கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.03.14

Page 1
Registered as a News Paper in Sri Lanka දින මුරුසු බාරමලර් 24 LUGLITT
07: 72 – 20, 2073
NAMURAS SIR I ANKAS NA (ON A
 

நாமும் பறப்ரேம் 1000 அடிகள் தாண் டி.
los ros ano ܐܠܠ. polopolooka.

Page 2
  

Page 3
புலிகளை அழிக்கவேண என்றவர்கள்ஏகபிரதிநிதிக
சாடுகிறார்
eta
புலிகளை அழிக்க வேண்டும் எனக்
அங்கு அவர்மேலும் கூறுகை யில், நான் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்குள் வந்து நுழைந்துள்ள தாகவும் தகுதியில்லாதவன் எனப்
இன்று ஏக பிரதிநிதிகளாக செயற்படுகின் கூட்டமைப்பின் பதிவு விடயம் தொடர்பில் க தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலா வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
பலரும் தெரிவித்து வருகின்றனர் எனது முடியும் ஆனால் அரசியல் அனுபவத்தை கேட்டிருந் வைத்து, அவர்க தால் பிரபாகரனும் உயிருடன் இருந் களை தூக்கி ை
திருப்பார் நாற்பதினாயிரம் மக்களும் உயிருடன் இருந்திருப்பர் அது மட்டு шрый тр Саъпц) дѣ aъsхидѣ дѣтөл பொருட்களையும் காப்பாற்றியிருக்க
இனத்தையும்
ബി , ഞണ് ஒழித்துவிட்டு இன் நான் அல்ல என்று
6Tě. 88.6ấnla Duu கட்டுப்படுத்தும் முயற்சி
எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்ட பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் மிக பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்த நிலையில் குழந்தைக்கு தற்போது மேற்கொண்ட சோதனையில் நோயின் குறிகள் ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ள போதும் குழந்தை பிறக்கும் போதே தாய்வழியாக அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருந்ததால் குழந்தைக்கு மரபனு ரீதியான பாதிப்பு நீடித்துவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மிஸ்ஸிசிப்பி பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் மருத்துவரும் எச்ஐவி நிபுணருமான டாக்டர் ஹன்னா கே கூறுகையில், இந்த குழந்தைக்கு இதுவரை இல்லாத வலுவான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. ஆபிரிக்க நாடுகளில் பிறக்கும் குழந்தைகள் எய்ட்ஸால் பாதிக்கப்படுவது அதிகரித்துவருகிறது எனினும் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகள் பிறந்து அடுத்த 30 மணி நேரத்தில் சிகிச்சை அளிக்க துவங்கினால் நோயை கட்டுப்படுத்தலாம் என அவர் கூறினார்.
சுமார் ஒன்றைரை வருடத்திற்கு முன்பு ஒரு சிறுமிக்கு எச்ஐவி நோய் குணப்படுத்தப்பட்டது. ஆனாலும் தற்போது நோயிலிருந்து விடுப்பட்டுள்ள இந்த குழந்தை ஆரோக்கிய வாழ்கையை வாழலாம் என்று உறுதியாக கூறமுடியாது. இந்த சிகிச்சை வெற்றி பெற்றிருப்பதன் மூலம் எச்.ஐ.வி பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் குணப்படுத்தப்பட்ட இரண்டாவது குழந்தை இவர் ஆவார். இந்த குழந்தைக்கு இந்த வயதிலான எச்.ஐ.வி யின் பாதிப்பு வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
65/TajGů GlasmogrTGOTT இலங்கைக்கு அச்சுறுத்தலா? உலகில் பல்வேறு நாடுகளில் பரவிவரும் உயிராபத்தை ஏற் பத்தியுள்ள நோவல் கொரோன என்ற எயிட்ஸ் போன்ற வைரஸ் தொடர்பில் இலங்கையும் கவனம் செலுத்தியுள்ளது. இலங் கையர்கள் தொழில்புரியும் மத்திய கிழக்கு நாடுகளிலேயே இந்த ഞഖ]ൺ ബ്രിബിന്റെ പ്രഖി ഖന്ദ്ര, வதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. எனவே அந்த வைரஸ் pബ് ബണ് அச்சுறுத்தல்களை குறைத்துக் கொள்வதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ഖണിjT' () (വെഞ്ബL) பணியகம் விளக்கமளித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அறி வித்துள்ளதுடன் சுகாதார அமைச்சுடனும் கலந்துரையாடி வருவதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய கூறியுள்ளார். விலங் ബ (Ipസെഥ 859, ബണു மனிதர்களுக்கு தொற்றுவதாக
சர்வதேச செய்திகளில் குறிப்பிடப் || ബ
ബർഖ ഉദ്ദ, 5 ഞഖ് സെ
ബ്, ബ് പട്ട(Lഞ്ഞിട്ട്, தடுப்பதற்கான உயர் மட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக் களத்தின் பணிப்பாளர் நாயகம் குமார டி சில்வா கூறினார்.
DIÜTÉ 4 - 20, 2013
ஒருவி Օտո Աքthւ ց யில் நங்கூரம் இ வான் நாட்டுக்குச் லில் ஏற்பட்ட ே வெட்டிக் கொை GTTTTÜ,
குறித்த க சேவையாளர்கள் மோதல் ஏற்பட்டு ഉബ_5.1 (3.59iണ) வித்துள்ளது. மே டைய பிரேபின் பொனியுஸ் என் நாட்டு பிரஜை ெ கொழும்பு பு 6 நீதவானினால் விசாரணைகள் டுள்ளது. இந்த பே டையதாக சந்தே பைன்ஸ் பிரஜைக ளதாக தெரிவிக் வம் குறித்து கெ பொலிஸார் விசா கொண்டு வருகி
(pipelissflair (pg. கூட்டொப்பந்தப் ELÄFETEGA முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டொப்பந்தத்தி தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான புதிய சம்பள குறித்த பேச்சுவார்த்தைகள் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்விதமான திரமானங்களும் எட்டப் திகதி குறிப்பிடப்படாமலே ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது முதல் தொழிலாளர்கள் படும் கஷடங்கள் குறித்தும் பொதுவா குறித்தும் தொழிற்சங்கங்கள் தங்களுடைய கருத்துக்கை முதலாளிமார் சங்கங்கள் உற்பத்தி தொடர்பான பிரச்சி கூறியது என்று கூட்டத்தில் பங்குபற்றிய சிலர் தெரிவித்து மேலும் இதுதொடர்பில் ஏப்ரல் மாதம் கூடிப் பேச்சுவார்த் முடிவு செய்யப்பட்டது என்று ஒப்பந்தம் செய்துகொள்ள ஒப்பந்தம், ஏப்ரல் முதல் திகதியிலிருந்தே அமுலுக் தொழிலாளர்களுக்கு இதனால் ஒரு பாதிப்பும் இல்லை என்று
சிறைக்குள் ஒரும
டெல்லி மாணவி பலாத்கார கொலை வழக்கில் ை முக்கிய குற்றவாளியான பஸ் சாரதி ராம் சிங் திகார் சி தற்கொலை செய்துகொண்டதாக சிறை அதிகாரிகள் தெரிவி அவரை சிறை அதிகாரிகள் கொலைசெய்து தூக்கில் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த ஆழ்பவம் அடைந்துள்ள இந்திய மத்திய உள்துறை அமைச்சக்ம் விரிவு உத்தரவிட்டுள்ளது வழக்கம்போல் வழக்கு விசாரணைக்க ஆஜர்படுத்தப்பட இருந்த நிலையில் திகார் சிறையில் கட அதிகாலை ராம்சிங் தூக்கில் தொங்கினார்.
தனது உடைகளை கிழித்து கயிறாக்கி அதில், ராம்சி தற்கொலை செய்துகொண்டதாக சிறை அதிகாரிகள் தெ இரண்டு நாட்களாக சோர்ந்துபோய் காணப்பட்ட ராம்சிங், உணவு சாப்பிடவில்லை. இந்த நிலையில், தூக்குப் டே செய்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இதேவேளை, சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தி கையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஸ்டீல் ராடு பொரு அவரால் வலது கையை முழுமையாக பயன்படுத்த முடிய ஒருவர் சிறை அறையில் தூக்குப்போட்டுக் கொள்ளமுடியாது செய்துபின்னர் தூக்கில் தொங்க விட்டுவிட்டு தற்கொை முயற்சிப்பதாக ராம்சிங்கின் தந்தையும், வக்கிலும் குற்றம் இந்த விவகாரத்தில் உண்மையை கண்டுபிடிக்க சிபிஐ விச வேண்டும் என்று அவர்கள் கோரினர். ராம் சிங் ஏற்க தாக்கப்பட்டதாகவும் அவரது தந்தை குற்றம் சாட்டியுள்ளா
 

●
கும் Armó
கூறியவர்கள் ன்றனர், என ருத்துரைத்த ாளர் நாயகம்
குத்தாவின் குடியில்
புலிகளை தூக்கி ' முயற்சிகள் இருப்பின் வெற்றி தமக்கு அருகில் என்பது பதித்தம் | ஆனால் Lithuania 1560) ở GÜb, Antanas Kontrimas stöILJ6) 蠶மித்து 26 Tuf தனது தாடியினால் பெண் ஒருவரை தூக்கி சாதனை படைத்துள்ளார். எறிந்து 68.5 கிலோகிராம் நிறையுடைய பெண்ணைத் தாக்கியே இந்த
று வீரம் பேசுபவன் சாதனையை படைத்துள்ளார். இவரது சாதனை உலக சாதனைப்
லும் தெரிவித்தார். புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது வயதானாலும் தாடியின் பலம் அதிகமோ?
