கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உதய சூரியன் 2013.03.28

Page 1


Page 2
28 DFT-213
வைத்தியர்களின் கவ
னிதர்கள் கடவுளுக்கு அடுத்தபடியாக வைத்தியர்களையே தம்முயி ரைக் காக்க தகுந்தவக்கள் என கருதி மதிப்பும் மரியாதையும் கொடுக்கின்றனர். எனவேதான் அத னை தொழிலாகக் கருதாமல் வைத்திய சேவை என்ற கெளரவத்தையும் அளிக்கிறோம். ஆனால் இன்று வைத்தியசாலைகளில் நடைபெறும் சில சம்பவங் கள் வைத்திய தொழிலின் கெளரவத்திற்கு களங்க மாக அமைகிறது.
வைத்தியசாலையில் உள்ளவர்களில் சிலரது கவனக்குறைவாலும், அசமந்தப் போக்காலும் அநியாயமான முறையில் அப்பாவிகள் பாதிக்கப்படு கின்றனர்.
அண்மையில் கம்புறுப்பிட்டிய மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளில் இடம்பெற்ற சம்ப வம் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக அமைகின் D5).
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி! கம்புறுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும் சமர்கா தில்ஹானி என்ற மாணவி வழமை போல அன்றும் பாடசாலைக்கு செல்ல தயாரானாள். ஆனால், வழ மைபோல இல்லாமல் அவளின் உடம்பில் ஏதோ வொரு வித்தியாசத்தை உணர்ந்தாள் பரவாயில்லை எப்படியாவது பாடசாலைக்கு செல்லவேண்டு மென்ற எண்ணத்துடன் பாடசாலைக்குச் சென்றாள்.
பாடசாலைக்கு சென்ற அவளால் நெடுநேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. திடீரென மயங்கி கீழே விழுந்தாள்.
ஆசிரியர்களும், சக மாணவர்களும் கம்புறுபிட் டிய வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
சமர்காவை பரிசோதனை செய்த வைத்தியர் Xray எடுக்க வேண்டுமெனக்கூறி சமர்காவை x-ray அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதே நேரம் அந்த அறையில் இரண்டு முதியவர்களும் X-ray
நிதம் ஒருர்
எடுப்பதற்காக காத்துச் அந்த இடத்தில் அசம்பாவித செயற்பா கேள்விக்குறியாகிவிடு ருக்கவில்லை.
X-ray யை பரிே தகவல் சமர்காவின் த சமர்காவின் இத தாக அதிர்ச்சித் தகவன அதேசமயம் அ புறுபிட்டிய வைத்திய என்றும் மாத்தறை 6ை றும் பணித்தார்.
பாடசாலை ஆசி யத்தை அவளின் பெற தகவலை கேள் டித்துக்கொண்டு மாத் சென்றபோது அங்கு : யை கண்டு கலங்கின மாத்தறை வைத் திரசிகிச்சை அறைக்கு வழங்கியுள்ளனர். சத்தி மாற்றப்பட்டாள்.
பெற்றோருக்கு சூனியமாக இருந்துள்ள இவளுக்கு இதய தையும் நம்ப முடியவி சத்திரசிகிச்சையி எடுத்து பார்த்த வைத்த காத்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு பேரிடி கம்புறுப்பிட்டி : அனுப்பிய X-ray க்கு Tayயிற்கும் பாரிய வே
 

ன் செய்தி
2
வத்தியர்களின்
அசமந்தம்
26TIEFGDIGID LIDTGOOIGÍNuför
குறைவினாலும் அாந்தப்போக்கினாலும்
னயை எதிர்கொள்ளும் அப்பாவிக்கள்
கொண்டிருந்தனர்.
அடுத்து நடக்கவிருக்கும் டு அவளின் வாழ்க்கையை ம்ெ என்பதை அவள் அறிந்தி
சோதித்த வைத்தியர் சொன்ன லையில் பேரிடியாக விழுந்தது. யம் கரைந்து கொண்டு வருவ லை கூறினார். வளுக்கான சிகிச்சையை கம் சாலையில் வழங்க முடியாது வத்தியசாலைக்குச் செல்லுமா
ரியர்கள் சமர்கா குறித்த விட றோருக்கு அறிவித்தனர். விப்பட்ட பெற்றோர் பதறிய தறை வைத்தியசாலைக்கு தனது பிள்ளையின் நிலைமை 陆上 தியசாலையில் சமர்காவை சத் அழைத்துச் சென்று சிகிச்சை ரசிச்சையின் பிறகு வார்டுக்கு
நடந்தவையெல்லாம் வெறும்
Tgl. பத்தில் பிரச்சினையா? என்ப
ാഞ്ഞേ. பின் பிறகு மறுபடியும் X-ray நியர்களுக்கு பெரும் அதிர்ச்சி து. அதேசமயம் சமர்காவின் பாகவும் அமைந்தது. வைத்தியசாலையில் இருந்து
தாங்கள் எடுத்துள்ள Xறுபாடு இருப்பதை கண்ட
வைத்தி uffessit ஏதோ தவறு நடந்து இருக் கின்றது என்பதை உணர்ந்து கொண் டுள்ளனர்.
மேலும் வைத்தியர்கள் இது தொடர்பாக எத்தத் தகவலையும் சமர்காவிடமோ அல்லது அவளின் பெற்றோர்களிடமோ சொல்லவில்லை. நான்கு நாட்களுக்கு பிறகு வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய சமர்காவின் உடல் நிலை மிகவும் மோசமானது. முன்பைவிட தற்போது பாரிய வேத னையையும் அனுபவித்தாள்.
கை, கால்கள் சக்தியிழந்தது. அவளால் எழுந்து நடக்க முடியாமல் வேதனையால் துடித்தாள். இவள் படும் வேதனையை பார்த்து சகித்துக்கொள்ள முடியாத பெற்றோர் மீண்டும் மாத்தறை வைத்தியசா லைக்கு சமர்காவை அழைத்துச் சென்றனர்.
இவ்வாறு நடக்கும் என்பதை ஏற்கனவே அறிந் திருந்த வைத்தியர்கள் X-ray மாறிய விடயத்தை கூறினார்கள்.
மேலும் இது எங்களின் தவறு அல்ல கம்புறு பிட்டிய வைத்தியசாலையில் இருந்து அனுப்பிய X-rayயை பரிசோதித்த பிறகே நாங்கள் சத்திரசிகிச் சை மேற்கொண்டோம் என தங்களின் தரப்பு நியா யத்தை கூறினர்.
இந்த விடயம் பொலிஸாருக்கு அறிவிக்கப் பட்டதை யடுத்து மேலதிக விசாரணைகளை பொலி ஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
யார் என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் இனி என்ன பயன் வைத்தியர்களை நம்பி வந்த பிள் ளையின் எதிர்காலமே சூனியமாக மாறிவிட்டது.
சசிக்கலா புஷ்பராஜா

Page 3
28 grid-2013
சிதந்திரத்துக்கு முந்தைய முப்பதுகளின் காலகட்டத்தில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட அவலத்தை சொல்லும் 'ரெட் டீ’ நாவலை அடிப்படையாக வைத்து பரதேசி எனும் திரைப் படத்தை தென்னிந்திய இயக்குநர் பாலா உருவாக்கியிருக்கிறார்.
தென் தமிழ்நாட்டிலிருந்து ஜனங்களை வேலைக்கென்று கூட்டங் கூட்டமாக அழைத்துச் சென்று தேயிலை தோட்டங்களில் கொத்தடிமைகளாக்கினார்கள். அப்படி அழைத்துச் செல்லப்பட்ட சாலூர் கிராமத்திலிருந்து കഞ5 தொடங்குகிறது.
கதை தொடங்கும் காலகட்டம் 1939 அன்றைய தென்னக கிராமம் ஒன்றை, அன்று கிராமமும், மனிதர்களும் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்று மனதார நம்பும் வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. கலை இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் இணைந்து அன்றைய காலகட்டத்தை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். அதேபோல் பேச்சு வழக்கு கிராமத்து இயல்பு அச்சு அசல் அப்படியே.
களிமண்ணை கொடுத்தால் பாலா அதற்கும் ஒரு தேசிய விருது வாங்கித் தருவார் என்பதை ஒவ்வொரு கணமும் நினைவுப்படுத்துகிறது படத்தில் இடம்பெற்றவர்களின் நடிப்பு. அதர்வாவின் நடிப்பை எப்படி குறிப்பிடுவது? அதிலும் வகை வகையாக அவர் அழும் காட்சிகள். திருமணத்தில் சோறு கிடைக்காமல்
ஆங்காரத்தில் அழுவது ஒருவகை பாழும் கொத்தடிமை குழியில் மை அகப்பட்டதை நினைத்து கதறுவது வகை, ஒவ்வொரு வருடமும் கூலி மீண்டும் கொத்தடிமை தொழிலுக் ஒட்டு மொத்த பச்சாதாபத்தையும் அவரின் நடிப்பு.
பஞ்சம் பிழைக்க தேயிலை டத்தை தஞ்சமடையும் ஏழைகள் அ கொடுமைகள். இந்த ஒரு வரிதான் தாண்டி எதுவும் இல்லை. இருக்க ( அவசியமும் இல்லை.
பஞ்சம் பிழைக்கப் போய் கொத்தடிமைகளாகும் கதையில் எ இருக்கும்? பின்னணியில் சோகப்ட ஒலிக்க ஊரைவிட்டு கிளம்பும் காட் முடியாத வேலைச் சூழல், பெண்க பலாத்காரம் செய்யும் வெள்ளைத்து கலைந்து போனதால் உண்டாகும் முயற்சித்து தண்டனைக்குள்ளாகும் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வ
படம் நெடுக விடைத்துக் சோகம். மேலும் சோகம்.
பரிதாபத்துக்குரிய பின்னணி கதாபாத்திரம் சித்ரவதை அனுபவி எழத்தானே செய்யும்?
பஞ்சம் பிழைக்க சாலூர் கிர
செங்காடே சோகப்பாடல் ஒலிக்க,
இவர்
;(94600تک> _ 66. அழகுக்கலை பயிற்சி |தையல் Diploma மு.
. புதிய வகுப்புகள் ஆரம்பம் Ugiá 666.
KQ LD ܬܐ . .A . Ο A. A - ܥܗ 8. பயிற்சியின் ಅಗ್ಗಹಿಹಿಹಿ விட்டில் இருந்தவாறே உங்களின் இந்தியன் கட்டிங் 100% சுருக்கமற்றது
அழகை மெருகூட்டிக்கொள்ளவும் உங்களுக்கென்றே ஒப் த அ மாத உவகையான சாறி பிளவுஸ் ՅահյTլիճ, Ձmմնւյն S CC LT CLLTGGLTTTTCLLL TMLLS முக் தைக்கும் முறை) (tp601
son 08 DEIgöillä panopLHEDE Efhá 89 afãabinubib. -
(பயிற்சிக்கான பொருட்கள் அனைத்தும் இலுைம் 0 மாதகால சல்வார் பயிற்சி திரைச்சீலை பின் 27 CSCsljeć48štim "
ERSO 2NEOS SOBRE O amp
LLā 4002 545 077چے انتقال: 0000000
Golf
 
 
 
 
 
 

படத்தில் வரும் செங்காடே பாடல் தேயிலைத் தொழிலாளர்களின் அவலத்தை சொல்கிறது. 1935 இல் நடந்ததாக பாலா பதிவு செய்திருக்கும் இந்தப் பாடல் இன்றும் நம் தேயிலைத் தோட்டங்களின் யதார்த்தமாக இருக்கிறது.
இதோ அந்தப் பாடல் வரிகள்
செந்நீர் தானா செந்நீர் தானா செந்தேநீரில் செம்பாதிக் கண்ணி தானா நியாயம் தானா நியாயம் தானா ஓர் ஏழைக்குக் கைக் கூலி காயம் தானா
ஆண்டைக்கு ஒரு பாதி ஆவி போச்சே அட்டைக்குச் சரி பாதி ரத்தம் போச்சே எங்க மேலு காலு வெறும் தோலா போச்சே அது கங்காணி செருப்புக்குத் தோதா போச்சே
GOTGITs (செந்நீர் தானா.)
யே ஊசி மழையே ஊசி மழையே
DD தனத்தை எங்க உடலோடு உயிர்ச்சூடு அத்துப் போச்சே
யே ஊதக்காத்தே ஊதக்காத்தே ல்லும் எங்க பூர்வீக போர்வையும் பொத்துப் போச்சே
தேகத்தில் உள்ள எலும்புக்கு ஒரு வெறி நாயும் தெரு நாயும் மோதுதே
என்றால், தான் இருக்கும் வானத்தில் வாழும் நெஞ்சமோ
து இன்னொரு
மறுக்கப்பட்டு கு திரும்புகையில் பெறுகிறது
தோட்
ஏக்கம், தப்பிக்க
அவலம். ருகிறது.
கொண்டு நிற்பது
சியை உடைய ஒரு 60386) (earts .
ாமம் கிளம்பியதும்
(ou Héo - - - தாராமல் ஒடுதே
פן இடத்தில் உயிர் காப்பாத்தும் தெய்வங்கள் கண் மூடுதே ஒ. கள் சித்ரவதை
பவிக்கப் போகிறார்கள் ஊரெல்லாம் விட்டு நம் இளமை கெட்டு
1தை எளிதாக யூகிக்க நாம் வெளியானோம் பூனைக்கு வாக்கப்பட்டு கிறது. அந்த சித்ரவதை ஒரு மானங் கெட்டு சிறு சோறு திம்போம் னவாக இருக்கும் என்ற பேய் மழையோடும் பணியோடும் தூக்கங்கெட்டு
கற்பனை அப்படியே
பாம்புக்குப் பசி வந்ததே ஒரு சிறு கோழி என்னாகும் கூட்டிலே யானையின் பெருங்காலிலே சிறு காளான்கள் என்னாகும் காட்டிலே
சிகளாக வருகிறது. நியமாக சோகத்தை னறிவிப்பதாக வரும்
னணி இசையும் ல்களும். இவள் உயிர் காத்த ஒரு சொத்தும் பறிபோனதே. தமிழில் வருகிற பிற (செந்நீர் தானா
களுடன் ஒப்பிடுகையில் மையான காத்திரமான ஆண்டைக்கு ஒரு பாதி ஆவி போச்சே

Page 4
2B DTii-213 உதய কৃষ্ঠাiি
மில் துரதிர்ஷ்டம் தனியாக வருவதில்லை. சில 666)
bக்கையில் பி. நேரங்களில் படையாக சேர்ந்து வந்து தாக்குகின்றன. பல 6) I Types 605uits)
முனைத் தாக்குதல் வரும்போது, இதற்கெல்லாம் தீர்வு ஒன்று கண்ணுக்கெட்டிய வரை தெரியாதபோது மனிதன் எனவே என்றுமே உடைந்து போவது இயல்பே. இந்த சந்தர்ப்பங்களில் பின்வாங்காதீர்கள் குடி போன்றவற்றை தற்காலிக மறதிக்கான வழிகளை Co៩o சிலர் நாடி அதை நியாயப்படுத்துவதும் உண்டு. ஒருசிலர் 9iq koll D68D 9 tiq வாழ்க்கையை முடித்துக் கொண்டு நிரந்தத் தீர்வு காண முனைவதும் உண்டு.
- - - - 2 அப்படி தற்கொலை செய்ய முனைந்தவர்தான் பக்மினிஸ்டர்-புல்லர் என்ற மேலை நாட்டுக்காரர். 32 Ş)
வயதில் தொழிலில் நட்டம் ஏற்பட்டு வாழ்வில் எல்லா நம்பிக்கையையும் இழந்து, ஒரு (SS டிசம்பர் இரவில் கொட்டும் பணியில்,
லேக் மிச்சிகன் என்ற பரந்த நீர்நிலையில் குதித்து தன்
வாழ்க்கையை முடித்துக் கொள்ள எண்ணி வந்தார். அந்தத் தண்ணில் குதிக்க முற்பட்டவர் அதில் பிரதிபலித்த நட்சத்திரங்கள்
நிறைந்த ஆகாயத்தைப் பார்த்தார்.
அந்த அழகு அவர் மனதை அசை க்க அண்ணாந்து ஆகாயத்தைப்
பார்த்தார்.
கொட்டும் பணி, மின்னும் நட்சத்திரம், பரந்த வானம் எல்லாம் கண்டபோது பிரபஞ்சத்தின் எல்லையில்லாத அமைதியான பேரழகில் ஒரு கணம் அவர் மனம் லயித்தது. அந்த நேரத்தில் பிரபஞ்சம் அவருக்கு ஒரு செய்தியைச் சொன்னதாக அவர் உணர்ந்தார். உன் உயிரை மாய்த்துக் கொள்ள உனக்கு உரிமை இல்லை. நீ உன்னுடையவன் அல்ல. என்னுடையவன்.
தன்னைப் பிரபஞ்சத்தின் அங்கமாக உணர்ந்த அந்தக் கணம் அவர் வாழ்வின் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. புதிய வாழ்க்கையை ஆரம்பித்தார். வயது முதிர்ந்து அவர் இறந்தபோது அவருக்கு கணித மேதை பொறியியலாளர், கவிஞர், கட்டிடக்கலை நிபுணர் என்ற பல அடைமொழிகளும், 170 கண்டுபிடிப்புகளுக்கு உரிமையாளர் என்ற புகழும் இருந்தது.
தனது 32 ஆவது வயதில் அனைத்து வழிகளும் மூடப்பட்டதாய் நினைத் வாழ்க்கையை முடித்துக்ெ அன்று இறந்திருப்பாரா யாரும் நினைவில் வை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தன்னம்பிக்கை O4
ா வாங்குபவர்கள் 6υπLρευ
தோல்வியை ஒப்புக் கொண்டு பின்வாங்கி விடாதே. ஏனென்றால் அந்த இடத்தில் அந்தத் தருணத்தில் தான் அலை உன் பக்கமாகத் திரும்பப் போகிறது.
எல்லாமே முடிந்து விட்டது என்று நினைப்பதே ஒரு தனிப்பட்ட கருத்துதான். அந்த தனிப்பட்ட கருத்தும் கூட அடிமேல் அடி வாங்கி య நொந்து இருக்கும் பலவீனமான
நேரத்தில் பிறக்கும் பொய்யான கருத்து. அது பிரபஞ்ச உண்மை அல்ல. பலவீனமான நேரங்களில் தீர்மானங்களை எடுக்காதீர்கள்.
அவையும் பலவீனமானதாகவே இருக்கும். NO அப்படிப்பட்ட நேரங்களில் உள்ளே கேட்கும்
சந்தேக இரைச்சல்களைக் கேட்பதை விட்டு
மனதை அமைதியாக்குங்கள். பக்மினிஸ்டர்
- புல்லருக்குக் கூட இயற்கையின் அழகில் தன்னை மறந்து லயித்த அந்த நேரத்தில்
விழும்போது,
தான் பிரபஞ்சம் பேசியது. என்று அப்படி இயற்கையின் அழகிலோ,
636) 56öT6öTLbLGlá தோன்றும்போது, இனி என்ன 西 360T60TLDLit 5605 35(DLD
öTan. 6ShTğ வரிகளைக் கொண்ட நூல்களிலோ,
*ಅಶ; : எனற ரக்தி இனிமையான இசையிலோ
u ஈடுபட்டு மனதை அமைதியாக்கி
ஞசம் சொன்னதை நினைவில் கவனி யுங்கள். பிரபஞ்சம் உங்களுக்கும்
செ
ണജ്ഞ. - சலிக்காமல் அந்த செய்தியைச்
ஒரு இக்கட்டான
- - - - - ால்லும் நீங்கள் சாமானியர்கள் அல்ல. நிலையில் மாட்டிக் கொள்ளும்
எல்லையற்ற பிரபஞ்சத்தின் வீரியமான ஒரு அங்கம். எல்லாமே உனக்கு எதிராக எல்லையற்ற பிரபஞ்சத்தின் அங்கம் நீங்கள் ம் போது இனி 05 நிமிடம் என்றால் உங்களுக்கு எல்லை எப்படி இருக்க முடியும்.? தாககு ೨...ಹಿಕ (LPLR-LLIAg5! ರಾp 6T6)6O)6)56. நமது சிற்றறிவால் நாமாக லும் அந்த முக்கிய தருணத்தில் ஏற்படுத்திக் கொள்வதே அல்லவா?
நூறு வழிகள் உங்களுக்கு
அடைத்திருக்கலாம்.
ஆனால் கோடான கோடி
வழிகளை பிரபஞ்சம் ஏற்படுத்தி இருக்கும்போது வெறும் நூறில் அனைத்துமே முடிந்து விட்
டதாக நீங்கள் எப்படி எடுத்துக் கொள்ள முடியும், இன்னும் பல கோடி வழிகள் உங்களுக்காக பிரபஞ்சத்தால் வகுக்கப்பட்டு இருக்கின்றன. எனவே
சோர்வை உதறி விட்டு உற்சாகத்தோடு நிமிருங்கள். புதிய வழிகளை ஆராயுங்கள். வெற்றி அலை உங்கள் பக்கம் திரும்பத்தான் போகிறது.

Page 5
28 DHi-2O3
மரண வாசலின் முதற்கதவு மது
மரண வாசலின் முதற்கதவு மது. நரக வாழ்விற்கு குறுக்கு வழி மது.
நீஅருந்த விரும்புகிறாய். மது அழிக்க விரும்புகிறது. மனித ஈரல். மதுவின் பிரதான உணவு.
மதுவின் உச்ச நிலை உன் நாவில் தெரியும். உன் பேச்சுக்கு மது கட்டுப்படாது.
பழி பாவம் இவற்றின் பாதுகாவலன் மது.
கொலை கொள்ளை கற்பழிப்பு மதுவின் பாட்டாளிகள். சட்டத்தை மட்டமாய் மதிப்பவன் மது.
மரணப் படுக்கையிலும் மதுவுக்கு நீகரணம். அடித்து விரட்டினாலும்
|9|*նմոֆ Ք. Այնոյ ԼՈՅյl.
சுகபோகம் அத்தனையும் மதுவிற்கே அர்ப்பனமாகும். மதுபானம் மனிதன் உடலை ஊனப்படுத்தும்.
மதுவை வரவேற்கும் FLEU i GIda Ali முகச்சுழிப்பு வழமை.
அடைத்து வைத்தால்
9 GD3FUIT, EDUgi குலுக்கித் திறந்தால் குணத்தைக் காட்டும்.
திறந்தவனையே துரத்தும் துரோகி மது. மதுவைக் காதலித்தால் சாவு சட்டைப் பையில்,
காதலால் கலைபட்டவனுக்கு மது மறுவாழ்வு கொடுக்கும்.
மது அடிமையாகாது. மாறாக அடிமைப்படுத்தும். மது தன் விடுதலை வரை மெளனித்துத் கொள்ளும்,
பத்தனை ரீபாத கல்வியியற் கல்லூரி மாணவர்களு
இறுதிப்பர்ட்சைகள்
பத்தனை பூரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆண்டு மாணவர்களுக்கான கற்பித்தலில் தேசிய டிப்ளோ சான்றிதழுக்கான பரீட்சை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலா முதல் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளத பூரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி ஏ.சுந்த தெரிவித்தார்.
இந்தப் பரீட்சையின் எழுத்துப்பரீட்சைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதி வரையும் செயன்முறைப்பரீடசைகள் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதியும் திகதியும் இடம் பெறவுள்ளன.
இந்தப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள இறுதியாண்டு பரீட்சார்த்திகளுக்கும் மீள் பரீட்சார்த்திகளுக்குமான அனும அட்டைகள் மற்றும் நேர அட்டவணைகளை எதிர்வரும் 30 திகதி காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை பூரீபா கல்வியியற் கல்லூரியில் பெற்றுக் கொள்ள முடியும்.
பத்தனை பூரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியிலிரு கற்பித்தலில் தேசிய டிப்ளோமா சான்றிதழ் பரீட்சைக்காக 167 இறுதியாண்டு மாணவர்களும் 29 மீள்பரீட்சார்த்திகளு தோற்றவுள்ளனர்.
பரத நாட்டியம் , கர்நாடக சங்கீதம் , விஞ்ஞானம் , த தொழினுட்பம் ஆகிய பாடங்களுக்கான செயல்முறைப்பரி ஏப்ரல் மரதம் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ள6 பூரீபாத தேசிய கல்வியியற் கல்லுர்ரியின் பீடாதிபதி ஏ.சுந்த
தெரிவித்தார். அட்டன்
பஸ்ஸிற்காக காத்திருக்கும் ம
பூண்டுலோயாவிலிருந்து டன்சினேன் ஊடாக நுவரெலியர் செல்லும் பஸ் வண்டிகள் நேரத் திற்கு வராமையினாலும் அடிக்கடி பழுதடைந்து போவதினாலும் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
பொதுவாக காலை 7.OO Losofiu istolso பஸ் வண்டி ஒன்று சேவையில் ஈடுபடுத் தப்பட்டது. எனினும் இந்த பஸ்ஸிற்காக LITLSFET606) LDIT60UT6).jft கள், பொது மக்கள் என பலரும் காத்திருக்கின் றனர்.
இருப்பினும் நேரத் திற்கு இந்த பஸ்ஸா
களும் தமது அன்ற ளை சரியான முறை கொள்ள முடியாத து நிலைமை ஏற்படுகி
மேலும் சில பஸ் பஸ் நிறுத்துமிடத்தி வுக்கு அதிகமான ப
ஏற்றிக் வதால் நிறுத்த விடவு களும் தொட தேசத் Luteo G. பிரதே GSFUL 6A
|5|-6մ է: (86.916ঠো பொதுமக்கள் கோரி கின்றனர்.
னது வராமையாலும் அடிக்கடி பழுதடைந்து போவதாலும் பாட சாலை மாணவர்களும், பொதுமக்
 
 
 
 
 
 
 
 
 
 

தகவல்
60556 it ன என்று ரலிங்கம்
நிருபர்
FL 35L60). LD5 யில் செய்து ர்ப்பாக்கிய றது.
6, 1600TL-356T லேயே அள Li6Oflagp6.
கொண்டு வரு
இடையில் ாமல் சென்று ம் சந்தர்ப்பங்
உண்டு. இது பாக இப்பிர நுக்கு பொறுப் காத்மலை F Li6ñ) lqùGUIT T6TTñi g2 Lffluu க்கை எடுக்க டுமென க்கை விடுக்
ஆர்.தியாகு
国
பெயர் :-மைத்திரிபால சிறிசேன
தற்போதைய பதவி - சுகாதார அமைச்சர்
பெருமைக்குரிய பதவி - கட்சியின்
செயலாளர்.
பிடித்த விடயம் - நீதிநேர்மைக் காக சகோதரனை கைதுசெய்ய
கூறுவது.
பிடிக்காத விடயம்:-என் அன்பு மகனை கைதுசெய்தது
(அப்போ நீதி நேர்மை?)
ஒரே கோபம் - குளிக்கும் பெண்களை என் மகன் படம் எடுத்ததாக ஊடகங்கள் என்
னை விமர்சித்ததை
பொழுதுபோக்கு :- மலையகத்தில் சுகாதாரத் தை மேம்படுத்த போவதாக
கதையளப்பது.(அப்படியா?)
அடிக்கடி கூறுவது:- மஹிந்தவை பிரதமராக்க நானே சிபாரிசு செய்தேன் என்பதை
எதிர்பார்த்திருக்கும் பதவி:- அடுத்த பிரதமர் அடிக்கடி வரும் கனவு - சிலர் என் பிரதமர் ஆசைக்கு ஆப்பு வைக்கும் காட்சி. மலையக போஷனை மட்டம் தொடர்பாக - இவ்வளவுகாலம் மலையகம் சார்பாக அமைச்சர்களாக இருக்கும் அவர்களிடம்
அல்லவா கேட்க வேண்டும்
(யாவும் கற்பனை)
எம்.தாசன்
* வெளி உலகத்தை நாம் பார்ப்பதில், கவனிப்பதில் மிகப் பெரிய தவறு இருக்கிறது. ஒன்று, பாதி சிந்தனையோடு பார்த்தபடி இருப்போம், அல்லது நமது அபிப்பிராயங்களை அதில் ஏற்றி பார்த்தபடி இருப்போம். எதிரே என்ன இருக்கிறதோ, அந்த விஷயத்தை அதன் குணங்களோடு நாம் பார்ப்பதில்லை.
எவருடைய வார்த்தைகளாவது சுருக்கென்று
தைத்தால், எவருடைய இடைஞ்சலாவது காலை உருட்டினால், கலவரப்பட்டு விடக்கூடாது. நின்று நிதானித்து வலியைத் தாங்கிக் கொண்டு மெல்ல முன்னேற வேண்டும். நாம் சறுக்குவதற்கு இது மாதிரி விஷயங்கள் நமக்கு முன் வந்து தோன்றும்.

