கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.02.21

Page 1
Registered as a News Paper in Sri Lanka இல©og dைeeS பக்கம் + ரூபா -
பெப்ரவரி 27 -27, 2013
300g அ08e8 பக்.)
வாரம்
தினமுர
THINAMURASU SRI LANKA'S NATIONAL
வதந்திகளு
வசந்தம் எப்போது? வெற்றுத் தோட்டாக்களின் வெடிக்காத போராட்டங்கள்
சூடு
சுவை
சுவார

- 30.003
நாமும் பறப்போம் 1000 அடிகள் தாண்டி...
மலர்
TRAVELS & TOURS (pumLTD
லேகால்மால் நிலைக் கிடமாக் மர்க் வம்.
Web: www.t: 23it; கறுicembsi.k
TAMIL WEEKLY முரசு (1002)
க்குப்
11 இந்தியாவும்
பாகிஸ்தானும் - காஷ்மீருக்காகச் - வி சிந்தும்
(9) மு.))))
12ம்
சியம்
அதுதான் தினமுரசு

Page 2
-----
EUTIGE53356 Gard வாத்தி a
வாகன வதை 6aos 6L6860tb இரக்கத்தனமானோரின் Gra০u০০৮eTe৩০৩| LoaCীিতে
DDਹੀਹLਘ6ਹੀ ЭПčѣаъ55вотцогтвот
90 олтавсотошоф1
দিলোঁ
T
ეurrdá *"
வெகுமதி 65рвовотерео варет 5 இச்சிறுவாகனத்திலேற்றியது
血
LDL556OTib. அதற்கு மேலித்தனை பேர் ஏறி அமர்ந்ததோ முட்டாள்த் தனம் 5 வண்டி நசுங்கி வீழ்ந்ததோ
இவ்வடி முட்டாளத்தனத்திற்கு கிடைத்த வெகுமதி:
リー
sGRTAi
ஆயிரமாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தினமுரசு பத்திரிகையை வாழ்க
கிராமிய செய்திகளுடனும் பிற்படுத்தப்பட்டோரின் செய்திகளுக்கு முன் உரிமை வழங்கி தினமுரசு வழங்கி தினഗ്ര5 Lളിൻെu് ഉ_ൺ ബn திசையும் வேர் ஊன்றி தழைக்க எமது வாழ்த்துக்கள்
ஜனசக்தி சனசமுக நிலையம், சித்தன்கேணி
அணிதிகழும் சிவனுக்குக் கொண்டாடும் விழா சிவன் இரத்திரி - 2 இறைவ விர அதிர்வுமுழுவதும்வித்திருந்துகொண்டாடப்படுகிறது ஆர்சித்தி அவர் கட்டிய ெ மாசிமாதம் கிருவன பட்சம் சதுர்த்தசி திதியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகின்றது ஆண்கள் பொருள் தேரும் பொருட்டு தொழில் துறைகளில் ஈடுபடுவதால் தெய்வ வழிபாட்டிற்கு என்று சிறிது நேரம்தான் ஒதுக்க இயலும் அதையும் வருடத்தில் ஒருநாள் முழுவதும், ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிபட்டு சிவாலயங்களில் சிவன் சன்னிதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஒர் ஆண்டிற்கான முழுப்பலனும் நமக்கு கிடைக்கும் அதனால் தான் ஆண்டுகளுக்கு சிவராத்திரி விரதம் சிறந்த பலனைக்
ല്ക്കg, ഗ്രന്റെ 6 മണി ഗ്രന്റെ ജഴ്സിങ്കൺ 6 മണ്ണി ഖത് இவ்வொரு காலங்களிலும் சகல சிவாலயங்களிலும் பூஜைகள் நடைபெறும் அதில் 12 மணிக்காலம் எனப்படும் நேரத்தில் காவல் தெய்வமாக இருந்து அருள் வழங்கும் சிவபெருமானையும் உமை யவளையும் வழிபட்டால் சீரும் சிறப்பும் செல்வாக்கும் நமக்கு வரும் எனவே இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற எல்லோருமே இந்த விரதத்தை மேற்கொள்ளலாம் சிவராத்திரியன்று நள்ளிரவு 1-30 ട്രൂ 1 Dതീഖത് ബ0 മീഥീ0ഥ, 5റ്റ് நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்கும் கிடைக்கும்
( பல்லாயிரம் இதழ் கண்டு நீடுழி வாழி
சந்தோஷம் என்கரும்பத்திலிருந்
Gg Una Gla இருக்கின்றன என்று நாள் அஞ்சு
n 9]8ീ ധരിട്ട്, ഇ. நொடிக்கொடு முறை ைெறெ tLഖീ, തൈതൃതLu g பாவம்தான் என்னுடைய தேன் இதற்குத் தேவையான பணம் ஏற்படுகிறது.
அது எனக்கு போதுமானதா ബ് ൈറ്റ് രൂ 33 (pu63Dadi Caopold ബങ്ങി ccm Lリ 。 ഗ്രീതഥ് ഝ15 ജൂ tríd air (bail piléi ó aillid
ایر
േ-മാരി -്രിമി) || " அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு so
பழுதுக்கும் போட்டி - ஏன் இந்தப்
பழுதான காருக்கு.
ഖഇഖഞ്ഞ രീമ
தெளிவான சிந்தனை - உன்
சித்தத்தில் இல்லை
நில் கவனி - முன்னேறு.
எஸ். ராஜ்குமார், திருமலை,
விரலுக்கேற்ற வீக்கும் அறிவுக்குத் தீனி வேட்டி பகுத்தறிவுக்குப் Lusoffi Garjassassañ பெரியார் செய்பெருவினையை மிகு சிறியார் செய்திடத் துணிந்திருப்யாரோ?
00്ധr pü്),
ஆயிரம் பிறைகண்டவர் போல தினமுரசு" ஆயிரமாவது இதழ்கள்ைடு அகமகிழ்ந்து நிற்கின்றேன். அமரர் அற்புதன் அவர்களின் எழுத்துக்களால் கவரப்பட்டு ஆரம்ப காலங்களில் தினமுரசின் அபிமான வாசகனாக இருந்து இன்று தினமுரசுக்கு எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கையில் இருந்து வெளிவரும் அனைத்துப் பத்திரிகைகளும் காலையில் எனது விட்டிற்கு வந்துவிடும். அவற்றுள் எனது எண்பது வியதுத் தாயார் முதலில் விரும்பி எடுத்து வாசிப்பது தினமுரசு தாள். gബ് ഇrn eിTഥ55ിൺ ഫ്രഞു முருக்கில் உள்ள பாமர மக்களின் அடிமட்டச் செய்திகளையும் தினமுரசில் பார்க்க முடியும் என்று கூறுவார். அரசியலுக்கு அப்பால், பொருளாதாரம் கல்வி, சுகாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்களையும் தாங்கி வெளிவரும் தினமுரசு இன்னும் பல ஆயிரம் இதழ்கள் கண்டு என்றும் வெளிவர இதயம் நிறைந்து வாழ்த்துகின்றேனர்.
N ந.கணேசமூர்த்தி, முத்த ஊடகவியலாளர்.)
O2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்ய வேண்டும்?
னை விட்டு பிரிந்து சென்றுவிட்டேன்.
பாதையிலிருந்து பண்புகள் பற்றி நமக்குக் கூறுவது
*း စသော .......... } : DITE ord HLTMMMMH M 0 LL0a L LT TTTaaaTTLTLLL TTT YMLL LTLTLS கும்போது என் மனதிலிருந்த மைதி பாத்திரமானவராகவும் இருப்பவர்கள் நற்பண்புடையவர்களே. Y0 MMMM Y0 000 MMM S S 0 MMM MMM LLLLL OMLL LL MO MTLT L0 MMM T S
மிகத்துரமாக இருப்பவர்களும் யாரெவில் வினாகக் கதையாந்து பல்கள் இதற்கு முட்டுக்கட்டையாக கொண்டிருப்பவர்களும் தன்னுடைய பேச்சை அடுததவர் கேட்க ಸ್ನ್...|ಒಂದ್ಸ್ """" Kogo_U GLLCGTO/GT3 615).JPG unഥulൂീ.
ஆதாரம்-திரபிதி
வகளுக்கு மேல் ஆசைப்படும்போது மற்றும் பொருட்களின் மேல் ஆரை
Ο Θολοπρ3 π99 θόλους, στα παππού நான் தவறான வழிகளில் அவற்றைத் நான் செய்த தவறுகளை மன்னித்து மென்றால் நான் ஏதாவது வகையில்
Cl36%)LD BGCOR.ET UGUGUIDONDELD EJ GTGNOCOLLU GUTTROOSToen 2009 BUTA.
தபாலப்பையில் மட்டும்பதிவுசெய்து அனுப்பிவையுங்கள் அனுப்பவேண்டிய கடைசித் திகதி 0.03.203 soos Gunuo Souo. поое датирает апачовой,
த.பெ.இல, 167, யாழ்ப்பாணம்.
நற்சுவர்க்கம் கிடைக்க நற்பண்புகள் 臀
ഞു് ൈ 15 G Cn&ി ()
இன்னும் இறைதூதர் அவர்கள் கூறுகிறார்கள் உண்மை இருந்தும் வின் விவாதங்களை விட்டு விடுபவனுக்கு நான் சுவரக்கத்தின் தாழ்ந்த பகுதியில் ஒரு விட்டை அல்லாவற்விடமிருந்து பெற்றுத்தர பொறுப்பாக இருப்பேன் விளையாட்டுக்கேனும் பொய் சொல்லா தவனுக்கு கவர்க்கத்தின் மத்தியில் ஒரு வீட்டைப் பெற்றுத்தருவதற்கு பொறுப்பாக இருப்பேன் பொதுவாக பண்புகள் அனைத்தையும் அழகாக வைத்திருப்பவனுக்கு கவர்க்கத்தின் உயர்ந்த பகுதியில் ஒரு விட்டைப் பெற்றுத்தர பொறுப்பாக இருப்பேன் ஆதாரம் அபூதா
இல. 373, பிரதான விதி, யாழ்ப்பாணம்.
ରU[1] UU1|C) வெள்ளப் பெருக்கை மீறிய வேகப் பயணம் வேறுரில் இடம் கிடைக்கும் வெள்ளமும் தள்ளி நிற்கும் a pareneur
DJ-popului, paraoao மீறிப் போகுமா?!
ஏ.ஆர்.எம். நதார், ஒன்னாநகர்,
LLUIT (IbhÖ (OSGUTTLILİ?
ஏறச் சென்ாைல் கழுதைக்குக் கோUம் இருகச் சொன்னால் முடவனுக்குக் கோUம் இப்படி ஏற்றிச் சென்றால் யாருக்கு இலnuம் 9®Vå፴ሰ••• கட்டுப்பட்டது இங்கு மூடைகள் மட்டுமல்ல, உங்கள் மூளையும்தான். சிந்திக்கத் தொடங்குகள் பயணத்தைத் தொடருங்கள் வெற்றியைத் தெருவீர்கள்.
R, காவேரி, கோப்பூர்.
வாங்கி பிரித்தேன் 50 சதவீதம் OL B M TTT L L L S LS qeMM Y LL L YTT 0 T T LS
இஸ்ரேலும் பலஸ்தீனமும் கட்டுரை வருக்களாகும் മൂ, L ≡ கட்டுரை முதலாவது முரசின் முகப்பு முதலாவது முரசம் கொள்கை விளக்கமSMகோபாலரத்தின nങ്ങ് ഫ്രഞ്ഞെ ബ ഥoഥ ടൂ, മൂങ്ങ.
െuതിലെ ബ இருந்தன. மிக முக்கியமான - வே aით 65 0 வேண்டுகோள் அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை தொடரையும் கார்லோஸின் சாகசங்களையும் மீண்டும் முரசில்வெளியிடவும் பூலான்தேவியின்
இப்போதிருக்கும் மாணவ மாணவிகளுக்கு பழைய
தினமுரசுக்கு இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்கள் பதில் தருகிறார் நம்பமுடியவில்லை ,
உலகம் இருக்கும்வரை தமிழ்மொழி சிறக்கும் கிரிக்கவோ, சிந்திக்கவோ நெத்தியடியாகப்
தமிழ்மொழி இருக்கும்வரை தினமுரசு சிறக்கும். பதிலளித்தால் சிறப்பானதாக இருக்கும்
ஆ8ளங்கோவன் h auf Lu6. 66)er Glenլքibկ-14 GAUTS-25OU GAULLAND Globa
Sufyldt at ՄՕՄ எதிர்பார்ப்போ
$'L 28്യപ്പെട്ട ബuങ്ക ട്രൂ ബൂ
உண்மைகள் கட்டாயம் தெரியவேண்டும் 2000 ஆவது
தன்பக்கம்
எம்.சி. கலில் கல்முனை 蠶
T_ngaga6irےE பக்கம்
தன்னிக்கப் Uரற்ற இயந்திரம் (த2ை
மட்டக்களப்பு கல்லடியில் உள்ள ബഔങ്ക ഖദ്ധിജി ഖടക്കേunണ് சேவை நிலையத்தில் தன்னியக்கப் பரிமாற்ற இயந்திரமான ATM இல்லாததால் குறித்த பகுதியில் வசிக்கின்ற இலங்கை வங்கியின் ഖadതങ്കuiണ86ി ധ്ര ЭGlaопаыjш5jasспѣg, ураы00њпорфа. வேண்டியுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக இயங்கி வருகின்ற குறித்த வங்கியின் நாளாந்தம் நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டுச் செல்கின்றனர்.
ATM வசதி இன்மையால் சிறிய தேவைகளுக்காகச் செல்கின்ற வாடிக்கை யாளர்களும் நீண்ட நேரங்கள் வரிசை யில் காத்திருந்து தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியம் காணப்படுகின்றது.
இதனால், தேவையற்ற காலவிரயம், செளகரியம் என்பவற்றிற்கு மக்கள் முகங்கொருக்கின்றனர். இதுபற்றி குறித்த வங்கி முகாமையாளருக்கும் பிராந்திய முகாமையாளர்களுக்கும் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டபோதிலும், இதுவரையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, குறித்த விடயத்தில் கல்லடிப் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் செளகரியங்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு முரசின் உங்கள் பக்கமூடாக உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்கின்றோம்.
எம்.நிர்மலண், கல்லடி, மட்டக்களப்பு.
p மடல்கள் மற்றும்
ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும் фlaоторпей баштпuoөoft g, ബാ:- 1,67, யாழ்ப்பாணம். தொலைபேசி :-0212223628 தொலை நகல் (Fax.): 021222 1811 GLri (E-mai):- thinamurasu (alive.com
வணக்கங்கள் ஆயிரம்
68 பக்கங்கள் கொண்டிருந்தும்
பூலான்தேவியின் வலிமைகளிலும் உங்கள் விளம்பரங்கள் வலிமை பெற்றுள்ளன. ജൂൺ !,മീര് ഖന്ധ്ര இடம்பெறவில்லை இலக்கியநயம் ரசம்தான். அற்புதன் காலத்து தினமுரசு வாரமலர் எழுச்சி பெற்றிருந்தது மறக்கமுடியாது.
பத்திரிகையை வாங்கியதும் அதே இடத்தில் நின்று வாசிக்கத் தூண்டியது. இப்போது அதன் தரம் குறைந்தே காணப்படுகின்றது.
68 பக்கம் விளம்பரத்தால் நிறைந்தது. விடயதானங்கள் குறைவு நறுக்கென்று பதில் தந்த சிந்தியாவோ இப்போதும் கேள்விகளுக்குப்

Page 3
- தொழிலாளர்கள் - காட்டிக் கொடுக்கப்பட் ட்டம் வெடிக்
போரா
C
திகாம்பரம் எம்பி
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்பட்ைச் சம்பளத் அதிகரிக்குமாறு நாம் கோரிக்கை விடுத்திருந்தோம். நிறைவேற்றப்படவில்லை. இந்த சம்பள உயர் வ கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இம்முறையும் ெ காட்டிக்கொடுத்தால் போராட்டம் வெடிக்கும் என் உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத்தொழில தலைவருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
மலையக தொழிற்சங்க கூட்டமைப்பின் அங் அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வெள்ளவத்தையி டவர் ஹோட்டலில் நடைபெற்றது. அங்கு கலந்துகொள்
W ار
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கடந்த முறை கூட்டொப்பந்தம் கைச்சாதிடப்பட்ட காலத்தில் நாம் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண் டோம் அழுத்தங்களை கொடுத்தோம் அதனால்தான் தொழிலாளர்களுக்கு ஒரு சிறு தொகை சம்பள அதி கரிப்பை பெற்றுக்கொள்ள முடிந்தது.
போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாம் இந்த நடவடிக்கையினை
காவிடின் தொழிலாளர்கள் கா uL(@üum前š* @呜 guu呜 தொழிலாளர்கள் இம்முறையும் காட்டி நாம் எதற்கும் அஞ்சமாட்டோம் போ ஆகையால் தொழிலாளர்களை ஏமாற் ஏற்றவகையில் சம்பள அதிகரிப்பை முன்வர வேண்டும் என்றார்.
சிசுவின் சடலம் மீட்பு சந்தேக நபர்கள் கைது
பிறந்து ஒரு நாள் சிசு சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் தள வைத்தியசாலையில் இரத்தப்பெருக்கு அதிகரித்த நிலையில் பெண்ணொருவர் அனுமதிக் கப்பட்டுள்ளார். இந்தப் பெண்ணை வைத்தியர்கள் பரி சோதித்தபோது, குறித்த பெண் குழந்தை பெற்றுள்ள தினை அறிந்ததினையடுத்து சந்தேகமடைந்த வைத்தி யர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்ட பெண்ணடம் பொலிஸார் மேற்கொண்ட விசார ணையைடுத்து அனுராதபுர விதியிலுள்ள வீட்டின் கழிவறையிலிருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டதாக
பொலிஸார் தெரிவித்தனர்.
தேசத்தினர் மகு
-ú-EEதேசத்தின் மகுடம் 2013 கண்கா நிகழ்வு அம்பாறை ஹாடி தொழில்நுட் இடம்பெறவுள்ளது என தொலைத்ெ தகவல் தெழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் தெரிவித்தார்.
இந்த கண்காட்சி மார்ச் 23ஆம் தி 30 ஆம் திகதி வரை நடைபெறும் ஜன் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந் காட்சியை ஆரம்பித்து வைப்பார்.
எமது நாட்டின் சகல விடயங்களை ഖങ്ങിന്റെ കഥ) 2,000 ബി.5 கண்காட்சியில் நிறுவப்பட்டுள்ளது.
ിത്രഥLTസെങ്ങ് (ഖബ ഗ്രൂഖങ്ങl
ÜLILLIT. GIGSDILE ELD 蠶 CIH :: கண்காட்சி மார்ச் மாதம் 23ஆம் திக
வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டிற்கு - வேலைவாய்ப்
பொருத்தமான கல்வி தேை
சர்வதேச பாடசாலைகளில் தாய் மொழி, சமயம் மற்றும் வரலாறு
போன்ற பாடங்களை கற்பிக்கும் ഖഞ5uീൺ 0|''LIf9ഞൺ 3).j மாறு கல வியமைச் சருக்கும் கல்வியதிகாரிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.
நாட்டிற்கு பொருத்தமான மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புக்கு
பொருத்தமான ക്കിഗ്രഞ്ഞെ *
ஜனாதிபதி படுத்தும் வகையிலேயே சட்டங் களை இயற்றுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிள்ளைகள் இருப்பதனால்தான் ஆசிரியர்கள் இருக்கின்றனர். அதே போல பிள்ளைகளும் ஆசிரியர்களுக் காகவே இருக்கின்றனர். ஆகையால்,
ஆலோசை ബ ബിഞL ) களுக்கு பெற்றுக்கெ கத்தின் பிரதான இ காக கல்வித்துறை அதிபர்கள், ஆசிரிய காரிகள் அர்ப்பணிப் வேண்டும் என்று
மாணவர்களிடம் பணம் அறவிடக்கூ கிழக்கு மாகாண முதல்வர் அறிவித்து
கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிடக் கூடாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜிப் ஏ மஜித் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பிலான மீள் சுற்றுநிரூபமொன்று சகல பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பாலான பாடசாலைகள் மாகாண அரசாங்கத்தின் கீழே உள்ளன.
Ibill 2 - 27, PI3
இந்தப் பாடசாலைகளுக்கு தேவையா அமைச்சினால் வழங்கப்படுகின்றது' பாடசாலை நிர்வாகம் மாணவர்களிடம் ബങ്ങgu nഞഖിഞ്ഞു ഞെഞ്ചു (ക്രി முதல்வர், மாணவர்களிடமிருந்து பண அவ்வாறான பாடசாலை அதிபர்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெர்
 
 
 
 
 
 
 
 
 

E. LT6)
)
தை 500 ரூபாவாக அந்த கோரிக்கை
விவகாரத்தில் தாழிலாளர்களை று நாடாளுமன்ற ளர் சங்கத்தின்
குரார்ப்பணத்தை லுள்ள குளோபல் ண்டு உரையாற்றும்
முன்னெடுத்திருக் ட்டிக்கொடுக்கப் த்தின் மூலமாக கொடுக்கப்பட்டால் ாட்டம் வெடிக்கும் ாமல் வாழ்வதற்கு பெற்றுக்கொடுக்க
ட்சியின் பிரதான 1്, ബണ്ണിuിന്റെ தாடர்பு மற்றும் ിuബി'qu
கதி தொடக்கம்
ாதிபதி மஹிந்த துகொண்டு கண்
பும் பிரதிபலிக்கும் al-リam @5あ தற்போது இதன் ബ് ബ് மாகாணத்தில் ഞഥTa, M95, தி வரை ஒத்தி
(Q) ।
ந்நாட்டு பிள்ளை ாடுப்பதே அரசாங் லக்காகும் பில் இருக்கின்ற கள் மற்றும் அதி டன் செயற்படல்
ாது; foLIT
நிதி மாகாண ன்றும் இதனால் Lഞ്ഞ് ബി. த்துள்ள கிழக்கு அறவிட்டால், க்கு எதிராக பித்தார்
இங்கிலாந்து அரச குடும்பத்தவர்கள் மீது ஊடகங்களுக்கு அலாதிப் பிரியம் அவர்கள் கொஞ்சம் அசந்தாலும் இவர்கள் பிய்த்து மேய்ந்து விருவார்கள். அந்தவகையில் ஊடகங்களின் தற்போதைய கழுகுப்பார்வை இளவரசர்வில்லியம்ஸின் மனைவி இளவரசி கேட்மிடில்டனை துரத்துகிறது. இளவரசர் வில்லியம்ஸம், கர்ப்பம் உண்டாகியிருக்கும் அவரது இளம் மனைவியும் கரிபியன் தீவுகளுக்கு ஓய்வுக்காக போயிருக்கிறார்கள். அங்கு ஒரு கடற்கரையோரம் உல்லாசமாயிருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள் சீ என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் படங்களில் இளவரசி கேட் மிடில்டன் பிகினி நீச்சல் உடை அணிந்திருக்கிறார். அவர் நான்கு மாத கர்ப்பமாய் இருப்பதால் அவரது வயிறு പ്രക്രി.ഉ ( അണ്ഡൂ, ഡൃg ഖണ്ഡ്ര തങ്കuഅങ്കത്തേഖ) മില്ക്കഥയ്ക്കേ அனைத்துக் கொண்டு கடற்கரையில் உலாவுகிறார். இவர்கள் இருவரும் போனது ஆட்கள் வராத தனித்தீவு என்று கூறப்படுகிறது. அங்கிருந்து படங்கள் எப்படி எடுக்கப்பட்டன என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
இந்தப் பட விவகாரம் தெரிந்ததும் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் வருத்தம் அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. கர்ப்பிணியை இப்படி படம் எடுத்து வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம் என்று அவர்கள் கேட்பதாக இங்கிலாந்து அரண்மனை வட்டாரச் செய்திகள் கூறுகின்றன.
அரசகுடும்பத்தினர் மட்டுமா வருத்தப்படுகிறார்கள்? சின்னஞ்சிறுசுகள் எப்படியாவது இருந்துவிட்டுபோகட்டுமேன் உந்த ஊடகங்களுக்கு ஏன் இந்த
வேண்டாத வேலை? என்று நீங்களும் முறுைமுறுைப்பது கேட்கிறது.
് ഈ ബ്, ബി ல் சைக்கிள் பயணத்தை துவக்கிய ് : ബ இந்த 13ஆம் திகதி தாய்லாந்தில் பங்கொங்
 ெ
முத்தம் கெழுத்ததால் නිරවL-ඵ්ණ්ත්‍රී ଗm୫୪
தேழோடு இதழ் பதித்துமுத்தம் கொடுப்பது தம்பதியருக்கும் காதலர் களுக்கும் எப்போதும குவழியான SLOT&G TDubg. Tati 3 glaub argaon தினம் என்றால, காதலர்களிடையே இதழ்களை சங்கமிக்கச் செய்வது சாதாரண விடயமாக மாறிவருகிற അഥg இந்நிலையில் காதலர் தினத்தில் முத்தமிட்டு சாதனை படைத் திருக்கின்றனர் ஒரு தம்பதியர், இது நடந்திருப்பது பாங்கொங் நகரில் அதாவது போட்டியில் பங்குபற்றுபவர்கள், சாதனையின் நிறைவு நேரம் வரை நின்றபடியே இருக்கவேண்டும் உணவு மற்றும் திரவப்பானங்களை ஸ்டிரோ மூலமாகத்தான் உட்கொள்ள வேண்டும் இயற்கை உபாதைகளை கழிக்கும்போதும் பொருத்திய உதடுகளை பிரிக்கக்கூடாது என்ற நிபந்தனைகளின் கீழ் நடத்தப்பட்ட இந்த போட்டியில் எக்காச்சாய் திரனார்த்(44) என்பவர் தனது மனைவி லக்சனா(33)வுடன் களமிறங்கினார். கின்னஸ் சாதனைகளை பதிவுசெய்யும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 58 மணி நேரம் 35 நிமிடங்கள் 58 விநாடிகளுக்கு ஒருவரையொருவர் கட்டித்தழுவியபடி தொடர்ந்து முத்தங்களை பரிமாறிக்கொண்ட இந்த தம்பதியர் முந்தைய நீண்ட நெடிய முத்த சாதனையைவிட 8 மணி நேரம் அதிகமாக முத்தமிட்டு புதிய சாதனையை படைத்துள்ளனர். இவர்களுக்கு 2 வைர மோதிரங்களும், 3 ஆயிரத்து 300 அமெரிக்க டொலர்களும் பரிசாக வழங்கப்பட்டது.

Page 4
  

Page 5
O Quell 22""""""""""""
இருக்கிறது என்ற உண் மையை அறியவோ ஒப்புக்கொள்ளவோ உலக அரசு களும் சர்வதேச முகாமைகளும் தயாராக இல்லை. ஏனென்றால், அதை ஒப்புக்கொண்டால் அதற்கேற்ப அவர்கள் வறுமை ஒழிப்புக்கு அதிக நிதியைச் செல ബി (ഖങ്ങnt). ജൂഖ]8,ബ്രഞLL L|ബിഖിഖ്) ബ எப்போதுமே சர்ச்சைக்குரியதாக இருப்பதுடன் உண்மைகளை மறைப்பவையாகவும் இருக்கின்றன.
முன்னுரிமைக் கடமை என்று அவர்கள்
6) JUGOLD601 ஒழிக்க அவர்கள் உண்மையிலேயே விரும்பினால் உண்மைகளை மறைக்கக் கூடாது. நோயை ஆதியோடு அந்தமாகக் கண்டுபிடிக்கா விட்டால் அதற்கு மருந்து கொடுத்து குணப்படுத்த (ՄԱԶԱ /151,
வறுமை என்பது நோய்களிலேயே கொடியதாகும். சொல்லப்போனால் பல நோய்களுக்கு அதுதான் தாய் சமூக பொருளாதார ரீதியான பல தீங்குகளுக்குக் காரணியே வறுமைதான். அதுவே காரணமாகவும் அதுவே விளைவாகவும் இருப்பதும் அதன் மற்றொரு சிறப்பு அப்படியிருப்பதால் வறுமை மேலும் பலப்பட்டுக்கொண்டே வருகிறது.
உலக அரசுகளும் சர்வதேச முகாமைகளும் தரும் புள்ளிவிவரங்கள் முழுமையானவையாகவோ முழுக்க உண்மையாகவோ இல்லை என்றாலும், அவை தெரிவிக்கும் தகவல்களைக் கொண்டு ஆய்வு செய்தோ மென்றாலும்கூட மனித குலத்தில் இத்தனை கோடிப் பேருக்கு அடிப்படையான வசதிகளைக்கூடச் செய்து கொடுக்க இந்த உலக சமுதாயத்தால் முடியவில்லையா என்கிற ஆதங்கமே மேலோங்குகிறது.
உலகின் சுமார் 700 கோடி மக்கள் தொகையில் சுமார் 103 கோடிப்பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய அன்றாட சராசரி வருமானம் சுமார் 65 ரூபாய் அல்லது அதற்கும் கீழேதான். மேலும் 200 கோடிப்பேர் ஒரு நாளைக்கு சுமார் 100 ரூபாய்க்கும் கீழே வருமானம் பெறுகின்றனர். முன்னர் குறிப்பிட்டவர்களைவிட பரவாயில்லை என்கிற ரகம்
யுனிசெட் உலக வங்கி உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவை கூட்டாகத் திரட்டிய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், உலகில் 5 வயதுக்குக் குறைவான 16 கோடிக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு காரண மாக வளர்ச்சி குன்றியிருக்கிறார்கள். இது மொத்த குழந்தைகள் தொகையில் 26 சதவீதம் இது 2010 இல் எடுக்கப்பட்ட கணக்கு 1990 இல் எடுக்கப்பட்ட கணக்கில் இந்தளவு 35 சதவீதமாக இருந்தது. பல நாடுகள் எடுத்த சத்துணவு வழங்கும் திட்டங்கள் காரணமாக இந்த எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டு இருக்கிறது.
ഉ സെക് ഉ ഞ1ഖ LIg|31||69|L.]]T3, 'ഉ_ങ്ങഖ. வேளாண்மை ஸ்தாபனம் 2010, 12 இல் திரட்டிய தகவல்களின்படி 87 கோடிப்பேர் மிகக் கடுமையாக ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வறுமையில் வாழும் உலக மக்களின் எண்ணிக்கை
இதில் ஆய்வாளர்கள் மாதவன், செல்லத் துரை ஆகியோர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்துவதில் புகழ் பெற்றிருந்தனர். மற்றவர்களும் பயன்படுத்துவது உண்டு என்றாலும் இவ்விருவரும் அதில் உயரத்தில் நின்றனர் என்றே கூறவேண்டும் அவை கூறுவதற்கும் கூசக்கூடியவை என்பதால் அவற்றை குறிப்பிடுவதை தவிர்க்க விரும்புகிறேன்.
&fബൈ മൃത്സു കരിങ്കിൽിUUTC) கிருட்டிணமூர்த்தி என்றொருவர் இருந்தார். அவரும் என்னைத் துன்புறுத்தினார். இவரின் பாணி வேறுபட்டது. சுவர் ஒரமாக (pg|യങ്ക (Tu00, 2_Lİ ിTേT്. பின்னர் ஒரு காலை ஒரு பக்கச் சுவற்றுடன் Laങ്ങff8UTൺ ഭദ്ര, ണ്ഢ, ിd59 சொல்வார் மற்றொரு காலை மற்ற பக்கச் சுவற்றுக்கு அதாவது 180 பாகைக்கு விரிப்பார் அவ்வாறு விரியும்போது ஏற்படும் வேதனை அளவிடமுடியாததாக இருந்தது.
ஆய்வாளர் டிஎன், வெங்கடேசுவரனும் என்னைத் துன்புறுத்தியவர். அவர் பென்சில் அல்லது சிறு கட்டைகளை விரல் இருக்கில் வைத்து அழுத்திப் பிடித்துத் திருகுவார். ஊசிகளை விரல் நகங்களுக்கிடையே டுட்டுவார் வ° கால்களால் எனது கால்களின் சுண்டு விரல்களில் ஏறி மிதிப்பார். இதுபோன்ற
ഭയ്യൿഥങ്ങ് ിങ്കngഥങ്കരൈe ിBuഖ],
FlIIII DI - 27, 2013
அப்படியிருந்தும் வறுமையை ஒழிப்பதே தங்களுடைய
நாம் நம்பும்படியாக இல்லை. பாலானவர்கள் வளரும் நாடுக வளரும் நாடுகளில் 85 கோடிப் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள களின் மொத்த மக்கள் தொை மாகும் ஊட்டச்சத்துக் குறைப நடவடிக்கைகள் 1990 களுக்கு முன்னர் வேகமாக இருந்தது. இதில் தொய்வு
6) பிராந்தியங்களிலு எண்ணிக்கை அதிகம் உலகிே அதிகம் வசிக்கும் நாடாக இந்த காட்டப்படுகிறது.
உலகில் ஊட்டச்சத்து குை இரண்டு பங்கினர் இந்தியா, பா சீனா, இந்தோனேசியா, கொங்ே எதியோப்பியா ஆகிய ஏழே நா உலகின் வறியவர்கள் எண் கோடி என்றால் அதிகம்போலத் அந்த எண்ணிக்கையும் உண்ை எண்ணிக்கையைத் தெரிவிக்க
உலக அரசுகளும் ச களும் தரும் புள்ளிவிவர Upupapupu налаљопштањ0% Diagrado Dunas GBan Seiba அவை தெரிவிக்கும் தகடு ஆய்வு செய்தோமென்ற குலத்தில் இத்தனை கே அடிப்படையான வசதிக கொடுக்க இந்த உலக சழு முடியவில்லையா என்கிற மேலோங்குகிறது.
காட்டுகிறது. இந்த 103 கோடிப்ே ஏழைகள் என்று வேண்டுமானால் கடந்த பத்தாண்டுகளைவிட கணிசமான அளவுக்கு வறுமைை என்று சர்வதேச முகாமைகளும் கின்றன. 1990 களில் இப்போதி மடங்கு வறியவர்கள் இருந்தனர் விட 5 ஆண்டுகளுக்கு முன்னத எண்ணிக்கையைப் பாதியாகக் அவை கூறுகின்றன.
1990 களில் இருந்த வறியவ ഞങ്കഞധ 2015 ജൂൺ LIgിuങ്ക്, ஐக்கிய நாடுகள் சபை இலக்கு வறியவர்களின் எண்ணிக்ை குறைப்பதில் சாதனை புரிந்திரு இருந்துவிட முடியாது. ஒரு நான சம்பாதிக்க முடியாமல் ஏழ்மைய
ராஜின் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட உ பேறிவாளன் எழுதிய நீண்ட விளக்கக் கடிதத்தின் தொடர்ச்சி.
சிபில துறையினர் எம்மை துன்புறுத்து வதில் ஏற்படும் இன்பத்தை எவ்வாறு o
விரும்பினர் என்பதற்கு எனக்கு ஏற்பட்ட
lau
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர்களில் பெரும் ளில்தான் வசிக்கின்றனர். பேர் ஊட்டச்சத்துக் னர். இது அந்த நாடு கயில் 15 சதவீத ாட்டைக் குறைக்கும் ப் பிறகு 200708க்கு அதற்குப் பிறகு
ஏற்பட்டிருக்கிறது. ஆள் அரவமற்ற ノ கிராமங்களில்,
நகரப்புற சேரிகளில், பணக்கார நாடு കണിന്റെ, ബഗ്ഗ நாடுகளில்
என்று எல்லா இடங்களிலும் வறுமை நிலவு சில நாடுகளிலும் மதான் வறியவர்கள் லயே வறியவர்கள் நியாதான் உதாரணம்
றவானவர்களில் மூன்றில் கிஸ்தான், வங்கதேசம்,
கா ஜனநாயகக் குடியரசு
டுகளில் வசிக்கின்றனர். ணிக்கை சுமார் 103
தெரிகிறது. ஆனால் மயான ஏழைகளின் ിങ്ങെ, ക്രഞ്ചുകൃng,
ர்வதேச முகாமை
ITEKBGT
ா முழுக்க லை என்றாலும், வல்களைக் கொண்டு ாலும்கூட மனித ாழப்பேருக்கு ளைக்கூடச் செய்து முதாயத்தால்
ஆதங்கமே
பேர் ஏழைகளிலும் b ஏற்றுக்கொள்ளலாம்.
இந்த பத்தாண்டுகளில் யக் குறைத்துவிட்டோம்
பல நாடுகளும் மார்தட்டு ருப்பதைப் போல இரு
திட்டமிட்ட காலத்தை ாகவே வறியவர்கள் குறைத்துவிட்டதாக
ரகளின் எண்ணிக் குறைக்க வேண்டும் என்று நிர்ணயித்தது. கயைப் பாதியாகக் ந்தாலும் மெத்தனமாக }6ндыз, 65 05шті шабы — பில் இருப்பவர்களின்
SSSS
தாரணம் ஒன்று உண்டு
ஒருநாள் ஒர் ஆய்வாளர் என்னை அழைப் நாகக் கூறி நானிருந்த அறையிலிருந்து ன்புறுத்தல் அறைக்கு அழைத்துச் சென்றனர். ங்கு என்னைக் கீழே உட்காரச் சொன்னார் ஸ். பின்னர் திடீரென எனது இடதுபக்க முகத் ல் செருப்புக் காலால் எட்டி உதைத்து ஒரு திகாரி கூறினார், "ஏன்டா நாடு விட்டு நாடு கதியா வந்த நீங்கள் இங்கு எங்கள் தலைவரை காலையா செய்கிறீர்கள்?" என்றார்.
எனக்கு அழுகை வந்தது. அருகில் அமர்ந் ருந்த ஆய்வாளர் மாதவன் சிரித்தபடியே, ഖര ഭ്രൂര5TE ജേ, മൃഥpp('(&
ரன்தான்" என்றார்.
2 LGaol cialla)a25; 50/libLaid 2 cm (36n ஒனுப்பிவிட்டனர். இதை ஏன்? கூறுகிறேன்
எண்ணிக்கை உலகில் 22 சதவீதமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 100 ரூபாய்கூட சம்பாதிக்க முடியாதவர்கள் எண்ணிக்கை 205 கோடியாக இருக்கிறது. இவர்கள் முதல் பிரிவினரைவிட பரவாயில்லை என்றாலும் இவர்களும் வறுமையில்தான் ஆழ்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை மட்டும் பார்த்தால் 1950 களில் உலக மக்கள் தொகையே இந்த அளவுக்குத்தான் இருந்தது. அதாவது மொத்த மக்கள் தொகையுடன் சதவீதக் கணக்கில் ஒப்பிட்டால் வேண்டுமானால் வறியவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதைப் போலத் தெரியலாம் உண்மையில் வறியவர்கள் எண்ணிக்கை கோடிக்கணிக்கில் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.
வருத்த இடைவெளி வறுமை அதிகரிப்பது மட்டுமல்ல, ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி மிகப்பெரியதாக இருக்கிறது. உலக மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு சுமார் 550 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிப்பவர்களே உலகில் செல்வமும் சமமற்ற முறையில்தான் பகிரந்துகொள்ளப்படுகிறது. உலக மக்கள் தொகையில் வெறும் 0.6 சதவீதத் தினர் மொத்த செல்வத்தில் 393 சதவீதத்தை அனுபவிக்கின்றனர். அதன் மதிப்பு சுமார் 87.5 டிரில்லியன் அமெரிக்க டொலர்
உலக மக்கள் தொகையில் வெறும் 81விதம் பேர் மொத்த செல்வத்தில் 823விதம் வைத்துள்ளனர். சுமார் 929வித மக்கள் 177 சதவீத செல்வத்தைத் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொள்கின்றனர்.
உலக நாடுகளுக்கு இடையிலும் இதே போன்ற சமமற்ற பங்கிடே காணப்படுகிறது. மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பையும் மக்கள் தொகையை யும் கொண்டு மதிப்பிட்டால் இந்த ஏற்றத்தாழ்வு நன்றாகப் புரியும் உலக மக்கள் தொகையில் வெறும் 446 வீதம் பேர் வசிக்கும் அமெரிக்கா உலகின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2156விதத்தை அனுபவிக்கிறது. செல்வ வளத்தில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள் மொத்த உற்பத்தி மதிப்பில் 53.78 சதவீதத்தைப் பெறுகின்றன. இந்த நாடுகளில் உள்ள மொத்த மக்கள் தொகையைக் கூட்டினால் 14.33 சதவீதம்தான் வரும்.
மக்கள் தொகை அதிகம் நிறைந்த நாடுகளில் குறைந்த செல்வமே இருக்கிறது. உலக மக்கள் தொகையில் 1773 சதவீதம் உள்ள இந்தியா உலக செல்வத்தில் 264வீதத்தை மட்டுமே அனுபவிக்கிறது. ஏழை நாடுகளில் பணக்காரர்கள்: இந்தப் புள்ளி விவரம் இப்படி இருந்தாலும் ஏழை நாடுகளில் பணக் காரர்களே இல்லை என்ற நிலையும் இல்லை பணக் கார நாடுகளில் உள்ளவர்களைவிட பெரிய பணக் காரர்கள் ஏழை நாடுகளில் இருக்கின்றனர். இந்தியா விலேயே எடுத்துக்கொண்டால் மிக அதிக செலவில் கட்டப்பட்ட பணக்காரர்களின் ஆடம்பர பங்களாக்கள் நிறைய இருக்கின்றன.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி மும்பையில் தன்
க்காகக் கட்டியுள்ள 27 மாடி பங்களாவின் மதிப்பு சுமார் 5,500 கோடி ரூபாய்க்கும் அதிகம் இந்த வீட்டைப் பராமரிக்க 600 முழு நேர ஊழியர்கள் தேவைப்படுகிறார்களாம். ஜெய்ப்பூரில் உள்ள ராஜ் பேலஸ் ஹோட்டலில் பிரசிடென்ஷியல் சூட்ன் என்கிற பிரத்தியேக தங்குமிடத்தில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு சுமார் 25 இலட்ச ரூபாய் வாடகை
இதிலிருந்து தெரிவது, இந்தியா பணக்கார நாடு - ஆனால், இந்தியர்கள்தான் ஏழைகள் இந்தியாவின் செல்வ வளம், பணக்காரர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களிடமே குவிந்து கிடக்கிறது. இதுதான் உலக நியதியும் O
துன்புறுத்தி குற்றவாளிகளாக்கி பெயரெடுக் கும் மனப்பான்மையோரு காவல்துறை யினர் இருந்தனர் என்பதைக் காட்டவே குறிப்பிட்டேன்.
அவ்வாறு என்னை உதைத்த அதிகாரி யின் பெயர் ஆய்வாளர் மோகன்ராஜ?
மல்லிகையின் கீழ் தளத்தில் கள்வல் துறைக் கண்காணிப்பாளர் தியாகராசனின் அலுவலகம் இருந்தது. அவர் திடீரென இரவு 2 98ċessog 3 Loaffeise5g Tai 29a DipĊILITI), 6TanguUITENgiU GALLITET. DITLb (3U6IÉGEITGETOKBA இருக்க வேண்டும் துங்கினால் அடிப்பார்
Eg,8 með 2 Leð fj3una, loa.. fjöuna: Radeoreiðaseobené GasTGBÉigseoir Ó
ஒரு மனிதனை எந்தளவிற்குக் கேவலமான முறையில் நடத்த முடியுமோ
கேட்கிறார்பேரறிவாளன்
றால், நான் யார் என்ற விவரம்கூடத் ரியாமல், என்ன குற்றமிழைத்தார்? என்றும் நியாமல் யாரையாவது அப்பாவிகளைத்
88 ധൃഥn 8ഖഖനൃpLട്ടിങ്ങ്)
தொடரும்.
O 5