னுள் மோதல்
ர்பலி தேர்குலி Ars SUATUOM!
தாய் அண்மையில் கென்யா நாட்டில்
மோதலில் நடைபெற்ற தேர்தலில் சியாயா
பகுதி ஆளுநர் பதவிக்குப் போட்டி யிட்டிருந்தார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அண்ணன் மாலிக் ஒபாமா. ஆனால் தோல்வியைத்
ல செய்யப்பட்டுள்
ப்பலில் இருந்த இடையே இம்
iൺട്ടTങ്ക (Lൺ தழுவினார். இத்தோல்வியை பெரி ഉളഖണ്ഡങ്ക്) ബി தாக நினைக்காத மாலிக் கென்ய ாதலில் 37 வயது நாட்டின் அதிபராக வேண்டும்
என்பதில் உறுதியாக இருக்கின்றார். கென்யாவின் அதிபராவதே தனது இலட்சியம் என்று கூறுகின்ற மாலிக கற்கு மொத்தம் 12 (pബി.ബ!
இவருக்கும் அதிபர் ஒபாமாவுக் கும் இடையே இன்னும் நல்ல
| Οιρα (3ου ποδογύ ற பிலிப்பைன்ஸ் ബണ്ണ]. துக்கடை இலக்கம் b மேற்படி மரண மேற்கொள்ளப்பட் ாதலுடன் தொடர்பு
நிக்கப்படும் 6 பிலிப் தொடர்பு உள்ளதாம் அடிக்கடி ள் தப்பிச் சென்றுள் தொலைபேசியில் பேசிக் கொள்வார் கப்படுகிறது. சம்ப களம் வருடத்திற்கு ஒருமுறை வாஷிங்டன் போய் தம்பியைப் பார்த்து TԱքլու, 5/60/UԱՐՑ விடுவாராம் ΓΠοδά. аз болаьaытоплпазы பணியாற்றிவரும் τρπς Ε. இஸ்லாம்
மதத்தைப் பின்பற்றிவருகிறார்.
ஒபாமா மற்றும் மாலிக்கின் தந்தை ஒருவர்தான் ஆனால் தேற்றத்தில் பெரும் வித்தியாசம் உள்ளது. மாலிக் சுத்தமான கென்யர் போல தோற்றமளிக்கிறார். இருப்பினும் அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே பாசப் பிணைப்பும் நட்பும் உள்ளதாம் திருமணத்திற்கு முன்பு ஒபாமாவின் TITLED மனைவி மிசேல் கென்யா வந்து ஒபாமா குடும்பத்தினரை சந்தித்துப் ல் கைச்சாத்திடும் पूर्येणेतः மிசேல் ஒரு அருமையான் பெண் என்று பாட்டுகிறார் உயர்வு ஒப்பந்தம் போதிலும் "1 இறபிரிக்க சிகரத்தில் | „Le Gaugit,
": இந்தியச் சிறுவன் ள முன்வைத்தன ഞെബ് പ്രസ്റ്റി
ள்ளனர். தை நடத்துவதற்கு JULLT 3)Jub 9535 தவரும். எனவே ம் கூறப்படுகிறது
O JESD கது செய்யப்பட்ட றையில் தூக்கிட்டு
தொங்கவிட்டதாக குறித்து அதிர்ச்சி ான விசாரணைக்கு
ந்த திங்கட்கிழமை ரிக்காவின் மிக உயர்ந்த மலைச் சிகரமான கிளிமஞ் ங் தூக்கு @mLöh சாரோவில் ஏறி 7 வயது இந்திய சிறுவன் சாதனை படைத்துள்ளான் ரிவித்தனர். கடந்த இந்திய கடற்படை அதிகாரி கொமாண்டர் பாலாஜியின் மகனான ஞாயிறன்று இரவு ஆர்யன் என்ற இந்த சிறுவன் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் JITLOB ബ சிகரத்தின் மீது ஏறி கடந்த ஆண்டில் சாதனை புரிந்தான்
அதனையடுத்து 5554 மீற்றர் உயரமுள்ள கல்பதரு மலையின் தில் அவரது வலது மீதேறி சாதனை ஏற்படுத்தியதுடன் ஆர்யனின் சாகசப் பயணம் த்தப்பட்டுள்ளதால் முற்றுப் பெறவில்லை 5895 மீற்றர் உயரமுள்ள ஆபிரிக்காவின் கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி அங்கு இந்திய தேசியக்கொடியை \ါ”#ါ” !! ஏற்றி வைத்து தனது முந்தைய சாதனைகளை ஆர்யன் L{ உள்ளனர். முறியடித்துள்ளான் இந்த மலைச் சிகரத்தின் உச்சியை וחgל ாரணை நடத்தப்பட சென்றடைந்த முதல் 7 വെള്ള ിനൃഖങ് ബി ഉബ ||ബഗ്ഗ്വ
(36. சிறைக்குள் ஆர்யன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. T.
]ഞ്ഞaഞൺ (L ன்றனர்.
спапаар
இமுரசு

Page 4
வாரமலர்
இதினமுர
зашао ан- 167, шпцишпахлi. asnoaouft- O21 222 9628 தொலைநகல்- (FAX): 0.21222 181 ஈ-மெயில் (E-mail):-thinamurasu alive.com
வாசகர்களுக்கு வரைக்கம்
சிந்திக்கும் நேரம்
ബിന്റെ ഖin ി педого сапасыfar alfa окрасов, iബ് ബ மாகியுள்ளது.
தமிழ் மக்கள் இதுநாள்வரை சந்தித்த நெருக்கழகளை அருகி
шарапаттар салтабайдоптасады. 5) ബ് *cm、○ucm。 நீட்டப்பட்டதுபோல் முஸ்லிம்களுக்கு
а апат о о арi, a pa i :: :: ബട് ബ ബ
aanan pa ni asas Alabangsa தாக்கப்பட்டபோதும் அவற்றை ஒரு embundaana upC-C ബട്
auto su u ീ ബ மோசமடைந்து வருவ ைெ οι οι Ιτα η οσμή πιπερ - η ബ
пропе от и осопота о ീ (ബം
LL Je S MC J baына енеді-ендер, ашпалы арбағат வினரின் இன்றுத்தல்களுக்கும்
ബ да орнала шпшісі, ன்ெறனர் என்று நாட்டிலுள்ள எம்விகள் தற்போது தமது
cm。
முஸ்லிம்களை குறிவைத்து అmbigu_pura CT
бар, 36-баба алыптаса ісі, режібебі ബ് ബാബ) o сопотасыз серотрасты
парта штабыfroыл сайша see, spensurasslau
●エ cm cm 。 ബ
●cm。
sendo ISO ISC әр салы, сайр сара оттегі, пытарап suum sao UDGIDSóisiano
readfusines area அச்சம் தற்போது எழுந்துள்ளது.
„“ um „-II-SS E ab 05:15, ബ
bar:2006) билібастап, 56 0505
: ബട് ബ 1ை வல்லிம்களின் தோல்வி : ബ 呜、 ബiീബ ബട്ട எடுத்துக்காட்டு அபாய யதான
●。。- エ запада доба.
ബ5
preli senesi, pa ബട് адрларды сандравстрактарын атовар | ima ang Bataan
... அவர்கள் இவ்வாறு வறுவதற்கு осы аса баспабастаса A anti sana.
■ ■ cm 。 ●。 барш03u cдш8ілі атайдрѣ,
。 Qam○。○cm。 |5:( : ബ |ബ
:5:
விக்கும்வரை
 ̄04ܐ
பிரகஸ்பதி
மட்டக்களப்பு மாவட்டத் தின் சுற்றுலாத் துறையை குழப்பத்துக்குள் தள்ளிய ஒரு விடயம் கடந்த மாத இறுதி யில் வாழைச்ைேன பாசிக்குடா கடற்கரையில் நடைபெற்றி ருந்தது. அந்த வகையில் கிழக் கின் சுற்றுலாத்துறையை மையப் படுத்தி பாசிக்குடா கடற்கரை யில் நடைபெற்ற தற்போது பிர பலமாகப் பேசப்பட்டுவரும் கைகலப்பு பற்றி இந்தப் பத்தி ஆராய்கிறது.
வாழைச்சேனை கல்குடா விலுள்ள பாசிக்குடா கடற் கரை உலகளவில் பிரச்சித்தம் பெற்றது. இந்தப் பிரதேசத்தில் ፴bUDöl DT L_ IQ60I ©ዛ65)6JIቓ55! பகுதிகளிலிருந்தும் தற்போது சுற்றுலாப் பிரயாணிகள் வருகை bj,9, ഖഞ്ഞII) ഈ ബണങ്ങ], B5TL. Efesio 606 களிப்பதற்கும், சமயங்களில் மகிழ்வனுபவிப்பதற்கும் மக்
வாழைச்சேனை பாசிக்குடா கட மாவட்டத்திலும் அறுகம்பே கடற்க சம்பவங்கள் நடைபெற்றிருந்தமை பிரச்சினையான பிரதேசம் என்ற க குறைத்துக் கொள்வதற்கான வே மேற்கொள்ள வேண்டியதே இப்போ குடித்துவிட்டு கும்மாளமடிக்கும் பிர பிரதேசம் மாறாமலிருப்பதற்கும் அர முன்கூட்டியே பாதுகாப்பை தேடும் பொதுமக்களது கருத்தாக இருக்க
இந்த நிலைமை யுத்த காலத் சேனைக்கு தில் வித்தியாசமாக இருந்தது றங்கியதாக அதாவது யுத்தம் நடைபெற்ற அதன் உ காலத்தில் அச்சம் காரணமாகவும், ԺՈս, பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக ബ. வும் சுற்றுலா விடுதிகள், ஹோட் டல்கள் எதுவுமில்லா நிலையொன்று அத5ை இருந்து வந்தது. ஆனால் யுத்தம் 1 னடியாக பி நிறைவு பெற்ற பின்னர் பல சுற்று பரின் மக லாப் பிரயாண ஹோட்டல்கள் பாசிக் வியார் வை குடா கடற்கரையில் அமைக்கப் பட்டார். அ பட்டன. தற்போது 14 சுற்றுலா திக்கப்பட்டு ஹோட்டல்கள் அமைக்கப்பட்டு களுக்கு க வருகின்றன. அரேல.
