கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உதய சூரியன் 2013.02.28
Page 1
HITIŴR,
sooliloolistogoniidae
28.0220í3
Lėšasib :
பெற்று
தொன்று ஆற்றில் Gaugeng
Page 2
28-GLI’i gGhurf—2013 2.5 L afi
டெமாகாண மக்களின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக விளங்குவது நெற்பயிர்செய்கையாகும். கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த அடைமழையாலும் கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட கடும் வரட்சியாலும் அதிகளவிலான விவசாய நிலங்கள் அழிவடைந் துள்ளன. இதனால் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி யுள்ளது.
இந்நிலையில், வவுனியா மாவட்டத்தில் பெய்த மழைகாரண மாக அறுவடைக்குத் தயாரான நிலையில் காணப்பட்ட நெற்பயிர்கள் முழுமையாகப் பாதிப்படைந்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக இடையிடையே பெய்து வந்த அடைமழை காரணமாக பல குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. உடைப்பெடுத்த குளங்களினுடைய நீர், வயல் நிலங்களின் ஊடாக பாய்ந்து சென்றமையால் அவ் வயல் களில் காணப்பட்ட நெற்பயிற் செய்கையும் அழிவடைந்துள்ளது. உடைப்பெடுத்த குளங்களில் இருந்து நீர் அதிகளவு வெளியேறி உள்ளமையால் கோடையில் வரட்சி ஏற்படும் எனவும் சிறுபோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும் எனவும் விவசாயிகள் கவலை தெரி விக்கின்றனர்.
இது தொடர்பாக உடைப்பெடுத்த குளங்களைப் பார்வை யிட்ட வவுனியா கமநலசேவைத் திணைக்கள பொறியியல் உத வியாளர் எஸ். தணிகாசலம் அவர்களிடம் கேட்டபோது குளங்கள் உடைந்ததால் அதிகளவு நீர் வெளியேறிவிட்டது. உடைப்பெடுத்த பகுதிகள் பெரியகுழிகளாக இருப்பதால் உடனடியாக அடைக்க முடியாது. கொஞ்ச களில் மண்போட்டு அடைக்கப்படும் எனவும் மற்ற குளங்களையும் உடையாதவா களை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
குளங்கள் உடைப்பெடுப்பது ஒருபுறம் இருக்க மழையின் காரணமாக அறு: உள்ள வயல் நிலங்களுக்குள் நீர்தேங்கி உள்ளது. இதனால் இயந்திரங்களைப் பய6 யாத நிலை காணப்படுகின்றது. கனகராயன் குளத்தைச் சேர்ந்த விவசாயியான திரு என்ற மனிசிட நகைகளை அடகு வைச்சுத்தான் 10 ஏக்கர் விதைச்சனான். மழையா விழுந்தாலும் பரவாயில்லை ஆளை புடிச்சு வெட்டுவம் என்றா, அது முளைச்சிட்டு தான் என்றார். மழை காரணமாக வயலுக்குள் நெற் பயிர்கள் விழுந்துள்ளதால் இய
ம் தண்ணி வடிந்த பின் உரப்பை று பாதுகாப்பதற்கான நடவடிக்கை
வடை செய்யக்கூடிய நிலையில் ன்படுத்தி அறுவடை செய்யமுடி நச்செல்வம் கூறுகையில்:- நான் ல எல்லாம் வயலுக்க விழுந்திட்டு, து. இனி அதைவிட வேண்டியது ந்திரங்களைக் கொண்டு வெட்டமு
டியாத நிலை காணப்படுகின்றது. வெட்டக்கூடிய நிலையில் இருக்கும் பயிர்களுக்குக் கூட வெட் டுக்கூலியாக 9000/= தொடக்கம் 11000/= வரை அறவிடப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின் றனர். இவ்வாறு பணம் கொடுத்து வெட்டினால் எதுவும் மிஞ்சாது என தமது ஆதங்கத்தை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
யுத்த பாதிப்பில் இருந்து விடுபட்ட விவசா யிகள் தமது நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்து யாவும் அழிவடைந்த நிலையில் வங்கி களில் வைக்கப்பட்ட நகைகளுக்கு என்னவாகுமோ என்ற ஏக்கத்துடன் காத்து இருக்கின்றனர்.
ஓமந்தை கமநல திணைக்களத் தலை வர் க.அமிர்தலிங்கம் என்பவரை தொடர்பு கொண்டபோது 'என்ற பிரிவில் 7650 ஏக்கர் விதைக்கப்பட்டது. 2000 ஏக்கர் நல்ல நிலையில் இருக்கு மிச்சம் 5650 ஏக்கரில் 1200 ஏக்கர் முழு மையாக அழிவடைந்துள்ளதுடன் மிகுதி பகுதி அளவில் அழிவடைந்து விட்டது” எனக் கூறியது டன் விவசாய குடும்பங்களை கருத்திற் கொண்டு 2012 ஆம் ஆண்டு 09 ஆம் மாதம் தொடக்கம் 12 ஆம் மாதம் வரை விவசாயத்துக்கு வைத்த அடகுக ளுக்கு வட்டி அறவிட வேண்டாம் எனவும் அடகை மீட்கும் காலப்பகுதியை நீடித்துக் கொடுக்குமாறும் மத்திய வங்கியை கேட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறைந்த அளவிலான நெல்லை அறுவடை செய்த சில வியாபாரிகள் கூட அதனை நிர்ணய விலைக்கு விற்பனை செய்யமுடியாதுள்ளது. பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் கூட நெல்லை நிர்ணய விலைக்குகொள்வனவு செய்யவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெவிக்கின்றனர். பல கமக்கார அமைப்புகளும் தமக்கான உற்பத்தி இழப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு 20000/= வீதம் வழங்க வேண்டும் எனவும் காப்புறுதி செய்தவர் களுக்கு காப்புறுதி நிறுவனம் முழுமையான தொ கையையும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விட்டு வருவதுடன் அடுத்த வருடத்திற்கான விதை நெல்லையும் அரசே வழங்க வேண்டும் எனவும் தெவிக்கின்றனர்.
எனவே நிர்ணய விலை இன்மை, விவசாய அழிவு என்பவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிக ளை கருத்தில் கொண்டு வங்கி, நிதி நிறுவனங்க ளும் அரசாங்கமும் செயற்படுமா? என்ற ஏக்கத்து டன் வாழவே பிடிப்பில்லாத மக்களாக யாராவது உதவுவார்களா என்று விவசாயிகள் காத்து இருக் கின்றனர்.
6.
Page 3
28-பெப்ரவரி-2013
LDTGOOTGITT
அமைச்சுகள் மூலம் நாட்டுக்கு சிறந்த சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் முகமாக அமைச்சுகளின் செயற்பாடுகளை மீளாய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்யும் செயற் திட்டமொன்று ஜனாதிபதியின் தலை
மையில் அனைத்து அமைச்சுகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் முதன் மீளாய்வு அண்மையில் இசுறுபா யவில் உள்ள கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்வித்துறையில் நிலவுகின்ற குறைபாடுகள், மக்கள் மத்தியில் இருந்து வெளிப்படும் முறைப்பாடுகள், ஆசிரியர் பற்றாக் குறை, அதிபர் பற்றாக்குறை, அதிபர், ஆசிரியர்களின் செயற்பாடுகள், முதலாம் தரத்தில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் எதிர்நோக்கும் நெருக்கடிகள் என்பன பற்றிக் கலந் துரையாடப்பட்டன.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனா திபதி மாணவர்களுக்காகவே ஆசி ரியர்கள் இருக்கின்றார்களே தவிர ஆசிரியர்களுக்காக மாணவர்கள் இல் லை. பாடசாலை அதிபரின் நிர்வாக நடவடிக்கைகள் சரியாக இருக்குமா யின் இங்கு கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கும் எனக் கூறி யதோடு எமது கல்வி முறையில் மாற்றம் அவசியம், எமது நாட்டுக்கு பொருத்தமான சர்வதேச தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்றதாகவும் கல் வித் துறையில் மாற்றம் ஏற்படுவது அவசியமாகும் எனவும் குறிப்பிட் டார். ஆசிரியர் ஆலோசகர்களாக திறமையான இளம் பட்டதாரிகளை நியமனம் செய்யலாம். இவர்கள் இக்கால கற்றலை அதிகமாக தெரிந் து கொள்வார்கள் எனவும் தெரிவித் தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக் கையில் ஆசிரியர்களின் பிரச்சி ബ് 11 #Tതേബി(ബu தீர்க்கப்படல் வேண்டும். அவை நீதிமன்றம் வரை செல்லக்கூடாது. அது பாடசாலை, மாணவர்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகளை பாதிப்பதோடு வழக்கு பேசுவதற்கு அநாவசிய
(GIB5616 fårfluLuffës(GIGöESITE5LDTG
மான பணத்
தையும் செலவிட நேரிடும் எனவும் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க வகுப்பில் கற்பித்தல் முறையாக நடக்கிறதா? அல்லது அரசாங்கம் பெரும் பணச்செல வில் திட்டங்களை வகுத்து செயல்ப டுத்துகின்ற போதும் கற்பிப்பு வெறும் கடமைக்காக இடம்பெறுகின்றதா? என் பதை கண்காணிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். அத்தோடு சில மாண வர்கள் ஐந்தாம் ஆண்டில் பயில்கின்ற போதும் ஒரு வாக்கியத்தை சரியாக
எழுதத் தெரியாத நிலையில் உள்ளனர். 2013 ஆம் ஆண்டு இதனை சரி செய் வதற்கான நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும் எனவும் குறிப்பிட்டார். பெரும் இவ்வாறு நாட்டின் எதிர்காலத் LTGDITG தினை தீர்மானிக்கும் சக்தியாகக் காணப் மலை படுகின்ற கல்வித் துறையின் மேம்பாட் பெருந் டுக்கு ஜனாதிபதியின் தலைமையிலான 星_s_J அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் ਉபதி量 செயற்பட்டு வருகின்றது. நாட்டில் குறிப்பு உள்ள இளம் சமுதாயத்தின் மீது மிகுந்த 10 s-sel, li அன்புகொண்டுள்ள ஜனாதிபதி அவர்க | (3/TGÖ3TG, ளின் மேம்பாட்டுக்காக பல்வேறு வகை கையா யான ஆக்கபூர்வமான நடவடிக்கைக 6.JIT56T ளை எடுத்து வருகின்றார். அத்தோடு <罗奥 வறிய மாணவர்களுக்கும் பின்தங்கிய கருதி பிரதேச பாடசாலைகளுக்கும் சமனான பெரும் வளங்களையும் பெற்றுக்கொடுப்பதி பெருந் லும் உறுதியாகவுள்ளனர். உரிய ( இருப்பினும் மலையகக் கல்வித் மலேே துறையின் முன்னேற்றம் இன்றும் ā门 உரிய இலக்கை எட்டாமலே உள்ளது. LuGGG அத்தோடு ஜனாதிபதி குறிப்பிட்டது ஆசிரிய போல் மாணவர்களுக்காகவே ஆசிரி LIL-L-3 யர்கள் என்பதற்கு மாறாகவே பெரும் வது G. LITEnഞt IDതെബua, LITL#ifബr யின் * காணப்படுகின்றது. அத்தோடு அதிப யிலும் ரின் நடவடிக்கைகளே பாடசாலையின் எனத கல்வி முன்னேற்றத்தை தீர்மானிக்கும் செய்ய எனவும் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் தான த மலையகப் பெருந்தோட்டப் பாடசா விகளு லைகளில் பல வருடகாலம் எந்தவிதமா " " ன கல்வி முன்னேற்றத்தையும் ஏற்படுத் " தாத அதிபர்கள் ஒரே பாடசாலையில் கடமையாற்றிக் கொண்டு மாணவர்க 争、 ཨེ་ ளின் கல்வியை சீரழித்துக் கொண்டிருப் தைய
LDODHI
பதையும் காணக்கூடியதாக உள்ளது. அத்தோடு
E+ 15 -.
- E. s.
தோட்டப் லைகளில் ஜனா பின் செயலாளர் லலித் வீரதுங்க பிட்டது போல் 5 தொடக்கம்
தரம் வரையில் கல்வி கற்கும் வர்களில் குறிப்பிட்ட எண்ணிக் னோர் எழுத வாசிக்கத் தெரியாத ாகவே காணப்படுகின்றனர். சினால் மாணவர்களின் நலன் அமுல்படுத்தப்படுகின்ற
பாலான திட்டங்கள் மலையக தோட்டப் பாடசாலைகளில் முறையில் அமுல்படுத்தப்படா யே உள்ளது. உரிய அதிகாரிகளின் ணிப்பும் குறைவாகவே காணப் ன்றது. ஜனாதிபதி கூறியதுபோல் பர் ஆலோசகர் பதவிகளில் இளம் ாரிகள் நியமனம் செய்யப்படு பால் மலையக கல்விவளர்ச்சி லன் கருதி கல்வி நிர்வாக சேவை
மலையகப் பாடசாலைகளுக்கு னியாக பட்டதாரிகள் தெரிவு ப்படல் வேண்டும். அப்போது கைமையானவர்கள் உரிய பத க்கு நியமனம் செய்யப்படுவார் ல்வி முன்னேற்றத்திற்கும் வழி
历马· நவே, ஜனாதிபதி கல்வி அமைச் மற்கொண்ட மீளாய்வுக் கூட்டத்
எதிர்கொள்கின்ற பிரச்சினைகள்
சம் பந்
தமான மீளாய்வுக் கூட்டத்தை நடத்த வேண்
டும் என்பதே மலையககக் கல்வி ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. அப்போதுதான் மலையகக் கல்வியின் இன்றைய நிலை தெரியவரும். ஒரு சில மலையக நகர்ப்புறப் பாடசாலை களின் முன்னேற்றத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த மலையகமும் கல்வியில் வளர்ச்சி பெற்றிருக்கிறது என்ற முடிவுக்கு வர முடியாது. அவ்வாறானதொரு மாயை ஏற்படுத்தப்படுமானால் அது பல ஆயிரம் மலையக பெருந்தோட்ட
மாணவர்களையே பாதிக்கும்.
பின்தங்கிய வறிய மாணவர்களை இலக்காகக் கொண்டு கல்வி அபி விருத்தியை மேற்கொண்டு வரும் அரசின் திட்டங்கள் உரிய முறையில் பெருந்தோட்டப் பாடசாலைகளில் அமுல்படுத்தப்படாத போதும், நிர் வாக சீர்கேடுகளினால் பாதிக்கப்படும்
மலையக பெருந்தோட்டப் பாடசாலை களின் மேம்பாட்டுக்கு கல்வி அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அது சம்பந்தமாக ஜனாதிப
தியின் கவனத்திற்கு பெற்றோர்கள்
கொண்டு செல்ல வேண்டும்.
எஸ்.சந்திரமோகன்
Page 4
20-பெப்ரவரி -2013
உதயசூரி
எத்தி இப்திற்கு
நல்ல
பயம்! இது மிக வலிமையானதொரு உணர்வு.. எத்தகைய ஒரு செயல்பாட்டையும் முடக்கிப் போடக்கூடிய ஆற்றல் இந்தப் பயத்திற்கு உண்டு. மிகப் பெரிய வீரர்களுக்கும் சில விஷயங்களிலாவது பயம் இருக்கும். புலியை வேட்டையாடக்கூடிய வேட்டையாளருக்கு நரியைக் கண்டால் பயமிருக்கலாம். கணவனுக்கு அஞ்சாத காரிகைகளைக் கூட கரப்பான் பூச்சி பயமுறுத்துவதில்லையா?
ஆகவே பயம் என்பது ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சந்திக்கின்ற மிக முக்கியமானதொரு உணர்வு. எனவே இந்தப் பயத்தைக்
கையாள்வது எப்படி? என்பதைக் கற்றுக்கொள்வது அவசிமாகிறது.
அடிப்படையில் பயத்தை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று நல்ல பயம். மற்றொன்று கெட்ட பயம். (இதிலும் இரட்டைத் தன்மையா) என்று நினைக்காதீர்கள் எதையும் வரையறுத்துப் புரிந்து கொள்ளுதல் ஆளுமைத் திறனூக்கப் பயிற்சிக்கு முக்கியமானது
நல்ல பயம் : நல்ல பயம் என்பது நமது நண்பன். நீங்கள் தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது திடீரென்று மிரண்டு உங்களை நோக்கி பாய்ந்து வருகின்றது ஒரு மாடு. நீங்கள் துள்ளிக் குதித்து அதன் பாதையில் இருந்து விலகி தப்பிக்கின்றீர்கள். இந்த உந்துதலை
ൽ சங்
உங்களுக்குக் கொடுத்தது எது ? உங்களுடைய பயம் இது இல்லையென்ற முட்டினால் எப்படி இ என்பதை அனுபவபூ நீங்கள் உணர்ந்து கெ நேரிட்டிருக்கலாம்.
இந்த நல்ல பயத்
நம்மு
உண
வை
அடடா அநஷ்டம் :
அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான்.
ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது.
துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை, அதனால், அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன் என்று நினைத்தான்.
அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான். அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. 'எல்லாம் காசு கிடைத்த நேரம்' என நினைத்தான், அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வ வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் சோந்தன.
பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், அந்தக் கால பார்க்கவேண்டும் போலுள்ளது என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடு அதிர்ச்சி! அந்தக் காசில் துளையே இல்லை. என்ன ஆயிற்று? என்று குழப் பார்த்தான்.
அவன் மனைவி சொன்னாள், "என்னை மன்னியுங்கள். உங்கள் கோட் இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்ட தேடியும் கிடைக்கவில்லை. நான் தான் வேறு காசைப் போட்டு வைத்தேன் எப்போது நடந்தது?'' என்று கேட்டான்.
அந்தக் காசு கிடைத்த மறுநாளே என்றாள். அவன் அமைதியாக சிந்தித் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய ந நினைத்தான்.
முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்...!
பன் தன்னம்பிக்கை
04
2
1க்கும் தில்
அவசியமானதுதான். இந்தப் பயம் நல்ல பயம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கெட்ட பயம் : ஆனால் இந்த கெட்ட பயம் என்று ஒன்று இருக்கிறதே அது நமக்கு ஏற்படுத்துகின்ற
ஆற்றல் இழப்பு அளவற்றது. இந்த கெட்ட பயம் ஒரு வேளை அப்படி நடந்தால்.. என்கிற எதிர்மறை சிந்தனையின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. ஒரு வேளை நான் என் செல்வத்தை எல்லாம் இழந்துவிட்டால், ஒரு வேளை எனக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட் டால், இப்படிப்பட்ட ஒரு வேளை சிந்தனைகளின் அடிப்படையில் எழும்புகின்ற பயமானது நம்மைப் படுத்துகின்றபாடு சொல்லி மாளாது.
நெருப்பாவது உயிரற்ற பிணத்தைத்தான் எரிக்கும். பயமும் அதையொட்டிய கவலையுமே உயிரோடு உள்ள மனிதனையே எரித்துவிடக்கூடியது என்பது சான்றோர் வாக்கு.
இப்படி மனிதனை வாட்டி வதைக்கின்ற பயம்
அவனுடைய சிந்தனைகளில்
பெரும் பகுதியையும், சிந்திக்கின்ற நேரத்தின் பொன்னான மிகப் பெரும் பகுதியையும்
ஆக்கிரமித்துக்கொண்டு அளப்பரிய மனித ஆற்றலை கொள்ளை அடித்துக் கொள்கிறது.
இதில் இன்னொரு புள்ளி விவரத்தையும் சொல்லி விடுகிறேன். நம்முடைய , பயங்களில் 95 சதவிகிதம்
நிஜமாவதில்லை.. இப்போது யோசித்துப் பாருங்கள். 95 சதவீதம் நடக்காத காரியத்திற்காகப் பயப்பட்டு, பயப்பட்டு நம்முடைய ஆற்றல்களை நாமே வீண்டித்துக் கொண்டிருக்கிறோம் எவ்வளவு மிகப் பெரிய பேரிழப்பு இது.. யோசித்துப் பாருங்கள்.
வாழ்க்கைக்கு வழிசொல்லும்"
விழிப்புணர்வுத் தொடர் ), ...
தான்.
ால் மாடு இருக்கும் ர்வமாகவே காள்ள
தை இயற்கை டைய ஆதார ஏர்வுகளில் பதித்து பத்திருக்கிறது. இப்படி ல்வேறு சூழ்நிலைகளில் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள
இந்த அடிப்படையான பய உணர்வு நமக்கு
6ே6)
இடுகை
சப்
படத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால்
தன்னம்பிக்கையுடன் மனதைத் தளராமல் வைத்திருக்கவேண்டும் என்ற
ன.
ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி வந்து
புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்புக் கதையை தன்
சீடர்களுக்குச் சொன்னார்,
அதாவது ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் த்தவனுக்கு
பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில்
ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் பத்துடன்
செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு
தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து 5 தூசியாக
சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் N. எவ்வளவோ
சென்றது என்று கூறினார். '' என்றாள். "இது
பின் அவர்களிடம், அதேபோல் தான் நாமும் நமக்கு
ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற நான். உண்மையில்
வேண்டும் என்று கூறினார். மேலும் அந்த சிறு bபிக்கைதான். என
எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாகக் கடந்து செல்ல முடியும் என்றார்,.
Page 5
- - - - - - - ܥܗ-܂ ܗ ܗܝ
28-பெப்ரவரி-2013 கல்கங்குவதீதையில் புதிய நான
"வாசிப்பு ஒரு மனிதனைப் பூரண மாக்கும்” இந்த நவீன உலகத்திற்கு ஏற்றவனாக மனிதன் வாழ வேண்டுமாயின் ஒவ்வொரு நாளும் புதிய புதிய விடயங்களை தேடியறிந்து வாசிக்க வேண்டும். உலக நடப்பை விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு விடயங்களை தேடியறிந்து கற்கக் கூடிய ஒரு இடம் நூலகமே. நூலகமானது பாடசாலைகளிலும் சரி நகர, கிராமங்களிலும் காணப்படுவது மிக முக்கியமாகும்.
அந்த வகையில் தலவாக்கலை கல்கந்தவத்தையில் சுமார் ஐம்பது ~ வருடங்களுக்கு முன் நூலகத்திற்கென ஒரு கட்டிடம் அமைக்கப்பட்டது. எனினும், சரியான ஒரு முறையில் நூலகம் இயங்கவில்லை. எனவே, அக் கட்டிடம் நூலகமாகவன்றி ஒரு சிறுவர் பராமரிப்பு நிலையமாகவே இத்தனை காலமும் இயங்கியது.
இதனை கருத்திற்கொண்ட கல்கந்த நற்பணி மன்றம் ஒன்றிணைந்து
*:
மத்திய மாகாண பாடசாலைகளில்
1700 ஆசிரிய வெற்றிடங்கள்
s மத்திய மாகாணத்திலுள்ள தமிழ், சிங்கள பாடசாலைகளில் 1700 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக மத்திய மாகாணக் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
மத்திய மாகாணத்திலுள்ள கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள இந்த ஆசிரிய வெற்றிடங்களில் ஆங்கில பாடத்துக் காக 299 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்த வெற்றிடங்களில் சிங்களமொழி மூல பாடசாலைகளில் 157 வெற்றிடங்களும் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் 142 வெற்றிடங்களும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில பாட வெற்றிடங்களைத் தவிர கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கும் மற்றும் நடனம், சங்கீதம், சித்திரம் போன்ற அழகியற் பாடங்களுக்குமாக 638 ஆசிரிய வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
அத்துடன் தகவல் தொழில்நுட்பம், வர்த்தகவியல் பாடங்களுக்காக G ஏனைய வெற்றிடங்களும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசேடமாக மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ கல்வி வலயத்திலும் நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை கல்வி வலயத்திலும் ஆசிரிய வெற்றிடங்கள் அதிகமாக காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆசிரிய வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்காக மத்திய மாகாண கல்வியமைச்சு பட்டதாரிகளிடமிருந்து பாடதியாக விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
பட்டதாரிகள் மூலமாக வெற்றிடமுள்ள பாடசாலைகளுக்கு . நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்கள் நியமனம் பெற்ற திகதியிலிருந்து குறிப்பிட்ட பாடசாலையில் தொடர்ச்சியாக பத்து வருடம் சேவையாற்ற வேண்டியது கட்டாயமெனவும் மத்திய மாகாணக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
(அட்டன் நிருபர்)
-
*
தது.
ழ்வில்
களாக பத்தனை பூரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியின் உப பீடாதிபதி இராஜேந்திரன், நுவரெலியா சட்டத்தரணி ஏ. பீற்றர்போல் ஆகியோ பர்கள், பாடசாலை மாணவர்கள், நற்பணிமன்ற உறுப்பினர்கள் மக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதன்போது சுமார் தாயிரத்திற்கு பெறுமதியான புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. நாடு சட்டத்தரணி ஏ. பீற்றர்போலால் ஒரு தொகை பணமும் அன்பளிப்பாக கப்பட்டது.
உ. சந்ரு, நானுஓயா.
s D at Aیوں ا65رہ
EேY உதயசூரியன்
Nufi : ரிஷாட் பதியுதீன்
பதவி - மீள்குடியேற்ற அமைச்சர்
வாக்கு பெற்றது : முஸ்லிம் மக்களிடம்
விசுவாசம் காட்டுவது : பதவி கொடுத்த அரசிற்கு
மீபத்திய சாதனை - மன்னார் நீதிமன்றத்துக்கு அச்சுறுத்தல் விடுத்தது
(நீதிபதிக்கே மிரட்டல், பெரிய ஆள் தான்?)