Page 6
மியர்கள் மூவரு ஆபிரஹாம் வழி
வாழவேண்டியது இந்தச் சொற் ീ ഖെ (ജെ) செய்துவந்த கிரு Óla Guĵu Syar தந்தது. பொதுவா ങുൾ ഗുരിങ്ങ് ഥഋത8, 8തങ്ങ நிர்ப்பந்தம் செய் நாளைய வழக்க லுக்கு உமர் கிரு ιριοιρούουπιρού, aspiaulagia,ULL நகரின் யூதர்க:ை வந்து அங்கே வா தத்தில் a au :
G. ഖon (pബ99 (U:) ங்கள் தைர் 'ಸ್ತ್ರ್ಯ சரித்திர 3.JITúááurTGTÓ LDITÁlladt லேத்துக்குத் திரு. பெருத்த ஆரவாரத்துடன் கில்பர்ட் போன்றவர்கள்கூட உமரின் யாராலும் உங்கள் ஜெருசலேத்தில் நுழைந்தது. ♔ ഗ്രതഖഥ, ജൈ நேராமல் பார்த்து பாலஸ்தீனத்து அராபியர்கள் தொடர்ந்து கலீபாக்களின் என் பொறுப்பு எ அத்தனை பேரும் மகிழ்ச்சிப் ஆட்சியில் யூதர்கள் எத்தனை உத்தரவாதத்தை ந பெருக்கில் வரவேற்பு விழா நிம்மதியுடன் வாழ முடிந்தது Ա5É (ԵՓման5: எடுத்தார்கள் உமர் பாலஸ் 6TaớUa0035AILLIÓ UBGELÖLJabSLDTE 386Bló SGlÖLiu: தீனுக்குள் நுழைவதற்கு முன்பே வருணித்திருக்கிறார்கள் இதோடு நிறு ജൂൺജiഥ 8ingങ്ക ജൂതഗ്ഗg உமரின் தோற்றம் குறித்து எழுதி ஜெருசலேத்திலிரு விட்டது கிருத்தவர்களின் ஆட்சி யிருக்கும் ஆசிரியர்கள் அத்தனை கிருத்தவர்கள் வி பில் இருந்துவிடுதலை அடைந்து பேரும் அவரை அபூபக்கரைக் அங்கிருந்த யூத ே விட்டோம் என்கிற பரவசத்தில் காட்டிலும் எளிமையானவராகவே நகரசபையின் கழி இந்த வெற்றியை இறைவனின் சித்தரித்திருக்கிறார்கள் அவர் புதிய சேகரிப்புக் கிடங் MTG:s uppešGELÓ LITTÖJESGÓT. ஆடைகள் அணிந்து ஒருபோதும் பருத்தப்பட்டு வந்: பாலஸ்தீனில் யூதர்களின் பார்த்ததில்லை என்று சொல்கிறார் அதாவது கிருத்த மேலாதிக்கத்தைக் கிருத்தவர்கள் கள் எப்போதும் துண்டுதுண்டாகத் யூத வெறுப்பை
ബിജ്ലീ, ജൈ துணிகளைத் தொகுத்து கையால் விெக்கட்டியிரு
ר ജൂഥ
பிறகு அங்கே உ முத்ல் அரசு உத்த ബ് 9) (ბolaერცხმloa:MUg| ിL.gLീ ിൽg குப்பை அள்ளும் கரம் கொடுத்தது. இதுவும் பல யூதக ա56 65ւնանամ: Gibus (3D, (Sarn 265 Usefa (b. சம்பவம் எழுதப்ெ ஆனால் இத்த மனம் படைத்தவர முஸ்லிம் அல்லா Ցa.ooralia»Սակմ) { BUDésa isosaOooo படலோரப் பகுதிக மெக்கா மதினா
தத்து ஒருபோ அங்கியையே இருந்தும் இக்
களின் ஆதிக்கத்துக்
அவர் அணிந்திருப்பார் அணிந்திருகி வெளியேற்றி CG என்கிறந்தேடிகெக்கு கும் இ இங்கி மற்று உடையாக வசிக்க நிர்ப்பந்தி:
இந்த மகிழ்ச்சியை எதிலிரு ஓர் அங்கி இதைத்தவிர வேறு மொத்த யூத சிருதி ய எதிலிருந்து உடைகள் அவருக்குக் கிடையாது. ஆசிரியர்களும் தவி
Qcm_m @stój。comó?
ഖഗ്ഗ : പ്രൈ நகரின் புகழ்பெற்ற மாபெரும் காரம் மிகுந்து விடாமலிப்பதற்காக ' கிருத்தவ தேவாலயத்தில் உமர் விடுவிடாகப் போப் காலைவேளை பதில் என்று குறி தொழுகை செய்யவேண்டும் யில் பால் கறந்து கொடுப்பது
ம் பாலஸ்தீனில் வயதான பெண்மணிகளின்
விடுகளுக்குப் போய் பாத்திரங்கள் 6TaraßgD பதத்துக்க அழுத்தம் திருத்தமாக நிறுவி தேய்த்துக்கொடுப்பது துணிகளைத் வரையறை இது ö os, துவைத்துக் காயவைத்து மீண்டும் மழை பொழிந்தால் ஒட்டுமொத்த பாலஸ்தீனத்து 01ങു சென்று மடித்துக் நிலம் விளைந்தா அராபியர்களும் இத்திட்டத்தை Glasnoj gladlo, akoаја, отаца. ഖിGഥ ക്രജ്ഞം ஆமோதித்து உமரிடம் தங்கள் போன்ற நம்பமுடியாத asTÓLJEasaooaT Gusö6solé, up& விருப்பமாக இதனைத் தெரிவித் கலியா ஆன பிறகும் உமர் (&gsmopaginat: 35 პფასევე தர்கள் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார். ചെബ്യു. 3). | Saynoծ oւմ) օ լayնաna - தங்களது சக்கரவர்த்தி எப்படி ൂ টােৱোঁ! இதை மறுத்துவிட்டார். அவர் யெல்லாம் இருப்பார் என்கிற பெரிய மேலோட்டான் கா ம்ெ நன்தெடுக எதிர்பார்ப்புடன் ஜெருசலேமில் பொற்காலத்துக்கு நடத்தினால் முதல் முதலில் உமரின் நகர்வலத்தின்போது நூல்கள் இதுவரை தொழுகை நடந்தப்பட்ட இடம் பார்க்கக்கூடிய அரபியர்கள்
என்று சொல்லி நீங்கள் மசூதி வியப்பில் பேச்சுமூச்சற்றுப் போய் இனப்போர்கள் மூ கட்டிவிடுவீர்கள் அது கிருத்தவர் விட்டர்களாம் மாபெரும் வீரர் என்று கட்டாயமாகத் தவி களுக்கு வருத்தம் தரலாம் வருவிக்கப்படும் உமர் இந்த நகர் மானால் அந்தக்
ജൂൺജ, ണ്ഢഥിu வலத்தின்போது ஓர் எளிய சந்நியா தான் பொற்காலம் திரத்தி ஓர் அங்கமான இது சியைப் போலவே காட்சியளித்தர் சரித்தி வல்லுநர் சம்பவம் அனைத்து யூத பல சரித்திர கள் அநாவசிய பு
ருத்த GUGA ÊXOD DIGIÖSEG லுமே Q தவிர்த்து கப் பதிவுசெய்யப்பட்டிருக் நகர்வலத்தின் இறுதியில் தரத்தை உயர்த்து கிறது முகம்மதுநபியே ஒரு மக்களிடையே உரையாற்றி உமர் பூர்வமாகப் பங்கா கட்டத்தில் யூத மதத்துக்கு மாறி ஒரேயொரு விஷயத்தை மிகவும் களையே பொற்க விடத்தயாக இருந்தார் என்று } கொடுத்துப்பேசினார் ബസ്സ് 56(8്യ எவ்வித ஆதாரமும் இல்லாத யூதர்கள் கிருத்தவர்கள் இஸ்ல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்ராஹிமின் த்தோன்றல்கள் bpya:DLDILTF அவசியம் பொழிவு அது 58ങ്ങഥ '5
தவர்களுக்கு வாசத்தைத் கப் போரில் ர்கள் தமது வரும் ஏற்றே தீர வதே அந்த ம் ஒரு மாறுத த்தவர்களுக்கு 9ഖങ്കൺ |1 - 6 თვეშ836 ასინ MUJuð 5.BlbL UpLÕUlla
前,
யமாக ஜெருச ÖLGIJOJ GOTTLÖ, நக்கு தீங்கு க் கொள்வது aĥaŝ:D 2 LuDĵa ம்பி சுமார் எழுபது அன்று ஜெரு ாகத் தெரிகிறது. தவில்லை. ந்து யூதர்களை |ւնգամած, தவாலயங்கள் வுப் பொருள்
தகளாகப் பயன்
Jay 355. புறப்படுத்தப்பட 5 Taft, 255
6ή πιρού, ്വത്തിന്റെ ഗ്രൂട്ടൺ அவரேதான் ரித்திர நூல்களில் டிருக்கும் ல் கிருத்தவ
று இடங்களில்
ததாக இட்டு தவ சரித்திர பறாமல் குறிப் இக்குற்றச் LÓLÓ 5JüLú
Jürbscm Öaða).
BIGUTebas Toolb |
5 8্যhumaঠা கிடையாது.
பொற்காலம் 6ിuffങ്ക16ഥ, Mæ SGjögmeð Edi Glasnosti ாமல் இருந்தால் ல வளர்ந்தால் று மிகவும்
ரணங்களையே
நமது சரித்திர
திந்ெதிருக்
}անio), մյո6)ւյլbմ) ர்ெவது வலுக்
TGOGL-5æ53 Gradu), ভািhuUাধকতা ser GasTaballMTY த்தங்களைத்
வாழ்க்கைத்
ချန္တလျှေဉား -
DDILI LOGöGorff Kao paštaoTOjaso գակմ):
இன்னமும் தெளிவற்ற ஒரு விடயமாக இருப்பது, வன்னிப் பகுதியில் நடந்து முடிந்த நான்காம் ஈழப் போரில், வன்னியில் மீள்குடியேறிய எத்தனை மலையகத் தமிழர்கள் தங்கள் இன்னு யிர்களை இழந்தார்கள் என்பதுதான். அவர்கள் தங்கள் உண்மையான அடையாளங்களை அல்லது இழப்புகளின் எண்ணிக்கையை ஏற்க வெட்கப்பட்டு விலகிச் செல்வதாக
தெரிகிறது. ரீலங்காத் தமிழர்கள்கூட இதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றுதான் தோன்றுகிறது. அரசாங்கம் தெரிவிக்கும் எண்ணிக்கையின்படி ஒருவர் செல்வதாக இருந்தால் போரில் இழப்பு பூஜ்ஜியம் தொண்டு நிறுவனங்களின் ஆதாரமற்ற எண்ணிக்கைகளின்படிதான் செல்ல வேண்டும், ஆனால் மொத்த இழப்பை வெளியிடுவதில் அவர்கள் தமக்குள்ளேயே ஒரு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கிறார்கள்
(O60)6UW2
அவர்களில் பலருக்
கல்வி விடயங்களிலோ ம மார்க்கங்களிலோ தவறி
இனப்பிரிவுகளை வெளிப்படுத்தும் புள்ளிவிபரங்கள் எதுவும்
இலங்கைத் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக மேலும் மேலும் போராட்டம் நடத்தினார்கள், அதன் பெயரால் போராடிய அதன் ಛೋ வலிகள் அல்லது முதற் கட்டமாக அந்த உரிமைகளை பயிற்சி செய்து பார்ப்பதற்கான சாத்தியமான தேவைகள் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. |ஆனால் இந்தியத் தமிழர்களோ தாங்கள் உயிர்வாழ்வதற்காக
போராடினார்கள். முதலில் ஒரு மனிதப் பிறவியாகவும், பின்னர் ஒரு இலங்கை பிரஜையாகவும் மதிக்கப்பட வேண்டி அவர்கள் போராடினார்கள். இன்னும் சொல்வதானால் அவர்கள் இன்னமும் அதை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதை இன்னமும் கைவிட்டுவிடவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் றும் சமயப் பணிவகையான ஞான ட்டார்கள் என்று அதன் அர்த்தமாகாது. நாடுகளில் மற்றும் சமூகங்களில் ஒரு சிறிய குடும்ப நெறிமுறை |களை பின்பற்றுவதற்கு கல்வி மற்றும் அதன் விளைவாக பெறப் படும் அறிவு என்பவைதான் சக்திமிக்க காரணிகளாக இருப்பின் பின்னர் இலங்கை வாழும் இந்தியத் தமிழரிடம் அவை அனைத் தும் உள்ளன. அல்லது அந்த நெ களை நம்ப வைக்க பயன்படுகின்றனவா. அதனால்தான் அரசாங்கங்கள் தங்கள் மக்கள் அவற்றை நம்பும்படி செய்ய முயல்கின்றனவா மற்றும் அதைத்தான் 2012 சனத்தொகை கணக்கீடும் நம்மிடம் சொல்கிறது.
ஆனால் மலையகத் தமிழர்களின் கல்வித் தரங்கள் என்று வரும்போது யதார்த்தம் வேறுவிதமானது. இப்போது அவர்களிடையே அநேக அறிவுள்ள இளைஞர்கள், பட்டதாரி ஆண்கள் மற்றும் பெண்கள் என்று பலர் உள்ளனர். அது கருதுவது அல்லது சொல்வது எதுவுமில்லை. ஒரு காலத்தில் ஒற்றைக்கல் சிற்பத்தைப் போல தனியொரு இயக்கமாக அரசியலிலும் மற்றும் சமூகத்திலும் மலையகத் தமிழர் களை பிரதிநிதிப்படுத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், வடக்கிலும் தனது அலுவலகங்களை வைத்திருந்தது. ஆனால் இன்றோ அது ஒரு காலத்தில் இருந்ததைபோல ஒற்றைக் கல் சிற்பமும் அல்ல, தனிப்
ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள்கூட அவர்களையும் அவர் ளின் தேவைகளையும் நல்ல திறமையான ஆட்சியமைப் பதற்காக தீவிரமாக பயன்படுத்தவில்லை. நாட்டின் ஏனைய பாகங்களைவிட பயண வசதிகள் மற்றும் வெளியிடங்களுடனான தொடர்பாடல் வசதிகள் குறைவானதுமான கடினமான மலைய கத்தமிழ் பிரதேசங்களில் மாவட்ட செயலக மட்டத்தில் உள்ள ல அலுவலகங்கள் மட்டும் உள்ளன. அங்கு அவர்களுக்கு சேவையாற்றுவதற்கு மும் மடங்கிலும் அதிகமான தலைவர்கள் உள்ளார்கள். அவர்களின் அரசியல்கூட குறிப்பாக காலம் சென்ற தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் மரணத்துக்குப் பின்னர் தங்களது தனிப்பட்ட கர்வம், பணம்
நிலைகளுக்கு வேண்டி சற்று அதிகமாக நடத்தப்படும் போராட்டமாகவே உள்ளது.
இந்த புள்ளிவிபரங்கள் இதன்படி இன்னமும் எங்களுக்கு ஒரு கதையைத்தான் சொல்கிறது. அவை சொல்லவேண்டியதை விட அதிகமானவற்றை மறைக்கிறது. அவை மறைப்பதைவிட அதிகமானவற்றை வெளியே சொல்கின்றன.
bahs: Samas TAUN
நிதியும் அல்ல.
ELÍTUGU 2 — 27, 2013
றைகள்தான் அரசாங்கங்
(முற்றும்)

Page 7
ബിന്റെ (Liitb. மாவட்டத்தில் விசேட அபிவிருத்திக்
ழுக் கூட்டம் இடம்பெற்றது அதன் பாது குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி வேலைகள் தொடர்பாக : யாழ் அரச அதிகாரிகளால் எடுத்துக் கூறப்பட்டது.
அதன்பின்னர் யாழ்.மாவட்டத்தில் :: * தொடர்பில் படங்களைத் காண்பித்து அரச அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட ஜனாதிபதி அரைகுறை நிலையில் காணப்படும் பாடசாலைக் கட்டடங்கள், கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்படாமல் உள்ள கட்டடங்கள் 1989 ஆம் ஆண்டில் இருந்து யாழ் பல்கலைக்கழகத்தில் பூரணப்படுத்தப்படாமல் இருக்கும் குடி தண்ணிர் தாங்கி என்பன படங்களுடன் காண்பிக்கப்பட்டன.
இந்த வேலைகள் ஏன் முடிக்கப்பட வில்ல்ை என்றும் வேலை முடிக்கப்பட்ட சில கட்டடங்கள் ஏன் திறக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி எழுப்பிய சரமாரி யான் கேள்விகளுக்கு அரச அதிகாரிகள் பதிலளிக்கத் திணறினர்
ஜனாதிபதியின் யாழ் வருகையை முன்னிட்டு அதிகாரிகள் அவசர அவசர மாக அபிவிருத்தி வேலைகளை மேற் கொண்ட போதிலும், இரண்டு வரங் களுக்கு முற்பட்ட நீதி நிலைமை களை ஜனர்திபதி படங்களைப் போட்டுக் காட்டி அதிகாரிகளை கேள்வி தேட்டார். ஒவ்வொரு மாவட்டத்தின் அபிவிருத் திக் குழுவுக்கும் தலைவராக அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள்
ப்பது வழமையான நடவடிக்கையாகும் : அந்த மாவட்டங்களின் ஆளும் கட்சி பர்ர்ாளுமன்ற உறுப்பினர் களுக்கும் குறித்த மாவட்டத்தின் நிர் வாகம் பகிர்ந்து அபிவிருத்தி நடவடிக்கை களுக்கு தலைமை தாங்குகின்ற அமைப்பு முறையும் உள்ளது.
உள்ளுராட்சி சபைகள், பிரதேச செய லாளர்கள் பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் அபிவிருத் திக் குழுக்கூட்டங்கள் நடைபெறும் பின்னர் மொத்த பாராளுமன்ற உறுப்பினர் கள், மாகாணத்தின் ஆளுனர், அரச அதிபர்கள் பிரதேச செயலாளர்கள், சமுகப்பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்ளடங்கலாக மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்கள் :P இந் டைமுறைகளையும் தண்டி : : விஷேட 5.JL_L_IF5.J5J,CTT
நடைபெற்று வருகின்றன.
றையாக யாழ்ப்பாணத்தில் C? தலைமையில் நட்ைபெற்ற கூட்டமானது யாழ்ப்பான மக்களுக்கும். அரச அதிகாரிகளுக்கும் மட்டுமல்லாமல் ஜனாதிபதிக்கும் புதிய அனுபவத்தையும், எதிர்க்ாலும் குறித்த பல்வேறு செய் களை பெற்றுக் கொடுத்துள்ளது.
அதிகா
அதிகாரிகள் யாருடைய தலைமையில் அபிவிருத்திக் குழுக்கூட்டங்கள் நடை பெற்றாலும் திட்டங்களை அடையாளம் காண்கின்றவர்களாகவும் திட்டமிடுகின்ற வர்களாகவும், அபிவிருத்தியை செய்து டிக்கின்றவர்களாகவும் அதிகாரிகளே ருக்கின்றார்கள் இலங்கையின் தெற்கு மேற்கு மாகாணங்களில் அதிகாரிகளின் செயற்பாடுக வடக்கு கிழக்கில் சில அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றது.
இதற்குக்காரணம் வடக்கு, கிழக்கில் வரு'ே மக்கள் திே: விரும்பவில்லை. தாங்களே தம்மை ஆளும் அரசியல் உரிமை கிடைக்கும் வரை தமிழர்கள் வேறு எதையும் அதா வது அரசு வழங்கும் சலுகைகளை
முதல்
ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றும்
ருேத்திக்கு ணைபோவது தமிழ்த் தேசியத்துக்கு துரோகமானது என்று
மிழ் கட்டமைப்பினர் தொடர்ந்தும் :: : நது
கூட்டமைப்பினர் இவ்வாறு கூறுவதும், வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் அரச உத்தி யோகத்தர்க்ளின் ஆதிகளவான தபால்
ԾՔal) ழ் கூட்டமைப்பிற் வங்கட் தையும் அரச தரப்பு டர்பு சிந்தித்த்த் தொடங்கியதற்கு
கார்ன்னங்கள் இருக்கின்றன.
கூட்டமைப்பின் அரசியல் கொள்கை களையும், விருப்பங்களையும் நிறை வேற்றுகின்றவர்களாக பணிபுரியும் சில அரச அதிகாரிகள் அரசு என்னதான் அபிவிருத்திக்காகவும் மீள் தட்டுமானத்
க்காகவும் திட்டங்களைத் திட்டினாலும், 飄 J,©))oኽT அவற்றை ரணமாக செய் டிப்பதில்லை. வ்வாறான அதிகாரிகள் ஏனோதரனோ என்று கடமையைச் செய்வதால், திட்டங் கள் முழுமையடையமால் போவதும், நிதி திரும்பிப்போவதுமாக அபிவிருத்தியானது பல சவால்கள்ை சந்திக்கின்ற துர்ப் பாக்கியம் நடைபெறுகின்றது.
: : Jill 2– 27, 203
தொடர்பாகவும் நலத்திட்டங்கள் தொட்ர்பாகவும் கலந்துரையாடுகின்றபோது, அதிகாரத்திலிருப்பவர் கூறுகின்றார் என்பதற்காக எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டுகின்றனர் திட்டங்களின் சாதக பாதகங்களை எடுத்துக்கூறுவதில்லை. சில அதிகாரிகள் விருப்புவெறுப்புக்களுக் இடம்கெடுத்து அரசியல்வாதிகளைப்போல் நடந்து கொள்வதையும் இங்கு மறுப்பதற்கில்லை.
தமிழ் மக்கள் மிழ் மக்கள் கூட்டமைப்புக்கே அதிக வாக்குகளை வழங்குகின்றார்கள் ஆகையால் அவர்கள் விருத்தியை வரவேற்கமாட்டார்கள் என்று பலரும்
ருடம் கூறினாலும், தமிழ் மக்கள் 671 61(ԼՔԺԺ155/1671 56016ՎՓ(օՆւ 60)յLD, 'ဲ့။ ရှီမှီပြီ႔ါ # ந்ேதின்ான வாழ்வுக்காகவும் ஏங்குகின்றார்கள் என்பதே உண்மையாகும் அபிவிருத்தியும், தொழில்வாய்ப்புகளும் தேவையானவர் களாக மக்கள் இருக்கின்றார்கள் உதாரண மாக யாழ்ப்பாணத்தில் மொத்தம் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் அதில் ஆறு பேர் எதிர்க்கட்சி வரிசையில்
இருக்கின்றார்கள் அங்கு இருந்து கொண்டு எல்லா வற்றையும் எதிர்க்கின்றார் கள் ஏனைய மூன்று பாராளுமன உறுப்பினர் களும் அ செயற்பாடுகளில் கவனம் செலுத்தி வருகின்றார்கள், என்பதை தெளிவாகத் தெரிந்தவர்கள்
தமிழ் மக்கள் அபி விருத்திப் பணிகள் குறித்து தமது ஆலோச னைகளையும் அபிப் பிராயங்களையும் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றார்கள் தமது பகுதிகளின் அபி விருத்திக்காக ஒதுக்கப் 嵩 நிதி திரும்பி திறை
Ο Κρίσου ΟΥΝΕ) # '.', றரதள இமமுறை ஜனா திபதி அபிவிருத்திக் குழு கூடடததை நடததுவதறகு முனரை யாழபபானததன விவசாயத் தோட்டப்பகுதி
களுக்குச் சென்று
வதந்திகளுக்கு
gfälisaun اقرأ ولم
கூட்டமைப்பின் அரசியல் கொள்கை களையும், விருப்பங்களையும் நிறைவேற்று கின்றவர்களாக பணிபுரியும் சில அரச அதிகாரிகள் அரசு என்னதான் அபிவிருத் திக்காகவும், மீள்கட்டுமானத்துக்காக வும் திட்டங்களைத் திட்டினாலும், நிதி களை ஒதுக்கினாலும் அவற்றை पु7ब्ञ् மாக செய்து முடிப்பதில்லை. இவ்வ்ாறான அதிகாரிகள் ஏனோதானோ என்று கடமையைச் செய்வதால், திட்டங்கள் முழுமையடையமால் போவதும், நிதி திரும்பிப்போவதுமாக அபிவிருத்தியானது பல சவால்களை சந்திக்கின்ற துர்ப்பாக் கியம் நடைபெறுகின்றது.
அதேபோன்று தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கும் நிர்வொன்றை ஜனாதிபதி வழங்க வேண்டுமென்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றர்கள்.நியாயமான கேள்வி களும், எதிர்பார்ப்புகளும்தான். ஆனால் ஜனாதிபதியிடமிருந்து நிர்வொன்றைப் பெற்றுக்கொள்ள தமிழ் மக்கள் பக்கம் இருந்து சமிக்ஞை எதுவும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என்ற குற்றச் சாட்டும் இருக்கவே செய்கின்றது.
அவர்கள் எதிர்நோக் ம் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் எவை என்பவற்றை தெரிந்து கொண்டிருந் தார். அதுபோல் தமது பகுதிகளுக்கும் ஜனாதிபதி வந்து பார்க்கமர்ட்டாரா? என்று எதிர்ப்ார்ப்பதை உணர முடிந்தது.
எதிர்காலத்தில் அபிவிருத்தி மட்டு மல்லாது அரசு ாண்டுவரும் நலத்திட் டங்கள் அத்தனையிலும் வெறுமென்வே அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மட்டும் பங்குகொள்ளாமல் மக்களும்
 
 
 

