கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.02.14

Page 1
Registered as a News Paper in Sri Lanka U、LD 2. QUjLITT ~
αρχηγορη για 20 ροή σ
SRI LANKAS NATIONAL
கூட்டமைப்பின் தென்
 
 

நாமும் பறப்போம் IOOO 955 355) p.
spices
RSS OReno" |
னாபிரிக்க பயணம்
。
த

Page 2
இப்பூவுலகில் வாழுகின்ற மனிதர்களுக்கு மனதில் பலவித e務。 மான உணர்வுகள் உண்டு அதில் ஆசை எனும்உணர்வானது 7
அனந்த நாராயணன், கைவேலி
பலவகை சார்ந்ததாக விளங்குகிறது. இந்த ஆசை எனும் @。 BacT உணர்வானது மிகவும் கொடியதும் அபாயகரமான செயல்களுக்கு GTO (UDCD53Ung GLTa வித்திருவதுமாக அமைகின்றது. நிந்தனைகளினால் மனம் ெ
மனிதனின் மதியை மயக்கி நிலை தருமாறச் செய்யும் 9Жалаъспао-ш шпЛауроолбоо ജൂതങ്കന്റെ ധ്രത്തേ ഗൃഥ ിLī :'ഥീബിന്ദ്രlg :UTഞ്ചു என்பனவற்றால் நாடுகள் நகரங்கள் வம்சங்கள் இல்லாது வாய்ப்புக்களுடன் வாழ்வது
அழிந்தொழிந்தததாக வரலாறுகள் சாட்சியம் பகருகின்றன. தேற்றத்தைக் காட்டினாலும் மண் ஆசைநிலத்திலும்,பெண் ஆசைபருவ அகவையிலும்,பொன் நிரந்தரமில்லை என்பதே நிதர் ஆசை பொருள் பற்றியும் வருவதாகும் ப்ேபடியான ஆசை- இதையே சங்கீதக்காரன்
களை மனதில் இருந்து விடுவித்துக்கொள்வதென்பது சிரமமான ' ' செயற்பாடாக இருப்பினும் இறைவன்பால் அன்பு கொண்டு மன- հաUյth Վ35/* ിൽ ബൾ ട്രൈബub ിന്ദ്രഥ ട്രൂ அக்கிரமத்தில் செழி
இவ் ஆசைகள் மெல்லெனவாய் விலகிக்கொள்ளும் என ந்ேது போகங்களும் என்றோ ஒரு
" நூல்கள் கூறுகின்றன. ار அழிவுக்குரியனவாகும் என்பது
മ |n||||E 997
பேருக்குப் பெற்றோர் μόΦπεσή Οδί 6 UTailu LC&aor - gar பெற்றவளைக் Јп Фпеoот6utѣg,
LmerapeTuSlapará,
யாக்கை பெருத்த ЭaЗїеретш6ugiъѣё, பெருமாட்டியவள், ෆිෆාI[555 துரக்க முடியாத 呈。 சிரிப்பாக்கும் சுமையை உடல்
தாக்கமின்றி நகை முகத்தோடு
அந்த மகனின்று கு அமெரிக்க ஜனாதிபதி
umTITås GunTLDT6AJITG5... ரி ஈன்ற அவளுக்கு
பொதுவாக்கும் (ம்) Ա (8uiրaԺած ցրինս அமைதரும் சதரAகும்
இதுவாக்கும்
இந்த மனித நேயனை மறக்க எண்ணுமோ?
கிண்ணியா- முக்தா
மூட்டை சுமந்தால்தான் - எண் விட்டில் மூன்று வேளை சாப்பாடு என் நாட்டை விட்டு நாண் வந்தேன் இங்கு சுமைகளும் சுகமாகும் எண் சொந்தங்களும் பசி தீரும். stab.grtsäg5LDrTĎ.
ിന്ദ്രഥജ്ഞ.
குதுரிதலம்
Cumpur இயற்கையும் புசித்த (பின்) எச்சிலை சுமந்தாலும் புன்னகையோடு புறப்படுகிறோம்: இறைவனின் அன்பு ബ
Шn
எனும் குதுகலத்தில்
су. u тifoli), Ólafiño Gongu.
முரசுக்கு முடிசூடுவோம் 1000 ஆவது முரசை ஆவலுடன் எதிர்பார்த்து நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றேனர். வாரங்களோ விரைவாக விடை பெறும்.1000 ஆவது முரசு நேயர்களை நேசிக்கப் போகி areas 面 F. EOEu றது. இதில் நேயர் ஆக்கங்கள் இடம்பெற்று
| 1 || UPয়ন্স வாசகரகளமுகம மலாய போகிறார்கள்.
வாசிப்போம் வாருங்கள் முரசுக்கு முழுதநவோம்.
ܓܠ . தந்துவிட்டாய் 1000 தடம் பதிக்கத் தயாராகிய உனக்கு தடங்கல் எத்தனை வந்தும் தடைதாண்டி வந்த உனக்கு gris Degli si Gojat
தினமுரசு வாரம்லர் பத் க ஆயிரமாவது இதழ் 20 ஆவது ஆண்டு நிறைவுவிழா ஆன இன்று (7-02.203) வெளியிட்டு வைப்பதை இட்டு வாழ்த்துத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
தரணியில் முரசின் அபிமானிகள் நானும் ஒரு தினமுரசு வாசகர் என்ப தயாராகி விட்டனர்ன்ேறு ဲ ရှိ ஜிவித் ಙ್
இவ்விதழ் மேலும்புதுப்பொலிவுடனும், புது தந்துவிட்டாய் &2u5JLibQupJálaDao விடயங்களையும் தாங்கி வெளிவந்து மக்கள்
தடம் பதித்தாய் பல ஆயிரம் மனங்களில்
slavona Lesor ALA LTL லவ்லேன்,திருகோணமலை
மனதை மென்மேலும் கவர வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
) شام 4 سے ایسے ہے
ட் கண்டன்று (og6 6.2U(o “
soShoc
எந்த நோக்கமுமின்றியுதவும் )ہے
P எம்.சி.கலில், கல்முனை-05, ار
1000ஆவது இதழில் தடம்பதிக்க. ༄ད།
இன்னும் இருக்குதோ..? ܠܐܠܗܐ
es.asecatasaraou, arrasstoat, ار
O2 - --
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SSSS SSTSyTyTyuk TyS yS வேறு சிலர்முறுைமுறுைப்பாகவும் அல்லாவற் அல்குர்ஆனில் கூறுகின்றான். ரத்திருக்கின்றோம் அவர்கள் நாம் உங்களைப் பூமியின் அதிபதிகளாக்கி நீங்கள் எவ்வாறு リ リucm LjuQTリ செயல் புரிகின்றீர்களென்று கவனித்து வருகிறோம்.
Запораф, судь шапаршшптал അഖ A അഥയ്ക്കെ னமாகிறது.
தாவீதுராஜாவும் பொல்லார் வளரலாம் தீமை செய்வோர் ாம் ஆனால் அவர்கள் என்றும் -927என்றுஎடுத்தியம்புகிறார். வளரும் ஆடம்பரங்களும் கக To SAOLOG LTG)GM)
LÓNGBOTTLÉ,
அலகுர்ஆன் 10:14 இவ்வாறு இறைமறை கூற அகங்காரமும் இனவழம் கொண்டு அநியாயத்தையும் அதர்மத்தையும் கடைப்பிடித்து மறுமையை மறந்து மண்றுைலகில் வாழ்வதா? அல்லாவற் எமக்களித்திருக்கும் இருட்கொடைகளுக்கு நன்றி செலுத்த வேண்டிய நாம் வேறுக்கு மாறுசெய்து சிறுமை வழி செல்வதா?
அல்லாவற்வின் அன்புப் பெருக்கு அருள்மறையிலே எவ்வாறு பொங்கிப்புனலாகப் பொழிகிறது என்பதை இங்க பாருங்கள்
ஈமான் கொண்ட மக்களே நீங்கள் அல்லாவற்வுக்கு அடிபணிந்து ഖഗ്ഗീങ്കണ്ഡരി 9ഖര & മരണ മീഥെ',
ീൺn 8ൺ 6:29 ஆகவே நாம் அலகுர்ஆன்மீது நம்பிக்கை கொண்டு நற்செயல்கள்
15T06363356 Ean
நம்பிக்கை கொண்டு
臀
எம்.சி. கலில் கல்முனை -05.
தான்றும் கவிதைகளை வர்த்தைகளின் மண்ணிக்கை அதிகமின்னம்
surania obuga are also ania. en budayu sal A 9.02.203
TTLL LLLL LL T ML SS SS 0000 TTGT TGGCLT MMLLCCEELGLLS
த.பெ.இல. 67, யாழ்ப்பாணம். இல. 373, பிரதான விதி, யாழ்ப்பானம்.
2-259A4 .37-409 8f8f8f6 Tupimtas Troposatu
சுமந்தால்
ബ്ഞupധിb
101.10:00, დაძრv முதுமையிலும் ტი,6%“;نه. araoop vrais&up!
போய்ச்சேர் உன் தேசம் - இல்லையேல்
நோளை நீநிச்சயம் பொதி ஆவாய்
நீதுமக்கும் இடம் சவூதி என்றால்,
... ஆ.கவேழி தே\பூேர்.
eleir555 fontegnes
el G3 மிகவேகமாக முன்னேறி வருகின்ற நகரங்களில் ஒன்றாக யாழ்நகரும் வளர்ச்சியடைந்துகொண்டு செல்கின்றது. வெளியாரின் வர்த்தக முதலீடுகள் நவீன கட்டடங்களின் வளர்ச்சி என்று இன்று இலங்கையின் முக்கிய வர்த்தக நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணமும் உருவெடுத்து வருகின்றது.
இந் நிலையில் யாழ்நகரின் சுகாதாரத்தைப் பேணி நகர்ப் பகுதியைச் சுத்தமாக வைத்திருப்பதற்காக யாழ். மாநகரசபை தீவிர கவனம் செலுத்தி வருகின்றது என்பது மறுப்பதற்கில்லை. ിയ[pu) ക്രൈ Diെuങ്ങ് 0്തഖധി ஈடுபடும் துப்புரவுப் பணியாளர்களினால் சேகரிக்கப்படுகின்ற குப்பைகள் யாழ். நகரின் புறப்பகுதியில் காணப்படுகின்ற கல்லுண்டாய் வெளி எனும் இடத்தில் கொட்டப்படுகின்றது.
பொருத்தமான திட்டமிடலின்றி வெறு மனே கொட்டப்படுகின்ற குப்பைகள் மாத்திரமின்றி அப்பகுதியில் கடலுடன் கலக்கவிடப்படுகின்ற மலசல கூடக் கழிவு நீர்களும் அப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி அப்பகுதியால் செல்கின்ற பொதுமக்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்துவதற்கு அப்பால் கடல் நீருடன் மலசலக்கழிவுகள் கலக்கப்படுவதனால் குறித்த பிரதேசக் கடலில் பிடிக்கப் Lഡ്രിനിസ്ത്ര കLണ്ണത്തെത്തേണ് ആ ജീLEE மக்கள் தயங்குவதாகத் தெரிகின்றது.
எனவே, இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென உரியவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
எஸ்.ரமணனர், வட்டுக்கோட்டை
6ിപ്രന്ഥ ഥ5ങ്ങ് శ్ வயோதிப இல்லத்தில் ராதள்ளிவிட்டுப் போக மடல்கள் மற்றும் "لالينو
o† மகனொருவன ஆக்கங்கள் உட்பட சகல வாராவாரம் தன்னிடம் 5һабтарпат ашппшoөof
வருவதைக காண த.பெ. இல:- 167,
இத்தாயின் uυπιφυυποαστιb. முகத்தில்தான் ബtതേബി :-O2122.23628 எததனை மலர்ச்சி. தொலை நகல் அ.சந்தயாகோ, (Fax): 021222.1811
Ђ600I Ip- GALDALÓGO 龄 தேடலின் (E-mail):-
thinamura Su@live.com Боubuo Outtg
ണ്ട6ിങ്കൺ.(, உண்பயணம் தொடரட்டும் vorð 6.016 ρεπί αι ιματηΠού
ap) 33. ഒ് ഖന്ധ്ര 帧 யம் பல பகிர்ந்து േൽ ആ തൈ Best Defing ο αδ. Επού பதிக்கட்டும்
Gഖuിൽ കഥ நீ வலம்வரும் வாழ்த்துக்கள் பலகோடி
తిభ (3ι πού 6oil é Góla). தினமுரசு வார மலர் ஆயிரமாவது இதழ் விழுதிட்டு அகிலத்தில் உன் உதிப்பு இன்று வெளிவருவதையிட்டு என் பல கோடி உலகமெங்கும் வாழ்த்துக்கள் ஒன்றுமுதல் ஆயிரம் என்பது
பரந்து வித்து ஒரு மைல்கல் என்று கூறினால் மிகையாகாது
LD டயர்ந்த கிரீடம் பல விதம்படிப்பினையூட்டுவதாக உள்ளது. BLOULD GUTTGA) É a orief S 9 шілопеagы 3357560 сапағандапаро0 തLെ ബin ు மூலம் வாழ்த்துத் தெரிவிப்பதில் பெருமி மகாலங்களையும் சரிநிகர் శీర్ష్య தம் அடைகின்றேன். உன் பணி மேலும்  ைஎண்ணி சரித்திரம் கண்டிரு இடு சிறப்புறவும் புதுப்பது அம்சங்களுடன் வெளிவ -ൽ ബൈ స్మోసో ரவும் எனது வாழ்த்துக்கள் பல கோடி தடலின் தேவையாகட்டும் ? 4.GIL. மில், கெலிஒயா is LL.D. ി (pധീu-െ GJ GULD. UPOGOT
உன்னில் இடம் பெறும் ஒவ்வொரு விடயமுமே
ノ
リ GLÖgolul 4 - 20, 2013

Page 3
அபிவிருத்தியைப் போ அரசியல் தீர்வும் அவச்
ET. Coldés மின் நிலைாம் திறந்து வைக்கப்பட்டபோது.
பாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலுக்கும் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ராஜபக்ஷ பலவேறு நிகழ்வு களில் கலந்துகொண்டுள்ளதுடன் அங்கு மேற்கொள்ளப் படுகின்ற அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டதுடன் யாழ் மக்களுக்குப் பயன்படும் வகையில் பலவேறு அபிவிருத்திச் செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைத்
ംile1');
]6:11, 16 ബിറ്റുU9ഞ9, 3ഥനംയങ്ങ; LLITത്ത്) சென்ற ஜனாதிபதி அவர்கள் சுன்னாகம் பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் 3325 LG M 0 S SSS SS M M S TT நிலையமொன்றை மக்கள் பாவனைக்காக ஆரம்பித்து M JTJTJYS S S M G S Y T T MM T MM பில் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியினால் 2875 மிலலியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட நவீன வசதிக ளுடன் கூடிய கட்டடத் தொகுதியையும் திறந்து வைத் திருக்கின்றார்.
ടൂഞ്ഞതെഥീസെ (LTഞഥഞെuിന്റെ തെLം നൃ
புத்திஜீவிகள் கருத்து
சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொன் கையில் இலங்கை மீது சரவதேச நாடு கித்து வருகின்ற அழுத்தங்கள் தொடர் விமர்சனங்களை முன்வைத்திருந்த ஜன் இவ்வாறான சர்வதேச அழுத்தங்க அபிவிருத்தியின் ஊடாகவும் இ செயற்பாடுகள் மூலமும் பதிலளிக்கப் வித்த சில நாட்களிலேயே யாழ்ப்பாண அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்ப பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, தமிழ் மக்களினா டுகின்ற கெளரவமான அரசியல் தீ) வைக்கப்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொன கிடையே நிலவி வருகின்ற சந்தேகங் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற் உறுதியுடன் செயற்பட வேண்டுமெ.
பலரும் கருத்துத் தெரிவித்துள்ளமை சுட்
FILOLI 677 ZO 60240/25/45/TØDLOLIITØRV தோட்டத் தொழிலாளர்கள் பணிப் புறக்கணிப்பு அரச பெருந்தோட்டத்துறை யாக்கத்திற்கு சொந்தமான மடுல்கல கலாபொக்க தோட்ட தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து சுமார் 2,000 ബിബ്ബ Lഞ്ഞി) ബിബ് ഒ് தோட்ட அதிகாரிகளையும் அறையில் பூட்டிவைத்தனர்.
கடந்த எட்டாம் திகதி வழங்கப்பட வேண்டிய மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே இவர்கள் பனிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தோட்ட அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களை அலு வலக அறையில் பூட்டிவைத்தமையால் அங்கு பெரும் LリDu JDLLLみ」
மாத சம்பளம் குறித்த திகதியில் வழங்காமையினால் தங்களின் அன்றாட வாழ்க்கையின் கொண்டு செல்வதில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
கொட்டகலை மான ஜனாதிபதியுடன்
கல்விப் பொதுத்தராதர உயர்தர அடிப்படையில் கொட்ட கலை வித்தியாலயத்தில் சிறந்த பெறுபே பல்கலைக் கழகத்திற்கான தகுதி ഥTഞഖTബ് ജങ്ങTീLറ്റി (; சந்தித்தனர்.
', '], ി) പിസെ, ജ്ഞഥ9, 9
தொண்டமான் கல்வி அமைச்சர் பந்து நுவரெலியா மாவட்ட நாடாளுமன் பி. ராஜதுரை, மத்திய மாகாண தமிழ் அனுஷியா சிவராஜா, மத்திய பு ഉ_][ിങ്ങ]5ണങ്ങി ബസ്ഥബ്ഥൺ, 6 மற்றும் அதிபர், ஆசிரியர்கள் உ கலந்துகொண்டனர்.
பொய்யான செய்திகளை வெளி ஊடகங்களுக்கு எதிராக சட்டநடவடி
JUSTIT
பொய்யான செய்திகளை வெளி யிடும் வடக நிறுவனங்களுக்கு
- யாழ் இராணுவத் தள விநியோகஸ்தர் மீதான தாக்குதலுக்கு ஹத்துருசிங்க பொறுப்பேற்க வேண்டு மென்று நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபன் தெரிவித்த கருத்தொன்று உதயன் பத்திரிகையில் வெளியிடப்பட் டமை தொடர்பில், பத்திரிகையாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கை பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கை யில் யாழ் மாவட்டத்தில் நடைபெறு கின்ற குற்றங்கள் அனைத்திற்கும்
இராணுவத்தின் மீது Lib, all Losol சீர்குலையாமல் பாது (LLGOLD, Dalifo)).T., கொண்டிருக்கின்றே களை மட்டும் பத்தி
தகவல்களை பத்திரி வேண்டாம் சமூகத்தி வதற்கான செய்திகை என்றும் கேட்டுக் ெ
6:10, 9 | [Lഖറ്റ3്തെങ്ക (L ബീബ് ബ്, ജൂj,9, வகையில் உதயன் பத்திரிகை நிறு வனத்தின் பணிப்பாளரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஈ.சரவண பவனனுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்ய 66ітопылаьоро шлиф. шеп өшіш дыш — ளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
"யாழ் தினக்குரல் பத்திரிகை
(ഖബിബ
НLiljoj ili மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையி ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் 9 இந்தியர்கள் கடந்த மாத்திரம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் சுற்றுலா விசாவில் இந்தியாவிலிருந்து இங்கு வந்த இவர்கள் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் நெல் அறுவடை மற்றும் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையிலேயே கைதுசெய்ததாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
LIŪTUI 14 - 20, 2013
 
 
 
 
 

ண்டு உரையாற்று }ul Girl of GNO LUCLUT ബ് 16ഞഥITഞ്ഞ ாதிபதி அவர்கள் ளுக்கு நாட்டின் ன நல்லிணக்க படும் என்று தெரி ് ബബിങ്ങ് பித்து வைக்கப்
ல எதிரபார்க்கப் வு ஒன்றை முன்
கும் ஜனாதிபதி
ддѣпш дѣЪѣты.
பெறுபேறுகளின் தமிழ் மகா ഇ5ഞണ് (ി നൃ Du Gui}} 28 UTജL5ബ്ബ
* 、Dspā矿 ல குணவர்தன. ற உறுப்பினர்
Coll.
TLD, 2 FEJLJUBLICITU. LL LIL — Luiso, Lib.
பிடும் க்கை பதி
ழி சுமத்த வேண் f, oԱլ եւրի, காப்பதே எனது தான் நான் செய்து ரன். உண்மை கையில் பிரசுரி
ബി () ബന്നങ്ങ கையில் பிரசுரிக்க னை மேம்படுத்து ണ് ']5ീIfബ
só is.
ಸಿಬಣ್ಣ
ல் தொழில ஒரு வாரத்தில்
தெரிவித்தனர் | | up it dbaь6 піші അഖണങ്ങിഞഥ இவர்களை வருவதாகவும்
இாமலற தினமுற
பாலியல் குற்றவாளியார்? தலையைப் பிய்க்கிறது
பிரான்ஸ் பொலிஸ்
பிரான்ஸில் நடந்துள்ள தொடர்- பாலியல் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்திவருகின்ற பொலிசார், ஒரே மாதிரியான இரட்டைச் சகோதரர்கள் இருவரைக் கைதுசெய்துள்ளனர். ஆனால் யார் மீது குற்றச் சாட்டைப் பதிவது என்பது தொடர்பில் பொலிசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாலியல் குற்றத்தைப் புரிந்துள்ள சூத்திரதாரியின் டி.என்.ஏ மாதிரிப் பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பொலிசாருக்குக் கிடைத்துள்ளன. ஆனால் அந்த டி.என்.ஏ -மாதிரித் தகவல்கள் இரட்டைச் சகோதரர்கள் இருவரினது டிஎன்ஏ தகவல்களுடனும் பொருந்திப் போகின்றன. இரட்டைச் சகோதரர்கள் இருவரினதும் டிஎன்ஏ தகவல்கள் இரண்டும் மிகச் சொற்பமான அளவிலயே ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகின்றன.
மிகவும் நூதனமான சோதனைமூலம் மட்டுமே இரண்டுபேரின் டி.என்.ஏ தகவல்களையும் வேறுபடுத்தி பிரித்து ஆராயமுடியும். எனவே தலையைப் Uய்த்துக் கொண்டிருக்கின்றனர் பிரான்ஸ் பொலிஸார்.
caਲ முகத்துடன்
SITT IPSITUS
நாடுகளிலே நாய்களுக்கு ஏகப்பட்ட மவுசு அங்கெல்லாம் செல்லப்பிரானியாக வளர்க்கப்படுகின்ற நாட்கள் குளியலறை * * ○。 cm cm cm ucm 。 :) ബ
േ ( ( ബ இந்நிலையில் அமெரிக்காவின் மிக்கின் மாகாணத்தில் வருடங்க வருக்கு முன்னர் ஒரு நாய் பிருந்து அந்த நாயின் முகமும் கண்களும் 。 。 ○。 ○○。 cmI、Jリ ஆந்திருந்த வென்ற மரிலாந்து ந்துெ திடகாத்திா இருக்கும் குறித்த நாய் மிருகநல அமைப்பு ஒன்றின் Ucm ●●
மாத இந்த டோனிக் மற்ற நாய்களை ாக கருதப்படுகிறது. பார்க்க சந்தோப் ബ
குற்றவாளிை تالي பிடித்துக் கொடுத்தது பேஸ்புத்
குற்றவாளிகளையும் பொலிசுக்கு டிமிக்கி கொடுப்பவர்களையும் பிடிக்க மொபைல் போன், பேஸ்புக் இணையத்தளம் போன்ற தகவல் தொழில்நுட்ப அம்சங்கள் சமீப காலமாக சிறப்பாக பயன்படுகின்றன.
இந்தியாவில் மும்பை பகுதியில் அமைந்துள்ள தனியார் எலக்ட்ரோனிக் நிறுவனத்தில், விஜய் செளத்ரி (27) என்பவர் வேலை பார்த்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன் அவரிடம் 220 இலட்ச ரூபாயை கொடுத்து வங்கியில் செலுத்துமாறு நிறுவன மேலாளர் ஒப்படைத்தார். வங்கிக்கு சென்ற சௌத்ரி அலுவலகப் பணத்தை வங்கியில் செலுத்தாமல் பணத்துடன் கம்பி நீட்டிவிட்டார்.
துேதொடர்பாக பொலிசில் புகார்கொருக்கப்பட்டது. செளத்ரியை பிடிக்க பொலிசார் பல முறைகளையும் பின்பற்றினர். எனினும் அவர் அந்த
பொலிஸார், பெண்ணின் பெயரில் அந்த முகவரியை தொடர்புகொண்டனர். வலையில் வீழ்ந்தார் சந்தேக நபர் சாதுரியமாக பேசிய பெண்ணின் வேண்டுகோளுக்கு அமைய, தனிமையில் இனிமை காண்பதற்காக ஓடிவந்தார். மறைந்திருந்த பொலிஸார் அமுக்கிப்பிடித்து சிறையில் அடைத்துள்ளனர்.
|03}}

Page 4
  

Page 5
  

Page 6
மலர்
என - பௌத்த ( உடனடி சுற் வாழ்கிறார்க சிறுபான்மை வருவதைப் தொழில் தே ஆளாகவே
பா.ராகவன்
இல்லை என
கடந்த 3 பில் சனத்ெ முறையே சி விகிதமாக ! வேளை, அ சனத்தொன 73.7 விகிதத் இலங்கைத் அதிகரிப்பு யுத்த நெரு
செயற்
பிக்கையுடனும், யுத்ததில் பங்கு ©தமதப்பாடுகள் பெற்ற இஸ்லாமிய வீரர்களின் ஒழுங்காக நடைபெறும் பட்சத்தில் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு ஒட்டுமொத்த அரேபிய சமூகமும்
முன்னால் பைசாந்திய இராணுவத் இஸ்லாத்தில் இணைவதுபெரிய
தால் தாக்குப்பிடிக்க இயலவில்லை. விஷயமாக இருக்காது என்றே
பல இடங் களில் தோல்வியை ஒப்புக் அவர் கருதினார். ஏனெனில்,
கொண்டுமண்டியிட்டார்கள், வேறு மனப்பூர்வமாக அன்றி, உயிருக்கு
பல இடங்களில் வாளுக்கு இலக்காகி பயந்தோ, தன்னைக் காப்பாற்றிக்
அவர்களது தலைகள் மண்ணைத் கொள்வதற்காகவா இஸ்லாத்தை
தொட்டன. (யுத்தத்தில் வாகனங் ஏற்பது இறைவனாலேயே
களாகப் பயன்படுத்தப்பட்ட மிரு அங்கீகரிக்கப்படாது' என்ற
கங்களின் மீது தாக்குதல் தொடுப் பொருளில்வரும் குர் ஆனின்
பதில்லை என்பதை உமர் ஒரு ஒரு வசனத்தின் மீது அவருக்கு
கொள்கையாக வைத்திருந்ததாகச் அளப்பரிய நம்பிக்கை உண்டு.
சில ஆசிரியர்கள் எழுதியிருக் இதன் அடிப்படையில்தான்,
கிறார்கள். ஆனால் இதற்குத் தக்க அவர்தாம் கைப்பற்றும் தேசங்
ஆதாரங்களாக மிகப் பழைய - களில் உள்ள பிற இனத்தவர்
அதாவது கி.பி ஏழாம் நூற்றாண்டுக்கு அனைவரிடமும் உங்கள் உரிமை மிக நெருக்கமான - பிரதிகளிலிருந்து கள் அவசியம் பாதகாக்கப்படும்
எதையும் பெற இயலவில்லை)
11 10:11
என்று முதலில் சொல்லிவிடுவது
சரித்திரத்தில், மிகக் கடுமையான வழக்கம்.இன்னும் ஒருபடி மேலே
யுத்தங்கள் என்று வர்ணிக்கப்படு சென்று ஒருமுறை, "இஸ்லாமிய
வனவற்றுள் ஒன்று இது. எத்தனை சாம்ராஜ்ஜியத்தின் பிரதிநிதியாக
1 தினங்கள் நடைபெற்றன என்பது ஓர் ஆளுநரை நான் உங்களுக்கு
பற்றிய திட்டவட்டமான புள்ளி நியமிக்கிறேன். அவரது பணி
விபரங்கள் ஏதும் கிடைக்க வில்லை உங்கள் தோலை உரிப்பதோ,
யாயினும், மிகுந்த போராட்டத்துக்குப் உங்கள் சொத்தை அபகரிப்
பிறகே பைசாந்தியர்கள் தோல் பதோ அல்ல. உங்கள் மார்க
வியைத் தழுவியதாகத்தெரிகிறது. கத்தை நீங்கள் பின்பற்றிச் செல்
எகிப்துப் பேரரசின் மீதான வதற்கு எந்த இடையூறும்
உமரின் இந்ததத் தாக்குதலை இன்றிப்பாதுகாப்பது மட்டுமே.
முதலில் வைத்துத்தான், வாள் இதிலிருந்து எந்த ஆளுநராவது
முனையில் இஸ்லாத்தைப் தவறுகிறார் என்றால் எனக்குத்
பரப்பத் தொடங்கினார்கள் என்று |தெரியப்படுத்துங்கள். உரிய
மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் தண்டனை அவருக்கு நிச்சயம்
ஆரம்பிக்கின்றார்கள். ஆனால் உண்டு" என்று பேசியிருக்கிறார்.
யுத்தத்தின் இறுதியில் நடைபெற்ற இந்த அறிவிப்புக்குப் பிறகு
சம்பவத்தை ஒருகணம் சிந்திக்க தான் எகிப்தின் மீது உமர்
இயலுமானால் இந்த வாதத்தின் படையெடுத்தார். எகிப்தை
அடிப்படை நொறுங்கி விடுவதைப் அப்போது ஆண்டுகொண்டிருந்த
பார்க்கலாம். வர்கள், பைசாந்தியர்கள்.
அன்றைய எகிப்துப் பேரரசு என் - அன்றைய திகதியில் உலகின்
1 பது இன்றைய நிலப்பரப்பு அளவே மிக வலுவான இராணுவம்
உள்ளதல்ல. வடக்கே பாலத்தைத் கொண்டதேசங்களுள் ஒன்ற
தாண்டி எகிப்து சிரியாவுக்கு எகிப்து, ரோமானிய இராணு
அப்பாலும் சிறிது பரவியிருந்தது. வத்துக்கு அடுத்தபடி மிகப்பெரிய
வடகிழக்கில் ஜோர்டனின் சில இராணுவமாக அதுஇருந்தது.
பகுதிகளும் அன்றைய எகிப்தின் பேரரசின் ஆண்டுச் செலவுக்
ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. கணக்கில் மூன்றிலொரு பங்கை
இன்னும் எளிமையாகப் புரிய இராணுவத்துக்குச் செலவழித்துக்
வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம் கொண்டிருந்தார்கள்.
ஜெருசலேத்தை மையமாக வைத்து ஆனால், புதியதொரு
ஒரு வட்டம் போட்டால், அந்த முழு பேரரசை நிறுவுவது என்கிற
வட்டமும் எகிப்து சாம்ராஜ்ஜியத்துக்கு (மாபெரும் கனவுடனும் தன்னம்
உப்பட்டதாக இருந்தது. (தொடரும்...)
காரணமாக உள்ளது. ம அல்லது இ சனத்தொன. துள்ளது. இ
அரசாங்கம் யல் தீர்வு ச அடிப்படைப் இலங்கைத் வலயமாக ! அதற்கு வெ வருகிறார்க
முஸ்லிம் களுக்கும் - சனத்தொன புலம் பெயர் பெயர்வுகள் படைந்துள் போது கணி அதிகரித்து சேர்ந்தவர்கள் கடந்த 30 வ லிருந்து 2,2 சனத்தொன. பெரிதும் பா உண்மைய பெரிதும் பா கலாச்சாரத் மற்றும் சமூ வதுமான, u தொடர்ந்தும் செறிந்து வ இருந்து வரு
அடுத்து இரு தவற விட்டி சீரழிந்த வட மாவட்டங்கள்
அடர்த்தியும் உள்ளன. இ தசாப்தங்கள் வரும்வரைப்
இன்னழு பொறுத்தம் சூழ்ந்துள்ள அவர்களது வருந்தத் தக் வான 2.8 வி இந்த எண் லும் போரில் சனப்பெருக் வயதுள்ள, மரணத்தை நாடுகளுக்கு தமிழர்களை
இதன்பம் சனத்தொை ஆக கடந்த துள்ளது. உ
அநேக எண்
(06)
தி

