்டுக் கோபம், பொருட் உடைத்தல், மற்றவர் போன்ற செயல்களில் -ண்மையில் குழந்தை விட இவர்களைப் றோர்களின் நிலையே இதைக் குணப்படுத்த லாததால் அதற்கான ல் சேர்த்தே அவர்களது (655 dptջեւկլb. lள்ளைகள் பிறப்பது Dாக அதிகரித்து வருகி haist Centers for Disld Prevention 9 glas "Lb Lípěš5Ib 1.OOO 3பிள்ளைகள் ஒட்டிசம் றிகுறிகளுடன் இருப்ப ாளார்கள். இலங்கை க்காலங்களில் இத்த ளை முன்னரை விட கிறது. chizophrenia யான மனப் பிறழ்வு ஒட்டிசம் தந்தையர் காரணமாக கிறார்கள் ஆய்வாளர் ரை அம்சங்களும் கார த் தோற்றங்கள், மாய
(3LT6OG36),
எண்ணம், ரிவற்றதன்மையுடைய
Liਲੰਘ।
துவாகும்.
அல்லது கட்டிளம் ம்பத்திலேயே இதன் ரிப்பட ஆரம்பிக்கும். டுத்தமுடியாதபோதும் பாட்டில் வைத்திருக் ள் தற்போது உள்ளன. காலங்களில் சிக் கொண்டு அழுக்கு நடனும், குளித்து மாத மத்துடனும் வீதிகளில் பயரோடு அலைந்து காண்பது குறைந்து
D6
மட்டுமன்றி குடும் தையும் அதிகளவில் இதுவும் இருக்கிறது.
201.2, sgäsGELnTLuñr O1. — 1.5 57
அம்மாக்கள்
அப்பாக்கள் இப்பொழுதுதான் இத்த கைய பிரச்சினைக்கு முகம் கொடுக்கி றார்கள். ஆனால் பெண்கள் பல கால மாகவே இளவயதில் தாய்மை எய்தா மைக்காக குற்றம் சாட்டப்படுகிறார்கள். காலம் தாழ்த்தி தாய்மை எய்தினால் Downsyndromeபோன்றகுறைபாடுகள்
உள்ள குழந்தைகள் உருவாகலாம் என்பது பலகாலமாக அறியப்பட்ட செய்தியாகும்.
பெற்றோராகும் வயதை தீர்மானிப் பதில் சமூகத்தின் தாக்கங்கள்
இருந்தபோதும் இன்றைய சூழலில் பெண்கள் பிந்திய பதின்மங்களிலோ, 20களின் ஆரம்பங்களிலோ குழந்தை பெறுவது சாத்தியமற்றுப் போகிறது. ஏனெனில் இன்றைய பல பெண்களும் பொருளாதார ரீதியில் தமது காலில் நிற்பதையேவிரும்புகிறார்கள்.கல்வியை முடித்து தொழில் தேட 30 வயதைத் தாண்டிவிடுகிறது.
“நேர காலத்தோடு பிள்ளையைப் பெறு இல்லையேல் குறைபாடுடைய குழந்தை கிடைக்கலாம்” என பெண்கள் மீது ஆண்கள் சுமத்திய அதே குற்றச் சாட்டை இன்று பெண்கள் ஆண்கள் மீது திருப்பியடிக்க முடிகிறது.
குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளிவிட்டு உயிரியல் ரீதியாகச் சிந்தித்தால் ஆண்க ளும் சரி பெண்களும் சரி பிள்ளை பெறு வதை ஒரு தசாப்த காலம் முன்தள்ள வேண்டியநிலையில் இருக்கிறது. மேலை நாடுகளில் இது பெண்களில் முப்பது களின் பிற்கூறும், ஆண்களில் 40க்கு மேலுமாகி விடுகிறது.
இருந்தபோதும் காலக் கடிகாரத்தின் டிக் டிக் ஓசை பெண்களையே அதிகமாக விரட்டித் தொலைக்கிறது. இதனால் பெண்களே அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இது அவர்களது கருத் தங்கும் ஆற்றலுடன்(fertility) சம்பந்தப் பட்டது. 30வயதின் எல்லையை அண் மித்து 40வயதை தாண்டும்போது அவர் களது கருத்தரிக்கும் ஆற்றல் நலிவ டையத் தொடங்குகிறது. ஆண்களின் முகத்தில் அடி
ஆனால் ஆண்கள் நிலை அவ்வா றில்லை. ஒரு குழந்தைக்கு அப்பனாகும் நேரத்தை அவனே தீர்மானிக்கக் கூடி யவனாக இருக்கிறான். அல்லது சூழலின் பாதிப்புகளால் அது நிகழலாம். ஆனால் plus fugio Buguras (biological determinism) ஒருபோதும் இருப்பதில்லை. grgeoTriassit Rupert Murdoch had a

Page 60
child at 72, Saul Bellow at 84, Les Colley, an Australian miner, at 92.
'தன்னால் எப்பொழுதும் முடியும்’ என இறுமாந்திருந்த ஆண்களுக்கு விஞ்ஞான உண்மைகள் முகத்தில் அடிப்பது போலானது என்பதில் சந்தேகம் இல்லை. அப்படியில்லாவிடினும் அவனது மனச்சாட்சியை உலுப்பக் கூடியதா கவே இருக்கிறது. “குழந்தைக்கு அப்ப னாகும் காலத்தைத் தான் தள்ளிப் போடுதல் தன்னளவில் செளகரிய மானபோதும் அது தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் உடல்நலத்தை அதன் வாழ்நாள் முழுவதும் பாதிக் கலாம்’ என்ற எண்ணம் மனித இனத் தின் சரித்திரத்தில் முதல் முதலாக அவன் முன் எழுந்து நிற்கிறது. வயதான பெண்கள் அனைவரும் இப் பிரச்சினைக்கு ஏற்கனவே முகம் கொடுத்துக் கொண்டிருப்பது தெரிந்த விடயமே. அவர்கள் தமது வசதிகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப விட்டுக் கொடுப்பு களுடன் சமாளிக்கத் தெரிந்திருக்கிறார் கள். இப்பொழுது ஆண்கள் அவர்களது பாதையைப் பின்பற்ற வேண்டியதுதான். மாற்றுச் சிந்தனைகள்
விஞ்ஞான முடிவுகள் வேறுவிதமாக இருந்தபோதும், தந்தையாகும் கால த்தைப் பிற்போடுவதில் அனுகூலங்கள் இருக்கின்றனவா?
20 வயதில் இருந்ததைவிட 40 வய தாகும்போது மரபணுக்களில் பழுதுகள் ஏற்படக் கூடுமாயினும், ஆண்களின் வாழ்க்கை முறைகளில், பழக்கவழக் கங்களில், மற்றவர்களுடனான தொடர் பாடல் முறைகளில் மாற்றங்கள் ஏற்படு கின்றன. அவசரமும் பதற்றமும் அடங்கி
அமைதி வருகிறது. ே அடங்கிப் பொறுமை போட்டி வாழ்வின் ே பார்ப்புகளும் தளர்கி கள்ஆண்மைவீரியத் குறிக்கின்றபோதும், வேண்டிய குணாதிச வகுக்கின்றன. அவ அடங்கிப் புரிந்துண குழந்தையை ஆதர வளர்க்க முடிகிறது.
20களிலும் முப்பு ததைவிட 40களை
தைத்துவப்பண்புகள் மற்றொரு விடய சார்ந்தது.
நீங்கள் இளவயதி உங்கள் வாரிசும் வி ஆவதற்கான சாத்திய
| . எருக்க வந்தா சிரிக்கனும். 鳕
நான் என்ன பண்ணுறது.
 