இவற்றில் முக்கியமாக ஹோட் நான் டலாகத் திகழ்வது பாசிக்குடா வெளியே வ மாலு மாலு ஹோட்டலாகும். நின்று கெ பாசிக்குடா பிரதேசத்தில் பிரத்தி | ருமே குடித் யேகமாக முக்கியஸ்தர்கள் விடு சல் காற்ச முறைகளைக் கழிக்கவென தியான விதி பி பகுதி ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது இனனொரு கடந்த பெப்ரவரி 24ம் திகதி இந்தப் கொண்டிருந் பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட -1 என பிரதிப் பொலிஸ்மா அதிபர் 1 என்னையும் வைத்தியங்காரவின் மகன் அசேல 9ர அம்ை தனது மனைவியுடன் விடுமுறை | மிக அட யைக் கழித்துக் கொண்டிருந்த தாக்கியபே வேளை, சுகாதார அமைச்சர் இரண்டு பெ மைத்திரிபால சிறிசேனவின் மக குழுவினர் னும் அவரது நண்பர்களும் தக பிரச்சினை ராறில் ஈடுபட்டிருந்தனர். ഖിബ്,
மரியாதைய இதன்போது நடைபெற்ற உண்மை நிலை என்னவென்று விசாரித்த D வேளை மட்டக்களப்பு மாவட்ட படம்பிடித்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் காண்பித்து மகனுடைய மனைவியை சுகாதார | ல சம் அமைச்சின் மகன் படம் எடுத்தது இங்கு வந்: மட்டுமலலாமல பிழையான கெடுக்கக்க வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார். பின்னர் அப்போது படம் எடுக்க வேண்டாம் வந்து ஆ என்று ஆரம்பித்த பிரச்சினை அவர்கள் பெரிய பிரச்சினையாகி அசேல னர் என்ை வைத்தியலங்காரவின் கை உடை என்னையும் யும் அளவுக்குச் சென்றிருக்கிறது. னர். அண்ை இதனையடுத்து பிரதிப் பொலிஸ் இரண்டு ெ மா அதிபர் வைத்தியலங்காரவின் ஓடிச்சென்று மகன் அசேல தாக்கப்பட்டது தொடர் மாறு கேட் பில் சுகாதார அமைச்சரின் மகன் விட பாது மற்றும் நண்பர்கள் அடங்கலாக அவர்களும் 15 பேர் வரையில் கைது செய்யப் தெரிவித்தி பட்டு பொலிஸ் நிலையத்தில் குறித்த தடுக்கப்பட்டனர். பின்னர் உடனடி தினை அ யாக அமைச்சரின் நடவடிக்கைக வினால் வைத்திய அறிக்கைகள் : உடனடியாக பெறப்பட்டு பொலிஸ் வீட்டுக்கு அ பிணை அன்றைய தினமே வழங் ഞഖ59ിL91 கப்பட்டன. அசேல மட்டக்களப்பு 250 LD DI্য போதனா வைத்தியசாலையின் பிரயோகிக்க அவசர சிகிச்சைப்பிரிவில் அனு கிடைத்தன மதிக்கப்பட்டார். அன்றைய தினம் கொழும்ப சுகாதார அமைச்சர் மைத்திரிபால வைத்தியசா சிறிசேன மட்டக்களப்பு வாழைச் 5T5 6ւլմ, ն)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஓப்பத்துக்குள் தள்ளிய SOOS 60STØØMSGODD
பிவிருத்தி
சுகாதார அமைச்சர் பிரதிப் பொலிஸ் அதிர்
സ്ഥിരബിര് ഓംബ ബിബി മ
Siuž525" LIGGE5g5 695 unifiadau
ற்கரை என்பது போன்று அம்பாறை ரையும் உள்ளது. அங்கு இவ்வாறான
குறைவாகும். மக்கள் மத்தியில் இது ஒரு ருத்து உலவுவதற்கான சந்தர்ப்பங்களை லைகளை சுற்றுலாத்துறை அமைச்சு தைய தேவைப்பாடாகும். வெறுமனே தேசமாக வாழைச்சேனை பாசிக்குடா சாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்வது
நடவடிக்கையாக இருக்கும் என்பது
கிறது.
ഉ_Lങ്ങguid, ബീ கவும் தகவலிருக்கிறது. ன்மைத் தன்மை தொடர் ான உறுதிப்படுத்தல்
னயடுத்து மறுநாள் உட ரதிப் பொலிஸ் மா அதி ன் அசேல கொழும்பு த்தியசாலைக்கு மாற்றப் ங்கு சிகிச்சைக்கு அனும சில தினங்களில் ஊடகங் ருத்துத் தெரிவித்திருந்த
எனது அறையிலிருந்து ந்தபோது 15 பேர அங்கு ாண்டிருந்தனர். எல்லோ திருந்தனர். ஒருவன் நீச் ட்டையை கழற்றிவிட்டு விக்கு தன்னைக்காட்ட பன் அதை படம் எடுத்துக் தான் படம் எடுக்க வேண் கூறினேன். அப்போது மனைவியையும் தாக்கி 5] ഞഥ59ിLIബിങ്ങ ங்கிய குழு தன்னைத் து தனக்கு உதவவந்த லிஸ் அதிகாரிகளையும்
தாக்கினர் யை வளர்க்க விரும்ப நான் அவர்களுடன் ITEC3G C3L JfI ĠEJJIN
 ീ ബg, ഗുഞ്ഞബിഞu ாய் அதனை எனக்கு விட்டு அழித்துவிடு நீயும் தோஷமாக இருக்கவே துள்ளோம். அதை நாம்
LT35l.
இன்னும் சிலர் எம்மை ழ்ந்துக் கொண்டனர். ன்னை கேவலமாக திட்டி ன தள்ளினர் பின்னர் மனைவியையும் அடித்த மயில் கடமையிலிருந்த Autolomorfil i 516
என்னை காப்பாற்று BL6 GuTalson) sisi காக்க முயன்றபோது தாக்கப்பட்டனர் எனத் நந்தார்.
தாக்குதல் சம்பவத்
○ああ pLLあ56mu山 வத்தியசாலையில் அனு ட பாதிக்கப்பட்டவரை னுப்புமாறு மட்டக்களப்பு லை அதிகாரிகள் மீது சியல் நிரப் பந்தம் IL L5:18, 9,5ഖബ தையடுத் துே அசேல லுள்ள தனியார் லைக்கு மாற்றப்பட்ட ரு தகவல் இருக்கிறது.
அசேல மீது தாக்குதல் நடத்தப் || | ബബ് ബിബ് சீருடை அணிந்து கடமையிலிந்த இரண்டு பொலிஸார் தாக்கப்பட்ட தாகவும் தெரிவிக்கப்படுகிறது இதனை கல குடா பொலிஸ் உறுதிசெய்தும் உள்ளது.
ஒரு பொதுஇடத்தில், அதுவும் எல்லோரும் மகிழ்ச்சியை அனுப விக்க வந்திருக்கும் நிலையில் பிழையான முறையில் நடந்து கொள்வது சாதாரணமாக நடப்பது என்றாலும் தவறுகளை ஏற்றுக் கொள்ளுமளவுக்கு இருக்குமானால் ിj | fിബ ബ மீறிய தேவையற்ற விடயங்கள் 9, ഖി (, , ), LIL L വെഞ്ഞ quഞ ഖ யாகவே பார்க்கப்படுகின்றன.
இந்த தாக்குதல் சம்பவத்தினை 山@、 *ās Gün于伊构 மைத்திரிபால சிறிசேனவின் மக னுக்கு எதிராக வழக்கு தாக்கல் செயயப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை முதலில் இந்த மாதம் 4ஆம் திகதி வாழைச்சேனை நிதி மன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொளளப்பட்ட போது சுகாதார அமைச 9] ഞഥബ് ീ69 ബിര மகனின் சார்பில் சட்டத்தரணிகளான அமைச்சர் பைசர் முஸ்த்தபா லலித் திஸாநாயக்க என்எம் சஹீட் ஆகி யோர் ஆஜராகியிருந்தனர். அப்போது இவ் வழக்கு விசாரணைகளை இம் மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்தி ഞഖd5(LLL,
அதனையடுத்து இந்த வழக்கு ഖിgTങ്ങsണ് ബണ്ണികഴിഗ്ഗങ്ങഥ 8ஆம் திகதி வாழைச்சேனை நீத வான் நீதிமன்றத்தில் நீதவான் என்.எம். றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் LILE).
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது கல குடா பொலிசார் விசாரணை அறிக்கை பொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித் தனர்.
