கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.02.28

Page 1
Registered as a News Paper in Sri Lanka සහමුරස්‍ර වාරමලය 2. QUDLIIT ~
_00, 29 - 0ff 00, 2010
 

நாமும் பறப்போம் 1000 அடிகள தா ைடி.
saves ourseword Espeakse postao dokaze.
gogorriei

Page 2
நாயன்மார் கூறிய நிகழ்வுகளை நோக்குமிடத்து செயல்" என்றே எண்ணத் தோன்றுகிறது.
பூமிப்பந்தில் ஆங்காங்கே நிகழும்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
Сасовыбешвleыпg).
அவனின் அனுமதியின்றி. - அவனின்றி ஒர் அணுவும் அசையாது.
அக்கிரமங்கள் மிகுந்த அநீதி தலையெருக்கும்போது நல்லோர்களைக் காப்பாற்றும் பொருட்டு இறைவன் இவ் உலகத்தில் சில அசைவுகளை நடப்பித்துக் காட்டுகின்றான். இவ் அசைவுகளை தற்கால விஞ்ஞானம் காலநிலை மாற்றம் எனக் காரணம் கூறுகின்ற போதி லும் எல்லாம் அவன் செயல் அவனின்றி ஓர் அனுைவும் அசையாது. என்று ஆன்மீகம் எடுத்தியம்புகின்றது.
அநியாய நீதி - அநீதியான சம்பவங்களுக்கெல்லாம் விஞ்ஞானத்துக்கப்பால் இறைவளவின் செயற்பாடே
ജൂഥ19ഖങ്ങിജീള0 ടണ്ണഖഥ9ങ്ക9ug:ഖദ്ധിജീ
அனந்த நாராயணன், கைவேலி)
Gাৱািঢ়) 梟
Lna ba ல் நின்
- らエー。 இவ்வாக்கானது தற்கால ൂഥിരൈ
"οΤούοΟπή Ερυαί)
ஒன்றாக மாறிவருவது ே மாறியே வருகின்றன.
தொடரான இன்பமும் அதேபே வாழ்வில் ஏற்படுமானால் அவனுக்கு 6 அதன் சுவை குன்றிவிரும் மாறிமாறி வாழ்வினை ருசித்துக் கொள்ள முடிகிற ஒருவனுக்கு நிலையான இன் அறிவு சுருங்கி அநீதியான விளைவு அதேபோன்று தொடரான துன்பங்களை எதிர்நீச்சல் அடிக்க முடியாதவன் மனம் ஆயினும் பெரும்பாலானவர்களின் அமைகின்றது. துன்பங்களின் என இவ்வாறு எண்ணிக்கை அதிகரிக்க மனி இவ்வாறு நாடிய சங்கீதக்காரன் என் நீர் அறிவி) சங்கீதம் 568 என அறிக்
நியாய
இரு நங்கை இங்கு
இணைந்து ஆடுவது
6Ս196ԱլՔeԾ255 5ITL-Լջ։ வறுமையைப் போக்கவா? UT UT6066 6ńlg,
பாத்திரம் ஏந்துவது
0 நிதிக்கா? நீருக்கா?
புரியாத புகைப்படத்திற்கு புதுக்கவிதை
$12.Pიწმა:
GlauGUJTBooů úšCD5
பந்தம் உண்டு பாசம் இல்லை
血
சொந்தம் உண்டு சோறு இல்லை மந்த கதியில் மாதர் ஒட - விதியில்
விடை இதுதான். வெள்ளைப் புறா வாங்க-ஒர் 60es le draseolt, úilgeog.
UMAO (O பாலகண் துரத்தவில்லை பயத்திலும் ஓடவில்லை. பாத்திரம் நீண்டதும் பயத்தில் ஓடுகிறார்கள் பத்துருபாய் தர்மம் செய்தால் பணம் குறைந்திடும் எண்பதால்
A utft, fiബസ്,
வந்த பையன் வேண்டுவது என்ன?
T ჭაქნTüნ அறிந்து உதவி
வ:துே ത്യ്രി
தினமுரசு பத்திரிகை 1000 ஆவது இதழ் கண்டதையிட்டு பெருமகிழ்வடைகின்றோம். ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் கனதியான பங்களிப்பை தினமுரசு வழங்கியிருக்கிறது. பல இளம் எழுத்தாளர்கள் கவிஞர்கள் வளரதினமுரசு களம் தந்திருக்கிறது. െങ്കu ബuൺ ഥ666് மனம் நிறைந்த இதழாக விளங்கும் தினமுரசு மேலும் தொடர்ந்து சிறப்பாக வெளிவர 8ഖൈിഥരg ഖേല്ക്ക്
கசோதிதாசன்,
யாழ். இலக்கிய குவியம்.
வனப்பொரு செழிப்பாய் வளமார்ந்த விருட்சமாய்
ஆயிரம் இதழ் கண்டாய் வாழி! புலரும் பொழுதினரில் புதியன பொதியாய் வலம் வருகின்ற வல்லமை - மலர்வொரு கரத்தினரில் தவழும் கனதிமிகு தினமுரசு தரமான பத்திரிகை தான்!
r
கனமொரு தேடிவரும் கொலுவிதழ் - தினமுரசு இவ்வுர் இதழ்களுள் இங்கிதம் பகிரும் அவ்வகை சிறப்பு அதற்கு
பல்சுவை கட்டுரை பொலிவிலும் பத்திகள் வல்லவர் விளையாட்டு வித்துவம் - கல்வி உயர்தர குறிப்புகள் உள்னத மருத்துவம் அயராது தருமே அறி
திடமொரு புலத்தினில் திக்கெட்டும் வாரமலர் சுடராக ஒளிரும் சீரிதழ் - வடபுலம்
பலமொரு பதிவாகி பாராறியும் இவ்விதழ் கலங்கரை விளக்காய் காள்ை.
கே.ஆர்.திருத்துவராஜா,
அல்வாய் வடமேற்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிச்சயம் a Demonesia
ஒரு மனிதன் யில் சென்றாலும்
ഞുഖ
ബ. ணிைக்கையும் அதிகரிக்கின்றது. ன் கர்த்தரின்பால் நாடுகின்றான்.
துன்பங்களின் எண்ணிக்கையை மீண்டுவாருங்கள் அதுவே கவனத்தின் பாதை இதில் சென்றால் நிச்சயம் ozÜbertz. அடைவீர்கள் எம்.சி. கலில் கல்முனை -08)
சந்திப்பான் நேரான பாதையில் சென்றுதான் அல்லாவற்வைச் சந்திக்க 8ഖതിgഥ ബൈ ബ്രൈഥ ജൂൺ മത് uഓസ്ഥ, ജൂൺ 9െ ീൺ ബ
வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் அல்லாவற் அல்குர் ஆனில்கூறும் வழியில் நான் நடக்கிறேனா என்பதை ஒவ்வொரு விநாடியும் அவன் உறுதி செய்துகொள்ள வேண்டும் மனிதன் பலவினங்களாலும் அறியாமையாலும் இன்னும் எத்தனையோ கவர்ச்சிகளாலும் குழப்பப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அவனுடைய வாழ்க்கையைப் ീഖആക്സെ, ട്ര, ണ്ഢ, ണ്ഠേ ങേ ങേ ങേ ைேலக்கழித்து அவனது பாதைக்கு அழைத்துச் சென்றுவிடுவான். இதில்
பாவமன்னிப்பின்பால் விரைந்து வாருங்கள். அதாவது நீங்கள் திசைமாறிச் சென்ற ஷைத்தானின் பாதைகளில் இருந்து அல்லாவற்வின் வழிக்கு
சரியான வழியில் சென்றாலும், பிழையான ليست அல்லாவற்வை அந்நாளில் (மறுமை நாளில் அவன்
அந்நாளில் சந்திக்க விரும்பும் ஒரு மனிதன் வையக
பற்றி
இல்லாவற் கூறுகின்றான். சுவனத்தை ஆசிப்பவர்களே
முவேல் புதுக்குடியிருப்பு)
போட்று இ
O
OO
நாட்டில் காணப்படுகின்ற பொதுச் சந்தைகள், மின் சந்தைகள் என்பவற்றை அந்தந்த உள்ளூராட்சி சபைகளே நிர் வகித்து வருகின்றது. இவை வருடா வருடம் கேள்வி கோரப்பட்டு தனியா ருக்கு வழங்கப்படுவதும் வழக்கமாகும்.
அந்தவகையில் யாழ்ப்பான நகரின் புறச்சூழலில் காணப்படுகின்ற நாவாந்துறை என்னுமிடத்தில் மீன் சந்தையானது அப்பிரதேச சபையினால் தனியாருக்குக் குத்தகை அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மீன் சந்தையை நிர்வகித்து பராமரித்து அங்குவருகின்ற வியாபாரி
ல் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்,
நாட்டையில் மட்டும் பதிவுசெ e அறுப்பவேண்டிய கடைசித் திகதி 2.03.203 தைப் போட்டி இல, 1003 தினமுரசு வாரமலர்,
5.GuaSono 1G7, untumescoutub. இல. 373, பிரதான விதி, யாழ்ப்பாணம்.
ᎯᎯᏁᎲᏰᎯyᎯ 0ᎯᏛᏇᎸᎯᏰᏘᏰᏛi! விதியின் கரையோரத்தில் ifan unjauh கையேந்தி நிற்கும் பாலகனைக் கண்டும் காணாமல் செல்லும் சோதரிகளே! உங்கள் உடன்பிறப்பாய் நினைத்து ஏதாவது கொடுத்துச் செல்லுங்கள்!
கு. விஜகள், குமுளமுனை,
Úlfi]]flII [I) UIjshJli!
அக்காளுர்கள் உண்டி கனத்த வடிை குடுைக்க முண்டியடித்து ஒடுகிறீர்கள். இடையில்
இச்சிறுவன் இன்னுமுமக்கு உண்ணிக் கொடுக்க 9tlaw und 45 வைத்து நிற்கிற்ன? உண்ணக் காசு(ப்) பிச்சை கேட்கிறான்
களிடம் பணம் அறவிடுவதுடன் சந்தைக்கு வருகின்ற பொதுமக்களின் மோட்டார் சைக்கிள்கள், மற்றும் துவிச்சக்கர வண்டிகள் பாதுகாப்பதற்கென ரூபாய் பத்து வீதம் அறவிடப்படுகின்றது.
ஆனால் குறித்த சந்தையில் பொருத்தமான சைக்கிள் பாதுகாப்பு நிலையமோ அல்லது அதுபற்றியு அறிவித்தலோ காணப்படவில்லை. சந்தைக்கு வருகின்ற பொதுமக்கள் விரு திரும்பும்போது திடீரென அவர்கள் முன் தோன்றுகின்ற நபர்கள் பத்து ரூபாவைத் தரும்படி கேட்கின்றார்கள். இது முற்றிலும் ஒழுங்குமுறையற்ற செயற்பாடே என பொதுமக்களில் பலரும் முறுைமுறுைத்துக் கொண்டு செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இதுதொடர்பில் உரிய அதிகாரிகள் 88തഖul@l pLഖഥകതങ്കത്തേണ് மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.
ஆர்.ஜோன்சன், நாவாந்துறை.
p மடல்கள் மற்றும்
ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர்
༣ 5,6u,6സ്:- 1,67, பிரவமிருந்தால் யாழ்ப்பாணம். போடு மக்கள்! தொலைபேசி :-0212223628
பாண்டியூர் ရှိ’’ | |ိန္ႏွစ္သစ္ႏွစ္ထိ
1222 1811 பொள். நவநீதன், 岐 a 92. 2. . . . . * NÝT EMali திக்கெட்டும் செல்லட்டும் thinamura Su@live.com
தினமுரசு தனது 1000 ஆவது தேழை அறுபத்து எட்டு பக்கங்களில் வெளியிட்டு சாதை ашталчалуу @အ"နွား+= படைத்துள்ளதோடு முரசின் முதற்பிரதியின் ᎧuᎢᏌD95Ꮈ5l35 35ᎶᎢ ; முன்பக்கத்தை வாசகர் கண்ணோட்டத்திற்கு வழங்கி அதில் அற்புதன் எழுதிய ஆசிரியர் தலையங்கத்தையும் தமிழ் பேகம் மக்களின் இதயம் கவர்ந்த
தெரியும் முரசின் இதழான தினமுரசு' எனும் வாராந்தப் பத்திரிகை முதல் இரு ந்ெது என்று ஆயிரமாவது இதழாகவேனியிலே தவமும் தொடர்ந்து இருபது வருடங்கள் இதனை வாசகர்கள் நன்னாளாம் திருநாளாம். வாசித்து நேசித்து வருகிறார்கள் தினமுரசுவார இதழ் என்றும் ஒளிரும் விடி
செய்தித்தாள்களில் சிறந்தது தினமுரசு என்பதனை ரேசியல்வாதிகளும் அறிந்திருப்பது இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. இவர்கள் முரசுக்கு முன்னுரிமை கொருத்து இதன் 000 ஆவது மலருக்கு ஆசிச் செய்தி ഖൈ ജൂഖൺിജി ഉണL, ബ്ര உண்மைத் தன்மையை உணர்த்துகிறது.
மொத்தத்தில் முழுமதி தினமுரசு பிரபஞ்சம் எங்கும் பிரகாசித்து சோதனைகளை முறியடித்து சாதனைகள் படைக்கத்திக்கெட்டும் செல்லட்டும் தினமுரசு
எம்.சி.கலில், கல்முனை-05
மீனாகவும் பல்கவை ததும்ப வாசகர்களது ഥങ്ങളും, ബങ്കിമ unില്ക്ക് പ്രഖജി ഖൂ', n് ഖണ്ഡ്രിഡിൽ െ, ടൈ8 °മി (88)&gഥ 9തങ്ങളു அன்புள்ளங்களுக்கும் பாராட்டு நிறைந்த வாழ்த்தும் உரித்தாகுக.
ஜனாப். எம்.எஸ்.ஏ.எம். முபாறக் (தலைவர்) யாழ்.மாவட்ட அஹதிய்யா சம்மேளனம், レ
IT, PA - IT OB, 23

Page 3
  

Page 4
தினமுரசு
த.பெ.இல-167, யாழ்ப்பாணம் Qasramoac0Budf:- 021 2223628 алыптасадыase is - (FAX):– o21 222 1811
-audu (E-mail):-- thinanurasu alive.com
ബ!
ബ L J J S SS LSS со аэ - съ по 3-марсь спас, , са - ырасад கொடுக்கும் என்றே தெரிகின்றது.
ബ нт на от врата е отговар. по ബ മu ബ басты Басра, мысына, п, сапасылып, வேர்சிக்கோவினா பலன் ராக் асырларды сыйлынада барлы, алыптасып, опас, ас тай, шорташ5 адfші сабы опоansi oан изабело враћа о тог 。cm、。cm орталыптасова штаб аталова штаб батыр" 00S C S T SYSJ S C C S S S CC S G SS LLLL S േ ബി ബൂട് ബ് ബ
இதில் ஆர்மம் என்னவென்றால் 。 தற்போது மோதல்கள் இடம்பெறுவதில் ைஇருந்தாவி மனித உரிமை மீறல்களும் கருத்துரிமை ീബ് ബൂ
neguna
தேவேளை அாம்பாயிருக்கு :ബ: ബ bғы сылмаса, сарша, ал 306 அறிக்கைகள் சமப்பிக்கப்படலாம் என்று ബ്ബ
ബ
●。●cm。 மேற்கொண்டு வருகின்றபோதும் இந் iിൽ ബ camerage of யிலேயே முடியும் என்ற அச்சத்தை கொடுத்துவது
இவற்பிய கோல்வியோ எதுவாக 55 падр сар» айaэпайoя спа தயாகவே இருக்கின்றது என்ற அமைக் SCD56 шаа. - րիւր ப்ாது என்ன நடக்கப்போவின் து என்ப ைவிட்யே வகித்து கெண்டுள்ளதை உணர்த்துகின்றது
நல்லினக்க ஆனைக்குழுவின் ாளை விரல்படுத்துங்கள் என்றுவி
| մրտեղ բերտ եմ ուն: Հոր մտ: வலியுறுத்தியுள்ளது குறைந்தபட்சம் ബ இறப் - ( - : --ՀՀ համԾնած որ օր : கோன அவநம்பிக்கைகள் வலுப்பெற்றி сыймай, араларда асырда аздар
பக்கத்துக்குப் பின்னர் னைப்பிரச்சி
னைக்கு நிவாக ஆவது திருஇ மேலதிக அண் அழற்படுத்தி தீர்வு கானப்படுமன இந்தியாவுக்கும். சர்வதேசத்துக்கும் 。。 உறமொழிகள் காற்றில் பறக்கவிடப்
பட்னும் நாமே ஏற்படுத்தியநல்லினக்க *cm。 cm
அமுல்படுத்த பின்னழுத்ததும் பான மன்ற தெரிவுக் குழுவக்க கூட்டமைப்பு வரவில்லை என்பதை கூறிக்கொண்டு தீர்வமுயற்சியை வில் பட்டதையும் οι οι ιρα απο τα απο சர்வ ബ
தாகவே தோன்றுகின்றது
வ ஆகத்தினருக்க ப்ெபதவி கையிலுள்ள ான்மைகைரெபஸ் வினவருக்கு வைக் காகும் விக்குள்ளிருந்து ஒருமித்த கருத்தை சர்வதேசத்தை நோக்கி லெப்டுத்தும் முலை விரைவாக ஏற்படுத்துவது
G ല്ബ ݂ ݂ ാ :
செல்கின்றனர் என்பதுதான் முதல்
வைத்தியத்துறை என்பது 3 செயற்பாடுகளுக்கு நிகரானதா பார்க்கப்படுகின்றன நிலையில், ஏற்பட்டுவருகின்ற போட்டி, பொ என்பன போன்ற மனச்சாட்சியற் செயற்பாடுகளால் அதற்குக் கடு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
இலங்கையில் வைத்தியம் இ வழங்கப்பட்டு வருவதாகவே அறிவிக்கப்படுகிறது. ஆனால் ை நிபுணர்களின் முழுமையான சிகி மற்றும் சேவைகளைப் பெறவே6 தனியார் வைத்தியசாலைகளை நாடவேண்டிய கட்டாயம் இருந்
பணம் சேர்க்கும் நோக்கில் செயற்பட்டுவரும் வைத்தியரகளுக் கொடுக்கப்பட வேண்டிய தண்ட னைகள் தொடர்பில் யாரும் அக்கறை அற்றிருக்கின்ற நிலையில் மட்டக் களப்பு நகரில் கடந்த வாரம் நடை பெற்றிருக்கின்ற சோதனை நடவ
டிக்கை ஒன்று பெரும் பரபரப்பை GO ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தப் பரபரப்புக்கான காரணம், அதன் பிரதிபலிப்புகள் மற்றும் மக்களின் சிந்தனை வைத்தியர் (P களின் எதிர்காலம் பற்றி இந்தக் கட்டுரை ஆராய்கிறது.
உலகில் அதிகப்படியான சம்ப
ளம் அதிகமான வசதிகள் அனுமதி யுடனான தனியார் வைத்தியசாலை தொழில் செய்வதற்கான அனுமதி என அடுக்கிக் கொண்டு செல்
D
லக்கூடிய அனைத்தையும் பெற்றி ருக்கும் வைத்தியர்கள் ஏன் இவ்வாறு ஆசையின் உச்சக்கட்டத்திற்குச்
கேள்வியாக இருக்கிறது.
மட்டக்களப்பு நகரில் சுமார் 场 15க்கும் மேற்பட்ட தனியார் வைத் தியசாலைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை நியூ பயினியர், கடைப்பிடிச் ஜீவி சிலோம், ஆதுரா என ஒரு 7 தும் நினை ഖഞjuഞഖnu മഞഖങ്കബ്രdത്രണ இருக்கும் போட்டிகளுக்குப் பல சுகாதார காரணங்கள் இருந்தாலும், தமது சி' ெ வருமானத்தினையே முக்கியமான குறித்த அர் தாகக் கொள்கின்றனர். சேவை வழ குறிப்பிடப்
இந்தத் தனியார் வைத்திய அதனை சாலைகளின் நிர்வாகம் எப்படி களிலும் ந நடக்கிறது. மட்டக்களப்பிலுள்ள பாது என ஒரேயொரு போதனா வைத்திய மீறப்பட்டது 91ഞസെuിങ് ിjഖങ്കഥ ബറ്റൂuിത്രക கிறது என்பதற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடந்த மகப்பேற்று வைத்தியர் ஒருவரது இருக்க ே
ിബ} 9iബി
இடமாற்றம் நல்லதொரு உதாரண 'தி மாக இருந்தது இது அனைத்து வைத்தியச மக்களுக்கும் தெரிந்த விடயமாகும் கடைப்பிடிக் வைத்தியத் துறை என்பது பணம பு மக்களுக்குப் பிடித்ததாக இருக்க வைத்தியச சிகிச்சைகை
வேண்டும் என்பதுடன் வைத்தியர்
as peop. 663 புள்ளது.
ഥഞID ഞഖ59, 9|59, as of Gao (3)
சையை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த சிகிச்சைக்கு கின்ற தனி முழுப்பயன் கிடைக்கும் என்பது 'வி வெளிப்படையானது. #1ഞയെങ്കബ്ര 42,60 που 39
வைத்தியத் துறை என்பது கிராமங்களி கடவுளின் செயற்பாடுகளுக்கு இருக்கின்ற நிகரானதாகப் பார்க்கப்படுகின்ற நிலையில், அதில் ஏற்பட்டு வரு கின்ற போட்டி பொறாமை என்பன குறித்தும் போன்ற மனச்சாட்சியற்ற செயற் அதிகாரி பாடுகளால் அதற்குக் களங்கம் பி ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. தட்டுப்பாடு
இடவசதி, இலங்கையில் வைத்தியம் இல போன்ற கார வசமாக வழங்கப்பட்டு வருவதாகவே படுகின்றன. அறிவிக்கப்படுகிறது. ஆனால் தியசாலை வைத்திய நிபுணர்களின் முழுமை வழங்குவத யான சிகிச்சைகள் மற்றும் சேவை யர்களுக்கு களைப் பெறவேண்டுமானால் தனி ஏன் வைத்தி யார் வைத்தியசாலைகளையே நாட கிறது என்ற வேண்டிய கட்டாயம் இருந்துவரு மடக்க
கிறது.
Tഞഖuിങ அதற்குக்காரணம் அரசின் கட்டுப் ளுக்கு முன் பாடுகளுக்கு வைத்தியத்துறையினர் பிணித் தாய் கொடுக்கும் ஒத்துழைப்பின்மையா சம்பவம் தெ கும் வைத்தியத்துறையில் ஏற்படு கூட விசார கின்ற குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு தது. ஆனா அரசாங்கத்தால் முன்வைக்கப்படு பான (Uബ് கின்ற திட்டங்கள் பல வைத்தியத் ததாகத் தெ
-pol
துறையினரால் சரியான முறையில் இவ்வாறிருக்
|UA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வத்திய ச்சைகள் ண்டுமானால் Bu துவருகிறது.
வைத்தியசாலையில் தமது மனை விமார் இருவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைக் குறைபாடு காரணமாக அவர்கள் இறந்தமை தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு இருவர் முறைப்பாடுகளை மேற் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதேவேளை கடந்த வாரத்தில் மடக்களப்பின் குறிப்பிட்ட சில தனி யார் வைத்தியசாலைகளில் விசேட சோதனைப் பிரிவு ஒன்று சோத னைகளை நடத்தியிருக்கிறது. இந் தச் சோதனையில் குறிப்பிட்ட வைத் திய நிபுணர்கள் சிலர் கடமையில் இருந்திருக்கின்றனர். அவர்கள் கடமையிலிருந்த நேரத்தில் மட்டக் களப்பு போதனா வைத்தியசாலை யில் கடமையில் இருக்கவேண்டும் என்பதுடன் அங்கும் கடமைக்கான கையொப்பம் இடப்பட்டிருந்திருப் பதாகத் தெரிகிறது. அதேவேளை பல தாதி உத்தியோகத்தர்களும் இதே வகையில் தனியார் வைத்திய சாலைகளில் இருந்திருக்கின்றனர்.
டு தனியார்
வத்தியசாலைகள்
bறுகை
பந்தது எ
ட்டக்களப்பு வைத்தியர்கள், ாதியர்கள் மதில்பாய்ந்து டியமைக்குக் காரணம்?
கப்படுவதில்லை என்ப வூபடுத்தப்பட வேண்டும்
அமைச்சினால் கொண்டு வளிநோயாளர் பிரிவுகள் வித்தலில் 24 மணிநேர ங்கப்பட வேண்டும் என பட்டிருந்தது. ஆனால் கல வைத்தியசாலை തLഗ്രഞ്ഞpLL659, ഗ്രg ஆரம்பத்திலேயே அது
முக்கிய வைத்திய அது நடைமுறையில் வண்டும் என அறிவிக் ஆனால் அதுகூட சில tബിന്റെ 5ിu15, கப்பட்டிருக்கவில்லை.
டைத்தவர்கள் தனியார் 1லைகளுக்குச் சென்று ബ (Lൂu ിഞ്ഞ அத்துடன் நகர்ப்புறங் டிஸ்பென்சரி எனப்படு u] ഞഖകളിധ ിഞൺ தனியார் வைத்திய ம் அதிகம் உள்ளன. g|്വത്തെ ഖ9ിബ ல் இவை குறைவாகவே 0.
, 9ിu ിക്കിട്ട് ഞ55ണ வைத்தியசாலைகளின் 5ണിLഥ ജൂ, ഞ]&ണ് படும் போது வைத்தியர் வைத்தியசாலையின் D@b@あ あL○LLT○
ஆனால் தனியார் வைத் ണിന്റെ ിarഞ88ബ கு செல்லும் வைத்தி நேரம் இருக்கும்போது யத் தட்டுப்பாடு ஏற்படு
கேள்வி எழுகிறது.
ாப்பு போதனா வைத்திய இரண்டு வருடங்க னர் நடைபெற்ற கரப் கள் வெளியேற்றப்பட்ட பரபில் சுகாதார அமைச்சு ணகளை நடத்தியிருந் லும் அதுகுறித்து சரி பில் முடிவுகள் கிடைத் ിuഖിബ്ലെ, ിഞ്ഞെഥ மட்டக்களப்பு போதன
விசாரணைக் குழு வருவது தெரியாத நிலையில் இருந்ததனால் விசாரணை என்று தெரிந்ததும் மதிலகளால் பாய்ந்தும், தனியார் வைத்தியசாலைகளின் முன்னால் நின்றிருந்த முச்சக்கர வண்டிக ளிலும் ஏறித் தப்பிச் சென்றிருக் கின்றனர் எனத் தெரிகிறது. இதில் விசேடம் என்னவென்றால், முதல் நாள் வேறு ஒரு வைத்தியசாலை யில் சிக்கிய வைத்தியர்கள் சிலர் மறுநாள் வேறு ஒரு வைத்திய சாலையிலும் பிடிபட்டிருக்கின்றனர்.
இவ்வாறானவர்களுக்கெதிராக ബഖg, 5-LL pLവെബ് ബ பது என்பது பற்றி முடிவு செய்யப் படவில்லை என்றும் தெரிகிறது. பொதுமக்களுக்கு இலவச வைத் தியம் பார்ப்பதற்காக அரசாங்க ഞഖ59ിu91ഞബ് ജ്ഞഥബ பட்டு அனைத்து வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருக்கும் இயந்திரங்கள் மருந்துப் பொருள்களை தனியார் வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் சென்று பணத்துக்குச் சிகிச்சை வழங்கும் சம்பவங்களும் நடந்தி ருக்கின்றன என்றும் தகவல்கள் இருக்கின்றன.
இதில் என்ன விசேஷம் என்றால் அரசாங்க வைத்தியசாலைகளில் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர் களே தனியார் வைத்தியசாலை களையும் நடத்துவதனால் யார் திருடன் என்பதனைப் பிடிக்க முடியாத நிலைமை ஒன்று காணப்படுகிறது.
எனவே பொதுவான விசாரணை களை மேற்கொள்வது தேவையான தாக இருந்தாலும் அதற்கான ஆதாரங்களை வைத்தியர்கள்தான் தரவேண்டும் சிறந்த வைத்திய சேவைகள் வழங்கப்படும்போது மக்களிடமிருந்து கிடைக்கும் பிரதி பலிப்புகள் நல்ல விதமானதாகவே இருக்கும் எந்த ஒரு துறையாக இருந் தாலும் ஆலோசனைகள் நடத்து வதும், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதும் சிறந்ததொரு முடிவு கிடைப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத் தும் என்பதை சில வைத்தியர்கள் புரிந்துகொளவதில்லை. ஒரு சில
துறை சார்ந்தவர்கள் இவ்வாறான
ஆலோசனைகளை நடத்துவதன் மூலம் சிறந்த பிரதிபலன்களைக் கொடுப்பதும் இல்லாமல் இல்லை. அதேநேரம் பல தனியார் ബ91ഞൺ ിബ ബ திய நிபுணர்களாலேயே நடத்தப் பட்டுவருகிறது என்றே அறிய முடிகிறது. அவற்றிற்கு வைத்திய 1തെ ബിബി(1,9, ഞഖ9, 9 ! நிபுணர்களும் தாதியர்களும் கடை நேரங்களில் சென்றுவருவதாகவு அறியமுடிகிறது. ஆனால் அவ றினைச் சட்டரீதியாக நடவடிக் ബ59, (!pg|L19, ഖബ பில் மிகவும் கனகச்சிதமாக பதிவு களும் ஏனைய ஏற்பாடுகளும் மேற கொள்ளப்படுவதாகவும் தெரிகிறது. கிழக்கின் முக்கியத்துவம்மிக்க வைத்தியசாலையாகத் திகழும் (19ബ് ബTബിന്റെ நடைபெறும் முறைகேடான செயற பாடுகளை யாரும் தட்டிக் கேட்க முயாத வகையில் நடைபெற்று வருகின்ற சில சம்பவங்கள் பொது மககள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நீண்டகாலமாக இருந்துவரும் േ ിബLILigബ് ബ || () ബാരി (, ) алып , தொடர்பிலான எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் பொது மா வின் கவனத்திற்கு என்ற தலைப் பிட்டு சமூக சேவைத் தொண்டர்கள் என்று தெரிவித்து மட்டக்களப்பு
frator?
ഞഖഴ്ത്തി.191ഞൺ ബീu] + இருவர் பற்றிய விடயத்துடன் ஒரு துண்டு பிரசுரம் கடந்த வாரம் வெளி வந்திருக்கிறது. அதில் தொடரும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் அடுத்ததாக வைத்தியசாலைப் பணிப்பாளர் பற்றிய தகவல் வெளி வரும் எனவும் குறிப்பிடப்பட்டி ருக்கிறது.
இவ்வாறு துண்டுப்பிரசுரங்கள் வெளிவரும் அளவிற்கு இவ்வாறான தொரு சூழலில் வெளி வந்திருச் கின்றதானது ஏற்பட்டிருக்கு வைத்தியர்களின் பிரச்சினைகளை 8ഥഇ|tf 56ിjഥ19, ഖിT[]ഞാ செப்வதற்கான வாப்ப்பினை ஏற்படுத்துமா என்ற கேள்வியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
நிலைமை இவ்வாறிருக்க தனி 11] ഞഖg, gിLTഞ്ബിഒ கேள்விகள் அதிகரிக்க அதிகரிக்க பல்வேறு காரணங்களைக்காட்டி தனியார் வைத்தியசாலைகளில் ഉn ഞഖഴ്ത്തിuഞ]] ||Tഞഖീ', வதற்கு தற்போது அறவிடப்படும் 9,Tഞ9, 9ഞ്ഞിത്തെ ബ15 ,1ിju ரூபாவைத் தொட்டிருக்கிறது இவ்வாறான நிலை அதிகரிப்பத னைத் தவிர்த்து ஒரு கட்பாட்டு ബിബിങ്ങ് ബിLIT) ബ சாலைகளுக்கும் நிர்ணயிப்பது சாதாரண மக்கள் தனியார் வைத்தி பசாலைகளில் அதிகம் பல செலவிடுவதைக் குறைப்பது என் இவ்வாறான தனியார் வைத்திய Tഞൺ ജീബിന്റെ 11, ரண மக்களும் தமக்கு திருப்தியான வைத்தியத்தினை பெறுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தும் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்படு கின்றன.
வைத்தியத்துறையின் மேன்மை யானது மககள் மத்தியில சுகாதாரப் பிரச்சினை வைத்தியப் ിj. ിഞ്ഞ15ണ് ബഖഞ9, குறைக்கும் என்ற நோக்கில அரசாங்கமும், மாகாண சபையும் நடவடிக்கைகளையும் செயற்திட் டங்களையும் மேற்கொண்டு வருகின்ற நிலையில் வைத்திய சாலைகளில் மேற்கொள்ளப்படும் கருத்தில்லாச் செயற்பாடுகள் ബഞ61ിന്റെ ഗ്രന്ധ്രഞഥL19 பிரயோசனங்களைக் கொடுக்கும் அதனைவிடவும் தனியார் வைத் தியசாலைகளுக்கு வசதிகளைச் செய்து கொடுத்தால் பிரயோசனமாக இருக்கும் என பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
II. 2B - If DB, Ul8