 
 
 

சமகாலம்
காபம், பொறாமை அதிகரிக்கின்றது. வகமும் அதீத எதிர் ன்றன.இம் மாற்றங் தின்தளர்முகத்தைக்
நல்ல தந்தைக்கு யங்களுக்கும் வழி சரக் கோபங்கள் எர்வு வளர்வதால் வோடு அனைத்து
பதுகளிலும் இருந் அணுகும்போது தந் மெருகேறுகின்றன. ம் பொது நலம்
ல் தந்தையானால் ரைவில் பெற்றோர் Iம் அதிகம். நீங்கள்
2012, saás CELITLIñr 01.—1.
சற்றுக்காலம் தாழ்த்தி தந்தையானால் அவர்கள் பெற்றோராவது பிந்தும். சற்று 656T66 DIT53 63 T65T60TT6).
வயது 40 களில் இருக்கும் உங்களுக்கு மகன் ஆரம்பப் பள்ளியில் கற்கிறான் என வைப்போம், ஆனால் இன்றைய விஞ் ஞானிகள் சொல்வதுபோல நீங்கள் இள வயதிலேயே மணமுடித்திருந்தால் உங் கள் மகன் இப்பொழுது பிரசவ அறையில் மனைவிக்குதுணையாகநின்றிருப்பான். அதாவது உங்கள் குடும்பத்தில் அடுத்த தலைமுறையும் வந்திருக்கும்.
இன்று உலகில் சனத்தொகை பெருகும் வேகத்திற்கு உங்கள் பங்களிப்பும் இருந் திருக்கும். அந்த வகையிலும் பிந்திய
வயதில் தந்தையாதல் சனத்தொகை வளர்வதை உலகளாவிய ரீதியில் &ւ6ւնւյ655 (Lքtջակւb.
குழந்தையைப் பெறுவதிலும்
வளர்ப்பதிலும் பழுதடைந்த மரபணுக்கள் என்பது தந்தையின் பங்களிப்பில் ஒரு சிறிய அம்சமே. இருந்தபோதும் மிகவும் முதிர்ந்த வயதில் தந்தையாவதும் நல்ல தல்ல. ஏனெனில் குழந்தையின் தலை யில் பழுதான மரபணுக்களைச் சுமத்து வது மாத்திரமன்றி, வளர்த்தெடுப்பதிலும் வழிநடத்துவதிலும் சிக்கல்கள் ஏற்படும்.
நோயும் பிணியும் ஏன் மரணமும் கூட தந்தையின் நிறுத்தலாம்.
விஞ்ஞானமா சமூகக் கடப்பாடுகளா என்ற எதிர் முரணான தேர்வுகளுக்கு இடையில் மனிதன் சிக்கி நிற்கிறான்.
தெளிவான விடையில்லை. பகுத்தறிவின் துணையோடு தனக்கு ஏற்ற தெரிவைத் தானே தேர்ந்தெடுக் கத்தான் இன்றைய நிலையில் முடியும்.
பங்களிப்பைத் தடுத்து

Page 61
போருக்குப் ւնը
க்குப் பிந்திய’ என்ற தொடர் எண்ணக்கரு நிலையிலே இடர்பாடு
களைக் கொண்டது. வரலாறு என்பது ஆற்றொழுக்குப்போன்றதொடர்ச்சியைக் கொண்டது. அதன் பிரித்து எல்லைக்கோடிடுவதிலே ஆய்வா ளர் இன்னமும் சிக்கல்களை எதிர்நோக் கிய வண்ணம் இருக்கின்றனர்.
எல்லைக்கோடிடும்பொழுதும் ஒன்று 8g Lsoso (TOTALISING) (BLDp
கொண்டு வரையறைகளைக் காட்டும்
தொடர்ச்சியைப்
பொழுதும் சமகாலத்தைய போர் தொடர் பான மேலோங்கிய கருத்தே முன்னிலை பெறுகின்றது. உதிரியானவையும், எல்லை நிலையில் உள்ளவையும் விடு பட்டுப் போகின்றன.
போர் என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. தனித்து ஆயுதப் பிரயோ கத்தை மட்டும் கொண்ட ஒற்றைப்பரி மாணத்தில் அதனை நோக்குதல் தவறு. போர் அறிவின் பிரயோகத்தோடு (APPLICATION OF KNOWLEDGE) இணைந்துள்ளமை பிரித்தானிய கலைக் களஞ்சியத்திலே தெளிவாக விளக்கப்பட் டுள்ளது. பெளதீக விளைவுகளை ஏற் படுத்துவதற்கு குரூரமான அறிவின் பிரயோகம் நிகழ்த்தப்படுகின்றது. போர் தொடர்பான அறிவின் பிரயோகம் நின்று விட்டதா என்ற கேள்வியும் “போருக்குப் பிந்திய’ என்ற தொடர் தொடர்பாக எழு கின்றது.
மேலும் போர் தொடர்பான "வடு’ (TRAUMA) போர் நிகழும் பொழுதும் காணப்படும்,போர் முடிந்த பின்னரும் காணப்படும். உளவியல்நிலையில் அதிக தாக்கங்களினால் உருவாக்கம் பெற்ற விளைவே“வடு’ என்று குறிப்பிடப்படும். முதலாம் உலகப்போரை அடியொற்றியே
கவிகுைகள்
வரைவுபடுத்த ബിരി
சபா.ஜெயராசா
“போர் வடு” என்ற யலிலே இடம்பெற்
கது.
போர் தொடர்பா “போருக்குப் பிந்தி னால் பிரிக்க முடிய பதிவுகள் தொடர்ச்சி என்பது கிளறும் த யாக அமையும். கா அது மேல்மனத்தை ஆழ்மனதிலே உன் களை ஏற்படுத்த யிலேயே போர் தெ வரங்களோடு மனி நிலைவரங்களும் என்பது உளவியல (3LTs S60&éuli இலக்கியம் என்றுச வழியான இலக்கிய படுத்துகிறோம். ஆ துவம் பெறுவது இலக்கியங்களாகும் உலக இலக்கியவ பெற்ற பெரும் 8 தொடர்பான வாய் களில் இருந்து த மகாபாரதமும், இ வகையிலே தான் தமிழ் வீரயுகப் ப தான் எழுகோலம்
முதலாம், இர6 களைத் தொடர்ந்து வாய்மொழிக் கவி பெற்றன. அவற்ை வழியான இலக் கொண்டன.
போருக்குப் பின் இலக்கியங்களைத் கள ஆய்வுகளை
 