Page 6
28 -2013
*இவர் 8905 திரைப்பட பின்னணிப் List Lest. *இவர்
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் பாடல்களைப் LTquនាំទៅ៣. *இவர் மோதி விளையாடு திரைப்படத்தில் தேனி சைத் தென்றல் தேவாவு டன் இணைந்து பாடல் ஒன்றை பாடியுள்ளார். *இவர் ஏ.ஆர்.ரகுமான் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் அறிமுகம்
6).JIT.
* இவர் சித்திரா, ஹரிணி, அனுராதா பூநீராம் போன்றவர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.
(မိဳ႕၌itဓါ႕ႏွစ္သ်
* இவர் 300 இற்கும் மேற்பட்ட பாடல்களையும் ପରିଶୟଃ ।।।।।।।।।।। Li Tiqueiro Tir. SANT 6 இவர் யார்? is sists படத்தைப பழிச்செ
$Noxଣ
TTIgbg. துன்பங்
உன் து
விடையைச் 6-60LE
வதைக்
சொல்லுங்கள் žiti i .
பார்க்கலாம். 1. இது எந்தத் தி
புதிர் Box பகுதிக்கான உங்கள் விடைகளை 02 ஆம் பக்கத்தில் உள்ள எமது முகவரிக்கு எ
 
 
 
 
 
 
 
 

பன் புதிர்Box
வெற்றி க் குழிகள் புதைக்க அல்ல யின் வேரை எழுப்ப ! னங்கள் அழிக்க அல்ல ံး ဉးjišťးfiအိန္ဒိဒ္ဓိ...!!! ாற்கள் பகைக்க அல்ல # ធារិត ទៅក្រម... கள் துயில அல்ல šasis sss »siðềsax. . . . ié556i 6xum L. iq. க அல்ல நீ வாழ்ந்து
ரைப்படத்தின் காட்சி ?
06
வார்த்தைப் புதிர் - 52
3
இடமிருந்து வலம் 01. கோவில் என்றால் இது கண்டிப்பாக இருக்கும்.
O2. Gartoo.
06. முருகனின் கையில் இருக்கும். 07. நாளுக்கு நாள் ஏறிச்செல்வது. 08. அம்மி மிதித்து . இது பார்க்க வேண்டும் என்பார்
கள். -
12. இந்துக்கள் செய்யும் ஒரு சமயச் சடங்கு 14. இதுவும் மருந்தும் மூன்று நாளைக்கு என்பார்கள்.
வலமிருந்து இடம் 05. நல்ல வசதி வாய்ப்பு இது பேச்சுவழக்கில் சொல்லும் போது. 10. ஒடு ஆங்கிலத்தில். 11. துன்பம். 16. அண்மையில் சூர்யா இரட்டைவேடத்தில் நடித்து அசத்திய படம்.
மேலிருந்து கீழ்
01. கிராமிய நடனங்களில் இதுவும் ஒரு வகை, (குழம்பி
யுள்ளது) 02. சுக்ரீவனின் சகோதரன். 03. இது ஒரு கலை. 05. சிறந்த நடிகை சில ஆண்டுகளுக்கு முன் விமான விபத்தில் இறந்தார். (குழம்பியுள்ளது) 06. இது கிடைக்காவிட்டால் திண்டாட்டம்தான். 07. இதை மதியால் வெல்லலாம். 08. இது இல்லை என்றால்.? 09. பிரபல தமிழ் நகைச்சுவை நடிகை. (குழம்பியுள்ளது) 13. இது அன்பை முறிக்கும்.
கீழிருந்து மேல் 04. இது அடிக்க உதவும். (குழம்பியுள்ளது) 14. வில்லன் எதிர்ப்பதம்,
15. சிறு . பெருவெள்ளம்

Page 7
28 DTid-2013
25 aflueGö 6A
பூங்காவின் புனரமைப்பி துக்கப்பட்ட பணம் எா
வவுனியா நகரில் உள்ள நகரசபைக்கு சொந்த மான பூங்காவனம் கைவிடப்பட்ட நிலையில் காணப் படுவதாக நகர மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வவுனியா நகரசபையின் எல்லைக்குட்பட்டதாக நகரசபை பொதுநூலகத்திற்கு அண்மையில் இப்பூங் கா காணப்படுகின்றது. இப் பூங்காவானது 03.04.1997 இல் அப்போதைய வன்னி மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனால் சம்பிரதாய
பூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. அன்றிலிருந்து
நகர மக்களாலும், தூர இடங்களில் இருந்துவரும்
மக்களாலும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வந்த இப்பூங்காவானது தற்போது கைவிடப்பட்ட
நிலையில் காணப்படுகின்றது.
பூங்காவில் காணப்படுகின்ற பல மரங்கள் பட்டுப் போய் உள்ளதுடன் சிறுவர்களுக்காக அமைக்கப்ப ட்ட இராட்டினம், ஏணி, ஹெலிகொப்டர் என்பன வும் சிதைவடைந்து காணப்படுகின்றன. இதனால் தற்போது இப்பூங்காவிற்கு வந்துசெல்வோரின் தொகையும் குறைவடைந்துள்ளது.
இது தொடர்பாக நகரப் பகுதியைச் சேர்ந்த எஸ்.தேவசீலன் என்பவர் கூறுகையில்; முன்னைய காலங்களில் ஒவ்வொரு ஞாயிறும் பிள்ளைகளுடன் குடும்பமாக இந்தப் பூங்காவிற்குதான் போறனான். ஆனால், இப்ப போறதில்ல. பிள்ளைகள் விளையா
டக்கூடிய வகையில் எதுவுமே இல்லை. எல்லாம்
உடைஞ்சு போய் இருக்கு, போத நுளம்புத் தொல்லையும் அதிகம் என்றார்.
இதுதவிர, இப் பூங்காவினை காலங்களில் திருமண வைபவம் பூப்புனித நீராட்டுவிழா என்பவர் கு போட்டோ, வீடியோ எடுப்ப6 பயன்படுத்தி வந்ததுடன் குறும்ப பவற்றுக்கான படப்பிடிப்பின்பே வந்திருந்தனர்.
இதனால், வருடாந்தம் குறிப் வருமானம் வவுனியா நகர சபை அதன்மூலம் இப் பூங்காவை சிற க்க முடிந்ததுடன் வேறு அபிவி திட்டங்களையும் மேற்கொள்ள ஆனால், தற்போது பூமரங்களே உபகரணங்களோ சீராக இல்லா பூங்கா பயன்பாடிற்கு இலாயக் காணப்படுகின்றது. இதனால், ! சபைக்கு கணிசமானளவு வரும ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக புகைப்பட என்.நந்தா கூறுகையில்; முன்ை படப்பிடிப்பின்போது இங்குதா நகர அபிவிருத்திக்கு அரசாங்கம் தில்லை. இருக்கிறதைக் கொண் என்று நகரசபை உறுப்பினர் ஒரு போட்டு பேசினார். ஆனால், வ கூடிய இந்தப் பூங்காவை இப்ப எப்படி வருமானம் வரும். ஏதாவி அரசாங்கம் நிதி தரும் என்று தன வெளிப்படுத்தினார்.
யுத்தகாலத்தில் கூட சிறப்பாக இப்பூங்காவில் தற்போது பூங்கா வெட்டப்பட்ட மரங்களின் குப்ை வருடத்திற்கு மேலாக குவிக்கப்பு அக் குப்பையை செடிகள் மூடி ே கின்றது என மக்கள் தெரிவிக்கின் பூங்கா வளவுக்குள் தடைசெய் பாதீனியம் செடி பரவலாக காண
நகரசபை
 
 

வர்கள்
டம், பாட்டு என் பூங்காக்களிலேயே
ாதும் பயன்படுத்தி பாதீனியம் வளர்த்தா எப்படி ஊரைத் திருத்துவது
என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
பிட்ட அளவிலான இது இவ்வாறு இருக்க, இந்த ஆண்டுக்கான வவு க்குக் கிடைத்தது. னியா நகரசபையின் வரவு-செலவுத் திட்டத்தில் ரப்பாக பராமரி
ருத்தி வேலைத்
முடிந்தது.
ா, விளையாட்டு மையால் இப் நற்ற நிலையில் வவுனியா நகர ான இழப்பும்
ப்பிடிப்பாளர் னய காலங்களில் ன் வருவோம். ம் பணம் தருவ ாடு செய்யுறம் நவர் மேடை ருமானம் வரக் டியே விட்டால்
து செய்தால்தானே பூங்காவின் புனரமைப்புக்கென 20 இலட்சம் து ஆதங்கத்தை ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பராமரிப்புக்காக 30
இலட்சம் ரூபா சபை அங்கீகாரத்துடன் ஒதுக்கப்பட் க் காணப்பட்ட டுள்ளது. வின் ஒரு பகுதியில் ஆனால், அதற்கான வேலைகள் இன்றுவரை பகள் கடந்த ஒரு நடைபெறவில்லை என்பதுடன் ஒன்றுமே இல்லாத ட்டுள்ளதுடன் பூங்காவை பராமரிக்கவா 30 இலட்சம் என மக்கள் 'LDL LITE JITL 3 u J Golfiji; கேள்வி எழுப்புகின்றனர். 1றனர். எனவே, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும், நக uLUL'LUL TIL ரசபை உறுப்பினர்களும் இவ்விடயத்தில் கவனம் ப்படுகின்றது. செலுத்தி நகர மக்களின் சொத்தாகிய பூங்காவை பாது
காப்பார்களா?

Page 8
28 DT-2013
இரண்டு கண்டங்கள் தாண்டியாகிவிட்டது; மூன்றாவது கண்டம் எவ்வாறு அமையப் போகிறது ? ஜெனீவா ஐக்கிய மனித உரிமைகள் பேரவையின் 22 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் கடந்த வாரம் நிறைவேற்றப் பட்டதை அடுத்து கொழும்பு அரச வட்டாரங்களிலும் ராஜதந்திர வட்டாரங்களிலும் இக்கேள்வி எழுந்துள்ளது.
இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்தன. எதிராக, இலங்கைக்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்க ளித்தன. எட்டு நாடுகள் நடுநிலை வகித்தன. 2012 இல் ஜெனீவா அமர்வில் அமெரிக்கா இலங்கை குறித்து கொண்டுவந்த தீர்மானத்திற்குக் கிடைத்த வாக்குகள் 24 ஆகும். இம்முறை கூடுதலாக ஒரு நாடு வாக்களித்
துளளது.
கடந்த ஆண்டு 15 நாடுகளின் ஆதரவைப் பெற்ற இலங்கை 2013 இல் இரண்டு நாடுகளின் ஆதர வை இழக்க வேண்டியதாயிற்று. ஐக்கிய நாடுகளின் இலங்கை தொடர்பான நிகழ்ச்சி அட்டவணை எப்போது ஆரம்பித்தது என்பதைப் பார்த்தால், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப் பட்ட பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன் வன்னிக்குச் சென்று முள்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்ட நிலையில் வைக்கப் பட்டு இருந்த ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்களை பார்வையிட்டார். அதன்பின்னர் பான் கி மூன் கொழும்பு திரும்பி உரையாடினார்.
அதன் பின்னர் ஜனாதிபதி ராஜபக்ஷவும் பான் கி மூனும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அக்கூட்டறிக்கையில் இலங்கை ஜனாதிபதி மூன்று உறுதிமொழிகளை வழங்கியிருந்தார்.
முதலாவது - போர்க்குற்ற விசாரணை நடத்துவது. இரண்டாவது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காணுவது.
மூன்றாவது இடம்பெயர்ந்தோர் அனைவரையும் அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது.
இந்த மூன்று உறுதிமொழிகளையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாது. பான் கி மூனுக்கு வழங்கிய மூன்று உறுதிமொழிகளையும் அடிப்படையில் வைத்தே ஐக்கிய நாடுகளின் நகர்வுகள் இடம்பெறுகின்றன. இரண்டாவது தடவையாக ஜெனீவா அமர்வில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் கொழும்பு அரசாங்கத்தின் அமைச்சர் டலஸ் அழகப்பெருமா செய்தியாளர் மாநாட்டில் ஒன்றை வெளிப்படையாகச் சொன்னார்:-
இலங்கையைப் பிரித்து இருநாடு களாக்கும் திட்டத்துடன்தான் அமெரிக் கா இலங்கை தொடர்பான தீர்மானங் களைக் கொண்டு வருகின்றது. அந்த இலக்கை அடைவதே அமெரிக்காவின் திட்டமா
S.
மொழி
S్య
3.
கும் என்பது அமைச்சர் டலஸ் அழகப்பெரு மவின் கருத்து.
கொடுத்த உறுதி
(7
நிறை வேற் றினால் அமெரிக்காவின் திட்டத்தை முறி யடிக்கலாம் என்பது கொழும்பு அரசாங்கத்திற் கு புரியவில்லை. அறுபது வருடங்களாக நீடித்து வருகின்ற
இலங்கை இனப்பிரச்சில் கொள்ளக்கூடியதான நி டும் வரை ஜெனீவா அ திற்கு தொடர்கதையாக அவதானிகளின் கருத்த
கொழும்பு அரசாங்க கால எல்லைக்குள் இன நிற்கக்கூடிய அரசியல் : பட்சத்தில், போர்க்குற்ற மன்ற விசாரணை நடத் நாடுகள் 2014 ஜெனீவா வந்தேயாகும் என்பது ர தாகும்.
அரசாங்கம் பேரினவ யைக் கைவிட்டு இனப்பு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றைக் காணுமானால் குற்ற விசாரணை மற்று பொருளாதாரத் தடை எல்லாவற்றையும் தாண் டமுடியும் என்பது அரசியல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் அரசியல் B
னைக்கு சர்வதேசம் ஏற்றுக் பாடங்கள் மற்றும் நல்லெண்ண ஆணைக்குழுவின் ரந்தர அரசியல்தீர்வு காணப்ப பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த மர்வுகள் இலங்கை அரசாங்கத் வேண்டும் என்பதுதான் ஜெனீவா தீர்மானத்தின் வே இருக்கப் போகிறது என்பது அடிப்படை
ாகும். ஜெனீவா அமர்வின் முடிவில் அமெரிக்கா அது ம் தற்போது வழங்கப்பட்டுள்ள தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றது. ப்பிரச்சினைக்கு நிலைத்து நல்லெண்ண ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நீர்வு ஒன்றைக் காணத்தவறும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குத் தவறின்
ங்களை விசாரிக்க சர்வதேச நீதி அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள நேரிடும் த வேண்டும் என்று மேற்குலக என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.
அமர்வில் தீர்மானம் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை பொருளாதாரத் தடையாக ஜதந்திர வட்டாரங்களின் கருத் இருக்குமா? பொருளாதாரத் தடையாக இருக்காது என்று
கொழும்பிலுள்ள அமெரிக்காவின் தூதர் செய்தியாளர்க ளிடம் தெரிவித்திருக்கின்றார்.
இராஜ தந்திரத்தில் நடக்கப் போவதைச் சொல்லா
மல், அதற்கு எதிர்மாறாக கருத்து வெளியிடுவது
ாதக் கொள்கை பிரச்சினைக்கு அரசியல்தீர்வு
போர்க்
b
தான் நடைமுறையாகும் என்பது அவதானிகளின் கருத்தா கும். இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மான ஜெனீவா அமர்வில் நிறைவேற்றப்பட்டது குறித்து ஜனாதிபதி பராக் ஒபாமாவும் முதற்தடவையாக கருத்து வெளியிட் டுள்ளார்.
இலங்கையில் அமைதி மற்றும் உருதிப்பாட்டை ஊக் குவிப்பதில் சர்வதேச சமூகத்திற்கு கடப்பாடு உள்ளது என ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியிருக்கின்றார்.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கடந்த வாரம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நா டுகளுக்கு விஜயம் செய்தபோது கூறியிருக்கும் கருத்து கள் எமது நாட்டின் களநிலைவரத்திற்கும் பொருத்தமாக கள் கருத்தாகும். இருக்கும். அரசாங்கம் நிய சுதந்திரமான இறையான்மைமிக்க பாலஸ்தீன நாடு மித்த கற்றுக்கொண்ட உருவாகுவதைக் காண அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.
தங்களுக்கென சொந்த நாட்டை அமைத்துக் கொள்வதற்கு பலஸ்தீனர்களுக்கு உரிமை உள்ளது. இஸ்ரேலும் பலஸ்தீனமும் தடைப்பட்டுள்ள பேச்சு வார்த்தையை மீண்டும் ஆரம்பிக்கவேண்டும். இது
அவதானி
குறித்து அமெரிக்கா தனது பங்களிப்பைச் செலுத் தும். இஸ்ரேலின் உண்மையான பாதுகாப்புக்கு பலஸ்தீனம் தனி நாடாகுவதே சிறந்த வழி என்று பராக் ஒபாமா கூறியிருக்கின்றார்.
இலங்கைக்கும் இது பொருத்தமாக அமையுமா?
ஆனால், இலங்கை அரசாங்கம் தனது கழுத் துக்கு தானே சுருக்குக் கயிறு ஒன்றைத் தயாரித் துள்ளது. அதுதான் தானே நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையாகும். அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தி னால், சுருக்குக் கயிற்றிலிருந்து தப்பிக்க முடியும். இல்லையேல். மூன்றாவது கண்டத்தைத் தாண்டு வது கஷ்டமான காரியம்.
அநாமிகன்

Page 9
28-மார்ச்-2013
உதய சூரியன் மனித இரத்தம் பன்றியின் இரத்தத்தை விட சுவையான
இந்த உலகில் உள்ள மனிதர்கள் அத்தனை பேரும் ஏதோ ஒரு வயிைல் வித்தியாசமானவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
அந்த வகையில் கலிபோர்னியாவைச் சேர்ந்த பச்சை குத்தும் கலைஞர் மிஷெல் (வயது 29). இவர் வாரத்திற்கு முப்பத்தி ஆறு லீற்றர் பன்றி இரத்தம் குடிப்பதாக டி.வி. நிகழ்ச்சி ஒன்றில்
கூறியுள்ளார். பன்றி இரத்தம் மட்டுமின்றி, வாரத்திற்கு ஒரு முறை மனித இரத்தத்தையும் குடிப்பத கூறும் இவர், இரத்தத்தை உணவோடு கலந்தும் சாப்பிடுகிறார். ஓய்வெடுக்கும்போதும், ஓவியம் வரையும்போதும் இரத்தம் குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் இவர், இதற்காகவே குளிர் சாதனப்பெட்டியில் உறைந்த இரத்தத்தை வைத்திருக்கிறார்.
இதைப்பற்றி மிஷெல் கூறுகையில்; "சிலருக்கு சிகரெட் பிடிப்பது போல் எனக்கு இரத்தம் பிடித்திருக்கிறது. மனித இரத்தம் பன்றியின் இரத்தத்தை விட சுவையானது. ஆணின் இரத்தம் பெண்ணின் இரத்தத்தைவிட கெட்டியாக இருக்கும். முடிந்த வரை வாரத்திற்கு ஒருமுறை நெருங்கிய நண்பர்களின் கையிலிருந்து இரத்தம் குடிப்பேன். இரத்தம் எனக்கு பிடிக்கும் என்பதற்காக நான் காட்டேரி கிடையாது. இள வயதில் மன அழுத்தத்தால் என்னைக் காயப்படுத்திக் கொள்வேன். அப்பொழுது இரத்தத்தை உறிஞ்சும்போது ஏற்பட்ட பழக்கம்தான் இது'' என்கிறார்.
இதைப்பற்றி இதுவரை எதுவும் அறியாமல் இருந்த அவருடைய தாயார், மிஷெல் 4,500 லீற்றர் இரத்தம் குடித்திருக்கிறார் என்பதை கேட்டு மனம் உடைந்துப் போனார். பின்பு அவரை மருத்துவரிடம் சென்று சிகிச்சைப் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
2W)
இuகிற
பிரிக்க முட
வளான பெண்
ஒடு00
நாய்க்கும் ஆட்டுக்கும் ஆகவே ஆகாது. தனியாக மாட்டிக்கொள்ளும் குட்டி ஆடுகளை பல நாய்கள் வேட்டையாட துரத்துவது தான் இதுவரை நடந்திருக்கிறது. ஆனால், ஒரு நாய்க்கும் ஆட்டுக்கும் இடையே விசேஷ நட்பு பூத்திருக்கிறது என்றால் ஆச்சரியம் தானே. நம்பத் தான் வேண்டும். ஆட்டின் பெயர் தெல்மா. நாயின் பெயர் லவுசி. இது லேப்ரடர் வகை நாய் இனத்தைச் சேர்ந்தது. மற்ற மிருகங்களிடம் இலகுவில் ஒட்டாது. ஆனால், எப்படியோ இந்த நாய்க்கும் ஆட்டுக்கும் இடையே நட்பு தொடங்கி விட்டது. அடிக்கடி இவர்கள் சந்தித்து அளவளாவுவார்கள். ஒரு வரை மற்றவர் பார்க்க முடியாவிட்டால் மன அமைதியின்றி தவிப்பார்கள். இந்த பிரிக்க முடியாத நட்புக்கு தொடர்ந்து 2 நாட்கள் சோதனை நடத்தப்பட்டது. நாயின் சொந்தக்காரர் நாயை 'அவிழ்த்து விடாமல் கட்டிப்போடத் தொடங்கினார். இரண்டு
நாள் கழித்து நாயை தன்னோடு வோக்கிங் அழைத்து வந்தார். தனது பிரியத்துக்குரிய நாயை காணாமல் தவித்துக் கொண்டி ருந்த ஆடு, வோக்கிங் வந்து கொண்டிருந்த நாயை பார்த்து விட்டது. அவ்வளவு தான். நேராக ஓடிப்போனது. நாயின் எஜமானன் மீது ஓங்கி ஒரே முட்டு. எதிர்பாராத இந்த தாக்குதலில் அவர் எகிறிப்போய் விழ, அப்புறமென்ன... நாய், ஆடு நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடின. நாயின் எஜமானர் இந்த நட்பின் வலி(மை) தெரிந்து இப்போது அமைதியாகி விட்டார்.
உடற்பயிற்சி செய்ததால் ஒவ்வா
உடற்பயிற்சியை மேற்கொள்வதால் தா நோய்க்கு ஆளாகுவத பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் ;ெ
நான்கு குழந்தை தாயான கெஸிவ் பீ. 33 வயதுடைய பெல இவ்வாறு விபரீத நே பாதிக்கப்பட்டுள்ளா
இவர் சாதாரண ( போன்று உடற்பயிற் மேற்கொள்ளும்போ இதயத் துடிப்பின் வி அதிகரிப்பதாகவும் . தோற்றுவிப்பதற்கு அமைவதாகவும் தெ
பஸ்ஸுக்காக ஓ விளையாடுவது எல் ஈடுபடுகின்றார்.
அதன்பின் இவ போய்விடுகிறதாம். அமைந்துள்ளது என
சாதாரண பென் எனது கண்கள் வீங் நிமிடங்களில் என
விசேடமாக நான் (4 செலவிடும்போது
ஒரு நாள் எனது முதலில் இத்தகை பழைய நிலைக்கு
நான் ஒவ்வான நம்பமாட்டார்கள். எண்ணுகின்றனர்.
ஆனால், இதுதி வீராங்கனையாகவு
கேசியா தனது பாதிக்கப்பட்டுள்6

09
க
உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட்டு
உயிர்வாழும் இளம்பெண்
பொதுவாக உணவுப் பழக்கம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. ஒருவர் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் இன்னொருவருக்கு பிடிக்காமல் போவதுண்டு. ஆனால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கோ அதிசயமான உணவுப் பழக்கம் இருக்கிறது.
அங்குள்ள வெல்லிங்பர்க் நகரில் வசிக்கும் கிளாரி ஜோன்ஸ் (23) என்ற பெண்ணுக்கு அவரது
குழந்தைப் பருவத்தில் இருந்தே சாதாரண உணவின் மீது கடும் வெறுப்பு ஏற்பட்டு விட்டதாம்.
இவருடைய முழுப் பசியையும் போக்கும் உணவு எதுவென்றால் உருளைக்கிழங்குகள் தான். உருளைக்கிழங்குடன் பாலாடைக்கட்டியை சேர்த்து உணவு
தயாரித்து சாப்பிடுகிறார். இத்துடன் முட்டைக்கோஸையும்
ன் ஒவ்வாமை
அவ்வப்போது சேர்க்கிறார். காக
இதுவரையில் இவர் ஏராளமான கூடைகள்
உருளைக்கிழங்கை சாப்பிட்டு வந்துள்ளார். இவருக்கு மற்ற தரிவித்துள்ளார்.
உணவுகளைக் கண்டாலே குமட்டல் வந்து விடுகிறதாம். களின்
இது குறித்து அவர் கூறுகையில், இது மோசமான வர் என்ற
பழக்கம் என்பதை உணருகிறேன். அதேநேரத்தில் புதிய ன்ணே எயினால்
உணவை சாப்பிட பயமாக இருக்கிறது. இதனால் நோய்
வந்து விடுமோ என அஞ்சுகிறேன். பிறந்த நாள் ''கேக்'கை பெண்களைப்
கூட சாப்பிட மாட்டேன். என்றாலும் என்னுடைய தாய் சியை
விருப்பத்துக்காக ஆண்டு தோறும் கேக் மட்டும் வெட்டிக் து இவரது
கொண்டாடுகிறேன் " என்று தெரிவித்துள்ளார். தம் அது மரணத்தை காரணமாக தரிவித்துள்ளார். டுவது அல்லது குழந்தைகளை துரத்தி - இவர் நாளாந்த செயற்பாடுகளில்
ரது முகம் சிவந்து வீங்கிப்
இது ஆபத்தை தோற்றுவிப்பதாக - அவர் தெரிவித்துள்ளார். எகளைப் போன்று நான் இயங்கும்போது கத் தொடங்குகின்றன. பின்பு ஐந்து 1 கண்கள் முழுமையாக மூடிவிடுகின்றன. குழந்தைகளுடன் நீண்ட நேரத்தை இத்தகைய நிலையை எதிர்கொள்கிறேன்.
கணவருடன் பனிச் சறுக்கலில் ஈடுபடும்போது ப தாக்குதலை எதிர்கொண்டேன். எனது முகத்தை கொண்டுவருவதற்கு மிகவும் சிரமப்பட்டேன், ம நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை யாரும் இதனைக் கூறும்போது நான் சோம்பேறியென
என் உண்மை. நான் முன்பு விளையாட்டு
ம் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்பவளாகவும் இருந்தேன். 20 ஆவது வயதில் இவ்வாறான ஒவ்வாமை நோயினால் முதன்முதலில் -மை குறிப்பிடத்தக்கது.