இதன்போது சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் மகனின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எனஎம்.சஹட் இந்த விவகாரம் தொடர பில் பொலிஸ் விசாரணை நிறை வடைந்துள்ளதாகவும் இது சிறிய குற்றம் என்பதால் இதை வாழைச் சேனை மத்தியஸ்த சபைக்கு போடு மாறு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அவர்
நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார
95ഞ്ഞ ധ09, ഇ, ഖഗ്ഗക്ക, ഞ +
விசாரணை செய்த நீதிபதி றியாழ்
வழக்கை ஜூன் மாதம் 3ம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன் மத்திய ஸ்த்த 9 ഞLuിഞ്ഞ ബിബ് ബ றைய தினம் நீதிமன்றில் சமர்ப் பிக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்
சுகாதார அமைச்சர் மைத்திரி பால சிறிசேனவின் மகனுக்கும். ഥl ! + 5ണLL pTഖLL Lിട്ടി பொலிஸ்மா அதிபர் ரவி வைத்தி Līt]ഖിന്റെ ഥീബ് ബ്, தியலங்கார ஆகியோருக்குமிடை ിനെ , ബ, ബLLഞഥ சாதாரண விடயமாக இருந்தாலும, 6) or oմoւյa, Tյլt on un onւյւյն մ. ബിgഥ ബ്ഞTഞ്ഞ ദിബ கொண்டுவந்திருக்கிறது
இந்த விவகாரம் மத்தியஸ்த சபையுடன் நிறைவடைய வேண் டும் என எதிரபார்க்கப்பட்டாலும் அதற்காக பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் அதற்குள் அதனை முடிவுக்குக் கொண்டுவருமா என்ற சந்தேகத்தினையே தோற்றுவித்தி ருக்கிறது
வாழைச்சேனை பாரிக்குடாவி லுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்றிருந்த இது போன்ற சம்பவங்கள் பாரிக்குடா கடற்கரை பின் ஏனைய பகுதிகளில் இடம் பெறாது என்பதற்கு என்ன உத்தர வாதம் இருக்கிறது என பொது மக்கள் கேள்வி எழுப்பும் நிலை @*ubucmu○あcm Jiu_。 ருக்கிறது
ஒரு பொலிஸ் உயர் அதிகாரி பின் மகனுடைய குடும்பத்திற்கு நடைபெற்றிருக்கும் இந்த பாதக மான நிலை ஏனைய சாதாரண மானவர்களுக்கு நடைபெற்றால் ബTഞ്ഞ ബ് கும் என்பது தொடர்பாகவும் கவ லைகள் தெரிவிக்கப்படுகின்றன
வாழைச்சேனை பாசிக்குடா கடற்கரை என்பது போன்று அம ബ് ഫഖ് ( ബ് கடற்கரையும் உள்ளது அங்கு இவ ബ11 ഓ -1 ||ബ് ബ് ബ பெற்றிருந்தமை குறைவாகும் மக்கள் மத்தியில் இது ஒரு பிரச்சி னையான பிரதேசம் என்ற கருத்து ് ബ19 59|| ||ബ a, әрпѣдыaѣ Сътәпәдѣвъпы வேலைகளை சுற்றுலாத் துறை அமைச்சு மேற்கொள்ள வேண்டி பதே இப்போதைய தேவைப் Լյում Ելի
வெறுமனே குடித்துவிட்டு கும் шопанша) йызыр 150035, тырта, онторт 89 ഞങ്ങ് (1ി. 1, 1 ിj 05:11, மாறாமலிருப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்வது முன்கூட்டியே பாதுகாப்பை தேடும் நடவடிக்கையாக இருக்கும் என்பது பொதுமக்களது கருத்தாக இருக் கிறது
புத்தம் நிறைவுபெற்ற பின்னர் சுதந்திரமாக நாட்டின் இயற்கையை வளத்தை மகிழ்வை அனுபவிக் கும் நிலை தோன்றியிருக்கையில் ബ] | | | ീബ് குறைத்துக் கொள்ளவே அனைத்து மக்களும் எதிர பார்க் நின்றனர் என்பதே இதன் தரப்பரியமாகும்
ിബ ബി ബ வரும் சுற்றுலாத் துறையின் அபி விருத்திக்கு அனைத்து தரப்பினரும் шѣй њ тm n Chы бой06шб лой и வகையில் இதற்குரிய நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்ட வேண் டும் என்பது இந்தப் பத்தியின் எதிரபார்ப்பாக இருக்கிறது.
O
më 14 - po, pola

Page 5
வடககு மக்களின் அன்றாட UTഖങ്ങാഞ്ഞuിങിL ഉ0D GLL) பட்டு இன்று காட்சிப் பொருளாகி யுள்ள பொருள் இது வடக்கு மக்களின் நாளாந்த பாவனையில் இருந்து வழக்கொழிந்து போன பொருட்களில் ஒன்றுதான் மூக்குப்பேணி வடக்கு மக்களின் டுகளில் இந்த மூக்குப்பேணி 9]ണ്ഥiഞ്ഞ Liഖങ്ങuിഞ്ഞ இருந்தது தேநீர் தண்ணிர் மோர் உள்ளிட்ட நீராகாரங்களை பருகுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த மூக்குப்பேணியை வடக்கு தமிழர்களின் தனித்துவமான பண்டபாத்திர வகைகளுள் தென்னிந்திய ஆய்வாளர்கள் பலர் உள்ளடக்கியுள்ளனர். முன்னொரு காலத்தில் விட்டுக்கு வரும் விருந்தாளியை வரவேற்று உபசரிக்கும்போது அவர்களுக்கு நீராகாரத்தை பகிரந்துகொள்வதற்கு இந்த 蠶 (Lഞ്ഞിങ്കണ uuഞ്ഞLITLറ്റൺ ருந்தன. இற்றைக்கு பல பத்து வருடங்களுக்கு முன்னர் பிற பிரதேசங்களில் இருந்து வடக்கு LD55GT5L60T 65TLUL|56061T கொண்டிருந்தவர்கள் பலர் இன்று முதியவர்களாகியிருப்பர். இவர்களிடம் "வடக்கில் நீங்கள் பெற்ற அனுபவத்தை கூறுங்கள்?" என்று கேட்டால் முதலில் கூறு வது மூக்குப்பேணியில் தேத் தண்ணி குடித்த நினைவாகத் தான இருக்கும். அந்தளவிற்கு வடக்கு மக்களின் வரவேற்பு உபசார கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்து போயிருந்தது இந்த மூக்குப்பேணி அப்படி என்ன தான் இந்த மூக்குப்பேணியில் இருக்கிறது என்று இப்போது கேள்வி எழக் கூடும்
ஆம். சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. தற்காலத்தில் நாம்
6)U(36)DL 2 UTU55555 ULU60 படுத்தியது மூக்குப்பேணியை தான். இந்த மூக்குப் பேணிகள் நாம் இப் போது நீராகாரத்தை பருக பயன்படுத் தும் குவளைகளைவிட சிறப்பான பல அம்சங்களை கொண்டிருந்தன.
வாய்ச் சுகாதாரத்தை பே தற் குரிய சிறந்த ஒரு உபாயமாக இந்த மூக்குப் பேணிகள் அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்தன. இதுதவிர நீராகாரத்தை சிந்தாமல் சிதறாமல் பருகவும் இவை அக்காலத்தவர் களுக்கு பேருதவியாய் இருந்தன.
ஒருவர் சூடான தேநீரை பருகும் போது அதன் கட்டை பருகும் நபர் பருகி முடிக்கும்வரை பேணவும் குளிரான பானத்தைப் பருகும்போது அதன் தன்மையை பேணவும் இந்த மூக்குப் பேணிகளில் வலிமை இருந்தது.
ഗ്ഗങ്കക്ര(guഞ്ഞിധിഞ്ഞ് ഖgഖങ്ങഥll;
O O
இவற்றுக்கு எல்லாம் ஏற்றவகையில் அமைந்திருந்தமை தான் இவை சிறப்புப் பெறுவதற்கு காரணமாக இருந்தன.
இந்த மூக்குப்பேணியின் அமைப்பு எவ்வாறு இருக்கும் என்று பார்த்தால், அதன் பிரதான பகுதி BITLID 9-TETU6OOTLDT65 LJULJ6ơTLUGB535JLD எவர் சில்வர் (டம்ளர்) குவளை போன்ற அமைப்பும் அதன் நுனியில் பிலி போன்ற அமைப்புக் கொண்ட :* ஒன்றும் காணப்படும்.
ந்த மூக்கு பிரதான பகுதியின் பொருந்தியிருக்கும் பகுதியில் இருந்து நுனி நோக்கி செல்ல செல்ல மெது ങേഖia, digiി, കെഞin போகும். ஆனால் மூக்கின் நுனிப்
சிறந்தது என்ற முை பிடித்தலை வலியுறு தான் இந்த மூக்குப் இருந்தன.