 

திய
கருத்தாக்கம் உளவி றமை குறிப்பிடத்தக்
ான மனப்பதிவுகளை ய’ என்ற பிரிகோட்டி ாது. ஏனெனில் மனப் யானவை. தொடர்ச்சி ன்மை கொண்ட நீட்சி T6Ob 6h36)605; 6,666) 5 விட்டு அசைந்தாலும் றைந்திருந்து தாக்கங் வல்லது. அந்நிலை ாடர்பான வெளிநிலை த உள்ளங்களில் அக முக்கியமானவை ாளர் சுட்டிக்காட்டுவர். ), போருக்குப் பிந்திய வறும்பொழுது எழுத்து பங்களையே குவியப் னால் அதிக முக்கியத் எழுத்து வழி வராத
D. ரலாற்றிலேதோற்றம் ReO3&uril 661 (3LTs மொழி இலக்கியங் ான் மேலெழுந்தன. ராமாயணமும் அவ் தோற்றம் பெற்றன. ாடல்களும் அவ்வாறு கொண்டன.
joTLITLb 2 6OSIIGLITsi பெருந்தொகையான தைகள் உருவாக்கம் அடியொற்றி எழுத்து கியங்களும் எழுச்சி
னரான வாய்மொழி தேடிக் கண்டறியும் மேற்கொள்ளாது,
2012, säELTu01-15 59
தனித்துஎழுத்துவழிமேலெழுந்தகவிதை களை அடிப்படையாக வைத்து'கவிதைக் கோலங்கள்’ பற்றிய தெளிவான புலக் ஏற்படுத்திவிட முடியாது. ஐரோப்பிய மரபில் வாய்மொழி இலக் கியம் பற்றிய தேடல் யுத்தங்களை மேலெழச்செய்தன என்பதை நினைவிற் கொள்ளவேண்டியுள்ளது. முகாம்களிலே தொழிலும் பொழுதுபோக்கும் அற்ற அவல நிலையில் நேரடி அனுபவங் களைத் தாங்கிய வாய்மொழிப் புலம் பல்கள் பெருமளவில் இடம்பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
போரும் பின்னரான நிலைவரங்களும்
5T 360)u
தொடர்பான நினைவுப் பதிவுகள் முக்கிய மானவை. அப்பதிவுகள் ஒரு புறம் ஆவ னத்தன்மைகொண்டவையாக இருக் கும். ஆவண நிலைவரங்களுடன் மன வெழுச்சிகள் கலந்து செழுங்கலவை யாகும்பொழுது அவை இலக்கிய வடி வங்களாகுகின்றன. அந்நிலையில் அனு பவப்பட்டவர்களில் மனப்பதிவுகளைத் தொகுத்தல் முக்கியத்துவம் பெறுகின்றது. அத்தகைய மனப்பதிவுகள் இலக்கிய வடிவை எடுக்கின்றன. உளமருத்துவர் டாக்டர் சிவதாசின் முயற்சிகள் உளவியல் நிலையில் மட்டுமன்றி கலைஇலக்கிய நிலையிலும் முக்கியத்துவம் பெறுகின்
றன.
தாங்கமுடியாப் பேரவலம், அவலத் தோடு இணைந்த பதகளிப்பு, உளச்சம நிலையின் வீழ்ச்சி, அதீதபதற்றம், மனி தப்பண்புக்கும் எதிர் மனிதப்பண்புகளுக் குமிடையே நிகழும் மோதல், கிழித் தெறியப்படும் கடதாசிகளாய்க் கையில் எடுக்கப்பட்டமனிதஉயிர்கள், அவற்றைக் கிழித்தெறிவதில் காணப்படும் இன்ப விகாரம், குழம்பிய உலகக்காட்சிகள், நம்பிக்கைகளின்கண்ணாடிச்சிதறல்கள், நடந்தவற்றை ஆறாதகட்டுடன் நோக்கும் கற்பனைகள், கட்டவிழ்த்துவிடப்பட்ட கார 600Trist600Tsio (RATIONALISATION) நடந்தவற்றுக்கும் கற்பனைகளுக்கு மிடையே நிகழும் இடைவெளியற்ற போக்கு, குறியீடுகளும் அனுபவங்களும் நீக்கமற இணைந்துகொள்ளல், வடுக் களின் காட்சிப்படுத்தல், முதலிய பன் மைக்கோலங்களைப் போருக்குப்பிந்திய கவிதையாக்கங்களிலே காணமுடியும்.
சேரன், அகிலன்,ஜெயபாலன், தமிழ் நதி, மிதுனன் றஸ்மி,சத்தியபாலன், தீபச்செல்வன், கருணாகரன், சித்தார்த் தன், சிவசேகரம் போன்றோரின் கவிதை களும், கவிதைத் தொகுப்புகளும், விரிந்துபரந்து பன்மைப்பட்டுச் செல்லும்