கொண்டுவரப்பட் வேண்டும் சிரமமாக இருந்தலும் பாதிப்புகளை நேரடியாக அனுபவித்த மக்களதும் பாதிக்கப்பட்ட ஆதிகழ்மிகம் அபிவிருத் போன்ற திட்டங்களில் அந்த மக்களின் lungo வேண்டும்
εραστΠεδlυgδι
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ்ப் பாணத்தில் :: Ժ(5Աք காக மட்டும் வரவில்லை. யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஆரக்
கூடுதல் அக்கறை காட்டுகின்றது. தமிழ் மக்களையோ #မှီဂန္တီ :°:* தளையோ புறக்கணிக்கவில்லை என்
செய்தியை வழங்குதல் နှီးနှီးမြို့နှီး
யைக் கடந்து ஒற்றுமைப்படுத்த முடியும்
என்று காட்ட எத்தனிக்கின்றர் என்ற பல
செய்திகளை சர்வதேசத்துக்கு எடுத்துச்
சொல்வதற்காக யாழ்ப்பாணத்தின் மீதான அக்கறை : என்று
விமர்சன்ங்கள் முன்வைக்கப்பட்டன.
பங்குகொள்கின்ற வகையில் பொறிமுறை
பு இருப்பது உறுதி செய்யப்பட
LATG) நாட்டையும், நாட்டு மக்களையும் பிரிவினை
யாழ்பல்கலை மாணவர்களை அடுத்த நாளே ဂွါ ဂွိုးဇား செய்யுமாறு ஒரே வார்த்தையில் உத்தரவிட்டதும், யாழ்ப் பாண்த்தை விட்டு திரும்புவதற்குள் அந்த மாணவர்களை விடுதலைசெய்து காட்டியதும் யாழ்ப்பாண மக்களுக்கு மிகத் தெளிவாக சொன்ன செய்தியாக அமைந்தது.
அதேவேளை அந்த மாணவர்களின் பெற்றோரிடம் உங்கள் பிள்ளைகளை விடுதலை செய்யச் சொல்கின்றேன் அவர்கள் மீண்டும் அம்மாதிரியர்ன காரியங்களில் ஈடுபடாமல் 器 ப்பதற்கு நீங்கள்தான் பொறுப்பு : என்று கூறியதோடு யாரும் அரசாங் கத்தை எதிர்க்கலாம் அது தப்பில்லை. ஆனால் படிக்கின்றவர்கள் தங்கள் படிப்பில் கவனம் எடுத்துக் கொண்டு படிக்கவேண்டும் அதுதான் நாட்டுக்கும் |-9|6ւ/Մ Ֆ(օ1ԵՖ(51D (ԵoՆoՆԵ) օ1601 :? E. : வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் ஆதிகாரம் எத்தகையது என்பதை மிக இலகுவாக நிரூபித்திருக்கின்றார். அந்த qY00 0 0 0 0 0 cTM a 000 00 MCCT00S
விடுதலைக்கு உதவியதுபோல் பல
எது எப்படி இருந்தாலும் ஜனாதிபதியைப்
பாதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடன்
தொகுதியைத் திறந்து வைக்கிறார் ஜனாதிபதி.
கூடிய கட்டடத்
பொறுத்தவரை யாழ்ப்பான
இருப்பதற்கு கிடைக்கின்ற வாய்ப்பை தவறவிட விரும்பு
ஜனாதிபதி தேர்தலில் பிரச் சாரப் பணிகளில் ஈடுபட்டிருந்த
O மக்களுடன் நெருக்கமாக
போது யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தபோது யாழ்ப்
UTGOI LD567 57Liqu ஆதரவும் வரவேற்பும்
வாக்குகள் ரீதியாக மாற்றங்
O களுக்கு உதவாதபோதும்
தென் இலங்தையில் 9 சிங்கள மக்களிடையே
முக்கியமான மாற்றத்ை
} Gi)
ஏற்படுத்தியது.
தமிழ் மக்க நம் ஏற்றுக் "ಸ್ಥ್ಯ
னறார
தலைவராக ராஜபக்ஷ இருக் என்ற கருத்து உருவானது அதுபோல்
ஹாகரையில் ஜனாதிபதி தமிழ் மக்களுடன் பழகிய பொழுதுகள் ஜனாதி
நெருக்கமாக பதிக்கு தமிழ் மக்களுடனும் நெருக்க
மாக பழகவேண்டிய தேவையை உணர்த்
தியுள்ளது. எனவே எதிர்காலத்தில் ஜனாதிபதி முடியுமான்வரை வடக்கிலும் தனது கவனம் இருப்பதை உறுதி செய்யப்போகின்றார். அது வட்ம்ாகாண சபைத் தேர்தலுக்கான ஆயத்தமாக இருப்பதாக யார் கூறினாலும் தீர்வைத் தராமல் அபிவிருத்தியைக்காட்டி தமிழ் மக்களை ஏமாற்றப்பார்க்கின்றார் என்று விமர்சனங்களை விதைத்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்ாமல் ஜன்ாதிபதி தமிழ் மக்களை சந்திக்கின்ற வாய்ப்பையும், தமிழ் பிரதேசங்களுக்கு செல்கின்ற வாய்ப்பையும் 2ါးနှီး” மாட்டார் தொழும்பில் இருந்து கொண்டு கிடைக்கப் பெறுகின்ற தகவல்களையும், அறிக்கைகளையும் வைத்துத் கொண்டு ԱՔԱՔ 'இது ஜனாதிபதி என்று
ருந்து விடுவது சரியானதுதானா என்ற கேள்வி அவருக்குள் எழுந்திருப்பதை பாழ்ப்பாணத்தில் அவர் கூறிய கருத்துக்
கள் தெளிவுபடுத்தின. அத்ாவது விவசாயி களைச் சத்தித்ததையும் அவர்கள் தன்னிடம்
கூறியதையும் இங்கிருந்து யாரும் தன்னிடம் இதுவரை கூறியதே இல்லை என்று கூறினார்.
தனக்கு தரப்படுகின்ற தகவல்கள் சரிய்ா? தவற்ா? என்பது ஒருபுறமிருக்க, அதையும் தாண்டி பல விடயங்கள்
மக்களிடமிருந்து தனக்கு உள்ளது என்பதை உணர்ந்துகொண்டிருப்பதாகவே புரிகின்றது
வதில்லை முதன் முதலாக
வருடங்களாக சிறைகளில் தவிக்கும் தமிழ் கைதிகளின் விடுதலைக்கும் உதவவேண்டும் என்ற கேள்விகள் தொடுக்கப்படுகின்றன்
னால் அதே அதிகாரத்தைப்
பயன்படுத்தி :":... பிரச்சினைக்கும் தீர்வொன்றை பதி வழங்க வேண்டுமென்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றர்கள் நியாயமான கேள்விகளும், எதிர்பார்ப்புகளும்தான்
னால் ஜனாதிப்தியிடமிருந்து தீர் வான்றைப் பெற்றுக்கொள்ள தமிழ் LD59,6ñ 'ನ್ತಿ। சமிக்ஞை எதுவும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கவே செய்கின்றது.
மாறிவந்திருக்கும் இன்றைய சூழலில் அரசுமிது கழுத்தப்பட்ட குற்றச்சாட்டுக் களுக்கு பதிலளிக்கும் நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் யாழ்ப்பாண்த் துக்கான இரண்டு நாள் பயணம் அதை உறுதி செய்கின்றது. அவற்றோடு மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அரசியல் தீர்வு தேவை என்ற கேள்விக்கும் ஜன்ாதிபதி தீர்வை வழங்க வேண்டும் அதுதான் தமிழ் மக்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும் ஆநத வசந்தமதான நிரந்தரமான்தாக இருக்கும் இல்லாவிட்டால் நெருக்கங் களுக்கு நடுவே அந்நியமான இடை
வளி இருக்கவே செய்யும்
ஜனாதிபதி மகிந்த தீர்வொன்றை வழங்குவதாக : சிந்திக்கா மலோ, சிங்கள மக்களுக்கு ஏற்புடை யூதற்றதாகவோ இருக்காது என்று
பரும்பான்மை மக்கள் நம்புகின்ற தலைவராக இருக்கின்றார். இந்தச்
தமிழ் ழ்க்கள் ந்முவவிட்டு விடக்கூடாது. Galoid பினர் கூறுவதைப்போல் சர்வதேச சமூகம் தீர்வெர்ன்றைப் பெற்றுத்தரு மென்று நம்பிக்கொண்டு இருந்தரல் 9/5/ இரு 6ւյԼԳ6ւյՆILD பெரும் பான்மை சிங்கள மக்கள் தமிழ் மக்களை ಇಂದ್ಲಿ 驚 கருதுகின்ற OO) t வரும எனற :
அவ்வாறான ல ஏற்படுத் e :: : அரசியல் நன்மைகள் உண்டு அதையே இன்று பாராளுமன்ற அதிகாரங்களாக வும், வர்த்தக பொருளாதாரமாகவும், அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் அதை இழ்க்க இவர்கள் ஒருப்ோதும் விரும்பமாட்டார்கள் வசந்த்த்தின் தடைகளும் இவர்களே

Page 8
GignԱ5նվ வேணுகிருஷ்ணா
LIITëfilosò
@@sQ, மாதம் 8ம் திகதி
மூலம் பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் தனது பூஞ்ச் பகுதியில் அயோக்கியத்தனத்தை வெளிச்சம் போட்டுக் ബd &'(UT", "B" 90,86 காட்டிக் கொண்டிருக்கிறது என்று கூறுகின்றனர் இந்தியப் பகுதியில் காவல்செய்து இந்தியர்கள். கொண்டிருந்த இந்தியப் படையினரைத் தாக்கி இரண்டு பேரைக் கொன்றதுடன், C முந்தைய சம்பவங்கள் D இருவரின் தலையையும் வெட்டி
1971இல் நடந்த யுத்தத்திற்கு பின் பல முறை பாகிஸ்தான் இராணுவத்தினர் இந்திய துருப்புகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்கள் கார்கில் போர் முடிந்து ஏழு மாதங்களுக்கு பிறகு 2000 ஆம் வருடம் பெப்ரவரி மாதம் ரஜோரி மாவட்டத் தில் நெளஷேராவில் ஏழு இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தானின் பிஏடிஎஸ் திடீர் தாக்குதல் நடத்தி கொண்றது. 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தான் இராணுவத் தளபதியாக GgaoTUG) U36uorö 365UTä asunai (General Pervez Ashfaq Kayan) பொறுப்பு ஏற்ற பின் எல்லைக் கட்டுப்பாடு கோட்டின் அருகே நடத்தும் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. 2009ஆம் ஆண்டு குளிர் காலத்தில் நான்கு 107 மி.மீற்றர் ராக்கெட்
pable) as 385 (Pul Kanjari GT6a)6O) பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தப் பகுதி பஞ்சாப்பின் அட்டாரி கிராமத்திற்கு அருகே உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே 2009இல் 28 முறையும், 20108b ജൂൺ 44 ഗ്രഥെuഥ, 201@ൺ 60 ഗ്രസ്മെuഥ, 68രിത്ര ജൂരി( 2012@ൺ 17 ൈuൾUTീൺgTaീ ആഖഴ്സിങ്ങ്) இந்திய இராணுவத்தின் மீது துப்பாக்கி சூடு
|L
இம்மாதிரியான துப்பாக்கி சூடு நடத்தப் பரும் போதொல்லாம், இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுகிறார்கள் என்று 80%gഥngഥn? മൃ6ിങ്ങെ ഞെക്സൈ äLbÜLm (b 8äftLlać 80,8é Lërflussulb இராணுவ வீரர்களின் கவனத்தை திசை திருப்பவே இந்த தாக்குதல் என முன்னாள் இராணுவ அதிகாரி தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானும் கும் ഭൂതLിൽ aoნთისძნწძ"ს .( ഉരിത്ര ി வருைது காடுத்தார்கள் என்றாலும் লোিচত, மல்தானத்தையும் േ ീേ பாகிஸ்தானு இந்தமென்று பிரித்து தொருகக იეიტცთისა. ფ2651676)"სნ சமஸ்தான மும் அதனுடைய விருப்பத்துககு ஏற்ப எந்த God த்தில் (Berg ൈിക്രീ1 Gorjbg) கொள்ளல அல்லது ൈി தனித்து இருந்துகொள்ளல பிரிட்ழஹார் ெ ഞു பிரிட்டிஷாரால் ©ഗ്ഗത്ഥun தப்பட்டிருந்த இந்தியாவானது
ஸ்தான். இந்தியா' இரண்டு தேச 1506 TU (17фф0
Lefsc) யாருடன் சேர்வது രിത്ര ിjddിതി ტfYou) \mmlobibl კეინიციაცu chლყიძნსი"0" მს முழவுக்கு வந்துவிட் டது. ஒரே
Q(u) ஸ்தானத்தை தவிர. அதுதான் காஷ்மீர்.
பயங்கரவாத உடலை சின்னாபின்னப்படுத்தி, ஒருவரின் இயக்கத்திற்கு தொடர்பு தலையை தங்கள் வெற்றியின் பரிசாக 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 மற்றும் எடுத்துச் சென்ற சம்பவம் இந்தியர்களின் மனதில் சொல்லொணாத் துன்பத் 26ஆம் திகதி காஷமீரில் உள்ள பிரிவினைவாத
த துனபததை தலைவர்கள் லவத்கர்-இ-தொய்பா பயங்கரவாத கொடித்துள்ளது. இந்த சம்பவத்தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இயக்கத்தின் நிறுவனர் வறயிஸ் முகமது சயீத்தை பாகிஸ்தானில் சந்தித்துள்ளார்கள். காஷமீரில் உள்ள வறி°ரியத் தலைவர்களான மீர்வாஸ் உமர் பரூக், பிலால் கனி லோன், பேராசிரியர் அப்துல் கனி பட் மெளல்வி அப்பாஸ் அன்சாரி வறசன், முஸ்டாக் அகமது வாஸா போன்றவர்கள் லவத்கர்-இ-தொய்பா வின் வறயிஸ் முகமது சயீத் மற்றும் சயீத் சலாலு தீன் என்பவர்களை சந்தித்து பேசியுள்ளார்கள்
இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் குறிப் பாக காஷமீர் எல்லையில் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் 42 அமைக்கப்பட்டுள்ளன. இதில் 25 பயிற்சி முகாம்கள் ஆஸாத் காஷமீர் பகுதியி லும், 17 பயிற்சி முகாம்கள் பாகிஸ்தான் எல்லை யிலும் அமைந்துள்ளது. குறித்த எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகில் துப்பாக்கி சூடு நடக்கும்போது இந்தப் பகுதியில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவத் தயார் நிலையில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
( இந்தியாவில் ஐ.எஸ்.ஐ யின்
செயற்பாடுகள்
െട്ടu 999 ഉത്തെuിGnu Undൺ தானை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், Umreflər ögb(Taifbaği 82,6Tərib.922.uhacir (Inter-Services Intelligence) GenuygöUTCibalacovceTİ QUpLakia5136axardır(bub, எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை sapeTabetDLDLUITES GTObé5 (36,60ObLò, 22LDUp &'guin ഞെബd G 9ത്ര85 undൺ தானின் ஐஎஸ்ஐயின் தூண்டுதலால் ஊடுருவிய 78 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள் பாகிஸ்தானின் ஒற்றர் முகமது ஷெரீப் என்பவன் கைது செய்யப்பட்டு விசாரித்த போது
UTeിങgeിര உளவுப் பிரிவின் ஆலோ 9െuിരu 56,61) நகரில் ஒரு பெட்டிக் கடை வைக்கவும், இந்தியா
வில் தனது பெயரை மன்சூர் அகமது என ഥസ്ത്രിൿ, ബin, ജ്ഞിങ്കില്ക്ക് ഉ_cിങ് മിഥി இயக்கத்தினருக்கு ஏகே47, ஏ.கே.56 துப்பாக்கி களை கொடுத்தாகவும் தெரிவித்தான். (ஆதாரம் The Monstrous Face of ISD page 87)
( ಆಳ್ದ
ബർ 5'(ULLE 860-l@് 90,86 அடிக்கடி அத்து மீறல்கள் நடத்தினாலும், தொடர்ச்சியாக இந்தியாவிற்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வதில் பாகிஸ்தான் அரசும், பயங்கரவாத அமைப்புகளும் தொடர்ந்து அதை செவ்வனே செய்துவருகிறார்கள். இதன் காரணமாக இந்தியாவின் எல்லைப் பகுதிகள் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளது. 41.2006ஆம் திகதி பாராளுமன்றத்தில் ഉ@ിgങ്കഈ ജ്ഞഥ5885ട്ടര് ജ്ഞ ജ്ഞഥ55) திரு நீர்பிரகாவம் ஜெய்வால் தெரிவித்த கருத்து மிகவும் முக்கியமானதாகும், பாகிஸ்தானிய தீவிரவாதிகள் பதுங்குமிடமாக நேபாளம் விளங்குகிறது. நேபாளத்திலிருந்து இந்தியாவுக் குள் ஊடுருவல் நடைபெறுகிறது என்றார். நேபாள எல்லை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயின் செயற்பாட்டிற்கு உகந்த இடமாக பல ஆண்டு காலமாக இருக்கிறது. 175 கிமீ தூரம் கொண்டு நேபாள எல்லை இந்தியாவின் 20 மாவட்டங்களில் அமைந்துள்ளது. உத்திர பிரதேசம், சிக்கிம், மேற்கு வங்காளம், மற்றும் உத்திரகாண்ட் போன்ற மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் எல்லைப்பகுதி அமைந்துள்ளது.
ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைத்ததானால், பாகிஸ் தானின் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முடியவில்லை. ஆனால் நேபாளத்தின் எல்லை யில் 19 இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட சோதனை நிலையங்களும், 22 வர்த்தக வழிகளும், 15 இடங் களில் மூன்றாவது நாட்டின் போக்குவரத்து பாதைகளும், ஆறு இடங்களில் தேசீய வழி பாதை களும் உள்ளதால், பல இடங்களில் உள்ள சிறு துவாரங்களை பயன்படுத்திக் கொண்டு பாகிஸ் தானியர்கள் ஊடுருவுகிறார்கள். மேலே குறிப் பிட்ட பல இடங்களில் முறையான கண்காணிப்பு கள் கிடையாது. ஏனென்றால் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட 1950ஆம் வருட ஒப்பந்தப்படி கண்காணிப்புகள் கடுமையானவை யாக இருக்கமுடியாது.
C காஷ்மீர் யாருக்குச் சொந்தம்)
காவஷ்மீர் யாருக்குச் சொந்தம்? இந்தியாவுக்கா? பாகிஸ்தானுக்கா? அல்லது அது தனிநாடாக இருக்கவேண்டுமா? இன்றும் அணையாமல் பற்றி எரிந்து கொண்டிருக்கும்
芷
இந்தப் பிரச்சினையின் தொடக்கப்புள்ளியைப் பற்றி எ Liaqat 2a as TG 365 (A Mission in Kashmir) என்ற நூலை ஆண்ட்ரூ வொயிட்வெறட் எழுதியிருக்கிறார்.
பிபிசியின் செய்தித் தொடர்பாளரான அவர் வெகு எச்சரிக்கையாக பிபிசிக்கும் இந்தப் புத்தகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முன்கூட்டியே சொல்லிவிட்டுத்தான் ஆரம்பிக்கிறார் ஒருவகையில் இந்தப் புத்தகம் எழுதும் வாய்ப்பு அவருக்கு மிகவும் எதேச்சையாகவே கிடைத் திருக்கிறது. சுய ஆர்வத்தின் பேரிலேயே இதை எழுதியிருக்கிறார். பிரிவினையின்போது நடந்த சம்பவங்களைத் தொகுக்க காவர்மீருக்கு வந்தவர் தான் பேட்டி எடுக்க வேண்டிய நபர் கிடைக்காமல் போகவே சோர்வுடன் திரும்பிப் போகும் வழியில் ஒரு மடாலயத்தைப் பார்த்துவிட்டு மெதுவாக உள்ளே நுழைந்திருக்கிறார். ஒரு புதியதொரு உலகத்துக்குள் எடுத்து வைத்த முதல் காலடி அது என்பது அப்போது அவருக்குத் தெரிந்
நிருக்கவில்
அந்த மடாலயத்தில்தான் காவஷ்மீர் மீதான பாகிஸ்தானின் முதல் அத்துமீறலில் இருந்து அதிர்வக்டவசமாக உயிர் பிழைத்த ஒருவர், கிட்டத்தட்ட அந்த வரலாற்றைச் சொல்லிவிட்டு இந்த உலகில் இருந்து விடைபெற வேண்டும் என்று நினைத்ததுபோல் 9 வயதில் மரணத்தின் விழிம்பில் உயிரைக் கையில் பிடித்தபடி இருந்து வந்திருக்கிறார்.
9ഖ) eiഭിങ്ങ് ലിഖgunങ്ക8ണ് കൃതി', வொயிட்வெறட்டை இந்தப் புத்தகத்தை எழுதத் தூண்டியிருக்கின்றன. 1947 காலகட்டத்து காவம் மீரின் சித்திரத்தை நம் மனக்கண் முன்கொண்டு வருவதில் கரும் சிரமத்தை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ഞെഥെ Iരിത്ര രീതന്ത്ര ി ഖദ്ദീ வரைந்து கொடுத்தார்கள் என்றாலும் எந்த சமஸ் தானத்தையும் இந்தியாவுக்கு சொந்தம் அல்லது பாகிஸ்தானுக்கு சொந்தமென்று பிரித்துக் கொருக்கவில்லை. ஒவ்வொரு சமஸ்தானமும் அதனுடைய விருப்பத்துக்கு ஏற்ப எந்த தேசத்தில் 38) ബേരിgഥ 350pg ിങ്കൺഥ, ജ്ഞg சேராமல் தனித்தும் இருந்துகொள்ளலாம் என்றுதான் பிரிட்டிஷார் சொல்லியிரு தார்கள்.
பிரிட்டிஷாரால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த இந்தியாவானது பாகிஸ்தான், இந்தியா என்ற இரண்டு தேகங்கள்ாகிப் பிரிக்கப்பட்டதில் யாருடன் சேர்வது என்ற பிரச்சினை சில மாதங்களிலேயே சுமூகமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ஒரே ஒரு சமஸ்தானத்தைத் தவிர, அதுதான் காஷமீர்
காஷ்மீர் பிரச்சினை ஏன்
சிக்கலாக இருக்கிறது?
உண்மையில் என்னதான் நடந்தது என்பதை ஆண்ட்ரூ வொயிட்வெறட் தகுந்த ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்திய இராணுவக் குறிப்புகளில் ஆரம்பித்து காஷமிர் மீதான பாகிஸ் தான் கூலிப்படைகளின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடமிருந்து கிடைத்த கடிதங்கள்வரை அனைத்து அதிகார பூர்வ அதிகாரபூர்வமற்ற ஆவணங்களைக் கொண்டு காஷமீர் பிரச்சினை குறித்த ஒரு விரிவான சித்திரத்தை முன்வைக்கிறார்.
காவஷ்மீர் தொடர்பாக மூன்று முக்கியமான குற்றச்சாட்டுகள் இந்தியா மீது வைக்கப்பருவ துண்டு அவற்றுக்கு இந்த நூலில் தரப்பட்டுள்ள ஆவணங்கள் ஒரு தெளிவான பதிலைத் தருகின்றன.
1. காவஷ்மீரின் மன்னரான ஹரிசிங்கைக் கட்டாயப்படுத்தி இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிவிட்டது.
2. காவஷ்மீர் இந்தியாவுடன் சேர்வது தொடர் பான ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே இந்திய இராணுவம் காவஷ்மீரில் கால்பதித்துவிட்டது. அதாவது சட்டப் படிப் பார்த்தால் அது இன்னொரு நாடான காலத்மீர் மீதான ஆக்கிரமிப்புதான்.
3. இந்தியாவுடன் சேர்வது தொடர்பான காஷமீர் மக்களின் எண்ணத்தை அறிந்துகொள்ளப் பொதுவாக்கெடுப்பு நடத்துவதாக வாக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், நடத்தப்படவில்லை.
ஆண்ட்ரூ வொயிட்வெறட் தொகுத்துத் தந்திருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் மேலே சொன்ன குற்றச்சாட்டுகளை அலசிப் UITUUCBUTub,
ஒருவகையில் காஷமீர் பிரச்சினையானது அன்று அதிகாரத்தில் இருந்த நான்கு பேரால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது மத அடிப்படையில் ஒரு தேசத்தை உருவாக்கிய ஜின்னா- சுதந்தர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு- காஷ்மீரின் முதல் அமைச்சர் ஷேக் அப்துல்லா காலத்மீரின் 29ú3LTogu Loafotó GDŐ élú,
ந்ேதப் புத்தகத்தைப் படிக்கும்போது 1947இல் காவஷ்மீர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்த வேண்டும் என்ற ஜின்னாவின் நோக்கம் நன்கு தெரியவருகிறது. இந்தியாவுடன்தான் சேரவேண்டும் ஆனால், அதிகாரம் நம் வசமே இருக்கவேண்டும் என்ற மன்னர் வறUசிங்கின் விருப்பம் தெளிவாகப் புலனாகிறது (பதான் கூலிப்படையை காவர்மீர் மீது ஜின்னா ஏவியதற்கு முக்கிய காரணமே வறரிசிங் இந்தியாவுடன் சேர முடிவெடுத்தது தான்.
- 7
In II

Page 9
ஒரேயடியாக புறப்ப eLൺ ബe.g, 6 எங்கோ செல்கின்ற LeÓ66fier 2_enau ഥിൺ Lങ്ങ്ജിങ്ങ[8 அவர்களைத்தான் ே புலிகளுக்கு த கூடாது என்பதற்கா இருந்த கடற்படை வீரர்களுக்கும், ! எதற்காக இந்த as Jugoaest புறப்பட்டு செல்கின்றன என்ற உண்மை கூறப்பட்டிருக்க
ിങ്ങെ',
"ági TeSiGÓ
பிரதான தாக்குதல் கப்பலாக செயற்பட்ட கப்பலின் பெயர் சயூரா, அதன் கப்டனாக இந்த ஒப்பரேஷ இறுக்கு சென்றவர் கப்டன் பியால் சில்வா மொத்தம் 4 தாக்குதல் கப்பல்கள் புறப்பட்டன. அவற்றின் பெயர்கள், சயூரா, சமுதுரா, ஷக்தி 9;jaിഥTബ്,
நான்கு கப்பல்களில் சென்று புலிகளின் கப்பல்களை நருக்கடலில் வேட்டையாடும் இந்த ஒப்பரேஷனுக்கு
பிரதான தலைவராக சென்றவர் ஒரு தமிழர் பெயர் டிஎல். சிண்ணையா. இவர் சயூரா கப்பலில் இருந்தார்.
அரசுக்கு ஆயுத கப்பல் ஒன்று கப்பல்கள் புறப்பட்டு வருகிறது. பாதி வழி சென்று அந்த கரையில் இருந்து 2 கப்பலுக்கு பாதுகாப்பு கொடுக்கப் மைல்களுக்கு அப்பா போகிறோம் என்றுதான் கடற்படை Úajray(30, "L6Ó66sa இந்த நான்கு கப்பல்களும் வீரர்களுக்கு சொல்லப்பட்டிருந்தது. தாக்க போகிறோம்"
செல்வி மனோகரனும் தில்லை செயற்பட்ட கலாச்சாரக் குழு காலத்திலேயே
ամ) புலிகளால் கடத்தப்பட்ட முளைவிட்டிருந்தது. தகவலைச் என்னிடம் சொல்லி அந்தக் கலாச்சாரக் குழுவே மன்ை விட்டு தான் தங்கியிருந்த அறைக்குச் சுமந்த மேனியர் நாடகத்தை வடக்கின் செல்ல எத்தனித்தார். அவர் பல் பட்டிதொட்டியெங்கும் அரங்கேற்றியது. அந்த
கலைக்கழகத்துக்கு அருகாமையில் நாடகத்தை நெறியாள்கை செய்த புலிகளின் ஆத்திசூடி வீதியில் ஒரு வீட்டில் தங்கியிருந் தீவிர ஆதரவாளர் கந்தையா சிதம்பரநாதன்
தார். அந்தப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் புலிகளால் நிறைந்த ஒரு பகுதி புளொட் இயக்கத்துக்கு சிபார்சு செய்யப்பட்டு பாராளுமன்ற உறுப் அந்தப் பகுதியில் கணிசமான செல்வாக்கு பினராக இருந்த பத்மினி சிதம்பரநாதனின் இருந்தது. எனவே அங்கு சென்று தங்குவது ങ്കഞ്ഞഖ) ®@gഥ upLൺങ്കള്ളെ தனக்குப் பாதுகாப்பானது, அந்த மக்கள் நாடக விரிவுரையாளராக இருக்கின்றார் என புலிகளிடமிருந்து தன்னைப் பாதுகாப்பார்கள் நினைக்கின்றேன். ஒருகாலத்தில் எனதும் என்ற திடமான நம்பிக்கை செல்வியிடம் செல்வி, தில்லை போன்றவர்களினதும் இருந்தது. நல்ல நண்பராக இருந்த சிதம்பரநாதனுடன்,
ஆனால் செல்வியினது கருத்தில் எனக்கு செல்விக்கும் தில்லைக்கும் ஏற்பட்ட முறுகல் நம்பிக்கை இருக்கவில்லை. பொதுமக்களை நிலையே, அவர்களது இந்த அவல நிலைக்குக் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிவிட்டு புலிகள் asjaotub GTaip 9LüSTub, GTataoa) செல்வியை இழுத்துச் செல்வது புலிகளைப் போன்ற பலருக்கு உண்டு. அதுபற்றிப் பின்னர் பொறுத்தவரை சிரமமான காரியமோ, புதுமை எழுதுவேன்.
யான காரியமோ அல்ல என்பதை நான் ஆனால் காந்தி இப்பொழுது கேட்கும் அறிவேன். எனவே அவரது அறைக்குப் செல்வியின் கடிதம் கொண்டு செல்லும் போவதைத் தவிர்த்து வேறு எங்காவது பியோனாக நான் இருந்ததிற்கும் நடந்து பாதுகாப்பான இடத்துக்குச் சென்று தற் முடிந்த கலாச்சாரக் குழு விவகாரங்களுக்கும் காலிகமாகத் தங்கும்படியும், அதன்பின்னர் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று என்னால் நிலைமையை அவதானித்து அடுத்தகட்ட அனுமானிக்க முடியவில்லை. Blasia da)560LL (3LDDGasTaftara) Tub Taraub காந்தி எனக்கு அடித்து ஓய்ந்த பின்னர் அவரிடம் கூறினேன். என்னை நோக்கி, செல்வியும் தில்லையும்
ஆனால் செல்வி அப்போதிருந்த பதட்ட தாற கடிதங்களை கொழும்பிலை ஆருக்கு மான மனநிலையில் எனது ஆலோசனையை அனுப்பிறனி? உள்ளதைச் சொல் அல்லது பெரிதாக ஏற்கவில்லை. தனது அறைக்குச் அவங்கடை வாயாலை சொல்ல வைப்பன் சென்று அங்குள்ள மக்களுடன் இருப்பது அதுக்குப் பிறது நீ உயிரோடை இருக்கமாட்டாய் தனக்குக் கூடுதலான பாதுகாப்பாக இருக்கும் என எச்சரித்தான்.
என அவர் எண்ணுைவது தெரிந்தது. அதன் அதற்குப் பிறகுதான் தில்லை
பின்னர் அவர் என்னிடம் விடைபெற்றுக் என்னிடமிருந்து ஒருமுறை எடுத்துச் சென்ற
நான் எதிர்பார்த்தபடியே செல்வி தனது அப்படியொரு கேள்வியைக் கேட்டதின் நோக்கம் அறைக்குச் சென்ற சிறிது நேரத்தில் புலிகள் ஓரளவு புரிந்தது. அங்கு வந்து அவரைப் பிடித்துச் சென்றதாக தில்லையிடம் நான் பரிமாறிய ஒரு கடித அவர் தங்கியிருந்த வீட்டின் பெண்பிள்ளை விவகாரத்தை வைத்துக்கொண்டு செல்விக்கும் ஒருவர் என்னிடம்வந்து கவலையுடன் கூறி எனக்கும் இடையிலும்கூட ஏதாவது கடிதப் விட்டுச் சென்றார். எல்லாம் முடிந்துவிட்டது. பரிமாற்றம் நிகழ்ந்திருக்குமா என ஒரு போரு
656ô6ôGDuuLĎ 56ĎGDOGOLULLLĎ போட்டுப் பார்த்திருக்கிறான் காந்தி என்பது
6ിങ്കിമീn gങ്ങg) ജ്ഞu nā கடிதம் ஒன்று எனது ஏஞாபகத்துக்கு வந்தது. சென்றுவிட்டார். மாதுளை மரத்தில் கட்டிப்
அவர்போன பின்னரும் எனது மனம் பாதுகாத்த கடிதம்! அலைக்கழிந்த வண்ணமே இருந்தது. மிகவும் காந்தியின் கேள்விகளிலிருந்து ஒரு விடயம் கவலையாகவும் இருந்தது. நிச்சயமாக புரிந்தது. அதாவது தில்லை மிகக் கருமையாகச் புலிகள் செல்வியைப் பிடித்துவிடுவார்கள் சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார் என்பது என எனது மனது சொல்லியது. அவரை தெரிந்தது. சாதாரணமாக புலிகளிடம் எவ்வழியிலேனும் காப்பாற்ற முடிய சொல்லாமல் தவிர்க்கக்கூடிய விடயங்களைக் வில்லையே என்று மன ஆதங்கமாகவும் கூட தில்லையிடம் கறந்திருக்கிறார்கள் இருந்தது. அதேநேரத்தில் அடுத்து புலி இரகசிய விடயங்கள் ஏதாவது அடங்கிய களின் இலக்கு என்னைப் போன்ற எந்தவொரு கடிதத்தையும் செல்வி எண்ணிடம் வர்களாக இருக்குமோ என்ற சந்தேகமும் தந்ததோ அல்லது நான் செல்வியிடம் இடையிடையே தலைகாட்டியது. கொடுத்ததோ கிடையாது. அப்படியிருக்க காந்தி
நோக்கி சில கெட்ட கிரகங்கள் நகர்ந்து விளங்கியது. GAJObafiladt Dant estadt D 9Cb6figuortast patraoréa புலிகள் யாழ்ப்பானத்தில் முழுமையான உணர்வு அவர்களுக்கும் இருந்து வந்ததை தர்ப்பார் நடாத்திய காலத்தில் அவர்களது C நான் அறிவேன். ஆனால் அவர்கள் அதைப் அடாவடித் தனங்கள், மனித உரிமை மீறல் பாரதூரமாக எடுக்கத் தவறிவிட்டனர். கள் குறித்து சில மனித உரிமை அமைப்புகள் அவர்கள் தலைக்கு இப்பொழுது வந்துள்ள தகவல்கள் திரட்டி வந்தது பற்றி அரசல் அபாயம் யாழ்பல்கலைக்கழகத்தில் இருந்து цЈасопа Блаф (3вотсiluluaфћ035aft. E
Gligoljl 2 - 27, 2013
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L, ബാങ്ക
ன என்பதையும் LÖÖGIN STÜULq. ஸ் என்று 858ഖഔ്ഥ, கவல் கசிந்துவிட 6, Bu6ിന്റെ
புலிகளின் விநியோக கப்பல் தொகுதியை தாக்கி அழிக்கச் சென்ற கடற்படைக் கப்பல்களில் ஒன்றான சயூரா கப்பல்.
@g
32GOsija) as OO BELGIÓ ல் சென்ற IŠ ESULUGÓ86aODCT
வீரர்களுக்கு தெரிவித்தார் டிஎல்.
ტმaქamეaუrum.
இடையே எரிபொருள் நிரப்பிக்
கொண்டு இந்த 4 தாக்குதல்
செய்து, இந்தோனேசிய கடல் பகுதிக்கு அருகே சென்றன. அதன்பின் அமெரிக்க உளவுத்துறை கொருத்த சாட்டலைட் இமேஜில்
இருந்த புலிகளின் BELULUCIÓassa DGT 39 GODIL யாளம் கானும் முயற்சிகள் தொடங்கின.
ஆரம்பத்தில் கொடுக்கப் பட்டிருந்த சட்டலைட் இமேஜில் இருந்து 4 ങ്കLൺ ഞഥൺ ക്ലഗ്ഗ586 പ്രമിക്കിമീ கப்பல் ஒன்று நகர்ந்து நிற்கிறது என
கப்பல்களும், 6 நாட்கள் பயணம்
20073ഥ 3്യജീവ്ര ബിLuu) 16ஆம் திகதி புலிகளின் முதலாவது கப்பல் இவர்கள் பார்வையில் பட்டது. அது ஒரு டேங்கர் ரக கப்பல்
அந்த கப்பலில் இருந்தவர் களுடன் சயூரா கப்பலில் இருந்து ரேடியோ தொடர்பை ஏற்படுத்தி, கப்பலின் அடையாள விபரங்களை கூறுமாறு கேட்டார்கள், இலங்கை
கடற்படையினர். U6ô56ŕňa:ý 6UU66Ú இருந்தவர்கள் தம்
வர்கள், ஆஸ்திரேலிய 6LLങ്കL 6രീn நினைத்தார்கள். അബയ്ക്കേ, BL) L(Luിങ്ങ്) ബഖ ിgങ്കളൈg, ഖമ്പ്ര, வார்கள் என புலி 66াnd 5,0/L6960 இருந்தவர்கள் எதிர் பார்க்கவில்லை.
Lൺിബിര கப்பலில் இருந்து ஒருவர் தமிழ் உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலத்தில் ரேடியோவில் பதில் கூறினார், நாங்கள், அல்ஜீரியாவை சேர்ந்த எண்ணெய்க் கப்பல்" என்றார்.
நீங்கள் அல்ஜீரியா கப்பல் அல்ல என்பதும் எங்களுக்கு தெரியும், நீங்கள் யார் என்பதும் எங்களுக்கு நன்றாகவே தெரியும்" என்ற பதில்,
என்று கடற்படை
அமெரிக்கா அப்டேட் செய்தது.
சயூரா கப்பலில் இருந்து போனது.
(தொடரும்.)
அதில் ஒன்று pരിട്ട്, ഉ ിഞഥ களுக்கான
ൺ8െ88ഗ്ഗ8 ஆசிரியர்கள் UTHRO 6Targ) 9ഞഥ'L. ിയെ கிறிஸ்தவ மத ՑՎԵԼOfiմbմ) அவ்வாறான
5ഖയ്ക്കേണ് திரட்டியதாகக் 356T6 UL Blair, 9.6) களில் ஒருவர் ങ്ങg അഭിu ങ്ങ്ഡത്രഥ, up. J68തed; கழகத்தில் விரிவு DULUIGITUITS இருந்தவரும், இனங்களுக்
ിതLuിങ് நீதிக்கும்
மத்துவத்
ഭദ്രഥനത് DELLJašasgjößeÒ (MIRJE) pakaâu செயற்பாட்டாளராக இருந்தவருமாவார்.
அவ்வாறான ஒரு சூழ்நிலையில்தான்
எனது வீட்டுக்கு எனக்கும் தில்லைக்கும் தெரிந்த நண்பர் ஒருவர் கடிதம் ஒன்றுடன்
2ფლეს.j|წ இதை 49 பாழ்ப்பாணம் ஆத்தியடி புதுவீதியில் இருந்த
களுடனும் அளவளாவிச் செல்வது வழமையாக
இருந்தது. தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி
வந்து சேர்ந்தார். அவர் இடதுசாரிப் போக்குடைய தனது அரசியல் சாராம்சத்தை மாற்றிக்கொண்டு,
தமிழ் தேசியவாத இயக்கம் ஒன்றுடன் இணைந்து வேலை செய்பவர் அதேநேரத்தில் ിലെ ഥമിg, ഉിഞഥ ജ്ഞഥLങ്ക@Lആഥ தொடர்புகள் கொண்டிருந்தார். தில்லை ளொட் இயக்கத்திலிருந்தும் தீப்பொறி இயக்கத்திலிருந்தும் விடுபட்ட பின்னர், இந்த இயக்கத்தினருடன் சில தொடர்புகளை வைத்திருந்ததையும் நான் அறிந்திருந்தேன். அப்பொழுது தில்லை தனது பல்கலைக் கழகக் கல்வியை முடித்துக்கொண்டு வவுனியா ாவட்டத்திலிருந்த பாவற்குளம் குடியேற்றத்தி லிருந்த 4ஆம் யூனிற் பாடசாலை ஒன்றில் கற்பித்துக் கொண்டிருந்தார். ஓரிரு தடவைகள் ான் அங்கே போயிருக்கிறேன். நான் 1970 - 71 ഥ ജൂണ് ബക്രിഡിന്റെ ഖബുദ്ധിut ரதேசத்தில் எமது புரட்சிகர இலங்கை ம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு வேலைகளில் டுபட்டிருந்ததின் காரணமாக அங்குள்ள பல ராமங்களில் எனக்குத் தொடர்புகள் இருந்தன. ந்தத் தொடர்புகளை தில்லைக்கு ஏற்படுத்திக் காடுப்பதற்காகவே சென்று வந்தேன். 1988ல் ந்ேதிய அமைதிப் படை இருந்த காலத்தில், நான் மண்பு வவுனியாவில் தங்கி கட்சிப் பணிபுரிந்த துக்குளம் கிராமத்தில் நானும் தில்லையும் சர்ந்து அங்குள்ள ஒரு தோழரின் வயலில் நற்செய்கையும் செய்திருந்தோம்.
இந்த நாட்களில் பெரும்பாலும் வாராவாரம் ിയ്ക്കേ upLiഞഥ ഖg gങ്ങg Lൺ6രൈ ழகத் தோழர்களுடனும் என்னைப் போன்றவர்
தமிழீழ தேசிய விருதலை முன்னணி (NLT)
யாக உருமாறிய பின்னர் எமது கட்சி ஸ்தம்பித
நிலையை அடைந்திருந்தது. மறுபக்கத்தில்
புலிகள் மற்றைய இயக்கங்களைத் தடை செய்து தாமே ஏகப்பிரதிநிதிகளாக மாறியிருந்தனர்.
இந்த நெருக்கடியான சூழ்நிலைகளில்
எமது கட்சியை புலிகளின் பாசிசப் போக்கிற்கு
எதிரான ஒரு புரட்சிகர அமைப்பாக மீண்டும் சீரமைக்கும் பணிகளில் எம்மில் சிலர் ஈரு பட்டிருந்தோம் அதில் தில்லையையும் உள்ளடக்கியிருந்தோம்.
ஆனால் நாண் குறிப்பிட்ட அந்த இடதுசாரி தமிழ் தேசியவாத இயக்கத்தினருடனும்
ീൺതെൺ ിയെ ബgTLLങ്കത്തേണ് അഖഴ്സിന്ധ്ര அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர்தான் தில்லையிடம் ஒப்படைக்கும்படி ஒரு கடிதத்தை அந்த இரவில் கொண்டு வந்து தந்துவிட்டுப் போனார். அந்தக் கடிதத்தை அதிகாலை Lതെങ്കuിഴ്ത്ത് ഖഖരിധി ബ്ലെഥ ക്ലിഥെ எடுத்துச் செல்வார் எனச் சொல்லியிருந்தார்.
அந்த மாதிரியான கடிதப் பரிமாற்றத்தில் தில்லை ஈடுபடுவது நல்லதல்ல என்பது எனது கருத்தாக இருந்தது. முதலாவது, அந்தக் கடிதத்தில் என்ன இருந்தது யாருக்குச் செல்கின்றது என்பது எனக்குத் தெரிந்திருக்க 6ിങ്ങെ',
(துன்பியல்கள் தொழரும்:

Page 10
āస్తా:
SENS
C
(դլքին:
இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
வாரம் ஒரு திருக்குறள்
5DTT6
கப்பட்ட ஆண்டு 6, «9феъ
JETGB é
இடி மின்னலால் ஏதாவது
ULUg)TGOOILIT? ♔ |ഥിരങ്ങളിൽ போது காற்றில் அதிகமாக நைட்ரஜன் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு, அது மழைநீரில் கரைந்து நிலத்தில் விழுகிறது. இது விவசாயத்திற்குப் பயன்படும் உரமாகி விளைச்சலை அதிகரிக்கிறது.
2.5Dg, "Fixation of Nitrogen GTarg, GUU). இடி மின்னல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் விளைச்சல் அதிகமாக இருப்பதைப் பார்க்க ԱՔգամ),
பூமியின் ஆழம்
6Talalara? பூமியின் மேற்பகுதியிலிருந்து மையம்வரை உள்ள ஆழம் சுமார் 4000 மைல் பெற்றோலியம், உலோக தாதுக்களுக்காக பூமியில் சுமார் 5 மைல் ஆழம்வரை தோண்டிப் பார்க்கப்பட்டிருக்கிறது. அதற்கும் கீழே கடுமையான வெப்பம் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் மனிதனால் உள்ளே தோண்டிக் கொண்டே போக ԱՔնգաՈ5),
அப்படியே தோண்டிக் கொண்டு போவதாக െ ബട്ടൺ, ഷ്രേഡിന്റെ ക്രി Ga உள்ளே இறங்கும் மனிதன் பூமியைக் குடைந்து கொண்டு வெளியே வரும்போது அவன் அமெரிக்க ழுண்ணை மிதிப்பான் ار
Χ L L L L L L L q q q q q q q qq q qq Lq Lq LS S SLLLSL L L L LSLSLS Lqq
CLLL LSLSLSL LSLSLSL S LSL S LSLS S SLSL S LSLSLS L LSLSLSLSLS SLS SLSLSLSLSLSLSLS S L LS LLSLSL LSLSLSLSLSLSLS0GL
உருவகி?
് 60;
ജ്ഞഥLങ്കlu !ഥി அதன் அச்சில் நேர்
ஒருபக்கமாக அதாவது 23 1/2 டிகிரி சாய்ந்து சுற்றுவதால் சூரியனிடமிருந்து வரும் உவர்ணம் பூமியின் எல்லாப் பரப்பின் மேலும் ஒரே சீராகப்படுவதில்லை.
இதன் காரணமாக பூமியின் ஒரு பகுதி அதிக வெப்பமாகவும் இன்னொரு பகுதி குறைவான வெப்பமாகவும் இருக்கும். வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் காற்று விரிவடைந்து மேலே செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து
ஒரு வெற்றிடம் உண்டாகிறது. அந்த வெற்றிடத்தை நோக்கி
காற்றின் அழுத்தம் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து காற்று வேகமாய் வீச ஆரம்பிக்கிறது. அப்போது பூமியின் சுழற்சியின் காரணமாக காற்று அலைக்கழிக்கப்பட்டு சூறாவளியாக மாறி புயலாய் அதாவது குறைந்த காற்று அழுத்த மண்டலமாக உருவாகிறது.
1O
| srigorie:To தற்காலிகமாகக் குறைந்து *○。○cmcm
&g
பைகளில் இருந்து வெளியேற்றவேன் அதற்கு நாம் அதிகமான முக்கை முக் வெளியேற்றுகிறோம்
செங்குத்தாக நிற்காமல் ܐܕ ܕ ܚ ܝ.
இதுதான் கெட்
纪 2.Aの2。 (இ தீவிரவாதிகளால் ஆபத்து என
இ தலைவர்களுக்கா
இ குண்டு துளைக்க
முடியாத கார்கள்
தயாரிக்கப்படு கின்றன. இவை உருவாவதற்கு முக்கிய எப்படி அந்தத் " '; $jഞ്ഥ പ്രഥuിരി െഖ06ഞണL அமைப்புதான். ஒரு ಙ್ಟೆರಾ
6TGOTU | - ஒரேஞ்சுப்பழம் போன்ற Gig fluor?
இந்தக் கார்களின் கண்ணாடி இரசாயனப் பொருள் கலந்து கன கின்றன. இந்தக் கண்ணாடியின் ே அதன் வேகம் குறைந்து வழுக்கிக் ஒரு பக்கம் விழுந்துவிடும். இந்தக் காரில் பயணிகள் உட்காரும்டே மில்லிமீற்றர் கணத்துக்கு இரும்புத் படும். இந்த இரும்புத் தகடுகளும் களை உள்ளே அனுப்பாது
அதேபோல் யாராவது காரைட் காரை மறைக்கும் விதத்தில் வென மண்டலத்தை எழுப்பி எதிரிகளை இதில் உள்ளது.
குண்டு துளைக்காத கார்க6ை முதலிடம் வகிப்பது இத்தாலிய நா கார்கள் வரை தயாரிக்கிறது. குை எடை சாதாரண காரின் எடையை அதிகம் விலையோ நான்கு மடங்
s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மைளவும் தான் كر NT ஆனாலும் மைனா அந்த இன்ன aas- sinuno சந்தன மரத்தை விட்டு | ബ
... ... வே அலைாமல் அங்கேயே : ܢܘܛܦܪܢܘܬܐ-ܡܬܐܘܐ ܥܒܨ1 9ܢܬܨ
வாழ்ந்து வந்தது G9)LDG07" 'A புல அது
ബോധേ 9ട്ടിക க்கள் நெதர்லாந் ன்றன.
ിjp('( LL@ ഖറ്റു மைந்துள்ள ஒரு BTLITELD. லயே துணியில் tണ് ബണിuിഥ juിഞ്ഞ്,
து 1987ஆம்
LD60p6luuluub சிறாயூஞ்சி шопаъпр545) 1869 ஆண்டு பிறந்தார். நியா நிலப்பரப் எத்தனையாவது 7ஆவதுநாபாகும்
பின் உடலில்
6ഥ 9ഥിയെഥ ld, 3LSeoul).
னா, வவுனியா
எமது இலங்கை நாட்டின் தெண்மத்திய பாகத்தில் மிக ഉ_uj്ള ബന്ദ്രീധിത്രക്രb Dഞ്ഞൺങ്കണിന്റെ ിഖണ്ടെീurg, Dഞ്ഞെ தனிச்சிறப்புடையதாகும். இம்மலையானது பண்டைக் காலந்தொட்டு தெய்வத்தன்மை பொருந்திய மலையென்றும் பல மதத்தவராலும் போற்றப்படுகின்றது. சாதி, சமய வேறுபாடு இன்றி இம்மலைக்கு ஆண்டுதோறும் சென்று தத்தமது புண்ணிய தலமாக இதைக் கருதிப் பல மதத்தவர்களும் வழிபட்டுவருகின்றனர்.
இம் மலையின் உச்சியில் காணப்படும் அடிச்சு வட்டினை இந்துக்கள் சிவனுடையது என்றும், பெளத்தர் கள் புத்தபெருமானுடையது என்றும் முஸ்லிம்கள் ஆதாமுடையது என்றும் எனவும் கூறுகின்றார்கள். 3LD LD606oul69 e uJLD 7360 அடியாகும்.
Opas=fSÖGorm, Galuosofur
கள் கெவ்லார் எனப்படும் போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும்
orä 5LUTË பகு தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேல் குண்டு படும்போது மேலே உள்ள படத்தினை வர்ணம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள்
கொண்டு போய் ஏதாவது சிறந்தவர்ணம் ஒன்றிற்கு பரிசுகாத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 05.03.203 கண்ணாடியைத் தவிர வர்ணம் திட்டும் போட்டி இல980 த.பெ. இல:167, த்தைச் சுற்றிலும் 10 தினமுரசு வாரமலர் umbÕuteoorib,
தகடுகளும் வைக்கப் -
துப்பாக்கித் தோட்டாக் வர்னம் திட்டும் போட்டி இல:
GTaħ.6 Tħassal LIFT, Gambebefendi lil B6 பின் தொடர்ந்து வந்தால் Galdoi ofi6II.666ODas. Лѣйѣйшлый. dra)LDUTOT La)8 01. மு.தபிஹண், அச்சுவேலி Glasgog, edo (36.65.
குழப்பிவிரும் வசதிய 02. கா.கபில்தேவ், சுணிழக்குளம், கிளிநொச்சி.
03. ச.யானு, விடத்தற்பளை. TE ELLUIT
: 2OOO 蟹 O4. ஆர்.சமீனா, பிரதான ഖി, ഖബുരിu. ரு துளைக்காத காரின் கு 05. பி.பிரதாபண், அராலி மத்தி, அராலி. க் காட்டிலும் 500 கிலோ 07. எவ்.நவநீர், தர்ஹாநகர்.
கு அதிகம். 08: எம்.மெஸ்ருண், நீர்கொழும்பு.
Gatodoak EUUE 5lLIfigblIfl 2I – 27, 2OI3

Page 11
ഖൂ, ബി.). ഗ്രന്റെ என்று கோஷமிட்ட
ട്രജTബ! துப்பாக்கிகளை கொண்டு அவர்க
விடுவித்தாள் பூல உங்களுக்கு ബ' ഉ நான்தானே கொன C பின்னால் வருகிே
களே! நாளை என கொலை செய்தா
திருப்பங்கள் ർത% ബ് (8) | ബബ|
",ബേ? லனின் வாழ்க்கை வரலாறு அவர்கள் தை
தன் அருகில் நின்றவனிடம் போங்கடா, தப்பி கொடுத்துவிட்டு குஜாலின் மார்பை இந்தப் பூலன் எத்
நோக்கித் துப்பாக்கியை நீட்டி LD-GOI Goij, JSID IL LI IS குறிபார்த்தாள் பூலன் போன்ற துரோகிக குஜாலின் முகம் வெளிறிப் பக்கத்தில் வைத் (UTuിL. ഞങ്കuിഞ്ഞ ബ LILLISI இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. nജ16ിങ ഉ_L
6)සාංඝි. – ტუნმენე ജൂഖങ്ങg| ഗ്രൂൺ ഥ16ിങ്ങ് ? 1 ഞയെl பயங்கக் கொள்ளைக்காரி படு குசும ஒழிந்துகொண்டிருந்தாள். வருமாறு தன் ஆட் ாகக்கொலைகா வாடி தேவடியாளே! என்றாள் கட்டளையிட்டாள்
தெரியும் அவள் பூலான் குஜாலின் முதுகுக்குப் οι οδιΓούολτς).
பின்னால் நின்ற குகமாவைப் LIT) +ങ്ങിള)) { st SIU. S.
မြှိုး பூலானின் „624,611 620 სექტქეთი) || ქან)6პ அநாதைப் பினம 3. DIT முடியில் பிடித்து இழுத்ததும் புதைத்தார்களோ எத்தனைருேக்குத் தெரியும் !,സെബ153 ട്രജിങ്ങ് ബ്ബ് ഇ 1 സെ ஒன்று புயலான கதை மார்புக்கு குண்டி ஏவியது. GLITJ. G. i LIU ஏற்கனவே முரசில் பரப்பட்ட ജ്ജികഞ-♔ | ഞഖക് പ്രകപട്ട, ബ
தன் அம்மாவை அழைத்துவிட்டு கூறினாள் புலான் இனி எழவே முடியாத அந்தக் கிராம
மரணப்படுக்கையில் விழ்ந்தான். Ա6ՆTool o 3.610
இப்போது குசுமா நடுங்கினாள் 3 0, 22 Lഞ്ഞ ബ്, ബിഥണ്ണ12ഞTണ്. "9|്ക11 66ിഞ്ഞ ബ{]ഥ
ഉ ( ബ്, ബി. | ബി. | | | | [[]]'); ஆங்காங்கே கிடந்
போகும் வழிபி ஓரிடத்தில் வைத்து 1606. (J.J. ഉ__ബ|| () ,(, அடுக்கிதியிட்டு அ
!,സൈബ്രഥ, 9|ഖണ് ஆட்களும் கிராமத்தைவிட்டு ബണിൽuിഖി ബ് ബ ജ്ഞ955 ഗ്രൂUT9, 1ഥിദ്,
கையில்தான் குஜால் ஹெமாப் கிரா σ6) Πού6ή Ι ΠοδΊ. பொலிசார் புகுந்தே ஆனால் நடந்தது எதிர்பாராத எங்கும் ஒப்பாரிச் ச காட்சி குஜாலின் காதோரமாகக் கேட்டுக்கொண்டி கேட்டது வேட்டொலி இரத்தவெள்ள அதிர்ந்து போன குஜால் 2ე (ვ, , ჩინე ფ. ჟ და
இருந்தனர். செத்த நினைக்க மட்டுத்தான் Մtg|ԻՄԱ»), இந்திய
ക്രജ്ഞ്ഞ ഖണ്ഢ, തെങ്കuിന്റെ துப்பாக்கிக் குண்டொன்று திகிை ' LITulリ @リ。 कृ0 श।
அம்மா என்று முனகி தன் துப்பாக்கியைக் கீழே u போட்டான். செய்திகளில் பூலா ut" | ബബി. Սա Մա:555 கொ "ടിന്റെ (b) Tഞ്ഞL σIDLIGOLISTSITO |1||5ണ്. செய்யாதீர்கள் ஏதோ பத்தி ബ് 1ങ്ങി அதுதான் ஒரே வழி ஒலி பிசகி நடந்து கொண்டுவிட்டேன். சவால் விடுக்கிறான பெருக்கியில் புலானின் குரல் இனிமேல் உங்களுக்கு பணிவிடை வத்தை அனுப்பிப் Ս.Լիլնյլր იმ ქ செய்துகொண். வேண்டியதுதானே Ս.ԼՐԱՄԱ 15 96Ն555/, ტვინს
ஒரு கையில் துப்பாக்கிய அவள் சொலலி முடிக்க செய்கிறது? தாங்கு டனும் மறுகையில் ஒலிபெருக்கி " பூலானின் கை ஓங்கி எதிர்க்கட்சி உறுப் Lഇ|് ബ9) ,ബ ജൂഖണ வெடித்தது. Οι ΠΙΤΙ ΤσιΙ (8 Ιού கண்டதும் குஜாலின் ஆட்களின் pTML' Old TouTD ഉ ഞ]5ിഖ9|| | | கைகளில் இருந்து துப்பாக்கி 1955T. LUTJI) p. 601J5955T! பிரதமர் இந்திர
01േ ഉ551 ജൂണ്മ.
சொல்லடி மீண்டும் அறைந்தாள். அ.கி.கா.இ. இல்லை து. காறி அவள் முகத்தில்
ഉ 59ബ്ബ ' பூலன் தேவிை
தனியான ஏற்பாடுக
செய்யப்பட்டன.
கள் கீழே நடுவின.
ജൂ|55ങ്ങൾ സ്ര് ബട്ട,
தலைக்கு மேல் தூக்கிக்
கொண்டு மண்டியிட்டனர்.
ஒலிபெருக்கியைத் ബ് துப்பாக்கியை தேடப்படுகிறார் அவள வாயககுள தலைப்போடு சுவெ திணித்தாள் !,ി. ஒட்டப்பட்டன. முத
பூலானின் வாயில் பூலானின் படத்தே
இருந்து கெட்டவர்த்தை ബം']['g5ണ് 96 ஒன்று புறப்பட்ட அதேநேரம் கொலை வழக்குக அவளது துப்பாக்கியில் மான்சிங் தோமர் (ப
இருந்து புறப்பட்ட குண்டு
ഥയെങ്ക16ി ി, കൃമി(
IDAD OR ALVE ') வாய்க்குள் ш Ђlaѣелый о03ф :
வடித்தது. இடம்பெற்றன.
மல்லாவின் மரணத்தை
Lട്ടബി விரைவாக்க ரீராமை தேடப்படும் அறிவி ܛܛ 蠶 山cmJLLリGI5L6 SUNT SOITOTT, பூலானின் படத்தை UID 106Ն6ՆToվ:Ե(U, Ε) (3ου TO, ITTH, η (3გუფ ου Τεδίο οδητή σε *)}, 卯 USA ്യയെ ഉ| | ')', வசப்பட்டவளாப் கத்தி 'ഉട്ടിനെ ബട്ട லக்ட் so தொடர்ந்து இருக்கிறேன் என்று \ சுவரொட்டிகளில் பூலான் தேடுதல் / மான்சிங் உட்பட அனை
6lIIIIIíl El - 27 E0|IE
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுத்துக் ளை மன்னித்து 61,
(8][ബർഥ
ബ ബഞങ്ങ
றேன். என் ன் என்கிறீர் ങ്ങ് ടൂLഖങ്ങ b, அவன் பின் டா பரதேசி
லகுனிந்தனர். 」@山Tリ56前! JosiTulli I. a_リcm)am山 ാണ||f) திருக்க
onsՆալլի, Եժ: (@飙 களுக்குக் !,സെബ 20 ο Lon)ου , 1 ഒിബ 9, 615189, தெரியாது. блыі ошшц)(8ш
ഞ്ഞിറ്റ്യൂഥ
|ഥിബി
ബി (6) ഖണിർL|ിL Τα Ποπ Τσεοή οδι |ൺ ിLി οή (3 που
リcm。 ல காட்டுக்குள்
ΓΠούςότ
ബ ழித்தனர். மத்துக்குள் Bug, த்தம்தான் நந்தது. த்தில் கிடந்த
(3 JG 59, CUIS) ഞIT) ബ], | GLOBLIDITULI Խa.ol Gլ ԱԵլի tool
ി]] ||u) உதடுகளே 山pancmにあ@。 ண் பற்றி リjöcm தாக்கின் *リcmあ@ | 3UT332) பிடிக்க
ഇ|9, 616ിങ്ങ് கிறதா? To前55前
LTJ
60TU. காந்தி கடும் றப்பித்தார். ய பிடிக்கத்
കണ ബസ്സ
ன் முதலில் 6 (ഖണ്ഡങ്ങ வதான் வேறு
ന്റെ (39 (ILLL ான்சிங் அல்ல),
ILIJ J, ഖം'Tl', quിന്റെ
pји.
あみ○川。 | ബബ്ബ. ബൂ) o).
J.G.
3), சிரித்தாள்.
OLDjib
மாதவிலக்கு பிரச்சினைக்கு
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால் இருமல் நிற்கும் மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சினி சேர்த்து மசிய அரைத்து காலை மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்
மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் நீங்கும் மூலக் கடுப்பும் உடல் சூடும் தணியும் வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் திரும் மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் திரும்
மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் நன்கு மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமா காத சீதபேதி உடன் நிற்கும்
இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரி யாமை முதலியவற்றிற்கு உத வுகிறது. புதினாக் கிரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான விற்றமின்களும் தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன
புதினாக் கிரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும் வாய் நாற்றம் அகலும் ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும் மலச்சிக்கலும் நீங்கும் பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகள் திர புதினாக்கீரை உதவுகின்றது ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.
ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம் இளைப்பு நோயையும் ஆஸ்துமாவையும் புதினாக் கிரை கட்டுப்படுத்துகின்றது மஞ்சள் காமாலை வாதம் வறட்டு இருமல், சோகை நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கிரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினாக் கிரை குணப்படுத்துகிறது.
சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து உத்தேசமாக அந்த இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும் தூளான பின் எடுத்து மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும் இதைத் தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்தைப்போல பிரகாசிக்கும் பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்
புடோலங்காய் சற்று நீரோட்டமுள்ள காய் சூட்டுடம்புக்கு GJÖDg. 2 Lüülað SlpGD606)UÚ போக்கும், தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும் வாத பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றைப் போக்கும்.
உடலுக்கு வலு கொடுக்கும் தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடோலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும் அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் ஜீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும் குடல் புண்ணை ஆற்றும் வயிற்றுப்புணி தொன்ை டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும் மூலநோய்க்காரர்களுக்கு புடோலங்காய் சிறந்த மருந்தாகும்.
நடைப்பயிற்சியே சிறந்தது! U6) LLB) ബ உடற்பயிற்சி சாதனங்கள் ബ് ഖTിങ്ക്, മൃത്ഖ யில்லை. சிறிது தூரம் நடந்தாலேபோதும் ஆரோக்கியமான உடல மைப்பை தந்துவிடும். நடைப்பயிற்சி என்பது இயற்கையானது மட்டுமல்ல, பிற உடற்பயிற்சியைவிட எளிதானதும் செலவில்லாததும் ஆகும் வயதானவர்களுக்கு ஏரோபிக்ஸ், சைக்கிளிங், ஒட்டப்பயிற்சி ஆகியவை உகந்ததல்ல. ஆனால் அனைத்து வயதினருக்கும் நடைப்பயிற்சி ஏற்றுது

Page 12
மரணத்தின் வாழ்வும்
வாழ்வின் மரணமும் தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், உலகப் புகழ்பெற்ற இயக்குனரான கிறிஸ்டோபர் நோலனின் ஹொலிவூட் திரைப்படமான, உலகளவில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டான, மெமெண்டோவை எவ்விதத் தயக்கமுமில்லாமல், பயமுமில்லாமல் சுடுகிறார். அதை ஊடகங்களும் பெரிது பண்ணுவதில்லை. மாறாக, அதற்கு ஒரு நியாயத்தைக் கற்பிக்கின்றன. இந்தக் கள்ளத்தனம்மிக்க கருத்துக்கள் தந்த துணிச்சலில் அதை இந்தியிலும் எடுக்கிறார் ஏ.ஆர்.எம். அங்கு
இந்தப் போக்கை நாம் ஆதரிக்கும்போது, ஒரு திருட்டுக்குத் துணைபோகிறோம் என்பதை நினைவ:
ல் கொள்ளுங்கள் என்று தங்களது இணையத்தளத்தில் எழுதுகிறார்கள் வலைப்பதிவர்களான கருந்தேள் கண்ணாயிரம் மற்றும் ஹொலிவூட் பாலா. தமிழில் நடக்கும் இதுபோன்ற திருட்டுக்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும் செய்கிறார்கள் இவர்கள்
சர்வதேசத் திரைப்படங்களைப் பார்ப்பது என்பது ஒரு ரைப்படப் படைப்பாளிக்கு படைப்பூக்கம் தரும் அனுபவம் அவசியம் தேடித் தேடிப் பார்க்கவேண்டும். ஆனால், அதை அப்படியே அபேஸ் செய்வதுதான் அசிங்கம் அந்தத் திரைப்படங்களின் காட்சிகளும் உணர்வுகளும் நமக்குள் பல்வேறு உணர்வுகளைத் தோற்றுவிக்கும் தருணங்கள்தான் அங்கு செயற்படவேண்டும் புத்தம்புதிய சாளரங்களைத் திறந்துவிட வேண்டும் வாழ்வியலின் புத்தம் புதிய அகதரிசனங்களை நிகழ்த்தும் அதேசமயம், ஒரு படைப்பாளிக்கு படைப்பூக்கத்தை உருவாக்கம் செய்யவேண்டும்
அப்படியான சில தருணங்களை, சமீபத்தில் வெளியான நாற்பத்திச் சொச்சம் படங்களில் தனித்துவமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கழுகு படத்தில் பார்க்கலாம்.
கொடைக்கானலில் உள்ள மூணாறு பகுதியில் செங்குத்தான மலைப்பகுதியில் வந்து குதித்து இறந்துபோகும் காதலில் தோல்வியடைந்தவர்கள், ஆண்கள், பெண்கள் என்று பல்வேறு விதமான மனித உடல்களை மீட்டுக் கொடுக்கும் தொழில் செய்து வருபவர்களின் வாழ்வியலை அந்தத் தீவிரம் குன்றாமல் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் அறிமுக இயக்குனர் சத்யசிவா P, R, சாவைப் பற்றியோ, சாவின் பாதிப்பு பற்றியோ எந்தவிதமான கவலையும் இல்லாத ஒருவனது வாழ்க்கையில் நேரிடும் காதல், சாவின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. சேரா, நண்டு, ஊமைகுமார், சித்தப்பா ஆகிய 4 பேரை முன்வைத்து இந்த விழிம்புநிலைக் கதையாடலை மிக நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார். அந்த உலகத்துக்கே உரித்தான வன்மமான அழகியல் பார்வையும், குரூரமான சொல்லாடல்களும் படம் முழுக்க விதைக்கப்பட்டிருக்கின்றன. அந்த உணர்வுகளை மேலும் உணர்வோட்டத்துடனேயே பயணம் செய்ய, இரவு நேரக்காட்சிகளிலும், பணிவிழும் மழை நேர கொடைக்கானலையும், பசுமைபொங்கும் மரங்களின் அடர் செறிவையும், குருர அழகுடன் மின்னும் மலைமுகடுகளையும், படத்தின் அழுக்கு உணர்வோடு கூடிய ஒளிப்பதிவு (சத்யா) மிகப் பெரும் பங்கு வகிக்கிறது.
மனித உடலை பீஸ் என்று அவர்களது மொழியில் அடையாளப்படுத்துகிறார்கள் பீஸை எடுத்துவரக் கூலி பேசும் தயவுதாட்சண்யமற்ற தன்மை, வாரத்திற்கு 2 பீஸ் கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டும் வெறுமை, பணம் குறைவாகப் பேசிய சித்தப்பாவிடம், "2000 அடியிலே பீஸ் கிடைக்கலேன்னா உன் மூஞ்சைக் கொளப்பி உன்னையே பீஸாக்கி எடுத்துட்டுப் போயிடுவோம்" என்கிற குரூரம். என்பது போன்ற சித்தரிப்புகள் அந்த மலையின் விழிம்பை நமக்குக் காட்டுகின்றன.
"முதலில் பீஸைக் கண்டுபிடிக்கும் நபருக்கு 500 ரூபாய் அதிகம்" என்ற அந்த உலகத்தின் விதி, கண்டுபிடித்த எரிச்சலில், மற்றவர்கள் அவன் முகத்தின் மீது காறி உமிழும் வன்மமும், பீஸ் போட்டிருப்பவை தங்கநகைகளாக இருக்க வேண்டும், கவரிங்காக இருக்கக்கூடாது என்று எதிர்பார்க்கும் பரிதாபமும் வாழ்வுக்கும் மரணத்துக்குமான முரண்களை எதிர் கோணத்தில் மாற்றுகிறது.
"நாம போனதடவை இங்கிருந்து ஒரு பீஸை எடுத்துட்டுப் போனோமே." என்று சித்தப்பா ஞாபகப்படுத்த
"ஓ, மோகனசுந்தரியா..? அந்த 68 வயசுக்கிழவியை நீ இன்னும் மறக்கலியா.?" என்ற சொல்லாடலில் மறைந்திருக்கும் காமமும் மரணமும் இயைந்த பாலியல் உணர்வோட்டம் உடல் மொழியாய் வெளிப்படுகிறது.
இத்திரைப்படம் முழுக்க நகர்ந்து செல்லும் உரையாடல்கள், (கவனியுங்கள் வசனங்கள் அல்ல) எந்தவிதமான பந்தா படாடோபமும் இல்லாமல் விழிம்புநிலை உலகத்தை அதற்கான அழகியலோடு எளிமையாகக் கட்டமைத்திருப்பது இதன் முழுமைக்குப் பெரும் பங்கு என்று சொல்லலாம்.
பொதுவாகவே தமிழ்ப்படங்களில், வசனங்களுக்குத் தான் அதிக முக்கியத்துவம் தருவார்கள் "ரிஸ்க் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி" என்பது போன்ற பஞ்ச் டயலாக், சென்டிமென்டல் டயலாக், கோர்ட்சீன் டயலாக், லவ் பெய்லியர் டயலாக் என்று வசனங்களால் கட்டமைக்கப்பட்ட தமிழ்த் திரைப்படப் போக்கிலிருந்து இது முற்றாக விலகி எதிர் அழகி யலின் கவித்துவத்துடன் உரையாடலை உருவாக்கியிருக்கிறது
'பரீட்சையிலே தோத்தவன் பாஞ்சுபோயி விழுவான் லவ்வுலே தோத்தவன் எகிறிப் போயி விழுவான் லைப்லே தோத்தவன் ஏழடிக்கு முன்னாலே விழுவான் நோய் முத்திப் **: யாருமில்லேன்னா, அவன் நின்ன எடத்திலேயே பெரண்டு விழுந்து செத்துப் போயிடுவான்." என்ற உரையாடலில் எளிமையான சொற்களும், கூரிய ஆழ்ந்த அர்த்தம் தரும் மிகப் பெரிய தரிசன நிகழ்வும் ஒன்றுகூடி நிற்கின்றன. ஒரு ஜென் கவிதையைப் படிப்பது போன்ற ஆழமான எளிய அவதானிப்புகள் கொண்ட உரையாடல்கள் படத்திற்கு வலுச்சேர்க்கின்றன.
"நாம எத்தனையோ பீஸைத் தூக்கீட்டுப் போயிருக்கி றோம். ஆனா எல்லாப் பீஸும் கையை இறுக்கமா முடியிருக்கு அதுலே இலைகள் வேற மாட்டியிருக்குதே ஏன்?" "காதல்லே தோத்தவங்க சாவறதுன்னு முடிவு பண்ணிக் குதிச்சுடுவாங்க அதுக்கப்புறம் சாவோட பயத்திலே எப்படியாவது பொழச்சிடமாட்டமான்னு மரம் செடி கொடிகளைப் புடிச்சித் தொங்குவாங்க. அதில மாட்டினதுதாம்பா இது." காதலின் அதீத எண்ணங்களில் ஆட்பட்டு நிற்கும் மனிதர்களிடம் முழுமையாகச் செயற்படுவது உணர்வு மொழி
(தொடரும்.)
மெஹாமெஹா ஹிட் வெற்றிக்கும் உண்டோ வீண்விவாதங்கள்?
தல யாத்
நடிகை அனுஷ்க காணப்படுகிறார் பட்ப் குறித்து வைத்துக்கொன் முக்கிய ஸ்தலங்களுக்கு
Անցն UŠ.
கெளதம்மேனன் இ
பொன்வசந்தம் படத் онии в ### தெலுங்கில் தானியுடன், பெற்றுள்ளது. இதனால், படங்களில் நடிப்பதற்கு ஆனால் தோல் அலர்ஜி ஓய்வெடுக்க வேண்டியி
செய்த படத் சலுத்தியிருந்தார் அ. படங்களையும், பணத்ை மொத்தமாக பெறவேண் கேட்டாலும் நடித்துத் த யை கேட்டு சம்மதம் ெ
A ကြီး နှီး " န္တိ ”ခိ” படப்பிடிப்புக்கு శ్లో குறித்து
| SIDETo 蠶。 :
(מעM26u ול-6חלק ט6 சில படப்பிடிப்புகளில் இருப்பதாக கூறி
ဗျွိ ခြီး
OG
பட்ாதப்ாடு படுத்தியிருக் சமந்த இதன் காரணம அவர்களுக்கு பலகோ நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம் இதனால் எங்களுக்கு
டுத்து நடித்துத்தர வேண்டும் இல்லையேல் நஷ்டஈடு தர வேண்டும் என்று சமந்தாவுக்கு
திருக்கிறார்கள்
ಇಂದ್ಲಿ குழப்பி சமந்தா, தற்போது இந்த பிரச்சினையில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது
புரியாமல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனுஷ் ஒரு சின்ன
சற்குணம் இயக்கத் தனுஷ் நடிக்கவிருக்கும் நய திரைப்படம் தொடர்பில் அ தகவல்கள் வெளியாகியுள்ள பெப்ரவரி 21ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள நப்பாண்டி திரைப்படத்தினை களவாணி சற்குணம் இயக்குகிறார்.
இப்படத்தில் தனுஷட் பரோட்டோ ஆரி, சத்யன், லக் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர் நாயகி இன்னு உறுதி செய்யப்படவில்லை இ
ஜிப்ரான் இசை வழங்கவுள்ளார்
ஏற்கனவே சொட்டவாள என்று பெயரிடப்பட்ட படமே தற் நப்யாண்டி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் மேலும் இப்படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர் சின்
வாண்டு என்பதாகும்
திரையில் இவற்கா ஆன்மீகத்தில் அதிக ஆர்வத்துடன் பிடிப்பு இல்லாத நாட்களை நடத்திவருகிறார் இதுமட்டுமின்றி தனது ண்டு ஆந்திராவில் உள்ள கார்பில் அங்குவரும் பக்தர்களுக்கு த சென்று சுவாமி தரிசனங்களை அன்னதானங்களையும் வாரி
வழங்குகிறார் எதற்காக இந்த திடீர் இi Enந்து அன்னதானம் இன்று இனுஇ யக்கிய நீதானே என் ' ಇಂದ್ಲಿ
ტჭ"T&&ნჯნC925Uას 1/10855 (ტ. : ஜோதிடர் சில கிரகங்கள் சாதகமாக நடித்த படம் ஒரளவுக்கு வெற்றி இலலாமல் எதிர்மறையான வேலைகள்
தெலுங்கு சினிமாவில் பல செய்துவருவதாக தெரிவித்தராம் ஒப்பந்தம் செய்திருந்தார். அந்த திரவினைகள் காரணமாக சில் மாதங்கள் பெரிய அளவில் தாக்காமல் ந்ததால், தெலுங்கில் தவிர்க்க ஆன்மீக ஸ்தலங்களுக்கு என் முன்பணத்தினை திரும்ப சென்று அன்னதானங்கள் மற்றும் போது தவறவிட்ட பரிகாரங்களை செய்து தயும் இப்போது வந்தால் தலைக்கு டும் என்பதற்காக யார் வரும் ஆபத்து நகிறேன் என்று கதை · ბა தலைப்பாகை
த்துள்ளார் (3n(GSCBuru வார்த்தையை நம்பி விடும் என்று
சினிமாவில் பொலிவூட் ஜஸ்வர்யாவைத்தான் எனக்கு ெ பிடிக்கும் என்கிறார் காஜல் அகர்வ எந்த மாதிரி கதாபாத்திரமாக இருந்தா அதற்கேற்ப ஒட்டுமொத்தமாக தன்னை („ბეგი ფერგიიჭა. கூடிய திறமையான pIqഞ6
ஒஸ்வர்யா ராய் அதுமட்டுமின்றி
கதாநாயகர்களுக்கு ணையான கதைகளாகவே தெரிவுசெ புத்திசாலித்தனமாக செயற்பட்டவர்
பெயர் மாறிய
ஜெயம் ரவி நீத்து சந்திரா நீண்ட நாட்களாக உருவாகிவந் ஆதி பகவன் படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
பகவன் என்ற தலைப் இந்துக்களின் கடவுள்களைக் குறி உள்ளதால் இப்படத்தின் தலைப் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித் இதையடுத்து இப்படத் தணிக்கை செப்த தணிக்கை இப்படத்தில் சிலகாட்சிகை நீக்குமாறும் அப்படி நீக்கில படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அமீர் கூறிவிட்டனர்
அதனால் என்ன பரவாயில்லை நீங்கள் ஏ சான்றிதழே கொடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று >அமிர் கூறிவிட்டதால் ஏ இசான்று வழங்கப்பட்டது
மேலும் படத்தின் தலைப்பையும் மாற்றுமாறு
தணிக்கைக் குழுவினர்
கேட்டுக்கொண்டனர் : அதற்கும் ஒப்புக் கொண்ட *
ரி a
ரவரி 27 27 20