Page 5
பூம்புகார் ம புக்காதே
1 இல்லாத நாங்கள் இதைத்தானே நம்பி நகரத்தில் கட்டடங்களை
1 இருக்கிறோம். கோடையில் ஓரளவுக்கு எழுப்பி சிறப்புப் பணிகளையும்
வீட்டில நிம்மதியாக இருந்தாலும் மாரி துரித சமூக இயக்கங்களையும்
1 காலத்தில கொட்டும் மழையில இந்த கொண்டுள்ள நகர் வளர்ச்சியோடு
வீட்டில இருக்கமுடியுமோ? எங்களின்
துன்பத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஒப்பிடும்போது பூம்புகார் பத்துவீத
வாய்மொழி மூலமும் எழுத்துமூலமும் வளர்ச்சிகூட இல்லை. இப்படியாக
கொடுத்தும் பயன்வந்ததாக இல்லை. பதிஇன்னும் எத்தனை ஆண்டுகள்
னாறு வருடத்திற்குப் பிறகு எங்கட சொந்த தான் இம்மக்கள் அடிப்படை
நிலத்திற்கு வந்து கஞ்சியோ கூழோ காய்ச்சிக் 1
குடிக்கிறதுக்குக் கூட ஒரு சமையல் அறை வசதியின்றி வாழ்கின்றார்கள்.
இல்லை.
| இங்கு 25 விதவைகள் உள்ளார்கள். நகரிலிருந்து பத்து
இதுவரைக்கும் எந்தவொரு அதிகாரியும் கிலோமீற்றர் தொலை
"என்னம்மா செய்கிறியள். இங்க சீவியம் வில் அமைந்துள்ள பூம்புகார் கிராமம்.
எப்படி? உதவி தேவையா என்று கேட்டவர் 1995ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட
யாருமில்லை. வேதனையுடன் கூறினார் போர்ச் சூழல் காரணமாக இக்கிராமத்தில்
அந்தத் தாய். இருந்து இடம்பெயர்ந்த மக்கள், பதினாறு
பூம்புகார் மின்சாரம் இல்லாத கிராமமாக வருடங்கள் கடந்த நிலையில் தற்போது
| வுள்ளது. மின்சாரத்தை நம்பி மேற்கொள்ளும் | மீண்டும் வந்து மீள்குடியேறியுள்ளனர்.
பல சுயதொழில்கள் இதனால் செய்ய | இப்பிரதேசத்தில் வசிக்கும் மக்கள்
முடியாதுள்ளது. மாணவர்கள் படிப்பதற்குப் 1972 ஆம் ஆண்டு அங்கொன்றும்
பெரிதும் குப்பி விளக்கே கைகொடுக்கின்றது. இங்கொன்றுமாகச் சிதறிக் கிடந்தனர்.
1 அதுவும் கடற்கரைக் காற்றுவீசி விளக்கை இந்நிலையில் யாழ். மாவட்டச் செயல
அணைத்துவிடுகின்றது. இரவுவேளை கத்திடம் குடியிருப்புக்கு காணி தேவை என்று கேட்டனர். இதற்கமைய மாவட்டச் செயலகம் 1972 ஆம் ஆண்டு பூம்புகாரில் இருந்து ஐம்பது ஏக்கர் தெங்குப் பயிர்ச் செய்கை நிலத்தை குடியிருப்புக்காகக்
கையளித்தது. ஆரம்பத்தில் எஸ்.எஸ்.ஆர்.ஆர். | நிறுவனத்தினால் பாலர் பாடசாலை, மலசல
கூடங்கள், பொதுக்கிணறுகள் மற்றும் வீட்டுத்திட்டங்கள் என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டன.
1972 ஆம் ஆண்டு பூம்புகார் பிரதேசம் "சிற்பி ஓடை' என்று அழைக்கப்பட்டது.
களில் படிக்க முயற்சிக்கும் மாணவர்களுக்கு பின்னர் அடுத்த ஆண்டு எஸ்.எஸ்.ஆர்.ஆர். 1
மின்சாரம் பெரும் தடையாகவிருக்கின்றது. நிறுவனத்தினால் பூம்புகார் என்று பெயர் 1 கிராமம் இருளில் மூழ்கிப் போவதோடு மாற்றப்பட்டது, இம்மக்கள் தமது சொந்த
மாணவர்களின் எதிர்காலமும் இருளில் நிலத்தில் 18 ஆண்டுகள் நிம்மதியாக
"மூழ்கிவிடுகின்றது. வாழ்ந்தார்கள். 1995 ஆம் ஆண்டு கார்த்திகை
இப்பூம்புகார் கிராமத்தில் நீண்டகாலமாக வசிக்கும் ! மாதம் 30 ஆம் திகதி போரினால் தமது
1 சிவபாதம் சிவநாதனிடம் தொழில் நடவடிக்கைகள் மண்ணை விட்டு வெளியேறி நாடோடி
பற்றிக் கேட்டபோது: களாக அலைந்து திரிந்தார்கள், போர் |
கடற்றொழில் செய்வது என்றால் ஓய்ந்து நாட்டில் அமைதிச் சூழல் நிலவு
குறைஞ்சது இரண்டு இலட்சம் தேவைப்படும். கின்ற தற்போதைய நிலையில் தமது
வலை, வோட், எஞ்சின் இதுகளுக்கே சொந்த நிலத்தில் இருக்கின்றோம் என்ற
வேணும் காசு. கொஞ்ச முதல் இருந்தால் திருப்தியில் இருக்கிறார்கள்.
கூட படிப்படியாக உழைச்சு முன்னேறிடலாம், ஆனாலும் மீள்குடியறிய அவர்களுக்கு |
நாங்கள் மீள்குடியேறியவுடன் முதலில் இதுவரைக்கும் எந்தவிதமான உதவிகளும்
நான் வீட்டைப் பார்க்காமல் என் கடல் கிடைக்கவில்லை. J/90கிராம சேவகர்
எப்படி இருக்குது என்றுதான் ஓடிப் போய்ப் பிரிவுக் குட்பட்ட பூம்புகார் பிரதேசத்தில் 156
பார்த்தேன். இப்ப தொழில் செய்யப் போதிய குடும்பங்கள் வாழ்கின்றன. இம் மக்களின்
வசதிகள் இல்லாததனால் கல்லு அறுக்கவும், பிரதான தொழிலாகக் கடற்றொழில் உள்ளது.
வேலி அடைக்கவும் என்று பல கூலித்தொழில் ஆனால் தற்சமயம் 75 வீதத்தினர் கூலித்
களுக்குச் செல்கின்றோம். இங்கு 70 தொழிலையே செய்துவருகின்றார்கள்.
1குடும்பங்களுக்குத்தான் மலசலகூடம் கட்ட காரணம் கடற்றொழில் செய்வதற்கான
1 நிதி கொடுக்கப்பட்டிருக்கு என்று வெதும்பினர். | எந்தவிதமான உபகரணங்களோ
உடல், உள. சமூக ஆரோக்கியமே வழங்கப்படவில்லை.
சுகாதாரம் எனப்படுகின்றது. இந்தச் சுகா போரிலே கணவனை இழந்த நான்கு
தாரம் பல காரணிகளினால் பாதிப்படைந்து பிள்ளைகளின் தாயான 73 வயதான
வந்தாலும் அவற்றினை ஓரளவுக்கேனும் நா. நவமணி மீள்குடியமர்வு பற்றிக்
பேண வைத்தியசாலைகள் உதவி கூறுகையில்:
புரிகின்றன. பூம்புகாரில் வைத்தியசாலை மீள்குடியமர்வு என்ற பெயர்தான்.
இல்லை. இம்மக்கள் மருத்துவத் தேவைக் இதுவரைக்கும் எங்களுக்கென்று எந்தவித
காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கே உதவிகளும் செய்யப்படவில்லை. உதவி
செல்கின்றார்கள், கிட்டத்தட்ட 10 கிலோமீற்றர் தான் செய்யாவிட்டாலும் பரவாயில்லை.
தூரத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது. அவசர 1 நிவாரணத்தையாவது நிற்பாட்டாமல் .
சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய தரலாம்தானே. வீட்டில ஆம்பிள உதவி
சாலைக்கு பூம்புகாரிலிருந்து சென்ற நால்வர்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் எழுதிய நீண்ட விளக்கக் கடிதத்தின் தொடர்ச்சி...)
விசாரணைக்கென்று சட்டப்புறம்பாக அழைத்துச் சென்று நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்திய 19-ம் திகதி வரை என்னைக் குளிக்கவும் பல் தேய்க்கவும் கூட அனுமதிக்கவில்லை. 19-ம் திகதி ஆய்வாளர் ரமேஷ்.என்னருகில்
வரும்போது என்னிடமிருந்து வீசிய கெட்ட வாடையை பொறுக்க முடியாமலே குளிக்க அனுமதித்தார். மேலும் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டியிருந்ததாலும் அனுமதி வழங்கப்பட்டது.
குடிப்பதற்குத் தண்ணீர் தர மறுத்தனர், தாங்கள் கூறும் பொய்யான குற்றச்சாட்டு களை நான் ஏற்றுக் கொள்ளாதவரை குடிக்க நீர் தரமாட்டோம் என்று கூறுவார்கள். பின்னர் அவர்களாகவே சிறிது நீர் ஊற்றுவர், இரவுகளில் தூங்கவிடமாட்டார்கள்.
அவ்வாறு நான் தூங்காமல் இருக்க இரவுக் காவலர்கள் வசம் பொறுப்பு ஒப்படைக் கப்படும். தூங்கினால் முகத்தில் தண்ணீர் ஊற்றுவர். உணவையும் தங்கள் ஆயுதமாகப்
பயன்படுத்தினர். இவ்வாறு அந்த சட்டவிரோதக் காவல் நாட்களில் நான் துன்புறுத்தப்பட்டேன்.
இவ்வழக்கில் எவ்வாறு பல நிரபராதிகள் குற்றம் சாட்டப்பட்டனர் என்பதற்கு மேலும்
ஒருநாள் துணை தலைமை ஆய்வாளர் ஒரு உதாரணம் கூற முடியும்.
சிரிகுமார் என்பவர் என்னிடம் வந்து, “டேய், எனது சட்டவிரோத காவலின்போது
உன் ஊருக்கு பக்கத்தில் உள்ள கோலார் பெப். 28 - மார்ச் 06, 2013
-தினம்
மறுக்கள் உயிரப் பிச்சை கேப்
வா?

----
மக்களுக்கு: நா வாழ்வு!
பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தகைய
1 இதனால் கட்டட வசதி போதுமானதாக இறப்புக்களைத் தடுப்பதற்கு ஊரில் வைத்திய
1 வுள்ளது. சாயி பாபா. சமுர்த்தி நிறுவனத் சாலை இருப்பது நல்லது என்பது இவ்வூர்
தினால் வாரத்தில் ஒருமுறை மாட்டுப் மக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளாகும்.
பால் வழங்கப்படுகின்றது. பிள்ளைகள் மனித வேலைகளை இலகுபடுத்தும்
1 தொடர்ச்சியாக பாடசாலைக்கு வராவிடின் ஊடகமாக போக்குவரத்தும் அமைந்து
அவர்கள் பாடசாலைக்குச் சமூகம் தரக் விடுகின்றது. பூம்புகாரிற்கு என்று ஒரு
கூடிய வகையில் கிராமசேவகருக்கு இலங்கை போக்குவரத்துச் சேவை பஸ்தான்
அறிவித்து அப்பிள்ளைகளைப் பாட ஓடுகின்றது. அதுவும் ஒரு நாளைக்கு
1 சாலைக்கு வரவழைக்கின்றோம். இரண்டு தடவை மட்டும்தான், மக்கள்
ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் ஆறு சந்தை, கடைகள் என்பவற்றை நாடிச்
ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். செல்வதற்கு 6 கிலோமீற்றர் தூரம் சென்றே
பிள்ளைகளுக்கு அடிப்படையில் கல்வி பொருட்களை வாங்கி வருகின்றார்கள்.
1 சார்ந்த உதவிகள் ஓரளவுக்குச் செய்து | வீதிகள் திருத்தப்படாமல் பள்ளமும் திட்டியு
வந்தாலும் அவர்களுக்குரிய மீள்குடியேற்றத் மாக எத்தனையோ வருடங்களாகக்
திற்கான அடிப்படை வசதிகள் இன்னமும் காட்சியளிக்கின்றன.
செய்து கொடுக்கப்படவில்லை. கடற்கரைக்கு பூம்புகார் மாணவர்களின் கல்விநிலை குறித்து
1 அருகில் இருக்கும் மாணவர்கள் பூம்புகார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின்'
1 எத்தனை நாட்களுக்கு குப்பி விளக்கில் அதிபர் கணேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்:
படிப்பது. மாணவர்களின் எதிர்காலம் பூம்புகார் மாணவர்களின் கல்வி
ஒளிமயமான வேண்டுமென்றால் முதலில் விருத்திக்காக அரசினர் தமிழ்க் கலவன்
1 அவர்களுக்கு வீட்டுத்திட்டம். மலசலகூட பாடசாலையே உள்ளது. இப்பாடசாலையின்
அதிபர் க.கணேஸ்வரன் அவர்களிடம் தொடர்பு
வசதி, தந்தையருக்கான தொழில் கொண்டபோது,
வாய்ப்பு, மின்சாரம், போக்குவரத்து. இடம்பெயர்வுக்கு முன்னர் 240 மாணவர்
வைத்தியசாலை மற்றும் நூலகம் போன்ற வசதிகளை உடனடியாக ஏற்படுத்திக் கொடுத்தால் பாரிய வெற்றி களைப் பிள்ளைகளிமிடருந்து பெறலாம் என்றார். ஒரேயொரு மாணவனைக் கொண்டு இயங்கிய முதல் பாடசாலை என்றால் பூம்புகார் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைதான் என்பதை இங்கு ஈண்டு குறிப்பிடுகின்றேன்.
கடலோடு போராடும் மக்கள் இன்று
மீள்குடியேறிய நிலையில் சுமையோடும் கள் கல்விபயின்றார்கள். தற்போது 54
போராடவேண்டியுள்ளது. சொந்த மாணவர்கள் கல்வி பயிலுகின்றார்கள். எமது
மண்ணுக்கு விட்டால் உதவி கிடைக்கும் பாடசாலை மீள 15 ஆம் திகதி 5 ஆம் மாதம்
என்றார்கள். நம்பிக்கை எல்லாம் 2011ஆம் ஆண்டு ஆரம்பமானது. முன்பு
| அடியோடு எரிந்து கருகி நாசமாகி ஒரு வீட்டில் வைத்து வைத்துத்தான் கற்றல் -
விட்டது. அகதிகளாய் அலைந்தபோது கற்பித்தல் செயற்பாடுகள் நடந்தது. அப்போது
தான் இப்படியான பிரச்சினைகளை நாம் வீடு வீடாகச்சென்று பிள்ளைகளைப்
" இம்மக்கள் பெற்றார்கள் என்றால். பாடசாலையில் இணைக்கும் பணியில்
தற்போதும் இவ்வாறான பிரச்சினைகள் மும்மூரமாக நின்றோம். ஆனாலும்
1 தொடர்ந்தவண்ணம் இருப்பது வெந்த ஒரேயொரு மாணவன்தான் இணைந்து . கொண்டான். இவ் மாணவனைக் கொண்டு
புண்ணில் வேல் பாய்ந்து வேக பாடசாலையை நடாத்தி வந்தோம், படிப்படி
வைக்கின்றது. யாக இம் மாணவனைப் பார்த்த பல
நகரத்தில் கட்டடங்களை எழுப்பி மாணவர்கள் சேர்ந்துகொண்டார்கள். இம்
1 சிறப்புப் பணிகளையும் துரித சமூக மாணவர்களுக்குச் சீருடை வழங்குவதோடு
I இயக்கங்களையும் கொண்டுள்ள நகர் அவரவர் அளவிற்கு ஏற்றதாகவும்
வளர்ச்சியோடு ஒப்பிடும்போது பூம்புகார் தைத்துக்கொடுக்கின்றோம்.
பத்துவீத வளர்ச்சிகூட இல்லை. இப்படியாக நாங்கள் ஆரம்பத்தில் தொடங்கியபோது
இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் எந்தவொரு வீட்டிலும் எமது பாடசாலையிலும் இம்மக்கள் அடிப்படை வசதியின்றி மலசலகூடம் இருக்கவில்லை. இந்த
1 வாழ்கின்றார்கள். நிலையில்கூட அதிகஷ்ரப் பாடசாலையாக
வீடு. வாசல். மலசலகூடம், கிணறு. இருந்த எமது பாடசாலையை கஷ்ரப் பாடசாலை என்ற பட்டியலிற்குள் சேர்த்துக்
தொழில் வைத்தியசாலை, மின்சாரம். கொண்டது.
நூலகம். போக்குவரத்து மற்றும் தபாலகம் இங்குள்ள மாணவர்களுக்கு ஒரு
என்பன இல்லாத இம்மக்களின் வருடத்திற்குப் ஷாதுமான கொப்பிகள்.
1 வாழ்வு பூக்க உரியவர்கள் நடவடிக்கை எழுது கருவிகள் என்பவற்றோடு தோள் வாக் 1 எடுக்கவேண்டும். அவர்களின் வேதனை மற்றும் சப்பாத்து என்பன சிறுவர் பாதுகாப்பு
கள் நோக்கப்பட வேண்டும். வெறுமைகள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டிருக்கின்றது.
போக்கப்படவேண்டும். விடியலுடன் இந்நிறுவனத்தினால் ஒரு இலட்சம் பெறு
அவர்கள் ஆக்கப்படவேண்டும். பூம்புகார் மதியான நூல்களை உள்ளடக்கிய ஒரு
1 மக்களின் வாழ்வோ பூக்கப்படவேண்டும். நூலகமும் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக் கின்றது. எமது இந்தக் கட்டடங்களை
'ஜெயம் கிறிஸ்ரீராசா, என்றிப் நிறுவனம்தான் கட்டித் தந்தது.
'பதுக்குடியிருப்பு .
தங்கவயல் தான் எனது ஊரும். நான் கூறும் மூன்று பொருட்களில் ஒன்றை இருக்கும் இடம் கூறு. உன்னை விடுதலை செய்துவிடுகிறேன்” என்றார்.
நான், "என்னிடம் எதை சார் கேட்கிறீர்கள்” என்றேன்,
அவர் கூறினார் "ஒன்று ஏ.கே47 துப்பாக்கி, அல்லது ஒயர்லெஸ் கருவி, அல்லது தங்கக் கட்டிகள் புதைத்து வைத்துள்ள இடம், இவற்றில் ஒன்றை கூறிவிட்டால் விட்டுவிடுகிறேன் என்றார்.
நான், "என்னிடம் இருந்தால்தானே கொடுப் பேன், இல்லாமல் எவ்வாறு கொடுப்பது?" என்று கேட்டேன்.
"அப்படியானால் உன்னை யாரும் காப்பாற்ற முடியாது" என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.
இந்தத் துணைத் தலைமை ஆய்வாளர்தான் கோடியக்கரை சண்முகம் கொலையான
ஆவணங்களை திருட விட்டுவிட்டேன் என்று கூறியவர் என்பதையும் இங்கு தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இரவு, பகல் 24 மணி நேரமும், காலைக் கடன்களை முடிக்கும்போதும் கூட கைகளில் விலங்குகளோடுதான் வைக்கப்பட்டிருந்தேன். சாப்பிடும்போது மட்டும் ஒரு கையை தளர்த்தி விடுவர். படுக்கும்போதுகூட விலங்கு பூட்டியே இருக்கும். இவ்வாறான கொடுமைகள் புரிந்தனர்: மேலும் பல அதிகாரிகள் பல மாறுபட்ட பாணியில் துன் புறுத்தினர். அனைவரின் துன்புறுத்தலும் கடுமையானதாக, இரக்கமற்றதாக இருந்தது.
இந்த நேரத்தில் என்னை சட்டவிரோதக் காவலில் வைத்திருந்ததற்கான சில அத்தாட்சி களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
முதலாவதாக, புலனாய்வு அதிகாரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் தனது சாட்சியம் பக்கம் 942-ல், 11.6.1991 அன்று எனது சொந்த ஊரான சோலையார்பேட்டையில் உள்ள
எனது வீட்டில் சோதனை செய்து, எட்டு பொருட்களைக் கைப்பற்றியதை ஒப்புக் கொள்கிறார். 11.6.1991 அன்று என்னைப் பற்றி விசாரணை செய்ய அதிகாரிகளை அனுப்பியதாகவும் பக்கம் - 451இல் கூறுகிறார்.
(தொடரும்...)
சம்பவத்தில் தொடர்புபடுத்தப்பட்டவர் என்பதையும், லண்டனில் இவ்வழக்கு தொடர்பான
மலர்) அரசு
05)

Page 6
இந்தவகையில் பார்க்கும் துக்கு மட்டுமே நிகழ்ந்தனவே போது பாலஸ்தீன் நிலப்பரப்பின் தவிர கிருத்தவர்களையோ, பொற்காலம் என்று இன்றளவும் யூதர்களையோ முஸ்லிமாகும் படி சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுவது urn Lബിസ്മെ, 9ഖ கலீபாக்களின் ஆட்சிக் காலங் களின் குடியிருப்பு பகுதிகளுக்கு
apa toCAD Gatot AU ഉബ Lijan Desjaat (Surad சரித்திர ஆசிரியர்கள் அல்ல கூட மாட்டார்கள் யூத கிருத்தவ ஆசிரியர்களும் யூதர்கள் சுயதொழில் தொடங்கி இதையேதான் சொல்கிறார்கள். நடத்தவும் தமது மதப்பள்ளிக்கூடங்
9ůULaGlumb anaou) രൈ ജൈരീ p-ä அங்கேயும் இருந்தது என்பதை " கொள்ளவும் கடல் வானியங்களில் இன்றைய பாலஸ்தீன் அரசி ஈடுபடவும் இன்னபிற காரியங்களுக் யலுடன் ஒப்பிட்டுப் பார்த்து கும் எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கப் உணர்வது சிரமம், ஆனால் LLENAMO).
அதைத் தெரிந்துகொள்ள ജൂൺ ബ8D5(L
வேண்டியது மிகவும் அவசியம் இன்னொரு நூற்றாண்டின் தோற்றம்
രൈി, uൺക്റ്റി வரைதான் கிபிஎட்டாம் நூற்றான் மண்ணில் நூறு வருடங்களுக்கு டின் தொடக்கத்தில் கிபி 72-720 ஒரு முறை ஏதாவது மிகப் இரண்டாவது உமர் கலீபாவான
娜下
/リفي
Z). 2。
பெரிய அரசியல் மாறுதல் போது பாலஸ்தீனில் முஸ்லிம் ஏற்பட்டுக் குறைந்தது பத்தாயிரம் அல்லாதோரை நடத்தும் விதத்தில் பேராவது ஊரைவிட்டு வெளி ്ഥങ്ങെ ബ யேறி வந்திருக்கிறார்கள். இது கொண்டுவரப்பட்டன. பாலஸ்தீனில்
ஆதி காலம் தொட்டே அங்கே மட்டுமல்ல. இஸ்லாமிய சாம்ராஜ்ஜி நிகழ்ந்து வந்திருக்கிறது. யம் பரவியிருந்த அத்தனை இடங் நூறு வருடம் என்பது ஒரு களிலுமே இன்னும் குறிப்பாகச் தோராயக்கணக்குத்தான் சரித்திர சொல்வதென்றால் பாரசீக வளை காலம் முடிவடைந்து நவீன குடாவிலிருந்து இன்றைய அரசியல் ஆளத் தொடங்கிய மொராக்கோ வரை பிறகு நூறு நாள்களுக்கு ஒரு S55 GDao LTD stola attoos
முறை கூட அப்படி நேர்ந்திருக் ിഗ്രന്റെ മീഥെ கிறது. ஆனால் சரித்திர காலங் திம்மிகள் என்று அழைக்க ஆரம்பித் களில் ஒவ்வொரு ஆட்சி மாற்றத் தார்கள் இந்தச் சொல்லுக்கு
தின் போதும் அங்கே மக்கள் பாதுகாக்கப்பட்ட இனத்தேர் என்ற
gJmenuDna těákaparaaosné பொருள்வரும் அதாவது யூதர்களும் சந்தித்தே தீரவேண்டியிருந் கிருத்தவர்களும் இஸ்லாமியப் திருக்கிறது. பேரரசால் பாதுகாக்கப்படும் இனத்
பைசாந்திய இனத்தவர் g953 350(561086, 96066Tg. களைப்போரில் வென்று உமர் பாதுகாப்பு ബ8 535
み。35&Lóリ匹。 SA கைப்பற்றியபோது நேர்ந்தது வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு நம்பமுடியாததொரு விதிவிலக்கு அது சில நிபந்தனைகளுக்கும் பைசாந்தியர்கள் யூதர்களை சட்டதிட்டங்களுக்கும் அவர்கள் வெளியேற்றி கிருத்தவர்களை ο LIII LπΕ (δονία. Ο ίδι முதற்தரக் குடிமக்களாக அறி உதாரணமாக இரண்டாம் வித்தார்கள் பாலஸ்தீனை உமர் காலத்தில் பாலஸ்தீனில் முஸ்லிம்கள் வென்றபோது யூதர்களுக்கும் கிருத்தவர்களுக்கும் பைசாந்தியர்கள் வெளியேற்றிய சிறப்பு வரிகள் சில விதிக்கப்பட்டிருந் யூதர்களைத் திரும்ப அழைத்து தன. இந்த வரிகள் முஸ்லிம்களுக்குக் ampé SSftëtanisch, Sigaud கிடையாது. வசூலிக்கும் அதிகாரி கிருத்தவர்களுடன் இணைந்து கள் வரும்போது யூதர்களும் வாழும்படி அவர்கள் கேட்டுக் கிருத்தவர்களும் தலைகுனிந்து கொள்ளப்பட்டார்கள் மத வணங்கித்தான் வரிப்பணத்தைச் மாற்றங்கள் அரேபிய இனத் செலுத்தவேண்டும் என்றுகூட
O6)
ஒரு சட்டம் இரு ജ്88 ജൂൺ ഖ பேரரசின் சட்டதி கட்டுப்பட்டவர்க குறிப்பால் தெரி:
അീബ பார்க்கலாம். யூ ада.6ій вѣао в aնաուլոյի օԵլն:
திலோ, அகலத்தி விலோ பெரிதாக எந்த ஒரு யூதரின் peries bassad a பெரிதாக இருந்து மிகளின் நிலங்க ഖി ബuഥ ഖ வரிக்குறைப்பு எ @Lഥീബ് 69ൺളുb E CREATESTUD6) Glas 66L%NGOrd (bylbi. Gall 65ñAʼLITGè)2STIGoogd; விருவதைத் தவிர EGOTTG) SOG காலத்தில் அமுலி σι ποια σοστό σε சரித்திர ஆசிரியர் தேசங்களில் யூத கொண்டிருந்த சி ബ6ിങ്, ൂർഥ ജങ്ക ബ குறிப்பிடுகிறார்க scSurdac, Sebasta Guglie. Gangi,31ð S551 36ft, g(307 Use) அப்போது ஒரு து வாங்கமுடியாது. கிருத்தவர்களின் poró605 saoua. பெரிதாக இருக்க தான் பாலஸ்தீனி 35. UGO 230 TO யூதர்கள் வியாபா தடைசெய்திருந் шпа платысы сырьш5 രൈക്രജ്ള ഖ ബ8, ur'ഓൺ, ஐரோப்பிய தேச 56735 (23,116) Bal g|D3 63 അഖൈ 8 சரித்திர ஆசிரியர் தேசங்களில் யூத அளவுக்கு கலிட இராஜ்ஜியத்தில் என்று சொல்கிற リ "g @○。 pada TTTIGT GROTT2 呜呜呜O மிகுந்த மரியாை வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த தனியே யூத நீதி அமைத்துக் கொ Θεούβας μύθοι ഭE கலீபாக்களின் GADGUBLmfao போது யூதச் ச.ை
at Go GSG தரப்பட்டிருக்கின் வறிப்ருமொழியி: ഥ8 ജൂൺu| அடங்கிய பிரதிக шпат Guопд0фа, சமூகம் முழுவது விதத்தில் மறுஉ செய்வதற்காக யூ BarDU é o Lacha
பல தேசங்களுக் மேற்கொள்வதற் செய்வதற்கும் ே |ფ.დევი თვაწაძე ყიფ26 செய்து கொடுத்தி இதுதவிர யூத தினசரி பிரார்த்த பருத்தும் சித்துர் பிரதிஉருவாக்கத் 9,6 шпат) азот +
 
 
 
 
 
 

திருக்கிறது. னக்கம் என்பது ட்டங்களுக்கு
என்பதைக் விப்பதற்காக ഉg]ഞഗ്രഥ ர்களும் கிருத்த 1ள் வைத்து шопић. Заупао ഗ്രൺട്രൂഡ്രൈ ட்டிலும் உயரத்
Beoi, Uluar
ன்கிற பேச்சுக்கே
G36ŠLGJ TOEGANDULJE, G3SG/KG6 ருத்து அனுப்பி ग्री 05:004 सत्रा காலிசெய்து ബ്നില്ക്ക്. CóLITIÓ 2 LDII) ல் இருந்த இந்தச் Luná5TLOblĎ U5 Եoil g(5յունւնա ர்கள் பட்டுக் JUDIKJEGLÓ
ல கலீபாக்கள் ர்களே என்று
ாவது யூதர்கள் லாம் வரிதான்
என்று வைத்தார்
க்கூடாது என்று
DLUT5. ட்டிக்காட்டும் யூத கள்,"கிருத்தவர் ரகள்பட்ட சிரமம் |mig-კვლევარწვეს.
ήaοή.
வம்சத்தைச் }մ)ւմնEanonան 岡山l-a。リーリ
Dacnusió 22 D) TD Sejase ன்றங்கள்
ளவும் வரி 2_্যkoLD66Gা km cm。762 @。 5аф6058500 குஇடம்பெயர்ந்த களுக்கு இன்னும் ரியங்கள் செய்து 2001, 40П500
உள்ள யூத
Dਤੇ ബ ബിസ്കഥ மாற்றி யூத | ULa:Loggð BarTeksas) தகுருமார்கள் ர்களை நியமித் твы 60 властаб. Η εμμαστή ம் ஆய்வுகள் aծնգա ցիսոՓ
முன்னின்று நக்கிறார். கள் இன்றளவும்
என்கிற புனிதப் izgubi Gotovmbu பதவிசெய்து
| (anga.)
முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தைவிட உயரமாக எந்தக் கட்டடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது என்ன காரணம் கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பிரகள் அதன் பின் ஒழிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன்பின் எவ்வளவு பெரிய அறிவியல் '? திருக்கிறது என இப்போதுதான்
தரிகிறது.
蠶 உச்சியில் தங்கம் வெள்ளி செம்பு, ஐம்பொன்னால் GaiJLILILJLL GADgi,Lisi இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும் உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல் உப்பு
கேழ்வரகு, தினை, வரகு சோளம் மக்கா சோளம் சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள் குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள் காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.
இவ்வளவுதானா? இல்லை. பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைப்பிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்துவிடுகிறது. இதை எப்படி அப்போது அறிந்திருந்தார் கள். ஆச்சரியம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக் குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.
ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நிர சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே.
மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள் உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீற்றர் என்றால் நூறு மீற்றர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்
சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலா புறமும் 75000சதுர மீற்றர் பரப்பளவைக் காத்து நிற்கிறது. இது ஒரு தோராயமான கணக்குத் தான் இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன. "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டரம்" என்ற பழமொ நினைவுக்குவருகிறது.
வாஸ்துஸ்ரீன் முக்கிய அம்சங்கள்
இந்த உலகத்தில் வாழும் எந்த ஒரு மனிதனுக்கும் ஏழை மற்றும் பணக்காரர் வித்தியாசமின்றி வாழ் வதற்கு கண்டிப்பாக ஒரு இருப்பிடம் தேவை மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் கூட உணவு உடை மற்றும் இருப்பிடம் என்று குடியிருக் கும் வீட்டில் தான் முடிகிறது. பொது வாக குடியிருக்கும் வீடானது தர்மம் அர்த்தம் காமம் மற்றும் மோட்சம்
வாஸ்து சாஸ்திரம் 8 திசைகளை அடிப்படையாகக் கொண்டு எந்தெந்த இடங்களில் வீட்டின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்லிவிடும்.
அதன்பழ அனைவரும் தெரிந்து
கொள்ள வேண்ழய இடங்கள் பின்வருமாறு:
வீடு அமைந்துள்ள திசை - தென்
ஆகிய நான்குமூலங்களை என்றென் மேற்கு விட்டின் முன்பக்க கதவு றும பெற்று நலமாக வாழ்வதற்கு வாசல் - வட கிழக்கு சமையலறை உதவும் இடமாகும் இப்படி பாடுபட்டு - தென் கிழக்கு பெரியவர்கள் கட்டிய வீடு வாழும் காலத்திலும் படுக்கும் படுக்கையறை தென வாழ்ந்த பின்னரும் சுபிட்சம் நிலைத் மேற்கு குழந்தைகள் படுக்கும் திருக்க வேண்டும் என்று நினைப் படுக்கையறை - வடமேற்கு பது மனித இயல்புதான். விருந்தினர் அறை - வட மேற்
இப்படிப்பட்ட மனித எண்ணங் சாப்பிடுவதற்கான அறை உள்ள களை நிறைவேற்ற ஒரு அற்புதமான திசை - கிழக்கு ஆழ்துளை கிணறு கருவியாக இருக்கும் கட்டடக்கலை அல்லது தண்ணிர் தொட்டி இருக்கு
அறிவியல் தான் வாஸ்து சாஸ்திரம் இந்த வாஸ்து சாஸ்திரம் இயற்கை யின் விதிகள் எப்படி மனித வாழ்க் கையை பாதிக்கும் என்பதை கணக் கிடும் ஒரு அறிவியல் முறையாகும். எனவே இன்றைய உலகில் வாஸ்து சாஸ்திரம் வீடு கட்டுபவர்களுக்கும் ஏற்கனவே வீடு கட்டியவர்களுக்கும்
ഥിLLP - വെLäpäg, 8ഖഞலயாட்கள் தங்கும் இடம் - வட மேற்கு கழிவறை- வட மேற்கு
புகள் இருந்தால், மிகவும் நல்லது
9gഥL(ഥൺnഥൺ, 5ിഞ9ഞ്ഞu epuഞ്ഞLunങ്ക8, 6ങ്കഞ്ഞ ഖണുg) சாஸ்திரம், ஒவ்வொரு திசைக்கும்
மற்றும் அது கொண்டுள்ள 45 தெய்வங்களைக் கொண்டும் கணிக்கப்படுகிறது. இப்போது அந்த ഖTൺg, 9Tൺളിgഞg, OLUIT5 Juഞ്ഞun, ഉ_ങ്കബ് O 6ΠΕΠΕΠ
என்பதை அறிய சில வாஸ்து சாஸ் திர அம்சங்களை பட்டியலிட்டுள் ளோம். அதைப் படித்து தெரிந்து
இகாள்ளுங்கள்
மனதில் ஒருவிதமான திருப்தியைக் ஒவ்வொரு கடவுளை வைத்திருக கொடுக்கும் வகையில் அனைவரும் கிறது. அதன்படி வடக்கு திசை - உச்சரிக்கும் மந்திரச் சொல்லாக செல்வத்தின் கடவுளான குபேரரின் விளங்குவதில் ஆச்சரியம் ஏதும் இடமாகவும் தெற்கு - எமதர்மரின் ബ இடமாகவும் கிழக்கில் இந்திரரும் மேலும் இந்த வாஸ்து சாஸ்திரம் கூரியக் கடவுளும் மேற்கில் மழை பூமியின்காந்தி சக்தியை மையமாகக் மற்றும் நீரின் கடவுளான வருண கொண்ட எட்டுதிசைகளை கணக்கில் ருக்குமாக இதுகப்பட்டுள்ளது. கொண்டும் ஐம்பெரும்பூதங்களான மேலும் வடகிழக்கு மூலை காற்று நிலம் நீர நெருப்பு மற்றும் சிவபெருமானுக்கு சொந்தமாக ஆகாயம் ஆகியவற்றின் இயக்கங் இருப்பதால் ஈசானமூலை என்றும் களைக் அடிப்படையாகக் கொண்டும் தென் கிழக்கு அக்கினிபகவானின் ഖTൺളു fzতো LങേLLD இடமாகவும் வடமேற்கு பகுதி
வாயுவிற்கு சொந்தமானதாகவும் தென் மேற்கு பகுதி நமது முன்னோர்களுக்காகவும் மற்றும் வீட்டின் மத்திய பகுதி படைப்புக் as LehestrTesot usgubu DT6ógibatirtassequi ஒதுக்கி வைத்திருக்கிறது. எனவே இதற்கேற்றாற் போல் விடானது இருந்தால் வீட்டில் மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும்.