Page 10
2H Lnstå-2013
Dனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் தனக்கு இருப்பதாகச் சொல்லிக் கொண்டு உலகை ஏமாற் றும் போலிச் சாமியார்கள் நாட்டில் மூலை முடுக்கெல்லாம்
உலவுகிறார்கள். அதில் சிலரின் லீலைகள் வெளிச்சத்திற்கு வந்திருந்தாலும் இன்றும் பல இடங் கில் இந்த போலிச்சாமியார்களின் அட்டகாச லீலைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்த ஆன்மீகவாதிகளிடம் பக்தர்கள் தங்கள் குறைகளை போக்கிக் கொள்ளத்தான் அவர்களைத் தேடிச் செல்கிறார்கள்.
பக்தி அவர்களிடம் அதிகரிக்கும் போது, முழுக்க முழுக்க அந்த
சாமியாரே தங்கள் கடவுள் என்கிற நிலைக்கு போய் விடுகிறார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் அழகான பக்தைகளை தங்கள் வலையில் வீழ்த்தி, சில சாமியார்கள் தங்களது ஆசைகளைத் தீர்த்துக்
கொள்கிறார்கள்.
போலிச் சாமியார்களை
மட்டும் இந்த விஷயத்தில் குற்றம் சொல்ல முடியாது. அவர்களே கதி என்று அவர்களை சுற்றிச்சுற்றி வரும் அப்பாவி பொது ஜனங்களும் தங்கள் அறியாமலேயே ஒருவகையில் அதற் காரணமாகி விடுகிறார்கள்.
ஜோதிடம் பார்க்கிறேன், தோஷம் கழிக்கிறேன் எனக் கூறி, பெண்களிடம், சில்மிஷம் செய்து வ மோசடி சகோதரர்களை, பெண்கள் அமைப்பினர் கையும் களவுமாகப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் அண்மையில் இந்தியாவின்
s
பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மத்தியபிரிவு தோட்ட முத்துமாரி அ வில் இடம் பெற்ற இரதபவனி மற்றும் பறவைக்காவடி நிகழ்வுகளை இங்கு
 
 
 

செய்திகள்
1.
புனே பகுதியில் இடம்பெற்றுள்ளது. பீகாரைச் சேர்ந்தவர்கள். ஷியாம்லால் பாண்டே, சந்தோஷ் பாண்டே மகாவித் பாண்டே மற்றும் ராஜ்குமார் பாண்டே சகோதரர்களான இவர்கள், மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரின்
யமுனா நகர் என்ற பகுதியில், Som tiluftft Gum60 உலா வந்தனர்.
ஜோதிடம் பார்க்கிறோம்; தோஷங்களை கழிக்கிறோம்,
அதன் மூலம் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்துகிறோம் என இவர்கள் கூறியதால், ஏராளமான பெண்கள், ஜோதிடம் பார்க்கச் சென்றனர்.
அவர்களில் சில இளம் பெண்களை, பாண்டே சகோதரர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவதாக புகார் எழுந்தது. அந்தப் பகுதியில் பிரபலமான பெண்கள் அமைப்பான, தாமினி படையினர் என்ற பெண்கள் அமைப்பில், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் ளை கூறினர். பெண்களை பாலியல்
கு ரீதியாகத் துன்புறுத்தும் பாண்டே
சகோதரர்களை, கையும் களவுமாக பிடிக்கத் திட்டமிட்ட தாமினி அமைப்பினர் இளம் விதவைப் பெண் ந்த ஒருவரை, சாமியார் சகோதரர்களிடம்
அனுப்பி வைத்தனர்.
முன்னதாக, அப்பெண்ணுக்கு பொட்டு, பூ, வளையல் எல்லாம் வைத்து ஜோதிடம் பார்க்க அனுப்பி
வைத்தனர்.
நடந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் கூறியதாவது:
பாண்டே சகோதரர்களில் மூத்தவரான, வழியாம்லால் பாண்டே இருந்த அறைக்குள் என்னை அனுப்பி வைத்தனர். அவர் என்னை உற்றுப் பார்த்துவிட்டு என் கையைப் பிடித்து இழுத்து வைத்து ரேகை பார்க்கும் பாவனையில், சில்மிஷம் செய்தான். உன் கணவர், உன்னை தினமும் அடித்து நொறுக்குவாரே. எனக் கேட் டான். நானும், உண்மை என்பது போல தலையாட்டினேன். உனக்கும், உன் கணவனுக்கும் தோஷம் உள்ளது. அவனுக்கு முன்பாக நீ இறந்து விடுவாய், தோஷம் கழிக்க வேண்டும்.
அதற்கு, 2,000 ரூபாய் தர வேண்டும்
என்றான்.
மேலும், இப்போதே தோஷம்
கழித்து விடுவேன். அதற்கு முன்,
சில அங்க அடையாளங்களைப்
பார்க்க வேண்டும் என,
கூறி முறைக்கேடாக நடக்க முயன்றார். ஏற்கனவே கூறி வை த்தது போல், வெளியே இருந்த வாகினி படையினருக்குத் தகவல் கொடுத்தேன். அவர்கள் உள்ளே புகுந்து, செருப்பு, துடைப்பத்தால், வியாம்லாலை, பின்னி எடுத்து, கரும்புள்ளி போட்டு, ஊர்வலமாக பொலிஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.
உண்மையில், இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க வேண்டும் என்றால் பக்தர்கள் மத்தியில், குறிப்பாக பக்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
கோவிலுக்குச் சென்றால் அங்கு அமைதியான சூழ்நிலையில் நிச்சயம் மக்களுக்கு மனச்சாந்தி கிடைக்கும். ஆனால், அங்குள்ள போலிச் சாமியார்கள் பற்றி உங்களுக்கு தெரியாதே? இனியாவது, போலிச் சாமி யாராக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்தச் சாமியாராக இருந்தாலும் சரி, அவர்களைத் தேடிச் செல்வதை விட்டு விடுங்கள்.
வேண்டும் என்றால் கோவிலுக்குச் செல்லுங்கள். உங்கள் பிரச்சினையை இறைவனிடம் ஒப்புவி யுங்கள் அதுபோதும்,
மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா அண்மையில் இடம் பெற்றது. இத் திருவிழா
πεδοΤουπιο.
சா.சதிஸ்குமார்

Page 11
- SS MSS SSLS S
» 。
இலவச இணைப்பிதழ்
வெள்ளி தோறும்
السلاڑی
O1.
O2
O3
O4.
1 தொடக்கம் 34 வரையான வினாக்களுக்குரிய சரியான விடையைத் தெரிவு செய்க. 1Ο.
இப்பாடலில் விபரிக்கப்பட்டுள்ள தோல் வாத்தியம்.
தோலில் செய்ததாம் திருமண பந்தத்திலும் கொட்டுவதாம் சிறப்பிலும் சில தருணம் கோவிலும் செல்லுமாம். CD (2) (3)
இப்பாடலினால் விபரிக்கப்பட்டுள்ள பொருள் எது? பொருத்தமான உருவின் கீழ் கோடி
Lissé is D6 JuJITLib பற்றையில் தோன்றுமாம் மஞ்சள் நிறமாம் CD (2) =
(Up6T61560)LUSTLD
米
உருவை நன்கு விபரிக்கும் விடையைத் தெரிவு செய்க
OfO 6ól6OD6TTUUNTILLGB, 856CD6TTÜL. LurTLEFT6OD6D O2) விளையாட்டு , உடற்பயிற்சி, மகிழ்ச்சி O3) உடற்பயிற்சி, பணம், நேரம்
13. e. இவ்வுருக்களின் நிரையிலே அடுத்ததாக வரவேண்டிய பொருத்தமான உருவைக் கீழே தரப்பட்டுள்ள உருக்களிலிருந்து தெரிவுசெய்க.
O9
O5.
O8.
A B C i ii iii
ஒரு பிள்ளை. காலையில் எழுந்து பாடசாலை செல்வதற்குப் புறப்படும் வரை செய்து முடிக்க வேண்டிய கருமங்கள் உள்ளன. அவற்றுள் முதலிலும் இறுதியிலும் செய்ய வேண்டிய கருமங்கள் முறையே கீழே காட்டப்பட்டுள்ளன. இக்கருமங்களில் சரியான வரிசைக் கிரமத்தைக் காட்டுவதற்கு இரண்டாம், மூன்றாம். நான்காம் சந்தர்ப்பங்களுக்குப் பொருத்தமான கருமங்களைக் காட்டும் விடை யாது? அ) நித்திரை விட்டெழுதல், ஆ) . 6) ...................................... ஈ) . உ) வீட்டிலிருந்து புறப்படுதல்.
16. ஒ
Հն`|ն է»: Այ7 |*յլ ಫೆ.1:.
1) ஆ) உடை அணிதல் 2) ஆ) உணவு உண்ணுதல் 3) ஆ) முகம் கழுவுதல் 冰
இ) முகம் கழுவுதல் இ) முகம் கழுவுதல் இ) உடை அணிதல் ஈ) உணவு உண்ணல் ஈ) உடை அணிதல் ஈ) உணவு உண்ணுதல் 7.
06ஆம், O7ஆம் வினாக்களில் தரப்பட்டுள்ள சொற்களை வாக்கியங்களில் எவ்விதத்தில் பயன்படுத்தலாம் என்பதைக் குறிக்கும் விடையின் கீழே கோடு இடுக. சிவந்தவண்ண நிறைந்த 18. O) Guujé, GaffT6)6OT85 O2) அடை மொழியாக O3) வினை முற்றாக ஆடுக , நடந்தான் , பறந்தன Ot) &60DL 6LDITypluras O2) 6Lujá68FT606OIT85 O3) வினைச் சொல்லாக பின்வரும் பாடலை வாசித்து 8 ஆம், 9ஆம் வினாக்களுக்கு விடை தருக.
வண்ணச் சிறகை வானில் உதைத்து 19. 6. வட்டமிடுதே சிட்டுக் குருவி எட்ட நின்று பார்த்த போதும்
எண்ணில் ஆசை மனதில் பார் மனதில் ஆசையை உண்டு பண்ணியது எது? 2O) Ot) épg O2) 6JLLLD O3) சிட்டுக்குருவி இப்பாடலில் வெளிப்படுத்தப்படும் அடை மொழி ஒன்று ?
OD 6mu6Oör6OOT 02) எட்ட O3) uruggs
பிரபல ஆசிரியர் : திரு. மு. ஜெயமதன், எஸ்.நவகாந்தன்
 
 
 
 
 
 
 
 
 
 

"விளையும் பயிரை முளையிலே தெரியும்” என்பதன் கருத்து : O) பெரியவர்களாக வளர சிறியவர்களுக்கு உதவவேண்டும்.
O2) பயிர் நன்றாக வளர சிறந்த விதை தேவை. O3) ஒருவனின் சிறு வயதுப் பழக்கங்களை வைத்து அவனைப் பற்றி மதிப்பிடலாம். சிலர் வறுமையடைந்தாலும் பொருத்தமற்ற காரியங்களைச் செய்யமாட்டார்கள் . என்பதைக் குறிக்கும் சரியான பழமொழி: 0) துள்ளுகிற மாடு பொதி சுமக்கும். O2) புலி பசித்தாலும் புல்லுத்தின்னாது. O3) காற்றுள்ள போதே தூற்றிக்கொள். பின்வரும் கூற்றுக்களுக்குப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க. "கிராமங்களில் உள்ளவர்களே கிளித்தட்டு விளையாடுவதில் விருப்பம் உடையவர்கள்" O) கிளித்தட்டு விளையாடுவதில் கிராமத்தில் இருப்பவர்கள் மட்டுமே விருப்பம்
S. 60Lu6)ijaiseif. O2) நகரங்களில் வசிப்பவர்கள் கிளித்தட்டு விளையாடுவதில் விருப்பம்
இல்லாதவர்கள். O3) கிராமங்களில் வசிப்பவர்கள் கிளித்தட்டு விளையாடுவதில் விருப்பம்
இல்லாதவர்கள் அல்லர். ம்மாவைக் கண்டதும் கைப்பிடியிலிருந்து விடுபட்ட சிட்டுக் குருவியைப் போன்று கண்ணன் வாசற் பக்கம் ஓடினான். பின்வருவனவற்றுள் எது கைப்பிடியிலிருந்து விடுபட்ட சிட்டுக்குருவியைப் போல என்பதன் கருத்தைத் தருவது: O) மிக மெதுவாக வாசற்பக்கம் சென்றான். O2) இறக்கை கட்டிப் பறந்து சென்றான். O3) மிக வேகமாக வாசற்பக்கம் சென்றான். டலில் எப்போதும் இருப்பது : 01. மீன்களும் நீரும் 02. அலைகளும் மீன்களும் 03. நீரும் உப்புச் சுவையும் ரு புத்தகத்தில் எப்போதும் இருப்பது: 01. எழுத்தும் சொற்களும் O2. வாக்கியமும் பந்தியும் O3. தாள்களும் பக்கங்களும் ரு வீதியில் இரு மின்கம்பங்களுக்கிடையே 3 கொடிகள் வீதம் தொங்கவிடப்பட்டு அவ் வீதியை அலங்கரித்தனர். வீதியில் 7 மின்கம்பங்கள் இருந்தன எனின் அவற்றுக்கு இடையே தொங்கவிடுவதற்கு எத்தனை கொடிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்: OfD 16 6nas Tig856ir O2) 12 கொடிகள் O3) 18 கொடிகள்
17ஆம், 18ஆம் வினாக்களுக்குப் பின்வரும் படங்களை அவதானித்துச் சரியான விடையைத் தெரிவு செய்க .
O) பிள்ளையொன்று புத்தகம் படிக்கிறது. O2) பிள்ளையொன்று பரீட்சைக்காகப் படிக்கிறது. O3) பிள்ளையொன்று இரவு நேரத்தில் படிக்கிறது.
O) இது காலை நேரம். O2) இது மாலை நேரம். O3) ஒளி, பிரகாசம், இயற்கை
பாழுதுகளை முறைப்படி காட்டும் விடை:
O) காலை - பகல் - மாலை - இரவு
O2) இரவு - பகல் - காலை - மாலை
O3) LaB6 - LDIT60060 - 85 TeOD6D - 6pe ருமனின் ஒழுங்கு வரிசையில் பிரதேசங்களைக் காட்டும் சரியான ஒழுங்கு முறை: Oft) p5ITGB – LDIT85mT6OOTLb- 9_6D85Lib - aŝJITLDLÍÐ O2) afurtLDub - 2-6Daslib - LDTabooDT b - biTG O3) afurtLDLb - LDTEST600TLD - bi TG - 2 6085ub

Page 12
21.
22.
23. நான்கு மனிதர்கள் ஒரே இடத்தில் இருந்து புறப்பட்டு நான்கு மணித்தியாலங்கள் நடந்து 16 கிலோமீற்றர் தூரம் சென்றனர். ஒரு மணித்தியாலத்தில் ஒரு மனிதன் நடந்த தூரம் எவ்வளவு?
O) 5 கிலோ மீற்றர் O2) 1 கிலோ மீற்றர் O3) 4 கிலோ மீற்றர்
பின்வரும் பாடலைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட்ட குறியீடுகளுக்குப்
பொருத்தமான சொற்களைத் தெரிவு செய்க.
66) 6ft 6061T ....... * . ஒளி சிந்திச் சிதறி விரைந்தே பாயுதம்மா கொள்ளை இன்பங் கொண்டு நெஞ்சம் குதித்துக் குதித்து ..
24 என்ற குறியீடு உள்ள இடத்துக்குப் பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க
OI) félaOT 02) நட்சத்திரம் O3) சூரியன்
25. e என்ற குறியீடு உள்ள இடத்துக்குப் பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க
0) பாயுதம்மா O2) g56T655tbLDIT O3) & G5ubLDIT
பின்வரும் வரிப்படத்தில் உள்ள வட்டமானது வாழைப்பழத்தைச் சாப்பிட விரும்பும் பிள்ளைகளைக் காட்டுகிறது. செவ்வகமானது மாம்பழத்தைச் சாப்பிட விரும்பும் பிள்ளைகளைக் காட்டுகிறது. முக்கோணியானது அன்னாசியை விரும்பும் பிள்ளைகளைக் காட்டுகிறது. இத்தகவல்களுக்கேற்ப 26 ஆம், 27ஆம் வினாக்களுக்கு விடை தருக
ՄII&II
மணி 66
T60T கு 6)
சீதா
26. வாழைப்பழத்தையும் அன்னாசியையும் மாம்பழத்தையும் சாப்பிட விரும்பும் பிள்ளை
யார் ?
Օ1) Սո8ցII O2) δεΟστπεύ O3) LDT6OT
27 அன்னாசியையும் மாம்பழத்தையும் சாப்பிட விருப்பமுடையவரும் வாழைப்பழத்தை
விரும்பாதவருமான பிள்ளை யார்?
OD g560OTT6ö O2) LD50তীি O3) 6T1565
3. 7. 5. 3. 2 6 5
28.
இங்கு அதிக தடவை வந்துள்ள இலக்கம் யாது? .
 
 

LUHAYA SOORIYAN RTGS: 2S2O3
El OA ODA /N Ο Δ. Ι ΔΙΟΓ. Λ
இங்கு அதிக தடவை குறிக்கப்பட்டுள்ள வடிவம் எது? . 30. சூரியனைக் கண்டதாமரை போல என்பதற்குப் பொருத்தமான நிகழ்ச்சி எது?
O) அழுது கொண்டிருக்கும் பிள்ளை தாயின் முகத்தைக் கண்டு சிரித்தல். 02) அழுது கொண்டிருந்த பிள்ளை தானே சிரித்தல். O3) அழுது கொண்டிருந்த பிள்ளை தாமரைப் பூவைக் கண்டு சிரித்தல்.
31. எல்லா மிருகங்களுக்கும் மட்டும் பொதுவான இயல்பு எது?
O) மாமிசத்தை மட்டும் உண்ணுதல். O2) அதிக எண்ணிக்கையான நண்பர்களைக் கொண்டிருத்தல். O3) உடல் தோலினால் மூடப்பட்டிருத்தல்.
32. எல்லா மாணவர்களுக்கும் பொதுவான இயல்பு எது?
O) ஏதேனும் ஒரு வகுப்பில் கற்றல். O2 அதிக எண்ணிக்கையான நண்பர்களைக் கொண்டிருத்தல். O3) bulb eyb56 apps).
குமார், குமரன், நாதன் ஆகிய மூன்று நண்பர்களும் முத்திரை சேகரிப்போராவர்.
米 மூவரிடமும் தற்போது 75 முத்திரைகள் உள்ளன. * ஒவ்வொருவரிடமும் 20 இற்கு மேற்பட்ட முத்திரைகள் உள்ளன. 米 குமரனும் குமாரும் சமமான முத்திரைகள் வைத்திருக்கிறார்கள். * இருவரையும் விடநாதன் சற்று அதிகமாகவே வைத்திருக்கின்றான்.
33. குமாரிடம் 24 முத்திரைகள் இருக்குமாயின் குமரனிடம் இருக்கும் முத்திரைகள்
எத்தனை?
O) 25 முத்திரைகள் O2) 24 முத்திரைகள் O3) 30 முத்திரைகள்
34. நாதனிடமுள்ள முத்திரைகளின் எண்ணிக்கை யாது?
o 27 02) 28 முத்திரைகள் 03) 35 முத்திரைகள் * 35 தொடக்கம் 40வரையான வினாக்களுக்குப் புள்ளிக்கோட்டில் விடை தருக 35 கீழே காட்டப்பட்டுள்ள கோலத்தை அவதானித்து? அடையாளம் இடப்பட்டுள்ள
இடங்களுக்குப் பொருத்தமான எண்ணை எழுதுக.
2-> 4 -+ 16
36. பின்வரும் கோலத்தை அவதானித்து அடுத்து வர வேண்டிய உருவை வரைக.
* பின்வரும் இரு ஆங்கிலச் சொற்களிலும் BD,E,FN எழுத்துக்குப்பதிலாக 1,2,3,4,5 என்னும் இலக்கங்கள் (இதே ஒழுங்கிலின்றி) இடப்பட்டு, அவ்விலக்கங்களில் ஏறுவரிசையில் எழுதப்பட்டுள்ளது. BEND. = 1235 FEED = 1134 37. எழுத்து Eற்குப் பதிலாக இடப்பட்டுள்ள இலக்கம் யாது?. 38. எழுத்து D ற்குப் பதிலாக இடப்பட்டுள்ள இலக்கம் யாது?.
39. அடைப்பினுள் தரப்பட்டுள்ள எழுத்துக்களுள் மூன்றினைப் பொருத்தமான முறை
யில் ஒழுங்குபடுத்தி மனிதருக்குப் பயனுள்ள விலங்கு ஒன்றின் பெயரைப் புள்ளிக் கோட்டின் மீது எழுதுக.
LD öቻ 6T 5
Q @ @ @
40. முதல் எழுத்து கண்ணில் உண்டு மண்ணில் இல்லை. இரண்டாவது எழுத்து
கல்லில் உண்டு கடலில் இல்லை மூன்றாவது எழுத்து விலையில் உண்டு தலையில் இல்ல்ை இக்கூற்றை வைத்து ஆக்கப்படும் மூன்றெழுத்துச் சொல்யாது? .

