கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.03.07

Page 1
Registered as a NewsPaper in Sri Lanka දින'මුරඝ්‍ර වාරමලර් 24 RUDITIT " «οπάσο η 75, οργα
HINA MURAS
 

நாமும் பறப்போம்
WEEKLY DUDU

Page 2
========
கோயில்களில் செய்யக்கூடாதவை சுவாமிக்கு வெற்றிலை, பாக்கு வைத்து வணங்குவது
リ。 ഉേഖണ്ഡ്ര, ഗ്രൂട്ടം நமது மரபு வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் ജൂീ சம்பளத்தை விட மனம்
சரஸ்வதியும் காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக தக GODILDLIGE வல் உண்டு இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை சன்மானத்தை மனதில் வைத்து நிவேதனம் செய்தாலும் வெற்றிலை, பாக்கு வைக்காவிட்டால் வளர்வாய் அவனும் வளர்வான் பைபிள் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர் ĝiaj colgaranismoj Jim D3 monto?
கோயிலில் மூலவருக்கோ பிரகாரத்திலுள்ள மற்ற சுவாமி .ܝܼ ܨ களுக்கோ அபிஷேகம் செய்யும்போது ομογή இரட்ை தோட்டத்தில் பின்னறு வருவதுகூடாது வேடமி நவமி அமாவாசைபவர்னம்மாதப் பழங்களைப் பொறுக்க வேண்டாம் பிறப்பு சோமவாரம், சதுர்த்தி நாளில் வில்வ இலைகளைப் இந்தியாகம் விபவிங்கள் பறிக்கக்கூடாது இங்கவஸ்திரம் துண்டு ஆகியவற்றை தோளில் ബ uന്റെu () ; இருந்து எடுத்து இருப்பில் கட்டிக் கொள்ள வேண்டும் கொடி விண்ணகத்தில் நீர் செல்வாய் இருப்பிர் மரம், நந்தி பலிபீடம் கோபுரம் நிழல்களை மிதிப்பது கூடாது உமது இரக்கச்செயல்கள் கடவுளின் நந்திக்கு குறுக்கே செல்லக்கூடாது பிரகாரத்தை வலம் நன்மை செய்யவும் பகிர்ந்து வா டெமாகக் கற்றிக்கொண்டு போகக்கூடாது கோயிலுக்குள் பலிகளே கடவுளுக்கு உயர்ந்தவை விண்கதைகளையோ பேசக்கூடாது. கோயிலுக்குள் துங்கு அவர்கள் வாரி வழங்கிர ஏழைக வது கூடாது விளக்கில்லாத போதோ, திரையிட்டிருக்கும் என்றென்றும் நிலைத்திருக்கும் போது தெய்வங்களை வணங்குவது கூடாது கோயிலுக்கு " உன் சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இன் சென்று திரும்பியதும் கால கழுவக் கூடாது சிவாலயங்களில் உதவு அவர்கள் இந்நியர் போலும் வி 5െർബ, 8ീia:5ൺഖി (pരി. 'ത്ഥിധ8 ഖങ്ങൾ வேண்டும் கைதட்டுதல் நூலைப் போருதல் ஆகியவற்றைச் செய்யக்கூடாது.
ஏழைகளுக்குக் கொடுப்பவருக்கு குை
கவிதைப்போட்டி ö0
பட்டினி என கூ(வீட்டில் எத்தனைநாள் என் பிள்ளை பட்டினியாய் இரை தேடி நான் வ்ந்தேன் பா ஏமாற விரும்பவில்லை
சிற்றினம் நாம் என்று ராசீறித்தான் பாயாதே சூழல் | சமநிலைகொண்டால்-நாளை
சுதந்திரம் மலரும் தானாக JAGONAŽÉPUGO
sia, up 5-auth дълфорд. щ.д. Сила. மனிதனும் மனிதனை திண்னமுயலுகிறாண் (திண்னுகிறாண்)
упамšću шпши காய் நகர்த்துபவன் மட்டும் Qaniapasi EIInsä சிறகு முளைக்கிறது.A. பாரிஸ், மிளிர்கலை,
நியதி |5 வல்லமைத் த்ெதேக்காட்டும்
而 அல்ல்ல் தரும் பேரினப் . . பிராணிக்கும் பகைதனை யறியா
எழில் சிற்றிப்புள்ளினம் ஏக இறையோனின் 5. மிகைநீள் பாதத்தில் ப்சி ஆகாரம் எங்கு, 'திர்க்கும்போசனம் மீந்த ബ്, ബിഥി
இறையருள் நியதியின் உள்ளதென உணராத
பெருமிதங் கொள் BAU பேரினத் தரைமுதலைகளுக்கு நீ മന്ത്രഞ്ഞ് മഞ്ഞ ിത്രമgർമ്ര நி சிற்றினப் புள் இனத்தின் Dr. LunsTRüsefeyð Luar தீரக்கும் உணவு ഉജിബ് ജ്ഞീട്ടേ E. L.
d ofur pür്
புதிய அரசியல் முதலையின் வாயில்
பறவையின் ஆயுள்போல
முதலாளித்துவதின் வாயில்
இடதுசாரிகள்.
BrGiն. մ. սոնսը բլոյthair
தினமுரசு 1000 ஆவது
நவீன உலகின் நாற் திசையும் செய்திசேர்த்து நல்ல ஊடக தர்மம் காத்திரும் நம் தினமுரசே வாரமலரே! .¬ நாம் வாயார வாழ்த்திருவோம்.
ܓ݂ܠ ݂ கவிதைப் ப்ேட்டிகளாயிரம் அரசியல் விமர்சனங்களாயிரம் பாப்பா மலர்களாயிரம் பூலன் திருப்பங்களாயிரம்
தேன் கிண்ணங்களாயிரம், சிந்தியா பதில்களாயிரம்
போர்க்கால சூழலில் பிறந்து ஜளநாயகத்தின் நான்காவது தூணாக ஊடக இணையத்தில் ஆயிரமாவது வாரமலராக வா
இலக்கிய நயங்களாயிரம், கந்தசாமியின் காதிலே பலவற்னைப் பத்திகையாகத் தவ சொருகிய பூக்களாயிரம் குறுக்கெழுத்து அதிர்வர்டசாலிகள் சிறுகதைகள் தொடர் நாவல்கள் கடைசிப் பக்கத் தகவல்கள் கருத்துரைகள் புதியன புரட்சி இவ்வளவுக்கும் இதுவரை பக்கங்கள் இருபத்தி நாலாயிரம் காலத்தின் கன்னடிக் கவிை நன்றி முரசே கட்டுரை, சிறுகதை, மகளிர் பச் ee TTTT CCCCC MM T Y0 LB நற் தமிழ் சமயம் வளர்த்திரும்
கண்டி சந்தியாகோவின் வாழ்த்துக்கள் பல்லாயிரம் நல்லாசி கூற வாழ்த்திருவோம்
@l.ബ, ബ க. கனகராசா, அச்சு
ο 2 ra
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொழுகையை நிலைநாட்டுவோம் முஃமின்கள் தொழுகையை நிலைநிறுத்துவர்கள் என்றும் நயவஞ்சகர் கள் தொழுவார்கள் என்றும் அல்குர் ஆன் இருசாராரது தொழுகைகளை அடுத்த பருவத்தில் அந்த யும் வேறுபடுத்திப் பிரித்துக் காட்டுகிறது. முஃமின்கள் விட்டுத் விட்டுத் பை இரட்டிப்பாக்குவான் நீயும் தொழுவதில்லை எரிச்சலுடனும் வெறுப்புடனும் முகஸ்துதிக்காகவும் இதை வலியுறுத்திச்சொல்கிறது. தொழுவதில்லை. இறைவிசுவாசிகள் தொழுகையில் பாமுகமாக இருப்பதில்லை. அவர்களது தொழுகை உயிரோட்டம் நிறைந்ததாகவும் of 蠶 உள்ளச்சய் நிறைந்ததாகவும் இருக்கும் நயவஞ்சகர்கள் இதற்கு மாற்றமான STA AAAASS S SS TT r r SSLrLLL s S T SLLLTTTS LLLLrSS MMMMSS S r TTTTSLS a GAT A " | களைப் பற்றி விளக்கிச் சொல்லும் இடங்களில் கீழ்வருமாறு கூறுகின்றது. தொழுகைக்காக எழுந்து நின்றால சோம்பேறிாக எழுந்து முன் சென்றடைந்துள்ளன. நிற்கிறார்கள் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகத் தொழுகிறார்கள் வும் மறவாதிகள் இவ்வகை அல்லாவற்வை சிறிதளவே நினைவுகூருகிறார்கள்(அந்நிஸா 142
தொழுகை இஸ்லாந்திற்கும் ருஃப்ருக்கும் இடையிலான பிரிகோரு ZY S 00S0SS0S0S S SMMMMSLLLL 0 YTMMMMLL LMLMM MMTa TT uTT CSYS GSGSSMSS
துப் போல் வேர்களுக்கு 2ÓN GAGNWONOGAALD EDGAUDELIGT OTOKOTTÍTOTT. G" og s' at OLLILAN || நந்தினர் போலும் உன்னோரு தாழுகையை விட்டவர் நிராகரித்துவிட்டான் திரமிதி நலர்
Odo III e Catal. A LA UTI.
வு ஏதும் ஏற்படாது ر V லவ்லேன் திருகோணமலை ار
கொடிகாமம் பிரதேசத்தின் பிரதான இடமான நாற்பந்திப் பகுதி யில் குறிப்பாக பழைய பேருந்து கரிப்பிடப் பகுதியில் விதியின் மின்விளக்குகள் பொருத்தப்படாபை பால் மக்கள் இரவு வேளைகளில்
fTpš GT sfia, Gais புள்ளது.
முக்கிய பிரதான வீதி
யாகக் காணப்படும் இவ் விதியின் நாற்சந்தியில் காணப்படும் மின்விளக்குகள் பொருத்தப்படாமையால் இரவு இப்பகுதி இருளில் முழ்கிக் காணப்படுகிறது.
இரவுவேளையில் குறிப்பாக இருளில் வாகனங்களில் செல் வோர் எதிரே வரும் வாகனம் தெரி யாது மோகி விபத்றுக்குள்ளாகும் நிலையும் காணப்படுகிறது.
மேலும் கடைகளில் உள்ள GGsuGfötoriasjid, Ga,5r GRL. பயணிகள் செல்கின்றனர்.
ப்ெபிரதேச மக்களால் ஏ-9 விதி ஊடாகவும், பருத்திக்புறுறை, யாழ்ப்பாணம் உாடாக செல்வோர்
SS
தோன்றும் கவிதைகளை வர்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்,
நாலப்பையில் மட்டும்பதிவுசெய்து அனுப்பிவையுங்கள் e Lungu LA A S03, 2013 தைப் போட்டி இல, 1000 தினமுரசு வாரமலர்,
25.0u,6ów, 167, umpurowi. இல. 373, பிரதான விதி, umþöunotuð.
GDGM og Lad GM Gilling ud
jpഞ്ഞ ബി பரவை சிக்குமோ சிக்காதோ. குெரியாது ്യജ്ഞങ്കബി ഖണ്ഡി நாடுசிக்கித் தவிப்பது யாவருக்குமே தெரியும்
இப்பகுதியுடாகவே செல்வதால் இவ்விர பிரதான விதியாகக் காணப்படுகின்றது.
ഞെrഖ, ബിഞ്ഞ ബ് கருத்திற் கொண்டு, இந்நாற் சந்திக்கு மின்விளக்குகள் பொருத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீண்டும்
DeGoodulesa) 6A osnobbes3DD மை குன்னை போக்கிடவே ண்ட தூரம் நீ சென்றாய் Iosuson szisos eguTunei) ற்ரான் கையில் அகப்பட்டு ரீ கும் நிலையோ பரிதாபம் - உன் பகம் தன்னை இழப்பினிலும் உள்
: uി.മീ ഉമ്മ நேராமல் - நீ
ԾՄԱՆՈL 2 تعلیقلیற்றாறு ஜெயகுமாரி
ཟ Initiatiurai.
`எட்டாப்Uழம்
ரியிலே ஏராளம் - துள்ளும் னிரைகள் தாராளம் - என்றால் ழுத்துவரை நீரிருந்தும் - குளத்தில் டுகளவும் மீனில்லைப் போலும் ாய்ந்த முதலை கழுகில் பாய்ந்தாலும் ாயுறது மாளாது கழுகு மாரதடடிய பறககும ண்ைடும் இரை தேடி. ட்டாப்பழம் முதலைக்கு?
தினமுரசின் உங்கள் பக்கம் வடா கக் கேட்டுக்கொள்கின்றோம்.
ம. சர்வேஸ்வரன், கச்சாய்,
மடலிகள் மற்றும்
9,60,6് ഈ 'u 006ം தொடர்புகளுக்கும் фleотурпат, ошппuoөoft த.பெ. இல:- 167, uυπρύμπαστώ. தொலைபேசி :-0212223628 தொலை நகல்
ராஜ்குமார், திருமலை, (PaΧ). Ο21 222 1811
Το ΙΙ (Το.
E-mai):- : ܣܛܪܐ விரித்து ༢༽ thinamura Su@live.com POU ധ്ര പ്രൈ
கால் பதிக்க முரசுக்கு வாழ்த்து.
முரசே நீ.
ib GnJmTLol 50ബ56 966) தனக்கென்றொரு بسیاری ایرانی ф ՑՅՈTG 0 2. தக்க வைத்த முரசுக்கு வாழ்த்து. DOCBE USÓKOT, 20735 முழக்கங்களை நேசித்து *毽 UDada, anot Gol-e-Duc, Udfil DD அமைதியாக சுவாசித்து (இணைந்து) Jan Lungsfaseroa, GJUDITÖIDETg. ീaൈ விப்போல் படைக்கும் முரசுக்கு வாழ்த்து. யோசித்து வாசிக்கின்றோம்
álmal. JPOS பக்கம் பக்கமாய் துர நோக்கை அதற்காய் உனக்கு வாழ்த்து
உள்வாங்கி உதிர்க்கும் செய்திகள் இன்னும் இன்னும் நீ இமயமாய் வளர்ந்து ": ÜupaUNII: ": sA தேன்கினை சுவையை நிலைத்து 前 : UDU959 : ந்து நீடுழி காலம் வாழ்ந்திரு LUNDUNG டர்கதை சிறுகதை என்றே வாழ்த்துகின்றேன் தினமுரசுக்கு திபேத்துே ಇಂಗ್್ Sajgól. தடைக்கற்களை படிக்கற்களாக்கி அப்ரார் அப்துல் அஸிஸ்,
/ உயர்த்தும் முரசுக்கு வாழ்த்து. ιμπρύμπαστιό.
fiti m7 - 18, EDIEחח

Page 3
Synghlýjans Gíslofið LOGTAGIGIT Slousian Gi GaG
இராணுவத் தளபதி ஐகத்
நூறுவீதமான தமிழ் மக்களைக் கொண்ட மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவ மக்களின் மனங்களை வென்றெடுக்கும் வை கடமைகளைப் பொறுப்போடு மேற்கொள்ள வே இரானுவத் தளபதி லெப். ஜெனரல் ஜக கிளிநொச்சியில் கூறியிருக்கின்றார்.
所拍。áp、 1 - " പ്രഞ്ഞിങ്കണിന്റെ ഉTതു
இரணைமடு படைத் தலைமை களிலும், மீள்கட்டுமானப் பணிகளி பாராட்டியிருக்கின்று பகத்தில் பெற்றி அவர் லும் அபிவிருத்தி வேலைத் திட்டங் வத்திற்கு உள்ள நர் மேலும் கூறுகையில் யுத்தம் களிலும் இராணுவத்தினர் பெருமள 'கு' வி காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் வில் பணியாற்றி வருகின்றார்கள் தினர் ஒவ்வொரு மீள்குடியேற்றப்பட்டுள்ள கிளி தேசத்தைக் கட்டியெழுப்பும் வேண்டும் எனவும் ே
தங்கக் கட்டிகள் நாவலப்பிட் இரும்புகளாகின துணிகரக் கெ
நாவலப்பிட்டி நகரில் ஐந்து கடை ܂ܢ ܢܝ ܨ ܨ ܢܝ: ܨ. புதையல ஒன்றிலிருந்து பெறப்பு GNOLITIGIGAN).GIF இடம்பெற்று ബ് ബൈ !,'| | | ny |്, ഇഞ്ഞിരൺ L. G. TIGA . . . . .
ட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். த ബ് பகுதி olUTUT ფXIსენის სტრT5C5 வழங்கிவி O கதவுகள் திறக்கப்பட்டிருப்பதை )([ \| Tif (!LT Lഞ്ഞ:്തെ, Οιρτσι, OJIIIJ5 82.5JJ அவதானித்த கடை உரிமையாளர்க சந்தேக நபர்களை தந்திரிமலை பொலிஸார் கைது இச்சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி செய்துள்ளனர். கவனத்திற்கு கொண்டு வந்தனர் கொ
இச்சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற பு ைவைக் க ை பலசரக்குக் தகவல் ஒன்றிடிைப்படையில் இவர்கள் ஐவரும் கைது தளபாடங்கள் மற்றும் சிறுவர் பொரு செய்யப்பட்டுள்ளனர் கைது செயப்பட்ட சந்தேக நபர்கள் செய்கின்ற கடைகளின் கதவுகள் அநுராதபுரம் நகரம் தந்திரிமலை நெலும்குளம் இக் கடைகளில் இருந்த ரொ
L M MLGG S 0 Y TT M S S 0S0 TTT TMMMM Y LS ം01ണ് ബിഥി (ബ ബ്ബ്, ബ്, ബീണ്ഡ| Cഥൈ 65ീബി,50]; οι Τσιριμποπή μετ Ουτούς υπήι ιL (ιρο.
குருதி தோல்ந்த மன்னில்
|ീബിബ് (, , ,11 () ഗ്രന്റെ ബ!, வள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட സ്ഥ ബന്ധുബ 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் LIT) ഉTഞിന്റെ സെ | | ഭൂപ്രി தேசத்தில் தற்போது மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்
பிரதேசம இயலபுநிலைகரு மாறிவருகின்றது 19one մոն զտմաon tան եւս, Նւյալ գրեմ, յ, Շարյան) |നെ നിന്ധു 1றுலாத் தயாக மாற்றப்பட்டுள்ளதுடன் அப்பகுதிக்கான ബന്ധ്രത്തിരി സ്ഥഞ്ഞിന് SS MTSSS S LSSSMGS S SM S S S YS S GGG S S TTMMMMMM 0 S T T TMMMMMS S SST TSTT TS ബ ॥് ബൈ ബിഗ്രി ബ്
துமிந்த சில்வா எம்.பி கைது செய்ய வலியுறு
ൂi് (ബി. ബ |JTAGG) | GTTTG)JJJ (3 துமிந்த சில்வா பாதி ബ് ബ്
11 ിഥിLബ് ി ീട്, മുട്ടു ബ மன்ற உறுப்பினர் துமிந்த சில் பிராரம் குற்றவாளி நாட்டை வந்த ου τωνου οδ) μ.), O TίΠΙΠΟΤη. Ο Τ. Τον டைந்தவுடன் கைது ரெப்யப்பட ്ഥ (II) ഓക്സൈ ീ11 (ൂ, ജൂണ് 1 Lഥ് ട്രീ ീബ്, ബി, சந்திரவின் மக வருணிக ாைல் சந்தேகநபர் என தெரிவிக்கப் , , , பிரேமச்சந்திர வலியுறுத்தியுள்ளார் பட்டவர் விமான நிலையத்தை வந்து Tး..j။ ။ கட்டுப்ப հյույի Շաovյն, தெரிவிகை ΟΙ ΣΥΝ ந்தவுடன் 670+-ы Cj ITILJLJLJL വേങ്ങ് 616δΙΩΠΙΟ (ς
படங்கள் - எஸ்.
ബ് ബ്
Dji D7 - 13, 203
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரண்மனை திரும்பினார் எலிசபெத் மகாராணி
கிளிநொச்சி பத்தினர் தமிழ் கயில் தமது
ண்டும், ಇಂ த் ஜயசூரிய
வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக் லண்டனில் உள்ள மன்னர் வத்தினர் ൃ! 7ம் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இங்கிலாந்து மகாராணி குறித்து பலரும் எலிசபெத் (86) மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவிட்டு ார்கள் இராணு பக்கிங்காம் அரண்மனைக்கு திரும்பியுள்ளார். பயரைத்தொடர்ந்து மருத்துவமனையில் அதிகநாட்கள் தங்கியிருந்தார். அதனால் யில் இராணுவத் இதர நோய்களால் அசெளகரியம் ஏற்படுவதை தவிர்க்க விரும்பிய ரும் செயற்பட அவர் 24 மணி நேர சிகிச்சைக்கு பின்ன்ர் அரண்மனைக்கு திரும்பி கட்டுக்கொண்டார் விட்டதாக இங்கிலாந்து ஊடகங்கள் கூறியுள்ளன. எனினும் ராணியின் இந்த வார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்காம் 90ൽഥഞ്ഞ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
களில் துணிகர
மது கடைகளின்
I, JISTGO)6NYONGÓ உடனடியாக பொலிஸாரின் த்மலை விதியில் ഞ ബ്' n
5ണ് ബങ്ങ உடைக்கப்பட்டு I, եւ Լ1601 (U0 մ) ദ് ബി ബിജി ΣΠΙΤΙ ΤΟΥΤΟΠΟΙΤ. DDL) |cm cm cm、エ エ ബ
ബ ബ് ബ്
, ബ
ബ ് ബ  ിന്റെ ബ 。 ബ്
エ ' ബ് ബ
CU GOOD O GAN 。 。 cm
GDLL - - - - - - - - - - - - - - - - - - - - த்து
தினந்தோறும் ѣчь зац,шала.
اس
ο ονωση τον Πί இலக்கியம் மருத்துவம் ബി.ബി. பொருளாதாரம் அமைதி ടൂ,ിII ബിന്റെ
2nsole Stor പ്രി) ബീഡ Tബ Օր,6ւ Ա, 10 Եn on oւ Ն
க்கப்பட்டிந்தால் இணையாகவே ஆண்டு ീബ്നിനെ (1 தோறும் ரேவே நாட்ை
புறுத்தவில்லை. ங்கிருந்தாலும் ாட்டின் கீழிருக்க தரிவித்தார்.
சேர்ந்த நோப்ஸ் Τιδί του του GT, πιο ΙΤσι வழங்கப்படுகிறது
Съпо итат, т.т. பரிந்துரைக்கப்படும்
2. ÚMM0lá0; 60/ UMi Ulóir'''
}{7! 6 பெயர்களும் பரிசுக்கு தேர்வானவர்கள் பெயர்களும் இரகசியமாகவே வைக்கப்பட்டு வந்தன எனினும் காலப்போக்கில இப்பரிசுக்காக சில பெயர்களை பரிந்துரைப்பவர்கள் அப்பெயரை உடனுக்குடன் ஊடகங்களுக்கு தெரிவித்துவிடுவதால், எந்தெந்த துறையில் யார் .LIT) ബിബ് (ബി.ബി ബി ബി|)
அவ்வப்போது ஊடகங்களின் வாயிலாக கசிந்துவிடுகிறது.
அவ்வகையில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பாகிஸ்தானில் பெண் கல்விக்காக தலிபான்களை எதிர்த்து போராடி தலை மற்றும் உடல் முழுக்க தலிபான்களின் குண்டுகளை ஏந்திக்கொண்ட மாணவி மலாலா உட்பட 20 தனி நபர்கள் மற்றும் 50 நிறுவனங்களினறி பெயர்கள் கடந்த 2012) ஆண்டிற்கான நோபல் அமைதி பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாராட்டுப் பத்திரம் தங்கப் பதக்கத்துடன் சுமார் 17 இலட்சம் அமெரிக்க டொலர்கள் நோபல் பரிசாக வழங்கப்படுகிறது.
கே.பிரசாத்

Page 4
  

Page 5
யாழ் மாவட்டத்திலேயே முதல் முறையாக சுயமுயற்சியால் பழைய பிளாஸ் பொருட்களை சேகரித்து
றந்த திட்டமிடலில் புதிய தொழில்நுட்பம் என்பவற்றின் ஊடாக மீள்சுழற்சி செய்து
மூலப்பொருள் ஆருேவதுடன் பல புதிய பொருட்களையும் உருவாக்கி உள்ளார்கள் பயனர் தொழிலகத்தினர்.
இவ்வறான முயற்சிகளின் வர் யில் யாழ்.மாவட்டத்தில் காணப்படும் பிளாஸ்க் கழிவுகள் இல்லது பேரும் தொழில்வாய்ப்புகள் உருவாக்கும், ற்று ஆழல் மாடையாது பாதுகாக்கப்படும்
29 GANLas V5 அழியப்போகிறது எனும் மாயையிலிருந்து மீண்டு இன்று அந்த செய்தியையே மறந்து போயிருக்கும் எமக்கெல்லாம் ஓர் உண்மை தெரியுமா? நாம் எதிர்கொள்ளவிருக்கும் பாரிய பிரச்சினை பற்றி நம்மில் எத்தனைபேர் சிந்தித்திருக்கின்றார்கள்
எமது எதிர்கால சந்ததியினரிடம் நாம் கையளித்து செல்லும் பாரிய பிரச்சினை எது தெரியுமா? சூழல் மாசடைதல். இதற்குத் தீர்வு காண முடியுமா? அல்லது ஒரளவேனும் குறைக்கமுடியுமா?
ഭഥ. ഡ്രgLLD ITLD ഉഖ്ബന്ധ്രബന്ദ്രഥ முயன்றால் முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் நாட்டின் பல பாகங்களிலும் பலர் முயற்சித்துவருகின்றனர். அவ்வாறான முயற்சியில் ஒன்றாக யாழ்ப்பாணத்தில் டயானா பிளாஸ்ரிக் தொழிலகத்தையும் குறிப்பிட முடியும்.
யாழ் மாவட்டத்திலேயே முதல் முறையாக சுயமுயற்சியால் பழைய பிளாஸ்ரிக் பொருட்களை சேகரித்து சிறந்த திட்டமிடலில் புதிய தொழில்நுட்பம் என்பவற்றின் ஊடாக மீள்சுழற்சி செய்து மூலப்பொருள் ஆக்குவதுடன் பல புதிய பொருட்களையும் உருவாக்கி உள்ளார்கள் டயானா தொழிலகத்தினர்
எமது பூமியை பலகரம் கொண்டு இன்னும் பெருவளர்ச்சி பெறவேண்டும். காப்போம் என்பதை நோக்காகக் கொண்டு இதன்மூலம் பிளாஸ்ரிக் பொருட்களினால் சிறிய இடத்தில் திருதவமணி தவராசா மாசடையும் சூழலை பாதுகாக்க முடியும். அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டு குறிப்பிட்ட அத்துடன் பல தொழில்வாய்ப்புகளும் தொழிலாளர்களுடன் வளர்ந்துவரும் உருவாகும் உள்ளூர் உற்பத்தியிலேயே தொழிலகமாக காணப்படும் டயானா நாம் மிகவும் தரமான பொருட்களை பெற்றுக்
OOOOOOOOO
SS
ராஜின் காந்தி கொலை வழ இயறிவாளன் எழுதிய நீண்ட
〔991éa呜叫 மல்லிகைக்கு எனது மாற்றுடை கொண்டு வந்தபோது அவரை சந்திக்க அனுமதி தராமல் துணியை மட்டும் பெற்றுக் கொடுத் தனர் என்பதையும் அவர் மறுக்கவில்லை.
இவற்றுக்கெல்லாம் மேலாக எனது ஒப்புதல் வாக்குமூலம் என்பதில் 1699 அண்றைய சம்பவத்திற்குப் பின் 19699 வரை எந்த விவரமும் காணப்படவில்லை மேலும், வாக்குமூலப்படி என்னை 1861991 அன்று கைது செய்ததாக உள்ளது. ஆனால் ൺ 1961991 ജന്തു ക്രൈ 9.00 മങ്ങിക്കൂ, ബിu] ി ഓ ടെൺ തങ്കളു செய்ததாக உள்ளது.
SEaDGAIGBuLI aTaóTaDaOT GTGSIGATgDJ GTL`Gb நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து துன்புறுத்தி பொய் வழக்குத் தொடுத்தனர் என்பதற்கு சான்றாக உள்ளது
இவ்வாறு மறுநாள் காலை விசாரித்து விட்டு அனுப்பிவிருவோம் என்று பொய்கூறி
* * * * * 20_LOTTs sã6O3 GasLa
சித்திரவதைகளுக்குப் பின்னர் 19699 அன்று
செங்கல்பட்டு நோக்கி என்னையும் எமது துன்புறுத்துவோம் என்றும் கூறி மிரட்டினர் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது எனவே நாங்கள் மிரண்ட நிலையில் 1 Эшот азайту арал Эгерушісііісаіі), лпшілі. இருந்தோம். பின்னர் உள்ளே அழைத்துச்
பயஸ் என்பவரையும் அழைத்துச் சென்றனர் சென்றனர். நீதிபதி எமது பெயர்களை கூறி
அப்போது காவல்துறை துணை அழைத்தார்.பின்னர் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இரகோத்தமன் கண்காணிப்பாளர் இரகோத்தமனிடம் ஏதோ ராமகிருஷ்ணன் ஆய்வாளர்கள் இக்பால் கூறினார். எம்மை அங்கு இருந்த வேறு ரமேஷ் மற்றும் சிலர் உடன் வந்தனர். அறைக்குள் அனுப்பிவிட்டனர். அப்போது நான் இன்றுடன் என்னை பின்னர் நீதிமன்ற கூண்டிலேறி காவல் விடுதலை செய்துவிடப் போகிறார்கள் துறை துணை கண்காணிப்பாளர் ஏதோ வாதம் தொல்லைகள் சித்திரவதைகள் முடிந்தன புரிந்தார். பின்னர் மீண்டும் நீதிபதி முன்பு நாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன் ജെg5 ബി.G_Tഥ,
காரணம் அப்போது எனக்கு எந்த 903ung 96 Grayag 187.1991 GueOU சட்டமும் தெரியாது அதற்கு முன்னர் காவல் நீடிப்பு கொடுப்பதாகக் கூறினார் இந்தக் குற்றத்திலும் ஈடுபட்டிருக்கவில்லை எனக்குக் காரணம் புரியவில்லை. மீண்டும் நீதிமன்ற நடைமுறைகள் தெரியாது மல்லிகை சித்திரவதைக் கூடத்திற்கே அழைத்து
இந்த நிலையில் செங்கை நீதிமன்றத் GJÚUL3LITUĎ. இனுள் எமதுவேன் நுழைந்தது. அப்போது அந்த ஒரு மாத காலத்தில் தொடர்ச்சியாக மேற்சொன்ன அதிகாரிகள் நீதிமன்றத்தில் அல்லாமல் விட்டுவிட்டு சித்திரவதைகள் எங்களை வாய் திறக்கக்கூடாது என்றும் தொடர்ந்த வண்ணம் இருந்தன. காயம் அவ்வாறு அமைதியாக இருந்தால் விட்டு ஏற்படாவண்ணம் உள்ளங்கால்களில் கம்பால் விடுவதாகவும் இல்லையென்றால் அடிப்பர் பின்னர் குதிக்கச் சொல்வர். இவ்வாறு ്ത്രഥൺ 5േ ങേ சித்திரவதைகள் தொடர்ந்தன.
Tiña 7 - 13, 2013 தின்
 