Page 13
|GDUTC) Jones esse
ULuoghe eseerut Gosihuq சமூகத்தில் யாராலும் கண்டு கொள்ளப்படாத சில மனிதர்களின் உணர்வுகளை கரு tjen வைத்து வெற்றிச்செல்வன் என்ற படம் தயாராகிவருகிறது இயக்குனர் ருத்ரன் இயக்கு . இப்படத்தில் நடிகர் அஜ்மல் நாயகனாகவும் நடிகை ராதிகா ஆப்தே நாயகியாகவும்
நடிக்கிறார்கள்
அஜ்மல் கேரளாவை சேர்ந்தவர் ராதிகா ஆப்தே மும்பையை சேர்ந்தவர் இருவருக்கும் இடையே மொழி பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இ இரண்டு பேர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஒத்திகையின்போது ஒரு மாதிரி யாகவும் டேக்கின்போது வேறு மாதிரியாகவும் அஜ்மல் நடித்ததாக கூறப்படுகிறது.
இது ராதிகா ஆப்தேவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால், பொறுமை இழந்த அவர் உங்கள் மனதில் என்ன நினைத்துக் க்க கொண்டிருக்கிறீர்கள் என்று அஜ்மலைப் பார்த்து ஆவேசமாக
கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதமும் மோதல் ஏற்படும் சூழ்நிலையும் உருவானதால் படப்பிடிப்பு சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது பின்பு இயக்குனர்
ழ்
獻 குத்தன் குறுக்கிட்டு இருவருக்கும் இடையே சமரசம்செய்து வைத்தார் அதைத் தொடர்ந்து இருவரும் சமாதானம் ஆன
ன்பு படப்பிடிப்பு தொடர்ந்துள்ளது.
து...
ஒருவராக இரு தெலுங்கு eas இதுதான்ட் லொலி
அதனால் எதிர்காலத்தில் நானும் ஐஸ்வர்யா போன்று நாயகர்களுக்கு இணையாக எனக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களாக தேடிப் பிடித்து நடிக்க போகிறேன் என்கிறார் காஜல் ற்றிக் மேலும் தமிழைவிட தெலுங்கு படங்களுக்கே
இனி கூடுதல் முக்கியத்துவம் தரப் போகிறாராம் சமீபத்தில் காஜல் நடிப்பில் வெளியான துப்பாக்கி, மாற்றான் வெற்றிப்படங்களாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இணைகிறது ஜோடி
தமிழ் சினியுலகில் 1970 - ଓଲ୍ବ முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை
ரீதேவி, ரஜினி, கமல் ஆகிய வருடன் பல படங்களில் நடித்துள்ளார். லும் கமலுடன் இவர் இணைந்து நடித்த அனைத்து படங்களும் பெரிதும் பேசப்பட்டன. இருவரும் தமிழில் கடைசியாக மூன்றாம் பிறைல படத்தில் நடித்தனர். சமீபத்தில் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தின் மூலம்
போவதாகவும் அது மூன்றாம் பிறை படத்தின் இரண்டாம்
பாகம் என்று தகவல் `வெளியான நிலை
இயில் இப்போது கமே
ரீதேவியுடன் தான் ် ဖျွိမ်း
Þ1988 51.1061508
1 ܡܘ ܝ ܢ
07:01 - 27, 20.75
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

its In
விதா 280 மற்றும் ல் முன்னணி நடிகைகளில் தவர் தமிழ் தவிர பல ளிலும் நடித்தார். பின்னர் ஸ் பட் புகழ் நடிகர் கரை திருமணம் செய்து வில் குடியேறிவிட்டர் ல் ராஜசேகர் ஜீவித
வயது இலாத்மிக உள்ளனர் ஆதில் ஷிவானி ன்றில் கதாநாயகியாக அறி ப் படத்தை பாலகிருஷ்ண
இயக்குனர் மகாதேவ் குகிறார் படப்பிடிப்பு * ဒို့ဗ်ာ ... " န္တိ ၊
டங்கவுள்ள நிலை பில் ஷிவானி நடிப்பு
மற்றும் நடன
ლამდენს ძსკნდს მნტ
་་་་་་་་་་་་་་ றார். அது
ஜிம்முக்கும் செல்கிறார். என்பது குறிப் பிடத்தக்கது.
நட்புக்கு Llofruunresoolas தமிழில் வத்திக்குச்சி படத்தில் கதாநாயகனாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பிதில்னும் நாயகி பாக அஞ்சலியும் நடிக்கின்றனர் கின்ஸ்லின் இயக்கும் இப்படத்திற்கு இப்ரான் இசையமைக்கிறார்
இப்படத்தின் பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவன்யூவில் நடந்தது வெளியீட்டு “ဖွံ့ဖြိုး நடிகர் விஜய் கலந்து
கொண்டு குறுந்தகை விவிட்டார் அவரைக் இன ஏராளமான ரசிகர்கள் ண்டனர்
இவ்விழாவில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்
பேருகையில் எனது தம்பி இந்த படத்தில் நாயகனாக
அறிமுகமாகிறார் பாடல் இ வளியீட்டுவிழாவில் பங்கேற்கும்படி விஜய்க்கு செல்போனில் மெசேஜ் மட்டும்ே அனுப்பினேன்.
ஜய் அந்த அழைப்ை
ஏற்றுவிழாவில் கலந்து
லண்டுள்ளதாகவும் நட்பிற்கு மரியாதை
கொடுப்பவர்
கதாஸ்
எனக்குப் போனில்
அனுப்பாமல்
ருத்திருந்தாலும் வந்திருப்பேன்இே
தெரிவித்துள்ளார்.

Page 14
நனவோடையில் தந்து நதருகின்ற கரையோரத்து மரத்தின் சருகில் கனவு ப்ெபடுகின்றது.
இரவே கொண்டு ஒளிவேகத்தில் பயணிக்கின்ற கற்பனைக் குதிரைகளின் கடிவாளம் 2றுந்து விட்டது
கணவருமில்லை!
ഥgതബd on Ligഞങ്ങ மழயில் இட நேரமும் இல்லை. நேரம் இருந்தபோது LopGOGOODGIT எங்குமில்லை!
(Մ){
ú
yr
காற்றின் நமட்டு ரிப்பில் எரிச்சலுற்று
செவிகளின் துவாரத்து வழியை
ாவிகளை மாற்றிமாற்றி போட்டு உயிரின் தடுப்பானை
உரத்த ஒளிகொண்டு உடைத்துத் திறக்கின்றேன்.
ருமத்திய ரேகையை வரைந்த விரல்களினிடுக்கில்
குருதிநித வீடுகளின் போதை
மயக்கம் தருகின்றது எனக்கு
a goal
ஒதுங்கிக் கிடக்கின்ற ஏகாந்தத்தின்
அனுபல்லவியை உரசித் தடவி
வழித்தனம்பண்ணுகின்ற சரணத்தின்
வாழ்ப்பாடு வந்தியம்
ரியாத ஒரு புதிர்
அவிழாத மொட்டின் அடித்தட்டில் குந்திக் கொண்டு தேம்பியழுதலில் உருவான இன்னரை தேனெனக் கருக்களிப்புற்று ace:Teater gálat
வாழ்க்கை முழுவதும் அலையப்போகிறேன்.
பேனா பிடிக்கும் ஒவ்வொரு கனத்திலும்
இப்படித்தான் பேய்த்தனமாக முக்கின்றேன்.
orer 9 ամիeաeծlaւլ 9 ജ്ഞാ ഉnബnur@b Cബൺീൺ சுகமாய் மாறிப்போனது. நீ அருந்தியது வெறும் பாலல்ல єтөcйeopeот 2 фёѣa6) நானுனக்கு அளித்த இரத்தம். நீ உணவருந்தும் அழகு இரசித்தே ഖuിbഞ്ഞp ിulിuഖer prജ്. இளமையை அறுத்துவிட்டு நீ மிதிக்க பஞ்சு மெத்தையாகியவள். நீ சந்தோஷிக்க வேண்டுமென்று எண் சந்தோசத்தையே மறந்தவள். சுகம் துன்பம் எதுவென்றாலும் 9 өoreореотЗш 9 ретштаь suffi55ешеfr.... வாலிபன் நீ வருந்தக் கூடாதென Φεστεαστπgν 9 εοι αμπτάιεί அனுப்பியவள் நான்.
படிக்க வைத்தேன். u'LLib 6ിupഞ്ഞഖ889ഭീ. என் பிள்ளையெனும் இறுமாப்பில்
bി&ഞ8ഞu ഥീ'g8D உன்னிடத்தில் விதைத்திருந்தேன். எதிர்பார்க்கவே இல்லையடா மகனே Файeoествѣ055елцофф இன்றுவரை உருவாய் சுமக்கும்
நானுணக்கு தூரமாகிப் போவேனென்று
இடை நடுவில் வந்த பெனன்னனுக்காய் இதயமே இல்லாதவனாய் நீ.
|- 1
წმassifā?ტინგრძცუ8*8/ft:
bпфlшфіретесїеореот தனித்திருக்க விட்டுப் போகிறாயே. கோபம் எரிச்சல் வருகிறது தான். சபிக்க முடியவில்லை நீ - நான் பெற்ற மகனாயிற்றே.
இராமசாமி ரமேஸ் Θιοπίδύούς
 
 
 
 
 
 

பரிதாபம் என்பர் சிலர் Čl u Odolí
அலுவம் பட்டவனே அறிவான்.
மனிதம் தோற்றது. மாண்டனர் மானிடர்கள் மீளமுழயாத துன்பக்கடல் மரணம்.
முற்றுப் புள்ளிகள் - இன்னும் ழவதுமாய் இடப்படவில்லை.
lligreင်္သooÚull".G беестр ബ്രLജീ
"La
5ம் நிற்கின்றது.
ார்த்து
னிதங்கள் எல்லாம் ΘΟΠιρεό மும் பெற்றுக் கொண்டு edr G3asrTeaOLb
விதியென்றது.
|ற்று எல்லாம் பினம் பற்றுக்களாகி ாய்த்து விட்டது
சு வீரர்கள் எல்லாம் கயில் விளையாடி விட்டன.
BeOT3aog, தாலி - இன்று ய்க்க அவசியமில்லை вото. Зипет உயிர்களுடைய
λΠομό கள் இனி பிறக்க
ல்.
களாக வாழலாம்
\\,^"
எழுந்து Gls
݂ ݂ Vougo மறுத்ததா?
பூக்காமல் இருந்ததில்லையே
வளர்ந்துவரும் இளம் கவிஞர்களில் முக்கிய மானவர் மன்னார் மாவட்டம் வஞ்சியண் குளத்தை
aaaaaa CC CCCCMT S M MTT C S MCCCT TTTTTM கவிதைகள் எழுதிவருகிறார்.
கிறுக்கல்கள் சித்திரமாகின்றன இவரது கவிதை தொகுதியாக வெளிவந்துள்ளது.
மன்னார் மாவட்ட திருமறை கலாமன்ற வெளி LLLL TTT MT T TS T C LLL அமலின் வலைப்பதிவு புலம்பல் அமல் கவிதைகள் ബuങ്ങrഖrgi,
அண்மையில் அமரர் இராஜேஸ்வரி சண்முகம் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
ബLങ്ങ് ബബ് അഖബLu ബിബu அண்மையில் ஒலிபரப்பியது வார்ப்பு உள்ளிட பல கவிதை தளங்களில் எழுதிவரும் அமலின் கவிதைகளில் இருந்து முக்கியமான வரிகளின் தொகுப்பு கீழே தரப்படுகின்றது.
ബ് 00/u000 - ബേ ༄༽ ஒவ்வொரு நாளும் 00%) u000, υρόβλάβόλανταύι αδπεριό ஆறாம் அறிவை மறைத்தது.
O co/uprта)/тардr ед0000, ബി ബിബ 670/6/7/7a/o/u01 676)/6/fiel’érup
9/aa/oziiiy /zuiôoflaí5aopad.. മ മ00/ ஒருமுறை பார்க்கலாம் 0/00/gi,
@/b0 000/ கண்ைெருந்சாப் இருக்கிறது.
அவர்கள் கேளிர்விக் குறிகளுக்குவர்ளேயே தூக்குமாட்டிக்கிடக்கிறது
கம் தோழமை.
எங்கள்
υαδαριό βδαράδο பிள்ளையார் கூட புத்தர் ஆனபோதுதான் இந்த மத நம்பிக்கை மேல் அவநம்பிக்கை வந்தது.
இரவுகள் கடந்த சூரியன் இன்னொரு முறை வருவதில்லையா? இரவுகள் என்று நிலவு இமை மூறக் கிடந்ததுண்டா? தேய்கிறேன் என்பதற்காய் தேன் நிலா வருந்திக் கொண்டே
பழந்து ഒിക്രഖരി - மறுநாள என்பதற்காய் மொட்டுக்கள்
வாழ்க்கை ஒரு நாள் எண்பதற்காய் - ரசல்கள் இறக்கை விரிக்க மறுத்ததுண்டா?
திருப்பி அழக்கப்படுகிறேன் என்று அலைகள் ஓய்ந்து விடுவதில்லையே. ஆயுள் ஒன்று என்று ഖതg [0]0ണ്
அலட்டிக் கொள்வதில்லையே. ஏன் (δ) 9、 உன்னிடம் ஓர்
அழகான உதாரணமிருக்கிறது
வெட்ட வெட்ட நகம் தழைப்பதில்லையா? வலிக்கும் என்பதற்காய் - தாய் குழந்தை சுமக்க மறுப்பதில்லைே பிறகேன் நீ மட்டும் முனகுகிறாய்?

Page 15
என்றான். கலாபூஹனம் நான் வந்த (3ඝ.6Teෆි.ඵ්,ෆිrt5ඝෆ්r. அவர் என்னைத
போலத்தான் பா ഉ_ങ്കങ്ങാണ് ഗ്ര Gurga,656,or LB as Lugbueogeoué (3 என்று கூறுவார். மனதிலுள்ளதை ஒரளவுக்கு என் ம புரிந்துகொண்டே செய்தி அனுப்பிய நாங்கள் இருவரு மறக்க முடியாது" இருவரும் ம6 மற்றவர்களுக்கு സെഞ്ചLpg| കെTഞ്ഞ് சிப்பாய் ஒருவன்
A ܠܦܪ¬
"தேவி சேரநாட்டின் பண்புள்ள ஓர் வீரபுருஷனாக இளவரசியை எனக்கு என்னை உருவாக்கியதே சந்திக்கும் அை ഥഞ്ഞ്, ഫ്രറ്റുള്ള ഞഖ്6, அந்தப் பெருமகன்தான் அரசி "சரிநியோக முழு மனதுடன் பாடுபட்டவர் uൺ ബിLunബിബLഥഞ്ഞ്ഞ வருகிறேன்" என் மன்னர் குணவீரர் ஓர் கனகசூரியனுக்குச் சமமாகவே மதுரவல்லியைச் தளபதிக்கு இளவரசி எண்னை வைத்திருந்தார். பெரிய வெட்டாது நோக் யைத் திருமணம் செய்ய உடையார் கூட அவர் வழியைப் "என்ன புதுச முயன்ற மன்னர் அரசியல் பின்பற்றியே என்னிடம் பாசத்தை பார்க்கின்றீர்கள் நோக்குடன் நடந்துகொள்ள பொழிந்து கொண்டிருக்கிறார். முகம் புதைத்தா முனைந்திருந்தால் அது என்னை ஓர் இளவரசனாகவே "51606 LDബാ சிந்திக்க வேண்டிய விடயம். வைத்திருந்ததை நிரூபிக்கும் என்றும் புதுமல ஆனால் அவர் அப்படி ഖങ്ങ6uിങgTങ്ങ് (egഞ്ഞ ബ്ര நீ விளங்குகின்ற ിഞ്ഞങ്ങ55ിന്ദ്രബിബ്ലെ, இந்த அழகுச் செல்வதை எனக்கு uffക്രഥിL6ഥന தனக்கு ஓர் பிள்ளை என்றே அளிக்க முன்வந்தார். அவரை நிறைந்து காண என்னை நினைத்தார். மறந்தால் நான் மனிதனே அல்ல" பணிமலராய் குளி
உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள் கனதியமிக்க கட்டுரைகள்
தேழத் தொகுத்த பல்சுவை அம்சங்கள் * aflasfaldne
நாள் ராசி பன்ை வேலைவாய்ப்புத் தகவல்கள் மருத்துவக் குறிப்புகள்
O பத்திகள் - "பரமர் சங்கமம்", "மெய்தான் urgia
"பதிவிறக்கப்பெட்டகம்"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விளங்கும் உன் பசும் பொன் வைத்தவன் சேரநாட்டு நாளிலிருந்து மேனியை என்றும், எக்கணமும் இளவரசியை மணந்ததால் ண் பெண்ணைப் பார்த்துக்கொண்டேயிருக்க நீபெருமை பெற்றாய். சம் காட்டினார். வேண்டும் போலிருக்கு" என்று அது இது என்று உளறிக்
கதைக்கும் அவளை தழுவி இறுக்கமாய் கொண்டிருக்கின்றார். அது வனும் அரச அனைத்துக் கொண்டான். பற்றி ஏதாவது கூறத்தான் சர்ந்தவன்தான் "கடமை வீரரான தங்களை அழைத்திருப்பார் போய் GT6t நான் கடமையினின்றும் தவறச் வருகிறேன்" என்று கூறிச் அறிய முயன்றார் செய்துவிடுவேனோ என்று சென்றான். னதினைப் இப்பொழுது பயமாயிருக்கின்றது" மதங்கொண்ட தந்தையாருக்கு என்று அவன் செவியருகில் unഞ6 (UTബ9iഖങ് புள்ளார். அவரை முணுமுணுத்தாள். செல்லும் வேகமும், மே என்றும் "அப்படி நீநினைத்திருந்தால் அசைவும், நெடிதுயர்ந்த என்றாள். ஏமாந்து போவாய் தேவி, அவனது தோற்றமும் னதிலுள்ளதை அமரசிம்மன் எந்த ஒரு பார்க்க பரவசமூட்டு கூறி ஆறுத காரியத்திலும் இறங்கமாட்டான். வதாயிருந்தாலும் தன் முன் டிருக்கும்போது இறங்கினால் முன்வைத்த காலப் அவன் சிறுபிள்ளையாகி வந்து வணங்கி Úlgo GosuésLDLLrte" விடுவதை நினைத்து
"மன்னரிடம் இருந்து அழைப்பு புளகாங்கிதமடைந்தாள் வந்ததே மறந்துவிட்டீர்களா?" மதுரவல்லி அவன் ஓர் என அவன் மார்பில் அடர்ந்து திருப்பத்தில் சென்று வளர்ந்திருந்த ரோமங்களைத் மறைந்து விட்டானாயினும் தன் சுட்டுவிரலால் துளாவிக் அவன் நடந்து செலவது கோலமிட்டபடி கேட்டாள் போன்ற பிரமையுடன்
நான்விப்லும் என்னை வது நின்றிருந்தாள் மதுரவல்லி ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த மந்திராலோசனை மலர்த்தாடையை உதறிவிட்டுச் அறையில் முதலமைச்சர்
9ൺൺ ഥങ്ങൾ ഖന്ദ്രക്രിസ്മെഡ" பெரிய உடையார் ஏனைய
"ഞ്ഞുങ്ങ് ഫ്രഞഖ5g| அமைச்சர்கள் சகிதம் விட்டுத்தானே செல்ல வேண்டு அமர்ந்திருந்தான் மனனர
ഥങ്ങി.ഇ எண்ணுகின்றீர்களா?" கனகசூரிய சிங்கையாரியன்.
ழப்பு" என்றான்.
எனச் சிணுங்கி, பின்வாங்கி விலகி நின்றாள்.
"சரி நான் கடமை வீரனாக மாறப் போகின்றேன்" என்று கூறி ബികTങ്ങ് ല.ഞL5ഞണLID, மற்றும் சின்னங்களையும்
அறிவித்ததும் "உள்ளே வரச் சொல்" என்று கூறி விட்டு தளபதியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த் திருந்தான் உள்ளே நுழைந்த
தளபதி அமரசிம்மன் வரு ഞകഞ്ഞധ ഖuികTൻUTഞ്ഞ
அணிந்து கொண்டு புறப்பட S S SAOTLD, ET60T அமரசிம்மன் மன்னனுக்கும். று கூறி ஆயத்தமாகி விடைபெற்றுக் D,DITL്@ഥ ഖഞ്ഞ5ഥ
கண் இடை ೧೫॰ - செலுத்திவிட்டு ஆசனத்தில் έροΤΠΕΤ, அது சரி ஒருநாளும் இந்த அமர்ந்தான். ா அப்படி ഖേഞ്ഞണിഞ്ഞ மனனரதங்களை "இந்த வேளையில் ஒரு ?" என்று நாணி அழைத்ததில்லையே இன்று.?" போதும் ஆலோசனை மன்று ள் மதுரவல்லி தேவி மன்னர் சேரநாட்டுக்கு கூடியதில்லையே. இப்படி ரும் மலர்போல சென்று வந்தவரலலவா? அவசரமாகக் கூடியிருப்பதால் ராய் தான் "ஆமாம். சென்றவாரம்தானே முக்கிய விடயமாகிருக்க
TuÙ. வந்தார்" வேண்டும் நான் தாமதமாய் கும் நீக்கமற "வந்த நாட் தொடக்கம் வந்தமைக்கு மண்ணிக்க
சேரநாடு பற்றியே வேண்டும்" என்றான் ப்படுகின்றாய்.
பேசிக்கொண்டிருக்கின்றார் 9ഥg ിbഥങ്ങി.
ர்ந்து
அமரசிம்மா! நீ கொடுத்து
(தொடரும்.)
ரூ.10/=
மட்டுமே
A/L, O/L DJů (Dub nadanou Dů
பரிசில் மாணவர்களுக்கான
மாதிரி வினாத்தாள்கள் - விடைகளுடன் தினமும்
சனி, ஞாயிற்றுக்கிழமைகள் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான
அலகு ரீதியான குறிப்புகள்,
மாதிரி வினாக்களும் விடைகளும் வெளியாகின்றன!
下(1う

Page 16
தாய்மை தருகிற அழகுக்கு முன் வேறு எதுவுமே அழகில்லை. இயற்கையான இந்தப் பூரிப்பும் பொலிவும் ஒரு பக்கமிருக்க கர்ப்பத்தினால் உண்டாகும் வேறார்மோன் மாற்றங்கள், பெண்களின் புறத்தோற்றத்தில் சிலபல மாறுதல்களைக் காட்டத் தவறுவதில்லை.
கர்ப்பிணி பெண்கள் உட்கார்ந்திருக்கும்போது கால்களை ஒரு சிறிய முக்காலியின் மீது வைத்து உட்காருங்கள் படுத்திருக்கும்போது ஒரு தலையணையைத் தொடைகளுக்குக் கீழேயும், மற்றொரு தலையணையை முழங்கால் மற்றும் குதிக்காலுக்குக் கீழேயும் வைத்துக் கொள்ளுங்கள். நேராக நிற்கும்போது இடம் மற்றும் வலது கால் பெருவிரலால் தரையில் மாற்றி மாற்றி வட்டங்களை இருங்கள்.
கூடுதல் திரவங்களைச் சுழலச் செய்ய குதிகால் உயரமுடைய தாராளமான ெ உபயோகப்படுத்துங்கள் உங்கள் கை வீங்கினால், ஒவ்வொரு தோளுக்குக் கி ധതൈuuഥ, ഗുഞ്ഞിൿ'G 8{ யையும் வைத்துப் படுங்கள்
உப்பு சாப்பிடுவதைக் குறைத்துக் சிப்ஸ் போன்ற உப்பு நிறைந்த நொறு களைத் தவிருங்கள், சாதாரணமாக, இ வீக்கம் சகஜமென்பதால் சிறுநீர் அதிக வைக்கக்கூடிய மருந்துகளைச் சாப்பிட அதிகமாக இருந்தால், உங்கள் டாக்டர்
ിBug6ിങ്ക്യ്രങ്കങി.
கருங் }లై リ。es ஒரு கைப்பிடி கழுவி
இது அந்த நீரைக' நெல்லிக்காய் வந்த Gunun 5600GT தண்ணீரில் கலந்து EgT உருளைக்கிழங்கு -350 கிர ைெவத்து காலையில் அதனுடன் எலுமிச்சை பழச்சறு playL-6, 3amur (3arab ഉണ്ണത്രെ ல் தேய்த்து குளித்து வந்தால் முடி? ൺബ്ലെഡ് - Gu கலந்து ÓGTE. gTGM – 2 GBg5&asyarika
&a呜 ಅಞ್ಞ
Óengnúgseft = 2 (834.&par Ugana Canar) - 4, gardic
áamü ○| yed QUIT தினமும் தேய்த்து வந்தால் ? ഉUL-Aഖuെ ബ ಇಂದ್ಲಿ: ഞ്ഞുഡിന്റെ கரட், வளரும் stadiolanud - CSavouna S heg, LD, - ܝܨ ܨ" ܨ - ܨ լb ԱՔնգ 5 shape
தலையில் தேய்த்தல் Աp கலநது 'ல் இன் பருப்பை எடுத்து ಙ್ ഉബൈ 8 গুড়yourাGাaিre 2. உள்ள இடத்தில் த െ ഉ);g ഖഥ18, 6
இரு நன்கு அரைத்து
Gelo (Bea), Olas வந்தால் முடிவளரும்
@@@olu%)
செய்து தேங்காய் காயை பொடியாக நறுக்கி கீழ்நெல்லி ಇಂದ್ಲ: காய்ச்சி தலைக்கு தடவி பாத்திரத்தில் முட்டையை உ சிறிய துண்டாக மறையும் உணவில் நெல்லிக்காயை ൺ, ബിഖദ്ദീഖ நிறத்திற்கு சேர்த்து மிக்ஸியில் நன்றாக Sadao Garasmugao, Gun இதனுடன் கட் செய்து வைத்
பூண்டு சேர்த்து வதக்கவும் பி LLa GUITû35 2050aTé6 வைத்துள்ள அனைத்து கலை சேர்த்து இம்லெட்டாக ஊற்றி
இஸ்ரேல் ந அனுபவித்துவரு கடத்தி வந்து ெ Lurfajaŭ Ĝunŭoup 68a) :-356 'ಸ್ತ್ರ್ಯ ܠܐ ܡ . கேள்வி:கைதிகளின் உயிரணுக்களைக் கடத்தி கொண்டே வரு பெண்கள் கருத்தரிக்கும் நாடு? @ൺn@ിൽ அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-05.03.2013 சேர்ந்த சிலர் இ வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி GGLUGì56ffiGù FR விடையைப் கிழுள்ள ufflos Gun up Sad : 356 uൺക്റ്റിue; கூப்பனில் எழுதி, தினமுரசு வாரமலர், ജൂരിLതെങ്ങ് ഭിട്ടി தபாலட்டையில் த.பெ.இல - 167, யருழ்ப்பாணம், 3a)L&SCULCD ஒனுப்பி வைக்கவும். ജൂൺn@ിu அனுப்பி வைக்க எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் சிறை வளாகத்தி வேண்டிய முகவரி: முறையில் தெரிவு செய்யப்படுவர் உறவினர்களை  ̄69 -܋܁ܐ܌ܗܐ ܠug6ിങ്കിൽL for Gung Sao :- 354 இற்கான விடைபிள்ளைகளை விற்கம் யில் இருக்கவும் துவகளிடம் விட்டு செல் தப வெளிநாடு செல்லுதல் குயக்கத்திற்கு அமையான &aOTT6Ö, UT ேெர்கள் கவர் கொண்ட நிர்வளிவிடயங்கள் I அனுமதி அளிக் பரிசுபெறும் அதிஷ்டசாலி குதுவிஷா கிருப்பனை கொழும்புே அனுபவிக்கும் ப 3. ൈക്സങ്കീ GITLÚÜLIGÍáBUL (5a-CTLDITE65 Tal கடந்த 1997 உள்ள மார்க்8ெ தே.அ. அட்டை இல : ഗ്രതണut 6का __ கைது செய்யப்ட வடை ஆயுள் தண்டை കൃഭീLഞങ്ങull) {
· sopasGunti unib போது அவரது ம 16 ॐar@56ाfाa ܓܠ
காத்து வாழ்ந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Guacasa
பக்கத்திற்குரிய உங்களுடன் கொஞ்ச நேரம். தரமான ஆக்கங்கள் areasessful busis மழலையோடு வந்த
வரவேற்கப் பூருகின்றன
பைஷல்
LDGOTäFBEFTEmmy நானும் கணவரும் காதலித்துத் திருமணம் செய்தவர்கள் 4 வருடக் காதல், கவத்டப்பட்டு பெற்றோரின் சம்மதம் பெற்றுக் கல்யாணம் செய்தோம். திருமணமாகி 4 ஆண்டுகளாகின்றன. இதுவரை யில் எங்களுக்குள் எந்தவொரு சின்ன மனஸ்தாபமும் வந்ததில்லை. இருவரும் அந்தளவு அந்நியோந்நியம் வேறு யாரை நான் கல்யாணம் செய்திருந்தாலும் என்னை இவ்வளவு அன்பாக, அக்கறையாக பார்த்துக்
յամիéամ) கொண்டிருப்பார்களா என்பது சந்தேகம்
ம் குறைந்த குழந்தை இல்லாததுதான் எங்கள் இரு வீட்டாருக்கும் வருத்தமான e(ULങ്കഞ്ഞണ് விஷயமாக இருந்தது. ஆனாலும், எங்கள் இருவருக்கும் அதனால் எந்த கள் அதிகமாக மனக்கசப்பும் வந்ததில்லை. கடவுள் புண்ணியத்தில் அந்தக் குறையும் ng 9ത്ര ജൂബയെ இல்லாமல் எனக்குக் குழந்தை பிறந்தது. கர்ப்பமாக இருக்கும்போதும்
ട്ര, മഞ്ഞുങ്ങ്- என்னை உள்ளங்கைகளில் வைத்துத் தாங்கினார் கணவர் குழந்தை
பிறந்து 6 மாதங்கள் ஆகின்றன. 3 மீதங்கள் அம்மா வீட்டில் இருந்து
கொள்ளுங்கள். விட்டு இப்போது கணவர் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
க்குத் தீனி கொஞ்ச நாளாக என்னுடைய போக்கு எனக்கே வித்தியாசமாக @Goভাৱ্য இருக்கிறது. குழந்தை பிறந்ததில் இருந்தே எங்கள் இருவருக்கும் நிறைய மாகப் போக சண்டை வருகிறது என்னால் சின்னச் சின்ன விஷயங்களைக்கூட ாதீர்கள் வீக்கம் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் சாதாரணமாக ஏதாவது டம் பரிசோதனை சொன்னால்கூட எனக்குக் கோபம் வருகிறது. அதை அடக்க முடியா
மல், கண்டதையும் போட்டு உடைக்கத் தோன்றுகிறது.
கத்தி அழுது தீர்க்கிறேன். சில நேரங்களில் அதுவும் எல்லை மீறி, அவரை அடித்துவிடுகிறேன். நகங்களால் கீறுகிறேன். அவர் மிகப் பொறு மையானவர் என்பதால் என்னுடைய எல்லா நடவடிக்கைகளையும் சகித்துக் கொண்டிருக்கிறார். இதே நிலை நீடித்தால், எங்கள் உறவில் சிக்கல் வரலாம் எனத் தோன்றுகிறது என் கணவர் என்னை விட்டுப் பிரிந்துவிடுவாரோ? நான் பைத்தியமாகிக் கொண்டிருக்கிறேனா? எனக்கு என்னதான் பிரச்சினை?
தோழி, நீங்கள் குறிப்பிட்டிருக்கிற அத்தனை அறிகுறிகளை யும் வைத்துப்பார்க்கும்போது உங்களுக்கு வந்திருப்பது போஸ்ட் போர்ட்டம் டிப்ஷன் எனப்படுகிற மகப்பேறுக்குப் பிறகான மனச்சோர்வு என்பது உறுதியாகிறது. குழந்தை பெற்ற அம்மாக்களுக்கு வரும் காரணமில்லாத
கோபமும் வெறியும்தான் இந்தப் பிரச்சினையின் பிரதான அறிகுறிகள் 2 தேக்கரண்டி இந்தக் கோபம், உங்களது அன்புக்குரியவர்களைத் துன்புறுத்திப் Teata பார்க்க வைக்கும் உங்கள் குழந்தையைக் கூட பக்குவமாகக் கையாளாமல் தாறுமாறாகக்கையாளச்செய்யவைக்கும் கோபம் தணிந்தநேரங்களில், , ബങ്കnull) - 1 உங்கள் செயல்களை நினைத்து நீங்களே வெட்கப்படுவீர்கள். - குற்ற உணர்வில் புழுங்குவீர்கள். மனைவியாகவோ,அம்மாவாகவோ
இருக்கவே லாயக்கில்லாதவராக உணர்வீர்கள்
GTTGA தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்வீர்கள் கவலைப்படாதீர்கள். இவை எல்லாமே குழந்தை பிறப்புக்குப் பிறகு உங்கள் உடலில் *סומם Ellásfilme, 36Neoavég, உண்டாகிற வேறார்மோன் மாறுதல்களின் விளைவுகள்தான். நீங்கள் வட்டி வைத்துக் குறிப்பிட்டுள்ளவை தவிர, காரணமில்லாத சோகம், அழுகை, படபடப்பு LLD Udya706 166া போன்றவையும் இருக்கும் உங்கள் குழந்தையைப் பற்றிய கவலையை
ഖർ6 (ബീഗ്രഥ, 6െ அதிகரிக்கச் செய்யும்,
டைத்து ஊற்றி சோயா குழந்தையை வளர்ப்பதில் ஏதேனும் தவறு செய்துவிடுவோமோ
தமிளகாய்துள், உப்பு எனப் பயப்பட வைக்கும் தூக்கமின்மையைக் கொருக்கும். வழக்கமாக உங்களுக்குப் பிடித்த விஷயங்களை வெறுக்க வைக்கும். இரசாயன மாறுதல்கள் சகஜநிலைக்கு வந்ததும், அதாவது 6 முதல் 8 மாதங்களில் இந்த மனச்சோர்வு குறைய ஆரம்பிக்கும். எனவே, பயப்படாதீர்கள் நிறைய ஒய்வெடுங்கள், மகப்பேறுக்குப் பிறகான மனச்சோர்வை விரட்ட
േ : மருந்துகள் உள்ளன. நீங்கள் மனநல மருத்துவரிடம் ஆலோசனை D05OGNU- DATGE பெற்று தேவைப்பட்டால் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
பொரித்து எடுக்கவும் DO, (325 |55 (Oմb/55/ ر
ளின் உயிரணுக்களை கத்தி து குறிக்கும் பெண்கள் இ
ாட்டின் சிறைகளில் ஆயுள் தண்டனை
ம் பாலஸ்தீன கைதிகளின் உயிரணுவை சயற்கை முறை மூலம் கருத்தரித்து பிரசவிக்கும் ண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கிறது.
அண்டை நாடான பாலஸ்தீனத்தை ஸ்ரேலுக்குள் நுழைந்து தீவிரவாத டுபடுகின்றனர். இச்சம்பவங்களில் பிடிபடும் ளில் பலர் தேசத் துரோக குற்றத்தின் கீழ் ஆயுள் க்கப்பட்டு இஸ்ரேல் சிறைகளில் கைதிகளாக afrosta TTD, கைதிகள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை நினுள் உள்ள குடியிருப்புகளில் தங்களது என்ற நம்பிக்கையில் சென்ற ஆண்டுவரை
சந்தித்து பேசவும் சட்டபூர்வமாக திருமணம் காத்திருந்தார். கைதிகள், தங்களின் மனைவியுடன் தனிமை ജൂണ്മ, 27 ജൂuൺ gജീLതെങ്ങെ அனுமதி அளிக்கப்படுகிறது. அனுபவித்துவிட்டு விடுதலையாகும் லஸ்தீன கைதிகளில் எவருக்கும் இவ்வகை 9ഖTൺ ഖനിത8 ഉഗ്രഖ&& (plung கப்படுவதில்லை. இதனால், சிறைவாசம் என்பதை உணர்ந்ததால் ஒரு புதிய முடிவை ாலஸ்தீன கைதிகள் தங்களின் அடுத்த ഥേറ്റ്രിങ്കിൽ(Li), ன வாரிசுகளை உருவாக்க கணவர் செய்த தவறுக்காக அவரது படாமல் சிறைக்குள்ளேயே வாழ்நாளை கழித்து மனைவி உறவுகள் இன்றி ஏன் தவிக்க
മിശ്രുതയെ ആക്സിരിസ്ത്രങ്ങ], வேண்டும் என்று யோசித்த அவர் சிறையில் ஆம் ஆண்டு இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் இருக்கும் தனது கணவரின் உயிரணுவை 5ட் பகுதியில் வெடிகுண்டு வைத்த வழக்கில் கடத்தி வர ஏற்பாடு செய்தார். பற்பட்ட அல் சிபன் என்ற பாலஸ்தீனியர் அந்த உயிரணுவின் மூலம் செயற்கை Iட்டார். விசாரணைக்கு பின்னர் அவருக்கு 27 முறையில் கருத்தரித்த அவர் அழகான னகளும் தனியாக 25 ஆண்டு கடுங்காவல் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
விதிக்கப்பட்டது. அல் சிபன் கைது செய்யப்பட்ட இதே வழியை இஸ்ரேல் சிறையில் னைவி தலால் அல் சிபனுக்கு 18 வயது கடந்த தண்டனை அனுபவித்துவரும் சில 5 கணவரை பிரிந்து கற்பொழுக்கத்தை பேணிக் பாலஸ்தீனிய கைதிகளின் மனைவிகளும் வந்த அவர், கணவர் விடுதலையாகி விடுவார் கடைப்பிடிக்கின்றனர்.
ligibl'ill: 21 – 27, 2013