Page 7
புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தவரை தமிழ் தேசியக் Jon LLGOLDUGCDU 905 GUITObLLITEEGBG), புலம்பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர் கள் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் களுக்கு பிரபாகரன்தான் ஏக தலைவர் GALILEODUDÜLÖNaOTÜ GT ad 3UTTÜ LÓNIJU Tas Jaffair 9ഞഥങ്കൺ 5ഖഖണ@gtരി,
பிரபாகரனின் மரணத்துக்குப் பின்னர் சில காலம்வரை பிரபாகரன் இறக்கவே இல்லை. அவர் சிறிலங்கா அரசாங்கத் துக்கு விளையாட்டுக்காட்டிவிட்டு தலை மறைவாகி இருக்கின்றார் என்று தாமாகவே நம்பிக் கொண்டிருந்தார்கள்
இப்போது உண்மை தெரிந்ததால் Зар одридодаопше) Balt-60LDUamu இயக்க பல்வேறுவிதமாக முயற்சித் தார்கள் பணம் வழங்கினார்கள், வெளிநாடுகளுக்கு அழைத்தார்கள் இன்னும்பல தொடர்புகளை ஏற்படுத்திக் கொருத்தார்கள். அத்தனை முயற்சியம் வீணாகிக் போய்க் கொண்டிருப்பதை உணர்ந்திருக்கின்றார்கள்
கூட்டமைப்பின் தலைவர் என்று கூறப்படுகின்ற சம்மந்தர் ஆரம்பத்தி லிருந்தே யாருடனும் ஐக்கியமாக அரசியல் செய்வதையும், முடிவுகள் எடுப்பதையும் விரும்பாதவர் ஆலோசனையாகக்கூட யாரிடமும் எதையும் பகிர்ந்துகொள்ளும் பழக்கமில்லாதவர். அவரை பல கோணங் களில் தமது வலைக்குள் இழுத்துக் கொள்ளத் திட்டங்கள் தீட்டப்பட்டபோதும் சம்மந்தர் அவற்றை விழுங்கிக்
ി.ബി.ബി.
பாதிவிழுங்கிக் கொண்டும் பாதி விழுங்காமலும் மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டுவது என்பர்கள் அப்படி புலம்பெயர் புலிகளின் வெறுப்புக்கும் ஆளாகாமல், அவர்களது இழுப்புக்கும் அகப்படாமல் தலைவர்
கொண்டிருக்கின்றார்.
சம்மந்தரின் இந்த விளையாட்டை புலம்பெயர் புலிகள் நன்கு தெரிந்திருந் தாலும் வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் சகிப்புத்தன்மையை தகர்த்தது, கடந்த முறை ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தின்போது சம்மந்தர் அங்கு வராமல் ஏமாற்றியதாகும். அதற்குப்பின்னர் புலம்பெயர் புலிகளுக்கு சம்மந்தரை விருத்து கூட்டமைப்புக், குள்ளிருந்து யாரை இழுத்துக் கொள்ள முடியும் என்று ஆராயத் தொடங்கினார்கள் மாவை சேனாதிராஜா இராஜதந்திர பிரபலம் இல்லாதவர். அவர் சம்மந்தருக்குப் பின்னர் தமிழரசுக்கட்சியின் தலைமைப் பொறுப்பில் எப்போது இருக்கக் கிடைக்கும் என்ற ஆவலுடன் இருக்கின்றவர். அவரை சர்வதேசத்துக்கான முகமாக காட்டுவது கடினமான காரியம் என்று புலம்பெயர் புலிகள் நினைக்கின்றனர். அதுபோல் 6ിഖീ ആ ഔദ്ര59, 9ഥഥj8,016 அறிமுகப்படுத்தப்படும் சுமந்திரன் தனது வழிகாட்டியானவரை விட்டு தற்போதைக்கு துணிச்சலான முடிவை அதாவது Lജഥ6ിLu) പ്രിങ്കിൽ 8'Lണ്ടെത്ലെ, Փ_ւanպարa o I ajiuւմ0ոււn),
ിGഖഥ 5ഖതjuഥ 5]ഖng5 அரங்கிற்கு கொண்டுவருவது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதற்கான முயற்சி என்பது வின்ை முயற்சி என்பதை அவர்கள் முடிவு செய்தார்கள்
சுரேஸ் பிரேமச்சந்திரன் தற்போதைக்கு அவர்தான் பொருத்தமானவர் முன்பொரு காலத்தில் மண்டையன் குழுத்தலைவர் என்றும் ஈபிஆர் எல்.எப் இயக்கத்தி லிருந்து கூட்டமைப்புக்குள் நுழைந்த துரோகி என்றும் பதவிகளுக்காக தனது вањпѣањaоспаръ600 Lauй слш3шпg வேண்டுமானாலும் பிரபாகரனுக்கும் துரோகம் செய்யக்கூடியவர் என்றும் പ്രമിങ്വേ, ബിൿതങ്ക, ഉത്ഭഖn அறிவுறுத்தப்பட்டவர் இன்று கூட்டமைப் புக்குள் சம்மந்தரினதும் தமிழரசுக் கட்சியினதும் ஒரு வழி இழுப்புக்கு இழு ULTILDEN), SDHC3H5(36NaOGTT en LLGOLDUGODU விட்டு வெளியேயும் போகாமல் தன்னை மேலே கொண்டு வருகின்ற ஆற்றல் உள்ளவர் என்று கருதப்படுகின்றவர். கடந்த தடவை ஜெனிவாவுக்கு கூட்டமைப்பு செல்லும் என்று முன்னர் எருக்கப்பட்ட முடிவை பின்னர் சம்மந்தர் மாற்றியபோது அதை துணிச்சலோரு எதிர்த்தவர் தமிழரசுக்கட்சியினர் заLLaошошаош gailвѣ вы ёшпа. பதிவு செய்வதற்கு எதிர்ப்பையும்,
}II, EB - ||]][[ff []B, B20)
െങ്കUub nഥസ്ത്രിങ്കിൽ( வருகின்றபோதும் அதையும் எதிர்த்துக்
ിങ്കിൽ(ULഖ).
5. LLGOLDÜŰlaÓ 26TL5Ú3UéGTGITUTS சுரேஸ் இருப்பதாக கூறப்பட்டாலும், சுமந்திரனை அடிக்கடி கூட்டமைப்பு சார்பில் குரல் கொருக்கச் செய்து சுரேஸை ஒரம் கட்ட தமிழரசுக் கட்சியினர் முயற்சி செய்கின்றபோதும், அதையும் தாண்டி தானே கூட்டமைப்பின் பேச்சாளர் என்று கூச்சமில்லாமல் கருத்துச் சொல்லும் ஒருவர் சுரேஸ்தான்.
கடந்த 22ஆம் திகதி பாராளுமன்ற தொகுதியில் கூடிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் சமகால விடயங்கள் விவாதிக்கப்பட்டது. அதில் இலங்கைக்கு எதிராக இம்முறை
ജ്ജിഖ6ിൺ ിങ്കിൽ(ബLLബTഥ ബ് நம்பப்படும் பிரேரணைக்கு ஆதரவாக சில நடவடிக்கைகளை நேரில் சென்று முன்னெடுப்பது என்றும், எதிர்க்கட்சிகளின்
லம்
՞) )
Son LLGODLDÜLLair (355a06.JUUTTaBOT விடயங்களில் இணைந்து பணியாற்றுவது என்றும் கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்வது தொடர்பாக சாதகமாக சில முடிவுகளை எடுப்பது தொடர்பாகவும் அந்த விவாதங்கள் இருந்தன.
அதில் ஜெனிவாவுக்கு கூட்டமைப்பு செல்ல வேண்டும் என்று சுரேஸ் தரப்பு வலியுறுத்தியபோது அங்கு சென்று ரோற்றிய ரீதியாக ஒன்றும் செய்ய முடியாது. விருந்தினராக அருகில் எங்காவது தங்கி இருந்து கொண்டு அங்கு புலம்பெயர்ந்த வர்கள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்புகளில் தலையைக் காட்டுவது தவிர வாய்ப்புக் கிடைத்தால் வெளிநாட்டு இராஜ தந்திரிகளுடன் கலந்துரையாடுவ
66 ட்ைடமைப்பு என்ற போர்வைை சுரேஸ் எடுத்துக் கொண்டு செல்வ விட்டுவிட்டால், தமிழரசுக் கட்சியி ருக்கு தற்போதிருக்கும் கவர்ச்சி இல்லாமல் போவதோடு நீண்டகா மா ைதமிழ் மக்களால் மறக்கப்பட் கிடந்ததைப் போன்ற முடக்க நிலை செல்லவேண்டியிருக்கும். ஆகவே எண்னதான் தமிழரசுக் கட்சி என்ற வீராப்பு இருந்தாலும் அதற்கு கூட்டமைப்பு என்ற போர்வை அல் வேடம் தவிர்க்கமுடியாததாகும்.
தமிழரசுக் கட்சியினரின்
இக்கட்டான நிலையை இப்போது அவர்களுக்கான ஆயுதமாக கைய தூக்கியிருப்பவர் சுரேஸ் பிரேமச் arфрбlрайотайорпбеобщицеоф பெயர் புலிகளும் தமது அடுத்தகப் செயற்பாடுகளை சுரேஸைக் கொ நகர்த்தத் திட்டமிட்டுள்ளனர்.
என்று சில காரியங்களைச் செய்யலாம் என்ற விவாதங்களும், கடந்த தடவை 8UTഞുൺ ആഗ്രസ്ത്ര ജീഥിൿ 5ിയെ வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்ற என்ற விவாதங்களும், எப்படி இருந்தாலும் அங்கு சென்று திரும்பினால் போதும் என்றவாறான அரசியல் ஆலோசனைகளும்
eJ
 
 

சூடாக விவாதிக்கப்பட்டது.
ஜெனிவாவுக்கு கூட்டமைப்பு செல்வதா? இல்லையா? என்ற முடிவு எடுக்கப்பட வில்லை. கால அவகாசம் இருக்கின்ற படியால் அதுபற்றி மீண்டும் சிந்திக்கலாம் என்று தமிழரசுக் கட்சி எம்பிக்கள் தமது கருத்தை கூறினர். ஆனாலும் அடுத்தநாள் சுரேஸ் கருத்துத் தெரிவிக்கும்போது கூட்டமைப்பு ஜெனிவாவுக்கு செல்லும் என்று மிகவும் தீர்மானமாக கூறினார்.
புலம்பெயர் புலிகளின் விருப்பமும் அதுதான். கூட்டமைப்பு ஜெனிவாவுக்கு வருகை தந்து ஒன்றும் ஆகிவிடப்போவ தில்லை. ஆனாலும் ஜெனிவாவுக்கு கூட்டமைப்பு வராவிட்டால் புலிகளின் ஆதரவுக் குரல்கள் பிரிந்து நிற்பதுபோலவும், கூட்டமைப்பு இலங்கை அரசுக்கு ஆதரவாக இருப்பதுபோன்ற தோற்றப்பாடு உருவாக்கப் படுவதை தடுப்பதும் அவர்களின் நோக்க மாகும்.
புலம்பெயர் புலிகளின் விருப்பங்களையும்,
നൃത്ര அவர்களிடமிருந்து பொருளா
தார உதவியையும், அரசியல்
Յ55յangua)Լյան 6ւյD60ուն,
@GÓGAOTTGÖLLINTGÓ GYLLGODOLDU
(Bö புக்கு சில பின்னடைவுகள்
66 ஏற்படலாம் என்றும்
சம்மந்தருக்கு எதிரான
கூட்டமைப்பு உறுப்பினர்களின்
வலியுறுத்தலாக இருக்கின்ற
தற்போதைய சூழலிலே அந்த
ബg) െ_6ിഖണിഭദ്രണ മൃഭിങ്ങ്
பொருத்திக் கொள்ள சுரேஸ்
முற்படுகின்றார் என்ற
அதிருப்தியை தமிழரசுக்
Slo கட்சியினர் தெரிவிக்கின்றனர். புலம் புலிகளின் தலைமை
шпаъв,037әӧ 2 фәuпѣвшшсь
கின்றார் என்றும் இந்த
நிலைமை தொடருமானால்
10 GB அது கூட்டமைப்புக்குள்
DÒV தமிழரசுக்கட்சியினரின்
ஆதிக்கத்தை தகர்த்துவிடும்.
ஆகையால் தலைவர் என்ற வகையில் சம்மந்தரின் கட்டுப்பாட்டுக்குள் கட்டுப்பட்டு ஏனைய உறுப்பினர்கள் முதலில் நடந்து கொள்ளவேண்டும் அவ்வாறான ஒழுங்குகள் பின்பற்றப் பட்டாலே நம்பிக்கை பிறக்கும். அதன் பின்னரே கூட்டமைப்பை தனியான கட்சியாகப் பதிவு செய்யலாம்
என்று தமிழரசுக் கட்சியினர் கருத்துக்கூறி ഖന്ദ്രഭരിത്രങ്ങ].
ஜெனிவாவுக்கு கூட்டமைப்பு செல்லு மாக இருந்தால் அதற்கு தூண்டுதலாக இருந்தவர் சுரேஸ்தான் என்பதால், புலம்பெயர் புலிகளுக்கு தற்போதைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் தமக்கான புனிதர் சுரேஸ் என்ற அளவிலேயே அவர்கள் எதிர்கால திட்டங்களை தீட்டத் தொடங்கியிருப்பதை புரிந்து கொள்ளமுடிகின்றது. சுரேஸின் இந்த எழுச்சியிலேயே சம்மந்தரின் சரிவு ஆரம்ப மாகின்றது என்று தோன்றுகின்றது. இதை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் முறுை முனுைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
இதற்குக் காரணம் தற்போதுகூட தமிழரசுக் கட்சியினர் தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூடி கூட்டமைப்புக்கு உயர் குழு ஒன்றை அமைப்பது என்றும் மாவட்டம் தோறும் குழுக்களை அமைப்பது என்றும் Մշնգoվ օժանաT55յւaն, Ժոււa0Լույսո5 பதிவு செய்வதற்கு தமிழரசுக்கட்சி ஒத்துழைக்காவிட்டால், தொடர்ந்தும் காலத்தை வீணடிக்காமல் தாமே முடிவொன்றை எடுப்பது என்றும் எருத்த முடிவே கடந்த 22ஆம் திகதிய கூட்டத்தில் சம்மந்தன் உட்பட்ட தமிழரசுக் கட்சியினரை திக்குமுக்காடச் செய்தது. தமிழரசுக் கட்சியினர் விரும்பா விட்டாலும், சுரேஸ் தலைமையிலான
அணியினரின் வற்புறுத்தல்களை நிராகரிக்க முடியாத சூழலுக்கு முகம் கொருக்கும் நிலைமை தற்போது உருவாகி யுள்ளது. ஆகையாலேயே அந்த கூட்டத்தில்
விவாதிக்கப்பட்ட விடயங்களையும் அது தொடர்பில் எருக்கப்பட்ட தீர்மானங்களையும் மென்று விழுங்கிக் கொண்டிருக்கின்றனர். கூட்டமைப்பு என்ற போர்வையை சுரேஸ் எடுத்துக் கொண்டு செல்வதற்கு விட்டுவிட்டால், தமிழரசுக் கட்சியினருக்கு தற்போதிருக்கும் கவர்ச்சி இல்லாமல் போவதோடு நீண்டகாலமாக தமிழ் மக்களால் மறக்கப்பட்டுக் கிடந்ததைப் LALä ീൺ ബങ്ങി. யிருக்கும். ஆகவே என்னதான் தமிழரசுக் கட்சி என்ற வீராப்பு இருந்தாலும் அதற்கு േLഞഥUL ബ வேடம் தவிர்க்கமுடியாததாகும்
Bltipijad, aldulayjay, 3dat may நிலையை இப்போது அவர்களுக்கான ஆயுதமாக கையில் தூக்கியிருப்பவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் என்பதாலேயே புலம் பெயர் புலிகளும் தமது அருத்த ELL Gaul) UTCtesiaOGT 3.30a)and கொண்டு நகர்த்தத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த அதிர்வர்டக் காற்றுதான் நேற்றுவரை மண்டையன் குழு தலைவர் என்று புலிகளால் அழைக்கப்பட்டவர் இன்று புனிதராகியிருக்கின்றார்.

Page 8
2005ஆம் ஆண்டு மொத்த உள் கடந்த நான்கு ஆண்டுகளாக சராசரியாக 104 நாட்டு உற்பத்தியில் (GDP), பிரான்ஸ் சதவீதம் என்ற அளவில் ஆண்டுதோறும் 10 மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை சதவீதத்திற்கு மேலான அளவில் சீனாவின்
மிஞ்சி அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளது. உலக ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு அடுத்த பொருளாதார வளர்ச்சியின் சராசரி அளவை படியாக உலகின் நான்காவது பெரிய விட இது இரண்டு மடங்குக்கும் மேலாகும். பொருளாதார வல்லரசாக சீனா கட்டிய பசுபோல இருந்த சீனாவின் உருவெடுத்தது அந்த வருடத்தில் சீனாவின் இளைய தலைமுறை இப்போது மேற்கத்தைய ஜி.டி.பி. 21.09 ட்ரில்லியன் யுவானாக வாழ்க்கைக்கு வந்துவிட்டது (272 டிரில்லியன் அமெரிக்க டொலர்)
1970ம் ஆண்டுகளுக்கு பின்னர், தாராள
மயமாக்கல் கொள்கை மற்றும் சீர்திருத்தங் கள் காரணமாக எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த பொருளாதார வளர்ச்சி
ாக 2ம் இடத்தில் வர் hÉGöImag. எட்டப்பட்டுள்ளது. சீனாவின் பொருளாதாரம் 3լի : செழித்துவரும் நிலையில் 2006) ஆண்டில் இடத்தில் ஜேர்மனியும், 5ம் இடத்தில் முதனமுறையாக தனிநபர் வருமானம் 2 பிரான்சும், 6ம் இடத்தில் இங்கிலாந்தும் ஆயிரம் டொலராக உயரநதுளளது. (கனடா 9ம் இடத்தில்) நிற்கின்றன. உலக வங்கியின் தரவரிசையின்படி இந்தியா 11ம் இடத்திலும் ரீலங்கா குறைந்த வருமானமுள்ள நாடாக சீனாவை
73ம் இடத்திலும் நிற்கின்றன.
வேகமான பொருளாதார வளர்ச்சி. O மற்றும் சீன கரன்சியான யுவான் சீராக மறுமதிப்பீடு செய்யப்படுவது ஆகியவற்றாலே இந்த நிலையை சீனா எட்ட முடிந்திருக்கிறது.
ககர சநதைப
படுத்தலுக்குச் சீன வையே நம்பவேண்டிய
ിഞ്ഞ്
இன்றைய நிலையில் உலக ஜி.டி.பி.யில் 5.5 சதவீதத்திற்கும் மேலான பங்கை சீனா கொண்டுள்ளது.
உயர்ந்தது.
சரி. அது நடந்து 7 வருடங்களாகி
விட்டன. இன்று சீனா எந்த இடத்தில்
நிற்கிறது? அமெரிக்காவுக்கு அடுத்தபடி
50eruntercogu Gunun ளாதார நெருக்கறயில் பல நாடுகள் அந்நிய
ിയേrഖcoി ഭൂമേഖe) சிக்கித் தவிக்கின்றனர். ஆனால் அதுபோன்ற பல நாடு களிடம் தாதுப் பொருட்கள் ou ബി ഖബ IC 567505, 2. chromeат. ғалтпазол உற்பத்தி துறையிலும், மக்கள் தொகையிலும் உலகளவில் முதலிடத்தில் CCGTC. CGTea oga உற்பத்தித் துறைக்கும், வளரும் மக்கள் தொகைக்கும் தாதுப் பொருட்கள் மற்றும் ബci) ഖണ cEിബ് தேவைப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையை நன்றாக பயன்படுத்தி, பிற்கால எண்ணெய் மற்றும் தாதுப் பொருட்கள் இறக்குமதியை உறுதிசெய்து Ceeacocouns s-a- ாக டொலரை தற்போது евероилат пытовольве கொடுக்கிறது.
 
 
 
 
 
 
 
 
 

இனிமேல் யாரும் கருத முடியாது தற்போது விலை குறைவாக இருக்கவேண்டும் அதற்கு
சீனாவின் தனிநபர் வருமானம், உலக LIL":5ഞണ് ഥബ18, 2 ||$ (gull) அளவில் நடுத்தர வருமானம் கொண்ட வளரும் நாடுகளின் உதவி தேவைப்பட்டது. நாட்டிற்கு சமமாக உள்ளது. அமெரிக்கா அப்போது அமெரிக்க அரசு மற்றும் பன்னாட்டு போன்ற பொருளாதாரத்தில் கொடிகட்டிப் கம்பெனிகளின் கண்ணில்பட்டதுதான் சீனா பறந்த நாடுகள் இப்போது தங்கள் சந்தைப் fബിബ சரவத காரம கம்யூனிசத்தின் பெயரி படுத்தலுக்குச் சீனாவையே நம்ப வேண்டிய 6նջy/ԵւյT35 இருந்ததால் ഈ ഗ്രൂതബ எடுத்து நிலை சீன ஏற்றுமதியோ இறக்குமதியோ பெரியளவில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் முற்றாக நிறுத்தப்பட்டால் பல நாடுகள் விரைவில் செயற்படுத்துவது வசதியாக படுத்துவிடும் என்பதே இன்றைய நிலை இருந்தது.
வர்த்தகத்திலும் சீனா வேகமான சீனாவும் அதிக மக்கள் தொகையை விவ முன்னேற்றத்தை எட்டியுள்ளது ಙ್ಞ '? துறைக்கு மாற்ற
வண்டிய கட்டாயத்தில் இருந்ததால் அந்நாட்டு ၈ လုံးမှီ% *:: * விவசாயிகளை அமெரிக்காவிற்குத் தேவையான
ககரககுச பொருட்களை உற்பத்தி செய்ய தொழிற்துறைக்கு உற்பத்தி செய்தது. இது 2009ம் ஆண்டை நி விட 534 சதவீதம் அதிகமாகும் மாற்றத் தொடங்கியது. இதன்மூலம் நாட்டின்
| Ծ3 4 Յ:56):5ԼD D5/5ԼDT35ԼD. தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் அதிகரித்தது
வர்த்தகத்திலும் சீனா வேகமான முன்னேற்றத்தை எட்டியுள்ளது. சீனாவின் வர்த்தக அளவு கடந்த ஆண்டில் 176
அமெரிக்காவிற்கு சீனா கடன் கொருக்க ஆரம்பித்தது
சீனர்கள் பொதுவாகவே சேமிப்புக்கு பெயர் போனவர்கள் மக்களின் சேமிப்பு அதிகமானது கடந்த சில ஆண்டுகளாக உலகமயமாதல் உச்சத்திற்கு சென்றபோது அமெரிக்காவுக்கு சீனா செய்த ஏற்றுமதியின் அளவு மிகவும் அதிகரிக்க ஆரம்பித்தது. அதன்விளைவாக
blOJEffTü
டிரில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. சீனாவின் டொலர் கையிருப்பு பில்லியனிலிருந்து இதன்மூலம் உலகில் வரத்தகத்தில் சில டிரில்லியனுக்கு உயர்ந்தது மறுபுறம் மூன்றாவது இடத்தை சீனா பெற்றுள்ளது. போர் ஆயுத உற்பத்தி மற்றும் பிற காரணி மற்றைய துறைகளும் ஏறுமுகம்தான். களால் அமெரிக்க அரசின் பற்றாக்குறையும் உதாரணமாக, கடந்த ஆண்டு சர்வதேச ஏற்றுமதியைவிட இறக்குமதி குறைந்து வயை சுற்றுலாப் பயணிகளின் வருகைமுலம் பற்றாக்குறையும் அதிகமாகியது இந்த
பற்றாக்குறையை சரிசெய்ய வெளிநாடுகளிடம் கடன் வாங்கவேண்டும் உலக சேமிப்பு நாை யமாக டொலர் இருப்பதாலும், சீனா ஜப்பான் போன்ற நாடுகளிடம் கைபிருப்பாக டொலர் அதிகம் இருந்ததாலும் அமெரிக்காவிற்கு குறைந்த வட்டிக்கு டொலரை சீனா கொடுக்க
339 பில்லியன் டொலர் வருவாயை சீனா ஈட்டியுள்ளது. 2002ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 66.5 சதவீதம் அதிகமாகும்
சீனாவின் கொழிக்கும் வர்த்தகம் மேலைநாட்டு நிறுவனங்களைப் புயல்போல சீனாவுக்குள் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது .ஆரம்பித்தது. கிட்டத்தட்ட கட்டுப்பெட்டித்தனமான கலாசாரத்தைக் கொண்டிருந்த சீனாவை சீனாவின் வளர்ச்சியை L JT JTI LI JIGIJIET கூச்சம் நீக்கி வெளியுலகத்தின் பக்கம் அமெரிக்க அரசாங்கமே சீனாவை நம்பித்தான் திருப்பியவை சீனாவுக்குள் படையெடுத்த ജുബ, ബർഖ சீனாதான் மிரட் பெரிய பெஷன் 16 ബി 15 பொருளாதார சக்தி என்பார்கள். ஆனால் இந்த
ബട്ട15 ീഞ്ഞ മണ്ഥ ബ வளர்ச்சியின் மறுபுறத்தையும் பார்க்கவேண்டு
ബസLഞൺ Lഞ്ഞിഖി ( : சீனா அமெரிக்க இடையில் நடைபெறும்
கொஸ்மோபாலிட்டன் ഖങ്ങി ബ്, 1)ബി ബൂട്ടി
போன்ற மேலைநாட்டுப் இறக்குமதியைவிட மிக அதிகமாக உள்ளது பெண்கள் பெஷன் சஞ்சிகைகள் சீனாவின் நாணயமான யுவானின் மதிப்பை சீனப் பதிப்புகளை வெளியிட சந்தையின் காரணிகளால் கட்டுப்பாடற்ற அது சீன இளம் பெண்களிடம் Upon is 15 Jould suit is floating நெருப்புப்போல பற்றிக் கொண்டது. exchange rate) அதன் மதிப்பு மிக அதிகமா 2011 ஜனவரியில் நடைபெற்ற ஷாங்காய் இருக்கும் அவ்வாறு யுவானின் மதிப்பு அதிபெஷன் ஷோவில் சீன பாரம்பரிய ஆடை கமானால் அமெரிக்காவிடம் இவ்வளவு மலி களின் நவீன வடிவம் என்று தனியாகவே வாக பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாது ஒரு காட்சி நடத்தும் அளவுக்கு பெஷன் தற்போது சீனாவின் பொருளாதாரத்தில் ஏற்றுமதி
மாறிவிட்டது. நீளமான பாரம்பரிய சீன பின் பங்கு 40 சதம் உள்ளது சீனாவின் ്യഞLങ്കണിങ് ജൂ ഞl ഖgഖഥ LIഞju|ഥ ஏற்றுமதி குறைந்தால் உள்நாட்டில் மாபெரும் அதிரச்சியடைய வைக்கவில்லை. ഖേബ, ബ | garn மேலைநாடுகளை тетра, шілдrafomл, оп 10 л, оларда, tr.
மீறி பொருளாதார வல்லரசாக இதை சீனா தடுத்தே ஆகவேண்டும் அதற்கு
LonTIMIJLOT? |ബി.ടി ഥീബ് ബ| + "|111 19
முறையில் நிர்ணயித்துள்ளது இவ்வாறு குறிப்பிட்ட மதிப்பை பராமரிக்க சந்தையில் குவியும் டொலர் சொத்துக்களான அமெரிக்க அரசு பத்திரம் போன்றவற்றை வாகியே ஆக வேண்டிய கட்டயத்தில் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் உள்ள அனைத்து பொருளாதாதார ബiഉഥ (35.5|LA) ബി -്ബ மேலைநாடுகளை மீறி பொருளாதார வல்லரசாக மாறுமா என்பதாகத்தான் இருக்கும்
இன்றைய உலகப் பொருளாதாரத்தில் தற்போதைய நிதி நெருக்கடியை அடுத்து நடப்பதுதான் என்ன? சீனாவின் இன்றைய அமெரிக்க அரசின் பறக்கு ைபெரியளவில் உண்மையான நிலைதான் என்ன 1970 அதிகமாவதாலும் அதிகளவு டொலரை அச்சி வரை சீன கம்யூனிச தலைவர்களுக்கும் வருவதாலும் டொலரின் மதிப்பு குறையுமோ
மேலைநாடுகளுக்கும் சரியான உறவில்லை என்ற அச்சம் சீனாவிடம் எழுந்துள்ளது ஆனால் மாசே துங்கிற்குப் பிறகு சீனாவின் சீனாவின் சேமிப்பு செலவத்தில் 70 சதவிதம் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படத் டொலர் சார்ந்த சொத்துக்களாக உள்ளது. தொடங்கியது. டொலரின் மதிப்பு குறைந்தால் அது
அந்தக் கால கட்டத்தில்தான் அமெரிக்கா அந்நாட்டுக்கு ஈடுசெயய முடியாத இழப்பாக
வும் தங்கக் கையிருப்பு அடிப்படையில் இருக்கும் அதனாலேயே சீனா மிகவும் கலகக டொலரை அச்சடிப்பதை நிறுத்திவிட்டு அடைந்துள்ளது. இதிலிருந்து தப்பிக்க டாலர் சந்தையின் தேவைகேற்ப டொலரை அச்சடிக்கத் மதிப்பு நன்கு இருக்கும்போதே தன் டொலர் தொடங்கியது. டொலரின் மதிப்பை நிலை சொத்துக்களை விற்றுவிடலாம் என நீங்கள் நிறுத்த அரபு நாடுகளிடம் பெற்றோலை என்னத் தோன்றும் தற்போது உள்ள டொலருக்கு மட்டும் விற்க ஒப்பந்தமிட்டது. upബിന്റെ ബ ബന്ധ്ര ( 16) இதன்முலம் மேலைநாட்டு பொருளாதார சொத்துக்களை சரவதேச சந்தையில் விற்க நிறுவனங்கள் (வங்கிகள் காப்பிட்டு நிறுவனங்கள் ஆரம்பித்தால் டொலரின் மதிப்பு வேகமாக போன்றவை) குறைந்த வட்டிக்கு அதிக குறைந்து சீனாவுககு இழப்புத்தான் ஏற்படும்
பணத்தைப் பெற்று பன்னாட்டு கம்பெனிகளின் அதுமட்டுமன்றி சீனாவின் ஏற்றுமதியும் அகர வளர்ச்சிக்கு உதவியதோடு உலகளவில் பாதிக்கப்படும் பெரும் சொத்துக்கள் இந்தப் பொருளாதார இந்த வலையிலிருந்து சீனாவால் மீளவே நிறுவனங்கள் மற்றும் சில ஆயிரம் முடியாதா? இதிலிருந்து தப்பிக்க சீனா பணக்காரர்களின் கைக்கு மாறியது. என்னதான் செய்யப் போகிறது
8ഥങ്ങബിന്റെ (Linണ151), ബൈബി இருந்த அளவுக்கு மக்கள் தொகை வளர்ச்சி G éGOTT
Uпивопта, та дуботп இல்லை பணத்தின் புழக்கம் நாட்டு மக்கள் அனைவரிடமும் அதிகமாக இருந்தால் பண உலகில் சேமிப்பு செல்வாக உள்ள ப்ெலரி விக்கம் அதிகமாகி அவர்கள் உறபத்திசெய்யும் முன்றில் ஒரு பங்கு தற்போது சீனாவிடம் பொருட்களின் விலையும் அதிகமாகக் கூடும். ഈ ബg| ബി ട്രൂ ഗ്രന്റെ G ബിg,
ബിബ് ിLTഥൺ ബ
வேண்டிய நிலையில் உள்ளது.
பொருளாதார வளர்ச்சி அதிகம் இருக்க வேண்டும். அப்போதுதான் பெரும் நிறுவனங்
களின் இலாபம் அதிகம் இருக்கும் ஆனால் தற்போது சீனாவின் முக்கிய சாதாரண மக்களிடம் வளர்ச்சியின் முழுப் குறிக்கோள் பயனும் செல்லாமல் முதலிட்டாளர்களிடம் சிறிது சிறிதாக உலகளவில் தனது பெரும் பங்கு செல்லவேண்டும் சாதாரண நாணயததைப் பலப்படுத்தி உலகளவில் மக்கள் இதனால் அதிகம் பாதிப்படையாமல் பொருளாதார வல்லரசாக ஆகவேண்டும்
இருக்க அவர்கள் வாங்கும் பொருட்களின்