வேஇதில் திறமையாக வாதிக்கக் 90-கூடியதாக உள்ளது. சிங்கள பெரும்பான்மையினர் தங்கள் மறுப்புறங்களில் மிகவும் நன்றாகவே கள். நாட்டிலுள்ள ஏனைய மூவின
மயினரும் பெருமளவில் செய்து போன்ற, 'சிறந்த கல்வி மற்றும் தடி உள்ளக புலம்பெயர்வுக்கு
ண்டிய அழுத்தம் அவர்களுக்கு
1964ஆம் ஆண்டு இருநாட்டு பிரதமர்களினதும் பெயர்களினால் மேற்கொள்ளப்பட்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தப்படி மேற்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ குடிபெயர்வு காரணமாக இந்தியாவுக்கு அனுப்பியதன்மூலம் இழந் திருக்கிறது. இன்னும் அநேகமானவாகள் இலங்கை சுதந்திரம் அடைந்த நாற்பதுகளின் பிற்பகுதியில் உருவான சட்டத்தின் பிரகாரம் அன்று முதல் பல தசாப்தங்களாக பிரஜா உரிமையற்றவர்களாகவே இருந்து வந்தார்கள். இருந்தாலும், ஜனாதிபதி சந்திரிகா குமார துங்க மற்றும் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரின்
'லம்வி' செய்து,
ன்பதையே. 10 வருடங்களில் கொழும்
தாகைப் பெருக்கம்.
ங்களவர்கள் 34.3 உயர்ந்துள்ள அதே
தற்கு எதிராக முஸ்லிம்களின் மக விகிதம் அதி உயர்ந்ததாக தோல் உயர்ந்து உள்ளது,
தமிழர்களின் சனத்தொகை (வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள க்கடியின் அவசியம்
லை03
காம சனத்தொகை வீழ்ச்சி!
ஏன்?
க முடியட்டுமே உ வேண் டற்ற
அரசாங்கங்கள் அந்த நாதியற்றவர்களுக்கு பிரஜா உரிமைகள் வழங்கி மேலும் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகமாக அவர்களை உள்வாங்கும் முயற்சி களை ஆரம்பித்து
வைத்தன.
ஆனால் எழுப்பப்படும் கேள்வி என்னவென்றால், இந்தியத் தமிழர்களின் (சனத்தொகை படிவத் தில் குறிப்பிட்டுள்ளபடி) சனத்தொகையின் எண்ணிக்கை, இன்னமும் யதார்த்த கள நிலைமை யில் உள்ளதைத்தான் பிரதிபலிக்கிறதா? என்பது தான். அது அப்படியானால்? அது ஏன்? கேள்விகள் இலகுவாக இருந்தாலும் அவற்றுக்கான பதில்கள்
சிக்கலானவை. இங்கு புள்ளிவிபரங்கள் இதற்கான பதிலை
வழங்கக்கூடிய நிலையில் இல்லை. இங்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றுக்காக குறிப்பிடத்தக்க அளவிலானவர்கள் குடிபெயர்ந்து துள்ளார்கள், அந்த எண்ணிக்கை நியாய மாகவும் மற்றும் சரியாகவும் பரிசீலிக்கப்பட வேண்டும். இங்கு குடிசன மதிப்பு புள்ளி விபரங்கள் தயாராக உள்ள விடைகளை வழங்க முடியாது, இதற்கு சமூகவியல் கற்கைகள் மட்டுமே உதவ முடியும். அவைகள் பின்பற்றப்பட வேண்டும்.
இல்லையேல் ஐம்பதுகளில் நாடற்ற நிலையிலிருந்த இந்தியத் தமிழர்கள் தற்பொழுது தங்களை இலங்கைத் தமிழர் கள், என்று பதிவு செய்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. ஏனென்றால் தாங்கள், தங்கள் முன்னோர்களின் தாய் நாடானதும், ஆனால் தற்போது இங்கு இருக்கும் அந்த நாளைய இளைய தலை முறையினருக்கு இன்னமும் ஒரு அன்னிய தேசமாக உள்ள இந்தியாவுக்கு நாடு கடத்தப் படுவதைத் தவிர்ப்பதற்காகவும் அவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம்.
மலையகத் தமிழர்களின் அடையாள மாக பிரதானமாக, சாதி மற்றும் கல்வித் தரங்கள் என்பன இங்கு செல்வாக்கு செலுத்தி, குறிப்பாக அநேகரை தங்களை வெளிப்படுத்தவைத்து அவர்களை சமூக உணர்வுகளுடன் இணைக்கின்றன. கொழும்பு மற்றும் தமிழ் பகுதிகளில்
வழக்கமாக இலங்கைத் தமிழரின் அடை யாளங்களை கடன்வாங்க வைக்கின்றன. இதன்படி இது சிறிய எண்ணிக்கையாக இருந்தாலும் ஒரு சிங்க, பெளத்த அடை யாளம் கூட மாறியிருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக நம்பப்படுகிறது. திருமணங்கள் மற்றும் குடியேற்றங்கள் கூட குறிப்பாக இறுதியில் கூறப்பட்ட விடயத்துக்கு உதவி யாக அல்லது வசதியாக இருந்துள்ளது.
இருந்தாலும், அது இத்துடன் முடிந்து விடவில்லை. இந்தியத் தமிழர்களை ஆரம்பத்திலிருந்தே நாடற்றவர்கள் மற்றும் வாக்குரிமையற்றவர்கள் என்ற நிலைக்குத் தள்ள, சுதந்திரம் பெற்ற
காலத்திலிருந்தே அரசாங்கங்கள் திட்டமிட்டு செயற்பட்டதால், சிலர் தாங்கள் பிரதானமாக வாழ்ந்த மலைப் பிரதேசமான மத்திய மாகாணத்தை விட்டு, ஒரு காலத்தில் சன அடர்த்தி குறைவாக இருந்த வட மாகாணத்தின் வன்னிப் பகுதியில் குடியேறினார்கள். தமிழர் எதிர்ப்பு கலவரங்கள், மலையகத் தமிழர்களையும் விட்டு வைக்காதபடியால், வன்னிப்பகுதியை நோக்கி இடைப்பட்ட தசாப்தங்களில் அவர்கள் பெருமளவில் குடிபெயர அதுவே முக்கிய காரண மாயிற்று.
நன்றி : இணையம்
(தொடரும்...) 'பெப்ரவரி 14 - 20, 2013
), 35.5 விகிதத்தால் அதிகரித்து மற்றும் மலையகத் தமிழர்களின் ந்திய வம்சாவளித் தமிழர்களின் கை 37.7 விகிதத்தால் உயர்ந் தில் மற்றொரு விடயமாக
இனப்பிரச்சினைக்கான அரசி ம்பந்தமான சனத்தொகை பான விவாதங்களில் எவ்வாறு
தமிழர்கள் ஒருகாலத்தில் யுத்த இருந்த இடத்தைக்காட்டிலும் பளியே அதிக அளவில் வாழ்ந்து
ள் எனச் சுட்டிக்காட்டி வருகிறது. மகளுக்கும் மற்றும் சிங்களவர் அப்பால் இலங்கைத் தமிழர்களின் மக, மரணங்கள், வெளிநாட்டு ரதல் உட்பட்ட நிரந்தர இடப் - 'காரணமாக பெரிதும் பாதிப் ளது. மற்றவைகளுடன் ஒப்பிடும் செமான அளவில் 20.3 விகிதமே
ள்ளது. இந்தச் சமூகத்தைச்
ளை கணக்கெடுப்பு நடத்தியதில் பருடங்களில் 1,886,900 என்பதி
70,900 ஆகவே உயர்ந்துள்ளது. கை வளர்ச்சி விகிதத்தை போர் தித்திருக்கலாம். ஆனால் ரன எண்ணிக்கையை அது மதிக்கவில்லை, இலங்கை தமிழ் தின் கோட்டையாகத் திகழ்வதும் கம் சார்ந்த அரசியலை இயக்கு பாழ்ப்பாணத்தை பார்த்தால், அது ம் நாட்டில் சனத்தொகை அதிகம் Tழும் இடங்களில் ஒன்றாகவே ருகிறது (1981 இல் கொழும்புக்கு
நந்த இரண்டாம் இடத்தை அது. ருந்த போதும்கூட). போரினால் டமாகாணத்தில் உள்ள ஏனைய
ள், மிகவும் குறைந்த சனத்தொகை Tளனவற்றில் சிலவாகவே இதேபோல அவை இன்னமும் பல
ளுக்கு அல்லது வரும் நூற்றாண்டு பில் இருந்துகொண்டே இருக்கும். மம் மலையகத் தமிழர்களைப் ட்டில் அதில் ஒரு ஆழ்ந்த மர்மம் து. ஒரு 30 வருடகாலத்தில் சனத்தொகைப் பெருக்கம் மிகவும் க்க அளவில் மிகவும் சிறிய அள கிதத்தாலேயே அதிகரித்துள்ளது. ணிக்கையானது சகல வழிகளினா எால் பாதிக்கப்பட்டு, குறிப்பாக கேத்துக்கு காரணமான ஆண்களும் மற்றும் பெண்களும் யும் இடப்பெயர்வையும் (வெளி கும்கூட) சந்தித்த இலங்கைத் ரக் காட்டிலும் 10 மடங்கு சிறியது. > மலையகத் தமிழர்களின் மக 812,700 இலிருந்து 842,300
முப்பது வருடங்களில் உயாந் உண்மையில், இந்தச் சமூகம் ாணிக்கையிலானவர்களை,
இருக்கும் ஆக்கு இன்பாவுக்கு நாகவும்
வாரமலர் எமுரசு

Page 7
ബഞ്ഞsuിങ് தற்போதைய நிலைதொடர்பில் தமிழ் நாட்டு கட்சிகள் தெரிந்து நடக்கின்றனவா? தெரியாமல் நடக்கின்ற்னவா? என்பதை நீண்ட காலமா கவே புரிந்துகொள்ள முடியவில்லை
இந்திய மத்திய அரசு இலங்கை அரசுடன் நெருக்கமான உறவை கொணன் டிருக்கின்றது. இந்தியாவின் தென் மாநி லமான தமிழ் நாட்டு மக்களோ இலங்கை அரசு குறித்து ஆழமான சிந்தனை இல்லாமல் உணர்ச்சி கொந்தளிப்புக்களை கொட்டிக் கொண்டிருக்கின்றது.
மு.க அல்லது அதிமுக ஆகிய ਸੰ ကြီးကြီ * : அந்தக் கட்சிகள் ஆளும் கட்சியாக இருக்கும்போது அறிக்கைவிடுவதையும், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுவதையும் இலங்கை தமிழர்களுக்கான குரலாக பதிவு செய்கின்றன.
அதே கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும் போது இலங்கை தமிழர்களுக்கு தனியான ஆட்சி அதிகாரம் தீர்வாக வழங்கப்பட வேண்டும் என்றும் தாம் ஆட்சிக்கு வந்தால் அதை நிறைவேற்றுவதாகவும் கூறுவார்கள் இந்த இரண்டு பிரதான கட்சிகளும் இப்படியே நடந்துகொள்வது வழமை
4მი?"| శ్లో வைகோபால சாமி, சீமான் வீரபாண்டியன், இராமதாஸ். திருமாவளவன், நெடுமாறன் காலத்துக்குக் காலம் ஆர்ப்பாட்டம் செய்வதையும், அறிக்கைவிடுவதையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இலங்கை தமிழ் மக்களுக்காக இவர்கள் செய்வதை எல்லாம் இன உணர்வின்பால புரிந்துகொள்வதாக இந்திய மத்திய தகவல்துறை அமைச்சர் மனிஸ் திவாரி அண்மையில் தெரிவித்திருந்தார். அதே ഖതബി : மக்களின் உணர்வு வெளிப்பாட்டை மத்திய அரசு உதாசீனம் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித் துள்ளார்
இதிலிருந்து நம்மால் புரிந்துகொள்ள முடிந்தவற்றில் ஒன்று தமிழக மக்களின் உணர்வுகளை القوة மத்திய அரசு முற்றாக நிராகரிப்பதில்லை. ஆனால் மத்திய அரசை எவ்வாறு இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் அணுகுவது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ளவில்லை
இந்தக் கட்சிகள் தமது அரசியலைத் தவிர்த்து உண்மையான அர்ப்பணிப்போடு இலங்கை தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளுக்காக தமது பங்களிப்பைச் செய்ய முற்படவில்லை. இந்திய மத்திய அரசுடன் உணர்ச்சிகளுக்கு அப்பால் நடை முறை சாத்தியங்களுடனோ, நியாயத் துடனோ இக்கட்சிகள் தமது அழுத்தங்களை முன்வைக்கவில்லை
புலிகள் போரியல்ரீதியாக தோற்கடிக் கப்பட்ட பின்னர் இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் இலங்கை தமிழ் மக்கள் தற்போது எதிர்கொண்டு நிற்கும் அரசியல் சவால்கள் பற்றியும் தமிழக அரசியல் கட்சிகள் சரியாக தெரிந்திருக்கவில்லை
முன்னர் புலிகளினால் அச்சுறுத்தல் இருந்ததை காரணம் காட்டிய இவர்கள் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு வருடங் களாகி விட்டுள்ளபோதும் இதுவரை கலைஞரோ, ஜெயலலிதாவோ நேரடி
ഖgഖഥ മറ്റ്ലേ. இலங்கை தமிழ் மக்களின் வாழ்விடங்களின் நிலைமையை பார்க்கவும் இல்லை.
உண்மையிலேயே இலங்கை தமிழ் மக்கள் மீது அவர்களுக்கு அக்கறை இருந்தால், அன்பு இருந்தால், இனம் சார்ந்த உணர்வு இருந்தால் தலமைச்சர்கள் என்றவகையில் နှီး” வருகை தந்து நிலைமையை ஆராயவேண்டும்
கலைஞரை இப்போது அழைப்பது பொருத்தமற்றது. வரவும்மாட்டார் அவர் இலங்கை தமிழ் மக்களுக்கு தனிநாடு கிடைக்கவேண்டும் என்பார் அந்த தனிநாடு எப்படியானது. அங்கே வாழும் மக்களின் நிலைமை என்ன என்பதை பார்க்க மாட்டார். ஆனால் உண்ணாவிரதமிருப்பார் டெசோ மாநாடு நடத்துவார் மகன் எஸ்டா லினை ஐநா சபைக்கு மகஜருடன் அனுப்புவார். இந்திய மத்திய அரசுக்கு கோரிககை விடுப்பார் அத்தோடு கலை
ஞரின் இலங்கை தமிழர்கள் மீதான
உணர்வுகள் சாந்தமடைந்துவிடும்
முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த காலங்களில் எப்படி நடந்து கொண்டார் என்பதை ஆராய இது நேரமில்லை. இருந்தாலும் சிலவற்றை சுருக்கமாக அண்மையில் கலைஞர் வெளியிட்ட அறிக்கை கோடிட்டுக்காட்டியுள்ளது. அதாவது 2002ஆம் ஆண்டு சட்டப் பேரவை யில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். அதில் புலிகளின் தலைவர் பிரபாகரனை இலங்கை அரசு கைதுசெய்து இந்திய அரசிடம் ஒப்படைக்கவேண்டும் ைேக அரசினால் அது முடியாது போனால், இந்திய மத்திய அரசு இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை சிறைப் பிடிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். பிரபாகரை தி: நிறுத்தி விசாரணை செய்து உரிய தண்டனை வழங்கவேண்டும் தடை செய்யப்பட்ட
Libli 4 – 20, 203
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எவரையும்
இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய
க்கக் கூடாது. இப்படியெல்லாம் 9ܦܢ
புலிகளின் பயங்கரவாதத்தை எதிர்க்கும் ஒரு
வராக ஜெயலலிதா இருந்துள்ளார்
ஜெயலலிதாவின் இந்த நிலைப்பாட்டை
в дват ди :: புலி
களை ஜெயலலிதா ப்பதுபோல் விளக்கமளிக்க :: அப்படி என்றால் முத்த அரசியல் தலைவரான கலைஞர் தற்போது நியாயம் கேட்டு தனித்து நிற்கும் தமிழ் மக்களையும் புலிகள் என்று நினைக்கின்றாரோ என்று சந்தேகம் எழுகின்றது. கலைஞரைப் போல் இலங்கைத் தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக புலிகள் என்று இலங்கை அரசும் இந்தியா உள்ளிட்ட சர்வதேசமும் நினைத்தால் பயங்கரவாத இனமாக கருதி ஒதுக்கி வைத்துவிடும் என்ற யதார்த்தத்தை தமிழகக் கட்சிகள் புரிந்து
காள்ள வேண்டும்
ஜெயலலிதா புலிப் பயங்கரவாதத்தை
எதிர்த்தது சரியே. ஆனால் இலங்கை தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. ஆட்சிக்கு வருவதற்கான தேர்தல் பிரச்சார மேடையில் தான் ஆட்சிக்கு வந்ததும் இலங்கை தமிழ் மக்களுக்கு தனிநாட்டை பெற்றுக்கொடுக்கப்போவதாக முழங்கினார் அவர் அவ்வாறு கூறியதை அப்படியே
இடம்யெர்ந்து முகாம்களில் வசிக் கும் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படவேண்டும், அவர்கள் சிங்களவர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளுடனும் வாழ வேண்டும், என்றும் இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும். இலங்கையில் இனப்படுகொலை நிகழ்த்தி போர்க்குற்றம் புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
92 (VM
 
 
 
 
 
 
 

விழுங்கிக் கொண்டு சீமான் போன்றவர்களும் ஜெயலலிதாவுக்கு வாக்கு சேகரித்துக் கொடுத்தனர்.
கலைஞர் உண்ணாவிரத நாடகமாடினார். யுத்தத்தின் இறுதித் தருணத்தில் புலிகளும், அப்பாவி தமிழ் மக்களும் அழிந்தபோது அதை கலைஞர் யுத்தத்தின் பங்காளியாக செயற்பட்ட இந்திய மத்திய அரசிடம் கூறி தடுத்திருக்கவில்லை என்றெல்லாம் உணர்ச்சி எரிமலையாக வெடித்தார்கள்
ஜெயலலிதா வெற்றி பெற்றார். பின்னர் இலங்கை தமிழ் மக்களுக்கு தனிநாடு பெற்றுத் தருவதாக கூறிய வாக்குறுதிகளை மறந்துவிட்டார். அல்லது அது தன்னால் முடியுமான காரியமல்ல என்பதை :ே all gol ulsi) இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையைக் கொண்டுவர வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றினார். அந்த தீர்மானத்தை இந்திய மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்று கூறினார் ஐநா சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டார். இந்திய மத்திய அரசு இறுதிவரை மெளனமாக இருந்துவிட்டு
லங்கை அரசுக்கு சில யதார்த்தத்தைப் புரியச் செய்வதற்காக அந்த தீர்மானத்தை தரித்தபோது தான் கோரியதாலேயே அமெரிக்காவின் தீர்மானத்தை தரித்தது என்று உரிமை கோரமுடியாமல் விழித்து நின்றார்.
இந்திய மத்திய அரசுடன் பங்காளியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அப்படிச் செய்யுங்கள், இப்படிச் செய்யுங்கள் என்று ஜெயலலிதா தமிழகத்திலிருந்து கூச்சல் ப்ோடுவதால் பலன் : பங்காளியாக இருக்கும் கலைஞர் கூறினாலே கண்டு கொள்ளாத இந்திய மத்திய அரசு இதை எப்படி கண்டுகொள்ளும்
இந்திய மத்திய அரசு அயல் நாட்டு Փ-IDoվ, :ே பாதுகாப்பு ది வர்த்தகம், பொருளாதார திட்டங்கள், இந்தியாவின் ஒருமைப்பாடு, ஜனநாயக அணுகுமுறைகள் எனப் பலவற்றையும் ஆழமாக சிந்தித்தே முடிவுகளை எடுத்து 6 (U) : அதில் இலங்கை தமிழர்களுக் கான தயைான இங்குக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க ஒன்றுமில்லை. தனது கண்ணத்தில் அடிக்கடி அறையும் பாகிஸ்தானையும், சீனாவையுமே உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் மிகுந்த பெருமையோடு கையாளும் இந்திய மத்திய அரசு அடிக்கடி தனக்கு ஏமாற்றத்தை
பரிசளிக்கும் இலங்கை அரசு தொடர்பில் சீறிப்பாய்ந்துவிடுமா? தமிழ் நாட்டு சிலுசிலுப்புக்களுக்கு எடுபட்டு இந்திய மத்திய அரசு
தம்மீது சீறிப்பாய்ந்துவிடாது என்பது இலங்கை அரசுக்கும் நன்றாகத் தெரியும் இவை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக கூறுவதானால் அதுதான் இராஜதந்திரம் என்கின்றனர்.
இந்த நிலையிலேயே இம்மாதம் எட்டாம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயமும் அங்கு தமிழகக் கட்சிகளால் காட்டப்பட்ட எதிர்ப்புகளும் பார்க்கப்பட வேண்டும்
ஜனாதிபதி மகிந்த இந்தியாவின் புத்தகாயாவிலுள்ள மகாபோதி விகாரை க்கு சென்றிருந்தபோது வைகோபால் சாமி ஒரு குழுவாகவும், சீமான் ஒரு குழுவாகவும் வீதியில் இறங்கி இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள் ': ஆதரவாளர்களும் ஆங்காங்கே உருவ பொம்மை இலங்கை ஜனாதிபதியின் உருவப் பொம்மை எரித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள் அன்றைய நாளில் கலைஞரும் தனது பங்குக்காக டெசோ மகாநாட்டுக் கூட்டி கண்டனக் கூட்டத்தை :
அதே நாளில் ஜெயலலிதாவும் தனது அரசியலை விட்டுவிடவில்லை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையில் இடம்யெர்ந்து முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் டியமர்த்தப்படவேண்டும். அவர்கள் ங்களவர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளுடனும் வாழ வேண்டும் என்றும் இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் இலங்கையில இனப்படுகொலை நிகழ்த்தி போர்க்குற்றம் புரிந்தவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப் படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கருத்துக் கூறியிருந்தார்
ஜெயலலிதா இவ்வாறு கூறியிருந்தா லும் அவை இலங்கை தமிழ் ஊடகங்களில் முன்னுரிமைப்படுத்தப்பட்ட அளவுக் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. அன்று பிரபாகரனை பயங்கரவாதி என்று ஜெயலலிதா கூறியபோது இராட்சசி என்று வர்ணித்த இதே தமிழ் ஊடகங்கள் இன்று தூக்கிவைத்து கொண்டாடுகின்றன. இதுதான் இன்றைய தமிழ்த் தேசிய கொள்கை நிலைப்பாடு
தமிழகத்தின் உணர்வுகளையும் இலங்கை தமிழ் மக்கள் தொடர்பான தலையீட்டுத் தேவையையும் இந்திய மத்திய அரசு நிராகரிக்காவிட்டாலும் ஜெயலலிதாவின் கோரிக்கைகளை அலட்டிக்கொள்ளாது இது ஜெலலிதாவுக் ம் தெரியும் தெரிந்தாலும் அலுக்காமல் : தமிழர்கள் தொடர்பில் ஏதாவது ஒன்றை கூறிக் கொண்டிருப்பதுதான் இவரின் இராஜதந்திரம்
தமிழத்தில் காட்டப்பட்ட எதிர்ப்புகள் தொடர்பில் ஜனாதிபதி மகிந்தவிடம் இந்தி ஊடகங்கள் கேட்டபோது இதுமா யான எதிர்ப்புகள் பல நாடுகளில் காட்டப்படுகின்றது. அவற்றையிட்டு நான் பொருட்படுத்துவதில்லை. இவ்வாறான போராட்டங்கள் இங்கிருக்கும் ஜனநாய கத்தின் வெளிப்பாடுகள் என்று கூறிய தோடு இங்கே எதிர்ப்புக் காட்டுகின்றவர்கள் இலங்கைக்கு வருகை தந்து அங்குள்ள உண்மையான நிலவரத்தை பார்க்கட்டும் என்றும் கூறியிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த பதிலைக் கேட்டு அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தமக் குள் சிரித்திருப்பார்கள் தமது எதிர்ப்புகள் ஒருவித ஏற்படுத்துவதாக இல்லையே என்று அவர்கள் சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. அதுக்காக அந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுமில்லை.
இலங்கை ಅಜ್ಜೈ' அழைப்பை ன்னர் கலைஞர் தெரியாத மாதி CBl နှီးမ္ယက္စိစ္ဆ தப்பித்துக் கொண்டார் பிற தமிழக கட்சிகள் இலங்கை வரப்போவதில்லை அதற்காக வெளிநாட்டுப்பணம் அவர்களுக்கு வழங்கப் படுவதில்லை. ஆனால் தற்போது
தலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா னைத்தால் இலங்கை ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை ፵76ጊyTuዕ
அவர் இலங்கை வரும்போது அவருக்கு எதிராக கடும்போக்கு சிங்கள அமைப்புக்கள் எதிர்ப்புக் காட்டத்தான் செய்யும் எது விதைக்கப்பட்டதோ அதுதானே அறுவடிையும் செய்ய வேண்டியிருக்கும். ஆனாலும் முதலமைச்சருக்கான அனைத்து பாதுகாப்பு
நிச்சயம் இருக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை அழைப்பை சவாலாக ஏற்றுக் கொண்டு ஜெயலலிதா இலங்கை வருவாரா? தனக்கு எதிர்ப்பு
என்று தெரிந்தே இலங்கை தமிழர்களுக்காக வருகை தந்து அடியும் வாங்கிய இந்தியாவின் பெருந்தலைவர் ராஜிவ் காந்தி துணவு இவர்களுக்கு இருக்குமென்று எதிர்பார்க்க (ՄԼԳաT5),
இலங்கைக்கு வருகை தராமல் அங்கேயே இருந்துகொண்டு எத்தனை சிவ தாண்டவங்களை ஆடினாலும் அவை ಙ್ போலி அரசியல் நாடகங்களே
அன்றி வேறொன்றுமில்லை.