 
 
 
 
 
 
 
 
 

கொள்வதோடு எமது ஊரினையும் செல்வம்கொழிக்கும் ஊராக மாற்றமுடியும்.
ിങ്കTണഖങ്ങഖു കെuuLLED
பிளாஸ்ரிக் பொருட்கள் துப்புரவு செய்யப்பட்டு இயந்திரம் மூலம் சிறுதுகள்களாக வெட்டப்பட்டு மூலப்பொருளாக பொதி செய்யப் பட்டு கொழும்பிற்கு அனுப் பப்படுகிறது. கொழும்பிலிருந்து കെTണഖങ്ങഖുമെun
шupѣѣшшLL өтшрёѣ5 இங்கிருந்து
eup60L6 UTC567 கொழும்புக்கு அனுப்பப்படு கின்றது என்பது யாழ்.மக்கள்
ഉഖ്ബന്ദ്രഖദ്രഥ പ്രെഞഥULL
வேண்டிய விடயம் என்றால் அது மிகையாகாது.
மேலும் தற்போது - *。
്ങിu, ഉ ഞL 6) கள் மாட்டும்
9ബി. (85]ഞഖങ്കണ. என்பவற்றைத் தயாரிக்கி DT756m. PP. HDPE) -LDP, OPP PRC – APS, AES, PET எனும் குறியீடுகள் மூலம் வகைப்படுத்தி வாளிகள் எண்ணெய் கான்கள் வாகன உதிரிப் பாகங்கள் தண்ணி குழாய்கள். துரிகைகள் கதிரைகள், கணினி உதிரிப்பாகங்கள் என்பவற் றினையும் தயாரிக்க முடியும் உடைந்த உதிரிப்பாகங்களினையும் உத்தரவாதத்தோடு ஒட்டி மீள்பாவனைக்கு ஒட்டித் தருவதோடு பிளாஸ்ரிக் பொருட்கள் தண்ணி தாங்கிகள் போன்றவற்றையும் ஒட்டி மீள்பாவனைக்கு வழங்குகிறார்கள் யாழ். மண்ணில் ஆரம்பிக்கப்பட்ட
LS LSSSAASSASASA S SSS SSS S SqS
இரண்டாம் முறையாக உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருந்த தடா நீதி மன்றத்தில் நீதிபதி திரு சித்திக் முன்பு நான் лпшіл шшаф, баъпідшёвъaод вадлgраф ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டோம்
அப்போது எனது உறவினர்கள் 200 பேர் அல்லது 500 பேர் வெளியே கூடியிருந்தனர். என் பெயர் கூறி அழைத்தனர். அப்போது ബgത്രു ഇഞ്ഞ ബിബ് இரகோத்தமன் இராமகிருஷ்ணன் மற்றும் சில ELLIGATGTTŐass GABÉD595aMTÜ
மேல் மாடியில் நீதிபதி அமர்ந்திருந்த அறைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டோம் ീung ബട്ടങ്ങ് കണ്ണിങ്കിൽി பாளர்கள் இருவரும் எம்மிடம் நீதிபதி முன்பு அமைதியாக நின்றுவிட்டு அவர் கூறுவதைக் கேட்டு தலையசைத்துவிட்டு வரவேண்டும்
என்றும் தவறினால் மீண்டும் தங்கள் வசம் ஒப்படைக்கும்போது துன்புறுத்துவோம் என்றும் கூறி மிரட்டினர்.
நாங்களும் ஒவ்வொருவராக ஆஜர்ப்படுத்தப் பட்டபோது நீதிபதி 16899 வரை காவல் நீடிப்பு செய்திருப்பதாகக் கூறியதைக் கேட்டு ജ്ഞഥമu18 ബിൽഡിങ്ങ്സ്ഥ.
ബ് ഒിങ്ങേ ങേ ങേ நிற்க அவகாசமிருக்கவில்லை நீதிபதி எம்மை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. எனவே பயத்தின் காரணமாகவும், நீதிபதி எவ்வித விசாரிப்புகளும் செய்யாததாலும், எம்மால் எந்த முறையிடும் செய்ய முடியவில்லை.
ിങ്ങ് മഞ്ഞ6 5ളുഖൺ ജേ வந்த பின்பு காவல்துறை துணை கண்காணிப் பாளர் இரகோத்தமன் என்னிடம் நீதிமன்ற வளாகத்தின் வெளியே கூடியிருந்த கூட்டம் 呜?2呜呜as@,°a芮 Lumi"? fejë Gadio Tur? Gajrj.
எனக்குத் தெரியாது எனது உறவினர் аспев соаваотив, стайалпов бшпат பார்க்க அவகாசமில்லாததால் கூற முடியாது
SA SS SS SSAASSqSqqS SSSS
݂ ݂
இந்த முயற்சிக்கு அனைவரின் ஆதரவும் வேண்டும் முதலில் உள்ளூர் உற்பத்தியை கொள்வனவுசெய்யும் நாட்டத்தை கொள்ள வேண்டும் பிளாஸ்ரிக் பொருட்களை எரிப்பதையும் புதைப்பதையும் நிறுத்த வேண்டும். இவ்வாறான முயற்சிகளின் வளர்ச்சியில் யாழ்.மாவட்டத்தில் காணப்படும் பிளாஸ்ரிக் கழிவுகள் இல்லாது போகும். தொழில்வாய்ப்புகள் உருவாக்கும். சுற்றுச் சூழல் மாசடையாது பாதுகாக்கப்படும். இதற்கு அனைத்துத தரப்பினரும் சிறந்த ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கி எமது பூமியைக் காக்கும் பலகரங்களில் எமது கரங்களையும் இணைத்திடுவோம்
தி.துஸ்யந்தி நாச்சிமார்கோயிலழ5
GTa DJ GEJTali 3aTaT.
மேலும் கடந்த ஒரு மாத காலத்திற்கும் (Ειρουπα στα ταρα), ο Επισή πεποίοδού வைத்திருக்கும்போது நான் எவ்வாறு வரச் ԹՅՈeծou Աքլզամ) օlogy (3EԼ(8ւa). Ցցից அவர் ஆத்திரமுற்று எனது கன்னத்தில் அறைந்தார் பக்கத்தில் இருந்த ஆய்வாளர் களிடம் என்னை அடிக்குமாறு கூறினார். எனது உறவினர்கள் எனக்கு ஆதரவாக வந்ததுகூட பொறுக்காமல் துன்புறுத்தினார்.
மூன்றாம் முறையாக நாங்கள் அடைக் கப்பட்டு துன்புறுத்தப்பட்ட பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையிலேயே நீதிமன்ற அமர்வு நடந்தது. அந்தக் கிளைச் சிறை வளாகம் சி.பி2 துறையினரால் தத்தெருக்கப்பட்டு எங்களை அடைத்து வைத்துத் துன்புறுத்தப் பயன்படுத்தப்பட்டது என்னை மல்லிகையி லிருந்து 3.8.1991 அன்று கொண்டு சென்று பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் ജiതL§ങ്ങ്), ജീരിയ്യ കെട്ടത്രെ മൃതത്തെ கண்காணிப்பாளர் இராமகிருஷ்ணன்தான் பொறுப்பிலிருந்தார். தினமும் அதிகாரிகள் முறைவைத்து துன்புறுத்துவர்.
அங்கிருந்த அலுவலகத்தில் அப்போது அது சித்திரவதைக் கூடம் வைத்துதான் சாட்சி 52 காவல்துறை கண்காணிப்பாளர் தியாக ராசன் என்னைத் துன்புறுத்தி எழுதிய பல பக்கங்களில், பல நாட்களைக் குறிப்பிட்டுக் கட்டாயக் கையெழுத்துகள் பெற்றார்.
அப்போது உடன் சில ஆய்வாளர்களும் துன்புறுத்தினர் அதில் என்ன இருக்கிறது எனப் படித்தறிய அனுமதிக்கவில்லை. கையெழுத்திட்டால் என்னை விட்டு விருவதாகவும் கூறினர் எனக்கும் தடா சட்டம் தெரியாது எனக்கு மட்டுமன்று. தமிழகத்திற்கே அன்று தடா சட்டம் புதிதானது.
இந்த நிலையில் துன்புறுத்தல் தாங்காமல் எனது உயிரைக் காத்துக் கொள்ளும் பொருட்டு அவர்கள் கூறியபடி ন)66ULTULjublL@I_ নেতা,
ஆனால் பரிதாபம் என்னவெனில் அவருக்கும் தடா பற்றி ஏதும் தெரியாது. சாதாரண சட்டமுறைகளை அறிந்தவர் என்ற ரீதியிலேயே அவர் கூற்று இருந்தது.
எந்த அறையில் என்னைத் துன்புறுத்திக் கையெழுத்துப் பெற்றனரோ, அதே அறையில் 168.1991 அன்று நீதிபதி அமர்வு நடத்தினார்.
(தொடரும்.)

Page 6
  

Page 7
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஜெனிவா மனித உரிமைக் கூட்டத்தொடரில் கொண்டுவரவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் தீர்மானம், இலங்கையில் எவ்விதமான மாற்றங்களைக் ஏற்படுத்தும்? இதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.
ഉണ666ി പ്രയെ ഖബ86ീൺ ഉ_സെ வருகின்றன. அதில் சிலரின் எதிர்பார்ப்புகள் பல்வேறுபட்டதாகவுள்ளது.
அவைகளானது யுத்தக்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெறவேண்டும். யுத்தத்தை வழி pLളിuഖങ്ക് ബg) ജ്ഞഥ தாங்கியோர் குற்றவாளிகளாக காணப்பட்டு
அத்தகைய மனித உரிமை மீறல்களின் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தமது உறவு களையும், உடைமைகளையும் இழந்தவர் களுக்கு நீதி கிடைக்கவேண்டும்.
இப்படி ஒரு நியாயமான எதிர்பார்ப்பும் உள்ளது.
மறுபக்கத்தில் சர்வதேச விசாரணையானது தற்போது தம்மை தலைதூக்க விடாத பலமான அரசியல் தலைமையாக இருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் அவரது சகோதரர்களையும் அரசியலிலிருந்து முடிந்தால் இலங்கையிலிருந்து அப்புறப்படுத்தி விடுவதாகவும், இலங்கையில் அரசியல் தளத்தை வெறுமையாக்கி தாம் அதில்போய் அமர்ந்துகொள்ள ஏதுவானதாகவும் முடிந்தால் தம்மை இலங்கையின் நேர்மையான அரசியல் தலைமைகள் என்று அமெரிக்கா ஒரு அறிக்கையின் ஊடாக இலங்கை மக்களுக்கு தெரிவிப்பதாகவும் அமைந்தால் நல்லது என்பதாகவுள்ளது.
இன்னொரு பக்கத்திலோ, இலங்கை ஜனாதிபதியை யுத்தக் குற்றவாளியாக அறிவித்து அவரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்திவிட வேண்டும் அவரது சகாக்களையும் அதே நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் முடியுமாக இருந்தால் தண்டனையை இலங்கையின் நந்திக்கடலுக்கு அருகில் வைத்து பிரபாகரனுக்கு நேர்ந்ததுபோல் முள்வேலிகளுக்கு இடையில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர்.
இன்னொரு பிரிவினரோ, இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி நெருக்கடியை ஏற்படுத்தி மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் ബങ്വേധ ി.സ്ക്(ഖ08ഖങ്ങnഥ, இலங்கை அரசானது தன்னிச்சையாக நடந்து கொள்ளமுடியாது. ஏனைய நாடுகளும் அவ்வாறு நடந்துகொள்ளுமானால் அது பூமிப் பந்தில் தமது வலிமைக்கு இழுக்காக அமைந்துவிரும் தாம் நிராகரிப்புச் செய்கின்ற வழமை மாற்றமடைந்து இலங்கை மாதிரி யான சின்ன நாடுகளெல்லாம் தம்மை நிராகரித்துவிடுகின்ற சூழல் உருவாகிவிடும் அதை தடுத்துவிடவேண்டும் என்பதாக உள்ளது.
இவ்வாறான பல எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக முன் வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களாக இலங்கை பொறுப்புக் கூறும் தன்மையை மதிப்பதில்லை, சர்வதேச அமைப்புக்களினதும், ஊடகங்களினதும் சுதந்திரத்தை தடுப்பது ஆட்களை கேள்வியின்றி தருத்து வைப்பது
Isti O7 - 3. Ig
கருத்துச் சுதந்திரத்தை தடுப்பது, நீதித் துறையின் சுயாதீனத்தில் தலையீடு செய்வது இறுதியாக இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்க மறுப்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் இன்று சர்வதேச அரங்குக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டுக்களுக்கு வலிமை 88)&ിമ്ന മിLuഥ188ഖ ട്രൂ ஆணைக்குழுவினது பரிந்துரைகளைக்கூட இலங்கை அரசு நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடித்து வருவதை சுட்டிக்காட்டுகின்றனர். இப்போது வடக்கு மாகாண சபைக்கான தேர்தலைக்கூட நடத்த இலங்கை அரசு தயங்குகின்றது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.
கடந்த இருபத்தி ஐந்தாம் திகதி ஆரம்பமான மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மவுறிந்த சமரசிங்க, தனது உரையில் யுத்தத்தின் பின்னர்
இலங்கை தனது பிரஜைகளின் ഥങ്ങി, ഉചിതഥങ്കരണ
பாதுகாப்பதற்காக தேவையான 四、 சகல செயற்பாடுகளையும் பிரலைகளி மேற்கொண்டுள்ளது மீள் Unga5IüU கட்டுமானம் மீள்குடியேற்றம் GlasuDUMICA шалләпұрса, асыратынасушай Lici SĽ0|LD| ஒன்றிணைதல், நல்லிணக்கம் சமூகங்கரு போன்ற துறைகளில் அரசாங்கம் போன்ற துை செயற்பாடுகளை மேற் Стар да по கொண்டு வருகின்றது என்று ataninë gjia தெரிவித்தார் அமைச்சரின் Og éloin siji இந்தக் கருத்துக்கள் இலங்கை அரசின் சர்வதேசத்துக்கான பதிலாகவே இலங்கையின் பதிலாகவே Stutti. பார்க்கப்படுகின்றது. காலப்பகுதி
அப்படியாயின் யுத்தத்தின் Ba DOUGA to போதும் யுத்த காலப்பகுதியிலும் சாட்டுக்கள் இலங்கையில் நடைபெற்றதாக என்று விய கூறப்படும் மனித உரிமை SOLCASCOUGONGIT மீறல் குற்றச்சாட்டுக்கள் Uਲ ജ്ഞു Գյ515Գրի, விடுகின்றது என்று gjumëlë eðun.66uffa.is:1661 முஸ்லிம்களி ബ്രഹ്ലു. ജൽgnഖയ്ക്കേണ് egിങ്ക്] ഞഥuിങ്കൺിന്റെ தாக்குதல்க இருக்கும் தமிழ் பேசுவோரின் நிகழ்வுகள் வரம்புகள் மட்டுப்படுத்தப்படு வருவதாக வதாகவும், இன்றும் தொடர் 6ÜUGâldı. கின்ற கைதுகள், துப்பாக்கிச் Staninës gla சூட்டு மரணங்கள், பள்ளி இருப்பதாக வாசல்கள், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் காணி அபகரிப்புக்கள் போன்ற 吕 நிகழ்வுகள் இலங்கையின் தொடர்கதையாகி வருவதாக இலங்கை அரசுக்கு எதிராக c முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் 凸 என்பவற்றுக்கும் அமைச்சரின் உரைக்கும் நிறைய முரண்பாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
சமூக நல்லிணக்கம் பற்றிப்பேசும் அமைச் சரின் கருத்தோடு முரண்பட்ட கருத்துடன் இருக்கும் முஸ்லிம் அமைப்புகள் நல்லவேளை 喹 தாமும் ஜெனிவாவுக்குப் போகின்றோம் என்று ଗ புறப்படவில்லை என்பதை ஆறுதலாகவே 巴
எடுத்துக் கொள்ளலாம்.
இன்னொரு முக்கியமான குற்றச்சாட்டும்
L
t
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கைக்கு எதிராக தற்போது எழுகின்றது.
ஆவணப்படங்களை நிராகரிப்பதுபோலவே 9ഞ്ഞുങ്ങguഥ കത്തെ ഗ്രൂക്സിങ്കിങ്ങ്( நிராகரிப்பதோடு தனது பொறுப்பை தட்டிக்
தவிர்த்து வேறு விடயங்களை முன்னிலைப் பருத்துகின்றது. அல்லது மீண்டும் மீண்டும் பொய் வாக்குறுதிகளை சர்வதேச அரங்கில் கூறி காலத்தை இழுத்தடிக்கின்றது அல்லது கால அவகாசம் கேட்கின்றது என்கின்றன சர்வதேச ஊடகங்கள்
இத்தனை நெருக்கடிகளை சந்தித்தாலும் மார்ச் மாதம் ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரப்போகும் தீர்மானமானது இலங்கைக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தாது. அமெரிக்க - இலங்கை உறவை பாதிக்காது. சர்வதேச சமூகத்திடமிருந்து இலங்கையை தனிமைப்படுத்தாது என்கின்றனர் வல்லுனர்கள்
தாயங்கள்
ன்ெ பின்னர் இலங்கை தனது för Ungafills, o flotDas GOING pasitas Bonuo asal ளையும் மேற்கொண்டுள்ளது, ானம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, டன் ஒன்றிணைதல், நல்லினக்கம் றகளில் அரசாங்கம் செயற்பாடுகளை டு வருகின்றது என்று தெரிவித்தார்.
இந்தக் கருத்துக்கள் இலங்கை வதேசத்துக்கான இலங்கையின்
பார்க்கப்படுகின்றது. ாயின் யுத்தத்தின்போதும் யுத்த பிலும் இலங்கையில் நடைபெற்றதாக மனித உரிமை மீறல் குற்றச் உண்மையென்றாகிவிடுகின்றது க்கியானங்கள் எழுகின்றன. அதிகார மையங்களில் இருக்கும் வாரின் வரம்புகள் மட்டுப்படுத்தப்படு இன்றும் தொடர்கின்ற கைதுகள் குட்டு மரணங்கள், பள்ளிவாசல்கள், ன் வர்த்தக நிலையங்கள் மீதான i, காணி அபகரிப்புக்கள், போன்ற இலங்கையின் தொடர்கதையாகி இலங்கை அரசுக்கு எதிராக முன்வைக் குற்றச்சாட்டுக்கள் என்பவற்றுக்கும் உரைக்கும் நிறைய முரண்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
துதவிர மனித உரிமைகள் பேரவையில் றைவேற்றப்படுகின்ற தீர்மானங்களை வத்துக் கொண்டு ஐநா சபையானது ந்தவொரு நாட்டினுடைய இறைமையையும் றிச் செயற்பட முடியாது என்றும் அவர்கள் றுகின்றனர்.
9388ഖമണ ജൂ, അL &ഖ9gg(a, வணம் செலுத்தவேண்டிய பிரச்சினைகள் லகத்தில் பல உள்ளன. அவற்றில் தற்போதும் த்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற டுகளினதும், அங்கு இன்னும் கொத்துக் ாத்தாக படுகொலையாகிக் கொண்டிருக்கின்ற ப்பாவி மக்களினதும், உரிமைகள் மறுக்கப்
டு குரல் அற்றவர்களாக அநாதைகளாக
இருக்கின்றவர்களினதும் பிரச்சினைகள் அதிகமாகவுள்ளன என்கின்றனர்.
அதைவிடுத்து எல்லாமும் நடந்து முடிந்த பின்னர் சினிமாவில் வரும் பொலிஸ்காரர்களைப் போல் மனித உரிமை மீறல்கள், மனிதப் படுகொலைகள் என்று தீர்மானங்களைக் கொண்டுவருவதில் அர்த்தமில்லை. அது வெறும் சம்பிரதாயங் களாகவே இருக்கின்றது.
மனித உரிமை மீறல்களை ஆரம்பத்திலேயே தடுப்பதற்கும், அப்பாவிகளின் படுகொலைகளை தடுப்பதற்கும் நோ சபை தனது இத்தனை கால அனுபவத்தில் பொறிமுறை ஒன்றை 5ഭത്തിd56ിങ്ങൊnധ, ഖണ്ഢീര് மனித உரிமை மீறல்களையும் படுகொலை களையும் கண்டுகொள்ளாமல் தம்மீது அழுத்தங்களை கொருக்கின்ற சபையாக ஐ.நா.சபை இருக்கின்றது என்றும்
6u606рламасfай аралы00uлшбаршошпа, பாரபட்சமாக ஐநா சபை செயற்படுகின்றது . என்றும் இந்த நாடுகள் குற்றம் சுமத்துகின்றன. இன்று மனித 2) баршраь6і (Зшарларoышбай Әуаралшпеп ரான நவநீதம் பிள்ளை மீதான இலங்கை யின் குற்றச்சாட்டும் கிட்டத்தட்ட இதுவாகவே இருக்கின்றது.
இத்தனைக்கும் நடுவேதான் கூட்டமைப் பினர் ஜெனிவாவில் சாண்டோ சாதனைகளை புரிந்துகொண்டிருப்பதாக இங்கே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் அங்கே நடப்பது என்ன? ஈழத் தமிழர் மக்களவையினர் எனும் புலிகள் ஆதரவு அமைப்பினர் நடத்திவரும் மகா நாடுகள் கூட்டங்களில் கலந்து கொள்வதும், சந்தர்ப்பம் கிடைத்தால் வெளிநாடுகளின் பிரதிநிதிகளின் செயலாளர்களை அல்லது பேச்சாளர்களை அணுகி சந்திப்பதுமே நடகின்றது. கடந்த ഖ]ഗ്രഥ ജെ.ബൺ മൃuങ്കഥiര് Liഭി கீ மூனிடம் மகஜர் கையளிப்பு என்று இங்கே
செய்தி வெளியிடப்பட்டது. அங்கே பான் கி மூனை சந்திக்கவில்லை. அவரின் பேச்சாளர் сталUшсыфшолдtдай Орлёслайшоuju ub மகஜர் ஒன்றை வழங்கினார்கள் பின்னர் அவருடன் இருந்து ஒரு போட்டே எடுத்துக்கொள்ள கெஞ்சியபோதும் அவர் மறுத்துவிட்டார்.
ஜெனிவாவில் என்று கூறுவதை ஐ.நா.சபையில் என்றவாறாக இங்கே ஊடகங்களும், தமிழ் மக்களும் கருதினால் அது மீண்டுமொரு ஏமாற்றத்திற்கே தமிழ் மக்களை இழுத்துச்செல்லும் ஆகவே ஜெனிவா என்ற எதிர்பார்ப்புகள் தமிழ் மக்களின் உரிமைகளுக்கும், அரசியல் அபிலாஷைகளுக்கு தீர்வை பெற்றுத் മൃnuബീബ്, ബങ്കു 808 எப்படியோ தனக்கான நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக் கொண்டு சர்வதேச சமூகத்தை எதிர்கொள்ளும் என்பது சர்வநிச்சயம் நீதி கேட்டுப்போவதாக ஜெனிவா சென்றிருக்கும் நமது விருந்தாளிகள் ஆளுக்கொரு தீர்மானத்தோரு நாடு திரும்புவார்கள் ( )