Page 9
புலிகளை அழிப்பதற்கு தேவை யான ஆயுதங்கள் மற்றும் யுத்த
செய்துகொள்ளவும் காரணம் பலர் இது தவறான கணிப்பீடு என்பார்கள்
நமக்கேன் வம்பு?
9്യസ്ക, ബ இந்த கணிப்பீட்டின் யுத்தத்தை நடத்தியது இராணுவம் இந்த க UGEDLLĠesù, 2D, LG GT LG Godia; 350Gusta பெற்று யுத்தம் புரிந்த இராணுவம் யுத்தத்தி அறிந்ததே கணிப்பு என்பதை நீங்களே ! கொள்ளவும்.
@GIAOPÉJa0DE5 gaOT gnജUâഖഴ്ച 2005-D 19ஆம் திகதி பதவியே சரியாக வாரத்தில், பிரபாகரன் தமதுமாள் நிகழ்த்தினார்.
Litiúilaistitiúltair a úLaidia)oil இலங்கை கடற்படை கலங்கள் : ( 0 ό தேடிச் சென்றமை பற்றி கடந்த வாரம் பார்த்தோம் குறித்த புலிகளின்
UUG. : ಟ್ವಿಟ್ಟ அறிவதற்கு இடையில் புலிகளுடன் யுத்தம் புரிவதற்கு தீர்மானித்த சாதனங்கள் எவை என்ற விபரங்கள் ஜனாதிபதி ராஜபக்ஷ அரசாங்கம் அனைத்தும் இருந்தன. கிட்டத்தட்ட இந்திய அரசை எவ்வாறு கையாண் ஒரு போர் திட்டத்தின் விபரம் அது புது என்பது பற்றி கொஞ்சம் பார்த்து ബത6ഥിരി 9f9 ജൂഖത്ത്) விட்டுவருவோம். இந்தியாவிடம் முதலில் கொடுக்கப்
இறுதியுத்தத்தில் இந்தியா பட்டது. இலங்கை ஜனாதிபதி ராஜ இந்த மாவீரர் : இராணுவ ரீதியாக இலங்கைக்கு பக்ஷவே நேரில் டில்லி சென்று அதை ඉබ්බඛng 3,ീഗ്രഥ உதவியது என்று பலத்த குற்றச் Glassicgan). Military assistance ஆற்றும் கொள்கைரீ சாட்டுகள் உண்டு என்ன உதவி required from the government of i "g இறுதி மாவீரர் செய்தது டில்லி என்று கேட்டால் India என்பதே ஆவணத்தின் பெயர் 1 ஆம் ஆண்டு நவம்பர் பலருக்கு விபரம் தெரியாது. இந்தியாவோ, இலங்கையோ மகிந்த ராஜபக்ெ இந்திய இராணுவத்தை இந்த ஆவணத்தை இதுவரை அதிகார பதவியேற்றதும் பிரபு அனுப்பியது என்றுகூட சிலர் பூர்வமாக வெளியிட்டதில்லை. ആ തjuിങ്, "Lu ജa சொல்கிறார்கள் அந்த தகவலை ஆவணத்தின் ஒரு பிரதி சமீபத்தில் வாதி என அறிகிறோ அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள் கிடைத்தது. இவருக்கு சிறிது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் , புலிகளின் பலம் என்ன என்பது கொடுத்து பார்க்கலம் புலிகளுடன் செய்த இறுதி பற்றிய சர்ச்சைகள் நீண்டகாலமாகவே இப்படியொரு கலசி யுத்தத்துக்காக இலங்கை அரசு புது இருந்து வந்தன. ஒவ்வொருவர் ஒவ் கொடுக்கவில்லை. டில்லியிடம் என்ன கேட்டது? புது வொரு கணிப்பீடு செய்து வைத்திருந் Labu) 233b டில்லி என்ன கொருத்தது என்ற தனர். அதேபோல இலங்கை உளவுத் புலிகள் நடத்திய கி விபரங்கள் தற்போது GGGifuna, துறைகளும், தமது ватilutitao OGLÜ வெடிப்பில் 15 கடறய 2) GIFTIGTGOT. D அந்தக் கணிப்பீடு இந் 6VOLULULL@OTU, La 89UDULU புலிகளை தாக்குவது தொடர் : உள்ளது. இந்த யாழ்ப்பாணத்தில் வி uിങ്ങ് ലിUഥങ്ങ് ജൂഖത്ത്ഥ ബീജ്ഞ) புலிகள் பற்றிய இலங்கை புலிகள் நடத்திய கிை இலங்கை தயாரித்திருந்தது. அதில் 20 GMTGaned ജൂൺീബിന്റെ 11 {
ഉണ്ടെങ്കിൽ കീഴ്ക . . . . . புலிகளின் பலம் பற்றிய இலங்கை சரியான கணிப்பீடா இல்லையா கொல்லப்பட்டனர். உளவுத்துறைகளின் கணிப்புகள் என்பதை நீங்களே சொந்தமாக முடிவு தமக்கு கொடுக்க
காசம் ஒரு மாதம்கூட புரிந்துகொண்ட ராஜ
SS LS S S SS SS SS SS S SS S S S S S S S S S S S S S S SS
SS
இரண்டாவது, அந்தக்
கடித விவகாரம் புலிகளுக்குத் தெரியவந்தால் நான் உட்பட அதில் சம்பந்தப்பட்டிருந்த
மூவருக்கும் ஆபத்து இருந்தாலும்
கடிதத்தை விட்டுக்குள் வைக்கக்கூடாது என
| Grarাঁaািঠaযাৱাঁ,
கடிதம் கொண்டு வந்தவரினதும் தில்லையினதும் நண்பராக நான் இருந்த
காரணத்தால், அந்தப் பொறுப்பை ஏற்றுக்
கொண்டேன். இது ஒரு தொடர்கதை போல
எனது சிறு வயது முதல் மற்றவர்களின்
எனது வாழ்க்கையில் நடந்து வந்திருக்கிறது.
முகத்தை முறிக்கக்கூடாது என்பதற்காக
சில விடயங்களில் என்னை ஈடுபடுத்தி தொல்லைகளில் மாட்டிய அனுபவம்
ിതനൃu ജു.ജി(!,
அந்தக் காலத்தில் எனக்கு சிகரெட் பழக்கம் இருந்ததால், யோசனை காரணமாக
நான்கைந்து சிகரெட்டுகளை ஊதித்தள்ளி
விட்டேன். நாம் அப்பொழுது வளர்த்து வந்த
றெக்ஸ் நாய் ஒரு சின்ன முனகல் செய்தாலும்,
அச்சத்தால் உயிர்போய் வந்தது. நள்ளிரவின்
பின்னர் ஒரு திடீர் யோசனை தோன்றியது.
எமது வீட்டில் இருந்த மாதுளை மரம் அந்த
நேரத்தில் நிறையக் காய்த்திருந்தது. அந்தக்
காய்களை அணில்கள் வந்து கோதிவிடாமல்
இருப்பதற்காக ஒவ்வொரு காயைச் சுற்றியும்
பொலித்தீன் பைகளால் கட்டியிருந்தேன்.
அப்படிக் கட்டியிருந்த ஒரு காயின் பொலிதீனைக் கழற்றி அதனுள் அந்தக் கடிதத்தை பாதுகாப்பாக
கடிதத்தை தில்லையிடம் ஒப்படைப்பதாக
பெற்றுக்கொண்டாலும், அன்றிரவு முழுவதும்
எனக்குத் தூக்கம் வரவில்லை. எனது
மனைவிக்கும் விடயம் தெரியும் என்றபடி
எங்கு ஒழித்து வைப்பது என்று தெரியாமல்
யால் அவரும் அச்சத்திலிருந்தார் கடிதத்தை
திண்டாடினேன். ஏனெனில் இரண்டாம்
உலக யுத்தத்தில் வறிட்லரின் நாறிப்படை
கள் ஆக்கிரமித்திருந்த போலந்து செக்கோஸ் சிலோவாக்கியா போன்ற நாடுகளில் உள்ள
குடிமக்களின் வீடுகளில் நாஜிப்படைகள்
திடீர் திடீரெனப் புகுந்து சோதனையிடுவது
(UT6, ിLITLതീര് LമിLLതLá
வைத்துவிட்டு மீண்டும் அந்த பொலித்தீனை காயைச்சுற்றிக் கட்டியபின்னரே அன்றிரவு சற்று நேரம் என்னால் நிம்மதியாகத் துங்க முடிந்தது.
இருந்தாலும் அதிகாலையில் தில்லையின் வரவை எதிர்பார்த்து நேரத்தோடேயே விழித்
தெழுந்து காவல் இருந்தேன், அடிக்கடி கேற்றடிக் குச் சென்று தில்லையின் வரவை நோட்டமிட்டேன்.
இறுதியில் ஒருவாறு தில்லை வந்து சேர்ந்தார். அவரது கைகளில் அவசரமாக அந்தக்
கடிதத்தைத் திணித்த நான், இந்த மாதிரியான
வேலைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என
அவரை சற்றுக் காட்டமாகக் கடிந்துகொண்டேன்.
தமக்கு எதிரானவர்கள் எனச் சந்தேகப்படும்
விருகளில் திடீரெனப் புகுந்து சோதனையில் ஈடுபடும் ஒரு நிலைமை அன்று இருந்தது.
எனவே முதலில் நான் போட்டுப்
பருக்கும் தலையனை உறைக்குள் அந்தக்
அது திருப்திப்படாமல் போனதால் பின்னர்
சமையல் அறைக்குள் இருந்த தகர டப்பா
கடிதத்தை மறைத்து வைத்தேன். ஆனால்
ஒன்றுக்குள் போட்டு வைத்தேன். அப்படியும்
எனக்குத் திருப்தி வரவில்லை. ஏதோ
இந்தக் கடிதத்தைத் தேடி நிச்சயம் புலிகள் வருவார்கள் என்பது போலவும், அவ்வாறு
அவர் எனக்குத் தந்த விளக்கத்தின்படி
வவுனியாவில் வைத்துத் தபாலில் இடுவதற் காகவே தான் அந்தக் கடிதத்தை எடுத்துச்
செல்வதாகக் கூறினார், ஏனெனில் அந்த
நேரத்தில் புலிகள் தமது புலனாய்வுப் பிரிவினர்
மூலம் யாழ்பாணத்துக்கு வெளியிடங்களில்
இருந்து வரும் சில கடிதங்களையும், அதேபோல
வெளியடங்களுக்குச் செல்லும் கடிதங்களையும்
பிரதம தபால் கந்தோர்களிலுள்ள தமது
கையாட்கள் மூலம் பிரித்துப் பார்ப்பதால், அந்த
வந்தால் வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடுவார்கள் எனவும் மனம் சொல்லியது.
сталЗа стфgё вплатфGlasпатіїсыђ
billII., B2B - LIIDIU DE 2DE
| முக்கியமான கடிதத்தை யாழ்ப்பாணத்தில் தபாலில் இடாது, வவுனியாவில் வைத்து
ருேவதற்காக எடுத்துச் செல்வதாகக் கூறினார். அவரது பதிலில் எனக்குத் திருப்தி வராதபோதும் அந்த விவகாரம் அத்துடன் முடிந்துவிட்டதாகவே
NTTI
ELGUTC)
 
 

டிசம்பர் 27ஆம் திகதி டில்லிக்கு புறப்
ULLTIJ.
ജiഖg| തെങ്കuിന്റെ ജന്ദ്ര8 ജൂഖണ്ഡ്ര
தான், நாம் குறிப்பிட்ட Military as
LUULÓ GY55ÓNuqub. hlaut JeroLuÖeð, Gorja), ീര ജia) களின் பலத்தை ஆயுதங்களை , ജെ. ன் முடிவு நீங்கள் ரியா, தவறா, டிவுசெய்து
திபதியாக மகிந்த ജg நவம்பர்
sistance required from the govern
ment of India".
இந்த ஆவணம் புலிகளை யுத்த களத்தில்தான் இனி சந்திப்பது ബ്ന ബങ്ക8ധിജി (paതഖ டில்லிக்கு தெளிவாக சொன்னது.
ன உரை என்பது புலிகளின் பலம் பற்றி தாம் வைத் 5ілшпатылай திருந்த தரவுகள், அந்தப் பலத்தை நியான அறிவிப்பு முழுமையாக ஒருக்குவதற்கு தமக்கு தின உரை 2008 தேவைப்படும் இராணுவ உதவிகள் ல் வெளியானது 1 ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்ட 9 ஜனாதிபதியாக ஆவணம் முழுமையான உதவி ாகரன் ஆற்றிய களையும் இந்தியாவிடம் கோரியது ாதிபதி யதார்த்த இது நடந்தது. 2005ஆம் ஆண்டு ம். இதனால், இறுதியில் என ஞாபகத்தில் வைத்துக் 296 AASTELb கொண்டு புலிகளின் அப்போதைய "என்றார். ஆனால் பலம் பற்றிய இலங்கையின் கணிப் clanԵՄ)լի பீட்டை பார்க்கவும்
- விடுதலைப் புலிகளிடம் உள்ள திகதி மன்னாரில் முழுமையாக பயிற்சி பெற்ற போராளி |ளமோர் குண்டு களின் எண்ணிக்கை 2000 டையினர் கொல் - தற்போது மாதம் ஒன்றுக்கு 27ஆம் திகதி 250 GBL) புதிதாக இணைத்துக் ജ്ഞ) கொள்ளப்படுகின்றனர். Den 3udn - இது தவிர சிவிலியன்களுக்கும் ரோனுவத்தினர் மட்டுப்படுத்தப்பட்ட ஆயுதப் பயிற்சிகள்
கொருக்கப்படுகின்றன. இவர்களை ப்பட்ட கால அவ- காவலரண்களில் காவலுக்கு
பயன்படுத்துவார்கள். தவிர, படை Glufigu(b5Qs. Sub force multiplier)
SS
SS
எப்படியோ நான் எதிர்பார்த்தவாறு சில வருடங்கள் கழித்து காந்தி யின் வடிவத்தில் аталаѣg, орай алп60 கேள்வியாக வந்து விழுந் திருக்கிறது. இதை விதி யென்பது சதி Glarugs?
காந்தியின் Šola SG)GT BUTTEJfulu பின்னர் நான் ©IGIAJGODGOT நோக்கி செல்விக்கும் எனக்கும் തLuി ஒரு காலமும் எந்தவிதமான கடிதங் களும் பரிமாறப்படவில்லை. அப்படி அந்தப் பிள்ளை சொல்லி இருந்தால், தனக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு வில்லங்கத்திலிருந்து
46
இவர்களை பயன்படுத்த முடியும்
L636ńub 2 cńct Boga. ஆயுதங்களின் இயந்திரத் துப்பாக்கி கள் சேர்த்தியில்லை எண்ணிக்கை
700 கீழே
DLÜLÜDLÜ
UCLID ESGOTOJE,
- 107 multi barel ke launchers, 15 - 122n | hwitzes, 20
- 1521 titley guns, 1
- தரையில் இருந்து வானத் துக்கு ஏவப்படும் விமான எதிர்ப்பு ஸ்டிங்கர் ஏவுகணைகள், 10
- SÀ-4 ബ, 12 - Ack Ack துப்பாக்கிகள், குறைந்தபட்சம் 40
- கடற்புலிகளில் போராளி
36ിമി ബീൺി.ബി. 1250,
- கார்கோ ஆயுதக் கடத்தல் I ELJUGEEIGT, 8.
- வேகத் தாக்குதல் படகுகள் (as attack crafts), 30.
- போராளிகளை ஏற்றிச்செல்லும் போக்குவரத்து படகுகள், 20
- பைபர் கிளாஸ் படகுகள் தற்கொலை தாக்குதல் படகுகள் 1 әдпопшопал, стаба тілі асады.
- DITLD) atast, 50.
இந்த கணிப்பீடு செய்யப்பட்ட நேரத்தில் புலிகளின் விமானங்கள் பற்றிய தெளிவான தரவுகள் இலங் கையிடம் இருக்கவில்லை. இவ்வளவு பலம்கொண்ட புலிகள் இயக்கத்தை யுத்த முனையில் வெற்றி கொள்ள
மேலதிகமாக தமக்கு தேவைப்படும் யுத்த சாதனங்கள் என இலங்கை குறிப்பிட்ட பட்டியலையும் அந்தக் கோரிக்கைக்கு இந்தியா கொடுத்
தவை எவை என்பதையும்,
கட்டுரையின் அடுத்த வாரம்
Utida,artió (தொடரும்.)
26၏[Jf?
தப்புறதுக்காக பொய் சொல்கிறது எண்டு
ിത്രങ്ങേ, ങേ ഫ്രഞു മേഖതഖൾ கொண்டு வந்து சொல்லச் சொல்லுங்கோ, அப்படி அந்தப் பிள்ளை சொன்னால் நீங்கள் தாற எந்தத் தண்டனையையும் நான் ஏற்கத் தயார் என்று கூறினேன்.
நான் கூறியதைக் கேட்ட காந்தி உரக்கச் சிரித்தான். பின்னர் அந்த மரக் கொட்டனால்
இங்கி எனது தலையில் ஒரு தட்டுத் தட்டினான். பின்னர், "என்ன இருந்தாலும் உங்கடை ഗ്ഗതണul@l Lഖങ്ങTഞുTര് ബട്ടന്ദ്രക്രേ.
தட்டினான். அவனது தட்டு எனது மூளையை ஒரு தடவை பொறி கலங்க வைத்தது.
நான் எந்தவித உள்நோக்கமும் இன்றி சொன்ன கருத்து அவனுக்கு சந்தேகத்தை உண்டுபண்ணிவிட்டது. அவனது சந்தேக வார்த்தைகள் ஓர் உண்மையைத் தெளிவாக்கிவிட்டது. அதாவது செல்வியை
ഞെidg, ഗ്രൂരങ്ങiൺ ികഞ്ഞി(ഖ066 |au
நிலையில் அவரது நிலை இல்லை என்பது தெரிந்தது. பச்சையாகச் சொன்னால், புலிகள்
இயக்கத்தின் பெண் ராட்சசிகள் சில வேளை
களில் ஆண் மிருகங்களுமாக இருக்கலாம்)
செல்வி என்ன கோலத்திலை எப்பிடி இருக்கிறா செல்வியை குதறிக்கடித்து குற்றுயிராக்கி எண்டு பாக்கிறதுக்கு வழி பண்ணப் பாக்கிறாய் இருப்பார்கள் ஒன்பது விளங்கியது. என்ன?" என்றுவிட்டு மேலும் ஒரு தட்டுத் (துன்பியல்கள் தொகும்.
■C%

Page 10
கா)
வாய
நம் காப்பாற்ற
ஹ
முற்S
இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
வாரம் ஒரு திருக்குறள்
நாடு இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
ஊற்றும் மழையுமாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும், அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும், வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாம்.
குறள்:737)
விரட்ட
அஞ்சல்காரர்களாக
குரங்குகள்! நைஜீரியாவின் பெக்சா வட்டாரத்தில் குரங்குகள் அஞ்சல் காரர்களாக பயன்படுகின்றன. இந்த வகை குரங்குகளில் தாய்க் குரங்குகளும் குட்டி
குரங்குகளும் எப்போதும் ஒன்றாக வாழ்ந்துவருகின்றன. இவற்றை வெவ்வேறான இடங்களுக்கு மக்கள் அனுப்புவார்கள்.
குட்டிக் குரங்குகள். தாய் குரங்குகளைத் தேடிப்
பிடிப்பதற்காக மக்கள், குட்டி தாத்தா வைத்த தென்னையுமே
குரங்குகளை வெளியே,
அனுப்புவார்கள். தலையால் இளநீர் தருகிறது
இதன்மூலம், குட்டிக் பாட்டி வைத்த கொய்யாவும்
குரங்குகள் அஞ்சல் பழங்கள் நிறையக் கொடுக்கிறது.
வழியை அறிந்து கொள்ள முடியும்.
அவற்றுக்கு சிறப்பு அப்பா வைத்த மாஞ்செடியோ |
பயிற்சி அளிக்கப்பட்ட அல்வா போலப் பழம் தருது
பின், கடிதங்களை அம்மா வைத்த முருங்கையுமே
மூங்கில் கழியில் அளவில்லாமல் காய்க்கிறது.
குட்டி குரங்குகளின் முதுகில் வைப்பார்கள்.
குட்டிக் குரங்குகள் அண்ணன் வைத்த மாதுளையோ தாய்க் குரங்கு இருக் கிண்ணம் போலப் பழுக்கிறது
கும் இடத்துக்கு
செல்லும்போது சின்னஞ் சிறுவன் நானுமொரு
அஞ்சல் கட்டையும் செடியை நட்டு வளர்ப்பேனே.
அங்கு கொண்டு போய்ச்சேர்க்கும்.
- கணிதம்!
எண்கள் அதிசயம்! (மீதி வராதது)
2520 என்ற எண் மட்டுமே, 1 முதல் 9 வரையிலான எண்கள் அனைத்தும் மீதமில்லாமல் வகுக்கக்கூடிய எண்.
இந்த எண் மட்டுமல்ல - இந்த எண்ணின் பெருக்கற்பலன் அனைத்துமே 1 முதல் 9 வரையிலான எண்களால் மீதமில்லாமல் வகுபடக் கூடியவை. இந்த எண் (2520) இவ்வாறு வகுபடக்கூடிய எண்களிலே குறைந்த பட்ச
மதிப்புடைய என்ணாகும்.
மீதி வரும் எண்கள் அதிச13
1) எண் 25201 இதனை 2, 3, 9, 10 என்ற எண்களில் எவற்றால் மீதி 1 தான் வரும்,
2) எண்கள் 2519, 5033, 1007 ஆல் வகுக்க மீதி 9 ம், 9 ஆல் ம், 8 ஆல் வகுக்க மீதி 7 ம் , மீதி 6 ம்,....2 ஆல் வகுக்க மீத
தி
இப்படங்களில் உள்ள 5 வித்தியாசங்களைக் கண்டுபிடியு

என்ன செய்யும் சின்ன மைனா?
உடனே அனைத்தும் அதை ஆமோதித்தன
நந்தச் சின்ன Tழுப் பறவைதான். இமையெல்லாம் மப் போகிறதாக்கும்?
ர்.... ஹா.... நல்ல தமாஷ்!
கம்
எல்லோரையும்விட
யானைதான் பசைாஜி.சு.அதுவே அனைவரையும் காப்பாற்றும்.
நம்ம ஹீரோ மாயா நம்மனகைப்பாத்தப்)
போறது. உறுதிதார்.
புலி உறுமியது.
ம்.... என்னை விரட்ட யானையா? 'இந்த யானையை
என்ன செய்கிறேன்
பாரு...
- 0 0 0
- கல்\\
கம்பீரமாக புலியை நான்தான் சரியான று நடந்து சென்றது.
ண்டு
அய்யோ! புலி என்னையே அடித்து கொன்றுவிடும் த போலிருக்கே... முதலில் நான் எப்படியாவது தப்பிக்க வேண்டுமே -
0 0 0 Vላላላ மைனா போய் புலியை விரட்டப் போறதாக்கும் ஒரே பாய்ச்சலில் மைனா புவிக்கு இரையாகம்
போகுது..
பார்த்தீர்களா? பெரிய உருவமாக இருந்தாலும் யானையால் புலியை விரட்ட ' முடியலையே...அதனால்
இந்த முறை மைனாவை,
அனுப்புவோம்,
0 (தொடரும்...)
பரிசு தரும் எண்ணம் சிறந்த வர்ணத்திற்குப்
பம் 01 - 4, 5, 6, 7, 8. ல் வகுத்தாலும்
9, இவற்றை 10 வகுக்க மீதி 8 7 ஆல் வகுக்க B 1 ம் வரும்.
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும்
தாத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட் டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 12.03.2013
வர்ணம் தீட்டும் போட்டி இல.581
தினமுரசு வாரமலர்
த.பெ.இல:167, யாழ்ப்பாணம்.
வர்ணம் தீட்டும் போட்டி இல:
979)- எஸ்.சிவலீயன், பாரீ குணரத்ன மாவத்தை, மெளன்ட் ெைவனியூ.
பரிசுக்குரியவர்: 01. த.சரணியா, சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம். 02. கு.துவிஷா, மஹிந்த பிளேஸ், கிருலப்பனை. 03. எவ்.சபீதன், ஜின்னாநகர், திருகோணமலை. 04. ஆ.அபிலாஷினி, பரந்தன், கிளிநொச்சி. 05. எம்.ஜிந்தா, பலாங்கொட. 07. சா.அஜந்தன், நல்லூர், பூநகரி. 08. தி.பிரதாபன், வேலணை தெற்கு, வேலணை.
ங்கள்.
2. இ Q: 253டு ஓ - 3ெ
வாரமலர் எமுரசு
பெப். 28 - மார்ச் 06, 2013

Page 11
கொள்ளை அணி
லான்தேவி
திருப்பங்கள் நிறைந்த
தூவிவிட்டு தப்பிச் கிறாள்" பத்திரிகை சாரை கேலி செய்
பாபா முஸ்தம் பூலான் அலட்சிய திரிவது சரியாகப் "பொலிசாரைக் க பயந்துவிடக் கூட! சரிதான்.அதற்காக ஆக மட்டமாக எ6 உன் குழுவினரை பலிகொடுக்காதே
"இல்லை. நான்
அலைந்து திரியல் பூலானின் வாழ்க்கை வரலாறு)
னைப் போல வேறு
நேரக் கூடாது. என் விடுத்திருந்தார்.
கோழையாக வாழ "அனுதாபத்தைக் கொண்டு
அவர்களை உற்ச போய் குப்பையில் போடுங்கள்.
தைரியம் கொடுக் முதலமைச்சர் வி.பி.சிங்
கிராமங்களுக்குச் எங்களைச் சந்திக்க வேண்டும். சுற்றிவளைக்காமல் நேராகப்
பூலானின் கரு பேசட்டும், என்ன நடவடிக்கை
மறுக்கவில்லை. 4 எடுக்கப்போகிறார்கள் என்று
அவளை பரிவோடு கூறட்டும்" பண்ணையார்கள்
"நீ உயிரோடு ! கையொப்பம் போட்டு மகஜர்
தைரியம் கொடுக். அனுப்பினார்கள்.
அதனால் உன் பா ராஜ்பூர் என்ற ஊரில் தெரு மறி
கவனித்துக்கொள் யல் போராட்டங்கள் நடைபெற்றன.
பாபாவைச் சந் நீதிபதியும், பொலிசாரும் வந்து .
அன்று மாலை இ மக்களை அமைதிப்படுத்தி
கிராமத்திற்குச் செ கலைந்து போகச் செய்தார்கள்.
பூலான் தங்கள் - பண்ணையார் சமூகத்தினர்
வந்ததை ஒரு விழ கொதித்துக் கொண்டிருந்தனரே
கிராம மக்கள் கெ தவிர, தங்கள் கோபத்தை
பூலானையும், அவு தாழ்த்தப்பட்ட சமூக மக்களிடம்
யும் தடபுடலாக வி காண்பிக்கத் துணியவில்லை.
திணறடித்தனர். பூலானிடம் இருந்த பயம்தான்.
அங்கு நடைெ காரணம்.
நிகழ்ச்சி பூலானை பெஹிமாய் கிராமத்தில்
செய்தது. தனக்கு பண்ணையார் சமூகத்தினரை பூலான்
யாதையா? தன்பே
எல்லோருக்கும் - அவள் பயங்கரக் கொள்ளைக்காரி, படு 'பயங்கரக் கொலைகாரி
என்றுதான் தெரியும். அவள் அதுவும் ஒரு பெண் - ஏன் அப்படி மாறினாள் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? பூ ஒன்று புயலான கதை. ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட இப்பக்கங்கள், வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் புரட்டப்படுகின்றன.
பத்திரிகைகளிலும் 'தேடப்படும் அறிவித்தலும் புகைப்படங்களுடன் வெளி யாகின.பூலானின் படத்தை எல்லோரும் ஆவலோடு பார்த்தனர்.
பூலானும் பார்த்தாள். "இதில் நான் இளமையாக இருக்கிறேன் என்று சிரித்தாள்.
பெஹ்மாய் கிராம் படுகொலைகளைத் தொடர்ந்து பூலானை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்குமாறு
இந்திய அரசு கடும் உத்தரவு பிறப்பித்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் எங்கும் பண்ணையார் சமூகத்தினர் கிளர்ந்தெழுந்தனர். பூலானை பிடிக்குமாறும், பூலான் உயி ருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் பண்ணையார் |
குழுவினர் கொன்று தீர்த்தது.
அன்பு வைத்திருக்க சமூகத்தினருக்கு ஆபத்து
தாழ்த்தப்பட்ட மக்களிடம் பூலான்
என்று பிரமிப்பின் உ என்றும் அரசியல்வாதிகளிடம்
மேல் இருந்த மதிப்பு மேலும் வளர
சென்றாள் பூலான். காரணமாகியது. நெருக்கினார்கள்.
சுல்பி என்ற ஊர் பெஹ்மாய் கிராமத்தில்
பண்ணையார் சமூகத்தினரால் |
வைத்திருப்பவர் தே பூலான் குழுவினரால் கொல்லப்
அடிமைகளாக நடத்தப்பட்ட தாழ்த்
பொலிசாரின் அட்டூ பட்டவர்களின் குடும்பங்களுக்கு
தப்பட்ட மக்களுக்கு, அவர்களை
கண்டித்துப் பாடல் தலா ஆயிரம் ரூபாயும், காய
திருப்பித் தாக்க வழி தெரியாமல்
பாடுவார். மடைந்தவர்களுக்கு தலா
தவித்தார்கள்.
பூலான்தேவிை ஐநூறு ரூபாயும் உத்தரப்
பூலான் எழுப்பிய வேட்டொலிகள்
பண்ணை யார் ஜாதியினரை பிரதேச மாநில அரசால்
தேவி குலாம் ஒரு ப
வழங்கப்பட்டது.
யிருந்தார். பூலாலை ஆட்டம் காணச் செய்தபோது,
தாழ்த்தப்பட்ட மக்கள் பூலானைத் உத்தரப் பிரதேச மாநில
பண்ணையார்களை தெய்வமாக நினைக்கத்
சுட்டுப் பழி தீர்ப்பது முதலமைச்சர் வி.பி.சிங் (பின்னர் பிரதமராக இருந்த
உத்தரப்பிரதேச தா தொடங்கிவிட்டார்கள்.) வர்) பெஹ்மாய் கிராம படு
உத்தரப்பிரதேசத்தில்
மக்கள் என்ன பேசி கொலைகளுக்கு அனு
பல கிராமங்களுக்கு பூலான்
என்ன நினைத்தனர் தாபம் தெரிவித்து அறிக்கை
அந்தப் பாடல் எதிெ சென்றாள். அங்கு எல்லாம்
தாழ்த்தப்பட்ட சமூக மக்கள்
அப்பாடலை தே பூலானுக்கு வெற்றித்
பூலான் முன்பாக பா திலகமிட்டு வரவேற்றனர்.
போதுதான் பூலான் பூலானுக்கு ஜே என்ற கோஷ
துப் போனாள். ங்கள்வானை உரசின.
"எம்மைத் தாங் பத்திரிகைகள், வானொலி, பூலான்தேவி - சுவரொட்டிகள் மூலம் பூலானை
- என்றும் அவள் ! பயங்கர கொலைகாரியாகவும், தாங்கும்! கொள்ளைக்காரியாகவும்
கடும் பழி தீர்த்த DEAD OR ALIVE
அரசாங்கம் கூறிக்
கொடும்பகை அழித் கொண்டிருக்க, உத்த
துணிவுடன் நட்8 ரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட
துப்பாக்கி ஏந்தி மக்கள் வாழும் கிராமங்கள்
துணிவுடன் நடக பலவற்றில் பூலான்
விக்ரம்மல்லாம் சுற்றுப் பயணம் நடத்திக்
உக்கிரமான உ கொண்டிருந்தாள்.
எங்கள் பூலான் ' "பூலான் சென்ற
துணிவுடன் செ 3.4 4 4 5 ஆக 4ா, * -
கிராமங்களுக்கு அவள்
அக்கிரமத்தை . | { { } {1% !
பின்னாலேயே பொலிசாரும்
ஆயுதம் ஏந்தி து Fw A 11 14FT++ !* {{N * 44
செல்கிறார்கள். ஆனால் பூலான்
நடக்கிறாள்" சுவரொட்டிகளில் பூலான் தேடுதல்
தேவி பொலிசாரின் கண்களில் எப்படியோ மண்ணைத்
திருப்பங்க பெப். 28 - மார்ச் 06, 2013
தினபு
| 4டி - டி > > பல கல் -