Page 8
ஆம் நாகர் இருப்பதுண்
■ cm。
இழப்பி இர்வி
Աշտրյուն եւ տններ ைெம் நகர்கிறதோ
2O ற்று' இஸ்ரேலின் இரகசியப் போர்களுள் என்னும் புத்தகம்
இருபெரும் சந்தேகத்திற்கு இடமின்றி, இஸ்ரேலின் உளவுத்
உலகப் போர்களைச் சந்தித்தோம் அடுத்த போர் வந்துவிடுமோ என்று 1950களில் உலகம் அஞ்சி நருங்கியது. ஆனால், 20ஆம் நூற்றாண்டின் இறுதிவரையில் அப்படி ஏதும் நடந்துவிடவில்லை.
ஆனாலும், இரு வல்லரசுகளாகத்
திகழ்ந்த அமெரிக்காவும், சோவியத்தும் பனிப்போர் ஒன்றை நடத்திக்கொண்டேதான் இருந்தன. சில வேளைகளில் தங்களின் வலிமையை வியட்நாம் போன்ற அயல்நாடுகளில் சோதித்துப் பார்த்துக் கொண்டன. இறுதியாக 1990ஆம் ஆண்டு அப்பணிப் போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. சோவியத் 4 துண்டுகளாக உடைந்து சிதற அமெரிக்காவே உலகின் ஒற்றை வல்லரசாய் முடிசூடிக்கொண்டது.
கிழக்கில் ஒரு இராட்சதன் பதுங்கி இருக்கி றான். எண்றேனும் ஒருநாள் அமெரிக்காவுக்கு எதிராப் அவன் எழுவான் எண்று வரலாற்று
Σ
~്
ஆசிரியர்கள் சீனாவைக் குறிப்பிடுவார்கள். இப்போது அந்த அறக்கண் வெளிப்பாடு தெரிவி றது. சீனாவின் பின்புலத்தில்தான், ஈரான் அதிபர் அமெரிக்காவை எதிர்க்கத் துணிந் னுள்ளார் என்பது தெளிவாகிறது. அதனை அவர் மறைக்காமல் வெளிப்படுத்தியும் இருக்கிறார்.
9ൽതഥd, 816ഥn&&ഖ 96ഥിd6 ജൂൺnസ്ഥu நாடுகளின் மீது போர் தொடுப்பதை ஒரு வழக்க மாகக் கொண்டுள்ளது. அதிபர்களாக இருந்த இரண்டு புவர்களும் படையெடுப்பில் பேரார்வம் காட்டினர் 1990களின் தொடக்கத்தில் ஈராக்கின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அப்போது அது முழுமை பெறாவிட்டாலும், பத்தாண்டுகளுக்குப் பிறகு அவ்வெண்ணம் நிறைவேறியது. அதுபோலவே ஆப்கானிஸ்தான் மீதும் கரும் யுத்தம் ஒன்றை அமெரிக்காமேற்கொண்டது. லிபியாவுக்குள் அமெரிக்கத் தலையீடு, சிரியாவுக்குள் அமெரிக்க தலையீடு, அந்த வரிசையில் அடுத்து ஈரான்தான் என்னும் எண்ணம் உலக நாடுகளுக்கு இருக்கிறது.
ஈரான் அணுகுண்டு தயாரிக்கிறது. அதை நாங்கள் கண்டுபிடித்து உலகுக்கு அறிவிப் nuസ്ഥ ഞ| 96ഥിങ്ക് ഖെ ിങ്കിമീഴ്ക, உலகையே அதிர வைக்கும் வகையில் கடந்த ஆண்டு ஈரானின் அதிபர் அது உண்மைதான் என அறிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ஐந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிபொருள் வழங்கவும் தடை விதித்திருந்தார்.
இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அதை முற்றிலுமாக அழித்து 5000&ami5" — ядтай ағзалnt:505
இப்போது ஈராண் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை முற்றிலுமாக அழித்து விடுவோம் என ஈரான் ஜனாதிபதி தெரிவித் துள்ளார்.
ஈரான் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட வும், ஈரான் மீது தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் நினைத்துக் கொண்டுள்ளது. அப்படி தாக்குதல் நடத்தினால் ஈரானின் பதிலடி எப்படி இருக்குமோ? எதிர் விளைவு என்ன ஆகுமோ? என்ற அச்சத்திலும் இஸ்ரேல் உள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது என்று ஈரானி புரட்சி படைகளின் தளபதி அல்-ஆலம் 2012 செப்ரெம்பரிலும் நிருபர்களிடம் கூறியிருந்தார்.
இஸ்ரேல் போர் தாக்குதலில் ஈடுபடத் தயாராகிவருகிறது. எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், நாங்கள் பார்த்துக்கொண்டு στώuοπαδιανέαδιοπέβυπώς θιοιοβλάδασαορέων தெரிந்தோ, தெரியாமலோ இந்தத் தாக்குதல் நடைபெற்றாலும் பஹற்ரைன், கத்தார் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தளங்களை நாங்கள் தகர்ப்போம்.
எங்களது தாக்குதல் எந்தவகையில் இருக்கும் என்று இஸ்ரேல் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்துவோம். இவை அனைத் தும் எப்போது வேண்டுமானாலும் நடைபெறும். ஆனால் எப்ப்ோது, எங்கு என்பதைக் கூற முடியாது" என்று ஈரானில் உள்ள புரட்சிப் படையின் ஜெனரல் முகம்மது அலி ஜபாரி கடந்த ஆண்டு நிருபர்களிடம் தெரிவித்தார்.
LSSSLSSS LLSSLLLSSJSYS S SLSLSL அனுசக்தி விஞ்ஞானிகளை இஸ்ரேல் படுகொலை செய்ததை உறுதிப்படுத்துகிறது.
ஆர்மகெடோனுக்கு எதிரான உளவாளிகள்
O3
ിEU|''L). Enഖമരി ° ဇိုဆြမ်ိဳးႏွစ္ထိ (၂)၊ (နူကြီး ‘ဖ’ 2'ဖ' பல்கலைக்கழகத்தில் பேராசிரி
துறைப் பிரிவான மொசாட் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஈரானின் உயர்மட்ட அணுசக்தி விந்தைானிகளை அந்நாட்டின் அணுசக்தித் திட்டத்தை சேதப்படுத்து வதை நோக்கம் கொண்ட பரந்த செயற்பாடுகளின் ஒரு பகுதியாக படுகொலை செய்துள்ளது எனத்
ஆர்மகெடோனுக்கு எதிரான உளவாளிகள் என்ற நூலை எழுதிய ஆசிரியர்கள் மொசாட்டின் குற்றத் தன்மையை அம்பலப்படுத்த முயலும் இடதுசாரிகள் 9േ, ആഖ006 ിഥ007 ജൂൺnd06 09ub பணிகளைப் பெருமைப்படுத்துகின்றனர். 2009 ஏப்ரல் மாதம் நெத்தென்யாகு ஈரான் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என நான் ஆலோசண்ை கூறுவேன் அத்தகைய நடவடிக்கை மேற்கிற்கும் அரபு உலகிற்கும் நலன்களை அளிக்கும், ஆனால் அதை அவர்கள் ஒப்புக்கொள்ள இயலாது" என்ற தலையங்கம் கொடுத்து Haaretz இல் எழுதிய கட்டுர்ை ஒன்றில் ஆத்திரமூட்டப்படாத போரை இஸ்ரேல் நடத்த வேண்டும் என்பதற்கு ஆதரவு
இூெஜ
LUIS
سے)ZACZZ60X)
CStG).
LTLLLLLTGGLGCMMMTC MLM C TMMMMG G LTTT YYMTL LLLLLL பின்னணி கொண்ட இஸ்ரேலியர்கள், ஒரு வேளை இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் களாக இருக்கக் கூடும், ஈரானிய கடவுச்சீட்டை யும் வைத்திருக்கலாம் என்று புத்தகம் தெரிவில் ൈ 1979 | ['ഭർരൂ' ിരീ uൺജrധ്യർ கணக்கான யூதர்கள் ஈரானை விட்டு நீங்கினர். இஸ்ரேலுக்குப் பலர் வந்துவிட்டனர். அவர் ൺിൽ ീബ് ബ്, ബ, Uuിരി கொடுத்தது. அல்லது அவர்களுடைய பார்சி மொழி பேசும் குறுந்தைகளுக்கு பயிற்சி கொடுத்தது. இந்த முகவர்கள் வாடிக்கையாக பல பாதைகள் மூலம் ஈரானுக்குச் செல்லு கின்றனர். இப்பாதைகள் குற்றிஷ் பிராந்தியம் மற்றும் அஜெர்பைஜான் போன்ற இஸ்ரேல் நெருக் ைமான உறவுகளைக் கொண்ட களிம்பியன் பகுதியில் சில நாடுகள் ஆகியவற்றில் உள்ளன.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட 2007ம் ജൂൽ( 9്ഥി& ിഖങicിഖങ്കസ്ട്, துறையின் இரகசியத் தந்தித் 88ഖയ്ക്കേണ് FUTരിഞ്ഞ Lണ്ണ56, nജി ക്രട്ടിലെ ബ്രൈഥ யினர் போன்ற அதிருப்தியடைந் துள்ள சிறுபான்மை குழுவினரு டன் மொசாட் பிணைப்புக்களை நிறுவத் திட்டமிட்டிருந்தது எனக் காட்டுகின்றன. இதைத்தவிர இஸ்லாமியக் குழுக்களும் உள்ளன. இதன் நோக்கம் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை தாமதப்படுத்துவது ஆகும்.
īsā
அறுைசக்தி விஞ்ஞானி பேராசிரி யர் மொஸ்தபா அவற்மதி ரோஷன் என்னும் 32 வயதுக்காரர். 9ഖെ_u BIിഭ) (8ഥn'L) சைக்கிள்காரர் ஒரு காந்தசக்திக் கருவியை பொருத்தியதை சிலர் பார்த்தபின், அக்கார்க்குண்டினால்
ற்குத்துவம்
துே வேண்டு டைபெறும் இல்ை ைைதக் ரெE ကြီး
2றல் முகம்மது
யாராக இருந்ததுடன், நடன்ஸில் இருக்கும் யுரேனிய அடர்த்தி நிலையத்தில் ஒரு மேற் பார்வையாளராகவும் இருந்தார். அவர் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்கள் முன்பு சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA ஆய்வாளர்களை சந்தித்திருந்தார்.
ஜனவரி 2010ல் ஒரு தொலைக்கட்டுப்பாட்டில் இயங்கிய குண்டு தெவற்ரான் பல்கலைக்கழகத்தின் அறுைசக்தி விஞ்ஞானி மசெளத் அலிமொகம்மதியைக் கொன்றது.
நவம்பர் 2010 அன்று மற்றொரு கார்க்குண்டு வெடிப்பு ஷகித் பெவெறஸ்ட் பல்கலைக்கழகத்தில் அணுசக்திப் பொறியியல் பேராசிரியராக இருந்த மஜித் ஷரியாரியைக் கொன்றது.
இமான் வெறாசின் பல்கலைக்கழகத்தில் இயற் பியல் துறைத் தலைவரான பெரிடெயெளன் அப்பாசி டேவானியைக் கொல்லும் முயற்சி தோல்வியில்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முடிவடைந்தது. ஏனெனில் அவர் உரிய நேரத்தில் காரில் இருந்து குதித்துத் தப்ப முடிந்தது.
ஜூலை 201ல் தெவற்ரானில் துப்பாக்கிதாரிகள் இயற்பியல் வல்லுனர் டாக்டர் தாரியெளவர் ரேஜாயைச் சுட்டுக் கொன்றனர்.
தன்னுடைய வீட்டில் வெப்பக்கருவி ஒன்றில் ൫ ിഖിULLL &Lരി (Dicിങ്ങ് 9ൈര് (carbon monoxide) விளைவினால் மற்றொரு விஞ்ஞானி இறந்து போனார்.
விமானாட்டின் பிற மூலோபாயங்களுள்
ஈரானின் சர்வதே பொருள் விநியோக ീൺിതu ആരെൺ, ബ്രr pൺ ബ്ബUന്ദ്രബ് ?ിത്രUിമബൺം
Lീബി മoub ിരി(ബൺ foമൺ கணினி முறைச் செயற்பாட்டைத் தடைக்கு உட்படுத்தும் வகையில் Stuxnet என்னும் கணினித் தொற்றுக்கிருமியை இயக்கியது மற்றும் இரு வலைத்தள நாக்குதல்களை நடத்தியது ஆகியவை அடங்கும்.
மெல்மானும், ராவிவுெம் ஸ்ேரேல் ப்ேபிராந்தியத் தில் அணுசக்தி ஆயுதங்கள்மீது தங்கள் ஏகபோக 2 ീതഥതud, AD 2 സ്ത്രിമധർ ിങ്കിമീബg தான் செப்டம்பர் 6, 2007 தாக்குதலின் பின்னணி யில் இருந்தது என்பதைக் கூறுகின்றனர். இத்தாக்கு தல் சிரியாவின் வடமேற்கில் அல் கிபிர் மீது நடத் தப்பட்டது. இந்த இடத்தில் வடகொரியா வடிவமைப்புச் செய்திருந்த அணு உலைக்கூடம் ஒன்று செயல் ULLg5 6TGÓTICO GALDATS TIL JELÖLLIUg.
இந்த நிலையத்தின் நோக்கம்
தக்கு டோனியத்தைத் தயாரித் ருேகிறது. தல என்பதாகும்
டத்தில் @l)U(1,6ി&&686 இக்க விள்தொனிகள் மற்றும்
ကြီး" မျိုးနှီးကြီး ၊ အမေဓား၏ အပေါ်ရှိုးဆေး။ 侬இக்கு அச்சுறுத்த உதவுகின்றன. Mே இந்த சில விஞ்ஞானிகள் திட்டத்
தில் இருந்து விலகினர் என்று மொசாட் உளவுத் துறை நம்புகிறது.
ஈரானின் அனுசக் ബ്ബ エcm。 slitsal படுகொலை மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கை அமெரிக்கா, ஐரோப்பா இன்னும் பிற நாடுகள் ஈரானுக்கு எதிரான பட்டிய லிட்ட பொருளாதாரத் தடைகளைச் சுமத்தியதுடன் இணைந்து நடக்கிறது. பாரசீக வளைகுடாவிற்கு ഖiഖ9ിLരി, മീഥെട്ട தளங்கள் உடைய (U8UL@5മണ அனுப்பியுள்ளது. ஆத்திரமூட்டப்படாத தாக்குதல் ஒன்றை ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்தக்கூடும் என்னும் இடையறா
உள்ளன. அப்படித்தான் 1981இல் ஈரான் மீதும் 2007ல் சிரியா மீதும் நடைபெற்றது.
தெவற்ரான் சட்டவிரோதமாக அடர்த்தி நிறைந்த யுரேனியத்தை உற்பத்தி செய்வதாக வாஷிங்டனும் டெல் அவிவும் குற்றம்சாட்டுகின்றன. இந்த அடர்த்தி வெறும் மருத்துவப் பயன்பாடுகளுக்காக இல்லை எனவும் மிகவும் சிக்கல் வாய்ந்த தூய்மைப்படுத்தும் ഖഗ്ഗിഖരൈud ിങ്കിമീL ജആഖuëങ്കള് தயாரிப்பிற்கான எரிசக்திக்காகும் எனவும் எந்த விதமான சான்றுகளும் இல்லாமல் கூறுகின்றன. அதேநேரத்தில் அமெரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணுவாயுதங்களைத் தயாரிப்பதற்கு ஒப்புதல் கொருத்துள்ளது. இவை சர்வதேச ஆய்வு முறை வடிவமைப்பிற்கு முற்றிலும் புறத்தே உள்ளன.
சில ஆண்டுகளாக இஸ்ரேல் அறுைவாயுதம் தயாரிப்பதில் தெவற்ரான் "ஒராண்டுதான் தள்ளி உள்ளது" என்று கூறிவந்தது. அமெரிக்காவின்
பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பாசாங் குத்தனத்திற்கு இது இயைந்தும் உள்ளது. ஏனெனில் அமெரிக்கா இதே நேரத்தில் அது அகற்ற விரும்பும் இலக்கு கொண்ட ஆட்சிகளுக்கு எதிராக நடத்தப் unഥ L6 Junഖg, '_'ഖൈ8തണ 9,50ി கிறது. செய்தி ஊடக விமர்சகரகள் தெவற்ரானுக்கு எதிரான இடையறா இத்திரமூட்டல்களுக்கான
_ീതഥധീര (തെ മിങ്വേഖ0ഥ இல்லை. (அதாவது மத்திய கிழக்கு மற்றும் களப்பியின் பகுதியில் தன் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பம் அமெரிக்காவின் உறுதிப்பாடு பற்றி
1979ம் ஆண்டு ஷாவின் ஆட்சி வீழ்த்தப்பட்டதில் இருந்து வாஷிங்டன், அமெரிக்க மூலோபாய நலன்களுக்கு ஈரான் கொடுக்கும் சவாலை அகற்ற உறுதிகொண்டுள்ளது எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக, ராக் மீதான போர் இப்பிராந்தியத்தில் ஈரானின் நிலைப்பாட்டை வலுப்படுத்த உதவி விட்டது. இதுவும் நீண்டகால அமெரிக்க நணபர SLLLCLBO MssGMM 0 L M L MMLL 00LM MTLLLLS யாவிலும், எகிப்தில் வெறாஸ்னி முபாரக்கும் வீழ்த்தப்பட்ட வெகுஜன இயக்கமும் வளைகுடாப் பகுதியில் அமெரிக்க நட்பு நாடுகளின் உறுதிப் பாட்டை குலைக்கும் அச்சுறுத்தல்களைக் கொண்டுள்ளன. இது தெவற்ரான் மீது இன்னும் பொறுப்பற்ற முறையில் தன் செயல்களை அமெரிக்கா தொடர வழிவகுக்கும்.
முத்திய கிழக்கிண் முழு வரைபடத்தையும் ഗ്രug ഖമub pufuിൻ ബിന്ദLരി
კატს0-(BeMéorgეს, სlgrt[tნgნlub &pცupé.Jჯეჟის ஏற்படக்கூடிய மோதலைக் கொண்டுவர இருப்பதாக இது அச்சுறுத்துவதுடன்,
6ut log)\b for Pഭിu ീരുമണ് இந்த முக்கிய மூலோபாய பூகோள அரசியல் நலன்கள் உடைய பகுதிகளில் இருந்து அகற்றவும் முற்படுகிறனு.
ானுக்கு எதிரான போரின்
5. Leil: OGiorilij JenLIT, ஆப்கானிஸ்தான்
201480, 9UTരിസgീരി (80.8_ീ LഖadതG 56505(1) ഫ്രഥ நேரம் நெருங்குகையில் ஒபாமா நிர்வாகம் அங்கு காலவரையறையற்ற வருங்காலத்திலும் தொடர்ந்த அமெரிக்க இராணுவ பிரசன்னத்திற்கு தயாராகிவருகிறது. நியூ யோரக் டைமஸ் தகவல்களின்படி இத்திட்டங்கள் அமெரிக்கா 500000uỦoffē 9đf0ư601), Lju சூறையாடல் மற்றும் நவகாலனித்துவ முறையின் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
டைம்ஸ் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உயர் தளபதியாக இருக்கும் ஜெனரல் ஜோன் அலெண் 2014 இன் முடிவில் போரில் ஈடுபடும் துருப்புக்கள் ίδιοφυύ 6ουργούυυώ σταδτυ95ίδιού υlωή பெண்டகனுக்கு மூன்று விருப்பங்களைக் கொடுத்துள்ளார். ஒன்று அமெரிக்கத் துருப்பு அளவை 6,000இல் தக்க வைத்தல், மற்றொன்று 10,000 சிப்பாய்களை நிறுற்றி வைத்தல் மற்றும் மூன்றாவது 20,000 லுருப்புக்களை அடிப்படையாகக் கொள்ளல்.
பெயரிடப்படாத பானுகாப்புத்துறை அதிகாரிகள் விளக்கியுள்ளபடி, இந்த மூன்று திட்டங்களுக்கும் மையமாக இருப்பது
எழுச்சியாளர்களை வேட்டையாடும் திறமையுடைய கிறப்பு நடவடிக்கை கமாண்டோக்கள் தொடர்ந்து நிலைப்பாடு கொள்வது ஆகும். கூடுதலான அமெரிக்கப் படைகள் ஆப்கானியப் பாதுகாப்புப் படைகளுக்கு ஊக்கம் தரும் வகையில் வாண் ஆதரவு, தளபாடங்கள் அளித்தல், பயிற்சி கொடுத்தல் ஆகியவற்றில் Æ(BUGíb.
இவை அனைத்துமே "பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற போலிக் காரணத்தைக் காட்டி நியாயப்படுத்தப்படுகின்றன் உண்மையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இடையறாத குருதிக்களரி நிறைந்த போரைக் கண்டுள்ள ஆப்கானிஸ்தான், இப்பிராந்தியம் முழுவதும் அமெரிக்கச் செல்வாக்கை காட்டும் செயற்பாட்டுத் ജൂൺഥ15 89തഖിBuജൂൺg,
ஜனாதிபதி ஒபாமா ஏற்கனவே போரை ஆப்-பாக் போர் என்று மாற்றியுள்ளார். பாகிஸ்தான் நாட்டிற்குள் ஆளில்லா விமான தாக்குதல்களை விரிவாக்கியுள்ளார்.
ஈரானுக்கு எதிரான போரின் முண்ணேற்றறைத் திட்டங்களில் ஆப்கானிஸ் தாண் சந்தேகத்திற்கு இடமின்றி முக்கிய கூறு ஆகும். இதைத் தவிர, அமெரிக்கத் திட்டமிடல், ஆழ்ச்சிகள் எண்று மத்திய ஆசியக் குடியரசுகளில் அது நடத்துவதற்கு sasgolujator opatafosoů uvolub ஆகும்.
GlIJEl
4 -2D, PDIS

Page 9
அமெரிக்க அதிகாரியின் பதிலால் பரபரப்படைந்தது ബതെങ്ക, കLpl@L, LG வருடங்களாக இவர்கள் ஓடிவிடி தேடி வந்த புலி களின் கப்பல்கள் அனைத் தும், எங்கெங்கே நிற்கின் றன என்று தெரிந்து விட்டது.
9്യങ്ങre), ബയെങ്ക கடற்படை தாக்குதல் படகு &6ി 9ഖഖണഖ, ഠെ, வரை செல்லும் திறனற் றவை. இவர்களுக்கு இருந்த பெரிய சிக்கலே, கடற்படை தாக்குதல் படகுகளில் இந்தோனேசியா அருகே உள்ள கடல் பகுதிக்கு செல்லும் அளவுக்கு எரிபொருள் நிரப்ப
இறு முஆர்.
நடமாட்ட விடயங்களை அமெரிக்க அதிகாரிக்கள் ஆதாரத்துடன் இலங்கை கடற்படைக்குத் தெளிவுபடுத்தியது பற்றியும் இருதரப்பினருக்குமிடையிலான கலந்துரையாடல் பற்றியும் 999 ஆவது முரசில் பார்த்தோம்.
அமெரிக்க அதிகாரிகள் ഖഗ്ഗിങ്കിu ഖത്തെ0ULá, புலிகளின் அனைத்துக் கப்பல்களும் நின்றிருந்த 22LTJG56AfaS JUDGEOLOGÓLLÖ, . ܢ ܢܝ ܕܨܠ வரைபடத்தில் தெளிவாக இருந்தன. அதாவது இந்து சமுத்திரத்தில் ஒருவேட்டர் கோட்டில் இருந்து எத்தனை டிகிரிகோணத்தில் எவ்வளவு கடல் மைல் தொலைவில் என்ற விபரம்
அட்மிரல் வசந்த கரன்ன கொட எமது கடற்படை தாக்குதல் படகுகள் இவ்வளவு தொலைெ வரை செல்லும் திறனற்றவை புலிகளின்
முடியாது. நருக்கடலில் எரிபொருள் நிரப்பும் வசதி கிடைத்தால், தாராளமாக போகலாம்.
கப்பல்களை தாக்குவதற்கு நீங்கள் உதவி செய்ய முடியுமா? குறைந்தபட்சம், போக்கு வரத்து வசதி செய்து கொருத்தால், தாக்கு தலை நாம் பார்த்துக் கொள்வோம்" என்று 3GELICHU UTÖÖSTÖ,
"86ണ6, '16ഥ0d8f6f6 அதிகபட்சம் செய்யக்கூடியது இவ்வளவு தான் புலிகளின் கப்பல்கள் தரித்து நிற்கும் இடங்களை காட்டியிருக்கிறோம். அவை நகர்ந்தால், தகவல் தருவோம். இதற்குமேல், நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றார் அமெரிக்க அதிகாரி
அப்போது இலங்கை கடற்படைக்கு
தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னகொட தமது கடற்படை இந்கினியரிங் பிரிவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த டீமில் இருந்த ஒரு இஞ்சினியர் விநோதமான ஒரு திட்டத்தை சொன்னார்.
இலங்கை கடற்படையிடம் இருந்த Р520 (деusia aluaycu, LSV a Uucona. பயன்படுத்தலாம் என்பதே இவர் கொடுத்த ஐடியா உங்களுக்கு கடற்படை விவகாரங் களுடன் பரிச்சயம் இருந்தால், LSV என்றால்
LS
SS ܒܐܸܡܒܐܡܒܲܡܒܲܡܒܲܡܒܲܡܒܲܡܒܲܡܒܲܡܒܲܡܒ .
etariaren காந்தி. மனதில் வைத்துக்கொண்டு செல்விக்கும் எனக்குமிடையிலான தொடர்பு பற்றிக் கேட்கிறான் ംc Integ, ബങ്കിങ്വേ, செல்வியும் நானும் ஒரே அரசியல் அணி யைச் சேர்ந்தவர்களில்லை. ஆனால் அரசி யல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் நேச உறவு ருேந்தது (அப்பொழுது புளொட் இயக்கத்தின் தளப் பொறுப்பாளராகவும், செல்வியின் காதலராகவும் இருந்த தற்பொழுது பிரான்சில் வாழ்ந்து வரும் அசோக்குடனும் - யோகன் கண்ணமுத்து -
SS ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
செல்வியிடமும் ஒரு விசேட குணாம்சமாக இருந்திருக்கலாம் என எண்ணுகிறேன்.
ஆரம்பத்தில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப்
(3LJITUTLLLD &2BULDULDITaOT (BUTg புதிய புலிகள் என்ற இயக்கமே உருவானது. இது 1976இல் எமது தமிழ் மக்கள் ஜனநாயக ഗ്രസ്കി 2 ജൂഖത്തെ ിന്റെ ആ ഗ്രഖങ്ങ அமைப்பாகும் பிற்காலத்தில் பரம வைரி களாக மாறிய பிரபாகரனும் உமா மகேஸ் வரனும் ஆரம்பத்தில் இந்த புதிய புலிகள் இயக்கத்திலேயே ஒன்றாகச் செயல்பட்ட
வர்கள், பின்னர் பிரபாகரன் தமிழீழ விடுதலைப்
புலிகள் இயக்கத்தையும், உமா மகேஸ்வரன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தையும்
கூட எனக்கு நல்ல நட்பு ருேந்தது) (புளொட் உருவாக்கிக் கொண்டு கிரியும் பாம்பும்
செல்வி புளொட் இயக்கத்தின் மகளிர் போல செயற்பட்டனர். தமிழர்களின் மூத்த பிரிவில் தீவிரமாகவும் அர்ப்பணிப்புடனும் அரசியல கட்சிகளான தமிழ் காங்கிரஸ் கட்சியும் ഖത0 ിug up. Lonതസർഗ്ഗർ தமிழரசுக்கட்சியும் 25 ஆண்டுகள் செயற்பட்டது மாணவி அவருடன் கலா என்றொரு | Q3 UITGVO) இன்னொரு மாணவியும் ைேணந்து புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை வேலை செய்தார். அவர் இப்பொழுது ஆரம்பத்தில் வடக்கின் கரையோர மீனவ சமூக் அவுஸ்திரேலியாவில் இருக்கிறார் என மக்களிடமே அவர்களுக்கு ஒரளவு செல்வாக்கு
நினைக்கிறேன். அதேபோல ஈபிஆர்எல் " எப். மகளிர் அணியில் அஞ்சலி, அம்பிகா
GIGID (DTGOOGGG (pdfu oUTOÜLG) இருந்தனர். பின்னர் அஞ்சலியும் அம்பிகாவும் முறையே அதே யேக்கத்தில் முக்கிய பொறுப்புகளிலிருந்த ஜேம்ஸ் இளங்கோ ஆகியோரைத் திருமணம் செய்துகொண்டனர் புலிகளின் மகளிர் அணியிலும் சில பல்கலைக்கழக மாணவி கள் இருந்தனர். இவர்கள் எல்லோருமே பல்கலைக்கழகத்துக்கு முன்னாலுள்ள எனது கடைக்கு வந்து என்னுடன் அந்நி
(BuurtoriuDmen 2 en Justiné Geobang aangen)LD.
அதற்கு அப்பால் அவர்களுடன் எனக்குப் விசேடமான அரசியல் தொடர்புகள் எதுவும் Abdiabeleöarneio.
செல்வியைப் பொறுத்தவரை, நான் அவதானித்த வரையில் தனது மக்களுக்காக മീഥെ' (Juരീ||Lത് ബgiഖg செய்ய வேண்டும் என்ற நேர்மையான எண்ணத்துடன் செயல்பட்டவர். வவுனியா மாவட்டம் சேமமடு குடியேற்றக் கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சோந்த ஒருவர் என்ற காரணத்தால், பொது வாகக் கிராமிய மக்களிடம் காணப்படும் நேர்மையான வெளிப்படையான தன்மை
LIUGIULI 14 - 2D, 2 DIE
இருந்தது. ஆனால் புளொட் வடக்கின் பெரும் பாண்மையான வேளாள சமூகம் முதல் தாழ்த்தப்பட்ட மக்கள்வரை பரவலான
செல்வாக்கு உள்ள ஒரு யேக்கமாக இருந்தது.
வன்னிப் பிரதேசத்திலும் புளொட் இயக்கம் அதிய செல்வாக்குப் பெற்றிருந்தது. குறிப்பாக அங்கு சமுதாயத்தின் அடிநிலையில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவழி மக்களிடமும் அது செல்வாக்குப் பெற்றிருந்தது.
அத்துடன் புளொட் வெகுஜன அமைப்பு
களையும் கொண்டிருந்தது. அது பாலஸ்தீன
விடுதலை இயக்கம், இலங்கை - இந்திய இடதுசாரியேக்கங்கள் என்பனவற்றுடன் தொடர்புகளைக் கொணடிருந்ததால், ஏகாதி பத்திய எதிர்ப்பு உணர்வையும் சோசலிச அபிலாசைகளையும் கூட குறிப்பிட்டளவு
கொண்டிருந்தது. இதன் காரணமாகவே நகரப்
புறங்களில் இருந்த முற்போக்கு எண்ணம் கொண்டிருந்த பல புத்திஜீவிகளும், கிராமப்புறங் களிலிருந்த செல்வி போன்றவர்களும், தில்லை
போன்ற வறுமையான குரும்பங்களைச்
சேர்ந்தவர்களும் புளொட்டில் இணைந்து கொள்ளக் காரணமாயிற்று.
ஆனால் பின்னர் புளொட் இயக்கத்துக்குள்
ஏற்பட்ட கருத்து மோதல்களும் பிளவுகளும்,
புலிகளின் திட்டமிட்ட சதி நடவடிக்கைகளும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்ன என்று தெரிந்திருக்கலாம். Logistics Support Vessel Glarugat abda (3D அது நடுக்கடல் ஆபரேஷனில், மற்றைய கப்பல்களுக்கு வழங்கல்களை அல்லது ag Ua DGMT asaOGITT GINGUÜLLALÓ BELÜLJ6Ö.
LSV-இல் மற்றைய சப்ளைகளுடன்,
எரிபொருள் தாங்கியும் இருக்கும். அதில் இருந்து
மற்றைய கப்பல்களுக்கு நடுக்கடலில் வைத்து எரிபொருள் நிரப்பலாம்.
இதில் வினோதமாக என்ன இருக்கிறது? இவர் குறிப்பிட்ட P520 இலக்க கப்பல், பெரியதுதான் (1066 தொன்) ஆனால், டப்பா கப்பல் மிகப் பழையது கட்டப்பட்டு 44 ஆண்டுகள் ஆன கப்பல், இலங்கையின் காலி துறைமுகத்தில் உடைப்பதற்காக நிறுத்தி ഞഖ56ULLang,
இந்தக் கப்பலுக்கும் ஒரு சுவாரசியமான பின்னணி உண்டு இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, முன்பு பிரதமராக இருந்த காலத்தில் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றிருந்தார். அப்போது பிரான்ஸில் வசித்த ബാങ്കu08ൺ, 9ഖന്ദ്ര5g, 9ഭിപ്ര6ിUT8, கொருத்த கப்பல் அது கப்பல் இலங்கை வந்து சேர்ந்ததும், அதை கடற்படைக்கு கொடுத்தார்.
கப்பலின் அதிகபட்ச வேகமே, மணிக்கு 8
நாட்தான். இதனால், கடற்படை யுத்தம் எதற்கும்
பயன்படுத்த முடியாது. இவ்வளவு மெதுவாக ല്ക്കഥ ബ്രൈ കLേ ഉLമിLiൺ,
பண்ணினார்கள் என்று அவர்களைத்தான் (3asLa 36uartobuó.
LSV கப்பலாக மாற்றப்பட்ட P520 இலக்க கப்பல் முழு சப்ளையுடன் தனியாக புறப்பட்டு சென்றது. புலிகளின் கப்பல்களை வேட்டையாட அனுப்புவது என திட்டமிடப் பட்ட கப்பல்களில் இந்த P520 இலக்க கப்பல் மட்டும்தான் பாடாவதி கப்பல் என்றில்லை. தாக்குதலுக்கு செல்லவிருந்த ഥീതന്ത്രu BILI¿ഥ പ്രതgധതഖgTീ.
ஒரு கப்பல், அமெரிக்க கடற்படையிடம் இருந்து செகென்ட் வறாண்டாக வாங்கப் பட்டது. அது கட்டப்பட்டு 36 ஆண்டுகள் ஆகியிருந்தன. தாக்குதலுக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த கப்பல்களில் மிகப் பெரிய கப்பல், இந்தியாவால் வழங்கப்பட்டது. அதுகூட 19 ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்டது. அந்தக் கப்பலின் மேல் தளத்தில், உலக யுத்தத்து கால பீரங்கி ஒன்றை பொருத்திய நிலையிலேயே, இந்தியா கொடுத்திருந்தது. அந்த பீரங்கி அகற்றப்பட்டு புதிய ஆயுதங்கள் பொருத்தப்பட்டன.
மற்றொரு கப்பல் ஆட்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட போது கடற்படையால் கைப்பற்றப்பட்ட கப்பல் கோர்ட் உத்தரவின் பேரில் அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடற்படை கோர்ட்டுக்கு பணம் கட்டி அந்த கப்பலை மீட்டது. அதுவும் ஒரு LSV
விடுதலைப் புலிகள் சுலபமாக தாக்கி விடுவார்கள் என்பதால், பல ஆண்டுகளாக கம்மா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் அது.
கடற்படை இந்தினியர்கள் குழு ஒன்று அந்த கப்பலை செக் பண்ணி, கப்பல் வேகம் இல்லைதான், ஆனால், சிங்கிள் இஞ்சின் உடைய கப்பல் நருக்கடலில் பழுதடைந்து நின்று விடாது என்றனர்.
இதையடுத்து, இலங்கை கடற்படையின் P520 ബ58, 8'uബ, LS\', sucia மாற்றினார்கள், அதில் எரிபொருள் தாங்கி தண்ணீர் தாங்கி, உணவு வைப்பதற்கு குளிர் 9ത്) 666സ്ഥ (UTELLILLത്.
இலங்கையில் உள்ள கடற்படை ஷிப் யார்டிலேயே இந்த வேலைகள் நடைபெற்றன. இலங்கை முழுவதிலும் கண்களும், காதுகளும் வைத்திருந்ததாக குறிப்பிடப்பட்ட புலிகளின் உளவுப் பிரிவு இதை எப்படி மிஸ்
சேர்ந்து செல்வி ിങ്ങെ போன்ற பல நல்வர்கள் அந்த இயக்கத்தில் இருந்து ஒதுங்க (28a)JamduquU
,ഴത6) ).() வாக்கி விட்டது. அதன் சரி பிழை ெ Gade" og ஆராய்வது எனது இந்தத் தொடரின் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது. ஆனால் செல்வி
போது புளொட் இயக்கத்திலி நந்து தன்னை விலக்கி வைத் துக்கொண்ட Sepangma இருந்ததை நான் உறுதிபடக் கூற Մ5նգեւն),
அந்தக் காலகட்டத்தில் செல்வி நில்லை, சிவரமணி முன்னதாக தற் கொலை செய்து கொண்ட செல்வியின் தோழியும் சக மாணவியும் ஆகியோர் என்னுடன் அடிக்கடி சந்திப்பவர்களாக இருந்ததால், அவர்கள் அரசியலில் கொண்டி நந்த மனநிலையை நான் நன்கறிவேன். (இன்று செல்விக்கு அந்சலிக் கூட்டங்கள் நடாத்தி அரசியல் ஆதாயம் பெற முயல்பவர்களில் சிலர், செல்வியின் நிழலுடன்கூட தொடர்பில்லா வர்கள் என்பதுடன், அவரது கொள்கைகளுடன் ருந்துக்கும் ஒட்டுறவில்லாதவர்கள் என்பதை பும் நினைக்கையில் வேதனைதான் மிஞ்சுகிறது இப்பொழுது செல்வி பற்றி காந்தி திடீரென விசாரித்த போது, செல்வியுடனான எனது கடந்த ால நினவுகள் நெஞ்சில் நிழலாடின.
செல்வி புலிகளால் கடத்தப்பட்ட கடைசி மிடத்திற்கு முன்னர் அவரை இறுதியாகச் ந்தித்த அவரது நண்பன் நான்தான் என னைக்கிறேன். அந்தத் துன்பமான நிகழ்வு
கப்பலாக மாற்றப்பட்டது. அந்தக் கப்பலில் மருத்துவ அணி ஒன்று பயணம் செய்தது. Lഞ്ഞിങ്കിൽ) &Uധ്ര (bd5_ൺ தாக்கும்போது கடற்படை வீரர்கள் காயமுற்றால், இந்த மருத்துவ டீம் முதலுதவி செய்யும், ஆனால் தாக்குதலில் கடற்படை வீரர்கள் யாராவது இறந்தால், உடலை ജൂബക്റ്റേ, ിങ്കTഞ്ഞ് ബന്ദ്ര கப்பலிலும், ஃபிரீஸர் வசதி கிடையாது. உயிரிழந்தால், உடலை கடலில் வீசிவிட்டு வரவேண்டியதுதான்
பிரதான தாக்குதல் கப்பலாக செயற் பட்ட கப்பலின் பெயர் சயூரா, அதன் கப்டனாக இந்த ஆபரேஷனுக்கு சென்றவர் கப்டன் பியால் சில்வா மொத்தம் 4 தாக்குதல் கப்பல்கள் புறப்பட்டன. அவற்றின் பெயர்கள் சபூரா, சமுதுரா, ஷக்தி, கரணிமாலா
(தொடரும்.)
இன்னொரு பல்கலைக்கழக மாணவனும்
ബ !,ങ്ങിUങ്കണി ആന്ദ്രഖദ്രഥനെ மனோகரன் உரும்பிராயிலிருந்து திரும்பும்
(துன்பியல்கள் தொடரும்.
வழியில் புலிகளால் கடத்தப்பட்ட சிறிது நேரத்தில் ീഥെ up.Jഞു. മറ്റേജ് ിൻെ ஒழுங்கையில் வைத்துக் கடத்தப்பட்டார். அந்த நேரத்தில் செல்வி பல்கலைக்கழகத்தில் இருந்தார். அவர்கள் இருவரும் கடத்தப்பட்ட தைக் கேள்வியற்ற செல்வி மிகுந்த பதட்டத் துடன் இராமநாதன் வீதியில் பல்கலைக்கழக மாணவிகள் விருதிக்கு முன்னால் இருந்த எனது கடைக்கு உடனடியாக வந்து சேர்ந்தார் அப்பொழுது அவர் மிகுந்த பதட்டத்திலிருந்தார். ஏனெனில் மனோகரனும் தில்லையும் கடத்தப் பட்டது மாத்திரமின்றி, அடுத்ததாக புலிகள் தன்னையும் கடத்துவதற்கு வரலாம் என்ற அச்சமே அதற்குக் காளரணம்