Page 13
O1. பின்வரும் பகுதியை வாசிக்க
O2.
O3.
O4.
O5.
O6.
O7.
O8.
O9
நான் பிறந்த சூழல் மிகவும் அழகான இயற்கைக் காட்சிகளைக் கொண்டது பச்சைக் கம்பளம், விரித்தது போன்ற மலைத் தொடர்கள் இன்னிசைக் கீதம் இசைத்தபடி பாய்ந்து வரும் அருவி. நன்கு செழித்து வளர்ந்திருக்கும் மரங்கள், அவற்றிலே பழுத்து மணம் பரப்பும் கனிகள், அக்காட்சிகளைப் பார்த்து கணிகளை உண்டு நான் உல்லாசமாகப் பறந்து கொண்டிருப்பேன்.
கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியில் இருந்து
தெரிந்தெடுத்து புள்ளிக் கோட்டின் மீது எழுதுக.
1) இங்கு கீதம் இசைத்து வருவது யாது? . 2) செயற்கை என்ற சொல்லின் எதிர்க்கருத்துச் சொல் யாது? .
3) பழங்கள் என்பதன் ஒத்த கருத்துச் சொல்லை எழுதுக.
4) மரம் என்ற சொல்லின் பன்மைச் சொல்லை எழுதுக. 5) இங்கு இடம் பெறும் உவமானத்தை எழுதுக.
6) மேற்குறித்த விடயம் எத்தகைய இடம் பற்றியது.
அடைப்புக்குள் இருக்கும் சொற்களிலிருந்து பொருத்தமான சொல்லைத்
தெரிவு செய்து வெற்றிடத்தை நிரப்புக.
0) ஒளியைப் பரப்புவது. (விளக்கு விலக்கு)
02) மாணவர் தமது . களைச் சிறப்பாகச் செய்தார். (பனி, பணி)
பின்வரும் வாக்கியத்தை ஒருமையாக மாற்றி எழுதுக.
0) பறவைகள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளன.
பின்வரும் வாக்கியத்தைப் பன்மையாக மாற்றி எழுதுக.
0) நட்சத்திரம் வானில் மின்னுகிறது.
பின்வரும் ஒவ்வொரு மரபுத் தொடரினதும் கருத்தை எழுதுக.
O) ஏட்டுச்சுரக்காய் .
O2) கைகூடுதல் . பின்வரும் ஒவ்வொரு பழமொழிகளினதும் கருத்தை எழுதுக.
O) அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் . 02) கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
பொருத்தமான நிறுத்தக் குறிகளை இடுக.
0) ஐயோ பாம்பு .
02) கடவுளே காப்பாற்றமாட்டியா . --------------- சொற்களை ஒழுங்குபடுத்தி கருத்துள்ள வாக்கியத்தை எழுதுக.
o) மோகன்/ பாடசாலைக்குச்/ பாடம் / படித்தான்/ நேற்றுப்/ சென்று
03) வைத்தியசாலை .
கருத்தைத் தமிழில் எழுதுக.
01) Good Morning................ 02) May I go home? ..............
03) Silence please ..........................................
13.
15.
16.
18.
2O.
21.
22.
23.
24.
25.
AAA AAAASASA SSASASASAS AA AAAA AAAA AAAA AAAA A AAAA AAAAS S SAAAAA
 
 

பின்வரும் பூக்களில் மாலை நேரத்தில் மலரும் பூ O) பவளமல்லிகை 02) குவளை O3) அந்திமந்தாரை 04) நந்தியாவட்டை
இரவில் திரியும் பறவையாக அமைவது:
O) & 5605 O2)ées O3) கொக்கு O4) மஞ்சள் குருவி
இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படும் நாடு: O) form O2) இந்தியா 03) கொழும்பு 04) இலங்கை
இலங்கையை சிலோன் என்ற பெயரால் அழைத்தவர்கள்:
OD 6eddfuLuj O2) gilupp O3) ஆங்கிலேயர் O4) சிங்களவர்
உலோகப் பாத்திரத்தில் இட்டு வைக்கக் கூடாத பொருள்
OI) féjj O2) சீனி O3) Segfá O4) ε) ίL
மின்சாரத் தொழிலாளர் பயன்படுத்தும் உபகரணம்:
OD ෣u J6ö O2) கயிறு O3) மின் சோதிப்பான் 04) கத்தி
பொருட்களை வாங்கும் போது கவனிக்க வேண்டியது:
OD 6660DGD O2) காலாவதியாகும் திகதி O3) உற்பத்தித்திகதி O4) மேற்கூறிய யாவும்
பனிக்கட்டியை நீரில் இடும் போது:
OD 5 Tupub O2) மிதக்கும் O3) உறையும் வீதியால் நடந்து செல்வோர்.
O) சாரதிகள் O2) விலங்குகள் O3) பாதசாரிகள்
வீட்டுத் தோட்டத்தில் பயிர்ச் செய்கைக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் வருவதைத் தடுப்பதற்காக வளர்க்கப்படும் தாவரம் :
O) காவட்டம் புல் O2) செவ்வந்தி O3) துளசி
படத்தில் உள்ள விலங்கை விபரிக்கும் சரியான கூற்று :
0) முலையூட்டி, விவசாயி உணவு 02) இடம்பெயரும் இனத்தைப் பெருக்கும், வளர்ச்சியடையும் 彗 *、 03) தாவரஉண்ணி மூலிகை, அதிசயமானது
முதல் உருவிற்குச் சமமான உருவைத் தெரிவு செய்க.
/Ò NÒ A VÓ
வானத்து உடுக்களை எண்ணி விட முடியுமா ? இங்கு உடுக்கள் என்பது :
O)முகில்கள் 02) பறவைகள் O3) நட்சத்திரங்கள் ஒரு பாடசாலையில் உள்ள ஆண் பெண் மாணவர்களைக் குறிக்கும் உருவாக அமைவது:
OD O2) O3)
அதிகளவுநீர் தேவைப்படும் பயிர்களில் ஒன்று:
O) வாழை O2) Lugo O3) 6,56)

Page 14
உதய சூரியன்
26. இலங்கையின் தேசியக் கொடியில் உள்ள விலங்கு எது?
01) சிங்கம்
02) யானை
03) வாளேந்திய சிங்கம் 27. போர் : அழிவு : .....
: பொசுங்கல் o1)தீ
02) நீர்
03) சேதம்
04) வெய்யில் 27தொடக்கம்32வரையிலானஒவ்வொருவினாவிலும் முதலில் தரப்பட்டுள் சொற் சோடியின் தொடர்பை விளங்கி அதே தொடர்புடைய மேலுமெ சொற்சோடியை ஆக்குவதற்குப் பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்
அதன் இலக்கத்தைப் புள்ளிக் கோட்டின் மீது எழுதுங்கள். 28. சிலந்தி : சிலந்திவலை.
.......... : காவியம்
01) இலக்கியம்
02) ஆசிரியர் 03) கவிதை 04) கவிஞன் 29. நாட்காட்டி : நாள் ..
.: சொல்
01) நூலாசிரியர் - 02) புத்தகம் 03) அகராதி 04) இலக்கியம்
30. சதுரம் : சதுரமுகி
......: நான்முகி 01) கோடு
02) வட்டம்
03) கோளம்
04) முக்கோணம்
31.
அக்கினி மூலை : தென் கிழக்கு ...
..: வடகிழக்கு 01) மாலயம்
02) வாயுமூலை 03) ஆவி மூலை 04) ஈசான மூலை 32. பதிப்பாசிரியர் : சஞ்சிகை ...
....... : திரைப்படம் 01) இயக்குநர் 02) பாடல் 03) கமரா 04) நடிப்பு
33. இப்படத்தில் காட்டப்படும் தகவல்களை உள்ளடக்கிய விடை எது ?
01) புத்தகம், பென்சில், பேனா
02) அதிபர், ஆசிரியர், மாணவர் 03) பாடங்கள், சமூகக்கல்வி, மாணவர்
04) இலக்கியம், உரைநடை, கவிதை |34. இப்படத்தில் காட்டப்படும் தகவல்களை உள்ளடக்கிய விடை எது ?
01) தேயிலை, தென்னை, இறப்பர் 02) பாடசாலை, வலயம், கோட்டம்
03) ஆசிரியர், மாணவர், தொழிலாளர்
35. இலங்கையின் A தர வீதியைக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் நிறம்:
01) நீலம்
02) கபிலம் 03) சிவப்பு 04) பச்சை 36. இலங்கை அரசாங்க இலச்சினையில் நிலைத்திருப்பதைக் குறிப்பது :
01) தர்மச்சக்கரம் 02) பூவிதழ்கள் 03) நிறைகுடம் 04) சூரியனும் சந்திரனு 37. இலங்கையில் முதன் முதலில் அமைக்கப்பட்ட குளம் :
01) திசவாவி
02) பசவக்குளம்
03) வவுனிக்குளம்
04) கிரித்தலைக்குளம்
38. மின்னல் தாக்கும் சாத்தியம் கூடுதலாக இருப்பது:
01) வாகனத்தில் செல்லும் போது 02) வயல் வெளியில் வேலை செய்யும் போது 03) தார் வீதியில் செல்லும் போது
39. உருவில் ஒரு சவர்க்காரம் காணப்படுகின்றது
அதன் o1) விளிம்புகளின் எண்ணிக்கை யாது ?..
02) செவ்வக முகங்களின் எண்ணிக்கை யாது ?... 40. 9540 உடன் 605 ஐக் கூட்டுக. கூட்டுத்தொகை யாது?
41. 6075 இலிருந்து 450ஐக் கழிக்க வித்தியாசம் யாது? 42. உப்புத்தூள் விரைவாகக் கரைவது?
01) வெந்நீரில் 02) தண்ணீரில்
03) கொதித்தாறிய நீரில் 43. தரப்பட்டுள்ள விளையாட்டுப் பொருளின் பெயர்:
01) தள்ளுவண்டி 02) சூழல்வண்டி 03) சில்லுவண்டி

UTHAYA SOORIYAN
'மார்ச் 28,2013
எரு
144. சுயசரிதை என்பது :
o1) பிறரைப்பற்றிய விமர்சனம் 02) தன்னைப்பற்றிய தகவல்கள்
03) மாதாந்த அறிக்கை 45. தரப்பட்டுள்ள தகவல்களுக்குப் பொருத்தமான விஞ்ஞானியின் பெயரை எழுதுக. Tள
பாடசாலையில் பல குறும்புகள் செய்தார் தந்தையின் களஞ்சியத்துக்கு தீ மூட்டினார் உலகிற்கு மின் விளக்கைத் தந்தார் 01) கிரகம் பெல் 02) மார்க்கோணி
03) தோமஸ் அல்வா எடிசன் 146. ஆறு கடலுடன் கலக்கும் இடம் :
01) முனை
02) ஏரி
03) கழிமுகம் 04) கண்டி 47, 50og சீனியின் விலை ரூ 42.50 உம் 250g பருப்பின் விலை ரூ30.00 உம்
ஆகும். 1/2 Kg பருப்பும் 1/4 Kg சீனியும் வாங்கிய குமரன் ரூபா 100.00 ஐக்
கொடுத்தால் கிடைக்கும் மீதிப்பணம் யாது ? ........ 48.
315 மாணவர்கள் ஒரு செயலமர்வுக்காக 3 சம குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர் எனின் ஒரு குழுவிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கை யாது ?
49. ஒரு கடிகாரமானது 15 நிமிடங்கள் பிந்தி ஓடுகின்றது. ஆனால் 20 நிமிடங்கள் பிந்தி
ஓடுகின்றது என நினைத்துக் கடிகாரத்தை சீர் செய்தபின் கடிகாரம் 12.00மணி காட்டியது ஆயின் சரியான நேரத்தை எழுதுங்கள் ..
50. தரப்பட்ட உருவின் சுற்றளவு யாது ?
10cm
1cm
6cm
T51. ஒரு சிறிய கோழிப் பண்ணையில் நாளாந்தம் 25 கோழிகள் முட்டையிடும்.
சனிக்கிழமை மாலை அப் பண்ணையில் இருந்து கொண்டு வரப்பட்ட முட்டைகளின் எண்ணிக்கை 125 எனின் அவன் எத்தினத்திலிருந்து சேகரிக்கப்பட்ட முட்டைகளைக் கொண்டு வந்தான்.
52. ரூ 47.00 விலையுள்ள ஒரு பயிற்சிப் புத்தகத்தையும் ரூ 12.50 விலையுள்ள பேனா
வையும் வாங்குவதற்கு என்னிடம் ரூ 50.00 உள்ளது. மேலும் எவ்வளவு பணம் தேவைப்படும்,
53. ஒரு போத்தலில் உள்ள நீரின் கனவளவு 750ml ஆகும். அத்தகைய 9 போத்தல்களில்
உள்ள நீரின் கனவளவை மில்லிலீற்றரில் தருக.
54. உருவில் நிழற்றப்பட்டுள்ள பகுதியின் பரப்பளவை மொத்த உருவின் பரப்பளவின்
பின்னமாகக் காட்டுக.
LV/// T 155. எனக்கு 12 விளிப்புகளும் 8 உச்சிகளும் உள்ளன. எனது ஒவ்வொரு முகமும்
சதுரமானது நான் யார்?
156. தரப்படும் சந்தர்ப்பத்தைத் தொடர்ந்து பொருத்தமான எழுவாய், பயனி
லை களுடன் ஐந்து சொற்களுக்குக் குறையாத ஆறு வாக்கியங்கள் எழுதி நிகழ்வைப் பூரணப்படுத்துக. கமலன் பாடசாலையை விட்டு வீடு செல்லும் போது வாகன நெரிசல் எற்பட்டது. ஏனென்று அவனுக்குப் புரியவில்லை. அப்போது நோயாளர் காவுவண்டி ஒன்று ஒலி எழுப்பியவாறு வந்து கொண்டிருந்தது. வீதியின் மத்தியில் ஒருவர் இரத்த வெள்ளத்தில்
o1)....... 02) ... 03) .......
04) .......
05)

Page 15
2B in Hilf-2013
punto GLI
அழகு. கண்களில்
') Lൺ Dഓb. குழந்தை வளர்ப்பு. CD118. Diog (DDD GIT@GODGOT LOCচ6াীি. மஸ்காரா, ஐ இரவி லைனர், ஐ தடவ ஆலோசனை. ஷேடோ இன் த" னும் பல வகைக छ(n55: உளவியல். ளில் கண்களுக்கு 856)6.
மேக்கப் போடுகின்
றனர். ஆயினும் இன் றைய அவசர காலவோட்டத்தில் இவற்றை முறையாக அகற்றாமல் சிலர் 1Ο ίξι அப்படியே உறங்கச் சென்றுவிடுவார்கள். জ56ক্টরাও
கண்க
பெண்களின்
முகத்தை முதலில் பார்ப்பவர்க இவ்வாறு அவற்றை அகற்றாமல் கருை ளுககு அவரைக கவாவது அவர்களது அழ இருப்பது கண்களுக்கு பாதிப்பை ஏற் 莎 கிய விழிகளே. அவ் அழகிய கண்களை hறிற்கென்றே தற்ே நிலை பெண்கள் படுத்தும், இவற்றிற்கென்றே தற்போ
பண்கள் பல வழிகளில் ஒப்பனைகளை சந்தையில் விற்கப்படும் மேக்கப் வந்து செய்துகொண்டு மேலும் அவற்றை து சநதை AD
ரிமூவர் மூலம் முறையாக அகற்ற 66 அழகாகக் காட்டுவதில் அன்றைய காலம் வேண்டும். இவற்றை அகற்றாமல் விட் 6T6A) பெண்கள் மட்டுமல்ல இன்றைய காலப் 6
S S S டால், கண்களுக்கடியில் நாளடைவில் பெண்களும் சளைத்தவர்களல்லர் என - - 5
கருவளையங்கள் தோன்றி பார்ப்பதற்கு গুচি উঠ৫ கண்கள் அவலட்சணமாகிவிடும்.
அத்தோடு தினமும்
கின்றார் நம் அழகியற் கலை நிபுணரான தனு ரசாக்,
ஆயினும் சில பெண்கள் முகத் திற்கு குறிப்பாக கண்களுக்கு மேக்கப் போடுகின்றனர்.
அதாவது கண்க
இல்லே நாம் வசிக்கும் இல்ல
வைத்துக் கொள்ள சில ஆ *பொருட்களை தேவைக் எவ்வளவு மலிவாகக் கில் சேர்க்காதீர்கள். அவை பிடித்துக் கொள்ளும்,
*பயனற்ற பொருட்க
45 அகலமான புடைவை 3y தயக்கம் வேண்டாம்
ܓܒ- ܘܡܒܙܚ .
మైక தேவைப்படும். எதற்காகவேனும் . o தேவையான அளவுܫC குப்பையைச் சேர் - ܢܚܬܐ * தோள்பட்டை அளவு - 14/2 = 7 மூதாதையர் மீ
+ t%l6іл ршЈш6 — &Մ?5 தை 50 + 1-1/2 Uroposmolo -] * மார்பின் சுற்றளவு - 32/4 = 8 அதறகாக அெ
DDIAD ର இடுப்பின் சுற்றளவு - L60).Puu olUTI 28/4 = 8 வைக்காதீர் * தோள்பட்டையிலிருந்து = 18 அறிவுரை 8 இடுப்பு வரை பிடிப்பதே * இடை சுற்றளவு = 34 வைத்தி = 4 கை உயரம் =
5-1-112=6-112  ை கை சுற்றளவு = 10/2+1=6
* கழுத்தின் அகலம் = 4 * கழுத்தின் உயரம் = 5-112
படத்தில் காட்டியவாறு முன்பகுதியை வேறாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
பின் பகுதிக்கு 1 உயர்த்திக்கொள்ள வேண் டும். முன் அக்குள் பகுதியை உள்நோக்கி வரைந்துகொள்ள வேண்டும். பின் அக்குள் பகுதி வெளிநோக்கி வரைந்துகொள்ள வேண் டும்.
குறிப்பு நீலநிறம் - முன்பகுதி சிவப்பு - பின்பகுதி
தையல் கலையின் பரிமாணங்கள் தருபவர் :
திருமதி ராஜேஸ்வரி குமார் பண்டாரவளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

15
ல் கண்களுக்கான நைட் கிறிம் லாம். அது கண்களின் சோர்வுத் மயை நீக்கும், கண்களுக்கடியிலான கங்கள், கருவளையங்கள், கோடு
யும் நீக்கும். ாலையிலும் இரவிலும்
ாளரிக்காயை வட்டமாக நறுக்கி, களின் மேல் வைத்துக் கொண்டு மிடங்கள் ஓய்வெடுத்தால், களுக்கடியில் வீக்கம் குறைந்து
மயும் மறையும்.
ற்போது இவற்றிற்கென்றே அழகு மயங்களில் பல சிகிச்சை முறைகள் ள்ளன. அவற்றின் மூலம் இப்பிரச்சி குரிய தீர்வினையும் பெற்றுக்கொள் ம், அதிக டென்சனினாலும்
க்கு கண்க
சித்தமான ம சுகம் தரும் இல்லம்,
த்தை தூய்மையாய் βουπσ60)60Tεοδπ. கு மேல், அவை டைத்தாலும் வாங்கிச் வீணே இடத்தை
களைக் கழிப்பதில் 5. பின்னால் பயன்படும் என்று க்காதீர்கள். து பற்றும்
வேண்டியதுதான். ர்கள் உபயோகித்த ருட்களை சேர்த்து 5ள். அவர்கள் கூறிய 560)6H3, 3560) 5 நாம் அவர்கள் மீது ருக்கும் மரியாதை,
*அதிக
கடவுள்க
εffiείπ
LILLA)
இ
கீழே இவ்வாறான கருவளையங்கள்
ஏற்படும். இதன்போது பன்னில் பஞ்சை
நனைத்து கண்களின் மேல் வைத்து எடுக்கலாம்.
இருந்தால்தான் அதிக பக்தி உடையவர் என்று பொருள் அல்ல. கரப்பான்களும், பல்லிகளும் சூழ, துடைத்து வைக்க இயலாமல் வைத்திருப்பதைக் காட்டிலும் சிறிய படங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது. * வீட்டை போட்டோ ஸ்டுடியோ ஆக்கி விடாதீர்கள். ஆல்பம் வைத்துக் கொள்ளுங்கள். * இலவசமாகக் கிடைக்கிறது என்று வீடு முழுவதும் காலண்டர்களை மாட்டி வைக்காதீர்கள். * பால் கணக்கு, டெலிபோன் நம்பர் ஆகியவற்றை சுவற்றில் எழுதி வைக்காதீர்கள். சிறிய டயரியில் குறிக்கப் பழகுங்கள்.
குறைந்த எண்ணிக்கையில் பாத்திரங்கள்
பயன்படுத்தப் பழகுங்கள். * கொடியில் துணிகளைத் தோரணமாகத் தொங்கவிடாதீர்கள். பார்க்க சகிக்காது. * தேவைக்கு ஏற்ப உணவைத் தயாரியுங்கள். சமையல் அறையில் பழைய உணவுகளின் வாசனை இருந்தால் சுகாதாரத்திற்கு கேடு. * தலையணை சிக்குப் பிடிக்காமல் அடிக்கடி துவைத்து உபயோகிக்க வேண்டும். * ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இடம், அந்தந்த இடத்தில் அந்தந்தப் பொருட்கள் (A place for everything and everything in its place) என்ற பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

Page 16
தமிழ், தெலுங்கில் வெளியான, நீதாே திற்கு பின் தெலுங்குப் படங்களில் கூடுதல் கவி வருகிறார் சமந்தா, இதன
சீண்டாமலிருந்த அ ஹிரோக்கள், இப்ே திரும்பியிருப்பே
வேண்டும் என்
LLత త్యా66ou
உயர்த்தி விட் அடுத்து அத் வேண்டிய
உன்னைக் காணாது நான் இன்று நான் இல்லையே விதை இல்லாமல் வேர் இல்லையே உன்னைக் காணாது நான் இன்று நான் இல்லையே விதை இல்லாமல் வேர் இல்லையே
ஆ கிருஷ்ணா. ஆ உன்னைக் காணாது நான் இன்று நான் இல்லையே விதை இல்லாமல் வேர் இல்லையே
நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல இதம் சேர்க்கும் கனக் கூடசுகமல்ல நீ இல்லாமல் நான் இல்லையே
p LsöITSIOOGSTš5 SATSIOOTITLDGÄD...
கமதநிசா. நிதபமகமரி ரிகரிக உன்னைக் கணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே விதை இல்லாமல் வேர் இல்லையே
நலின மோக ஷாமல ரங்க
ஆ சரிவர தூங்காது வாடும் ஹரிதாஸ் படத்தில் நாயகன அனுதினம் உனக்காக ஏங்கும் ராதா தான் அப்படி நடிப்பதில் தனக்கு ஆர்வமில்லை என் உனக்கென ராதா தான்
உனக்கொரு ராதா தான் ஒரு நடிகன். அதனால், வில்லன், குணச்சித்திர
பொறுத்து மாறு பட்ட ே த்ருகிதாத்ருகிடதி.// ததகிடதகதா.// என்று சொல்லும் கிே ததகிடதக தாததசிட தக தாதாகுதாகு தா.
நடிக்கும், வலை ப
நடிகராக்கும்.
ിsഓഉഥ ടി.
அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நானுவேன் கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன் ஒன்றாகச் செய்திட ஒரு நூறு நாடகம் ஒத்திகைகள் செய்து எதிர் பார்த்திருந்தேன் எதிர் பாராமலே. அவன்.
எதிர் பாராமலே. அவன்.
ஒ. பின்னிருந்து வந்து என்னை பம்பரமாய்ச் சுழற்றி விட்டு உலகுண்ட பெரு வாயில் எந்தன் வாயோடு வாய் பதித்தான் இங்கு பூலோகம் என்றொரு பொருள் உள்ளதை இந்த பூங்கோதை மறந்தாளடி
விஷ் நயன்தாரா6 முதலில் ஒ டாப்ஸிக்
66
(ši ne 6)լսիս2-1-ഓ 9ബ5 ജൂബ-5-16) எனை அணிந்து கொள்வாயா ಇಂಗ್ಲ! இனி நீ இனி நீ கண்ணா இப்ே தூங்காத என் கண்ணின் ஓரங் துயில் உரித்த கண்ணன் தான் கூறி
இனி நீ இனி நீ. இது நேராமலே நான் உன்ன்ை பாராமலே நான் இந்த முழு ஜென்மம் போய் இருந்தால் என்று அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா
தக தக தீம்.// தக தீம் தக தீம் தொங்கு தொங்கு தகிட தொங்கு தக திலாங்கு தொம்கிடதக
மாய திருடன் கண்ணா கண்ணா காம கலைஞன் கண்ணா கண்ணா மாய திருடன் கண்ணா கண்ணா காம கலைஞன் கண்ணா கண்ணா மாய திருடன் கண்ணா காம கலைஞன் கண்ணா essessi FT BESGATeSOSTITI
கலைஞன் கண்ணா கண்ணா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GOfLIDIT
ன என் பொன் வசந்தம் படத் ர்ச்சியை வெளிப்படுத்தி ால், இதுவரை அவரை வகுள்ள இளவட்ட
பாது சமந்தா பக்கம் தாடு, அவரது கால்ஷிட் பதற்காக, சமந்தாவின் யும் தாறுமாறாக டனர். இதனால், திரடி நடிகையாக
கட்டாயத்துக்குள் டிருப்பதை எண்ணி, ாடு போயிருக்கிறார் Dந்தா.
| ।
பொல்லாதவன் படத்திற்கு
வில்லனாக பிரபலமான கிஷோர், ாக நடித்திருந்தாலும், தொடர்ந்து கிறார். 'என்னைப் பொறுத்தவரை, நான் ம், கதையின் நாயகன் என, கதைகளைப் வடங்களில் நடிக்கவே விரும்புகிறேன். ஷார், "தற்போது அஜித்துடன் வில்லனாக டம், தன்னை பெரிய வில்லன்
என்கிறார். அதையடுத்து பொலிவுட்டுக்கு டமும் வைத்துள்ளார்.
ணுவர்தன் இயக்கும், வலை படத்திற்கு வை அஜித்துக்கு ஜோடி என்றுதான் ப்பந்தம் செய்தனர். ஆனால், இப்போது தம் அஜித்துடன் காட்சிகள் கொடுத்து, பும் இன்னொரு நாயகிபோல் உருவாக்கி ார். இதனால், இப்படம் தமிழில் தனக்கு
ரீ-என்ட்ரியை கொடுக்கும் கூறி வந்த நயன்தாரா, பாது, வலை படத்தில், தான் கட்டப்படுவதாக சோகமாக -
வருகிறார்.
ܓܢܒ
ou
நயன்தாராவுடனான பிரிவுக்கு பின் உணவுக்கட்டுப்பாடு ந்த நடிகையையும் தன்னை
நருங்க விடாமல் இருந்து வந்த
ரபுதேவா இப்போது, ஜாக்குலைன் ன்ற பொலிவுட் நடிகையுடன் தன்படுகிறார். தற்போது பிரபுதேவா இந்தியில் இயக்கிவரும், ராமய்யா வஸ்தாவய்யா என்ற படத்தின்
உடற்பயிற்சி என்று
தீவிரமாக கடைபிடித்து வ காஜல் அகர்வால் சமீபகா அனுஷ்கா பாணியில் யே எடுத்து வருகிறார். இதற்க இளம் யோகா பயிற்சியாள அழைத்து வரும் காஜல், நபருக்கு தேவையான தங் செலவுகளையும் படாதிப தலையிலேயே கட்டுகிறா
நாயகியான இந்த ஜாக்குலைன், சில நள்ளிரவு பார்ட்டிகளிலும், மேற்படி நடிகருடன் காட்சி கொடுப்பதால், இவர்களை இனைத்து கிசுகிசு பரவியுள்ளது.