மருத்துவம்
சென்றுவிடு கேள் பொலி தன. நகுவீமுக்கு மாகச் சுற்றித் படவில்லை.
ண்டு எது என்பது ந பொலிசாரை டைபோடாதே,
அநியாயமாகப் - என்றார். 1 வீம்புக்காக இல்லை. என் | எவருக்கும் 1 ஜாதிக்காரர்கள் மக் கூடாது. பாகப்படுத்தவும். கவும்தான் .
செல்கின்றேன்!” த்தை பாபா அவரது விழிகள் 6 நோக்கின. இருந்தால்தானே கலாம்.
துகாப்பையும்
கர்களை
காக்கும் காவலன்
தித்துவிட்டு ன்னொரு நன்றார்கள்.
1 கிராமத்திற்கு பாப் போலவே Tண்டாடினார்கள். பள் குழுவினரை ருந்து வைத்து
பற்ற இன்னொரு - மெய்சிலிர்க்கச் இத்தனை மரி மல் இத்தனை
பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிக முக்கியம். அதனால்தான் மருத்துவர்கள் உணவில் அதிகளவில் பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகளை சாப்பிடவேண்டும்.
பச்சைக் காய்கறிகளில் விற்றமின் ஏ மற்றும் விற்றமின் சியும், இரும்பு மற்றும் கல்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது. தினமும் ஏதாவது ஒரு கீரை வகை சேர்ப்பது உடல் நலத்துக்கு ஏற்றது.
குறைந்த பட்சம் வராத்திற்கு இரண்டு தடையாவது கீரை சேர்க்கவேண்டும். அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி. முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் அசிட் மற்றும் விற்றமின் பி2 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது,
பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை கண் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது. விற்றமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து
அடங்கியுள்ளது.
கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் விற்றமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்குவகிக்கிறது. விற்றமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய், கரட்டில் அதிகமான விற்றமின் ஏ உள்ளது. விற்றன் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது.
கறிவேப்பிலை, கரட் கண்களை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்காற்றுகிறது , இவை இரண்டும் கண்களின் கால்லனாக விளங்குகிறது. தக்காளி, பசலை, லிவர். முட்டை, நிறமயமான காய்கறிகள், கரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது, உடலில் அதிகமாக சுரக்கும் குளுக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன. - இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி. பீன்ஸ், அவரை. மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.
திராட்சையில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை. பன்னீர் திராட்சை, . ஆங்கூர் திராட்சை. காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக்
றொர்களா? உச்சிக்குச்
ல் துணிக்கடை தவி குலாம். ழியங்களைக் நள் இயற்றிப்
பெண்களின் பிரச்சினைகளுக்கு உலர் திராட்சை
பப் பற்றியும் பாடல் எழுதி
1ப் பற்றியும்,
அவள் பற்றியும் ழ்த்தப்பட்ட க்கொண்டனர்? | ? என்பதை ராலித்தது.
விகுலாம் டிக்காட்டிய மெய்சிலிர்த்
காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம். இதில் விற்றமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான
அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம்,
அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகிவந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும், மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சினை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்துபோகும்,
உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும்.
தபவள்
கை துப்பாக்கி
தினமும் குளிர்பானம் குடிப்பவர்களா?
ாள்,
தாள்.
கிறாள்.
கிறாள். றைந்தபோதும் ள் வெறியோடு
இப்போது குளிர்பானம் குடிப்பவரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டுவருகிறது. இப்படி அடிக்கடி குளிராக்க குடிப்பவர்களின் இதயம் பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குளிர் பானத்தில் கலக்கப்படும் சில இரசாயன கலவைகள் தான். குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பூட்டும் பொருள்களால் உடல்நலக்குறைவு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் தொடர்ச்சியாக குளிர்பானம் பருகி வந்தால் மட்டுமே உடல் எடை அதிகரித்து, இதயத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் ஒரு குளிர்பானம் பருகும் ஒருவருக்கு புராஸ்டேட் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு 40 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது, ஆனால் வாரத்தில் இரண்டு நாள் அல்லது அதற்கு குறைவாக குளிர்பானம் எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு மாரடைப்பு அபாயம் காணப்படவில்லை.
கிறாள்! அடியோடழிக்க
ணிவுடன்
எ தொடரும்... -
மலர்
அரசு

Page 12
மரணத்தின் வாழ்வும் வாழ்வின் மரணமும்
சாவின் இறுதிக்கணத்தில் மனதை ஆக்கிரமித்திருக்கும் உணர்வுமொழி சட்டெனக் காணாமல் போய் உடல்மொழியாக மாறும் தருணம் உயிர் வாழும் வேட்கையில் உடலின் மாழி சாத்தியமானதற்கு அப்பாலும் போராடிப் பார்க்கும் அந்தத் தப்பமுனையும் காட்சியும், தப்பமுடியாமல் காதலின் வேட்கையில் தன்னைத்தானே பலியிட்டுக் கொண்ட சடங்கும். காதலின் வாழ்வும், மரணத்தின் உடலும் என்கிற ஒரு சுழற்சியிலிருந்து விலகி, உணர்வு மொழி என்கிற படிமத்தில் பிம்பமாகிறது. காதலின் ஆதத்தைவிட மரணத்தின் வாதை புத்துயிர்ப்பான தரிசனத்தைத்
፴0ö} ಅ॰ புகழ்பெற்ற கொரியத் திரைப்பட இயக்குனரும், விமர்சகர்களால் ருேம் சர்ச்சைகளுக்குள்ளானவரும், காம மும், குரோதமும் நிறைந்த விழிம்புநிலை உலகை மையப்படுத்தி படங்கள் எடுப்பவருமான, கிம் கி டுக் எடுத்த குரோக்கடைல் படம் ஞாபகம் வருகிறது.
குரோக்கடைல் அவர் எடுத்த முதல் படம் (1996) கொரிய கரமான சியோலில் உள்ள ஹான் நதியில் தற்கொலை செய்துகொள்ளும் மனிதப் பிணங்களை எடுத்துத்தரும் தொழில் செய்யும் ஒரு மனிதனைப் பற்றிய கதையாடலை அவருக்கே உரித்தான பாணியில் நம்முன் வைத்திருக்கிறார். அவரது டைபபாகக முறைகளும, சமரசமறற தனமையும, அதுவரை சமுகவெளியில் திேருந்த 'ဂျိ?း။ உடைத்தெறிந்த வன்முறையும் அவரை மிகப் o್ನ ա5/
(Մ5606), அனாதைச வன் மற்றும் டன், ஹான் ဒွါးစီ": ": தில்ே : செய்துகொள்ளும் மனிதப் பிணங்களை எடுத்துத் தரும் தொழில் செய்துகொண்டிருக்கிறான். ': காதலனால் கைவிடப்பட்ட நிலையில், அங்கு தற்கொலை செய்துகொள்ள வந்த 器 பெண்ணைக் காப்பற்றி அவளைப் பாலியல் பலாத்காரம் செய்கிறான். ஒரு கட்டத்தில் போக்கிடமின்றி அவர்களோடு அவள் தங்கிவிடுகிறாள் இந்த நான்கு கதாபாத்திரங்களுக்கும் இடையில் உருவா கும் உறவு வாழ்வுக்கும் மரணத்துக்குமான அர்த்தபூர்வமான காட்சிகளாக மாறுகின்றன.
மீண்டும் அந்நதியின் தண்ணிருக்குள் தற்கொலை செய்துகொள்ள முனையும் அப்பெண்ணைக் காப்பாற்ற நினைத்து, இறுதிக்கணத்தில் தானும் அந்த சுழற்சியிலேயே மூழ்கி மரணத்தைத் தழுவுவதும் அற்புதமான காட்சிப்படிமங்கள். அவள்மீதான அவனது காதல் வெறும் காமப்பசி மட்டுமே அல்ல, அது ஒரு ஆழம் காணமுடியா நதி என்னும் படிமமாக நகரும் நதி யின் ஆழத்தில் வீசி எறியப்பட்ட ஒரு இருக்கையில், அவளுடன் தானும் அமர்ந்து, அவளது கரங்களுடன் தனது கரங்களையும் விலங்கால் பிணைத்துக் கொண்டு அதன் சாவியை விட்டெறிந்து விடுவான். இப்போது உணர்வு மொழியை மீறி, உடல்மொழி நகர ஆரம்பிக்கும் இறப்பதற்கான அந்த இறுதிக்கணத்தில் அவனது உடல், உயிர் வாழும் வேட்கையில் அந்தப் ாறியிலிருந்து தப்பமுனையும் காதல்-மரணம் என்னும் படிமங்கள், காதலாசை ಖಳ್ಗ என்கிற ஒரு சுழற்சியில் பிம்பமாகும்
நத அபூரவ தருணங்களை யதாரத Lig, TU 95.3LDT as நிகழ்த்திக் :...?": கி டுக் ?": ருந்து வெளியே வந்து கண்முன்னே விரிந்து கிடக்கும் மனித வாழ்வின் அப்பட்டமான நிஜவெளியின் யதார்த்தத்தை சுழற்றியடிக்கிறார் சத்யசிவா, மரணத்தின் வாழ்வும் வாழ்வின் மரணமும் பல்வேறு படிமங்களாக மாறுகின்றன.
கிம் கிடுக் தன்னைப் பாதித்த தனக்கு மிகவும் பிடித்தமானவராகச் சொல்லும் ஜப்பானியத் திரைப்பட இயக்குனரான ஷோஹெய் இமாமுரா (Shohe Imamura)வின், நராயமாவின் பாடல் (The Ballad of Narayama) படத்தைப் பற்றி பார்க்கலாம் ஜப்பானுக்கு முதல்முறையாக பால்மே விருதைப் பெற்றுத் தந்த இந்தப்படம் மிகமிக முக்கியமானது.
இந்தப் படத்தின் கதையைப்பற்றி விவாதிக்குமுன், கதைக்குப் பின்னாலுள்ள கதையைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும்
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆட்சிசெய்து வந்த நிலப்பிரபுக்கள் தங்களது : தற்பே பகுதிகளில் பூகம்பமோ புயலோ, கடுமையான பஞ்சமோ இ დუკაკური த்தட் ஏற்படும்போதெல்லாம் ரு சட்டத்தை அமலாக்குவார்கள் | မျိုးကြီး – ‘မွို சட்டத்தின் செயல்வடிவத்திற்குப் பெயர் உபாசுட் (Ubasute) | ကြွရွရှ် ே
70 வயதான மனிதர்கள் (பெரும்பாலும் பெண்கள்) அதற்கு இ இது மேல் உயிர் வாழக் கூடாது 69 வயது பூர்த்தியானாலே போதும்
அவர்களைக் கொண்டுபோய், ഉ_ഞഖ്, ரும், இத்திருந்தேன் s :வாழ்வதற்கான எவ்வித அடிப்படை வசதியுமில்லாத இடத்தில் விவிேக்இன் மலைகளிலோ பள்ளத்தாக்குகளிலோ கொண்டு போய் விட்டுவிட யாபதில்தான்
வேண்டும் ற்குப் பின்பு அவர்களுக்கு எவ்வித உதவியும் நாயகியாக லிவுட் .ே": :"ே } கிடந்து செத்துப் போய்விடுவார்கள் (வயதானவர்களால் எவ்விதப் பயில் இம்ெ பயனுமில்லை. கடுமையான பஞ்சத்திலிருந்து இளைஞர்களும், இல் குழந்தைகளும் உணவுப் பற்றாக்குறையின்றி தப்புவிக்க வேண்டி, இது லி 13: சந்ததியினரைக் காப்பாற்ற தங்களை உயிர்த்தியாகம்
செய்யும் தன்மைக்குப் பெயர் உபாசுட்)
இந்த உபாசுட்டை முன்வைத்து பாரம்பரியமான சொல்கதைகள் நிறைய வந்திருக்கின்றன. புதிரான கேள்விகளுக்கான பதில்கள் என்னும் தன்மை கொண்ட கோன் (Koan) என்கிற ஒருவகை இலக்கிய வகையாடலில் இது பிரசித்தம் (ஜப்பானிய மரபார்ந்த இலக்கியத்தில் கோன் என்னும் 3. “ பாணி மிகவும் முக்கியமானது ஜென் பாணி போலத் தோற்றம் தந்தாலும், அதற்கு முந்தைய இலக்கிய வகையாகவும், அதன் தன்மையிலிருந்து முற்றாக விலகி புதிரும் பூடகமுமான கேள்விகளையும் பதில்களையும் ஒரே வீச்சில் சுருட்டி வீசியடிக்கவல்லது இது குறித்து பின்னொரு சமயத்தில் விரிவாக எழுதுகிறேன்).
அல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு முறை ஜப்பானுக்கு வருகை தந்த சமயத்தில், இந்த உபாசுட் அம்சத்தைக் கருவாக வைத்திருந்த ஒரு கதையாடலை படிக்க நேர்ந்தபோது, ့် မြို့နှီး மிகவும்
*
வலிமை யான பதிவுகளை ஏற்படுத்தியதாக விக்கிறார்.
கதைப் பாடல்களும், புனைகதைகளும், தைகளும், ஜென் உருவகக் கதைகளும் ஜப்பானிய நவீன இலக்கிய உலகத்தில் மிகப் பெரும் பங்கு வகிக்கின்றன. இதை முன்வைத்து எழுதி நவீன இலக்கியத்தில் புகழ்பெற்ற படைப்பாளிகள் 燃 அதி கம் அப்படியான ஒரு எழுத்தாளர் ஷிசிரோ ஃபுகாஸவா எழு திய நாவலின் கதைதான் இது இந்தக் கதையை 1958ல் Keisuke Kinoshila என்ற ஜப்பானிய இயக்குனரும் 1983ல் இமாமுராவும் இதே திரைப்படங்களாக எடுத்தனர். இரு திரைப்படங் ம் பல்வேறு விருதுகளைப் பெற்றன. இதில், இமா எடுத்த திரைப்படம் மிக உயரிய விருதான பால்மே விருதைப் பெற்றுத் தந்தது
உபாகட் விதிக்கப்பட்ட நராயமா மலைக்கிராமத்தில் நடக்கும் ம் மகனுக்கும் முதிர்பருவத்திலிருக்கும் அம்மாவுக்கும் யிலான உறவுதான் நராயமாவின் பாடல் அம்மாவுக்கு 69 வயதாகிவிடுகிறது. மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனக்குப்பின் தனது மகனை ஆதரிக்கும் சொந்தபந்தங்கள் ஏதுமில்லை.
(தொடரும்.)
SS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் ரசிகர்கள் விரும்புவர்கள் என்றும் இறப்பு நடித்திருப்பது பற்றி பர்வதி கூறுகையில் படத் முடியாது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் சொல்
UGAUT GROOTUSSE5 கண்னர் லட்டு தின்ன ஆசை000 பின்னர் பவர் ஸ்ட்ரின் மவுன் அதிகமாகியுள் இவரை சமீபத்தில் ஒன்ப்துலகுரு என்னும் ஒரு பாடலுக்கு கையைக் கலை ஆட்டி20 பண் ைஅழைத்தனர் 2னே இதற்கு ஒ ീൺ ീ ഞഖയ്ക്കൂ, uഖ്, ഉത്ഭു ஜோடியாக நடிக்க லட்சுமிராயைக் கேட்
அவரே மறுத்துவிட்டார். இப்போது பாரு இதே லட்சுமி ரயுடன் ஜோடியாக ஆடு
என்று பெருமையாக அடித்துவிட்டார்
0இது உண்மையா என்று லகேமிரா கேட்டால்பவர் ஸ்ட்ரா அந்த ஆள் ய்ர்னுகட் எனக்குத் தெரிந்து ஒரு ஒன்பதுலகுரு படப்பிடிப்பில் ஒருத்த கூட்டிட்டு வந்து அறிமுகப்படுத்தினர் அப்ப அவர் பேரைக்க நான் கவ அப்புறம்தான் அவர் பேர் சீனிவாசன் * 卯 顿 ■ போறேன்" என்றார்
விஜய் + விஜய் + வி
இணையதளபதி விஜய் நடிக்கும் தலைவ படத் இயக்குனர் பெயரும் விஜய் தான் இதையடுத்து பி)
அழிவதில்லை பின்னணி பாடகர் ஜேசுதாஸின் மகனை விஜய் ாக இறிமு:0 ஜேசுதாஸ் இன்னொரு விஜப்பாக இப்படத்தில் 『@。 இணைக்கப்பட்டிருக்கிறார்.
ঢ043904 1725.66920 biski இப்படத்தில் விஜப்புடன் மோதும் வி
ൂങ്കങ്ങഖങ്കൺ ബ്
:::::
நடிக்க உள்ளூர் இது
、 வில் லேத்துக்கு கேப் பொருத்
டன் ஒரு பட்த்தில்
ல் தற்போது இருப்பார் என்று அவரது உதவி இயக்கு சில்ல கால இகருத்து சொன்னார்களாம்.
முறை இதுகுறித்து விஜய் ஜேகதலிடம் 蠶。 கேட்டுள்ளார் இயக்குனர் விஜய் :
அதற்கு விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னதும் என்ன கதாபாத்திரம் என்றுகூட கேட்காமல் நடிப்பதற்கு சம்மதம் சொல்லி விட்டம் விஜய் ஜேகதீஸ்
நடிகர் விஜயின் வழக்கமான
சண்டையிற்சிலாளர்களேவிஜய் ஜேகதாஸின் உடல்கட்டையும்
பயற்சிகொடுத்து மாற்றி

Page 13
216) L6DT)
என்றலத்தில் ஆறி லார்வதி மிக அழகாலை Orson 5.g30stepaod டத்தின் தலைப்பையே பெருக்கு ஆடை இயக்கிக் கொள்ளும் வுக்கு சிறப்பு:இநடித்தவர் தி
(888ജ്ഞ ான் என்ற படத்தில் துள்ளார்லனவர்களின் ബ:İൺ ான் லத்தில் இகு lotutako biologisa saiak
தியின் இயலான நடிப்பு
ைேவப் பெண்ணுக்கே த்தான இயல்புடன் இஸ்லது െട്ടു8. ബട്.
Öjåf Biggs surssoni னத்தும் உண்மையில் ப்பெண்ணே என்ற ாதல்கட்சிகளை நிச்சயம் து மரியன் படத்தில் பற்றி எதுவும் இற pagai SÉRÉ GISAGRARON வதி ஒன்று மாறும் என
mit Silal ܤ rr க்கு
குவிக்கவி தி குழி தவிக்கவிட்டர் நாயகி தமி স) பீனிக்ஸ் பிக்சர்ல் தலரிப்பில் திரைப்பலக் இல்லுரி மாணவர் -—
@ ஆவழிக் இயக்கத்தில் வேகமாக வளர்ந்துவரும் படம் உ N
இயக்குநருக்கு விரும்பிய கதாநாயகி கிடைக்காமல்
இத்தப்பட்டு வந்தது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதியில்
: :( :( ~ தெரிவு செய்துவிட்டு படப்பிடிப்பு திகதியை பும் உறுதிசெய்துவிட்டு ஒருநாள் முன்னதாகவே கொடைக்கானல் சென்றனர் படக்குழுவினர் மறுநாள் கதாநாயகி வந்த est siglio)) இதொடங்கலாம் என்று இ இருந்த படக்குழுவுக்கு ாேனில் வந்தது இந்த அதிர்ச்சி செய்தி தவிர்க்க 蠶* என்னால் கொடைக்கானல் ഖൂബിഞ്ഞു இலாக சொன்னார் அந்த புதுமுக கதாநாயகி படத்தில் தான் கதாநாயகிகள் தவிக்க விடுவர்கள் என்று பார்த்தால் நிஜத்தில் படக்குழுவினரை தவிக்கவிட்டார் அந்தக் கதாநாயகி 驚 அதன்பின்லாண்டிச்சேரியில் இ ல் தமிழ்ச்சியாக தெரிவுசெய்யப்பட்ட
நேக ஒரே நாவில்... படத்திற்கு திடீர் கதாநாயகி ஆனார் தமிழ் சினிமாவில்
ஒப்பில் ைெகக்கிறது வலை பட
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தல் ஆஜித்குமார் நடித்து வரும் வலைபட படப்பிடிப்பு துயில் நடைபெற்று வரு இப்படத்தில் இத்துடன் ஆர்யா நல் டப்லி ஆகியோர் நடிக்கின்றனர் வி நடந்துவரும் படப்பிடிப்பில் அஜித் ெ
வருகிறது.
200 SGS Grossa GSS சைக்கிலை ஒட்டிய இத் தற்ே batchase ஒன்றில் யதார்த்தலால்
படுத்தியதால்தல் விெ ஏற்கனவே பில்லல் ൺ. ബ:M சண்டையிட்டதுமல்லாத்தாவில் இசைக்கிளில் நடித்தது என அை யதார்த்தமாக டுப் போடாமல் ந Rகாட்டியிருக்கிறார் அஜித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈசனநாயகிக்கு கிடைத்தது வாய்ப்பு ண்டில் வெளிவந்த திருட திருடி தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து
பு: இம்மா அப்ப செல்லம் இருஸ் வரும் இலாசிங்கிற்கு நீண்ட இடைவெளிக்கு ல்லஇைரவே இந்த புரத்து பின்பு தமிழில்வாய்ப்பு வந்துள்ளது சத்யம்
SSass, and ராஜசேகர் இயக்கும் வலின் படத்தில் டுப்பாக்கி படத்தில் ஒரே ஒரு முக்கிய கதாத்திரத்தில் நடிக்கிறார் இருசில் தமிழில் அதுமட்டுன்றி இதயநிதி மற்றும் நயன்தர லாததால் சென்னையிலிருந்து நடிக்கும் கதிரவேலன் காதலிடத்தில்
நிற்கு குடிலெர்ந்தார் தெலுங்கு நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ள) சில்
| ඵ්ණ්ණ් ස්‍රැනර්
இல் இம என்ற புதியித்தில் நல்ல நடிக்கிறர் அவருக்கு ஜோடியாக புதுமுக நடிஇைலவேதி
š吋、醚 இஸ்கியில் ல்லேஇ இதிலகருணால் இரகசியல் இல்லது
இகருைைலதள்ளிவிட்டர் கருணாஸ் ரெம் நெருக்கத்துல இந்ததால் முத்தம் கெடுக்கத்தின்
வருகிறார் என்றலந்து போல் இஸ்லிவிட்டேன் இன்றர் ஸ்வேத
இடனே கருனைல்
இயக்குனரே
சென்னாலும் இழுத்தில்
ঔসা শুন}}68
აპვენცე (პ კავკაÉ ÈNÈNSAS, என்ற ஆறுதல் கூறினார்
R
ஜோடியாக நடிக்கும் கிறது. இது கதிர்வேலன் காதல் ன்தரா திரைப்படத்துக்கான
விறுப்பகலப்பிடிப்பு சென்னையில் ruku ub தொடங்கியிருக்கிறது
இந்திராண்டியன் படப்
枋、 புகழ் எஸ்ஆர் பிரபாகரன்
இயக்கத்தில் உருவாகும் இப்படம் உதயநிதி ஸ்டாலி ܀ 8 வின் இரண்டாவது படமாகும்
இராஜ் இசையமைக்கிறார்
இப்படத்திலும் சந்தனம்
இட்லர் மற்றும் சரண்ய பொன்வண்ணன்
இம் ஆகியோர் இப்படத்தில் நடிப்பது
த்து தனக்கு மிகப்பெரிய பலம் என்கிறார்
இயநிதி

Page 14
சிறுவர் துஷ்பிரயோகம் மலிந்த சந்தையாய் இங்கே!
1000)
கல்வி மனிதனின் கண்...
குழந்தைகள் நாட்டின் செல்வம்! கல்விக்கண் .
இல்லாமல் பல குழந்தைகள் கடைகளிலும் காசு தேடும் வியாபாரத்திலும்....
3) ண
A. பாரிஸ், மிகிந்தலை
நினை
காலச் சுழற்சியும்; காரா (து) துயர்வாழ்வும்
மென்
மூன்று பறவைகளின் !
எல்லாமே நேற்றுப் போலவே இருக்கிறது! தோற்றுப் போன வாழ்வதனை சற்று தூரத் தள்ளி வைத்த பொழுதிலும் அதனுள் எஞ்சிய நினைவுகள் சில இன்னமும் எமக்குள் ஈரம் உலர்வாதவனவாய்... பாரமாய் கனக்கின்றன பரிகாசமாக! அப்படியொரு அவலம் எங்கள் வாழ்வினில்! வேண்டவே வேண்டாம் இனியும் வேண்டாம்.
குட்டி நாயின் வாயில் அகப்பட்ட பழைய துணி போன்றல்லவா குதறப்பட்டுப் போனது எம் வசந்தம். வரண்ட நாக்கு தண்ணீருக்குத் தவிப்பது போல்
இப்போது பழைய வாழ்க்கையைத் தேடுகின்றது இதயம். காலம் கடந்த பின்புதான் அறிவு விரிகிறது. ஆழ்மன உணர்வு கழிவிரக்கப்படுகிறது. சுகபோகத்திற்கான சுதந்திரத்துக்காய் யாரையெல்லாமோ பலியெடுக்க நேர்ந்தோம். காடு. கரம்பை, கடற்கரையென ல பாடைகள் இன்றித் தொடர்ந்த பயணத்தில் சிரிப்பைத் தொலைத்துவிட்டு மடியில் நெருப்பைச் சுமந்தபடி... ஒருவருக்கொருவர் அந்நியமாய் போனோம். மரண வாசல் ஒவ்வொன்றிலும் தவமிருக்க வைத்த அந்த விதியைச் சபித்தபடி... மறுவாழ்வினொரு விடியலுக்காய் நம்பிக்கையை அரவணைத்தோம். நாங்கள் விரும்பியது போலவே எமக்கு வெளுத்தது ஒரு பொழுது! விழிநீர் வற்றிய கண்களில் அசதிகளின் ஆக்கிரமிப்பு. கனத்த அதிகாரங்களுக்குள் கட்டுப்பட்டு
முள் குத்தும் வேலிகளுக்கு நடுவில் திரும்பவும்
மூச்சடங்கிப் பேச்சடங்கிப் போனோம். சாதி, மத, பேதமற்ற ஒரு சமத்துவ நிழல் வாழ்வியலுக்குள் ஊன உறுப்புக்களோடு உளத் தாக்கங்களைச் சுமந்தபடி... வெளித் தொடர்புகளற்ற வேற்று மனிதரானோம்.
விடியலின் பயணம் இதுவென்ற மாயையில் இலக்கற்ற வழிகளுடாக காவிச் சென்றதெல்லாம் கனத்த இருட் சுமை என்பதை நீதியின் காலம்; எமக்கு நிகழ்த்தி விட்டுச் சென்றுள்ளது. இப்பொழுது சுயமாக எமக்குள் வேரூன்றும்
சுடலை ஞானங்கள்' பட்ட அனுபவங்களின் வெளிப்பாடே! ஆயினும், இதுவரை சிந்திய இரத்தத் துளிகளுக்கும் இடப்பெயர்வின் அவலங்களுக்கும் ஈடாய் உரிய பலன் யாதென்ற உண்மை இங்கு ஒருவருக்கும் புரிவதாயில்லை. ஆயினும் முளை விடத் துடிக்கின்றது மீண்டுமொரு முள்ளிவாய்க்கால்!
எங்கள் அந்தரிப்புக்கள் அரசியலாகிப் போன நிலையில் நாம் யாரோடு நோவோம்; யார்க்கெடுத்துரைப்போம்? காலம் வழங்கும் தீர்ப்புக்காய் காத்திருப்போம். அதுவரையிலும் எமைவிட்டுக் கழராத துயரங்களைச் சுமந்தபடி. அனைவரும் பயணிப்போம் எமக்கான தனி வழியில்.
தோற்றம் நிறம்
பிரிவுகள் வெவ் நாங்கள் ஒரு கூட்டு
என்பதான மகி சின்ன இடம், பெரிய இ
கொண்டாலும் சுவாரசியம் உய மொழி சமிக்ஞைம் எங்களின் எண்ணாக
தூரமாக நி நாங்கள் ஒரு கூட்டுப் சொல்லிக் கொள்வதி
இந்தப் பள்ளி புர அரச மரத்துக்கின கோவில் தளங்கள்
தீர்வு என்பதான
நனைப்பில் ஒ எம்மீது சிந்தாமல் உரிமையுடன் அரச மர
கிண்ணி
என்
இரத்த நாற்றங்கள் பற்றி அக்கறையில்லை. நிச்சயமாக.
அந்த நாளில் மட்டுமல்ல முன்னைய நாளிலும் உடல் உழைவும் மன உளைச்சலுமாய்
மூச்சில்கூட காய்ப்புகள் 0 ஏற்பட்டாலும் - உன் அகராதியில் எதுவுமில்லை
தூக்கிப் போட் இடமில்லாது துடைத்து விட வழியில்லாத என் தவிப்புக்களின் கலங்குதலில் உனக்கு ஒன்றுமில்லை.
|
அலெக்ஸ் பரந்தாமன்,
வானம் சாயமிழக்கும். நேரம் - உன் பாரத்தை இறக்கிவிட நினைக்கும் உனக்கு என்
இரத்த நாற்றங்கள் பற்றி அக்கறையில்லை முடித்து விட்டுப் போய் விடுவாய். என் முனகல்கள், மட்டும் - என் உயிர்க்குழல்களையே நெரித்தபடிll
சோ.
14)
- தின