Page 62
60 அனுபவங்களின் ஆற்ற முடியாத பதிவு களாகின்றன. இத்துறையில் பல்வேறு கவிஞர்களின் ஆக்கங்கள் தொடர்ந்தும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
போரின் முடிவு போரிட முடியாத நீட்சி யாக இருத்தலை சி.சிவசேகரம் அவர்க ளின் “முட்கம்பித் தீவு” பின்வருமாறு கவிதைப்படுத்துகின்றது.
'உண்பதற்கும்
உறக்கம் உகும்போது ஆெnட்டnவிவிடுவதற்கும் உnல்திறக்க அனுர்ஆட்கு அனுமதி உண்டு இச்சிறில ஆளுைைஆட்ஆக அணுர்ஆனை உயிரேnடு வைத்திருக்கும் (URல தெய்வங்கட்கு அனுல்ஆர் நன்றிடைலேnரnல் இருக்கிறnhஆள்.” போரோடு தொடர்பான ஆக்கங்கள் கலை உளவியல் நோக்கிலே ஒரு முக் கியமான கருத்தை வெளிப்படுத்துகின் றன. அழகியல் நோக்கிலே அது விவாதத் துக்குரியதாகவும் அமைகின்றது. அதா வது போரின் அவலங்களும், கொடூரங் களும், சாதாரண வாழ்விலே காண முடி யாதவை, கலை நோக்கிலே அவை "அழிவுநிலை விநோதமானவை’ (DESTRUCTIVE WONDER) அந் நிலையில் குறித்த காட்சியில் நேரடியான SISULII LibL 6DD6Mo வீச்சுகள் வந்துவிடுகின்றன.
கலைத்துவ
அதனை மேலும் விவரமாகக் கூறுவ தானால், சாதாரண வாழ்க்கைக்கோலங் களை இலக்கியத்தளத்துக்கு உயர்த்துவ தற்கு பல்வேறு கலை உபாயங்களைப் பயன்படுத்த வேண்டி நேரிடும். மரபு நிலையில் அவை அணிகள் என்றும் அலங்காரங்கள்என்றும் குறிப்பிடப்படும். எடுத்தாளல், படிமங்களைப் பதிப்பித்தல், மொழிக் கோலத் தொடர்புகளை இணைத்தல், முத லாம்கலைநுட்பங்கள்பயன்படுத்தப்பட்டு மனவெழுச்சி ஏற்றங்களும், ஏற்றங்களும் சாதாரண வாழ்க்கைக்
தொன்மநுட்பங்களை
8666)
கோலங்களை இலக்கியமாக்கும்பொழுது பயன்படுத்தப்படுகின்றன. அவற்றினூ டாக விநோதப்பாடும், பரீச்சயமற்றதாக் gaggub (DEFAMILIERISATION) உருவாக்கப்படுகின்றன.
ஆனால் கொடூரமான போர்க்காட்சி களும், ஆற்ற முடியாத விளைவுகளும், சாதாரண வாழ்விலே காணமுடியாத காட்சிகளாகி அழிவு நிலை விநோதப் பாடுகளாய் நிற்கும் நிலையிலே மேலதிக மான சோடனைகள் அற்ற நேர்க்காட்சி
களே கலைத்துவ
விடுகின்றன.
நிஜமான போர்க்
ஆவணப்படங்கள்
எல்லையையும் கட நுழைந்து விடுகி நிலை போர் நிழற் ஓவியங்களிலும் போருக்குப் பின்ன அவலங்களைக் கா பட்ட காட்சிகளைத் ஸின் நிழற்படங்கள் வந்து விடுதலை க மேலும் விரிவாக ஆவணத்துக்கும்
யுள்ள பிரிகோடா6 களிலே தகர்ந்து வி அழிந்து விடுகின்றன சேரனுடைய கவி பேரவலங்களின்சித் ஆவணத்தையும் அ கும் எல்லை சிதறி கவிதை வரிகள் வாய் கின்றது. போர்க்கவி களும், போதல் சுட்டிக்காட்ட “ÔUnưỦạọuowụủỏ QJở மnwக்ஆnட்சிஆளும் el soña.goouwJuap. புஆைwடன் சேர்ந்து செரில் பிறந்தது படிமங்கள் உடைத் எதுவிதக் கலையே
шgцргѣlaѣg
நேரடி நிகழ்ச்சியைக்
இரண்டு வரிகள் கை
குறிப்பிடத்தக்கது.
"ஆnwப்பட்ட இரண்
 
 
 

ல்லைக்குள் சென்று
ாட்சிகளைக் காட்டும்
ஆவணம் துகலைவெளிக்குள் ன்றன. அத்தகைய படங்களிலும், போர்
காணப்படுகின்றன. ான மனிதவாழ்வின் -டும் ஆவண நிலைப் நந்த டாக்டர் சிவதா
என்ற
கலை வெளிக்குள்
ண்கின்றோம்.
F 6N&FT6Ầo6oj G&L un T6BSTIT6No 8,6060&SLS 60)L(3u
னது பேரிலக்கியங் டுகின்றன அல்லது
. தைகளில் போரின் திரிப்புக்கவிதையில் ழகியலையும் பிரிக் நிற்றல் பின்வரும் |லாகவே வெளிவரு தைகளிலே சொற் நம் தொலைந்து படுகின்றன. 2ம் சூழ்
{hwJGóóxš) மேலெழுத்தபேnது
an
ற்றங்களும் இன்றி கூறும் சேரனுடைய யேற்றம் பெறுதல்
ரை
சமகாலம் 2012 ஒக்டோபர் 01-15
உwதுக் குழந்தையின் ஆைகளை மலக்கமுகுந்தின்றி அறுக்கின்ற மருத்துவன்’ அதாவது, நேரியம்பலே கலைவெளிக் குள் வந்துவிடுகின்றது. விநோதங்களு க்கு பதில் ஈடு இல்லை. அவை தனித்தே இலக்கியப் பெறுமதியை எட்டி விடு 86örpool. (ROSE IS A ROSE) 6T6arp தொடர் விநோதமே. பிரதியீட்டில்லா தனித்துவமான அழகாவதை வெளிப் படுத்துகின்றது.
அவலங்களின் நேரியம்பல் இலக்கிய நிலையை எய்துதலின் போது உரை யையும் கவிதையையும் பிரிக்கும் கோடு களும் அழிந்துவிடுகின்றன. உரைநடை = தருக்க வடிவிலான ஆவணமாக் கலுக்குத் துணை நிற்பது. கவிதை= உணர்ச்சி வடிவான அகநிலைக் கவிப்புக் குத் துணைநிற்பது.
போரையும் அதன் பின்னரான அவலக் காட்சிகளையும் நேரியம்பல் செய்கை யில் மேற்குறித்த இரு நிலை அடையா ளங்களும் தகர்ந்து விடுகின்றன.
ஆவணவெளியும் கலைவெளியும் ஒன்றிணைதலை பா.அகிலனின் சரம கவி தொகுதியிலே கண்டுகொள்ள முடி கிறது. அவ்வாறே உரையும் செய்யுளும் ஒன்றிணைதலை தீபச்செல்வனின் பூதங்கள் புகுந்த தேசத்தில் (காலச்சு வடு,இதழ் 143) காணலாம்.
போர் தொடர்பான இலக்கியங்களின் பிறிதொரு பரிமாணம் நம்பிக்கையேற் றம் மற்றும் நம்பிக்கை வீழ்ச்சி ஆகிய இரண்டு வேறுபட்ட கறாரான மன அடை யாளங்களின் பிரிகோடுகளிடையே நிக ழும் எல்லையழிப்பாகும். பெரும் அழுத் தங்களிடையே மனஊசல் ஆட்டம் நிக ழும்பொழுது நம்பிக்கையேற்றம் நோக்கி யும் நம்பிக்கை வீழ்ச்சியும் நோக்கிய எதிர் எதிர் நீட்சிகள் ஏற்படுகின்றன. பேரவ லத்தின் பொழுது அத்தகைய எதிர்எதிர் நீட்சிகள் தவிர்க்க முடியாதவை.
"இஸ்லாமையின் ஆண்ணில் தீவanளும் நnடற்ற நாடு’
என்ற சேரனின்அடிகளில் அவ்வாறான இரு நிலை நீட்சிகளை வாசிக்கலாம்.
"இயலnறையின் ஆண்ணி’ நம்பிக்கை வீழ்ச்சியாகின்றது.
மற்றும் 'தீ வளர்தல்’ அதன் எதிர் ஏற்றமாகின்றது.
போரின் போதும் அதன் பின்னரும் தோற்றம் பெற்ற கவிதைகள் இலக்கி யத்தை வரைவுபடுத்தலிலும் நிலைப்பிரிகோடிடுதலிலும் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. ே
ഖgഖ