Page 10
இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் ഒഠതo 19ПДр
Lഖഖങ്ങികLī
QLI。山@ssousigosub ജൈ. குறள்:795)
ר
ഗ്രഞഖകഞങ്
f) 1. ബTഖg, pTഭീ, മിത്രതLu ഖpp தெரிந்து கொள்வோம் ': அவர்கள் தம் வாழ்வில் புதிய முயற்சிக3 பார்த்ததில்லை என்று பொருள் 2. உனக்கு மிக நன்றாகத் தெரிந்த விட அதுபற்றிக் கொஞ்சமும் தெரியாதவன் ெ கொடுப்பதைக் கேட்க நீ தயாராக இருந் வெற்றி பெறுவாய் - Gng Liba 3. மனிதனின் குற்றங்களில் பெரும்பால அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன
புறா மட்டுமே தண்ணிரை உறிஞ்சிக் தடிக்கும்.
வானிம்பாடி பறவையால் நடக்க UIPULITGIکر
தக்கூபா என்ற பறவை #:* GRumano Gao 4. இவ்வுலகில் வேறு எவருடனும் நீ உ6 ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவேண்டாம் செய்தால் நீ உன்னை அவமதித்துக் கெ பொருள் — серіаларал 5. நீ பிறரின் குணாதிசயங்களைக் கணி துவங்கினால் அவர்பால் அன்பு செலுத்த இருக்காது - I'm Glannu 6. வெற்றி என்பது முதலிடத்தைப் பெறு பொருளன்று உன் செயல்பாடு சென்ற இம்முறை சிறப்பானது என்று பொருள்
- TGÖar 7 மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது - சாண |8, ID{f(0ữÚi GIGff)_2_{101000 (2000)ff6Î வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமை – Glшfrсол 9 நம்பிக்கை குறையும்போது ஒவ்வொரு நெறியற்ற கொள்கையை மேற்கொள்கி — egna || 10. தன்னை வெல்லக் கற்றுக் கொண்ட6 நாகரிகத்தின் முதிர்ச்சி இருப்பதாகச் சொ
ܐ
பென்குயின் பறவை இனத்ஓதத் சேர்ந்தது என்றாலும் அதன்றல் பறக்க முழயாது.
கோழியின் இமைகள் கீழிருந்து ELDEad sp(Gui.
நெருப்புக் கோழி குதிரையை விட வேகமாக ஓடும்.
ஒரு அண்ணப் பறவைக்கு 25 ஆயிரம் சிறகுகள்
உள்ளன என்று கணக் கிட்டிருக்கிறார்கள்.
தூங்கிஎழுந்ததும் காலைககடனும கழித்திடுவேண் வேகம் காட்டியே LurraDaDGE LIIGAD цаfroыfшоперіші, ഒഖങഔണurs எண்னைவெல்லப் பல்லும் துலக்குவேண் போடும் போட்டியே!
ഖങ്ങബേഴ്സ്, பள்ளிசென்று குளியல்போட்டு பாடந்தன்னைப் தூய்மை விளக்குவேன்! பழத்திடு வேனே! குளியல்போட்டு சொல்லித்தந்த பாடம் முடிந்தபின்னே Daogai உணவும் உண்ணுவேன் பதிச்சிடு வேனே!
எளியஹனவை பள்ளிமுடிந்து வீடுசேர்ந்து
நூலகம் போவேண் நல்லுநூல்கள் பழத்துநானும் ,
-
П5по1600,95
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

リ ー?
கட்ாக இருக்க இந்த 619,5 urtaor ebolbo ug6öGlaucifixiók5)
காட் யாருமே
ஆடுகள் மேய்ந்துகொண்டிருந் தன. அவற்றை மேய்த்துக் கொண்டு வந்தவன், மரத்தடி யில் உட்கார்ந்து கண் மூடி புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்.
LoóGlennafeDuLJä argjöf (Boució
ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் 8രസ്ത്ര ജൂ (!d glaതu)
நுழைத்துக்கொண்டு நோய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. சிதைப்
பார்த்த ஓர் ஆட்டுக்குட்டி
உனக்கு என்னவேண்டும்? என்று கேட்டது. எண்கரே %95ITULNUD "TAGONISTUIT, MEGNŐTUIT,
12/E30, 2017 JATGCT UO). EGOLE: GLDT GIGID UTOda NSDas. 9GTLDLGò CICCITTO), CICOI00, : ரொமபப் பிரியம் அதைத் திணறு, :Iஅலலென்று தனணி கடித்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும் உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது எனக்கு அது கிடைக்கவில்லைட என்று வருத்தத்துடன் கூறியது. அப்படியா நீ புல்லா சாப்பிருவாய்? நீ மாமிசத்தைத் gյT«M Սոմմ(Եownա ciaMD) օ16
LDLIDITQUDIUUTGAILD GIUNGSICOITO களே?" என்று ஆச்சரியத்துடன் (BTLLJ 33.LCbst (OLLa.
சேச்சே.அதெலாம் சுத்தப்
பொய்" என்றது றோய் / தெரிந்து கைாள்வோம் அப்படியுென்றால் இரு நான்
வரிச் செய்திகள், வெளியே வந்து மலையின்
ந்ேதப் பக்கம் இளம்புல் இருக்கு அன்னாசிப் பழத்துக்கு விதைகள் Iமிடத்தைக் காட்டுகிறேன். நாம் 6aDLLUM இரண்டு பேரும் போய், அதைச் Iafoು &gb 蠶 r* , சாப்பிட்டுவிட்டு ப்ரெண்ட்ஸாக தால குதிரைக்கு கருப்பு நிறம் மட்டுமே ஜாலியாகச் சுற்றலாம் என்று ளை செய்து தெரியும். சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி - Of DeJau யானைக்கு வெள்ளை நிறம் ģGO ģ(LG GUIDUTā. பத்தை பிடிக்காது நுழைந்து ஓநாயின் பக்கம் antaboli, 8UTuിന്തു, தால் வாழ்வில் se Ççaf\cÇçCu மிகவும் Эшлшал உடனே நோய் அதன்மீது röA, CELICTÍT மான பிராணியாகக் கருதப்படுவது எ பாய்ந்து அதைக்கொன்று நின்றது
iso GodfCacGILL 6a, 69 GoodJaO அந்த ஆட்டுக்குட்டிக்குத் நபிகள் நகரம் ரங்கண் தெரியவில்லை அது
, சுறாமீனுக்கு ரெண்ைடு கருப்பைகள் LIs" (), UഖTധിയ്ക്കേ. á o crtamaa அனுபவம் நிறைந்த அம்மா,
ගග" ” Ծնul GuԵcoց 3&ւս» (ԵլիցToծ, ), 5ഖഖനൃ ബിബിൿ 0ിൺ ബി L05||LL, GUTIUBSE, 5ől 2 uja)T : கிடையாது. 2 ار000/g, 'ബ'
Ta-T க்கத்
நேரம்
BAUg.J GTG0QD) pതഥൈി
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும் தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 27.02.2013 வர்ணம் திட்டும் போட்டி இல.979 த.பெ. இல:167,
தினமுரசு வாரமலர் υπιδύμπαστιb.
எம்.சைரீனா, கைாழும்பு விதி, ரத்மல்யா.
பா 01. அ.மதுவுறா, ஆவரங்கால், புத்தூர்.
02. க.ழல்சான், நிவ்எல்பிட்டிய, கெலிஒயா.
(6 О3. о. айырфа алп, дурдуу ыйаывай, шовойсопй.
04. உ. பானுப்பிரியா, பூவரசங்குளம், வவுனியா. so 06. ரா.உஷாந்தினி, புத்தூர். 07. மு.சந்தியா, நீர்கொழும்பு. 08, க.நிலுக்ஷன், 83,எப்ரேசன்றோட் கல்கிசை.

Page 11
நில்லுங்க ഉ ബ്, ബ என்று குரல் ெ
சிலர் நின்ற ஏனையோருக் aыIJ600ІШ01Љ (05? கொடுத்தது க
ബ.
நின்றவர்க Ligjigj uJTJ e 9, 69.6ങ്കTങ്ങി என விசாரித்தா g|ബബ്ര9് திடுப்பங்கள் நிறைந்த மறுத்தது ப்ெ லனின் வாழ்க்கை வரலாறு) அச்சமாக இரு
الا 46_ا........... ,1_ا........... ,1_ا" வந்து கொண்டிருந்தனர்.
சிதறி ஓடியவர்களில் பத்துக்கு எத்தனைே மேற்பட்டோர் துப்பாக்கிக் இருக்கிறார்கள் குண்டுபட்டு கருண்ைடு விழுந்தனர். ഥ]ഞ്ഞ LLട്ട്, மேலும் பலர் காயங்களடன் கண்ணுக்குப்பு இரத்தம் கொட்டக்கொட்ட ஒடிக் றுக்கணக்கானே கொண்டிருந்தனர். என்றுதான் நிை ნუმჯგუm Ces சுருண்டு விழுந்தவர்களில் சில் நூறு நூற்றைம் ULUTAGET မြို့နှီးမျို டு பெனகளும் இருந்தனர். 〔Tao@u (8ഖങ്ങി. 1ഥ, കൃഞ്ഞി ബ് தேவி புத்திசாலி பயங்கரக் கொலைகாரி மட்டும் கட்டுத்தள்ளுங்கள் என்று யோடுதான் வந் என்றுதான் தெரியும் அவள் உரத்துக் கத்தி உத்தரவிட்டாள் 6ւյ6լյայ (3լՐ1ց: அதுவும் ஒரு பெண் - ஏன் !,ബ. என்று நினைக்கி இப்படி மாறினாள் என்ற கிராம நுழைவாயிலில் பூலானை நினைக்கிறாய் எத்தனைருேக்குத் தெரியும் எதிர்பார் த்து வலைவிரித்திருந்த
ՄԶT6)IBUյԼՈ Ծ|ԾԱԾ Զ, Ժ» 9յLL/16015/, ԱնÙ Dusole t ளுக்கும் முதலில் ஒன்றுமே ബ] nജ16) || Jasonica (pie5 JULIUILL ||ിuബിബ്, öcmupTQ。@cml CYMUNETEKEE, UITGEGE இன்னும் ரீராம் சகோதரர்கள் பிடிக்கவில்லை n| ഥങ്ങILDLI 196)|D],00,00്ഞി ്വ ബി ബ ിTഥഴ്ന്നഗ്രൺ (ബിന്റെ LL.ബഖണഖ) பூலான் குழுவினரும் உள்ளே ജൂ, []) {} ബ് (L16:10,T:്, ബി.ബിന്റെ, ബ16', ിങ്ങ് ബ11 (ബ് 19:59, ിങ്ക് குஜாலுக்கு கேட்கின்றன? என்று யோசிரதான பொத்துக்கொன Ο,ΑΥΠΟΥ). (UL: ),ബ { - , , , , எதற்கும் என்ன நடக்கிறது ബഖഥ1601 ""தில் soil. LITUSJON OOITIÉ ബ !ൺിൽ) ); வர்கள தன் ஆட்களுடன் கிராமத்திற்கள் സ്കൂ |L リTcm(。IQ、 ബംL) ബ} ീഖo ബ|L.]]ഥം കാബ கிராமத்திற்குள் சிறிது துரம் ഉഖ്ബ (ിTü ! தொ ங்கின JUNT ബll) ) :) ബ് முன்னால் )ெ ولا الري மில்லுங்கட ப்ே லிய குஜாலுக்குக்கேட்டன பலர் ULം ബ| {്ങു குரல் கொடுகள் பலன் ஒர அவர்கள் முன்பாக ஓடி 8Eഖഞ) ജൂ|60|| ബൂഥ (' ', பூலானின் 。ッ))| ഖബ. UTഞഥ கிராமத்தையே கூண்டோடு ഥഞ്ഞഥങ്കര ജൂബ זה דתיות D, ו droll Jnt |ւլմ sl | sl | gnon)լ Ալմ (3gւց அழிக்கத்தான பூலான் கோஷடி சென்றவர்களிடம் Οι δολΙΙΙουδI. ,,,,, த்து ΕΠ (36η Ιο τι πιο στο
GlL Jessi IIa (B-JLL JIĠILD, ഖബ|്യസ16',ി ബ கூட்டத்தினருக்குத் தெரிந்து
கொடுத்துவிடுங் 610 "ח6תקומשעמטOU6 III Glf Blöl (2,2
(UTബ്, ஒரு புத்திசாலித ஐயோ லான்தேவி வந்து கிராம ஆட்க ി', '16', 66], '161'ബ օսլիս,ուլ (UAg|10 ,9,10,0ിo ഗ്രീജിസ്റ്റി ஆட்களுடன் கிர Both is a Gat is சென்றான் கினார்கள் L」gbglu」。
്യന്റെ ബാണ് ഭൂ, (Uബ് !ൺ []ിധ ഉ ഞ്ഞഥ1|ഥ, ബ1|് കേട്ട, ബ
இடத்துக்கு அவர் Lリリ வெள்ளத்தில் சரி
هyLITIEJزTIE|(8/J,1 Ε)ΙΟΥ ΤΙΤΟΥΤ oħħ துப்பாக்கிக் σ5 ο Οι Το οδοι 1 Πρήσει החסיד מחלקתוש
*)。川cm。エ கிடந்தன பில் ஒடத் தொடங்கினார்கள் T LL. 1969, J6 JULGI, 獻 ബ് സ്കൂ 01ഖഞു, உள்ளுர சந்தோ
елді ана шопоifы в) шеші - ஏனையோரும ப த தொடங்க வேட்டுக்கள் பறந்தன.
(Uյց անցվՍ,Մ, : கொண்டானே தவி
பின்தங்கி ஓடிய சிலர் sյԼւաollo81 முதலில் சுருண்டு விழுந்தர்ை அதிகமாக இருப் முதுகுகளில் ரவைகள் இரத்தக J PA stess IBJU LJLLJJEŻ (39, ΤουLI) (31 Π. ΤοδI. urš \ வந்தான்
გეaSეთს ცხეთაrmēთან“ araSviĝu" * Louis GLJILJ
Erio 蠶 அவன் ஆட்க"ே
站罗* ene | リめ川cm @。 வைைவிரித்து: ஒன்றுமே புரி":"ബ 1"ےou,y(BLIGITi
செல்லவில்லை ஒழிந்து கிடக்கிற ரியவில்லை வந்திருக்கிறேன். ஐ என்று உன் ஆட்கள்?
சத்தங்கள் Gal D தொண்டை நரம் قانgault b
சித்தான் த' கத்தினான்.
ILGANT GODILO. OG
கிராமத்தைவிட்டு வெளியேறும் essibili af Jln.
ETബ5ണ് ഉg5 ബി.ബി. | {
வேட்டுச் சததங்கள் கிராமத் சென்றனர். ബ
தின் வெளியே பதுங்கி குஜால் தன் ஆட்களுடன் நம்பிக்கையில்த இருந்தகுஜால் கோவடிக்கும் குறுக்கே நின்று வழிமறித்தான். υ, οι Τούδι LTET.
GJELLJ. 9ഖങ്കണ്ടെഥ്യബ ജ്യബ;
ജൂnu. Dങ്ങഥങ്കങ്ങ என்று நினைத்துத் திரும்பி வந்த காட்சி குஜாலின்
அழைத்துக் கொண்டு வழியே ஓட ஆரம்பித்தனர். கேட்டது வேட்டெ
ரீராம் சகோதரர்களும் குஜால வானத்தை நோக்கிச் ങ്ങILIT) കബ്രഥ പ്രഖങ്ങി.11, 1 ഏ ( சரித்தான்.
III, IIIA - ali, a I8. திரு
 
 
 
 
 
 
 
 
 
 
 

ѣлѣјаъ6ії tബ് ഖ]ബിബ് டுத்தான்.
LDUTTÜ Lui 16) പ്ര, സെ jങ്കണിന്റെ ബിറ്റർബ
C மருத்துவம் sel Líbupasus போவது ஆடம்பரமா?
(33, நக்கிறார்கள்?
(3,236). b ԵII 61ԼՔ ரைச் சொல்லவே ぁ。」。
ன்தே.வி வந்து
前
ബ ബിസ്ക്രൂട്ടിന്റെ ഉ_Lഞ ബീറ്റ ഖഞഥ116(1) OLൂ, ബ്
ക്രി. ക്സെ ! pg|കൺ 9,19, ബ ானுடன நூற என்ற ஆர்வமும் நோக்கமும் அவசியம் அதற்கு ஏற்ற வகையில் ார வநதுளளனர ഉ | [[Luീ ബിന്ദ്രീ11ണnഥ ഈ ബഖ). 呜呜 உடற்பயிற்சி செய்வோரும் அதற்கான கட்டுப்பாடுகள் குறிப்பாக * பேர் எனறான ഉ ഞഖ ബിLLട്ടിട്ടിന്റെ ിബി'||6ത്ത്(ബ16 ജൂ',59,ീഖഞ്ഞിgi, ിട്ടുബ | முறையற்ற உணவுகாரணமாக விரும்பிய உடலமைப்பு கிடைப்பதில்
ல ஒடி வந்தவன்
பெரும் படை தாமதம் ஏற்படலாம்.
ருக்கிறாள். YSJTYT S S SY S S MM S S S S SY S MS MM M S S S து சரியல்ல மது புகை போன்றவற்றையும் தவிர்க்கவேண்டும் ஒரு காலத்தில் ன்றேன். ് ബ M a TTTT TT TMM T S SAAS S SCCCC MTJSTS0 S S S MMMMS MMMT S சுமா? வர்களின் ஆர்வத்தையும் விருப்பத்தையும் பொறுத்து அமைந்தது.
கேட்டதுதான் இன்றைய சூழ்நிலையில் உடல்நலம், ஆரோக்கிய பற்றிய விழிப் ഞ1) L( புணர்வு அதிகரித்துளளதால் அன்றாட வாழ்வில் ஒன்றாகி விட்டது.
(SIB GhυπαήcστΠΠξίες αστεασή
இக்கிரையுடன் மிளகும். } ിങ്ങjnങ്ങി. உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு
men'@呜 வந்தால் உடல் எடை குறையும்
οι οπ03ου 1 (βιρού. துவரம் பருப்பு நெப்புடன் சேர்ந்து
சாப்பிட்டால் உடல் எடை கூடும்
邸neuf S S S S
J மாதவிடாய்ச் சிக்கல்கள் தீர.
LIL DfI (BTIT இமபுரல் செடியை நன்கு குழுவி
s இருந்தது கைப்பி அளவு எடுத்து நீர் விட்டு
விழுதாக அரைத்து 10 கிராம் அளவு
ഞയെ SóðIn]] 2 631 பாலில் தினம் இருவேளை உண்டுவரப்
கும் போதுமா பெண்களில் கானும் அதிகரித்த
1cm *リ மாதவிடாப்ப் போக்குத திரும் இம்பூரல்
ட்டாள்தனம் செடியை நன்கு கழுவி கைப்பிடி
οδΊΠ} (9,22Τού. அளவு எடுத்து நீ விட்டு விழுதாக அரைத்து 10 கிராம் அளவு பாலில் தின கிராம ஆட்கள் இருவேளை உண்டுவரப் பெண்களில் காணும் அதிகரித்த மாதவிடாய்ப்
あcm。 போக்குத் திரும் | மூலநோய் குணமாக. L JLJJJ தி துத்தியின் |(3 துதத துததபன -T இலைகளை நெய்யில் Uu ഖുബ59, 2 ഞ? ബ് ണ്. ബിബ10 மூலம் குணமாகும் TIDIGT SOJ, . ல் செய்த ஒரே BILDT GOT TÜLILI குதிக்கால் வாதம திர கடறகள ಒರಾಟ
')+':) L([LLiതബ is
அனலில் வாட்டிச் சாறு பிழிந்து அதனுடன் சிறிது கண்ணாம்பும் 「リ○"○" தேனும் கலந்து குழைத்து விடக்கடிகளின் கடிவாயில் bഞl ('Lൂ தடவிவர ஆரம்ப நிலையிலுள்ள ബ (L.160(3)|], விடம் இறங்கும் கட்டிகளின் மீது സഖ) ഉ15 பூசிவரக் տ ազոտո - ու սկմ ந்துகிடந்தார். எருக்கின் பழுப்பிலையைச் சுட்ட செங்கல்லின் மீது வைத்து அதன்மீது
is குதிக்காலைச் ஆடு பொறுக்குமளவு வைக்கக் குதிக்காலவாதம் திரும் Ευ, ο Π.Τον | ബി கீழா நெல்லிச்சாற்றைக் கலந்து விக்கல் நிற்பதற்கு.
நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி ஒரு கரண்டி சனி ാണ് ബൂ தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால : வாயல 3. O, , நோய்கள் விலகும் ол сыртысатысты өтті. Бтан ағып . Τον ΙΦ(Φ சொறி சிரங்குகளுக்கு சிறந்த மருந்து திடீரென வந்து விழும் |ALDIzh இருந்தது. உடலை தோலைப் பளபள என்று இனிப்புச்சுவையால் வாயில் 1JLOTUSJ, TTL 1965 மாற்றுவதில் பெரும்பங் குண்டு இருக்கும் நரம்பு முனைகள் ர, பூலன் முல நோய் மண்ணிரல் நோய்களை தூண்டப்படுகின்றன. இதனால் ബി. குணப்படுத்த ஏற்றது. விக்கல் விலகுகிறது. தை நினைத்து
இருமல் குணமாக. கொண்டுதான் தூதுவளையின் இலைகளை எண்ணெயில் காய்ச்சி வடித்துக்
கொண்டு அதில் 10 சொட்டுகள் தினம் இருவேளை குடித்து வர
Οι Ι ΤΟΥ இருமல் குணமாகும் பசி உண்டாகும்
9, ബ്]]) *'''L ப்க்கு வி ο), காச்சல் குணமாக. ܐ ܢ ܕ ܢ ܢܝ ܥ ܕ` ܐ Babul, நில லுேம்பின் முலத்தைக் . 0ܓ1 ܒܪ
குடிநீர் ബ 6Tബ 了 I (1922Τ6) 01ത6, 30 196 வீதம் VRIGaug *ாடுத்து வரக் கா, |2ബറ്റ് ബ குனமாகும் ണ ||ങ്ങ ക
| கூருதல உதிர்தலை தடுக்க.) |7|-- அனைவருக்குமே வெதுவெதுப்பான தைவிட்டு தேங்காய் எண்ணெயில் தலைக்கு
மசாற் செய்வது நன்கு தெரியும் ults இதனால் கூந்தலுக்கு எண்ணெய் Ι ισοβΣΤού | பசை அதிகரித்து வறட்சியால் கூந்தல்
உதிர்தலை தடுக்கலாம் என்பது ಖ್ವ U:॰" =~
தடுப்பதில் சிறந்த பொருளாக உள்ளதோ அதேப் போல் தேங்காய் பாலும் கூந்தல் உதிர்தலைத் தருக்கும் அதற்கு
| தேங்காய் பாலை கூந்தலுக்கு தடவினால், கூந்தல் உதிர்தல் பிரச்சினைகளை
தருக்கலாம்.
|