Page 17
சிலர் சொல்வதுபோல், பதான் கூலிப்படை தாக்கியதால் மன்னர் இந்தியாவுடன் சேர முடி வெடுத்திருக்கவில்லை. அவர்களின் தாக்குதலைப் பயன்படுத்தி இந்தியா வலுக்கட்டாயமாகவும் இணைத்துக் கொண்டிருக்கவும் இல்லை.
மன்னரின் அதிகாரம் பறிக்கப்பட்டு மக்கள் பிரதிநிதி ஒருவரிடம் தரப்பட வேண்டும் என்ற நேருவின் விருப்பம் விவரிக்கப்பட்டிருக்கிறது. புதிய மக்கள் சக்தியாக உருவெடுத்திருந்த நேஷனல் கான்ஃப்ரன்ஸ் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லா, இந்தியாவுடன் சேர்வதுதான் காவர்மீருக்கு நல்லது என்று கருதியது தெரிய
இந்த நால்வரில் இந்தியாவுடன் சேர்வது என்ற ഫ്രഞഖnu ജില്ക്ക് ഭൂമി) ഗുഖന്ദ്രഥ gഭീരിജ്ഞ9un8 எடுத்திருக்கிறார்கள் என்பது ஆண்ட்ரூ வொயிட் வெறட் தொகுத்த ஆவணங்களில் இருந்து புலனாகிறது. பாகிஸ்தானுடன்தான் காஷமீருக்கு நிறைய வர்த்தகத் தொடர்புகள் இருக்கின்றன. காவஷ்மீரில் முஸ்லீம்கள்தான் அதிகம் இருக்கிறார்கள் எனவே, பாகிஸ்தானுடன்தான் சேர அதிக வாய்ப்பு இருப்பதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் எதிர்பார்த்ததாக அவர்கள் தொடர்பான ஆவணங்களில் இருந்து தெரியவருகிறது. ஆனால், மவுண்ட்பேட்டன் இந்தியாவுடன் சேர்வதுதான் காஷமீருக்கு நல்லது என்ற தொனியில் பேசியதாகவும் தெரியவருகிறது.
மன்னரைக் கட்டாயப்படுத்தி காஷ்மீரை இந்தியாவுடன் சேர்த்துக் கொண்டதாக பொதுவாகச் சொல்லப்பருவதை இந்த நூலில் தரப்பட்டிருக்கும் ஆவணங்கள் வெகுவாக மறுக்கின்றன.
காவத்மிரின் அன்றைய பிரதமராக இருந்த ராமசந்திர கக் என்பவர் மன்னர் வறர்சிங்கிடம் பாகிஸ்தானுடன் சேர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், மன்னர் வறரி சிங்கோ முதல் வேலையாக அவரை பணி நீக்கம் செய்துவிட்டு இந்தியத் சார்பாக இருக்கும் மெஹர் சந்த் மவறாஜனைப் பதவியில் அமர்த்தி இருக்கிறார். மெவறர் சந்த் மஹாஜன், பஞ்சாபைப் பிரிக்கும் எல்லை வரைவுக் குழுவில், இந்தியாவுக்குச் சாதகமாக அதிகப் பகுதியை வென்றெடுக்க காங்கிரஸ் தரப்பில் உறுப்பினராக நியமிக்கப் பட்டவர். இந்தியத் தலைவர்களை காஷ்மீருக்கு வரும்படி வறரிசிங் பலமுறை அழைத்திருக்கிறார். றின்னா காலத்மீருக்கு வர விருப்பம் தெரிவித்தபோது வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். காஷமீர் இராணுவத்துக்குத் தலைவராக இருந்த பிரிட்டிவத்காரர் ஒருவரை விலக்கிவிட்டு அந்தப் பொறுப்பை இந்தியர் ஒருவருக்குத் தந்திருக்கிறார். இந்திய அரசிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை வாங்க விரும்பியிருக்கிறார். பிரிட்டிவத் அரசு அதற்கு அனுமதிதரவில்லை என்பதால் அது முடியாமல் போய்விட்டிருக்கிறது. மக்களாட்சி தொடர்பான சீர்திருத்தங்களைக் கொஞ்சம் தள்ளிப் போரும்படி நேருவிடம் வறரிசிங் கேட்டுக் கொண்டிருக்கிறார். யெல்லாம் பாகிஸ்தானின் கூலிப்படைகள் வேஷ்மீர் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக, இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திரும்படி மன்னரிடம் இந்தியா கேட்பதற்கு முன்பாகவே நடந்தவை என்பது ஆண்ட்ரூ வொயிட்வெறட் தொகுத்த ஆவணங்கள் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரியவருகின்றன.
இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது மன்னர் ஹரி சிங்குக்கு காவஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதில் முழுவிருப்பம் இருந்திருக்கிறது. ஷேக் அப்துல்லாவை முன்னிலைப்படுத்துவதுதான் அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் நேருவிடம்கூட அவர் கொண்டுவர விரும்பிய மக்களாட்சி சார்ந்த சீர்திருத்தங்களைக் கொஞ்சம் தள்ளிப் போடும்படி மறைமுகமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பது தெரியவருகிறது.
அடுத்த விஷயத்துக்கு வருவோம். காவஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதாக காலத்மீர் மன்னர் எப்போது கையெழுத்திட்டுக் கொடுத்தார்? அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த பிறகு இந்திய ாேறுைவம் அங்கு கால் பதித்ததா? அல்லது அதற்கு முன்பாகவே களமிறங்கிவிட்டதா? இந்த கேள்வியை மிகவும் விரிவாக அலசியிருக்கிறார். ஆண்ட்ரூ வொயிட்வெறட்டின் கூற்றுப்படி பார்த்தால், 1947 ஒக் 27 அன்று காலை 9 மணி அளவில், இந்திய இராணுவம் காஷ்மீர் மன்னர் கேட்டுக் கொண்டதன் பேரில் காவஷ்மீரில் இறங்கியது. இந்தியாவுடன் இணைவது தொடர்பான ஒப்பந்தம் அதற்கு முன் கையெழுத்தாகவில்லை. அநேகமாக சில மணி நேரங்கள் கழித்துத்தான் கையெழுத்தாகி இருக்கவேண்டும். ஆனால், ஒக்-26லேயே கையெழுத்தானதாக தேதியை திருத்தி எழுதிவிட்டார்கள் என்று சொல்கிறார். 9രൂഖങ്കuിന്റെ Mളിധ അത്ഭുഖഥ 98-27ജൂൺ கால் பதித்தாலும் ஒக்-28 அன்றுதான் இந்திய துப்பாக்கியில் இருந்து முதல் தோட்டா சீறிப் பாய்ந்திருக்கிறது. அதாவது முறையான ஒப்பந்தம் கையெழுத்தான பிறகுதான் இது தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது. எனினும் இந்திய இராணுவம் எப்போது காவர்மீரில் கால் பதித்தது என்ற கேள்வி முக்கியமான ஒன்றுதான்.
ஒக்-24 லேயே மஹாராஜா தன் கைக்குக் கிடைத்த ஒரு காகிதத்தில் அரசாங்க முத்திரையிட்டு கையெழுத்தும் போட்டு இணைப்புக்கு சம்மதம், இராணுவ உதவி தாருங்கள் என்று ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார். அதைப்பற்றி அக் 24இல் நேரு, வானொலியில் ஆற்றிய உரையில் தெளிவாகக் குறிப்பிட்டும் இருக்கிறார். ஆனால், இந்திய அரசு சமஸ்தானங்களின் இணைப்பு தொடர்பாக தயாரித்த அதிகாரபூர்வ விண்ணப்பத்தில் மன்னர்
கையெழுத்து போட்ட திகதிதான் சந்தேகத்துக்கு இடமானது என்று ஆண்ட்ரூ வொயிட்வெறட் தெரிவிக்கிறார். அந்தவகையில் பார்க்கும்போது காவஷ்மீரில் இந்திய இராணுவம் முதலில் கால் பதித்த விஷயம் தர்க்கரீதியில் விவாதத்துக்கு உரியது. தர்மத்தின் அடிப்படையில் எந்த குழப்பமும் அதில் இல்லை.
இன்று பின்லேடனைப் பிடிக்க அமெரிக்க இராணுவத்தினர் பாகிஸ்தானில் இறங்கியதை ngീൺ ബിയ്യ ഖെ ധൃ, ധെഖയ്ക്കേ யில் அன்று இலங்கையின் வடக்கில் இந்திய இராணுவ விமானங்கள் உணவுப் பொட்டலங்கள் போட்ட நிகழ்வைக் கூட அத்துமீறல் என்று சொல்ல முடியும். ஏனென்றால், அந்த சம்பவங்களுக்குப் பிறகும் அந்த நாடுகள் அந்தச் செயலுக்கு அனுமதி கொடுத்ததாக எங்கும் கையொப்பம் இடவில்லை. எனவே, அது நிச்சயமாக அத்துமீறல்தான். ஆனால், காவர்மீர் விஷயத்தில் உண்மை அது அல்ல என்பது நூலாசிரியர் தொகுத்துத் தந்திருக்கும் ஆவணங்களில் இருந்து தெரிகிறது.
அடுத்ததாக முன்வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு என்னவென்றால், காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படை யில் முடிவெடுக்கப்படும் என்று உத்தரவாதம் தரப்பட்டது. ஆனால், அது பின்னர் மேற்
கொள்ளப்படவில்லை என்பதுதான்.
இந்தப் புத்தகத்துக்கு வெளியில் இருந்து நமக்குக் கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்த்தால் இந்த விஷயம் பற்றிய முழுமையான சித்திரம் நமக்குக் கிடைக்கும். புதிதாகப் பதவி பெற்ற ஷேக் அப்துல்லா அடுத்து நடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் இந்தியாவுடன் சேர்ந்தது சரி என்று சொல்லியவர் தான் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்த அவருடைய கட்சிக்கு ஒட்டுமொத்த காலத்மீர் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றால் இந்தியாவுடன் சேர்ந்ததை அவர்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம் என்று சில இந்திய சார்பு ஆய்வாளர்கள் கூறமுயல்வர்.
அதோடு மக்கள் தேர்ந்தெடுத்த அந்த அரசு சட்டசபையில், இந்தியாவுடன் காலத்மீர் சேர்ந்ததை அங்கீகரித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அந்தவகையில் காஷமீர் யாருடன் சேரவேண்டும் என்ற பெயரில் தனியான வாக்கெடுப்பு நடக்க வில்லையே தவிர அந்த விஷயத்துக்கு ஆதரவான மனநிலையில்தான் மக்களும் அவர்களுடைய தலைவர்களும் அன்று இருந்திருக்கிறார்கள் என்பதும் புலனாகிறது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.
காஷமிரில் இந்திய அரசு மேற்கொள்ளும் விரிவாக்க ஆக்கிரமிப்பு யாரும் எளிதில் ബ മuഖg, 'dിരൺിu) പ്രക്രട്ടിഡെന്റെ குகைக்குள் இருந்த பணிலிங்கத்தைக் கணிருபிடித்தது ஒரு முஸ்லிம் ஆட்டிடையர் (1860), പ്ലെ8 ജൂjngഞു pഥിൿ யற்றவர்களாக இருந்தபோதும் அந்தச் செய்தியை இந்துச் சகோதரர்களுடன் பகிர்ந்துகொண்ட முஸ்லிம் ஆட்டிடையர்கள் (மாலிக்கள், கடந்த 150 ஆண்டுகளாக அதைத் தமது பாதுகாப்பில் வைத்திருந்தனர். ஆண்டுதோறும் வரும் யாத்திரிகர்களுக்கு எல்லாவிதமான வசதிகளை யும் செய்து தருதல் மிகப் பெரிய உணவுச் சாலை കരണ ജ്ഞഥgg, ഉ-ത്സു ക്രട്ടൺ ബസ്ഥ முஸ்லிம்கள்தான் ரீநகரிலிருந்து அமர்நாத்
lIUlULI 2 - 27 208 தி
 

ഖങ്വേ ബജൂഥിL6ഥൺജസ്ഥ ഗ്രൺങ്ഥങ്കണിജ് விருந்தோம்பல்கள் அன்றும் உண்டு இன்றும் உண்டு காவஷ்மீரிகளின் விருந்தோம்பல் உலகப் பிரசித்தமானது
இம்முறையும் இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும்கூட நான்கு இலட்சம் யாத்திரிகர்கள் வந்துபோயுள்ளனர். அவர்களில் ஒருவருக்கும் கூட ஒரு சிறு தீங்கும் விளைவிக்கவில்லை. மாறாக வழக்கமான அத்தனை விருந்தோம்பல் களும் நடைபெற்றன. இந்து யாத்திரிகர்களுக்கு முழுப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. ஆனால் அதேநேரத்தில் ஜம்முவிலிருந்து கொண்டு இந்துத்துவ அமைப்புக்கள் மேற்கொண்ட கிளர்ச்சியை ஒட்டி 30 முஸ்லிம் இளைஞர்கள்
ിങ്കബULLഓ).
காவர்மீரில் இந்திய அரசு மேற்கொள்ளும் விரிவாக்க ஆக்ரமிப்பு இந்துக் குடியேற்றங்களைச் செய்யும் வடிவிலானதல்ல. மாறாக எல்லாவித மான நிறுவனங்களின் மீதுமிருந்த காவஷ்மீர் மக்களின் அதிகாரம் படிப்படியாகப் பறிக்கப் பட்டது. இதனுடைய ஒரு உச்சக்கட்டம்தான். அமர்நாத் ஆலய நிர்வாகம் (Shrine Board) உருவாக்கப்பட்டதும் 100 ஏக்கர் நிலம் கையளிக் கப்பட்டதும், பாஜக அரசால் நியமிக்கப்பட்ட அறிஞர் சின்வுறாவின் சதித்திட்டம் அது ஒவ் வொரு ஆண்டும் உருப்பெறும் அந்தப் பணிலிங்
ஒரு சுதந்திர வேட்கையாகச் சொன்னதைச் சுட்டிக்காட்டி அதற்காகவே அருந்ததியை குருவி மண்டை எனவும், கூலிக்கு எழுதுபவர் எனவும் இழிவு செய்தனர் வேறு ിബ).
ஒன்றைச் சொல்லியாக வேண்டும். உலகெங்கிலும் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களுக்கும், காவர்மீர் மக்களின் போராட்டத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு. காஷ்மீர மக்கள் தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றக் கோரித்தான் போராடிக் கொண்டுள்ளனர். காவஷ்மீரி மக்களின் விருப்பைக் கேட்டு அதன்படி முடிவெடுப்பது என்கிற வாக்குறுதியை இந்திய அரசு ஐநா அவையின் முன் அளித்தது. இந்த நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்காகவும், அரசியல் துரோகங்களை எதிர்த்துமே காஷ்மீரி கள் இன்றும் போராடிக் கொண்டுள்ளனர்.
காஷ்மீருக்குச் சுதந்திரம் எண்பது இந்தியாவிற்கும் சுதந்திரம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று ஒவ்வொரு ஐந்து காவஷ்மீரிக்கும் ஒரு இந்தியப் படைவீரர் என்கிற அளவில் இராணுவம்
கத்தின் ஆயுள் இரண்டு வாரங்கள் மட்டுமே. பின் அது உருகிலிட்டர் மற்றும் ஜீலம் நதிகளில் கரைந்தோடிவிடும்.
படிப்படியாக யாத்திரிகர்களின் எண்ணிக் கையை அதிகப்படுத்தியது யாத்திரைக் காலத்தை இரண்டு வாரங்களிலிருந்து இரண்டு மாதமாக அதிகரித்தது, பனி லிங்கத்தின் இடத்தில் நிரந்தரமாக ஒரு பளிங்கு லிங்கத்தை அமைக்கும் சதித்திட்டம் தீட்டியது ஆகியவற்றின் உச்சக்கட்டமாகவே 100 ஏக்கர் நிலம் ஆலய நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டதும், ஆலய நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் சுங்கம் வசூலிக்கத் தொடங்கியதும் கிளேசியர் பகுதி ஒன்றில் யாத்திரிகர்கள் வசதிக்கென நிரந்தரமாக கட்டடங்கள் உருவாக்குவதும்
பிரிவினைக் கலவரங்களின்போது ஜம்முவில் ിEബu'L ഗ്രൺങഥ86ിൽ ഞെീജിൿതങ്ക 5 லட்சம் கட்டாயமாகப் பாகிஸ்தானுக்கு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் கடந்த 18 ஆண்டுகளில் உபரியாக எட்டு லட்சம் இராணுவத்தினரைச் சுமந்து அழிந்துள்ள காஷ்மீரின் இயற்கை வளங்கள் நிரந்தரமாக அழிக்கப்பட்டுவிடும் எனச் சுற்றுச் சூழலாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
சுயநிர்ணய உரிமை
காஷமீர் பிரச்சினையை பாகிஸ்தானின் தூண்டுதல் 2 ஜிவுறாதி பயங்கரவாதம் 3 தேசப் பிரிவினையின் எச்சசொச்சம் ஆகியவற்றின் விளைவு என்பதாக மட்டுமே முன்னிறுத்தி காஷமீர் மக்களின் சுயநிர்ணய உரிமை, சுதந்திர வேட்கை என்கிற அம்சத்தை மூடி மறைப்பது இந்திய இராஜதந்திரத்தின் திட்டங்களில் ஒன்று. இந்தச் சதியைத் தோலுரித்து அவர்களின் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்திக் காட்டுவதாக அருந்ததிராய் போன்ற எழுத்தாளர்களின் வெளியீடுகள் அமைகின்றன.
பாகிஸ்தான் தூண்டுதல், பயங்கரவாதப்
காஷ்மீர் மக்களின்
uлушpev
பிரச்சினை எல்லாவற்றையும் மறைத்து அதை
வீரர்கள், யாரை வேண்டுமானாலும் கைது செய்ய சுட்டுக் கொல்ல முழு அதிகாரம் அளிக்கப்பட்டு அங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள் பழத் தோட்டங்கள் எல்லாம் இன்று இராணுவக் குடியிருப்புகள் உலகளவில் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கடந்த 18 ஆண்டுகளில் பல லட்சம் காவஷ்மீர் முஸ் லிம்கள் இந்தியப் படையினரால் கொல்லப் பட்டுள்ளனர். ஒரு லட்சம் குழந்தைகள் இன்று அனாதைகள் விருதிகளில், அரசு வெளியிட் ருள்ள புள்ளி விவரங்களின்படியே 20002002 ஆண்டுகளில் மட்டும் காணாமலடிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3784, மனித உரிமை அமைப்புகள் இன்னும் பலமடங்கு அதிகமாக இந்த எண்ணிக்கையைச் சொல் கின்றன. பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகள், எந்தச் சட்ட உரிமைகளும் இல்லாத அரை விதவைகள் அதாவது காணாமலடிக்கப்பட்டவர்களின் மனைவிகள் இதுதான் இன்றைய காவஷ்மீர்
எங்குநோக்கினும் இரானுவ முகாம்கள். சாலையில் ஒரு இராணுவ வீரனைப் பார்த் தால், நீங்கள் செல்லும் வாகனத்தின் வெறட் லைட்டை அனைத்து உள் விளக்கைப் போடவேண்டும் இல்லாவிட்டால் சுடுவார்கள்
இன்றும் காவஷ்மீர் மக்கள் அமைதி வழியை நோக்கிய பேச்சுவார்த்தைகளையே விரும்புகின்றனர். ஒற்றைக் கோரிக்கையுடன் ஒருங்கிணைந்துள்ளனர். இந்தியாவிலிருந்து காஷமீரத்திற்குச் சுதந்திரம் என்பதன் இன்னொரு பக்கம் காவஷ்மீரத்திலிருந்து இந்தியாவிற்கும் சுதந்திரம் என்பதே காஷமீர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படும் 8UTളേ, അദ്ദu ഥജിത്തിൽ பயங்கரவாதம் முடிவுக்கு வரத்தொடங்கும். தினந்தோறும் இந்த அம்சத்தில் செலவிடப்படும் ரூ.500 கோடியையும் இந்திய மக்களின் நலனுக்குத் செலவிட இயலும், O

Page 18
முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகுவதாக போப் பெனடிக்ட் அறிவித்துள்ளார். வரும் 23ஆம் திகதி அவர் விலகுகிறார் 300 ஆண்டுகளில் போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகுவது இது முதல் paDD 2_GabpupQugb 2_GTGT20 85m ancha கிறிஸ்தவர்களின் தலைவராக விளங்குபவர் போப் ஆண்டவர் வாடிகன்சிட்டியின் தலைவராகவும் இவர் இருப்பார் தற்போது Bസ് ആൽബ5 ജെ)ഥജിതun 1686 ബേ potent
கடந்த 2005ஆம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த 28ம் ஜோன்பால் இறந்ததை தொடர்ந்து கத்தோலிக்க கார்டினல்கள் இன்று கூடி போப் ஆண்டவராக 16ஆம் பெனடிக்ட்டை தேர்ந் தெடுத்தனர். மிக வயதான காலத்தில் 73 வயது போப் ஆண்டவர் பதவிக்கு வந்தவர் 16ஆம் பெனடிக்ட்தான் தற்போது 35 வயதாகிவிட்ட நிலையில் முதுமை காரணமாக அவர் அவதிப்பட்டு வருகிறார். இவரது நடவடிக்கைகளுக்கு உடல் நிலை ஒத்துழைப்பு அளிக்கவில்லை. சமீபத்தில் ரோம் நகரில் நடந்த ஒரு வழிபாட்டுக் கூட்டத்தில் கையில் இருந்த உரையை ugh as Անգարաօծ Շանցին Յյտնաւոր,
ബൈ 8].ൺി( 18ഥ திகதி நடந்தது திேல் கலந்துகொண்டு பேபிய 6ஆம் பெனடிக்ட் போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கார்டினல்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது கடவுளின் eL Y M CCC MM T C LLuS போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகுவது என்று முடிவு செய்தேன் என்னுடைய முதுமை போப் ஆண்டவர் பதவிக் கான பணிகளை செவ்வனே செய்வதற்கு பொருத்தமானதாக இல்லை என்று உறுதிசெய்துகொண்ட பின்னரே இந்த
பிரார்த்தனை மற்றும் பெறுமையை தவிர வெறும் வர்த்தை களால் மட்டும் போப் ஆண்டவர் பணியை மேற்கொள்ள Qpaung cmuag pmaリリacm ?cm、2cmD。 உலகில் பல்வேறு மாற்றங்கள் வேகமாக நடந்துவருகிறது. வாழ்க்கையின் நம்பிக்கை குறித்த ஆழமான கேள்விகள் உலுக்குகின்றன. இப்படிப்பட்ட நிலையில் வாடிகனை நிர்வகிப்பதற்கும் போப் ஆண்டவர் பணிகளை மேற்கொள்
வதற்கும் உடலிலும் மனதிலும் பலம் இருப்பது அவசியம் Eate), si se longifolia era el 3 o குறைந்துவிட்டது. தேனால் போப் இண்டவர் பதவியில் இருந்து விலகுகிறேன். இவ்வாறு போப் ஆண்டவர்பேசினர் பின்னர் இத்தகவலை வாடிகன் செய்தி იქვე უკეთეს. பிரடிரிகோலேம்பர்டி நிருபர்களிடம் தெரிவித்தா போப் ജൂൈഖ് ഡ്രൈ 28ൂട്ടര് ബ தெரிவித்தர் கடந்த 600 ஆண்டுகளுக்கு முன்பு 46ஆம் ஆண்டில் போப் ஆண்டவராக இருந்த 12ம் கிரிகோரி பதவி விலகினர் மேற்கத்திய திருச்சபை நிர்வகிகளுக்கும் போட்டி கிறிஸ்தவ தலைவர்களுக்கும் இடையே நடந்த மோதலின் இறுதியாக ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி வேர் பதவி விலகினார்.
அதன்பின்னர் போப் ஆண்டவர் பதவியில் இருந்து ஒருவர் விலகுவது இதுவே முதல் முறை ம்ே பெனடிக்ட் வரும் 23ம் திகதி பதவி விலகியவுடன் கார்டினல்கள் வாடி கவில் ஒன்று கூடி புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்க உள்ளனர். அடுத்த மாத இறுதிக்குள் புதிய போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று வாடிகன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2005ம் ஆண்டு 78 வயதில் 265வது போப் ஆக தேர்வு Թելմանսւոյ)։ போப் 12ஆம் கிளமெருக்கு பிறகு இத்தனை வயதில் :Lī nഖഅഖി ബ தேர்வு செய்யப்பட்ட 9ஆவது போப் கார்டினலாக மிக நீண்ட காலம் பொறுப்பு வகித்தவர் இயற்பெயர் ஜோசப் அலாய்சியஸ் ராட்சிங்கரா927இல் ஜெர்மனி நாட்டில்பவரியபகுதியில் பிறந்தார் * பல்கலைக்கழகத்தில் மதசாஸ்திரபோதனையாளராக பணியாற்றினார்.போப்ம்ேபால் இவரை முனிச் மற்றும்
பிரிசிங் திருச்சபை தலைமை குருவாக நியமித்தர் 1977 ஜூன் 27ம் திகதிகார்டினலாக நியமிக்கப்பட்டார். . 08 ,n9 20:5 ாேன் பாலுக்கு மிகவும் நெருக்கமாக
இருந்தார். 1998ல் கார்டினல்களுக்கான கல்லூரியின் உதவினாக பொறுப்பு வகித்தார் 2002 நவம்பர் 30ஆம் திகதினாக தேர்வு செய்யப்பட்டார் போப் 2ம் ஜோன் பால் மறைந்தபோது இறுதி சடங்குகளுக்கும் பிரார்த்தனைக்கும் தலைமை வகித்தார். தாய்மொழியான ஜெர்மன் தவிர ಇಂದ್ಲ மொழிகளை சரளமாக பேச வல்லவர் லத்தின் ஆங்கிலம்
Góliai Gjuló பேரத்துக்கீசிய േ கொஞ்சம் தெரிந்தவர் அறிவியல் கல்விக்கழகங்களில் உறுப்பினராக
fu Didij ”. U) உற்பத் யான நெல் உற்பத்தி பல வ அழிவுகளையே சந்தித்து வ இவ்வருட விவசாயத்துறை அழிவுகள் எதிர்காலம் போ நிலைமைகள் குறித்து இக் ஆராய்கிறது.
தொடர்ச்சியாக பெய்ந்து Dഞഗ്ഗ കന്നൂഞ്ഞഥ18, 6ിഖണ്ണ്, கப்பட்ட விவசாயிகளுக்கு உ ഖL FIG ബൃന്ദ8 (ഖങ്ങg| பட்டிருக்கிறது.
கிழக்கைப் பொறுத்தவன மட்டக்களப்பு மாவட்டமே அ ഒഖണ്ണb Bngഞ്ഞസ്ഥn& Lingി டுள்ளது. அந்தவகையில் ம ഥnഖLL5ഴിഞ്ഞു ഥഞ്ഞg brgഞ്ഞ வடைக்கு தயாள் நிலையில் இ வேளாண்மை முற்றிலும் அ ஏற்பட்டுள்ளது. அறுவடை ெ 3ഖണTഞ്ഞഥ8ണ് ബണ്ണ9, அடித்துச்செல்லப்பட்டுள்ளதுடன் 65uuJUULL 656DgJLDFJDa உரியவிலைக்கு விற்கமுடிய காரணமாகவும் நஷ்டமடை
LD Lasatest
மாவட்டத்தை பொறுத்தமட்டில் போகத்தில் மாத்திரம் 17572 சிறுபோகத்தில் 70627 ஏக்க (ഖണഞ്ഞ്ഞഥ uuിjി_LLILO 6 இதில் 2012 பெரும்போகத்தில் ബഖണഞ്ഞiഞഥ LuീL. இதில் கடந்த வாரம்வரை அை வாக 1 இலட்சத்தி இரண்டாயி ஏக்கருக்கு மேற்பட்ட விளைந்த பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ഖിഞ്ഞuppg (ഖണഞ്ഞ്ഞഥ ക്ര ങേuസ്ഥൺ ഞങ്കബിJul குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தவகையில் பாதிக்கப்ப களுக்கு நஷ்டஈடாக அரசு வின் உரம் மட்டும் வழங்க முன்வ இத்தோடு மாவட்டத்தில் காப்பு செய்யப்பட்ட 8622 ஏக்கருக்கு ബL ( ഖprങ്കppu.jഥ ഞെ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ள வங்கிகளிலும், தனியாரிட கடன்பெற்றவர்கள் கடனை ெ முடியாமல் பல சிரமத்தை எதி உள்ளனர். குறிப்பாக காப்புறு செய்யப்பட்ட 9 வீதம் காப்புறுதி uLL ഖിഖ9Tuിങ്ക8ണ pളെL it. பெறக்கூடியவாறு உள்ளது. பி. உள்ள 9வீத விவசாயிகள் கா ബuഖിണഞ്ഞൺ.
இதன்காரணமாக பாதிக்க ബിഖ9Tuിങ്കൺ കുഞ്ഞബ്ദ്രഥ தன்மைக்கேற்ப நஷ்ட ஈடு வu மீண்டும் தமது தொழிலை பே வதற்கான வசதிகளை ஏற்படு 610858 കൃഖഞ്ഞ69uu:'ഖങ്ങ என்ற கோரிக்கைகள் வரத்தெ இருக்கின்றன.
6ജ്ജിഞLuിഞ്ഞ ബിഖ9Tuിങ്ക பிரச்சினைகள் தொடர்பில் மட் மாவட்ட அபிவிருத்திக் குழுக் திற்கு முதல் நாள் கடந்த ஆப் விசேட அபிவிருத்திக் கூட்டம் நடைபெற்றிருந்தது. இதில் வி களது பல்வேறு பிரச்சினைகள் பில் ஆராயப்பட்டதுடன், கடந்த கிழமை விவசாயிகளது நிதி ந களை மேம்படுத்துவது தொடர் 8unuLJL Leot.
அதேநேரம், மட்டக்களப்பு தின் படுவான்கரைப் பிரதேசத் முக்கிய பகுதியாக கருதப்படும் பளை பிரதேசத்திலுள்ள கொக் சோலை எரிபொருள் நிரப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DIT 60T த்துறை டங்களாக கிறது. -ற்பத்தி 1றவற்றின் (ബ
ரும் பெரும் தால் பாதிக் 60ΤριIIΠ5
ിഞൺ ബ്ര
uിൺ laѣшDпаѣ BüUL டக்களப்பு Dritas 