Page 17
6.
If ent
エ エ
"ஒய் திஸ் கொலைவெறி” பாடலின் ஹிட்
தனுஷை அதிக சம்பளம் வாங்கும் பின்னணிப் பாடகராகவும் உயர்த்தியுள்ளது. சமீபத்தில் கேடி பில்6 கில்லாடி ரங்கா படத்தில், ஒரு பாடலை பாட ஐந்து இலட்சம் ரூபா சிம்பு வாங்கியுள்ள நிலையில், இரண் உலகம் படத்தில் ஒரு பாட்டுப் பாட எட்டு இலட்சம் வாங்கியுள்ளார் தனுஷ், இதையடுத்து, விரைவில் இந் போட்டியில் தனுஷை முந்திச் செல்ல வேண்டும் என்
அடுத்த போட்டியில் குதித்துள்ளார் சிம்பு. விஷால் ஆர்யா என்று, இரண்டாம் தட்டு Gaismassa திருமணம் செய்து கொள்வத ஹிரோக்களை எட்டிப் முன், மந்தமாக இருந்த பிரசன்னாவின் மார்க்கெட் பார்த்து விட்ட அஞ்சலிக்கு, திருமணத்திற்கு பின் சூடு பிடித்துள்ளது. தமிழில் அடுத்து விஜய், அஜித் சென்னையில் ஒரு நாள், கல்யாண சமையல் சாத என்று டூயட் பாடும் உட்பட மூன்று படங்களில் நடிப்பவர் தெலுங்கில் ஆசை மேலோங்கி பாய் என்ற பெயரில் நாகார்ஜூனா நடிக்கும் படத் உள்ளது. அதற்கான பொலிஸ் வேடத்தில் நடிக்கிறார். இன்னும் சில நேரம் பார்த்து படங்களில் நடிக்கவும் பேசி வருகிறார். இதையடு வந்தவர், விஜய்யிடம், "சினேகாவை கைபிடித்த நேரம்தான், கைநிறைய தன் விருப்பத்தை படங்களை கைப்பற்றி, நடித்து வருகிறேன்." நேரடியாகவே என்கிறார் பிரசன்னா தெரிவித்துள்ளார். அதற்கு விஜய்யும், நேரம் வரும்போது
சொல்கிறேன். என்று
அஞ்சலிக்கு ஆறுதலான in
பதிலை சொல்ல, செம உற்சாகத்தில்
இருக்கிறார் அஞ்சலி,
கொலிவுட்டில் பின்னர் கவுதம் கார்த் ரஜினியின் மூத்த ம புதிய படம் தொட பெயர் சூட் படத்தை ஏ.ஜி.எ தயாரிக்கிறது.
கவுதம் க ULLofteoT * BL63 இயக்கிய முதல் நஷ்டத்தை
(3.
նւյր(5), சி என்று
கடைபிடித்து வந்த ர்வால் சமீபகாலமாய், பாணியில் யோகா பயிற்சியும்
ருகிறார். இதற்காக, ஒரு
கா பயிற்சியாளரை கூடவே வரும் காஜல், அந்த - தவையான தங்கும ငါle\ ளயும் படாதிபதிகளின் யே கட்டுகிறாராம். (2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LITLD
5|LIT
3 படத்துக்குப் திக்கை வைத்து கள் ஐஸ்வர்யா அடுத்த
6. டப்படாத இந்தப் സെ. ഇഖങ്ങ
ார்த்திக் நடித்த முதல் படமும் ஐஸ்வர்யா படமான "3" உம் வசூல் ரீதியாக பெரும் விநியோகஸ்தர்களுக்கு ஏற்படுத்தின. இந்நிலையில் முதல் படங்களில் தால்வியைச் சந்தித்த இருவரும் இப்போது
இணைந்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஆரம்பித்துள்ளனர்.
3 படம் தோல்வியடைந்த போதும் இப்படத்தில் வெளியான கொலைவெறி பாடல் பெரிய வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-丁、-
ELSOL Censo விடுமுறையை முன்னிட்டு ஏப்ரலில் வெளியாகிறது. இந்தி டெல்லி பெல்லியின் தமிழ் மேக்கான சேட்டையில் ஆர்யா, சந்தானம், ரேம்ஜி, ஹன்சிகா, நாசர், அஞ்சலி கியோர் நடித்துள்ளனர். கண்ணன் படத்தை பக்கியுள்ளார். தனுஷின் முதல் தயாரிப்பான நிர்நீச்சல் படமும் ஏப்ரலில் வெளியாவது
தி செய்யப்பட்டுள்ளது. சிவ கார்த்திகேயன், யா ஆனந்த் நடித்துள்ள இந்தப் படத்துக்கு விருத் இசையமைத்துள்ளார். தனுஷ்
பாடல்களை பாடியுள்ளார். இந்த இரு உங்களுடன் கேடி பில்லா கில்லாடி ரங்காவும் காடை கொண்டாட்டத்தில் இணைந்து காள்ளும் எனத் தெரிகிறது.
ಶಿಕ್
திரைப்படம்: கரகாட்டக்காரன் பாடகர்கள் எஸ்.பி.பி, சித்ரா
இசை: இளையராஜா பாடலாசிரியர்: கங்கை அமரன்
ஆண் குடகு மலை காற்றில் வரும் பாட்டுக் கேக்குதா என் பைங்கிளி குடகு மலை காற்றில் வரும் பாட்டுக் கேக்குதா என் பைங்கிளி ஏதோ நினைவு தான் உன்னச் சுத்தி பறக்குது என்னோட மனசு தான் கண்டபடி தவிக்குது ஒத்த வழி என் வழி
தானே மானே
(குடகு மலை காற்றில் )
மானே மயிலே மரகதக் குயிலே தேனே நான் பாடும் தெம்மாங்கே பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே காதில் கேட்டாயோ என் வாக்கே ஒன்ன எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன் தன்னந்தனியாக நிக்கும் தேர் போல ஆனேன் பூப் பூத்த சோலையிலே பொன்னான மாலையிலே நீ வந்த 636 16556ոսՊ(86Ù լՃան (86) - நீர் பூத்த கண்ணு ரெண்டும் நீங்காத தாகம் கொண்டு பாடும் பாட்டு
பெண் குடகு மலை காற்றில் ஒரு பாட்டுப் பாடுது இந்த பைங்கிளி குடகு மலை காற்றில் ஒரு பாட்டுப் பாடுது இந்த பைங்கிளி
பெண் மறந்தால் தானே நினைக்கனும் மாமா நினைவே நீதானே நீதானே மனசும் மனசும் இணைஞ்சது மாமா நெனச்சு தவிச்சேனே நான் தானே சொல்லிவிட்ட பாட்டு தெற்கு காத்தோட கேட்டேன் தூது விட்ட ராசா மனம் தடுமாற மாட்டேன் M BL ஒண்ணாக நின்னா என்ன உன் பேரை பாடி நிப்பேன் மாமா தூங்காம உன்ன எண்ணி துடிச்சாலே இந்தக் கன்னி வா மாமா
(குடகு மலை காற்றில் )
பெண் ஏதோ நினைவு தான் ஒன்னச் சுத்தி பறக்குது என்னோட மனசு தான் கண்டபடி தவிக்குது
ஆண் ஒத்த வழி என் வழி தானே மானே
பெண் (குடகு மலை காற்றில்)
(குடகு மலை காற்றில்)

Page 18
プー
28 psi-2013
ஒரு தடவை மன்னன் தனது நாட்டுக்கு வருகை தந்திருக்கும் கல்விமான்கள் புடைசூழ நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்தார்.
அமைச்சரைப் பலர் முன்னிலையில் அவமானப்படுத்த எண்ணிய மன்னன் தனது உடைகளைக் கழற்றி அமைச்ச
ரிடம் கொடுத்து, "அமைச்சரே!
காற்றே இல்லை. ஒரே புழுக்கமாக கேவலப்படுத்திக் கொள் இருக்கிறது. கொஞ்ச நேரம் என் உடைகளை கூடாது. நான் தங்களுடை வைத்திரும்' என்று கூறினான். சுமையை தான் சுமந்து கெ
அமைச்சர் மரியாதையுடன் மன்னனின் உடைகளை வைத்து ஒரு கழுதையின் 6) měláš Gar6čTLETÍ. எப்படிக் கூறலாம்? என்ன
பிறகு மன்னன் தம்முடன் இருந்த கல்விமான்களை மன்னரல்லவா. தாங்களே நோக்கி, "இப்போது அமைச்சர் ஒரு கழுதை சுமக்கும் வர்ணித்துக் கொள்வது என அளவுக்கு பொதி சுமக்கிறார், என்று கூறிவிட்டுச் இருக்கிறது, என்றான். சிரித்தார். சுற்றிலும் இருந்த கல்வி
அமைச்சர் அமைதி நிரம்பிய குரலில், "மன்னர் சாதுரியமான பதிலைக்கே அவர்களே! என்ன இருந்தாலும் உங்களை நீங்களே செய்தனர்.
* நல்ல பாம்பு ஒரு தட சுமார் 200 முட்டைகள் இது தன் ஆயுட் கால சுமார் 4 ஆயிரம் மன
விடுத்ரனின் அரம்
பரிணாமவியலின் தந்தை எனப்படுபவர் சார்லஸ் டார்வின் அவர் ஒருநாள் வண்டுகளைப் கொல்லக்கூடிய வி
உற்பத்தி செய்கி
ஆபிரிக்காவில்
பிடிப்பதற்காக ஒரு மரத்தின் பட்டைகளை உரித்துக் கொண்டிருந்தார். அதில் புதுமாதிரியான வண்டுகள் இரண்டு இருந்தன.
அவற்றில் ஒன்றைப் பிடித்து இடதுகையில் வைத்துக் கொண்டு, இரண்டாவது வண்டைப் பிடிக்கப் போகும்போது மூன்றாவது வண்டொன்றும் அம்மரத்தின் பொந்திலிருந்து வெளிப்பட்டது.
உடனே டார்வின் அதையும் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற அவசரத்தில் இடது கையில் இருந்த வண்டை வாயில் போட்டு அடக்கிக்கொண்டு,வலதுகை யில் இருந்த வண்டை இடதுகைக்குள் மாற்றுவதற்குள் வாயில்
போட்டு அடக்கிக்கொண்டிருந்த வண்டிலிருந்து ஒருவகை புளிப்புத் திரவம் சுரந்து நாக்கை அரிக்க, உட னே கீழே துப்பினார். அப்படித் துப்பிய வேகத்தில் வலது கையிலிருந்த வண்டு பறந்துவிட்டது.
பொந்திலிருந்து வெளிப்பட்ட மூன் றாவது வண்டும் பறந்துவிட்டது.
இதற்காக டார்வின் மிகவும் வருத்தப்பட்டார்.
| , இதனைத்
பகல் முழுவதும் வளைக்குள் 、、is●●●* ஓய்வெடுத்து, இரவில் சூரிய வெப்பம்
ஒட நேரம் 3 அது அதிக தணிந்த பிறகு பாலைவனத்தில் இரை 'பெக் *విశ్వు.
கிங் கோப்ரா எ நாகம் தான் உ விஷம் கொ6 இது மனித நிமிடத்தில்
頭*
எண்ணி
தேட ஆரம்பிக்கும். இதன் உடலில் কেতা 2-6ট
at---- چھے لیے ہے۔Gڑوعfraالصلى الله عليه وسلم یقو வியர்வை உண்டாவதில்லை. மிகச் 蠶 சிறிய அளவில் சிறுநீர் வெளியேறும். یعنی age sigrتخت آسا "" இவ்வகை எலிகள் 3 ஆண்டுகள் வரை منه سيتي سمي للناظوظواه e les oase தண்ணீர் குடிக்காமல் உயிர்வாழும் یعقےarsrTCقازقع *
ஆற்றல் உள்ளவை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எகிப்து நாட்டு மன்னர்கள் தங்களது மரணத்திற்குப் பின் தங்களைப் புதைக்க, உள்ளே ஒரு
தந்திர அமைப்புடன், வெளியே கற்கோபுரத்துடன் கட்டிய கட்டிடங்களே பிரமிட்டுகள் எனப்படும்.
எகிப்து நாட்டில் சுமார் 70 பிரமிட்கள் உள்ளன.
இவைகளில் மிகவும் பிரபலமானவை கெய்ரோ
நகருக்குப் பக்கத்தில் உள்ள
மூன்று பிரமிட்களாகும்.
இதில் மிகப்பெரியது பாரேஷ் ஷி யோப்ஸ் என்ற பிரமிட்தான். 481 அடி உயரம் கொண்டது. இது உலக அதிசயங்களுள் ஒன்றாகும்.
- -ರಾ-ಶ್ ரெப் பிராமர் என்ற மனிதர் முப்பது வருடங்கள் பேசாமல் ஏன் ாண்டிருக்கிறேன். ಆರಾತು சிறிய சத்தம் கூடச் செய்யாமல் மெளன விரதம் பூண்டிருந்தார்.
லிபிய ந9'5" இந்தத் தண்டனையை இவர் தனக்குத்தானே விதித்துக் இருந்தாலும் 5пты беті கொண்டார். இவர் மகா முன் கோபி, ஆராய்ந்து பார்க்காமல் 5% கழுதே "டு ஆத்திரங்கொள்ளும் குணம் படைத்தவராக இருந்தார். அவர் ககுக கூட சங்கடமாக மணந்து கொண்ட மனைவி, புதுமணப் பெண் திடீரென்று
பரிதாபகரமான மரணத்துக்கு உள்ளானாள். இதைக் கண்ட பிராமர் மான்கள் அமைச்சரின் தன்னுடைய முன் கோபத்தினாலும், முரட்டுத் தனத்தாலும் ட்டு மகிழ்ச்சி ஆரவாரம் தான் அவள் இறந்திருக்க வேண்டுமென்று பயந்து இந்தத்
தண்டனையைத் தனக்குத் தானே விதித்துக் கொண்டார்.
ஆக்கு தெரிந்து கொள்வோம் '
இடும். தடவைக்கு 400
த்தில் -முட்டைகள் முதல் ஆயிரம் னிதர்களைக் முட்டைகள் வரை இடும். இந்த விஷத்தை முட்டைகள் கூட்டுப்புழுவாக D5. உருமாறி அதன் பின் நுளம் காணப்படும் பாகிறது. இந்த மாற்றத்தை ன்னும் அடைவதற்கு 14 முதல் 20 உலகில் கொடிய நாட்கள் ஆகின்றன.
ண்டது. நுளம்பு 25 நாட்கள்தான்
னை கடித்தால் ஒரே உயிர்வாழும்.
ல் மரணம் ஏற்படுமாம்.
பெயர்-திக்ஷா பெற்றோர்: பிரபுரம், சசிரேகா, இடம் - மாத்தளை,

Page 19
உதய சூரியன்
* முதலாம், இரண்டாம் வினாக்களில் தரப்பட்ட உருவங்களில் ஒன்று மற்றைய " (8
தில் இருந்து வேறுபட்டது. வேறுபட்ட உருவைத் தெரிவுசெய்க.
(1) 1. 2. 3. AV7 4.
(9
ஆ ஒ ஏ
* 3ஆம், 4ஆம் வினாக்களில் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள சோடி உருக்க ளிடையே ஏதோவொரு ஒத்த தன்மை உள்ளது. ஒரு கட்டம் ஒத்த தன்மை அற்றது அவ்வுருவைத் தெரிவு செய்க.
* 5ஆம் 6ஆம் வினாக்களில் தரப்படும் சொற்றொடர்கள் உணர்த்தும் பொருத்த
மான உருவைத் தெரிவுசெய்க.
(5) நிலக்கீழ்த்தண்டு, மருந்து, மனிதன்
* பின்வரும் பாடலை வாசித்து 7,8 ஆம் வினாக்களுக்கு விடை தருக,
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி (7) மேற்குறித்த வரிகளில் குறிப்பிடப்படும் தாவரங்கள் எத்தனை 1. நான்கு 2. இரண்டு 3. எட்டு
) 8éluído, 3, SQICLISTI
 
 
 
 
 

AYA SOORIYAN
மேற்குறித்த வரிகளில் குறிப்பிடப்படும் நூல்களில் ஒன்று
3. மூதுரை
1. நல்வழி
'வேலியே பயிரை மேய்ந்தாற் போல்’ என்பதன் கருத்து
I rití lá i 2S, 2013
2. திருக்குறள்
1. வேலியின்றி பயிர்கள் அழிந்தன. 2. காவலாளியே களவெடுத்தல்,
3. வேலி பயிர்களை அழித்தது.
) நீண்டநாள் சுகவீனமுற்றிருந்ததால், அம்மா நீண்டநாள் வேலைக்குப்
போக முடியவில்லை. அதனால், வேலையில் இருந்து நிறுத்தி விட்டார் ݂ ݂ கள். இதனை விளக்கும் விடையினைத் தெரிவு செய்க.
1. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி 2. மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்தது போல
3. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை
1) வறுமையால் வாடிய கயல்விழிக்கு ஒரு குழந்தை உண்டு. அவள் குழந்
தையையும் சுமந்து கூலி வேலை செய்து, பிள்ளைக்குத் தேவையான எல் லாவற்றையும் வாங்கிக் கொடுப்பாள். இக் கூற்றை விளக்கும் பழமொழி
1. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? 2. காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சு
3. பாத்திரம் அறிந்து பிச்சை கொடு
2) தரப்பட்ட உதாரணங்களை அவதானித்து - ? - இடப்பட்ட இடத்தில் வர
வேண்டிய உருவைத் தெரிவு செய்க.
++ =
+O =
/\ + O =
3)
புள்ளிக்கோடு
முறிகோடு
1. () O 2. /O,
| ? 3, /ÔN
6 பக்கங்களுடைய கடதாசி ஒன்றை முறிகோடு வழியே இரண்டாக மடித்த பின் புள்ளிக்கோடு வழி
யே வெட்டினால் கிடைக்கும் தளவடிவங்கள்
1. அறுகோணி, ஐங்கோணி 2. நாற்பக்கல், முக்கோணி
3. ஐங்கோணி, நாற்பக்கல்
4) /SunLight Z
சன்லைட்
Z
இத் திண்ம உருவின் பக்கத் தோற்றம் பின்வருவனவற்
றுள் எது?
1.
சன்லைட்
2. Sunlight
3.
SLS
5) இவ்வுருக்களின் பயன்பாடுகள் முறையே சரியாகக் காட்டும் விடை
Af 1. அறிவு, ஆண், மழை, அழகு 9. 2. பட்டம், ஆண், வெயில்,காலம்
3. ஞானம், அழகு, மழை, காலம்
5) கடிகாரமொன்றின் மணிமுள் 14 வட்டம் சுழலும் போது,
அதன் நிமிடமுள் எத்தனை 14 கால் வட்டம் சுழலும்
1, 3
2, 4
3. 12
氯

Page 20
(17) இவ்வுருவில் நிழற்றப்பட்ட பகுதி
(18) மானசன் விளையாட்டு மைதானத்திலுள்ள ஓரிடத்திலிருந்து வடக்கு
நோக்கி 50m உம் பின் இடப்பக்கமாகத்திரும்பி 100ா. உம் பின் வலப் கமாகத் திரும்பி 50ா உம் மீண்டும் வலப்பக்கமாக 200ா உம் திரும்பவு வலப்பக்கமாக 100m உம் சென்று நிற்கிறான் அவன் ஆரம்பித்தஇடத்தி லிருந்து எவ்வளவு துரத்தில் என்ன திசையில் நிற்கிறான் 1. Sigise 100m 2. கிழக்கு 200ா 3.மேற்கு 100m
இப்பெரிய சதுரமுகியைச் சுற்றிவர வர்ணம் பூசப்பட்டபி
[19) வேங்கள்ாட் வில் நிறம் பூசப்பதமுகங்கள் எத்தை
16 2 24 3. 12 (20) சதுரமொன்றின் சுற்றளவும் செவ்வகமொன்றின் சுற்றளவும் சமனாகும் சதுரத்தின் நீளம் 80m செவ்வகத்தின் அகலம் 40m எனின் செவ்வகத்தி நீளம் யாது? 1. 15Crm 2 12C'nin 3. tOOn
Fauna BigBUKUPNOG
* 21 - 23 வரையான வினாக்களிற்கு வெற்றுக்கூடுகளில் வரவேண்டிய என்
னைத் தெரிவுசெய்க.
? இடப்பட்ட கூட்டில் வரவேண்டிய எண்
1. 32 2. 28
(22) G4) 1. 48
2- 36
(2) (3) (32) 3.56
ورنہ سکے۔ (”ا
1. 10 2, 18 (24) வட்டமான கடதாசித்துண்டு இரண்டாக மடித்து வெட்டி நீக்கப்பட்
விதத்தை உரு காட்டுகிறது.
" இக் கடதாசியை விரித்தால் காணக் C)-G) విశా
?எது تم
(25) பொருத்தமான சொற் கூட்டத்தைக் கொண்ட அமைப்பின் கீழ்கோடிடு
1.கூந்தல் 2. 3. Li
தும்பு வெப்பம் பந்தல் நெம்பு ÜLJõ
பானுட்டி இரவில்
(26) " நிறந்தீட்டப்பட்ட பகுதிக்குப் பொருத்தமான
உயிரினம் எது?
நான்குகள் 1. வெளவால் 2 அணில் 3.
BARBALIKE
 
 
 

HAYA SOORIYAN | La ii 2S,2O3
A,B,C என்பவற்றிற்குப் பொருத்தமான விடை 1. பன்றி, வெளவால், மரநாய் 2. எலி, பன்றி, வெளவால்
- 3. வெளவால், பன்றி, எலி
(28) எதிர்ப்பக்கங்களில் ஒரே மாதிரியான எழுத்துக்களைக் கொண்டமைந்த
தாயக்கட்டையின் வலையுரு எது?
பக் 1. 2. e 3. ge
RF || 9 || RF இ | எ | ஈ ge Soge
ge ge
త S.
29 வெற்றிடத்திற்குப் பொருத்தமான பகுதியைத் தெளிவு செய்க.
O O றகு GE
1.H 2.H 3.H O O
(30) ஒழுங்கின்றி இருக்கும் இச் சம்பவத்தை ஒழுங்குபடுத்தும் போது, மூன்றா
வது வாக்கியம் எது எனத் தெளிவு செய்க. A. நேற்று மாலை கடலுக்குச் சென்ற படகுகள் தொலைவில் வருவது தெளிந்தது B. கீர்த்தியினதும் அவனது அம்மாவினதும் முகங்களில் புன்னகை பூத்தது C. அவன் தனது அம்மாவுடன் காலையிலே கடற்கரைக்குச் சென்றான்.
D. அப்பா சென்ற படகு வரும் வரை ஏங்கிக் கொண்டிருந்தான்.
E. கீர்த்தி அதிகாலையிலேயே எழுந்தான்.
1. D 2. B 3. A
* மிகவும் சரியான கருத்துள்ள வாக்கியத்தின் கீழ்க் கோடிடுக.
(31) 1. நல்ல நடத்தைகள் நல்ல பிள்ளையை உருவாக்கும்.
2. நல்ல நடத்தைகள் பிள்ளையை நன்றாக உருவாக்கும்.
3. நல்ல நடத்தைகள் பிள்ளை நல்லதை உருவாக்கும்.
(32) ஒரு வாக்கியத்தில் நிதமும் இருப்பது
1. கருத்தும் செயலும் 2.சொல்லும் செயலும் 3. எழுவாயும் பயனிலையும்
(33) பவன் முழு நோன்மதி தினமன்று இரவு வானில் பல உடுத்தொகுகளைத்
மிகத் தெளிவாகப் பார்த்ததாகக் கூறினான். இக் கூற்று;
1. பிழை 2. 3. கூறமுடியாது (34) நாதஸ்வரம் - வாசித்தல் போல கொம்பு.
1. மீட்டுதல் 2. வாசித்தல் 3. ஊதுதல்
(35) இவ்வுருவில் உள்ள நாற்பக்கல்கள் எத்தனை?
1.5 2. 1 O 3. 4.
不 (36) செந்தூரி பணக்கார வீட்டுப்பிள்ளை அவள் நல்ல நல்ல கதைப்புத்தகங்
களைப் பாடசாலைக்கு கொண்டு வருவதுண்டு வகுப்பிலுள்ளவர்களுக் கும் வாசிக்கக் கொடுப்பாள் செந்தூரியைக் குறிப்பிட மிகப் பொருத்தமா
அது 1. சுயநலவாதி 2. தன்னலவாதி 3. பரோபகாரி
(37) தீக்குச்சிகளைப் பயன்படுத்தி உரோம இலக்கங்களை உருவாக்கும் ஒரு
பிள்ளைக்கு 36ஜஉருவாக்க 9 குச்சிகளும், 39 ஐ உருவாக்க 9 தீக்குச்சிக
ளும் தேவைப்பட்டன. 38ஐ உருவாக்க அப் பிள்ளைக்கு எத்தனை தீக்குச் சிகள் தேவை?
1.9 2. 12 3. 11
(38) பாடசாலைகளில் பொறுப்புகள் சரியாகப் பங்கிடப்பட்ட விடை
1. அதிபர் பிரதிஅதிபர் உபஅதிபர் பகுதிதலைவர் வகுப்பாசிரியர்
2. அதிபர் உபஅதிபர் பிரதிஅதிபர் பகுதிதலைவர் வகுப்பாசிரியர்
க 3. அதிபர் பிரதிஅதிபர் உப்அதிபர் வகுப்பாசிரியர் பகுதித்தலைவர்
|ள்
(39)இவ்வுலகில் நான் இன்றேல் எவ்வுயிரினமும் வாழ முடியாது என்னை
எவரும் கண்டது மில்லை என்னால் இவ்வுலகுக்கு நன்மையுமுண்டு சில வேளை தீமையுமுண்டு நான் யார் . (40) வெற்றிடத்தில் இரு எழுத்துக்களை இடுவதன் மூலம் இரண்டு சொற்
களை உருவாக்க முடியும். அவ்வெழுத்துக்களை வெற்றிடத்தில் இட்டு இருசொற்களையும் கோடிட்ட இடத்தில் எழுதுக. .......................2 .....................1 الآة ..... هم.. دقيقة

Page 21
O1.
O2.
O3.
O4.
O5.
O6.
OT.
O9.
O.
11.
2.
13.
4.
5 5ւ Ենա5ն
இப்பந்தியை வாசிக்க
-
பாடப்புத்தகங்களைப் படிப்பதனால் மட்டும் ஒருவர் அறிவினைப்பெற்றுவிட முடியாது. வேறு புத்தகங்களையும் தேடி வாசிக்க வேண்டும். உங்கள் பாடசாலை யில் சிறந்த நூல் நிலையம் இருக்கின்றது. அதனை நன்கு பிரயோசனப்படுத்திக் கொள். கண்டதும் கற்கப் பண்டிதனாவான் என்பது எம் முன்னோர் கூறிய அமுதமொழி. ஆமாம் நிறைய வாசிப்பதனாலேதான் மனிதன் ஒருவன்பூரணத்துவம் அடைகின்றான். ஏனெனில், பல நூல்களைப் படிப்பதால் புதுப்புது அனுபவங்களைப் பெறமுடியும். அது மட்டுமன்று புத்தகங்கள் ஒருவருக்குச் சிறந்த நண்பர்கள் ஆகும். நல்ல நண்பனைப் போல நல்ல புத்தகமும் எமக்கு நல்லவழி புகட்டும். மாணவப்பருவமும் கிடைப்பதற்கு அரியது. அதனால், அப்பருவத்தைப் பிரயோச ம்ை உள்ளதாகக் கழிக்க வேண்டும். நல்ல புத்தகங்களைத் தேடிப்பெற்று அவற்றைக் கருத்துன்றி வாசித்தல் பயன் தரும். பயனுள்ள கருத்துக்களைக் குறித்து வைத்துக் கொள்ளல் சாலச்சிறந்தது. அகராதியைப் பயன்படுத்தி பொருள் தெரியாத சொற் களின் கருத்தை அறிந்து கொள்ளல் அவசியம். பத்திரிகைகள், கதைப்புத்தகங்கள், சஞ்சிகைகள் எனப்பலவற்றையும் வாசித்து உனது அறிவைப்பெருக்கிக் கொள். சிறுவயதில் பெறும் இப்பயிற்சி என்றும் கைகொடுக்கும். மேலுள்ள பந்தியைக் கொண்டு 91 தொடக்கம் 10 வரையான வினாக்களுக்கு விடை தருக.
இப்பந்தி மூலம் வலியுறுத்திக் கூறப்படுவது யாது?
ஒருவனுக்கு நல்வழிகாட்டுபவை எவை? .
பயன் என்ற கருத்தைத் தரும் சொல்லை ழுெதுக .
பயனுள்ள வாசிப்பு எது எனக் கூறப்பட்டுள்ளது?. பொருள் தெரியாத சொற்களின் கருத்தை அறிந்து கொள்ள உதவும் நூல் எது?
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
நல்வழி எனும் சொல்லைப் பிரித்தெழுதுக. .
"தொட்டிற்பழக்கம் சுடுகாடு வரைக்கும்” என்ற பழமொழியின் கருத்தை வெளிப்படுத்தும் வாக்கியத்தைத் தெரிவு செய்து எழுதுக.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
குறைத்து என்ற சொல்லின் எதிர்க்கருத்துச் சொல்லை எழுதுக.
இறந்த கால வினைமுற்று ஒன்றை எழுதுக. .
சொற்களின் என்ற பன்மைச் சொல்லை ஒருமைச் சொல்லாக எழுதுக.
-۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔oق6ڑ6fil(Uyg 01069قJGڑg பின்வரும் வாக்கியத்தில் பொருத்தமான நிறுத்தற் குறிகளை இடுக. இலக்குமணா என்ன திகைத்துப் போய் நிற்கிறாய் பின்வரும் சொற்களை ஒழுங்குபடுத்திக் கருத்துள்ள வசனம் எழுதுக. இன்று / வண்டியில் பாடசாலைக்கு/ நான் / தான் / புகை / வந்தேன்/காலையில்
தனிச் சொல்லில் விடை தருக. வானொலி நிகழ்ச்சிகளை விரும்பிக் கேட்பவர்கள்.
பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்பன .
நூல் நூற்று ஆடை தயாரிப்பவர் . பின்வரும் இணைமொழிகளில் விடுபட்ட பகுதியை எழுதுக.
பின்வரும் தனி வாக்கியங்களைத் தொடர்வாக்கியமாக எழுதுக. வித்யன் காலையில் எழுந்தான். தனது கடமைகள் முடித்தான்.
அவன் பாடசாலை சென்றான்.
29.
30.
31.
32
33.
35.
36.
37.
38.
39.
AO
- - -
 