Page 63
தமிழ் சினிமா வரலாற்ற இன்னொரு பரிணாமம்
விளிம்பு நிலை வாழ்வியலின் நுட்பமான துலக்க
றாண்டுகாலத் தமிழ் சினிமா வரலாற்றில் ரொம்பவும் கவ இனமாய்க் கட்டமைக்கப்பட்டு வந்த காதலின் பரிணாமம் உடைந்து சிதறுவதோடு சமீபகால தமிழ்சினிமா கவனப்படுத்தும் விளிம்புநிலை வாழ்வி யலும் “அட்டகத்தி’ திரைப்படத்தில் நுட்பமாகத் துலக்கம் பெறுகின்றன.
சென்னைப் புறநகரில் உள்ள ஒரு கிராமப்பகுதிதான் கதைக்களம். கிராமம், நகரம் என்னும் சூழல்கள் தமிழ் சினிமா விற்குப் புதிதல்ல என்றபோதும் காலங் காலமான கிராமத்து, நகரத்துக்கதைகள் urgog6husosorb மையப்படுத்தின என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். "மண்வாசனை', 'தேவர் மகன்’, ‘சின்ன கவுண்டர்', ‘நாட்டாமை உள்ளிட்டதிரைப் படங்கள் கிராமிய வாழ்வைப் படம்
ܣ݂ ܨ
萎
பிடிப்பவையாக நடுத்தரவர்க்கச் 8 உயர்த்திப்பிடிப்ப நகர்ப்புற வாழ்ை பாலச்சந்தர் திரைப்படங்கள் வாழ்வையே பே ஆனால், சமீபக இந்த மையங்களை &su Lu'LGBLFTft, 6f 6f Li நங்கைகள் போன்ற பட்டவர்களின் வாழ் லத் தொடங்கியுள்ள வின் பன்மைத்தன் கொள்ளப்படுகின்ற6 ருந்து புலம்பெயர்ந் யில் வதியும் தொழில் தெரு), பாலியல் 6 36ong53LD Zoom Lie சினிமாத்துறைக்குள் களின் வரவு, அவ புலம், வழமைகை அவர்களுக்கிருக்கும் வையே.இதனைச்சா
 
 
 
 

மட்டும் இல்லாமல், Fாதிப் பெருமைகளை வையாக இருந்தன. வை மையப்படுத்திய போன்றவர்களின் மத்தியதர உயர்சாதி சுவதாக இருந்தன. ாலத் தமிழ்சினிமா ாப் புறந்தள்ளி ஒடுக் புநிலையினர், திரு D வரலாறு மறுக்கப் வியலையும் சொல் ாது. நகர்ப்புற வாழ் ாமைகள் கணக்கில் ன. கிராமங்களிலி து வந்து சென்னை லாளிகள் (அங்காடித் தொழிலாளிகள் எல் ண்ணப்படுகிறார்கள். புதிய இளைஞர் ர்களின் சமூகப்பின் ளக் கட்டுடைப்பதில் வேட்கை ஆகிய த்தியமாக்குகின்றன.
அதேவேளை, இந்த மாற்றங்களுக்கு முகம் கொடுக்கமுடியாத பழமைவாதிகள் தேங்கிப்போவதும் இயல்பாகிறது. வாழ் நாள் சாதனைக்காக சென்ற ஆண்டில் “தாதா சாகிப் பால்கே விருது இயக்குநர் பாலச்சந்தருக்குக் கொடுக்கப்பட்டபோது, தற்போதெல்லாம் அதிகம் படங்கள் இயங்காதது ஏன்' என்ற கேள்வியும் அவர்முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், 'இப்போதெல்லாம் படமெடுக்கவேண்டு மென்றால் மதுரையைப்பற்றிச்சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். எனக்கு அதெல் லாம் வராது என்கிற பொருளில் பதில ளித்தார். அவர் சொல்லியது முற்றிலும் உண்மை. ஆனால் மதுரையை மட்டு மல்ல சென்னையையும் கூட அவரால் முழுசாகச் சொல்லி விடமுடியாது. அதன் பன்மைத்தன்மைகளை அவரால் கவனப் படுத்திவிட முடியாது. திரைத்துறையின் தற்போதைய புதுவரவுகள் அதைச் சி றப்பாகவே செய்துகொண்டிருக்கிறார் கள். அவர்களே இத்தகைய பின்புலங்க ளிலிருந்து வருபவர்களாக இருப்பது இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Page 64
62
அந்தவகையில் 'அட்டகத்தி' திரைப் படம் இதுவரையில் சொல்லப்படாத புற நகர் கிராமப்புற வாழ்வை தலித்துகளின் பண்பாட்டை காதலின் பரிமாணத்தை ரொம்பவும் இயல்பாக ஆவணப்படுத்தி யிருக்கிறது.
கதைநாயகன் 'தினகரன்' +2 ஆங்கி லத்தேர்வில் தோல்வி அடைந்துவிட்டு டுடோரியல் கல்லூரிக்கு சென்றுகொண்டி ருக்கிறான். அவனோடு மனோ, மாரி, தேவா, மகேந்திரன் என்றொரு இளைஞர் பட்டாளமே சுற்றுகிறது. இவர்களின் ஃபுல்டைம்வொர்க் காதல், காதல், காதல்.... தான். எப்படியேனும் கைவசம் ஒரு காதலியைப் பெற்றுவிடவேண்டும் என்பதுதான் இவர்களின் இலட்சியம். பேருந்தில் வருகிற பள்ளி மாணவி பூர்ணிமாவை சைட் அடிக்க அவளும் சைட் அடிக்கிறாள். பின் காதலைச் சொல் லப்போகும் வேளையில் அண்ணா ப்ளீஸ்னா... பின்னாடிலாம் வராதீங் கண்ணா.... என்று சொல்லிப் 'பாசமல ராகி' விடுகிறாள். தலையிலடித்துக் கொண்டு திரும்பும் நாயகன் திவ்யா, நதியா, அத்தைப் பொண்ணு அமுதா என்று விடாமுயற்சியோடு களம் இறங்கு கிறான். எல்லா இடத்திலும் ஏதேனும் ஒருவகையில் "பல்பு' தான். ச்சீச்சி இந்தப்பழம் புளிக்கும் என்று சொல்லி காதல் கனவுகளை கைவிடுகிறான். +2 வில் தேர்ச்சி பெற்றுவிட்டு அரசுகலைக் கல்லூரியில் பி.ஏ வரலாற்றுத் துறையில் சேருகிறான். அதே கல்லூரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுவந்தபூர்ணிமாவும் சேர்கிறாள்.
தினகரனை அவளே தேடிவந்து பேசு கிறாள். இருவருக்கும் இடையில் நட்பு ஏற்படுகிறது. பூர்ணிமா தன்னைக் காத லிப்பதாக நினைத்து அவளைச் சுற்றிச் சுற்றி வருகிறான். ஆனால் அவள் தான் விரும்பிய காதலனுடன் ஓடிப்போய்த் திருமணம் செய்துகொள்கிறாள். ஒரு கணம் கண்ணீர் மல்கிக் குலுங்கி அழு தாலும் இதை take it easy - ஆக எடுத்து க்கொண்டு தனது பாதையில் மீண்டும் உற்சாகத்தோடு பயணிக்கிறான். எதிர் பாராதவிதமாக ஒரு பெண்ணைச் சந்திக் கிறான். அங்கேயும் காதல் அரும்புகிறது. மனைவியாகிறாள். ஒரு குழந்தைக்குத் தந்தையாகிறான்.
1 ஆசிரியனாக வாழ்க்கை நகர்கிறது.
ஒரு சராசரியான யதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் இந்தக்கதை அடிப்படை யில் இரண்டு முக்கிய அம்சங்களைக் கவனப்படுத்துகிறது. ஒன்று தலித் வாழ்
வியலின் கொண்ட றொன்று காதலில் டைக்கப்படுதல். ம நிலவொளியில் கா6 விட்டுக் கலாய்க்கும் தமாக எடுத்துக் 6ெ கோலியாட்டம், எழ டங்கள் போடும் கு தமிழ் சினிமாவி மாற்றங்களைச் சு! சந்தர்களால் முடியா த்கள் சாதித்துக் காட்(
மூன்றாம் பிறை கோட்டை, காதலுக்கு வெரைட்டிகளில் 6 காவியங்கள் முன்6 காதல் ஒருமுறை தெய்வீகக் காதல்'' களை இந்தப்படம் ே காலங்காலமாய் கற் வந்த கலாசாரக் கட்( போகிற போக்கில் தினகரன், காதலில் 6 அசால்ட்டாக அடு தாவுவது, இதுக்கெல் முடியுமாடா?” என்று போவது, என்பது மாற்றங்களைப் பார் னிமாவின் மீது நம்பி செய்கிறது. "அட்டகத் ரிப்பில் வெளியிட மு கிபீன் கே.ஈ.ஞான ே
குரியவர்.
படத்தில் குறிப்பி