Page 8
பிடுங்கும்
புதிய குடியேற்றவாதம் (Neocolonialism) என்பது நேரடியான இராணுவ அரசியல் ஆதிக்கத்துக்குப் பதிலாக, முதலாளித்துவம் உலகமயமாக்கம் கலாசார சக்திகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு நாடு இன்னொரு நாட்டை குறிப்பாக ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் ஐரோப்பாவால் குடிமைப்படுத்தப்பட்டிருந்த நாடுகளை தன் ஆதிக்கத்துக்குள் கொணர்கின்ற செயற்பாட்டைக் குறிக்கும்.
இத்தகைய குடியேற்ற ஆதிக்கம் பொரு ளாதாரம், கலாசாரம் மொழி போன்றவற்றில் நிகழ்கின்ற திணிப்புகளாக இருக்கலாம். ஒரு நாடு தனது கலாசாரத்தை மொழியை, தொடர்பு ஊடகங்களை மற்றொரு நாட்டில் பரப்பும்போது அங்கே புகுத்தப்பட்ட
விரிவாக்க முடியும் இவ்வாறு முதலில் பெரிய அளவில் திங்கில்லாதவை போல் தொடங்கிய வணிக நடவடிக்கைகள் இறுதியில் கலாசாரத் திங்குகளை விளைவிக்கும் காரணிகளாக மாறி விடுவதால் புதிய குடியேற்றவாதம் தலை தூக்குகிறது.
பெயர்த்தோற்றம் , புதிய குடியேற்றவாதம் (Neocolonialism) "என்னும் சொல் முதன்முதலாக குவாமே
6á55 LIDT (Kwame Nkrumah) GT6örgpun ஆபிரிக்கப் பெருந்தலைவரால் உருவாக் கப்பட்டது நிக்ருமா இங்கிலாந்தின் குடியேற்ற ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற கானா நாட்டின் முதல் அதிபராக இருந்தவர் பின்னர் புதிய குடியேற்றவாதம் என்ற சொல் நோம் சோம்ஸ்கி போன்ற இருபதாம் நூற்றாண்டு அறிஞர்கள், மெய்யியலாளர் ஆகியோரால் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்துவரும் நாடுகளின் விவகாரங்களில் வளர்ச்சியடைந்த நாடுகள் தலையிடு செய்வதை விமர்சிப்பதற்காக புதிய குடியேற்றவாதம் என்னும் சொல்லை ஆய்வாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் குடியேற்ற ஆதிக்கம் முடிவுக்கு வந்த பின்னணியில் இன்றைய உலகநிலையை விமர்சிப்பவர்களாக உள்ளார்கள்
の3。
எந்துவரும் நாடுகளின் விவகாரங்களில் வளர்ச்சியடைந்த Եnoach geneviնs cla-նօսong chipիտնստիտոտ կտա ցաeաԽոյounԵth: arah oth Glenovanov 95նgunanna-of սաonսօժտյանոյոhach, եւ 5աթնատոengibar officն 2 coolan:Slovյն ստորետորիտofում (915ia பனம் குவிந்துள்ளது. ஏழை, பனாக்காரர்களிடையே ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. பெரிதும் பனக்காரர்களின் தேவைகளுக்காகவே சந்தை உற்பத்தி நடக்கிறது. சந்தையில் எதை உற்பத்தி செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை பெரும்பான்மை மக்களிடம் இல்லை. பெரும்பான்மை மக்களிடம் வாங்கும் திறன் a.oծcoou. վթիա ԱտլցնանյոյounԵլուն, տորոտոռալլքլb, Զouaւնակուb L T T T JJ YYaa CC J YY a aa aa aCCC CCCC |pésemLuólbf、g cmewions Ló。LLe ucmensisefcm மிகை நுகர்வுக்கும் ஏழை மக்களின் உயிர் வாழ்தலுக்குமிடையேயான Gungnitions sung discoes toործlcնի լեյ
ஏழைநாடுகளைப்
sólos corresñ இந்த ஆய்வாளர்களின் நூல்களில் காணப்படும் விமர்சனங்கள் கீழ்வருவன: இரண்டாம் உலகப் போருக்குப்பின் பல முன்நாளைய குடிமைப்பட்ட நாடுகள் விடுதலைபெற்றன. ஆனால் அந்நாடுகளைத் தம் குடியேற்றப் பகுதிகளாக மாற்றியிருந்த ஆதிக்க நாடுகள் பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகளைத் தமக்கு சாதகமாக உருவாக்கி, குடிமைப்பட்ட நாடுகள் தொடர்ந்து குடியேற்ற ஆதிக்க நாடுகளைச் சார்ந்துநிற்கும் நிலையை நீடிக்கச் செய்கின்றன.
மேலும், புதிய குடியேற்றவாதம் என்னும் சொல் இரு உள்ளடக்கக் கூறுகளைக் கொண்டுள்ளது முதலில், இன்றும்கூட சில நாடுகள் தம் நாட்டுக்கு வெளியே பிற பகுதிகளையும் அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களையும் தம் ஆதிக்கத்துக்குள் குடியேற் றப் பாணியில் வைத்திருப்பதை அச்சொல் குறிக்கும். இவ்வாறு பிற நிலப்பகுதிகளையும் மக்களையும் குடியேற்றப் பாணியில் கட்டுப்படுத்துவது ஐக்கிய நாடுகள் அமைப்பின் திரமானங்களுக்கு எதிராகவும் நடைபெறுகிறது. இரண்டாவது, இன்றைய முதலாளித்துவ வியாபார முறைகள் முன்நாளைய குடிமைப் படுத்தப்பட்ட நாடுகளைக் கட்டுப்படுத்து வதைக் குறிக்கும் பன்னாட்டு வணிக நிறு வனங்கள் முன்நாளைய குடிமைப்படுத்தப்பட்ட நாடுகளைத் தம் ஆதிக்கத்துக்குள் கொண்டு வருவது ஒருவகை புதிய குடியேற்றவாதம் ஆகும். இது, வரலாற்றில் 16ஆம் நூற்றாண்டிலிருந்து 20ஆம் நூற்றாண்டுவரை பல ஐரோப்பிய நாடுகள் கடல்கடந்து சென்று தமக்கென குடியேற்றப் பகுதிகளை உருவாக்கி, அல்லது பிற நிலப்பகுதிகளில் தமக்கு சாதகமாக வணிகத்தில் ஈடுபட் செயற்பாட்டை ஒத்தது.
நடைமுறையில் புதிய குடி யேற்ற வாதம் என்பது இராணுவ மற்றும் பொருளாதாரத்தில் வலிமைமிக்க நாடுகள் வலுக்குறைந்த நாடுகளில் தம்க்கு சாதகமாகத் தலையீடு செய்வதைக் குறிக்கும். இது இலத்தீன் அமெரிக்காவில் தொடர்ந்து
݂ ݂
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிகழ்கிறது. எனவே, புதிய குடியேற்றவாதம் அல்ல, அவற்றைச் சுரண்டும் நோக்கத்தோடே
என்பது ஒருவகையில் பொருளாதாரப் வெளிநாட்டு முதலிட்டைப் புதிய குடியேற்றவாத CluJJan GMTBLDTas (economic imperialism) பயன்படுத்துகிறது. பணக்கார நாடுகளுக்கும் உருவெடுத்துள்ளது. முன்னாட்களில் அரசியல் ஏழை நாடுகளுக்கும் இடையே நிலவும் மற்று இராணுவ ஆதிக்கத்தை இடைவ்ெளியைக் குறைப்பதற்கு மாறாக அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்ட அதை அதிகரிக்கும் நோக்கத்தோடே புதிய குடியேற்றவாதம் இன்று பொருளாதார அடிப் குடியேற்றவாதம் ஏழை நாடுகளில் முதலிடு படையில புதிய குடியேற்றவாதமாகத் செய்கிறது புதிய குடியேற்றவாதத்துக்கு எதிரப்பு தழைக்கின்றது மேற்கூறிய கருத்துகளை தெரிவிப்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் முன்வைத்து பல ஆய்வாளர்கள் புதிய குடியேற்றவாதத்தை விமர்சிக்கிறாரகள் முன் ബൺ ബ്ഥിയെ ബ நாளைய குடியேற்ற ஆதிக்க நாடுகளுக்கு மாறாக, முதலிட்டைத் தவறாகப் பயன்படுத்தி எதிரான குற்றச்சாட்டுகள் பேரரசுவாதம் ഖണnഥ 1,10,5ണ് (3ഥബ്ഥ ബ இருக்கும்வரை அது பிறநாடுகளைத் தன் குத் தள்ளாமல் தடுக்கும் பொருட்டே அத்தசை
ஆதிக்கத்துள் கொண்டு வரவே முயலும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இன்று அத்தகைய ஆதிக்கம் புதிய ബന്ദ്രഖT9, ബ, ബ് (3519 (ՅԱ ՄԱՍԵՍ 155 PbbILIDD5 அனைத்து ஆபிரிக்க இயக்கம்,
3లో குவேரா மார்க்சிய அணிசேரா நாடுகள் இயக்கம் | Agt nument, lese ஆபிரிக்காவில் குடியேற்ற ஆதிக்கத்துக்கு சோவியத் யூனியன் 1989இல் வெளியிட்ட உட்பட்ட நாடுகள் விடுதலை அடைந்ததும்
அஞ்சல் தலையில் குலுமே நிக்ருமா அந்நாடுகளின் Lം ബ}ബ് ബ கானா நாட்டின் முதல் "அதிபர் இவரே அனைத்து ஆபிரிக்க இயக்கம் &an Africans) புதிய குடியேற்றவாதம் என்னும் சொல்லை என்னும் அமைப்புக்கு உயிர்கொடுத்தார்கள் ജ സ്രഖTബ], அந்த அமைப்பு புதிய குடியேறவாதம்
இரண்டாம் உலகப் போருக்குப் பின் என்னும் சொல்லைப் புழக்கத்துக்குக்கொரை பல ஆபிரிக்க நாடுகளில் தேசிய விடுதலை வழிவகுத்தது 1955இல் இந்தோனேசியாவில் இயக்கங்கள் தோன்றி குடியேற்ற ஆதிக்க பாண்டுங் நகரில் முன்னாள் ஆசிய மற்றும் நாடுகள் தங்கள் நாடுகளிலிருந்து வெளியேற ജ്യിബ് ബ് வேண்டும் என்று போராட்டங்கள் நிகழ்த்தின. ஒன்றுகூடி மாநாடு நடத்தினர் (Bandung Contஇவ்வாறு குடியேற்ற ஆதிக்க நாடுகளின் ence) அம்மாநாட்டில் அணிசேரா நாடுகள் பிடியிலிருந்து விடுதலை பெற்ற முன்னாள் இயக்கம் (Non-Alged Movement) என்றொரு
குடிமைப்பட்ட நாடுகளில் குறிப்பாக ஆபிரிக்க அமைப்பை உருவாக்க முன்நாளைய கண்டத்தில் புதிய குடியேற்றவாதம் என்னும் ൂഞഥ| | | |ബ ജ ഇബ് ബ சொல் புழக்கத்துக்கு வந்தது தங்களுக்கு நாடுகளும் கிழக்கத்திய நாடுகளும் தனித்தனி விடுதலை கிடைத்த பிறகும் தங்கள் நாடுகளில் அணிகளாகப் பிரிந்து ஒன்றுக்கொன்று முன்நாளைய குடியேற்ற ஆதிக்க நாடுகளும் மோதிக்கொண்ட வேளையில் குடிமைப்பட்ட பிற வளர்ச்சியடைந்த நாடுகளும் புதியதொரு நிலையிலிருந்து புதிதாக விடுதலையடைந்த குடியேற்ற ஆதிக்க முறையைத் திணிக்கத் நாடுகள் மேற்கூறிய இரு அணிகளிலும் சேராமல் தொடங்கியுள்ளன என்று குறை கூறப்பட்டது. ബ ഖിബ് ബ് 011 || ി
ഗ്രൂഖ്ബ ജഥഥന്ധു O குடியேற்றவாதம் விமர்சனத்துக்கு
LAVAJALDO AJUB)
2 ബി.
இவ்வாறு குறைகூறியவர்களுள் புதிதாக
விடுதலை பெற்ற நாடுகள் சிலவற்றின் 1950களின் பிற்பகுதியிலும் 1960களின் தலைவர்கள் எதிரக்கட்சிகள் போன்றோர் முற்பகுதியிலும் கூடிய அனைத்து ஆபிரிக்க அடங்குவர். மக்கள் மாநாடு (Al-Arican Peoples Con
ference AAPC) Su Cuori பற்றி விவாதித்தது டுனிசு நகரில் 1960இலும் கெய்ரோ நகரில் 1961இலும் கூடிய இம்மாநாடு புதிய குடியேற்றவாதத்துக்கு எதிரப்புத் தெரி வித்தது. குறிப்பாக முன்நாளைய குடியேற்ற ஆதிக்க நாடாகிய பிரான்சு தன் ஆதிக்கு ഉ_LLII (1,59, ഗ്രബ് ബ്രൂഞഥl || ! நாடுகளை ஒன்றினைத்து ஒர் ஒன்றியத்தை உருவாக்கி புதிய குடியேற்றவாதத்தைத் தொடர்ந்ததை அனைத்து ஆபிரிக்க மக்கள் மாநாடு எதிரத்தது குவாமே நிக்ருமா உரு வாக்கிய புதிய குடியேற்றவாதம் என்னும் சொல் அனைத்து ஆபிரிக்க மக்கள் மாநாட்டில் பரவலாக ஏற்கப்பட்ட சொல்லாகவும் கருத் தாகவும் மாறியது.
புதிய குடியேற்றவாதம் புதிதாக விடுதலை அடைந்த நாடுகள் ஒன்றாக இணைந்து எதிரக்க வேண்டிய எதிரியாக மாறிற்று குறிப்பாக மேற்கத்திய நாடுகளும் கிழக்கத்திய நாடுகளும் பனிப்போரில் ஈடுபட்டிருந்த காலக்கட்டத்தில்
பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைந்த கானா நாட்டின் முதல் அதிபராக 1957இல் பதவியேற்ற குவாமே நிக்ருமா என்னும் தலைவர் புதிய குடி யேற்றவாதம் என்னும் சொல்லைப் பயன்படுத்தி குடியேற்ற ஆதிக்க நாடுகளைக் கடுமையாக விமர்சித்தவர்களுள் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் எழுதிய புதிய குடியேற்றவாதம், பேரரசுவாதத்தின் கடைசிக் as Lin (Neo-Colonialism, the Last Stage of Imperialism) (1965) என்னும் நூலில் நிக்ருமா புதிய குடியேற்றவாதம் என்றால் என்னவென்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார். நிக்ருமா எழுதிய நூலின் தலைப்பு ரஷய புரட்சியாளர் விளாடிமிர லெனின் எழுதிய பேரரசுவாதம் முதலாளித்துவத்தின் கடைசிக் ELLib (Imperialism, the Last Stage of Capitalism) (1916) என்னும் நூலின் தலைப்பை ஒட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த நூலில் லெனின் முதலாளித்துவம் வளர்ந்து
19ஆம் நூற்றாண்டின் பேரரசுவாதத்துக்கு அணிசேரா நாடுகள் இயக்கம் தோன்றி வலு இட்டுச் சென்றது என்று குறிப்பிட்டார். 6.60LE ": ஆசிய ஆபிரிக்க, இலத்தின்
அமெரிக்க நாடுகளின் மக்கள் கூட்டுறவு soloup L. (Organization of Solidarity with the நா и зарыл. People of Asia, Africa and Latin America) J55O)6ኽ1 முன்னாட்களில் குடியேற்ற ஆதிக்க வளர்ந்த பின்னணியில் குடிமைப்பட்ட நாடுக குடிமைப்படுத்தப்பட்ட நாடுகளுக்கு நிலையிலிருந்து விடுதலைபெற்ற நாடுகள் புதிய இறக்குமதி செய்தன. அதுபோல இன்று IL-QĠILJI புதிய குடியேற்றவாதம் செயற்படுகிறது. முன் குடியேற்றவாதத்தைத் தாங்கள் எதிரத்துப்
p5 (Մ* போராடவேண்டிய முக்கிய எதிரியாகப் பாரத்தன நாட்களில் குடியேற்ற ஆதிக்கம் என்பது
குடியேற்றவாதத்தை ஆயுதம் தாங்கி எதிரத்த சில விடுதலை இயக்கங்கள் புதிய குடியேற்றவாதத்தையும் எதிர்த்தன. 1970களில் போர்த்துகீசிய குடியேற்ற ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த மொசாம்பிக், அங்கோலா போன்ற நாடுகளில் மார்க்சிய இயக்கங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பரெலிமோ (FRPLIMO) மற்றும் அங்கோலா மக்கள் விடுதலை இயக்கம் (எம்.பி.எல்.ஏ) போன்ற இயக்கங்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இந்த
பேரரசுவாதத்தின் கருவியாக இருந்தது இன்று புதிய குடியேற்றவாதம் குடியேற்ற ஆதிக்கத்தின் கருவியாக மாறியுள்ளது." மேலும், நிக்ருமா கூறினார்
உலகத்தில் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ள நாடுகளை முன்னேற்றுவதற்கு
இயக்கங்கள் தம் நாடுகள் குடிமைப்பட்ட நிலையிலிருந்து விடுதலை அடைந்ததும் அங்கு
芷 mffiti ni - gan

Page 9
இறுதி யுத்தம் புரிவதற்கு முழுமையாக இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கையுடன் 20053 մ) Ցacio (qgլիս) 27ஆம் திகதி டில்லிக்கு சென்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளின் பலம் என்ன என்பது பற்றிய உளவுத்துறை ரிப் போர்ட்டை இந்திய அதிகாரிகளிடம் கொருத்தார் என்பதை கடந்த
இதையடுத்து, ! களில் விருதலைப் பு பட்ட தாக்குதல்கள் 9|Lr|du ULauഔ6 அதிகாரிகள் கொடுத் இந்த தாக்குத தால், யுத்தம் நடப்பது ஏற்றுக் கொள்ளலா தரப்பில் கூறப்பட்டது இது நடந்தது. ஜ வின் 3 நாள் டில்லி 2ஆவது நாளின்போ டிசம்பர் 28ஆம் திகதி "விடுதலைப் பு தாக்குதல்கள் தொட நடப்பது உறுதி என். கொள்ளலாம்" என ஏற்றுக்கொண்ட மறு
கோத்தபாய ராஜபக்ஷ விருதலைப் புலிகளின் தாக்குதல்கள் முதலில் திருகோணமலை துறைமுகம் நோக்கியும், கிட்டத்தட்ட அதே நேரத்தில் யாழ்ப்பாணத்தை நோக்கியும் இருக்கலாம் என
||
3ஆவது நாள், இலங்
வாரம் பார்த்தோம் GIỆUTÓJaiaf G&DITLD). சாதகமாக, இலங்கை
அதன்பின், இலங்கை ിന്ദ്ര86ഞ്ഥങ്കൺ കൃത്രെ பகுதியில் விடுதலை ஜனாதிபதி ராஜபக்ஷ பிரதமர் முகம் நோக்கிய தாக்குதல், சம்பூர் தாக்குதல்கள் ஒரே மன்மோகன் சிங் சந்திப்பு நடந்தது. பகுதியில் இருந்து ராக்கெட் இடங்களில் நடந்தன
சந்திப்பின் முதல் பகுதி தாக்குதல்களாக இருக்கலாம். டிசம்பர் 29ஆம் இருவரும் தனிமையில் பேசிக் யாழ்ப்பாணத்தை நோக்கிய வடபகுதியில் உள்ள கொள்ளும் விதத்தில் இருந்தது. съпедро, ранопарсощад бо0 என்ற இடத்தில், விரு அதன்பின் யுத்தத்தில் விடுதலைப் இருந்து தரை மார்க்கமாகவும், புலிகளின் 12 பேர் 2 புலிகளிடம் இருந்து எப்படியான பூநகரி பகுதியில் உள்ள கடல் தாக்குதல் ஒன்றை ே
தாக்குதலை இலங்கை இராணுவம் எதிர்பார்க்கிறது என்பதை விளக்க, இலங்கை பாதுகாப்பு துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அழைக்கப்பட்டார்.
அதில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே.நாராயணன், மற்றும் இரு இந்திய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இலங்கை தரப்பிலும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இருவர் கலந்து Glaѣпатії, ал).
பாதுகாப்புத்துறை செயலாளர்
g(7шопјѣвѣшопвъ вѣLobцөóвѣсї தாக்குதலும் இடம்பெறலாம் என்பது எமது ஊகம் மிக விரைவில் இந்த தாக்குதல்களில் புலிகள் இறங்குவார்கள் என்பதற் கான உளவுத் தகவல்கள் எம்மிடம்
சுமார் 45 நிமிடங்கள் தாக்குதல்கள் நடந்த
அதே தினத்தில் இணுைவில் பகுதியில் காவலரணி மீது கிட்ட போன்ற மற்றொரு த
உள்ளன" என்றார். 呪-リ。
இந்திய தேசிய பாதுகாப்பு அதே தினத்தில் ஆலோசகர் எம்.கே.நாராயணன், நகரங்களில், ဓါollဍငါး "ஆனால், விருதலைப் புலிகள் தயாராக புதைககபப தாக்குதலில் ஈடுபடுவார்கள் என்பதை கண்ணிவெடிகள் sa எப்படி உறுதி செய்துகொள்ள ULLGOT, முடியும்? தற்போது, யுத்த நிறுத்தம் ராஜபக்ஷ டில் அமலில் உள்ளதே என்றார். இருந்தபோதே நடந்த
SS
S S SSS S SSS S SSS SSS SSS S S S S S S S S S S S S S S S S SSS
SS
பின்னர் காந்தி நேரடியாகவே விடயத்துக்கு வந்தான். அவனது கதைகளிலிருந்து தில்லையிடம் நான் ஒப்படைத்த கடிதம் சம்பந்த மாக அவர் சொல்லிவிட்டிருப்பது தெரிந்தது. எனவே இனி அது சம் பந்தமாக ஒழிப்பதற்கு எனக்கு எதுவும் இருக்கவில்லை. அதுமாத்திரமின்றி வேறு ിയെ ബunണuഥ ീൺ ബ്ലെ களில் சொல்லிருப்பது காந்தியின் தொடர்ந்த விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.
ang[]ഞ്ഥ18 ഓക്സൈ L6ിurങ്കത്തേണ് ിഖണ്ഡിന്ധ്രഖബ. 3,ങ്ങ6) Leിങ്കൺിങ്ങ് கருமையான சித்திரவதைகள் அவரை நிலைகுலைய வைத்துவிட்டதை ஊகிக்க முடிந்தது. நான் அவரை சிறைச்சாலைக்குள் கண்டபொழுது அவர் இருந்த கோலமும் இந்த உண்மையை ருசுப்படுத்துவதாக இருந்தது. தில்லை கைது செய்யப்படுவதற்கு சில மாதங்கள் முன்பதாக என்னிடம் இருந்த ёдор (рефаЕшопал Эрешалгаваротаций, ц55 கங்களையும் அவரது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கொருத்திருந்தேன். அதற்கான காரணம், சிலவேளைகளில் புலிகள் என்னைக் கடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் இருந்து வந்ததுதான். பெரும்பாலும் எல்லா இயக்கங்களையும் சேர்ந்தவர்கள் யாழ்ப்பானத்தைவிட்டுப் பாதுகாப்புத்தேடி வெளியேறிவிட்ட சூழ்நிலை யில் என்போன்ற ஒரிருவர்தான் அங்கு தங்கியிருந்தோம். எனவே என்னைப் போன்றவர்கள்கூட ஏன் அங்கு இருக்க வேண்டும் என்ற சிந்தனை புலிகளிடம் ഉ_Lഖങ്കd5(ഥ ബീജിങ്ങ്,
என்னைக் கைதுசெய்த 1991 டிசம்பர் 26ம் திகதிக்கு ஒரு மாதம் முன்னதாக நான்
கொழும்பு சென்று வந்திருந்தேன். புலிகளிடம்
அனுமதிச்சீட்டு பாஸ் பெற்றே சென்றேன். அப்பொழுது கொழும்பு பயணம் கேரதீவு - சங்குப்பிட்டி பாதையூடாக பூநகரியைத் தொட்டே செல்லவேண்டும். நான் சென்ற வாகனத்தைப் பூநகரில் வழிமறித்த புலிகள் அதில் பயணம் செய்தவர்களின் அடையாள அட்டைகளைத் துருவித்துருவி ஆராய்ந்ததுடன்
சந்தேகத்தின் பேரில் சில இளைஞர்களை கூட்டிச் சென்றார்கள். அந்தப் பாதையால் வந்த எல்லா வாகனங்களிலும் இது நடந்தது.
1990இல் இந்திய அமைதிப்படை ബരൈu ബി ഗ്ര ഖണിguിധ ിഭിങ്ങ്), அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் ஆதரவுடன் புலிகள் முழு வடக்கு கிழக்கு மாகாணங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டனர். அன்றே அவர்கள் மாற்று இயக்க உறுப்பினர்கள், அவர்களது உறவினர்கள், இந்திய அமைதிப்படையுடன் சாதாரண முறையில் பழகியவர்கள் என பல்லாயிரக் கணக்கானோரைக் கடத்தி தமது வதை முகாம்களில் வைக்கத் தொடங்கியிருந்தனர். அந்த முகாம்களில் மிகப்பெரியது துறுைக்காய் வதைமுகாம் அங்கு சுமார் நான்காயிரம் பேர் வரை தருத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டனர். அங்கு தருத்து வைக்கப்பட்டு இருந்தவர்களில் மிகச் சிலரே உயிர்தப்பிப் பிழைத்தார்கள்.
அம்புறோஸ் என்ற புலிகளின் புலனாய்வாளன் என்னுடன் ஒருமுறை கதைக்கும்போது
நீங்கள் அதிர்வர்டசாலி நாங்கள் எங்கடை
நிர்வாகங்களை ஒழுங்குபடுத்தி முறைப்படியான
9ിത്ര58iഞൺ ജ്ഞഥ58 സ്ത്രg கைதுசெய்யப்பட்டிருக்கிறியள் அதுக்கு முதல்லை பிடிபட்டிருந்தால் துணக்காயிலை தான் கிடந்திருப்பியள் என்று கூறினான். இப்பொழுது நான் இருக்கும் முகாமே இப்படி என்றால் துறுைக்காய் முகாம் எப்படி இருந்திருக் கும் என்று கற்பனை செய்துகொள்ளலாம்.
நான் நவம்பரில் கொழும்பு சென்றபோது புலிகள் யாழ்ப்பாணத்தில் தமக்கு எதிரானவர் 6ഞണ് ഖങ്കളെiതെങ്കില്ക്കഥയെ ഞങ്കg 68) கிறார்கள் என்ற செய்தி அங்கும் பரவி இருப் பதைக் கண்டேன். எனவே பலர் - தோழர்கள் மட்டுமின்றி சாதாரணமானவர்கள்கூட என்னைத்
ിന്ദ്രഥി ധ്ര ബ്ലെ_ഥ என எச்சரிக்கை செய்தனர். ஆனால் நான் இன்னொருவரைப் பிணை வைத்து புலிகளிடம் அனுமதிச்சீட்டுப் பெற்று வந்ததால், நான்
திரும்பிப் போகாவிட்டால் அவரைக் கைதுசெய்து
வைத்துவிருவாகள் என்பதால், நான் எப்படியும் திரும்பிப் போகவேண்டிய நிலையில் இருந்தேன்.
IU DIZ - E, 2DIE திரு
 
 
 
 
 
 
 
 

செய்தனர் என விடுதலைப் ack ackgůUTáida,6f, புலிகள் சார்பு இணையத்தளங்கள்
கடந்த சில வாரங் GLÖLuaJITEJBEGOCIT Յւնգà Eուլգա கடலோர ரோந்து படகுகள் 2 லிகளால் நடத்தப் gardiana. குழுவினர் யுத்தம் 2 LGS பாதுகாப்பு கவசங்கள் விபரங்கள் தொடங்க தயார்நிலையில் விருதலைப் (personal body armour); 13,000 ബാങ്ക புலிகள் இருப்பதாக டில்லியை இராணுவ வெறல்மெட்டுகள் 30000 தனர். / N இதுதான் ல்கள் தொடர்ந் ULlquൺ,
உறுதி என்பதை இல்
என இந்தியத் ഖഖണ്ഥ
தம்மிடம் இருந் ணாதிபதி ராஜபக்ஷ 916), தமது விஜயத்தின் இராணுவத்தால் து. அதாவது, விடுதலைப் , புலிகளை 19gচনীখনতো 18Uനില്ക്ക ந்தால் யுத்தம் | || ՄԱՐՅԾԱՌԱՍՈՑ
ஏறறுக இந்தியத் தரப்பு ԱՔգամ claiԱ) நாள், விஜயத்தின் தெரிவித்தது
0 V | Al ფესვეურევუეფე.
கன்வின்ஸ் செய்தனர். இவற்றில் இந்தியா ) தவிர இந்த தாக்குதல்களை கொடுத்தது என்ன?
0 0 விருதலைப் புலிகள் வெற்றிகரமாக giL) ീൺഥ, 1,
எண்ணிக்கை தெரியவில்லை.
வெற்றிச் செய்தி வெளியிட்டதையும்,
M1-17 போக்குவரத்து வெறலிகொப்டர்கள் 2
கடலோர ரோந்து படகுகள், 2 யுத்தம் முடிந்தபின், MI-17 போக்குவரத்து வெறலிகொப்டர்கள்
|aoë. SpäićG இலங்கைத் தரப்பு தமக்கு சாதகமாக BLúlaj GUL பயன்படுத்திக் கொண்டது. இரண்டும் ങു ரோந்து புலிகளின் அதையடுத்து யுத்தத்துக்கு சில படகு ஒன்றும் இந்தியாவிடம் நாளில் மூன்று உதவிகளை செய்வதாக டில்லி திரும்ப ஒப்படைக்கப்பட்டன.
தெரிவித்தது. இந்தியா கொருத்த ஒரு கடலோர  ിങ്കള, ബങ്കു இலங்கை தரப்பு இறுதி ரோந்துப் படகு, யுத்தத்தில்
(ിങ്കTB.Tഥഥ யுத்தம் புரிய தமக்கு தேவையான கடற்புலிகளால் தாக்கப்பட்டு தலைப் இராணுவ சாதனங்கள் அடங்கிய epԱյ5լգa:5ւնuււց: டங்கிய குழு விஷலிஸ்ட் ஒன்றை ஏற்கனவே இந்தியா கொடுத்த மேலே மற்கொண்டது. தயாரித்து கொண்டு சென்றிருந்தது. குறிப்பிடப்பட்ட இராணுவ சாதனங்
அந்த இந்தியா உதவி செய்வதாக ஒப்புக் களைவிட மீதி அனைத்தையும் 30T. கொண்டதும் அந்தப்பட்டியல் சீனா, பாகிஸ்தான், ரவஷ்யா ஆகிய யாழ்ப்பாணம் இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரி நாடுகளிடம் இருந்து இலங்கை இருந்த இராணுவ களிடம் கொடுக்கப்பட்டது. பெற்றுக் கொண்டு யுத்தம் புரிந்து த்தட்ட அதே மிக்-27 போர் விமானங்கள், 10 இறுதி யுத்தத்தை முடிவுக்கு ாக்குதல் அன்டனோவ்-32 இராணுவ கொண்டுவந்தது.
போக்குவரத்து விமானங்கள், 4 பாகிஸ்தானும் ரஷியாவும் வவுனியா, மடு M-24 தாக்குதல் பணம் பெற்றுக்கொண்டு 8. doeudaljut ബൺ, 5 கொடுத்தன. சீனா, பெரும்பாலும் ட்டிருந்த M-17 போக்குவரத்து இலவசமாகவோ, அல்லது கடன் ண்டுபிடிக்கப் ஹெலிகொப்டர்கள் 12 அடிப்படையிலோ கொடுத்தது.
விமானியற்ற உளவு விமானங்கள் 3 அதுதான், சீனாவுக்கு தற்போது ിuി லேசர் டார்கெட் டிசிக்னேட்டர்கள் 10 இங்கு செல்வாக்கு இந்த Battlefield surveillance radars, 24 (தொடரும்.) eSSLSLSSLSLSSLSLSSSSS அத்துடன் எனது DaDa TGSaoub
குழந்தையையும் பாழ்ப்பாணத்தில் தனியே விட்டு விட்டு நான் மட்டும் பாது காப்புத் தேடித்
ULuišas ՔնգաՈ9), எனவே திரும்பி UTOLUUTGIOOTLÊ. சென்று புலி |-
6) Двѣпатії03_ай.
Lൺിങ്കൺിLഥ ിd:Éി.സ്ക്. JLqLLUTGÖ, @af நான் அவர்கள் எனக்கு முன்னரே கைதுசெயத தோழர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட தகவல்களை ஒழிக்க முடியாது. நான் எதிர்பார்த்ததிற்கு மாறாக
Ej
20J
வெர்கள் தில்லைசெல்லி போன்றவர்களைக்ைேத இ) கைது செய்திருந்தபடியால், குறிப்பாகத்
தில்லையுடன் நான் கொண்டிருந்த தொடர்புகள் கடிதத்தை எழுதியிருந்தார்.
தறித்து அவரிலும் நிறைய விடயங்களைக் சிவரஞ்சித் புலிகளின் ஒரு தீவிர ஆதர கறந்திருப்பது தெரிந்தது. வாளராக இருந்தபோதிலும், அவரும் அவரது
நான் தில்லையிடம் பாதுகாப்பதற்காகக் துணைவியார் ரதியும் என்னுடன் அன்புடன் கொடுத்திருந்த புத்தகங்களில் கிடைப்பதற்கரிய Uഗ്ഗങ്കിuഖങ്ക@ി, ജgഗ്രിങ്കിത്ര കേന്ദ്രങ്ങഥ, ഖഗ്ഗങ്കഥ ல மார்க்சிசப் புத்தகங்களும் இருந்தன. யான புலிகளின் பாணியைவிட்டு சிவரஞ்சித் அத்துடன் ஆவணங்களில் கட்சியின் முக்கிய எல்லோருடனும் சகஜமாகப் பழகியமையாகும். அறிக்கைகளுடன் சில கடிதங்களும் இருந்தன. சிவரஞ்சித்தின் இந்தப் போக்குக் காரணஅதில் ஒரு கடிதம் யாழ்பல்கலைக்கழகத்தில்
மாகவும் புலிகளின் சில கொள்கைகளுடன் கலநத புலகளுககுசசரான மறுமலர் அவர் ஒத்துப் போகாததாலும், புலிகளுக்கும் கழகத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான
அவருக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு, வரலந்சித் என்பவர் எனக்கு எழுதிய கடிதம் Sialfläc E. அவர் நாட்டைவிட்டு வெளியேறி நோர்வேயில் ಅಲ್ಲ തഖ55ഥ M தரும்பத்துடன் வாழ்ந்து வந்த சூழலில், சூழலும் ஒரு கட்டத்தில் உருவானது. ாதாரணமாக எண்ணிடம் சுகம் விசாரித்து அந்தக் (துன்பியல்கள் தொடரும்.
薩二の2