Page 19
மனிதன் மனிதனாக சுயமாக ഖg ഗ്രaug, 9ഖര gഭിജ്ഞ ജഗ്ലിക്സ് ഗ്രസ്മെഥ ഖണ്ഥ16 ജൂൿ ബണ് முடியும் அறிவுதான் மனிதன் மனிதனாகக் காண்பிக்கிறது. மனிதனாக வாழ வழி
மிருகத்திலிருந்து அவனை அது வேறுபடுத்துகின்றது. அறிவுள்ள மனிதனே பூரணமானவன், மனிதம் உள்ளவன் மனித சமூகத்துக்கு வழி
காட்டுபவன் என்றால் அதுமிகையாகாது.
மனிதன் தனக்குத் தேவையான அறிவைப் பல கோணங்களிலிருந்து பெற்றுக் கொள்கின்றான். பகுத்தறிவு புலனறிவு இறை மார்க்கம் என்பன அவ்வழிமுறைகளாகும். இத்தகைய அறிவு மனிதனிடம் சென்றடைவதற்கான ஊடகங்களாக தொடர்பு சாதனங்கள் திகழ்கின்றன.
21ஆம் நூற்றாண்டு தகவல் தொடர் புத்துறையில் மிகவும் முன்னேற்றம் கண்ட ஒரு யுகம் என்பது மறுக்க முடி யாது. மனிதன் தனக்குத் தேவையான அறிவார்ந்த விடயங்களை பெற்றுக் கொள்கின்ற சாதனங்களில் வானொலி
மனித சிந்தனைக்கு பெருவிருந்து LoLA a A
கும் ஆற்றல் ஏற்படுகின்றது.மனனமிரும் சக்தி உருவாகின்றது எழுத்தாற்றல் வளர்ச்சியடைகின்றது எழுத்துப் பிழையே இலக்கணப் பிழையோ எதுவுமின்றி 砷u、 கின்றது அறிவாற்றல் வளருகின்றது. போட்டிப் பரீட்சைகளுக்கு இலகுவாக முகம் கொருக்கும் ஆற்றல் ஏற்படுகின் றது. கல்வித்துறையில் உன்னதமான இடம்நோக்கி நகர சந்தர்ப்பம் கிடைக் கின்றது.
உலகில் தோன்றிய மேதைகள் Bégal abstaf E6, 66 6535/Taifascist.
ഥuബ, Lബീബ്, தீர்க்கதரிசிகள் போன்றோரின் மனித வாழ்க்கையுடன் தொடர்பான ஆன்மீகம் 626xdkaĵuub, 39UĝALKöð, 6NJUGATED விஞ்ஞானம் பொருளியல், ஒழுக்கவியல் சம்மந்தமான நூல்கள் இன்று பெரும் பொக்கிஷங்களாக விளங்குகின்றன.
புத்தகங்களின் பங்களிப்பு
தொலைக்காட்சி நூல்கள் என்பன முக்கிய இடம்பெறுகின்றன.
வானொலி ஒலிக்கப்படாத வீடுகளே இல்லை என்ற அறிவுக்கு வீடுகள் தோறும் அவை நிரம்பியுள்ளன. அறிவுசார் நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை வானொலி யின் பங்கு ஒப்பீட்டளவில் மிகவும் குறை வாகும். சில கல்வி ஒலிபரப்புக்கள், நாடகங்கள், செய்திகள் போன்றனவே மனிதனுக்கு அறிவு விருந்து படைக்கின் றது. வானொலியில் ஆதிக்கம் செலுத்து வது பாடல்களாகும். அப்பாடல்களைக் கேட்பதிலும், இரசிப்பதிலும் மட்டுமே நேயர்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர்.
மனிதன் அறிவு பெறும் மார்க்கங் களுள் தொலைக்காட்சியின் பங்கும் குறிப்பிடத்தக்கது. இது பல அலைவரிசை களாக இன்று வியாபித்துள்ளது. ஒலி ஒளி ஆகிய இரு பரிமாணங்களிலும் அது தமது பங்களிப்பைச் செய்து வரு கின்றது. தொலைக்காட்சி ஊடாக சில கல்வி ஒளிபரப்புகள், டிஸ்கவரி நிகழ்ச்சி கள் விவாத அரங்கம் செய்திகள் போன்ற அறிவுசார் நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
alum GaDinTeÓ, GgTeOaodšasnTLá estatuaST மானிட சமூகத்துக்கு குறிப்பாக மானிட சமூகத்துக்கு அறிவுசார் நிகழ்ச்சிகளை அள்ளி வழங்குவதைவிட கிள்ளியே வழங்குகின்றன என்று கூறமுடியும். ஏனெனில் பொழுபோக்கு நிகழ்ச்சிகளே அவற்றில் அதிகமாகும். வானொலியைப் பொறுத்தவரை பாடல்களே ஆதிக்கம் செலுத்தும் அதேவேளை தொலைக் காட்சியில் சினிமாப் பாடல்களும், நாடகங்களும், படங்களும் தமது ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன.
இவ்விரு ஊடகங்களும் மானிடருக்கு அறிவை வழங்குவதற்குப் பதிலாக ஆபாசம், பாலியல், ஒழுக்கச் சீர்குலைவு வன்முறை என்பவற்றுக்கே அஸ்திவாரமிரு கின்றன. தனியார் தொலைக்காட்சிகள் இளவயதினரைக் கவருவதற்காக
காட்சிகளையும் ஒளிபரப்புச் செய்கின்றனர். எடுத்துக்காட்டாக தொலைக்காட்சியில் தணிக்கை செய்யப்படாத காட்சிகளை ബL9 (ിBuഖതge, ബൈഥ,
ിഭ് ബൈ மூலங்களில் மிகவும் பெறுமதியானதும் பெறுதற்கரியதுமான ஒரு பொக்கிஷ மாக விளங்குவது நூல்கள் என்றால் அதனை மறுத்துக் கூறமுடியாது.
வாசிப்பு மனிதனைப் பூரணமாக்குகின்றது எங்கு ஒரு நூல் நிலையம் திறக்கப்படுகின்றதோ அங்கு ஒரு சிறைச்சாலைக் கதவு மூடப்படு கின்றது, நல்லதொரு நூலை அழிப்பது நல்லதொரு மனிதனைக் கொல் வதற்குச் சமம்" என்ற ஜோன் மில்டன் என்பவரது கருத்தும் நூல்களது முக்கியத்துவத்தைக் காண்பிக்கின்றன.
நூல்கள்தான் மனித சமூகத்தின் கலாசார பின்னணியை விளக்குகின்றது. அவனது வரலாற்றுப் பாரம்பரியங்களை உணர்த்துகின்றது. மனித சமூகத்தின் யதார்த்தத்தைக் பேசுகின்றன. முன் னோரது அனுபவங்களை அவர்களது சந்ததிகளுக்குக் கடத்துகின்றது. மானிட சமூகத்தில் தடம்பதித்த வரலாற்று மனிதர்களைப் பற்றிப் பேசுகின்றது.
GlLIIIblIrfi 2 — 27, 2OI3
துள்ளது. 19 நிறுவகம் L கள் எனும் அறிமுகம் ெ SanDLLJLJLLL கல்வி அை 2. GADES GAJDEJE முழுவதும்
இன்று பெரும் பாட கற்றலுக்கு ഉ_nഖid5
ஆம் ஆண்டு a.fleo91 6\ffớ]| ിUTെ ( (3GGOGJSGi
ஆதலால் எ epത6) L நாம் தெளி கொள்வதற்
655 Gertub 29ÓGartefanoUUGBAUT அல்லது சிந்தனையாளியையோ எடுத்துக்கொண்டால் அவன் நிறைய asuaams@es圆呜 starug asasaad Sana ang LL பழக்கம் இன்று நன்கு குறைந்துவிட்டது அதிலும் குறிப்பாக மாணவர்களிடையே amáLuó○cmèseló 5cm。 வருவதாக ஆய்வு முடிவுகள் வெளிப் படுத்துகின்றன.
|199056ჩევას და ვეტენ ვაკურენი அனுசரனையுடன் பொதுக்கல்வித் திட்டம் ஒன்றின் ஊடாக அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் இலங்கை மாணவரிடையே கணிதம் தமிழ் மொழி சிங்கள மொழி ஆகிய பாடங்களின் ஆற்றல்கள் வீழ்ச்சியடைந்திருப்பதற்கு GITAULILADBu 9uluala Jaob Gaug கண்டறியப்பட்டுள்ளது
66ഗ്രഥL Lരൈഗ്ഗങ്ക (pe Gilbula) ganol Duffînaf 1997 - 1998 6926) மேற்கொண்ட ஆய்வின்படி தமிழ் பேசுவோரில் 354 வீதமானோர் சிங்கள биопраш алёваааааашлипевов 4.8 விதமானோர் ஆங்கிலத்தை வாசிப் Зшплпасці ә әПспаліі
இனரீதியாக நோக்குகின்ற Зuпа, апајцU updati dirila on மக்களிடையே 545 வீதமாகவும் தமிழ் மக்களிடையே 45.9 விதமாகவும் υρού οδιό τοεξείνοήσοι (διυ 51,5 விதமாகவும் நகர்ப்புறத்தைப் பொறுத்த வரை 595 விதமாகவும் கிராமப்புறத் தில் 532 விதமாகவும் தோட்டப்புற Dessassassado Gu 46.5 GBELDITEGAL அமையப் பெற்றுள்ளது
Galaforaoi léi 600 in D.5 araoi பின்லாந்து நியூசிலாந்து ஆகிய நாடு aofa ó oirtéill, Guilfad 6.5nada, and தலாகவே விளங்குகின்றது. வாசிப்பு நூல்கள் பரந்தளவில் அவர்களுக்குக் கிடைப்பது அங்குள்ள சிறந்த பாடசாலை களில் பரந்தளவிலான நூல்
ൺ ബി ഡ്രൈവ്ലേ ജൂൺഥ உள்ளமை பெற்றோர் படிப்பறிவு
2 cili3 cilimint (209556). Gladiuatl
அந்நாடுகளில் வாசிப்புப் பழக்கம்
அதிகரித்தமைக்கான காரணங்களாகும் ബpg|ൂ, LILiതയെ ധ്ര
வரிடையே வாசிப்புப்பழக்கத்தை
呜e呜、
8ഖങ്ങിaug நூல்கள் Lിg6ങ്ക16 அவற்றின் மி அதிகரிக்க ே 95lashëasë பின்வரும் ெ செலுத்தப்ப οποπή ακοή Ε அதாவது Ot.&2ytGA நல்ல கதை 8ഖങ്ങLഥ.
02.L) ஒழுங்குசெ
03. IBու கருத்தரங்கு நடாத்த வே O4, LÖJL UTLIGT GODGADE 9ഖിuഥ ി 8ഖങ്ങി(ഥ,
06வாசி Gia)GTurTL 8ഖങ്ങി(ഥ.
O6.Qinté 3UTLuna,60 07. Ligë ഖഗ്ഗീക്രമ
GIGOাঠে6৷ நாங்கள் வ நிகழ்ச்சிகை Urif UGOF5 6ിങ്കിൽn g Lb GITÄÄa. நூலகத்தை சொந்தமாக செய்து சிறிய Library) cổ 8ഖജീഥ, { நேரத்தைச் அப்போது "கண்டது க என்ற முதுெ U JaОПОТО.
என்பது திை
குட்டிக்
: | τα οτι πιο
 
 
 
 
 
 
 
 

95 இல் தேசியக் கல்வி ாடசாலைகளில் புத்தகங் முன்னோடி செயற்றிட்டத்தை செய்தது. 1996-1998களுக்கு
காலப்பகுதியில் உயர் மச்சு இச்செயற்றிட்டத்தை கியின் உதவியுடன் நாடு விஸ்தரித்தது. நாடு முழுவதிலுமுள்ள சாலைகளில் "நூலகமும் மான வள நிலையம்" பட்டு அரசு அதற்காக பட்ட நந்து ஆசிரிய நூலகர்களை ளது. அந்நூலகங்களுக்கு க் கொள்வனவு செய்வதற்கு 905, allվbւn cմվՆւմ) новштам цао"Baoput D சய்துவருகின்றது.
சமூகத்தில் வாசிப்பதில் ச்சியை ஏற்படுத்துவதற்காக டில் பிரதி வருடம் ஒக்டோ தேசிய வாசிப்பு மாதமாக ருத்தப்பட்டுள்ளது. 2007 உலகைத் தெளிவாகக் ப்போம். எனினும் தொனிப் தேசிய நூலக ஆவணாக்கல் சபை வெளியிட்டது. ம்மைப் பற்றி எமது ற்றி, எமது உலகைப் பற்றி வான முறையில் விளங்கிக் கு நூல்களை வாசிக்க
Y
| 9ഖ5uഥrgഥ, பின் பெறுமதியை நன்கு ീണ് അഖജീഥnuിജ് தான வாசிப்புத் திறனை ഖരന്ധ്ര, ഖ6'Lറ്റ് ക്ലൈ 6lEայա (3GuatioԵՐՈամlay SLLUPSJa56fia UTGI) 856 AJGOTLÓ டவேண்டும் என ஆப் ஈட்டிக் காட்டுகின்றனர்.
த்தை ஏற்படுத்தக்கூடிய களை வாசித்துக் காட்ட
65 &ൽ6:56ഞണ് ப்தல் வேண்டும். கங்கள், கவிதைகள், கள் போன்றவற்றை BOSCbILÖ.
JGÖLULDT3GOTTGOJÜ கு அழைத்து வாசிப்பின் தாடர்பாக விளக்கமளித்தல்
ப்பைத் தூண்டக் கூடிய நக்களை உருவாக்குதல்
ÜLGITLUTair ா ஏற்படுத்தல் வேண்டும்.
UL வேண்டும்.
இளம் சமுதாயத்தினராகிய னொலி தொலைக்காட்சி ள கேட்பதை அளவுடன் வைத்துக் ல்களை அதிகமதிவேண்டும். அதற்காக ப் பயன்படுத்த வேண்டும். ഇബ്, കെ@ീഖരഖ
நூலகங்களை (Mini டுகளில் உருவாக்க வாசிப்பதில் அதிக செலவிட வேண்டும். ;i&gաքոa ertbլքոeÙ
ങ്കU Lൽgങ്ങ[ഖ@' மாழிக்கு இணங்க ஒரு மனிதனாக மாறமுடியும் Taoui),
10ஆவது இதழுக்
og Gunungulóar ബന്ധ്ര
குறுக்ழுெத்து
SLUIT
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீணி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி- (ဒos)
ETI liitti
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 05.03.203 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி குறுக்கெழுத்துப் போட்டி இல-509
ിങ്ങujar lTipur, - த.பெ.இல-167, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காகக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 20 ரூபா பரீகண்டு
அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்
குறுக்கெழுத்துப் போட்டி
GoGo Siles
0 ஏற்றத்தாழ்வு
13. அறிவு அல்லது
சித்தம்
(குழம்பியுள்ளது) IZ 30, ISTGII. Naháōගස
Geeാg
Ol 6Ĵerösuntuţ55 ĝi flacir 6iu agordo. 22. குறிப்பால்
03. ஒரு தாளக்குறிப்பு அல்லது அறி எனும்
©jesueင်္သ~
தாளக் கணக்கு
2. பருப்பதம்
(குழம்பியுள்ளது)
05. மிகவும் உறுதியானது. திரும்பியுள்ளது) 4. இதற்கு கனன்னும் தெரியாது.
28., &aთemuue:Jedo காதும் கேளாது. திரும்பியிருக் கமக்காரனுக்கு உதவி செய்யும் : ਕਹੀpeਹੀ
8. கடிதம் அல்லது பத்திரம். 22 ஒரு யுத்த விமானம்,
குறுக்கெழுத்துப் போட்ற இல50 இற்கான சரியான விடைகளை அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி
02. திருமதி சாயுஸ்ராணி நோய்பூர் வவுனியா 03. எஸ் ஹில்பா ஹாரன்பே கணப. 04. த.அபிராமி மாதகல், யாழ்ப்பாணம் 05. காதர்மராஜா வாகரை மட்டக்களப்பு 06. தாதனுஜா வசாவிளான்.
JAGATGC 66, u Tiburt amb sirabeugrgit, uke Rail God, utilusMi.
BILDGADET, LIDMA0522
10, இமாலினி அரியாலை மேற்கு அரியாலை,
விடை இடம்பெறுகிறது. இதனால்

Page 20
8 A.
"அந்த நெய்தல் ഥഞ്ഞ്ഞിന്റെ p'5%ഭിരി தந்தையாரின் இறுதிச் சடங்குகள், கிரியைகள், சம்பிரதாயங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன. மகேஸ்வரி துவண்டிருந்தாள்.
கணவனும் தண்மகனுமே உலகமென வாழ்ந்திருந்த அவளுக்கு இந்த இழப்பு ஆற்றமுடியாத சோகத்தை அப்பியிருந்தது. நல்லபடியா உலாவித் திரிந்த மனுஷனுக்கு திடீரென ப்ேபடி நடக்குமென யாருமே algjurida.65soa5603u
கடற்கரையிலே பிறந்து கடலோட வாழ்ந்து அதனோடே மடிவதாயல்லவா இந்த மக்களின் வாழ்க்கை முடிந்துவிடுகிறது? எத்தனை போராட்டம்? எத்தனை துயரங்கள்?? ഞ്ഞി), LILiൺ ഖഗ്ഗnഖ ഗ്രqug|
உச்சியில் நின்ற ஆதவன் தன் பயணத்தை முடித்துக் கொண்டிருந்தான். உலகப் பரப்பில் ஒளியின் தாக்கம் குறைந்திருந்தது மரண வீட்டில் வந்திருந்தவர்களுக்கு இரவுக்கேனும் ஏதாவது சாப்பிடக் கொடுக்கறுைமே என்று ഞ965ിങ് 5ഞL ിരങ്ങഖ) 9രഞ് யாரிடமோ குசுகுசுப்பது கேட்டது.
இரண்டு சைக்கிள்கள் அளம்பில் நோக்கிப் புறப்பட்டன. தம்பி வசந்தன் இந்தக் காசுக்கு. கொஞ்சம் வெத்திலை. பாக்கு. பீடி சுருட்டு வாங்கி வாய்யா. யாரோ ஒரு வயதானவர் வசந்தனிடம் காசை நீட்டினார். அவனிடம்
இருக்கும் காசு எல்லாப் பொருட்களும் வாங்கப்
போதாதுதான் எனவே அவர் கொருத்த பணத்தையும் வாங்கி சட்டைப்பைக்குள்தி திணித்துக் கொண்டான் ருசாந்தன்2 போமொ. வசந்தன் / sepula paddigo" //GAWA V மிதிக்கத் தொடங்கினான்.// 小 பின்னால் வசந்தனும் / நகரத் தொடங்கினான்.
பொழுது
கூட்டம் அதிகரித்தது. // சம்பவம் அறிந்து " துரத்திலிருந்தவர்களும் இப்போதுதான் வரத் தொடங்கியிருந்தார்கள் அவ்வப்போது அழுகுரல் OLUnfj6est 65naÞauð உச்சஸ்தாயியாய் ஒலித்துக் கொண்டிருந்தன. ஊரவர்கள் ஏதேதோ N ബിഖന്ദ്ര ജ്യൂിന്റെ ഫ്രഗ്രഥസ ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள் வாசலில் இருந்து வெளிவீதி வரை தோரணங்கள் தொங்கவிடப்பட்டு மரணத்தை அடையாளம் காட்டின. நட்சத்திரன் மெதுவாக கணி விழித்தான்.
பொதுவாகச் சொல்வார்கள் எதைச் (351666&pnBuon 26ó60608un, upJaruð ഖതEഥ ഖത്രിമിത്ര പ്രഖങ്കഞ്ഞണ് ജട്ടിയ്ക്കൂഥ நல்ல மனிதர்களை சேர்த்து வைத்திருக்க 8ഖരിക്രിഥരg|
இவர்களது விடயத்தில் ஏழ்மை யிருந்தாலும் பலர் இவர்களின் நல்ல மனதிற்காய் ஒடியாடிக் கொண்டிருந்தார்கள் ഖpæ ബnuggഥ അഭിപ്രഭങ്കത്തെണ് ഥ'ഗ്രഥ പ്രിബട്ടൺബ്ലെ, ആളേഖദ്ദഥ மட்டுமே யாருக்கும் நிரந்தரமானதாய்
ിതL.ggരിശ്രഖgഥിയ്ക്കേ, ആഖങ്ങ வெற்றி பெறுவதற்காகவே வேதனைகளும் போராட்டங்களும் கையளிக்கப்படுகின்றன. அதை எல்லாம் தகர்த்தெறிந்து வரும்போது தான் அனுபவப் பாடமும் சவாலைச் சமாளிக்கும் பக்குவம் ஏற்படுகின்றது. தொடர்ந்து படையெடுத்து வரும் வலிகளோடு போராடி பழக்கப்பட்டுவிட்டான் நட்சத்திரன்,
தந்தை எனும் பெரிய சொத்தை இழந்துவிட்டதுதான் அவனுக்குள் பேரிழப்பு இருந்தாலும், மனதை ஒருநிலைப் பருத்தினான். நானும் ப்ேபடியே இருந்திட்டால் நடக்கவேண்டிய காரியங்களை யார் கவனிக்கிறது." கினத்தடியில் போய் தன்னுடலை இலேசாகக் கழுவிவிட்டு வந்தான்.
2のエ
6TDaniel Dog
élyb! Győlő06Tuyb, öröDID500Tuyb (25 Tób6f56ODOTTIuqúb, SIGNILDINGOITIÉESGODOTU சுமந்து-கபந்து வெற்றிக்காகப் போரா எழுத்தாளன் ஒருவனின் எழுத்துகை LIULIGOTíb 6ôríša (Bab 65 MILÍefnogi.
உப்புக்காற்றும் இரவின் ஈரலிப்பும் குளிராய் உடலை ஊடறுத்துப்போகும் உணர்வு
இரண்டு தேநீர்ப் பேணிகளோடு வந்தான் வசந்தன். ஒன்றை நட்சத்திரனிடம் நீட்டினான சரத்தை உயர்த்தி கழுவிய தன்னுடலைத் துடைத்தபடி தேநீரை வாங்கி மெதுவாக உறிஞ்சினான். சூடு உடலுக்குள் பழைய உறங்கியிருந்த உடல் பாகங்கள் உயிர் பெற்றன. நரம்புகள் கொஞசமாய் வீரியம் பெற்றுக்கொள்வது போல் தோன்றியது.
டேய் நட்சா கேக்கிறணெண்டு ஒண்டும் நினைக்காத நிலாவுக்கு அப்பா தவறினது தெரியாதோ. வசந்தன் ஆதங்கமாய் கேட்டான். மெளனம். அந்தக் கேள்வியின்
இறுதியிலிருந்து சில நொடி
களை விழுங்கியது. p'8pളത്തിൽ പ്രസ്ത്രബ துரத்தே தெரியும் இருட்டின் பக்கமாய்
S.
R
· ඩි. (බ් )" ඛේදාංග ඉංග්, ආණ්, பார்வையை பதித்தான்.(வலிகள் தொடரும்.)
|-
Tres 2aebeo காதலிக்கின்றேன்
് ബ காதலிக்கின்றாயா?
Gao ugainsneb
இல் 6ይቻጠadamé © Cung கீத" Gala வே
இதுதான் செரப்படுகின்
*??!』
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS
| ≤ეთmuppå 1Ooo ტე
முக்காக நடத்தப்பட்ட கதை போட்டியில் 3ஆவது
இடத்தைப் பெற்ற கதைஇங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது குறித்த போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற எம்.2.எம்.அப்பின்
A. அண்மித்த பகுதிகளில்
திடீரென நடத்தப்பட்ட எறிகணை
விச்சுக்களில் அடுத்தடுத்து பத்துக்கும்
Срjuடலை வீழ்ந்து வெடித்தன.
குருநகரில் இருந்து இருபது
வருடங்களுக்கு முன்பாக தாம் தகப்பன்
வாழ்ந்துவந்த அந்தோனி தமது வாழ்விட
களை அண்மித்துவர் osnçoisessió
புத்தத்தின் தாக்குதல் வேகத்தை உந்து
தொழிலுக்குச் செல்லாமல் விட்டிலேயே
நின்றிருந்தான்
அவன்தான் என்றில்லாமல் விநாயகபுரம்
குடியிருப்பைச் சேர்ந்த அனைத்துப்
பேர்களுமே தொழில்களுக்குச் செல்லாமல்
இதுவரை சில மைல்கள் துரத்துக்கு அப்பால் கேட்டுக்கொண்டிருந்த எறிகணைச் சத்தங்கள் நாட்கள் நகர நகர அண்மித்து வந்து இன்று அவர்களின் குடியிருப்புக் குள்ளேயே விழ்ந்து வெடிக்கத் தொடங்கி Q_5
எறிகணை வீச்சுக்கள் ஆரம்பமானபோதே விநாயகபுரம் குறிச்சி எங்கும் அழுகுரல்களும் கக்குரல்களும் கேட்டதுடன் குழந்தைகள் வயோபதிர்கள் அனைவரும் விடுகளால் வெளியேறி வந்து தரைகளில் விந்து
அந்தேனி ஒரு வளவுக்குள் அங்கொன் றும் இங்கொன்றுமாக அமைந்திருந்த GiGisSi gali, 59, a Going, Jije.si பிள்ளைகுட்டிகளுடன் வயது முதிந்திருந்த ET, SLOUD DASDIS
。 ஒடி ஒடி அவர்களை அங்கிருந்து வேறு பகுதிகளுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தான் எறிகணை வீச்சுக்களில் அகப்பட்டுக் காயமடைந்தவர்கள் இறந்தவர்களின் தகவல்களும் சிறிது சிறிதாகப் பரவத் தொடங்கி இருந்தது
கச்சல் தம்பியும் பொண்டிலும் விட்டுக் குள்ளேயே தலைகள் சிவப்பட்டுச் செத்துப் பேச்சுதுகள் பிள்ளையன் வேறிடத்தில் நிண்டதாலதப்பிட்டுதுகளம்
காதுகளில் கிடைத்துக் கொண்டிருக்கும்
தகவல்களை வைத்து இனி அங்கே இருக்க
റ്റൂമിങ്ങള உணந்து | ) அந்தோனி தாய் தகப்பன் சகோதரர்கள்
Ang
assic |g5sminTGo
வறிடத்
டிவெடுத்தான்
Bad as ெ
ஏன் electing
தூக்கிக் கொண்டு விக்கிட்ட
D
உறுதி என்னும் கதை கடந்த வார முரசில் இடம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
naan an ut
ந்ேதிருடன் அப்பகுதிக்கு சென்று மந்து ஓடிச்செல்ல வைத்ததுண்டும்
நிறுத்தினர் தகப்பன் லோரன்ஸ்
படுத்துக்கொண்டனர்
வேண்டியதாயிற்று
வைக்கத் தொடங்கிவிட்டனர். அந்தோணியை
எடுத்துச்செல்வது உசிதமில்லை எனக்
| all arla giullai Guli, Gaill Gi Cagliocail
வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகளில் மடிந்த
' காணப்போகிறோம். சடலத்தைக் கடலில்
ாது இருபது
േ
V335.D.G.ETSI, GDE ST3).
அயராத உழைப்பில் கட்டிக்கொண்ட வீட்டைப் リ Qu○ リcm al-○é cm 。-リ அவனுக்கு இதயமே வெடித்துவிடும் போலத்தான் தோன்றியது
பார்வையில் இருந்து மறையும்வரை திரும்பித் திரும்பி விட்டைப் பார்த்துக்
கொண்டே சென்றவர்களை எல்லாவற்றையும்
ஆரம்பமான எறிகணை வீச்சுக்கள்
ஐயகோ இனி நானென்ன செய்வேன் மாலினி. இதுவரையும் வந்த உன்னை இந்தக் கடைசி நேரத்தில பறிகொடுத்து விட்டுப் போறேன் என்னை விடுங்கோ நானும் σπαίοι πάθηα "
Blädfärg, T. விநாயகபுரத்தை விட்டு ബി.ടി.എ ബ SALGSELTulősegi) ஆ. மாத்தானும் கடந்து
தறுவாயிலா அந்தோனி |ედუიფი ინს ციქიზმირმე, ც.
Gypiais CBfft. Gall Gór (Byb?
பிள்ளையளைப் பாக்கிறே
un DJ
கடலில் குதித்து தன்னுயிரையும் மாய்த்துக்
கொள்ளத் துடித்த அந்தோனியைத் தடுத்து
வெள்ளவாய்க்கால் கடற்கரையில் வள்ளத்தில் ஏறி படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் நுழைய இவர்களைப் போன்றே முயற்சித்துக் கொண்டு நின்றவர்கள் மத்தியில் வீழ்ந்து வெடித்த எறிகணைக்கு மாலினியுடன் இன்னும் ஐந்து வெவ்வேறு குடும்பங்களைச் gaita, LCD Lai மாலினியின் சடலத்தையும் வள்ளத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டவர்கள் இழவு வீட்டை அந்த வள்ளத்துள்ளே செய்து முடிக்க
"зәбірлі секілол. саны 86060 61 0101 பேயிட்டியோ அம்மா ஆ ஆ ஹ.
பிள்ளைகளும் இறந்து கிடந்தவளின் பிரேதத்தைக் கட்டிக்கொண்டு பிலாக்கணம்
சகோதரன் மொறின் தன்னுடைய கட்டுப்பாட்டுக் குள் வைத்திருந்தான்
வள்ளம் கடலில் ஓடத் தொடங்கி இருந்தது. மாலினியினுடைய ஆத்மசாந்திக்கான பிரார்த் தனையில் வள்ளத்துள் இருந்த பெண்கள் சிறுவர் களோடு ஆண்களும் ஈடுபடத் தொடங்கினர்
படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் அவளது மரித்த உடலை
கருதியவர்களின் கூற்றுக்கு இணங்க Diallaílis gil air as di fóilió) taoruaill (Bé. செல்வதாக முடிவெடுக்கப்பட்டதை
ou ജu്. ബ
இவ்வளவும் கூட்டி வந்தனான். முடியாது. cm_m "
Alborgonal o Giungan அங்கால எடுத்துக்கொண்டு போய் தரையில் ",Qagti016yni6 5516 91ܦ.
நெருக்கமாகக் கூடியிருந்த மக்களிடையே
ബി ബി அவகாசம் இல்லாமல் அந்தந்த இடங்களிலே கைவிட்டு திரும்பும் நூற்றுக்கணக்கான காட்சிகளை இதுவரை பார்த்துவிட்ட பிள்ளைகளுக்கும் அந்தோனிக்கும் ஏற்பட்ட வேளை அந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை வள்ளத்தில் இருந்தவர்களால் அடித்துக்கூறவே
ந்தது Dogs, Olaf o gör GOGGI INILI SOLDI
துெவ இறக்கிவிட் சமயம் சடலம் கடல்
ம் மற்றொரு தடவை நெருங்கியே List
த.பரமலிங்கம்
Ligou 2 - 27, 2013

Page 21
கன்னத்தைக் கிள்ளினான். στε το ο
"erediretoreauer stedirLD geloofbeeóleið ബ
அன்னவள் மேனியைக் காத்தால் வரம் கேட்டுக் கெஞ்சி
ΘεΤεfασΤπαd. வரம் கிடைத்ததும்
தன் பலம் பரிசோதி
ഔisഞ്ഞer epgണeീ.
ടാീsഭൗൺepgഞ്ഞTeീ. unuop Ag
கணியிதழ் துடிக்க επεσπ5 Φειρά αρεια
ബീബ് ബ്രാഞ്ജീ,
கொத்தும் கிளியென 6ിuസ്ത്രജ്ഞഥ ബ
snæver uortoleormed Ë’ia asadëersa ajo
கொவ்வைக் கணிகளில் உதடுகள் பேச தடை
பசியும் ஆறினான். съдовете, двора.
ബിബിന്ദ്രി ിബ്ബൺഴിഞ്ഞrief, மதுவில் விழுந்தது
s[ikEഞൺ 6ിച്ച
©ഖരഞ്ഞ് ഖmിഭാസി,
ஈருடல் கலந்தன
இன்னுயிர் மகிழ்ந்தது.
இருவரில் ஒருவர்
Οπμπρπίί ΦιμπαστπΦΠπ2
-ിജ്ഞഖ ബe எப்படியிருக்கும்? வினா விரித்தது வில்வைன் உதடுகளிலிருந்து
εδίασοι Θσπεδοχος δεδα ορο, விழிப்புருவம் மட்டும் உயர்த்தினாள்
நின் முகம்போல் இருக்கும் Seoalle SOLDDE2 ed ോബ ഖിu ബാബ வருப்பார்த்தான் இதயத்தை ബ്ബ
முள்ளில்லாதரோ ! s!- எங்கிருக்கிறது தெரியுமா?" ஒருவருக்குள் ஒருவர் அதற்கும் பதில் இல்லை ΕπασσΤπυρεό (Buπμήλεστή,
. ܬܐ ܼ ിയ ബിബ് ബ് முத்தப்பல் ஒளியில் - நீ AUT 6. முறுவல் சிந்துவயே அதுதான் ©ഖer G|ബ தெரியவில்லை. பாலுக்குள் தேன் கலந்தது
மனசுக்குள் சுகம் சுரந்தது puTarg oశా576iped புள்ளிமயில் நீ இங்கிருக்க குரங்கு  ாேதிக் பள்ளிக்கடம் எனக்கெதற்கு? "6ിunതൃതഥ ആൺഞ്ഞത്രെun? :ெ கள்ளி உனக்கு நான் இருக்க பொறுத்தது போதுமோ?" ಡಾ. * சொல்லித்தரவும் ஆள் எதற்கு? ഖഞ്ഞub8, ഉഖിധ8ഞ്ഞെ впалао льпе.
பாதியில் நிறுத்திவிட்டு 6елтесігеотересі (Бавll:535 கேள்வியா கேட்பது? ൃ5:5
2ے = இ சிந்தியா தெல்லிப்பளையில் ரணில் விக்கிரமசிங்கவின் 3 மீதான எதிர்பார்ப் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தின் பிரதிபலன் i. அதனோடு * Gravar’? 3 இணைத்து அரசி எம்.சஆத்தன். ைெமக்குவில் ಶಿಲ್ಪ್ எதற்காக உண்ணாவிரதம் மேற்கொண்டார்களோ அந்த ": 5LUL அரசியலுக்கு நோக்கம் நிறைவேறி இருக்கிறது. வியப்படைய வேண்டாம் Ε 岛蠶 மககளும அவர்கள் போராட்டம் நடத்துவதானது இவ்வாறான கலகங்கள் Ε 蠶 காடுக்க பிறக்கவேண்டும் என்பதற்காகவே அது வெற்றிகரமாக நடந்து * வேணயதுதான முடிந்திருக்கிறது. ܘܠܐ கவலைக்குரிய வ
அ இவர்கள் ܘܐܝ
தைவிடுத்து மககளுககாக ரகள எதையுமநடதவும )ே சிந்தியா சிரி முடியாது நடத்துவதால் சாதிக்கவும் முடியாது.
மருந்து என்கிறா )ே சிந்தியா! இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படும் பகுதி பகுதியான ஜெனிவா பிரேரணை பற்றி.? Ꮭ5Ꮣ Ꭰчтает
ம்ெடின் கட்டுேைதடை : வரை சிதல் அமெரிக்காதலைமையிலான சர்வதேச நாடுகளின் இலங்கை GEdafri56 unir! 