பிடித்த விடயம் * அரசிற்கு வக்காலத்து வாங்குவது
பிடிக்காத விடயம் - மனோ, அசாத் சாலி போன்றோர்
மஹிந்த அரசை விமர்சிப்பது
பள்ளிவாசல்கள் தாக்கப்
டுவது தொடர்பாக -அப்படியா? எப்போது எங்கு தாக்கப்பட்டது. மீள்குடியேற்றம் நடுக் காட்டில் இறக்கியாவது குடியமர்த்தி
66). GLITCBLD.
பாழுதுபோக்கு : முஸ்லிம்களுக்காக குரல் காடுப்பது (எப்போது?) முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் - ஹறி. ஹி நாமும் பேச மாட்டோம் அதைப் பற்றி ாரும் பேசவும் கூடாது
]\] 3ബ് முஸ்லிம் மக்களைக் காட் க் கொடுத்தவன் என என்னை விமர்சிப்பது. ற்போதைய வேலை : ஜெனீவா கூட்டத் தொடரில் இம்முறையும் இலங்கையை ாப்பாற்ற முஸ்லிம் நாடுகளுக்கு தூது செல்வது.
(யாவும் கற்பனை)
GTLD-3573FGDI
Page 6
28-பெப்ரவரி-2013
Ug
*இவர் ஒரு தென்னிந்தி யத் திரைப்
படங்களில்
uniqugston ஓர் திரைப் படப்பின்ன sufìLuLesi இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்திமொழிகளில் பாடி யுள்ளார்.
ஆ இவர் தமது திரை வாழ்வை நடிகராகத் துவங்கி பின்னர் பின்னணிப் பாடகராக புகழ்பெற்றவர். * இவர் ஆரம்பத்தில் பல மேடை நாடகங்களில் நடித்து, பின் 5 தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். *இவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா, சுசீலா, சுவர்ணலதா போன்றவர்களுடன் இணைந்து பாடியுள்ளார். * இவர் தமிழ் நாடு அரசு விருது பெற்றுள்ளார்.
இவர் யார்?
திரைய
01.விக்ரம் எத்தனை முை
பெற்றுள்ளார்.
அதிரடி 02. விக்ரம் அறிமுகமான திரை 03. விக்ரம் அந்நியன் திரைப்பட
நடித்துள்ளார்?
04 விக்ரம் நடிகை காவேரியுடன் இணை 05 விக்ரமின் தந்தையும் ஒரு நடிகர், அவ 06 விக்ரம் எத்தனை மொழிகளில் நடித்துள்ளார்? சொல்லுங்க
பகுதிக்கான உங்கள் விடைகளை 02 ஆம் பக்கத்தில் உள்ள எமது முகவரிக்கு
இந்த வாரம் விக்ரம்
இரசிகர்களுக்கு புலக புதிர்க் கேள்விகள்
ற பிலிம்பேர் விருதுகள்
ப்படம் எது?
தில் எத்தனை பாத்திரங்களில்
ந்து நடித்த படம் எது? நடைய பெயர் யாது?
கள் பார்க்கலாம்.?
O6 வார்த்தைப் புதிர் - 48
2
3. 4.
5 6 7. 8
9 O
12 13
4. 15
16 7 18 19
20 21 22
23
24 25 26
இடமிருந்து வலம் 01. மணல் பிரதேசம், 02. தமிழ் மாதங்களில் ஒன்று. 03. இது குழப்பத்தை ஏற்படுத்துவது. 11. முத்தமிழில் ஒன்று. 14. அழகுக்கு இவள்தான் உதாரணம். கடைசி எழுத்து இல்லை. 15. கீரை, காய் தரும் மரம். 22. கோயில் திருவிழாவில் முக்கியமான நிகழ்ச்சி. 23. வியாபாரத்தின் நோக்கம். 24. அரசன்.
வலமிருந்து இடம் பஞ்சபாண்டவர்களில் ஒருவன். விண்ணில் தெரியும் வர்ணஜாலம். இயற்கையான இனிப்பு கோவிலில் இருக்கும். (36) Jessid. நாயன்மார்களில் ஒருவர். புலி பசித்தாலும் இதைத் தின்னாது.
கம்பு சண்டை
O7.
O8.
O. 13.
18.
21.
25。
26.
மேலிருந்து கிழ் 01. யானையை வழி நடத்துபவன். 04. இதை புனைபவர் கவிஞர். 05. சதுரம், செவ்வகம் போல இதுவும் ஒரு உருவம் 07.எந்நேரமும் என்று பொருள்படும். 11. கலகம் செய்வதில் வல்லவர். 12. பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்ட அண்டைய தேசம். 16. ஒரு போக்குவரத்து வாகனம். 19. கூடுவது. 20. முக்கனிகளில் ஒன்று. 21. வில்லில் இருந்து புறப்படுவது.
கீழிருந்து மேல் 06. வரம் தரும் பெண் (குழம்பியுள்ளது). 09. பெண் எதிரி. 10. இவர் ஒரு தென்னிந்திய இசையமைப்பாளர். 13. அம்மாவின் தங்கை 15. இந்தியாவில் உள்ள ஒரு பிரதேசம் (கடைசி எழுத்து இல்லை) 17 ஆண்களை மரியாதையாக அழைக்கும் அடைமொழி. 26. இது கை பழக்கத்தில் வருவது. (குழம்பியுள்ளது)
Page 7
28-பெப்ரவரி-2013
25. augõ 6EFI
சிந்தேகக்கோடு அது சந்தோஷக் கேடு என்பார்கள். மனதை மோசமான வழிக்கு இட்டுச் செல்லும் கொடிய எண்ணங்களில் ஒன்று
சந்தேகம்.
இந்த சந்தேகத்தினால் தந்தையே தன் பிஞ்சுக் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்று ஆற்றில் வீசி எறிந்த சம்பவம் ஒன்று அம்பலத்திற்கு வந்திருக் கிறது.
உபேக்ஷா (வயது 7). மிக சுட்டிப் பெண் தாயினதும் தந்தையினதும் பாசத்திற்குரிய கடைக் குட்டி, பொரல்ல ரத்னாவலி பாலிகா வித்தியால யத்தில் தரம் இரண்டில் கல்வி கற்றாள். அவளுக்கு ஒரு சகோதரனும் சகோதரியும் அக்காவும் உள்ளனர். உபேக்ஷாவின் அப்பா துஷார முச்சரக்கரவண்டி சாரதி. அம்மா சஞ்சீவனி.
ஐந்துபேரைக் கொண்ட இந்த அழகான குடும் பம் சிதறிப் போவதற்கு முக்கிய காரணம் மூன்றாவது நபர் இவர்களின் குடும்பத்தில் குறுக்கிட்டதுதான்.
3 வருடங்களுக்கு முன்பு துஷார மனைவி யையும் மூன்று குழந்தைகளையும் உதறித் தள்ளி விட்டு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பினை ஏற்ப டுத்திக்கொண்டு சென்று விட்டான்.
கணவன் தன்னை விட்டுப் போனதும் மன முடைந்த சஞ்சீவணி குழந்தைகளை எப்படியாவது வளர்க்கவேண்டும் என்ற கட்டாயத்திற்காக கூலி வேலைக்குச் சென்று மிகவும் கஷ்டப்பட்டு பிள்ளை
களை வளர்த்தாள்.
ஆனால், துஷாரவின் சந்தோலி யும் அதிக நாள் நீடிக்கவில்லை. பே மீண்டும் மனைவியின் காலடியில் வி சஞ்சீவனி அவனை மன்னித்து தன்
எதிர்காலத்தை கருத்திற்ெ ரவை ஏற்று
கினான். மேலும் அதை நிரூபிக்கும் வ பொரல்ல சந்தியில் வைத்து துஷார6 தாக்கினார். தன்னை அடித்த நபர் தன் கள்ளக் காதலன் என்று நினைத்து வீ மனைவியை அடித்துத் துன்புறுத்தின் இப்படியே ஒவ்வொரு நாளும் விதத்தில் பிரச்சினை வளர்ந்து கொ6 ஒரு கட்டத்தில் சஞ்சீவனி கே மகள் உபேக்ஷா உனது மகள் இல்ை சொல்ல, அதிர்ந்து போனான் துஷார சஞ்சீவணியை கண்மண் தெரியாமல் வீட்டைவிட்டே வெளியேறினான்.
துஷார தன் கடைசி மகள் உே அதிக பாசம் வைத்திருந்தான். அந்த தனக்குப் பிறக்கவில்லை என்ற சொ தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அந்த வார்த்தை இரவும் பகலு டியது. இதனால் பித்துப்பிடித்தவன் நவம்பர் 10 ஆம் திகதி முச்சக்கர வ டுக்கு அண்மையில் உள்ள வீதியில் நிறுத்தி விட்டு தன் மூத்த மகளுக்கு ஏற்படுத்தி உபேக்ஷாவை பார்க்க ே
ப்திகள்
O7
ஷமும் நிம்மதி ான வேகத்தில் பந்து விழுந்தான். பிள்ளைகளின் காண்டு துஷா க்கொண்டாள்.
மீண்டும்
இவர்
66 வாழ்க்கை வசந்தமாக மாறியது. ufrit 56öör பட்டதோ தெரிய
வில்லை
56$ff ரவுக்கு தன் மனைவி மீது சந்தே கம் ஏற்பட் டது. சஞ்சீ வணியையும் அயல் வீட்டு நபரையும் இணைத்துப் பேசி சண்டைப்
போடத் தொடங்
கையில் வை ஒருவர் ண் மனைவியின் ட்டிற்கு வந்து
STT65.
ஒவ்வொரு ண்டேபோனது. ாபத்தில் கடைசி ல என்று
கோபத்தில் அடித்துவிட்டு
பக்ஷா மீது க் குழந்தை ல்லை அவனால்
ம் அவனை வாட் போல் ஆனான். ண்டியில் வீட் வாகனத்தை அழைப்பினை வண்டும் போல்
இருக்கிறது அழைத்துக்கொண்டு வீதிக்கு வா எனக் கூறினான்.
மூத்தமகளும் உபேக்ஷாவை அழைத்துக் கொண்டு வீதிக்கு வந்தாள்.
துஷார உபேக்ஷாவை வண்டியில் ஏற்றிக் கொண்டு கடைக்கு அழைத்து செல்வதாகக் கூறி கிளம்பினான்.
உபேக்ஷாவை ராஜகிரிய உபேசேகரபுர துடுவ மைதானத்திற்கு அழைத்துச்சென்று சிறிது
நேரம் விளையாட்டு காட்டி விட்டு பின் அந்தக்
கொடூரத்தை புரிந்தான்.
அந்த பச்சிளங்குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்று பக்கத்தில் ஓடும் ஆற்றில் வீசி எறிந்தான். பின் தன் மனைவிக்கு அழைப் பினை ஏற்படுத்தி உபேக்ஷாவை நான் கொன்று விட்டதாகக் கூறினான்.
இருந்தும் சஞ்சீவனி இதை நம்பவில்லை. காரணம், துஷார உபேக்ஷா மீது அவ்வளவு பாசம் வைத்திருந்தான்.
இந்த சம்பவத்திற்கு பின் ஒரு வாரம் கழித்து துஷார வீட்டில் யாரும் இல்லாத நேரம் வந்து வீட்டை உடைத்து சேதப்படுத்திவிட்டு சென்றான்.
இதை பொறுத்துக்கொள்ள முடியாத சஞ்சீவனி பொலிஸாரிடம் புகார் கொடுத்தாள்.
பொலிஸார் துஷாரவை தேடி வலைவிரித்த
மீண்டும் துஷார சஞ்சீவனிக்கு அழைப் பினை ஏற்படுத்தி உன்னுடைய மகளை நான் வெளிநாட்டுக்கு விற்றுவிட்டேன் என்றான். அதையும் சஞ்சீவனி நம்பவில்லை.
அதன் பிறகு ஒரு வாரம் கழித்து மீண்டும் அழைப்பினை ஏற்படுத்தி உபேக்ஷாவை ஒரு காப்பகத்தில் சேர்த்திருப்பதாகக் கூறினான்.
ஆனால் இது எல்லாம் இவன் கூறுவது தன்னை ஏமாற்றத்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் துஷார மீண்டும் அழைப்பினை ஏற்படுத்தி மகள் உபேக்ஷாவை ஒப்படைப்பதாகவும் தனக்கு உடனடியாக (15 இலட்சம்) பணம் தேவைப் படுவதால் வீட்டை விற்றேனும் பணத்தைத் தா என வற்புறுத்தினான்.
இந்த நிலையில் ஆற்றில் பிணமாகக் கிடந்த உபேக்ஷாவின் உடல் கரையொதுங்கியது.
உடல் உருக்குலைந்திருப்பதால் சரியான அடையாளம் தெரியவில்லை. கிட்டத்தட்ட பொலிஸ் சவச்சாலையில் ஒரு மாதம் வைக்கப்பட்டது. எவரும் சடலத்திற்கு உரிமை கோராத நிலையில் டிசம்பர் 26 ஆம் திகதி பொரல்ல மயானத்தில் சடலம் புதைக்கப் பட்டது.
இந்நிலையில் துஷார மனைவிக்கு அழைப்பினை ஏற்படுத்தி ஒரு இடம் குறிப்பிட்டு இந்த இடத்திற்கு வரும்படி கூறினான்.
சுதாகரித்துக்கொண்ட சஞ்சீவணி பொலிஸை அழைத்துக்கொண்டு அந்த இடத்திற்குச் சென்றாள். துஷாரவை பொலிஸ் கைது செய்தது. அந்த நிமிடம் வரை உபேக்ஷா உண்மையில் இறந்த விடயம் சஞ்சீவனிக்கு உறுதியாகத் தெரிய வில்லை.
பொலிஸாரின் அதிரடி விசாரணையின் பின்பு தான் தெரியவந்தது. விசாரணையின் போது மகள் உபேக்ஷாவை கொன்றுவிட்டதாகக் கூறினான்.
பெற்றவர்களின் பிரச்சினையில் பாவம் இந்த பிஞ்சு பரிதாபமாக பலியாகியிருக்கிறது!
நன்றி - லக்பிம (ஜி.வி.எஸ்)
Page 8
2B—GLI’i gGhurfl—2()18B
ஜெனிவாப் போர் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. முள்ளிவாய்க்கால் சமருடன்
இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டாகிவிட்டது
ன்று நினைத்து செயல்பட்டு வந்த கொழும்பு அரசாங்கத்திற்கு மிகவும் கடுமையான இராஜதந்திரப்போருக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் சமரை வெற்றிகரமாக முடிப்பதற்கு சகலவித உதவிகளையும் வழங்கிய வெளிநாடுகளுக்கு அவ்வுதவிகளுக்கு பதிலாக ge உறுதிமொழிகளை கொழும்பு அரசாங்கம் ழங்கியிருந்தது. முள்ளிவாய்க்கால் சமரின் ன்னர் தரைநிலவரம் பற்றி நேரில் பார்க்க ஐ.நா பொதுச் செயலாளர் நாயகம் பான் கி மூன் வன்னிக்குச் சென்றிருந்தார்.
கொழும்பு திரும்பியதும் பான் கி மூனும் ஜனாபதியும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். கூட்டறிக்கை மூலம் ஜனாதிபதி நல்லிணக்கம் காண்பதற்கான சில உறுதிமொழிகளை வழங்கியிருந்தார். அவை நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவுக்கும் உறுதிமொழிகளை வழங்கியிருந்தார். உறுதிமொழிகளில் ஒன்று தமிழர் பிரச்சினைக்கு 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் சென்று 13+ மூலம் அரசியல் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி இந்தியாவின் அமைச்சர்கள் கொழும்பு வந்தபோதும் புதுடில்லி சென்றபோதும் உறுதிமொழிகளை வழங்கியிருந்தார். அவ்வுறுதிமொழிகள் எல்லாம் காற்றோடு காற்றாக கரைந்துபோன நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 21 ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு இந்தியாவும் ஆதரவளித்தது. பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
ஜெனிவாவில் ஐ.நா மனித உ
ரிமைகள்
ஆவது அமர்வு கடந் ஆரம்பமானது. இவ்6 மட்டத்தில் தூதுக்கு தீர்மானித்திருந்த செ நிமிடத்தில் அமைச் தலைமையில் தூதுக் தீர்மானித்தது. அமை பேரவையில் நேற்று ஏற்பாடாகியிருந்தது. அவர் உரையாற்றுவ ஒதுக்கப்பட்டிருந்தது ஜெனிவா அட் பற்றிய ஐநாவின் அ திகதி சமர்ப்பிக்கப்ப மனித உரிமைகள் ே நாயகம் நவநீதம்பிள் திகதி இலங்கை தெ சமர்ப்பிக்க இருக்கின் மார்ச் 21 ஆம் திகதி பிரேரணையை அெ முன்வைக்கவிருக்கி அமெரிக்கா தா பிரேரணையில் பூர்வ உறுப்பு நாடுகளுக்கு இல் சமர்ப்பிக்கப்பட இறுதிநகல் பிரேரை காரசாரமாக இருக்கு வட்டாரங்கள் தெரின் இந்தியாவின் நிலை மாநாட்டில் எடுத்தத மன்மோகன் சிங் தமி எம்.பிக்களிடம் உறு இப்பின்னணிய அமைச்சர் சல்மான் அமைச்சர் ஜி.எல்.பி ஒன்றை அனுப்பிை ங்கில வார இதழ்
த திங்கட்கிழமை வமர்வுக்கு இராஜதந்திரிகள் ழ ஒன்றை அனுப்பத் ாழும்பு அரசாங்கம் கடைசி சர் மகிந்த சமரசிங்கா குழுவை அனுப்பத் ச்சர் சமரசிங்க ஜெனிவா
புதன்கிழமை உரையாற்ற அமைச்சர் என்ற முறையில் தற்கு 20 நிமிடங்கள் தான்
. டவணைப்படி இலங்கை |றிக்கை மார்ச் 15 ஆம் டவிருக்கிறது. ஐ.நா பரவையின் ஆணையாளர் ளை மார்ச் 20 ஆம் ாடர்பான அறிக்கையைச் ன்றார். அதற்கு மறுதினம் இலங்கை பற்றிய தனது மரிக்கா ஜெனிவா அமர்வில் ன்றது. ன் கொண்டு வரவிருக்கும் வாங்க நகலை ஏற்கனவே கு அனுப்பிவிட்டது. மார்ச் 21 விருக்கும் அமெரிக்காவின் ண இலங்கைக்கு எதிராக ம் என்று இராஜதந்திர விக்கின்றன. இந்த நிலையில் ப்பாடு 2012 மார்ச் ஜெனிவா ாகவே இருக்கும் என்ற பிரதமர் விழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தியாகக் கூறிவிட்டார். பில் இந்திய வெளியுறவு குர்ஷித் இலங்கை வெளியுறவு ரிஸுக்கு இரகசிய கடிதம் வத்திருப்பதாக கொழும்பு
áAG86orr6öT (m,GŠL
தகவலொன்றை வெளியிட்டிருக்கின்றது.
ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையை இலங்கை எதிர்க்கக்கூடாது. அதுவே புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் குர்ஷித் தனது இரகசிய கடிதத்தில் கூறியிருக்கின்றார். அதுமாத்திரமல்ல, அமெரிக்காவின் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் அப்பிரேரணை பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும். அது இலங்கைக்கு பாரிய தோல்வியாக அமைந்துவிடும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர், பீரிஸுக்கு கூறியிருக்கின்றார்.
இவ்விடயம் குறித்து கொழும்பு அரசாங்கம் இன்னும் ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று இலங்கை அமைச்சர் பீரிஸ் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு அனுப்பிய பதிலில் தெரிவித்திருக்கிறார். இப்பின்னணியில் இலங்கை குழுவிற்கு தலைமை வகித்துச் செல்லும் அமைச்சர் மஹிந்த சமரசிங்கா தலைமையிலான குழு என்ன அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப் போகிறது?
இச் சூழ்நிலையில் 2013 ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்கள் தேசிய விடுதலை முன்னணி உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் என்று தமிழ் சமூகம் திரளப் போகின்றது.
தற்போது நடைபெறும் இராஜதந்திரப் போரின் உச்சக் கட்டமாக 2013 ஜெனிவா ஐ.நா மனித உரிமைகளின் 22 ஆவது அமர்வு அமைந்துவிடுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
அநாமிகன்
Page 9
28-பெப்ரவரி-2013
உதய சூரியன்
தாயின் உயிரைக் காப்பா
இஷ்டு 24 ஆம்
ரைச்சல் அவச 999க்கு போன் தாய் தூங்கிவி விழிக்கவில்ன
ஏ! நிகழ் பொல் வந்த முகவ பிரால் டுக்கு
அவசர பொலிசுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து, தாயின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு வயது குழந்தைக்கு ஸ்கொட்லாந்து பொலிசார் விருது வழங்கியுள்ளனர்.
ஸ்கொட்லாந்தின் மெல்ரோஸ் பகுதியில் வசிக்கும் றாபர்ட்பிரான்சிஸ்கா தம்பதியின் இரண்டு வயது மகள்
அ
மயக்க நிலை கிடப் மருத்த வைத் பின், திரும்
தள்
புத்திக தாயில்
காப்ப ஸ்காட்லாந்தின் “லோதியான் அண்ட் பார்டர்ஸ்" பொலிஸார் கடந்த 21 ஆம் திகதி விருது
வழங்கி கெளரவித்தனர்.
விளையாட்டாக 999 என்ற எண்ணுக்கு
ரைச்சல் டயல் செய்வது வழக்கம். அப்படி செய்தால் பொலிஸ் வந்து விடும் என அவளை செல்லமாகக் கண்டித்தேன். அதை நினைவில் வைத்திருந்து என் உயிரைக் காப்பாற்றி விட்ட பிரான்சிஸ்கா பெருமிதத்துடன் |
ரோவன் ரைச்சல். கடந்த 2011 ஆம் ஆண்டில் வீட்டில் மகளுடன் விளையாடிக்கொண்டிருந்த பிரான்சிஸ்கா, சோபாவில் இருந்து வேகமாக எழுந்தபோது மயக்கம் ஏற்பட்டு தரையில் விழுந்தார். உடனே
ஆவிகளுடன் ஒ(ழ்க்கை நடத்தும் அதிச) சமூகம்,
சுடுகாடு என்றாலே பீதியை கிளப்பும் எம்மவர்களுக்கு இது நிச்சயம் ஒரு அரிய காட்சி மட்டுமல்ல, வினோதமான செய்தியும் கூட. பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒரு பகுதியில் வீடற்ற
வறிய குடும்பத்தை சேர்ந்த ஒரு சிறிய சமூகத்தினர்
நிலையங்களையும் சுடுகாட்டி தங்களது நாளாந்த வாழ்வாதாரத்தை சுடுகாட்டிலும்
வர்த்தகம் செய்து வருகிறார்கள் அதனை அண்டியுமே கழித்துவருகிறார்கள்.
இவர்கள் இவ்வாறு சுடுகாட் அவர்களது அடிப்படைத்தேவைகளான உணவு
வாழ்வதற்கு 5 வருடங்களுக்கு உடை உட்பட அனைத்துமே சுடுகாடுதான்.
அறவிடப்படுகிறதாம். மேலும் சுடுகாட்டில்தான் சாப்பாடு, சமையல்,
இவர்களுடன் விருந்தினர்கள் | குளியல், விளையாட்டு என எல்லாமே... அதிகம்
வந்து தங்கக்கூடாது எனவும் க ஏன் ஒட்டுமொத்த குடும்பமும் கூடிக்குலாவி
உள்ளதாம். ஆஹா வாழ்க்கை ! தங்களது சிறு தொழில்களை மேற்கொள்வதும்
இடத்திலும் ஒரு வாழ்க்கை நட கூட சுடுகாட்டில்தான். இங்கு சில்லறை கடை
கொடுத்து வைத்த சமூகம். வர்த்தகம் கொண்டு தங்களது சிறு சிறு வியாபார
09
உலகம் ற்றிய பொதிசப்புதில் சீனர்களை
மிஞ்ச ஆளே இல்ணை
- பொலிஸ் எண்
செய்து "என் டார்; கண் ல'' எனக் கூறினாள். தா அசம்பாவிதம் திருப்பதை யூகித்த சோர் அழைப்பு எண்ணின் ரியை கண்டுபிடித்து
சிஸ்காவின் வீட் விரைந்தனர். ங்கு அவர் மடைந்த யில் தரையில் பதைக் கண்டதும் துவனைக்கு அனுப்பி
தனர். சிகிச்சைக்கு மறுநாள் அவர் வீடு பினார். எது . சாலித்தனத்தால்
எ உயிரை எற்றிய ரைச்சலுக்கு
Tற
ஆபத்து சமயத்தில் டாள் என தாய்
குறிப்பிட்டார்.
ஒரே நேரத்தில் 3500 ஜோடிகளுக்கு திருமணம்
உலக நாடுகளை சேர்ந்த 3,500 ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட சம்பவம் தென்கொரியாவில் இடம்பெற்றுள்ளது.
இப் பிரமாண்ட நிகழ்வு தென்கொரியா, கெப்யொங்கிலுள்ள சியொங்ஸிம் உலக சமதான மையத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வானது, சர்ச்சைக்குரிய தேவாலயம் ஒன்றின் நிறுவுனரான மூனி என்றழைக்கப்படும் சன் மியங் மூன் என்பவரின் ஒருவருட நினைவு தினத்தை
முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெரும் சர்ச்சைக்குரிய உலக அமைதி மற்றும் குடும்ப இணைப்பு அமைப்பு என்ற பெயரில் அழைக்கப்படும் தேவாலயம் ஒன்றை உருவாக்கிய மூனி அதில் ஒரே மேடையில் பிரமாண்டமான முறையில் திருமணங்களை நடத்தி வந்துள்ளார்.