சமகாலம் 2012, ஒக்டோபர் 01-15 எட்டக்கூறுகள்; மற்
னொரு அம்சம், "கதாநாயகத்தனத்தின் 7 புனிதம் கட்டு
(ஹீரோயிசம்) மரணம்.” நமது வறண்டு பட்டுக்கறிச் சோறு,
போன தமிழ் சினிமாவில் ஹீரோ மாப் பாட்டு, குடித்து
என்பவன் எப்போதுமே வெல்ல முடியாத கணவனை எதார்த்
அதிமனிதன் (super man) தான். ஊரே காள்ளும் மனைவி,
திரண்டு வந்தாலும் எல்லோரையும் வு வீட்டில் இளவட்
அல்லாக்காய் தூக்கி மல்லாக்கப் போடுப த்தாட்டம் எல்லாமே
வன். யாராலும் அசைக்க முடியாதவன். ல் ஏற்பட்டுவரும்
எப்போதுமே வெற்றி வாகை சூடுபவன். டுகின்றன. பாலச்
ஆனால் அட்டகத்தி 'தினகரன்' அப்படி த காரியத்தை ரஞ்சி
யானவன் அல்லன். குத்துவாங்கி முகம் நிகிறார்கள்.
சிவப்பவன். அடிஉதைபட்டுத் தலைதெறி , குணா, காதல்
க்க ஓடுபவன். கானாப் பாடல் பாடி மரியாதை எனப்பல
குதூகலிப்பவன். எழவு வீட்டில் குத்தாட்டம் பவளிவந்த காதல்
போடுபவன். மொத்தத்தில் அவன் ஒரு னிறுத்திய "புனிதக்
ஹீரோதான், ஆனால் 'ஹீரோ' இல்லை. மட்டுமே அரும்பும்
நடிகர்கள் அத்தனை பேரும் போன்ற தத்துவங்
புதுமுகங்கள். ஒவ்வொருவரும் தமது பாட்டு உடைக்கிறது;
பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். பிதம் செய்யப்பட்டு
குடிகாரத் தந்தை வேலு, மனைவி இப்பெட்டித்தனத்தை
மீனாட்சி, அத்தைப் பெண் அமுதா, - கேலிசெய்கிறது.
பூர்ணிமா, திவ்யா, நதியா, நண்பர்கள் தோல்வி ஏற்பட்டதும்
பட்டாளம் எல்லோருடையதும் கச்சி த்த காதலுக்குத்
தமான நடிப்பு. கதாநாயகன் "தினகர லாம் ஃபீல் பண்ண
னாக' வரும் தினேஷின் நடிப்பைக் வ சொல்லிக் கடந்து
குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். மிகைப் என திரைக்கதை
படுத்தல்களோ - ஆர்ப்பாட்டங்களோ க்கும்போது தமிழ் சி
இல்லாத தனது இயல்பான நடிப்பின் க்கை ஏற்படத்தான்
மூலம் முதல் படத்திலேயே முத்திரை தியை'' தனது தயா
பதித்திருக்கிறார். Casual, formal, லுங்கி, பன்வந்த ஸ்டுடியோ
இடுப்புத்துண்டு அத்தனைக்கும் நச் பல்ராஜா பாராட்டிற்
என்று பொருந்தும் உடல்வாகு, நமட்டுச்
சிரிப்பு, துறுதுறுக்கும் கண்கள், கற்றை டவேண்டிய இன்
| மீசை, செழித்ததாடி... எந்தக் காட்சியிலும்

Page 65
சலிக்கவில்லை. பூர்ணிமாவின் மீதான காதலில் முதல்முறை தோற்கும்போது, "உனக்கு லவ் ஃபெயிலியர்டா சோகமா தான இருக்கணும்’ என்று மனச்சாட்சி உசுப்ப, இல்லாத சோகத்தை இழுத்துவர முயற்சிக்கும் காட்சிகள் நடிப்பின் உச்சம். இருபது, நாற்பது வருடங்களாக நான் கைந்து நாயகர்களையே பார்த்துச் சலித்துப் போன பெண் ரசிகைகளுக்கு தினேஷ் ஒரு நல்வரவு.
இழிபண்பாடு என்பதாகப் புறக்கணிக் கப்பட்டு வந்த தலித் பண்பாட்டுக்கூறு களில் வெகுமக்கள் தமக்கான கொண் டாட்டங்களைக் கண்டடைவதும், அந்தக் கானாப் பாடல் (நடுக்கடலுள் கப்பல எறங்கி தள்ள முடியுமா), எழவு ஆட்டம் எல்லாவற்றிலும் ஒத்ததிர்வதும் இயக்கு நருக்குக் கிடைத்த ஆகப்பெரும்வெற்றி. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண னின் பின்னணி இசையும் பாடல்களும் ரசிக்கத்தக்கவை. குறிப்பாக அந்த இரண்டுகானாப்பாடல்கள்:"ஆடிபோனா ஆவணி. நீ ஆள மயக்கும் தாவணி" நடுக்கடலுள கப்பல எறங்கி தள்ள முடி யுமா. ஒரு தலையா காதலிச்சா வெல்ல முடியுமா. மெல்லிசை பாடல்களும் உருக விடும் ரகம்தான். பின்னணி இசை
ாகத்தில் பாலுட்டுவதால் எண்ணிெ விடாதே
ாக்கும் /ல்ை தெரது இருட்டுத்தம் ாத்து நடந்து கொள் ாகத்தைக் கட்டி :ேத்தைக் கலக்கும்
உன்சி தீர்த்து - பின்
தன் கிரேக்க உன்னையே புத்துவிடும்
().g. G,
இக்குவெல்லை.
வெறும் ஒலியாகக் மொழியாகி நம்மு டுவது சிறந்த அனுட
இளைஞர்களிடை டுள்ள கலாசாரவாத வெகு எளிதாக க கிறது. கதையின் ே யான சினிமாக் காட் இல்லாமல் திரை திரைக்காட்சிகளுக்கு அளித்துள்ளது. பெ ஒரு மாற்று சினிமாவி அட்டகத்தி சிறப்பாக அந்தவகையில் வ டவும் தக்கதெனினு நெருடல்களையும் 6 Gb.
ஹீரோ சைட் அடிச் களும் மூக்கும் முழ மாய் செக்கச் செே றார்கள். கறுப்பாய் இ அண்ணன் மற்றும் செக்கச் செவேலென் நாசமாய்ப்போனகத ஒரு மாற்று சினி LILT5IT?
51960). It பற்றி
2_ကြီးကြီါ[_{၅
இக்கோல்-எல் : கட்டுகிyால் (ால் மனிதர்களிடம் இக்கிலிருந்தால் - ஆம் 21/o/i&&ტნდJAM UA60 ||
இங்கு இக்க இடம் மாறு: மனிதன் ஆான் இடம் மாறியிட்டன் 26.Já; argრჭმიზმის (ნიც4ხ4,0%) மனிதரால் டிாம்.
 