Page 22
த விளையாட்!
ஜோசப் கிருஸ்ணா
புதிய 6
களையும், மிக இளம் வி தான தேசிய அணிப் பா போக்குகளுடன் அமர்க்க
டெஸ்ட், மற்றும் ஒரு வரை அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இ இருபது அணிக்குத் தடை உதவித்தலைவர் லசித்
இது ஒருபுறம் இருக்க
வயதான நீர்கொழும்பு மே மாற்றுத் திறனாளியான தென்னாபிரிக்க
பயின்ற இடது கை ஆரப் தடகள வீரர் ஒஸ்கார் பிஸ்டோரிஸ் தனது
அஸேன் சில்வா, றோயல் பெண் தோழியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை
விக்கெட் காப்பாளர் துடு செய்த சந்தேகத்தின் பேரில் கைது
பெரேரா, இடது கைத் து செய்யப்பட்டுள்ளார் என்பது மிகவும் அதிர்ச்சியான
கல்லூரியில் கற்ற கித்ரு செய்தி, ஆனால் தவறுதலாக அத்துமீறி
வயதான சுழல் பந்துவீச். நுழைந்த நபர் ஒருவர் எனக் கருதி இவர்
கல்லூரியில் பயின்ற தரி துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டார் என்பது
வயதான மாரிஸ்ரெல்லா போலவே ஆரம்பச் செய்திகள் வருவதாக தென்
துஷ்மந்த சமீர என்று செ ஆபிரிக்கப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
சமீர 140 கிலோமீற்றர் ே ஆரம்பத்தில் 26 வயதுடைய ஒருவர்
கூடியவராகக் கருதப்படுக் முப்பது வயதுடைய பெண்ணைச் சுட்டுக்
குறிப்பாக திலான் சப் கொன்றுவிட்டார் என்றே ஆரம்பச் செய்திகள்
பரணவிதான இருவரும் 4 வந்ததாகக் கூறும் பொலிஸார், பின்னரே
புதுமுகங்கள் விரைவிலே இவரை யார் என்று அடையாளம் கண்டு
வாய்ப்புண்டு என்று கருத கொண்டதாகக் கூறுகின்றனர்.
நல்லவர், வல்லவர். இவர் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில்
திறமைகளை இனங்கண்டு பங்குகொண்டதன் மூலம் சாதனை படைத்தவர்
அணியில் புகுத்துவார் எ: இவர் அதாவது முழங்காலுக்குக் கீழ் இரண்டு கால்களும் உலோகம் பொருத்தப்பட்டவர் இவர்.
அத்தோடு மாற்று வலுவாளர் ஒலிம்பிக் போட்டிகளில் பரா ஒலிம்பிக்) 4x400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றவர். பிறந்து ஒரு வயதிலேயே இவரது இரண்டு கால்களும் உலோகத்தால் பொருத்தப்பட வேண்டியதாயிற்று. ஆனால் இவரது போராட்டம்
டேவிட் பெக்கம் முன்னாள் மிக உன்னத இடத்தை இவருக்குக் கொடுத்தது.
இங்கிலாந்து அணித்தலைவர் இதனால்தானோ என்னமோ ரைம் மகசீன் 2012
(வயது 37) இங்கிலாந்தின் மென் இல் உலக பிரபல்யம் வாய்ந்த நூறு பேரில்
செஸ்ரர் யுனைட்டட் , மற்றும் ஒருவராக இவரைத் தெரிவு செய்திருந்தது.
ஸ்பானியாவின் ரியல் மெட்ரிட் முன்னதாக பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில்
அணிகளுக்காக பல காலம் இவர் போட்டியிட முனைந்தபோது இவர்
விளையாடிவர். மாற்றுத் திறனாளி என்பதால் அனுமதி
அண்மையில் ஐக்கிய அமெரிக் மறுக்கப்பட்ட, அதன்பின்னர் சட்டரீதியாகப்
வின் கலெக்ஸி அணிக்காக விலை போராடி பங்கேற்கும் அனுமதியைப் பெற்றார்.
யாடிக் கொண்டிருந்தவர். இந்தப் பு ஆனால் தகுதித் தேர்வுகளில் உரிய ஓட்ட
காலம் முழுவதும் பிரான்ஸ் தேசத் வேகத்தைக் காட்ட முடியாமல் போனதால்
மிகப் பண பலம் பொருந்திய அன பீஜிங் ஒலிம்பிப் போட்டிகளில் பங்குகொள்ள
யான பாரிஸ் சென்ட் ஜேர்மெய்ன் இயலவில்லை.
அணியில் தன்னை இணைத்துக் ஆனாலும் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில்
கொண்டுள்ளார். முன்னதாக பங்குகொள்ளும் ஆசையை நிறைவேற்றிக்
வலென்சியா அணிக்கு எதிரான கொண்டார். இதற்கு முன்னதாக 2011 இல்
போட்டியில் இவர் பார்வையாளரா தென்கொரியாவில் நடைபெற்ற உலக
இருந்தார். சம்பியன்ஷிப் போட்டிகளில் 4x400 மீற்றர்
ஆனால் அணியில் விளையாடா அஞ்சலோட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்
ஏனைய வீரர்களுடன் ஒரு மணி வென்ற பெருமையும் உண்டு,
நேர பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இன்னொருபுறம் இந்தக் குறைபாட்டோடும்
முன்னதாக பாரிஸ் சென்ஜேர்மன் அதிவேக மோட்டார் சைக்கிள் ஓட்டத்தில்
அணியுடன் லண்டனில் பயிற்சியில் இவருக்கு அபாரப்பிரியம். இந்த வேகம்
ஈடுபட்டிருந்தார். இவரது முதலாவ இவருக்கு ஆபத்துக்களை உருவாக்கி
கழக முதன்மை ஆட்டம் பெப்ரவரி இருந்தது. மேலும் ஒரு தடவை அதிகவேகமாக
24 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. படகோட்டிச் சென்று (BOATING) விபத்துக்
குள்ளாகி இரண்டு விலா எலும்புகள்
இந்தப் போட்டியில் முறிவடைந்ததுடன் கண்களிலும்
பாரம்பரிய எதிர் அல் தாடையிலும் பலமாக அடிபட்ட
யான ஒலிம்பிக் மார் வர். இவர் தனது செல்லப்
செய்ல்ஸ் அணிக்கு அபிராணிகளாக இரண்டு வெண்
ஆட்டம் பெக்கத்தின் புலிகளையும் வளர்த்து
முக்கியமான ஆட்ட வந்தவர். அவை பெரிதாக
பெக்கம் புதிய அணி வளர்ந்ததன் பின் கனடாவில்
செய்துள்ளார். அடுத் உள்ள மிருகக் காட்சிச்
என்றும் கூறியுள்ள சாலைக்கு அன்பளிப் பாக வழங்கியவர். 'இப்படியாக வித்தி
கிறிஸ்ரியால் பாசமான மனிதரா
தேவையில்லை. ஆ கவே இவர் வாழ்ந்
கடந்த வாரம் மொப் திருக்கிறார். புகழ்
அங்கத்தவராக இரு அடைந்திருக்கிறார்.
எதிராக ரியல் மெட் விநோதமாகவும்
என்ன மாதிரி அதன பார்க்கப்பட்டிருக்
எதிர்பார்க்கையே.
ரியல் மெட்ரிட் கிறார், ஆனால்
இன்று
அணிக்காக இந்த இன்னொரு
மூன்று வருடங்களில்
179 ஆட்டங்களில் பார்வைக்கு
182 கோல்கள் போ உட்படும்
டுள்ளவர் இவர். கட படி நடந்து
செவில்லே அணிக்கு கொண்டுள்ளார்.
ஹெட்ரிக் கோல் பே இனி இவரின் எதிர்காலத்தை
ஆனால் மென் நீதிமன்றம் தீர்மானிக்க உள்ள
பேர்டினைட் கூறும்பே நிலையில் நாம் என்ன பேசமுடியும்.
ஆகவே பதட்டத்துக் என்கிறார். இதற்கு ! போட்டியில் தடுமாறி எங்கள் தரப்பில் நி நண்பனை எதிரணிய வித்தியாசமானவை. அந்த நிலைமைகள்
விதி |வழி எது?
தி

சனத் ஜயசூரியா தேர்வாளர் சபையின் தலைவராக வந்தபின்
அதிரடியான பல
மாற்றங்கள். பழையவர் ரர்களையும் உள்ளடக்கிய சறை என்று வித்தியாசமான
ளப்படுகிறது, நாள் போட்டிகளுக்கு 2014
அஞ்சலோ மத்தியூஸ் தேவேளை இருபதுக்கு லவர் டினேஷ் சந்திமால், மலிங்க. 5, புதுமுகங்களாக 22 மரி ஸ்ரெல்லா கல்லூரியில் பைத் துடுப்பாட்ட வீரராக 5 கல்லூரியில் பயின்ற ப்பாட்ட வீரர் குஷால். நிப்பாட்ட வீரர் றோயல் வன் விதானகே, 19 சாளர் தேவபதிராஜ ந்து கெளசால், 21 கல்லூரியில் கற்ற சல்கின்றது பட்டியல், வகத்தில் பந்துவீசக்
ன்றார், மரவீர மற்றும் தரங்க கழட்டிவிடப்பட்டுள்ளதால் யே களத்தில் இறங்க ப்படுகிறது. சனத் ஜெயசூரிய - உண்மையான அதீத B இலங்கை கிரிக்கெட்
ன்று நம்பலாம்.
எதிபார்த்தல் தான்!
நாற்றம்
க்கா
பருவ
கதின்
கவே
c்
முதன்மையாக்கப்படும் என்கிறார்.
இவரது பதட்டப்படும் இயல்பு எங்களுக்கு சாதகமாக அமைவதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள முயல்வோம். 2012 யூரோ கிண்ண அரையிறுதிப் போட்டியிலும் போர்த்துக்கல் சார்பாக ஸ்பானியாவிற்கு எதிராக பெனால்ரி உதையைச் சொதப்பியவர் இவர். காரணம் பதட்டம் தான். இது எங்களுக்கு வாய்ப்புத்தான்.
ஏனெனில் மென் செஸ்ரர் யுனைட்டட் அணியுடன் இவர் விளையாடியபோது உடன் விளையாடிய நான் (றியோ பெர்னான்டோ) ஈவ்ரா, வெய்ன் ரூணி. றயான் எல்லோரையும் எதிரணியில் காணப் போகி றார். இது அவரைத் தடுமாறச் செய்யும் என்கிறார். அதோடு எதிரணியில் முகாமையாளர் அலெக்ஸ் பேர்குசன், சிவப்பு மேலங்கி எல்லாமே அவருக்கு கதம்ப உணர்வை ஏற்படுத்தும் என்கிறார். இவரை நாங்கள் எல்லோரும் வளைந்தும் பிடித்துக் கட்டிப்போட முனைவோம், ஆனால் றியல் மெட்ரிட் அணியின் ஏனைய வீரர்களும் கில்லாடிகள். ஆட்டம் மிக உக்கிரமாகத்தான் இருக்கப் போகிறது என்றும் ஒத்துக் கொள்கிறார்.
ஆனால் இறுதியில் நடந்தது என்ன? பல்லாயிரம் மக்கள் அரங்கிலும், பல கோடி
மக்கள் தொலைக்காட்சியிலும் பார்த்த இந்த ஆட்டம், 1-1 என்று சமநிலையில் முடிந்தது. இருபதாவது நிமிடத்தில் மென்செஸ்ரர் யுனைட்டட் அணியின் வெல்பெக் கோல் அடிக்க, முப்பதாவது நிமிடத்தில் அதி அற்புதமான Header மூலம் யாரைப் பற்றிப் பேசுகிறோமோ அந்த கிறிஸ்ரியானோ றொனால்டோ கோல் போட ஆட்டம் சமமாக
முடிந்தது. இரண்டு அணிகளும் யாரும்
யாருக்கும் குறைந்தவரில்லை
என்று முடிவாயிற்று.
கிறிஸ்ரியானோ
றொனால்டோ கோல் அடித்தாலும், தனது பழைய அணியை வீழ்த்திவிட முடிய வில்லை. அண்மைக் கால ஆட்டங்களில் அற்புதமான ஆட்டம்
இது.
அ 8
எதிராகக் களம் இறங்கவுள்ளார். இந்த எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் மாக இனங்காணப்பட்டுள்ளது.
யுடன் ஜூன் மாதம்வரை ஒப்பந்தம் தடுத்த கட்டம் பின்னர் யோசிக்கப்படும் Tளர்.
னா றொனால்டோவிற்கு அறிமுகம் னால் பலகோடி கண்கள் இவர்மீது பத்தன. காரணம் 2009 வரை இவர்
ந்த மென்செஸ்ரர் யுனைட்டட் அணிக்கு ரிட் அணிக்காக களம் இறங்கும் இவர் பன எதிர்கொள்ளப் போகிறார் என்ற
சோதனையில் திறமை!
bwin
CேO)
ந்த வாரம்
எதிராக பாட்டு அசத்தியவர். சஸ்ரர் யுனைட்டட் வீரர் றியோ து, இவர் உணர்ச்சிவசப்படுவது அதிகம். கு உள்ளாவார் என்றே நினைக்கின்றேன் உதாரணமாக 2009 சம்பியன் லீக் இறுதிப் யதைச் சுட்டிக்காட்டுகிறார். இவரைப் பற்றி மறயப் பேசிக் கொண்டோம், ஒரு நல்ல பில் சந்திக்கும்போது ஏற்படும் உணர்வுகள் என்றாலும் மைதானத்தில் சந்திக்கும்போது எல்லாம் மாறி, ஆட்டம் ஒன்றே பாரமலர்)
முரசு
'பெப்ரவரி 21 - 27, 2013)

Page 23
Είδρασοι μυ ΘεσότεΟστπωήρπή SSN 9 (59, uml'ug': uബി(8ഥഞ്ഞ6ഠub
ஒரு கண் வைக்கினமுங்கோ
அப்பிடியொரு பதவி கிடைத்தால் அதை ගෞඛJසීඝ්‍රඹී බණ්Teෆත් (56\uff
N N °luområsეleo
აჰ აბა ზ. ქ வசதி தேடலாமே எண்ட
།《།
அளவிலையும் யோசிக்கினமுங்கோ ܢ ܓ
நல்ல காலமுங்கோ அதுக்கும் تری 1-7 5bpeoLu (EggeSasader Gurteo
കെീവഴെയ്തെ இல்லாமல் கர்தினல்கள் வாக்களித்து
பாப்பரசரைத் தெரிவு செய்யினமுங்கோ.
GOU ALJ GIOVAUJÚCool J 3
ᎤᏁᏓᎫᏳ02ᏓᎫ2 ©ൺ6ഠm'gൺ 86ീണഖTത്ര ബിഞണum',
தவிர வேரென்றும்
கசிப்பு வாக்கு விளையாட்டு மின்சாரத்துக்கு 3.QCoCA). Ծ) மினி ஓய்வு பெட்டி மாத்தும் விளையாட்டு எல்லாத்தையும் காட்டு காட்டு எணன்டு /ހަ=/
வணக்கமுங்கோ பாப்பரசர் பதவி காட்டி பாப்பரசர் பதவிக்கே படம் விலகப்போறார்என்ைகு செய்தியைக் காட்டியிருப்பினமுங்கோ, கேட்டதில இருந்து ஒரே பரபரப்பா
இருக்குதுங்கோ sunt 356 SÈůLuigi 6 artesč6A2 ADEOD35ů
தனக்கு வயதாகிட்ருது இடம் பார்க்கேக்க நாட்டில பல பென்சன் கேசுகள் ஏலாமல் இருக்குது அதாலை நான் அரசியலில இருக்குதுகளுங்கோ அதுகள் பதவியில இருந்து விலகிறன் ডাওয়েdress தாங்கள் 5Léas (36. தாங்கிப்பிடிக்க මෑෂ්r
பாப்பரசர் ரொம்பத் துணிச்சலாகச் 8ഖജു6ഥജീ_rിജ്ഞഥധിജ്ഞാub சொல்லிப்போட்டாருங்கோ அதைக் தடுமாறிக் கொண்டு திரிபுதுகளுங்கோ, கேட்டதும் நம்முடைய வாத்தி என்ன அவை நடத்தின கபடம் நிறைந்த
சொன்னவர் தெரியுமோ, உந்தப் பதவி அரசியல் எண்டபடியாலைதானுங்கோ விலகலிலையும் அமெரிக்காவின்ற உந்தப் பதவியை விட்டு விலகிட்டால்
உள்குத்து இருக்குமோ என்ற தன்னை மதிக்கமாட்டங்கள் எண்ைடும் கேட்டாருங்கோ வாத்தி தொடர்ந்தும் தன்னை ஒரு பொருட்டாகவே எடுத்துக் σΤεχή αστ பேசினர் எண்ருதானே கொள்ளமாட்டாங்கள் என்றும் யோசிக்கிறியள். սանմGEleoripngքոն(8&n.
சொல்லுறன் சிரியுங்கோவன்
பதவி இருக்கும்வரைதானுங்கோ இவை தலைவர்களுங்கோ பதவி இல்லாட்டில்
um'ug', gഭഠrn rിജ്ഞഥഞ്ഞl)
சொல்லி பதவி விலகினதுபோல நம் ആഞ്ഞഖഞ്ഞu gഭത6ഠഖf8ഭ് ബാീn ung) நாட்டில அரசியலில இருக்கிற சில 6hasгтербrш п. f (3uпmp:5065еореоцпКІЗавт. அரசியல்வாதிகளும் தங்களுடைய ©8 ആഞഖഭൗണ ജ്ഞാഖ86ീ
உடல்நிலையையும் தங்களது எண்டிறதும் ஐயா, பையா எனண்டிறதும்
இயலாமையையும் ஏற்றுக்கொண்டு பதவி செய்யும் விளையாட்டுங்கோ.
விலகிச்சினமெண்டால் அரசியலும் இவையளை பதவிகள்தானுங்கோ தூய்மையடையுமுங்கோ, தலைவர்களாக்கி வைச்சிருக்குதுங்கோ.
அரசியலில உந்த சுயமதிப்பீடு எங்க ugഖി ബgൺ ആഞഖഔu | இருந்து தொடங்கவேனும் எண்டு Φεσοερευή εταστOS μπΦίb 6 σποδοο
இகட்டால் பலபேர் கலைஞரை நோக்கி LLM CC M L S sse eG G G DDD
முதலில அவரை முன்னுதாரனமாக (Bσήρεcή επεσήΟΕ Θσπεδοόλά διαπεραστO5 [Lbgj 66Teീൺ 69Tൺബ്ബന്റn6, திரியவேண்டியதுதானுங்கோ. சுருக்கமாகச் நாங்களும் செய்யிறம் எண்டு CB C BC GG MseM M MT BB aa 60াe6e6haoroupn*|(8চেT• மாதிரித்தானுங்கோ,
அதாலைதானுங்கோ பல கிழட்டு நரிகள் தங்களுடைய பற்கள் விழுந்துவிட்டாலும் பதவி எனும் பற்களைப்
விரலை நீட்டினமுங்கோ, шп.2 . (расїесттеf шбlaоflečы Л, qрасїeотпеft
அரசியலிலைதானுங்கோ தகுதி ஒரு தடையில்லையிங்கோ, வயது ஒரு வரம்பு இல்லையிங்கோ. திருகுதாளத் திறமை இருக்கும்வரைக்கும் ஐயா, பையா எண்டு பூட்டிக் கொண்டு பலபேரை கடிச்சுக் காலத்தை வீணடிக்கலாமுங்கோ, கொண்டு திரியுதுகள் எண்டு வாத்தி
©ഭീ6ിഭാTg, 6ിഴെub ക്രെീu|GDn? 6ратөбreотто5 To.
யாவும் கலப்படமற்ற பொய்
LLLLSSSLSLLLLSLLLLLS SLSLLLLLSLLSSLSLSSLSLSSLSSLSSLLSSLLLLSLSSLSLSSLSLSLSS SSLSLSS SSLSLSS SLSSLSS SLSS SLSLSS LSLSLLSLLSS LSLSLSLSLS
"இந்த என்னுடைய பில்லுக்கு அனுமதி ELEukািল্ল வழங்காவிடில் என்னிடமிருந்து நீங்கள் எதை
யுமே எதிர்பார்க்க வேண்டாம் நான் பழையபடி என்னுடைய பிரஷ்ஷையும் வர்ணங்களையும் எடுத்துக் கொள்வேன் என் சித்திரங்களுக்கு நல்ல தேவை இருக்கிறது என்னைப் பொறுத்தவரை
என்று வேதனையோடு கூறிவிட்ட
வெளியேறினார்.
காரசாரமாக நடந்தன. பெப்ரவரி 23 ஆம் திகதி அந்த ஆண்டின் காங்கிரஸ் கூட்டத்தின் கடைசிநாள் அதற்குள் மோர்ஸின் பில்லுக்கு அனுமதி கிடைத்தால்தான் உண்டு. அன்று பகல் முழுவதும் மோர்ஸ் செனட்டில் உட்கார்ந்திருந்தார். முடிவு வ எடுக்கப்படவில்லை. இரவு மணி
வேண் ர் பதினொன்று இன்னும் ஒரே ஒரு
மணிதான் இருந்தது. அந்தக் கூட்டத்தொடர் முடிய. ஆனால் அனுமதிக்காகக் காத்திருந்த பில்களோ நூற்று நாற்பத்து நான்கு இருந்தன. இவ்வளவும் வோர்ட்டுக்கு விடப்பட வேண்டும்
மோர்ஸ் நம்பிக்கை இழந்தார். தமது திட்டத்துக்கு அனுமதி கிடைக்காது என்று மனமொடிந்து போய் வீடு திரும்பினார்.
Jõe – 27, 203 தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| :ിബ്ബ
வெகுகாலமாக எதிர்பார்த்து வந்த வேலை
மாட்டிக்கொண்டு
后油
*
முன்கோபத்தை தவிர்த்து ட் அண்டை அயலாருடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது குலதெய்வ வழிபாடு செய்து வருதலால் கிரக தோஷ ங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளை சற்றுக் கால தாமதமாக தொடங்குவது நல்லது உடம்பில் தோல் மற்றும் இரத்த சம்பந்தமாகிய பிணிகள் வந்துபோகும் விவசாயம் செய்பவர்களுக்கு Ang on sa A SALA அடைவர்கள் ஒரு சிலருக்குப் புதிய
○Lucm cm-ー cm cm。
மேலதிகாரிகவின் கோபத்திற்கு ஆளாகி மனநிம்மதியை இழக்க வேண்டாம் பொதுவாக இது ஒரு
இந்தவாரம் ■
இ~இ0 (21.02.2013 தொடக்கம் 27.02.2013 வரை)
ー
2기
உற்றர் உறவினர்களின் வருகை
ܐܲܗܤܹܐܡܬܘܼܒ̣1moin 60) 051_Q .
புதிய நண்பர்களின் சேர்க்கையால் கரணமற்ற பிரச்சினைகள் வந்துசேரும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும் விபர்த எண்ணங்களை விட்டுக் காரியத்தில் மிகக் கவனமாய் இருங் கள் உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் முன்கோபத்தை தவிர்த்துப் பணியாற்றுதல் ബി. ബി 2 നല്ലെ
மகன் உறவுகளில் இருந்துவந்த மனக் கசப்புகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும் அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிக வம் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லதாகும் பொதுவாக இது ஒரு
шолдлол ыйшлэл һыі бошлшлдыі.
ܠ.
குமாரான நற்பலன் தரும் வரமாகும்
2) சம்பந்தம் இல்லாத நபர்களால்
எதிர்பாராத தன வரவுகள் உண்ட ബ്, ടീ ബ് திருத்தித் கட்டுவதில் மிகுந்த அக்கறையுடன் திட்டம் போடு விகள் குடும்பத்தில் தடைப்பட்டிருந்த சுயகரிய நிகழ்ச்சிகள் நடக்கும் கண்களில் கவனமுடன் இருத்தல் நல்லது உற்றார் மற்றும் உறவினர்களின் வரவால் பொருள் வரவும் மனச் சந்தோசமும் உண்டாகும். உத்தியோகத்துறையினர்களுக்கு Luss, உயர்வுகள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவுகள் நிரம்ப உண்டாகும் பொரு
ாதாரத்தில் இருந்து வந்துள்ளதாகக் கானப்படும் மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களையும் பரிகள் மற்றும்
ருட்டுதல்களையும் பெறுவர்கள் )
வங்கிகள் மூலம் எதிர்பார்த்திருந்த
கடன் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பெண்களால் அவப்பெயர்கள் வரக் கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் பழகுதல் நல்லது எதிர்பாராத நீண்டது ரப் பயணங்களின் மூலம் மனநிறைவடைய வாய்ப்பு உள்ளது மனைவியின் உடல்நிலை யில் சிற்சில பாதிப்புகள் ஏற்படுவதன்மூலம் மருத்துவச்செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. Εή οι τη μπή செய்வோர்களுக்கு ബ விளைச்சலும் இலாபமும் கிடைக்கும் ஒரு சிலருக்கு புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். ர்ெ அதிர்விடம் மூலம் எதிர்பாத தனவரவுகள் உண்டாகும்.
26 ܟܠ விட்டுக்காரர் 齡 الكثير esco St. st ... :)"... பழகுதல் நல்லது உற்றார் மற்றும் T" " உறவினர் இருந்த எதிர்த்த ரி தி பங்கள் நிறைவேறும் பிள்ளைகளுக்கு த்துவர்களின் உதவியால் நோய்
வாய்ப்புகள் கிடைக்கும் மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு வின்ை சிக்கலில்
ఆ6) நீர் திருமணம் போன்ற பகாரிய நிகழ்கிக ளுக்காக நீண்டதுரப் பயனங்களை மேற் கொள்வீர்கள் தாயின் உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகுவதோடு மருத்துவ செலவுகள் ஏற்படும் பொதுவாக இது
பெண்கள் விசயத்தில் மிகுந்த ச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நன்று புதிய கடன் வாங்குவதற்காக முயற்
பிர்கள் நண்பர்களின் விட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மனநிம்மதி அடைவிர்கள் உடல்நிலையில் இருந்து வந்த நாட்பட்ட நோய்கள் நீங்கி மனநிம்மதி உண்டாகும் புதிய பெரிய மனிதர்களையும் அரசியல்வாதிகளையும் சந்திக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் வெற்றி அளிக்கும் நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்து
இருந்த ஆதாயங்கள் கிடைப்பதில் இன்னும்
ο που σπιρροή του σουπί, πιο
| ეს ეს ჭეშე, შეშ · கரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மன
f cmo_cm。
நீங்கும் காதல் விசயத்தில் மிகுந்த கவன நல்லது ஆதரவற்ற *@** -* ിട്ട് ിങ്ങ് மனமகிழ்ச்சி அடைவீர்கள் வீடு நிலம் வாங்குவது போன்ற முயற்சிகளில் அரசு சம்பந்தமாக எதிர்பார்த்து வந்த உதவித் தொகைகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவுகளில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி சமூகமான சூழல் உருவாகும் ரேஸ் லாட்டரி பொன்ற |ე " . // - კრების კარზე, ქ.
முடன் இருத்தல்
ՏԾ ԿԱՄTP Bր" ՓՄԵԿ ՊԱՐՏ: குவனமுடன் இருப்ப
/一 D5յլb
OOCL TOULOTT, „კეული ცეკა". னவியின் உறவுகளில் இருந்து ந்துள்ள பிரச்சினைகள் தீர்ந்து மான உறவுகள் ஏற்படும் சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுநலக் காரியங்க ளுக்காக மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு நற்பெயர் எடுப்பிர்கள் மாணவர்கள் கல்வியில் சிறந்துவிளங்குவர் குடும்பத்தில் தாய் தந்தையர்களின் உடல்நிலையில் பாதிப்பு கள் ஏற்பட்டு த்துவத்திற்காக வெளியுர்
μιας ΤΕ, και η η கொள்வீர்கள் நண்பர்
களால் வீண் விவாதங்களும் தொல்லைகளும் வந்துபோகும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மிகுந்த பிரயாசையின் பேரில் சமாளித்துக் கொள்வீர்கள்
பன விசயங்களுக்கான நீண்ட ப் பயனங்களைச் சற்று தள்ளிப் நல்லது கொடுக்க „უუწყე ცეს கடன்களைக் கொடுத்துப் 蠶
Li cm○cm。 குடும்பச் சொத்துக்கள் போன்ற பத்தில் ൺ |1 - კა, ვექნეa m" | ეკვეცესი
காலமாகத் தடைப்பட்டு வந்த தலதெய்வ
* நீங்கி வெற்றி அடைவீர்கள் அடுத்தவர்களின் பிரச்சினை களில் தலையிட்டு மனக்கவலை அடையா தீர்கள் உடம்பில் உவனம் காய்ச்சல் ಇಂಗ್ಲ ಸ್ಟೇ வந்துபோகும் ԿԱՅԾԱՅ: 90 ബി. ഘസ്ഥu.
L ബ ഖൂ',
பணி ஆட்களிடம் சற்று பொறு மையுடன் 呜 கொள்வது நல்லதாகும் தீராத நாட்பட்ட நோய்களுக்கு விடை கானுவீர்கள் குலதெய்வ வழிபாட் ற்காக தொலைதூரப் பயணங்களை மேற் : நேரும் தாய்வழிச் சொத்துக்களில் இருந்த வந்த பிரச்சினைகள் தீர்ந்து மனநிம்மதி அடைவீர்கள் காதல் சம்பந்த மான விசயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும் உறவினர்களால் வீண் பொருட் செலவுகள் உண்டாகும் மற்றவர்களை நம்பிப் பணம் பொருள் கடன்கொடுத்து ஏமாற்றம் அடையவேண்டாம் உத்தியோகத்துறையி னருக்கு இடமாற்றமும் பதவி உயர்வுகளும்
6ugueno ნიკოვს რუკებს — დავითი விட்டொழித்து காரியத்தில் கவன மாய் இருங்கள் நீண்ட காலமாகப் பூர்வீகச் சொத்துகளில் இருந்துவந்த பிரச்சினைகள் 6 հա மனிதர்களின் தலையிடு தலால் தீர்ந்து நல்ல சூழ்நிலை காணப்படும் பொருளாதார நெருக்கடிகள் மாறித் தேவை பொருளாதாரம் வந்துசேரும் உடம்பில் முதுகு மற்றும் வயிறு ஆகிய உபாதைகள் வந்துபோகும் வெகுதுரப் பயனங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் சென்றுவருவது நல்லது உடல் நிலை யில் கண் மற்றும் காதுகளில் மிகக்
ST0 00T TT 00 S S SJY LLLLL
இருப்பர்
/N
Qಯಾ
/
�) எதிர்பார்த்த பண உதவி கள் -(உறவினர்களால் கிடைக்கும். காணாமற்போன பொருட்கள் திரும்பு கிடைக்கும் உடல்நிலையில் வாயு மற்றும் வாதம் ஆகிய தொல்லைகள் வந்துபோகும் உறவினர்கள் மற்றும் சொந்தபந்தங்களால் ஆதரவு இல்லை. s பங்களுக் காக முயற்சி செய்யலாம் இனிப்பு பொருள் வியாபாரிகள் கம்பியூட்டர் துறையை சார்ந்த வர்கள் பழ வியாபாரிகள் ஆலயப் பணிகள் செய்வோர்கள் அநாதை ஆச்சிரமங்களை நடத்துவோர்கள் ஆகியோர்கள் இலாபம் அடைவார்கள் குடும்பத்தில் தடைப்பட்டு வந்த திருமண காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.

Page 24
Regd. as
இங்கிலாந்தில் ஒரு நபர் சிறை தண்டனையை முடித்துவிட்டு வெளியே வரும்போது பெண்ணாக காட்சி தந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளா இங்கிலாந்தின் கென்ட் மெய்ட்ஸ்டோனைச் சேர்ந்தவர் ராபர்ட் ვა), ცაგუე. 1992 ஆண்டு இவர் கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார் சமீபத்தில் அவர் தண்டனை முடிந்து விடுதலையானார். !. உள்ளே போகும் போது ராப்ர்ட்டாக அதாவது ஆணாக . ܢ போனவர் தற்போது வெளியே வரும்போது ரிடெக்காவாக அதாவது பெண்ணாக திரும்பியுள்ளார்.
இவர் சிறு வயதிலிருந்தே தான் ஒரு பெண் என்ற உணர்வுடன் வளர்ந்துவந்த ராபர்ட் சமூக ரீதியாகவும் பல பிரச்சினைகளை சந்தித்து வந்தார்
இந்த நிலையில்தான் 1992ஆம் ஆண்டு அவர் கொலை வழக்கில் சிக்கி சிறைக்குப் போய்விட்டார் பல வருடத்தை சிறையில் கழித்த அவர் 2011ஆம் ஆண்டு பாலின மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு பென்னாக மாறினார். சமீபத்தில் அவர் விடுதலையானார்.இப்லகாலம் ஆண்கள் சிறையில் இருந்த அவர் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டார். இரு சிறைகளிலும் இருந்த காலத்தை மிகவும் கஷ்ட் காலம் என்று சொல்கிறார் ராபர்ட் சிறையில்தான் பல சோதனைகளை சந்திக்க நேரிட்டதாகவும் மிகுந்த மன யுடனும் வலிமையுடனும் அதை சந்தித்து சமாளித்ததாகவும் கூறுகிறார் ராபர்ட் என்கிற ரிடெக்கா
பலஸ்தீன் அல் அக்ஸா பள்ளிவாசலின் அழகிய தோற்றத்தினையே படத்தில் காண்கிறீர்கள். இதே போன்றதொரு அழகிய பள்ளிவாசல் ஒன்று காத்தான்குடி பிரதேசத்தில் அரசாங்கச் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்த பள்ளிவாசலின் முதற்கட்ட நிர்மானப் பணிகளுக்கு புத்தகக ைமற்றும் மத விவகார அமைக்சின் ஊடாக 8 மில்லியன் ரூப நிதியை திறைசேரி ஒதுக்கீடு செய்துள்ளது பிரதமரும்
റ്റു ജില്ലെങ്കണ്ഠ അത്ഭു, ജൈ 88രൈങ്കu.ൺn
பள்ளிவாசலை நிர்மானிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சத்திடப்பட்டுள்ளது
மவறிந்தராஜபக்ஷஅவர்கள் ஆரம்பித்து வைத்தார். இந்த அடிப்படையில் புத்தத்தினால் சிலகாலம் பாதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு முஸ்லிம் மக்களின் சமயமறுமலர்ச்சியின் நிமித்தம் காத்தான்குடி கடற்கரை பிரதேசத்தில் 25ஆயிரம் சதுர அடி
நிலப்பரப்பில் சுமார் ஐயாயிரம்பேர் தொழுகையை நிறைவேற்றும் வகையில் இந்த பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a Newspaper at the G.P.O.(OD/86/NEWS/2012)
மெக்சிக்கோ நாட்டின் சினாலோ என்னுமிடத்தில் அபூர்வ மரபு
நிலையுடன் முகம் மற்றும் உடல் முழுக்க முடியுடன் ஒரு பெண்
வாழ்ந்து வந்தார்.
வித்தியாசமான உடல் அமைப்புடன் 50 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஜூலியா பாஸ்ட்ரானா என்ற அந்த பெண்ணை மக்கள் குரங்கு பெண் என்றே செல்லமாக அழைத்தனர்.
அப்போது வித்தை கட்டும் ஒருவர் அவரை அமெரிக்க முழுக்க அழைத்து சென்று நிகழ்ச்சி நடத்தினார் 20 வயதான அந்த புரதான அபூர்வ மெக்சிகன் பெண் ஐரோப்பா மற்றும் ரஷ்யாவிற்கு சென்று மக்களை மகிழ்வித்தார்
சிறு வயதிலிருந்தே பல்வேறு உடல் கோளாறுகளை சந்தித்த அவர் லென்ட் என்பவரை திருமணம் செய்துகொண்டார் பின்பு ஒரு குழந்தையுடன் ரஷ்யாவில் வாழ்ந்தபோது 1860ஆம் ஆண்டு அவரும் அவரது குழந்தையும் இறந்துவிட்டனர்
பின்னர் நோர்வே நாட்டில் பதப்படுத்தி பாதுகாப்பாக இவைக்கப்பட்டிருந்த அவரது உடல்மெக்சிக்கோ அரசின்
வேண்டுகோளுக்கு பின்னர் சினாலோவிற்கு கொண்டுவரப்பட்டது
காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த அந்த அபூர்வப் பெண்ணின் உடல் அண்மையில் கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி சட்ங்குகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அபூர்வ குரங்கு பென்னான இந்த பாஸ்ட்ரானாவைப் போல் யாரையும் நாங்கள் பார்க்கப்போவதில்லை என்று மெக்சிகன் ܘܢܥܓܠ
* ü
40 வருடத்திற்கு முன்பு:1972ம்ஆண்டு ஏப்ரல் 23ம் திகதி அப்போலோ 16 விண்கலம் அனுப்பப்பட்டது. இதில் பயணம் செய்த விண்வெளி வீரர் சார்லஸ் டியூக் இவருடைய குடும்பப் படத்தை நிலவில் வைத்துவிட்டுவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலைலண்டன் பத்திரிகை இன்று விட்டுள்ளது. டியூக் இவரது மனைவி அவருடைய மகன்கள் இருவர் ஆகியோர் பஞ்சில் உட்கார்ந்திருக்கும் அந்த புகைப்படத்தை அவர் கால் பதிந்த இடத்திற்கு அருகே வைத்துவிட்டுவந்துள்ளார். புகைப்படத்தின் பின்புறம் இது பூமியிலிருந்து வந்த விண்வெளி
வீரர் சார்லஸ் டியூக்கின் குடும்பம் ஏப்ரல் 1972இல்
இறங்கினர் என்று எழுதப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் 1972இல் இமெரிக்க விமானப்படையின் 25ஆம் ஆண்டுகொண்டாட்டம் நினைவாக வழங்கப்பட்ட
மெடலையும் வைத்துவிட்டு வந்துள்ளார். 1972இல் சார்லஸ் டியூக் தனது 36ஆவது வயதில் நிலவில் தடம் பதித்தார். இவரே மிகக் குறைந்த வயதில் வில்கல் வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காஸ்டா ரிகாவில் பிரைட் ரைஸ் செய்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளனர் சீன மக்கள் உலகெங்கிலும் உள்ள சீன மக்கள் கடந்த
ாயிற்றுக்கிழமை பிறந்த பாம்பு புத்தாண்டை காண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டம் 10 நாட்கள் வரை நடக்கும்.
இந்நிலையில் காஸ்டா ரிகாவில் உள்ள சீன மக்கள் பாம்பு புத்தாண்டை கொண்டாட ஒரு புதுமை யான வழியை தேர்வு செய்தனர். அவர்கள் 35
எடையுள்ள பிரைட் ரைஸ் செய்தனர். சான் ஜோலில் புதிதாக திறக்கப்பட்டுள்ள சைனாடவுனில் நேற்று காலை 6 52 கலைஞர்கள் கூடினர் அவர்கள் 735 கிலோ அரிசி, 200 கிலோ கோழிக்கறி, 20 கிலோ பன்றிக் கறி, 20 கிலோ சீன சொசேஜ் முட்டைகள் வெங்காயம் உள்ளிட்டவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு பிரைட் ரைஸ் தயாரித்தனர்.
கின்னஸ் உலக சாதன அதிகாரிகள் வந்து பிரைட் இரைலை எடை போட்டுப் பார்த்தனர். இதுவரை
தயாரிக்கப்பட்ட பிரைட் ரைஸில் இங்குதான் அதிக அளவில் தயார் செய்யப்பட்டதை :செய்தனர் இதையடுத்து இந்த பிரைட் ரைஸ் தயாரிப்பு கின்னஸ்
ல் இடம்பெற்றுள்ளது.
സ9 07:0