கடந்த 1997 ஆம் ஆண்டு 30,000 பேர் திருமண பந்தத்தில் ஒரே நாளில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மூனி உயிரிழந்துவிட அவரது ஞாபகார்த்தமாக 3,500 பேர் ஒரே நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் திருமண பந்தத்தில் இணையும் அதே தருவாயில் இதர நாடுகளை சேர்ந்த மேலும் 24,000 பேர் திருமணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லேயே அமைத்து - இம்மக்கள். -டில் வீடமைத்து 5250 டொலர்கள்
மேலதிகமாக மற்றும் உறவினர்கள் கட்டுப்பாடு
முடிந்து போகும் உக்குதப்பா...
Page 10
28-பெப்ரவரி-2013
doses தனது நாட் டுக்கு புறப்படுவதை விரும்பாமல் தந்திரமொன்றைச் செய்த காதலன்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காதலர் தினத்தைக் கொண்டாடிய
காதலியோ தனது நாட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். இந்த சம்பவம் கல்கிஸைப்
பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிலிப்பைன்ஸ் நாட்டு காதலியுடன் இலங்கையர் ஒருவர்
காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக
இலங்கைக்கு வருகை தந்தார்.
இந்த ஜோடி கல்கிலையிலுள்ள ஒரு ஹோட்டலில் காதலர் தினத்தை கொண்டாடியது. இதன்பின்னர் குறித்த பெண் தனது நாட்டுக்கு திரும்புவதற்கு விமான நிலையத்திற்குப்
Luso TLDIT60TTit.
சந்தே
பொலிஸார் மேற்கொண்டனர். அத எந்தவிதமான பொருட் செல்லவில்லை என்பது
பிச்சைக்காரன்
அமெரிக்காவில், விலையுயர்ந்த வைர மோதிரத்தை உரியவரிடமே திருப்பிக் கொடுத்த பிச்சைக்காரனுக்கு
உலகமெங்கும் இருந்து பாராட்டும் நிதி
உதவியும் குவிந்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தைச் சேர்ந்த சாரா டார்லிங் என்ற பெண் பிச்சைக்காரனுக்கு, தன் கைப்பையில் இருந்து பணத்தையும், பொருட்களையும் கொடுத்தார்.
அடுத்த நாள், தன் விரலில் அணிந்திருந்த, வைரம் பதிக்கப்பட்ட திருமண மோதிரம் காணவில்லை என்பதை உணர்ந்தார். பிச்சையிட்ட போது மோதிரம் விழுந்திருக்கலாம் என கருதிய சாரா, பிச்சைக்காரனிடம் சென்று விசாரித்தார்.
அந்த மோதிரம் என்னிடம் தான் உள்ளது. நீங்கள் அதை தேடி வருவீர்கள் என்று காத்திருந்தேன் என மோதிரத்தை சாரா டார்லிங்கிடம் கொடுத்தார் பிச்சைக்காரன்.
N
நெகிழ்ந்து போன சாரா, தன்
கணவருடன் இணைந்து நேர்மைய பிச்சைக்கானுக்கு நிதியுதவி அளிக்குமாறு இணையதளம் ஒன்றி வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து பிச்சைக்காரனுக்கு உலகமெங்கும் இருந்து நிதி உதவிகளும் பாராட்டுகளும் குவிந் வருகின்றன. எனினும், "நான் செய் ஒன்றும் பெரிய காரியமல்ல இத்த6 பாராட்டுகளுக்கும் நான் தகுதியானவன் அல்ல” என கூறி, மேலும் ஆச்சரியப்படுத்துகிறார் பிச்சைக்காரன்.
ன் செய்திகள் 1.
ாதலியை பிரிய விரும்பாத இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் கையரான காதலன் தனது காதலனை கைது செய்த பொலிஸார் அவரிடம் ாத்தையும் பெறுமதியான மேற்கொண்ட விசாரணைகளின்போது உண்மை ாருட்களையும் தனது வெளியானது. நலி திருடிச் சென்றுவிட் காதலியை வெளிநாடு செல்லவிடாமல் ாக கல்கிலை பொலிஸில் தடுப்பதற்காக காதலன் செய்த தந்திரம் என்பதை றப்பாடு செய்துள்ளார். அறிந்து கொண்ட பொலிஸார் அவரைக் கைது
விரைந்து செயற்பட்ட செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பொலிஸார் குறித்த பெண் நீதிமன்றத்தில் குறித்த சந்தேகநபர் தனது
விமான நிலையம் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து நீதிவான்
செல்வதற்கு அவருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு
வருட சிறைத் தண்டனையை வழங்கினார்.
கைது செய்தனர். மொரட்டுவை எகொட உயனவையைச் சேர்ந்த கத்தின் பேரில் கைது செய்த ரொமேஷ் பிரியங்கார என்பவருக்கே இவ்வாறு அவரிடம் விசாரணைகளை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காதல் கசந்து ன்போது குறித்த பெண் போனதையடுத்து காதலி நாடு திரும்பிவிட்டார். களையும் எடுத்துச்
தெரியவந்தது.
செய்ததியாகம்
Page 11
இட்' தினக்குரலின் இலவச
Voice of Students
w ... wtw ke slik woTTT S TTTTT MT T T TMTTS TTTTTT TTTTT TTT S TTTTTT TTT TTTTTTT S TTT TT TTTTTTT S TTTTT TML
-- voe - a-- TTT MTTqS TTTTTTT TTTTTTT TqLSM S MT MT TTT TTTM S TTTTTT TTT T MM MT Tq S TMTq TT M qTTMTT S MMT C qr
· ·T· - the --- koholf
ീജിബ്ര ബ
( : ബേ :) : ce, ၇0][]၊ စုစားရှေ கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர)ப் பரீட்சை, 2013 ஆகஸ்ட்
General Certificate of Education (Adv. Level) Examination, August 2013
குறிப்பு - எல்லா வினாக்களுக்குமான விடையினையும் உமக்கு வழங்கப்பட்டுள்ள புள்ளழத்தாளில் குறித்து எதிர்வரும் 28.02.2013 இற்கு முன்னர் எமக்குக் கிடைக்கக் கூடியவாறு தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய முகவரி " கல்விக்குரல்", யாழ் தினக்குரல் இல, 336, கே. கே. எஸ் வீதி யாழ்ப்பாணம்.
நாடகமும் அரங்கியலும் 1 ஆசிரியர் : Kanags 2D6-figuTaliassi Ranna & Theater I BA. Hons-Dr Sp) 2 hours
01. பண்டைய கிரேக்க ஆற்றுகைக்கு அத்தியாவசியமானது
1. வேட முகமாகும் 2. ஒப்பனை ஆகும் 3. மேடை ஒளி 4. ஆடை அணிகள் ஆகும்
5. இசை
02. பிறெ&ற்றின் வெண்கட்டி வட்ட நாடகத்துக்கான விடயப்பொருள் எடுக்கப் பெற்றது. 1. சமஸ்கிருத நாடகத்திலிருந்து 2. மகாபாரத கதையிலிருந்து 3. சீனநாட்டார் கதையிலிருந்து 4. நோஹற் நாடகத்திலிருந்து 5. இந்திய அரங்கு
03. ஒன்ன கட்டா குறிப்பது
1. கபுக்கி அரங்கில் வரும் பெண்களை 2. கபுக்கி அரங்கில் ஆண் வேடம் தாங்கும் பெண்களை 3. கபுக்கி அரங்கில் பெண் வேடம் தாங்கும் ஆண்களை 4. கியோஜினில் வரும் நகைச்சுவை பாத்திரத்தை 5. புன்றகுவில் வரும் பாத்திரம்
04. கூத்து என்னும் எண்ணக்கருவினுள் வருவது.
1. நடனம் 2. கதைப்பின்னல் 3. & Lib 4. நாடகம் 5. குதி
05. அரங்கப் பாடலுக்கான அத்தியாவசிய இயல்புகள்
1. நடிகர்களால் சுலபமாகப் பாடப்புத்தகக் கனவாக இருத்தலாகும் 2. சிக்கலான மெட்டு இல்லாதிருத்தலாகும் 3. நடிப்போடு இயைந்து செல்வதாகும் 4. புலமைக்கருத்துக்கள் உடையதாக இருத்தலாகும் 5. உணர்ச்சியை தூண்ட வேண்டும்
06. நல்ல மேடை நாடகத்தின் இயல்புகளெனக் கொள்ளப்படத்தக்கவை
1. நடிகர்களால் சுலபமாகப் பாடத்தக்கனவாக 2.பார்பவர் கவனத்தை ஈர்க்கும் திறன் 3. பார்போரிடையே ரச உணர்வை ஏற்படுத்துதல் 4. நாடகத்தில் வரும் சொல்லாடல் பார்ப்போர் யாவருக்கும் தெளிவாகக் கேட்டல்
5. விமர்சனப் பண்பு இருத்தல்
O7.
O8.
O9.
10. 6
11. (Up
12.野
13. Li
岱.画
18. aE
கிரேக்க மகிழ்நெறி நாடகத்தில் வரும் பாடுநர் குழாம்
1. நாடகக் கதை மாந்தரின் உறவினரைக் கொண்டிருக்கும்
2. மிருக பட்சி குழாங்களைக் கொண்டிருக்கும் 3 சற்றர்களைக் கொண்டிருக்கும் 4. முற்றிலும் பெண்களைக் கொண்டிருக்கும் 5. பாடகர் குழாமை கொண்டிருக்கும்
இந்திர விழாவின்போது மாதவி ஆடியது
1. பதினொரு ஆடல்கள் 2. கானல்வரி 3. பிந்திய மிகிழ்நெறியை 4.சற்றரை 5.5J606)
மெனாண்டரின் நாடகங்கள் எவ்வகையைச் சார்ந்தவை
1. பழைய மகிழ்நெறியை 2. மத்திய மகிழ்நெறியை 3. புதிய மகிழ்நெறியை 4. கிரேக்க மகிழ்நெறியை 5. உரோம மகிழ்நெறி ஜோயன் என்னும் நகைச்சுவை இடையீடு வருவது
1. கபுக்கி அரங்கில் 2. புன்றக்கு அரங்கில் 3. நோஹ அரங்கில் 4. கிரேக்க மகிழ்நெறி 5, 65T6arris Brrelso றைமை எனப்படும் நடிப்பியல் முறைமையைத் தோற்றுவித்தவர்
1. பெற்றோல் பிறெஃக்கற் 2 அன்ரன் செக்கோவ் 3 ஸ்ரனிவ்ஸ்லோஸ்கி
4. றயின்கார் 5. பாதர் சக்கார்
டிகன் பயன்படுத்தும் பிரதான மூலகம்
1. வேடமுகம் 2. erÉ85Lib 3. e6CDL &600s
4. ஒப்பனை 5. இசை
ார்ஸி மரபுவழியில் வரும் நூர்த்தி என்னும் சிங்கள மரபின் பிரதான ாடகாசிரியர்
1. முகைதீன் 2. GegFT607 Le ã6ö6).IIT 3. சரத்சந்திர
4. லணறோல் 5. ஹென்றி ஜெயசேன
ஆற்றுகைக் கலை அல்லாதது ஒன்று
1. இசை ஆகும் 2. ápULb 3. நடனம்
4. ஒப்பேறா ஆகும் 5. LC860
டிப்பினும் பார்க்க பாடுதல் முக்கியம் பெறுவது
1. பலேயில் 2. நாட்டிய நாடகத்தில் 3. ஒப்பேறாவில்
4. கூத்தில் ஆகும் 5. யதார்த்த நாடகத்தில்
ாட்டிய நாடகமாக அமைவது
1. குற்றாலக் குறவஞ்சி 2. நந்தனார் சரித்திரக் கீர்த்தனை 3. மூவிராசாக்கள் நடனம் 4. வேலைக்காரி ஆகும் 5. இரத்தக் கண்ணிர்
சை முக்கியத்துவம் பெறாத ஆற்றுகை
1. p5L60Tub 2. யதார்த்த நாடகம் 3. LC860 4. நாட்டிய நாடகம் ஆகும் 5. ஒபேறா
தாஸிஸ் எண்ணக்கரு மேற்கிளம்புவது
சமஸ்கிருத அரங்கிலிருந்து 2. கிரேக்க அரங்கிலிருந்து சேக்ஸ்பியர் அரங்கிலிருந்து 4. அறநெறி நாடகங்களிலிருந்து நோ அரங்கில்
(தொடர்ச்சி 2*பக்கத்தில்)
Page 12
' உதய சூரியன்
19. கலைகள் யாவற்றிற்கும் அடித்தளமாக அமைவது போலச் செய்தல் என்னும் கருத்தேயாகும் என்பதை முதலில் எடுத்து கூறியவர்
1. பரதர் 2. தனஞ்செயன்
3. அரிஸ்ரோற்றில் 4. ஸ்ரனிஸ்லாவ்ஸ்கி ஆவர்
5. பவபூவதி
20. அபிநயம் என்பதன் கருத்து
1. போலச் செய்தல்
- 2. ஊமம் செய்தலாகும் 3. வகிபாகம் தாங்குதலாகும் 4. எழுத்துருவில் உள்ளதை பார்வைாயாளரிடத்துக் கொண்டு செல்லலாகும் 5. உரு மேற் கொள்ளல் ஆகும் 21. கூத்திலே தாளக் கட்டு குறிப்பது
1. பாடலின் லயத்தை
2. ஆட்டத்தின் கட்டுக்கோப்பை 3. தாளங்களின் சேர்க்கையை 4. ஆவர்த்தனத்தை 5. இரசனையை
22. நவீன யதார்த்த அரங்கின் முன்னோடியாக விளங்குவர்
1. வில்லியம் சேக்ஸ்பியர்
2. அன்ரன் செக்கோவ் 3. இயனஸ்கோ
4. மென்றிக் இப்ஸன் 5. சோபோக்கிளிஸ் 23. நாடகம் என்பது இன்றுள்ள நிலையில்
1. கட்புலக் கலைவடிவமாகவும் அமையும் 2. கட்புல செவிப்புலக் கலைவடிவமாக அமையும் 3. செவிப்புலக் கலைவடிவமாகவும் அமையும் 4, ஆட்ட வடிவமாக அமையும்
5. பிரயோகக் கலைவடிவம்
24. கிரேக்க திஜெடி நாடகத்தின் கதாநாயகன்
1. விதியால் துரத்தப்படுவனாக அமைவான் 2. எல்லாத் தீயகுணங்களையும் உடையவனாக அமைவான் 3. உயர் பண்பின் இருப்பினுள் தவறு ஒன்றினை இழைத்தவனாக அமைவான் 4. குடும்பத்தின் மீதுள்ள ஒரு சபாத்திற்கு பலியாகின்றவனாக அமைவான்
5. இறுதியில் வெற்றி பெறுவான் 25. ஜப்பானிய சமூக வாழ்வோடு தொடர்புடைய நாடக வகை
1. கோவாகா
2.புன்ரகு 3. நோ 4. கபுக்கி
5. கியோயின் 26. தேசி நாடக மரபென்பது இந்தியாவில்
1. பிரதேசங்களுக்குரிய நாடகங்களைக் குறிக்கும் 2. சமஸ்கிருத அரங்குக்குரிய நாடகங்களைக் குறிக்கும் 3. பாடல் மரபுக்குரிய நாடகங்களைக் குறிக்கும் 4.நகைச்சுவை மரபுக்குரிய நாடகங்களைக் குறிக்கும் 5.சமஸ்கிருத அரங்கினை
27. கட்டியக்காரன் முறைமை காணப்படுவது
1. தெருவெளி மரபில் 2. தமிழ்கூத்து மரபில் 3. வடமோடியில் 4. நாட்டிய சாஸ்திர மரபில் 5. சமஸ்கிருத அரங்கில்
28. ஒத்தல்லோ நாயகன் ஒரு
1. வெணிசியன்
2. அராபியன்
3. மூரன் 4. ஆல்சிலோன்
5. பிரான்ஸ்சியன்
29. குறவஞ்சியில் உரையாடல் இல்லாத பாத்திரம்
1. திரிகூடநாதர்
2. கட்டியக்காரன்
3. சிங்கன் 4. தோழியர்
5. நூவன் 30. யூலியஸ் சீசர் நாடகத்தின் பிரதான கட்டம் காணப்படும் இடம்
1. கிரேக்கம்
2. உரோம்
3. வெனிஸ் 4. இங்கிலாந்து
5. பிரான்ஸ்
31. பின்வருவனவற்றில் வேறுபட்டவொரு கூத்து
1. அலங்கார ரூபன்
2.மூராசக்கள்
3. ஞானசவுந்தரி 4. என்றிக்கு எம்பிரதோர்
5. எஸ்தாக்கியர்
UTHAYA SOORIYAN
பெப்ரவரி 28,2013
32. பின்வருவனவற்றில் சோழர் காலத்தில் எழுதப்பட்ட நாடகம் 1 1. மத்திய விலாச பிரகசனம் 2. இரத்தினாவளி 3. பூம்புலியர் நாடகம்
4. ஓர் இரவு
5. அபசுரம் 33. ஈழத்தின் இயற்பண்புவாத அரங்கின் அரங்கின் முன்னோடி எனக்
கருதப்படுபவர் யார்? 1. பேரா.வித்தியானந்தன்
2. பேரா. கணபதிப்பிள்ளை 3. குழந்தை ம.சண்முகலிங்கம்
4. நா.சுந்தரலிங்கம் 5. க.சிதம்பரநாதன் 34. பின்வருவோரில் இசை நாடக மரபுடன் தொடர்புபடாதவர்
1. பம்மல் சம்பந்த முதலியார் 2. சங்கராதாஸ் 3. நடிகமணி V.V. வைரமுத்து
4. கிருஸ்ணாழ்வார்
5. பாலமணி அம்மையார்
35. பின்வருவனவற்றில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தொடர்புடைய நாடகம்
1. நீதிதேவன் மயக்கம் 2. விடுதலைக் காளி - 3. பராசக்தி 4. கதரின் வெற்றி - 5. தீனிப் போர் 36. ஆசியாவின் ஓலகம் என்னும் நாடகப் பயணத்தில் இணைந்து கொண்ட ஈழத்தவர்
1. தாசீசியஸ்
2. சிதம்பரநாதன்
3. நீ.மரியசேவியர் 4. மௌனகுரு
5. க.ரதிதரன் 137. மூன்றாவது அரங்கு என்ற ஒன்றைத் தோற்றுவித்தவர்
1. பாதல் சக்கர்
2. அகஸ்தோபோவால் 3. கோமல் சுவாமிநாதன் 4. கோமல் சுவாமிநாதன்
5. கிரிஸ் கரனாட் 138. கூத்து அல்லாதது
1. இரவணேசன் 2. கர்ணன்போர்
3. வாலிவதை 4. சங்காரம்
5. இராம நாடகம் 39. நாடக ஆசிரியர் அல்லாதவர்
1. தாசீசியஸ் .
2. குழந்தை சண்முகலிங்கம் 3. நா.சுந்தரலிங்கம்
4. சுழஹயர் ஹமமீட் 5. சிதம்பரநாதன் 40. இலங்கையில் தோற்றுவிக்கப்படாத நாடக கழகம்
1. நாடக அரங்க கல்லூரி
2. திருமறைக் கலாமன்றம் 3. நிஜநாடக மன்றம்
4. அரங்கச் செயற்பாட்டுக்குழு 5. நடிகர் ஒன்றியம்
(முற்றும்)
1 2. 3
(P. தயாபரன்
- 01.02.2013 அன்று வெளிவந்த பொருளியல் பகுதி 1
பாடத்திற்கான விடைகள் 11. 4
14. 1
27. 1 39, 2 15. 3
28. 1
40. 1 16.
29, 2
41. 17. 2
30. 1
42. 18. 3
31. 19. 2
32. 20.
44.
33. 21.
45.5
34. 22. 3
46. 1 35, 23. 3
47. 35.
48. 24. 11. 4 24. 5
37. 1 12. 3 25. 3
26.
38. - 13. 2 26. 1
50, 2
di p + ம் ம் ' ல் வ் ? - 9 ?
» ல + + + ம ப ல ல ல +
a w w - w N w N N
+ N + ம ற ++ +
25.
49.
3
Page 13
உதய சூரியன்
UTHA)
Educatation Voice of Thinakdurol Educatation Voice of Thinokkural Edu தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் தின Educatation Voice of Thienakkural Educatation Voice of Thinakkural Edua தினக்குரல் * இஸ்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் திவ Educatation Voice of Thinokkural Educatation Voice of Thinokkural Edu தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் திக
අධ්යාපන පොදු සහනක පනු கல்விப் பொதுத் தராதரப் பத்து General Certificate of Education
ஆசிரியர் : V. முரளி (B.B.A (Fm Spl)
வணிகக் கல்வி | Business Studie
1. பின்வரும் உற்பத்திகளில் “முகாமைத்துவம்” என்பதற்கு மிகவும் பொருத்தமான
கூற்றாக அமைவது எது? a. வணிக நிறுவனங்களை இலாபகரமான முறையில் செயற்படுத்த உதவும்
செயல் முறை. b. வணிக நிறுவனங்களின் வளங்களை சிறப்பாகப் பயன்படுத்த உதவுகின்ற
செயல்முறை. C. வணிகத்தின் நோக்கங்கள், இலக்குகளை அடைவதற்காக வளங்களை
வினைத்திறனாகவும், செயற்றிறனாகவும் பயன்படுத்துவதற்கான நுட்பம், d. வணிகத்தின் செயற்பாடுகளை திட்டமிடுதல், செயற்பாடுகள் e. வணிக இலக்கினைத் தீர்மானித்து அதனை அடைவதற்கான வழிமுறைகளை 1
தீர்மானிக்கும் செயல்முறை 02. நிரல் X ஆனது முகாமைளாளர்களின் கருமங்களையும் நிரல் Y ஆனது
அதற்கான வகிபாகங்களையும் கொண்டுள்ளது.
நிரல் X
நிரல் Y A- தனிப்பட்டவர்களுக்கிடையிலான
1. பெயரளவுத் தலைவர் பணிகள்
2. கண்காணிப்பாளர் B- தகவல்சார் பணிகள்
3. பேச்சாளர்
4. முயற்சியாளர் C- தீர்மானப் பணிகள்
5. வள ஒதுக்கீட்டாளர்
6. தலைவர் 1. A 1,2, B 3,4 , C5,6
2. A 1,6, B 2,3, C4,5 3. A5,6, B 4,3, C1,2
4. A 5,4, B 3,2, C1,6 5. A 1,6, B 4,3 C 5,2
- - - - - -
நிரல் Y
03. நிரல் X
A வினைத்திறன்
1. குறைந்த வளங்களில் குறைந்த செயலில்
செயற்பாடுகளைச் செய்தல் B செயற்திறன்
2. குறிப்பிட்ட கால எல்லையில் உள்ளீட்டிற்கும்
வெளியீட்டிற்கும் இடையிலான தொடர்பு C உற்பத்தி திறன்
3. முன்னரே தீர்மானிக்கப்பட்டதற்கு இணங்க
செயற்பாடுகள் செய்து முடித்தல் நிரல் X இற்கு பொருத்தமாக நிரல் Y இல் இணைப்பாகவுள்ளது?
1. A-1, B-2, C-3
2. A-1, B-3, C-2 3. A-3, B-2 C-1 4. A-3, B-1, C-2
5. A-2, B-1, C-3
4. நிரல் X ஆனது ஒழுங்கமைத்தலின் தத்துவங்களையும் நிரல் Y ஆனது
அவற்றிற்கான விளக்கங்களையும் எடுத்துக் காட்டுகின்றது. நிரல் X
நிரல் Y Aகட்டளைச் சங்கிலி
1. ஒரு நிறுவனத்தினால் முகாமையாளருக்கு
வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான வலு B கட்டளையின் ஓரினத் தன்மை 2. உயர்மட்ட முகாமையில் இருந்து
SOORIYAI
'பெப்ரவரி 28,2013
கலாத்கக ஆஜை ஆர் கண்ணி
tation Voke of Thienakkural Educatation Voice of Thinakkural க்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் tation Voice of Thinaklural Educalation Voice of Thinalikural க்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் fotion Voice of Thinakkural Educatofion Voice of Thinokural கஆரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் கரண்
232TI)
ஆமல் கல்விக் குரல் උසස් පෙළ විභාගය 2013 අගෝස්තු ர (உயர் தரப் பரீட்சை, 2013 ஆகஸ்ட் Adv. Level) Examination, August 2013
உ873 இeகல் இரண்டு மணித்தியாலங்கள் Two hours
கீழ்மட்ட முகாமைக்கு அதிகாரம்
வழங்கப்படுதல் C கட்டுப்பாட்டின் விலாசம்
3. ஒரு முகாமையாளரின் கீழ் பணி புரியும்
ஊழியர்களின் எண்ணிக்கை D அதிகாரம்
4. ஒரு நேரத்தில் ஒரு மேலதிகாரியிடம்
இருந்து மட்டுமே கட்டளைகள்
பிறப்பிக்கப்படுதல் வேண்டும் ரெல் Xஇற்கும் Yஇற்கும் பொருத்தமான இணைப்பு யாது?
1. A-1, B-2, C-3, D-4
2. A-2, B-4, C-3, D-1 3. A-1, B-4, C-3, D-2
4. A-4, B-3, C-2, D-1 5. A-3, B-2, C-1, D-3
15. நிரல் Aயில் தலைமைத்துவ சாயல்களும் நிரல் Bயில் அதற்கான விளக்கங்களும்
தரப்படுகின்றன. V - ஜனநாயக தலைமைத்துவம்
1. சகல தீர்மானத்தையும் தனது
அதிகாரத்தை பயன்படுத்தி எடுத்தல் -- சர்வாதிகார தலைமைத்துவம்
2.ஊழியர்களுக்கு சம பொறுப்புக்களையும்
அதிகாரங்களையும் வழங்குதல் "- சமத்துவ தலைமைத்துவம்
3. ஊழியர்களின் ஆலோசனை
பங்குபற்றலுடன் தீர்மானம் எடுத்தல் -- தந்தை அடிப்படையிலான
4. ஊழியர்களுக்கு வழிகாட்டி தலைமைத்துவம்
தீர்மானங்களை தானே எடுத்தல் ரெல் Aயிற்கு பொருத்தமான நிரல் Bயின் இணைப்பைத் தெரிவு செய்க.