 
 
 
 

கடந்துவிடாமல் ஒரு டன் கலந்துரையா i6), Lib.
யே திணிக்கப்பட் ங்களை இந்தப்படம் லைத்துப்போட்டிருக் Lin 55 &Q5 6lup60)LD சிகளின் தொகுப்பாக க்கதையை விடவும் முக்கியத்துவம் Dாத்தத்தில் தமிழில் விற்கான முயற்சியை கச் செய்திருக்கிறது. ரவேற்கவும் பாராட் ம் மனதில்பட்ட சில சொல்லியாக வேண்
$கும் எல்லாப் பெண் ஜியும் ஒட்டிய வயிறு வேலென்று இருக்கி ருக்கும் ஹீரோவின்
நண்பனுக்குக் கூட ற காதலிகள் தான். தாநாயகிக்கலாசாரம் lŁDFT656536.L 2.6D.
நிய பொதுப்புத்தி
மனநிலையையே படம் பிரதிபலிக்கிறது. கல்லூரி மாணவர்களின் யதார்த்தத்தைப் படம்பிடித்துள்ள இயக்குநர், அவர்களின் சரக்கடிக்கும் யதார்த்தத்தைக் கவன மாகத் தவிர்த்திருக்கிறார். ஹீரோ, காதல் சோகத்தில் கூட பெட்டிக்கடைக்குப் போய் கூல்டிரிங்க்ஸ் தான் குடிக்கிறார். பேருந்தில் ஹீரோவை ஒரு பெண் இழுத்து இழுத்து உரசும் காட்சியை அப்படி வலிந்து புகுத்தியிருக்க வேண்டாம். என்னதான் கதாநாயகத்தனத்தின் மரணம் நிகழ்த்தப்பட்டாலும் கதாநாயக னுக்காகவே ஒரு முழுநீளக்கதையை இட்டுநிரப்புவது என்னும் மோசடிகளுக்கு அவ்வளவு எளிதில் மரணம் வாய்க்காது போலும்!
இறுதியாக, படம் பார்த்துக் கொண்டி ருக்கும் போது உறுத்திக் கொண்டே இருந்த ஒரு நினைவையும் சொல்லியாக வேண்டும். திவ்யா இல்லனா நதியா என்றுகடந்துபோகும் ஆணின்ஹீரோயிச த்தைப் போல் ரமேஷ் இல்லனா சுரேஷ் என்று கடந்துபோகும் பெண்ணின் ஹீரோயினிசம் என்றைக்குத் தமிழ் சினிமாவாகும்?
மனிதவிடம் இக்கம் リしし多/。 மிருதமதி திட்டாலவென்று கூலும் மனிதர்களே இங்கு 7ருங்கள் மிருகங்கள் கட்டும் இருக்கு இனிப்போதும் மிருகங்களேன்று மனிதர்களைத் திட்டி -எம் உர்குலத்தை கேலழுத்தாதீர்கள் இனிலுேம் எம்மை ாேல் மிருகால் கொஞ்சம்
வாழ்ந்து பாருங்கள்
எஸ்.விந்திர்ந்தவி
ாேரு, கொழும்.

Page 66
கடைசிப் பக்கம்
ன்றைய நிலையில் ஒவ்வொரு னிமனிதரும், சிலரோபலரோ ஒன்று கூடியுள்ள குழுக்களும் அமைப்புகளும் எங்கிருக்கிறோம் என்பது பற்றிய புரிதல் இல்லாமலே எதை யெதையோ செய்த வண்ணமாய் ஓடி க்கொண்டுதான் இருக்கிறோம் எங்கே போகிறோம் என்று ஒரு எடுகோள் இருந் தாலும், எங்கிருந்து-எப்படிப் பயணிக் கிறோம் என்ற கரிசனையற்ற ஓட்டம் என்பதால், இடையிலேயே எங்குபோவது என்பதையும் மாற்ற நிர்ப்பந்திக்கப்படு 8C&pril b.
இந்த நெருக்கடிக்கு இன்று நடந்து கொண்டிருக்கிற பல்கலைக்கழக ஆசிரி யர்களது போராட்டமே தலைசிறந்த எடுத்துக்காட்டு கணக்கப் படித்த அந்தப் பேராசிரியர்களும் விரிவுரையாளர்க ளுமே எங்கிருந்து எங்கு நோக்கிப் போராட்டத்தை முன்னெடுக்கிறோம் என்ற புரிதல் இல்லாமல்தான் தொடங்கி இருக்கிறார்கள். தங்களது சம்பளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தொடங் கியவர்கள் இன்றுதான் பொதுக் கல்வி யையும் கவனம்கொண்டு, கல்விக்குத் தேசிய வருமானத்தில் 6 வீதத்தை ஒதுக்க வேண்டும் என்ற முழக்கத்தைமுன்னிறுத் துகிறார்கள். இந்த அடிப்படைக் கோரிக்கை ஆரம்பத்திலேயே அவர்க ளுக்குள் இருந்திருக்க இடமுண்டாயினும் இதனையே முன்னிலைப்படுத்த வேண் டும் என்ற புரிதல் அப்போது இல்லாமல் போயிற்று, தாமுண்டு தம் படாடோப முண்டு என்ற நினைப்பு முன்னாலே வந்து கண்ணைக் கெடுத்துவிட்டது. மக் கள் பிரச்சினையின் பகுதியாகத் தங்கள் பிரச்சினையை அப்போது காணத்தவறி 6গ্রী
அதனை உணர்த்தியது அரசு சார்பா ளர்கள்தான்; நானும் பல்கலைக் கழகப் ($Lynäfflufi, g6ði sés600Tésé86ð FibLj61Tib பெறுகிறேன்- இந்தக் கோரிக்கையெல் லாம் தவறு. உண்மையில் பாடசாலை ஆசிரியர்களது சம்பளமே அதிகரிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் ஊடகங்களில் ஊடாடவிடப்பட்டன. பின்னரே பொதுக் கல்விக் கோரிக்கை முன்னணிக்கு வந் தது. சரி, ஆசிரியர்கள் சம்பளக் கோரிக் கையை முன்வைத்தால் இந்தக்கனவான்
குரல்கள் என்ன
BuffupT6 35ff வைத்து ஆசிரியர்கள் 66 b golfessit 6Tri அதனை முறியடிக்க நிறுத்தலாம் என்று னை தேடிக்கொண்டு ஒருவர்க்கு எதிராக பிரித்தாளும் சூழ்ச்சி பத்தியத்துக்கு மட் ஆதிக்கசக்திகள் அை மலினப்பட்ட தந்திே போதைக்கு எமது அ தொடங்குகிறோம் எ யால் ஏற்படும் இ என்பதால் அது குற இங்கிருக்கிறோம் எனு நபர்கண்டுகொள்ள படத் தக்கதல்ல; களைத் தீர்க்கப் போ செயற்படுகிற அமை Go6opruSilesisr 60o rougib 6 அக்கறையற்று எ வைத்துப் போராடிக்ெ போதும் எனக் கரு கொண்டு இருப்பத நிதர்சனம் உள்ளது.
அவற்றின் தலைை நிலைப்பாடுகளுக்குள் தும் புதிய மாற்றங்கை 6 or LDjib Gurtsigfog
 