Page 10

Tങ്ങ് 68
ய்யும் சின்ன 0ে000ািট
5ed Terra
% யும் என் கூட வ TäGDIGIT ബ
> இரு சிறு உதவி மாதிரி #fi"နီး .1 11 : 1 1 11 ܘܐ
gigiri, atau நடந்து கொள். Spellan
ബ
வைப் பார்த்த சந்தோஷத்தில்
எகிறிக் குதித்தது
புலியினால் ஏற்படும
· " " " " " .. '' விலகியது
I உயிரினங்களும் மகிழ்ச்சியோடு ܡܘܢܬܝܬܩܬC ܩܳܐܝܬLܛܦ݂ܢ
நார் மாடு
படத் துறையின் சிறந்த நடிகர் நடிகைகளுக்கும் Ind i Genian Gon
படங்களுக்கும் இயக்குநர்களுக்கும் ஆண்டு கப்படுகிறது. பரிசாக ஒஸ்கார என்ற சிலை ്ബ (Бешпиљ6т. வந்துசேர்ந்து விவாதப் முதன்முதலில் 1928 ஆம் ஆண்டு ஒஸ்கார பரிசு பத்திருக்கலாம் துே எப்ப சைவிப்பில் வரைந்து காட்டினர் நிரவான , வைத்தே சிலை அமைக்கப்பட்டது. தெளிவாகத் தெரியாது வி லை 34 சென்ரிமீற்றர் உயரம் மூன்றரை கிலோ ീഥേന്ദ്രേ ബ நச சிலைக்கு ஒஸ்கார என்ற பெயர் எவ்வாறு ബ
ബ
ബ ബ ബ
பத்திரமாக வைத்திருந்த இந்தச் சிலையை
த பெனன் டைரக்டர மார்கரெட் ஐ இந்தச்
மாமா ஒஸ்கார போல் இருக்கிறதே என்று
அன்றிலிருந்து இந்தச் சிலைக்கு ஒஸ்கார் பார்க்கிறது தேட் துெ ബ
லாயிற்று 35.516 langil, Globigios. -- 06" பின்பகுதியிலிருந்து பொன் ബ سرخی کےحصN)کےصحZ
ബ கூடுவரை நீளும் இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் ந்ேத தடத்தை Ēlysé _"" .كبير ിക്കിയ്യ, അിലെ ബ
இடத்தை இ விரைவாகச்
bifarDao
குருக்கும் மண் நோக்கி காய் gris T[]
நிலக்கடலை பெட்டிக்குள் பலரு எண்ணெய் Luigi 3
anci ബ இதன் சாம்பாரில்ருசித்தது 2று ബാബ
N N என்ற வேதிப்பொருள்தான் அந்தக் முத்துக்கள் கோட்டை தவறவிட்டால் வழிதெரியாமல் குள் ,"!!" S LL LM L S TTT SL YTS S M MM CM S S SH SHSS
வளைந்து வளைந்துதான் இருக்கும் ைெடயே சில இடங்களில் நீர சொட்டிக்கொண்டிருப்பது போன்ற சிறுசிறு ஆபத்துகள் இருந்தாலும் ട്. ആ തെ ബ
வக்குள் இளஞ்சிவப்பு
அது எது மாதுளம் மும்
1 11 : 1 7 ܘ “ . 1 ܢ ܬ ܓ EY., SN 1870N 14 4(60
Demografi உயிர்களுக்கு உணவு எல்லாம் கவலைப்படாது. இதை நீங்கள் நேரில் பார்க்கும்போது
நெல் கவனித்திருக்கலாம் இருக்கும் Iloj aŭ eliros இந்தப் படத்தில் மறைந்திருக்கும் பிராணிகளைக் கண்டுபிடியுங்கள் - , . ருசன ಸಿಂಘ್ವಿ ||॰_oಿ': மிகு முமிது, அது என்ன? SAN : அன்னாசிப்புமும் * 、 。 、
*。 *、 、。 ே ཡི་ リ

Page 11
எல்லோருக்கும். இவள் பயங்கரக் கொள்ளைக்காரி படு Uuna g5 6DETTEDEROAST என்றுதான் தெரியும் அவள் இதுவும் ஒரு பெண் - ஏன் இப்படி மாறினாள் என்று எத்தனைபேருக்குத் தெரியும்
5@putoাতে চেকেেণ্ঠ ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட SAMUTMEE, GJITras esseria
தேவிகுலாம் பூலான் уроппа, шпидавал ди (3 пды தான் பூலான் மெய்சிலிர்த் துப் (3ι ΠοδΙΤοΤ.
"ബ്ബ്ഥ3, 5TELഖണ பூலான்தேவி
ബ|് ഇഖണ് ഞ5 துப்பாக்கி தாங்கும்
கடும் பழிதீர்த்தாள். கொடும்பகை அழித்தாள்.
துணிவுடன் நடக்கிறாள் துப்பாக்கி ஏந்தி துணிவுடன் நடக்கிறாள். ബി.jഥഥന്റെ மறைந்தபோதும்
உக்கிரமான உள் வெறி (BLIG
ബ !,ബ துணிவுடன் செல்கிறாள்! அக்கிரமத்தை அடியோ ழிக்க
ஆயுதம் ஏந்தி துணிவுடன் நடக்கிறாள்
கிராம மக்களுக்கு தங்களிடமுள்ள பணத்தைப் பிரித்துக் கொடுத்துவிட்டு பூலானும், குழுவினரும் புறப்பட்டுச் சென்றனர்.
அன்றிரவு முழுவதும் பூலான் தாங்கவில்லை என்
ിച്ച ബഖബ പ്ര10 (Uഥ []) வைத்திருக்கிறார்களே இதற்கு நான் தகுதியானவள்தானா? ബ ാങ്കങ്ങignൺ !ൺ.
ബ ബിസ്മെ, பாசம் வைத்திருக்கிறது என் ജട്ടി (ബ பெரிதாகச் செய்துவிட்டேன்? தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்
அதிகாலையில் எழுந்து അസ്ഥ. ജൂിന്റെ ബട്ട குளித்தாள். துப்பாக்கியை கரையில் கண்னுக்கு தெரியக் கூடிய இடத்தில் வைத்துவிட்டுப் போயிருந்தாள்
○リl」Lリlscm cm。 ബ தனியாகக்கிடந்த துப்பாக்கிதான் கண்ணில் L JLL JL.
அது பூலானின் துப்பாக்கி என்பது அவனுக்குத்
5ീ16ിജ്ഞ, ' (ഠ് ബ உஷாராகி சுற்றும் முற்றும்
திருப்பங்கள் நிறைந்த லனின் வாழ்க்கை வரலாறு
நோக்கினான். தன் இடுப்பில் இருந்த ரிவால்வரை உருவிக்கொண்டு தயாரானான். ஆற்றுக்குள் சலசலப்பு. மான்சிங்கின் காதில் விழுந்தது. பதுங்கி பதுங்கி அப்பக்கமாகச் சென்று பார்த்தபோது தப்பு என்றுமணம் கூறியும் கண்கள் மூட மறுத்தன. அக்காட்சியை ஆசை யோடு கண்கள் பருகின.
குளித்து முடித்துவிட்டு கரைக்கு வந்த பூலான் மாற்றுடை அணிவதற்காக, ஈர உடையைக் களைந்து கொண்டிருந்தாள்.
அந்த அதிகாலையில் யாரும் அப்பக்கம் வரப்போவதில்லை என்ற துணிச்சலில் வெகு சுதந் திரமாகத் தன் உடம்பிலிருந்த ஆடையை நழுவவிட்டாள்
மான்சிங் தன் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டான். அவனுக்கு பூலானின் முதுகுப் புறம்தான் தெரிந்தது. துலக்கி வைத்த பாத்திரம்போல பூலானின் உடம்புமினுங்கியது.
எடுத்து வைத்து ഖഞ്ഞ59, 5ഞ്ഞ് 16 Ο Τοδί fπίίοδο 55 மேற்சட்டைப் டெ GUILLみ」LI。G நின்றபடி உற்று
ΙΩΤοδΙ.ΠΕΙΑ, ο ജ്യഞ9 ിjി ഖ| ബ് ബ് நடந்துவருவது ே பூலானுக்கு
பூலானின் ம போராட்டம்தான். குளிரிலும் தொட 9|ഖണ് ഉ Lഉjpg குளிர்காயத் திே மான்சிங் ஒவ் ע6109gyg וuחן 1 (9II. பூலானுக்குள் கு தி பரவத் தொடங் என்று நெஞ்சுக்கு கேட்டது. அவள் LIGIJ) y LGL 6. (UTബ ജൂഖണ് விழுங்கிவிடுவை LI) LILഞ55, 5ഞ്ഞ (3ι ΠοδIΠοδΊ.
தன் செயலுக் மீறலுக்கு மான்சி சட்டென்று ஒரு ச தாக்கியது.
ജ്യങ്ങTസെ !,ി ജൂഖങ് (LT59, 6) ഉEl. ജൂഖണ് ഉബ് ഖണ്ഡി பூகம்பமாய் விம்
"ബ (8ഖഞ്ഞ ജൂഖണ9,6ി (83, !ങ്ങ് ഥിട്ടി ി முழித்தான் மான் !,സെബ
ഞഖ]ഥ LTub9, 5 സെ. தேவைக்கதிகமான தசைகள் இல்லாத உடம்பு திட்டமிட்டு ബ|| | | | ||ബർ 16) |ിങ് ബ്രിൺ ഥ16ി சிங்குக்கு அவள் தன் தலைவி என்பது மறந்து போனது தான் அவளது தளபதி என்பது மறந்து போனது
!,സെബ ന്ധ്ര புகுந்துகொண்டாள் உடை அணிய அவள் அசைந்த போதும். குனிந்தபோதும் மான் சிங்கின் ബ് ബ| 1,1| ിബ; அவனுக்குள் தாங்கிய பசி கொண்ட சிங்கத்தின் பிடரியை பிடித்து உலுப்பியது.
பூலான் தன் மேற்சட்டையை அணிந்துகொண்டு தற்செயலாக திரும்பியபோது தன்னை நோக்கி மான்சிங் ஒவ்வொரு அடியாக
TDÍĜi 7 - 3:
ബ18ണ് ബ ംഖ കഥ15ഖഥ, 9 @!。」 Blcm。 山口jöcm cmötscm 9ഖ6 !,L്കl 6]]| | ബി. 9,19, தடையாக இருந்த 9ഖർണ ജൂബി 39,Tണിന്റെ തൊ, ഞഖ ിബ ഉ | [[]്
●。
'ഞഃ',ിഥ ജൂൺ LISIjEI SISISOSIII ബ ജൂഖണ് ഗ്ര யது. மான்சிங்கின் அவள் முகம் உர நெருங்கியிருக்க Сошшщшн ол сираған . உரசிப் போனது அப்போதும் முகத்தைப் பார்க்க துணிச்சல் இல்லை அதற்கு மேல் தாங் (!pg|ബിസ്കെ,
சடரென்று அ6 ് ബ 9ഖങ്ങി ഗ്രാട്ട്,ഞg, '') Lതെ9,59,16ി.
ΙΓΠΕΤή ΕΕ διο) JJ60ísla GLÖDLIGA ബ19:1601 !,ിT ԱՐԱ oւյց)|Մոն 9ւյլ ജൂബി
தம்மை மறந்திருக்
தேடும் விசேட பொ அந்தப் பகுதியை 6 கொண்டிருந்தது.
6ouᎢ .
ിര
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ഗ്ഗങ്ങ് ബൂ
க் கண்டதும் தன் ாத்தான்களைப் பாடாதது மிதியாக நோக்கினாள். ബിന്റെ இந்தது. பசி மாடு ஒன்று பால இருந்தது
னதிலும்
அதிகாலைக் ரும் தனிமையும் துணை தேடியது. Db || Jol. வோர்
ബ്ബിന്റെ 1ńÜ6î" (BII (3LIITILI கியது. தித்திக் yof ყ5|12||1|d, அருகே வந்ததும் |று அடங்கிப்
தன்னை தப் போன்று
டதும் ஒடுங்கிப்
காக தன் வரம்பு ங் மனதில் ங்கடம் தலை
ணுக்கு IDTDIDIOTIJ,
ՕւIIbcՄծ Ժ, ட்டாள் நெஞ்சு பியது. டும்' என்று டாள். திருட்டுப் திரு என்று
ങ്ങIL Lൂി ബ
CDDj16lib0 உடல் நோயை தீர்க்கும் பாகல்
பாகற்காயின் இலையும் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. பாகற்காய் இலையில் இருந்து எடுக்கப்படும் சாறு பல நோய்களுக்கு அருமருந்தாகும் இந்த இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்து போட்டால் படை சிரங்கு அரிப்பு போன்றவை பறந்தோடி விரும்
பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் இரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து Gilbuö.
ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறுமிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும் இரண்டு அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே ஒரு அளவு கரைத்துச் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப் பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும்
நீரழிவுக்குக் குணம் தெரியும்வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வரவேண்டும் ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்
தொப்பை குறைய.
.7 "ܢܠ
, ടൂ, שי י - S.
《ཧུ་ R -
འོ། །
மருந்துகளில்வீரியம் அதிகமாகஇருந்தால் தேனைகலந்துசாப்பிடும்போது குடல்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளை தடுத்துநிறுத்திவிரும் தேன் சேர்த்து தயாரிக்கும் உணவுகள் மருந்து நீண்ட நாள் கெடுவதில்லை. தேனில் சீனி சத்து அதிகமாக இருப்பதால் கடும் உழைப்பாளிகள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவோர் அவ்வப்போது தேன் கலந்த பானம் பருகலாம்.
இதனால் உடலில் ஏற்படும் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய ரத்த நாளங்களை சீராக விரிவடைய செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால், இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தருக்கப்பரும் கணி நோய் தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம்.
காலை எழுந்தவுடன் மிதமான கருநீரில் தேன் கலந்து குடியுங்கள் இரண்டு மாதங்களில் தொப்பை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விரும் இஞ்சியை சாறு பிழிந்து தேன் விட்டு சூடுபடுத்தி ஆற வைக்கவேண்டும் Քւatioվd:5 ԱՔat SզՆ 5Մatiլգամ), ԼՕnocuւմcն ՑՎԵ 5յatiտալի 2ւմ Թanacio, வெந்நீர் சேர்த்து அருந்திவந்தால் 40 நாட்களில் தொப்பை குறையும்
தீக்காயத்துக்கு என்ன செய்வது?
ற அவனுக்க |
|alDTsollsnösli
முகத்தைப்
இருந்தது.
È LI, GUIT6óĩLLİ
த்திற்குத்
) ) நெருங்கி பட்டாக வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால், காயம் ஏற்பட்ட இடத்தில்
bgoi plot எரிச்சல் அடங்கும்வரை சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும் ஐஸ்
lfsö162150 தண்ணீரை பயன்படுத்தக் கூடாது பிளாஸ்திரி பேன்டேஜ் போடுவதை தவிர்க்க
வேண்டும் பெரிய தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி
Oου IIITY போதிய சிகிச்சை பெறுதல் அவசியம் காயம் ஏற்பட்ட இடத்தை அழுத்தவோ,
TT T M s MT C C a aaCC C MLLLLL
நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தை சுற்றி
முகம் அருகே Págico வைத்தால் எரிச்சல் சற்று அடங்கும் கம்பளி அல்லது துணியை
வதுபோல 1ܒ -- -- -- ="= ܝܵܐ ܩܵܣܛܝܵܐ ܚܵܝܵ -- -- -- -- -- -- -- --
b|671611), பாமபுகழததால
அவன் முகத்தை
ജൂഖണ് ജൂഖഉഴ്സ്, !,സെബിങ്ങTൺ
uങ്ങി 5(5ഞ9, ாக் கோர்த்து
ன் நெஞ்சுக்குள்
ககள் தானாகத்
ി ബ ഞLട്ടുണ്.
ടൂഖ]5ണ് , (ഞങ്ങള് || ീൺ ബി ளைத்துக்
ள் தொடரும்
PTE
என்ன செய்யவேண்டும்?
பாம்பு கடித்தல் முதலில் பயப்படக் கூடாது. கத்தியிருப்பவர்கள் பாம்பு கடித்தவருக்கு தைரியம் கொடுக்கவேண்டும்
IDL claെ കീnിങ്കൺഥയെ സ്ഥലെ 8െ ബn, ജ്ഞ துன்புறுத்துவதோ அவசியமில்லாதது
பாம்பு கடித்தால் இந்த இடத்தை கத்தி பிளேடு போன்றவற்றால கிறக்கூடாது பாம்பின் விஷத்தை வெளியேற்ற முயற்சிக்கக் கூடாது. பாம்பு கடித்த இடத்தில் ஐஸ் வைக்கிறதோ அல்லது கடித்த இடத்தை தண்ணிரில் வைக்கிறதோ கூடாது.
பாம்பு கடித்த இடத்தை அந்த பேண்டேஜ் போன்றவற்றை இறுக்கமாக கட்டக் கூடாது உடனடியாக வைத்தியரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்
11 N

Page 12
மரணத்தின் வாழ்வும் வாழ்வின் மரணமும்
அம்மா மீது மிகுந்த பிரியத்தை வைத்திருக்கும் அப்பாவி மகன். அம்மாவை இன்னும் கொஞ்சநாளில் நராயமா மலையில் கொண்டு போய்விட்டு வரவேண்டுமே என்று மருகும் மகன். வாழ்வுக்கும் மரணத்துக்குமான முரண்களையும் வேட்கையையும் அதன் தீவிரத்துடனும் தஹிப்புடனும் காட்சிகளாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர்.
அம்மாவை விட்டுப்பிரிய மனமில்லாமலும், வேறு வழியில்லா மலும் அம்மாவைக் கொண்டு போய் நராயமா மலையின்மீது விட்டு வருகின்ற துயரமான காட்சியில் சட்டென வசந்தம் துளிர்க்கும். வசந்த காலத்துப் பறவைகளின் இனிய கானம் அந்த மலைப்பகுதியில் ரீங்காரமிடும். அவன் வீடு திரும்பும் வழியில் இயற்கை நிறம் மாறத் துவங்கும் காட்சிகளினூடே அவன் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவான். | வசந்தகாலம் திரும்பிவிட்டதால் இனி அம்மா பிழைத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையின் உற்சாகத்துடன் அவனது கால்கள் நடைபோடும் காட்சியில் நம்மையும் அந்தப் புள்ளி பற்றிக்கொள்ளும் இதத்தில், பின்னணி இசை பிரவாகமாக அலையடிக்கும்.
மரணத்தின் வாழ்வு குரோக்கடைல் வாழ்வின் மரணம் நராயமாவின் பாடல்.
வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் திகழ்மார்பில் நல்ல பந்து அணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்து அருளிக் கொந்து அணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே. (திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல் முதலாம் திருமுறை)
கொடிமாடச் செங்குன்று என்று பக்தி இலக்கியங்கள் குறிப்பிடும் திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் பாடல் பெற்ற ஸ்தலம். இங்குள்ள மலை செந்நிறத்தில் உள்ளதால் இவ்விடம் திருச்செங்கோடு எனப் பெயர் பெற்றது. அம்மையும் அப்பனும் கொண்ட அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தை திருச்செங்கோட்டில் மட்டுமே பார்க்க முடியும். இது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
இந்த மலைக்கோயிலுக்கும் மேலாக சற்றுத் தொலைவில் உள்ள இடம்தான் வரடிகல். இந்த வரடிகல் என்பது ஒரு முட்டை வடிவிலான மிகப் பெரிய கற்பாறை. அந்த செங்குத்தான உயரத்தின் விளிம்பில் சற்றே ஒருக்களித்துச் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறது. திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் (மலடி என்பது கிராமத்து மொழியில் வரடி) இந்த தெய்வாம்சம் பொருந்திய வரடிகல்லை மூன்று முறை வலம் வந்தால் குழந்தைப்பேறு கிட்டும் என்பது ஐதீகம்.
இது சம்பந்தப்பட்ட பெண்மணிகள் இங்கு வந்து வரடிகல்லைச் சுற்றுவார்கள். அப்படிச் சுற்றி வரும்போது தப்பித் தவறி கீழே பார்த்துவிட்டால் அதலபாதாளம். வெற்றிகரமாக இதைச்சுற்றி வீடு போய்ச் சேருபவர்களை விட்டுவிடலாம். கால்தவறி விழுந்து வீடு பேறு அடைபவர்களைப் பார்க்கலாம். கால் தவறிக் கீழே விழும் பெண்கள், பல்வேறு மனக்குழப்பங்களில் கீழேவிழும் பெண்கள், தலைசுற்றிக் கீழேவிழும் பெண்கள் என்று பலதரப்பட்ட துர்மரணங்கள் அங்கு நிகழும் இது ஒருவகை,
மற்றப்படி காதலில் தோல்வியடைந்த ஆண் - பெண்கள், வாழ்வியல் சிக்கலில் அல்லற்படும் மனிதர்கள், பொருளாதார சூறாவளியில் சிக்கி அல்லலுறும் தொழிலதிபர்கள் என்று பல்வேறு வகையினர் வந்து சேருமிடம் இந்தத் திருச்செங்கோட்டு மலை. இந்த சிவாலய வெளியில் தம் உயிரைப் போக்கிக் கொள்பவர்கள் நேராக சிவலோகப் பதவியை அடைகின்றனர் என்னும் ஐதீகவாக்கும் சேர்ந்து கொண்டதில் வியப்பென்ன?
இந்த சிவலோகப் பதவி அடைபவர்களின் உடலை அந்த அதலபாதாளத்தில் தேடி எடுத்துக் கொடுப்பதற்காக பெரியவர் ஒருவர் இங்கிருக்கிறார். இதற்கு எந்தக் கூலியும் கேட்பதில்லை. இந்த வேலையை அவர் எந்தப் பிரதிபலனும் கருதாது செய்வதன் காரணம் என்ன? அவருக்குள் உள்மடிப்புகளாகச் சொருகியிருக்கும் மன உணர்வுகளின் பிரதிபலிப்பைத் தெரிந்து கொள்ளவும், அவரது அகபுற உலகங்களில் பயணம் செய்து, ஒரு படைப்பில் அவரைக் கொண்டுவந்து உட்கார வைத்துவிட வேண்டும் என்கிற தீராத ஆவலில் அவரைத் தேடிப் பிடித்து வெகுநேரம் வரை உரையாடிய
ஞாபகங்கள் அலையடிக்கின்றன.
அந்தப் பெரியவருக்கு ஒரே ஒரு பெண்மகள் தன் அத்தனை பிரியங்களையும் மகள் மீது கொட்டி வளர்த்துவருகிறார். பெண் காதலில் மாட்டிக் கொள்கிறாள். காதல் கைகூடாமல் மனம் கசந்து அந்த மலையிலிருந்து குதித்துவிடுகிறாள். பெரியவர் தன் மகளது முகத்தைக் கடைசியாக ஒருதடவை பார்த்துவிடத் துடியாய்த் துடிக்கிறார். அதலபாதாளத்தில் கிடக்கும் அவளது உடலை எடுக்க கடைசிவரை யாரும் முன்வரவில்லை. பெரியவருக்கு எல்லாமே சூன்யமாகிப் போய்விடுகிறது. தனது வீட்டிற்குப் போகாமல் திருச்செங்கொட்டு மலை முழுக்க பைத்தியம் பிடித்தவர் போலச் சுற்றிக் கொண்டேயிருக்கிறார்.
சிலநாட்கள் கழித்து அவரது கனவில் அவரது மகள் வந்திருக் கிறாள், “என்னைப்போல மலையிலிருந்து குதித்து இறந்து போகும் உடல்களை நீதான் எடுத்து வந்து சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும்” என்று கட்டளை போட்டிருக்கிறாள். அவரும் அதற்கு இணங்கி அன்றிலிருந்து கொடுத்த வாக்கை மீறாமல் எந்தவிதமான உப காரமும் வாங்காமல் இந்தச் சேவையை இன்றளவிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த வாழ்வியலுக்குள் உளவியலாகக் கட்டமைத்திருக்கும் இந்த அம்சம், வாழ்வின் மரணத்தையும் மரணத்தின் வாழ்வையும் முன்வைத்து, வாழ்வின் அர்த்தம் தேடும் தரிசனமாக உருமாற்றம் பெற்றிருக்கிறது. பொதுவாகவே உயரத்திலிருந்து குதித்து இறந்து போனால் நேரடியாக சொர்க்கத்திற்குப் போய்ச் சேரலாம் என்ற கதையாடல்களும், தொன்மங்களும் மனிதனின் ஆழ்மனதில் ஏற்படுத்தி வைத்திருக்கும் கலைப் பிரசன்னம்தான் இதுபோன்ற சிந்தனையோட்டங்கள் என்றும் வகைப்படுத்தலாம். )
காசியை மோட்சத்தின் வாசல் என்று சொல்வார்கள், மனிதர்கள் தங்களது அந்திமக் காலத்தில் மரணமடைந்து மோட்சம் பெறுவதற் காக காசிக்குப் போவார்கள். காசி என்னும் நகரம் மரணத்தின் பல்வேறு உருவகங்களையும், பரிமாணங்களையும் தனக்குள் இருத்தி வைத்திருக்கிறது. வாழ்வும் மரணமும் இயைந்த அந்த நிலத்தின் வாசனையை, மணம் மாறாமல் இதுவரை யாரும் பதிவு செய்யவில்லை. ஒரு மாபெரும் உலகத்திரைப்படத்திற்கான பல்வேறு அம்சங்களும் கொண்ட அந்தக் காவியச் சோகம் தமிழ்த் திரைப்பட இயக்குனர் பாலாவால் எடுக்கப்பட்ட நான் கடவுள் படத்தில் வீணடிக்கப்பட்டது வேறு ஒரு சோகக் கதை.
வங்காளத் திரைப்பட இயக்குனரான கெளதம் கோஷின் அந்தர் வாலி யாத்ரா என்னும் திரைப்படம் இந்தச் சிந்தனைப் போக்கை வேறு ஒரு தரிசனமாக மாற்றுகிறது. பகுத்தறிவை முன்வைத்து முற்போக்கான கருத்துக்களில் கவனம் குவித்து வேறு ஒரு பார்வையில் பதிவு செய்திருக்கிறது.
(தொடரும்...)
எனக்
சவ. சினிமாவில் மிகக் அது சிவகார்த்திகேயன் யாரிடம் எது பேசவே . இருக்கிறார்.
ஏன் சிவா இப்படி மாறித்தானே ஆகணும் கொடுத்துக்கொண்டே நல்லவங்கன்னு தெரி எனக்கு என்ன வருமே இருக்கிறதைவிட டான் எல்லா விடயங்களைப் ஆசைப்படறேன். அதை ஒரு உதவி இயக்குனர் நான் நடிக்கும் கதைன வேண்டியிருக்கு. அப்பு சின்ன வயசுல இருந்ே எழுதுவதில் ஆர்வம் அதிகம், பாடல் எழுதும் வாய்ப்பு அமைஞ்சாலும் பயன் படுத்திக்கிறதுல தப்பில்லன்னு நினைக்கிறேன்.
என்கிறார்
தெளிவாக
தின