1. W, X,Y,Z,
3. W, X,Y,Z, 4. w, X,Y,Z,
5. W, X,Y, Z,
16. கட்டுப்படுத்தல் என்பது தொடர்பாக சரியான கூற்று எது?
1. நியமங்களை உருவாக்கி அதற்கேற்றவாறு செயற்பாடுகளை முன்னெடுத்தல் 2. நியமங்களை பெறுபேறுகளுடன் ஒப்பிட்டு விபரங்களை சீராக்குதல் 3. நியமத்தில் காணப்பட்ட நடைமுறை விலகல்களை சரிசெய்தல் 4. திட்டமிடல் செயற்பாட்டின் நடைமுறைத் தன்மையை உறுதிப்படுத்தல் 5. பெறுபேறுகளை நியமங்களுடன் ஒப்பிட்டு வேறுபாடு இருப்பின் சீர் செய்தல்.
17. “திட்டமிடல்” “திட்டம்” தொடர்பாக சரியான கூற்றை இனங் காண்க.
1. எதிர்கால செயற்பாடுகளை எடுத்துக் காட்டுவது திட்டமிடல். ஆனால் கடந்த கால
பெறுபேறுகளை எடுத்துக் காட்டுவது திட்டம் 2. திட்டம் என்பது முதலில் உருவாகின்றது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதற்காக
திட்டமிடல் தயாரிக்கப்படுகின்றது. 3. திட்டமிடல் என்பது எதிர்காலத்திற்கான ஒரு செயல்முறை. ஆனால் திட்டம்
திட்டமிடலில் இருந்து பெறப்பட்ட ஆவணம். 4. திட்டமிடல் எதிர்காலத்துடன் தொடர்புடையது. ஆனால் திட்டம் கடந்த காலத்துடன்
தொடர்புபட்டது.
தொடர்ச்சி 14 ஆம் பக்கத்தில்...
Page 14
உதய சூரியன்
உதவுகின்றது.
08. நிறுவன அமைப்பு வரைபடம் ஒன்று வெளிப்படுத்தும் விடயங்களை சரியாகக்
கொண்டுள்ளது எது? 1. நிறுவனத்தின் பகுதிகள், தொழிற்பாடுகள்/ பதவிகள் பகிர்ந்தளிப்பு முறை/
அதிகாரமற்ற பொறுப்பு பகிர்வு தொடர்பாடல் முறை 2. நிறுவனத்தின் பகுதிகள் தொழிற்பாடுகள் தொடர்பாடல் முறை அதிகாரம்
பொறுப்பு பகிர்வு பதவிகள் பகிர்வு முறை 3. அதிகாரம் பொறுப்பு பகிர்வு பதவிகள் பகிர்வு தொடர்பாடல் முறை நிறுவனத்
பகுதிகள், தொழிற்பாடுகள் 4. பதவிகள் பகிர்வு தொடர்பாடல் முறை நிறுவனப் பிரிவுகள் அதிகாரப் பொறுப்
uáj6) 5. நிறுவனப் பிரிவுகள், அதிகாரப் பகிர்வு தொடர்பாடல் முறை, பதவிகள் பகிர்வு
5. திட்டமிடல் கட்டுப்படுத்தலுக்கும் ஆனால் திட்டம் ஒழுங்குபடுத்தலுக்கும்
事
09. பல்வேறுபட்ட முகாமையாளரிடம் காணப்படும் திறன்கள் பற்றி சரியாக
காணப்படும் விடயங்களை தெரிவு செய்க.
A) உயர்மட்ட முகாமையில் எண்ணக்கருக்கள், திறன்கள் அதிகமாகவும் தொழி
நுட்பத் திறன்கள் குறைவாகவும் காணப்படும்.
B) மூன்று மட்ட முகாமையிலும் மானிடத்திறன் சமனாக காணப்படும்
C) உயர்மட்ட முகாமையில் எண்ணக்கருக்கள் திறன் அதிகமாகவும்
மானிடத்திறன்கள் குறைவாகவும் காணப்படும்.
D) உயர்மட்ட முகாமையில் எண்ணக்கருத்திறன் குறைவாகவும் தொழில்
நுட்பத்திறன் அதிகமாகவும் காணப்படும்
E) நடுத்தரமட்ட முகாமையில் எண்ணக்கரு திறன் கீழ்மட்ட முகாமையை விட
அதிகமாகவும் மானிடத்திறன் சமமாகவும் காணப்படும்.
F) நடுத்தர மட்ட முகாமையில் தொழில்நுட்பத்திறன் கீழ்மட்ட முகாமையை விட
குறைவாகவும் மானிடத்திறன்கள் சம அளவாகவும் காணப்படும். 1. B,C,E,F 2, A, B,E,F 3.C,D,E,F 4. AC,E,F 5.B,C,E,F
10. நிறுவனத்தின் “இலக்கு” (Goal) என்பதனை சரியாகக் காட்டும் விடையினைத்
தெரிவு செய்க. 1. நிறுவனம் எதிர்காலத்தில் எந்த நிலையில் செயற்படும் அல்லது செயற்பட வேண்டும் என்பதனை விளக்குவதாகும். 2. நிறுவனம் ஒன்று செயற்படுவதற்கான அடிப்படைக் காரணம் 3. நிறுவனம் எதிர்காலத்தில் அடைய எதிர்பார்க்கும் பெறுபேறுகள் 4. நிறுவனம் குறிக்கோள்களை அடைவதற்கு நிர்ணயித்துள்ள அளவிடக் கூடிய
பெறுபேறுகள்
5. நிறுவனம் குறித்த செயன்முறையின் இறுதியில் அடைய எதிர்பார்க்கும் பெறுபேறு
1. நிரல் X இல் சந்தைப்படுத்தல் எண்ணக்கருக்கள் நிரல் Yயில் அவற்றுக்கான
உபாயங்கள் தரப்படுகின்றன.
д5lшаф Х 5urai Y
A உற்பத்தி எண்ணக்கரு 1. உற்பத்தி செயற்றிறன் உயர்த்தி கிரயத்தை குறைத்து பரந்த அளவில் விநியோகித்
B, விற்பனை எண்ணக்கரு 2. தொடர்பு அகம், ஒருங்கிணைந்த சமூ
பொறுப்பு சந்தைப்படுத்தல்
C. சந்தைப்படுத்தல் எண்ணக்கரு 3. நுகர்வோர் தேவைக்கு ஒத்த வகையி சந்தைப்படுத்தல் மாதிரிகளை பயன்படுத்த
D. முழுப்படைப்பு எண்ணக்கரு 4. விளம்பரம், மேம்படுத்தல்
செயற்பாடுகளை முன்னெடுத்தல் நிரல் Xஇற்கு பொருத்தமான நிரல் Y இன் இணைப்பு யாது? 1, A-1, B-2, C, D, 2. A, B, D, D, 3. A-1B,C,D, 4.A,B,C,D, 5. A, B,C,D,
12 சந்தைப்படுத்தல் தொடர்பான எண்ணக்கருக்கள் கீழே தரப்படுகின்றன
A உற்பத்தி எண்ணக்கரு
B உற்பத்தி பொருள் எண்ணக்கரு
UDHAYA SOORIYAN GNU i'r ganrif - 28,206
C சந்தைப்படுத்தல் எண்ணக்கரு
D வாடிக்கையாளர் எண்ணக்கரு
E விற்பனை எண்ணக்கரு
F சமுதாய சந்தைப்படுத்தல் எண்ணக்கரு
G முழுப்படைப்பு எண்ணக்கரு இவ் எண்ணக்கருக்களை பொருள் மைய எண்ணக்கரு, வாடிக்கையாளர் மைய எண்ணக்கரு என வகைப்படுத்தும் போது சரியான ஒழுங்காக அமைவது 1. ABE - CDFG 2. ABC - DEFG 3. ABD — CEFG 4. CDFC - ABE 5. DEFG - ABC
13.நிரல் Xஇல் விற்பனை மேம்படுத்தல் வகைகளையும் நிரல் Y அதற்கான
உதாரணங்களையும் கொண்டுள்ளது. நிரல் X நிரல் Y A. நுகர்வோரை நோக்கிய மேம்படுத்தல் 1. கடன் விற்பனை வசதி
2. விற்பனையில் தரகு B, வியாபாரிகளை நோக்கிய மேம்படுத்தல் 3. தொகைக் கழிவு வழங்குதல்
4 அன்பளிப்புக்கள் 5. ஊழியரிடையே போட்டியை
ஏற்படுத்தல் C. ஊழியப் படையை நோக்கிய மேம்படுத்தல் 6. வியாபார கூப்பன்கள் நிரல் X இற்கு பொருத்தமான நிரல் Yயில் இயல்பாக அமைவது
1. A 12 B 3,4 C5,6 2. A2 B4,6 C3,5 3. A 4,6B 2,5 C1,3 4. A 4,6 B 13 C2,5 5. A 1,3 B2,5 C4,6
14. வணிக நிறுவனம் ஒன்றின் வணிக வியாபாரக் குறி (TRADE Mark) தொடர்பாக
தவறான கூற்றாக அமைவது? 1. தனது பண்டங்கள் ஏனைய நிறுவனப் பொருட்களில் இருந்து வேறுபடுத்திக்
காட்டுவதற்கு பயன்படுத்தப்படுதல் 2. வணிக நிறுவனம் ஒன்று ஒரு வியாபாரக் குறியை மட்டும் பதிவு செய்து
வைத்திருத்தல் 3. வியாபாரக்குறி உச்சரிக்க கூடியதாக அல்லது உச்சரிக்க முடியாததாக
5600LL6 TLD. 4. வணிகப் பெயர்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு பயன்படுத்த
வேண்டி இருத்தல் 5. வியாபாரத்திற்கு வணிக நிறுவனத்திற்கு ஒரு சொத்தாகும்.
15. நிரல் X சந்தையின் வகைகளையும் நிரல் Y அதற்கான விளக்கங்களையும்
கொண்டுள்ளது.
நிரல் X நிரல் Y
A சந்தை வெளி 1. பொருட்கள் சேவைகள் பரிமாற்றப்படுவதற்கு
என ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இடம்.
8. சந்தை இடம் 2. குறித்த ஒரு வருடத்துடன் தொடர்புடைய சகல
செயற்பாடுகளையும் உள்ளடக்கியிருப்பது
C. திரட்டுச் சந்தை 3. நுகர்வோரை மிக குறைந்த அளவில்
கொண்டிருப்பது
D. கொள்வாளர் சந்தை 4. பொருட்கள் சேவைகள் பரிமாற்றத்திற்கு உதவும்
660)6OutfloorGOT6)
நிரல் X இற்கு பொருத்தமான நிரல் Y இன் இணைப்பாக அமைவது
1. A, B, C, D, 2. A, B, C, D, 3. A, B, C, D, 4. A, B, C, D, 5. A, B, C, D,
16. நிரல் X உற்பத்தியின் விடயங்களையும் நிரல் Yயில் அதற்கான விளக்கங்களையும்
உள்ளடக்கியுள்ளது.
நிரல் X நிரல் Y A உற்பத்தியின் நீளம் 1. நிறுவன உற்பத்தி வரிசைகளுக்கு இடையில்
காணப்படும் தொடர்புகளின் தன்மை B- உற்பத்தியின் அகலம் 2. நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும்
மொத்த உருப்படிகளின் எண்ணிக்கை
தொடர்ச்சி 21
ம் பக்கத்தில்.
Page 15
23-பெப்ரவரி-2013
ஆலோசனை.
பழங்களை
கிடைக்கிறது. சில வகைகளில் விதைகள் இருக்காது.
96006055 62605
o திராட்சைகளும் உடல்
நலத்திற்கு மிக மிக
ஒரநல்லது
திராட்சையில்
சர்க்கரைச் சத்து
அதிகம் உள்ளது.
இது தவிர
கார்போஹைட்ரேட்
மருந்தாகும்.
குழந்தை வளர்ப்பு. of Tobao)6OT LOab6ft.
திராட்சைப்
தி ஆ தினமும் சாப்பிட்டு
வந்தால் எலும்புகள் பற்கள் உறுதிப்படும். இருதயமும்
பலப்படும் திராட்சை பல நிறங்களில், வகைகளில்
டெக்ஸ்ட்ரோஸ், பிரக்டோஸ், பெக்டின் மற்றும் பார்பாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும் புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.
வயிற்றுப்புண் வாய்ப்புண் ஆற திராட்சை சிறந்த
தேவையான அளவு தோற்பட்டையின் அ பின் உயரம்- 22+1/1 மார்பின் சுற்றளவு - இடுப்பின் சுற்றளவு தோற்பட்டையிலிருந் கை உயரம் - 5+1/1/2 கை சுற்றளவு - 10/2+1 கழுத்தின் அகலம் - 4 கழுத்தின் உயரம் - 5 1 t:-600 lunga Lu aðalsar * 45 அங்குலம் அகல * அகலப் பகுதியை 2 வும் மடித்துக்கொள்ள ே * மடிப்பிலிருந்து வல குறித்து கொள்க.
* அப்புள்ளியிலிருந்து இணைக்க
* அப்புள்ளியிலிருந்து ருந்து 1 அங்குலம் கழித் இடது பக்கமாக கோ மார்பின் சுற்றளவை கு * தோற்பட்டையிலிரு குறித்து அதிலிருந்து வ6 குறித்துக் கொள்க.
* பின் உயரத்தை குறி கழுத்தின் அகலத்ை
ബ தருபவர் திரும
இன்றைய அநேகமான இளம் பெண்கள் எதிர்நோக்கும் அழகு பிரச்சினைகளில் ஒன்றுதான் இளநரை, முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளாகும்.
இளவயதிலேயே வயது முதிர்ந்த தோற்றத்தை இந்த இளநரை அவர்களுக்குக் கொடுத்துவிடுகின்றது. அத்தோடு இவ் இளநரையை மறைப்பதற்காக அவர்கள் தலைமுடிக்கு சாயம் பூசவே அதிகமான நேரத்தையும் பணத்தையும் விரயமாக்குகின்றனர் என்கிறார் நம் அழகியற் கலை நிபுணரான தனுரசாக்,
இவ்வாறு இளநரை ஏற்படுவதற்குக் காரணம் முறையான கூந்தல் பராமரிப்பின்றி தலைமுடி அதிகம் உலர்வதாலே ஆகும். அத்துடன் பலருக்கு பொடுகும் ஏற்படும். சிலர் குளிக்கும்போது தலைக்கு ஷேம்போவோ, சவர்க்காரமோ உபயோகிக்கும் பட்சத்தில் அவர்கள் முற்றிலும் நீர்விட்டு அந்த சவர்க்காரத் தன்மை போக கூந்தலை அலசுவது இல்லை. இதனால் அவை எமது மண்டையோட்டில் அப்படியே பதிந்துவிடுகின்றது. இது நாளடைவில் வறண்ட தன்மையை தலைமுடிக்கு கொடுக்கின்றது. இதனால் பொடுகுப்பிரச்சினை, முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
சிலர் பொடுகுக்கான சிகிச்சைகளை செய்கின்ற பட்சத்தில் மண்டையோடுகளில் படிந்திருக்கும்
பொடுகுகளை அகற்றும்போது வருவதுண்டு.
ஆகவே எமது தலைமுடிச் முறையில் பராமரிப்பது அவசி இவ்வாறு இளநரை, பொ போன்ற பிரச்சினைகளை தீர்க் முறையில் வீட்டிலேயே செய்து சிகிச்சை முறை உள்ளது. அவர் செய்துவந்தால் இதுபோன்ற பி விரைவான தீர்வினைப் பெற்று பிளாஸ்டிக் போத்தல்களி 1/2 லீற்றர் சுத்தமான வெள்ை தேங்காயெண்ணெயுடன் (Wh வெட்டிவேர், வெந்தயம் சிறித சிறிதளவை ஒரு அலுமினிய ட அடுப்பில் வைத்து அவற்றை கொள்ளவேண்டும்.
இந்த எண்ணெய்யானது வரை கெடாமல் இருக்கும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட கலவையை தேவையான அள பாத்திரத்தில் எடுத்து அதை ம சூடேற்றி பஞ்சினால் அவற்ை மண்டையோட்டில் பூசி விரல் மசாஜ் செய்துவர வேண்டும். தலைமுடியை நன்கு சீப்பினா: கிளிப்பினால் கட்டிக் கொள்ள
hILladibDITai56ir
ாவு -14/2=7
|2 = 23 1/2
2/4+2= 10
28/4+1=8
து இடுப்புவரை -15
6 1/2
=6
2 வாவும் மக்கும் முறையும்
Dான 1 1/2 மீற்றர் தேவைப்படும் ஆகவும் உயரப் பகுதியை 2 பகுதியாக
பண்டும்.
து பக்கமாக தோற்பட்டையின் அளவை
கீழ்நோக்கி வரைந்து சரிவு கோடாக
கீழ்நோக்கி தோற்பட்டையின் அளவிலி
து குறித்து கொள்ளவேண்டும். டு ஒன்றைக் கீறி அதிலிருந்து
றித்துக் கொள்க
ந்து இடுப்பு வரை உள்ள அளவை
து பக்கமாக இடுப்பின் சுற்றளவை
த்து வாட்டி வரை வளைவாக வரைக. தயும் உயரத்தையும் குறித்து வரைக.
ബടi Lipiബട് தி ராஜேஸ்வரி குமார் பண்டாரவளை
இரத்தமும்
ளை சிறந்த
யமாகும். டுகு, முடிஉதிர்தல் கவென்றே இலகு
கொள்ளக்கூடிய ஒரு ற்றை முறையே நீங்கள் ரச்சினைகளில் இருந்து க்கொள்ளலாம். ல் அடைக்கப்பட்ட
ite Coconut Oil), ளவு, கருஞ்சீரகம் ாத்திரத்தில் கலந்து நன்கு சூடேற்றிக்
வருடத்திற்கு மேல்
எண்ணெய்க் வு சிறிய சில்வர் றுபடியும் சிறிது ) எடுத்து 5ளினால் நன்கு
சாஜ் செய்தபின்
சீவி ஒரு வண்டும். இவ்வாறு
கட் டுவதால் அவ் எண்ணெய் முற்றும் முழுதும்
LD500T6) L யோட்டில் ஊறும். இந்த எண்ணெய்யை மாலை 6 மணிக்கு முன் பூசி மறுநாள் குளித் தால் சிறந்த பலனைக்
கொடுக்கும்.
அழகுக்கு வெளியழகு மட்டும் போதாது. சிறந்த விற்றமின்கள் அடங்கிய உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டியது அவசியம்.
கறிவேப்பிலையை பொடியாகச் செய்தோ, சட்னியாக அரைத்தோ தினம் சாப்பிட்டால் இளநரை வருவது தடுக்கப்படும்.
அத்துடன் நாம் தினமும் தலைக்கு குளிக்க பயன்படுத்தப்படும் நீரும், ஷேம்போவும் சிறந்ததாக இருக்கவேண்டும்.
தலைமுடிக்கு விருப்பமான நிறங்களில் கலரிங் செய்து கொள்வதன் மூலமும் இளநரையை
மறைத்துக்கொள்ளலாம். எஸ்.பிரியதர்ஷினி
Page 16
28-பெப்ரவரி-2013
படம் ஆதிபகவன் இசை: யுவன்சங்கர் ராஜா பாடியவர்: மதுரு பாடல்வரிகள்: சிநேகன்
யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே நீ என் உயிர் தானா நானும் பிழைத்தேன் உன்னாலே காதல் உன்னோடு கருவானதே காற்றில் இசை போல பறிபோனதே இதுவரை இது இல்லை எது வரை இதன் எல்லை எனக்கொரு பதில் சொல்வாயடா
உனக்கான மெளனத்தில் எனக்கான வார்த்தையை நான் தேடி பார்த்ததில் சுகம் கண்டேன் கண்டேன் நான் தானடா புவி எங்கும் இதயங்கள் வாழ்கின்ற போதிலும் எனக்கான இதயமாய் உன்னை கண்டேன் கண்டேன் நான் தானடா
யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே நீ என் உயிர் தானா நானும் பிழைத்தேன் உன்னாலே
உந்தன் உறவே போதும் எனக்கு அன்பே உந்தன் அணைப்பால் மூச்சை நிறுத்து அன்பே கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் தயக்கம் ரெண்டும் காதல் தந்த பரிசு தான் கொஞ்சம் நெருக்கம் கொஞ்சம் இறுக்கம் ரெண்டும் பெண்மை கேட்கும் பரிசு தான்
ஆசை அனைத்தும் உன்னை நோக்கியே போக ஓசை இன்றியே வார்த்தை அனைத்தும் சாக தூங்கும் விழிகளில் தூறல் விழுந்ததாய் தூரம் குறைகையில் உணர்கிறேன் எந்தன் அறைகளில் அடை திரைகளை விட்டு விலகி நான் மலர்கிறேன்
நியன்தாரா பீல்டில் இருக்கும் போதே சான்யதாரா என்ற புதுவரவு நடிகையும், சில படங்களைக் கைப்பற்றி வேகமாக முன்னேறி வருகிறார். அதிலும், நயன்தாராவை, "பீல்டு அவுட் செய்தால் தான், அவர் இடத்தை கைப்பற்ற முடியும் என்று, அவருக்கு செல்லவிருக்கும்
புதிய படங்களை தன் பக்கம்
DGöILD55 UITEIT EHITUL
திருடா திருடி படத்தில், மன்மத ர குத்தாட்டம் போட்டு, பரபரப்பை ஏற்படு இந்தப் படத்துக்கு பின் தமிழில் பெரியள எதிர்பார்க்கப்பட்ட சாயா சிங்கிற்கு, அவ்வி கவில்லை. கன்னடம், மலையாளத்தில் ஒ
காட்டினார். தமிழில் கடைசியாக, அனந்த படத்தில் நடித்தார். அதற்குப் பின், ஆ6ை நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது, என்ற படத்தில், ஹிரோவுக்கு சகோதரியா செய்யப்பட்டுள்ளார். கதாநாயகி வேடம் அக்கா, தங்கை வேடங்களில் நடிக்க சம்ப கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. இ எனக்கு ரொம்பவும் நல்ல கேரக்டர். இப்ப வாய்ப்புக்காகவே நீண்ட நாள் காத்துக் ெ நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படம் எ உடனடியாக, ஓ.கே. கூறினேன். இந்தப் பு தமிழில் என், ரீ-என்ட்ரி, ரொம்பவும் ஸ்ட் என நம்புகிறேன் என்கிறார்.
கிடந்த ஒன்பது ஆண்டுகளுக் மரணமடைந்த கர்நாடக இசைப்பாட மியின் வாழ்க்கை சினிமா படமாகிற இயக்கும் இப்படத்தில் எம்.எஸ்.சுப்பு வித்யா பாலன் நடிக்கிறார்.
ஆனால், சில்க்ஸ்மிதா வாழ்க்ை படத்தில் ஆபாசமாக நடித்திருந்த வி நடிப்பதற்கு
(உனக்கான)
இழுக்கிறார் சான்யதாரா இந்த செய்தி நயனின் காதுகளுக்கு செல்ல செம டென்ஷனாகி விட்டார். 'என் வாய்ப்புகளை தட்டிப் பறிக்க நினைத்தால், பீல்டிலே இல்லாமல் செய்து விடுவேன்.' என்று புதுவரவு நடிகைக்கு போன் போட்டு எகிறியுள்ளார் நயன்தாரா
för af Gofu DIT
சந்தானத்துக்கு நிர்ப்பந்தம்
கிண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு பின், பவர்ஸ்டார் சீனிவாசனின் மார்க்கெட் எகிறி நிற்பதால் சில ஹீரோக்களே அவருக்கு சிபாரிசு செய்கின்றனர். சந்தானத்தை புக்" செய்பவர்களும், பவர் ஸ்டாரையும் கூட்டணி சேர்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர். இதனால், பவர் ஸ்டாரை கழற்றி விட நினைத்த சந்தானம், வேறு வழியில்லாமல் அவருடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார்.
明(Lí
ாசா என்ற பாடலுக்கு த்தியவர் சாயா சிங். வில் வருவார் என, பளவாக வாய்ப்பு கிடைக் ரு சில படங்களில் தலை புரத்து வீடு என்ற rt (u as Tsogressiosos). இது கதிர்வேலின் காதல் க நடிக்க ஒப்பந்தம் கிடைக்காததால் தான் தித்தீர்களா? எனக் |ந்தப் படத்தில், டிப்பட்ட ஒரு நல்ல காண்டிருந்தேன். ன்பதால், படத்தின் மூலம் ராங்காக இருக்கும்
ܬܐ .
கு முன்,
கி எம்.எஸ்.சுப்புலட்சு
து. ராஜீவ் மேனன்
லட்சுமியின் வேடத்தில்
கயை மையமாகக் கொண்டு உருவான த தர்ட்டி பிக்சர்ஸ்
த்யாபாலன் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வேடத்தில் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆனால், வித்யாபாலனோ அந்த வேடத்தில் ܥ ܠ
நடித்தே தீருவது என்ற முடிவில் உறுதியிாக
2 sitenni.
ܐ .
பரீதேவியின் Լ160ԼՔԱஹிட் படம் ஒன்றின், ரீ-மேக்கில் நடித்து வரும் தமன்னாவுக்கு அப்படம் வெற்றி பெற்றால் பொலிவூட்டில் ஆழக் காலூன்ற வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால், தமிழ், தெலுங்கில் மேலும் புதுப்படங்கள் படையெடுத்தும், கமிட்டாகாமல் இழுத் தடித்து வரும் தமன்னா, பெரும்பாலான நாட்களில் மும்பையிலேயே முகாமிட்டிருக்கிறார்.