Page 12
வாழ்வின் மரணமும் sẾLu g©! வெளிவரும் நாளிதழ்களில் குறிப்பாக தினத்தந்தி நாளிதழில் ஒரு நாளுக்கு சராசரியாக 20 படங்கள் வீதம் புத்தம் புதிய தமிழ்த் திரைப்படங்களின் விளம்பரங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.
ஒரு திரைப்படம் எடுப்பதற்கு குறைந்தபட்சம் (புதுமுகங்களை வைத்து) 12கோடியிலிருந்து 2கோடி வரை ஆகிறது என்று கோடம்பாக்க வட்டாரம் சொல்கிறது. அப்படியானால் ஒரு நாளுக்கு 40 கோடி, 30 நாளுக்கு 1200 கோடி, ஒரு வருடத்திற்கு. என்னதான் நடக்கிறது கோலிவுட்டில்?
இந்த அபரிமிதமான வளர்ச்சியை சமீப காலங்களில் வளர்ந்து கொண்டிருக்கும் டிஜிட்டல் கேமரா தொழில்நுட்ப வளர்ச்சியில் இணைத்துப்பார்க்க வேண்டும் படச்சுருளில் படம்
அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
டிஜிட்டல் கேமரா தொழில்நுட்பத்தில் 35 இலட்சத்திலிருந்து 50 இலட்சத்திற்குள் ஒரு திரைப்படத்தை எடுக்கலாம் என்ற சாத்தியக் கூறுகள் உருவாக ஆரம்பித்திருக்கின்றன. உடனே தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் பற்றிக் கொண்டது தி
தமிழகம் முழுக்க ரியல் எஸ்டேட் பிஸினஸ் உச்சபட்சமாக இயங்குவதால், தங்களிடமுள்ள 6500 சதுரஅடி நிலத்தை விற்று கலைச்சேவை செய்ய கோடம்பாக்கம் வந்து சேருகிறார்கள் தயாரிப்பாளர்கள்
இந்தத் தொழில்நுட்ப வசதியில் எடுக்கப்பட்ட மெரினா உட்பட ஒன்றிரண்டு திரைப்படங்கள் வெற்றியடைந்ததன் பின்னணியில் இந்த வரிசை மேலும் நீள்கிறது.
இப்படி மிகப் பெரும் ரிஸ்க் எடுத்து வெளியாகும் படங்களில் 99 சதவிகிதப் படங்கள் கண்சிமிட்டும் காலத்திற்குள் காணாமல் போய்விடுகின்ற துயரமும் தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கிறது. இந்தப் பெரும்பான்மையான படங்கள் தோல்வியுறும் புள்ளி எது என்று அவதானித்துப் பார்த்தால், ஒரு படைப்புக்கு அடிநாதமாக விளங்கும் கதைப்பகுதியில் கோட்டை விட்டிருப்பது புலனாகிறது
பொதுவாகவே தமிழ்த் திரைப்படமேதைகள் கதைகளில் கவனம் செலுத்துவதில்லை. கதை லைனில்தான் கவனம் செலுத்துகிறார்கள் காட்சியமைப்புகளிலும் பரபரப்புகளிலும்தான் கைகளை விரிப்பார்கள். நான் கை வைத்தால் கதையில்லாத விடயம் கூட காவியமாக மாறிவிடும் என்ற உயர்ந்த சிந்தனை கொண்டோர் இவர்கள் இந்தப் போக்கு எப்படி வளர்ந்தது என்பதை அறிய சற்றே பின்னோக்கிப் போகலாம்.
தமிழ்த் திரைப் படத்துறை மரபுவழிப்பட்ட திரைப்படங்களிலிருந்து விலகி நவீன திரைப்படங்களாக உருவெடுத்த காலகட்டத்தைச் சுருக்கமாக, ஒரு வசதி கருதி 3 பிரிவுகளாகப் பிரிக்கலாம் . ீதர் காலம் 2.பாலசந்தர் காலம் 3. மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா காலம்
மரபான கதை சொல்லலிலிருந்து விலகி, மனித வாழ்வின் நவீன மனங்களில் உருப்பெறும் அன்பு, நேசம், பிரியம், காதல் என்கிற உணர்வுகளின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அதன் மகிழ்ச்சி, துயரம், சிக்கல், சிடுக்குகளை முன்வைத்து அலாதி யான பார்வையில் சொல்லியது முதல் காலகட்டம்
இதன் தொடர்ச்சியாக, இந்தப் போக்கை, நகரம் சார்ந்த மனித வாழ்வியல் பிரக்ஞையின் தீவிரத்துடன் புதிய பார்வையில் சொல்லியது 2வது காலகட்டம்
3ஆவது காலகட்டம் மிக முக்கியமானது. அதுவரை சொல்லி வந்த நகரக் கதையாடல்களிலிருந்து முற்றாக விலகி கிராமத்து மண்ணை அதன் ஈரமணம் மாறாமல் முன்வைத்தது மண்ணுக்குள்ளிருந்து தோண்டியெடுத்துககொடுக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் அபாரமான ருசியுடன் கதையாடல்கள் திரைவெளியில் அலையடித்தன. எளிய மனிதர்களின் வாழ்வியலும், கிராமத்து மண்ணின் தொன்மங்களும், இதுவரை சொல்லப்படாத புதிய கதைவெளியில் நிகழ்த்திய அழகி யலும், மசாலா படமுமல்லாத தீவிர கலைரசனைக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் தீவிர கலைப்படமுமல்லாத ஒரு மாற்றுத்திரைவெளியாக (Parallel Cinema) மலர்ந்தது.
வணிக நோக்கத்தைப் பெரிதும் வலியுறுத்தாமல், தொழில்நுட்ப சாதனங்களுக்கு முக்கியத்துவம் தராமல், எந்தவித சமரசங்களுக்கும் இடம் கொடுக்காமல், எளிய மனித வாழ்வியலை, அதன் அற்புதமான கலையாக நிகழ்த்திக் காட்டிய இக்கால கட்டம் தமிழ்த் திரைப்பட உலகின் பொற்காலம் என்று கணிக்கலாம்
அதற்குப்பின் வந்த காலகட்டம் இந்தப் போக்கைப் பல்வேறு தளங்களுக்கு நகர்த்தியது. கலைஞர்கள், வணிக நலன்களையே பெரிதும் வலியுறுத்தினர் கதாநாயக அந்தஸ்துகளுக்கு முக்கியத்துவம் தந்தனர் கதைக்கு சற்றும் பொருத்தமில்லாத மசாலா காட்சிகள், காமெடிகள், பஞ்ச் டயலாக்குகள் போன்ற இரண்டாந்தர மூன்றாந்தர விஷயங்களில் ஈடுபாடு காட்டினர் மற்றும் சிலர், தொழில்நுட்ப விடயங்களிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தி, கலை ரசனையை, தொழில்நுட்பக் கலைரசனையாக உருவேற்றினர். ஊடகங்களும், ஊடகங்களில் வலம் வரும் திரைப்பட மதிப்புரையாளர்களும், யாரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற பெருந்தன்மையுடனும், ஒரு பரஸ்பர எதிர்பார்ப்பு நோக்கத்துடனும் அதை நியாயப்படுத்தினர். அதுவரை பெரிதும் போற்றப்பட்டு வந்த கலை மதிப்பீடுகள் உருக்குலைந்து சரிந்து வீழ்ந்தனி (இந்தக் கலை சார்ந்த வீழ்ச்சி இலக்கிய எழுத்து உலகத்திலும், ஊடக உலகத்திலும் நடந்த நிகழ்வை விரிவாக இன்னொரு சமயத்தில் எழுதலாம்). இந்தச் சந்தடியில் கதை' என்னும் உயிர்ப்பு குற்றுயிரும் குலையுயிருமாகப் போயிற்று
இந்த ரீதியில் தொடரும் தற்போதைய தலைமுறையில் புத்தம் புதிய திரைப்பட இயக்குனர்கள் அதிகளவில் தோன்றிக் ாண்டிருக்கிறார்கள் கதை பற்றிய பிரதான அம்சங்களைக் கவனத்தில் கொள்ளாதவர்கள் சுவடு தெரியாமல் மறைந்து போவதும், கதையின் அடிநாதத்தை திரைப்படக் கலை யின் உயிர் மூச்சாக உருமாற்றுபவர்கள் சுவடு பதிப்பதும், நிதர்சனமான காட்சிகளாக நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தச் சிந்தனையைத் தவறாக அர்த்தம் எடுத்துக் கொண்டவர்கள், சர்வதேசத் திரைப்படங்களின் குறுந்தட்டுகளைப் பார்வையிட்டு "கதையைப் பிடிக்கிறார்கள்" காட்சித் தொகுப்புகளை அபேஸ் செய்கிறார்கள். இவை களில் ஒரு சில மிகப் பெரும் வெற்றியைத் தருகின்றன.
மரணத்தின் வாழ்வும்
எடுப்பது குறைந்து டிஜிட்டல் முறையில் படமெடுப்பது பெரிதும்
காஜல்
நடிகையாகுவதற் பின்பு அவர்களுக்கா அவர்களிடமிருந்து வி
தமிழ் தெலுங்கில் 267,500 — 2 ониитон திறந்துள்ளார்.அவர் ாதாரன விடயம் எ பிடிக்கும்
அதே நேரம் ஏன் பிடிக்காது என்னுடன் பழகுகிறேன். அவர்கள்
ன் அந்த எ எனக்கு நிறைய பிரச்
தீவிரமான நெருக்கம்
முன்பே பழகினேன்
ால் அதை
யான பின் மற்றொரு
52 ராதாவின் இளை என இரண்டு மொழிக தற்போது தமிழில் ஜீ வருகிறார். இதையடுத் ՉԵՄoստng: 00:
醬 est
* கு காரணம் : தெ நடிகைகளுக்கு ே கொடுக்கும் என்பது யான அம்மா ராதாவி Lorio. alta at Qენი"ვე ქრის ფიცემებს ეკურჩა. 3/673 մnovoստան (Մ இருக்கிறார். இவரை 670 на
ள்வி எழுப் இதற்கு பதிலளித்த ர ரண்டு மாத கால அ என் மகனை சிறந்த ந
அதன்
என்று கூறியுள்ளார் இ ன் உடல்கட்டு மு வசீகரப்படுத்தும் முய இறங்கியிருக்கிறார் ரா
/?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்பு இரண்டு பேருடன் தொடர்பில் இருந்ததாகவும் அதிக நேரத்தை விணடிக்கும் விடயமாக இருப்பதால்` லகியதாகவும் காஜல் கூறியுள்ளார் முன்னணி நாயகியாக உள்ள காஜல் அகர்வாலின் குறித்து கேட்போது tiponina noth. தறுகையில் ့်နှီး, ရှီရွိေ பழகுவதென்பது
னுடன் நட்பாக பழகுபவர்களை எனக்கு மிகவும்
விட்ம் நிறைய வரிமை எடுத்துக் கொண்டு பழகுவ நடிக்கும் சகநாயகர்களுடன் நட்பு ரீதியிலேயே
மும்பை வந்தால் வீட்டுக்கு அழைத்து தரப்பாடு லையை தாண்ட மாட்டேன் ஆண் நண்பர்களால் சினைகள் ஏற்பட்டுள்ளன.
ழுதும் இருக்கிறேன் எனககு இரண்டு பேரிடம் இருந்தது அதில் ஒருவரிடம் நடிகையாவதற்கு இந்த தொடர்புக்காக நிறைய நேரம் ஒதுக்கவேண்டி முறித்துக்கொண்டு விலகி விட்டேன் பின்பு நடிகை வரின் உறவையும் துண்டித்துக் கொண்டேன்" என்றார்.
ந தாவின் சதுரதம் ய மகளான துளசி கடல் படத்தில் நடித்து தமிழ், தெலுங்கு விலும் ஒரே ே அறிமுகமானார் இதிேே ாவுதகு ஜோடியாக யான் படத்தில் நடித்து து தெலுங்கு பங்களில் நடிப்பதில் க்கும் து பாது தாய்குலத்துடன் ஒரு ஸ்டார் ட்டலில் முகாமிட்டு னிகளுக்கு ಇಂದ್ಲ வருகி
தமிழ் இந்தி
பெரும்பாலும்
ர்ே. 2த90
நடிகைத்ரிஷா, களில் இன்னமும் T Ei bes கமாகத்தான் முழுவதும் " ሀይ501 J " Gugg முயல், எலி போன் முடியும் வேண்டும் என்றும் புர இது குறித்து தரிவு தா இன்னும் ? - அமைப்பில் இருக்
வகாசத்தில்
፴,ûሽ 1 ዘ116ሕበዚ 1 இது டு
ன்பு அவனை இதற்கு 054-55
தனால்துரை
G25
"ექიმე წევდა
മ ശ
அனுர பிராணிகள்
の7277? - 2の、2の7。

Page 13
ஆதிபகவனை இழுத்து விழுத்த மாட்டாரா பரதே.
அமீரின் ஆதிபகவன் படத்துக்கு மத அமைப்புகள் ஏற்படுத்தும் சிக்கல்களை விட பெரிய சிக்கலாக இன்டஸ்ட்ரிக்கு உள்ளேயே ஒரு சிக்கல் இருந்தது. தமிழ் திரையுலகின் இரண்டு டாப் ஹீரோக்களை கையில் வைத்திருக்கும் சிவகுமார் குடும்பத்துக்கும் அமீருக்கும் இடையே வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவில் இருந்தது உள் பகை. ஆதிபகவன் ரிலீஸ் ஆகும்போது கெளன்டர் அட்டாக் கொடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆதிபகவன் எப்போதோ முடிந்த பின்னரும் இன்னமும் பெட்டிக்குள் தூங்குவது இந்த கெளன்டர் அட்டாக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்குதான். ஆதிபகவன் ரிலீஸின்போது அதே தேதியி சகோதரர்கள் இருவரில் ஒருவரின் படத்தையும் ரிலீஸ் செய்வது என்பதே ஆரம்ப பிளான்.
ஆனால், சகோதரர்களின் சமீபத்தைய படங்கள் எல்லாம் தள்ளாட்டத்தில் உள்ளன. அதுவும் சமீபத்தில் பல கோடிகளில் வியாபாரமாகி வெளியான ஒரு சகோ தரரின் படத்தை பவர் ஸ்டார் (கண்ணா லட்டு) அசால்ட்டாக முந்திச் சென்றதில், இன்ட்டஸ்ட்ரியே நமுட்டுச் சிரிப்பு சிரிக்க தொடங்கியிருக்கிறது.
இந்த நிலையில் அமீருக்கு கெளன்டர் அட்டாக் கொடுக்க நட்சத்திரக் குடும்ப தேர்ந்தெடுத்த அஸ்திரம், பாலாவின் "பரதேசி", அந்தக் படத்தின் வெளியீட்டு உரி மையை பெரிய நோட்டு கொடுத்து வாங்கி கையில் வைத்திருக்கிறார்கள் இவர்க பாலாவின் பரதேசியும், முடிந்த ரிலீஸுக்கு ரெடி ஆனால், இன்னமும் தேதி அறிவித்தபாடில்லை. காரணம், ஆதி வரும்போது, பரதேசி வரவேண்டும்.
என்ற உள் போட்டி. பரதேசி வரும்போது, ஆதி வரக்கூடாது என்பதால்,
அமீர் தரப்பும் ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை. இரண்டும் பெட்டிக்குள்
காத்திருக்கின்றன. இந்த நிலையில்தான், விஸ்வரூபம் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. விஸ்வரூபம் பிரச்சினைக்காக கமல்
ஆபீஸில் எதிர்பாராமல் சிவகுமாரும் அமீரும் நேருக்கு ரே சந்தித்துவிட, இரு தரப்பும் தனிமையில் மனம் விட்டுப் பேச, அமீர் நட்சத்திர குடும்பத்துக்காக ஒரு படத்தை டைரக்ட்
பண்ணி கொடுப்பதாக உறுதி மொழி
கொடுத்திருக்கிறார்,
இதனால் இப்போது
இரு தரப்பும் ரிலாக்ஸ்ட்,
சயனை
நக்கு ஆதரவாக திரிஷா
நடிப்பாரா சந்தானம்?
காப்பு அமைப்புக்கு உதவியாக இருக்கும் சோதனைக் கூடங்களில் எலி, முயலை
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு பின்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாடு
ராஜேஷ் இயக்கும் படம் ஆல் இன் ஆல் இந்து கண்டுபிடிப்புக்கான பரிசோதனைகளை
அழகுராஜா. இப்படத்தில் கதாநாயகனாக கார்த்தியும், | விலங்குகளில் நடத்துவதை தடை செய்ய
நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறார்கள். ண்டித்துள்ளார்.
இவர்கள் இருவரும் பிஸியாக இருப்பதால் ராஜேஷ் கூறுகையில், நான் பிராணிகள் பாதுகாப்பு
திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். றேன். பரிசோதனை கூடங்களில் பிராணி
தற்போது இயக்குனர் திரைக்கதை அமைப்பை வதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
முடித்துவிட்டதால், ஆல் இன் ஆல் அழகுராஜாவின் நடை விதிக்கப்பட வேண்டும். ஜெயிலில்
படப்பிடிப்பு அடுத்த மாதம் குற்றாலத்திலும், இரண்டாம் ந்தைகளை பாலியல் பலாத்காரம்
கட்ட படப்பிடிப்பு மதுரையிலும் நடத்தவிருக்கிறார். செய்தவர்கள் என்று அதிகப்படியாக
மேலும் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் கார்த்திக்கிற்கு குற்றவாளிகள் இருக்கிறார்கள்.
சந்தானத்துக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டிருப்பதால், இதில் பரிசோதனைக் கூடங்களில் அப்பாவி
சந்தானம் கூட்டணி எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் விலங்குகளுக்கு பதிலாக இந்த
தெரியவில்லை, சந்தானத்தின் வெற்றிகளுக்கு இயக்கு குற்றவாளிகளை பரிசோதனைக்கு
ராஜேஷ் தான் காரணம் என்பதால் மனஸ்தாபத்தை மற பயன்படுத்தி தண்டிக்கலாம் என்று
விட்டு சந்தானம் நடிப்பார் என்று கூறப்படுகிறது. தெரிவித்துள்ளார்.
அடக்கமான நாயகன்
திரையுலகில் தான் நடித்த ஒரு படம் வெற்றிப்படமாக அமைந்துவிட்டால் அந்த நடிகரின் ஆட்டங்களை பார்க்கவே சகிக்க முடியாது. ஆனால் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்தாலும் மிக அமைதியாகவே விஜய் சேதுபதி இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சு நிலவுகிறது.
இதிலும் ஆரம்பத்தில் 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டிருந்த நடிகர்கள் இப்போது ரூ.50 லட்சம் வரை சம்பளமாக கேட்கிறார்கள். ஆனால் விஜய் சேதுபதி தனக்கு 20 லட்சம் ரூபாயே போதும் என்கிறாராம். இவரின் இந்த போதுமென்ற மனசு தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்
மேலும் குறும்படம் எங்காவது திரையிட்டால் அங்கு ஆஜராகிவிடுகிறாராம். ஏனெனில் பிட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்கள் அனைத்தும் குறும் பட இயக்குனர்களால் இயக்கப்பட்டவையே.
திரைக்கு வருகிறார் ஜூனியர் வடிவேலு
என் ராசாவின் மனசிலே எனும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் வடிவேலு. இவர், ஆக்ஷன் படத்தின் மூலம் விரைவில் தனது மகனை அறிமுகப்படுத்த இருக்கிறார். இந்தப் படத்தை ஆதம் பாவா என்பவர் இயக்குகிறார். இதற்கான தயாரிப்பாளரும் தயாராகிவிட்டார் சமீபகாலமாக திரையுலக வாரி
சுகள் நடிக்க வந்து கொண்டிருக்கிற
சூழலில் வடிவேலுவும் தனது
மகனை அறிமுகப்படுத்தும் புதிய படத்தின் அறிவிப்பினை விரை
வில் எதிர்பார்க்கலாம்.
பெப்ரவரி 14 - 20, 2013
தினமு

தேசியபாங்கு ராஜா
நேரம் கூடிவரும்போது தலயுடன்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் "ரெட்டை தலை" என்ற படத்தில் நடிப்பதாக வெளிவந்த செய்தியை முருகதாஸ் மறுத்துள்ளார். - இதுகுறித்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவிக்கையில், நானும் அந்த செய்திகளை படித்தேன். சரி நல்ல விடயம் தானே என்று பதில் ஏதும் சொல்லவில்லை ஆனால் அவை எல்லாமே யூகத்தின் அடிப்படை யிலான செய்திகள் தானே தவிர உண்மையில்லை, அஜித்துடன் ஒரு
படம் பண்ண வேண்டும் என்ற
ஆசை எனக்கும் உண்டு
அவருக்கும்
உண்டு. ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை, வரும்போது சேர்ந்து பணியாற்று வோம்.
நான் இப்போது
"துப்பாக்கி" இந்தி ரீமேக்கில்
பிசியாக இருக்
கிறேன், இப்படத் திற்கே எனக்கு ஒரு வருடம் ஆகிவிடும், பொதுவாக நான் பெரிய பட்ஜெட்டில்
ஆக்ஷன் படங்கள் தான் இயக்குகிறேன்
என்ற
குற்றச்சாட்டு இருக்கிறது. அதை மாற்றும் வை கயில் சிறிய பட்ஜெட்டில் புது
முகங்களை வைத்து ஒரு காதல் படம் எடுக்கும் எண்ணமும் இருக்கிறது. கமல் சாரை வைத்து உலக தரத்தில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவு என்று தெரிவித் துள்ளார்.
ம்,
> கார்த்தி, > என்று
எர்
ந்து
கண்ணன் என் காதலன் சமீபத்தில் கொலிவூட்டின் இளம் பின்னணி பாடகியம் ஜி.வி பிரகாஷின் தோழியு மான சைந்தவி நிகழ்த்திய வித்தியாசமான இசை நிகழ்ச்சியின் பெயர் கண்ணன் என் காதலன். கண்ணன் போலகொண்ட காதலை மீராவாய், ராதாவாய், யசோதையாய் அவர் உருகி பாடியிருக்கிறார்.
இறை வணக்கமாக ஸ்ரீ மன்னரயணாவில் தொடங்கி குறை ஒன்றும் இல்லை என்று முடித்தார். ஒவ்வொரு பாடலின் முன்பு அதை பற்றிய வர்ணனையை செல்வி. கிருத்திகா தூய தமி மில் வழங்கியது ரசிக மனங்களை அந்தக் கால கட்டத்திற்கே அழைத்துச் சென்று பாடலுடன் ஒன்ற வைத்தது.
பெரும்பாலான பாடல்கள் திருமதி ஆளு கர்நாடக சங்கீத அம்மையார் திரையிலும் மேடைகளிலும் பாடியவை. காற்றினிலே, கிரிதர கோபாலா, நந்தபாலா, ஜகதோதாரனாவில் மெலோடியை குழைத்து கொடுத்த அவர், பக குங்குரு என்ற ஹிந்தி பாட்டிலும், மறவேனேவிலும் விறுவிறுப்பை காட்டினார்.
அவருடைய ஆசை முகத்தை கேட்டவர்க்கு கண்ணன் முகம் மறக்குமா என்ன? உடல் உருக என்று அவர் விருத்தம் பாடிய
பொழுது அரங்கமே உருகியது. இவருடன் இசைத்த பக்கவாத்ய கலைஞர்களை பக்காவத்யம் என்று சொன்னால் அது மிகை ஆகாது. இரண்டு மணி நேரம் 'நுளம்புக் கடியையும் மேலே பறந்த விமானங்களின் இரைச்சலையும் மீறி ரசிகர்கள் இறுதி
வரை இருந்து ரசித்தது இந்த வித்தியாசமான நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
|ாமலர்

Page 14
Lugoab Giī 49 шцpaъ6ї
இரண்டு மூன்று அவளது வாரறிiற்பில்
துடுழிஇ)
நான் கால் வைத்கும்போது காதலோடு வாலில்இலுள்:
பறகளெங்குழிஇழபது
அவளது
u6ůGUIGobdobí3ů úkjebí) அதே பழகளில்நன் தனியாக தள்ளாழத் தள்ளாழ ஏறும் போது நெஞ்சம் நிறைய9லுளுது நினைவுகள்
கணிகள் நிறைய கணினிர்த்துளிகள். St. are
இன்னும்
Kano mচা0চলfালোঁ। গতিকে চকোu
ல மயங்களில் யாருக்கும் விளங்காம பின விட்டின் அழுகையை விஞ்சியும் சொற்களின் அழுகை தட்டிக் கேட்டேன் Gugi Da AL விற்மு:
கேட்கவில்லை கொஞ்சம் அச்சுறுத்துகின்று விட்டில் தவித்துநிறுறி குரலுயர்த்தினேன் ஞ் விரிந்தி |- 8ഖജീLT6ഥഭീഗ്രഭാr! தொருக்கின்று தொலைவெல்லாம் ஆத்திரத்தோடு காடைகள்இந்திருக்கவும்
“ෆිඛJīśāseෆeir” ஒவ்வொரு எண்ணத்திலும்நப்பந்தல் GrচT&dalG86র০recী இறுந்திருக்கும் நிலையிலும் 1. στόσffόΦεστή. சொற்களின் அழுகை மேன்மேீ.
இன்னும் இதயற்ற குரல்கள் இருந்)
epa GdaഞDEurn பெரும் ஆட்டத்தின் நடுவே
நாலு கேள்விகள் கேட்டேன் நையப்புடைக்கப்பட்டேன் வாளினாலும் διευί (ΒεαστΦLecή.
சொற்கள் வளைந்து
பங்குனி மாத நடுப்பகுதி சொற்கள் தன்னுள் 2றி நடுச்சாமத்தில் பாதுகாத்து வைத்திருE நாலைந்து பேர் என் வீட்டினுள் அத்துமீறினர்.
штбlпеотпьпей கேட்குமுன்னமே
bшт44) – өтеprecрест துக்கம் விசாரித்தது
ஒருவன் சுட்டான் GHT@6\le ১৫:০০৩ চTecাঁ ΘδΠασσίτι προμεστ στί" παστ
வீருடைத்து உட் சென்று பலதி வீதியிலோ பெண்களிடம் நகை
நான் செத்துக் "வான் நெரிசலில் தந்திரமாய் பனப் கொண்டிருந்தேன் வயோதிபரைக் கொலை செய்து சொத்ெ
ഗ്ഗജീpസ്ഥഖജീ ஏனைய்யா இந்நிலை எம்மவ
சரமாரியாய் சுட்டான் சாகும் தருவாயில் ΠΕπεστ (Βαδι (8ι εστ அவர்களைப் பார்த்து "துப்பாக்கி யாருடையது.?"
எழுந்திருவீர் எம் பண்பியல் காத்தி
வீதியிலோ இளைஞர் குழாம் வணிற காதினிலோ ஒர் கருக்கண் மறுகாதில் "செல்ே விணிலே வஞ்சிகளுடன் வீண் வம்பு
"ሓፋነዋ Rid வெட்டுக்கெர்த்து, விவரிப்பு வீனிவாதற்.ஏனைய
ஏழ்ந்திருவீர் எடுனியிலிருந்திதிLடு
சிறுதெல்லாம் ஹெல்போைைர்திகையிடு
சீர் கெட்டுப் போவதுறிஏதரைடு
ந்ேஇதயில் செயல்களில்துயிழ்ைடு சீரான இன்றித் கல்விசிதைந்தீதே வந்தவி சீர் பெற்றுச் சிறுசுகள்டுகுத்தில்
VIII ஏழுநிதிருவீரர் எம் பணியில்தாதிதி
ஏழைகளாய்இருந்தாலும்இழுைதி
ஏழில்வாழ்வுபெற்றிடும் ஏராளம் பணியிங்கே தாரளம்ாயி ஏதிலியாய் ஊரெல்லரமிகுற்றி எயிட்ஸ் நோய்க்கரதிமிழ்
வெ.கோகுலன் GabíIúLIIIIIúil
ܕ ܐ .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

je IFRÅN
ഖണjpg| ബ0 ആണ് ബിബ്ര് அநுராதபுரம் படிகம் இருமாத 2)6Nofi, filiu I ØDIPUplapor Of TITLIT.
1 шосойотопы) дыртынbшотлы (2008)
ஆக்கிரமிப்பின் கால் தடம் (2009) தொகுப்பாளர்: வேலிகளைத் தாண்டும் வேர்கம் -
{e}rmour Lorrault zesílapaj, 6 orrodil) ബൈ, ധ്ര, മൈ (ബാബ
பல்வேறு வெளியீடுகளின் இணை ஆசிரியர்
2 ΣG II , 13 Α
சமத்துவப் பாடல் ) ിബ ബിd, difിമിരി, நவீனத்துவத்தின் உருவங்களிலிருந்து மெய் ஞானங்கள் அற்றுக்கிடக்கும் மனிதங்களிலிருந்து ஒரு பீனிக்ஸ் பறவையாய்
2_060ഥ இந்த மண்ணின் யுத்த வன்முறைகளின் கறுத்த எச்சங்களும் மனதுகளில் இறுக்கிப் பூட்டப்பட்டுள்ள இனத்துவேசக் கோஷங்களும் S0S L CC L L G T S S S S L GlTMB T eeeS
вода 3,5lad батал suпеја оз. இன்னும் எங்கோ இருக்கின்ற &ც თითთuum_eაზ (ნludნlმurTიზ
[[ിജ്ഞ ഖT8&orm') {ിഭാീ[] 68Teാീ{, 565)defledip DTÜlaraflö5 யார்தான் சமாதானத்தின் யதார்த்தங்களை முடிசூட்டுவது?
குறைந்தபட்ச தேர்தல் வாக்குறுதியாய் ©iečoog Gurrës) egipoorñiassertmü இந்த சமத்துவப் பாடல்.
ருட்டு பறிப்பு Apóslit தடுப்பு ர்க்கு

Page 15
அடைந்ததுநான் ெ
கலாபூஷணம் "BT6ör LDLGBLö 67
கே.எஸ்.ஆனந்தன். தங்களைப் போன்ே
Ј6060I IL 6001потбOTПЕ
நான் செய்த பாக்கி
என்று அவனை அ
കെnഞ്ഞ് (Dഞ്ഞിഥങ്ങ சென்றாள்.
அங்கே குணவி
மன்னருடன் உரை
கொண்டிருந்தார். அ ༣ பார்த்ததும் புண்முறு ܐ ܘܢ ܪ ܗ
o வரவேற்றனர். இரு
பாதங்களிலும் வீழ் 6) శబ్తో "நல்லது நலமு
O எங்கள் ஆசீர்வாதப்
உண்டு" என்று இரு "அமரா நான் ந
۔۔۔۔۔۔صارس H్క్య
*
பெருமைமிக்க ஓர் "தேவி தங்கள் நாடும் நாட்டின் இளவரசியைத் தங்களைப் போன்று பெளர்ணமியைக் OJ5GLD UDDJ, J.GOL5 அழகுள்ள வளமுள்ள நீங்கள் வரலாம். பேற்றை எண்ணி மகிழ்ந்தான். நாடாக விளங்குகின்றது. p': [ിങ്ങ്ഥങ്ക தனக்கு இப்படிப்பட்டடுரு | [[19ഖങ്ങInGED, நீசிந்திக்காது உை ിജ്ഞധ 2 ഗ്രഖകdിL வணிகத்தவர்களும் மனதை LLALGET LİDafpëréfu untu குணவீரர் மீது மேலும் மரி കെട്ടൈ 6ി Lഞ്" என்று சிறித்துக்கெ யாதையும், நன்றியுணர்வும் என்றான். னார். சேர மன்னரு GTOULLg). சேர நாட்டில் பிறந்த வெட்கத்தினால் இ 9ഖതൃതLL Lങ്ങിങ്കൺ ഥീ'Bഥൺ, தலையைக் குனிந் சிந்தனையைக் கலைப்பதற்கு ஆண்களும் அழகானவர்களே, பூத்தனர். என்று வந்தவளாக மதுரவல்லி இந்த நாட்டில் பிறந்ததற்காக இன்பமும், துன் அவன் முன்தோன்றினாள். பெருமைப்படுகின்றோம்" இரவும், பகலும் பே "drË007 UGOLDITujkrijd, என்றாள். வந்துகொண்டேயிரு png" ഞg LLB 9ഖഞ്ഞ "_ങ്ങിഞഥ916ീ (9ബി. முடிசார்ந்த மன்ன குரங்களைப் பற்றினாள் pmകതണ5gഞ്ഞങ്ങിuTu ിg TLDLITഖ ബ
உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் ெ *உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள்
கனதியமிக்க கட்டுரைகள் தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள் o afhaofundim
நாள் ராசி பலண் வேலைவாய்ப்புத் தகவல்கள்
மருத்துவக் குறிப்புகள்
O பத்திகள் - "பரமர் சங்கமம்", "மெய்தாண் பாருங்கோ
"பதிவிறக்கப்பெட்டகம்"
GII 4 - 2D, DI தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சய்த பாக்கியம்" நியதிக்கேற்ப குணவீரரும் என நம்புகிறேன். தவிர N
6T60T6) Tub? இயற்கையுடன் கலந்துவிட்டார். காலம் சென்ற மன்னர் குணறே ஓர் மாவீ ஒரே இரத்த உறவுடனிருந்த வீரர் எனக்குத் தேடித்தந்த , 9ഞഥ99) கனகசூரியனை விட அவரது செல்வம் நீ uഥൺബT? மரணம் இயற்கையானதாயினும் நீதவறு செய்ய மாட்டாய். ഞgഴ്ച് அதனால் பெரிதும் பாதிப்படைந்து கால நேரம் தவறி ஏதும் நீ ன்டபத்துக்குள் : அப்படி நடந்துகொண்டாலும்
660T U D60D6OT6O RUIT6OT G38FJ அவரை நினைத்து அதனைப் ரர் சேர இளவரசி மதுரவல்லியும், மன்னன் பெரிதாக எடுத்துக்கொள்ள யாடிக் கனகசூரிய சிங்கையாரியனும் மாட்டேன். தயங்காதே நீ 9ഖjsഞ്ഞബ அவனைத் தேற்றி ஆறுதல் கூறி கேட்க வேண்டியதைக் கேள்" வலுடன் அரவணைத்த போதும்குணவீரரை என்றான். வர் அவனால் மறந்து ஒதுக்க "காலையில் எழுந்து ந்து "எங்களை ഡ്രguബിസ്മെ, 9ഖന്ദ്രങ്ങLu) கடவுளை வணங்கி ன்றனர். மரணத்தவறுவாயில் குணவீரர் வேண்டும் என்றுதான் நான் டன் வாழ்க. "கனகசூரியன் அவசரக்காரன், படித்திருக்கின்றேன்" b எண்றைக்கும் நீயும் அவசரக்காரன் பெரிய "ஆடும் அ துதான் முறை வரும் கூறினர். உடையாரின் ஆலோசனையுடன் պլք" T6Ծ67TԱ / தான் எதுவும் செய்ய வேண்டும்" தாங்கள்
என்று கூறி இருவர் கரங்களையும் மன்னரின் ஓவியத்தை
இணைத்து பெரிய உடையார்
வணங்குகின்றீர்கள்
கையில் ஒப்படைத்துவிட்டே விழி அதுபற்றி என்று அவன்
களை மூடினார். அந்த நிகழ்வு மார்பில் முகம் புதைத்தாள்
அவன் மனக் கோட்டையில் அவள் தலையை வருடி
செய்யப்பட்டுவிட்டது. பின் முதுகை வருடிக்கொண்டு அவர் மீது உள்ள பக்தியால் தன் மார்பில் புதைந்திருந்த
அவர் உருவத்தினை ஓவியமாகத் தீட்டிசேரநாட்டிலிருந்து கொண்டு அவள வதனததை வந்த யானைத்தந்தங்களின் மறுகரத்தால் நிமிர்த்தினான். நடுவே வைத்துத்தினமும் காலை ' ಛೀগোটে । யில் அவரை வணங்கிவிட்டே அவனை நோக்கினாள் കെൺഖങ്ങി. ക്രഖഇഞ്ഞLu | ID5ն செயற்பாடுகள் மற்றவர்களை தேவி மன்னனும் விட வேறுபாடானவையா- கடவுளும ஒனறு எனபது கவே பெரும்பாலும் விளங்கின. என்னைப் பொறுத்தவரையில் ஒருநாள் மதுரவல்லி அவன் இர முடிவு காலையில் மகிழ்ச்சியோடு இருக்கும் வேளை எழும்போதே இறைவ
றேன். |156Ó (35, LLT6st, . തങ്ങൂ,
கழித்து தங்களிடம் நான் ஒரு கேள்வி எழுந்திருப்பேன்பெண்ணுக்கு
அதுவரை ಹಿೇಗೆ ತಿಹಾdðID :
ளைப் பற்றி பதில் சொல்வீர்களா? தெய்வம் என்பார்கள்
து துணைவி கோபம் வரக்கூடிய கேள்வியே அது போல இறைவனுக்கு
பிருக்கணும்" கேட்கப் போகிறாய் என்பதுதானே அடுத்து மன்னனே எனக்கு
ாண்டே கூறி இதன் பொருள் என்றான். வாழ்வளித்த தெய்வம் புரி
நம் சிரித்தார் "அப்படியில்லை தங்களுக்குப் கிறதா?" என்றான்.
குருெ பிடித்தமான ஒன்று பற்றி கேட்க "வாள் வீச்சில் தான்
து புன்முறுவல் விரும்புகின்றேன். அந்த விடயம் என்னுடையவர் விரர்
உங்களுக்குப் பிடிக்காவிட்டால்." என்றிருந்தேன் வாய்
TUQUDID, "தேவி எந்த ஒரு விடயத்திலும் வீச்சிலும் வல்லவர்தான்
ால மாறிமாறி நான் உன்னுடன் கோபிக்க என்று அவனைத் தழுவிக்
நக்கும்போலும் மாட்டேன். நீயோ சகலகலா கொண்டாள்.
நம ஒரு நாள வல்லி அப்படி இருக்கும் போது
ഞ്ഞ് ധനഞ5 தவறான எதையும் கூறமாட்டாய் (தொடரும். ...)
தினமுரச
நnளிதழ்
D.O/=
மட்டுமே
இனி அனைத்துகிருதி
சய்திகள்
A/L, O/L மற்றும் புலமைப் பரிசில் மாணவர்களுக்கான
மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன் தினமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான அலகு ரீதியான குறிப்புகள், மாதிரி வினாக்களும்
விடைகளும் வெளியாகின்றன!