впап0600тшрпаъ திலோ அல்லது நன வினர் வீடுகளிலோ களிலோ எமக்கு நீர u0DEurg) ക്രഖങ്ങണ ரசித்து ருசித்து அத தானே நமது வழை (BLD53 Up60760TU ധിഞ്ഞ ഖnu ഞഖയ്ക്കൂ ! குறித்து நாம் எணன்ன இல்லை. நமக்கு மு வாய் சம்பந்தப்பட்ட மலேரியா, கசம் உ நோய்களால் பிடிக்க நம்மையும் அதே ே G56TSELb 6JITLÜÜL ஒருவர் பருகிய குவ
l6
இன்னொரு வருககு நீராகாரம் கொடுக்க Մ560 5Ա? வப்படுகிறது
வீட்டுக்கு வரும் விருந்தாளி ஒரு பகுதி துல்லியமான கூராக அமையாது கழுவுவதால் நீங்கி 660) နှီးမျိုး ಇಂತ್ಲೆ. சற்று விரிவடைந்து காணப்படும். விருந்தாளியை வாருங்கள் இந்த அமைப்பு மூக்குப் பேணி இதனை கருத்தி அமருங்கள் என்று கூறிவிட்டு யின் பிரதான பகுதியில் நிரம்பியுள்ள இப்போது பொது6ை அவரின் தாகத்தை தணிக்க நிராகாரத்தை மனிதன் சிந்தாமல் "யூஸ் அண்ட்துறோ தேநீர் பழச்சாறு குளிர்பானம் சிதறாமல் தனது வாயினுள் ஊற்றி பயன்படுத்தும் கலாச போன்ற ஏதேனும் ஒரு நீரா பருகிக் கொள்ள உதவியாக உருவாகியுள்ளது. காரத்தை பருகக் கொடுப்பது இருக்கிறது. ஆனால் முற்கா ൂങ്ങ ഖlpഞഥ, சரி இது எப்படி? வாய்ச்சுகாதாரத்தை கள் இந்தப் பிரச்சிை இவ்வாறு வீட்டுக்கு வரும் பேணுவதற்கு உபாயமாக இருக்கிறது புள்ளி வைப்பதற்கா விருந்தாளிக்கு நீராகாரத்தை என்ற கேள்வி எழலாம். களை பயன்படுத்தில் பரிமாற நாம் இப்போது கப்பன் ஆம வாயச சுகாதாரததை ஏனெனில் மூக்கு 89iബ് ബg| കഞ്ഞI பேணுவதற்கான உபாயமும் தனது வாயை சரிவ ക്രഖഞ്ഞാണ്. Lonിങ് (Benuഞuങ്കണ ஒரு மனிதனின் நீர் ஆகாரத்தை பொருத்தி நீரர்காரத் என்பவற்றை தானே பயன் உட்கொள்ளும்போது அவனது வசதியை கொண்டி படுத்துகிறோம். ஆனால் முற் கழுத்துப்பகுதி உடலமைப்பு க்குப்பகுதியில் வ காலத்து தமிழர்கள் இவ்வாறான எவ்வாறு இருப்பது உடல்நலத்துக்கு ராகாரத்தை பருகில்
SS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
ராஜின் காந்தி கொலை வழங்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட
பேறிவாளன் எழுதிய நீண்ட விளக்கக் கடிதத்தின் தொடர்ச்சி.
துன்புறுத்தல் தாங்காமல் எனது உயிரைக் காத்துக்கொள்ளும் பொருட்டு அவர்கள் கூறியபடி கையொப்பமிட்டேன்.
ஆனால் பரிதாபம் என்னவெனில் அவருக்கும் தடா பற்றி ஏதும் தெரியாது. சாதாரண சட்டமுறைகளை அறிந்தவர் என்ற ரீதியிலேயே அவர் கூற்று இருந்தது.
எந்த அறையில் என்னைத் துன்புறுத்திக் கையெழுத்துப் பெற்றனரோ அதே அறையில்
16899 அன்று நீதிபதி அமர்வு நடத்தினார்.
pupia, (pp33, 6152.-Safia கட்டுப்பாட்டில் உள்ள பகுதி அது நீதிபதி முன்பு ஆஜர்படுத்துமுன் காவல்துறை െ കണ്ണികണ്ണിuണ) A8888ഥങ് மற்றும் அதிகாரிகள் இவ்வாறு என்னை எச்சரித்தனர் நீ ஏதும் துன்புறுத்தியது பற்றிக் கூறினால், மீண்டும் உன்னைக் கொடுமைப்படுத்துவோம், கட்டுக் கொன்று விட்டு தப்பி இடியதால் சுட்டோம் என்று Batasaraga afrast 3arb" stag óir aari).
இவ்வாறான மிரட்டல்களுக்கு அஞ்சியும் கிளைச்சிறை இருந்த சூழலும் அச்சமும் சட்ட அறியாமையும் எனது வாயை அடைத்து Star.
அன்றே நானும் ராபர்ட் பயஸ்'ம் ങേ ങേ ങേ ങേ. கப்பட்டோம் அங்கு தண்டனைச் சிறை வாசிகள் அணியும் வெள்ளுடை தரப்பட்டது.
வேறு எந்த உடையும் பொருட்களும்
ജൂഥറ്റിൿ'Lബ uTub. ജ്ഞധങ്ങuഥ, 8ൂഖub DLLഥ 50Lшt Lая.
അഖ ജ്ഞരെ ആ ഗ്നൂ தண்டனை சிறையாளிக்கான நடத்தை விதிகள் என்பதை பின்னரே அறிந்தோம் அப்போது எமக்கு சிறை விதிகள் தெரியாது.
சிபிஐ அதிகாரியான காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரேகோத்தமன் ஒவ்வொரு விசாரணை சிறைவாசியை கொண்டு வரும்போதும் எமது இடைப்பிற்கு
இந்து வழக்கு பற்றி விசாரனை மேற்
கொள்வார் அப்போது எமக்கு அவ்வாறு விசாரிக்க பொலிஸ் அதிகாரிக்கு அதிகாரமில்லை என்பது தெரியாது
TDTÍ 4 - 20, 2013
2007 släGOlaf GasLa
எனவே சிபிஐ-யின் காவலில் இருப்பது போன்ற உணர்வு இருந்தது. சிறை என்ற ഉ_ഔ]&ഖ ഉരൈ.
இந்தக் கொடுமைகள் கொடுத்த அதிர்ச்சியி லிருந்து மீண்டு வருவதற்கே நீண்ட நாட்கள் பிடித்தன. அவ்வாறு மீண்டு, தடா சட்டம் பற்றி வாக்குமூலங்கள் பற்றிஅறிய நேர்ந்தபோது நான் கையெழுத்திட்ட முறையை, எனக்கு நேர்ந்த துன்புறுத்தல்களை விளக்கி 12,1992 திகதியிட்டு மனு கொருத்து, அது கு.ப. மனு எண்.37/92 என தடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு எமக்கு ஒப்புதல் வாக்குமூலங்கள் என்பனவற் றின் பிரதிகள் தரப்பட்டவுடனே மனு ஒன்றைச் சமர்ப்பித்தேன்.
அதிலும் துன்புறுத்திக் கையெழுத்துப் பெற்ற விவரத்தையும், எனவே அவற்றை ஏற்கக்கூடாது எனக் கோரியும் கொடுத்தேன். இது 26.8.1992ஆம் திகதியில் என்னால் தரப்பட்டு கு.ப. மனு எண்,582/92 என தடா நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் ஒரு வருத்தத்திற்குரிய
தின்
 
 
 
 
 
 
 
 

றகளை கடைப் gഥ ഖഞ്ഞങ്കuിൺ பேணிகள்
േ, ഉ_ഞഖങ്കള
பர்கள் உற ബrg ിങ്കpഖ ாகாரம் வழங்கப்
ഞ601 LLEബ ILD.
அதே குவளை பருகியவர் SofLJLJLT JLJLJCBg ன்னர் பருகியவர் நோய் அல்லது ள்ளிட்ட தொற்று பட்டிருந்தால் நாய படிததுக உள்ளது. சரி
ரணமாக நீரில் ബഞ്ഞബun ബun ബ. ல் கொண்டுதான் hueiraserfeo
ജൂബ്ബ് прираац
ல வடக்கு தமிழர் 501665 (UDDDJU க மூக்குப்பேணி பந்திருக்கிறார்கள் நப்பேணி ஒருவர் ] (uഞ്ഞിuിങ தை பருகும் நக்கவில்லை. ய்வைத்து ത്സൺ ബഖണഖ,
தான் நீராகாரம் முழுதும் நமது உடலில் சிந்திவிடும் இதனால்
க்குப் பேணியில் பரிமாறப்படும் நீ: பருகுபவர் அதனை அண்ணாந்தே பருக வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
மூக்கு தவிர்ந்த ஏனைய பகுதி யில் வாய்வைத்து பருகலாமே என்று பார்த்தால் பாத்திரத்தை கையால்
பிடிப்பதற்கு வழி இல்லாமல் போகும்.
எனவே மூக்குப் பேணியை பயன்படுத்தி நிராகாரம் பருகும் ஒருவர் வேறு வழியின்றி பேணி யின் பிரதான உடற்பகுதியை கையால் பற்றிப் பிடித்து அதன்
க்குப் போன்ற பகு t ராகாரத்தை அண்ணாந்துதான் பருகவேண்டும் வாய்வைத்து பருக எடுக்கும் முயற்சிகள் பருகுபவரை அசெளகரியத்தில் தள்ளிவிடும்.
அண்ணாந்தே நீராகாரத்தை
@"බ්‍රිශුෂ්‍ය?
ருகுவதால் உமிழ்நீர் வழியாக ரவக்கூடிய நோய்களில் இருந்து பாதுகாப்புக் கிடைக்கின்றது. இதுவே மூக்குப் பேணி
அத்துடன் அண்ணாந்து பருகும் போது உடலையும் கழுத்தையும் நேராக நிமிர்த்தி நீராகாரத்தை உள் செலுத்துவதனால் நீராகாரம் தங்கு தடையின்றி முறைப்படி பருகப்படு வதுடன் புரையேறுதல் வெளியே சிந்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக் கும் தீர்வு கிடைக்கின்றது.
இதன்மூலம் நீராகாரத்தை பருகும் போது உடலமைப்பை வைத்திருக்க GB66Oorgulu UpsODDuquiño ass6ODLÜLigës கப்படுகின்றது. இவ்வாறான சிறப்பு களைக் கொண்ட மூக்குப் பேணி எவ்வாறு குளிரான ஆகாரத்துக்காக குளிரையும் வெப்பமான அல்லது சூடான ஆகாரத்துக்காக சட்டையும் பேனுகிறது என்பன மற்றும் ஒரு கேள்வியாகும்.