விஷ்ணுவத்தன் இயக்கத்தில், அஜித் நடித்து வரும் வலை படத்தின் முதல்கட் நடந்தது. அந்த சமயத்தில், அஜித்துக்கு காயம் ஏற்பட்டதால், அவரை சிகிச்சைக்கு அனு நடிகையரை வைத்து படமாக்கி வந்த விஷ்ணுவர்த்தன், தற்போது இரண்டாம் கட்ட பட நடத்துகிறார். அங்கு அஜீத்- நயன்தாரா இடம்பெறும் டூயட் பாடல் படமாக்கப்படுகிற
Page 17
GI JU J.J.JTIi
தென்னிந்திய படங்களில் நடிக்க
ஆர்வம் காட்டும் ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் ரஹ்மான் இசையமைப்பில்
கொலிவூட்டின் முன்னணி வெளியான கடல் படத்தில் அவர் இசை மட்டு இடத்தை பிடித்துள்ளார். பேசப்படுகிறது. - - -
தமிழில் தொடர்ந்து ஏழு இந்நிலையில் நீண்ட நாளாக ஒரு
கதையை எழுதி வருவதாகவும், அதனை படப எடுக்க ரஹ்மான் திட்டமிட்டுள்ளதாகவும் தக 6603.6 Galerfleuragile TGT601. έδΠέ55 நிற்கிறார்கள் - `ှူးကြီး கதை சொல்லும் பா கொலிவூட்டின் SonS) அழகாக இருக்கும் என்றும், அவரால் நிச்சயமா நடிகையான ஹன்சிகா ஒரு நல்ல படத்தை இயக்க முடியும் என்றும் மோத்வானி ஏப்ரல் மாதம் அவரை நன்கு அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
வரைக்கும் படங்களில் கொலிவூட் இளம் இசையமைப்பாளர்களு தொடர்ந்து நடிக்கிறார். முன்னுதாரணமாகத் திகழும் ஒரு நல்ல இசை அதற்கு பின்பு இயக்குநராக முடியும் என்பதை பார்க்க திரைய தான் சற்று
இளைப்பாற திட்டமிட் டுள்ளார்.
படங்களில் நடிக்கும் ஹன்சிகாவின் திகதிக்காக பிரபல இயக்குநர்கள்
விஜய்க்கு bl
சின்ன வயதி ॥ 6လ်il@j5(ဝိ85 ஹன்சிகா கடும் உழைப்பை கொலிவூட்டி
படங்களுக்கு பின்பு இ படம் ஜில்லா Σ இதில்
மங்காத்த
தெளிவாகத் திட்டமிட்டு
உழைத்து வருகிறார். கொஞ்சம்கூட குழப்பம்
பலமாக எண்ணியிருக்கிறார்.
இல்லாமல் கைவசம் உள்ள படங்கள்
அனைத்தையும் முடித்துத் தருவதில் @
சித்திரம உறுதியாக இருக்கிறார். L6lú
இயக்குநர் வெங்கட் பிரபுவின் ိုကြီး பிரியாணியில் இளம் ஜர்னலிஸ்ட்
கதாபாத்திரத்தில் வருகிறார். LGle: தற்போது ஹைதராபாத்தில் 6
98T
சுந்தர்.சி இயக்கும் படத்தில் பிசியாக நடித்து வருகிறார் என்கிறது பட வட்டாரம்.
டப்பிடிப்பு, மும்பையில் விட்டு, மற்ற நடிகர்,
ப்பை அமெரிக்காவில்
படம் பிரியாத வரம் வேண்டும் இசை எஸ்.ஏராஜ்குமார் பாடியவர் ஹரிஹரன் பாடல்வரி வைரமுத்து
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று நீ என்ற தூரம் வரை
u60LDLLJT6TDIT6) லகம் காத்திருக்கிறது. நீளாதோ எந்தன் குடை
நான் என்ற நேரம் வரை
- தூறாதோ உந்தன் மழை
டோடி வாராயோ அன்பே. அன்பே. DI TULI TAH s
அன்பே அன்பே.
LADDITUDE
அன்பே. அன்பே. அன்பே. அன்பே,
ல் துப்பாக்கி, தலைவா
ளையதளபதி விஜய் நடிக்கும் ஒரு வரி நீ. ஒரு வரி நான்.
திருக்குறள் நாம் உண்மை சொன்னேன் தனித்தனியே பிரித்து வைத்தால் நாயகன் விஜய்க்கு தம்பியாக பொருள் தருமோ கவிதை இங்கே
மஹத் நடிக்கிறார். ம்ெப, பொழுதுபோக்கு உன் கைகள் என்று நான்
5écim Goa, a GOL. root geosom LL 360) துடைககறை கை கு
ဒွတ္တံ့၊ 56ത5 நீ தொட்ட அடையாளம்
தெலுங்கு இரு மொழிகளில் அழிக்காது என் சட்டை
(பிரிவொன்றை சந்தித்தேன்)
கிறார்கள். என்னை நானே தேடி போனேன் துப்பாக்கி படத்துக்குப் பிரிவினாலே நீயாய் ஆனேன் விஜயுடன் மீண்டும் காஜல்
6)Inteo இணைந்து இந்த (பிரிவொன்றை சந்தித்தேன்)
லா படத்தில் நடிக்கிறார். கீழ் இமை நான். மேல் இமை நீ.
ஜில்லா படத்தின் பிரிந்ததில்லை கண்ணே கண்ணே பிடிப்பை இயக்குநர் நேசன் மேல் இமை நீ பிரிந்ததனால்
மே மாதம் தொடங்க புரிந்துகொண்டேன் காதல் என்றே
இருப்பதாக dit : நாம் பிரிந்த நாளில் தான் N வட்டாரம் கூறுகிறது. நம்மை நான் உணர்ந்தேனே
நாம் பிறந்த நாளில் தான் நம் காதல் திறந்தேனே உள்ளம் எங்கும் நீயே நீயே - உயிரின் தாகம் காதல் தானே
(பிரிவொன்றை சந்தித்தேன்)
ஓடோடி வாராயோ அன்பே. அன்பே. அன்பே. அன்பே. அன்பே. அன்பே. அன்பே. அன்பே.
V ار
வித்தகன் படத்திற்கு பின், தெலுங்கு சென்றுவிட்ட பூர்ணா ஜன்னல் ஒரம் படத்தைத் தொடர்ந்து முழுநேர தமிழ் நடிகையாகியுள்ளார். இந்த நேரத்தில் ஏற்கனவே உயரம் குறைவான பூர்ணாவின் உடல் பெருத்திருப்பதால் இன்னும் உயரம் குறைவாகத் தெரிகிறதாம் அதனால் உடம்பை சிலிம்மாக்கி உயரத்தை அதிகப்படுத்தி காண்பிப்பதற்காக தினமும் ஜிம்மில் வியர்வை சொட்டச் சொட்ட உடற்பயிற்சி செய்து வருகிறார்.
Page 18
28-பெப்ரவரி -2013
உதய நா
மழை! ஓயாத மழை, ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர்
தவளைகளும் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக்
நம்பவில்லை. குளிரைத் தாங்க முடியாத ஒரு
எல்லாத் தவளைகளும் ஏரித் தவளை, மழை ஓய்ந்ததும் சற்று
தவளையைப் பார்த்து நீ பொய்யன், தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு
புரட்டன், உன்னை நம்பி இங்கே வந்தது.
வைத்திருந்தால் ஆபத்து என்று கூறி கிணற்று நீர் வெதுவெதுப்பாக
ஏரித் தவளையைத் தாக்க முயன்றன. இருக்குமே என்பதால் கிணற்றுக்குள்
அப்போது, கிணற்றிலிருந்து நீர் குதித்தது.
எடுக்க ஒரு பெண் வாளியை அந்தக் கிணற்றில் பல காலமாக
இறக்கிய போது, அதனுள் தாவிச் வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப்
சென்று குதித்த ஏரித் தவளை,வாளித் புதிய தவளையை வரவேற்றது.
தண்ணீருடன் மேலே சென்றது. நான் வெகுநாட்களாகப் பேச்சுத்
தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது. துணக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.
முட்டாள்களிடம் வாதாடுவதை உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி
விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த
செல்வதே சிறந்தது. உணவு வகைகளைப் புதிய தவளைக்
குக் கொடுத்தது. இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற
தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. இங்கே கிடைக்கும் உணவு
ஏரித் ராயகி
தேவளை
நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன. இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன.
அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்? எனக் கேட்டது. நான் ஏரியில் தங்கி இருந்தேன் என்றது ஏரித் தவளை.
ஏரியா ? அப்படியென்றால் என்ன? எனக் கேட்டது கிணற்றுத் தவளை. இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை, அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு என்றது ஏரித் தவளை. இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா? என்று கேட்டது கிணற்றுத் தவளை. இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி என்றது ஏரித் தவளை. கிணற்றுத் தவளைகள் நம்பவில்லை. நண்பா நீ பொய் சொல்லுகிறாய், இந்தக் கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது என்றது.
ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற
தேனீக்கள் தந்த
அதிர்ஷ்டம் இங்கிலாந்தின் கிழக்கு யார்க்ஷையர் பகுதியில் 1உள்ள பழமையான வீடு ஒன்றில் வசித்து வந்தவர் கிறிஸ் கோப்ளி. இவரது வீட்டில் படுக்கை அறைக் கூரையில் தேனீக்கள் 7 சென்றி மீற்றர் அகலமும் 6 மீற்றர் நீளமும் கொண்ட அளவில் கூடுகட்டி இருந்தன. இந்தக் கூடு சுமார் 100 ஆண்டு கால ! மாக இருந்துள்ளது. கூரையின் உட் புறத்தில் இது அமைந்திருந்ததால் இதை யாரும் கண்டுபிடிக்கவில்லை.) மிகப்பழமையான இந்தத் தேன் கூட் டிலிருந்து கிடைத்த தேனை நல்ல விலைக்கு விற்று பெரும் பணக்காரர் ஆனார் கிறிஸ். நீண்ட காலமாக இருப்தோடு ஏராளமான மருத்துவ குணம் நிறைந்தது என்பதால் நல்ல விலைக்கு விற்பனை ஆனது.
யன் சிறுவர் பகுதி யன்
இரத்தம்
மனித உடலில் இருந்து இரத்தம் வெளியேறும்
போது
உடனடியாக அந்த இரத்தம் உறைந்துவிடும். அதேநேரத்தில் இரத்த தானத்தின் போது பெறப்படும் இரத்தம் உறையாமல் இருப்பது எப்படி?
இந்தச் சந்தேகம் உங்களுக்கு இருக்கிறதா?
உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டு இரத்தம் வெளியாகும் போது இரத்தத்தில் உள்ள நொதியங்கள் வேகமாக செயல்பட்டு இரத்தத்தை உறைய வைக்கின்றன.
இதனால் காயம் ஏற்பட்ட இடத்தில் இரத்தம் உறைந்து மேலும் இரத்தம் வெளிப்படுவது தடுக்கப்படுகிறது.
அதேநேரத்தில் இரத்த தானத்தின் போது
சேகரிக்கப்படும் இரத்தம்
நன்கு சுத்தம் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் சேகரிக்கப்படுகிறது. மேலும் இந்தப் பைகளில் சிறிதளவு சிட்ரேட் உப்பு கரைசல் நிரப்பப்பட்டு இருக்கும்.
இந்த கரைசல் இரத்தம் உறைவதை தடுக்கும் திறன் கொண்டது. இதனால் தான் இரத்த தானத்தின் போது பைகளில் சேகரிக்கப்படும் இரத்தம் உறையாமல் இருக்கிறது.
சேகரிக்கப்படும் இரத்தம் உடனே குளிர்சாதனப் பெட்டிகளில் மைனஸ் 4 முதல் 6 டிகிரி குளிர்நிலையில் பதப்படுத்தப்படுகிறது.
இந்தக் குளிர் தட்பவெப்ப நிலையில் இரத்தத்தில் உள்ள நொதியங்களின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்துகின்றன. இதனால் இரத்தம் நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.
அட அப்படியா! ஆபிரிக்க நெருப்புக்கோழிகள் அடைகாப்பதில் வித்தியாசமானவை. பகலில் பெண்ணும் இரவில் ஆணுமாக
முட்டையை அடைகாக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் நெருப்புக் கோழிக் குஞ்சு, நன்கு வளர்ந்த நாட்டுக்கோழியின் அளவு இருக்கும். அது பெரிய நெருப்புக்கோழியாக வளர 3 ஆண்டு காலமாகும்,
பெயர்:- கிஷாகெளரி பெற்றோர்:- சுதாகரன், பிரியதர்ஷனி.
இடம் :- பொகாஹவத்த பத்தனை..
முடி வெட்ட50 ஆகிறம்
புகழ்பெற்ற ஆங்கில சினிமா நடிகை எலிச பெத் டெய்லர் சுகர் என்ற பெயரில் ஒரு நாய் வளர்த்தார். அந்த நாய் ஒரு விளம்பர படத்தில் நடிக்க இருந்தது. அப்போது அந்த நாயின் உடலில் உள்ள முடிகள்
அழகாக வெட்டப்பட வேண்டும் என்று நடிகை எலிசபெத் விரும்பினார். இதைத்தொடர்ந்து
அவர் புகழ்பெற்ற முடி அலங்கார நிபுணர் ஒருவரிடம் தனது நாயை அனுப்பினார். அவரும் அந்த நாய்க்கு அழகாக முடி வெட்டி அலங்கரித்து அனுப்பினார். இந்த அலங்காரத்திற்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா? நமது நாட்டுப் பண மதிப்பின் படி 50 ஆயிரத்திற்கு அதிகம்.
பெயர்: அரிப்பிரியன் பெற்றோர், ஜெயராம், தேவகி..
இடம்:-: direமலை..
நவரசங்கள் ஈகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, சாந்தம் ஆகிய ஒன்பதும் தான் நவரச உணர்வுகளாகும்.
Page 19
உதய சூரியன்
C- உற்பத்தியின் ஆளம் 3. நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும்
பொருட்களின் வகை D- உற்பத்தியின் அடர்த்தி 4. நிறுவன உரு வரிசை ஒவ்வொன்றிலும்
காணப்படும் உருப்படிகளின் எண்ணிக்கை நிரல் X இற்கு பொருத்தமாக நிரல் Yஇல் இணைப்பாக அமைவது 1. A,B,C,D, 2. A, B,C,D, 3.A,B,C,D,
4. A,B,C,D, 5. ABCD
432
17. விலையிடலின்போது கேள்வி நிரம்பலை பிரதானமாக கருத்திற்
கொள்ளவேண்டிய உற்பத்தி பொருட்களின் தொகுதியாக அமைவது? 1. பழச்சாறுகள்/ஆபரணங்கள்/சுரங்க உற்பத்திகள்/மசகு எண்ணெய் 2. மசகு எண்ணெய்/கடல் உணவுகள்/தங்கம்/மரக்கறி வகைகள் 3.சீமெந்து / சீனி பருப்பு கருவாடு 4.அரிசி பால்மா/எண்ணெய்/ சீனி 5:தளபாடங்கள்/இலத்திரனியல் பொருட்கள் வாகனங்கள் கட்டடங்கள்
18. நிரல் Xஇல் உற்பத்திப் பொருள் மட்டங்களும் நிரல் Y இல் அதற்கான
விளக்கங்களும் தரப்படுகின்றன.
நிரல் X நிரல் Y A, மைய உற்பத்தி 1.மைய நலனை வழங்குவதற்கு அடிப்படையான உற்பத்தி 8. அடிப்படை உற்பத்தி iநுகர்வோர் உண்மையில் எதனை
விரும்புகின்றாரோ அதனை குறிக்கும் C. எதிர்பார்க்கப்படும் உற்பத்தி i.விரும்பும் பொருளை எதிர்கால நவீன மாற்றங்களுடன் வழங்கும் உற்பத்தி D. விருப்பு உற்பத்தி iv.நுகர்வோர் எதிர்பார்ப்புக்கு மேலதிகமாக
வழங்கப்படும் உற்பத்தி E. விருத்திக்கான உற்பத்தி V. நுகர்வோர் வாங்கும் பொருள் தொடர்பாக
எதனை எதிர்பார்க்கின்ராரோ அதனை வழங்கும் உற்பத்தி நிரல் Xஇற்கு பொருத்தமாக நிரல் Yயின் இணைப்பை தெரிவு செய்க. 1. A B2 C3 D4 E5 2, A2 B1 C5 D4 E3
3.A2 B1 D3 D4 E5 4. A5 B4C3 D2 E1
5. A4 B5 C3 D1 E2
19. நிரல் X இல் பொருட்களின் வகையும் நிரல் Yஇல் அவற்றிக்குரிய சில விடயங்கள்
தரப்படுகின்றது.
நிரல் X 5ugb Y
A வசதிப் பொருள் 1. தரம் விலை ஒப்பிடப்படுதல்
B கடைப்பொருள் 2. வியாபாரக் குறியின் அடிப்படையில் தெரிவு
செய்ய அதிக சிரத்தை எடுத்தல்
C சிறப்புப் பொருள் 3. விலையும் பாவனைக் காலமும் குறைவாக இருத்தல்
Dநாடப் பெறாப் பொருள் 4. மேம்படுத்தல் செயற்பாடுகளை அதிகளவில்
மேற்கொள்ள வேண்டியிருத்தல்
நிரல் X இற்கு பொருத்தமாக நிரல் Y இன் இணைப்பை தெரிவு செய்க
1. A,B,C,D 2. A,B,C,D, 3.A,B,C,D,
4. A,B,C,D, 5. A,B,C,D,
20. சந்தைப்படுத்தல் ஆராட்சி மிகவும் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் ஒன்று
1. புதிய சந்தைப் பிரதேசத்தில் நுழைதல் 2. புதிய கிளையை உருவாக்குதல் 3. விற்பனை வீழ்ச்சி அடைதல் 4. போட்டிப் பொருட்கள் அறிமுகமாதல் 5. புதிய பொருட்களை அறிமுகப்படுத்த முற்படுதல்
21. ஊழியர்களைத் தெரிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் செயல் நுட்பங்களை
உள்ளடக்கும் தொகுதி எது? 1. விண்ணப்பங்கள்/விளம்பரப்படுத்தல்/பேட்டிகாணல் எழுத்துச் சோதனைகள்
2. விளம்பரப்படுத்தல் / எழுத்துச் சோதனை பேட்டிகாணல் மருத்துவச்
சோதனைகள்
AYA SOORIYAN பெப்ரவரி 28,2015 9
3. பயிற்சியளித்தல்/ செயல்முறை சோதனை பேட்டிகானல்/மருத்துவச்
சோதனைகள்
4. தொழில் முகவராண்மைகள் விண்ணப்பங்கள் நேர்முகத் தொடர்புகள்
பேட்டிகானல்
5. விண்ணப்பங்கள் எழுத்துச் சோதனை பேட்டி காணல் மருத்துவ சோதனை
22. கூலிகளையும் சம்பளங்களையும் நிர்ணயிப்பதில் கருத்திற் கொள்ளப்படும்
காரணிகளைக் கொண்டுள்ள தொகுதி எது? 1. தேவைப்படும் கல்வி உழைப்பின் கேள்வியும் நிரம்பலும் வாழ்க்கை செலவு 2.உழைப்பின் கேள்வியும் நிரம்பலும் தேவைப்படும் கல்வி ஆளுமை 3. வாழ்க்கை செலவு உழைப்பின் சிறப்புத்திறமை வேலைத் தலத்திற்கான தூரம் 4. ஆளுமை/உழைப்பின் சிறப்புத் திறமை வேலையின் தன்மை 5. தேவைப்படும் கல்வி / பயிற்சி வேலைத்தலத்திற்கான தூரம்
23.வெளிவாரியாக ஆட்சேர்ப்பினை மேற்கொள்ளுதலின் ஓர் அனுகூலம்
பின்வருவனவற்றுள் எது? 1. அபேட்சகரின் பலங்களையும் பலவீனங்களையும் அறிந்து கொள்ளலாம். 2. நிறுவனத்தின் வேலைகள் விண்ணப்பதாரர்களுக்கு பரிச்சயமாக இருக்கும் 3. புதிய கருத்துக்களிலிருந்து அது நன்மையடையும் 4. அது ஊழியர்களின் ஒழுங்குணர்வு நன்மை பயக்கும் 5. அது விரைவானதும் மலிவானதுமான முறையாகும்.
24. குறித்த ஒரு வேலைக்கு மிகவும் பொருத்தமான நபரின் தகைமை வகையினை
விபரிக்கும் ஆவணம் அழைக்கப்படுவது. 1. (36.606D 65uggOOTLb (Job Discription) 2. (36.606D 3555g.00pg56) (Job Specification) 3. G6),600606.jpgusoLDL (Job Desion) 4. (36.606) LDglitics (Job Evaluation) 5. (36.606D 6ilfishinsailb (Job Eniargement)
25. கைத்தொழில் உறவு என்பதன் பொருள்?
1. ஊழியர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலுள்ள உறவு 2. தொழில் தருனருக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலுள்ள உறவு 3, ஊழியருக்கும் தொழில் தருனருக்கும் இடையிலுள்ள உறவு 4. தொழில் தருனருக்கும் முகாமையாளருக்கும் இடையிலுள்ள உறவு 5. ஊழியர்களுக்கும் தொழில் சங்கங்களுக்கும் இடையிலுள்ள உறவு
26. தொழிலாளரின் கடமையல்லாதது?
1. தொழில் கொள்வோரின் நியாயமான கட்டளைகள் நிறைவேற்றுதல் 2. ஊழியர் கோவையைப் பேணுதல் 3. நிறுவன ஆதனங்களுக்கு உபகரணங்களுக்கு நட்டம் ஏற்படா வண்ணம்
பாதுகாத்தல் 4. நிறுவனத்தின் விதி முறைகளுக்கும் நிபந்தனைக்கும் இணங்குதல் 5. தொழில் கொள்வோருடன் இணக்கமுறச் செயற்படல்
27.கூலி நிர்ணய சபை கட்டளைச் சட்டம் உருவாக்கப்பட்டதற்கான பிரதான நோக்கம்
1. மிகையூதியக் கொடுப்பனவு பற்றிய விதிமுறைகளை நியமப்படுத்தல் 2. ஊழியர்களின் கூலியும் ஏனைய கொடுப்பனவு முறையும் நெறிப்படுத்த
ජීව{6OLD5565 3. தொழிலில் இருந்து நீங்கிக் கொள்ளும் ஊழியர் ஒருவருக்கு நிதியொன்றைத்
திரட்டிக் கொடுத்தல் 4. ஊழியர் ஒருவர் தொழிலில் இருந்து நீங்கிக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் தொழில் கொள்பவராய் அவருக்கு வழங்கப்பட வேண்டிய பணிக் கொடைகளை தீர்மானிக்க வழிவகுத்தல். 5. ஊழியர்களின் சம்பளத்திற்கு மேலதிகமாக வழங்கப்படும் மிகையூதிய
கொடுப்பனவுகளை நிர்ணயித்தல்.
தொடர்ச்சி 20 ஆம் பக்கத்தில்.
Page 20
28. ஊழியர் சேமலாபநிதியம் தொடர்பாக தொழில் கொள்வோரிடமிருந்து மாதாந்தம்
உணவு தொகை திரட்டுதல் உதவு தொகை பங்களிப்புக்கு பங்களிக்கத் தவறு வோர் மீது சட்டநடவடிக்கை எடுத்தல் போன்ற 2 தொழிற்பாடுகள் கவனித்து வரும் அரச நிறுவனங்கள் முறையே எவை? 1. மத்திய வங்கியின் சேமலாபத்திணைக்களம்,மத்திய வங்கியின் நாணய சபை 2. மத்திய வங்கியின் சேமலாபத் திணைக்களம், தொழிற் திணைக்களம் 3. மத்திய வங்கியின் நாணய சபை, தொழிற் திணைக்களம் 4. மத்திய வங்கியின் நாணய சபை, மத்திய வங்கியின் சேமலாபத் திணைக்களப்
5.
மத்திய வங்கியின் நாணய சபை, தொழில் அமைச்சு
29. அரச கூட்டுதாபன மொன்றில் ஊழியரொருவருக்கு மாதமொன்றிற்கு அடிப்படைச் சம்பளம் 6000ரூபா ஆகும். இது சார்பாக தொழிற் கொள்வோன் தொழிலாளியி குறைந்தளவு மாதஉதவு தொகை பங்களிப்பு நூ.கு இல் முறையே. 1. தொழில் கொள்வோன் 600 ரூபாவும் தொழிலாளி 500 ரூபாயும் 2. தொழில் கொள்வோன் 720 ரூபாவும் தொழிலாளி 480 ரூபாயும் 3. தொழில் கொள்வோன் 480 ரூபாவும் தொழிலாளி 720 ரூபாவும் 4. தொழில் கொள்வோன் 600 ரூபாவும் தொழிலாளி 860 ரூபாவும் 5. தொழில் கொள்வோன் 900 ரூபாவும் தொழிலாளி 600 ரூபாவும் 30. ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு பங்களிப்பு செய்யக் கூடியவர்களின் சரியான
தொகுதி? 1. தொழிலாளர், தொழில் கொள்வோர் 2. தொழிலாளர், வெளிநாட்டில் தொழில் செய்வோர் 3. தொழில் கொள்பவர், வெளிநாட்டில் தொழில் செய்வோர் 4. தொழில் கொள்வோர், வெளிநாட்டில் தொழில் செய்வோர் சுய தொழில்
வாய்ப்பில் ஈடுபட்டுள்ளோர் 5. தொழிலாளர், வெளிநாட்டில் தொழில் புரிவோர் சுய தொழில் வாய்ப்பில்
ஈடுபட்டுள்ளோர்.