Page 16
உங்கள் பிள்ளை பருவமடைந்து விட்டதா? பெண்களின் வாழ்க்கையில் மாதவிடாய் என்பது முக்கியமான ஓர் இடத்தினை வகிக்கின்றது. அதி லும் இளம் பெண்கள் மாதவிடாப் குறித்து முழுமை யான அறிவை பெற்றிருப்பதுடன், அது தொடர்பாக விழிப்புணர்வுடன் இருப்பதுவும் அவசியம் பொதுவாக பெண் பிள்ளைகளைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் 9 - 16 வயதிற்குள் கட்டாயம் தனது முதலாவது மாதவிடாயை வெளிப்படுத்த வேண்டும். அதாவது பூப்படைய வேண்டும் ஒரு பெண் பிள்ளை 16 வயதாகியும் பூப்படையவில்லை என்றால் பெற்றோர்கள் அது தொடர்பில் கட்டாயம் வைத்தியரை நாடுவதே சிறந்தது.
扈 الفر
い上、ノ
விருத்தியடைந்து ஆக கூடியது 16 வயதிற்குள்
9 வயதிற்கு மேல் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். உதாரணமாக அவர்களது உடலின் சில பகுதிகளில் முடி வளர ஆரம்பிக்கும் முகங்களில் பருக்கள் ஏற்படும் அத்துடன் மார்பகங்களும் விருத்தியடையத் தொடங்கும். இதுவே அப்பிள்ளை பருவமடைவதற்கான சில அறிகுறிகளாகும்.
பெண் பிள்ளைகளின் உடலில் சாதரணமாக
மேலும் மார்பக விருத்தியானது கட்டாயம் 14
வயதிற்குள் ஏற்பட வேண்டும்.
... அத்துடன் அந்த வயது
\ எல்லைக்குள்ளேயே
\ பூப்படைவதும் சிறந்தது.
@ (8 GÓ \ குறைந்தது 14
\ வயதிற்குள்
மார்பகங்கள்
SS
பீட்ரூட்
டிஸ் ດນີ້
பூப்படைந்துவிட வேண்டும்.
இவ்வாறு 14 வயதிற்குள் மார்பகங்கள்
ஏற்படாமல் இருந்து 16 வயதாகியும் பூப்படைய இருப்பார்களேயானால் உடனடியாக வைத்தி மிகவும் சிறந்தது இல்லாவிட்டால் அது உங்க பிள்ளைகளை உடல் ரீதியில் மாத்திரமன்றி 2 ரீதியாகவும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கி விரும்
இதனை ஏன் நாம் வலியுறுத்துகிறோம்
பெரும்பாலான குரும்பங்களில் கணவனும் ம வேலைக்கு செல்கின்றனர். இதனால் பிள்ளை விட்டு பேசுவதற்கு கூட நேரம் இல்லாமல் பே பிள்ளைகளுக்கு தேவை ஏற்பட்டால் தம்மிடம் என விட்டு விடுகின்றனர்.
ஆனால் எல்லோரும் அவ்வாறு இருப்ப
பெண் பிள்ளைகள் அவர்களது உடலில் ஏற்ப குறித்து உங்களுடன் வெளிப்படுத்துவதற்கு கூ அதனை நீங்கள் எளிதாக அறிந்துகொள்ள ே அவர்களோடு நட்புறவுடன் பழக வேண்டும் 9 தான் அவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி உங் எல்லாவற்றையும் பகிரந்து கொள்வார்கள் ே
உங்களால் அவர்களின் தேவைகளையும்
நிகழும் மாற்றங்களையும் தெளிவாக அ
| \ Մոգարհ,
G1940Beu (Clujø) tớieffe]]&#Tassfied
தொடர்பாகவும் அவர்களில் நாளாறு
மாற்றங்கள் தொடர்பாகவும் பெ
> விழிப்புணர்வுடன் இருப்பது
ஒன்றாகும் அப்போது தா
தேவையான பொருட்கள் துருவிய பீட்ரூட் - 2 கப் பால் - அரை கப் влвѣaѣар7 — 2 д0. (3њпап — Фаол вый, நெய் - 2 மேசைக்கரண்டி ஏலக்காய் தூள் - தேக்கரனடி வறுத்த முந்திரி பாதாம் - சிறிது ԹՅԱՍԱՔ60
666.jpg
பிட்ருட்டை அரை கப் பால் விட்டு வேக வைக்கவும் பிறகு அத்துடன் சர்க்கரை கோவா சேர்த்துக் கிளறவும் கலவை கருண்ைடு வரும் போது இறக்கி நெய் விட்டு ஏலக்காய் தூள், முந்திரி பாதாம் தூவி அலங்கரிக்கவும்
luftoi Guilip 6a :-355
விடையைப் கீழுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில்
அனுப்பி வைக்கவும். அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
பரிசுப்போட்டி இல - 353 இற்கான விடை:-
கேள்வி:தமிழக மாணவிகள் கண்டுபிடித்துள்ள பாதுகாப்புக் கருவி?
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-27.02.2013
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி,
ufan Gutip asa : 855
абсоларда, әпширай, аь аш, ева. – 167, шпифfшпатші.
öflufløl allaoLou எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுவர்.
ர்ேச்சர் பரிசுபெறும் அதிர்ஷ்டசாலி-தரக் கைதடிமத்தி கைதடி
Guy
முகவரி :
தே.அ. அட்டை இல .
soa,6 lunii lui
>سخ<\
\ எல்லைக்குள் அவர்கள் \ முதலாவது மாதவிடா
ԱՕլգա Օn 6767u603,
என்பது மருந்துகள் உணவுகளுக்கும் சாதனங்களுக்கும் தினசரி நீங்க உப கிரீம் பவுடர் ஐ ே |Dóróa, nyrt, eÓlleról. சாதனங்களுக்கும் இருக்கு குறிப்பிட்ட தாண்டி அதை உ ԾԱՆւք ՑաջanՃամ) | நீங்களே கெடுத்து என்று எச்சாரிக்கி மருத்துவ நிபுணர்
"எந்த அழகு ഖനdിങ്ങആഥ, ഗ്ര பார்க்க வேண்டிய காலாவதி திகதி ந சாதனங்களை உ 96) ഖ്വജസ്ഥ).
JLīGT GTOTU ിഖിതങ്ങ'|ൺി oմՄovոմ), ՑԱՆ եւ இயல்பான நிறமே
அதிலும் செ 60,000 5_Gী6াGu্য{ பாதிப்புகள் ரொம் இருக்கும் என்கிற காலாவதியாகிப் ே அழகு சாதனங்கள் шпал штiju jasao.
-
டில்லியில் பலாத்காரம் ெ பெண்களின் சேர்ந்த இரு கண்டுபிடித்து
இந்தக் க எனப் பெயரிட் இக்கருவியை மாட்டிக் கொ6
அதைவிட பவுச் ஆகியவ இந்தக் கருவி
\ഉഗ്രഞ്ചു !
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GuGoodresG பக்கத்திற்குரிய |மான ஆக்கங்கள் ாசகர்களிடமிருந்து
SULTULb
Ólöfluguð Turევს ரை நாடுவதே [ @Laার্তা ளவியல்
என்றால் இன்று
னவியும் EQULGÑ LOQUILD ப்லிடுகின்றது. கேட்பார்கள் தானே
இல்லை. சில நம் மாற்றங்கள்
Du ப்போது tella ങ്ങ് (pഖഥ Жouбаспаѣдст ந்துகொள்ள
தம் ஏற்படும் ற்றோர் மிகவும் BiegħuLJUDITaJI ன்ே குறித்த வயது T6ð 567g யை வெளிப்படுத்த பும் நீங்கள்
வழி. --
அழகுசாதனங்களும் III)
தி திகதி
ELO, மட்டுமில்லை. அழகு &g, 'ഖീuഥ, யோகிக்கிற
டிடோ, க் என்ற அழகு ஆயுள் காலம் காலத்தைத் பயோகித்து உங்கள் ஆரோக்கியத்தையும் க் கொள்ளாதீர்கள்
றனர் சரும Bart. சாதனம் நல்ல நீங்க து. அதோட ாள்பட்ட அழகு யோகிக்கிறதால், தாலில் சிவந்த | பரு கரும்புள்ளி கள் போன்றவை த்தில் தோலின் LOTDU 3UTEGOTLÓ.
இருக்கு இந்த த் தீவிரமா ார் டாக்டர் தலத் பான எந்தெந்த
எந்த மாதிரி ாத் தரும் என்றும்
பாதுகாப்புக் கருவி - )
கல்லூரி மாணவி ஓடும் பஸ்சில்
Fujul. Ji
ாதுகாப்பிற்காக தமிழகத்தைச்
ாணவிகள் புதிய GIGIT விக்கு "லேடீஸ்
டுள்ளனர் 60 கிராம் எடையுள்ள பெண்கள் தலையில் கிளிப் போல்
οYτου Πιρ.
குடை கி செயின் செல்போன் ற்றிலும் பொருத்திக் கொள்ளலாம்
பில் 3 பற்றரிகள்
ஜ் செய்தால் நீண்ட நாட்களுக்கு
LIGA
TUETA - 20, 2OE
கர்ப்பிணிகளுக்கு
GJTDD DeFfT33
கர்ப்பிணிகளுக்கான பிரத்யேக மசாஜ் செய்கிற பாதுகாப்பான, நம்பகமான இடங்களில் ஒரு சில மசாஜ்களை மட்டும் செய்து கொள்ளலாம். TTMTT L L TTTT Y CT YS LLL LL MMMMLLM LLTTLS விரல்களை மட்டுமே வைத்து அழுத்தம் தராமல் செய்வதாக இருக்க வேண்டும் தலைக்கான மசாஜ் கை கால்களுக்கான மசாஜ் முதுக்கான pg|ജുബ്ബേ. മoഥ സൂീൽ ീ9'g ിമീഥെ
கை காலகளை முறுக்கி வயிற்றையோ கழுத்தையோ உடம்பின் பிற SL HLL LLLLMMMLL Y0T TT TT C LLLL LLL LLTLLL TT S T TT LMMTTMTTTT தவிர்க்க முடியாத ஒரு விடயம் வயிற்றுப்பகுதியில் உண்டாகிற தழும்புகளும் கோடுகளும் கர்ப்பத்தின் போது விரிந்து கொடுக்கிற தசையானது மறுபடி பழைய நிலைக்குத் திரும்பும் போது கோடுகள் உண்டாதம்
நிறைய தண்ணீர் குடிப்பது பழங்கள் சாப்பிடுவது மூலமாக இதன் தீவிரத்தை ஓரளவு தருக்கலாம் தினசரி தூங்கச் செல்வதற்கு முன்பு கோகோ பட்டர் கிரீம் அல்லது வைட்டமின் ஈ மற்றும் ஏ கலந்த கிரீம் கொண்டு வயிற்றுப் பகுதியை மிக மென்மையாக நீவி விடலாம்.
P255
ఢి. ஆசை
(32TLCGTIG)U5 சேர்ந்த ஆபாசப் பட நடிகை ஒருவர் ஆறாவது (pop UTC LDITJUGU பெருக்க ஆபரேஷன் செய்யப் போப் தற்போது 2 uിത0 മി. (1661), இதையடுத்து அவருக்கு மயக்க மருந்து கொடுத்த டாக்டரை பொலிஸார் கைது
செய்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் பெயர் கரோலின் வொஸ்னிட்ஸா, இவருக்கு 23 வயதாகிறது. இவர் ஆபாசப் பட நடிகை ஆவார் ஏகப்பட்ட நிலப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே மார்பு பெரிதுதான் ருேந்தாலும் மேலும் பெரிதாக்குவதற்காக அவ்வப்போது மார்பகப் பெருக்க ஆபரேஷன் ரெப்து வந்தார். மொத்தம் 5 முறை இப்படிச் செய்து பிரமாண்டமானதாக தனது மார்புகளைப் பெருக்கியுள்ளார். இந்த நிலையில் 6ஆவது முறையாக மார்பில் கை வைக்கப் போப் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவருக்கு ஆபரேஷனின்போது மயக்க மருந்து கொடுத்த டாக்டரைக் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
விளக்குகிறார் காலாவதியான கிரீமும் காம்பேக்ட் பவுடரும் பெரிய பெரிய பருக்களையும் கட்டிகளையும் ஏற்படுத்தும் பழைய லிப்ஸ்டிக் உதடுகளை வீங்கச் செய்யும் இரிப்பை உண்டாக்கும், மலகாரா கண்களில் பாதிப்பை உண்டாக்கி கண் இமை முடிகளை உதிரச் செய்யும் அதே 2 ஷேடோவா இருந்தால் ரெட் 0 என்று ஒரு பிரச்சினையை உண்டு பண்றுைம்
காலாவதியான ஐஷேடோ மஸ்காரா போன்றவற்றில் பக்றீரியா தொற்றும் கண்களைச் சுற்றி உபயோகிக்கிற பொருள்கள் என்பதால, கருவிழியைக் கூட அது பாதிக்கலாம் சில வகை அழகு சாதனங்கள் ஆர்சனிக் லெட் ஸிங்க் ஒட்சைட் கலந்திருக்கலாம். அப்படிப்பட்ட பொருள்களை காலாவதியான பிற கும் உபயோகிக்கிறதால், இள வயதிலேயே சுருக்கங்கள், கோடுகள் வரவும் வாய்ப்புகள் அதிகம்."
ணவிகளின்
தாக்குப்பிடிக்கும்
இந்தக் கருவியில் 2 பட்டன்கள் உள்ளன. முதல் பட்டனை அழுத்தினால்
வத்தை தொடர்ந்து
கருவியைக் அபாய ஒலி எழுப்பும் இந்த ஒலி சுமார்
20 மீற்றர் தூரம் கேட்கும் கருவியை சேப்டி ஷாக்கர்" எதிரியின் உடலில் படும்படி வைத்து
2ஆவது பட்டனை அழுத்தினால் அவர் மீது 1700 வோல்ட் மின்சாரம் தாக்கிவிடும் இதனால் எதிரி நிலைகுலைந்துவிடுவான் ஆனால், அவனது உயிருக்கு எந்த ஆபத்து ஏற்படாது இக்கருவியை வெயிலில் ரீசார்ஜ் செய்யும் வசதியும் உண்டு
உள்ளன. இதனை
ار

Page 17
  

Page 18
மட் தே
அர்!
பார்
நின
வீரா (Fi
அன
ஜோசப் கிருஸ்ணா
நிறையவே பேசுவோம்
இலங்கை மகளிர் அணி இந்தி யாவையும், இங்கிலாந்தையும் கவிழ்த்த பின், இந்த அணி பற்றி முன்னாள் கிரிக்கெட்
அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க பேசுகிறார்.
"ஆடவர் அணியின் பல வீரர்கள் பணத்துக் காகத் தம் ஆத்மாவை விற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் எமது மகளிர் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் கடின உழைப்பை
வரிசையாக
இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டி ருக்கும் மகளிர் உலகக் கிண்ண ஒரு நாள் போட்டிகளில் இலங்கை மகளிர் அணியின் எழுச்சி எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது, அதுவும் மிகப் பலமான அணியென்று கருதப்படும் இந்திய அணியை
படுமோசமாக 138 ஓட்டங்களால் வென்றபோது யாரிந்த ரிஸாங்லிகா, ஸ்ஸி கலா, கெளசல்யா என்று வரிசையாகத் தேடத் தொடங்கிவிட்டார்கள், இதற்குக் காரணம் இன்னொன்றும் உண்டு. அதாவது தற்போதைய சாம்பியன்களாகிய இங்கிலாந்து அணியையும் தோற்கடித்து சாதனை படைத்திருக்கிறார்கள். இந்தவகையில் அடுத்தகட்டமான சுப்பர் சிக்ஸ் ஆட்டங்களில் இலங்கை மகளிர் அணி ஆடிக்கொண்டிருக்கிறது. இங்கு எழும் புதிய கேள்வி முன் எப்படி அங்கீகரித்தீர்கள் என்பதுநான். ஆண்கள் கிரிக்கெட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மகளிருக்குக் கொடுக்கப் பட்டதா என்பதும் ஒரு கேள்வி, இல்லை என்று கூறும் ஒரு ஆய்வாளர் மகளிர் எப்படி ஒரங்கட்டப்படுகிறார்கள் என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டியுள்ளார்.
அதாவது விளையாட்டுக் கொடுப்பன வுகளில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார், ஒருநாள் போட்டியொன்றில் விளையாடும் ஆடவர் பெறும் உதியம் (440,000/=) நான்கு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய். ஆனால்
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் 6 கண்ணில் காயப்பட்டு கிரிக்கெட் ஆட்டங்க கொண்டாலும் அந்த இடத்தைதத் தற்காலி. ஏ.பி.டீ.வில்லியர்ஸ். ஆனால் இடைநடுவில் வியை ஏற்றுக்கொண்டாலும் அவரே நிரந்த இருக்கும் நிலையைத் தன் திறமையால் 2 என்பதே இப்போதைய செய்தி. பாகிஸ்தா டெஸ்ட் போட்டியில் 211 ரண்களால் மகத்த தென்னாபிரிக்க அணியின் செயற்பாட்டில் மிகப்பெரியது. அதுவே சாதனையொன்றை டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் சதம் விக்கெட் காப்பாளராக பத்து அவுட்களுக்கு வகையில் இது ஒரு சாதனையாகும்.
மொத்தம் இவர் பதினொரு ஆட்டமிழ மாக அமைந்து இங்கிலாந்தின் ஜக்ரஸ்லி சமன்செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பவுச்சரிடம் ஆலோசனைகள் பெற்றுக்கொ
இப்பொழுது நிறையவே கற்றுக்கொண்டு ! நிறையக் கற்றுக்கொள்ளவேண்டியுள்ளதாக கூறுகிறார். இந்த அதிரடித் துடுப்பாட்ட வீரர் விக்கெட் காப்பு சாதனையாளருமான ஏபிடி
ஒரு கிரிக்கெட் வீராங்கனை பெறுவது வெறும் 2500/-) பன்னிராயிரத்து ஐநூறு மட்டும்தான். இதேவேளை டெஸ்ட் போட்டிக்கு ஆடவர் பெறும் தொகை 5000 அமெரிக்க டொலர். - இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு - 2750 அமெரிக்க டொலர் மூன்று இலட்சம் ரூபாய்) அதிர்ச்சிகரமாக மகளிர் பெறும். ஊதியம் 50 அமெரிக்க டொர், (6250) மட்டுமே, மேலும் முன்னணி ஆண்கள் கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தப் பணத்தொகை ரூபா ஒரு கோடியைத் தாண்டுகிறது. ஆனால் முன்னர் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் மாதாந்த ஊதியம் ரூபா ஐம்பதாயிரத்துக்கு மேல்
இல்லை.
இந்தத் தரவுகளை அறிந்தபோது மிக மிக அதிர்ச்சியாக இருந்தது. மகளிர், ஆடலர் கிரிக்கெட் பொறித்த பிரபல்ய மட்டத்தில் பாரிய இடைவெளி இருப்பது உண்மைதான் என்றாலும், அந்த இடைவெளிட ஊதி யத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்,
(18

நம் கொடுத்து எமது நாட்டுக்குப் பெருமை டித் தந்திருக்கிறார்கள். "மகளிர் அணியின் மூத்த வீரர்களின் ப்பணிப்பையும், அவதானத்தையும்
த்து ஆடவர் அணியின் சிரேஷ்ட வீரர்கள் றயக் கற்றுக்கொள்ள வேண்டும். "முன்னைய காலங்களைவிட இம்முறை பங்கனைகளின் உடற்தகுதி நிலை Lness Level) மிகவும் உன்னதமாக மைந்துள்ளது. வெற்றிகளுக்கான
3 சத்யம்
காரணங்களில் இதுவும் முதன்மையானது"
“அணித் தலைவி ஸஸிகலா சிறிவர்தனவின் அணி வழி நடத்தல்கள் மிக அற்புதமாக இருந்தது. இந்த வெற்றிகள் எதிர்கால் மகளிர் கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று போராடிய கய் டீ அல்விஸ் போன்ற ) கிரிக்கெட் வீரர்களை இப்போது நன்றியுடன்
நினைக்க வேண்டும். முன்பு தங்கள் உடைக ளின் பாணியைப் பிரதிபலிக்கும் உடைகள் மகளிர் கிரிக்கெட் அணியினர் உபயோகிக்கக்
கூடாது என்று எதிர்ப்புக் காட்டிய ஆடவர் அணியினர்தான் இப்போது மகளிர் அணியைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
இது மிகவும் கேலிக்குரியதாக உள்ளது. இவர்கள் மகளிர் அணி வீராங்கனைகளுக்கு ஒரு சோடிக் கையுறையைக் கூட வாங்கிக் கொடுத்திருப்பார்களா என்பதுதான் சந்தேகம்" என்று தெரிவித்துள்ளார்.
கவரும் புக
விக்கெட் காப்பாளர்
ளில் இருந்து விலகிக் கமாக ஈடுசெய்தவர்
விக்கெட் காப்பாளர் பத ர விக்கெட்காப்பாளராக உருவாக்கியுள்ளார்
னுக்கு எதிரான தான வெற்றி கண்ட
இவரின் பங்கு பயும் ஏற்படுத்தியுள்ளது.
ம் அடித்தது மட்டுமன்றி, குக் காரணமானவர் என்ற
ப்புக்குக் காரணன் எண்ணிக்கையைச் இப்போதும் தான் மார்க் ள்வதாகவும், முன்பைவிட உள்ளதாகவும், இன்னும் வும் மிக அடக்கத்துடன்
ரும், அட்டகாசமான
வில்லியர்ஸ்.
Iாகமே
அலன் போர்டர் விருதை நான்காவது முறையாகத் தட்டிச்சென்றுள்ளார். அவுஸ்திரேலிய அணித்தவைர் மைக்கல் கிளார்க். ஆனால் அன்றைய தினமே முரண்
அலையாக டெஸ்ட் தரவரிசையில் முதல் நிலையில் இருந்த இவர் தென்னாபிரிக்க வீரர் ஹாஸிம் அம்லாவால் இரண்டாம் இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுவிட்டார்.
இதேவேளையில் டெஸ்ட், மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தரவரிசை ஒன்றைக் கொண்டவராக அம்லா இருக்கின்றார். 2007ஆம் ஆண்டில் இத்தகைய நிலையை முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ரிக்கி பொன்டிங் பெற்றதன் பின் இப்போது அம்லா பெற்றுள்ளார். இது பற்றிப் பேசும்
அம்லா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையில் என்னால் ஆச்சரியப்படத்தான் முடிகிறது, மேலும் தரவரிசைகள் சடுதியாக மாற்றம் அடையும் என்பதையும் நான் அறிவேன் என்கிறார். அதோடு
வீரியம் நிறைந்த தென்னாபிரிக்க அணியில் அங்கத்துவம் பெறும்போது இத்தகைய நிலை ஒன்றும் ஆச்சியம் இல்லை என்றும் கூறுகிறார்.
தென்னாபிரிக்கா டெஸ்ட் தரவரிசையில் "முதல்நிலையில் இருப்பதில் ஆச்சரியம் இல்லை என்பதை ரசிகர்கள் நன்கு அறிவார்கள், ஏனெனில் டெஸ்ட் துடுப்பாட்டத் தரவரிசையில் அம்லாவைத் தவிர முதல் பத்துப் பேருக்குள் ஏ.பி.டி வில்லியர்சும், ஜக்கலிசும் இடம் பிடிக்கிறார்கள். இதேவேளை டேல் ஸ்ரெயினரைத் தொடர்ந்து முதல் பத்து இடத்துக்குள் வேர்னன் பிலென்டரும், மோர்னே மோக்கலும் இடம்பிடிக்கிறார்கள்.
ரமலர் முரசு
பெப்ரவரி 14 - 20, 2013

Page 19
யாழ். ors Sirhat partario) வேரோடிய மனசோடு" என்னும் கவிதை நூல் தினமுரசுதெழுக்கு மதிப்புரை எழுதுவதற்கு எண்ணிடம் கையளிக் கப்பட்டபோது என்னுடைய பார்வை பற்றிய எதனையும் புரிந்துகொள்ளாமல் ஒப்படைக்கப்பட்டதாகவே பட்டது
ஏனெனில் எனக்கு எதனையும் பூசி மெழுகிச் சொல்லத் தெரியாது. தோன்றுவதை அப்படியே போட்டுடைச்சுப் போருவேன். அதனால் என்றுடன் கொண்ட சக வாசகத்தையே துண்டித் துக்கொண்டவர்கள் அதிகம்
சரியான நேர்மையான பார்வையை இன்னமும் ஜீரணித்துக் கொள்ள இயலாத
GEVOLU'NUITGíslasana (Buu RaND diaf NALJAŤ. களத்தில் பார்க்கவும் காணவும் நேர்கிறது. ந்ேநிலையில் மண்ணில் வேரோடிய மனசோடு என்னும் யாழ். அஸிமின் கவிதை நூலைப் பார்த்தபோது அழகிய முறையில் உயர்ரக அச்சுத்தாளில் மிகவும் நேர்த்தியாக உருவாக்கம் பெற்றிருப்பது முதற்கண்பட்டது.
கவிதை என்னும் போது தமிழில் மரபுக் கவிதை ஒன்றையே என்னால் அங்கீகரிக்க'இயலுமாகும் புதுக்கவிதை வசன கவிதை என்பதெல்லாம் அவசர 9ഖ00DI. അഖd&ULLL (Uu]n&ർഖ நினைக்கின்றேன்.
இந்தப் புதுக்கவிதை என்பது எழுதப் படத் தொடங்கி 75 ஆண்டுகளை நெருங்குவதாக அறியமுடிகிறது. மகாகவி பாரதியாரும் வசன கவிதைகள் எழுதியுள்ளார்.
கு.பாரா, புதுமைப்பித்தன், 98.68ൺബ് ഖങ്ങഥ uid, குழுவினரென்பது புதுக்கவிதைகளை எழுதிப்பரப்பிய தமிழகக் கவிஞர்கள் கூட அதற்குச் சரியான தமிழ்ப் பதமொன்றை இன்னமும் அறிமுகப்படுத்தாமல் இருந்து
up.9ൺഗ്രഥ 'ഥത്രെ ബേniqu மனசோடு தொகுதியைப் புதுக்கவிதை களிலேயே படைத்துள்ளார் கலைவாதி கலில் நூலுக்கு எழுதிய முன்னுரையில் கவிஞர்களாகச் சில பிறக்கிறார்கள் சிலர் உருவாகிறார்கள். ஆனால் எல்லோருமே கவிதை எழுதி விடுகிறார்கள் வேடிக்கை தான் என்கிறார்.
LDU GTUDITGV GTUpg, Guang (253 மாதிரி குறிப்பிட்டுள்ளார். மரபு சாராமல் எழுதக்கூடாதுதென்று யார் வலியுறுத்து வார்கள்? படைப்பாளி அந்த உருவத்தில் പ്രതLLതLർ c66ൽ(ബgTയ്യb அதனைப் பற்றிய நல்லது கெட்டது பற்றியே மதிப்புரை கோரப்படுகிறது.
என்றாலும் படைப்பிலக்கியத்தின் கூறு தெட்டத் தெளிவாக வரையறுக்கப் ULഖരീqu nഖ് &inീ கட்டாயமாக வலியுறுத்தப்படவேண்டும் எல்லாவற்றையும் கவிதை என்னும் நோக்கில் பார்ப்பதெப்படி?
ഞു. 23 ജൂൈ'Lങ്കിൽ 125 பக்கங்களில் நூலில் அடங்கிய படைப்புக்கள் எழுதப்பட்டுள்ளன. வசதி கருதி இப்பொழுது புழக்கத்தில் இருக்கும் நாமாகரணத்தையே உபயோகிப்போம்
TITITIIIIIIIIII 4 - D, p.3
Sana UE SELU 呜usSup吋a心 கவிஞர் இன்னாவற்
அணிந்துரை மதிப் Lao Saugot
வரலாறு அவர்களது ன்ேறைய துயரத்தில் துணைநிற்பதயும் யாழ். அளிமின் கவிதைகள் உணர்த்துகின்றன. இவ்விதம் மோர்க்ஸ் சுட்டுவதுபோல் தொகுதியில் இடங்கி யுள்ள கவிதைகள் அனைத்தும் பேசு
ஷரிபுத்தீன் ஆகியோரும்
நெரு 65
(UE. 13)
கவிதைகள் அடங்கிய நு
தொகுப்பில் கவிஞர் யாழ் அஸிம் அணுகும் அவர்களுக்கு வாரத்தைகள் வலயமாகி மேற்கை புள்ளன. தற்போது பரவலாக எழுதப் Ta பருவதுபோல் புரிய மொழியில் கவிதை Флем கள் புனையாமல் பாமரரும் புரிந்து மான கொள்ளுமாறு எளிய நடையில் uðøst சொல்லாட்சி செய்துள்ளார் என்று கவிஞர் 2 ano இன்னாவிற்குறிப்பிடுவதுபோன்றே கவிதை நண்பனே! கள் அனைத்தும் சகலராலும் வாசித்துப் UNITJITL La6RD ØSTGirl القول النازيلهلال النازيلاليا 6 جمالاضلا 19/01/1616 வரவேற்கத்தக்கது. Ustenoy
நூலில் பெயராக அமைந்துள்ள 64566) ഗ്രസ്തിൽ ബോസ്ട്ഥങ്ങൂ' (U5:19) GITGI பக்கம் எப்போதும்இனகறது. பல்89 நின்று விட ஆகிய இரண்டு கவிதைகளும் தொகுதி ഉ_uി ീൺ ടബൺ 23 ബിറ്റ്യൂഥ இரை பேசப்படாத சங்கதிகளைப் பேசி ஆனந்தக் கூத்தாடுவதை அவதானிக்கலாம் அல் оловg 656 65t08 Egongo மாங்காய்க்ருல் கல்லெறிந்து என்றும் 8 தெருவோடு தொங்கும் தென்னை இளநீர் நடித்து Jan நெறிப்புகள் தொடங்கிடுமே ಹೆಣ್ಣೆ upandiensė C3a68.gmqui toL о0083п(baib45,46) 爵 sé gó- eðUg að மதச் േൺ ബ@l. Gaor! இடியப்பம் சொதியுடனே parations இதமானஉழுந்துவடை (Ud, 101) a எண்ணெய் முறுவலும்தான் விருத்துள் இப்போலும் இனிக்கிறது Damýrarfio இப்போதும் இனிக்கிறது பக90 ஆகிய கவிதைத் அந்த இரண்டுகவிதைகளும் கவிஞர் சேர்க்கப்பு uൂൺഥ ഉണ്ടാഥ്, ബിന്റെ ജൂൺj&ഖ வடபுலத்தில் தமிழ் மாணவநண்பர்களுடன் பேசியுள் சுற்றித்திரிகையில் அனுபவித்தனவகைளை UUM எண்ணி ஆனந்திக்கிறார். இல எனினும் தொகுதியில் அடங்கியள்ள இஸ் தொண்ணுறுவிதமான கவிதைகளில் எண் வடபுலத்தில் இருந்த தொண்ணூறாம் மனிதம் ஆண்டு கேரோபர் மாதம் 30ஆமதிகதி முஸ்லிம்கள் துடைத்தெறியப்பட்ட காரணிகள் மாறாத வருவாக தேறிக் ത கனபபடுகிறது. : *póleurystóNEko சுருக்கம் φωπο βαου πύ BC ஈன்றெடுத்த Φπα வடபுலத்து அறிையெனும் நீங் புதியதொரு சமுதாயம் - நாம் விடியனுள்ளியஹங்கிைறோம் எத்த துே ബ,"U810) 56ിതg, பிறந்த மண்ணில் . ബ്രെയ്തേ, soroeg Guigaoto அது கவி
●586 509) P_6@g n pമിങ്വേuിർ одиф сайт bottochцлай ugoѣбlgogul gлйoатйайа алодѣ5 (。29)
இப்போதும் கூட
இதயத்தால் கேட்கிறோம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