ஒஸ்கார் படத்துக்கு ஈரானில் அதிருப்தி
சிறந்த திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருதை வென்ற ஆர்கோ என்ற படம் ஈரானில் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. 1979ல்
ஈரானில் மாணவர்களால் தொடங்கப்பட்ட இஸ்லாமிய
புரட்சியின் போது அமெரிக்கத் தூதரகத்தை
முற்றுகையிட்டு 52 அமெரிக்கர்களை
444 நாட்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர். அவர்களை
அமெரிக்க அரசு எப்படி மீட்டது
என்பதை அடிப்படையாக வைத்து
உருவாக்கப்பட்ட படம்தான்
ஆர்கோ. இந்தப் படம் இதுவரை
ஈரானில் திரையிடப்படவில்லை. படம் குறித்து ஈரானிய அரசு
எவ்வித கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. அதே நேரம் அந்த புரட்சியில் ஈடுபட்டவர்கள் படம் குறித்த தங்களின்
அதிருப்தியை
தெரிவித்துள்ளனர்.
பிறந்த ந வராத அஜித்
த்ர்ன்ே
விஷ்ணுவர்தன் - அஜித் இணைப்பி படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்
மார்ச் முதல் வாரம் முடிவடையலாம் என் - இன்னொரு கட்டப் படப்பிடிப்பு நடைபெற கூறுகிறார்கள். அஜித், ஆர்யா, நயன்தாரா மற்றும் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார் நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடை - படத்தின் தலைப்பு, படத்தின் புகைப் எதுவுமே இணையத்தில் வெளிவராமல் பார் வருகிறார்கள், இன்னும் எவ்வளவு நாட்கள் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள், படம் எப்போதும் வெளியாகும் என்பது குறித்து தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்து இருப்பது படத்திற்கு இப்போது வலை
என்பதுதான் தலைப்பு. ஆனால் மாறினாலும் மாறக்கூடும், அஜித் பிறந்த நாள் அன்று படத்தை வெளியிடுவது சாத்தியமில்லை.
எப்படிப் பார்த்தாலும் ஜூன் இறுதி வரை பணிகள் நடைபெறும். ஜூலையில் படத்தை வெளியிடும் திட்டம் இருக்கிறது, என்றார்,
அனுஷ்காவிற்கு விரைவில் திருமணம்
நம் ஒரு கவிஞன் கார்த்திகேயன்
அருந்ததி படம் மூலம் தமிழில் பிரபலமான அனுஷ்கா, தற்போது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம், விக்ரமுடன் தாண்டவம், தெய்வத் திருமகள்,
கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், படங்களில் வும் உகரான ஒரு நடிகர் என்றால்
நடித்துள்ளார். தற்போது இரண்டாம் உலகம், சிங்கம்-2 மதான். யாரிடம் எப்படி பேசவேண்டும்,
(படங்களில் நடித்துவரும் அனுஷ்காவுக்கு திருமணம் கூடாது என்பதில் மிகத் தெளிவாக
முடிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாப்பிள்ளை பார்த்துவிட்டார்களாம். ஆனால் மாறிட்டிங்கள்? எனக்கேட்டால்.
இந்த விடயங்களை வெளியிடாமல் இரகசியமாக - தினமும் புதுசு புதுசா சினிமா கற்றுக்
வைத்துள்ளனர். இருக்கு. யாரு கெட்டவங்க யாரு.
மணமகன் ஐதராபாத்தை சேர்ந்த தொழில் நசுக்க நாள் ஆகும். அதுமட்டுமில்லாமல்..
அதிபர் என்றும் தனது கைவசம் உள்ள மா அதை மட்டுமே செய்யலாம்னு
படங்களை முடித்துவிட்டு திருமணம் செய்து ஸ், சண்டை என
கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் பும் கற்றுக்கொள்ள
தகவல்கள் தெரிவிக் தயும் தாண்டி
கின்றது. அளவுக்கு, மயயும் ஆராய புறம் எனக்கு
த கவிதை
பிரியாணி
வாரமலர்
"முரசு
மார்ச் 07 - 13, 2013

Page 13
ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் தில்லாலங்கடி ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியவர்கள் ஜெயம் ரவி - ஜெயம் ராஜா, இருவரது கூட்டணியில்
LÕULTBub DEBETäib Glaub JEnlil - Eleau Lil JITEIT.
உருவான படங்கள் அனைத்துமே வரவேற்பை பெற்ற படங்கள்
என்பதால் இவர்களது கூட்டணிக்கு என்பது ஒரு பெரிய ரசிகர்கள்
வட்டம் இருக்கிறது.
இந்நிலையில் வேலாயுதம் படத்தினை முடித்தவுடன் விஜயகாந்த் நடித்த ரமணா படத்தின் இந்திரீமேக்கை இயக்கப்
பாகிறார் ஜெயம் ராஜ என்று செய்திகள் வெளியானது இவர்களது இணைப்பில் சந்தோவக்கப்ரமண்யம்பலத்தினைத்
த்தஏஇல் நிறுவனம் இரு புதிய படத்தினைத் ரிக்க திட்டமிட்டு இருக்கிறது.இப்படத்தில் மீண்டும் இண்ணன் தம்பி இனைகிறார்கள்
இப்படம் குறித்து இெயல்ரஜா தெரிவிக்கும்போது இலநிலமாக இது இரு இக்ஷன் படம் ஆனால் குடும் உறவுகளை மையப்படுத்தியே கதை நகரும் இந்தப்படம் இன்டிப்பாக புதிய எல்லைகளைத்தெடும் திரைக்கதை
இதற்கு துணையாக இருக்கும் என்றார்.
தற்போது இப்படத்தில் பங்குபெற இருக்கும் மற்ற முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்களை தேர்வு செய்வதில் மும்முமூரமாக ஈடுபட்டுவருகிறார்.ஜெயம்ராஜ மே மாதம் முதல்படப்பிடிப்பு துவங்குகிறது.
கல்யாணத்துக்காக பெண்கரைவளர்ப்பதா? ரீமா கல்லிங்கல் ஆவேசம்
கல்யாணம் பண்ணித்தர மட்டுமே பெண்ை வளர்க்கக்கூடாது என்று ஆவேசப்பட்டார்ரிம கல்லிங்கல் யுவன் யுவதி படத்தில் நடித்தவர் ரீமா கல்லிங்கல் சமீபத்தில் இவர் நடித்த 22 பிமேல் கேட்டயம் நித்ரா ஆகிய2 படங்களுக்காக கேரள
இரசின் சிறந்த நடிகை விருதுபெற்றார். இவர் கூறியதாவது வறிரேயினுக்கு
முக்கியத்துவம் தரும் வேடங்களாகவே 22 பிமேல் கோட்டயம் நித்ரலவாய்ப்புகள்
அமைந்தது. இதில் நடித்தபோது என்னைவிட படத்திற்கும் அதில் நடித்தவர்களுக்கும் விரு இன்று எதிர்பார்த்தேன் எனக்கு விருது கிடைத்தது பெரிய கெளரவமாக கருதுகிறேன்.
தலைமுறையினருக்கான படங்கள் என்கிறார்கள் நான் இப்படிகருதவில்லை. இவை TCMTTTTBBLSS T LLLT Y LLLLLLLTTS LLLT MMM L MMLMTTTTTLTTTYYMLLLLL இந்த பெண்னை திருமணம் செய்து கொடுத்தால்போதும் என்ற எண்ணத்துடன்தான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கும்கி படத்தில் அறிமுகமான பிரபுவின் மகன்
ரம்பிரபு தற்போது சரவணன் இயக்கும் இவன்
ற மாதிரி படத்தில் நடித்துவருகிறார். இரண்டாவது
மே அக்ஷன் படம் என்பதால், நிறைய அடிதடி
வித்தைகளை கற்றுக்கொண்டு களமிறங்கிய விக்ரம்
பிரபுவின் உடல்கட்டு சற்று அதிகமாக இருப்பதாக இ
இயக்குனர் கூறியுள்ளார். ரேஸிங் சண்டைக்இ இது இ ജൂണ്ട് ഞLuിതങ്ങ ജ്ര றார். அதோடு அங்கு இ விட்டு வருவதற்கு இரண்டு வாரம் ஆகும் ஒரு 15 மாடி கட்டடத்
என்று எதிர்பார்த்த இயக்குனருக்கு முன்பு விக்ரம்பிரபு, ஒரே வாரத்தில் 10 கிலோ எடையை குறைத்து வந்து அதிர்ச்சி вдоаотай, கொடுத்துள்ளார். 915eð 2 LULJUDITEIT U
இயக்குனருக்கே ஆள் அடையாளமே நின்று சண்டை செய்யும் வி
தெரியவில்லையாம். இவர் எந்தவித பயமும் இல்லாமல் எ
என்ன விக்ரம்பிரபுவா? துவம்சம் செய்கிறாராம் அதேசமம் Dafii BaOT3565 Bata)L (ELTLL
சாப்பிரும் விடயத்தில் ஆர்வம்காட்டுவித் 26ÖaD60ustuð.
மீண்டும் திரையில் நழக்கும் ஜெயலலிதா?
ழ்நாட்டைச் சேர்ந்த இளைஞன் இதயேந்திரன் ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்ததையொட்டி அவனது
இருதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் செய்தனர்
அவனது பெற்றோர்கள். இதயேந்திரன் இருதயத்தை
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் துணிச்சலுடன் எடுத்துச்சென்று இன்னொரு
குழந்தைக்கு பொருத்தப்பட்டது. இந்த சம்பவம்
இந்தியா முழுவதுமே உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து
மலையாளத்தில் டிராபிக் என்ற
භීෂ්lගl_6.ඝmගdiL சிட்டொன்று umřů3umeo ൽgിL வருகிறார். சில்மிஷம் செரத்குமார், ராதிகா, Luedtegrál Dig இபிரகாஷ்ராஜ்
பிரசன்னா, பார்வதி, GRafinium, 1926tibo6an Jur7 உள்பட ஒரு நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடிக்கிறது. இந்தப் படம் உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் என்பதால் தமிழக முதல்வர் ஜெயலிதாவை இதில் தோன்ற வைக்க இரத்குமார் முயற்சி செய்து வருகிறார். இருதயத்தை பாதுகாப்பாக எடுத்துச்
சென்ற பொலிஸ் இதிகாரி அம்பு
லன்ஸ் டிரைவர் டொக்டர் உதவி NG, J. G.L.Nelso 2S யோரை முதல்வர் ஜெயலலித
Jonija
இபோன்று இ
○。
செய்திருப்பதாக
JLð090_fóGuð (paðir முதல்வர் ஜெயலலிதா உடல் * உறுப்புதானம்பற்றி சிறிய ஸ்பெண்ணை பெற்றபெற்றேர் உரை நிகழ்த்துவதுபோன்ற
வளரக்கிறார்கள் இது பெண்கள் காட்சியையாவது இணைத்து

Page 14
7:37 ܀
இதயத்து இஇ இருந்த இம் உந்தனது நிை
GG GuateGRI அத்தை
சாலையோர மரங்களின் உதிர்ந்த பூக்களில் எல் 9 Gö (postó 0]ൺ ഥഞ്ഞുg pഞങ്ങഴഗ്ര தெருப் புழுதியில் கூட ĝDLGÖ 6DMITGLĪó.
நாம் பழத்த கிராமத்து ப சிதைவடைந்த கட்டட சு நாம் கிறுக்கிய கீறல்கள்
SS இன்னும் அழியாத சித் மேமன்கவி அப்துல் கரீம் அப்துல்ரஸாக், நீயும் நானும் தூண்றல் (ஏப்ரல் 29, 1957) வடஇந்திய குஜராத் Maຫ້ பிழத்த ஆறு மாநிலத்தைச் சார்ந்த மேமன் சமூகத்தில் இன்றும் உன்னைத் தே பிறந்து ஈழத்துத் தமிழ்க் கலை இலக்கிய உலகில் ஓர் எண்ணம். தன்னை படைப்பாளியாக அடையாளப்படுத்திக் 65/T600TL6).I.D. ஒன்றாக துயின்ற ஒற்ை இவரது முதலாவது கவிதை 1974 ஆம் ஒழத்திரிந்த மைதானம். ஆண்டு சுதந்திரன் இதழில் DIGup என் மூச்சு ஓயாது 2 னக்காக பிழத் எனும் தலைப்பில் வெளிவந்தது 1990 ஆம் ஒன்றையும் மறக்க முழ ஆண்டுக்கான இலங்கை சாகித்திய மண்டல uിഞ9:ആഖ]g| IDTബrI நோக்கிய இன்றில் உறவுகள் உதறி உயிர் வ கவிதைத் தொகுதிக்காகப் பெற்றார். உன் ஞாபகங்களாலே 2 பல இதழ்களுக்கு ஆசிரியராகவும், உலகறியா வய தில்2 யி ഉബി ՅՆՊՄlաUTՖօրհ 160ിIpി 9 Jtö G)Lüp 96öi உறவு இருக்கிறார். இவரது கவிதைகள் சில Đопарноштi அல்ைகிற்ே ஆங்கிலம், சிங்களம், உருசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கவிதை ஒன்று என் ஞாபகங்களில் வா தேசிய கல்வி நிறுவனம் வெளியிட்டிருக்கும் என் ologisi இல்லை6 ஆசிரியர் பயிற்சி பாடநூலில் இடம்பெற்று ஏக்கம் எழுகின்ற் (BATG இருக்கிறது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வெறுதிர்கிப்போகின் ബഥTഞ്ഞി IILബ്രി 8ഥpകെrഞ്ഞLIDTഞrഖ് ஒருவர் இவரது கவிதைகளைப் பற்றிய ஓர் 喷 ækki ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளார். மட்டும் இன்ற இவரது நூல்கள் ༄། நிரந்தரமாழிந்திருப்ே
ഉ_ഔré, ബിTഞ്ഞ് ഖഭീഡ്രജ്ഞ ' வி (2005, துரைவி வெளியீடு) யுகராகங்கள் ് (1975, எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பகம்) ஹிரோசிமாவின் ஹீரோக்கள் (1982 நர்மதா பதிப்பகம். தமிழ்நாடு) இயந்திர சூரியன் (1984, நர்மதா பதிப்பகம். தமிழ்நாடு) நாளையை நோக்கிய இன்றில் (1990, நர்மதா பதிப்பகம், தமிழ்நாடு) மீண்டும் வசிப்பதற்காக (1999, Dൺൺിഔ8', u'[59,65) Ο αστέρό στείδιππεστ ομα ή ΟρεσοID (2005, துரைவி வெளியீடு) ஒரு வாசகனின் பிரதிகள் -கட்டுரைத் தொகுப்பு (2010, 68T_88 ബി.ീn
விருதுகள் 1990 - நாளைய நோக்கிய இன்றில், 66ാn്ഞ& preിbളിu DeാീLoാt uി.
2005 - உனக்கு எதிரான வன்முறை, யாழ். இலக்கிய வட்டத்தின் இணைப்புச் சங்கமான இலங்கை இலக்கியப் பேரவையின் சிறப்பு விருது.
27.5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிஇருக்கின்ற அத்தனை GM) eਕੇ அவைத்துணிந்தைகளிகம் ப ஆதயத்துளE
ஒதுங்கித் தணியும் என்னெதிர் னைவினை நித்தம் நித்தம் கால ஆசைகளும் கனவுகளும். δίσουfύ uπύό95αππούς. ! உனது எண்ணங்கள் GT Gabri (6JLDITaTaoalium ?
இருப்பிடம் இல்லாது
மனிதத்தை தேடினேன் - ஏமாற்றம் காருண்யத்தை மனிதரில் தேடினேன் sluomiblpib elairao u 2ет“ 19. alueাঠg, ঔ|acাঁa০aoা
மாற்றி விடுகின்றது. சிறு வயதில் கண்மூடினாள் அறிவையூட்டி வளர்த்த தந்தை
காந்தன், போதையில் தள்ளாடினார் சாவகச்சேரி: புரியவில்லை வாழ்க்கையின் வேதம்.
శ్లో 裘 60 -- ܓ -1
வாழ்க்கையின் வேடத்தில் நானோர் கோமாளி மனிதரில் கேலிகளும் மமதைகளும் தாராளம் வாழ வழிதேடினேன்
C) lo феодѣвооцо6lшабїaот உனக்கிருக்கு இன்றவியூவில் 6Τζιρό(85πίί ιό
உண்மையில் மனது வலித்தது. Diff உள்ளமோ துடித்தது. பசித்தது உன் மனமோ மறுத்தது
п565өouовоflфаогЈ (8ѣtg
என் உள்ளம் ஏங்கியது.
'கண்ணிர் முகம் வழி நனைக்க கவலை உள்ளத்தைக் குடைய
TLØFTIGODGOLúNGö கையில் பையிலோடு மனது ബ്ബിങ് உழிையாத திடமோடு தொழில்தேடி. 而 என் அன்புத் தங்கைக்கோ திரங்களாய் கலன் பார்வை தெரியாது. போட்டு
6াracাঁ 5mija CDabulacাঁ।
எதிர்காலக் கனவு 6.96656 பெருமூச்சாய் எழுகிறது 'வன்னக் கணவோடு
ழ ஒருவதாய்
றயறை வீடு
என் காதலி கஸ்தூரி வாழமுடியும் தளராதே அன்பே த சண்டைகள் \' எனத் திடம்தர (1665GOGO. 。 பையிலுடன் 6ဂဲg5fTgါeင်္သ தேடி R வாழ்க்கைவேகத்தோடு LU3OTLO
பலிக்கும் நிலையிலும்
உயிர் வாழ்கின்றேன் 31 ܐܢ ܨ ২২ முல்லைய
பெற்று பரணி.
இறந்ததால் O
Golf BajLIII
)و الام கின்ற நீ 鲇
யன்ற O
gä كالأول
DE UT7 – 3 2 DIE

Page 15
வைத்திருக்க வேணன் கலாபூஷணம் தான் கடவுளைக் கு. கே.எஸ்.ஆனந்தன். வருகின்றோம்" என் "காராளா காரா6 அவனை இழுத்துத அணைத்துக் கொன அமரசிம்மன்
"பிரபு மற்றவர்க கொண்டிருக்கிறார்க நன்றாகப் பார்க் இதில் இருப்பவர்கள் முன்பு இருந்தவர்கள் அவர்களை எலலாம இந்நிலைக்கு ஆள உன்னை நினைத்து பெருமைப்படுகின்ே இந்த அரசின் தளபதி இருக்கலாம். இவை அரச சம்பிரதாயங்க சட்டதிட்டங்களாலும் ഇLLIL Lഞഖ.
"கொள்ளைக் கூட்டத்தில் அகப்பட்ட இடத்தில் பிடித்துவரும் உங்களை மாறற மு இருந்து கட்டுப்பாடில்லாத பெண்களை அவர்களது மனிதாபிமானமும், ! வாழ்க்கை வாழ்ந்து பழகி உணர்வுகளை உணராது உறவு அணுகுமுறையும் உ விட்டதால் நாம் செல்லுமிடம் கொண்டு வெறியாட்டம் ஆடிய என்னிடம் ஒன்றவை எல்லாம் எமது சொந்த இடம் எங்களுக்கு பெண்களைக் அவர்கள ങു என்று வாழ்ந்துவிட்டோம் காணவே உடல் நடுங்குகின்றது. ஆம் அன்புச் சகோதி өлшGшп, өліше ант66uopub எங்களுக்குத் திருமணம் இரைந்தே பேசினான் என்று நினைவின்றி குடி வாழ்வு உறவு பந்தபாசங்களா? எல்லோரும் மெலி கும்மாளம் என்று கூத்தடித்து ഥിത്രക്കഞ്ഞുണങി കേഖണ്ഡഥ18, அவனருகில் வநது ம இரக்க சிந்தனையே இல்லாத வாழ்ந்துவிட்டு குடும்பம், கட்டுப்பாடு நின்றிருந்தனர். கார அரக்கர்களாய் வாழ்ந்து கண்ணியம் என்று நினைப்பதற்கே கண்ணில் ஆனந்தக் கழித்துவிட்டோம் என்று அருகதையற்ற ஈனர்கள் நாம் மல்க நின்றிருந்தான்
உங்கள் காலடியில் வீழ்ந் எமது மிகுதி வாழ்வை நாம் பிறந்த "empmT தோமோ அன்றுதான் அன்பு இந்நாட்டிற்காகவே சேவை செய்து சொல்லுங்கள் பி பாசம், உறவு என்று எம்முள் ஓர் வாழ்ந்துவிடலாம் என்பதுதான் இனி நீ என்ன ப புத்துணர்வின் பரிணாம எங்கள் ஆசை. இந்த மனங்களில் என்றாலும் எடுத்துவ வளர்ச்சியை அனுபவிக்கின்றோம் வேறு சலனங்கள் தோன்றாது எல்லோருக்கும் பரிம
N இலிUேது நீங்க
。し、「..。ー அன்ரAடச் ର୫[]ଣ୍ଡ உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் செ *உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள்
கனதியமிக்க கட்டுரைகள் தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள்
Fasfon
நாள் நாசி பண்ை
வேலைவாய்ப்புத் தகவல்கள் மருத்துவக் குறிப்புகள் பத்திகள் - "பரமர் சங்கமம்", "மெய்தாண் பாருங்கோ"
"பதிவிறக்கப்பெட்டகம்"
ITG 7-E DIE গ্রীষ্টািঢ়
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dம் என்று LilLG
TGT. ா" என்று ன் மார்புடன் Lпол
மலை வாயில் விநாடியில் நாமும் கரை சேர்ந்துவிடுவோம். அதுவரை
எல்லோரும் மகிழ்ச்சியாய் பாடி ஆடிக் களிப்போம்" என்றான் அமர
பதவிப் போதையோ அதிகார
தோரணைகளோ எதுவுமின்றி
ர் பார்த்துக் *
கட்டும். உன்னுடன் தானே.
க்கிவிட்ட
ண், நான் uLumtu Lurief ாலும்,
HLLELerne
ந்ததா? 96,01 п601
5ഞണ് ந்தது. நான் நீ கோதரர்கள்.
ரர்கள்” என்று
ൺ 6ഥൺ கிழ்ச்சியோடு Tette
கண்ணிர்
தங்களோடு சரிசமமாக பழகும்
ஓர் தளபதியின் கீழ் தாங்கள் சேவகம் செய்வதை எண்ணி ஒவ்வொரு நாளும் ஆனந்தக்
கண்ணிற் சிந்தினர். அவர்களை நோக்கி ஓர் இனிய புன்னகையுடன் அமரசிம்மன் கேட்டான்.
" என்ன எல்லோர் விழிகளும் கண்ணிர்மல்கிநிற்கின்றது? "பிரபுதங்களைப் போன்ற ஒருவரின் கீழ் சேவை செய்யும்
பாக்கியம் கிடைத்ததே என்று
ஆனந்த மேலீட்டால் வரும்
ஆனந்தக் கண்ணிர்" என்றான்
ஒருவன்
"tблц! 6naъпелстоєтфаъпрüаъєпп6от எங்கள் தலைவன், கரடியன்கூட
தனக்கு சமனாக எவரையும் அணுகவிடமாட்டான். சிறு தவறுகள்
நடந்தால்கூட விசாரணை
எதுவுமின்றி சவுக்கால் அடிப்பான். தன் மகிழ்ச்சியில், சந்தோசத்தில் மற்றவர்களை நெருங்கவும் விடமாட்டான். தாங்களோ ஒரு நாட்டின் தளபதி சேர இளவரசியாரை துணையாய் அடைந்து மேலும் பெருமைக்குரியவராகத் திகழ்கின்றீர்கள். கடைநிலை ஊழியர்களான எங்களை
எல்லாம் தங்களோடு சமத்துவமாக வைத்து விருந்தும் மகிழ்வும்
கொண்டாடுகின்றீர்களே என்பதை நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்து
8ы Серпig.
JL" Τεοτιδ ந்து tഇ. ബ
"GagnBar, *
"ւնյլ"
"&"|Lig dി(Lഖ് அவன் அமரசிம்மனுக்குச் சமீ
பமாக வந்து கை கட்டி கூனிக் குறுகி
விழிகள் வழி நன்றி சொல்கின்றன என்றான் செங்கோடன் என்ற
நின்றான்.
நிமிர்ந்து நில கைகளை எடு, இதோ இந்த உடைகள் எமது பதவிகளைக் குறிக்கின்றன. மற்றும்படிப் பார்த்தால் நாம் மனிதர்கள் மனிதர்களை மனிதர்களாக முதலில் மதிக்கத் தெரிந்தவன் ஒருவன் தலைமைப் பதவியில் இருந்தால் அவனுக்குக் கீழ் சேவகம் செய்வோர் அவனைத் தெய்வமாகத்தான் போற்றுவார்கள் தலைவன் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம்செய்யும்போது அவனை மனிதனாகக்கூட யாரும் மதிக்கமாட்டார்கள் ഞെu'
"முற்றிலும் தாங்கள் கூறுவது உண்மைதான் பிரபு” "கடமை நேரத்தில் நான் தளபதி என் ஆணை கேட்டு நீங்கள் கணப்பொழுதும் தாமதிக்காது ஓடி ஒடி அவற்றை நிறைவு செய்கின்றிர்கள் அதனால் நாம் எதிர்பார்க்கும்
காரியமோ, வெற்றியோ
கிடைக்கின்றது இல்லையா?" "உண்மைதான் பிரபு” "ஆணையிடுவது நான் கருமமாற்றுவது நீங்கள்
"ՅԵԼDITւb մյւլ" "என் மீது வெறுப்போ, ஆத்திரமோ இருந்தால் நீங்கள் உங்கள கடமையை ஆறுதலாக வோ பற்றுறுதியின்றியோ செய்தால் அதனால் என்ன நடக்கும்?"
தாங்கள் எதிர்பார்த்த கருமம் திசைமாறலாம். தோற்றும் போகலாம்"
நாம் ஒற்றுமையாய் ஒரே நோக்கில் செயற்படுவதால் ஏற்படும் நன்மைகள் வெற்றிகள் சிதறிப் போகலாம். வெற்றியோ தோல்வியோ கிடைத்தால் அது தலைவன் பெயருக்குக் கீர்த்தியையோ, அபகீர்த்தியையோ ஏற்படுத்தும்
(தொடரும்.)
ஸ் அறி
ΩΓουόνητό
இனி இனத்துக்கும்
ய்திகள்
ரூ.10/=
மட்டுமே
A/L, O/L மற்றும் புலமைப்
பரிசில் மாணவர்களுக்கான
மாதிரி வினாத்தாள்கள் - விடைகளுடன்
தினமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள்
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான
_
அலகு ரீதியான குறிப்புகள், மாதிரி வினாக்களும்
விடைகளும் வெளியாகின்றன!
- 1)