இந்த மூக்குப்பேணிகள் செப்பு அல்லது பித்தளையினால் வடி வமைக்கப்படுகின்றமையால் இது சாத்தியப்படுகிறது. பித்தளை மற்றும் செப்பு ஆகியன குறைகடத்தியாக இருப்பதனால் வெப்பத்தையோ, குளிரையோ மிகவும் மெதுவாகவே கடத்துகின்றன. இதனால் நீராகாரத் தின் வெப்பமோ குளிரோ நீண்ட நேரம் பேணப்படுகின்றது.
இந்த செப்பு அல்லது பித்தளை யினாலான மூக்குப்பேணியில் அமிலத்
SLSSSSTSS
தன்மையான அல்லது புளிப்பு சுவை சேர்ந்த நீராகாரத்தை ՍԱԵՎԵԼD 6Լյո51 51755/5/5611 ՄD பட்டு நீராகாரம் கெட்டுப் போகவோ அல்லது சுவை இழந்து போகவோ, மனிதனுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தவோ சாத்தியம் உண்டு எனவே இதற்கான பரிகாரமும் மூக்குப் பேணியில் உண்டு
ബg pag) uഞ്ഞിധിഞ്ഞ உள்புறம் அதாவது நீராகாரத்தை ஏந்தும் பகுதியின் உட்பரப்பு அமிலப் பொருட்களுடன் தொடுகை மூலம் தாக்குதிறன் குறைந்த உலோகக்கலவை அல்லது முலாம் காவலியாக பூசப்பட்டிருக் கும் இதனால் அமிலத்தன்மையுள்ள நீராகாரங்களை பருகவும் வழி கிடைக்கிறது.
இவ்வாறு பல்வேறு சிறப்பம் சங்களும் அடங்கிய மூக்குப் பேணி இன்று வடக்கு தமிழர் களின் பாவனையில் இருந்து வழக்கொழிந்து போயுள்ளது.
பல்வேறு சிறப்பம்சங்களும் உள்ளடங்கிய மூக்குப்பேணி இனறு பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்டு வடக்கு தமிழ்
Död கலாசார பொருட்கள் என்ற அடிப்படையில் கண்காட்சிப் பொருளாகியுள்ளது. இவ்வாறு
്ക്ര’ (Lഞ്ഞി Liഖങ്ങuിൺ ருந்து ஒரம்கட்டப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக நவீன கலாசாரம் அழகிய கண்கவரும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் சந்தையை நிரப்பிக் கொண்டமை. நவீன மேற்கத் தேய கலாசாரத்துக்குள் நம்மவர் கள் படிப்படியாக உள்ளிரக்கப்படு கின்றமை உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. இதனை விட தமிழர்களின் பாரம்பரிய பண்ட பாத்திரங்களை வடி வமைக்க அல்லது தயாரிக்க தெரிந்த கலைஞர்கள் அருகிப் போனமையும் இதற்கு ஒரு 5/10600ILDII(5LD.
இந்த மூக்குப் பேணிகள் வழக்கத்திலிருந்து பூரணமாக бурларды ___Uш_ОВ Losseoub ബL ബ &]ഞ്ഞ് 1989, 1990 களில் யாழ் குடாநாட்டிலும், வன்னியிலும் மூக்குப் பேணிகள் பாவனையில் இருந்தன.
இவ்வாறு பல்வேறு சிறப்பம் சங்களுடன் வடக்கு தமிழர்களின் பாவனையில் இருந்துவந்த இந்த மூக்குப்பேணி இன்று புழக்கத் தில் இல்லாது கண்ணாடிப் பெட்டி களுக்குள் காட்சிப் பொருட்களாகி
LSSSSSSASASSSSAASSSSSSSSSSSSSSSSSSSSSqSS SS
SS
வியத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.
உச்சநீதிமன்ற நீதியரசர் வாத்வா அவர் பக்கம் 87இல் "ஏதேனும் வலுவந்தம் 858േ, ജബ്ബ് ബ്രൈങ്കിളു
மூன்றாம் தரமுறையை பயன்படுத்தியதால்
தான் அல்லது எதிரியின் உளவியலை
பாதிக்கச் செய்ததால்தான் ஒப்புதல் வாக்கு மூலம் தரப்பட்டது என்று வழக்கை விசாரித்த நீதிமன்றத்தின் முன்முறையீடு ஏதும் செய்யப் படவில்லை என்று தெள்ளத் தெளிவாகவே സ്ഥ 18ന് ബൈ
ബ2,1992 ഥൈ 26,8,1992 ஆகிய திகதிகளில் மனுக்களாகவும், சாட்சி 52 ങ്കiഖങ്വേ (ജിUൺ 5uíി டம் குறுக்கு விசாரணை செய்யும்போதும் 33 குற்றவியல் நடைமுறைச் சட்டம் கேள்விகளின் போதும் எவ்வாறு துன்புறுத்தி கட்டாயப்படுத்தி
கிறர் பேரறிவு
கையெழுத்துப் பெற்றனர் என்பதைக் கூறியுள்ள நிலையில் நீதியரசர் இவற்றை கவனத்தில் கொள்ளாமை எமக்கு மிகுந்த வேதனை தருகிறது.
1999 அன்று எனது மூத்த சகோதரியின் திருமணம் நடந்தது திேல் கலந்துகொள்ள என்னை அனுமதிக்க வேண்டும் எனக் கூறி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தேன். ஒரே சகோதரனான எனது தேவை மிகுதியாக இருந்தும் அனுமதி மறுக்கப்பட்டது. வேதனைகளை சுமந்துதான் அவரது திருமணம் நடந்தது.
O
I900
எம்மைப் பொறுத்தளவில் சிறையில் நாம்
சாதரண சிறைவாசிகளாக பார்க்கப்படவில்லை. Grung GaoD BLandscoassassa atgauðasamosa ബ, ഖഗ്ഗങ്കിൽ ജൈLiൽ pu) களின் சமூக அந்தஸ்து மட்டுமே கணக்கில் எருக்கப்பட்டது எமக்காக புதிய விதிகள்
ബb pസ്ഥ ഉളിയഥ8 சிறையில் கிடைக்கப்பட்டுள்ளது ஒரு
ഥത്ഭുജ ബ
Judant UPUë
தனிமைப்படுத்திவிடக் கூடாது என்று உச்சநீதிமன்ற ஆணைகள் இருந்தும்கூட ஏற்கனவே தனிமைச் சிறையில் இருந்த ஒரே காரணத்தினால் மரணதண்டனை இரத்து செய்யப்பட்ட முன் உதாரணங்கள் உள்ள நிலையிலும் நாம் மட்டும் கடந்த எட்டரை ஆண்டுகளாக தனி அடைப்பில், தனிமைச்
சிறையில் வதைக்கப்படுகிறோம்.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத் தில் ரிட் மனு (எண் 3359.91 தாக்கல் செய்தோம் சில பரிகாரங்கள் கிடைத்தும் அவை நடைமுறையில் கிடைக்காவண்ணம் தருக்கப்பட்டன.
1992ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டு களாக இரத்த உறவினர்கள் மட்டுமே (அதாவது பெற்றோர், உடன்பிறந்தோர் மனைவி, பிள்ளைகள் மட்டுமே பார்க்க அனுமதி உண்டு என்று ஆணையிட்டது அரசு எனது தாத்தா பாட்டிகள்கூட பார்க்க அனுமதி மறுத்தனர். எனது பாட்டி என்னைச் சந்திக்க அரசிடம் அனுமதி கேட்டு எத்தனையோ மனுக்கள் கொடுத்து போராடினார்.
பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தால் அந்த அரசு ஆணை செல்லத்தக்கது அல்ல என்று தீர்ப்பு வந்த பின்னரே பார்க்க முடிந்தது.
என்னைப் பார்க்க எனது பெற்றோர். நெருங்கிய உறவினர்களே அனுமதிக்கப் பட்டனர். அவர்களுக்கும் பாதுகாப்பு என்ற பெயரில் மிகுந்த தொல்லைகள் தரப்பட்டன. இந்த தொல்லைகளுக்கு அஞ்சியே பலரும் வருவதைத் தவிர்த்தனர். அவ்வாறு எனது பெற்றோர் என்னைப் பார்க்க வந்தாலும் கண்ணாடி கூண்டினுள்தான் பார்க்க
8ഖങ്ങിധ uിgfL ിങ്വേ,
காரணம் பார்வையாளர் அறை ങ്കജ്ഞT LANULTൺ 9,0.65) பட்டிருந்தது. நேரடியாகப் பேச முடியாத நிலை சைகையால் மட்டுமே பேச முடிந்தது. தனது மகனின் விரல்களைக் கூட தாயினால் அன்போடு தொட முடியாத கொடுமை,
இந்தக் கண்ணாடிக் கொடுமை எமது உறவினர்க்கு மட்டுமல்ல, எம்மைப் பார்க்க வரும் எமது வழக்குத் தொடர்பான வழக்கறிஞர்களுக்கும் இருந்தது. இதனால் எமது வழக்கை நாங்கள் விளக்க முடியாமல்
தவித்தோம் (தொடரும்.)