й Фротая
, ജ്ഞuിൽ ρύ υuδύαδεή στύυφ ா? இது கவிதையல்ல.
மாகக் குமுறுகின்ற உள்ளத்தில் எங்கேனும் ിങ്ങ് Uഅഖuിന്റെ Ursa Daoré,
Saba D6). ůulů ustangujeo டம் தோன்றியநாள் ിക്സ് &െdg."(ud:23) ாபர் முப்பது tணுறாம்
ரிழந்த வாழ்வுதனை part-tijas ணுற்று ஐந்திலே ாடு நீர் இணைந்தீர்! னே கூறு. (பக்.58) லாத மூத்தவனும்
அடித்தவேளைதணில் கொடுத்த தம்பியெனை டிக்க நீ துணிந்தாப்? றில் வைத்தாய் தி (பக்.78) ELDTÜ 8fiğ g/3UTCELÜ ங்கதியை சீரான முறையில்
ல் விமர்சனம்
விஞரின் மனிதநேயப் பண்பு கவிதைகளில் மிளிர்வதைக்
டம் ஜாங்கிவிட்ட - எம்
{ിൽ ിധീ60 - 9െ நம் விழித்திட pů6 Urtub Goya! "sing) கூறு (பக்.59) என்றுபகைமை அழைப்பு விருக்கும் கவிஞர் 5ளாகப் பறந்த நாம் ραδειταιύ ιδαχή (Bώ ம் இது கவிதையல்ல.
நம்பிக்கை கொள்வதுடன்
ரிலும் மேலான- எம் puിബ്ബൺ Bcb vUpyorÉy6566QSGoañr(Bcb 0ாஹூ அக்பர் . b a apaulo (U3:54) தங்கப்பட்டது இன்று கியுள்ளதைக் கவிஞரும், மக்களும் காது குளிரக் கேட்டு ങ്കiഭീഗ്രബ്ബ്' ட நேயம் கொண்டு நற்தம் அவலம் நீக்கும் தான சேவைக்கு Fauð „Fasó barпшф дуаға:5й! ப்போன உரிமைக்குரல்கள் ன்று வேண்டுகோள் ா யாழ் அளமிேன் வேரோடியமனசோரு புதுக் தாகுதியின் இறுதியில் ட்ட மூன்று கவிதைகளும்
பயங்கரவாதம் பற்றியம் OOI, கர வாதத்துக்கு கணம் வகுத்தோர் ரேலியக் கொலைவெறிக்கு ir 6 UU a Doggfør6gsr? ருகும் பயங்கரவாதம் (பக்.13) டி கவிதைத் தொகுதியில் ள்ள கவிதைகளில் அநேக மிகவும் நீண்டவையாகக்
ல்லும் செய்தியை இரத்தினச்
6ILEd58ഖങ്ങൾ, நள் சேற்றில் வைத்தாலே бії Євятфgбlф வைப்பிர்கள்! ன அழகாக இந்தப் புதுக் மைந்துள்ளது. இதில் கூட
ഥഥ18, 9തഥ996) தயாகவும் அமைந்ததைக் Ditub.
ஸிம் கவிஞர்மட்டுமன்றி ாளரும் கூட அவரது 1 (ഥണ്ണൂഥ ട്രൈഗ്ഗങ്ങഥ ജ്ഞLu 8ഖങ്ങi(b,
குறுருேந்து
SLUTLI
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
ខ្សeece)
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 20.02.2010 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி குறுக்கெழுத்துப் போட்டி இல-505
ങ്ങpT, Tuബ്, - தபெ.இல-167, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காகக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 20 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி
Gosses
இடமிருந்து alab
யாரும்குறுக்கிடக் ConTEJ ΙΙ, ακαδημΤα αστυ
UITGE
奖 Ο, "διαπάδια εσηp
ഗുജീഖn"
03. குயவன் சக்கரம். என்று கேட்டவர். :17, ധൈ, 6േ
05. கைகொடுத்துத் தாங்குதல். செருக்கு
(திரும்பியுள்ளது :
12. ՑԱՆ ԼԻո (Ե- : 19. Θεως τίταυρο
GBGJEOdeso,
4. செளக்கியமானவன். (திரும்பியுள்ளது) :31, pർമ സ്ഥിതu
Θύμια
22, e.g., ഫ്രഞ്ഞിഖങ്കൺിജീ
தவத்தையும் கெடுக்கக் கூடாது. 9ഞ്ഞpu.
குறுக்கெழுத்துப் போட்ற இல50 இற்கான
In at. Lasan Soli 250 ரூபா பரிசு பெறும் அதிவிடசாலி
O2. வகுபேரன் |Adairéilirillimh 03 எம்முதேஸ் தோனிக்கல் வவுனியா 04.ஏஅர்ச்சுதன் உப்புக்குளம் மன்னர் 06 எம்.வைஸ்னவி வறட்பாணா விஸ்வமடு

Page 20
"காதலில் காத்திருப்பது சுகம்தான் என்பார்கள். ஆனால் அந்த காத்திருப்பின் ஒவ்வொரு நொடிகளிலும் உள்ளத்தினுள் தோன்றும் அவஸ்தையை அனுபவித்தவர்களுக்குத்தான் சுகமா? வலியாவென்று புரியும் எத்தனை யுகங்கள் காத்திருந்தாலும், யாருக்காக
காத்திருக்கிறோமோ அவர் அல்லது அவள் நமக்குத்தானென்றால் நிச்சயமாக காத்திருக்க லாம் நிலாவின் காதலில் அப்படியில்லையே! தன்னையும்தன் காதலையும் உதறிவிட்டவனுக் காய் எதற்காக நான் இனியும் வேதனை சுமக்கவேண்டுமென்று எண்ணச் சுவடுகள் அவளின் உள்ளுணர்வுக்குள் பதியத் தொடங்க UlqúUlquTa, Lodore LorIDDub Gup 3juöú55g.
அடுத்தவர்கள் போல. காதலித்தது போல நடித்து நட்சத்திரனிடம் காசு பணம் கறக்கவா செய்தேன்? என் சுய இலாம் கருதியா அவனுக்காகவே இத்தனை போராட்டம் என் பெற்றோரிடம் நடத்தினேன்? உண்மையான அண்பைத் தானே அவன்மீது வைத்திருந்தேன். ஏன் என் அன்பு அவனுக்கு புரியவில்லை.? ൦88inങ്കള് LL.jpg അപ്രiെങ്കിൽ UT80 8ബധിഞ്ഞ 8DD'launc) ബ് அடிப்பதான உணர்வு
காதல்இப்படித்தான் ஒருஉயிரை வாழவும் வைக்கும் சாகவும் வைக்கும் இந்த வரிசைக்குள் என் காதலும் வந்து விட்டதே ஆற்றாமை நிலாவுக்குள் இத்திரத்தையும் கிளம்பியது என் நிலைமையை எடுத்துச் சொல்லக்கூட நட்சத்திரன் வராமல் போய் விட்டானே காதலாலும் கவிதைகளாலும் என்னை கரம் பற்றியவன் இன்று இரும்பில ിsug, null) 6ിങ്കേഖര (UTരൈഖ இருக்கிறான்? இவ்வளவு காலமும் உண்மை யாக நேசித்த எண்னை, நிர்க்கதியாக்கிய ഖണ്ഡ്ര, [[E LILO Lalിൿഞ്ഞഥ. செய்கிறேன் வேலை. தன் நாட்குறிப்பை எடுத்தவள் விழிகளில் சிதறிய நீர்த்துளிகளை விலக்கியபடி ஜனவரி-12 இன் கீழ் எழுதினாள் த்ேதனை நாட்களும் பொய்க்கோலம் போட்டு என் காதலை சிதைத்தவன் என் இதயத்தி லிருந்து இன்றோரு அழிக்கப்படுகிறன்."
நாட்குறிப்பின் பக்கங்கள் நிறைவு பெறும்வரைஎழுதினாள். தனக்குநேர்ந்த கதியை தண்பார்வையில் பட்டதைக் குறித்தே அவளால் எழுத முடிந்தது. பாவம் நட்சத்திரன் அவன் காதலை நேசித்த நிலாவால், அவனது நிலையையும் நிர்ப்பந்தங்களையும் நினைத்துக் கூட பார்க்க முடியாமல் போய்விட்டது.
இலக்கியத்தையே நேசிக்கும் அவனால் ஒரு தேயத்தை நேசிக்க முடியாமல் போய்விருமா? இவள் புரிந்துகொண்டது இவ்வளவுதான்? அவனது கையறு நிலை, இனி ஒருபோதும் நிலாவுக்குப் Lീu ഖന്ധിയ്ക്കേ, ഗ്രേഭിജ് மீதிருந்தகோபத்தில் தன் தாயிடம் எனக்கு சம்மதம் அம்மா." பச்சைக்கொடி காட்டினாள் ളേഖക്ക് സ്കെജിഡിന്ദ്രg, ീന്ദ്ര8ങ്കെ ജ്ജിത്തീര്ഥങ്കര uiെnuTangബg18 தகவல் கசிய பேசாமல் ரகுவுக்கே கட்டி வைச்சிருவம் என்பதாய் அவள் முடிவிலும் மாற்றம் வந்துவிட்டது. நாம் நேசிப்பவர்களை விட நம்மை நேசிப்பவர்களை நேசிக்கும் போதுதான் நிலையான உண்மை அன்பு புரியும் என்பார்கள். நிலாவுக்குஅதுவே தாரக மந்திரழாகிப்போனது இனி வாழ்க்கையில. நட்சத்திரனை ஒருபோதும் சந்திக்கக்
SÈTITILIDaTÍS DEBID62 665
&bib! GONGÓIESGADGITuyib, GrooDIDE56061Tuyib (BgislTdb6fileb5GD6NTuyib, 9IGILDITOOITßebGODOHuyib சுமந்து கடந்து வெற்றிக்காகப் போராடும் OIC6öll6ldi SG06óló ol06g0öÍ பயணம் இங்கே தொடர்கிறது.
தீர்மானங்கள் பலவற்றை தனக்குள் தீட்டிக் கொண்டாள் காதலிப்பதை விட காதலிக்கப்படவேண்டும் ரகு இதுவரைக்கும் எப்படியோ இருந்திருக்கட்டும் நான்
கலியானம் செய்தபிற்கு அவரை 1 திருத்திக் காட்டுறன்.
தன் எதிர்பார்ப்பு சிதைந்து விட்டவேகத்தில் சாதாரண மனுவி யாகி நட்சத்திரனை பழிவாங்கத் துடிக்கும் அளவுக்கு வேள், அவன் மீது வெறுப்புக்களை உமிழ்ந்தாள் இருஇதயங்களுக்குள்ளும் ஒருமித்த 1 உணர்வுகள் குடிகொள்ளும்போது அங்கு அன்பு மலரும் இவள்
நிலைமை தலைகீழ்
முடிவு கட்ட எத்தனித்தவள் இந்த
தான் தன்பிரச்சினைக்கு மட்டம்
முடிவால் நட்சத்திரன் எதிர்கொள்ளப்
பொகும் இடர்களைகொஞ்சம் సో பார்க்கவில்லை.
(..ܩܽܙܟܣ}ܝܪܐ:6 ܠܽܐܘܬܐSܝܢܘ
இங்கவா புள்ள விசாலாட்சி உன் மாமன் ஆறுமுகன் இந்தப் பக்கம் வந்தவனா? என்றுவெளியே நின்றவாறு சப்தமிட்டர் முருகானந்தம் அதுகேட்டு உள்ளேயிருந்து வெளியே ஓடி வந்தாள்விசாலாட்சி அப்பா கையில் இரண்டுபெரிய சூரை மீன்களை வைத்துக்கொண்டு வாயில்சுருட்டையும் பற்றவைத்தவாறு நின்றுகொண்டிருந்தார் வழமையாக அவர் கடலுக்குப் போய் வருபோது பெரிய மீனைப் பர்த்து இப்படிக் கொண்டுவருவது வழக்கம் அவர் கடலுக்குப் ELIlias O CIEEG) e LSO (LGåg, நுழையமாட்டர் வெளியே கிணற்றடிக்குப்போம்
குளித்துவிட்டுத்தான் விட்டுக்குள்ளே *Qaリリー。 இருக்கும்போதிலிருந்து அவர் கடைப்பிடித்து
:
Au as alegal, som புதுக்கதை கதைக்கிங்கள் மாமா ஆறுமுகன் kmócm cm。 alBSi5AñigLILAhg5ssii)G
நான் கேட்கிறதுக்கு மாந்திரம்பதில் சொல்லு ஆறுமுகன் வந்தவா இல்லையா? இல்லையப்பா அவர் இங்கு வரவில்லை நானும் இப்பத்தான் மகனை நோரி யிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தான் என்று அவள்
ப்யூம்ப்யூம் என்று சத்தமிட்டுக் கொண்டு சிறியத்தமதுரிைக்கிள் ஒன்றை செலுத்தியவாறு விட்டுக்குள்ளேயிருந்து கிரன் வெளியேவந்துநின்றான்
ിബിജ്ഞ 3,ീൂ பார்க்க டேய்கரன் ஏதட உனக்கு இந்த பைசிக்கில் என்று அதட்டினர் முருகானந்தம்
( ജിബ് ഉബ கொண்டு வரப்போப்புறம் உன் மாமன் ஆறு முதன் இங்கு வந்திருந்தான் அவன்தான் தன்பேரனுக்கு என்று இதைக் கொண்டுவந்து GAGTIG Gl GLRTG 2-3600th மிகவும் விசாரித்துவிட்டுச் சென்றான் என் பிரார்த்தனை வின்போகவில்லை மகளே என்று நாத்தழுதழுக்க முக மலர்ச்சியோடு உள்ளேயிருந்து வந்த செல்லம்மா பொக்கை வாயைத் திறந்து கூறினாள்
மாறி உங்க மகனைக் கண்ட சந்தோசம் உங்களுக்கு இருக்கலாம் ஆனா அவங்க செஞ்சது எல்லாத்தையும் மறந்துடாதையுங்கே அவன இந்த வளவுக்குள்ளவர நான் ஒருபோதும் திக்கமாட்டான் என்று முருகானந்தம் கூறியதும்
இடையே குறுக்கிட்டவிசாலாட்சி அப்பா பாட்டி இங்க என்ன நடக்கது ஆறுமுகன் மாமா இங்கு ஏன் வந்தர் இத்தனை காலா தனக்கு ஒருபேரன் இருக்கிறான் என்ற நினைவு கூட இல்லாமல் இருந்தவர் திடீரென பாசம் பொத்துக்கொண்டு இங்கு வரக் காரணம் என்ன? மகனுக்கு 臀 வந்திருக்கிறது அவர்கள் யாரும் இங்கு வர துே அனுமதிக்கிறே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெரிந்து தள்ளினாள் விசாலாட்சி
பின்ன வாக்கு ஒன்றும் தெரியாது நான் செல்வதைக் கேட்டால் சந்தோசப்படுவாய் என்றுபட்டி செல்லம்மா சொன்னதும்
அவங்கட விசயத்தில் சந்தோசப்படுவதற்கு Sig sa Gas A S . காலத்தில எல்லாத்தையும் மறந்துட்டீங்களா? புது மனைவி மூலமாக மகனுக்கு இத்தனை காலமாக பிள்ளைஇல்லை என்பதால் இன்று இந்தப் பிள்ளை மீது அவர்களுக்கு பாசம் வந்திருக்கிறது என்று பாட்டிமீது பாய்ந்தாள் ρήσηςνη ή
மாமி நீங்க உள்ளே போங்க உங்களுக்குத் தெரிந்த விம் எனக்கும் தெரியும் நான் ിബ கொள்கிறேன் என்று பட்டியை உள்ளே அனுப்பினர் முருகானந்தம்
இடைக்கி நான் கடற்கரைக்குப் |3||||||| საიტკრიტი # வந்தான் என்னைக் கண்டதும் ஒதுக்கிப் போகிறவன் இன்று நேருக்கு நேர்வந்துநின்றுகதைத்தான் அப்படி வந்து கதைக்கிறவன புடிச்சுத் தள்ளிவிட்டு Guns upgulon, og bergib en Gened இருந்துவிட்டேன் அவன் போகைக்க சொன்ன AL UNIÓ SEITIG : துக்கொள்ள முடியவில்லை.
Ang araan ni Gana ang ரமேஸ் கூட்டிக்கொண்டு போன பெண் இந்த மூன்று այլ ետ մ: R
வேண்டிய Ang
лiblод ород. Հիցրիր, Դ. Guig விருப்பத்தையும் ಮಂಡ್ತೀರು GT25,5 KG வந்திருக்கிறான். ஏனென்றால் இப்படித்தான் சொன்னான் என்றவர் தொடர்ந்தர் COGITAJ AĴLAGLIGE OMGANG DIJETA GLUTA போகட்டும் நான்இப்ப ஒருயோசனை வைத்திருக் கிறன் இந்த சந்தர்ப்பத்த பயன்படுத்திரமேஸ் இங்கேயே வைத்திருக்கவேண்டும் அத்தோடு நீங்க மாத்திரம் ஒமென்று சொல்லுங்கமச்சான் என் மருமகள் விசாலாட்சியோடு அவனை மீண்டும் நான் சேர்த்து வைக்கிறேன் என்றான் எனக்கு வந்தது பெல்லாத கோபம்
நீ இப்ப கதைக்க வந்ததோடு விட்டிட்டன் இந்த வார்த்தையை இதற்குமேல் இன்னொரு தரம் சொல்லாத என்று நான் அவனிடம் கூறினேன் அதற்கு அவன் சொன்னான்
உங்களுக்கு அவன்மீது நிறையக் கோபமிருக்கு என்று எனக்குத் தெரியும் ரமேஸ் இந்த மூன்று வருடங்களும் நிம்மதியாக வாழ்ந்தான் என்று நினைக்கிறீங்கள மக்கான் அவன் ஒருவேகத்தில் அப்படி செய்யக்கூடாத
250pGALLINGGON GAGAL TER ADNa இன்று அவன் வருந்துகிறான். ஆனால் அவன் 蠶 கரனையும் நினைத்து அாத நாள் இல்லை. இதனால்தான் அவனுக்கு ரஜிக்குமிடையே பிரச்சினை வந்திருக்கிறது இப்ப எப்படி தரும்பாய் இழைத்திருக்கிறான் அவன் என்றர்
மகனுக்காக அப்ப பரிந்துரைக்க வந்திருக் sógorn, Sig 555ain cunosc மகனுக்கு ஒரு பென் தேவை அதற்காக
அப்ா உங்களுக்கு அதிருக்கட்டும் என் அவர் இத்தனை காலமும் இங்கு வராதிருந்தர் என்று
రLET
Disconsulo -- Dan Cangang, BYGDS) விசாலாட்சியைப் பிரிந்துசென்றது எனக்கு மிகுந்த மனவேதனையாக இருந்தது. அதன் கரணமாகத்தான் இத்தனை காலமும் உங்களைச் சந்திக்கமுடியாமல் கூனிக் குறுகிறின்றன் இப்ப நல்லஓரு சந்தர்ப்பம் வந்த பிற்பாடுதான் உங்க விட்டுக்குச் சென்று விட்டு வருகின்றேன் என்றான்
ஆறுமுகன் இந்த விடயத்தைத்தான் பட்கிட்டம் வந்து சொல்லிப்போட்டுப்
அதுதான் பாட்டியும் சந்தேகத்தில் கிறா என்றர் முருகானந்தம் அத்தோடு
சொன்னார் உன் மனநிலை எப்படியே தெரிய
து விசாலாட்சிகு எனக்கென்டா அவன்
கதைத்தது கொஞ்சம் கூடப்பிடிக்கல் இத்தனை காலமும் செய்யாத முயற்சி அவள்ாஜி இவனை விட்டுப்போனப்புறம் செய்ய முன்வந்திருக்கிறான். அதுவரைக்கும் நாங்களும் அவன்ட மகனுக்காக கத்திருக்கவேண்டுமாக்கும்
அப்பா, உங்கட முடிவு என்னவே அது தான் என்ட முடிவம் அவரில் அன்றைக்கு ஏற்பட்ட வெப்பு இன்றும் என்னில் அப்படியே இருக்கின்றது இந்த விடயத்தில் என்னிடம் சிறு
Labating
இந்தநேரத்தில் உள்ளேயிருந்து செல்லம்மா
ரமல
பாட்டியின் குரல் கேட்கின்றது என்ன இருந்தாலும் நீ அவனுடன் வாழ்ந்தவள் அவன் உனக்கு முறை மச்சான் கூட ஏதோ கிறுக்குத்தனத்தால அப்படிச் செஞ்சிட்டான் அதனால என்னென் வெல்லாமே நடந்த பேச்சு அதைவிடு அதற்காக அவன் உன்னையும் உன் மகனையும் நினைச்சு மிகவும் வேதனைப் படுவதா ஆறுமுகன் வந்து சொல்லிவிட்டுப் போனான் இனி தான் உன்ட வாழ்க்கையை காப்பாத்திக்க வேண்டும் இப்ப வந்திருக்கிறது அதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் பாட்டி யாருக்காகவும் நான் அலையவில்லை இப்ப இருக்கிற மனைவியை அவர் எப்போதாவது விட்டுட்டு வருவர் அப்போது சேர்த்துக்கொள்ளலாம் என்று நான் ஒருபோதும் நினைத்ததுமில்லை என்ட வாழ்க்கையைக் காப்பாத்திக்கொள்ள ANG முடியும் அதற்காக நீங்க கவலைப்பட வேண்டாம் என்டவாழ்க்கையை காப்பாத்தில் கொள்ள என்னால் முடியும் அதற்காக நீங்க கவலைப்படவேண்டாம் உங்கட மகளின் சாவுக்கே காரணமானவன் அவன் நீங்க அதையெல்லாம் மறந்து விட்டிங்க என்னால் மறக்க முடியாது இப்போது அவறுக்கு வக்காலத்து வேறு இதைப்பற்றி இனிமேல் கதையாதையுங்கே என்றாள் கண்டிப்பாக
இந்தப்பட்டியின் மக்கள்தான் விாலட்சியின்
எம்.இ.எம்.அவற்றப் 489, ஆஸ்பத்திரி வீதி,
சாய்ந்தமருது -07
ILDamf ടിമ ബ
ိါးမျိုး : ólæsilið விரும்பியதன் காரணமாக வீட்டரின் சம்சதத் துடன் அவர்கள் திருமணம் நடந்தேறியது அவர்கள் வாழ்க்கை மிகவும் சந்தோசமாகக் கழிந்தது. இதன் விளைவாக கரன் என்ற குழந்தையும் கிடைத்தான் இந்தநேரத்தில்தான் உழைப்புக்காக வெளிநாடு சென்றான் ரமேஸ் இந்த நாட்டு
இருவருடங்கள் கழித்து அவன் இ TC) மீண்டும் திரும்பி வந்தபோது ராஜி என்ற ஒரு பெண் பிள்ளையையும் அழைத்துக்கொண்டு வந்தான் அவர்களுக்குள் உறவு இங்கு கட்டுக்க
முடியமல்போது
பார்த்து விசாலாட்சியின் குடும்பமென்ன ஊரே அதிர்ந்துபோனது நாட்டுக்க வந்தால் வெவ்வேறாகப் பிரிந்து செல்வதென்ற திரமானத்தோடுதான் இங்கே வந்தார்கள் ஆனால் இங்கு வந்தும் அந்த உறவு ஒட்டிக்கொண்டது
ΔήσΠΑΠΙΑ. ΩήσΠαΜΠΙΑ யாரு கோகிலம் மாறியா உள்ள வங்க மாறி எங்க அப்பா பாட்டி ஒருத்தரும் வீட்டில (2) NGOMGANLUIT?
அப்பா கடலுக்குப் போனவர் இன்னும் வந்து சேரல்ல பாட்டிக்கு இப் புதுசாமகன்ட் உறவு கிடைச்சிருக்கு அங்கதான் போயிருப்பா என்று நினைக்கிறன்
எல்லாம் கேள்விப்பட்டன் நல்ல விசயம் தானே போன உசிரு திரும்பி வந்தமாதிரி இதில் உனக்கும் சந்தோசம் என்றுசொல்லு இனியென்ன நீங்களெல்லாரும் இருக்கிற சந்தோத்தில பங்கெடுத்துக்கொள்ள உங்கம்மா கமலத்திற்குத்தான் குடுத்து வைக்கல்ல என்றதும்
ஆத்திரமுற்ற விசாலாட்சி கோகிலம் மாமி நீங்க எதற்காக இங்கு வந்திங்க கம்மா இருந்து போட்டுப் போறண்டா இருங்க இந்தத்தேவையற்ற கதைகளைக் கதைக்க வேண்டுமானால் எழுந்து போயிடுங்க வேறு எங்கோது போய்க் கதையுங்க என்றாள்
இந்தமாதிரி அவள் கதைப்பாள் என்பதை எதிர்பார்த்திராத கோகிலம் வெலவெலத்துப் போனாள் என்னடி புள்ள இப்படிக் கதைக்கிறாய் என்றாள்
பின்ன என்ன மாமி, ஆம்புளயெண்டா அவர் விரும்புமட்டும் கட்டின மனைவியோட இருப்பாரு அவர் வேண்டிய நேரம் தன்மனைவி பிள்ளைகளை
LCM0M G S S0 LLLL S SS0 MTT L வெண்ணைக் கூட்டிக் கொண்டுபோய் வருடக் கணக்காக வாழ்க்கை நடத்துவாரு அதில பிரச்சினை வந்திட்டா அதை விட்டுப்போட்டு வந்து பழைய மனைவியோட சேர்ந்துக்குவாரு அவவிட்ட இந்தப் பெண்ணுக்கு வேறு கதியில்ல என்று வந்தவர வரவேற்று வச்சிருக்க வேண்டும் இதைத்தானே செல்லவறிங்க
என்று விசாலாட்சி சீறிப்பாய கோகிலம் ஒன்றும் பேசாமல் எழுந்து சென்றுவிட்டாள்
LIUGIULI 14 - 20 2DE

Page 21
கட்டித்தழுவிக் கொண்டான். கட்டி முத்தம் பெற்றும் கொண்டான். "வாழவைக்கும் அமுதம் தந்தாய் - வீரம் இனிக் கொப்பளிக்கும் கொந்தளிக்கும்!"
இes
6 உல
சென்றுவிட்டான் சுந்தரன் - பகை வென்று வருவானோ? படுகளத்தில் விதையாகிவிடுவானோ? யார் கண்டார். யார்தான் கண்டார். செருக்களம் என்பது சூதாட்ட அரங்கம்.
தொட்டுத் தொட்டு தழுவிய கைகள் பட்டுப் பட்டு சிவந்த மேனி கொட்டிக் கொட்டித் தந்தது இன்பம் தொட்டிலில் கிடக்குது நினைவுச் சின்னம்) நினைத்துப் பார்த்தால் மஞ்சத்தில் முட்கள் புரண்டு படுத்தால் உடலெங்கும் வலித்தது.
"கலங்காதே மனமே! கலங்காதே மனமே! கடமையைத்தானே முடிக்கச் சென்றார்.
பெருமையைத்தானே சூடிச் சென்றார். ஆர்த்தது முரசம்.
கலங்காதே மனமே! கலங்காதே மனமே!" அழைத்தது யுத்தம்!
"மேனியில் ஆடிய மன்மத வண்டு சுந்தரன் நகைத்தான். போருடை தரித்தான்
பூவினில் தேனை அள்ளிய தேனி பத்தரை மாற்று பசும்பொன் மேனியாள்
நாவினில் உன்பெயர் இனிக்கும் என்று சுந்தரன் புறப்படக் குங்குமம் இட்டாள்.
பாவினைப் பாடிய கள்ளப் புலவன் - இந்த
இரவினில் எந்தக் களத்தினில் ஆடி தொட்டிலில் பிள்ளை தூக்கத்திலிருந்தது.
குருதி சிந்திக் குன்றென வீழ்ந்தானோ?" தூக்கியொரு முத்தம் கன்னத்திலிட்டான்.
மனம் ஒரு குரங்கு தாவத்தான் செய்தது.
கணம் ஒரு நினைவில் தாவி விழுந்தது. கட்டிலில் மனைவி. தொட்டிலில் பிள்ளை. காரிருள் சூழ்ந்தால் களிப்புக்கா பஞ்சம்.
வெந்ததைத் தின்று வாயில் வந்ததைப் பேசி வாழலாம் ஆயிரம் வழிதான் உண்டு - ஆயினும்
மந்தையாய் இருந்து வாழ்வது பெரிதா? மாளலாம் என்னும் வழியினில்
வெஞ்சமர் களத்தில் வீரம் விதைத்து புறப்பட்டான்.
எந்தையர் நாட்டை காப்பது பெரிதா?
சிந்தையில் உறுதி இரும்பென எழுந்தது. தேன் இதழ் பெண்ணாள் தேம்பவேயில்லை. பொன்மகள் முகத்தில் சோகமுமில்லை.
மறுநாள் செய்தி வந்தது இடியாய் காரிகை நெஞ்சில் கலக்கமுமில்லை.
"களத்தில் உன்னவர் காவியமானார்
கடைசி வார்த்தையாய் - தேவியென்ற பூமுகம் முழுவதும் புன்னகை மின்னல்.
உன் பெயர் சொன்னார்" "இந்தப் புன்னகை ஒன்று போதும் எந்தப் பகையையும் வென்று வரலாம்.
தொட்டிலில் குழந்தை வீறிட்டு அழுத்து. பூமுகம் மலரப் புறப்படும் புன்னகை
தூக்கிக் கொஞ்ச இனி அவர் வருவாரோ? செருமுகம்மீது சுழன்றாட வைக்கும்!
தாக்கிய பகை இரையாக்கிவிட்டதே? சென்று வருகிறேன் - தேவி உனக்கென்ன கொண்டுவரவேண்டும்?"
“எங்கே அவர் உடல்?" "வென்றது நாடு - வீழ்ந்தது பகை
"களத்து மேட்டில்" என்ற வெற்றிச் செய்தி!"
*செல்லலாம் - என்னை தேவி சொல்ல சுந்தரன் மகிழ்ந்தான்.
அழைத்துச் செல்க"
***************
@ சிந்தியா! யாழில் இர @ சிந்தியா! ஜனாதிபதியின் யாழ்.விஜயம் பற்றி
தொடர்வதாக செய்திகள் வெ
உள்ளதே..? என்ன நினைக்கிறீர்கள்?
41.திடுக்கும்! ஆர்.நிர்மலன். நல்லூர்.
யாழ்ப்பாணத்து ஊடகங்க யுத்தத்திற்குப் பின், வட மாகாணம் குறிப்பாக யாழ்.
சொல்கிறீர்களா? அல்லது அர மாவட்டம் பல்வேறு வகையில் அபிவிருத்தி அடைந்து
களின் செய்திகளைக் குறிப்பி வருகின்றதையும் அதில் ஜனாதிபதியின் தனிப்பட்ட
யுத்தத்திற்குப் பின்னர் தற்போ கவனம் இருப்பதையும் காட்டுகின்றது,
சூழலானது நிறையவே மாற்
எல்லையில் இருந்தவர்க6 @ சிந்தியா! ஊடகங்களுக்கு எதிராக நடத்தப்படும்
இழுத்தவர்கள் அதைத் தந்தி தாக்குதல்களுக்கு பொறுப்பு யார்?
ஏற்றுக்கொண்டார்களே. அந்த எம்.சரவணன், அச்சுவேலி.
இப்போது இல்லை. பாதுகாப்பு விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று கூறுகின்றார்கள். பாதுகாப்பு என்று
9 சிந்தியா! பெப்ரவரி 14 நி
தினம் அவசியம்தானா? கூறுகின்றபோது அது நாட்டின் பாதுகாப்பு மட்டுமல்ல,
u.ஆரபி, ஆவரெல் நாட்டு மக்களின் பாதுகாப்பும் உள்ளடங்கும்.
நீங்கள் கேட்பதைப் பார்த் என்ற ஒன்று அவசியம்தானா
கேட்பீர்கள் போல் கு ராமஜெயம்
உங்களுக்கு காதல்
ஒரு மோதல்.
எது எதுக்கெல் தினங்கள் கொண் காதலர் தினமும் 8 போகட்டுமே.
காதலர் தினத்
விடுமுறை நாளாக சித்தக் கோளாறு, தோல் வியாதி, ரோக பயம், ஸ்திரி சாபம், செய்வினை தோஷங்
செய்யவேண்டும் ! கள், திருமணத்தடை, மாங்கல்ய தோஷம் உடையவர்கள், புத்திரதோஷம் உடைய
கள் போர்க்கொடி ! வர்கள், வீண் நஷ்டம் - கஷ்டம் வாழ்வா சாவா என்று சிந்திப்பவர்களுக்கு நஞ் சருந்தாமல் பிரச்சினை தீர. முறிந்த காதல் ஒன்றுசேர, கணவன் - மனைவி
அது ஒரு அழகான பிணக்குத் தீர, காதல் கைகூட, சர்வ கஷ்ட நஷ்ட துன்பங்களை விலக்கி சுகமாக
அனுஷ்டிக்கப்படல வாழ, ஒடிப்போனவர்கள் தேடிவர, பெற்றோர் விருப்பம் இல்லாத திருமணம் விரும்பி நடக்க, நெஞ்சுவலி, நெஞ்சு எரிவு, மார்புவலி, உடல் பீடை நீக்கி ஐஸ்வரியம் கிட்ட,
@ சிந்தியா! பென திருமணத்தடை தரித்திரியம், கல்வி சித்தம் கிடைக்க, காதலர்கள் நினைத்ததை
வன்புணர்வுக்கு அ சாதிக்க, ராகு திசை, ராகு புத்தி, கேது திசை கேது புத்தியால் ஏற்படும் சகல தோஷங்
காரணமென நிலை களை நீக்கி சர்பாதி தோஷம், பூர்வ ஜென்ம சாபங்களை நீக்கி, துர்சொப்பணம்,
ப.9 செய்வினை தோஷம் நீக்கி, குலதெய்வ அருள்கிட்ட, மேலதிகாரிகளின் தொல்லை
அதுவும் ஒரு க நீங்க, வெளிநாட்டு பிரயாணத் தடை நீங்க, ஆண் - பெண் உடலுறவு வீரிய குறைவு
கூறுகின்றன. அே கள் தீர, சனிபுத்தி சனித்திசை தோஷம் நீங்க, ஆயுள் ஆரோக்கியம் பெற்று
சம்பவங்களுக்கு 6 தனவஸ்து கிட்ட இவைகளில் இருந்து சித்தி கிட்ட, என்னைச் சந்திக்கலாம்.
களில் காரணமாக வெளிநாட்டவருக்கு 24 மணித்தியால சேவையுண்டு.
என்றும் கூறப்படுக
பெண்கள் மீதான அருள்ஞான சித்தர், துர்க்கைதாசன், தேசபந்து, பேராசிரியர், கலாநிதி,
பல்வேறு காரணா திரு.P.Kசாமி, D AN ITஜயா SRI DURGADEVIMANTHIRIKA UTCHADA PEEDAM No.23, MAYFம ROAD, KOTAHENA, OLOMBO -13.
@ சிந்தியா! நுவரெலியா கிளை - No.33, daily Fair Complex. 052 - 2222508
நாடுகளின் பிரச்சி தொலைபேசிலைக்கம்:-011-2470615,011-2342463,011-2342464
நுழைப்பது ஏன்? FAX :- 011-2344831
E-MAIL:- drpksamy@sltnet.lk:
ம.ெ உலக நாடுகள்
வாரா
'(பெப்ரவரி 14 - 20, 2013
தினபு