31 தொடக்கம் 40 வரையான வினாக்களுக்கு பொருத்தமான சொற்களைப்
பயன்படுத்தி இடைவெளியை நிரப்புக. 31. சிறந்த முகாமையாளருக்கு இருக்க வேண்டிய பிரதான தேவைபாடுகள்
33. வேலை ஆய்வின் ஊடாக . . e,ഖങ്ങjങ്കങ്
தயாரிக்கப்படுகின்றன.
34. பொருள் வாழ்க்கை வட்டத்தின் வீழ்ச்சிக் கட்டத்தில் வணிக நிறுவனம் தனது
S S S S S S S S S S S S S S S S S அல்லது. தந்திரோப நடவடிக்கையை
துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
L00S S S S S S S
என்பன ஊழியர் நகர்வு துறைகளுக்கான உதாரணமாகும்.
36. விளம்பரப்படுத்தலின் நோக்கங்களாக . .
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S காணப்படுகின்றன.
37. அ.தொழில் பிணக்குகளில் இருந்து தொழிலாளருக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு
S SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S சட்டங்களில் ஏற்பாடுகள் காணப்படுகின்றன
ஆ. ஊழியர்களின் எண்ணங்களிலிருந்து செய்து முகாமைத்துவ பதவிகளுக்கு
உயர்த்துவதற்கான செயன்முறை. எனவும் ஊழியர்களின் தோற்றம் ஆளுமை போன்றவற்றை மதிப்பிடுவதற்கான செயற்பாடு . ----- , ഞങ്ങഖുb elങ്ങg88iL(Bb,
38. ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் பணிக் கொடை
போன்ற திட்டங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு வணிக நிறுவனங்களால் குறைந்தபட்சம் கூடியாரற்ற வேண்டிய ஊழியர் எண்ணிக்கை முறையே.
39.
அ. சேவைச் சந்தைப்படுத்தலில் மேலதிகமாக . .
(UNHAYASOORYAN
G.I. Jaf 28,203
ஆ. பொருட்களுக்கு ஆரம்பபொது . க்கும் இரண்டாம் நிலை பொறி . க்கும் 3ஆம் நிலைப் பொறி . க்குப் 4ஆம் நிலைப் பொறி . க்கும் மேற்கொள்ளப்படுகின்றன.
40. மக்கள் தொடர்புக் கருவிகளாக வணிக நிறுவனங்கள் .
S qSq S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S போன்றவற்றை D காட்டப்படுகின்றது.
41 - 50 வரையுள்ள வினாக்களுக்கு மிகவும் பொருத்தமான விடைகள் தரப்பட்டுள்ள வெற்றிடங்களில் எழுதுக? பின்வரும் அட்டவணையை நிரப்புக
pasteropurs எண்ணக்கருக்கள் மனித தேர்ச்சிகள் தொழில்நுட்பம் " உயர்மட்ட . . .
முகாமையாளர்
நடுத்தர மட்ட . . .
pastTGOLDuartery
முதல் வரிசை . .
p85Ħ6RDLIDLA:#FTETTÜ
42. திட்டமிடல் ஒன்றின் தோல்விக்குரிய 4 காரணிகளை குறிப்பிடுக?
0StStStSttSttSttSttStSttSttStSttSttStSttStStStSttSttSttStSttSttSASASASASASASASASASASASASA
0SttStSttStStSttStSSSASASASASASA
L0S SttStSttSttSttSttStStSttSttSttStStSttSt
4. ..............................................................................................................
43. மனித வள திட்டமிடல் வணிக நிறுவனம் ஒன்றிற்கு முக்கியத்துவமானதாக
இருப்பதற்கான காரணங்கள் எவை?
1. .............................................................................................................. 2.
LL 0StStStSttStStStStSStStSA
0S S S S S S S S SttSttStStSttStStStSASASASASASASA
44. ஊழியர் செயற்றிறன் மதிப்பீடு தொடர்பாக பின்வரும் அட்டவணையை நிரப்புக
நிர்வாக நோக்கம் அபிவிருத்தி நோக்கம்
T S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
3. ......................................... .........................................
45. LD6of 66T passeoLD556 giggor 66Osgassir (Goals at Human ReSOUree
Management) preorgi GT606,
it. ......................................... 3. .........................................
2. ......................................... 4. .........................................
46. சந்தைப்படுத்தல் கலவையின் HPS தொடர்பாக பின்வரும் அட்டவணையை
நிரப்புக.
Product Price Place Promotion 1 -
F. S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
47. பின்வரும் விளம்பர சாதனங்களின் ஒரு அனுகூலத்தையும் ஒரு பிரதி
கூலத்தையும் குறிப்பிடுக?
விளம்பர சாதனம் அனுகூலம் பிரதிகூலம்
1. தொலைக்காட்சி .
2. செய்தித் தாள் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
3. 666.065 ''''''''''''''''''''''''''''''' 4. மஞ்சள் பக்கம் ” ”
Page 21
உதய சூரியன் UT
48. சந்தைப்படுத்துநர் ஒருவர் தனது பண்டங்களின் தற்போதைய விலையை
மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்படும் சந்தர்ப்பங்கள்?
2. .........................................
49. ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்
6T606)?
1. ......................................... 3. .........................................
4. .........................................
50. தைக்கப்பட்ட ஆடைகளின் உற்பத்தியில் ஈடுபடும் ஏடு வணிக நிறுவனம் தனது
சந்தையினை எவ்வாறு துண்டமாக்க முடியும் என குறிப்பிடுக.
S S S S S S S S S S S Sttttt t t t t t t tSt S tt tt S S S S S S S S S S S S S S S S S S S S SAe
2. ...................................................................................................
3. ...................................................................................................
OS-02-2013 9வது வெளிவந்த கிறிஸ்தவ """"""""""OM. Carreiro படத்திற்கான விடைகள்
2. 11 2 21. 3. 2.
2 4. 12. 4 22, 2 32. 3
3 2 13. 3 23. 2. 33. 3
4. 3. 14. 5 24. 34. 4
5 3 15. 25. 5 35. 1
6 5 16... 3 26. 36。4
7 2 17. 1 27. 2 37。4
8 18. 3 28. 3 38, 3
9. 4. 9. 5 29, 1 39. 2.
10. 1 20, 1 30, 5 40... 1
8. 8. 羲 羲 8. 羲 S8 酸 瘾 8 酸 兹 缀
கல்விக்குரல் - 12 (ாடம் :- நாடகமும் அரங்கியலு
மாணவர் முழுப்பெயர் - . ********影 1. 2 3 4 5 14, 1 2 3 4 2. 2 3 4 5 15. 1 2 3 4 5 3. 2 3 4 5 16, 1 2 3 4 4。 2 3 4 5 17. 1 2 3 4 5 5. 4 5. 18. 2 3 4 5 6. 4 5, 19. 1, 2 4 5 7. 2 4 20. 1 2. 4
8. 2 3 4 5 21. 2 4,5 9. 2 48܀ s 22. 1 2 3 4. S
ఖ 8 10. 4 3 2 23,1 ܗܘ ܀ 4 ܀ 3 ܀ 2܀ s 11. 2. 4 24. 1 2 з 4 5 12. 2 4. S. 25. 4 S
13. 2. 4 26. 2. 4
AYA SO ORYAN QI tij ai i 25,20 s
(102,2018 Sayasha, இந்து நாகரிகம் பகுதி-1 இற்கான விடைகள்
1. 2 18. 2 34. 3.
2. 4 9. 2 35. 3.
3, 4 20. 4 に、5。 2 4,2 2, 4 87. 1
5, 2 22. 4 38 3
6. 5 23. 39. 5
7... 3 24. 2 40. 4
8. 5 25. 3. 41
9, 2 26. 5 42. 4
10. 4 27. 2 43. 5
L. 3 28. 1. 44.
12. 2 29. 2 45. 5 13. 4. 46. 4. 4. 2 30. 3. 47. 2 15, 2 31. 4. 48. 2 16. 5 32. 5 49. 2 17. 3 33. 1. 50. 3,1
ம் - 1 இற்கான விடைகள் ) முடிவுத்திகதி - 28.02.2013
öö6 õiböib ITLöra)6) – ....................
27. 1 2 3 S 28 2 3 4 5
4 2 3 4 5
2 3 4 5 இ -
இ 2 3 4 5 2 3 4 5
కెళ్లకి
2 3 டி 5 2 3 4 s 2 a 4 s
2 3 4 5
Page 22
2)
தய சூரியன்
புவியியல் 11.01.2013 அன்று வெளிவந்த வினாப்பத்திரத்திற்கான விடைகள் ஆசிரியர் : திரு. பி. எஸ். குமரன் பகுதி1
1. 4 11, 1 21.3
2. 3 12, 2 22.3/4
3, 4 13. 4 23, 1
4。4 14. 4 24.5
5. 4 15, 4 25, 1
6, 4 16, 1 26, 1
7. 4 17. 4 27.3
8, 1 18, 2 28, 2
9.5 19. 3 29, 1/4
10.5 20.4 30, 1
பொருளியல் 11.01.2013 அன்று வெளிவந்த வினாப்பத்திரத்திற்கான விடைகள்
ரியர் : திரு. எஸ். எஸ். சிறி பகுதி1
1, 3 11, 4 21, 3 315 41, 1
2, 2 12, 2 22, 3 32. Open 42.2
3.5 13. 4 23.5 33.3 43.2
4. 4 14, 2 24. 4 34, 4 44, 3
5.3 15.4 25.3 35. 4 45.1
6, 2 16, 1 26, 1 36.3 46.3
7.3 17.5 27.3 37. 3 47.3
8, 3 18, 1 28.4 38.2 48, 4
9.3 19, 2 29, 1 39, 3 49, 2
10.3 20, 2 30, 4 40, 2 50, 1
கல்விக்குரல் - 12
இ
* o as se e a se a se a se as e
Dтамој дрipitolцијt
( பாடம் :- வணிகக்க
°
4
4 5
4、5
4
45
45
LUHAYA SOORIYAN பெப்ரவரி 28,2015
-
உயிரியல் 21.01.2013 அன்று வெளிவந்த வினாப்பத்திரத்திற்கான விடைகள்
ர் : திரு. இ. குகானந்தன் பகுதி1
1. 4. 11. 4 21, 5
2, 2 12, 2 22, 3
3.5 13.5 23, 3
4, 5 14.3 24, 2
5.5 15. 3 25. 4
6, 3 16. 4 26. 5
7.3 17. 4 27, 3
8.2 18.5 28, 2
9, 4 19, 2 29. 5
10. 1. 20, 4 30, 3 ||
புவியியல் 18.01.2013 அன்று வெளிவந்த வினாப்பத்திரத்திற்கான விடைகள் ஆசிரியர் : திரு N. பாபு பகுதி1
1. 3 113 21, 4
2, 2 12.5 22, 2
3.3 13, 3 23, 4
4, 1 14, 4 24, 1
5. 1 15.4 25.5
6, 2 16, 5 26, 4
7.3 17.2 27.2
8, 1 18, 5 28, 1 9.4 19, 4 29, 2 10.5 20, 3 30, 1
l * * S. SSSR as R SSSR
ல்வி -1 இற்கான விடைகள் ) முடிவுத்திகதி - 28.02.2013
கல்வி கற்கும் பாடசாலை - . so-sease S S S S S S SSSS LS Y SS SS SS SS SS LL S SSSS SS Y SS S S S S S S LS S S S
2 இ 4, 5 26, 4 is . . . 2. s 27. 蠢 20. 1 2 3 4 5 28, 4 5 21. (1 2 3 4 5 29. * 22, 1 2 3 4 $ 30, 4.
23, 1 2 3 4 5
24, 1 2 3 4 5
Page 23
28-பெப்ரவரி-2013
சில்கமுவ ரயில் நிலையம். தரையில் பெட்சீட்டை விரித்து அதில் இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு கூனிக் குறுகிப் போய் உட்கார்ந்திருக்கிறார் சுனந்த
கண்களில் கண்ணி, மனதில் சுமை, சில நாட்களாக இவர் சாப்பிடவும் இல்லை. சரியாகத் தூங்கவும் இல்லை என்பது இவரைப் பார்த்த மாத்திரத்திலேயே புரிகிறது.
இப்படி குழந்தைகளோடு நடுத்தெருவில் இவர் பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்தது ஏன்?
ஆறு வருடங்களுக்கு முன்பு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் செய்தார் சுனந்த உடன் பணிபுரிந்த இனோக்கா என்ற பெண்ணை காதலித்து திரு மணம் செய்துகொண்டார்.
அந்தக் காலகட்டத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் மட்டுமே இவர்களின் வாழ்க்கையில் நிறைந்திருந்தது. அதற்கு அடையாளமாக இனோக்கா ஒரு ஆண் குழந் தையை பெற்றெடுத்தாள்.
மழலையின் சிரிப்பிலும் கொஞ்சலிலும் மகிழ்ந்து போன இனோக்காவிற்கு குழந்தையை கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது. வேலைக்கு போகாமல் வீட்டி லேயே தங்கிவிட்டாள். இரண்டு வருடங்களுக்குப் பின்
TGAU குடு تاكونيوم
இனோக்க பெற்றெ
பத்தி Gšas
வந்த ஏற்று
6 இல்லாததால் சுனந் வேலைக்குச் சென்ற தொழில் நிமிர்த் பிட்டிய என்ற இடத்தில் கு கிடைக்கும் வருமான
சந்தோஷமாகவே வாழ்ந்தார்கள். இந்
இனோக்கா மீண்டும் கர்ப்பமானாள்.
சம்பவம் அவர்களின் வாழ்க்கையை
GluonaoueoGuns வீட்டுக்கு வந்தான். தரமான போன் தருவதாகச் சொன்னான். இனோக்கா தரமான பொருள் கிடைக்கிறது என்ற வாங்கினாள்.
மாலை வீடு வந்த சுனந்தவுக் காட்டினாள்.
7 மாதங்கள் கடந்தன. இனே ஒன்றாகச் சுமந்தாள்.
ஆனால், சுனந்தவின் வீட்டுக் வந்து நின்றது. வந்தவர்கள் பொலின் அவர்கள் இனோக்காவை சை செய்தி அறிந்து சுணந்த அதிர்ந்துபே கண்டி தலதாமாளிகையை சு ருந்து மொபைல்போன் திருடப்பட்டி தற்போது இனோக்கா பெயரில் சிம் 1 காதான் குற்றவாளி என்றும் கூறினர் உண்மையை எடுத்துச் சொல் மாத கர்ப்பவதி இரக்கம் காட்டுங்கள் எல்லோருக்கும் சமமானது என்ற அபு செய்யப்பட்டாள். இனோக்காவிற்கு
இனோக்கா நீதிமன்றத்தில் ஆ இனோக்கா கர்ப்பவதி என்றபடியால் சொன்னால் கிடைக்கும் தண்டனை இனோகாவை காப்பாற்றிவிட முடியு
རས་
23
ா ஒரு பெண் குழந்தையையும் டுத்தாள். றுகின்ற விலைவாசியில் குடும் ல் நான்குபேருக்கும் உழைக்க ண்டிய கட்டாயம் சுனந்தவுக்கு து. இருந்தும் அவன் சுகமாக க்கொண்டான்.
ஆடைத்தொழிற்சாலை யில் கிடைக்கும் வருமா
னம் தன் குடும்ப
செலவிற்கு
போது
னதாக த வேறு T6t. தம் ஜா-எல அலவத்த டியேறினார்கள். த்தைக்கொண்டு நிலையில் ஆனால் எதிர்பாராத அந்தச் யே புரட்டிப் போட்டது.
5 மாதங்க
toutub
ளுக்கு முன் ன் விற்பனை செய்பவன் ஒருவன் ஒன்றை 2500 ரூபாவிற்கு வும் குறைந்த விலையில்
எண்ணத்தில் அதை
கும் போனை சந்தோஷமாகக்
ாக்கா கருவையும் கனவையும்
குமுன்னால் ஒரு ஜீப் வண்டி ஸ்காரர்கள். து செய்ய வந்திருப்பதாக T60TT6t. ற்றிப்பார்க்க வந்தவர்களிடமி ருப்பதாகவும் அந்த போன் பதியப்பட்டிருப்பதால் இனோக்
லியும் இனோக்கா நிறை என கதறியபோதும் சட்டம் டிப்படையில் இனோக்கா கைது எதிராக வழக்கும் பதியப்பட்டது. ஜர் செய்யப்பட்டாள். நடந்ததை கோர்ட்டில் குறைவாக இருக்கும் அத்தோடு ம் என்று கூனந்த நினைத்தான்.
ஆனால், இனோக்காவை 14 நாட்கள் சிறையில் வைக்க வேண்டும் அல்லது 5000
ரூபா அபராத பணம் செலுத்தி பிணையில் செல்ல முடியும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
சுனந்த வீட்டில் இருந்த பாத்திர பண்டங் களை விற்று பணம் செலுத்தி இனோக்காவை பிணையில் மீட்டெடுத்தான்.
பிணையில் வந்த இனோக்கா ஜனவரி 18 ஆம் திகதி ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். எனினும் அந்த குழந்தையை கொஞ்சுவதற்கும் அதன் மழலை சிரிப்பை ரசிப்பதற்கும் சுனந்தவுக்கும் இனோக்காவிற்கும் கொடுத்து வைக்கவில்லை.
நிறைமாதக் கர்ப்பிணியான இனோக்காவால் தொடர்ந்து வந்த வழக் குகளுக்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் ஜனவரி 30 ஆம் திகதி இனோக்காவின் பெயருக்கு ஒரு நோட்டீஸ் வந்தது.
அதில் பிணை தொகையாக அதிகளவு பணம் செலுத்தவேண்டும் அல்லது ஒரு வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அவ்வளவு பெரிய தொகை பணத்
திற்கு எங்கே போவது? தண்ட
னையை தான் ஏற்றுக்கொண்டு சிறைக்குச் செல்வதாக சுனந்த கூறினான். இருந்தும் சட்டத் தில் அதற்கு இடம் இல்லை என்பதால் இனோக்கா சிறையில்
அடைக்கப்பட்டாள். அவளோடும்
பச்சிளங்குழந்தையும் சிறைக்குச்
சென்றது.
சுனந்த தான் சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் இனோக்காவை மீட்க செலவு செய்தான். இருந்தும் எந்தப் பயனும் இல்லை.
இரண்டு குழந்தைகளை பராமரிக்க முடியாமல் திண்டாடினான். தான் வேலைக்கு சென்று விட்டால் இந்த இரண்டு குழந்தை
களையும் பார்க்க யாரும் இல்லை என்பதால்
அவனால் வேலைக்கும் செல்ல முடியவில்லை. இறுதியில் குழந்தைகளோடு நடுத்தெருவில் கையேந்துவதைத் தவிர சுனந்தவுக்கு வேறு மார்க்கம் இருக்கவில்லை.
சுனந்தவுக்கு கருணை காட்டிய ரயில் நிலைய அதிகாரி அங்கு தங்க அனுமதியளித்ததோடு குழந்தைகளுக்கு உணவும் கொடுத்தார்.
என் பிள்ளைகள் பசியோடு வாடுவதையும் உணவுக்காக கையேந்துவதையும் என்னால் சகிக்க
முடியவில்லை. இனோக்கா இல்லாமல் என்னால் குழந்தைகளை வளர்க்க முடியாது. ஏதாவது ஒரு காப்பகம் என் குழந்தைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இன்று சுன்ந்தவின் கோரிக்கையாக உள்ளது.
யாரோ செய்த குற்றத்திற்காக குடும்பமே இன்று சின்னா பின்னமாக்கப்பட்டிக்கிறது.
மனிதாபிமானம் நிறைந்த உள்ளம் உடையவர்கள் இந்த குழந்தைகளுக்கும் இனோக்காவிற்கும் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம். ஆனால் ஒரு நிரபராதி கூட
தண்டிக்கப்படக்கூடாது என்பார்கள்.
இனோக்கா விடயத்தில்..?
நன்றி - ரிவிர (ஜீவி.எஸ்)
Page 24
°岳山岳s
- 1:
28-Guy Garf
~ ~s os)疆配邮 心-o§由舞蹟없 聽 藏卿 i isos šį „ob 娜娜娜娜 隐翻腾 她洲脚部:::::::::::::: *劍態-? 俩雕。 5----Ể Ă ),Ệ
·s = -a B닉, ¡ ¿ † ‡ }Nosiła siisas s s ≠ ≠ ≠ ≠ $ $ $ $ € £娜娜娜脚趾鼬 # # # # # #. = = s ?骨9源邮·**** į į Į į Ł ł후 홍 院ssssssssssssss衢) | # # # : ; Ķ Ķ Ļ ļ Ł ł 融融-to-酒*ā形|-翻Ģ $ $ $ $ $ i 2渤娜o so si i så si į šis įš į
u6 My-face book
த்தில்
க்னி
历
24
நீங்கள் தொகுத்து வழங்கும் Vetri FM வானொலியின் நிகழ்ச்சிகள் பற்றி? நகைச்சுவை பூர்வமாக நிறைய விடயங்களை சொல்லும் கலகலப்பு நிகழ்ச்சி. வாரநாட்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை, வெற்றி 605) lagojeij (Night Drive) Giorg as L55 360.8 use of T6) (Tamil/English/ Hindi/ Sinhala {9Q6opa5-) LDése5568)6ITé, குதூகலப்படுத்தும் ஒரேயொரு நிகழ்ச்சி (சனி இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை), ஞாயிறு 1 மணி முதல் 3 மணி வரை சக்சியுடன் சனிவூட் நிகழ்ச்சி போன்றவற்றை தொகுத்து வழங்கு
அறிவிப்பாளனுக்கு இருக்க வேண்டிய பண்பு என நீங்கள் எதைக் குறிப்பிடுவிர்கள் அறிவிப்பாளன் மக்களுக்குத் தேவையான விடயங்களை உரிய நேரத்தில் உரிய முறையில் ஊடகத்தில் சொல்ல வேண்டுமே தவிர வெளியில் பிதற்றுபவ
னாக இருக்கக் கூடாது.
பாடசாலை அனுபவம் எப்படி? பாடசாலை காலங்களில் நண்பர்களோடு
செய்த குறும்புகள் ஏராளம் நிறைய
சேட்டைகள் செய்திருக்கிறேன். மாணவத்தலைவன் என்றபடியால் பாட நேரத்தில் வகுப்பில் இருப்பதில்லை. இதனால் பாட ஆசிரியர்களின் கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறேன்.
போட்டிகள் நிறைந்த இந்தத்துறையில் உங்களின் அடையாளம் என்ன? புதுமையும் சுவாரஸ்யமும் இல்லாவிட்டால் நிகழ்ச்சிகள் வெற்றி பெறாது. ஆக ஒவ்வொரு நாளும் வித்தியாச வித்தியாசமான நிகழ்ச்சிகளை படைக்க முயற்சி செய்வது எனக்கான அடையாளத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்.
உங்களுடைய ரோல் மொடல் யார்?
A.R.RAHMAN, 96 usFJuuluu LGB)
அவர்போல பெரிய இசை மேதையா
வரப்போறேன்னு நினைச்சுடாதீங்க. என்ன தான் புகழ் ஏணியின்
உச்சத்தில் இருந்தாலும் மிக எளிமையாக இருக்கும் அவரைப் போல் எப்போதும் இருக்கணும்னு ஆசைப்படுகிறேன்.
தொலைக்காட்சியிலும் வானொலியிலும் நிகழ்ச்சி செய்கிறீர்கள் இரண்டிலும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்? இரண்டுமே வெவ்வேறான ஊடகங்கள். உங்களுக்குத் தெரியும் வானொலியில் குரல் மட்டுமே வெளிக்காட்டப்படும். ஆனால், தொலைக்காட்சிக்கு உடல் மொழி, சாதாரணமாக அருகிலிருந்து கதைப்பது போன்ற உணர்வை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.
சமீபத்தில் நீங்கள் பார்த்த படம் ஏது? கமல் விஸ்வரூபமெடுத்த விஸ்வரூபம். 1st day 1st show Lurig, GissiT. 355 படத்தில் பிரமிக்க வைத்திக்கிறார் கமல்.
பிடித்த நகைச்சுவை நடிகர்: அப்போ வடிவேல், இப்போ சந்தானம்.
எந்தவகையான பாடல் உங்களுக்கு பிடிக்கும்? அடிக்கடிநீங்கள் முணுமுணுக்கும் பாடல் எது? புதிய பாடல்களை எப்போதும் ரசிப்பேன். அண்மைக்காலமாக காதல் பாடல்கள் ரொம்பப் பிடிக்குது, காதல் மாதம் என்றபடியாலோ தெரியல.
உங்களுடைய பொழுதுபோக்கு என்ன? இசையை ரசிப்பேன், வேலை முடிந்ததும் நண்பர்களோடு அரட்டை, பின்பு குறட்டை இது தவிர பயனுள்ள விடயம் என்றால் பழைய மற்றும் வெளிநாட்டு நாணயங்களை சேகரிப்பது.
o Asaf I s aira அறிவிப்புத்தவிர்ந்த ஏனைய திறமைகள் என்ன? Gas Testab Magic செய்வேன். இது தான் என்னுடைய தொலைக்காட்சி பிரவேசத் துக்கு உறுதுணையாக இருந்தது.
சந்திக்கவிரும்பும் நபர் யார்? கடவுளைத் தான், ஏன் தெரியுமா? இந்த உலகம் தலை கீழா இருக்கு அதை கொஞ்சம் நேராக்கிட்டு போங்கன்னு சொல்லத்தான்.