Page 16
பெண்கள் பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள் வாசகர்களிடமிருந்து
வரவேற்கப்
s \&န္မ္ဘရော် ஸ்பைஷல்
და კი Z பெண்ணும் ஊடகமும்
அநேக ஊடகங்கள் பால்நிலை சமத்துவத்துக்கு எதிரானதாகவே இருக்கின்றன. பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் மரணத்தின்போது ஊடகங்கள் செயற்பட்ட விதம் இங்கு குறிப்பிடத்தக்கது ஜனநாயக உரிமைகள் பற்றியெல்லாம் அதிகளவில் பேசப்படும் அமெரிக்க ஊடகங்களில்கூட டயான போன்ற சில பெண் பிரபலங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
அதிக பிரபலம் இன்றியே பெண்கள் சிறார்கள் எயிட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பலரின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த அவர்களுக்காகச் 89ഞഖബ പ്രിബ് (ബ ഉ ബ பல பாகங்களிலும் இலைமறை காய்களாகக் செயற்பட்டு வருகின்றனர்.
மாறாக பெண்களுக்கென நடாத்தப்படும் உரை பாடல் நிகழ்ச்சிகளும் பால்நிலை சமத்துவத்தை ഖങിuൂഖങ്ങഖu ജൂൺ (Lഞ്ഞ (ബTങ്ക്, காலங்காலமாக இருந்துவரும் கலாசார பாரம்பரியங்களை வலியுறுத்துபவையாகவே இருக்கின்றன.
ஐ நா அறிக்கையொன்றின் பிரகாரம், ஐ நாவின் 188 அங்கத்துவ நாடுகளில் 8 நாடுகள் மாத்திரமே பால்நிலை சமத்துவம் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளை அங்கீகரித்துள்ளன.
குறிப்பாக பெண்களுக்கான இனப்பெருக்க உரிமை களை வழங்குவதில் பல நாடுகள் இன்னமும் தயக்கம் காட்டிவருகின்றன.
T 0 T S CC 0 LL காலமாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள் ஆனால் பெண்ணுக்கான முழு உரிமைகளும் வழங்கப்படுமிடத்து ஆணாதிக்க உலகுக்கு அவள் சவாலாக அமைவாள் என்று பெண்ணியலாளர்கள் கூறுகின்றனர்.
| பரிசுப் போட்டி இல :-358
கேள்வி: முதலாவது சர்வதேச மகளிர் தினம் எத்தனையாம் ஆண்டு கொண்டாடப்பட்டது?
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-19.03.2013
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, urfon Grup baud : 358 абарларшак, әпширай, த.பெ.இல - 167, யாழ்ப்
விடையைப் கிழுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில்
அனுப்பி வைக்கவும். அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
d'fhuilligo allaoLaou எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் 2டமுறையில் தெரிவு செய்யப்படுவர்.
ܢܥ ܢܝ . ܓܚܝܬ பரிசுப்போய் இல - 356 இற்கான விடை-பாலஸ்தீனியர் பரிசுபெறும் அதிர்ஷ்டசாலி-திறொகானி 08 ஆம் வட்டாரம் மண்டைதீவு
suur
முகவரி :
(89.91. ജീ.ബി. ബം :
விடை
ass6 until
۔۔۔۔
1857 அ ஆடைத் தெ வேலைநிறு ஆண்ைகளுக்
குறைகக
ഃഖബ ബ Garbıнр оған ஆம் திகதி
இம்முன கொண்டாருகி மகளிர் தினம அனைத்து மக நல்வாழ்த்துகள் ஒவ்வொரு பின்நோக்கிப நீங்கள் நினை நிலைநாட்டப திரும்பிப் பார்ட் (οι αΥήΕoή லும், அவர்களி லும் இந்த நா6 DaDaro, 3(3a, ஆண்கள் பரிசு நிகராக பெண் என்று கேட்டுப் GSTavTLITLUU
1911 GSIGOILITLUU சர்வதேச மகள் தினமும் மிக மு கடந்த நூர் அமெரிக்காவின் குறைக்கவும் 2 Gustaig Óla)LD G). GujariouTai
1909 ஆம் பெப்ரவரி 28 ! பிரகடனப்படுத் 1913 ജൂഥ ജൂൺ ஞாயிறு தேசிய 1910 3Lb : நகரில் நடந்த
8ജഥരിuിൽ { பிரிவு தலைவி சர்வதேச ரீதிய முன்வைத்தார். இத்தீர்மான அதன்படி அரு திகதி ஆஸ்திரி ஆகிய முதல்
ਤੇaਪੇਰ திகதி படம்பிடி நான்கு பெண் குற்றத்திற்காக நாளின் மறுதி
அதற்கு மு 20 царвиш சிரித்து உரை gങ്ങ് ഞങ്ങ് ി செய்தல், மறு ിങ്കിങ്ങ് ിB 5edTLEODGOT Ugi
இவர்களு ിങ്കൺഖng',
நிற்கவைத்து, ബ18, 86
2 Gofa ന്റെ ആരസ്ത്രia SCbIGOLDULUTTGOT I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி நியூயோர்க் நகர ாழிற்சாலைகளில் வேலை செய்த பெண்கள் பாரிய தமொன்றை மேற்கொண்டிருந்தனர். அக்காலத்தில் ான வேலை நேரம் 10 மணித்தியாலங்களாக டிருந்தது. எனினும் பெண்கள் தொடர்ந்தும் 16 மணித்தியாலம் ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே லைநிறுத்தம் நடைபெற்றது. அத்தினத்தையொட்டியே மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினமாக தெரிவு செய்யப்பட்டது.
ற 102 ஆவது மகளிர் தினத்தை றோம். மார்ச் 8ஆம் திகதியை உலக க நாம் கொண்டாடிவருகிறோம். முதலில் ளிருக்கும் தினமுரசின் சார்பில் மகளிர் தின ளை தெரிவித்துக் கொள்கிறோம். மகளிர் தினத்திலும் அதன் வரலாற்றை ர்ப்பதே வேலையாகிப் போகிறது என்று :56സ്ഥ, 9്യങ്ങTൺ ബത്തിങ്കൺിക്ക് ഈ ിയഥതu ரேதப் பிரயத்தனம் மேற்கொண்டதை நாம் பதில் தவறு ஒன்றுமில்லையே.
முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையி ன் சாதனைகளை கொண்டாடும் வகையி அமையும் மகளிர் தினத்தன்று தாயார் தரி மற்றும் சக பெண் ஊழியர்களுக்கு கள் வழங்குவது வழக்கம் ஆண்களுக்கு களுக்கும் உரிமைகளை வழங்க வேண்டும்
போராடியதை குறிப்பிரும் வகையில் டுவதுதான் பெண்கள் தினம் பூண்டு முதலாவது சர்வதேச மகளிர் தினம் ட்டது. எனவே, இது நூற்றியிரண்டாவது ர் தினமாகும் என்றவகையில் இன்றைய க்கியத்துவம் பெறுகிறது. നൃത്തിന്റെ, 1908 ജൂഥ ജൂഞ്ഞ്(
நியூயோர்க் நகரில் வேலை நேரத்தைக் ஊதியத்தை அதிகரிக்கவும் பெண்களுக்கு ழங்குமாறும் கோரி சுமார் 15000 பெண்கள்
கொண்டாடப்பட்டது.
1848, 9шb 39-атасы 2230 пUшп60оо блп айot முதலான நாடுகளில் புரட்சி அலை வீசியபோது பிரவத்யாவின் தற்போதைய ஜேர்மனியின் ஒரு பகுதி) மன்னன் பெண்களுக்கும் வாக்குரிமை அளிப்பதாக வாக்குறுதி அளித்த தினம் மார்ச் 19 ஆம் திகதியாகும் என்பதே அது பெண்கள் தினமாக தெரிவு 6ԺաամսԼւ5),
நியாயமான ஊதியம், சிறந்த வேல்ைத்தள சூழல் ஆகியவற்றுக்காக பெண்கள் இத்தினத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இதனிடையே 191 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் 46 பெண்கள் உயிரிழந்ததை பெண் தொழிலாளர்களின் அவல நிலை தொடர்பான கவனத்தை அதிகரித்திருந்தது.
ஆனால், உலகெங்கும் ஒரே சமயத்தில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்பதற்கமைய 1913 ஆம் ஆண்டு முதல் மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக அனுவடிக்கப்படுகிறது.
ஏன் மார்ச் 8 ஆம் திகதி? 1857 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி நியூயோர்க் நகர ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைசெய்த பெண்கள் பாரிய வேலைநிறுத்தமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
றை நடத்தி கவனத்தை ஈர்த்தனர். ஆண்டு அமெரிக்க சோசலிஷக் கட்சி ஆம் திகதியை தேசிய மகளிர் தினமாக தி அமெரிக்கா முழுவதும் கொண்டாடியது. ரு வரை பெப்ரவரி மாதத்தின் கடைசி மகளிர் தினமாக அனுவக்டிக்கப்பட்டது. ஆண்டு டென்மார்க்கின் கொப்பன்ஹேகன் உழைக்கும் பெண்கள் மாநாட்டின்போது சோசலிச ஜனநாயகக் கட்சியின் பெண்கள் பான கிளாரா ஸெட்கிட் மகளிர் தினத்தை 18, 6ിങ്കിൽLinഥ 8uneെu
அக்காலத்தில் ஆண்களுக்கான வேலை நேரம் 10 மணித்தியாலங்களாக குறைக்கப்பட்டிருந்தது. எனினும் பெண்கள் தொடர்ந்தும் 16 மணித்தியாலம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மேற்படி வேலைநிறுத்தம் நடைபெற்றது. அத்தினத்தையொட்டியே மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினமாக தெரிவு செய்யப்பட்டது.
1917 ஆம் ஆண்டு ரவத்யாவின் பெப்ரவரி புரட்சியின் போது மகளிர் தினத்தை அனுவத்டிப்பதற்காக திரண்ட பெண்கள், ஸார் மன்னருக்கெதிராக போராட்டம் நடத்தி அப்புரட்சியிலும் பெரும் பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது.
1975 ஆம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐநா பிரகடனப்படுத்தியிருந்த நிலையில் அவ்வருடம் முதல் தடவையாக சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்களுக்கு ஐநா அனுசரணை வழங்க
ாம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 8 ജൂീൺ 1911 ജൂഥ കൃഭീn IDT]8, 19 ജൂഥ பா, டென்மார்க், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து டவையாக நாடுகளில் பெண்கள் தினம்
மரணதண்டனை பெண்
வின் 名。
மகளிருக்கு
வாழ்த்துக்கள் உற்றத் தோழியாய் உயர்குடும்பத் தலைவியாய் நற்றமிழ்ச் செல்வியாய் дъaойшп06tt a Gaьпаъfшпіі உற்றதுரைக்கும் 2 ujassofonfu கற்றதனைத்தும் கடைப்பிடித்து கடமையாற்றும் காரிகையாய் வாட்டம் போக்குகின்ற வண்ணப் புதுமலராய் காட்சியில் திகழும் கனகத் திரளாய் விளங்கும் புதுமைப்
வாழ்த்திப் போற்றுவோம் раст, в слалпато
திநாட்கள்.
இவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண മഞ്ഞiLഞങ്ങ് ബ്രൈ 2ംld ஏற்றிக் கொல்வதோ, தாக்குத்தண்டனை முலம் நிறைவேற்றப்படுதலோ அல்ல. நிற்கவைத்து, பின்னாலிருந்து தலைக்கு பின்புறமாக சுடுதல். ஒருவர் பின் ஒருவராக இவ்வாறே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ിത്ര581െ ഭരീൺ 200ർഥ ഖന്ദ്രഥ, ജീരൈ 24ഥ கப்பட்ட இப்புகைப்படங்கள் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறை கைதிகளை பற்றியது போதைவஸ்துக்கள் கடத்திய மரணதண்டனை விதிக்கப்பட்ட இப்பெண்களுக்கு குறித்த ாம் தண்டனை நிறைவேற்றப்பட்டது. ன்னதாக அவர்களது இறுதி இரவை எப்படி கழித்தார்கள் என ங்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றன. காவல்துறையினருடன் ாருதல் காட்ஸ் விளையாடுதல் இறுதி உணவு அருந்தல், றவேற்றப்படுவதற்காக தமக்கு விருப்பமான ஆடையை தெரிவு ாள் அதிகாலை தண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்கு லப்படுதல் என இப்புகைப்படங்கள் ஒவ்வொன்றும் மரண றிய உணர்வுகளை கண் முன்நிறுத்துகின்றன. கு விதிக்கப்பட்ட மரணதண்டனை விஷ ஊசி ஏற்றி தூக்குத்தண்டனை மூலம் நிறைவேற்றப்படுதலோ அல்ல. பின்னாலிருந்து தலைக்கு பின்புறமாக சுடுதல், ஒருவர் பின் வாறே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிகமாக மரணதண்டனை நிறைவேற்றப்படும் நாடுகசீனாவில் மரணதண்டனை நிறைவேற்றப்படும் முறைக்கும் திர்ப்பிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Page 17
  

Page 18
நியாயம் அந்நிய நாட்டில் வைத்து கொலை செய்வதற்கான வாய்ப்பே இல்லை என்பதைக் காட்டுகின்றது.
இரண்டாவது, 18 நாட்களுக்குள் சம்பவம் இடம்பெற்றுவிடுகின்றது. ஒரு கொலை நடப்பதற்கு உறுதியான காரணங்கள் தேவை. ஒரு வளர்ந்தவரை அடித்திருந்தால் அவர் ஆணாக இருந்தாலோ, பெண்ணாக இருந்தாலோ காரணங்களைத் தேடலாம். ஆனால், வெறும் 18 நாட்களுக்குள் நான்கு மாதக் குழந்தையைக் கொல்வதற்கான காரணம் வலுவானதாக இல்லை.
' கொலை வெறி கொண்ட, குழந்தை வளர்ப்பில் பரீட்சயமில்லாத, நடத்தைப் பிறழ்வுள்ள ஒருவராக அவளைக் கண்டிருந்தால் 4 மாதக் குழந்தையை எப்படி அவளிடம் ஓப் படைத்திருக்க முடியும்? இது யார் செய்த தப்பு? தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமை யாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் என் கிறது புனித அல்குர்ஆன்.
இந்த சட்டத்தை மீறிய குழந்தையின் அந்தத் தாய்க்கு என்ன தண்ட னையை சவூதி அரசு வழங்கியது?
ஒரு எம்.
சம்பவம் நடந்துவிடுகிறது
என்றால் அதை ஒரு தரப்பு கொலை என்று சொல்கின்றது, இன்னொரு
தரப்பு தவறு என்கிறது. இந்த இடத்திலே கொலையா? தவறா? என்று விசாரிக்க வேண்டிய பொறுப்பு வந்து விடுகின்றது.
இரண்டுக்கும் சட்டம் வேறுபடுகின்றது. தண்டனைகளும் வேறுபடுகின்றன. அது மலைக்கும் மடுவுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைப் போன்றது.
எனவே பாதிக்கப்பட்டவர்கள், நீதிபதிகள், சமுதாயம், பார்வையாளர்கள் என எல்லோர் மீதும் இது கொலையா? தவறா? என மிக நுணுக்கமாக ஆராய வேண்டிய கடமை வந்து
விடுகின்றது. நின்று நிதானித்து சம்பவம் இடம் பெற்ற சூழ்நிலையை உற்றுக் கவனித்து ஆராய வேண்டும்.
றிசானாவின் விடயத்தில் உள்ள சந்தர்ப்ப சூழ்நிலைகள் அனைத்தும் அவள் அந்தக் குழந்தையைக் கொலை செய்யவில்லை என்பதை உணர்த்தி நிற்கின்றது.
முதலாவது, றிசானா சவூதிக்குப் போனது தனது வறுமை காரணமான வயிற்றுப் பிழைப்புக்கும் தொழில் செய்து வருமானம் தேடிக் கொள்ளவும்தான். சவூதிக்குச் சென்று எஜமானர்களின் பிள்ளையைக் கொலை செய்வதற்காக இங்கிருந்து திட்டமிட்டு அவள் போயிருக்கவில்லை.
றிசானா இங்கிருந்து சென்றதற்கான
வீட்டில் தாய் மற்றும் சகோதரங்கள் இருக்கும்போது குழந்தையை எப்படிக் கொல்வது?
குழந்தையை அவரே கொலை செய்திருந் தால் எப்படி அவர் சத்தமிட்டு அயலவர்களை உதவிக்கு அழைத்திருப்பார் ?
றிசானாவே கொலை செய்திருந்தால் வீட்டில் எஜமானர்கள் வருவதற்கிடையில் அவள் ஓடித் தப்பியிருக்கமாட்டாளா?
கொலை வெறி கொண்ட, குழந்தை வளர்ப்பில் பரீட்சயமில்லாத, நடத்தைப் பிறழ் வுள்ள ஒருவராக அவளைக் கண்டிருந்தால் 4 மாதக் குழந்தையை எப்படி அவளிடம் ஒப்படைத்திருக்க முடியும்? இது யார் செய்த தப்பு? தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் என்கிறது புனித அல்குர்ஆன். இந்த சட்டத்தை மீறிய குழந்தையின் அந்தத் தாய்க்கு
தனிமனித தளபதிகளின் ஜமீன்தார்களது
கட்டுப்பாட்டில் காலனித்துவ பிரதேசங்கள் வெளியேயும் இருந்தமை. ஸ்பெயின்
ஒரு நாடாக இல்லாது தொடர்வதற்கும், அதே வேளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்து ஓங்குவதற்கும் காரணமாக அமைந்தன. இக்காலத்தில், வெளிநாட்டு
முதலீட்டின் காரணத்தால் ஸ்பானிய மக்களது இராசதானிகள் 30 வருட போர். பிரென்ஜ் மதப் போர்கள் போன்றவற்றில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டன. இவற்றினால் பாரிய பலவீனம்
9ாராக
சுதந்தரப் 8
ஸ்பெயினுக்கு, குறிப்பாக அதன் அண்ட லூஸியா பிரதேசத்திற்கு சென்றவர்கள்,
ஸ்பானிய மக்களிடையே மூர்ஸ் நாகரிகத்தின் அடியொட்டிய செல்வாக்கை இலகுவாக அவதானித்துக்கொள்வர். அல் -அணட்டலூஸ் (Al-Andalus) என்றழைக்கப்பட்ட அவர்களது ஆட்சிப் பரப்பு ஸ்பெயின், போத்துக்கல், பிரான்ஸின் தென் பாகங்கள் அனைத்தையும் உள்ளடக்கி இருந்தது.
அதன்போது, குடாவை கிறிஸ்தவ செல்வாக்கினுள் மிட்டெடுக்கும் போர் (reconquest) வடக்கில் பிரான்ஸ், ஜேர்மனிப் பகுதிகளிலிருந்து முடுக்கிவிடப்பட்டதுடன் அதற்கான உள்நாட்டு ஆதரவும் திரட்டப் பட்டது. மூர்ஸினுடைய ஆட்சி 1492 இல் முடிவுற்றது.
கிறிஸ்தவ பிரதேச மீட்பு போரின் போது விடுபட்ட லியோன் (Leon) எனும் இராசதானியிலிருந்து தன்னை 1139 பிரித்து தனிநாடாக போத்துக்கல் பிரகடனம் செய்து கொண்டது இங்கு குறிப்பிட வேண்டியது.
மூர்ஸ் அகன்றதும் 15ம் நூற்றாண்டில் அறஹோன் (Aragon), காஸ்ரீல் (Castile), போர்த்துகல் (Portugal) ஆகிய மூன்று இராசதானிகள் குடா பிரதேசத்தை கட்டுப் பாட்டுள் வைத்திருந்தன. இவற்றுள் காஸ்ரீல் அரசி இஸபெலாவும் அறஹோன் பேடினாண்டும் ஒன்று சேர்ந்து முதலாவது ஸ்பானிய பரம்பை இராசதானியை உருவாக்கிட வித்திட்ட போதிலும், இரு இராசதானிகளாகவே இருந்து கொண்டனர். ஸ்பெயின் என்ற நாடு அன்று உருப்பெறவில்லை.
இருந்தும், 1492 இல் கொலம்பஸ் அமெரிக்காவை வந்தடைந்தான். அத்துடன் ஆரம்பமான ஸ்பானிய மக்களது மிகவும் வெற்றிகரமான காலம், 17 - 18 ஆம் நூற்றாண்டுகள். இக்காலத்தில், தென்
அமெரிக்கா, மத்திய அமரிக்கா, வட அமரிக் காவின் தென்பகுதிகள். பிலிப்பைன்ஸ்
ஸ்பானிய மக்களது காலனித்துவ கட்டுப்பாட்டினுள் வந்தன.
அங்கெல்லாம் இருந்து பலவிதமான செல்வங்களும் வந்து சேர, மூர்ஸ் ஆட்சியின் பின் ஸ்பானிய மக்கள் பல்துறைகளிலும் வளர்ச்சி கண்ட அடுத்த காலகட்டம் இது.
ஆனால், பல குறுநில அரசுகள் ஜமீன்தார்கள் போன்றவர்களது செல்வாக்குகள் போட்டிகளுள் உள்ளேயும்.
உற்றனர். .
அடுத்து 1701 - 1714 வரை நடந்த 'யார் ஆழ்வது என்ற போர் (War of succession)
ஸ்பானிஸ் மக்களை மேலும் பலவீனமாக்கிய துடன், மேலும் பிளவுகளை உருவாக்கியது. இப்போரில் ஸ்பானிய அரசன் பிலிப் 5, பிரான்ஸ், ஜேர்மனிய பவேரியா ஒரு புறத்திலும், ஆச்டியூக் சார்ள்ஸை ஆதரிக்கும் ஸ்பானியர், வணக்கத் திற்குரிய ரோமன் சாம்ராஜ்ஜியம் (Holy Roman Empire) என அழைத்துக்
ஐரோப்பிய ர பிராங்கோவிற்
இருந்தபோதும் பிராங்கோவின் பொதுவுடமை அவற்றை நடு வைத்தது என் விளக்கம். அ 1975 இல் மு
ஸ்பெயினுக்கு ஆட்சிமுறை மீ (அறிவோம்.

என்ன தண்டனையை சவூதி அரசு வழங்கியது ?
இவர்கள் சொல்வது மாதிரி கொலை செய் வதற்கு கழுத்தைத்தான் நசித்துக் கொன்றிருப் பாளா? அதற்கு வேறு வழிகள் இல்லையா?
அப்படிக் கொலை செய்தால் இதனைக் கண்டு "பிடிப்பார்கள் என்று அவளுக்குத் தெரியாதா?
செருப்பு எடுத்து றிசானாவுக்குத் தாறுமாறாக அடித்துவிட்டு உடனேயே அந்த எஜமானி பொலிசுக்குப் போன் செய்து எனது பிள்ளை
யைக் கொலை செய்து விட்டாள் என்று . கூறுகிறாள், அப்படி என்றால் கொலை
இதுதான். மூதூர் தமிழை மொழிபெயர்க்க மலையாளியை நியமித்திருக்கின்றார்கள்.
றிசானாவின் தீர்ப்பு இதுவரையில் யாருக்கும் வழங்கப்பட்டிருக்கவில்லை. உயிரைப்பறிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டென்றால் தீர்ப்பை அறிந்து கொள்ளும் உரிமை றிசானாவுக்கும் அவரது பெற்றோருக்கும் இந்த நாட்டு ஜனாதிபதிக்கும் உண்டு. அது அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. குற்றத்தை எண்பிப்பதற்கான ஆதாரங்கள் தீர்ப்பில்
வின்மரணம் ஆடிமான ஆய்வு
நடந்தபொழுது அந்த எஜமானி அங்கு இருந்திருக்கிறாள் என்றால் ஏன் அந்தக் கொலையைத் தடுத்திருக்கவில்லை.?
ஆத்திரம் தீரும் வரை றிசானாவுக்கு அடித்திருக்கிறார்கள். பொலிசாரும் பெல்ட் ஆல் அடித்திருக்கிறார்கள். எதற்கு அடித் திருக்க வேண்டும்.? பிரேத பரிசோதனை செய்யாமல்லாமல்தான் தீர்ப்பு வந்தது.
இதனிடையே றிசானா சொல்லும் கதை அத்தனைக்கும் பொருந்திப் போகிறது. அவள் நிரபராதி என்பதைக் காட்டுகின்றது. பால் புரைக்கேறியபோது தடவிவிட்டது. இது மிகப் பொருந்திப் போகிறது. பால் மூக்காலும் வாயாலும் வெளியிலும் வருகிறது.
Medical report என்ன சொல்கிறது. குழந்தைகள் பால் பருகும்போது பால் போய் அடைக்கும். உணவுக் கால்வாயில் அடைப் பிருந்தால் பால் வெளியே வரும். சிறுவர்கள்
திடீரென இறந்துபோவதும் நடப்பதுண்டு. மரணித்த அந்தக் குழந்தைக்கு சளி நோய் இருந்திருக்கிறது.
றிசானாவை விசாரித்த நீதிபதிகள் யாருக்காவது இலங்கையின் மூதூர் தமிழ் வார்த்தை ஒன்றாவது தெரியுமா? மொழி பெயர்ப்பாளரை நியமித்ததாகக் கூறுகின் றார்கள், உலகில் முதல் தரமான ஜோக்
சொல்லப்பட்டிருக்க வேண்டும்.
சவூதியர்களைக் காப்பாற்றுவதும் அந்த நாட்டின் இறைமையும் தான் தங்களது கடமை என்று கூறுவது சவூதியின் அயோக் கியத்தனமான ஆட்சியாளர்களின் பொறுப் பற்ற கூற்றாகும்.
இது உன்னதமான தெளிவான மார்க் கத்தைக் கொச்சைப்படுத்தும் ஒரு செயலாகும்.
உலகிலுள்ள மிகவும் அயோக்கியத் தனம் நிறைந்த நாடு சவூதிதான். ஏனென்றால் அல்லாஹ்வின் மார்க்கத்தை இழிவுபடுத்தும் விதமாக தனது சுய நன்மைகளுக்கும் ஆடம் பரங்களுக்கும் அடிமைப்பட்டு நிற்கும் நாடு
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அது. மேற்கு நாடுகளின் காலடியில் வீழ்ந்து. கிடக்கிறார்கள் சவூதி மன்னர்கள்.
அந்நியப் பெண்களை அப்படியே தங்களது நாட்டில் அடிமைகளைப் போல் வேலை வாங்கும் சவூதிதான் ஷரீயா சட்டத்தை மீறுகின்ற முதல் நாடு, பெண்கள் தங்களது உரிய துணையின்றி ஒரு இரவு தனித்திருக்க வேண்டாம் என்பது ஷரீயாச் சட்டம்.
(தொடரும்...)
கொண்ட மத்தி ஐரோப்பிய நாடுகளது
கூட்டு பிரித்தானியா, போர்த்துக்கல், ஒல்லாந்து போன்றவை மறுபக் கத்திலும் பங்குபற்றின.
இப்போரின் உள் நோக்கம், ஸ்பானியர்கள் பிரான்சுடன் கூட்டரசு ஒன்றை நிறுவுவதை தடுப்பதேயாகும்.
இப்போர் மேலதி கமாக ஐரோப்பாவிலே இடம்பெற்றாலும், காலனித்துவ பிரதேசங் களிலும் சில போர்கள் நடந்தன. இக்காலகட்ட வெளிவிவகார அரசியல், போர்கள் யாவும் பிரான்ஸ் - ஸ்பானிய உறவுகள் பற்றியதாக அமைந்தது.
18ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தில் இடம்பெற்ற பிரென்ல் புரட்சி (1789 - 1799) இந்நிலமையை மேலும் குழப்பமாக்கியது. அதனடியில் உருவான முதலாவது நெப்போலியனது சாம்ராஜ்ஜியம் (1804 -1815)
பதும் உண்டு. ஆயினும். இங்கிலாந்தினதும்.
அதன் உதவியுடன் பிரான்ஸிடமிருந்து 'விடுதலை' பெற்ற போர்த்துக்கலதும் உதவியுடன் நடந்த அப்போரினை குடா நாட்டு போர் (peninsular WT) எனவே பொதுவில் சரித்திரப் புத்தகங்கள் குறிக்கும்..
நெப்போலியன் தவறான கணிப்புகளுடன் ரஷ்யா மீது 1812 இல் படையெடுத்ததும்
அதனை அடுத்து ஐபீரியன் குடாநாட்டை (Iberian Peninsular) 1814 இல விட்ட கர்ந்ததும் பாரீஸ் ஒப்பந்தம் செய்ததும். இறுதியில் நெப்போலியன் தோல்வி கண்டதும் சரித்திரம்.
இவ்வாறு ஸ்பானிய அரசு இங்கிலாந்து போர்த்துக்கல் ஆகியவை நடத்திய பெரிய போரினுள், சிறிய போர்களை (Little wars) அதாவது கெரில்லாப் (gtterrilla) போர்களை அன்றைய ஸ்பெயினின் பல மாகாணங்களில் வாழும் பல இன மக்களும் நடத்தினர். இப் போரினால் கெரில்லாப் போராட்டம்" பதம் ஆங்கிலமயம் ஆனதுடன்.
ஸ்பெயினின் மாகாணங்களில் இவ்வாறு எழுந்த கிளர்ச்சி, 'அடக்குமுறை அல்லது ஒடுக்கு முறைகளுக்கு எதிரான மக்களது உரித்து' என்ற தத்துவார்த்தத்திற்கும் அடி கோலிற்று என்ற விளக்கங்களும் உண்டு.
இக்காலகட்டத்தில் வரையப்பட்ட ஸ்பானிய அரசியற் சாசனம் (1812), சாசனத்திற்கு உட்பட்ட அரசன் (constitutional imonarchy). பொதுசன வாக்கெடுப்பு (ஆண்களுக்கு மட்டும்), நிலவுடமைச் சீர்திருத்தம் (land reform), தேசிய இறைமை (sovereignty), பத்திரிகைச் சுதந்திரம். சுதந்திர-பொருளாதார முயற்சி (freecnterprise) போன்றவற்றை முதற்தடவை கொண்டமைந்ததால் அதனை ஐரோப்பிய மிதவாதத்தின் (liberalism) மூலைக்கல் என்று குறிப்பிடுவர்.
மேலும், ஸ்பெயின் என்ற நாடும் பெயரள . வில் இல்லாது சாசனத்தால் நிர்மாணம் பெற்றது. ஆனால், ஆறு கிழமைகளின் பின்னர் பதவிக்கு வந்த பேடினான்ட் 6.
சாசனத்தை ரத்து செய்ததுடன் அதன் பேரில் எழுப்பிய பொதுசன சின்னங்களையும் உடைத்தெறிந்தான்.
(தொடரும்...) 'மார்ச். 07 - 13, 2013)
ஸ்பானியாவை தனது கட்டுக்குள் கொண்டு
வருவது என்ற முடிவுடன் 1808 இல் படையெடுத்தது.
இறுதியில் இச் சாம்ராஜ்ஜியம் நாடுகள்
ஜேர்மனி, ஒஸ்றியா. கு எதிராக
நோர்வே, பிரான்ஸ்,
ஸ்பெயின், சுவிஸ்லாந்து, - அதீர
இத்தாலி, போர்த்துக்கல்,
ஆகிய நாடுகளை எதிர்ப்புவாதம்
உள்ளடக்கி இருந்தது. நிலைமையில்
குறிப்பிட வேண்டியது.
ஸ்பானிய நாட்டு பேது பலரது .
இராசதானிகள் அழிக்கப் வனது ஆட்சி
பட்ட போதிலும் பல் இன டிவுற்றதும்,
மக்களும் பொதுவான
அணியில் நெப்போலிய ஜனநாயக
னுக்கு எதிராகப் போரிட்டனர். ண்ேடதும் நாம்
ஆதனால் இப்போரினை முதலாவது தேசியப் போராட்டம் என சித்தரிப்
ாரமலர்)
முரசு