தொட்டிலில் கிடந்த குழந்தையை தூக்கித் தோளினில் சூடினாள். செய்தி சொல்ல வந்த வீரன் முதலில் வியந்தான். பின் மகிழ்ந்தான்
வீரப் பெண்டிர் பிறப்பது பெருமை வீட்டுக்குள் பெண்ணை பூட்டி வைத்து சிட்டுக் குருவியாய் நினைப்பது மடமை!
நாட்டின் கண்களாய் பெண்களும் எழுகின்ற காலம் இனி மலரும்!
வீரனின் நெஞ்சில் பெருமிதம் வழிந்தது.
களத்தினில் கிடந்தவன் மார்பினில் காயம் கண்டவள் கலங்கிடவில்லை!
இதழ்களால் காயத்தில் முத்திரை பதித்தாள்! நெற்றியில் முத்தம் நிறைவாயிட்டாள்
"உன் பெயர் சொல்ல இதோ உன் மகன் நாளை மீண்டும் பகை சூழ்ந்திடில் நம் மகன் களத்தில் இருப்பான்- உன்வாள் அவன் கரத்தில் இருக்கும்!"
துன்பமும்
தோற்கும்
மாண்டவன் வாளை கரத்தினில் ஏந்தி - பொன்மகள் இல்லம் திரும்பிச் சென்றாள்.
"இத்தனை சோகம் - அடியே எப்படித் தாங்கினாய்?" பிறிதொரு நாளில் தோழி கேட்டாள்.
"வேண்டாம் பெண்ணே! அங்கே வேதனை அதிகம்!" “வெற்றி யாருக்கு?" "வீரமரபில் வந்தவர் நமக்கே வெற்றித் தேவதை திலகமிட்டாள்!" "எதிரிகள் எங்கே? அந்த
எத்தர்கள் எங்கே?" “தெரியாது பெண்ணே தோற்றனர் தெரியும் தோற்றோடியது தெரியாது! அத்தனை வேகம் அவர்கள் புறமுதுகுப் புயல்கள்!"
"இன்று பார் தோழி - என் மகன் படைத்தளபதி - துன்ப வெள்ளத்தில் துவண்டு போயிருந்தால் துன்பம் சிரித்திருக்கும். நாங்கள் விழுந்திருப்போம்!"
தேவி சொன்னதும் - தோழியின் மனதில் திருக்குறள் ஒன்று எழுந்து நின்றது. "அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும்"
விளைந்தது வீரம் - வெற்றி விதைத்தனர் நம்மவர் பிறகென்ன வேதனை! களத்தில் பிறந்திருப்பது சாதனை! புறப்படு வீரனே என்னவர் பொன் முகம் கண்டிட வேண்டும்!"
துன்பம் தொடர்ந்து தாக்கினாலும் துவளாமல் எதிர்த்து நிற்பவர் முன் துன்பமும் துன்பப்படும்.
குறள்: 625 - அதிகாரம்: 63
ாணுவ மயமாக்கல்
தலைமைப் பொறுப்பைத் பளியாகிய வண்ணம்
* தானே ஏற்றுக்
கொண்டுள்ளது. பன், மன்னர்).
உலக பொலிஸ்கார ளின் செய்திகளைச்
- நாடாக அமெரிக்காவை நாமதேய இணையத்தளங்
* வர்ணிப்பது நீங்கள் நிகிறீர்களா? ஏனென்றால்
* அறிந்திருப்பீர்கள். தைய யாழ்ப்பாண
* அமெரிக்கா பூமியில் றமடைந்துள்ளது.
* மட்டுமல்லாமல் ளை கடலுக்குள்
அண்டவெளியிலும் ரோபாயம் என்றபோது
தங்கள் சக்தியைக் ந நிலைமை
**********
ச்சயம் காதலர்
'யா.
நால் காதல்
என்று தெரிகிறது. > மேல் ஏன்
லாமே டாடுகிறார்கள் திருந்துவிட்டுப்
தை பொது பிரகடனம் என்று காதலர் பாக்காதவரை
மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி ஸஸிகலா ஸ்ரீவர்த்தனவின் நிச்சயதார்த்த நாளாக
நிகழ்வில் முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க. ம்.
( காட்டியிருக்கும் நாடாகும். ர்கள் மீதான
அமெரிக்காவின் வல்லரசுக் குணங்கள் மூக்கை டைதான் முக்கிய
* நுழைப்பதுபோல் இருந்தாலும் தவிர்க்க முடியாதது. பக்கிறீர்கள்..?
உ சிந்தியா! கிரிக்கெட்டில் பெண்கள் அணியிடம் 3பி, நவரெலிய^. மரணம் என்று ஆய்வுகள்
* ஆண்கள் அணியினர் நிறையக் கற்றுக் கொள்ள நபோல் அவ்வாறான
* வேண்டுமென்ற முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் பண்களும் சிலவேளை
* அர்ச்சுண ரணதுங்க கருத்து பற்றி..? இருக்கின்றார்கள்
எம்.ஆர்த்தி, திருகோணமலை. ன்றது. இப்படிப்
எவற்றை என்று அவர் தெளிவாக்கக் கூறியிருந்தால், | வன்முறைகளுக்கு
* அவரின் அவதானிப்புக்கள் எத்தகையது என்பதை தெளிவாகப் கள் இருக்கின்றன.
+ புரிந்துகொண்டிருக்கலாம். பொதுவாக ஒருவரிடத்தில் இருந்து
* இன்னொருவர் கற்றுக் கொள்வதில் தவறில்லை. மெரிக்கா எல்லா
" எது எப்படி இருந்தாலும் பெண்கள் அணியினரின் னைகளுக்கும் மூக்கை
' சர்வதேசத்தரமான கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்த்து
* பெருமைப்படலாம். டிஜிஸ்ரன், புத்தளம்.
* எதிர்காலத்தில் பெண்கள் சர்வதேச தரத்திலான » அமெரிக்கா
* விளையாட்டுக்களில் மேலும் மேலும் சிறக்க நமது * வாழ்த்துக்கள்.
ரசு
21)

Page 22
கைவிரித்தது சுவிட்சலா தம்பித்துக் கொண்
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சரதாரி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க இயலாது என்று கவிட்சர லாந்து அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளன என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆளும் கட்சி தலை வரும், நாட்டின் ஜனாதிபதியுமான ஆசிய் அலி சரதாரி கோடிக்கணக்கான பணத்தை சுவிஸ் வங்கிகளில் பதுக்கி ഉ_ണ്ണT) ബി ,നൃഥ TLLL பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க சுவிஸ் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதும்படி பாகிஸ்தான் அரசுக்கு
ഖിബട്ടൺ,
தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 26 வயதான மாடெஜ் வலுச் சொலவாக்கியா நாட்டவர் அமெரிக்க உளவுத்துறை
Gigi Gango 966
ஈரானில் உளவு பாரத்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஈரானில் மிக அபூர்வமாக நடைபெறும் சம்பவம் இது பொது வாகவே ஈரானுக்குள் உளவாளி என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படுபவர்கள், குற்றமற்றவர்கள் என விடு
சபரிம் கோரட் உத் நீதிமன்றம் உத் அப்போது இருந்த ിന്റെീ ബി.0, எடுக்காததால் நீதி ബ്രബ ! பதவி இழந்தார
ബൺ ഇബ്ന്
●us
புதிய பிரதமர வே கவில் அதிகாரி 呜U s 呜 அதற்குத்தான் இட்ே காரிகள் பதில் அை
சிஐஏ வின் உளவாளி என்ற சந்தேக யப்பட்டிருந்தார்.
இவர் விடுவிக்கப்பட்டதன் பின்னணி அரசு உள்ளது அந்த நாட்டு வெளியுறவு மிரோஸ்லவ் லஜ்கக் மிக கடுமையாக மான பேரம் பேசலின் பின்னர் இவர் என்று மட்டும் அறிவித்துள்ளார் என்ன ബഞLLIT35 മീബിബിബ
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
222Ꮓ22Ꮓ22Ꮓ22Ꮓ22Ꮓ22ᏃZᏃZᏃ22Ꮓ2ᏃZᏃ2Ꮓ22ᏃZᏃ2ᏃZᏃ2ᏃZᏃZᏃZᏃZᏃZᏃZᏃZᏃZᏃZᏃZᏃZᏃZᏃ2ᏃZᏃZᏃZᏃZᏃZᏃᏃ;
இவற்றப்படும்
tati فقال لهم طيسميه وسلم
амилији.
laipi. Galla
அவற்றை nodb எங்கு எந்த ெ
றிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் அவரை நேரடியாகக் கண்டு கதைத்து அவருக்காகப் பிரார்த்தித்தவர் மெளலவி ஏ.ஜே.எம் மக்தூம் அவர்கள். அவர் அந்த இறுதி நேரத்தில் நிகழ்ந்தவற்றை நெஞ்சுருக றிசானாவின் பெற்றோருக்குத் இப்படிக் கூறுகின்றார்.
உங்கள் மகள் றிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன் 09.01.2013 அன்று அவரைச் சந்தித்தோம் அவரின் ഥത്ഭു 8080ഥ (90ി ിഥസ്ട്രിഡിന്റെ ഖണിuധg) மற்றும் இறுதி ஆசைகள் பற்றிக் கேட்டறிந்து கொள்வதற்கே இச்சந்திப்பு இடம்பெற்றது.
அவரைக் கண்டதும் உங்களுக்கு இறுதி ஆசைகள் மற்றும் மரண சாசனம் ஏதாவது இருக்கின்றதா என்று கேட்டேன். அவருக்கு அது புரியவில்லை. பின்னர் அதனை நான் தெளிவாக விளங்கப்படுத்தினேன். அதற்கு அவர் பதில் சொல்லாது நான் ஊருக்கு எப்போது போவது என்று என்னிடம் கேட்டார். அந்தத் தறுவாயில்கூட அவர் தனது ஊருக்குப் போகவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே இருக்கின்றார் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
உங்கள் மீது என்ன தீர்ப்பு விதிக்கப் பட்டுள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா என்று அவரிடம் கேட்டபோது தனக்கு ஏற்பட்ட ിജ്ഞഥതuuഥ ഗ്രൂത്ഥUTങ്ക്, ബി (
つ つY
தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும் சொன்னார். அந்த இறுதிநேரத்திலும்
தன்மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக் குற்றத்தை
அவர் முழுமையாக மறுத்தார்.
உங்களுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப் போகின்றார்கள் என்பதை அவரிடம் நான் கலக்கத்துடன் கூறினேன். இதனைக் கேட்ட அவர் சில நிமிடங்கள் மெளனமாக இருந்தார்.
உங்கள் பெற்றோர் மற்றும் சகோதரர்களுக்கு
ஏதும் சொல்ல இருக்கிறதா என்று கேட்டேன். என்ன சொல்வது என்று பதற்றத்துடன்
ஈனக் குரலில் உடலும் உள்ளமும் சோர்ந்து ஒலிக்கும் குரல்) என்னிடம் திருப்பிக் கேட்டார்.
மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயிக்கப்பட்டள்ளது. இந்த உலகில் யாரும் நிரந்தரமாக வாழ முடியாது. மரணத்திற்குப் பின்னுள்ள மறுமை வாழ்வே நிரந்தரமானது என்பதை அவருக்குத் தெளிவுபடுத்தினேன்.
என்னை மண்ணித்து விட்டுவிடச் சொல்லுங்கள் என்று அவர் என்னிடம் கெஞ்சினார். அது என் உள்ளத்தை உருக்கியது.
அங்குள்ள அதிகாரிகளிடம் இதுபற்றிக் கூறி அவருக்காகப் பரிந்து பேசினேன். அந்த அதிகாரி களும் மரணித்த குழந்தையின் பெற்றோரிடம் பேசி முயற்சி செய்வதாக வாக்குறுதியளித்தனர்.
அப்படி அவர்கள் மன்னிக்க மறுத்து விட்டால், உங்கள் மரண தண்டனை இன்று நிறைவேற்றப்படும். அப்படியானால் உங்களிடம் ஏதாவது பணம் பொருட்கள் இருந்தால் அதனை என்ன செய்வது என்று அவரிடம் கேட்டேன். தன்னிடம் மொத்தம் ஐந்நூறு (500 சவூதி றியால்கள் இருப் பதாகவும், அதனை தர்மம் செய்திருமாறும் 8ഖങ്ങid ിങ്കിൽLi].
அவற்றை யாருக்கு எங்கு எந்த வழியில் தர்மம் செய்வது என்று கேட்டபொழுது இங்கேயே எந்த வழியிலேனும் தர்மம் செய்திருங்கள் என்று உறுதியாகக் கூறி அவருக்கு அறிமுகமான இரு பெண்களை பொறுப்புச் சாட்டினார்.
அப்பொழுது "வணக்கத்துக்குரியவன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காஷ்மீர் முதல்வர் கேள்வி
ராஜீவ்காந்தி பியாந்த் சிங் கொலையாளிகள் வரிசையாக தாக்குத் தண்டனைக்கு காத்திருக கும் நிலையில் அப்சல் குருவை
ரவிட்ட பின்னரும் மட்டும் தேர்ந்தெடுத்து துக்கில்
1 1
ரதமர் பூசப் ரசா இது ' காவின்
DLの川Qゆのリ山山の வர் உமர் அப்துல்லா கேள்வி
ՅոլքնմաoionԱՄ
リn_cm。。 வாதி அப்சல் குரு துக்கிலிடப் LLLの Q五Lエ 。 。 மீர் மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது பதற்றத்தை தணிக்கும் வகையில் கேபிள் டிவி இன்டர்நெட் சேவைகள் துண்டிக்கப் || (ബ്ബ് ബ് ബ് உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் நடையை மீறி பல இடங்ாளில் போராட்டங்கள் நடைபெற்றதாகவும்
மன்ற அவமதிப்பு சப் ரசா கிலானி தன்பிறகு ராஜா பிரதமராக பதவி
] ഖ്വിന്റെ ளுக்கு கடந்த ഥ ബീങ്ങ[]. ாது சுவிஸ் அதி јtu i o sitsтоalj.
விப்பு)
ബ്ഥ ബ11 (
நாக்குக்கண்டனை sognosaurull 9lov colo
போட்டதும் அடுத்து அப்சல்
விடுவர்கள் என உள்மனது கூறியது இதனால் அப்சல் குரு தாக்கில் 5) Uшы өйтышаылшы ытымызыл коңгу சரியப்படுத்தவில்லை. இருப்பினும் ராஜீவ் காந்தி மற்றும் பியாந்தசிங் கொலையாளிகள் தூக்குத் தண்டனைக் 。ma cmあgö。の。use Deu) களுக்கு முன்னதாக அப்சல்குருவை துக்கிலிட்டது ஏனென்ற கேள்வி காஷ்மீர் இளைஞர்கள் மத்தியில்
பில் செலவாக்கி குறித்து மாநில முதல்வர் உமர் அப் "..." துல்லா தனியார் தொலைக்காட்சிக்கு விடுவிக்கப்பட்டார் அளித்த பேட்டியில் மும்பை தீவிர
பேரம் என்பதை
sing oads
காப்பை தூக்கில்
எழும்பியுள்ளது என்று கூறினார்.
S S S S S S S S S S S S S SS SS SS SS SS
。 இறைவன் ஒருவனைத் தவிர வேறொவரும் இல்லை என்று நான் சாட்சி கூறுகின்றேன். அவனுக்கு எந்தவொரு இணையும் இல்லை. அவன் தனித்தவன். முஹம்மது நபியவர்கள் இறைவனின் அடியாரும் இறைத்தூதரும் ஆவார்கள்" என்ற பொருள் பட்ட கலிமா ஷவறாதா எனும் வாயால் மொழியும் GMLéU Ú06LaMuð %1666,6 05neÓ6Ó3. கொருக்கப்பட்டது. பின்னர் தொழுது கொள்வதற்கும் பிரார்த்திப்பதற்கும் அவருக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
அங்கிரு 2° அதிகா HKG வாக்குறுதியளித்த
படி இறந்த குழந்தையின் உறவினர்களுடன் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தியும் பயனில்லாமல் போய்விட்டது.
அங்கிருந்த மற்றைய அனைவரினதும் எதிர் UTTUU OMOGYOTGESTAT UDGØTØTTECEU
பட வேண்டும் என்பதாகவே இருந்தது. датауіп அவருக்குத் தண்டனை நிறைவேற்றப்பட ருேந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட வேளை யிலும் கலந்துரையாடலில் ஈடுபட்ட உயரதிகாரி யிடம் அங்கிருந்த ஒருவர் அவர்கள் மன்னித்து விட்டார்களா என்று கேட்ட பொழுது இன்ஷா அல்லாவற் மன்னித்து விடுவார்கள் என்றே அவர் அதற்குப் பதிலளித்தார்.
அதாவது இறுதி நேரத்திலும் மன்னித்து விருவார்கள் என்பதே அங்கிருந்த ஏனைய வர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. மேலும் அங்கிருந்த யாரும் றிசானாவுடன் கரும்போக்காக நடந்து கொள்ளவில்லை. பண்பும் அன்பும் அங்கு இருந்தது. அதன் பின்னர் அவருக்கு விதிக்கப்பட்டது போன்று அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. நான் உங்கள் மகளுக்காக நிறையவே பிரார்த்தித்தேன். உங்கள் மகளின் மரண தண்டனை பற்றிய செய்தி ஒரு நாள் முன்னதாகவே எனக்குத் தெரியவந்தது. அதாவது குறிப்பிட்ட சந்திப்பிற்கான அழைப்பு வந்தபோது அந்த நேரத்திலிருந்து ஒவ்வொரு கணப்பொழுதும் அவருக்காகப் பிரார்த்தனை புரிந்தேன். கடைசி நேரம் வரை அவருக்காகப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியொன்றும் எனக்குத் தென்படவில்லை.
இறுதிப் பேச்சு வார்த்தையும் தோல்வியில் ഗ്രഖങ്കL8, ിത്രക്ര, 9ഖത08 ജൂഞ്ഞ് തങ്ങ நிறைவேற்றக் கொண்டு செல்லும்போது இறைவா இவர் அநியாயமாகத் தண்டிக்கப் படுகின்றார் என்றால் அநியாயக்காரர்கள் மீது
99/ീരി
உனது தண்டனையை இறக்கிலிருவாயாக" என்று பிரார்த்தித்தேன்.
உங்கள் மகள் அநியாயமாகக் கொல்லப்
பட்டிருந்தால் தெரிந்துகொண்டே அவருக்கு J5UTLJUD 200535TCOJ 20DOG தண்டிக்காமல் விடமாட்டான். மறுமையில் அநியாயம் செய்தோரின் நன்மைகளை எடுத்து இவரிடம் சேர்ப்பிக்கவும், அவர்களிடம் நன்மைகள் இல்லாத பட்சத்தில் இவரின் தீமைகளை அவர்கள் மீது சாட்டி இவருக்கு நிறைய வெகுமதி களையும் கவர்க்கலோக பாக்கியத்தையும் வல்ல இறைவன் வழங்குவரும் அதேநேரம்
نهريD
இவர் தவறிழைத்திருநதால் இவ்வுலகில் வழங்கப்பட்ட ந்ேதத் தண்டனை மூலம்
േ പ്രഖഥ ഥേ, മിഥ, ഖണ്ഢ
இறைவன் தனது திருமறையில் பின்வருமாறு
கூறுகின்றான் மேலும் அக்கிரமக்காரர்கள்
செய்து கொண்டிருப்பதைப் பற்றி இறைவன்
பாராமுகமாக இருக்கின்றான் என்று நபியே நிச்சயமாக நீர் எண்ண வேண்டாம் அவர்
களுக்குத் தண்டனையை தாமதப்படுத்துவ தெலலாம், கண்கள் விறைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் அந்த மறுமை நாளுக்காகத்தான் 14:42
உங்கள் மகள் உலகறிய இவ்வாறு
மரணத்தைச் சந்தித்ததன் மூலம் என்னென்ன
மாற்றங்கள், நலவுகள் ஏற்படப் போகின்றதோ
என்பதை இறைவன் மாத்திரமே அறிவான். உங்கள் மகள் றிசானா விடுதலையாகி வந்திருந் தாலும் என்றோ ஒரு நாள் மரணத்தைச் சந்தித்தே இருப்பார். ஆனால் அதனை யாரும் கண்ட கொண்டிருக்கமாட்டார்கள். எனினும் இப்போது முழு உலகத்திலுமுள்ள இரக்கமுள்ளவர்களும் உங்கள் மகளுக்காகப் பிரார்த்திக்கின்றார்கள் இது ஒரு பெரும் பாக்கியம்
பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வரும் பணிப்பெண்கள் உடல், உள ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் பல வகையான துன்பங் களுக்கு ஆளாகின்றார்கள். எனவே இந்த நிகழ் வின் மூலம் பெற்றோர்கள், கணவன்மார்கள் உட்பட அனைவரும் பாடம் கற்றுக்கொண்டு தமது பொறுப்பிலுள்ள பெண்களை வெளி நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று உருக்கமான வேண்டு கோள் ஒன்றை விருத்திருந்தார் றிசானாவை 5ഞLuna, ആ_uിന്ദ്രL@് 5ജ് ിഥണ66ി ஏ.ஜே.எம். மக்தூம் அவர்கள். (நன்றி லங்கா முஸ்லிம்)(தொடரும்.)
I]] 4 –20, 208)>

Page 23
  

Page 24
தென் அமெரிக்க நாடான பொலிவிய இயற்கை வளங்களைக் கொண்டதாகும் பெலிவியவில் ஏழைகளுக்குவிடுகட்டிக் கொடுப்பது இது இங்கு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்நிலையில்இபொலிவிலாவின் சான்டா குரூஸ் நகரில் வசித்து வந்த இன்கிரிபிவாக டியல் என்ற பெண்இஅதிகரித்துவரும் ஏழ்மையைக்கன்டு வருந்தினர்
தன்னை கற்றியுள்ள ஏழை மக்கள் விடில்லாமல் கலப்படுவதை இந்த அவர்இஅவர்களுக்கு குறைந்த செலவில் விடுகளை கட்டித்தரவிரும்பினர் அப்போதிடு | Gä எறியப்படும்பிரஸ்டிக் பொருட்கள்ை
உபயோகப்படுத்திவிடுகட்ட முடிவு செயதார அதன்படிஇ கலிபிரஸ்டிகாட்டில்களில் மணல் போன்றவற்றை கொண்டு நிரப்பிஅதனை செங்கல்லாகப் பயன்படுத்தும் முறையைக் கண்டுபிடித்தார்.அவற்றைக்கொண்டு இதுவரை விடுகளை கட்டிக்கொடுத்துள்ளார்.
கலிபோர்னியாவைச் சேர்ந்த ஸ்டான்லி தார்ன்டன் எனும் 30 வயதான இளைஞர் இன்னும் குழந்தையாகவே வாழ்ந்து வருகிறார் உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதற்கு இவரே உதாரணம் தனது 30 வயதில் இளைஞர்களின் தோற்றத்தைக் கொண்டு குழந்தைகளின் Lഗ്ഗ55ഖpàണ്(`ബ வருகிறார் இந்த வினோத மனிதர்
|ტბა ბა. இமுகமாகும்னே அளவில
ချွဲရဲ နွှဲ ့် ရှို့ ဖျွိ ဗျွိ வளர்ச்சி இடுவரும் இத்தினால்
த்திரனியல் இதனங்களின் இறகி နှီးမြှို့၍ இரும் அதிகரிக்கக் லெப்பட்டு வருகின்றஇஇதன் ်ရှို့ရွိေ ကြီးကြွာ Son son38 BTS S TTSS TT ST T M T T 0000TTTTT S S MTTT TSYS T TTTSYYT S TTTTT S T TTTTYS STTTTLS இஇழரவழைஇெல் 蠶 பத்திரிக்கைல் இல்லை நிழ்ற்ட்மிக பிரதி இன மிப்பதற்காக R TLL TTTTTMT TT SY T Y TT LLLTTTTSTTTTTT SY 0YY r TTTT S TTTTTTTTTT LLTT SYTTTTTTTS இக்கார்டிங்லத்தியம் இப்படுகின்றலைவிஇேல
 

a Newspaper at the G.P.O.O.D/86/NEWS/2012)
இலகில் மனிதன் எத்தனையே தில் இடுபிடிப்புகளை
உருவாக்கியபோதும் மனிதனை கடவுளால் மட்டுமே
படைக்கமுடியும் என்ற நியதியையும் மாற்றி
செயற்கை மனிதனையும் தயாரித்து சாதனை படைத்து
இருக்கிறார்கள்
பிரிட்டனில் உள்ள 18 நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக நிபுணர்கள் இணைந்து செயற்கை
மனிதனை படைத்துள்ளனர்
50, 8്$ങ്കബ് &ഞ്ഞു.ub n; இைகால்லகண்கள் போன்றவை அனைத்தும் செயற்கை முறையில்லருவாக்கப்பட்டது
இன் இதயம்இரையில்லஸ் போன்ற உறுப்புகள் இனனி சிப்களுடன் இணைக்கப்பட்டு இதன்மூலம் இவை இயக்கப்படுகின்றன
இந்த இற்லைனிதனை உருவாக்கரு5ல் கோடி செல்விப்பட்டுள்ளது இந்த செயற்கை மனிதன் லண்டனில் இட்டுள்ள அறிவியல் அருங்காட்சியத்தில் பொதுமக்கள்
ார்வைக்காக வைக்கட்டு இருக்கிறாள்
பைக் கண்டில் பேைய நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால் சீனாவிலுள்ள டோங்குயன் ரில் ஒருவர் தன்னுடைய 13 வயது மகன் அஸ்ஹி லியூவை பாதுகாத்த மலைப்பாம்பை வருகிறர் இந்த பாம்பு வருவத்தில் சிறிது என நினைத்துவிடாதீர்கள் அது 15 அடி கொன்பிரட்சத்ாம்பு ஆகும் சிறுவனின் பெற்றோர வேலை நிறித்தமாக அடிக்கடி பிகெல்ல்வேன்டியிருந்தது அவனை விட்டில் தனியாக விட்டு செல்ல முடிரத்தால் 6 வயதாக இருக்கும் போது தந்தைந்லைப்பாம்பு முட்டையை வாதி வந்துபொறிக்க அதுகுர்ருத்தில் இருந்தேதிறுவன் அதோடு நெருங்கி ழுதி நன்ாைகிவிான் து சிறவனை பாதுகாக்கும் செவிலித்தாய் போல் இந்த மலைற்பு ஆகிவிட்டது. LYY TTTTT0YYTTTTTT STTTTTTT 0 YT TTTTS TTTTTT TTM0MTMTTTT 00YYY 000Y0000T TTTS வான் ஒரே அறையில்துங்கி விளையாடி மகிழ்கிறார்கள் /
1000 ஆவது இதழில் தடம் பதித்துதலை நிமிர்ந்து நிற்கும் முரசிற்கு வாசகர்கள் தரும் ஆதரவும், அரவணைப்பும் உள்ளத்தை நெகிழ வைக்கிறது. வந்து குவிகின்ற கடிதங்களும், தொலைபேசிகளும், அப்பப்பா ஏராளம் ஏராளம் அதுமட்டுமா ஆயிரமாவது சிறப்பிதழைத் தாங்கிய ஊர்தி யாழ்நகரை வந்தபோது, அதை வாங்குவதற்கு வாசகர்கள்
காட்டிய வேகம் அசர வைத்தது.
ീ0ff 14 - 20, 2010