 
 
 
 
 
 
 

*րքՑեղrount 20:12, 558ւույh tյ1-15
து எங்கே?
எத்தனை க்கைகளை முன் if (Buffព្វហ្គu(Buff6g G8ës G&L un 60TnTiffa56îT? அதற்கு எதிராகளதை அரசுக்கு ஆலோச இருந்திருப்பார்கள். மற்றவரைநிறுத்திப் பிரித்தானிய ஏகாதி டும் உரியதல்ல; னத்தும் கையாளும் ராபாயந்தான். தற் க்கறை எங்கிருந்து ன்ற புரிதலின்மை டர்பாடு பற்றியது பித்து அலசுவோம். றும் புரிதலைத் தனி திருப்பது ஆச்சரியப் மக்கள் பிரச்சினை ராடுகிறோம் என்று ப்புகளேகூட பிரச்சி
3.3b2.
ங்கிருக்கிறது என்ற தையாவது முன் காண்டு இருந்தால் திக் கருமமாற்றிக் ாகவே இன்றைய
ம சக்திகள் மாறாத ா சிக்குப்பட்டுள்ள ளைக் கண்டறிய இய க் காரணமாயாகி
யுள்ளது. 'மக்கள் சக்தியே வரலாற்றின் உந்து சக்தி” என்பவர்களும், அதன் அடிப்படை உண்மையைக் கண்டுகொள் ளாமல் தலைவர்களான தாமே வர லாற்றைப் படைப்பவர்கள் என மயங்கி விடுவதால் தன்முனைப்பு மிகையாகி மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள மறுக் கிறவர்களாகிறார்கள். இது சிறிய கட்சி களில் உள்ள நிலைமை மட்டுமல்ல, உலக வரலாற்றுப் போக்கை மாற்றி யமைத்த மகத்தான புரட்சிகளுக்குத் தலைமை தாங்கிய தலைவர்கள்கூட நெருக்கடியான சில சந்தர்ப்பங்களில் மக்கள் சக்திக்குமேல் தமது தலைமை ஆற்றல்மீது அதீத நம்பிக்கைகொண்டு செயற்பட்ட அனுபவங்கள் ஏற்கனவே வரலாற்றுத் பொதுமைப்
தடங்களாயுள்ளன.
புத்துலகம் மாபெரும்சாதனைகளைண்ட்டியசோசலிச
படைப்பதில்
நாடுகளில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பல்வேறுகாரணங்களோடு தலைமை யில் இருந்த இப்போக்கும் அடிப்படைக் காரணமாயிருந்தது.'படிப்பது தேவாரம், இடிப்பது சிவன் கோவில்’ என்று ஒரு சொல்லடை எம்மத்தியில் உண்டு அதனை நினைவுபடுத்துவதாகவே, மக் கள் சக்தியே வரலாற்றைப் படைக்கிறது எனச் சொல்லிக்கொண்டு தலைவர்கள் மக்களை அணிதிரட்டி வென்றெடுத்த சில சாதனைகளுக்குத் தலைமை தாங்கி யதைத் தமது மாபெரும் பங்களிப்பாய் மயங்கி செயற்படுவதிலும் காண்கிறோம். கூட்டுத் தலைமை மறுக்கப்பட்டு பெரும் சாதனைகளுக்குத் தலைமை தாங்கிய தானே சரியாகச் சிந்தித்துச் செயற்படுவ தாக ஒரு தலைவர் எண்ணிக் கரும மாற்றும்போது நாட்டை முன்னேற்றத் தவறி, அவரை வழிபாடு செய்தவாறு மக்கள்மீது ஆதிக்கம் புரிய எத்தனிப் பவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்துகிற 6រឰneលnff.
அவ்வாறு அல்லாது பல அல்லற் பாடுகளில் மக்களை ஆட்படுத்துகிற எமது
5LDS தலைமைப் பாத்திரம் பற்றிப் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தச் சோசலிச நாடுகளின் தலைவர்களாவது மகத்தான சாதனைகளோடு
(39ஆம் பக்கம் பார்க்க.)
தலைவர்களும் strfursor

Page 67
இணையத்தளத்த
அனைத்து சிறு விளம்பரங்
2 MAru Yari Mann LUP
WWW.yar
 
 
 
 
 
 

ல” விருது வென்ற யாழ் மண் நிற்கு சிறு விளம்பரதாரர்களை அன்புடன் வரவேற்கிறோம்
羲
Connect with Jaffnd
lmann.Ik
R --94-773-186-987

Page 68
All Models of Comp Electronic Type Inkjet Cartridge Laser Prin
Digital Duplicating
Digital Stenci Photocopy Pape
Toner for
Computer Acces Fax Papers, Fax Ink F
Paper, Board P. All types of Of
Rainbow Static
IMPORTERS, DEALERS I No. 18, Maliban Street, Voice: 2433906 (Hunting) 24339( e-mail: rainboWst@sltnet.lk V
Join the large
Printed and published by Express Newspapers (Ceylo
 
 
 
 
 
 
 
 
 

Iterprinter Ribbons
Writer Ribbons 露
is, Inkjet Refills ter Toners, nks, Black & Colour
|Master Rolls
rs, Roneo Papers any Copies isories & Papers ilm Rolls & Cartridges acking Materials fice Stationery
N PAPER & STATIONERY Colombo 11, Sri Lanka.
7, 2433908 Fax; +9411 2433904 Website: WWW, rainbowsts.Com
ners (Pvt) Ltd.
h)(Pvt) Ltd, at No. 185,6randpass road,Colombo -14, Sri Lanka.