AYA SADOR Y A N ir iš 25, 2011
O2
பின்வரும் ஆங்கிலச்சொற்களின் கருத்தைத் தமிழில் எழுதுக
Hardware - ......................... 2. Delete - ........................................
Keyboard
பின்வரும் தமிழ் வாக்கியத்தை ஆங்கிலத்தில் எழுதுக.
பின்வரும் வாக்கியம் சிங்களத்தில் சொல்லப்படும் விதத்தைத் தமிழில் எழுதுக.
கடல் மிகவும் பெரியது பின்வரும் சிங்களச் சொற்களின் கருத்தைத் தமிழில் எழுதுக. ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔--------------------------------------------------------- EEEEDDET 9قیقیلLلات کہلاقے ஸ்த்துதிய் நங்கிமம கிகிங் என்னம். 28 தொடக்கம் 5 வரையான வினாக்களுக்குவிங் விடையைத் தரப்பட்டுள்ள விடை களில் இருந்து தெரிவு செய்து அதன் கீழ்க் கோடிடுக.
1. இராவணன்மீசை 2. ஈஞ்சு 3. கற்றாளை 4. குரக்கன் இலங்கையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை
200 2. 225 3. 125 4, 215
முதல் பெண் பிரதமர் 2 உலகில் முதல் பெண் ஜனாதிபதி
1- see
குரங்கு போன்று செல்லும் కెత్తాతో
༼ཚོན་ཚོ། །རྗེས་སྡེ་
*

Page 22
石 தேசப்படமொன்றில் கபில நிறத்தால் குறிப்பிடுவது;
1. LEFIഞ6, 2. IDഞ6 3. வண்டில்பாதை 4. JITIL FH6OD6A) 42. நோய்க் காவிகளில் ஒன்று;
1. நாய் 2. பன்றி 3. வீட்டுF 4. LIIIւbւ 43. ஆண்கள் விளையாடும் கூடைப்பந்தாட்ட அணியொன்றில் விளையாடும்
வீரர்களின் எண்ணிக்கை
1. O7 2. O6 3. O5 4. 11 44. வெட்டும் முனை பல்லுப்பல்லாக இருக்கும் உபகரணங்களில் ஒன்று
1. f6) Jaeology) 2. அருவி.அரிவாள்
3. இரும்புக்கத்தி 4. கடதாசிவெட்டும் கத்தி 45. மூலிகைக்குப் பயன்படுத்தப்படும் இலைகளில் ஒன்று;
1. 2. A. 3.
Z
46, þIഞ്ഞ b'l_') பயன்படும் பூக்கள் கொண்டது;
1. பொன்னொச்சி, நொச்சி, நித்தியகல்யாணி, காகிதப்பூ
2. மல்லிகை, முல்லை, குண்டுமல்லிகை, செவ்வரத்தை
3. நித்தியகல்யாணி, எக்ஸ்சோரா, பொன்னொச்சி, காகிதப்பூ 4. அலரி, நந்தியாவட்டை, வில்வம், பொன்னாவரை 47. சக்தி தரும் உணவுகளைக் கொண்ட தொகுதி;
1. பலாக்காய், பயறு, கருப்பட்டி, இறைச்சி 2. கோதுமை, ஈரப்பலா, தேங்காய், தோடம்பழம் 3. பாற்சோறு, நிலக்கடலை, மரவள்ளி, தேங்காய் 4. பருப்பு, கருவாடு, முட்டை, பால் 48. பனாட்டு பாதுகாத்து வைக்கும் முறை;
1. தகரத்திலடைத்தல் 2. உலர்த்துதல் 3. குளிரூட்டியில் வைத்தல் 4. பொதி செய்து வைத்தல் 49. இலங்கை குடியரசானது;
1. சுதந்திரத்தின் முன்பு 2. சுதந்திரதினமன்று 3. சுதந்திரத்தின் பின்பு 4. போர்த்துக்கேயர் விட்டுச்சென்ற போது 50. கிரிக்கெட் போட்டியின் போது ஒரு ஓவரில் வீசவேண்டிய பந்துகளின்
எண்ணிக்கை யாது?
1. O4. 2. O6 3. O8 4. O5 51. புதிதாக வெளியிடப்பட்ட காசுத்தாள் பற்றிய கூற்றுக்களில் சரியானது;
1. நீளங்கள் சமம் 2. அகலங்கள் சமம் 3. நீளங்களும் அகலங்களும் சமம் 4. தாள்களின் பின்புறத்தில் பறவை
களின் படம் உள்ளது * 52 தொடக்கம் 56 வரையான கூற்றுக்கள் சரியாயின் (/) எனவும் பிழையாயின்
(X) எனவும் அடையாளமிடுக.
52. சூரியன் கோள்களில் ஒன்று 53. உயிரினங்கள் எல்லாம் சுவாசித்தலின் போது ஒட்சிசனை உள்ளெடுக்கின்றன. ( 54. ஈரூடகவாழிகள் எல்லாம் நீரிலே முட்டை இடுபவை 55 பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உண்டு.
56. மாணவர்கள் எல்லோருக்கும் இலவச சீருடை, இலவச உணவு கிடைக்கிறது.(
* பின்வரும் தாவரங்களின் பெயர்களை எழுதுக.
 
 
 
 
 

61.
2
3
4.
62.
63.
64.
65.
66.
67.
7O.
2 Cr 6Cm நீளமும் 2 cm அகலமும் உள்ள செவ்வக வடிவ கீங்
73. சுற்றளவு யாது? .
74. பரப்பளவு யாது? .
75.
80 முதல் 100வரை எத்தனை இரட்டை எண்கள் உள்ளன?.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்று ஆரம்பித்த நேரம் 20:40, 30 நிகழ்ச்சி முடிந்த
நேரம் 26: 20:10 எனின், நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட நேரம் யாது?
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
9097 எனும் எண்குறியைச் சொற்களில் எழுதுக.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S-------------
வெற்றிடம் நிரப்புக. 390நிமிடங்கள் - . "க" LD60ốì........................ நிமிடம்
திண்ம உருவில் உள்ள
68. உச்சிகள் எத்தனை? .T S S S S S S S S S S T S T S S S S S S S S S S S S S S T L S SL S T S T L T
69. முகங்கள் எத்தனை?. 150g தேயிலை ரூபா 90.00எனின், 250g தேயிலை என்ன விலை?
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
71. யாழ்ப்பாணத்தில் இருந்து பூநகளிவரை
உள்ள தூரத்திற்கும், யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு வரையுள்ள தூரத்திற்கும் இடை யிலுள்ள வித்தியாசம் யாது?
72. பூநகரியிலிருந்து ஆனையிறவிற்கு சென்று
வர எவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டும்?
LLLLMMMLLTTL SS T T T T T T T T T T T TTT T TT T T T TTTT TT T T TTT T TT T TT TTTT T TT TMM T M MTTTTTT TM MM
6 CT
கள் இரண்டினால் ஆக்கப்பட்ட இவ் உருவின்
பின்வரும் ஒவ்வொரு படத்தையும் பார்த்து ஒவ்வொரு வாக்கியம் எழுதுக.
ஒருவாக்கியத்தில் ஐந்து சொற்களுக்குக் குறையாது இருத்தல் வேண்டும்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S SS S S S S S S S S S S S S S SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S SS S S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S SS SS SS SS SS SS S S S S S S S S SS SS SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

Page 23
28 Drii-213
255 gius 6
ഗ്ഗപ്രീ ഗ്ര/
தென்னிந்திய சினிமாப் படங்களை மிஞ்சிவிடும் அளவிற்கு சில சம்பவங்கள் எம் மத்தியில் அரங்கேறி வருகின்றன. பணத்திற்காக திட்டமிட்ட கொலை, கடன் சுமையால் தற்கொலை, கள்ளக் காதலால் குழந்தைகள் நடுத்தெருவில் என ஏகப்பட்ட சம்பவங்கள் வெளிச்சத் திற்கு வந்தாலும் அச்சம்பவங்களை படிப்பினையாக எடுக்க மறுப்பதால் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதி கரித்த வண்ணமே இருக்கின்றன. அந்த வகையில் இந்த வாரமும் கலைந்துபோன குடும்பம் ஒன்று தொடர்பான தகவல்களை உதயசூரியன் வாசகர்களுக்காக முன்வைக் கிறோம்.
மாத்தளையின் தோட்டப் பகுதியொன்றை வசிப்பிட மாகக் கொண்ட நவீன் வாட்டசாட்டமான அழகிய இளை ஞன் (32 வயது) மாத்தளை நகரில் ஆட்டோ சாரதியாக பணியாற்றி வந்தான். காதல் யாரையும் அவ்வளவு இலகு வில் விட்டு வைப்பதில்லையே.
இயற்கை நியதிப்படி நவீனும் காதல் மோகத்தில் விழுந்தான். பெற்றோரின் எதிர்ப்புக்கு மத்தியில் சுகந் தியை காதல் திருமணம் செய்துகொண்டான். நவீனும் சுகந்தியும் இன்பமாக தம் வாழ்க்கையை கொண்டு சென் றனர். நாளடைவில் பெற்றோர் மத்தியில் காணப்பட்ட
எதிர்ப்புகளும் பணிபோல விலக ஆரம்பித்தது. இவர்களின்
அன்புக்கு பரிசாக சுகந்தி குழந்தையை பெற்றெடுத்தாள். ஆட்டோ ஒட்டும் தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால் வெளிநாடு சென்று சம்பாதிக்கலாம்
என்று நவீன் திட்டம் தீட்டினான். இதை சுகந்தியிடம்
கூறியபோது அவளும் சம்மதித்தாள்.
நவீன் தன் மனைவியையும் குழந்தையையும் விட்டுவிட்டு வெளிநாடு சென்றான். அவன் எதிர் பார்த்தது போல அங்கு வேலை அமையவில்லை. மரத்திலிருந்து விழுந்தவனை மாடு முட்டிய கதை யாய் வருமானம் திருப்திகரமாக அமையவில்லை. வேலைப்பளு அதிகமாகவும் சம்பளம் கையைக் கடிக் கக்கூடியதுமாகவே இருந்தது.
இருப்பினும் வெளிநாடு வந்துவிட்டோம் இரண்டு வருடம் பல்லைக்கடித்துக் கொண்டு இருந்துவிட்டு சென்றுவிடுவோம் என நாட்களை எண்ணி காலத்தைக் கழித்தான். இரு வருடம் முடிய தன் நாட் டுக்கு வந்து சேர்ந்த நவீனுக்கும் சுகந்திக்குமிடையில் முன்னைய நெருக்கமான அன்பு இருக்கவில்லையென அயலவர் கூறுகின்றனர். நாளடைவில் அன்பில் விரிசல் ஏற்பட்டு முரண்பாட்டால் சுகந்தி குழந்தையுடன் தன் தாய்விட்டுக்கு சென்றுவிடுகிறாள். நவீனுக்கு மதுப் பழக்கமும் தொற்றிக்கொள்ள பழையபடி ஆட்டோ
ஒட்டும் தொழி லையே செய்யத் தொடங்கினான். நாட்கள் நகரத் தொடங்கின.
தன் மனைவி குழந்தையை சமா தானப்படுத்தி தன் வீட்டுக்கு அணி விட்டு (மறந்துவிட்டு) நவீன் புதி ஆரம்பித்துவிட்டான். இவனுடை மயங்கிப்போன மாலா'இவனிடம் டுத்தாள். தான் திருமணம் ஆனவ என்பவற்றை மறைத்து சாதாரண பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண் பாடம் படிக்க ஆரம்பிக்கிறான் நல திருமண வயதை எட்ட சில ம மாலா நவீனின் பேச்சில் மயங்கி
தெரியாமல் அவனுடன் றிவிட்டாள். இருவரு தெரியாமல் தலைம மணம் செய்துகொன் சில மாதங்கள் நகர்கி தன் புதிய மனைவி மடைய நவீன் குடும்பத்துட தொடர்பை
ஏற்படுத்திச்
கொண்டான். 8 தன் புதிய மை அழைத்துக்கெ தன் வீட்டுக்கு
பெற்ற மனம் என்பது போல அவன் தாய்
Gastest inst
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-
ܚܓܡܟ
ழைத்து வருவதைவிட்டு நவீன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டது முதல் |ய காதல் பாடம் படிக்க மனைவி சுகந்திக்கு தெரியவர அவள் ருத்ர தாண்டவம் ய அழகிய தோற்றத்தில் ஆடியதோடு மட்டுமல்லாமல் பொலிஸில் முறைபாடு
மனதைப் பறிகொ செய்தாள். வழக்குத் தீர்ப்பு என தன் முதல் மனைவிக்கும் |ன், குழந்தை உள்ளது குழந்தைக்கும் ஜீவனாம்சம் கொடுக்க நவீன் ஒத்துக் தர பரீட்சையுடன் கொண்டான். ஆட்டோவிற்கான பினான்ஸ், முதல் மனை ட மாலாவுடன் காதல் வி, குழந்தைக்கான ஜீவனாம்சம், குடும்பச் சுமை என ன்ே. வருமானத்தை விட செலவு தலைக்கு மேல் அதிகரிக்க ாதங்களே உள்ள இதிலிருந்து தப்பிக்க வட்டிக்குப் பணம் வாங்கி உடனடி தன் வீட்டுக்குத் தீர்வு பெற முயற்சி செய்தான். ஆட்டோ ஒட்டிக் கிடைக் T Glou6rflÓ:u கும் பணத்தில் கடனை கட்டுப்படுத்த முடியாமல் கடன் .9 ܡܝܨ
ம் யாருக்கும் தொகை பத்தாயிரம் இருபதாயிரத்திலிருந்து இரண்டு றைவாகி திரு இலட்சம், ஐந்து இலட்சம் என வட்டி குட்டிபோட்டு நவீ TL6GT. னின் குரல்வளையை நசுக்க ஆரம்பிக்கின்றது. தினம்
ன்றன. கடன் கொடுத்தவர்களின் நச்சரிப்பால் நிம்மதி
யை இழந்த நவீன் ஒரு முடிவை எடுக்கிறான். விடிந்த பொழுது நவீனின் இரண்டு மனைவி உட்பட இரு குழந்தைகளுக்கு சோக மான பொழுதாகவே புலர்ந்தது. ஆம் கடன் சுமை உட்பட தன்னுடைய தவறான செயற் பாடுகளை விட்டு மீள முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண்ணை கள்ளத்தனமாகத் திருமணம் செய்து குடும்பம் நடத்தியது.
கடன் சுமை, அளவுக்கு மீறிய செலவு என நவீனின் மரணத்திற்கு காரணம் கூறினாலும் அந்த இரு மனைவிக்கும் பிறந்த இரு குழந் தைகளும் என்ன பாவம் செய்தார்கள்?
அளவுக்கு மீறிய செலவு, வட்டிக்கு கடன் வாங்குதல் தவறான நடத்தைகளால் குடும்பங்கள்
ή Θετείδειο, சீரழிகின்றன என்பதற்காகவே இத்தகவலை நாம்
பித்து முன்வைக்கிறோம்.
நவீனை
GILD-5TCFGO
ாற்றுக்

Page 24
28-மார்ச்-2013
உதய சூரிய
சூரியன் தான் எனது தாய் வானொலி... ஒலிபரப்பு நுணுக்கங்கள் எதுவுமே தெரியாமல் இந்தத் துறைக்குள் நுழைந்தேன். இன்று பட்டைத் தீட்டப்பட்டு ஒரு செய்தி வாசிப்பாளராக, தொகுப்பாளராக, மேடை அறிவிப்பாளராக சோபிப்பதற்கு சூரியன் தான் கா ரணம் என்கிறார் முன்னாள் சூரியன் வானொலி
அறிவிப்பாளரும், வெற்றி வானொலியின் சிறந்த அறிவிப்பாளர்களில் ஒருவருமான சங்கீதா. சங்கீதா இந்த வார உதயசூரியனில் உங்களுடன் அவரைப்பற்றி பகிர்ந்து கொள்கிறார்...
விதத்தில் இத்துறைக்கு இருந்தாலும் ஆரம்பத்தி குரல் கொடுத்த அனுப அறிவிப்புத்துறைக்கு வந்த என் குரல் வானொலியி நப்பாசையுடன் அலுவ கொஞ்சம் படபடப்பு, ! சூழ்நிலைக்குள் அடியெ
அன்பான ரசிகர்களுக்கு வணக்கம்! என்னைப்பற்றி சொல்ல வேண்டுமானால், அப்பா, அம்மா, இரண்டு தம்பிகள் என இருந்த குடும்பத்திற்குள் இப்போது கணவரும் இணைந்துள்ளார். கார்மேல் பாத்திமா தேசிய கல்லூரியில் ஆரம்பக்கல்வி, பட்டிருப்பு தேசிய பாடசாலையில் இடைநிலைக்கல்வி, வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் உயர்
கல்வி என பாடசாலைக் காலத்தை முடித்துக்
கொண்ட எனக்கு
முதன் முதலாக தொகுத்து 9 முதன் முதலில் குரல் ஒ புதிய உலகம் கிறிஸ்தவ வானொலி அறிவிப்பால் அக்காவுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து என்னைப் பற்றிய அறிவு வானுக்கு ரெண்டு தீபங் ஒலிபரப்பியது இன்னும்
பயாருடன் இணைந்து நிகழ்ச்சி நான் நேசிக்கும் அறிவி ஒருவரான கே.ஜெயகிரு "உங்களிடமிருந்து வின உங்கள் அன்பின் கே.ெ தொகுத்தளிக்கும் நிகழ்
குரலுக்காகவே அவரை நேர்த்தியான ஒலிபரப்பு கொண்டே போகலாம். வேண்டும் என்ற ஆசை
ஒரு அறிவிப்பாளர் எப்பாடி இ முன்னேற்றம், திறமை கொள்ளக்கூடாது. தனித் போல அறிவிப்புச் செய் போன்ற விடயங்களை திறமையை நம்பாமல், என்ற மனப்பாங்கை த
இந்ததுறையில் உங்களின் உச்சரிப்பு, வேகமா வாசிப்பில் தனித்த
உங்களை கவர்ந்த இலங்கையில் - ஆங்கில அறிவி இந்தியாவில் வி தொகுப்பாளர் (
உங்களுடைய ரே
சந்தேகமே இல்
தொலைக்காட்சி யஅனுபவம்? ந டீ.வி.யில், ஸ்ர ரூபவாஹினிய காலைச் செய் கண்ணோட்ட தொலைக்கா. பிரதான செய நேரடி நிகழ் ஆரோக்கியம் இர்ஃபானி நிகழ்ச்சிகன்
எஸ்.ரோஷன்
உங்களுடை முடியாத சம்ய

24
பன் My - face book _
எதிர்பாராத ள் நுழையும் சந்தர்ப்பம் கிடைத்தது. ல் பாடசாலையில் வானொலிக்கு வம் இருந்தது. முதல் நாள் அனுபவம்: இன்றைக்கே ல் கேட்டுவிடும் என்ற ஒரு உலகத்திற்குள் நுழைந்த நாள் அது. நிறைய சந்தோஷத்துடன், புதிய படுத்து வைத்தேன்
தெரிந்தவர்களின் மரணம்தான். அதிலும் எங்களோடு இருந்து பேசிச் சென்ற ஒருவர் அகால மரணமாகி, அதனை நானே செய்திகளில் அறிவிக்க வேண்டிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. ஒரு நாள், மதிய நேர செய்திகளை வாசித்த போது, ஊடகவியலாளர்
நிமல்ராஜனின்
மரணம் குறித்த அறிவித்தலை,
கலையகமே
பாழங்கிய நிகழ்ச்சி
லித்தது இலங்கை வானொலியின் ப நிகழ்ச்சியில் தான். ளரானதன் பின் குமுதினி
வண்ணப்பூமாலை வழங்கினேன். முகத்துடன், அந்த பகள் என்ற பாடலை ம் ஞாபகமிருக்கிறது.
ចំណាត
Fசெய்யப் பிறக்கும்? ப்பாளர்களில் நஷ்ணா. சிறுவயது முதலே டெபெற்றுக்கொள்வது
ஜயகிருஷ்ணா ”' என்று அவர் ச்சியை நிறைவு செய்யும் கம்பீரக் பிடிக்கும். சிறந்த குரல்வளம், " பாங்கு இப்படி சொல்லிக்
அவருடன் ஒரு நிகழ்ச்சி செய்ய இன்னும் உள்ளது.
கலங்கிய கண்களுடன் நிற்க, கண்ணீருடன் அந்தச் செய்தியை உணர்வுகளைத் துடைத்தபடி உள்ளம் பத்ற வாசித்த நாளை இன்னும் மறக்க முடியவில்லை.
நக்கக்கூடாது? மற்றவர்களின் குறித்து பொறாமை த்தன்மையின்றி இன்னொருவர் தல், குறுக்கு வழியினை பின்பற்றல் கனவிலும் நினைக்கக் கூடாது. தன் வெற்றிக்காக எதையும் செய்யலாம் விர்க்க வேண்டும்.
வெற்றி அறிவிப்பாளராக இருக்கும் அனுபவம் பற்றி... ஒரு அறிவிப்பாளராக மட்டுமல்லாது நிகழ்ச்சி முகாமையாளராகவும் இருக்கிறேன். ஒரே நேரத்தில் இரு குதிரைகளில் சவாரி செய்வது கொஞ்சம் சவாலாகவும், சந்தோஷமாகவும் இருக்கின்றது.
- அடையாளாம் : தெளிவான
ன அறிவிப்புப் பாணி, செய்தி தன்மை.
திறமைகள் இருந்தும் சாதிக்க முடியாதுபோன சந்தர்ப்பங்கள்? அப்படியென்று முழுமையாகச் சொல்ல முடியாது. ஆனாலும் சரியான நேரங்களில் கிடைக்கவேண்டிய அங்கீகாரங்கள் கிடைக்காமல் போயிருக்கின்றன.
-அறிவிப்பாளர்கள் யார்?
அமரர். கே.எஸ்.ராஜா மற்றும் ப்பாளர் அமரர் ரவி ஜோன். ஜய் தொலைக்காட்சியின் கோபிநாத்.
சந்திக்க விரும்பும் நபர்? ஆங் சான் சூகி... வீட்டுக் காவலில் வருடக்கணக்காக சிறைவைக்கப்பட்டிருந்த போதும், தளராது எதிர்த்து நின்ற அந்த போர்க்குணத்திற்காகவே என்றாவது ஒருநாள் அந்த இரும்பு மனுஷியை நேரில் காணவேண்டும்.
எல் மொடல்? ல்லை. எப்போதுமே அம்மாதான்.
வேறு அறிவிப்பாளர்களிடம் கண்டதிறமைகள்? நகைச்சுவை
ததும்பப் பேசுவது என்பது எனக்கு காத தூரம். நகைச்சு வையாய் பேசும் அறிவிப்பாளர்களைக் கண்டால், குறிப்பாக வெள்ளையன் அண்ணாவின் நிகழ்ச்சியை பார்க்கும் போதும் கேட்கும் போதும் பொறாமையாய் இருக்கும்.
தொகுப்பாளினியாக பணியாற்றி கிறையவே இருக்கிறது. சக்தி 7பிருந்தனின் தயாரிப்பில் சாட் ஷோ, பில் பகுதிநேர அறிவிப்பாளராக -திகள் மற்றும் பத்திரிகைக் டம் ஆகியவற்றையும், வசந்தம்
ட்சியில் காலை மற்றும் இரவு நேர பதிகள், காலை நேர தலைவாசல் ச்சி, கோணேஷின் தயாரிப்பில் ம் - மருத்துவ நேர்காணல் மற்றும் ன் தயாரிப்பில் நிலாவே வா ஆகிய
ள தொகுத்து வழங்கியிருக்கிறேன்.
கூற விரும்புவது? என்றும் உங்கள் ஆதரவு எனக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். இன்று போலவே மாறாத அன்பை தர வேண்டும். நேர்மையான விமர்சனங்களை கூறுங்கள். எங்களுடைய குறைகளை திருத்திக் கொள்ள சந்தர்ப்பமாக அமையும் என்பதோடு இந்த வேளையில் என் நேயர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித் துக்கொள்கிறேன்.
யவானொலி வாழ்க்கையில் மறக்க
வம்?