O5

Page 6
3UEast 9
வழக்கே சொ ബ59, 96 ബn n அப்போது ஒரு Lബന്ധിയ്ക്കേ என்று சரித்தர குறிப்பிட்டாலு 2DUBTarg, a யில் பத்து முத பேர் வந்திருக் கிருத்தவ சரித் மதிப்பிடுகிறார் உந்துதலும் இ ஜெருசலேத்துக் @o/J®a$6াঁ, 2নী। போக்குவரத்து அடையாத அக ܒ ܪ ܐ மாதங்கள் தை ஒட்டுமொத்த அரேபியாவிலும் இந்தப் பிரசாரத்தை இருவித பிரயாணம் செ - குறிப்பாக பாலஸ்தீன், சிரியா, மாகப் பார்க்கலாம் உலகமெங்கும் பாலஸ்தீனை ஜோர்டன், ஈரான் போன்ற இறையுணர்வு மேலோங்கி பக்தி முடியும் வழிமு இடங்களில் எந்தக் கனமும் செழிக்கும் கிருத்தவம் வாழும் களின் ஆட்சிக்கு வாள்கள் மோதும் சூழல் என்கிற சாதுவான அர்த்தம் ஒரு 5TÓ 65 ano இருந்ததை அவர் அறியமாட்டார் பக்கம் உலகெங்கும் உள்ள கிருத்தவர்கள் அப்படியே போர் மேகம் சூழ் பிற அரசுகள் மடிந்து கிருத்தவப் குடிமக்களாக வதை அவர் ஒருவாறு யூகித் பேரரசொன்று உருவாகும் கள் என்கிறத திருக்கலாம் என்றாலும் அதற் என்கிற அரசியல்சார்ந்த அர்த்தம் இந்த இரப்பி STIGEN UDGADGETØJGOT LODGINGAÖBBSG இன்னொரு பக்கம் ( யூதர்கள் அல்ல கிருத்தவர் இந்தப் பிரசாரத்தின் உடனடி திருச்சபைகளில் stra, SDULTDasa Gra விளைவு என்னவெனில் பல்லாயிரக் தொடங்கியதன் பதை நினைத்துப் பார்த்திருக்கக் கணக்கான ரோப்பியர்கள் தான் ஒரு யுத்த ՅուԱՐԲԱՄ51, தமது தேசங்களிலிருந்து புனித (
அத்தனை இரகசியமாகத்தான் யாத்திரையாக ஜெருசலேமுக்குக் ՊԱԼԱՍԱԳ։ ஆரம்பித்தது அது கிளம்பினார்கள் இயேசுநாதர் இஸ்லாமியர்கள் எப்படி அரேபிய நிலப்பரப்பு வாழ்ந்துமரித்த புனித பூமிக்குத் தம் தீரவேண்டும் இ (Upupolgjuló (polöcölöerenc) ஆளப்படும் பிராந்தியமாக 26Gusta (351. அதேபோலத்தான் அன்றைக்கு ஐரோப்பிய நிலப் Lütject Gublé. Lানোিd)LDLIfান্য பகுதிகளைக் கிருத்த R வர்கள் ஆட்சிசெய்து கொண்டிருந்தார்கள்) எந்த இயேசுநா தரின் முதல் தலை Upa, Děál Jeanem இடவிட விரட்டியும் கழுவில் ஏற்றியும் சிறையில் அடைத்து GJITLiquJË GTëSTOTLD G. GEFLÜFETTŐjas Bern, அதே இயேசுவின் பரம பக்தர்களாக மாறிப்போயிருந் அதன்பின் அரசு தார்கள் ஐரோப்பியர்கள். என்கிற ஆர்வம் அவர்களை நிதிகள் கலந்து ശ്രു ലേഖൂ' 2-♔ീബ്, ട്രൈ புத்தம் என்று ஆ இயேசுவும் ஒரு நபி இறைத் ஜெருசலேத்தை நோக்கி கிருத்தவர் இலெ தூதர் தம் வாழ்நாளெல்லாம் கள் வரத்தொடங்கினார்கள் ബന്ദ്ര ജതയ്ക്കേ ധൈറ്റ് அப்படித் திருத்தல யாத்திரை ஏற்படும் என்பன தான் எடுத்துச்சொல்லி தாம் pഥയ്ക്കൂ, nഥമ ഖ08) BSG ՅՍամսը: பிறந்த யூத குலத்தவரை பயணம் செய்து பலஸ்தீனுக்குள் : நல்வழிப்படுத்தப் பார்த்தார் வந்த கிருத்தவர்கள் அரேபியா தீரவேண்டும் ஒ ജൂ൪ ജGuബ முழுவதும் கிருத்தவர்கள் இரண்டாந் கிருத்தவ தேசங் ARGLUGGEDGANGBUU a LaGITATGES தரக் குடிமக்களாகவே நடத்தப்படு புனிதப் பணியில் தொழத் தொடங்கியிருந்தர்கள் வதைக் கண்டுமிகுந்த அதிர்ச்சிக் இம் அவர் கடவுளின் மைந்தர்தான் குள்ளாயினர் திம்பிகள் என்று செய்தார்கள் என்பதில் அவர்களுக்குத் அவர்கள் அழைக்கப்படுவது - 39,5 циклопу துளி சந்தேகமும் இல்லை. அவர்களுக்கான சிறப்புச் யோசித்துக்கொள் மூடநம்பிக்கைகள், சிறுதெய்வ சட்டதிட்டங்கள் கூடுதல் வரிச் O'Dill Dlí Stadta, aộumbassa, DadaTaODIJGELL 9inഥങ്കരി ഝൈ 臀 வணங்குதல் போன்ற வழக்கங் கண்டு உள்ளம் கொதித்துப் GNU assa, Guur கள் மிகுந்திருந்த ஐரோப்பாவில் போனார்கள் ഖണ്ഡലേ ജ கிருத்தவம் காலூன்றிய பிறகு ஊருக்குத் திரும்பியதும் ஜெருச தீர்மானித்து இள தான் இறையச்சம் என்கிற \லேத்துக்குப் புனித யாத்திரைமேற் எதிரான யுத்தத் ஒன்று உண்டாகி மக்களிடையே கொண்ட தமது அனுபவங்களை த்ெத கி ஒழுக்கம்சார்ந்த வாழ்க்கை " ஒதுக்கிவைத்துவிட்டு கிருத்தவர்கள் திருக்கும் சில இது துறை அரேபிய மண்ணில் மிகவும் அவதிக் *** ஆரம்பித்திருந்தது. மேலும் போப் குள்ளாக்கப்படுகின்றார்கள் என்கிற ' naraag GGGIng விஷயத்தை மிகத் தீவிரமாகத் | вајајварашта. ിസ്ത്ര ജ്ഞഥൂട്ടിൽ தம் மக்களிடையே தெரியப்படுத்த இருகாமுை. கிருத்தவம் மிகப்பலமானதொரு ஆரம்பித்தர்கள் ஏதாவதுசெய்து °б бѣшалб: சக்தியாகவும் உருப்பெற்றிருந்த ஜெருசலேமைட்டே ஆகவேண்டும் து'ாது απουδ. ΘΕ. அரேபிய மண்ணில் கிருத்தவ சாம் Είοδου (3 Ιππιπ சரியாகப் பத்தாம் நூற்றான ராஜ்ஜியத்தின் கிளைய்ைநிறுவியே கிருத்தவர்களின் リリ山Lリリエ தீரவேண்டும் என்று பேசத்தொடங் தலைவர் என்று வில் கிருத்தவத்திருச்சபைகள் கினர்கள் வந்தது எவ்வள மிகத்தீவிரமாக ஒரு பிரசாரத்தைத் நன்கு கவனிக்க வண்டிய என்பதைத் தமக் தொடங்கின.தேவன்" விஷயம் இது ஆன்மிகச் சுற்றுலா பித்துப் பார்த்துக் ராற்றியம் உலகில் வரப் வந்த ஐரோப்பியர்கள் மொத்தம் উভািড় என்பதுதான் அது சிலநூறு பேர்களோ சில ஆயிரம்
06
R
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர் கணக்கு O O ԱՔնգաՈ5 பென்டிரைவின் ள் வந்து шйталады. pÇ? (85 Barcan) தத ÇUU இதனைக் ILulauluð SloTÓ பெண்டிரைவ் என்பது கணினி பயன்படுததுவோர் |ე 36ვე) (ე)სვეკვრი ഥ (Bഥൺസ്ഥൺ, ിLLBBLL elഞങ്ങഖന്ദ്രഥ இருபது லட்சம் பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும். கூடும் என்று சில இத்தகைய பெண்டிரைவ்களை கணினி
ஆசிரியர்கள் யில் பயன்படுத்தும்போது சிலவேளைs, Gjög, Sjáu6ð களில் நம்முடைய பொறுமையைச் BorLO6 5TLDT636|| சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெது
வந்தவர்கள் வாக இயங்கும். அதிலுள்ள தரவு றக்குப் போல் களை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் சதிகள் வளர்ச்சி இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி? லத்தில் பல உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயற்பட என்ன செய்ய DIESELOTEL வேண்டும் என்று பார்ப்போம். 88 മുഖങ്കള് 1. உங்கள் கணினியில் பெண்டிரைவை இணையுங்கள் டைந்திருக்க (win-E)കെing MY COMPUTER Bക്ര, ബഥ kas as 68. LITE 2 அங்கு பெண்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்து I GA PAGTIGSTIL Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Emil ó ամ) 3 தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE
என்னும் டேபை கிளிக் செய்யவும் Jet-flið தரக் பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் த்தப்படுகிறார்
பென்டிரைவைத் தேரந்தெடுக்கவும் Napooub 4 பிறகு கீழிருக்கும் Properts என்பதை கிளிக் யாத்திரீகர்கள் செய்து 0 கொடுக்கவும்.