Page 19
ரீதியில் ஐம்பது வரும் அபிவிருத்தியை
O |12|| (ENS) Շճայ large of 2 alongata Dub,
a66ff6DETTāšaf, LomaLLS 6թաoya, Latiլյու (ԵՍ (8ԱՄa06ւ օՆԱԵւր வருடம் வழங்க ஏற்பாடு செய்துள்ள விருதின் பெயர் கலைக்கிளி.
2012 ஆம் ஆண்டின் விருது பெற்றவர்கள் மற்றும் அரச ஊழியர் களுக்கு இடையே நடத்தப்பட்ட கட்டுரை சிறுகதை கவிதைப் போட்டிகளில் முதல் மூன்று பரிசைப் பெற்ற ஆக்கங்கள் அடங்கிய நூலாக கலைக்கிளி-2012 என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தமாக 100 பக்கங்கள் அடங்கிய நூலாக சாதாரண பஞ்சாங்கப் பதிப்பைப் போல் நூல் அமைந்துள்ளது. பக்க அமைப்புகளில் எந்தவிதமான அழகியலும் பேணப்படவில்லை.
முன் அட்டையிலும் விருதுக்குரிய
வெட்டுமுகம்:
கிளிநொச்சி மாவட்டத்தின் உற்பத்தித் ൂൺ Lങു ബേസ്മെറ്റ് தந்த ஆனையிறவு உப்புத் தொழிற்சாலை பரந்தன் இரசாயன தொழிற்சாலை കണ്ണ് ഖയ്ക്കേണ് ബേ ബ്രൈ ஸ்கந்தபுரம் கரும்புத் தொழிற்சாலை என்பவை இன்று செயலிழந்துள்ளன. இவற்றை மீள உற்பத்திக்காக கட்டி எழுப்புவதன்மூலம் இப்பகுதியின் இளைஞர் புவதிகளுக்கான வேலை வாய்ப்பை வழங்கமுடியும் என்றும் இதுபோன்ற பல்வேறு பலன் பயக்கும் விடயங்களைக் கட்டுரை சிலாகித்துக் செல்கிறது.
"absjовлаоavgućavanom usual பருத்துவதன் சாதக பாதக விளைவுகள்
Taguió E39 BaOGOUGOU 2 GIDLUL இரண்டாம் மூன்றாம் பரிசுக் கட்டுரைகள்
படைப்புகளின் தொகுப்
UTELECOGIT SUECIDO
alla Saif CCDÉUBUTTORNÒ saxo Guar சொந்தங்களை இழந்த மலர்விழி ബgഥ மலர்விழி யாழ் - தரைநோக்கி வருவதான கதைதான் திருமதி இரவிசிதமலர்
n(', 'ജൂൺ' (ിഖിതണ് மட்டையில் நீல வர்ணத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
விசயதானங்களை ஒழுங்குபடுத்து வதிலும் கவனம் செலுத்தப்படவில்லை. ஏனோதானோ என்னும் பாங்கில் வெறுமனே 200, பிரதிகள் மட்டும் அச்சிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூலின் முற்பகுதியில் விருது பெற்றவர்களான 8ഖെമ്നണ, இளையதம்பி நடராசா, பார்வதி சிவம், விநாசித்தம்பி 8ഖഞുീൺ, முருகேசு செல்லத்துரை ஜேம்ஸ் அல்பிரட் வல்லிபுரம் செல்லத்துரை, ஆசீர்வாதமுத்து மரியநாயகம், பொன். தில்லைநாதன், சந்தியாப்பிள்ளை பத்திநாதர்,சின்னத்தம்பி வைரவநாதர் ஆகிய பதினொரு பேர்களது அறிமுகக் குறிப்புகள்
இவைகளுக்கு முன்பாக அரசாங்க அதிபரும் LGOLTLCbÚj GUGOGLLÓkör தலைவருமான திருமதி றுகேதீஸ்வரன் "G8ഞണ് ഖബUTഥ; கலைஞரைப் போற்று வோம்" என்னும் மகுடத்தில் கருத்துரைத் துள்ளார்.
பரிசுபெற்ற விடயதானங்களில் முதலாவதாக கட்டுரைகளும், அடுத்து சிறுகதைகளும், ஈற்றில் கவிதைகளும் இடம்பிடித்துள்ளன.
திருமதி மீஇதயசிவதாஸ் எழுதிய அபிவிருத்திப் பாதையை நோக்கிய கிளிநொச்சி மாவட்டம் என்னும் கட்டுரை நூலில் இடம்பெற்றுள்ள
விடயங்களில் முதன்மைபெற்ற
கட்டுரையாக விளங்குகிறது.
200 பிரதிகளே பிரசுரமாகியுள்ள இந்த நூலில் உள்ள மேற்படி கட்டுரையை தேசிய பத்திரிகைகள் மறுபிரசுரம் செய்வது வேண்டத்தக்கது.
"கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் 30 ஆண்டுகளாக யுத்தம் அவ்வப்போது ஏற்பட்ட உள்நாட்டு இடப்பெயர்வு ஒப்பீட்டு
மற்றும்
அரச அலுவலர்களது
ஆக்கத்திறன் போட்டிகளில்
வெற்றிபெற்ற ஆக்கங்களின்
தொகுப்புகளடங்கிய நூல்
வெளியீடு
Iawijinin (6 in GÊLIJTØDal,
சிறுகதை கதையை அழகாக நகர்த்தி வந்த ஆசிரியை அவர்கள் பஸ்சில் ULa Liga asaganu Sanga செய்த பங்கு எதார்த்தத்துக்கு முரனாக െട്ടുൺട്ടു.
இரண்டாவது பரிசுபெற்ற பாஜெயதாசன் எழுதிய வேர்படர அறுகுகள் சிறுகதை கோவில் திருவிழாவுக்குச் சென்ற சிறுமி DaSila Baaaaa.net நகர்த்தப்படுகிறது
புத்தத்தால் தவறிய தகப்பன் கோவிலுக்குச் செய்த தொண்டுகள் விதானை பூசகர் வள்ளியம்மை BarDajasafar éigismo, Essaoui துவப்பிரயோகங்களை கோடிட்டு -
மாவட்டச் செயலகம், கிளிநொச்சி
தீப CBESLOB (
(3UTading ഖpé কোনো ঠান্য விடுவது
again - 2012
anes LGBT காத்திருக்கும் தம்பி
Is O7 - 13. 2O3 தி
 
 
 
 
 
 
 
 
 
 
 

களுக்கு சொப்பிங்பையில்
செல்ல முற்பட்ட அன்னதான வப் பறித்து வீசும் பம்மை துணை நின்ற பூசகர் Kao a LaLD, GULL, a DLJaafað செல்வதையும் கதை புட்டு
குறுக்கெழுத்து
ΕΠΟΠΕΙ.
மதி மேற் கணேசநாதன் ST
பெண் மூன்றாம் இடம்பெற்ற
町 வாசக நெஞ்சங்களே! தா சுயவிருப்பில் சத்தியனுடன் உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் ഖpൈ LL5ീൺ வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே
ள்ளைகளைப் பெத்துக் டவள். இரண்டாவது மகன் ൈിങ് ട്രൈ ബി
ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
இம்சைகளால் முதல் முறை லை முயற்சி செய்கிறாள். குறுக்கெழுத்துப் போட்டி - 51 pன்று பெண் பிள்ளைகளைப் ിജunBഖഥ ട്രൂuന്റെ
la DipašÉDITGIT.
Վ ԱյT6ն!
க்காவின் புத்திமதியைக் கோழைத்தன எண்ணங்களை மத்த இரண்டு ஆண்பிள்ளை ஆ
6La8ਰ ങ്കuഥ 5ങ്ങഥധ 2 ഓഗ്ഗഭദ്രഥ ம் சாரதாவுக்கு துளிர் இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி டன் கதை நிறைகிறது. 19.03.203 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள்.
'Uard UTC) அனுப்ப வேண்டிய முகவரி குறுக்கெழுத்துப் போட்டி இல-51 ഖസാഖ് ഥസ്ത്രജസ്ഥന' домортл иттирот. Gানোেৱথ),LD €908 - த0ெ இல. -167, யாழ்ப்பாணம்
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை தலைப்பில் (UPEGOTUD மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக இரண்டாம் பரிசுக் சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 20 ரூபா பரீகண்டு கவிதைகளும், அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும். மெல்லத் தமிழ் இனிச் |
ബ குறுக்கெழுத்துப் போட்டி சாகுமா? என்னும் மூன்றாம் பரிசுக் ESCO)ge). 55 கவிதையும் நூலில் V. இடம்பிடித்துள்ளது. "LOGOO155Guto பூச்சூடி மயக்கவரும் UÚGGlá#1 குணக்கொழுந்தாய்
StoLOPEG) as வாழ்ந்திருந்த : 3. அத்தை அல்லது 5TCUGLOp.32 32 LDITLDe Losel. இவ்விதம் முதல் (குழம்பியுள்ளது) பரிசு பெற்ற திருமதி மேலிருந்து 20. மகளிர்காலணி : சுரேஸ்குமார் குழம்பியுள்ளது : நிலாகினி கேள்வி 3). ത്രിക്രഖ 。 எழுப்புகிறார். 02. கிழிவு அல்லது தையல்
பாலர் வயதினிலே (குழம்பியுள்ளது) 34. குரோஸ்பேர்ன் பாதை தடம்புரண்டு 03, 6ിഞ്ഞ6ം 966ാg ಬೇರೆ-ವೆ: 5 MIGUth UppsöglCu ഞ്ഞpിഞ്ഞം stadio 69%одрLL, i கருவினைச் 06. வியாழக்கிரகத்தின் உபகோள் 6 outboasureof சுமக்கிறது! ஒன்று. முதல் இரண்டெழுத்தும் இந்த Graffillprার্ট্য இரண்டாம் · ෆිG5 நாணயத்தைக் குறிக்கும். Ө16uшөuфес52 பரிசுக் கவிதையில் 5. .நீராடேல்" என்றார் ஒளை கலிங்கராசா ' 2. ஆண் செல்வியோஅனுசியா' ' மூன்றாம் பரிசுக் 34. நிந்தை அல்லது நான்காம்
LicÖ: வேற்றுமை உருபு. யம் முதல் குமரி வரை b uglégy фOLUIldigy
சோழ பாண்டியரின் தவழ்ந்த மொழி ல்ல இனித் தமிழ் சாகுமா? பதற்கு சரகாதென பல ளைச் சமர்ப்பித்துள்ளார். லக்கிளி 2012 நூல்
மூன்றுன்றுகளிலும் ன படைப்புகளில் முதல் பரிசு ட்டுரையும் இரண்டாம் பரிசு றுகதையும், மூன்று கவிதை ரத்துடன் காணப்படுவது ாட்டத்தக்கது.
TD
குறுக்கெழுத்துப் போட்டி இல50 இற்கான :ിur ബബി 250 ரூபா பரிசு பெறும் அதிர்வுடசாலி
04எஸ்எல்தாமராதா
09. சாநவீன் வண்ணார்பண்ணையாழ்ப்பாணம் 10. பாவணி விடுக்கெலியாவ மிகுந்தலை

Page 20
"என்றோ தன்னை மறந்துவிட்டவனுக்கு எப்படி இன்று தனக்கு நேரும் கதி
அனுதாபப் பார்வை நட்சத்திரனின் இதயத்தைப் பிழிந்தது.
"(Li) ഖ9ൂീ| pa് ഖൈങ്കuിയെ செய்த பெரிய தப்பு. லவ் பண்ணியதுதான் என்னை மாதிரி கூலிக்கு மாரடிக்கிறவனுக்கு ങ്കgൺഥ ഭദ്ര, 8ട്ടതഖധIL1.?" சுயவிமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டான் p.േജി. (85്ഥൺ 9ഖങിൽ ഞെീഞ്ഥ, சிந்தனை இல்லாமல் இருந்தவனை நான் தானே கிளறிவிட்டேன் வசந்தன் மெளனமாகிப் போனான். பின்னர், ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள நாழிகைகள் நகர்ந்துவிட்டன.
தந்தையின் இழப்பு கடன்தொல்லை, одата е водата, алпатиопат கொருக்கல் வாங்கல்கள். இதையெல்லாம் தனி ஒருவனாக நட்சத்திரனே திருப்பிச் செலுத்த வேண்டியவன் ஆகிவிட்டான்.
முன்பென்றால், அப்பா என்னும் பெரிய ஆலமரம் துணையாய் இருந்தது. இன்று அது தனியாய் பிரிந்துவிட தனிமரமாய் நிழல்தர நாதியற்று இவனது பயணம் മധ്ര ബീജിuജ്ജി (ഖമൃത്സു', பருவதால் வரப்போகும் பலன் எதுவு ഥിയ്ക്കേ, ['85ീ പ്രതഗ്ഗuLa ഖൈurn nu]L, മൃഭിങ്ങ് தயார்ப் பருத்திவிட்டான் தந்தையின் பிரிவின் பின்னர் மகேஷ்வரி வேதனைகளைத்தான் அணிந்திருந்தாள். தாயை ஒவ்வொரு தருணமும் ஆறுதல் வார்த்தைகளால் ஆசுவாசப்படுத்த முனைந்தான்.
கடலுக்கு தனியாகப் பயணமாகினான். ഉ_ഞഗ്ഗ588ഖങ്ങിന്ധ്ര, ജഥഥനത്തേഖ ജിഥ கண்கலங்க விடக்கூடாது இருக்கும் கடனை யெல்லாம் கரைசேர்த்துவிடவேணனும் வலிகளின் சண்மானம் வெளிவரவேண்டும் இலக்கியத்தில் எனக்கென்று அடையாளம் பெறவேண்றும். எண்ணச்சுவடுகளை இதயத்தில் கல்வெட்டாய் பதித்தான் பயனில்லாத பொருட்களை தூக்கி எறிந்துவிடுவதுபோல நமக்கு தேவையில்லாத உறவுகளையும் அந்நியப்படுத்திவிட வேண்டும் கடைசிவரை ஒத்தே வராது என்று தெரிந்த பின்னும் ஒட்டிக்கொள்ள நினைப்பது என் முட்டாள்தனம் காதல் நல்ல பயிருக்கு இடையில் வளரும் களைபோல பயிருக்கு வரும் பசளையை உறிஞ்சிவிட்டு இறுதியில் шшбао008шш (bLЗшпвышшатйarйәikыф. இதுவும் அப்பபடித்தான் நமக்குள்ளேயே உருவாகி நமக்குள்ளேயே அழித்துவிரும் சக்தியுண்டு தன் படகே கதியென்று நட்சத்திரனின் நிலை உழைத்தால்தான் நாம் எதிர்பார்க்கும் அத்தனையும் வசப்படும் இந்தக் காலத்தில் காசிருந்தால்தான் அடுத்தவர் கண்ணனுக்கு மனிதராக தென்படுவோம். சமுதாயத்தில் மட்டுமல்லாமல் தன் காதலிலும் அடிவாங்கிய அனுபவங்கள் இவனுக்குள் பல தீர்மானமான முடிவுகளை முகவரியிட்டிருக்கின்றது. சாதாரணமாக ஒவ்வொரு நாள் தொழிலும் பரவாயில்லை. ൺ ബന്ധഥ ജ്ഞ ബൂഥ്, நவம்டமில்லாமல் நாளாந்தம் வருமானம் வந்துகொண்டிருந்தது.
இரண்டு சுண்டு அரிசியில் சோறு சமைத்தால் மதியமும், இரவும் மகேஸ்வரிக்கும் நட்சத்திரனுக்கும்போதும் காலையில் கஞ்சி கரைப்பதற்கும் சோறு மிஞ்சியிருக்கும் கஞ்சியைக் கரைத்து வெங்காயமும் பச்சை மிளகாயம் வெட்டிப்போட்டு திருக்கைக் கருவாட்டையும் கட்டு தனக்கு வைத்துவிட்டு தொழிலுக்குப் போறவனை கஞ்சி குடிக்க வைக்கக்கூடாது என்பதற்காக கூப்பன் மாவு வாங்கி நிறைய தேங்காய் துருவிப்போட்டு புட்டு அவித்து செத்தலில் ஒரு சம்மலும் பால் சொதியும்செய்து வைத்திருப்பாள் மகேஸ்வரி நட்சத்திரனுக்கு கூப்பன் மா பிட்டென்றால் கொள்ளைப் பிரியம் கடலில் கிடந்து காய்ந்து விட்டுவரும்போது பசி ஒன்றுவரும் அது சாதாரண பசி கிடையாது. பேய்ப்பசி நாமிருவர் நமக்கிருவர் என்றாகிவிட்டது. மகேஸ்வரியின் அடைவுத்தோட்டை திருப்பி
2O)、
தெரியப்போகிறது?
©IDaTILÍS DELID62. STD6,
b! Globe DGTub, Group60GTub
(BEGITIGÒGANEDOODGATUuqúb, OMGILDINGO MÁIESGOODGATUub சுமந்து-கபந்து வெற்றிக்காகப் போராடும் எழுத்தாளன் ஒருவனின் எழுத்துகைப்
பயணம் இங்கே தொடர்கிறது. ر/
விட்டான் கொஞ்சம் கொஞ்சமாக பட்டிருந்த கடன்களிலிருந்து மீள ஆரம்பித்திருந்தார்கள். கடலும் வஞ்சகமில்லாமல் இந்தக் குடும்பத்துக் கும் கொஞ்சம் அள்ளிக்கொருத்தது.
அருத்து இறால் சீசன் வரப்போகிறது
தொழில் நடந்தபோது 家づ களில் சேமித்துை *言=
லை
-
வலைகள் கொஞ்சம் வாங்கி சீராக்கத் தொடங்கினான். இந்த சீசனில் அதிகமாக ി ഓഗ്ഗ56 ഗ്രഥ, ഗ്രഭി 18UTയെ ബ இப்போது கொழும்பு போன்ற மாவட்டங் களுக்கு ஏற்றுமதி செய்வதால் இறாலுக்கு நல்ல கிராக்கி இருக்கிறது. வலையை சீராக்குவதிலேயே மும்மூரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான் நட்சத்திரன்,
நிலாவுக்கும் ரகுவுக்கும் திருமண ஏற்பாடு கள் தடல்புடலாக நடந்தேறிக்கொண்டிருந்தன. யாருமே எதிர்பார்த்திருந்திருக்கமாட்டார்கள் நிலாவின் மனமாற்றத்ததை அதெப்படித்தான் முடிகிறதோ தெரியவில்லை. ஒரு ஜீவனை சுமந்த இதயத்தில் திடீரென இன்னொரு மனதை சுமப்பதற்கு? ரகுவுக்கு இரட்டிப்பான மகிழ்ச்சி நிலாவும் கிடைத்திருக்கிறாள் அவளின் சொத்துக்களும் கிடைத்திருக் கின்றதே நாள் நட்சத்திரம் பொருத்தம் என்பன பார்க்கப்பட்டு திகதி குறிக்கப்பட்டது. இன்னும் இரண்டு வாரங்கள் மீதமிருந்தன. 2 роцѣвъпЈЈаспѣ50ап606ugфњпш நிலாவின் தாய் தந்தை அலைந்தார்கள் இவள் தன் தோழர் தோழியர்க்கு அழைப்பிதழ் அனுப்பிக்கொண்டிருந்தாள் ரகுவின் வீட்டார் தம்பக்கத்துக்கு கோலாகலமாக ஏற்பாடுகளைசெய்து கொண்டிருந்தார்கள் ஒரு ஜீவனின் உயிரைத் திருடிவிட்டு எப்படித்தான் இன்னொருத்தனுக்கு மனைவியாக நிலா முடிவுசெய்தாள்? இத்தனை வேகமும் நட்சத்திரனிடத்தில் இவள் கொண்டிருந்த ஆத்திரம். கோபம்தான் கொஞ்சமும் சலனமின்றி தன்னை அலங்கரிப்பதில் முனைந்திருந்தாள் நிலா
★****★
வசந்தன் நட்சத்திரனிடம் வந்தான். என்னடாப்பா இண்ைடைக்கு பின்னேரமாய் வந்திருக்கிறாய்? என்னப்பு? ஏதாவது விசேஷமோ. கொஞ்சம் நகைச்சுவையாக கேட்டான் நட்சத்திரன், ஒமோம் எனக்கு விசேஷம்தான் எண்ட ப்ரண்ட் எழுதின புத்தகம் வெளிவரப்போகிறது. அப்பிடியே எனக்குத் தெரியாமல் உனக்காரு எழுதுற ]ജി' ബ55, 8. ബിഥ மரமண்டை நாளைக்கு லக்ஸ்மி பதிப்பகம் தெரிவுசெய்த புத்தகம் எதுவெண்டு சொல்லப்போறாங்களாம். ஆயிரம் வோல்ட் மின்சாரம் நட்சத்திரனுக்குள் பாய்ந்தது.
(...فانc))^وا6 ܗܲܝܟSܝܢܘ)
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொல்லுவதைக் கொஞ்சம்
i:
மாகவும் கேட்டுக்கொள்ளுங்கள் நான் கேட்கும் இந்தக் கேள்விக்கு உங்களில் யாருக்காவது பதில்சொல்ல முடியுமா என்று எனக்குத்தோணவில்லை. உங்களால் இந்தக் Cassa, SCOTA, JOLQOT STÖD எனக்குத் தெரியவுமில்லை
உங்களில் யாருக்காவது உங்களது மரணம்
、呜é G 叫 எதுவென்று தெரியுமா அல்லது உங்களால் உறுதிப்படுத்திச் சொல்லத்தான் முடியுமா குணப்படுத்தவே முடியாத எயிட்ஸ் லியூக்கேமியா நோய்க்காரர்களுக்குக் கூட குறிப்பிட்ட காலத்தில் இவர்கள் செத்துவிடுவர்கள் SO SOSA சொன்னாலும் அவர்களது
na siya na Gaia
நேரத்தில்தான் நிகழும் என்று
பிரியும் நேரத்தைப்
படைத்தவன்தவிர வேறெவரால் உறுதிப்படுத்த
| Upolub LITUS,
அவங்கவங்க சாவு நேரம் தெரியாதுல்ல
ஆனால் முஸ்தபாவுக்கு தனது மரணத்தின்
*臀
லக வாழ்விலிருந்து நிரந்தரமாகப்
பிரிக்கப்படும் நேரம் தனது வாழ்வு
பறிக்கப்படும் நேரம் உலக வாழ்விலிருந்து
நிரந்தரமாக NAUUGNO நிகழும் நேரம் கடந்தவரமே தெரிய வந்துவிட்டது
சரியாக நாளை காலை எட்டுமனி
ഉൺ ലേറ്റ ബ
அப்புறப்படுத்தும் நேரமாகக் குறிக்கப்பட்டி
ருக்கிறது அவனது சாவு நிகழும் அந்த 呜 、臀
பட்டிருந்தது
| UTGITT GATTUTTGGCGGTGGTGUDäö
ஆரோக்கியமான குவிப்பே முஸ்தா
சாவின் காலம்தெரிந்திருந்தால் வாழும் காலம்
(ിലിറ്റ് ബി:
ஒரு மிகப்பெரும் பங்கரத்தினை
மீளத்திருத்தி | B
Qzugsung g o Bios காலை எட்டுமணிக்கு சந்திக்கப் போகின்றோம் என்ற பேருண்மையின் விஸ்வரூபம் அவனுள் எந்தளவு தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கும் என அடையாளம் காணமுடியாதளவு எவ்வித சலனங்களுமற்ற இறுகிப்போன சற்று வெளிறிப்போன முகத்தோடு இருட்டு கால soon pound Gaith this கதவு நாழிடப்பட்ட அந்தத் தனி ஷெல்லில் அமைதியாகக் குந்திக் கொண்டிருந்தான் முஸ்தபா
:ൂ ിബ இலங்கை தண்டனைச் சட்டக் கோவையில் பிரிவு பிரிவாக நானுற்றுத் தொண்ணுறு பிரிவுகளிலும் விபரிக்கப் பட்டுள்ள அனைத்துக் குற்றங்களுக்காகவும் அங்கு கைதிகள் வெள்ளைத் துணிகளை அனைத்தவாறு இருந்தனர் விளக்கமறியல் ബി ബ நீதிமன்றங்களில் பெரும் குற்றங்களுக்காக குற்றச்சாட்டுப் பத்திரம் தயாரிக்கப்பட்டு அதன்பின்னர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களால் சுற்றவாளி எனக்கூறப்பட்டு அதன்பேரில் வழக்கு விளக்கம் நடத்தி இறுதியில் குற்றவாளிகள் என குற்றத் தீர்ப்பளிக்கப் பட்டவர்கள் போகம்பர சிறைச்சாலைக்குக் ബൈബ്
இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தான் பெரும்பாலும் அங்கு உலாவிக் ബ്
அநேகமாக கொலை வழக்குகளிலும் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளிலும் குற்றவாளிகளென குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டு ത്ത ബ ഭൂ, ിബ வரப்பட்டு தண்டனை நிறைவேற்றத்துக்காக : ல்ெகளில் ஒவ்ெ "JOAO
|
கொண்டிருப்பதாகவே தோன்று -
நாளும் கம்பிகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
புரியமுடியாத ஆயிரக்கணக்கான துயரங்களை போகம்பர சிறைச்சாலை இப்போதுவரை தன்னுள் புதைத்தே வைத்திருக்கிறது
பெரும்பாலான மரண தண்டனைக் கைதிகளின் வழக்குகள் கொழும்பு மேன்முறையிட்டு நீதி மன்றத்தில் அல்லது கப்ரீம் கோர்ட்டில் மேன் முறையீட்டுக்காக இருப்பதால் மேன்முறையீடு செய்த கைதிகள் தனிவேறாக விளக்கமறியல் கார்களுடன் வைக்கப்பட்டிருந்தர்கள்
التنكيلو السلامیہم
மேன்முறையீட்டிலும் தண்டனைத் திப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மாத்திரம் மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக தனித்தனி ஷெல்களில் அதிதீவிர கண்காணிப்பிலும் வைக்கப்பட்டிருந்தர்கள்
வெள்ளைச் சீருடையோடு குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் அந்த போகம் சிறைச்சாலை பூமிக்குள் சுற்றிக்கொண்டிருப்பதில் ஏதோ ஒர் பயங்கரமானதொரு அமானுஷ்யம் அடங்கியிருப்பதாகவும் மனித மனோநிலையில் எக்கச்சக்கமான இரசாயன மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய சர்வ வல்லமையும் இந்தச் சிறைச்சாலைக்கு உண்டு எனவும் அடிக்கடி நினைத்துக் கொண்டு தனக்குள்ளே சிந்தித்துக் கொண்டுமிருந்த முஸ்தபாவினது தூக்குத்தண்டனை நிறைவேற்றம் பற்றி
அறிவித்த கணத்திலிருந்து முழுமையான ის ეკუთვნისეიქმენს 1 mერ ნასევე იუ.
அதற்கப்புறம் அவன் அந்த சிறைச்சாலையில் யாருடனும் பேசவில்லை
கிறது. நாளை காலை எட்டு மணிக்கு அவன கடைசி மூச்சுக்கான உலக அங்கீகாரம் கழுத்திலேயே துக்குக்கயிறை மாட்டி அப்புறம் மூச்சுக்குழாய் கடுக்கென்று உடைய எஸ்பிக்ஸியா மூச்சுத்திணறலாகி சுவாசப்பை கள் ஒட்சிசன் விநியோகத்துக்காக போடி அது அசாத்தியமானதாக அப்புறம் அப்புறம்
இருண்ட குகைக்குள்ளே முஸ்தபாவை ஓடவிட்டு இரத்தக் காட்டேறி அவனது குரல்வளையில் தனது கடைவாய்ப்பற்களை புதையவிட்டு மெல்லமெல்ல அவனைச் சுவைக்க ஆரம்பித்தது
உள்ளுக்குள் மைக்ரோ துண்டுகளாய் வெடித்து கன்னங்களினூடாக வழிந்த கன்னிரினுடாகச் சிதறி முஸ்தபா சிதைந்து போனான் அவனது இரண்டு விழிகளின் கரு மணிகளுக்குள் தனது மூத்தமகன் அம்லாலும் இளைய மகள் ஸ்ரீனாவும் புன்னகைத்தபடி விரிந்து கொண்டிருந்தர்கள் கண்களிரண்டும் கரைந்துருகும் அளவுக்கு தலைவிரி கோலமாய் வெப்பம் நிரம்பிய கண்ணிரை உற்பத்தி செய்தபடி அவனோடு பதினைந்து வருடம் தம்பத்தியம் நடத்திய விட்டுக்காரி ரம்ஸியா கதறிக்கொண்டு திசை தெறிக்க ஓடும் அந்த ரெளத்திரம் அவனுக்குள் மணிரத்தினம் சினிமாவாய் பாதி இருட்டிலும் பாதி வெளிச்சத்திலும் குழப்பகரமாகத் தெரிந்தது
இன்று மாலை டொக்டர் வந்து அவனை அழைத்து அவனது இரத்தம் மற்றும் சிறுநீர் எடுத்ததோடு விதவிதமான பரிசோதனை களுக்கும் உட்படுத்தி மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு அவன் உடற்தகுதி பெற்றுள்ளான் என ஃபிட்னஸ் செட்டிபிகேட் வழங்கியிருந்தர்
(தொடரும்.)
IT D7 - E 2DE
ܝ .