அப்பகமால்
ஈழத்து கவிஞர்கள்
அவேண்டும்
மைத்ரேயி
குழந்தைகள் வணக்கஸ்தலமாய் - அதில்
வாழும் தெய்வமாய் க்கின்றார்கள் பெற்றோரை...
பெற்றோர் சிலர்
வதைத்து
உயிர் குடிக்கும் பேய்களாய் இருக்கின்றனர்!
ஒரு -குழந்தை அழுகிறது
பாசத்தை பறக்கும் கப்பலில் ஏற்றிச் சென்றுவிட்டதாய்
தாய்!
அம்மாவோ * ஆயா வேலை செய்கிறாள்
அந்நிய நாட்டில்!
எண்பதுகளிலிருந்து கவிதைகளை எழுதிவரும் கவிஞர் மைத்ரேயி படைப்புலகில் பலராலும் நன்கு
அறியப்பட்டவர்.
ஊர்காவற்றுறை கரம்பொன் கிராமத்தை சேர்ந்த மைத்ரேயி பேராதனை பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தை சிறப்பு பாடமாக பயின்று ஆசிரியராக கடமையாற்றினார். 1984 இல் நோர்வே அரசாங்கத்தின் புலமைப்பரிசில் பெற்று ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் கணித விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றார். 1990இல் துருவச் சுவடுகள் என்ற தொகுப்பை அவரும் அவரது கணவரும் இணைந்து வெளியிட்டனர். போராட்ட வாழ்க்கைச் சுழலைத் தனது கவிதைகளில் பிரதிபலித்த அவர் பிறநாடு களில் நிகழ்ந்த போராட்டங்களின்போது அந்நாட்டுக் கவிஞர் பாடிய போராட்டக் கவிதைகளை மொழிபெயர்த்தும் உள்ளார். இவரது கவிதைகள் 'மரணத்தில் வாழ்வோம்' தொகுப்பிலும்
இடம்பெற்றுள்ளது.
தனித்துவமும் புதிய அனுபவவீச்சும் கொண்ட அவரது கவிதைகள் முதன்முதலாக கல்லறை நெருஞ்சிகள் எனும் தொகுப்பாக வெளிவந்தது. காவலுார் இலக்கியவட்டம் இதனை வெளியிட்டது.
இன்னும் வெவ்வேறு அழுகுரல்.
சிறுவர் துஷ்பிரயோகம் மலிந்த பொருளாய் மாறிவிட்டது...
இதில் மாற்றம் வேண்டும் சிறுவர் உரிமை காக்கும்
காப்பகமாய்...!
இவரது கவிதையென்று
காத்திருத்தல்
நேற்றுப் போல இருக்கிறது எங்கள் திருமணம் நடந்தது. பந்தலைப் பிரிக்குமுன், வந்த உறவினர் போகுமுன் நீதான் போய்விட்டாய்.
..
மொழியென வேறாயினும் ப் பறவைகள்தான் ழ்ெச்சியில்.. டமென்று ஒதுக்குதல் ! ஒரு கூட்டின் சர்ந்ததுதான். பின் பின்னல்கள் ப்களில் நிறைந்து
ன்றாலும் பறவைகள் என்று ல்ெ பெருமைதான். மாக்களுக்கும் ளைகளில் கூடு.
நக்கும் பெரிதாய் நீண்ட மழை ந துளிகூட ஒதுங்குகிறோம் த்தடி கூடுகளில்..!
பா - ஜே.பிரோஸ்கான்
என் மன ஆழத்திற்கு இது தெரிந்து தானிருந்தது இருந்தும், திருமணம் சிலவேளை உனை மாற்றலாமென. பலவந்தமாக -
ஆம், பலவந்தமாகத்தான் உன்னை மணந்தேன். எனக்கு அப்போது உன் இலட்சியத்தின் களபரிமாணமோ உன்னைத் தடைசெய்ய முடியா தென்பதோ
விளங்கியிருக்கவே யில்லை.
இப்போது துக்கப்படுகிறேன் - அன்று உன்னைத் தடைசெய்ய நினைத்ததற்கு. உன் இலட்சியத்தின் நியாயம்
இப்போதுதானே புரிகிறது.
எனினும் ஒரு சந்தோசம் மனைவியான படியால் தானே உன் சாதனைகளில் மகிழ்தலும் உனை நினைத்து அழுதலும் சாத்தியமாயின.
உதிர்க்குரல் \தெரிக்க
இரவுகள் தூங்குவதற் கென்பதும் என்வரையில் பொய்யாயிற்று. நிசப்த இராத்திரிகளில் இடையிட்டு எழும் ஒலிகளில் காலடி ஓசைக்காகக் காத்திருந்து காத்திருந்து... கனத்த இருளினுள் கறுப்புப் பூனையைத் தேடித் தேடித் தோற்று..!
சிலவேளை காலடிகள் கனத்த பூட்ஸ்களாய் நெஞ்சில் .. கண்ணிவெடிவிதைக்கும்.
ஆனால், நான் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை.
ரோ, திருகோணமலை.
ரமலர்
முரசு
பப். 28 மார்ச் 06, 2013)
2018

Page 15
அவர் பெயராகத்த
ಛೋ, வேண்டும்" . ශිඝ.61ෙරේ.වර්ණrසීඝණ්, "அவரேதான்
நாட்டுக்குச் சென்ற அங்கே அவர் விரு திருந்தார். எம் அ நிறையவே அறிந் அவர் எழுதி வைத் குறிப்புக்களைப்ப காண்பித்தார்" என
கனகசூரியன்.
"அவர் எமது ெ அறிந்திருக்கிறார அமைச்சர் கேட்டா
O | | fi |6:၂))ီကြီးရွံ့ - “ဈေး
ܕܓܒܠ
தமிழ்நாட்டில் பல
O C_ ருந்தபடியால் எமது தெரிந்துகொண்டி டன் பாரசீக மொழி 9 ܢ
ܓ ܐ
܂ ܠ ܟ ܣ ܟ
چھپ چاہیے کارروائشنگ
42ܬܐ ܒܬܬܐ ` ܢ
. 4
ഉ_ഞ്ഞുണ]."
மந்திராலோசனை போதும் ஆலோசனை மன்று ജ്ഞഇധിന്റെ ഗ്രജ്ഞഥ59] Giguട്ടിന്റെബnull &'Lig அவர் எழுதி ! ബിu ല ഞLu], ഇങ്ങu அவசரமாகக் கூடியிருப்பதால் குறிப்புக்களினால் அமைச்சர்கள் சகிதம் முக்கிய விடயமாகிருக்க வேண்டும். GTOOTOOT இலாபம்?" அமர்ந்திருந்தான் மன்னர் நான தாமதமாய வந்தமைகத 9cb ®бошо89р. கனகசூரிய சிங்கையாரியன் மன்னிக்க வேண்டும்" என்றான் அரசுகள் שחפו தளபதி அமரசிம்மன் வரு அமரசிம்மன் யெடுப்புக்களால் கையை வாயிற்காப்போன் அமரசிம்மனுக்கு தெரியாமல் ஒழிந்து போகலாம் அறிவித்ததும்உேள்ளே வரச் எந்தவிடயமும் இருக்க முடியுமா? குறிப்புக்கள் பக்கு சொல் என்று கூறிவிட்டு தள இயன்பத்துதா பற்றி தெரியுமா சேகரித்து வைக்கப் பதியின் வருகையை ஆவலுடன் தளபதியாரே என்று மன்னன் எங்களவரலாறு 6 எதிர்பார்த்திருந்தான் உள்ளே கேட்டான் சந்ததியினர் அறி நுழைந்த அமரசிம்மன் மன்ன மாலுமிகள் கூறக் கேட்டிருக்கி ஏற்படும்" என்று ெ னுக்கும், மந்திமாருக்கும் றேன். ஒவ்வொரு நாடுகளுக்கும் நீண்டதோர் விளக் வணக்கம் செலுத்திவிட்டு சென்று அந்நாடுகளின் நிலைமை- இதில் படைத்தி
ஆசனத்தில் அமர்ந்தான். களை அறிந்துகொண்டு வரு GT60te, 616 to aud
"இந்த வேளையில் ஒரு கின்றாராம் ஓர் சீனப் பெரியார் அரசே என்றான்.
உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் 6 உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள் கனதியமிக்க கட்டுரைகள்
தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள் * afla fluori
நாள் ராசி பன்ை வேலைவாய்ப்புத் தகவல்கள் மருத்துவக் குறிப்புகள் பத்திகள் - பரமர் சங்கமம்", "மெய்தான் பாருங்கே
"பதிவிறக்கப்பெட்டகம்"
GLII, 243 - DITUÉ DE 20E தின்
 
 
 
 
 
 
 
 
 
 

ான் இருக்க "சம்பந்தம் இல்லாவிட்டால் எடுத்துவரட்டுமா?"
உன்னை அழைத்திருக்க "திருமணம் செய்ய நான் சேர மாட்டேன். அந்தப் பெரியவர் முன்பு மனதில் எந்தவிதமான பிருந்தபோது ஆதாம் மலைக்குப் போவதற்கு சிந்தனையுமின்றி மாதக் gu ub Clau விரும்புகின்றார். அதற்கு உதவி கணக்கில் கடலில் சஞ்சரித் சங்கம் பற்றி செய்யும்படி கேட்டிருக்கின்றார். திருக்கின்றேன். இன்று திருக்கின்றார். எமது நாவாய் மூலம் அழைத்து கடமையை நிறைவு செய்த திருந்த வந்து அவரை அங்கே அனுப்பி பின்பு மதுரவல்லியின் ஞாபகம் டித்தும் வைக்க வேண்டும். அதற்குரிய மனதை வருத்துகின்றது. ன்றான் ஏற்பாட்டினை நீயே கவனித்தால் மாளிகை சென்று அவள் கை
நல்லது என்றார் மன்னர் யால் தான் எதையும் வாங்கி." மாழியும் "@liLinu ബuനെ), 5 സെ என்று ." என்று சிறித்தான். T?” GTGCTO GÜ பிரயாணத்துக்கான சகல ஏற் நினைத்தேன் இளவரசி 前, பாட்டினையும் கவனிக்கின்றேன்" யாரின் நினைவில்தான் எங்க ன்ெறார். தென் என்று கூறி விடைபெற்றான். ளைக்கூட அழைக்காமல் நாட்கள் தங்கி அமரசிம்மா! எங்கள் பொறு தனிமையில் குளிர் அடிப்பது து மொழி பற்றி ഞഥാപ്ര, 9ഖ്ബ ബിഞ്ഞാണ് கூட உணர்ந்துகொள்ளாது ருக்கிறார் என்னு யாட்டுக்களில் அளகக்கோனார் இருக்கின்றீர்களே என்று யில் சரளமாக இறங்கியுள்ளானாம். இது பற்றி தான்." என்று பிடரியைத்
ஏதும் அறிந்தாயா?" என்றார் பெரிய தடவிக் கொண்டு கீழ் நோக்கி உடையார் மெல்ல நகைத்தான்.
"எல்லாம் நன்மைக்கே நாமாக
எதுவும் செய்யாமல் அவனாக ஆரம்பித்தால் தகுந்த பாடம்
கற்பித்துவிடலாம்" என்று கூறிவிட்டு
புறப்பட்டுச் சென்றான்.
g|ബകLൺ
களில் பட்டு வெள்ளிப் பாளமாய் மின்னிக்கொண்டிருந்தது. புரண்டுவரும் கடல் அலை களைக் கிழித்துக் கொண்டு வேகமாய் செல்லும் நாவாயின் மேற்தட்டில் நின்றிருந்தான் அமரசிம்மன் இபண்பத்துதாவை
ஆதாம் மலைக்கு செல்வதற்கு
ஈழக் கடற்கரையில் கொண்டு வைத்திருக்கும் சேர்த்துவிட்டு திரும்பிக் கொண் மற்றவர்களுக்கு டிருந்தான். இதுவரையில்கடமையின் என்றார் வேறு நினைவில் சொந்த விருப்புக்களை
மறந்திருந்தவன் சிந்தையில்
6υπL5, LμοΟι மதுரவல்லியின் நினைவு அழிந்து தோன்றியதும் கடல் நீரில்
அவரது தெரியும் அரை நிலவில் கூட OLD) அவள் முக எழிலைக் கண்டு பட்டிருந்தால் பரவசமடைந்தான். வருங்காலச் பருகுவதற்கு ஏதாதுபானம் பும் வாய்ப்புக்கள் கொண்டு வரட்டுமா தளபதியாரே" பரிய உடையார் என்ற குரல் கேட்டு திரும்பினான். கம் கொடுத்தார். "காராளா நீயா கேட்டாய்?" தளபதியான என்றான். பந்தம் "ஆமாம். குளிர் காற்று
வீசுகின்றது. சூடாக ஏதாவது பானம்
"காராளா நீயும் திரு Dഞ്ഞഥ ട്രെയ്ക്കൂ (Dഞ്ഞെ6ിഞ്ഞLL பிரிந்து கடலில் வரும் போது தான் நான் சொன்னதை உணர்வாய்" என்றான்.
"கொள்ளைக் கூட்டத்திலி ருந்து கட்டுப்பாடில்லாத வாழ்க்கை வாழ்ந்து பழகி விட்டதால் நாம் செல்லுமிடம் எல்லாம் எமது சொந்த இடம் என்று வாழ்ந்துவிட்டோம். блі (Эшп, өліше ап6ц6ықтыі என்று நினைவின்றி குடி, @upup"Tup To"D *リ。 இரக்க சிந்தனையே இல் லாத அரக்கர்களாய் வாழ்ந்து கழித்துவிட்டோம் என்று உங்கள் காலடியில் வீழ்ந் தோமோ அன்றுதான் அன்பு பாசம், உறவு என்று எம்முள் ஓர் புத்துணர்வின் பரிணாம வளர்ச்சியை அனுப விக்கின்றோம். அகப்பட்ட இடத்தில் பிடித்துவரும் ബഞ്ഞികഞ്ഞൺ ബ5ണg உணர்வுகளை உணராது ഈ ഇഖ് കെഞ്ഞ് ബിur(Li) ஆடிய எங்களுக்கு பெண்களைக் காணவே உடல் நடுங்குகின்றது.
(தொடரும்.)
A/L, O/L மற்றும் புலமைப்
பரிசில் மாணவர்களுக்கான
மாதிரி வினாத்தாள்கள் - விடைகளுடன் தினமும்
சனி, ஞாயிற்றுக்கிழமைகள்
க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான அலகு ரீதியான குறிப்புகள், மாதிரி வினாக்களும்
筑瓮
விடைகளும் வெளியாகின்றன!
丐

Page 16
Glugodtasse பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள் வாசகர்களிடமிருந்து
R. S. ܡܢ ܠ . வன்களிடம் ஆண்கள்
śA ரசிப்பது? பெண்களிடம் ஆண்கள் எதை அதிகம் ரசிக்கிறார்கள் என்பது குறித்து இதுவரை ஒரு தெளிவான தகவல் இல்லை. ஒவ்வொருவரின் ரசனையும் ஒருமாதிரியாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறலாம் இருப்பினும் பெண்களிடம் ஆண்கள் எதை ரசிக்கிறார்கள் என்பது குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு வித்தியாசமான தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளதாம்
ஆண்களைப் பொறுத்தவரை பெண்கள் அழகாக இருக்க
ஆண்களைப் பொறுத்தவரை பெண்களிடம் அவர்கள்
அதாவது பல்வரிசை
அழகைப் பார்க்கிறார்
зъсттшф шплта,
இருந்தாலும் அழகான
பல்வரிசையும் பளிர்
· · · சிரிப்பும் இருந்தால் அந்தப் பெனன்தான் பேரழகி என்பது ஆண்களின் கருத்தாகும்
பல்லுக்கு அடுத்து தலைமுடி
! ! ! ! . பற்களுக்கு அடுத்து
பெண்களிடம் ஆண்களுக்குப் பிடித்த
· · · · இன்னொரு விஷயம் அவர்களின் அலை
தலைமுடியாகும் இதற்கு 51 | პ |
ஆடைகள் ஆண்களின் 3ஆவது
விருப்பமாக ஆடைகள் வருகிறது. இதற்கு 45 சதவித ஆதரவு
கிடைத்துள்ளது. ஏன் பல்லுக்கு இப்படி ஒரு ஆர்வம்? ஏன் பற்களுக்கு ஆண்கள் முக்கியத்துவம் தருகிறார்கள் என்று கேட்டால் பற்கள் நன்கு அழகாக எடுப்பாக பிரகாசமாக இருந்தால் அதிக தன்னம்பிக்கை கிடைக்கும் எனவே அழகான பல்வரிசை கொண்ட பெண்ணாக இருந்தால் நிச்சயம் அப்பெண்ணும் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவராக இருப்பார் என்பதால்தான் பெண்களின் பல் வரிசையை முதலில் கவனிக்கிறோம் என்று ஆண்கள் கூறுகிறார்களாம்.
எனவே பெண்கள்ே ஆண்கள் உங்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பது பல் அழகைத்தானாம் பிற அழகெல்லாம் அப்புறம்தானாம்
சதவீத ஆதரவு கிடைத்துள்ளது
ufrů (šuntů,28a):-357 கேள்வி தைரோய்ட் கய்டியைக் கண்டறியப் பயன்படும் முறைகள் எவை?
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-12.03.2013
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி шfini Gun up obav i 357 д5Танараз, әлдырәлі, bau-Ba) - 167, ului
விடையைப் கீழுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில்
ஒனுப்பி வைக்கவும். அனுப்பி வைக்க வேண்டிய முகவரி
difuitor allaolau எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுவர். -ܓܒܐܝܠܒܐ-ܠ பரிசுப்பேடி இல . 35இந்ான வி-ைலேஸ் சேப்டு வாக்கர்
பரிசுபெறும் அதிர்ஷ்டசாலி-தரணியா, கழிரம் கிழக்கு கழிரம்
Guluar
S S S S S S S S S S S S S S S S S S S S S S
முகவரி 2 ட
(89.9. ജt ഞL ബം : asso
ബurib
人
இன்றைய ந கந்தலை பெண் சுருட்டை முடி கூந்தலை நேரா மேற்கொள்கிறார் இருப்பவர்களுக் கடினமாக இருச் செல்ல வேண்டு மணிநேரத்தை (
இதற்காகத்த
ருெ
L5Gor
நெத்திலி
மிளகாய்த் மல்லித்து மஞ்சள்து எண்னெ தேவைய
இஞ்சி
சுத்தம் ெ பாத்திரத்தில் மிளகாய்த்து அரைத்து ை பூண்டு விழு தேவைப்பட்ட ஆகியவற்றை விடவேண்டும் susci) 6633 ÉDIL, GLIII
தைரோய் யிலிருந்து தைே ஹோர்மோன் (ஜ தைரோப்ட் ஹே = L კიტსი 1 Gბი 1px/01 செயற்பாடுகளுக் முக்கிய காரண நடைபெறும் வுெ வளர்சிதை மாற் சீராக அமைய ஹோர்மோன்கள் பல்வேறுவிதமா தைரோய்ட் சுரப் குறைபாட்டால் இந்த நோய் இ பெண்களிடம் அ காணப்படுகிறது. தைரோயட் ஹே அதிகமாக உற்ப உருவாகிறது.
இந்த நோய் பெண்களையும் இரத்தத் தைரகசி குறைந்த அளவு நோய் பாதிப்பு உடல் பருமன் உடல் சோர்வை துக்கம் முடி குளிர்தாங்க மு தன்மை, இதயத் குறைந்து கொள் மாதவிடாய் அத
T
உள்ள நிலை, வறட்சியாகக்
தைரொக்சி நோயை முழு நோய் உள்ளன மாத்திரையை வேண்டும் அே மூலம் தைரொ முறையாவது தைரொக்சின் சம்மந்தப்பட்ட
பொதுவாக யதாவதை கா ша) вѣпләлѣЈа. முதல் 10 சதவி தைரோப்ட் கட் புற்றுநோய் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கரிக வளர்ச்சியில் இயற்கையான முயல்கின்றனர். ஆனால் கூந்தல் நேராவதற்கு எளுக்குப் பிடிப்பதில்லையே
ருப்பவர்கள். இந்த மாதிரியான வெடிப்புகள் வறட்சி என்று பல பிரச்சினைகள்
கும் சிகிச்சைகள் பலவற்றை கூந்தலில் ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சினைகள்
கள் இதற்கு காரணம் சுருட்டை முடி வராமல் கூந்தலை நேராக்க வேண்டுமென்று நினைத்
கூந்தலை பராமரிப்பது மிகவும் தால், அதற்கு ஒரே வழி இயற்கை முறைதான் இந்த
கும் அவர்கள் வெளியே எங்கேனும் இயற்கை முறையால் கூந்தல் நன்கு வலுபெறுவ மெனில் தலை சீவுவதற்காகவே ஒரு தோடு, ஆரோக்கியமாக பொலிவோடு காணப்படும்
சலவிட வேண்டும் இப்போது கூந்தலை நேராக்க எந்த மாதிரியான ஹேர்
ன் அவர்கள் கூந்தலை நேராக்க பேக்குகளை போட வேண்டுமென்று பார்ப்போமா
த்திலி) 5AJՈDյGUGԾ
மீன் - அரை கிலோ தூள்-3 கரண்டி
l
வாழைப்பழம் மற்றும் பப்பாளி பேக் வாழைப்பழம் மற்றும் பப்பாளியை நன்கு மசித்துக் கொண்டு பின் அந்த கலவையை கூந்தலில் தடவி காயவைத்து பின் குளிர்ந்த நீரில் ஷம்பு போட்டு குளிக்க வேண்டும் குளித்தப் பின் கூந்தல் காய்ந்ததும் கூந்தலை சிவிப் பாருங்கள் கூந்தல் நன்கு நேராக காணப்படும் அதி லும் இந்த ஹேர் பேக்குகளை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் கூந்தல் விரைவிலேயே நேராகிவிடும்
ள்-கரண்டி
ΕΥΤ ο ΟΤΟ, σ. Το OI
: 760опа முல்தானி மெட்டி மற்றும் அரிசிமா
601 9IOIION ஒரு கப் முல்தானி மெட்டியுடன் 5 கரண்டி அரிசி மா
ன்டு வி மற்றும் ஒரு முட்டையின் வெள்ளைக் கரு ஊற்றி நன்கு முது அடித்து சிறிது தண்ணிர் ஊற்றி பேஸ்ட் செய்துகொள்ள
செய்முறை: வேண்டும் பின் கூந்தலுக்கு வெதுவெதுப்பாக எண்ணெயை
ய்த நெத்திலி மீனை
காய வைத்து தலைக்கு சிறிது நேரம் மசாஜ் செய்து பின்பு போட்டு அதனுடன்
இந்த கலவையைத் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பின்னர்
மல்லித்தூள் குளிர்ந்த நீரில் அலசவேண்டும் இந்த செயலை மாதத்தில் பத்துள்ள இஞ்சி ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால் கூந்தல்
மஞ்சள்தூள் சிக்கிரம் நேராகிவிடும்
ல் எலுமிச்சை சாறு
கலந்து நன்கு பிசறி சிறிதுநேரம் கழித்து ணெய்விட்டு நெத்திலி ட்டு மொறுமொறுவென
நெல்லி பவுடர், சிகைக்காய் மற்றும் அரிசி மா
அரை கப் நெல்லிக்காய் பவுடருடன் அரை கப் சிகைக்காய் மற்றும் அதேயளவு அரிசி மாவையும் எடுத்துக் கொண்டு அதில் இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவை வற்றி நகுை பேஸ்ட் செய்துகொண்டு, கூந்தலில் தடவி குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு மேல் ஊற வைத்து பின் ஷம்பு போட்டு குளிக்கவேண்டும்
அழகிற்கு 2–旁° : துளசி இலையுடன் பத்து கிராம் வெள்ளரி விதை, சிறிது கஸ்துரி மஞ்சள் கலந்து அரைத்து கண்களைச் சுற்றிலும் சிக் கழுவுங்கள் தோல் மிருதுவாகி கருமை காணாமல் போய்விடும்
է: 61Ս60/6067
ார்மோன்
வறுவிதமான d A Ó- d கு மிகவும்
மாகும் உடலில்
வவேறு
றங்கள்
தைரோப்ட் O
... GOD55 TUIL உபாதைகள்
பியின் உண்டாகிறது. புற்றுநோய் இல்லாத
Amb கட்டிகள் மெதுவாக பெரி திகமாகக் யதாகும் தன்மை உடையது இதர
இது உடல் உறுப்புகளையும் பாதிக்கக் ரமோன்கள் கூடியது அல்ட்ரா எப்கான் மற்றும் த்தியாவதால் திசுப்பரிசோதனை ஆகியவற்றின் மூலம்
தைரோய்ட் கட்டியின் தன்மையை எல்லா வயது
பாதிக்கிறது இது ஒரு சிறிய நாளமில்லா ன் ஹோர்மோன் சுரப்பிகள் நமது உடலில் மொத்தப் இருப்பதால் ான்கு பாரா தைரோய்ட் சுரப்பிக உண்டாகிறது. ள்ளன. இந்த சுரப்பிகள் அதிகரிப்பு **յալ: சுரப்பியின் டதல், அதிக பின்தி துதி திர்தல் உள்ளது இந்த LT25 சுரப்பிகள் 5/ւզւյւ டே போதல்,
aJiotaj,
Larynx
Trachea
பாரா தைரோய்ட் ஹோர்மோனை சுரக்கிறது. இந்த ஹோர்மோன்கள் உடலின் இரத்தத்தில் கல்சியம் அளவினை கட்டுப்படுத்துகிறது சரியான அளவு கல்சியம் இரத்தத்தில் இருப்பது மிகவும் அவசியம். இதில் சிறுமாற்றங்கள் ஏற்பட்டாலும் பல்வேறு
ஞாபகசக்தி குறைதல், சருமம் ாணப்படுதல்
மாத்திரைகள் மூலம் இந்த மயாக குணப்படுத்தலாம் இந்த ர்கள் பொதுவாக தைரொக்சின் பாழ்நாள் முழுவதும் உட்கொள்ள நபோல் இரத்தப் பரிசோதனையின் சின் அளவை ஆண்டுக்கு ஒரு றிந்து கொள்ளவேண்டும் அதிக
உடலில் பல்வேறுவிதமான செயற்பாடுகளுக்கு கல்சியத்தின் அளவு மிக முக்கிய பங்களிக்கிறது.
நாய்கள் உண்டாகும்
தைரோப்ட் சுரப்பி பெரி கல்சியம் எலும்பில்தான் உள்ளது. பாராதைரோப்ட்
நோயானது 750 பேரில் ஒருவருக்கு வர வாய்ப்பு
டர் என்று அழைக்கப்படுகிறது. painiams, G பெண்
ளது பொதுவாக நடுத்தர வயது ഞ15ഞണ பிறது. s அதிகமாக பாதிக்கிறது பெண்கள் தைரோப்ட் நம் பெண்களிடம் காணப்படுகிறது நோய் பற்றிய பயத்தினை தவிர்த்து மருத்துவ
புற்றுநோய் ബ ஆலோசனையினால் பயமின்றி ஆரோக்கியமாக லாத கட்டிகளாக உருவாகிறது. வாழலாம்.
செயற்கை முறையை கையாண்டால், கூந்தல் உதிர்தல்
விதமான உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
முக்கியமாக நரம்பு, தசை இருதய செயற்பாடுகளுக்கு டலில் இருந்தால் இதயம், எலும்பு கல்சியம் மிகவும் அவசியமானது உடலில் 99 சதவீதம்

Page 17
2, ബി மதிப்பை உடனடியாக விழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்
3. சிறிது சிறிதாக டொலருக்கு இணையாக பிற நாணயங்களை உலக சேமிப்பு நாணயமாக கொண்டு வரவேண்டும். (அதேசமயத்தில் தனக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள
ഖഞ്ഞ0).
4. ஆற்றல் வளம் (பெற்றோல் போன்றவை). தாதுப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட் களை உற்பத்தி செய்யும் ஏழை நாடுகளுக்கு கடனாக தன்னிடம் குவிந்து கிடக்கும் டொலரை கொடுத்து, எதிர்காலத்தில் சீனாவிற்கு மட்டும் அவற்றை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இட்டுக் கொள்வது.
5. தன்னிடம் உள்ள டொலர் கையிருப்பைக் கொண்டு உலகில் உள்ள தாதுப்பொருட்கள் மற்றும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களை முடிந்த அளவு வாங்கிக் குவிப்பது தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக பல நிறுவனங்களின் மதிப்பு அடி மாட்டு விலைக்கு வந்துள்ளது சீனாவிற்கு மேலும் тп5лыптаь о өilөпды.
6. தன்னுடைய சேமிப்பு செல்வத்தில் டொலர் சொத்துக்கள் தவிர யூரோ, தங்கம் போன்ற வற்றின் பங்கையும் அதிகரிக்கவேண்டும்.
சீனா தன் குறிக்கோளை எவ்வாறு நிறைவேற்றுகிறது என்று ஒவ்வொன்றாக шпJUBLJпир.
சீனாவின் தங்கக் கையிருப்பு கடந்த சில வருடங்களில் 70% மேலாக அதிகரித்து 1000 டன்னை தாண்டிவிட்டது. இது வளர்ந்த நாடுகளின் தங்கக் கையிருப்பை ஒப்பிட்டுப் பார்க்கும் போது குறைவாக இருந்தாலும் அது தங்கத்தை வாங்கிக் குவிக்கும் வேகம் மிக அதிகமாகவே உள்ளது.
காற்றுள்ள போதே தூற்றும் சீனா
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சீனாவுக்குப் பல நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும், அதுவே அவர்களுக்கு ஒரு பிரகாசமான வாய்ப்பாகவும் உள்ளது. இதில் என்ன வாய்ப்பு என்று நினைக்கிறீர்களா? கடந்த வருடம் சீனா, நிதித்துறை சாராத பிற துறை களில் வெளிநாடுகளில் செய்துள்ள முதலீட்டின் மதிப்பு சுமார் $4 பில்லியன் 2002ம் ஆண்டு மட்டும் இது சுமார் $143 மில்லியன் மட்டுமே ഉ_ബ ജദ്ദിബ് (Liബ് (39ഥിIL19ം சீனா வைத்துள்ளது. இதன்மூலம்
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பல நாடுகள் அந்நிய செலாவணி குறைவால் சிக்கித் தவிக்கின்றனர. ஆனால் அதுபோன்ற பல நாடுகளிடம் தாதுப் பொருட்கள் மற்றும் எண்ணெய் வளம் குவிந்து உள்ளன. சீனாவோ உற்பத்தி துறையிலும், மக்கள் தொகையிலும் உலகளவில் முதலிடத்தில் உள்ளது. எனவே அதன் உற்பத்தித் துறைக்கும், வளரும் மக்கள் தொகைக்கும் தாதுப் பொருட்கள் மற்றும் எண்ணெய் வளம் அதிகளவு தேவைப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையை நன்றாக பயன்படுத்தி, பிற்கால எண்ணெய் மற்றும் தாதுப் பொருட்கள் இறக்குமதியை உறுதிசெய்து அதற்கிணையான கடனாக டொலரை தற்போது தேவையான நாடுகளுக்கு கொடுக்கிறது.
உதாரணமாக ஈக்வெடார் நாடு $1 பில்லியன் பணத்தை முன் பணமாக பெற்று சீனாவுக்கு அடுத்த இரு ஆண்டுகளுக்கு 0 மில்லியன் பேரல்கள் கொடுக்க சம்மதிதுள்ளது. ரஷயாவில் உள்ள எண்ணெய் கம்பெனிகளுக்கு கடனாக $25 பில்லியன் டொலர்களை சீனா தற்போது கொடுத்து அதற்கு இணையான எண்ணெயை பிற்காலத்தில் சீனாவிற்கு இறக்குமதி செய்ய ஒப்பந்தமிட்டுள்ளது.
2 தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக தாதுப் பொருட்களின் விலை அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. காற்றுள்ள போதே நூற்றிக் கொள் என்ற பழமொழிக்கேற்ப சீனா தன் பிற்காலத் தேவைக்கு தாதுப் பொருட்களை இப்போதே குறைந்த விலைக்கு வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளது.
உதாரணமாக சென்ற காலாண்டில் சீனாவின் இரும்பு இறக்குமதி 41 சதம் அதிகமாகவும் (தற்போதுள்ள மோசமான பொருளாதார நிலையி லும்) செப்பு இறக்குமதி 148% அதிகமாகவும், நிலக்கரி இறக்குமதி 3000 அதிகமாகவும், அலுமினியம் இறக்குமதி 100% அதிகமாகவும் ஆகி உள்ளது.
இந்த அளவு தாதுப் பொருட்களை இறக்கு மதி செய்து வைத்திருப்பதால், உலகப் பொரு ளாதாரம் மீண்டும் ஆடுபிடிக்கும்போது தாதுப் பொருட்களின் விலை உலகச் சந்தையில் அதிகரித்தாலும் குறைந்த விலைக்குப் பொருட்களை உற்பத்தி செய்து மற்ற நாடுகளின் போட்டியைத் தவிரத்து உற்பத்தித் துறையில் ഉബിയെ ബ്, ബൂഥ്,
3,ബ് ഖബ ന്ധ്ര ബ്, ഖബ அதிகம்கொண்ட நாடுகள் பலவற்றில் மூலதனம் மற்றும் தொழில்நுட்பம் குறைவாக உள்ளது. இந்த நிலை மற்றும் பொருளாதார வீழ்ச்சி ജൂിuഖനൃഞ (ബി.ബി.) வேறு நிறைய விட்டுக்கொடுத்து உதவி பெறும் நிலையில் உள்ள இந்த நாடுகள் மற்றும் அங்கு உள்ள கம்பனிகளிடம் சீனா ஒரளவு அவர்களுக்கும் ஆதாயமாக இருக்கும்படி ஒப்பந்தங்கள் செய்து அந்தக் கம்பெனியின் பங்குகளை வாங்கி அவற்றை விரிவாக்கி அதிலிருந்து கிடைக்கும் தாதுப் பொருட்களை சீனாவிற்கு கொண்டு செல்ல முயற்சி செய்கிறது.
உதாரணமாக வெனிசுலா எண்ணெய்
ilLID. 2B — IDIjö; OB, 2DI3
நிறுவனங்களுக்கு $335 பில்லியன் டொலர்கள் உதவிசெய்ய உள்ளது. பிரேசில் நாட்டின் பெட்ரோபாஸ் நிறுவனத்திற்கு $10 பில்லியன் டொலர் தற்போது கடனாக கொடுத்துவிட்டு அடுத்த 10 வருடங்களுக்கு 2000000 பரல்கள் ஒரு நாளைக்கு சீனாவிற்கு இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இட்டுள்ளது. அது மட்டு மன்றி கனிமப் பொருட்களை எடுக்கும் உலகின் பல கம்பெனிகளின் பங்குகளையும் வாங்கி உள்ளது.
4.அதுமட்டுமன்றி ஆபிரிக்க ஆசிய மற்றும் தென்அமெரிக்க நாடுகளிடம் பல்லாயிரக் கணக்கான ஹெக்டேர் நிலத்தை சீனா பணம் கொடுத்து வாங்கிக் குவித்துள்ளது. தனது வளரும் மக்கள் தொகைக்கு உணவிட இப்போதே திட்டமிட்டு செயற்படுகிறது.
சீனாவின் பிற்காலத்திற்குத் தேவையான அளவு இந்தியாவிற்கும் மூலப்பொருட்கள் தேவையே. இந்தியா ஒரு சில சிறிய முயற்சி எடுத்தாலும் சீனாவைப் போல் பெரியளவு முயற்சி எடுக்கவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் பிற்காலத்தில் சீனாவிடம் எந்தத் துறையிலும் போட்டியிட முடியாமல் இந்தியர் களின் வளர்ச்சியும் வாழ்க்கைத் தரமும் அதல பாதாளத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. சீனா தற்போது செய்துவரும் செயல் முறைகள் அனைத்தையும் பன்னாட்டு கம்பெனி கள் பல ஆண்டுகளாக அதைவிட அதிக அளவே செய்து வருகின்றனர். ஆனால் தற் போது ஒரு அரசாங்கமே அவ்வாறு செய்வதால் ஏற்படும் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
εβαστποθεση பிரம்மாஸ்த்திரம்
உலகில் எந்த ஒரு நாடும் பொருளாதார ഖണ്ഢ915 ജൂ4, 3ഖഞ്ഞഅഥiബ് ജൂ, தேவைப்படும் முக்கிய தகுதி அந்நாட்டின் நாணயம் உலக நாடுகளிடம் இருக்கும் சேமிப்பு செல்வத்தில் முக்கிய பங்காக இருக்கவேண்டும் உலக சேமிப்பு நாணயமாக இருப்பதன்மூலம் அந்த நாணயத்தின் தேவை உலக சந்தையில் மிகவும் அதிகமாக இருக்கும் வியாபார பரிவர்த்தனைக்கும் நாடுகளின் சேமிப்பிற்கும் அந்த நாணயம் தேவையாக இருப்பதால் அந்நாணயத்திற்கு அதிக கிராக்கி ஏற்படுகிறது.
சீனாவின் அடுத்த குறி உலக சந்தை ിന്റെ (Lഖങ്ങ (39 || 1,1ഞഥ15 ജൂബ முயற்சி செய்வதாகத்தான் இருக்கும் ஒரு நாணயத்தை உலக சேமிப்பு நாணயமாக மாற்றுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதுவும் சீனா போன்ற முடிய பொரு ளாதார கொள்கை கொண்ட நாடுகளின் கரன்சியை பொது நாணயமாக ஆக்குவது மிகவும் கடினமே. ஆனால் சீனா அதற்கான ஆயத்த வேலையில் தற்போதே இறங்கத் தொடங்கிவிட்டது.
உலக சேமிப்பு செல்வத்தில் தற்போது டொலரின் பங்கு 65%, அதேபோல் உலக டொலர் சேமிப்பு செல்வத்தில் 30%க்கும் மேலாக சீனாவிடம் உள்ளது. எனவே டொலரின் மதிப்பு உடனடியாக குறையாமல், சீனா சிறிது சிறிதாக யுவானின் பங்கை உலக வர்த்தகத்தில் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதன் முதல் முயற்சியாக சீனாவின் மத்திய வங்கி தலைவர் டொலருக்குப் பதிலாக உலக நிதி நிறுவனத்தின் SDR (Special Drawing Right) Cast கரன்சியாக்க வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளார் SDR என்பது ஒரு நாட்டின் pTഞ്ഞuഥ ജൂൺ 6), (LTസെ], யூரோ பவுண்ட் மற்றும் யென் ஆகிய நாணயங்களை கூட்டாகக் கொண்ட ஒரு கணக்கிட்டு அலகு தற்போது டொலரின் பங்குதான் இதில் முக்கியமாக இருக்கிறது. ஆனால் சீனா தற்போது இந்த SDRல் uഖങ്ങ ഉ_LLIL Lിന്ദു ബബ്ഥ சேர்க்கவேண்டும் என்று போர்க் கொடி எழுப்பி உள்ளது. இதன்மூலம் யுவானையும் சிறிதுசிறிதாக உலக சந்தையில் கலக்க முடியும் இதன்மூலம் நாடுகள் டொலர் சேமிப்புகளை சர்வதேச நிதி இணையத்திடம் கொடுத்து SDR வாங்கிக் கொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளது. இதன்மூலம்
шр о 6ітоп (ош поv)
சீனாவும் தன்
 