உங்களுடைய (பிளஸ்,மைனஸ்) απο τοπ பிளஸ்:- எல்லோரோடும் நொடிப் பொழுதில் பழகி விடுவேன். 6Οιρευτείύς- εΟιρά έl6υ கதைக்கிறது போதாதுன்னு வெளியிலையும் அதிகமா கதைப்பேன்.
நீங்கள் அடிக்கடிகடுப்பாகும் 6:67 11 6Nܝ நேரடி நிகழ்ச்சி செய்து கொண்டிருக்கும் போது என்னோடமொபைலுக்கு கோல் பண்ணி பாட்டு
கேட்குறது.
நீங்கள் படித்ததில் உங்களுக்குப் பிடித்த விடயம் Steve jobs 3,667. Think Different Change the world 676trip escogg.
நேயர்களுக்கு சொல்ல விரும்புவது? இதே அன்பும் ஆதரவும் எப்போதும் வேண்டும். விமர்சனங்களையும், கருத்துகளையும் உடனுக்குடன் தெரிவிக்கும் நேயர்களுக்கு நன்றி.
எஸ்ரேஷன்
Page 25
28-பெப்ரவரி-2013
பிதாவுக்கு அடுத்தபடியாக கல்விக் கண்ணைத் திறக்கும் குருவை வைத்துப் போற்றுகிறோம். ஆனால், இன்று ஒரு சில அதிபர் ஆசிரியர்களின் செ பாடுகள் அதற்கேற்றால்போல் இருக்கிறதா? என்ற சற் கத்தை அடிக்கடி நாம் கேள்வியுறும் சம்பவங்கள் ஏற்படுத்தி விடுகின்றன.
அவ்வாறானதொரு சம்பவம் தான் நிஷாதி மகேஷிகா என்ற மாணவிக்கும் நடந்துள்ளது. மினுவாங்கொடை பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி பயின்ற 18 வயதான இந்த உயர்தர வகுப்பு மாணவி அநியாயமாக இன்று இவ்வுலகைவிட்டே பிரிந்து சென்று விட்டாள். இவளது உயிருக்கு உலைவைத்தது ஒரு கையடக்கத் தொலைபேசி.
வருட ஆரம்பம் என்றாலே பாடசாலைகளுக்கு திருவிழாக் காலம் தான். விளையாட்டுப் போட்டி, சுற்றுலாக்கள் என்று பாடசாலையே களை கட்டிவிடும். மகேஷிகாவின் பாடசாலையிலும் விளையாட்டுப் போட்டி க்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
அன்று ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வியாழக்கிழமை, அன்று அவளின் வாழ்க்கையில் மிக மோசமான அந்தச் சம்பவம் நடக்கும் என அவள் கனவிலும் நினைத்திருக்க
DIT "LITesir.
நிஷாதி மகேஷிகாவின் பாடசாலை விளையாட்டுப் போட்டி ஒரு பொது மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே அவள் விளையாட்டு மற்றும் ஏனைய துறைகளில் வெளிப்படுத்திய திறமைகளுக்கான சான்றுகள் குவிந்து கிடக்க, இந்த விளையாட்டுப் போட்டியில் மேலும் சில சான்றிதழ்களும் கேடயங்களும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு விளையாட்டுப் போட்டி நடைபெறும் மைதானத்துக்குச் செல்ல ஆயத்தமாகிறாள்.
மைதானத்திற்கு சுமார் இரண்டு கிலோமீற்றர் நடந்து சென்று அதன் பிறகு பஸ்ஸில் செல்ல வேண்டும். ஒரு வேளை விளையாட்டுப் போட்டி முடிந்து வரும் போது தாமதமாகிவிட்டால் பஸ்ஸில் வந்து பிறகு தனியாக இருட்டில் நடந்து வர முடியாது என்பதால் தன்னை கூட்டிக் கொண்டு போக வரும்படி தந்தைக்கு தொலைபேசி அழைப்பெடுப்பதற்காக தாயின் அனுமதியோடு கையடக்கத் தொலைபேசியையும் எடுத்துக் கொண்டு செல்கிறாள்.
விளையாட்டுப் போட்டி களைகட்டி சிறப்பாக நடந்து கொண்டிருக்க பாடசாலை மாணவத் தலைவிகள் கையடக்கத் தொலைபேசி உள்ளதா என சகமாணவிகளிடம் சோதனையில் ஈடுபடுகிறார்கள்.
சில மாணவிகள் தமக்குப் ப பெற்றோர்களிடம் தெலைபேசி தந்திரமாகத் தப்பித்துக்கொள்ள அவ்வாறு செய்யமுடியவில்லை தலைவியர்களில் இருவர் மகேல் தொலைபேசியை எடுத்துக் கெ அத்தொலைபேசி அதிபரின் மே செய்வது அறியாது திகைத்த மே விரக்தியோடு வீட்டுக்குச் செல்கி மறு நாள் வெள்ளிக்கிழமை, போட்டியின் களைப்பு, கால் வ சாலைக்குச் செல்லவில்லை. சன தொடர்ந்து நான்காம் திகதி சுத செவ்வாய்க்கிழமை தாயையும் , பாடசாலைக்குச் செல்கிறாள். அ களால் தாயும் மகளும் தலைகுை தொலைபேசியில் தேவையில்ல வைத்திருப்பதாக அதிபர் கூறிய அதிர்ந்து போனாள் இல்லை அ எனது தொலைபேசியில் இல்ை படங்கள் மாத்திரம் தான் அதில் மகேஷிகா தன் பக்கத்து நியாய சொல்ல முற்படுகிறாள். ஆனால் என்ற அதிபரின் அதிகார வார்த் போகிறாள்.
'இரண்டு வாரங்களுக்கு வ இனி இங்கு இடமில்லை. வேறு தேடிக் கொள்' என்ற அதிபரில் மகேஷிகா மாத்திரமல்ல அவளி போனார்.
பாடசாலைக்குச் செல்லாமல் நாள் வேலைக்குச் செல்லத் தய இருக்கும்படி கேட்கிறாள் மகே வேலைக்குச் செல்லாமல் வீட்டி எந்த நாளும் அப்படி இருக்கமு மறுநாள் தாய் வேலைக்குச் செ வீட்டில் தனியாக இருந்த ம எண்ணங்கள் பல திசைகளில் ப எல்லோர் முன்பாகவும் பட்ட அ "ஏன் பாடசாலைக்குச் செல்லவி தனிமை போன்ற பல காரணங்க மனம் குழம்பிப்போன நிஷாதி எல்லாவற்றுக்குமான தீர்வு தற்
52GGOU 25
முடிவுக்கு வருகிறாள். பூச்சிநாசினியை அருந்தி தனது வாழ்க்கைப் புத்தகத்து க்கு தானே முற்றுப்புள்ளியை வைத்துக் கொள்கிறாள்.
குறைந்த பட்சம் மகேஷிகாவின் இறுதிக் கிரியையின் போது கல்லூரி மாணவியர்கள் பாடசாலைச் சீருடையில் வந்து இறுதி அஞ்சலி செலுத்துவதைக் கூட விரும்பாத கல்நெஞ்சம் படைத்தவராகவே அந்த அதிபர் செயற்பட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவம் முதன்முறையல்ல, இதற்கு முன்னரும் இது போன்ற எத்தனையோ
க்கத்தில் இருந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. பாடசாலை யைக் கொடுத்து மாணவர்கள் தற்கொலை என்பது சாதாரணவிடயம் , மகேஷிகாவால் போலாகிவிட்டது.
மாணவத் மாத்தளை நதுன்கமுவ வித்தியாலயத்தில் சமிலா ஷிகாவின் கருணாரத்ன என்ற மாணவிக்கும் சுமார் 12 வருடங்களுக்கு ாண்டனர். இதன் பிறகு முன்னர் இது போன்ற ஒரு நிலை தான் ஏற்பட்டது. சைக்குச் செல்கிறது. 2009 ஆம் ஆண்டு கறுவாத் தோட்டம் பகுதியில் உள்ள கேஷிகா அச்சம், பிரபலமான பாடசாலை ஒன்றில் 9 ஆம் தரத்தில் பயின்ற கிறாள். மாணவி ஒருவர் பாடசாலையினுள்ளே தூக்கிட்டுத் விளையாட்டுப் தற்கொலை செய்து கொண்டார். கடந்த வருடம் லி காரணமாக பாட பெப்ரவரி மாதம் மதவாச்சி தம்மேன்னாவ பகுதியில் ரி ஞாயிறு தினங்களைத் செவ்வந்தி சசினிகா என்ற 15 வயது மாணவி தனது ந்திர தினம். ஐந்தாம் திகதி கழுத்துப் பட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து அழைத்துக் கொண்டு கொண்டுள்ளார். புசல்லாவையைச் சேர்ந்த மாணவி புங்கு அதிபரின் பேச்சுக் சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் திருப்தியில்லை ரிந்து நிற்கின்றார்கள். என்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். ாத படங்கள் இவ்வாறு பல சம்பவங்களை அடுக்கிக் கொண்டே தைக் கேட்டு மகேஷிகா செல்லலாம். பாடசாலை மாணவர்களின் தற்கொலையைப் |ப்படி ஒரு படமும் பொறுத்தவரையில் கையடக்கத் தொலைபேசி, காதல் ல. நண்பிகளுடன் எடுத்த தொடர்புகள், பாலியல் வல்லுறவு விவகாரங்கள், இருக்கின்றன என பெறுபேறுகள் திருப்தியின்மை, அதிபர் ஆசிரியர்களின் த்தை அதிபருக்கு எடுத்துச் தவறான, பிறழ்வான நடத்தைகள் போன்றனவே முக்கிய
"வாயை மூடு” காரணங்களாக அமைந்துள்ளன. தையால் மெளனித்துப் இது போன்ற விடயங்களில் ஆசிரியர்களும்
மாணவர்களும் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள குப்புத் தடை, உனக்கு வேண்டும். மாணவர்களின் பிழைகளை பகிரங்கமாகச் பாடசாலை ஒன்றைத் சொல்லி அவர்களை அவமானப்படுத்தக்கூடாது. மன பேச்சுக்களால் உளைச்சலை ஏற்படுத்தி அவர்களின் மரணத்துக்கு
ன் தாயும் நிலைகுலைந்து காரணமாக இருந்து விடாமல், உரிய முறையில்
பக்குவமாக கையாண்டு அவர்களைத் திருத்த வேண்டும்.
வீட்டில் இருந்த முதல் இவ்வாறான ஆசிரியர்களை மாணவர்கள் எக்காலத்திலும் ராகும் தாயை வீட்டில் மறந்து விடமாட்டார்கள்.
ஷிகா தாயும் அன்று எது எப்படியோ போன உயிர்கள் திரும்பி வரப் ல் நிற்கிறார். ஆனால் போவதில்லை. ஆனால் இனியும் நாம் இது போன்ற ಇಂತಿಯಾ? மகேஷிக்காக்களையும் சமிலாக்களையும் இழக்கக் 35ipHT.
கூடாது. பழைய மாணவர்கள் சங்கம், பெற்றோர் சங்கம், கேஷிகாவின்
பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்று எத்தனையோ Dg559560T- 5 ITALI a - l--ll li l
குழுக்கள் சகல பாடசாலைகளிலும் இயங்குகின்றன. இவை பெயரளவில் மட்டும் இயங்காது இது போன்ற விடயங்களில் கவனம் எடுத்துச் செயற்பட்டால் இத்தகைய
வமானம், அயலவர்களின் வில்லை?” என்ற கேள்வி, ளால் விரக்தியடைந்து மகேஷிகா இவை அநியாயமான உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்.
கொலை தான் என்ற பஹமுன அஸாம்
Page 26
இ 姿
28-பெப்ரவரி-2013
மாத்தளை பூரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக பஞ்சரத பவனி கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. அம்பாள் இரதத்திற்கு எழுந்தருளும் காட்சியும், பஞ்சரதங்கள் விதியுலா இடம்பெறுவதையும், கலந்துகொண்ட
பக்தர்களையும் இங்கு காணலாம்.
இறத்தோட்டை நிருபர்
O இ)
மன்னார் வீதியில் குருமன்காடு சாந்தி கிளினிக் அருகில் வெட்டப்பட்ட மரம் ஒன்றின் அடிப்பாகம் வேர் களுடன் இணைந் ததாக நீண்டகால மாக அவ்விடத்தில்
காணப்பட்டது.
இம் மரவேர் பகுதியில் இரவு வேளைகளில் மதுபாவனை இடம் பெறுவதாகவும் யன் வெளிப்படுத்தியது. இதனால் போக்குவரத்து செய்பவர்க இதனைத் தொடர்ந்து இது தொடர் ளும் அயலில் உள்ளவர்களும் பிரச்சி பாக கவனம் செலுத்திய வவுனியா னைகளை எதிர்கொள்வதாகவும் அப் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பகுதி மக்கள் தெரிவித்ததை உதயசூரி கடந்த சனிக்கிழமை அன்று அம்
மரவேரினை அகற்றி மக்களின் இயல்பு
வாழ்க்கைக்கு உதவினர். இதனால் மது அடிக்கும் இடமாக LDF றிய மரவேரி னை அகற்ற உதவியதற்காக உதயசூரியனுக் கு அப்பகுதி மக்கள் தமது நன்றிகளைத் தெரிவிக்கின் றனர்.
கே.வாக
பிடவுளிடம் காட்டும் பக்தி, மனிதனுக்கு மரணத்தின் மீதுள்ள அச்சத்தினால் தான் "இறைவன் நம்மை மரணத்திலிருந்து காப்பான்” என்ற நம்பிக்கைதான் மனித
குலம் பல பொருட்களை இறைவனுக்கு காணிக்கையாக செலுத்தி வழிபடக் காரணம் எல்லா மக்களும் சாவதற்கு அஞ்சுகிறார்கள் மரணத்தைத் தவிர்க்க அவர்கள் செய்யும்
முயற்சிகளால் அவர்கள் எப்போதும் வாழ்வதே இல்லை. محمجھے \
202ཉིད་༽ནད་༽
aur, Cagliszaszi - 18066 (5.40/-
Page 27
Լill|}ն): உதய சூரியன்
83852 OG 650 திகைத்து போய்
நினைவுகள்
நிற்கிறாய் என்னவளே - நீ | ಸ್ಲಿ 515 என் கண்கள் பார்க்கும் நெஞ்சில் தூரத்தில் இருந்தாலும் பாய்ச்சிய அம்புகள் சில நொடிப் பொழுதுகளில் எதுவுமே என்னை விட்டு 6T61. நெஞ்சத் தை) நீ தூரமானதை துளைக்காததைக் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றது கண்டு கலண்டரும் கடிகாரமும் திகைத்துப் போனாயா! தேயா, தலவ கண்ணே உன் நினைவுகள் . . . . . . . . . . S S S S S S S S S S S என் நெஞ்சில் பெண்மை
இருக்கும் வரை அம்பு மட்டுமல்ல
Σ. ... deoir என்னும் உளி கொண்டு
யுதத ஏவுகணை கூட
நிலவை செதுக்கிய வேளை
গণতা நெஞ்சை சிதறிய துகள்களை கொண்டு துளைககாது! பெண் என்னும் உருவம் நீ என்னை வடித்ததாலோ ம(து)றந்து போனாலும் பெண்மை மட்டும்
உன் நினைவுகள் மென்மை ஆனது
எனககுள செ.கிரிஜா,புசல்லாவை. மறந்து போகாமல் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
அப்படியே!
கோ.கலைச்செல்வன், பலாங்கொடை
ஆவ6)
எந்நோயிற்கும் மருந்து கண்டு பிடித்தாலும் சாதிஎன்ற மதப்பிடிப்புக்கு மருந்து கிடைக்கவில்லை இதற்காகவே மீண்டும் ஒரு இறைவன் பிறந்து வருவாரா என்றோர் ஆவல்.
நீ வருவாய் என நீ என்னை விட்டு விலகிய போதே-நான் இறந்து விட்டேன் என்றாலும் இன்னும் - இறந்தும் புதைக்கப்படாத லெனின் சிதையை போல் மீண்டும் மீண்டும் புதுப்பித்து கொண்டிருக்கிறேன் என் காதலை -என்றோ ஒருநாள் நீ வருவாய் என
எனது ஊர்
காவத்தை ஊரடா!
கற்பக சுரங்கமடா! வீதியோரம் விழாக்கோலம்! பலா மரங்களின் வர்ணஜாலம்! குழந்தை முதல் முதியோர் வன பசி தீர்க்கும் கும்பகோணம்! அறிவாளர்களை உருவாக்கிய அற்புத கலாசாரம்! மாண்புமிகு மனிதர்களின் மதிக்கத்தக்க மந்திரஜாலம் நான் பிறந்தது காவத்தையா? அல்லது என்னைப் பெற்றது காவத்தையா? கோணக்கலை குரூப்படா! கொண்டாடுவது சிறப்படா! பிறந்த மண்ணடா பெருமிதம் கொள்ளடா! மாதாவை போற்றடா! மறுபடியும் பிறந்திடடா தோணிகள் இல்லாவிடினும் பறிக்கப்பட்ட சுதந்திரம் தோல்விகள் இல்லையடா சமுத்திரம் இல்லாவிடினும் சரித்திரம் படைக்குமடா முத்திரை பதிக்குமடா முத்தான காவத்தையூரடா!
கே.கிருஷ்ணராஜ
கொலை வெறி
நான் நினைக்காத போது பேசினாய் நான் நினைக்காத போது அனுபவமில்லாத கதை சொன்னாய் நான் கேட்காத போது உன் உணர்வுகளை சொன்னாய்
நான் உணராத உணர்வு நான் கேட்காத கதை நான் அனுபவிக்காத அனுபவம் இதை எல்லாம் உன் மூலம் நான் அறிந்து கொண்ட பின் இப்பொழுது மட்டும் ஏன் இந்த கொலை வெறி.டா?
எஸ்.பி, ரிஹாமா, இறக்குவானை
பறவைகளைப் போல வானத்தில் சிறகடித்துப் பறக்க ஆசைப்பட்டேன் ஆனால் முடியவில்லை காரணம் என் விதி என்னை விடவில்லை
குதுவிஷா, கொழும்பு-ேே
மண்ணுலகில் நீ சுவாசித்த நாளெல்லாம் என் வாழ்வில் பொன் மயமான நாளப்பா.1 உன் முகம் காண ஓடோடி வரும் சின்னதொரு பட்டாம்பூச்சி - உன் குரலின்றி சப்தமின்றி தான் போனது இவ்வுலகினிலே கூடு விட்டு கூடு தாவும் வித்தைதனை இறைவன் கற்பித்திருந்தால் என் தந்தை முகம்
၅ကြီးထွား Վp&ւն
நான் கண்டிருப்பேன்
அதில் காலமெல்லாம் நான் தொலைந்திருப்பேன்.
எப்படி மறர் என்னை மற்ந்துவிடு எ6 எப்படி மறப்பேன் என் இதயத்தை வலிக்க வைக்கும் உன் பேச்சையும் என் மனதை தவிக்க வைக்கும் உன் பார்வையையும்
என்னையே
இழக்கச்செய்யும் உன்னையும் எப்படி மறப்பேன் நான் எப்படி மறப்பேன்
ந்த்,கந்தப்பளை
16ìứì6iị
ஆர். கவிதா, களுப்பானை உன் இதயத்தை நான் தோட்டம் பெரகல. திருடி விட்டு என்றும்
சேர்ந்து விடு
தமோதரை
சிந்தித்துப் பார்
புதியதோர் நாளை வரவேற்க பூக்கின்ற பூக்களில் எத்தனை பூக்கள் - இறைவனை அர்ச்சிக்க பயன்படுகிறது?
எத்தனை பூக்கள் செத்த பிணத்துக்கு மாலையாக சூட்டப்படுகிறது தட்டு தட்டாய் இதழ்களைக் கொண்ட ரோஜா செடியில் எத்தனை முட்கள்? நம்மில் யாருக்காவது தெரியுமா !
அந்த பூக்களை காக்கத்தான் முட்களாக உருவெடுத்துள்ளது என்று! வாழ்க்கையின் துன்பங்களும் தோல்விகளும் அப்படித்தான்
ஏ.நிவேதா, நாவலப்பிட்டி
தாலிக் கயிறு சம்பிரதாயம் கூறும் பாசமான கயிறு சில பெண்களின் நேசமான கயிறு வறுமைப் பெண்களின் நாசமான கயிறு
சி.பிரகாஷ், ஹொப்டன்.
அவஸ்தைப்படுகிறேன் நீ என்னிடமே
ஆயிரம் உறவு இருந்தும் நீ மட்டும் என்னிடம்
இல்லை என்னை விட்டு தள்ளியிருக்கிறாய்!
毅
雛
உதய சூரியன் 'கவிதைச்சமர்' ஏசியன் மீடியா பப்ளிகேஷன் இல. 68, எலிஹவுஸ் வீதி, கொழும்பு 15
Page 28
28-பெப்ரவரி-2013 உதய சூரிய
LI LE கிர்த்திக் பார்ப்பதற்கு அழகாகத்தானிருந்தான். : ஆனால் முகத்தில் ஒரு வாட்டம் இருந்தது. எதையோ நம்பி புரு பறிகொடுத்தவனைப் போலிருந்தான். 3605UT5. "மிஸ்டர் கார்த்திக். காதலுக்காக நீங்க கனிமொழி தற்கொலைவரை போயிருக்கக்கூடாது. உயிரைக் ର தான, அவ. காடுக்கிறதும் எடுக்கிறதும் இறைவனோட _666666 வேலை. இடையில நமக்கு எந்த உரிமையோ வைத்துக்ெ அதிகாரமோ கிடையாது. எது கிடைக்கிறதோ அதை வந்த கட்ட விரும்பி ஏத்துக்கணும். எது கிடைக்கலையோ கனிமொழி அதுக்காக உயிரையே போக்கிக்க நினைக்கிறது அதனால் முட்டாள்தனம். நாம இந்த உலகத்துல பிறந்தது பரவாயில் சந்தோஷமா வாழ்றதுக்காக மட்டுமில்ல. நாலு வாழ்வு ெ பேருக்கு நல்லது செய்யிறதுக்கும்தான்." தீருவதெ6 கார்த்திக் எதுவும் பேசவில்லை. அவனுக்கு எதுவோ எண்ணத்து விளங்குவதைப் போல இருந்தது. கண்டியிலி "நீங்க தற்கொலை செஞ்சிக்க முயற்சி செஞ்சதால புறப்பட்டா எத்தனை பேர் பாதிக்கப்பட்டாங்க தெரியுமா? இரண் உங்களால் பல்லவி கோமா நிலைக்குப் நாட்க போய் ஏதோ கடவுள் புண்ணியத்தால பிழைச்சிகிட்டாங்க. நான் அவங்களோட மாமாதான். நானே ஒரு முடிவுக்கு வந்துட்டேன். காதலுக்காக இந்தளவுக்கு வேதனை துன்பத்தை அனுபவிச்ச நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்றதுதான் நல்லது. ஏன்னா அடிபட்டவங்க భ ක{ණු ஒண்ணு சேர்ந்தாதான் அன்பு இறுக்கமாகும். மனம் ஒன்றுபடும். வாழ்க்கை இனிப்பாயிருக்கும். நான் சொல்லுறது சரிதானே AN கார்த்திக்.”
கார்த்திக் சட்டென எழுந்து பல்லவனின் கைகளைப் பற்றினான். "நீங்க 2-6T6) tourself சொல்லுறீங்க.?”
"சத்தியமா ■ " இந்த விஷயத்தை . நல்லவிதமா நானே முடிச்சித்தாறேன். . இது எனக்கு ' மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தரும். சாகும்போது பெரிசா என்னத்தை கொண்டு போகப் @ போறோம். வாழு 6N இ இல்லை வாழ விடு இதுதான் S நாள் என்னோட வழி.” இ) நோக்கி ந அப்புறம் பல்லவன், மாமா &৯ கனிமொழி ம மணிவேலு மற்றும் மாமி »کگ அவனை எப்போது அன்னம்மாளிடம் பேசினான். »ܘ" வரவேற்கவில்லை. வாதாடினான். அவர்களைச் WS "வாங்க. அண்ணான சமாதானப்படுத்துவதற்காக 'இல்லை கனிமொழி பெரிதும் போராடி பேசிட்டுப் போகத்தான் கடைசியில் வெற்றி பெற்றான். பல்லவி "அதுதான் எல்லாம் ே நன்றியுடன் பல்லவனைப் பார்த்தாள். என்ன பேசவேண்டியிரு "ரொம்ப நன்றி அத்தான். நான் உங்களைதான் என்னை வார்த்தைகளால் உயிரா நினைச்சேன். ஆனா விதி ரெண்டு பேரோட இனி என்ன இருக்கு.?” வாழ்க்கைப் பயணத்தையே மாற்றியமைச்சிடுச்சி. "நீங்க என்னை மன்னி இன்பமோ துன்பமோ, துக்கமோ மகிழ்ச்சியோ தேடின செஞ்ச மோசமான செய6 வாழ்க்கை அமையாட்டியும் கிடைச்ச வாழ்க்கையை வச்சிடுச்சி. அவர் மேலவ ಞತ್್ அப்படி நடந்துக்கிட்டேன்
பல்லவன் எதுவும் பேசவில்லை. அவனைப்
“முள்ளோட பிறந்தது
பொறுத்தவரை எல்லாமே முடிந்துவிட்டது. இனி நான் என்ன தவறு செஞ்
28
ன்தொடர்கதை
கமே தலைவைத்துப் ட்டான். அரசனை ஷனைக் கைவிட்ட Luso 668 soul 6T6 at 60f ைெய கைகழுவ நினைத் 1ள் அண்ணன் கெட் ற ஒரேயொரு காரணத்தை கொண்டு எங்கிருந்தோ டளைக்கிணங்க அவன் ைெய வேதனைப்படுத்தினான். எத்தனை இடர்கள் வந்தாலும் லை. கனிமொழிக்கு
காடுத்தே
D டன் ருந்து
6T GB) 帝
பாடசாலையில் அதிக வேலைப்பளுவாக ருந்தமையினால் மூன்றாவது அன்புமணியின் வீட்டை டந்தான். நல்லவேளை ட்டுமே இருந்தாள். ஆனால், தும் போல ஆர்வத்துடன் pகமும் வாடிக் கிடந்தது. வப் பார்க்க வந்தீங்களோ' உங்களைப் பார்த்து வந்தேன்.” பசிட்டிங்களே. இன்னமும் க்கு பச்சைக் கொடியாயிருந்த
காய்ந்த சருகாக்கிட்டிங்க,
க்கணும். உங்க அண்ணன் ல்கள் என்னை கோபமடைய புள்ள ஆத்திரத்தாலத்தான் நான்
ரோஜாவோட குற்றமா.