Page 25
28 Didi-2013
நாட்டின் எதிர்கால வித்துக்களான மாணவர் களின் அண்மைகால போக்குகளும் அவர்களின் செயற்பாடுகளும் திருப்திகரமாக இல்லை என் பதை தினசரி வரும் செய்திகள் புடம்போட்டுக் காட்டுகின்றன. மாணவர்களுக்கான ஒழுக்க வரை யறைகளை கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்த வேண்டும் என குரல்கள் ஒலித்தாலும் அவை உரிய தரப்புகளுக்கு செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கின்றது. மாணவர்களுக்கு எவ்வித கட்டுப்பா டுகளும் (கண்டித்தல், தண்டித்தல்) இன்றி பூரண சுதந்திரம் வழங்கப்படுவதால் மாணவர்கள் அதைத் தவறான வழியில் பயன்படுத்த முனைந்துள்ளதை கோடிட்டுக் காட்ட விரும்புகின்றோம்.
இதற்கு முன்னர் 8 மாணவிகள் கர்ப்பம் தரித் திருந்த விடயம் தொடர்பாகவும் அவர்களுடைய கர்ப்பத்திற்கு உ/த வகுப்பு மாணவர்களே காரணம் எனும் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருந் தோம். இதேபோல முகம் சுழிக்க வைக்கும் இன்னும் சில சம்பவங்களை இங்கு முன்வைக்க விரும்புகின் றோம். மத்திய மாகாணத்திற்கு உட்பட்ட பிரபல ஆண்கள் பாடசாலை நேரத்தில் ஒரு மாணவன் மித மிஞ்சிய மதுபோதையில் பாடசாலை வளவுக்குள் நுழைந்தது மட்டுமல்லாமல் ரகளையில் ஈடுபட்ட கவலைக்கிடமான சம்பவம் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது: பாடசா லையின் இல்ல விளையாட்டுப் போட்டி நடைபெற் று வருவதால் மாணவர்களுக்கான பயிற்சிக்கு நேரம் ஒதுக்கி பயிற்சி அளிக்கப்படுவது வழமை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட (சாத) மா ணவன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு பாடசாலைக்குள் நுழைந்துள்ளான்.
மிதமிஞ்சிய போதையுடன் பாடசாலைக்குள் நுழைந்து அதிபரை பெயர் குறிப்பிட்டு அழைத்து ரகளை செய்துள்ளான். பின் அம்மாணவனின் போதையை தெளியவைத்து உரிய விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தற்போது அம்மாணவன் பாட சாலையை விட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தகவல்கள் கிடைத்துள்ளன. தவறான சக வாசம், பழக்க வழக்கங்கள் எந்தளவும் ஒரு மாணவ னின் வாழ்க்கையை புரட்டிப் போடுகின்றன என்ப தற்கு இச்சம்பவம் அனைவருக்கும் ஒரு படிப்பினை.
இதேபோல மத்திய மாகாணத்தில் கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பிரபலமான பாட சாலை ஒன்றில் கணினிப் பிரிவை உடைத்து சுமார்
80 ஆயிரம் பெறுமதியான 56 Olof 6osfu Gl6ST LUTSIDĖJ56O6TT கொள்ளையிட்ட மாணவர்
கள் தொடர்பான தகவல் கள் அனைவருக்கும் அதிர்ச் சியாக அமைந்திருக்கும்.
LJITLeFIT6O)6\)u96öT 556asasfl6osfL’u L9 ஜன்னல்களை மூடுவது போல திறந்துவைத்துவிட்டு மாலை ே பொருட்களை கொள்ளையடித்து ஸில் முறைப்பாடு செய்யப்பட் இதேவேளை புத்தளம் பகுதி பாடசாலை ஒன்றில் 16, 17 வய வர்கள் இருவரை இனம் தெரிய கடத்தி கடுமையாகத் தாக்கிவிட யளவில் விடுவித்துள்ளது. இம் ரும் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட காதல் லீலைகள் இருக்குமென ஸார் விசாரணைகளை மேற்கெ இதேபோல மாத்தளை விஜ புனித தோமையர் ஆண்கள் பா குழுக்களுக்கிடையில் கடந்தவ கோஷ்டி மோதலில் இரு மாண வைத்தியசாலையில் சிகிச்சை தகவல் கிடைக்கின்றன. காதல் மாணவர்கள் கோஷ்டி சண்டை வியை விட காதல் விடயங்களி அதிக நாட்டம் காட்டுவதாகப் ஜா-எல தடுகம பகுதியில் லறைக் கடையை உடைத்து 10 14 வயது பாடசாலை மாணவன் திருடியுள்ளனர். சில்லறைக் கள் பம் சகிதம் பயணம் ஒன்றை ே வேளையில், பட்டப்பகலிலேே உட்பட மூவர் சேர்ந்து இக் கை டியுள்ளனர். பின்கதவு உடைக் அவதானித்த பக்கத்து கடைக்க உடனடியாகத் தெரியப்படுத்த பட மூவரும் பிடிபட்டுள்ளனர்.
மாணவர் மத்தியில் குற்றச் நிதம் அதிகரிக்கின்றன என்பத சம்பவத்தையும் குறிப்பிடுகின் கல்வி கற்கும் மாணவி (12 வ தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால்
 

2006 GIUDIJU 25 -
狮 ဖီAr၇+-
பாடசாலைக்கு வந்த
ή 68.657 இலேசாக நரத்தில் வந்து துள்ளதாக பொலி டுள்ளது. யைச் சேர்ந்த பிரபல 1560)LU LDT600T
கொலை
செய்து
கொண்ட சம்பவம்
ாத குழுவொன்று புத்தளம் கரம்ப ட்டு இரவு 10 மணி பகுதியில் பதிவாகியுள்ளது. மாணவர்கள் இருவ தனது காதலனுடன் இச்சிறுமி கதைத்
தன் பின்னணியில் துக்கொண்டிருப்பதைக் கண்ட தந்தை அவர்களின் சந்தேகிக்கும் பொலி *"ஜூசி கடுமையாக எதிர்த்துள்ளார். சிறுமிக்கு ாண்டுவருகின்றனர். புத்திமதி கூறியுள்ளார். மனமுடைந்து போன சிறுமி ய கல்லூரி மற்றும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாரென பொ டசாலை மாணவர் லிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ாரம் இடம்பெற்ற இங்கு நாம் குறிப்பிட்ட சம்பவங்கள் அனைத் வர்கள் மாத்தளை துமே கடந்த இரு வாரங்களில் எம்மை வந்தடைந்த பெற்று வருவதாக செய்திகள். இதைவிட அச்சுக்கு வராத எவ்வளவோ விவகாரங்களுக்காக செய்திகள் நிதம் அரங்கேறிய வண்ணமே இருக்கின் பில் ஈடுபடுவது கல் றன. பாடசாலை மாணவியுடன் குடும்பம் நடத்திய லேயே மாணவர்கள் பிக்கு, போதைப் பொருள் பாவனையில் ஈடுபடும் |லனாகின்றது. மாணவர் என ஏகப்பட்ட செய்திகளை பக்கம் பக்க ட்டப்பட்டிருந்த சில் " எழுதினாலும் இக் குற்றச் செயல்கள் குறைவ ஆயிரம் ரூபாவை தாக இல்லை. இதற்கு ஒழுங்கான ஒழுக்க வரைய
றைகள் இல்லாமையே காரணம் என்பதை திடமாகக் கூறலாம்.
மாணவர் ஒழுக்க விடயத்தில் ஆசிரியர், அதிபர் அக்கறையுடன் செயற்பட்டாலும், ஒரு வரையறைக் கு மேல் மாணவர்களை அவர்களால் கட்டுப்படுத்த
உட்பட மூவர் ட வியாபாரி குடும் மற்கொண்டிருந்த ப இம் மாணவன் வரிசையைக் காட்
ப்பட்டிருப்பதை முடியாது எனும் யதார்த்தத்தை உரிய தரப்புக்கள் ாரர்கள் தகவலை ஏற்று மாணவர்களின் ஒழுக்கத்தை சீர்மை செய்ய இம் மாணவன் உட் ஒழுக்க வரைமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதில் பலனில்லை என்பதை பெற்றோர் உட்பட சகலரும்
செயல்கள் நிதம்
புரிந்துகொள்ளவேண்டும்.
கு இன்னுமொரு றோம். தரம் 7 இல் து) தனது காதலுக்கு எமதாசன, சுருக்கிட்டு தற்

Page 26
28 LDRIfüğ-2013
டும்ப வறுமையைத் துடைக்க பிள்ளைகளின் படிப்புச் செலவு, வீடு ஒன்றை அமைக்க என ஏதோ ஒரு குறிக்கோளுடன் அநேகமான பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்லுகின்றனர். மிகச் சில
ரின் கனவுகள் நனவாக பலரின் கனவுகள் காற் றோடு கலைந்து விடுகின்றன. அது மட்டுமல்ல அவர்களின் வெளி நாட்டுப் பயணம் அவர்களுக்கு தீராத கண்ணிரையும் கவ லையையும் கூடத் தந்து விடுகிறது.
தனது குடும்பத் திற்கான நிரந்தர வீடு ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் வெளிநாடு சென்று பல கொடுமைகளை அனுபவித்து நாடு திரும்பிய மஞ் சுளாவை சந்திக்கும் வாய்ப்பு அண்மையில் எமக்குக் கிடை த்தது.
வட்டவள கடவள தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்தான் மன்னதிகே மஞ்சுளா பெரேரா. இவருக்கு வயது 32. இவரின் கணவர் ராமசந்திரன் சத்தியகுமார். இவர்க ளுக்கு ஒரு மகன். சாதாரண குடும்பம். ஏனையவர்களைப் ே பான்று வசதி வாய்ப்புகளோடு வாழமுடியாவிட்டாலும் ஏதோ வாழ்க்கை ஒடிக்கொண்டிருந்தது.
மஞ்சுளாவின் கணவர் தனியார் பேருந்து ஒன்றில் நடத் துனராகப் பணிபுரிந்து வருகின்றார். இவரின் வருமானம் குடும்பத்தை கொண்டு நடத்துமளவிற்கு போதுமானதாக இருக்கவில்லை. அத்தோடு தமது குடும்பத்திற்கு வீடு ஒன்றை அமைத்துக் கொள்ளும் எண்ணமும் இவர்களுக்கு இருந்தது.
நாளடைவில் இந்த எண்ணம் ஆளமாக வேரூன்றி வீட் டைக் கட்டுவதற்காக மத்திய கிழக்கு நோக்கிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டார் மஞ்சுளா,
இவர்களின் முயற்சி வெற்றியடைய சவுதிஅரேபியாவின் தம்மாம் என்ற நாட்டுக்கு 15.11.2011 இல் பணிப்பெண்ணாகச் சென்றார்.
இவ்வாறு சென்ற மஞ்சுளா ஐந்து மாதங்கள் மட்டுமே எந்தவிதமான பிரச்சினைகளும் இன்றி நோயாளி ஒருவரை பராமரிக்கும் தொழிலைச் செய்துவந்தார்.
இப்படியே ஆறு மாதங்கள் கடந்தன. குறித்த நோயாளிக்கு இருந்த நோய் மஞ்சுளாவைத் தொற்றிக்கொள்ள, இந்த விட யம் வைத்திய பரிசோதனையின் மூலம் அம்பலமாகியது.
இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருப்பதால் உடனடியாக நாட்டைவிட்டு இலங்கைக்கு செல்லுமாறு வைத்தியர் கூற, விடயத்தை வீட்டு எஜமானியிடம் மஞ்சுளா தெரிவித்துள்ளார்.
இதற்கு பின்னரே எஜமானர்களின் உண்மையான உருவம் வெளிப்படத் தொடங்கியது. அன்றிலிருந்து கொடுமைகள் ஆரம்பித்தன.
மஞ்சுளாவின் காலில் துவக்கினால் தாக்கி, இறப்பர் பட்
வீடு வாங்கல நோயைவாங்கிரு
டியால் கழுத்தை நெறித அளவிற்குத் துணிந்துவி நடந்த கொடுமைக
யினூடாக கணவருக்கு
என்ற நிறுவனத்தின் ஊ பணம் உதவி செய்ததாக எடுத்துக் கொண்டு வீடு திரும்பியதாகவும் மஞ்சுளா தெரிவிக்கின் றார்.
தற்போது மஞ்சுளாவிற்கு மத்திய மாகாண சமூக சேவைக திணைக்களத்தினால் மாதாந்தம் மருத்துவச் செலவிற்காக 450 ரூபா வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மஞ்சுளாவை இலங் கைக்கு வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்ட கணவரின் தொழிலும் தற்போது பறிபோயுள்ள து. இருந்த தொழிலையு இழந்துவிட்ட கணவர், மருத்துவ செலவுக்காக மற்றவர்களை நாடும் ம சளா, நடந்தது எதுவுமே தெரியாமல் இவர்களின் குழந்தை, இப்படி ஒவ் வொருவரும் ஒவ்வொரு நிலையில். இவர்களின் வீட்டுக்கனவும் வெறும் கனவாகவே போய்விட்
I-55.
இவர்களுக்கு உத விக்கரம் நீட்டப்போவது լլյոի շ
சதீஸ்கும
 
 
 

பன் செய்திகள் 26
வவிருரு சென்றேன்
തn)ങ്ങnിക ഖർ,ക്രട്)!
ந்து கொலை செய்யும்
*LTiger.
ளை தொலைபேசி அறிவிக்க, கணவர் ங்கை வெளிநாட்டு லைவாய்ப்புப் பணியகத் ன் தொடர்பு கொண்டு னிலைமைகளை கூறி நகளாவை இலங்கைக்கு வழைக்கும் முயற்சியில்
LL LT.
தொடர்ந்து மேற் காண்ட முயற்சியின் யனாக 2012.08.14 ஆம் கதி இலங்கைக்கு வந்து சேர்ந்தார். இலங்கை வந்த மஞ்சுளாவிற்கு வீடு திரும்புவதற்குக் கூட பணம் இருக்க வில்லை. சுவசெவன
| Ira, 800 ept it
கவும், அப் பணத்தை
unan Ging 3, 5 GA5 i
S Y S YY S S S S LL L T S CLS
■エLエl cm。LLエ
■G、ā@@TL)
*விழா ஆரம்பம் : 27.03.2013 புதன்கிழமை
* எண்ணைக்காப்பு : 28.03.2013 வியாழக்கிழமை
*மகா கும்பாபிஷேகம்,
அன்னதானம் : 29.03.2013 வெள்ளிக்கிழமை
இரவு 9000விற்குருடுதரவிதமையிலான
இறைநிடுைெ
விழா சிறப்புற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இங்ங்ணம் ஆலய பரிபாலன சபை, தோட்ட தலைவர்மார்கள், தோட்ட பொதுமக்கள்
அனைவரும் வருக அம்மண் அருண் பெறுக!
ள்
முய900மனியிலிருந்துமதியம் 200மணி 6762)JILIDLIGJIOfEGÜ(CEiğiğTÉNETOÏETÕTTU
|ம்
ஞ்
D
কািটতে லோரன்ஸ், தேவாலயமண்டபம்
மஹபாகே ஏப்ரல் 55 கொழும்பு விதி и снаба таъс
அமெரிக்கா வில்ரன் கேக் பாடசாலை பாடநெறி இலக்கம் 12 மற்றும் 3 ஐக்கிய இராச்சியம் KPME Limited School of aேke Decoration & Confectionary gira Gigg LILairgingular plus ஒப்ளோமா பாடநெறிகளை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட விசேட பாடநெறிகளுக்காகவும் இப்பொழுது மானவர்கள்
5. சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்
f

Page 27
28 Dij-213
豪
୫
ஷ்
ܪܹܗ
乔
一6
உன் உடல் மட்டும் உத்தமமாக இருந்து 6T6T60T us.)661
நேர்மையற்ற உன் எண்ணங்களும் வெற்று வார்த்தைகளினாலும் வைராக்கியமான என் நெஞ்சில் நெளிவு,சுழிவு ஏற்படுத்தி வெற்றுத் தாளான என் நெஞ்சை கரும் புள்ளிக் கூட்டமாக்கியவளே! எத்தனையோ பசப்பு வார்த்தைகளை என் மீது வீசி 6T6 g. 6360) durfect உறவுகளை நான் சாந்தவர்களை என்னிலிருந்து தூரப்படுத்தியவளே. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் நான் கரையமாட்டேன் என்றிருந்தேன் என்னை காவு கொண்டவளே என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள எனக்குத் தெரியும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு Lumelo Glau Leites60)eTGSu சமூகம் மன்னிப்பதில்லை உன் போன்றவர்களை 6T6öT6GT GléüJu 160ffüd நீயே உன் மனச்சாட்சியிடம் கேள் உனக்கது உண்டா? என்பதிலும் எனக்குச் சந்தேகம் நீ பூப்போட்டு அலங்கரிக்கும் உன் உடல் தான் நீ செத்த பின் புழுக்களின் உணவு
மு.கா.முகம்மது அஸ்வர்,திருகோணமலை.
சொல்லாத காதல்
அவன் என் மீது வைத்திருந்த அன்பு காதல் என்று அன்று தெரியவில்லை இன்று அதைச் அறிந்தும் அவனிடம் சொல்ல முடியவில்லை என்வாழ்வில் காதல் எனும் விதையை விதைதான் அது விருட்சமாய்
ஆவதற்கு முன்பே நீ விதை விதைத்த
மண்ணிலேயே புதைத்து விட்டாயே என் வாழ்வில் தொடர் புள்ளிகளை மட்டும் வைத்து
விட்டு கோலம் போட மறந்து விட்டாயே
லோதனலெட்சுமி,அக்கரபத்தனை.
LD60)p மேக புத்தகத்தில் எழுதப்பட்டு பூமிக்கு வந்து சேர்ந்த ஏடுகள்
8ồ{[]) L{b .
சூரியனின் மறைவுக்கு பின் தோன்றும் கறுப்பு அழகி
矛イy
羡
ருெமுதன் கும ார்:ஹொப்டன்ே భ
拳
ణశి అణ
O6)6 (3) பச்சை நிறப் போர்வையை போர்த்திக் கொண்டிருக்கும் மலையக பூமித்தாயே! நீ போர்வையை போர்த்திக் கொண்டு
உறங்குவதனால் தான் உன் பிள்ளைகள் படும்
6 GTi, Taj தாயை மீறி உன்னைத்தேடி வந்தேன் எனக்காக நீ காத்திருப்பாய் என்று ஆனால் என்னை காக்க வைத்துவிட்டாயே! உனக்காக அனைத்தையும் இழப்பேன் உன்னோடு சேர்ந்து மீண்டும்
பெறுவேன் எல்லாம்
எச்.நதி, இறக்குவானை,
நடிக்க தெரியாது இதயம் ன்த்தனை முறை காயப்பட்டாலும் மனதிற்கு பிடித்த உன்னை மறக்காது காரணம் இதயத்துக்கு நடிக்க தெரியாது துடிக்க மட்டுமே தெரியும்
சுபதர்ஷனா,நாவலப்பிட்டிய
நினைவுகளுடன் வாழவாவது விடு
என் உயிரை சுட்டெரித்தால் பரவாயில்லை - உன் நினைவுகளை சுமக்கும் என் இதயத்தை சுட்டெரிக்காதே! சேர்ந்து வாழ கிடைக்காவிடினும் நினைவுகளுடன் வாழவாவது விடு
தகஜேந்திரன்,ருவான்வெல்ல.
జజ{జ
ఘజ
豪
拳一
 
 
 

விதைகள்
துன்பம் உனக்கு புரிய வில்லை போலும்! மதில் போல் மலைகள் மலையகத்திலே நிறைந்திருக்க வசந்த காலம் வந்திடவே
வந்திடும் மக்கள் &s.t.t. lið மலையகத்திற்கு மகிழ்ச்சியுடன்! ப்பான சித்திரையிலே ந்த காலம் வந்து -டாலும் நவதில்லை வசந்த காலம் கு வாழும் மக்களுக்கு
வி.விஜயகுமார்,மாத்தளை
மறதி.
uSlf 68) Lğı
Sisteo
இக்கணமே ஈம்மதிக்கிறேன்! மறக்க மட்டும் சொல்லாதே அடிக்கடி நான் மறந்து போகும் விடயமே மறக்க வேண்டும் என்பதை தான்!
கிருஷ்ணசாமி அருள்,கொக்காகலை. நட்பு
பிடிக்கும்
SX భ 攀 ఇు శిఖ 拳
நான் விட்ட தவறுகள் காற்றை சுவாசித்தேன் சூறாவளி வரும் என்பதை உணராமல்.! மழையை இரசித்தேன் வெள்ளம் வரும் என்பதை அறியாமல்.! பகலை ஆட்சேபித்தேன் இரவு சூழ்ந்திடுமே என்பதை யோசிக்காமல் அன்பை உள்வாங்கினேன் என் வாழ்வே தனிமையாகும் என்பதை நினையாமல்.
வை.பூஜா, பொகவந்தலாவ,
ԵւյԱյՃւյIIայI ? உன் நினைவுகளுடன் 6T6ösT6B)6OT GELUIT TITL விட்டு விட்டு தொலைதூரம் சென்று 6S LTL நீ வருவாய் என்ற காத்திருப்பில் காலம் கழிகிறது வருவாயா என்னை மீட்டுச் செல்ல?
பா.பவாணி,இரத்தினபுரி.
o (5C-4 நட்பு எனும் கடலை தாண்ட
ஒரு நண்பன் தேவை அந்த நண்பனே நீ தான் அது தான்
羲
எம்.எப். அஹ்மத்,காவத்தை
Iல பத்திரிகைகளினால் என் விதைகள் நிராகரிக்கப்படும் போது ற்படும் வலியை விட - உன்னால் ன் காதல் நிராகரிக்கப்படும் போது அதிக வலிகளை உணர்கின்றேன் ாரணம் படிக்கப்பட்ட பின் தான் ன் கவிதைகள் ராகரிக்கப்படுகின்றன ஆனால்
காத்திருக்கிறேன்
தனிமையை தத்தெடுத்து
மெளனத்தை ன் காதலோ! சிலை செதுக்கி டன்னால் படிக்கப்படாமலே நீ வரும் வரை ராகரிக்கப்படுகின்றது. காத்திருக்கிறேன்
நீ ஒருமுறை படித்துப்பார்
6T60)6OT 6SL
ன்னை உனக்கு அதிகம் பிடிக்கும்
கே. கிருஷ்ண ராஜ்,ஸ்டேலிங்.
@
மெளனச் சிலைக்கு
வார்த்தைகளால் உயிர் கொடுக்க
சு.வினோதா,நுவரெலியா,
இதுதான் காதல் காதல் என்பது கப்பல் மாதிரி சிலரை கரையில் சேர்க்கும் சிலரை கல்லறையில் சேர்க்கும்
நீயும் நானும Lu (5 L I3 LD L 135 Tulu.5LD இரண்டையும் நன்றாகப் படித்த பின்பு இதயத்தில் அழுத்தி எழுதிக் கொண்டேன் நீயும் நானும் பகாப்பதம் என்று
ந.ஷோபனா,மட்டக்களப்பு.
9 LGöOTGOOLID
தூண்டிலில் சிக்கிய மீனும் காதலில் சிக்கிய பெண்ணும் துடிப்பது நிச்சயம்
உதயசூரியன் "கவிதைச்சமர்' ஏசியன் மீடியா பப்ளிகேஷன் இல. 68, எலிஹவுஸ் வீதி, கொழும்பு 15

Page 28
28 prii-213
டொக்டர் அமுதன் தன் அறையில் கட்டிலில்
படுத்திருந்தார். அன்று அவருக்கு ஓய்வுநாள். அந் த நாட்களில் அவர் நிறைய வாசிப்பார். அதிலும் மலையக எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தேடி
வாங்கிப் படிப்பார். புத்தக வெளியீடுகளைத் தவறவி டமாட்டார். அன்று மலையக எழுத்தாளர்களில் மிக பிரபல்யமான ஒருவரின் நாவலை ஆவலுடன் படித் துக்கொண்டிருந்தார். உன்னையே உறவென்று என்ற
SS இ) அந்த
pTഖഞ6) 8 கிட்டத்தட்ட ஐந்து & தடவை படித்துவிட் S டார். ஆனால், எத்தனை முறை வாசித்தாலும் திகட்ட வில்லை. மலையகத்தில் கல்வியில் மறும லர்ச்சியினை ஏற்படுத்தக்கூடிய அரிய பணியினை செய்யும் ஆசிரியர்களின் தியாக சிந்தனையினை மிகச் சிறப்பாக அந்த நாவலில் கதாசிரியர் கூறியி ருந்தார். அதைவிட காதலின் புனிதத்தினை புதுவித
" · Lona, flas பயிற்றப்பட்ட பயிற்றப்படாத வீட்டுத் அழகாக
ததிமார்கள் தேவை (கொழும்பு ஆசிரியர்
560-560LO : சுட்டிக் ஆண்டு 10 க்கு மேல் கல்வி கற்றிருத்தல் காட்டி விரும்பத்தக்கது. 6. உணவு, தங்குமிட வசதிகளுடன் шп60195
மாத வருமானம் அவருக் Փ 10,000 - 18,000/: குத் தன்
Ggirlfri: We Care Home Nursing னுடைய T.P.: 011 3053293, O777.568.349 5-55
காலத்தினை ஞாபக "பால் சூடாயிரு குவளையுடன் நின் "இங்க வா பவா இருக்கு. பழைய தூரப் போட்டுட்டு புதுசா வாங்கிக்க. காலையில பார்த்
கேட்கக் கூச்சபு வேண்டியதுதானே.
பவானி கண்ணி
"சொந்தரக்காரங் கினாங்க. ஆனா, நீ வளவு அன்பு காட்டு று செய்யப்போறேன்
' steif(Sgorm i g) uirfí மாதிரியே நம்ம சமூ யணும். அதுமட்டும் கும்போது கதவை 5
டொக்டர் அமுத eUTT.
அவர் நினைவுக Lju600TLDTUS 60T. 9 ( ழும்பு பல்கலைக்கழ கொண்டிருந்தார். அ தார். அமுதன் சாதா மகன். ஆனால், அவ கே சொந்தக்காரரின் பண்புள்ளவள். மற்ற ணமுள்ளவள். கொ இருந்தாலும் கொள் பணக்காரியென்ற தி தோழிகள் அனைவ இருந்தார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 