Page 21
  

Page 22
அணி இம்மாதத்தில் இலங்கையில் 4ሥሃፊሪ இருக்கும். மார்ச் 8ஆம் திகதி காலி * யில் முதல் டெஸ்ட் தொடங்குகிறது.
- - ": Q இரண்டாவது டெஸ்ட் போட்டி
மார்ச் 16 ஆம் திகதி கொழும்பில் தொடங்கும். 6 -്. தொடர்ந்து மூன்று ஒரு நாள்
*。 ஜேச/திருW ை ೪॰
- G - ensacióó
වැළැනුෂ්‍ය
இதேவேளை பங்களாதேவதின் நட்சத்திரமான ஷாகிப்
தொடர் அமையப் போகிறது.
மவேறல ஜயவர்த்தன அணியில்
பதிலீடாக வந்த திலான் சமரவீரவும்
பங்களாதேஷ் கிரிக்கெட்
சர்வதேசப் போட்டிகள் மற்றும் ஒரேயொரு இருபதுக்கு இருபது 8UTീഡിറ്റ്യൂഥ ജ്യത്( ജിഞ്ഞിങ്കണ്ണൂഥ பங்கேற்பர்.
முஷபிகுர் ரவறிம் இலங்கையில் இம்முறை சாதிக்கவேண்டும் என்று துடிப்புடன் இருக்கிறார்.
ജnഖതണ് ബ്രൈ 9ങ്ങിuിരി ിയെ ഉഗ്ഗULങ്കമണ தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றார்.
பங்கேற்கமுடியாத நிலை, அவருக்குப்
காயப்பட்டுள்ளமை கடந்த மூன்று மாதமாக உபாதையின் காரணமாக குமார் சங்கக்கார சர்வதேச நிலையில் விளையாடாமல் இருப்பது என இலங்கைக்கு எதிராக தம் சிறப்பை வெளிப்படுத்த நல்ல தருணம் என்று நம்புகின்றார்.
இலங்கை உட்பட, தாயகத்துக்கு அப்பால் நாங்கள் சிறப்பாகச் செய்ததில்லை. இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றும் கூறியுள்ளார்.
35 ০৯:17
அல் ஹஸன் சத்திரசிகிச்சை ஒன்றின் நிமித்தம் இலங்கை வரவில்லை. இது பங்களாதேவர் அணிக்கும் பெரும் இழப்பாகத்தான் இருக்கப்போகிறது.
இலங்கை அணியின் புதிய அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் உபதலைவர் டினேவர் சந்திமால் ஏறத்தாழ புதியதொரு சவால் உண்மையில் இரண்டு அணிகளும் பரஸ்பரம் உயர்ந்த அவதானம் செலுத்தி விளையாடவேண்டிய தொடராகவே இத்
BG
எந்தவொரு கிராண்ட்ஸ்லாம் வெற்றியும் இல்லாமல் ரென்னிஸ் மகளிர் தரவரிசை ஒன் பெற்றிருந்தவர் கரோலின் வொலநியாக்கி ஆனால் 2009 யூஎஸ் கின்ைனத்தை வென்றிருந்தபோது リcm Lリー)●●リDm BMW up3cmucmucm QJammafeb@umLaésma D@aosum வந்துள்ள இவரை நிருபர்கள் ஆர்வத்துடன் அறுகியது ரென்னிஸ் பற்றி பேசவல்ல மாறாக கொல் தரவரிசை இன்றில் இருப்பவரும் வடயேர்லாந்தைச் சேர்ந்தவருமான ரோரி மக்லறோம் உடனான எப்போது என்பதை அறிந்து கொள்ளத்தான்
இதற்குக் காரணம் அவரது வலது கைவிரலில் இருந்த மோதிரமும்தான். ஆனால் தனது தோழர் கூறும் வெஸ்தியாக்கி திருமணம் பற்றி பேசுவதென்றால் அவர்தான் அதற்குப் பதில் அளிக்கவேண்
கூறியுள்ளார்.
மேலதிகமாக தனக்கு 2 வயது மட்டுமே என்றும் அவருக்கு
23 மட்டுமே என்பதால் நாங்கள் மிகவும் இளையோராக இரு
:െ പഞ്ച ഖണ്ഡ്ര, என்கிறார். இந்த டென்மார்க் வீராங்கனை இவரது ரென்
களைப் பார்த்தால் இருபது WTA வெற்றியும் இரு கிரா
வெற்றியும் மட்டுமே இருக்கு இருக்கிறது. இம்முறை அ
L TTTT S M L MTTMTLL SYSLLLLL Y0 , ജീരിയ A ശ് (ജീൺബാങ്കണ ി
エり。●●。
தோல்வியடையும்போது நான் தளர்ந்துவிடுவதில்ை எதிரணி விரங்கனை என்னைவிடத் திறமையைக் வெளிப்படுத்தினார் என்று ஏற்றுக்கொள்வேன் என்கிற மேலும் இந்த வருடத்தில் இவர் கலந்துகொண்ட போட்டிகளில் எதிலும் வெற்றி பெறவில்லை
ஆனால் இவருக்குத் துணையாக ஆன் தோழர் 、s°esCJú பிரகாசிக்க எவ்வகையில் உதவப்போகிறார் என்பதே இப்போதுள்ள கேள்வி பிந்திய செய்தி
山mās BöGömasL Eta 65 Dittp:Useroagull,
வெஸ்நியாக்கி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மரியோ பலோடெல்லி இத்தாலிய தேசிய னியின் உதைபந்தாட்ட வீரர் இவர் கானா நாட்டுப் ற்றோருக்கு இத்தாலியில் பிறந்து வளர்ந்தவர் இதனால் பதினெட்டு வயதின் பின்பே தாலிய குடியுரிமை பெற்றவர் உதைபந் ட வாழ்வில் இன்ரர் மிலான் கழகத்துக் , ബൂഖി. 'ഭൈ 6ിഥമൺ0 டிஇங்கிலாந்து கழகத்துக்காக விளை 令
e, GTPg SLÕGITa базасына сарапшпада, Gaытайпасы сый.
பொழுது என்னவென்றால் இவர் ஏசி WAN ான் அணிக்காக இன்ரர் மிலானுக்கு எதிராக ഞു. ബി.െങ്കuി, 8ഥങ്കഥ ി () S.
LLLLLS G SSS SL
N
Ĵusilabanbeo, 68a IIaTgé ബ ന്ധ്ര TD5 F5IITAB EA Gas Gesagao ால் மற்றும் நிறத்தைச் as an in Cairo) fare החס6ח976utD 0עEDEKGM 96ua. த்தி இருக்கிறார்கள் தென் Тарпопа, 3ф5фарвый OO EGIDŐas Gnassassa ILLÉ GASGLULUGBEGITg.
ற்கு முன்னதாகவும் வேரும் 2agu) Uobb 2La مصر மானப்படுத்தப்பட்டுள்ளார்கள் இந்த வேதனையில்தான் இவர் ன் செஸ்ரர் சிட்டி அணிக்குச் சென்றதாக ஒரு தகவலும் உண்டு இத்தாலிய குரல் தரவல்ல அதிகாரிகள் மீது இத்தகைய இனவாத வெறுப்பூட்டும் செயல்கள் ாடர்பாக இனவாத எதிர் அமைப்புக்களால் நீண்டகாலமாகவே அதிருப்திக் குரல்கள் எழுப்பி கின்றன. கருமையான சட்டதிட்டங்களும் இல்லை, தண்டனைகளும் இல்லை, இனவாதம் சுவோர், இலகுவாகவே தப்பிக் கொள்கிறார்கள் என்பதே அது பலடோலி தங்கள் அணியை விட்டு së Gaarpg jëjësisë ësouub பர்மீது வெறுப்பையும் கொடுத்திருக்கலாம் அதில் ݂ ݂ ݂ സ്ഥ ബ ன முறையில் இயற்கை கொடுத்த நிறத்தைக் றத்து மதிப்பிட்டு அதன்மூலம் ஒரு மனிதனை ாகச் செய்வது எவ்விதம் சரியாகும் ஐரோப்பிய பகையில் பலதரப்பட்ட உதைபந்தட்டச்சுற்றுப் ബീജിങ്വേ, ப்பின விரர்கள் விளையாருகிறார்கள். ஆனால் தா ஒருவகையில் அவர்களை அவமதிக்கும்
பல்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் ஐரோப்பிய கழகங்களில் கறுப்பின ர்கள் இல்லாமல் போகவும் முடியாது வீரர் ഥ കഥ ബ шпа раствоватооопаропшпаваыли в லறைகளாக இருக்கும் வரை பிற இன வீரர் பின் துயரமும் தொடரத்தான் போகிறது.
D@LQum。
காலி டெஸ்ட் போட்டியில் தலைமை வகித்துக் களம் இறங்கும்போது இதுவரையில் இளவயதில் தலைமைப் பதவியை ஏற்றவர் என்ற பெருமையைப் பெற்றிருந்த அரவிந்த சில்வாவின் சாதனையை முறியடித்திருப்பார்
இவர் கொழும்பு புனித ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றவர் சந்தர்ப்ப வசமாக இம்முறை தேசிய கிரிக்கெட் அணியில் மூன்று நான்கு புனித ஜோசப் பழைய மாணவர்கள் அங்கம் வகிப்பதை மிக மகிழ்ச்சியுடன் கூறுகின்றார். இவர் இலங்கை 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணித்தலைவராக இருந்தவர் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளிலும் தலைமை தாங்கி அனுபவம் பெற்றவர் வழக்கம் போலவே பெற்றோர், பயிற்றுனர்கள், பாடசாலை என்று தன் வளர்ச்சிக்குத் துணை செய்தோரை வரிசைப்படுத்துவர் குறிப்பாக சாந்திக வறதுருசிங்கதான் தன்னை இனங்கண்டு உயர்மட்ட கிரிக்கெட்டில் இறக்கியவர் என்று நன்றி கூறுகின்றார். இவரது மறக்கமுடியாத சில சம்பவங்களைக் கூறும்போது பம்பாய் டெஸ்ட் போட்டியில் முதல் கன்னிச்சதம் அடிக்க இருந்தநிலையில் 99 ஓட்டங்களில் ரண் அவுட் ஆகியது பெருந்துயரம் என்கிறார். 200இல் மெல்பர்னன் அரங்கில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 107இல் இருந்து பின்னர் மலிங்கவும் இணைந்து அந்த ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்தது சிறப்பான அனுபவம் என்றும் தனது கிரிக்கெட் வாழ்வை அந்த வெற்றி மாற்றி அமைத்தது என்றும் கூறுகிறார்.
அஞ்சலோ தன் கிரிக்கெட் வாழ்வில் மிகப் பொறுப்பான புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறார். அவர் தன் பாதையில் ഗ്രങ്ങnIdd6 8ൺ நல்வாழ்த்துக்கள்.
IÕi D7 - 13, 203

Page 23
நன் കെീവല്ക്ക GniJ,Al-Ĵ. C) Uის მთისძ% தவிர வேரென்றும்
வணக்கமுங்கோ மிஸ்ரர் ബ്രഞു #fffi அவருடனான சந்திப்பை மறுக்க முடியாதுங்கோ. உங்களால் Upsutom uvašů umbrůesmazašt.
நான்: ஹலால் உங்களுக்கு இப்படி 6шпФ tilп5зеoaот 6шfѣфаовъüшффlөтөdѓеот நினைக்கிறீங்க?
ஹலால் எதிர்பார்க்காத பிரச்சனை зытат. campeoптө% антөdrбlab (filп8зеореотишптө% யாருக்கும் பாதிப்பு இல்லை. அது ஒரு உணவுத் தரம்சார்ந்த முயற்சிதான். ஆனால் முஸ்லிம்களுக்கு எதிராக ஹலால் விவகாரத்தை சர்ச்சையாக்கி Θήί 1 πήasείτ.
நான் முஸ்லிம்களுக்கு எதிராக இப்படி ஒரு நெருக்கடியை கொண்டு வந்திருப்பதற்கு ஏதாவது விஷேட காரணங்கள் இருக் கின்றதா?
ஹலால் தமிழ் மக்களின் ஆயுத செயற்பாட்டையும், அரசியல் செயற்பாட்டை யும் சிதைத்த பின்னர் இந்த நாட்டின் சிறு шпајаоlo 6еотпšвећ билеот штija pa. தரம் தாழ்ந்துவிட்டது. முஸ்லிம்களின் பொருளாதாரம், வாழ்வியல், கலாசார தனித்துவங்கள். அரசியல் முயற்சிகள் επεστue ήδασοDά επεσήG θεί στάδια ήD சிலரின் சதித்திட்டங்களின் வெளிப்பாடு தான்.
நான்: ஹலால் விடயத்தை இப்போது தீர்த்துக் கொள்ள முயற்சிக்கப்பட்டதுபோலி ஏன் ஆரம்பத்திலேயே முயற்சிக்கப்பட esეleზacDego?
ஹலால் இந்தக் குழப்பங்களுக்குப் üladreотвооfluбlө5 феoflЗшањп60һцаош தரித்தவர்கள் மட்டுமில்லை. அதிகாரத்தி லிருக்கும் சில கறுப்புச் சட்டைகளும் இருக்கின்றார்கள். முஸ்லிம்களின் பொருளாதாரத்தில் தமக்கும் பங்குகேட்டு 8.jpg|ਘumuDeBumerge Lਲੈ ετεαστεασήμαιήε είτετεστΤΙ Leoή Θδεξιούle) காரத்தை இனரீதியான முரண்பாடுவரை
கொண்டு வந்துவிட்டார்கள்.
நான்: இந்த விவகாரத்தால் முஸ்லிம்களின் உணர்வுகள்
எவ்வாறு உள்ளது?
ஹலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. geof (3L aspoore) бlпѣваовотшпаѣ Єѣaорөш66ђасрөoЗш. பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டது. வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டது என்று தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் |ilп5зарвотаваoетf шпfrépub3uптары Өаoөш திட்டமிட்டு முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்படுகின்றன. இவற்றைப் பார்க்கின்ற போது ஹலால் பிரச்சனைக்கு தற்போது தீர்வு காணப்பட்டிருப்பதோடு முஸ்லிம் களுக்கு எதிரான செயற்பாடுகள் முடிவுக்கு வந்துவிடுமென நம்புவதற்கில்லை. இதில் கவலைக்குரிய விடயம் இவ்வாறான சம்பவங்கள் தொடருவதானது நல்ல ീൺഔ6ം.
நான்: இவ்விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் போதுமான шпКавеfШаou aыптесотаурызшөilө5воoөoGш. அவர்கள் தமது அரசியல் நலனிலிருந்து பாத்து தந்திரோபாயமாக காய் நகர்த்தியிருக் கின்றார்கள், முஸ்லிம் மக்களின் பிரச்சினை μπα, μπήόΦΦπαδό 6ισήμού εδεσοοοβμυ அதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
ஹலால் இன்று அரசியலில் இருப்பவர்கள் மக்களைப் பற்றி அக்கறைப் படுவதில்லை. அவர்களுக்குப் பயம் தமது பதவிகள் மீதும், தமது அரசியல் எதிரிகள் மீதும். இவர்களுக்குப் பயம், இவர்களின் முக்கியத்துவங்களை தற்போது இழந்துவிட்டுள்ளார்கள். இவர்களை விட்டால் ஆளில்லை என்று இருந்த காலம் மாறிப்போய்விட்டது. தற்போதைய அரசியலில் இவர்களும் இருக்கின்றார்கள் அல்லது இருக்கின்றார்கள் என்ற நிலைமைதான் தற்போதுள்ளது. இந்த உண்மையை மக்கள் புரிந்துகொள்ளாமல் எதிர்பார்ப்பதற்கு ©ഖfset 6lumഇിങഞ്ഞാnu.
நான் மிஸ்டர் ஹலால் அவர்களே மக்களை ஏமாற்றுகின்றவர்களையும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தலாமா?
ஹலால் உட்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு இருந்தால் நல்லதுதான். பொதுமக்களுக்கு ഖTബ്രിജ്ഞer ഖഥൻട്രിബി'L, Geത9, நிறைவேற்றாமலும், தமக்கு வாக்களித்த மக்களை குறைந்தது ஒரு மாதத்துக்கு ஒரு தடவைகட நேரடியாகச் சந்திக்காமலும், 6NuntuĚášg5GBLloesö 6 untu asingÓlás 6 asmerodr G இருக்கும் இவர்களை தண்டிக்க அப்படி ஒரு பொறிமுறை இருந்தால் நல்லதுதான். இப்படி நான் சொல்வதற்காக அந்த விசாரணை நீதிமன்றத்தில்யர்நீதிபதியாக இருப்பார்கள் என்று கேள்வி கேட்டு விடாதீர்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாருங்கோ,
Umaab as GoÜLJLogo Guntu
LLLLLLLLSLSSLS S LSLSLS SLSLSLS SLSLSLS LLLLLSSLS LLSSLLS S SLSLS SLLLSSSL SSLSLS SLSLS SLS S LSLS SSLS S L S S L SLSLS
உவகை
DTÜĞ O7 - 13, 2013
மோர்ஸ் பட்டபாட்டுக்குப் பலன் கிடைத்து விட்டது. உடனே உற்சாகத்துடன் வேலையைத் தொடங்கினார் ஆட்கள் அமர்த்தப்பட்டனர். வாஷிங்டனிலிருந்து பல்டிமோருக்குப் பூமிக்கு அடியில் தந்திக் கம்பி போடப்பட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் மோர்ஸ் அதன்படி
லேட் செய்தார். இதனால் செலவு ஏராளம் ஆகியது. ஐந்து இன்ஸ9 லேட் செய்த வயர் பூமிக்கடியில் போடப்பட்டது. ஆனால் செலவே இருபதாயிரத்துக்கு மேலாகிவிட்டது. அனுமதி டொலர்கள்தான் சங்கடம் சூழ்ந்து கொள்ளவே தவிர்த்துப் போனார். GLDTTGvi).
மோர்ஸஅக்கு அவர் ஒரு யோசனை தெரிவித்தார். 'வயரை பூமிக்கடியில் கொண்டுபோவானேன்? கம்பங்களை நட்டு ஆகாயத்திலேயே கொண்டு போனால்?
மின்சக்தியும் வீணாகாது. இன்ஸஅலேட் செய்யும் செலவும் கிடையாது" உடனே இந்த யோசனை ஏற்கப்பட்டது. கம்பங்கள் நடப்பட்டன உடைந்த கண்ணாடி போத்தலின் கழுத்துப் பகுதியைக் கம்பங்களின் முனையில் இணைத்துக் கட்டி அதனோடு தந்திக் கம்பியைப் பொருத்தி இழுத்துக்கொண்டு போனார்கள்
கிடைத்ததோ முப்பதினாயிரம்
எஸ்ரா கார்னல் என்று ஒரு நண்பர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்தவாரம்
S
To Leo
പ്രി (0.03.201 ബി 1.03.201 ബി ര இ
N
தொல்களை ஆரம்பம் செய் 17 ܕܙܵܐ யப் போட்டு இருந்த திட்டங்கள் நிறை வேறக்கூடிய காலமாகும் மற்றவர்களுக் காக உதவிசெய்வதாக எண்ணி சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள் பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறிச்
முன்னேற்றமான ல உண்டாகும் உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்து இருந்த அரசு உதவித்தொகைகள் கிடைப்ப தோடு நினைத்த இடங்களுக்குப் பணி இட மாற்றமும் ஏற்படக் கூடிய காலமாகும் புதிய * km cm。 ) 、 வாய்ப்பு உள்ள உறவுகள் மீண்டும் துலங்க வாய்ப்பு உள்ளது. தந்தைமகன் உறவுகளில் வெகுகாலமாக இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் ந்ேது இக ஒற்றுமையுடன் காணப்படுவார்கள் )
விட்டுப்போன பழைய
குடும்பத்தில் திருமண விசயமாக
காரணமில்லாத சிற்சில மனக்கப்பு கள் வந்துபோகும் மாணவர்கள் கல்வியில் நினைந்த கல்லூரிகளில் பயிலும் வாய்ப்புகள் கிடைக்கும். வீடு மற்றும் வாகனங்களைப் பழுதுபார்க்கும் பொருட்டு பொருட்செலவு கள் உண்டாகலாம் நாட்பட்ட தீராத நோய் கள் தீருவதற்காகப் புதிய மருத்துவர் களின் உதவிகளை நாடுவீர்கள் அரசியல் வாதிகளிடம் இருந்து ஆதாயங்களை பெறு வீர்கள் குழந்தைகளுக்குப் பரிசுகள் மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்கலாம். வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் காவல்துறையினர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். N
முயற்சிப்பீர்கள் உற்றார் மற்றும் உற : திடீர் வரவுகளால் எதிர்பாராத பொருட்செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் ஒரு சில ஆதாயங்கள் அடைவீர்கள் உடல்
வாய் வயிறு GLIsip சில உபாதைகள் வந்துபோகலாம் பிள்ளை களால் எதிர்பார்க்காத சில தொல்லைகளும் மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம் ஒரு
சிலருக்குச் சொத்துக்களை விற்பதன் மூலம் பனம் வந்துசேரும் வேலை இல்லாதவர் களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் தேடிவரும் அரசியல்வாதிகளால் எதிர்பார்த்து இருந்த ஆதாயங்கள் கிடைப்பதில் இன்னும் கால தாமதம் ஆகலாம் குலதெய்வ ஆலய
இ விடு மாற்றங்களைச் செய்ய
கணவன் மனைவி உறவுகள் சுமா
ராகக் காணப்படும் விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது வெளிநாடு களில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து நல்ல செய்திகள் வாய்ப்பு உள்ள காலமாகும் அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் இதுவரை |ნესტს இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான -ED உடம்பில் நரம்பு மற்றும் எலும்புகள் போன்ற உபாதைகள் வந்துபோகலாம். விவசாயம் செய்பவர்கள் கவனமுடன் இருப்பது உகந்ததாகும். பெண் சம்பந்தமான காதல்
விசயங்களில் நல்ல செய்திகள் வந்துசேரும்
(Oಞ
ற்றார் - உறவினர்கள் மற்றும் - நண்பர்களின் எதிர்பாராத திடீர் வரவுகளால் பணம் மற்றும் பொருட்செலவுகள் ஏற்படும் வேலை இல்லாத படித்தவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் வந்துருேம் விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் பரிசுகள் மற்றும் பாட்டுக்களையும் சலுகைகளையும் பெறுவர்கள் மாணவர்களுக்கு கல்வியில் மிகுந்த கவனமுடன் பயின்றுவருதல் நல்லது உடம்பில் வாயு மற்றும் வயிறு போன்ற உபாதைகள் வந்துபோகும். நெடுநாட்களாகத் தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும் பழைய கடன் களை அடைத்து விட்டுப் புதிய கடன்களை
வீடு வாகனங்களை வாங்குவதற்கும் மற்றும் தொழிற்சாலைகளின் அபிவிருத்
திக்காக நீண்டகாலமாக வங்கிகளில் இருந்து எதிர்பார்த்து இருந்த கடன் உதவித்தொகை கள் கைக்கு வந்துசேரும் காலமாகும். விவசாயம் செய்பவர்களுக்குச் சுமாரான நற்பலன்களைச் செய்யும் நண்பர்களால் ஒரு சிலருக்கு ஆதாயங்களை அடைவீர்கள் கர்தல் விசயங்களில் எதிர்பார்த்த செய்திகள் சற்றுக் கால தாமதமாகவே கிடைக்கும் வெகுகாலமாகப் பிரிந்துபோன கணவன் முனைவி உறவு
இந்த வந்துள்ள மனக்கசப்புகள் UE. OTONG TOT GAUTUULIL 2 OTTOMISSI ESTUL
: : |ჩევა ஆதாயங்களை அடைவீர்கள்
( விவசாயம் செய்பவர்களுக்கு கமான விளைச்சல் மூலம் நற்பலன் அடை வார்கள் கணவன் மனைவியின் உறவுகளில் வெகுகாலமாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மனநிம்மதி அடைவீர்கள். நீாத நாட்பட்ட நோய்கள் தீருவதற்காக புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடி செல்லுவீர்கள் தேவை மில்லாமல் மற்றவர்களின் விசயங்களில் தலை பிட்டு வீண் மனக்குழப்பங்கள் அடைய வேண்டாம் உறவினர்களால் எதிர்பாராத பொருட்செலவுகள் உண்டாகக் கூடிய கால மாகும் பொருளாதாரம் சுமாராக காணப்
Uடும்
*) தை வழியிலான கிடைக்க வேண் டிய அரசியல்வாதிகளால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த சகோதர சகோதரி கவின் திருமணம் போன்ற கயகாரியங்கள் நிறைவேறும் காலமாகும் குலதெய்வ ஆலயங் களைத் திருத்திக் கட்டுவீர்கள் புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதற்கான வங்கிக் கடன்கள் கை வந்துசேரும் குடும் பத்தில் பல காலமாக ஏற்பட்டு வந்துள்ள மருத்துவச் செலவுகள் சற்று குறையக் கூடிய காலமாகும் காதல் விசயங்களில் மிக எச்சரிக்கையுடன் இருக்கவும் உடல்
வழிபாடு செய்துவருவது நல்லது
O
வாங்குவீர்கள் O
O ZO
நிலையில் காது மற்றும் முதுகு சம்பந்த
பேசிபழகுவதால் வீண் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். மாணவர்கள் கல்வியில் பரிசுகள்
மற்றும் பாராட்டுக்களை பெறுவார்கள் நீண்ட காலமாகப் பிரச்சினைகள் உண்டா கிப் பிரிந்துபோன கணவன் மனைவி இருவரும் திரும்ப ஒன்றுசேர வாய்ப்பு உள்ள காலமாகும் தந்தை மகன் உறவு களில் சிற்சில காரணமில்லாத பிரச்சினைகள் வந்துபோகலாம் கல்வித் துறையில் மான வர்களுக்கு நல்ல மதிப்பெண்களும் பாராட் டுக்களும் கிடைக்கும்.
முதாயத்தில் பழுதுபட்ட ஆலயங் களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள் நண்பர் களால் காரணமற்ற பொருட்செலவுகள் வந்து சேரலாம் உடம்பில் வாயு வயிறு போன்ற உபாதைகள் வந்துபோகலாம் குடும்பத்தில் தடைப்பட்டு வந்த னம் போன்ற சுபகாரியங் கள் உள்ளது கணவன் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் இன்னும் சற்றுக் கால தாமதமாகவே காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் வந்துசேரும் தெய்வத் தொண்டுகளைப் பிரியமுடன் செய்து நற்பெயர் எடுப்பீர்கள் புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்ப்ர்கள்
Z
குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளை
நடத்துவதற்காக புதிய கடன் வாங்கு வதற்குசன யற்சிகளில் ஈடுபடுவீர்கள் உடல்நிலையில் கண் காதுகளில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவுகளில் ருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் ர்ந்து மன நிறைவுகளை அடைவீர்கள் தாயின் உடல்நிலை பாதிப்புகள் இன்னும் சிலகாலம் வரை நீடிக்கும் பிள்ளைகளால் பொருள் வரவுகளும் மனநிம்மதியும் மற்றும் அவர்களுக்கு பரிசு பாட்டுக்களைப் பெறுள் கள் கணவன், மனைவி உறவுகளில் நல்ல மனமகிழ்ச்சி உண்டாகும் வேண்டாத விசயங்களில் தலையிட்ட வீண் மனச் சிக்கலை விலைக்கு வாங்கவேண்டாம்
மீனம் ) ஒ ற்றார் மற்றும் உறவினர்களிடம்
இருந்து எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்க இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் சாயிகளுக்கு நல்ல இலாபம் கிடைக்கும் თ, კუუmoush, up დაითუ იმ ქიქნებათა ენის 7ეiofბუიეუna, ვეo ஏற்படும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். தாயின் உடல்நிலை பாதிப்புக் களால் ஏற்பட்டு வந்துள்ள ருத்துவச் செலவுகள் குறையும் உறவினர்களின் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள் பொதுவாக இது ஒரு
நற்பலன் தரும் வாரமாகும். N

Page 24
KI S
LLLL LL LLLLLL TTT SS 0000 LLMLTT T TTTTTLLLLLLL S YY MTTM இதிகமாக உள்ளனர்.இந்நாட்டின் இசாகா நகரில் வாழும் மிசாக BBTLML ELE Y TTTLLM00 TTT TLTTTLD S LD DBLBL TLBLB நிறுவனம் அறிவித்துள்ளது கடந்த 8086 ஆண்டு மார்ச் 5ம் திகதி த் জাজ্য TBLTT TT MTTMMLL S BBLTLS LLLLTL TLSLL இன்னும் இருவரத்தில் 5வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் மின்கா உடல்நலத்தில் காட்டிய இக்கறையே இக்கு
நீண்ட ஆயுளை தந்துள்ளதாக தெரிவிக்கிறார்
இலட்ஸ்50 வளர்த்தலேப்டார்வ
குறைவு ஏற்பட்டது ܠ32.
ட்டிையாக இல்ந 9599 மருத்துவரிடம் இே
இஇை (வடுைகளை இந்தில் நிதி லப்பதும் இரத் 3 ge. இ இட்டு
இ இற்றில் இக்கு
| - தொடங்கிய காலத்தில்ஆந்த எல்லைகளற்ற கடலுக்கும் இல்லையை நிர்ணயித்துவிட்டார்கள் ஒவ்வொருநரும் எல்லை பிரித்து நின்று உரிமைகொண்டாடுகின்றன. இவ்வாறே கருநீலநிறமான அட்லாண்டிக் பெருங்கடலும் மெண்நிலமான கரிபியன் கடலும் ஒன்றுசேருகிறது. வெறும் 16 கிலோ மீற்றர் நீளமான பகுதியில் கடல்கள் இணையும் பிரதேசமே இது வெறம் நாட்டின் இருநகரங்களை இணைக்கும் இதிவேக நெடுஞ்சாலையும் இந்த மேட்டின் மேலாகவே ܐܠܡܐܠܝܼ ܠ ܠܢ ܀
.み S زقlچڑ2$
ந்தருள் (20 。 OOKFOR
கனடா, மென்றியலில் வசிக்கும் சுதர்சன் ஜெயரஞ்சினி தம்பதிகளின் DSrS SMSSSSSSS S S S TS 置。 ・ cm
இல்லத்தில் விமர்சையாக იengerfumტfobalign:h, exersიე தெய்வானைப்பிள்ளை பூட்டு சுப்பையா ტისი, სესი, ვაკეიპ-დუეტისქე ტისტყon, თრი“, AT3E EEU, 5 A3 juin, amin e இற்றார். 2றவினர் மற்றும் நண்பர் ܟ
அனைவரும் இக்கனை பல்கலையும் பெற்ற பெருவாழ்வு வாழ un nൺ
வாழ்த்துகின்றார்கள்
адабий-айбатышып, (օնանսո)
SS S
 
 
 
 
 
 

SS LLS
இடுவதுஇலக்கம் ஆனால் இதிர்பார்க்கவில்லை என
அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ள ஒபாமா வின் தலைமுடி நரைத்திருக்கிறது. இதற்கு காரணம் ২০ জন என்ன? என்று மனைவி மிச்சேல் ஒபாமா, ஒரு பேட்டியில் இறியதாவது அனைவரும் நினைப்பது போல் ஜனாதிபதி பதவியின் சுமை காரணமாக எண் இவரின் தலைமுடிநரைக்கவில்லை.
seisoensiöjoessager Natasha Obama, Malia Ann Obama grad இரம்ை இவர்கள் தற்போது இளம்வயதை அடைந்துள்ளனர். மூத்தவளுக்கு 14 வயதாகவும், இளையவளுக்கு வயதாகவும் தெரிவித்த அவர் மகள்கள் அணியும் உடை என் கணவருக்கு இலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது பார்ட்டிகளில் கலந்துகொள்ள அவர்கள் கவர்ச்சியாக - Ο -- செல்கையில் இவர் முகமே மாறிவிடும் என்ன உடை இது? ஏன்பதுபோல் இவர் முகபாவனை இருக்கும் என மிக்கேல் இாம கூறினர்
0ff; 07 - 1, 2010
S S S S S S