33.6t. rissert E. 6dorsodur
நேசிச்சேன். ஆனா என்னை உதாசீனம் செஞ்சிங்க. என் மனம் இதனால் ரொம்ப பாதிப்படைஞ்சிச்சி. மன நிம்மதிக்காக கோயிலுக்குப் போனேன். அங்கேதான் பார்த்திபனை சந்திச்சேன். இளம்பிள்ளை வாதத்தால இடதுகை சுருங்கியிருந்த நிலையிலும் சுயமாக வாழனும்னுற ஒரே குறிக்கோளோட பெட்டிக்கடை வச்சிருந்தவர் இப்ப பெரிய கடை, கார், பங்களான்னு வசதியாயிருக்காரு. ஆனாலும், உதவின்னு வந்தா வாரி வழங்குறாரு மனுஷங்களை மதிக்கிறார். பெண்களைக் கண்டா கையெடுத்து கும்பிடுறார். அவரோட குணம், தன்னம்பிக்கை, தைரியம் எல்லாம் எனக்குப்
பிடிச்சிருந்திச்சி. இஷ்டப்பட்ட வாழ்க்கை
அமையலன்னாலும் லட்சியத்துக்காக
வாழனும்னு முடிவு செஞ்சேன்.
ரெண்டு வாரம்தான் பழகினோம்.
நான் அவரை மணம் முடிக்க
விரும்பினேன். அவர்
முதலில் தயங்கினாலும் அப்புறம் மகிழ்ச்சியோட சம்மதிச்சார் ஒரு நிபந்தனையோட மற்றவங்களுக்கு உதவுறதை எந்தக் காரணம் கொண்டும் தடை செய்யக்கூடாது. வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல் திருமணத்திற்கப்புறம் நா னும் வேலை செய்யனும் என்றார். நான் சம்மதிச்சேன். என்னை மன்னிச்சிடுங்க, என்னால என் முடிவை மாத்
திக்க முடியாது.”
பல்லவன் - மெதுவாக வெளியே வந்தான்.
கண்களிலிலிருந்து வெளிவந்த கண்ணிரை யாருக்கும் தெரியாமல் துடைத்துவிட்டு விறுவிறுவென நடக்கத்
தொடங்கினான்.
(தொடரும்.)
ஆழ்மனம்
குழம்பிப் போய்விட்டதா? இதயம் நொறுங்கி விட்டதா? தீர்க்க முடியாத நோய்களின் தொல்லையா? அனைத்தையும் குணப்படுத்தும் சக்தி உங்கள் ஆழ்மனதிற்கு உண்டு மூன்று சிறைகளின் கதவையும் இது திறக்கும்
நன்றாக தெளிவாக இருக்கிறேன். என் நோய்கள் குணமாகிவிட்டன. நான் முன்னேறுகிறேன். பலமுறை இவற்றை சொல்லிவிட்டு ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையுடன் தொடங்குங்கள் உங்கள் ஆழ்மனம் இதற்காகப் பிரபஞ்ச சக்திகளுடன் தொடர்பு கொண்டு உங்கள்
பிரச்சினைகளை நீங்கள் அறிந்து புரிந்து கொள்வதற்கு முன்பே தீர்த்துவிடும். எனவே நம்பிக்கையுடன் உங்கள் ஆழ்மனதிற்கு இடைவிடாது கட்டளையிட்டு வெற்றி பெறுங்கள்
Page 29
28-பெப்ரவரி-2013 25L gfu 6ö
வியாழன் ଗଜliଇଁitଜାf
மேஷம் உயர்வு இலாபம்
f6ộHử LITFLb நலம்
மிதுனம் மேன்மை களிப்பு
B, AG பக்தி செலவு 28,023 சிப் I சோதனை பரிசு
கன்னி அன்பு அமைதி
துலாம் ஆர்வம் 655 (ሀወ፴00 விருச்சிகம் ஆக்கம் 5QUGG
g593; விவேகம் அச்சம்
மகரம் பொறுமை உதவி O6. O3. 3. OGO கும்பம் தடங்கல் ஆதரவு
GJORT சாந்தம் шшић
புதிய கட்டிடத்
அமுதவிழா சிறப்பு
அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட
கடந்த 22 ஆம் திகதி நாவலப்பிட்டி மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 12 இளைஞர்களில் ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தினால் நாவலப்பிட்டி
பிரதேசத்தில் பெரும் பரபரப்பு பொகவந்தலாவை பெற்றோசோ தமிழ்
ஏற்பட்டது. வித்தியாலயத்தின் புதியகட்டிடத் திற Фарш6oөт. வட்டதெனிய அமுதவிழா சிறப்புமலர் வெளியீடும் ! பகுதியைச் சேர்ந்த
இளைஞர்கள் 12 பேர் வியாழக்கிழமை காலை 10 மணியளவி
கடந்த 12 ஆம் திகதி வாகனமொன்றில் சிவனொளி பாதமலைக்குச் செல்வதற்காக சென்று கொண்டிருந்த போது நாவலப்பிட்டி நகருக்கு அருகிலுள்ள வெலிகம்பொல தொங்கு பாலத்துக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர்.
இதன்போது ஆழமான பகுதி ஒன்றில் நீராடிக் கொண்டிருந்த ஐந்து இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையின் சவச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
சுமித் (வயது 20), கசூன் (24 வயது), சமிந்த (வயது 27 ), சமான் (வயது 23) மற்றும் 25 வயதுடைய சாரதி ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி எஸ்.கே. தொலவத்தை உதவி பொலிஸ் பரிசோதகள் எஸ்.எம்.விஜயசிங்ஹ ஆகியோர் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.பி.எஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மத் கல்வி அமைச்சர் அனுஷியா சிவராஜ
மத்தியமாகாண சபை உறுப்பினர்கள
தனியார் பாவ மீள கோவி
ஊவா மாகாண சபை உறு தகுமாரின் நிதியொதுக்கீட்டின் கலை கதிர்வேலாயுத சுவாமி பெற்றுக் கொடுக்கப்பட்ட மற்றும் நீர் இறைக்கும் இ பனவற்றை தொழிற்சங் ஒருவர் சட்டவிரோத வந்ததையடுத்து ே மக்கள் இவ்விட
莓ö @竺、打擂D
உறுப்பின
(அட்டன் நிருபர்)
செய்திகள்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்
அனுகூலம் போட்டி ஜெயம் களிப்பு சோர்வு
வெற்றி முயற்சி 5ର I ଜଗତ ஆக்கம் செலவு
g தடங்கல் பக்தி கீர்த்தி சாதனை
புகழ் அன்பு Luffs சிரமம் அமைதி
மகிழ்ச்சி உயர்வு நன்மை அசதி நட்பு
பாராட்டு சாந்தம் வெற்றி பிரிதி மகிழ்ச்சி
மேன்மை வரவு உதவி முயற்சி வரெ
ஆர்வம் கடன்தீரல் சிக்கல் ஓய்வு தடங்கல்
இன்பம் மேன்மை நோய் பிரயாணம் நலம்
தேர்ச்சி அமைதி இலாபம் திறமை களிப்பு
நன்மை புகழ் திறமை நன்மை சுகம்
முயற்சி ஆதரவு சாதனை அனுகூலம் மேன்மை
திறப்பு விழாவும்
மலர் வெளியீடும்
கனகராஜ், p ராம், ரமேஸ், ப்புவிழாவும், அம்பகமுவ இன்று பிரதேச சபைத் also தலைவர்
.6ਲੇL
வேலை வாய்ப்பு - கொழும்பு பயிற்றப்பட்ட பயிற்றபடாத விட்டுத் தாதி யாரும் மற்றும் மேற்கூறப்பட்டதுடன் தொடர்புடைய வேலைகளுக்கும் ஆட்கள் தேவை.
(ஆகக் குறைந்தது Oடதகைமையுடன்)
உணவு, தங்குமிட வசதிகளுடன் மாத வருமானம்
«Ա5, 10,000 - 18,000/-
Ggirlfri: We Care Home Nursing T.P.: 011 3053293, O777.568.349
வெள்ளையன் தினேஸ், அட்டன் வலயக்கல்விப்
பணிப்பாளர் திருமதி சி.கணபதி, உதவிக் கல்விப்
நதிய மாகாணக் ா மற்றும் ான கணபதி
பணிப்பாளர்கள், பிரதேச பாடசாலை அதிபர்கள் ஆகியோர்
கலந்துகொள்ள உள்ளனர்.
சா.சதீஸ்குமார் பொகவந்தலாவை
னையில் இருந்த கோவில் பொருட்கள்
லுக்கேபெற்றுக்கொடுக்கப்பட்டன.
ப்பினர் அரவிந் ன் கீழ் ஊவாக் லி கோவிலுக்கு
நீர்த்தாங்கி இயந்திரம் என்
கம் சார்ந்த மாக பாவித்து தோட்ட வித்தார். யம் சம்பந்த
IfS 60 F6)
இதனையடுத்து அரவிந்தகுமார் லுணுகலை பிரதேச செயலாளர், மடுல்சீமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மலையக மக்கள் முன்னணியின் பிரதிநிதி கணேசமூர்த்தி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்ததன் பயனாக மடுல்சீமை பொலிஸ் நிலையத்தின் ஊடாக குறிப்பிட்ட பொருட்கள் மீளவும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும் மாவட்ட பிரதிநிதி கணேசமூர்த்தி தெரி
மேலும் ஊவா மாகாண சபை உறுப்பினர் அரவிந்தகுமா ரின் நிதியொதுக்கீட்டின் கீழ் கோவில்கள் மற்றும் பொது
ர் அரவிந்த அமைப்புகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட பொருட்கள் ன் கவனத் பொதுப் பாவனைக்கு அன்றி தனியாள் தமது சுயதேவைக் ற்குக் கொண்டு காக பயன்படுத்தினால் அது சம்பந்தமாக அரவிந்தகுமாரின் வந்திருந்த கவனத்திற்கு கொண்டுவந்தால் உடனடியாக அப்பொருட்
6য়া, களை மீளவும் குறிப்பிட்ட பொது அமைப்புகளுக்கு பெற்
றுக்கொடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
லுணுகலை நிருபர்
Page 30
28-பெப்ரவரி-2013 உதய சூரி
கல்லில் ஆன கடவுள்
பிழை செய்தா காட்டில் இருக்கலாம். LD60T35 TOT 22.6OOT(
LDeTeflueលា6
நம் கண்முன்னே மரணித்து வா
அவதரித்த தெய்வம் இப்படிக் கிடக்கலாமா?
கல்நெஞ்சம் கொண்ட பிள்ளைகளே,
இதே நிலைதான் ..!
( யார் முதலில் வீட்டுக்கு
செல்வது என்று பார்ப்போமா?
4
காட்டில் இடு
ஆமை ஒரு வார்த்ை காத்திருந்தேன்.
குயில் பாட்டும் நா
கங்காரு தாயில்லா தானே எவரும் பிறந்
அட இப்படி ஆயிடுச்சே."
சிங்கம் ஆல் தோட்
நெருப்பு கோழி தீ முத்தம் கொடுடா.
N கோழி கொக்கர ெ
நீங்களும் பணக்காரர் ஆகலாம்! மீன் கொக்கு பற கடன்களை உரிய நேரத்தில் கட்டி விடுங்கள் ஆக்கு இப்போதைய செலவுகளை சரி பாருங்கள் முதலை ஏ ஆதத
ஒவ்வொரு மாதமும் கொஞ்சமாவது சேமியுங்கள் வீண் செலவுகளைப் பட்டியலிட்டுத் தவிர்த்திடுங்கள். மயில் மேகம் கறு
புலி மான் குட்டிே
யானை கத்திரிக்
விழுவது விதியென நினைப்பதை நிறுத்துவோம்! விழுவது எழ என உலகிற்கு காட்டுவோம்! விழ விழ எழுவோம்!
3, T3, in : 35 T. 35T.
காண்டாமிருகம்
நண்பர்களே! நீர்யானை மொழ விழும்போது விதையாய் விழுவோம்! |bevel) Լյուճւ : IB" எழும்போது விருட்சமாய்
எழுவோம்! LDrT65T : Lq6\S) 2—QD1( அஞ்சாமையை
அணிகலன்களாக அணிவோம்!
ܡ- ܬ
ர் தம் | ရှla၈၂ံဂါ ரும்வேளை
வழங்காத உறவு
என்னால் முடிந்தது
ழம் மனசில்லா உயிர்கள்
யதான மனிதர் ஒருவர் சிறு நகரத்தில் தனியாக வசித்து வந்தார். வருடா வருடம் தனது நிலத்தில் உருளைக்கிழங்கு பயிர் செய்து வந்தார். அதுவே அவர் வாழ்வின் மூலாதாரம். ஆனால்
எப்போதும் அவரது ஒரே மகன்தான் நிலத்தை உழுது
கொண்டிருப்பான். ஆனால் இந்த முறை அவனால் உழுது தர இயலாது. ஏனென்றால் அவன் சிறையிலிருந்தான். முதியவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
சிறையிலிருக்கும் மகனுக்குக் கடிதம் எழுதினார். மகனே! இந்த முறை நீ இல்லாததால் நிலத்தை உழ முடியவில்லை. அதனால் உருளைக் கிழங்கு பயிரிட முடியவில்லை. நான் எப்படி உயிரோடிருப்பேன் என்றும் எனக்குத் தெரியவில்லை
என்று எழுதினார். இரண்டு நாட்களிலேயே மகனிடமிருந்து பதில் " வந்தது. அதில், அப்பா தயவு செய்து நிலத்தை உழாதீர்கள். அங்குதான் துப்பாக்கிகளை
மறைத்து வைத்திருக்கிறேன்
என்றிருந்தது.
அதன் பொருள் விளங்குமுன்னே,
த பேச ஒரு வருஷம்
னே. பாவமும் நானே.
ஒரு பெரிய காவல்படையும்
உளவுத்துறையும் அவர் வீட்டில் வந்திறங்கின. அவரது நிலத்தைத்
தோண்டி முழுதும் அலசிப் பார்த்து
விட்டனர். எதுவும் கிடைக்காமல் சென்று
மல் நானில்லை. ததில்லை.
ட பூபதி நானடா.
எதுவும் புரியாத முதியவர் நடந்ததை விளக்கி மகனுக்குக் கடிதம் எழுதினார். மகன் தனது பதிலில், இப்போது உருளைக்கிழங்கு பயிரிடுங்கள். நிலம்தான் உழுதாகி விட்டதே. இதுதான் இங்கிருந்து என்னால் செய்ய முடிந்தது என்று எழுதியிருந்தான்.
ப்பிடிக்க தீப்பிடிக்க
காக்கரக்கோ, சேவல் கொக்கர
பற. கோழி பற பற்.
ଶ୍ରେt is is:
ក្តៅ ធ្ឫស្ណុ 5múb 6Tinum. பழகுகிறோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்
ா ஆத்தோரமா 6) urTffuurT:
ய புள்ளி மான் குட்டியே.
க்குது மின்னல் சிரிக்குது
கா குண்டு கத்திரிக்கா
BT. . . . நினைப்பவை எல்லாம் நடப்பது இல்லை நடந்தவை எல்லாம் நினைத்தவையல்ல இதுவரை நடந்தவை தீர்வுமல்ல
|5ft606։ ՁԱԱ56 ԱՑ 6քում: Յաւաքճ56) ஒவ்வொன்றும் வேறுவேறு ண்மை எதுவென்று நீ தேடு
என் கிட்ட மோததே.
மொழன்னு யம்மா யம்மா.
கடிச்சா தாங்க மாட்ட
மாற்றம் ஒன்றே மாறாதது
Page 31
28-பெப்ரவரி-2013
உவரில் யாராவது இறந்துவிட்டால் ஒரு வார கால நிம்மதி, தூக்கம் எல்லாமே போய்விடும். எங்கே அவர்கள் ஆவியாக வந்து விடுவார்களோ? நம்மைப் பிடித்துவிடுவார்களோ? என்ற அச்சத்தில் நிம்மதி தொலையும். அப்படி பயந்தாங்கொள்ளி என பட்டம் வாங்கிய எனக்கு நடுக்காட்டில் திக்குத் தெரியாது தவிக்கும் நிலையில் ஆவி பயமும் சேர்ந்து கொண்டால் எப்படியிருக்கும்?
அப்போது எனக்கு வயது 22. சிலநாட்களில் கொழுந்து மலையில் அரைநாள் வேலை என்றால் வீடு வருமுன் அப்படியே காட்டிற்கு போய் காய்ந்த விறகுகள் தேடி வருவோம். அன்று நான் கொழுந்து நிறுத்து வருவதற்கு கொஞ்சம் லேட்டாகி விட்டது. விறகுக்குப் போகும் மற்ற மூவரும் போய்விட்டார் கள். தனியாக போகப் பயம். வீட்டில் காய்ந்த விறகு இல்லை. என்ன செய்வது என்று யோசித்த நான் பக்கத்து வீட்டு தேவியை அழைத்துக் கொண்டு காட் டுக்குப் போனேன். கொஞ்சம் எட்டி நடைவைத்தால் முன்னால் சென்றவர்களை கண்டுபிடித்து விடலாம். பிறகு அவர்களுடன் சேர்ந்து விறகு பொறுக்கிக் கொண்டு வந்து விடலாம் என்ற எண்ணத்தில் வேகமாக நடந்தோம். துரத்தில் பேச்சுக் குரல்கள் கேட்டன. காலடியோசைகளும் கேட்டன. நாங்கள் வேகமாக அவர்களைத் தேடி நடந்தோம்.
கொஞ்ச தூரம் சென்றதும் தான் எனக்கு இது நாம் வழமையாக வரும் பாதை இல்லை என்பது புரிந்தது. காட்டுக்குள் செடிகளை வெட்டி ஒரு ஆள் மட்டுமே செல்லக்கூடியளவுக்கு பாதையமைத் திருப்பார்கள். அப்படி பல பாதைகள் குறுக்கும் நெடுக்குமாக இருக்கும். ஆக நாங்கள் பாதை மாறி வந்திருக்கிறோம் என்று புரிந்ததும் பயம் தொற்றிக் கொண்டது.
ஐயய்யோ இனி என்ன செய்வது? எப்படித் திரும் பிப் போவது வந்த வழியே போகலாம் என்றாலும் சரியாக வழி தெரியாது.
படாதே முன்னால் ஆட்கள் பேச்சு சத்தம் கூட கேட்கிறது
மாகப் போய் அவர்களை அ தேவி.
எனக்கும் அதுதான் சரிெ நடந்தோம். அப்போது ஒரு விறகு வெட்டும் சத்தம் கே மையாக விறகுக்கு வரும் ப
பார்வதியக்கா தேவி லெட்சுமியக்கா கொடுத்தாள்.
வாங்க." என பதில் குரல்
நாங்கள் நிம்மதியோடும் பள்ளத்தாக்கில் அடர்ந்திருந் விலக்கியபடி மரங்களிடைே நடக்க நடக்க சத்தம் தூரத்தி இருந்தது. நீண்ட தூரம் நடந் வில்லை. இங்கேயிருந்து, கொடுத்தவர்கள் எங்கே
அதிர்ச்சியடைந்த நாங்க
ஆ. லெட்சுமியக்கா
குரல் கொடுத்தோம். பதில் கும் அழுகையழுகையாக வ தென்றே தெரியவில்லை. அ மேல் அடியாக அந்த சம்பவ
திகில்
பாயிருக்கிறார்கள்
வா இன்னும் வேக டைவோம்' என்றாள்
னப்பட்டது. நாங்கள் ள்ளத்தாக்கில் யாரோ டது. எங்களுடன் வழி
வதியக்கா, லெட்சு குரல்களும் கேட்டன.
●s・ ன் குரல்கொடுக்க,
ன் இருக்கோம். கட்டது. கிழ்ச்சியோடும் அந்தப் த செடிகொடிகளை
புகுந்து நடந்தோம்.
ல் கேட்பது போலவே தும் அவர்களைக் கான க அருகிலிருந்து குரல்
மீண்டும் பார்வதியக்
இல்லை. இருவருக் தது. என்ன செய்வ
போதுதான் அடிக்கு
நடந்தது.
என் உடன் வந்த தேவி அ லறியபடி ஒட ஆரம்பித்தாள். ஏன் அலறினாள் எதைப்பார்த்து பயந்து ஒட்டம் பிடித்தாள் என்று புரியவில்லை.
நானும் அலறியபடியே அவள் பின்னால் ஒடினேன். காட்டுக்குள் இன்னும் இன்னும் உள்ளே ஒடினோம். தேவி நிற்கவேயில்லை. இலை, தழை களை விலக்கிக் கொண்டு ஒடிக்கொண்டேயிருந் தாள் என்னால் அவளுக்கு ஈடுகொடுத்து ஒட முடியவில்லை. மயங்கி விழுந்தேன். சிறிது நேரத் தில் கண்விழித்த போது என் எதிரே யாரோ இருவர் நின்றிருந்தார்கள். நான் பயத்தில் நடுங்கினேன். அவர்கள் தாம் காட்டு வழியாக பக்கத்து தோட்டத் திற்கு செல்பவர்கள் என்றும் எமது கூக்குரல் கேட்டு இங்கே வந்ததாகவும் சொன்னார்கள். நான் நடந்த விசயத்தை அழுதபடி சொன்னேன்.
இருவரும் என்னை ஆசுவாசப்படுத்தி அழைத்துச் சென்றார்கள். அப்போதுதான் நான் காட்டுவழியாக பக்கத்து ஊரின் எல்லை வரை வந்து விட்டிருப்பதை உணர்ந்தேன். தேவி எங்கே? அவளுக்கு என்ன நடந்
தது? அவளது பெற்றோருக்கு என்ன பதில் சொல் வேன் என்று நினைக்கையில் அழுகை வெடித்தது. பெரியவர் என்னை சமாதானப்படுத்தினார். காட்டின் எல்லையில் முனியாண்டி கோவில் இருந் தது. அவர் அந்தக் கோவிலின் பூசாரியாம் என்னை
கோவிலுக்கு அழைத்துச் சென்றவர் கண்களை மூடி ஏதோ முணங்கியபடி பிரார்த்தித்தார்.
அவளுக்கு ஒண்னும் ஆகாது. வா போவோம் எனக் கூறியபடி அந்தத் தோட்டத்திலிருந்து இன்னும் பத்துப் பதினைந்து பேரை அழைத்துக் கொண்டு அதே காட்டு வழியாக எமது தோட் டத்திற்கு வந்தார். அப்போது மாலை 6 மணிக்கு மேலாகியிருந்தது. என்ன ஆச்சரியம் காட்டுப்பாதை முடிந்து எமது தோட்டம் தொடங்கும் இடத்தில் ஒரு மரத்தினடியில் தேவி அமர்ந்திருந்தாள்
தேவி. நான் ஓடிச்சென்று அவளைக் கட்டிப்
பிடித்தேன்.
அவள் என்னை உதறித்தள்ளினாள். அவள் பார்வை எங்கோ வெறித்துப் பார்த்தபடி இருந்தது. அவள் முகத்தில் ஒரு
கொடுரம் தெரிந்தது. காட்டினுள் சென்ற தேவி எப்படி இங்கே வந்தாள் என்றும் | inugia sa
தேவிக்கு பேய் பிடித்து விட்டது என்றார்கள். அதே பூசாரி தேவிக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் ஏதேதோ பூஜைகள் நடத்தினார்.
சில தினங்களில் தேவி பழைய நிலைக்கு வந்தாள். அன்று என்ன நடந்தது என்பது அவளுக்கு நினை ഖ39 ഖ73ഖuിഞ്ജ്, ബ് அந்த நாளை மற்க்கவே முடிய
ഖിഞ്ജ്.
தகவல் நெருப்பு அபி
جہ
Page 32
ー
28-பெப்ரவரி-2013 °互L
í66ö6066) 1606II நாம் மனுஷனா பிறக் கலே. இல்லாட்டி இவன்கிட்ட மாட்டியிருப்போம்
இவன் நம்மமேல படுத்திருக்கான் நாம சும்மா இருக்கோம் ஆனா இவன் மேல படுத்தா சும்மாவா இருப்பான்?
ක්රිබුණු நடிக்கவந்ததே Quិ விஷயம் அதுல நயன்தாரா வேற ஹீரோயினாம்
என்ன கொடும சேர்.
in 85GDILIT 82
سانك6 هnنينتهييج .
மாட்டேன்!
விட்டுல மத்தவங் களுக்கு சாப்பாடு இருக்கா?
"ஒரு வழியா பக்கத்துல உட்கார்ந்துட் டோம். அப்படியே அவ
ဓါgတ္ထဂဲ
ரோட நடிச்சிடனும்,
මමී
எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டங்களே என்று நாம் அடிக்கடி சொல்வதுண்டு ஆம்! காலம் எப்படிப் போகிறது என்பதை பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. நடிகை சிம்ரனின் ஆல்பம் இங்கே உங்களுக்காக
: ി.