 
 
 
 
 
 

that
ஆனால் தற்போது SDR சார்ந்தவைகளை மத்திய வங்கிகள்தான் வாங்கி விற்க முடியும் தனியார் நிதி நிறுவனங்கள் இவ்வரத்தகத்தில் ஈடுபட முடியாது.
அடுத்ததாக உலக வர்த்தகத்தில் டொலரின் தேவையைக் குறைத்து யுவானின் தேவையை அதிகரிக்கத் தேவையான யுக்திகளை எடுத்துவருகிறது. இதன் முதல் கட்டமாக சீனாவின் சில கம்பெனிகளின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு (முக்கியமாக ஹொங்கொங், ஆசியான் ஆகிய பகுதிகளுக்கு) யுவானை உபயோகிக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் வெளிநாடுகள் தங்களுக்குத் தேவையான யுவானை சீனாவிடமிருந்து கடனாகவோ அல்லது வாங்கவோ முடியும்.
ரஷ்யாவும் சீனாவும் தங்களுக்கிடையான வர்த்தகத்தில் தங்கள் சொந்த நாடுகளின் நாணயத்தை உபயோகிக்க முடிவு செய துள்ளது. பிரேசிலுடனும் இவ்வாறு சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்ய முயற்சி செய்துவருகிறது. இதனால் டொலரின் தேவை சிறிதளவு உலக வர்த்தகத்தில் குறைய வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி ஆர்ஜென்டீனா, பெலாரஸ், இந்தோனேசியா மலேசியா, தென்கொரியா போன்ற நாடுகளிடம் டொலருக்குப் பதில் யுவானில் வர்த்தகம் செய்ய வசதியும் செய்து கொடுத்துள்ளது. அதன்முலம் யுவான் பணத்தை கடனாக சீனாவிடம் இந்நாடுகள் வாங்க முடியும்
ஒரு சில பொருளாதார வல்லுனர்களின் கணிப்புப்படி உலக வர்த்தகத்தில் S2 டிரில்
லியன் மதிப்பு யுவான் அடிபபடையில் நடை பெற வாய்ப்புள்ளது.
ജൂൺ Lഖങ്ങ null|| 1,1ങ്ങuസ്ഥ19, சீனா தன் பொருளாதாரத்தில் பல மாறுதல்கள் செய்யவேண்டும் முக்கியமாக வெளிநாட்டினர் சீன சொத்துக்களில் எளிதாக முதலீடு செய் வது போலவும், அதில் கிடைக்கும் லாபத்தை எளிதாக வெளியில் எடுத்துச் செல்லவும் அனுமதிக்க வேண்டும் அது மட்டுமன்றி யுவான் அடிப்படையிலான சந்தை அரசு கட்டுப்பாடு இன்றி எளிதில் வர்த்தகம் செய்யக் கூடியதாக இருக்கவேண்டும் கம்யூனிச 9]91് ബ ഗ്രൂഖുബ മുഖഖണഖ எளிதில் எடுக்க முடியுமா என்பது சந்தேகமே அமெரிக்காவின் மொத்த உற்பத்தி சீனாவை விட 3 மடங்கு அதிகம் என்பதையும் மறந்து
it is a Tig,
எனவே யுவான் சேமிப்பு நாணயமாகும் காலம் வெகுவிரைவில் இல்லை என்றாலும், அந்த மாற்றத்தின் தொடக்கம் ஆரம்பித்து விட்டதாகவே தோன்றுகிறது மாவோ இப்போது இருந்தால், அவர்கூட வரமாட்டார்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த சீன மாகாணங்கள் வரும் காலத்தில் பெரும் வளர்ச்சி பெறுவதற்கு வாய்ப்புள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் சீனாவின் நகரப்புற மக்கள் தொகை சீராக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் கிராமப்புற மக்கள் தொகை குறைந்துள்ளது தேசிய வளர்ச்சி சமமாக இருப்பதற்கு இது உதவி உள்ளது.
புதிய நகரங்களை உருவாக்குவதற்கு அதிக நிதியை அரசு செலவிட வேண்டும். அதேபோல் விவசாயிகளுக்கான மானி பங்களை அதிகரிப்பதன்மூலம் அவர்களின் வருவாய் அதிகரிக்கும் கிராமப்புற மற்றும் நகரப்புறங்களில் சமச்சீரான வளர்ச்சிக்கு இது உதவிகரமாக இருக்கும் என்பது உலக வங்கியின் ஆலோசனை
சீனர்களுக்கு இந்த நவீன சீனா அனுபவம் புதிதாகவும் இருக்கிறது த்ரில்லிங் ஆகவும் இருக்கிறது. பொருளாதாரமும் புதிதாக இருக்கிறது. வாங்கும் திறனும் அட்டகாசமாக இருக்கிறது. வாழ்க்கைமுறையும் வித்தியாசமாக இருக்கிறது. இப்போது போய, வாருங்கள் மாவோ காலத்துக்குப் போகலாம் என்று கேட்டுப் பாருங்கள் மாவோ இப்போது இருந்தால், அவர்கூட வரமாட்டார்
சீனாவின் மறுபக்கம் அதறக்
கதற வரி அறவிரும் சீன
அதிகாரிகள் Chen Guidi, Wu Chuntaio 55o இணைந்து எழுதியிருக்கும் Survey of Chinese
Peasants என்னும் புத்தகம் குறித்த ബിഥjaങ്ങ് ി. ബ.' ിഖ്യബിന്റെ வெளிவந்துள்ளது பழைய கட்டுரை நூலாசிரியர்கள் இருவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அன்ஹய் ஹனான் மாகாணாவாசிகள் இருவருமே எழுத்தாளர்கள் தம்பதிகள் ஒக்டோபர் 1 2000 அன்று அன்ஹயின் தலைநகரமான Hefei என்னும் பகுதியில் இருந்து இவர்கள் தங்கள் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தனர் பெய்ஜிங்கில் இருந்து ബ്ദം 500 ഞഥൺ (ബിന്റെ ജുബ ஒரு பகுதி இது இங்கிருந்து தொடங்கி அன்ஹயில் உள்ள ஐம்பதுக்கும் அதிகமான மாகாணங்களை இவர்கள் பேருந்துமூலமாகவும் கால்நடையாகவும் சுற்றிவந்தனர
ஆகப் பெரும் வல்லரசாக ஜொலித்துக் காண்டிருக்கும் சீனாவின் இன்னொரு பக்கத்தைக் கண்டறிவதே இந்தப் பயணத்தின் நோக்கம் சீன விவசாயிகளிடம் உரையாடி அவர்கள் எதிரகொள்ளும் துயரங்களை கொடுமை களை நேரடி அனுபவங்கள் வாயிலாக நூலாசி ரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் அதிரச்சி பூட்டும் பல உண்மைகளை தரவுகளோடு முன்வைக்கும் இந்தப் புத்தகம் உடனடியாக சீனாவில் தடைசெய்யப்பட்டது.
பல விவசாயிகளின் ஆண்டு வருமானம் 270 யுவான் கிட்டத்தட்ட 100 ரூபாய் என்றால் மாதத்துக்கு 15 ருபாய் வெங்காயம் பயிரிடும் ஒரு விவசாயிபால் காசு கொடுத்து வெங்காயம் வாங்கமுடியாது சாப்பிடவே போதுமான காசு இல்லை என்றாலும் கிராம அதிகாரிகளுக்கு பெரும் தொகையை வரி யாகச் செலுத்தியாகவேண்டும் மறுத்தால் வரி வசூலிக்கும் குழு சம்பந்தப்பட்ட விவசாயி யின் வீட்டுக்கு நுழைந்து அவர் வசமுள்ள பொருள்களை பறிமுதல் செய்யும் பன்றி முதல் விட்டுச்சாமான்வரை எதையும் பறித்துச் செல்லும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு இதுதவிர விவசாபியை அடிக்கலாம் கைது செய்யலாம் சிறையில் தள்ளலாம் அபராதம் விதிக்கலாம்
51ിന്റെ ബി.ബി.ബ ബ கதவைப் பூட்டிக்கொண்டால் கதவு உடைத்து திறக்கப்படும் கதவை உடைத்து திறக்கவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியதற்காக சிறப்பு அபராதம் விதிக்கப்படும் மிரட்டி அடித்து பணத்தைப் பிடுங்கிகொள்வாரகள் பிறகு இருப்பதிலேயே பெரிய உணவகத்துக்குச் சென்று வரி வசூலிக்கும் குழு சாப்பிடும் பில் கட்டுவது ്ഥLൂLL ബിഖ91ിധിങ്ങ് ബാing Zuoming என்னும் விவசாயி வரி வசூலிப் பவர்களிள் அராஜகத்தை அம்பலப்படுத்தி சீன உயர் அதிகாரிகளுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொடர்ச்சியாகப் பல புகார்களை அனுப்ப ஆரம்பித்தார மக்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்தினார் கோபமடைந்த அதிகாரிகள் டிங்கை கைதுசெய்தனர் சித்திரவதை செய்யப்பட்டு அவர் கொல்லப்பட்டார்
ஒரு சில கிராம அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இதைக் குறுக்கிவிடமுடியாது மேல் மட்டத்தின் துணை இல்லாமல் இந்த அதிகாரிகளால் இவ்வாறு இயங்கமுடியாது அந்த வகையில் விவசாயிகள் மீது மேலாதிக்கம் செலுத்தவேண்டும் என்பது சீனாவின் 3)||91.5 ബി ട്യൂബ ബി 2003ഥ ജ്യത്തി, ബി ബേ ബ്
குறைந்துள்ளது விவசாயிகளின் தனிநபர ബൈ 19971) ബി (; Tബട്ടു
| Είδου σπίδα, η.
குறைந்துள்ளது. அதேசமயம் மருத்துவம் ബി (LTണ്ണ ജൂബി1, ബിര மதிப்பு அதிகரித்துவிட்டது கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான இடைவெளி முன்னெப்போதையும்வி இப்போது அதிகரித்துள் ണ9, ജൂൺ ബ ബി ബ களை மட்டுமே கவனித்துவருகிறது. நகர கள் ஜொலித்தால்போதும் நகரங்கள் தொழில்மயமானால் போதும் நகரங்களின் செல்வம் குவிந்தால்போதும் கிராமங்களை ஒடுக்குவதில் தவறில்லை விவசாயிகளிடம் இருந்து கூடுதல் வரி பெற்றுக்கொள்வதில் தவறேதுமில்லை
மொத்தம 93 வகையான வரிகள் விவ சாயிகளிடம் இருந்து வலிக்கப்படுகின்றன ബ് (31, 293 ബിബ வேறு காரணங்களுக்காக உள்ளுர கிராம அதிகாரிகளுக்கு வரி கட்டவேண்டும் திரா நிர்வாக அலுவலகம் கட்டுவதற்கு பள்ளிக கூடம் கட்டுவதற்கு சற்று ஆழல் மேம்பட கட்சி உறுப்பினரகளுக்கு சமூக நல விடுதி ജ സ്രഖ5, ബ്, ബ, ിപ്രബ ജ|ബ] | സർവ്വ ബ LLൂിപ്രബ
രു ബ് ബീ. ദൂരെ ||5,11 ( பன்றிக்குட்டி பிறந்தால் அதற்கு வரி செலுத்தியாகவேண்டும் காவலாளிகளுக்கு
്ബ് ബ്, ബ് ഖബൂ தனியே வரி வலிக்கபபடும் அரசாங்க நிமித்தமாகவும் கட்சி வேலைகளுக்காகவும் ഉ_]|ിബ ബിം ഖ9Tഥിബിഥ് ബി ീ| | | | ബ േ, ഗ1 5ി ♔ | സെ ഹീബ (Ip ̧ിൽ ബിബ് 1.1 ±| ബ ബിംബ ബ செலுத்திக்கொண்டிருக்கிறோம் என்கிறாரகள்

Page 18
  

Page 19
காலத்தின் வெளிப்பாடாய்த் திரிவுபடுத்துவதனால் நடந்த சம் அடித்துவி திகழும் ஊடகம் பற்றி நோக்குவது பவத்தை கூறுவதற்கு பதிலாக வேறு ளில் அர் இக் காலகட்டத்தில் பொருத்தமான சம்பவங்களும் நடந்ததுபோல மாயை LLUIT GOTGOOGA ஒன்றாகும். இதில் ஊடகம் பற்றியும், யான செய்திகளை வெளியிடுவதாய் নোৱাষ্ট্রেou d ஊடக தர்மம் பற்றியும், ஊடகவிய அமைந்துவிடும். இவ்வாறான சந்தர்ப் உணமை லாளர்கள் பற்றியும் சற்றுக் கூர்ந்து பங்களை ஊடகங்கள் தவிர்த்துக் 5u ÚaïL நோக்க வேண்டியது அவசியமான ബ8ഖൽnഥ, "ഉജ്ഞഥങ്കué வது ஆரே ஒன்றாகும். எந்தவொரு விடயத்தை ിgic) ജ്ഞg, ഉjä5 686 ജ്ഞguu) @60 யும் துளிகூடப் பக்கச் சார்பின்றி துணிந்து சொல்" என்ற வாசகத்தை 2ien Lassau நடந்ததை நடந்தவாறே மிகத்தெளி அடிப்படையாகக் கொண்டு செய்திகளை முள்ள 點 வாக எடுத்துரைப்பது ஒவ்வொரு வெளியிடுவது ஊடக ஆரோக்கியத் ஊடகத்தினதும் ஊடகவியலாளர் தன்மையை எடுத்துக்காட்டும். ') களினதும் தலையாய கடமையாகும். தமது சுய விருப்பு வெறுப்புக்களுக்கு “2, \! 2 மக்களைச் சரியான பாதையில் அப்பாற்பட்டு ஊடகங்கள் உண்மைத் aplotutu. அழைத்துக் செல்லும் வழிகாட்டியாக தன்மையுடன் செய்திகளை வெளியிட SEBUTTE GAJI ஊடகங்கள் இருக்கவேண்டுமே தவிர, வேண்டும் சில ஊடகங்கள் தமக்கு puമാക്കിൽ சீரழிக்கக் 28 Olgu. ത56ിങ്കf(! முற்றுப்பு
26.IIL E LDTGOT GŻLU கத்தக்கத தமக்கிை பிழையான செய்திகள் வழிகாட்டல் வேண்டிய நபர்கள் பற்றியும், அவர் மோதிக் ெ களினூடாக மக்களின் மனோநிலையை களின் செயற்பாடுகள் பற்றியும் அவர் களிடைே மாற்றியமைத்து அவர்களை தவறான ൈട്ര പ്രഭാഥ 395.Epങ്കഥ16 Іральспир பாதையில் அழைத்துச் செல்பவர்களாக அவர்களின் புகழ்பாடி செய்திகளை @呜 ஊடகங்கள் இருக்கக் கூடாது சரியான வெளிப்படுகின்றனர். இதேவேளை அவ் எனவே ே முறையில் உறுதிப்படுத்தப்பட்ட உண்மை ஊடகத்திற்கு தனிப்பட்ட ரீதியில் யான செய்திகளை வெளியிட வேண்டுமே வேண்டாதவரெனின் அவர் நல்லவராக தவிர வதந்தியான உறுதிப்படுத்த இருந்தாலும் மக்களுக்கு சேவையாற்று சுற்றி ஒரு முடியாத செய்திகளை வெளியிடுவ பவராக இருந்தாலும் அவரைப் பற்றி ിങ്കിൽ(!, தனை ஊடகங்கள் முற்றாக நிறுத்திக் வசை பாடிக்கொண்டே இருக்கும் தமக்குப் கொள்ளவேண்டும். இதுவியாபார நோக்கத்திற்காகவே யிரும் தக ஊடகங்கள் தாம் வெளியிடும் செய்தி செயற்படுகின்றது. இவ்வாறு செயற் எடுத்து அ களினால் மக்கள் மத்தியில் பரபரப்பு பரும் ஊடகங்கள் இவற்றை முற்றாகத் ஏற்படவேண்டும். இதனால் தமது தவிர்த்துக் கொள்ளவேண்டும் അഥ ஊடகத்தை மக்கள் விரும்புவார்கள். ിയെ ഖരൈഥ ിunിധ ജ്ഞLb EFTÜLJÖN) ; இதனால் அடிப்படையில் தமது ஊடகத் வியலாளர்கள் தமது வித்துவத்தன்மையை தனுட்ாக தின் வியாபார யுத்தி விருத்தியடையும் எடுத்துக்காட்டுவதற்காக நடைமுறைக் Bas Յուդա என்ற நோக்கோடு செய்திகளை வெளி குச் சாத்தியமற்ற விடயங்களை நடை EGITITES 3 விடுவதனை ஊடகங்கள் தவிர்த்துக் பெற்றுவிடுமென அற்புதமான முறை மாறவேண் கொள்வதனால் ஊடக தர்மம் காக்கப் யில் எடுத்துரைத்து மக்களையும் நம்ப படுகின்றது. மாறாக மேற்கூறப்பட்ட வைத்துவிடுவார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமது செய்திகளினால் 66 ušia,60GT86|056Ť g56053gJá பரபரப்பு ஏற்படவேண்டுமென்பதற்காக ിങ്കൺഖങ്ങൾ,
சில ஊடகங்கள் செய்திகளை திரிவு சில ஊடகங்கள் இணையங்களில் பருத்துகின்றனர். இவ்வாறு செய்திகளை வரும் செய்திகளை அப்படியே கொப்பி
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
தெரில்லைக்கு ΔMΛ6.
சிறுவயதில் நானும் பாலியல் தொல்லைக்குள்ளானேன் என்று கூறியுள்ளார் மறைந்த சிதார் மேதை ரவிசங்கரின் மகள் அனோவுகா உலக பெண்கள் உரிமைப் பிரசார இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு வீடியோ செய்தி வெளியிட்டுள்ளார் அனோஷ்கா அதில்தான் இந்த பரபரப்புத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார். தனது குடும்ப நண்பர் ஒருவரால் தான் சிறுமியாக இருக்கும்போது பலமுறை பாலியல்ரீதியான தொல்லைகளுக்குள்ளானதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்கவேண்டும் அந்த எண்ணத்தில்தான் எனது ஆதரவைத் தெரிவிக்க முன்வந்தேன். எனது இந்த ஆதரவுச் செய்தியை டெல்லியில் டிசம்பர் 16ஆம் திகதி ஓடும் பேரூந்தில் காமுகர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகாயமடைந்து பின்னர் பரிதாபமாக உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு சமர்ப்பிக்கிறேன்.
நானும்கூட சிறு வயதில், சிறுமியாக இருந்தபோது பாலியல்
தொல்லைக்குள்ளானவள்தான்
பல ஆண்டுகள் எனது குடும்ப நண்பர் ஒருவரால் நான் பாலியல் தொல்லைக்குள்ளானேன். அவர் மீது எனது குடும்பத்தினர் எனது பெற்றோர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் அதை
அவர் மீறி நடந்து கொண்டார்.
எல்லாப் பெண்களுமே ஒரு கட்டத்தில் இப்படிப்பட்ட தொல்லைகளில் சிக்க நேரிடும் என்பதை அந்தரங்கப் பகுதிகளில் தொடுவது தடவுவது கிள்ளுவது வார்த்தைகளில் ஆபாசம் கலந்துபேசுவ களுக்கு எதிராக பெருமளவில் நடைபெறும் வக்கிரச் செயல்களாகும் அப்போது இதுகுறித்து எனக் எனவே என்னால் எதிர்க்க முடியவில்லை. இப்போது நான் வளர்ந்துவிட்டேன். கடந்த காலத்தை இப்போது பாலியல் வன்முறைகள் குறித்து நன்றாக தெரிகிறது. எனவே அதற்கு எதிராக குரல் கெ போல அத்தனை பெண்களும் கிளர்ந்தெழு வேண்டும் இந்தியப் பெண்கள் அனைவருக்கும் ஆத என்றார் அனேஷ்கா அனேஷ்காவும் சிதற் கலைஞர்தான் அமெரிக்காவில் பிறந்த இவர் தற்போது
ஏற்படுகின்றன. ஆனால் ஜப்பான்தான் பெரிய பொருளாதார வளம்மிக்க நாடா வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையா மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் கொடுக்கப்படுகிறது.
82UTatr LDéseń 2 6063603L Ló64 இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங் 8ഖങ്വേ തെഖയ്ക്കൂ, ിങ്ക@ീഖ് வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்
gÜLurrači UTILSTEDGADEsseffað Upg5GOTTLI ഖക്ര]] ഖതg uീ'തെ8886 ജൂൺതയെ, 8 களை அறிந்து கொள்ளவும் ஒழுக்கநெ தானே தவிர பரீட்சை மூலம் அவர்க6ை கள் ஜப்பானில் மக்கள் உணவுக் கடை உணவை வீணாக்காமல் தமக்குத் தேை சாப்பிருகிறார்கள் உணவு வீணாதல் எ
ജUTജിന്റെ അത്ര ഖദ്ര ക്ണിന്റെ ിgL) வந்த நேரம் சராசரியாக சுமார் 7 வினா UDrTaOGJĎa,6ň UTLGTGDGOLÓGÔ 8TÚÚLL துலக்குகிறார்கள். அவர்களுக்கு சாப்பிரு வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு ஒதுக்கப்படுகிறது.
உப்பானில் ஒராண்டில் நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சி கள் ஏற்படுகின்றன. ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டா வது பெரிய பொருளாதார வளம்மிக்க நாடாகும் ஜப்பானில் மாணவர் கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் 15 நிமி டங்கள் தங்கள் பாடசாலை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய் கிறார்கள்
ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்று வதற்காக வெளியில் செல்லும்போது விசேஷ பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்கின்றனர். ஜப்பானில் சுகாதார ஊழியர் கள் சுகாதார பொறியியலாளர் என அழைக்கப்படுகின்றார்கள். அவர்களது சம்பளம் அமெரிக்க டொலரில் 5000 முதல் 8000 வரை ஆகும் ஒரு சுத்தப்படுத்துபவர் எழுத்து மற்றும் வாய்மொழி தேர்வின் பின்னரே தேர்வு செய்யப்படுகிறார்.
ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை. அத்துடன் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு
blI, 2B – Ist DB, 20I: தி
 
 
 
 
 

(്ടിരിത്രങ്ങ്, 56, 8ഖത618செய்திகள் முற்றிலும் பொய் யாக அமைந்துவிடுகின்றன. இணையத்தளச் செய்திகளின் த் தன்மையினை உறுதிப்படுத் அச்செய்திகளை வெளியிரு ாக்கியமானதாகும். வாரு ஊடகங்களும் தமது uഖണ08തണ ബന്ധ്രd8 க்கச் சார்பின்றி செயற்படக் ணயமானவர்களாக வளர்த் வேண்டும். இது ஊடக வளர்ச் ரிதும் துணையாக நிற்கும் ஊடகங்கள் வியாபாரத்தை நத்தி ஆபாசப் படங்கள், ார்த்தைகளை பயன்படுத்த றனர். இது சமுதாயத்தை கூடிய செயற்பாடாகும். ற்பாட்டிற்கு ஊடகங்கள் த்து தூக்கிவிட முயலாமை ീ6ി ഞഖ6ങ്കൾബൽഗ്രഥ, BIBastia (8u 239ndau ாட்டி இடம்பெறுவது வரவேற் ாகும் மாறாக ஊடகங்கள் டயே ஒன்றோடொன்று முட்டி கொள்வதனால் அவ் ஊடகங் ய மனக்கசப்பு ஏற்படுவதுடன் த்தியிலும் அது பாதிப்பை வதாய் அமைந்துவிடும். இவ்விடயத்தில் ஊடகங்கள் ர்வுடன் செயற்படுவது ானதாகும். வாரு ஊடகமும் தன்னைச்
ரசிகர் வட்டத்தினைக் ஸ்ளது. அந்த ரசிகர்கள் பிடித்த ஊடகங்கள் வெளி வல்களினை வேத வாக்காக வர்களின் வழிகாட்டலினோரும்
ഫ്രധൺക്റ്റിങ്വേ, ബ யான உறுதியான பக்கச் தகவல்களினை சிறந்த சமுதாயத்தை உருவாக்
புனிதத்துவமான2ளடகங் னைத்து ஊடகங்களும் SCbILÖ.
slut.filsugar
பின்னர் உணர்ந்தேன். து போன்றவை பெனன் கு எதுவும் தெரியவில்லை. மறந்துவிட முயல்கிறேன். ாடுக்கிறேன் என்னைப் ரவாக நான் இருக்கிறேன் ண்ைடனில் வசித்துவருகிறார்
உலகிலேயே இரண்டாவது கும். ஜப்பானில் முதலாம்
மாணவர்களுக்கு στα η Θεσπούς διά:
|0lш0ішшатлdaѣпліја,6ппа, களுக்கென்று ல்லை. பெற்றோரே துக் கொள்கின்றனர்.
வகுப்பிலிருந்து மூன்றாம் ல்வியின் நோக்கம் விஷயங் றிகளை கற்றுக் கொள்ளவும்
தரப்படுத்த அல்ல என்கிறார் களில் எந்தவிதத்திலும் வயான அளவு மட்டும் ன்பதே அங்கு இல்லை. வண்டிகள் தாமதமாக
கள் மட்டுமே ஜப்பானில் 2 Lai osi (353u UGO ൾ ഉ-ത്സു. 80ിuna. ജ്ഞഥ18 ജ്ഞ ഗുജി ഗ്രേb
SITT
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப்போட்டி-510)
3.
குறுக்கெழுத்துப்
门 2 5
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி உ03.203 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி குறுக்கெழுத்துப் போட்டி இல - 50
ബTഥ, - த.பெ.இல. -167, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 20 ரூபா பரீகண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
| || ܂ ܘܗ இடமிருந்து வலம்
: 0. ஒரு பாவுறுப்பும் ஒரு இராகமும்
δεσfρπί, με 5
( மேலிருந்து கீழ் O. ஆபரண ஒலி 03. ஒரு மீன் அல்லது கருவாடு
05. நுண்ணிய பொருள். 06. அகலம் அல்லது பிளவு 20ം ബ5ണിഞ്ഞ് പുഞ്ഞി, ഗുഞ്ഞൺ.
(குழம்பியுள்ளது) 22 பேரிலக்கம்.( குழம்பியுள்ளது) 25. உயர்ந்த வெள்ளிச் சரிகை அல்லது தனிமையில்
seogûusuffuseodent 6ûU256}grtešauñ. 27.ஒட்டகம் அல்லது பெனன் யானை (திரும்பியுள்ளது) ാം.
குறுக்கெழுத்துப் போட்டி இல50 இற்கான ബിംബ 250 ரூபா பரிசு பெறும் அதிர்வுடசாலி
O, firaub, sabot rail 02. தா.சரவணன், கொக்குவில் மேற்கு கொக்குவில்
ந்தன் ഖ്, uliminuiramih.
07 கிமதுமிதா வெள்ளவத்தை கொழும்பு-06 08. பிசங்கவி கோவில் வீதி மன்னர் 09. சாசிந்துஜயன் புன்னாலைக்கட்டுவன். 0 மாயாறு அச்சுவேலி தெற்கு அச்சுவேலி