யன்தொடர்கதை
28
$ப்படுத்தியது.
க்கு. பவானி கதவருகே பால் றிருந்தாள். னி. இந்தா இதுல பணம் டடுப்புகளை
தேன். சப்பாத்து தேய்ந்து கிழிந் து போயிருக்கு எதுவே
ணும்னாலும் என்கிட்டே
ாயிருந்தா அம்மாகிட்ட சொல்ல
ருடன் அவனைப் பார்த்தாள். களே என்னை வெறுத்து ஒதுக் ங்களும் அம்மாவும் என்மேல் இவ் றிங்களே. நான் என்ன கைமா 阿.”
சா நீ டொக்டராகணும். என்னை கத்துக்கு எல்லா உதவியும் செய்
செஞ்சா போதும். சரி. போ ாத்திட்டுப் போ.”
ன் மெதுவாகக் கண்களை மூடி
ள் வேகமாகப் பின்னோக்கிப் போது அவருக்கு வயது 21 கொ கத்தில் வைத்தியருக்கு படித்துக் |ங்கேதான் ராஜகுமாரியை சந்தித் ான தோட்டத் தொழிலாளியின் ளோ ஒரு பெரிய தோட்டத்துக் மகள், பணக்காரி. ஆனால், வர்களுக்கு உதவி செய்யும் கு iாளையழகைக் கொண்டவளாக கையில் தங்கமாகத் திகழ்ந்தாள். மிர் கிடையாது. அவளுடைய ருமே சாதாரணமானவர்களாகவே
அமுதன் இரண்டாமாண்டு மாணவனாக இருந்த வேளையில்தான் அவள் முதலாமாண்டு மாணவி யாக வந்தாள். வழமையாக நடக்கும் பகிடிவதை கட்டம் கட்டமாக நடக்கத்தான் செய்தது. ராஜகுமாரி யும் இதற்கு விதிவிலக்கல்ல. அவளை மாணவர்கள்
சுற்றி வளைத்தபோது அந்த வழியாக வந்த அமுதன் சட்டென ஓடிவந்தான். அவள் தனக்கு வேண்டிய வள் என்றும் எனவே பகிடிவதை செய்யவேண்டா மென்றும் வாதாடி அவளை விடுவித்தான். அன்றி லிருந்து எங்கே கண்டாலும் அமுதனிடம் ஓடிவந்து கதைப்பாள்.
"அன்னைக்கி நீங்க மட்டும் வந்திருக்காட்டி நான் ரொம்ப சிரமப்பட்டிருப்பேன். எப்புடி உங்களுக்கு நன்றி சொல்லுறதுன்னே தெரியலை. நான் பது ளைப் பக்கம் எங்கப்பா எஸ்டேட் ஒனர் நீங்க."
"எனக்கு நுவரெலியா பக்கம், எங்கப்பா சின்ன வயசிலேயே இறந்துட்டாரு அம்மாதான் எனக்கு எல்லாம். அம்மா மலையில ஏறி கஷ்டப்படுறாங் க. நான் மலையளவு கஷ்டங்களை மனசுல அடக் கிக்கிட்டு படிக்கிறேன். அவங்களோட லட்சியம் என்னை டொக்டராக்குறதுதான்.”
ராஜகுமாரி அவனை அதிசயத்துடன் பார்த்தாள். "நீங்க வெளிப்படையா பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்குது. மத்தவங்களாயிருந்தா நிச்சயமா பொய்தான் சொல்லியிருப்பாங்க. ஏழையாயிருந் தாலும் கோழையாயிருக்கக்கூடாதுன்னு சொல் லுவாங்க. நீங்க உண்மையிலேயே உயர்வானவர் தான். '
"அதுசரி. நீங்கதான் வசதியான குடும்பத்து பெண்ணாச்சே. டொக்டராகி நீங்க என்ன செய் யப்போறிங்க?"
"வசதியானவங்கன்னா எங்களுக்கு மட்டும் அன்பு, பாசம், இரக்கம் இருக்கக்கூடாதா?”
“ரொம்ப நல்லாதான் பேசுறீங்க. ஆனா யதார்த் தத்துக்கு இதெல்லாம் சரிப்பட்டு வருமான்னு தெரியலை.”
அப்புறம் அவர்கள் அடிக்கடி சந்தித்தார்கள். பேசி னார்கள். எல்லாமே படிப்பு சம்பந்தமாகவும் சமூகம் பற்றியதாகவுமே இருக்கும். வாரத்துக்கொருமுறை ராஜகுமாரி வீட்டிலிருந்து விஷேட சாப்பாடு வரும். அவள் அமுதனுக்கு கொடுக்காமல் ஒருபிடி சோ று உண்ணமாட்டாள். அமுதன் மறுத்தால் அவள் பிடிவாதம் செய்வாள். எனவே, அவன் இணங்கிவி டுவான். ஒருமுறை அவளின் பிறந்தநாள் வந்தது. அவள் அமுதனுடன் அவனின் நெருங்கிய கூட் டாளிகளையும் ஹோட்டலொன்றுக்கு அழைத்துச் சென்று விருந்து படைத்து அவர்களை திக்குமுக்காட வைத்துவிட்டாள். அவளுடன் ஒன்றாகப் படிக்கும் சக மாணவிகளுக்கு ஏதாவது கஷ்டமென்றால் உட னடியாக உதவி செய்பவள் அவளாகத்தானிருக்கும். இப்படியாக எந்தப் பக்கம் பார்த்தாலும் எல்லா வகையிலும் ராஜகுமாரி வித்தியாசமானவளாக பணக்காரியென்ற அகங்காரமில்லாதவளாக உயர்வா னவளாகவே இருந்தாள்.
அப்படிப்பட்டவளுக்கும் அமுதனுக்குமிடையே காதல் ஏற்பட்டது எதிர்பாராததாகும். ஒருநாள் இரவு அமுதன் தன் விடுதியறையில் தூங்காமல் விடியவி டிய சத்தம் போடத் தொடங்கினான். உடம்பு நெருப் பு போல சுட்டது. அறையிலிருந்த சக நண்பர்கள் விடுதி பொறுப்பாளருக்கு அறிவிக்க உடனடியாக அவன் அரச மருத்துவமனைக்கு கொண்டுபோகப் LILLT661.
(தொடரும்.)

Page 29
28 Hij-2013
உதயசூரியன் ெ
வியாழன் ଇରାକ୍ରୀf
மேஷம் ((3)Q ஏமாற்றம் ரிஷபம் வரவு வெற்றி
மிதுனம் தாமதம் 5G/G69
கடகம் செலவு இலாபம் 28.03.3 சிம்மம் ஆதரவு நட்பு
கன்னி அசதி தடங்கல்
ബ துலாம் வெற்றி மகிழ்ச்சி முற்0ெ விருச்சிகம் வருத்தம் தாமதம்
தனுசு நன்மை சுகம்
ID5. அமைதி GNU GN O3. O4. 3 O)6OI கும்பம் செலவு சிக்கல்
for a LILLA Lò அசதி
குழந்தைகள்
இத்துைதுே
ഗ്ല?
.............جب
குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அம்மாவைப் பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும்.
பிறந்து சில மாதங்களில் ஆட்களைப் பார்த்து இனம் காணத் தெரியாத பொழுதே தன் தாயினை குழந்தை நன்றாக அடையாளம் தெரிந்து வைத்திருக்கும் தாயின் அரவனைப்பிற்குப் பிறகே
| th {985թյոchւ ոճ:
ஆனால், இதுபோன்ற பாசத்தை தந்தையுடன் குழந்தை வெளிப்படுத்துவது கிடையாது. தா குழந்தைக்கு மட்டும் அப்படி என்ன பிணைப்பிருக்கிறது? என்று விஞ் ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.
ஒக்சிடொக்சின் என்னும் ஒருவி ஹோர்மோன்கள் பெண்களின் உட காணப்படுகின்றன. இவைதான் தாய் - குழந்தையின் பிணைப்பைத் தூண்டுகிறது.
அதுமட்டுமல்லாமல் வேறு சில பணிகளிலும் இந்த ஹோர்மோன்க பணியாற்றுகிறது தாய்க்கு பாலூட் உணர்ச்சியை அதிகமாக்குவது உட உழைப்பைத் துண்டுவது குழந்ை தாயின் அருகாமையை எதிர்பார்த்து காத்திருக்க வைப்பது போன்ற பல ஒக்சிடெக்கின் பங்கேற்கிறது.
- ിട്ടു. ജൂട്ടുള്ള ട്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

গ্রুঞ্জয়ী ஞாயிறு திங்கள் GF6EGATE If புதன்
சிக்கல் பொறாமை இலாபம் உயர்வு புகழ்
உதவி மேன்மை நன்மை சினம் கீர்த்தி
நன்மை ஆதரவு போட்டி அன்பு சுபம்
சிரமம் போட்டி தனம் போட்டி நட்பு
நிம்மதி மகிழ்ச்சி வெற்றி ஜெயம் அன்பு
இலாபம் ஆதாயம் அமைதி நன்மை சாந்தி
சுகம் நோய் பயம் வெற்றி
மேன்மை இன்பம் தாமதம் இன்பம் GմՄ@!
வெற்றி நன்மை நலம் திடம் சுகம்
நற்செயல் சோர்வு கோபம் பெருமை GSIITLI Lò
ஆக்கம் விவேகம் திறமை மகிழ்ச்சி LITUTITL (5)
-9յ6ձուլ ബ புகழ் விவேகம் திறமை
Gਹ ਤ
"மிரட்டியும் பயமுறுத்தியும் பெறும் மதிப்பும் மரியாதையும் நிலைக்குமா?"
நிலைக்காது. ஒருமுறை சார்லி சாப்ளின் வெளியே சென்று வீடு திரும்பும்போது அவருடைய கோட்டுப் பையில் யாரே ஒருவரது தங்க கைக் கடிகாரமோ இருந்தது. அதை அவர் காவல் துறையிடம் ஒப்படைத்தார். அது பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்பட்டது.
மறுநாள் சாப்ளினுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், ஐயா! நான் ஒரு திருடன், உங்கள் அபிமானி நான்தான் அந்தத் திருட்டுக் கடிகாரத்தை தங்கள் பையில் போட்டேன். என் பரிசாக அதை ஏற்றுக்கொள்ளவும் என்று இருந்தது. சாப்ளின் அந்தக் கடிதத்தையும் காவல் துறையில் ஒப்படைத்தார். அதுவும் விளம்பரப்படுத்தப்பட்டது. மறுநாள் சாப்ளினுக்கு ஒரு பார்சலும் கடிதமும் வந்தது. அதில், ஐயா அந்த தங்கக் கடிகாரம் என்னிடம் இருந்து திருடப்பட்டதுதான். ஆனால், நான் அந்தத் திருடனைவிட தங்கள் மேல் அதிக மதிப்பு வைத்துள்ளேன். எனவே, அந்த கடிகாரத்தையும் இத்துடன் அனுப்பியுள்ள தங்கச் செயினையும் என் பரிசாக ஏற்றுக்கொள்ளவும் என்று இருந்தது. இப்படித் தாமாக போட்டி போட்டுக்கொண்டு வரும் மதிப்பும் மரியாதையும் தான் என்றென்றும் நிலைக்கும்!
மக்கள் நியாயம் தெரியாதவர்கள் சுயநலவாதிகள் இருந்தாலும் அவர்களை நேசியுங்கள். நன்மை செய்தாலும் ஏதாவது உள்நோக்கம் கற்பிப்பார்கள். இருந்தாலும் அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். நீங்கள் வெற்றி அடைந்தால், உண்மையான எதிரிகளும் தவறான நண்பர்களும் கிடைப்பார்கள் இருந்தாலும் வெற்றிக்காகப் பாடுபடுங்கள். நீங்கள் இன்று செய்யும் நன்மை நாளை மறக்கப்படும். இருந்தாலும் நல்லதே செய்யுங்கள் நேர்மை உங்களுக்குத் துன்பம்தான் கொடுக்கும். இருந்தாலும் நேர்மையாய் இருங்கள்.
ஆண்டின் உழைப்பு ஒரே நாள் அழிக்கப்படக் கூடும்.
தாலும் தொடர்ந்து உழையுங்கள்
கு உண்மையிலேயே உதவி தேவை.
நீங்கள் உதவி செய்தால் உதைப்பார்கள்.
உதவி செய்யுங்கள்

Page 30
*T அன்பு கெ
t်iျဉ်းႏွင့္အဂ&g့နွဲ့၊
(335 53 m. Gig့ငှါ 1961
(జ: (డిబణ கொடுத்து ெ
羲
வரும் முன் நற்குணங்களைப் பற்றி சிறு உரை
நிகழ்த்தினார் ... "ಇಂದ್ಲ್ 5′ ಆಖಿ॰ Toto: ಗಾ - ಸ್ತ್॰) ।
se நெருப்பாய் வாழ்ந்தவர் ୫୯୬ மனிதன்
Es issos 6TL Lig. இருக்கவேண்டும் எனபதறகு உதா : ខ្ស ೮೯೮೮೬೧TLangope 2 uSit நீத்தவர்.”
இறந்தவரின் மனைவி தன் மகனை அழைத்து, "ராஜா சவப் பெட்டிக்குள் இருக்கிறது உங்க அப்பாவா இல்லை வேற (D யாராவதான்னு கொஞ்சம் பாரு 6ಠg
முெந்திருப்பதை ක් 10 SLS Lib தள்ளிப் எதிர்ப்பு இருக்கும் என்பதற்காக போடுவதிலிருந்து கருத்துகளை முடக்கி அன்றைய தோல்விகள் வைக்காதீர்கள்! ஆரம்பமாகின்றது. அங்கீகாரம் பெற்ற எல்லா C_ கருத்துகளும் ஒரு காலத்தில் 6666. எதிர்க்கப்பட்டவையே *** *** t_16ঠা6ষ্ঠাগুীি உன்னுடைய இருக்க?
105607: 5 ಟ್ಯೂéTTLD திறமையால் (ËLITësit"LIT. : அப்பா : சாவி கொடுட குறையை குறிவைத்துத் « . தாக்காதே. ஏனென்றால் பெண் நீ எந்த அளவுக்கு என்னை உன்னுடைய வெற்றி நேசிக்கிறாய்? உன்னுடைய ஆண் என் இதயம் மொபைல்.
பிறரின் தோல்வியில் பெண் கடவுளே நான் 96,06). அதிர்ஷ்டசாலி
A V ஆண் (தனக்குள்) அந்த மொபை
லுக்கு இரண்டு சிம் இருக்கிறது என்று அவளுக்குத் தெரியாம போன துக்கு நன்றி கடவுளே.
அழைப்பு மணியை அடித் கதவைத் திறந்து உங்க கேட்டார். கிராமத்து ஆளு இதில் அழைப்புமணியை
அடித்தேன்
வந்து விட்ட
குரங்குகளெ ឆ្នាវិស្ណុនិយ ខ្មៅ
கிராமத்து அ Gဇွဲ.gjr၉:းfi;
அது
நிற்கிற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பன் 9 கிரிக்க
டு மரியாதை கொடு என டம் பிச்சையெடுக்கும்
ஒருவழிச் சாலையைப் போன்றது. அந்தச் சாலையில்
காரனாக இருக்காதே பயணிக்கும் போது மலேயே கொடுக்கும் நீங்கள் திரும்பிப் பார்க்க முடியுமே
வந்தனாக இரு தவிர திரும்பிப்போக முடியாது. կմ, լքհաո8675պմ: ஆகவே, எதையும் இழந்துவிடாமல் ட்டு பெறப்பட வாழ்க்கையில் ஒவ்வொரு நொடி
iண்டியவை அல்ல யையும் அனுபவித்து மகிழுங்கள்
பறப்பட வேண்டியவை!
C O சிந்திக்க 8. mRukoi" விடடுப்ளிக்கெட்
டுக்கு எறும்பு தாயிடம் சொன் மவுசு அதிகம் பாஸ். یعنی C அம்மா இந்த ஈ இற்கெல்லாம் பாதை கொடுத்து மனிதர்கள்
மயில் வைத்திருக்கிறார்கள். சுறுப்பில் சிறந்த நமது 1றும்பு மெயில் ஏன்
LLUIT: ய் அங்க LIGOOT5GT அழகு TL சிங்கத்தில் அழகு - ஆண் சிங்கம்!
யானையில் அழகு - ஆண் யானை!! மெரிக்கன் : மயிலில் அழகு - ஆண் மயில்!!! இந்தத் துணி கிழியவே நின்னுப் மனித இனத்தில்மட்டும் - ஏன் கிழியாது.
பெண்கள் அழகு? ஜப்பானியர் - டா சரியாகிடும். ಶ್ರೀ೮561 அடேயப்பா சூப்பர்! கன் அதான்பா வர்ணிப்பதால். ஆபிரிக்கன் - ராம்ப நேரமா கொடுத் ஆச்சரியமா இருக்கே. க்கிட்டு இருக்கேன். தமிழன் யோவ் து வாங்கவே மாட் Φ 6ύΤ60) 60 யாருகிட்ட கதவிடு டங்குதுப்பா, திட்டுபவர்களிடமும் எரிச்சல் ஹீங்க, கிழியாதுன்னா மூட்டுபவர்களிடமும் எப்படிய்யா எனக்கு 2 விவாதம் செய்தால் மீற்றர் துணி கிழிச்சு உன் உடலுக்கும் மனதுக்கும் தாற?
ーン
ஒரு கிராமத்து ஆள் கரத்துக்கு வந்தார். ஒரு வீட்டில், கதவைத் தட்டாதீர்கள் அழைப்பு ணிையை அடிக்கவும் என்று எழுதிய லகை இருந்தது. அதைப் பார்த்த அவர் தார். வீட்டினுள்ளிருந்து ஒருவர் வந்து ளூக்கு என்ன வேண்டும்? என்று
தான் வீண்பாதிப்பு உண்டாகும்
ஒரு அளவான ^ வெயிட்தான்
ம், எனக்கு ஒன்றும் வேண்டாம். அடிக்கச் சொல்லி இருந்ததால் என்றார். வீட்டுக்காரருக்கோ கோபம் து அவர் எனக்குத் தெரியும். இந்தக் 1ல்லாம் மரத்துக்கு மரம் தாவித்
ந்த கிராமத்தான்தானே நீ? என்றார். ஆளோ கொஞ்சம் கூடப் பதற்றமில்லாது отiti. பரவாயில்லை. இங்கே நகரத்திலே ஒரு ப்பு மணி அடித்தாலே ஒரு குரங்கு வந்து (పిల్లా لار

Page 31
28 DT-213 °5山岳 T
ஆவி, பேய்கள் அன்று ஒரு சனிக்கிழமை, பொருட்களை ஏற்றிய ெ
செலுத்தியபடி இரண்டு உதவியாளர்களுடன் புறப்பட்ே ஒரு இடத்தில் பாதை புனரமைக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறது. மாற்றுவழியாகப் போகவும் என்ற
என்று யாராவது சொன்னால். எனக்கு காதுகுத்த வராதீங்க, என்று சொல்லி அந்த இடத்தை விட்டு அகன்று செல்கின்ற வழக்கம் உள்ளவன் நான். காட்டு வழி. இரு புறமும் அடர்ந்த மரங்கள் ஆபத்து என்று கூச்சலிட்டாலும் ஓடிவர ஒருவ
வனாந்தரம் அங்கும் இங்குமாக மிருகங்கள்
அறிவித்தல் பலகை காணப்பட்டது. மாற்று வழி
ஆரம்பத்தில் கொஞ்சம் கரடுமுரடானதாக இருந்தது
பின் மிகப் பயங்கரமானதாக இருந்தது.
ஆனால். அந்தச் சம்பவம் மாத்திரம்
நடக்காமலிருந்தால் பாதையில் குறுக்கிட்டுக் கொண்டிருந்தன.
இன்றும் கூட அப்படித்தான் இருந்திருப்பேன் என்று சொல்லும் சுரேஸிற்கு வயது 40 இற்குள் இருக்கலாம். இரண்டு குழந்தைகளின்
தந்தை. இப்போது கொழும்பில் கேள்வியற்றிருந்தேன்.
நேரம் நள்ளிரவு 12 மணியைத்
நிதானமாக வாகனத்தைச் செலுத்த வேண்
ez L' TUULIS
இடைவழியில் காட்டு எருமைகளு
யானைகளும் எதிர்ப்படலாம் என்று
பிரபல கம்பனியில் சாரதியாக பணியாற்றுகிறார். தாண்டியிருந்தது. உடன் வந்த உதவியாளர்
கண்டியில் சாரதியாக இருவரும் சீட்டில் சாய்ந்தபடி உறங்கிட் பணியாற்றிக் கொண்டிருந்த போயிருந்தார்கள்
சுரேஷ் அங்கிருந்து நான் நிதானமாக வாகனத்தைச் செலுத்திக்
கொழும்பிற்கு வந்தது ികog
ஏன்? ஆவிதான் காரணம் அப்போது ஒரு வளைவில் திடீரென்று ஒரு உரு
என்கிறார். கரிய பெரிய உருவம், சட்டென்று பிரேக் பிடித்து
சில மாதங்க வண்டியை நிறுத்தி என்னை நான் சுதாரிக்கும் முன்னர் ஆ
ளுக்கு முன் சுரேஷ் கரிய உருவம் பாதையின் மறுபுறத்திற்கு சென்று மறைந்
கண்டியிலுள்ள பிரபல - கம்பனியில் பணியாற் றிக் பயத்தில் எனக்கு வியர்த்து வடிந்த கொண்டிருந்தார். வியாபாரத்திற்குத் போத்தலில் இருந்த தண்ணீரைக்
தேவையான பொருட்களை கொண்டு
அது ஒரு காட்டெருமையாக இருக்கக் கூ
என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ே
சென்று பரிமாற்றம் செய்வதுதான் என்னுடன் வந்த உதவியாளர்கள்
இவரது வேலை.
இதற்காக இரவு, பகல் என நாட்டின் பல பாகங்களுக்கும் பயணம் செய்ய வேண்டிய நிலை. ஒரு சமயம் அநுராதபுரத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அந்தப் பயணத்தில்தான் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அந்தச் சம்பவம் நடந்தது என்று சொல்லும் சுரேஸின் முகத்தில் கதவு திறந்திருந்தது. இது அன்றைய நான் பீதி பிரதிபலிக்கிறது. எப்படி சாத்தியம்? சில
கொண்டேதான் இருந்தார்கள்
இன்னும் சிறிது தூரம் கட லொறியின் இயக்கம் திடீரென
மீண்டும் ஸ்டார்ட் செய்தே அப்போதுதான் கவனித்ே முன் இருக்கைக்கருகிலி
வேளை காட்டெருமை குறுக்கே வந்தபோது குலுங்கலுடன்
 
 
 
 
 
 

திகில் 31
லாறியை
6T.
நின்றதல்லவா? அப்போது திறந்திருக்கக்
கூடுமோ என நினைத்தபடி கதவை மூடி லொக் செய்தேன்.
மீண்டும் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தபோது எனக்கு அருகில் யாரோ உட்கார்ந்திருப்பதைப் போல ஒர் உணர்வு என்னுடன் வந்தவர்கள் பின்பக்கத்தில் தான் இருந்தார்கள்.
திடீரென தோளில் யாரோ உரசியதைப் போல் இருந்தது. வாகனத்திற்குள் இனம்புரியாத ஒரு உஷ்ணக்காற்று பரவியது. மூச்செடுப்பதற்கே சிரமமாக இருப்பதைப் போல உணர்ந்தேன்.
பின்னால் திரும்பி உறங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பவேண்டும் என தோன்றியது ஆனால் என்னால் முடியவில்லை. ஆனால் வாகனத்தை நேராக சீராக செலுத்திக் கொண்டிருந்தேன்.
என் தோளில் யாரோ கைபோட்டு அழுத்திப் பிடிப்பதைப் போலிருந்தது என் அருகில் மங்கல் வெள்ளையாக ஒரு உருவம் அமர்ந்திருந்தது என்னால் வாய்விட்டு அலற முடியவில்லை. தொண்டைக்குழியில் ஏதோ அடைத்திருந்ததைப் போல் இருந்தது. உடல் முழுவதும் வியர்த்து தொப்பலாக நனைந்திருந்தது.
நான் தன்னிலை மறந்திருந்தேன்.
மீண்டும் ஒரு சடன் பிரேக், வாகனத்தின் முன் கதவு தடாலென திறந்தது. நானும் சட்டென சுய உணர்வு பெற்றேன்.
வாகனத்தின் கதவை மூடிவிட்டு பின்னால் உறங்கிக்
கொண்டிருந்த இருவரையும் தட்டியெழுப்பி விபரம் சொன்னேன். அவர்கள் இருவரும் மிகவும் பயந்து போனார்கள். இருவரையும் முன்னால் வந்து எனது இருக்கைக்கு அருகில் அமரச் செய்தேன். வாகனத்தில் முன்னர் இருந்த புழுக்கம் இப்போது இல்லை.
வாகனம் சீராக சென்று கொண்டிருந்தது. அருகில் இருவர் இருந்ததால் எனக்கும் கொஞ்சம் தைரியமாக இருந்தது.
வாகனம் ஒரு கிலோமீற்றர் தூரம் பயணித்திருக்கும் அப்போது வீதியின் முன்னால் ஒரு வெள்ளை நிற Glg, ligfigigh இல்லை ஒரு உருவம் .
அருகில் நெருங்கிய போது அந்த உருவம் நன்றாகப் புலப்பட்டது. ஒரு ஆள் உயரத்தில் புகைபோல ஏதோவொன்று. அந்த உருவம் வீதியின் மத்தியில் நின்றிருந்தது, எனக்கு கை கால் உதறடுத்தது. மூவருமே அந்த உருவத்தை பார்த்தோம். வாகனத்தை நிறுத்துவதா அல்லது செல்வதா என்று புரிவில்லை. கண்களை மூடிக்கொண்டு ஆக்ஸிலேட்டரை மிதித்தேன்.
வாகனம் ஏதோவொன்றில் மோதி குடைசாய்ந்தது.
மறுநாள் கண்விழித்தபோது ஆஸ்பத்திரியில் கிடந்தேன்.
குணமாகியபின் முதல் வேலையாக
அந்த சாதி வேலையை விட்டு
விலகினேன். இந்தச் சம்பவம் என்னால்
மறக்கவே முடியாதது என்கிறார்
சுரேஷ்,
தகவல் தொகுப்பு அபி
ܝܓ ̄ .
தில் அனுபவங்க
რუსეთი - მე-17 111111111
பகிர்ந்து கொள்ளுங்கள்
芋、
இ பிடித்துவிடும் ெ
கற்றுத்துண்டை
ம்ே என リー பேப் பற்றிய அது 、 *

Page 32
- 1:
இப்பத்திரிகை சியன் மீடியா பப்ளிகேஷன்
 
 
 
 

-
ஷோபனா
国匾、
i ஜாடிகள், இந்தக்
காலத்தில்.
எப்படி இருந்தவங்க
இப்படி ஆயிட்டங்களே என்று நாம்
அடிக்கடி சொல்வதுண்டு. ஆம் காலம் எப்படிப் போகிறது என்
பதை பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. நடிகர் பிரபுவின் ஆல்பம் இங்கே உங்களுக்காக
STT r Y SJSJJ0JS0J 0 J T T S T TTJY S JTTTTS TTS S SJSYS  ീപ