Page 20
  

Page 21
ഫ്രൺജ്ഞം അമീൺ ബെഞ്ഞg bpþ
பின்னால் பேயாய் அலைந்து திரிந்ததும் aseoldieromeð Garumli), Emiliefl fladips, b' முன்னால் நந்தியாய் குறுக்கே வந்ததும் உன்னால் பித்தாய் ஆனேன் என்றதும் இந்நாளில் எல்லாம் மறந்து போனதோ?
"e്യജ്ഞിയ്ക്കേon gene இலுப்பைப் பூவும் சக்கரைதானே" ഖേജീന്ദ്രങ്ങെ ജീgഞ്ഞി,
"Φαή υποδΘαπατήη Θεση πεδ நீ பால் என நினைத்தேன் - அந்த நினைப்பால் எனை மறந்தேன் உயிர்த்துடிப்பால் காதல் நினைப்பால்
9 ed ShadrpTed Seoso85ed
&ngeð 61916)lumeð 9 eð60"
SeODLEGBøsedr Luimtessað. -- GB gedr இரண்டும் பருகிக் களித்தேன்"
-6um]] ചെml - fiel
6lones6265somb 6um?"
u', ഫ്രാങ്കb ജൂbീ ഫ്രഞ്ഞpnം
"6 until 6 until 6 until
εασήOb εασβεσοπεδεταναστ сѣшфаогъарш6ғытєѣлѣ п5%апө5етейел? E9 εαήφιb απασππΦΦ Φυποο q0e r T S SY MsBMTTT MMLaa இளவரசி அமுத அழைத்தாள்
நெஞ்சில் விதை விழுந்தும் ബ് ப்பில் விடை தெரிந்தும் இளமையை ரசிக்கலாம் - இந்த εeσβεσππεδίβΘσπαθεστεί 6uπtti) இ |Enცpსხა ტენენ, புன்னகை வரத் துடித்தும் st 6 acaden. GeduAls geslissieomb එecoෂ% தடுத்து Ար"
bam floogol),56 адал Babas செய்தது.பொ
ტექსსრ- ባሕ ̆ 1 meሽT" are becomedr (9earer 6untendobor Σύρου στόχρόνο αντίδα DON LIT GANGSGNObaoludurtas SKGÅkelomited, "ElevTake, 6edi. Plauti), III egbélűlőbumG esetrofi - eladt யாருக்காக கண்விழித்துக்காத்திருக்கிறது? ub &#fficീൺ Dukരിങ്ങiഭീ,
(შუymeჩიბ უfffffტ 6lums semensasoara asem colaemulih வினா தொடு 'ഗ്ഗിലെ ബിബ (L.gം lortedireteena. Louillo) esterdinar ாகத்தோடு நில காத்திருக்கிறது േൺീ ഭാLഞu oikooo_Golo:66 urTis gmail.com redir oroSorrupà GumÜonsero
காதல் இனிது - அதற்கு Ελεοπ | Gumi Seofg Gid Loreto ისტორიით. : απονοοήooή "un 6 orterheorm 6umli ered? 6untureste septó en el காற்றுப்பட்டால் நூல் அசையும்
என்கரங்கள் பட்டால் இடை நெளியும்
"|ჩევადი (3umდ, ნება அரவம் கேட்டால் மான் மிரளும் - என் ნluccffოს ფესტაფა (Buffუmejor &upათ. உருவம் கண்பால் உன் விழி மிரளும் rik ning, ur' ഗുജറ്റ്ല അഭിപൺ ഥuിൽ 6്യnb - ഗ്നു് Aրնի օրջԵրg oucծooug: வரக் கண்டால் உன் மனம் ஆடும்" ορόσπη αραιόΜόό σίδαπαστΘα πιό .
SSS SS SS SS
 ைசிந்தியா ஜெனீவா மனித உரிமைப் பேரவை
பற்றியும் பேசுவதற்கு இலங்ை
யில் கூட்டமைப்பின் பங்கு எண்னவாக இருக்கும்? என்ன அருகதை இருக்கின்ற
ഉl, unബരീ. വീതg?6:്തത്. நம்மைப் பார்த்துக் கேட்டால் ஒண்டும் ஆகி இருக்காது வந்தார்கள் நின்றார்கள் ܘܠܐ (ՄԼԹԱված, கொடுத்ததைத்தின்றார்கள் மீண்டும் நாட்டுக்குச் i. சென்றார்கள். அவ்வளவுதான். இ சிந்தியா கச்சதீவில் அை " தேவானந்தா வெளியிட்ட கரு  ைசிந்தியா முன்னாள் நீதிபதி கேடிதோமஸ் ராஜீவ் " கண்டனம் தெரிவித்துள்ளாே கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவரையும் எம9 தூக்கில் இட்டால் அரசியல் அமைப்பு ரீதியில் : . கடற்றொழிலாளர்களின் LÚ பிரச்சினைகள் கொண்டுவருமென எச்சரித்துள்ளாரே? தீர்வைக காணபதறகு ಅರಾಯ!
திருமதி இ. ரஸ்வதி. இலி se அவர்கள் பல்வேறு நீதிபதி ஒருவர் இவறு கூறியிருப்பது குறித்து . .: o್" இந்திய சட்ட வல்லுநர்களே கடற்படையினர் சுடுகின்றார்க ன்றிநா Γ என்று சுடலைக் குருவி மாதிரி
அவர்களைப் பற்றியும் நீதி நியாயங்களைப் கொண்டிருக்கிறார்.
தனது ஒப்பாரி ராயெர் தீர்வைக் கண்டு ݂ ݂ * கலைஞர் எப்போ anul நகர்த்துபவர் நிரூபித்துக் မျိုးငြှိုမြို့ அமைச்சர் மீ அந்தக் கடுப்புத்த panewro pejġib கருணாநிதியின்
சித்தக் கோளாறு தோல் வியாதி ரோக பயம் ஸ்திரி சாபம் செய்வினை தோஷங் சிைந்தியா புதி கள், திருமணத்தடை மாங்கல்ய தோஷம் உடையவர்கள், புத்திரதோஷம் உடைய தொழிற் Øቻብ÷..05 JP© வர்கள், விண் நவஷ்டம் - கவிடம் வாழ்வா சாவா என்று சிந்திப்பவர்களுக்கு நஞ் தோட்டத் தொழில் சருந்தாமல் பிரச்சினைதீர முறிந்த காதல் ஒன்றுசேர கணவன் - மனைவி GaoLisablonu? பிணக்குத் தீர, காதல் கைகூட சர்வ கவச்ட நவழ்ட துன்பங்களை விலக்கி சுகமாக வாழ ஒடிப்போனவர்கள் தேடிவர பெற்றோர் விருப்பம் இல்லாத திருமணம் விரும்பி அப்படித்தான் நடக்க, நெஞ்சுவலி, நெஞ்சு எரிவு மார்புவலி, உடல் பீடை நீக்கி ஐஸ்வரியம் கிட்ட உருவாகும்போது திருமணத்தடை தரித்திரியம், கல்வி சித்தம் கிடைக்க காதலர்கள் நினைத்ததை படுகின்றன. சாதிக்க ராகு திசை, ராகு புத்தி, கேது திசை கேது புத்தியால் ஏற்படும் சகல தோஷங் b 08 களை நீக்கி சர்பாதி தோஷம் பூர்வ ஜென்ம சாபங்களை நீக்கி துர்சொப்பணம் গুলাগুLP উত্ন செய்வினை தோஷம் நீக்கி குலதெய்வ அருள்கிட்ட மேலதிகாரிகளின் தொல்லை இதற்குக் காரண நீங்க வெளிநாட்டு பிரயாணத்தடைநீங்க ஆணி - பெண் உடலுறவு வீரிய குறைவு கட்சிபோன்ற மன கள் தீர சனிடத்தி சனித்திசை தோஷம் நீங்க ஆயுள் ஆரோக்கியம் பெற்று தொழிற்சங்கங்க தனவஸ்து கிட்ட இவைகளில் இருந்து சித்தி கிட்ட எண்ணைச் சந்திக்கலாம். நோக்கோடு இை வெளிநாட்டவருக்கு 24 மணித்தியால சேவையுண்டு. அது அரசியலாகி
fALLIG அருள்ஞான சித்த துர்க்கைதாசன் தேசபந்து போசிரியர் கலாநிதி Το PK επιβ J. D.G.AN IPει τSRI Το ROADEMIMANTHTRIKA LijgGBulunTeg6OTLDrTa5 { LL 0S00 S LLLLLL L0 L LLL0 LL0L 00 S 00 எதிர்க்கட்சிகள் LTTM MM MTT S S 00S LLL 0 00 00 000 00 பார்த்த அதே முக ബ:01-247|06|1501-86363 11:48486 (ഥങ്ങLuിഇLD B LLL S 000000 S LLLLLLLLS 00 0 S 6ഞഖ ബിuൺ
தெரிகின்றன.
5IIID. 2B — IIDijôi DB, 2DI3 தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 

]ഭാd G|ഔLu 8ഖഔീഥg உன் எழில் களத்திலே" ണ്ടെീeorഖജ് ഗ്ര6b ഇnbn uഭാgn ©ജീഞ്ഞഖeീ ഗ്രങ്ങb ബിന്ദ്രbി ©തpg|
புதைந்தவன் செவியில் அவள் இதய ஒலி புகுந்தது இதயம் ஏனடி துடிக்கிறது பயந்தது போல் ஏன் நடிக்கிறது?" எழில்களின் நடுவே செவியைச் சாத்தினான்.
"அன்சத்தால் தான் துடிக்கிறது sTed Deorib el 52 geólãêOg" *69&vb sredinugu 6 asmGeoLoung அஞ்சாமைதான் காதலில் இணிைமையடி "GEബ Geണ്ടാഥ ഫ്രഞ്ഞpuഥൺബം நான் அஞ்சுவதில் ஒரு தவறுமில்லை
"6ങ്കnniബg, 'GETഞഥ (ബീഥg 6ിങ്ങളഞ്ഞഖdബ്രb &nb ഖാീ സ്ഥg" "அம்சத்தின் காரணம் அறியாமல் ഥങ്ങളിൽ u'Lതബuൺൺസ് 66', 'i" "അun ഖൺക്രb nuഥൺ6ം
ിഞ്ഞuതg, 9 Lnt eീബി"
"&gബിൺ 6ിഖജീp, pÅക്രb ഖഞ്ഞ ബി ഗ്രഖ8ഥrt - 9 b E b ubid. 6asteresae) cupsupt €redi6(DnV ව%en5 இதயத்தில் புகுந்து ஒட்டிக் கொள்ளும்"
*Sigiømtedir 66ajedno só "GBumiBud - asigub μίχίδα, 6) απατήΦ πΦιΟ"
பற்றிக் கொண்டதும்- எங்கே பிரிவு எட்டிப் பார்க்குமோ - நம்
இடையே குறுக்கே நீளுமோ ണ്ടെഠ൬ Ab இதயத்தில் ஏறி அமர்ந்து கொண்டது" elebeoued coaster "Bums cou84)uksstífl (f. ©ബി ബ്ഥിതoug" "ভ্যacাঁ 69e9eobero? চাedী Ε στα οστά ασόπο ηπα τόσο τους. 6arredreorged ஒர்த்தம் நம் வள்ளுவன்
фепеobeyопе56шпіралеob" 61সার্সোন্ডসে ৩০efbegib 2_acrdাঁচে৷ Επο στο δης. Ο σταδι. ept அந்தக் குறள் சொன்னாள்.
е) дош, "பெறா அமை அஞ்சும் பெறின் பிரிவு . . . 9Hgb BillD (6), שטס מה-6 לסה"ס ו "החוק)
அறாஅ இடும்பைததென் நெஞ்சு”
Saīso Bale at St Geo-ened
கையர்களாகிய நமக்கு
என்று அவர்கள்
நாம் எதை பதிலளிக்க
மச்சர் டக்ளஸ் த்துக்கு கருணாநிதி
2
јалоМоћ, оCužao čuரச்சினைகளுக்கு சர் டக்ளஸ் தேவானந்தா Dள எடுத்துவருகின்றார். ாகளுக்குத் தீர்வைக் வர்களை இலங்கை ள் சுடுகின்றார்கள் ஒப்பாரி வைத்துக்
அரசியலுக்கு யாரும் விடக்கூடாது என்பதில் தும் புத்திசாதுரியமாக
ான கண்டனமும் ன் என்கின்றனர் எதிர் அணியினர்.
TOP5 2.5 LUDGET u DGOGOulunes
LaDiDiouflade pacuib Ironfianaigh ag efford
ம்மடசாமி ஹற்றுண். ഉഖ്ബൈന്ദ്ര ക്രെഡ്ഡിഗ്ര96b ம் தீர்மானங்கள் எடுக்கப்
tൺഖിuഞ്ഞLിഞ്ഞpഞ്ഞു.
இலங்கை தொழிலாளர் லயகத்தின் பெரும் Dள ஒரங்கட்டும்
களம் இறங்குவதால் பிடுகிறது. து இவ்வாறான முயற்சி னால் அது மக்களுக்குப் ருக்கும். ன் எதிர்ப்பு மேடையில் ங்களே தொழிற்சங்க
கின்றன. ஆகையால் திர்ப்புக் குழுக்களாகவே
LLLL S SSS S
குறர் 295 - அதிகாரம் 700
7 YZ
ܘܠܐ
)ே சிந்தியா கிரிக்கெட் கால் Lugä45T(Luis BurTau Amo
விளையாட்டுகளி -- ക്രി.
A. * நிர்ணயச்சதி 492ཉ《 * புகுந்து விளை
உயாடுவதால் ஏற்படும் /விளைவுகள் எண்ன? N ଘ = 2ے
=_vumeლებინMს.Jms uêgowბ.
.. இன்று எல்லாமே வியாபாரமாகிப்
போன வாழ்வில் விளையாடுவதும் தொழில் வெல்வதும் தொழில் இதுவே ஆட்டநிர்ணயச் சதி 盘 என்பது சாதாரணமாகிவிட்டது. யாருக்கு வல்லமை இருக்கிறதோ அவர்கள் எதையும் தீர்மானிக்கலாம். அது விளையாட்டுக்கும் பொருந்தும்.
)ே சிந்தியா ஆசையை ஓரளவுக்கு மேல் அடக்க முடியாது என்று கூறுகிறார்களே உண்மையா?
Ø.69Göጨፏሩምላojzó6ም4. றெம்ஷி அண்மையில் சுப்பர் ஸ்ரார் ரஜனி சொன்னதாக பழைய புத்தகம் ஒன்றில் படித்த கதை இது ஒரு பெண்மணி தனிமையில் வசித்து வருகிறார். செல்வம் நிறைந்தவள். ஆனால் இல்லற வாழ்க்கை வெறுப்புக் கொண்டவளாக இருக்கிறாள். . ക്രഖണ് ജൂങ്ങിഞ്ഞഥധിഞ്ഞ ഭിന്ദ്രങ്ങg enകെnഞ്ഞ്. 4. திருடன் வீட்டுக்குள் நுழைகிறான். அலுமாரிக்குள்
நகை, uഞ്ഞ് ബന്ധb ഞഖങ്കLLED ഞെ ബട്ടju]gള அலுமாரியை தேடினான் திருடன்
அது பூட்டப்பட்டிருந்தது. வீடு முழுக்க தேடியும் அதன் சாவிகள் கிடைக்கவில்லை. அந்தப் பெண் ഥഞ്ഞിഞuഥിj gu uന്ദ്രങ്ങി. ബണ്. മെTബൺ வேயில்லை இறுதியாக உன் உடம்பில்தான் 9iഖിഞ്ഞുണ്ഥങ്ങജ്ജു, ഞഖഴ്സിന്ദ്രക്റ്റഇസ ഞഇ கூறி அவளை மேலும் கீழுமாகத் தடவிப் பார்த்தான்.
மட்டும் எங்கும் தட்டுப்படவில்லை. எங்கே se என்று அந்தப் பெண்ணிடம் வினாவினான் திருடன்
பெண் கூறினாள். * இன்னுமொரு தடவை இவ்வாறு திரும்பச் * செய்பணம் முழுவதும் வங்கியில் இருக்கிறது
oਗਰੀ எழுதித்தருகிறேன என்றாள் "க்" இப்போது நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
?66CDEFGODULU QU6T6á55GB D6ò é9Lä535 UppLJUDIT ܘܠܐ
இல்லையா? என்று.
(2)
--
--

Page 22
உதைபந்தாட்டப் போட்டிகளில் முறையற்ற விளையாட்டு முரட்டுத்தன விளையாட்டு கையில் பந்துபடல், GOALLINE சர்ச்சைகள் என்று பல விடயங்கள் ஏற்படுவதுண்டு. ஆனால் பிரேசில் நாட்டின் அத்லடிக்கோ MG மற்றும் சாஒபோலோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் புதுவித சர்ச்சை ஒன்று நடைபெற்றுள்ளது. றொனால்டின் வேறாவின் முகத்தில் பந்து வேகமாகப்பட்டுவிட அது தொடர்பில் எதிரணி சாஒபோலோ கோல் கீப்பர் றொஜேரிசெனி அவரிடம் அருந்தும்படி தண்ணீர்ப் போத்தலைக் கொடுத்துள்ளார்.
தண்ணீர் போத்தலை மீண்டும் செனி பெற்றுக் கொண்டு தரையில் வைக்கத் திரும்பிய அந்தக் கணத்தில் THROW மூலம் பந்து றொனால்டினோவிடம் வரவே, பட்டென்று அவர் அதைக் கோலாக்கிவிட்டார். இந்த விடயம் இவர் திட்டமிட்டே செனியின் கவனத்தைக் கலைத்து ஏமாற்றுக் கோல் ஒன்றைப் பெற்ற சின்னத்தனமான செயல் என்று பல தரப்பாலும் கடிந்து கொள்ளப்பட்டுள்ளது. அப்படியல்ல நான் உதடுகளைத் துடைத்துக் கொண்டிருக்கும்போது திடீரெனப் பந்து வந்தது. அதுவும் மத்தியஸ்தரின் அனுமதியின் பின்பே மற்ற வீரர் THROW போட்டார். எனவே நான் ஏமாற்றுவேலை செய்தேன் என்று தப்பாகக் கூறக்கூடாது என்று கூறுகிறார். இதில் யார் தவறென்று கூறுவது கடினம்தான். என்றாலும் தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்த எதிரணி கோல் கீப்பரைத் தவிக்கவிட்டது சரியாகத் தெரியவில்லை. அதோடு 2-1 என்று செனியின் அணி தோற்று, றொனால்டின் அணி வென்றது. வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போலத்தான் இருந்திருக்கும்.
இன்னொரு சம்பவம், இந்திய A அணிக்கும்
அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான பயிற்சிப்
போட்டியில் நடைபெற்றுள்ளது.
ஆட்டத்தின் 48 ஆவது ஒவரில்,
A
பந்துவீச்சாளரின் பந்துவீச்சை பீட்டர் சிடில் ஓங்கி அடிக்க அது எ கோட்டில் சென்று படுகிற அதேவே கோணி பந்தை எடுத்துக் விக்கெட் பீட்டர் சிடில் ஸ்ரம்ப் செய்யப்பட்டு தெரிவிற்காக BCGULL) GasLa கோட்டில்படவில்லை என்று சைன இருந்த ஊடகவியலாளர் பந்து என ത8െങ്ക ട്രൈi, Ugu'L8, ആ அவுட் இல்லை. ஆனால் ஒரு அந சர்மா ஊடகவியலாரை நோக்கி அமைதியாக இரு என்று சைகை அவுட்டுக்குப் பலியாகிப் போகிற வீரர்களின் அநாகரிகச் செயற்பாட் தலைகுனிந்து நிற்கிறது.
செல் உதைப்பந்தாட்டக் கழகம் உதைபந்தாட்டத்தை இன்னும் பலமுள்ள்தக் என்றால் முதன்மையாகப் பேசப்பட்ட புள்ளதென்றே கூறவேண்டும் வீரரென்றால் அறு ஜவரி கோஸ்ட் நாட்டின் 25 805Црб 30ьёвѣ, Clшрай 6lвайлу விரான டியர் டிரேக்பாதான் கடந்த ('L 9മി (peoplിങ്ങ് 9ബ வருடம் இவர் செல் கழகத்தில் இருந்து பேர்குசன் அணிக்குள் நாணி மீண்டும் விலகி சீனாவின் சங்காய் ஷென்றெவா வந்துள்ளது தனது தெரிவுச் செயற் Cരിമ ഉത്ത്ള ിമണun பாட்டுக்கும் பெரும் தலைவலி நவம்பரில் சீனக் கழகத்தின் ஒப்பந்தக் யாகப் போய்விட்டது என்று காலம் முடிவடைந்ததும் இப்பொழுது CADTGÖMULDTESİ, GELTagalogo துருக்கி நாட்டின் கலட்டஸாரே அணியில் யுடனும் கூறியுள்ளார் நீடிங் இணைந்துள்ளார். கடந்த வருடம் செல்சீ ENGIGE GUITO GDG அனிசம்பியன் லீக் போட்டிகளில் வெற்றிக் செஸ்ரர் யுனைட்டட் 2-1 என்று கிண்ணம் வென்றபோது குறித்த பெனால்ரி வென்றது. அதில் நாணி இரு கோல் அடித்து அசத்தியவர் டிரோக்பா இவர் கோல் அடித்தார். எனவே
இப்போது மீண்டும் ஐரோப்பிய உபாதையில் இருந்து உதைபந்தட்ட வலயத்துக்குள் மீண்டுள்ள இந்த போர்த்துக்கல் வந்துள்ளமை இந்தப் நாட்டு வீரர் உயர்மட்டத்தகுதியுடன்
பிராந்திய ൈup ിഖി(1
Q_吋ag@aumasö, uraj ിL (തെu) பித்துக் கொள்ளும்நிலை பேர்சனுக்கு ஏற்பட்டுள்ளது. டிரேக்பா நாணி இவரது ഗ്രീu juിൺ (ELI
குன்ற போன்ற உயர்தர வீரர்களைக் களத்தில் மீண்டும் கண்பது என்பது உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு மிகப்பெரும்
மகிழ்ச்சியாக இருக்கும் என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டும் YA
றி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யின் தவிர்க்கமுடியாத அங்கமாக மாறி இருப்பவர் அவ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்
С86uaолай 56Талай). • Gaj jelölj 2011 இல் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக களமிறங்கிய தில் இருந்து
பந்துவீச்சுப் பதிவுகளை ஏற்படுத்தியுள்ளார். சமகால எந்தவொரு வேகப்பந்து வீச்சாளரும் பதிவுசெய்ய முடியாத அளவிற்கு இவரின்
திறமை வெளிப்பட்டுள்ளது. அதாவது
பதினைந்து டெஸ்ட் போட்டிகளில்
மட்டும் விளையாடியுள்ள இவர் 168 என்ற சராசரியில் 87 விக்
கெட்டுக்களைப் பெற்றுள்ளார். நோக்கி எறியவே அதுமட்டுமன்றி சர்வதேச தரப் ரணி அவுட் ஆகிறார் நடுவர் பருத்தலில் மிக வேகமாக
8ങ്കiതിഥ Upg ഞെക്സൈ முன்னேறி முதல் இடத்தில் க செய்கிறார். ஆனால் அருகில் இருக்கும் தென் ஆபிரிக்க லைக் கோட்டில் பட்டது என்று நட்சத்திர வேகப்பந்துவீச்சாளருக்கு ജ്ഞഥ, 5(Luo) ിലെ மட்டும் பின் தங்கி இரண்டாம்
கரிகமான செயற்பாடாக றோசித் உதட்டில் விரலை வைத்து இடத்தில் இருக்கின்றார் 27
செய்கிறார். ஆகவே சிடில் இல்லாத ார் இளந்தலைமுறை கிரிக்கெட் டால் கிரிக்கெட் வெட்கித்
பினெண்டர், பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்டில் தென் ஆபிரிக்காவிடம் நான்கு விக்கெட்டுக்களில் தோல்வி கண்டபோது அந்த வெற்றியின் அச்சாணியாகவும் இருந் துள்ளார். அதாவது முதல் இனிங்சில் 59 ரனன் இழப்புக்கு 5 விக்கெட்டுக்களையும் இரண்டாவது இனிங்சில் 40 ரன்ை இழப்பிற்கு 4 விக்கெட்டுக்களுமாக மொத்தம் 9 விக்கெட்டுக்களைப் பெற்றுள்ளார்.
வேறொரு கண்ணோட்டத்தில் இவரது பந்துவீச்சுப் பதிவாக இருவரும் டேல் ஸ்ரெயினும் இணைந்து மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு அணிகளை வாரிச் சுருட்டியதைச் சுட்டிக் காட்டுகின்றார்கள். இவரது முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே அவுஸ்திரேலியாவை 47 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. அண்மையில் நியூசிலாந்து 45 ஒட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது. தொடர்ந்து பாகிஸ்தான் தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் 49 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது. இவற்றுக்குக் காரணம் இந்த ஜோடியின் ܐ ܢ .
\ வேகப்பந்து வீச்சேயாகும்.
எனவே பினென்டர் என்றாலே எந்தத் துடுப்பாட்ட
வீரருக்கும் திணறல் எடுக்கும் என்பதை அவர் நிரூபித்துக் \ கொண்டிருக்கிறார் அணித்தலைவர் கிரேம் ஸ்மித் இவர் பற்றி பெருமைப்படுவதுடன் இயல்பாக பந்து வீச்சாளர் களுக்கு ஏற்படுகின்ற உபாதைகள் இவரையும் விட்டு வைக்கவில்லை. அவற்றில் இருந்தும் சுகமடைந்து
விட்டார். இவரின் பந்துவீச்சு வேகம் இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். ار
. 1 1
ருே ILT, PE - IÍ DG, PDIE

Page 23
  

Page 24
Regd. as
சாதாரண மனிதர்களே சாதிக்க சிரமப்படும் வேலையில் தன்னம்பிக்கை இரு கைகளும் இன்றி விமானம் ஓட்டுவது உட்பட பல சாதனைகளை அமெரிக்காவைச் சேர்ந்த இரு பெண் நிகழ்த்தியுள்ளார்.
அமெரிக்காவின் அரிசோனா மாவட்டத்தில் 1983ம் ஆண்டு பிறந்தவர் பெண். ஜெசிகா காக்ஸ். பிறவியிலேயே இரு தோள்.
ஆழ்த்தியுள்ளார். இவரது தன்னம்பி பட்டைகளுக்கு வெளியே கைகள் இல்லாத நிலையில் பிறந்த
விடாமுயற்சியையும் பற்றி அறிந்த இவர், வாழ்வில் சாதனைகள் படைப்பதற்கு ஊனம் ஒரு
பெனடிக்ட் ஜெசிகாவை வாட்டிகன் தடையல்ல என்பதை பல வகைகளில் நிரூபித்துள்ளார்.
வரவழைத்து பாராட்டி ஆகி வழங்க 14 வயதான போது டைப்ரைட்டரில் கால் விரல்களால்
எல்லாவற்றையும்விட, உச்சக். நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் டைப் செய்து அசத்திய ஜெசிகா,
குறைந்த எடையுள்ள விமானத்தை கால்களால் காரை ஓட்டிக் காட்டி முறையான ஓட்டுனர்
இயக்கியபடியே 10 ஆயிரம் அடி உ உரிமத்தை பெற்றார், தற்காப்பு கலையான டேக்வாண்டோவில்
உலக- ளவில் இந்த சாதனை கறுப்பு பெல்ட்டை பெற்றுள்ள இவர், நீர் சறுக்கு விளையாட்டு
ஒே உள்ளிட்ட எல்லா விளையாட்டுக்களையும் கால்களால்
மட்டுமே விளையாடி சராசரி மனிதர்களை வியப்புக்குள்
காவலன்
பொது வாகக் குழந் தைகளை வளர்ப்பதில் தாய்தான் அதிக கவனம் கொள்வது வழக்கம். ஆனால் நீங்கள் இங்கே காணும் ஒருவகையான மீன் இனம் சற்று வித்தியாசமாகவே செயற்படுகிறது. பெண் மீன் முட்டையிட்டவுடன் அது பொரிக்கும்வரை பாதுகாக்கிறது. அதிலிருந்து வெளிப்பட்டுக் குஞ்சுகள் உடனடியாகவே ஆன் வாய்க்குள் சென்றுவிடுகிறது. அப்படி அது செல்ல மறுத்தால்கூட அப்பா மீன் அதன் குஞ்சுகள் அ வாய்க்குள் எடுத்து வைத்து பல நாட்களாக பாதுகாக்கிறது. அப்பாவின் வாய்க்குள் இருப்பதையே இந்த மீன் குஞ்சுகளும் விரும்புகிறது. அவை ஒரு பருவத்துக்கு வரும்வரை ஆண் மீன்தான் தனது வைத்து தனது குஞ்சுகளைப் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்கிறது. சிலவேளைகள் மட்டும், அவற் நீந்தவிட்டு, சிறிதுநேரம் கழித்து அனைத்தையும் தனது வாய்க்குள் எடுத்துவிடுகிறது. மேலும் வெ மீன் குஞ்சுகளும் ஏதும் ஆபத்து என்றால் உடனே ஓடிவந்து அப்பாவின் வாயுக்குள் புகுந்துவிடுகி
அம்மாவால் மட்டும் பிள்ளைகளை வளர்க்கமுடியும் என்பவர்களுக்கு இந்த மீன் ஒரு சவாலாக காணப்படுகிறது.

a News paper at the G.P.0.(OD/86/NEWS/2012)
எதுவுமே அளவுடன் இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் விரும்பத்தகாத
விளைவுகளையே கொண்டுவரும் என்பதை அனுபவரீதியாக உணர்ந்துகொண்ட ஆன்றோர்கள், 'அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு' என்று கூறுவதை சிறுவயது
தொட்டு கேட்டு வருகின்றோம்.
அந்த வார்த்தை இந்த பார ஊர்திக்கும் பொருந்துகிறது தனத
வலுவுக்கு மிஞ்சிய பாரத்தைச்
சுமந்து பணம் சம்பாதிப்பதற்குப்
பேராசைப்பட்ட பார ஊர்தி பாதி வழியிலே பரிதவித்து நிற்கின்ற அவலத்தைப் பார்க்கின்றீர்கள்.
இவ்வாறான பார ஊர்திகளையும், அதற்குக் காரணமான சாரதி, பார ஊர்தி உரிமையாளர்களையும்
நாம் நாளாந்த வாழ்வில்
சந்தித்துக்கொண்டே இருக்கின்றோம். சக்திக்கு மிஞ்சி செயற்பாடுகள் பாதகமான விளைவுகளை பயும், அசெளகரியங்களையும் ஏற்படுத்தும் என்தற்கு இதுவுமொரு எடுத்துக்காட்டு.
வழங்கப்பட்டது. மேக்கரல் என்ற மீன் உணவை ஐந்து நிமிடத்தில் தின்று தீர்த்த . இந்த உயிரினம் அதற்கு பின்பு 1,500 நாட்களாக
# அமைதான்!
ஜப்பான் கடல் உயிரின் காப்பகத்தில்
எந்த உணவையும் உட்கொள்ள பராமரிக்கப்படும் ஐகோபோட் எனப்படும்.
வில்லை. வழக்கமாக தினமும் உயிரினம் கடந்த நான்காண்டுகளாக
அதன் எடை அளவிற்கு பிக்கையையும்,
உ ணவு ஏதும் சாப்பிடாமல் ஆரோக்கியமாக
உணவை உட்கொள்ளும் 16ஆம் போப்
உள்ளது. ஜப்பானின் மீது மாகாணத்தில் ?
இந்த உயிரினம் நான்கு அரண்மனைக்கு
உ ள்ள டோபா கடல்வாழ் உயிரின
ஆண்டுகளாக சாப்பிடாமல் யெள்ளார்.
காப்பகத்திற்கு மெக்சிக்கோ கடல் பகுதியில்
இருப்பது ஆச்சரியத்தை கட்ட சாதனையாக
இருந்து 1 கிலோ எடையுள்ள "ஐசோபோட்'
ஏற்படுத்தியுள்ளது. த கால்களால்
உயிரினம் கடந்த 2007ம் ஆண்டில் கொண்டு டயரத்தில் பறந்து,
எனினும் ஆரோக்கியமாக யை படைத்த
வரப்பட்டிருந்தது.
இருப்பதாகவும் வழக்கம்போல் ர நபர் என்ற
கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி
செயற்படுவதாகவும் கடல் மாதம் இந்த உயிரினத்திற்கு உணவு
உயிரினக் காப்பாளர்கள் பகையில் கின்னஸ்
கூறுகின்றனர், புத்தகத்திலும் ஜெசிகா காக்ஸ் தனி இடம்பிடித் - துள்ளார்.
ஆபிரிக்காவைச் சேர்ந்த காட்டிலுள்ள இந்த மலைப்பாம்பு காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை விழுங்குகிறதென்றால் நம்புவீர்களா? ஆம்.
நம்பித்தான் ஆக வேண்டும்! அந்தக் காட்சிகளைத்தான் இங்கே படங்களில் காண்கிறீர்கள்.
African Python எனப்படும் இத்தகைய மலைப் பாம்புகள் பெரிய விலங்குகளையும் இலகுவாக விழுங்கக்கூடியது. போயும் போயும் இந்தப் பாம்புகளுக்கு யார்தான் மலைப்பாம்பு என்று பெயர் வைத்தார்களோ தெரியாது. இந்தப் பாம்பு என்னவோ மலையை ஒத்ததாக இல்லாவிட்டாலும்
மலைபோன்ற உயிரினங்களை எவ்வளவு | இலாவகமாக பிடித்து ஏப்பம் விடுகின்றது பார்த்தீர்களா?
இதன் வாயில் சிக்கி உயிரிழந்த சிங்கத்தினை
முழுமையாக விழுங்கு வதையே இந்த படங்களில் காண்கிறீர்கள்.
5, ஆண் மீன் ன் மீனின் னைத்தையும் ப இயற்கையாக வ வாய்க்குள் றை வெளியே ளியே நீந்தும் மது.
பெப்.28 - மார்ச் 06, 2013