5. அடுத்து தோன்றும் வின்ைடோவில் change settings தெரியப்படுத்தத் өт60ітш605 аEleffіa, 6 ашш6цер. BarDGITIGANTES, 6. அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Polices எனும் துக்கான ஆயத் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better bյլծանումay. Performance என்பதைத் தேர்ந்தெடுத்து Ok கொடுக்கவும் ஜெருசலேத்தை இப்போது உங்கள் பெண்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக டமிருந்து மீட்டே இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீரகள் மறக்காமல Bugae ஒவ்வொரு முறையும் பெண்டிரைவை கணினியில் இருந்து நீக்கும்
பகுதி கிருத்தவர் போது Safety remove hardware என்பதைக் கிளிக் செய்து பின்பு உங் களின் நிலமாக கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் DLC) 3D Spikes பழக்கமாக மாற்றிககொள்ளுங்கள். இதனால் உங்கள் பெனடிரைவ Baharibb சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும். யுத்தத்தைத் UJU ") தவிர வேறு L ಇಂ| கணினி இயங்கிக் கொண்டு ബ இருக்கும்போது ஏதாவது பிரச் Gago 250Ti ിബ' L) of பிய நாடுகளில் ஆனால் அல்லது estart செய்ய இருந்த திருச் சொல்லி, அப்படி estart செய்தால் Gauasa Bala ard disk 3 si JUGOL O jo IIJII. இந்த விஷயத்தை இதுபோன்ற பல காரணங்களினால் as / 2 Issi hard Disk sou les விவாதித்தன. ബLLബ്, ബീ ിമ பிறகு அந்தந்த என்று உங்கள் Hard Disk வேலை தேசத்து மன்னர் நிறுத்தம் செய்துவிடும் ബിൽ 8ഖങ്ങ Check
வசதி உள்ளது. இது கம்பிட்டரில் s Chkdisk löi GaGa.) ULS அறியப்படும் இதன் மூலம் உங்கள் Hard Disk இன் மோசமான நிை "C", "নািজ"। லகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால் உங்கள்
TT SYS TM C CC CS TTMa M CM MM 0 HTS விவாதித்தார்கள் இதை செய்யும்போது கம்பிட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் ரம்பித்தால் கொள்ளும் நேரம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கொஞ்சம்கூட
பிடிக்கும் குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய 68ణం இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள் BUTato akalá ஆனால் இதை தெய்வதன் கரணமாக உங்கள் Hard Disk பாது a tea காப்பாக இருக்கும் மிக அதிக நேரம் இயங்கும் Փմ մի եւ என்றால் aDė GAGALOGES மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள் படுமொத்த Check Disk 0ғüичó gрвy: கரும் இந்தப் | My Computer உள்ளே நுழைந்து CDrive மீது Right Click
பங்காற்றியே செய்து Properies செல்லவும் EU (pla 2. அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற lab ஐ தெரிவு
செய்யவும் இதில் Error Check என்பதில் Check Now என்பது sef 905Lg|Dub | இருக்கும் அதை கிளிக் செய்யவும் இதற்கு அடுத்து கீழே உள்ள drag B53UT35, விண்டோ வரும் LLU CBUILLUNIGOGL 3. இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க D வேண்டும் இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி பி பி செய்துவிடும் இரண்டாவது ஒன்று உங்கள் Disk இல் Base சனைக்கும் களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும் ഭ ബി.ഇ. இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு லாமியர்களுக்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் ஆனால் இது மிகவும் க்குத் திரளும்படி பயனுள்ள ஒன்று நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம் த்தவ சமூகத் 4. இப்போது கிளிக் செய்துவிட்டு Start என் தை கொடுக்கவும் முப்புவிருத்தார். இப்போது அடுத்த Window வரும் உங்கள் CDrive தான்
95ஆம் ஆண்டு உங்கள் கம்பிட்டரை இயக்கிக்கொண்டுள்ளது. எனவே இதனை வரின் இந்தத் இப்போது செய்யமுடியாது எனச் சொல்லி அடுத்த முறை
கம்பிட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும் அதற்கு (pinase, Sad Jo. GERj S S S S S S S S S
தை கொடுத்துவிடவும் இப்போது உங்கள் ܓ - ܐܦ ܐܠܦ ܦ ܦ ܠ ܦ . உன் Eollaig கம்பிட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் Яропа இருந் ஆரம்பிக்கும்.
LÉUTGTSG 5. இந்த வேலை முடியும் வரை கம்பிட்டர் OFF ஆகக்கூடாது. tilaana. எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள் மோசமான பகுதிகளை Յ6ց Թւ Մա- கம்பிட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும் இதனால் GaGaLLO பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk துரம் உண்மை இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டுவிடும் உங்கள் Hard Disk குத்தாமே நிரு குறித்த விவரங்கள் Check Diskமுடிந்தவுடன் காண்பிக்கப்படும் ബ്) 6 மற்ற Drive களை Check Disk செய்யும்போது அது கம்பிட்டர்
a 25CILOT3D ON ஆகி இருக்கும் நேரத்திலேயே செய்யமுடியும் ஆனால் C |ეფის ვაკე, ட்ரைவை அல்லது நீங்கள் OS இன்ஸ்டோல் செய்துள்ள ட்ரைவ்
...) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.
SS Upper DIFF 4 - 20 DIE

Page 7
பெப்ரவரி 23ஆம் திகதி ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் மார்ச் 22ஆம் திகதி வரை நடை பெறும் இந்த மகா நாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்ருவரும் என எதிர் பார்க்கப்படும் தீர்மானத்தின் நகல்வரைபு கடந்த வாரம் வெளியாகியது.
இதுநாள் வரை அமெரிக்கா, இலங்கையை காதைத் திருகிவிடப்போகின்றது என்று கதை விட்டுக் கொண்டிருந்தவர்களுக்கும், தமது வற்புறுத்தல்களின் பெயரிலேயே அமெரிக்கா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வரவுள்ளது என்றெல்லாம் கதைவிட்டவர் களுக்கு பெருத்த ஏமாற்றமே கிடைத்திருக் கின்றது.
அமெரிக்கா வெளிநாடுகளுக்கு வழங்கியி ருக்கும் அறிக்கையின் நகல் வரைபில், புதிதாக எதுவுமோ, கருமையானதாகவோ எதையும் உள்ளிரக்கவில்லை. குற்றச்சாட்டுக்கள் என்று குறிப்பிட்டுள்ளவற்றைக்கூட அவதானிப் புக்களாகவே சுட்டிக்காட்டியுள்ளது.
பெரும்பாலும் கடந்த ஆண்டு அமெரிக்கா கொணருவந்த தீர்மானத்தை ஒட்டியதாகவே தற்போதைய நகல் வரைபும் உள்ளது.
அமெரிக்காவின் அறிக்கை வரைபை ஆராயும்போது அதில் இந்தியாவின் செல் வாக்கு மிகுதியாக உள்ளது. இந்தியாவின், இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை உள்வாங்கியதாகவே அமெரிக்கா தனது சொற்பிரயோகங்களை அந்த அறிக்கையில் உள்ளிர்த்துள்ளது.
ട്രഥിൿ, ബിuി'L ജൂൺ ജില്ക്ക് யின் முக்கியமான பகுதிகள் இவ்வாறு 으aman).
ില3. ബഞ്ഞങ്ക ഖഗ്ഗ ജ്ഞ58)
பிரஜைகளும் தங்கள் மனித உரிமைகளையும், அடிப்படைச் சுதந்திரங்களையும் முழுமை பாண முறையில் அனுபவித்துவருவதனை வாதப்படுத்தும் பொறுப்பு இலங்கை அரசாங் கத்துக்கும் உரியதென்பதை மீண்டும் உறுதிப் பருத்தல்
பிபி0 கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நலலணக்க ஆணைக்குழுவினால் கண்டறி யப்பட்டுள்ள உண்மைகள் மற்றும் ஆக்கபூர்வ மான பரிந்துரைகளுக்கு தேசிய செயற்றிட்ட செயலனி போதுமான அளவில் செயலுருவம் கொருத்து வராமை குறித்து அக்கறையுடன்
பிபி0 நல்லிணக்கத்துடனும், நாட்டு மக்கள் அனைவராலும் முழுமையான முறையில் அனுப விக்கக்கூடிய மனித உரிமைகளுடனும் பின்னிப் பிணைந்துள்ள அரசியல் அதிகாரப் பகிர்வு
கவனித்தல்.
பிபி7 கற்றுக் கொண்டுள்ள பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகப் படியான நீதிக்குப் புறம்பான படுகொலை கள் மற்றும் பலவந்தமான முறையில் anെiഥൺ 8UTG ബ്രിട്ടg, Uഖങ്വേ குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்கும் ബതെങ്കuിജ് ഖLLേൺ ആഖ பிரசன்னத்தை இல்லாமல் செய்வதற்கும் enജി) ിgedിതങ്ങ, ഖു) ചെസ്ടിഗ്രതന്ത്രങ്കമണ பாரபட்சமற்ற வகையில் நடைமுறைப்படுத்தவும் தடுப்புக் காவல் கொள்கைகளை மீள் மதிப்பீடு செய்வதற்கும் முன்னர் இயங்கி வந்திருந்த சுயாதீன சிவில் நிறுவனங்களை பலப்படுத்துவதற்கும், மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு மீதான அரசியல் தீர்
ിഖിരിഞ്ഞത്ര ബന്ധ്രക്രഥ, 5ഞ്ഞങ്ങഖന്ദ്രഭദ്ര மான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மேம்படுத்தி அதனைப் பாதுகாப்பதற்கும் மற்றும் சட்டவாட்சி சீர்திருத்தங்களை சட்டமாக்குவதற்குமான தேவைப்பாடுகள் உள்ளிட்ட ஆக்கபூர்வமான பரிந்துரைகளை
தவறியுள்ளமையை மிகுந்த விசனத்துடன் கவனித்தல்,
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாடு ஆகியவற்றை மேம்படுத்தல் குறித்து இலங்கை அரசாங்கத் துக்கான ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவி பற்றிய ஐநா மனித உரிமைகள் ஸ்தானிகர் காரியாலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை இந்தப் பிரேரணை வரவேற்கின்றது. இவ்வாறு அந்த நகல்வரைபின் முக்கியமான பகுதிகள் தெரிவிக்கின்றன. வரைபு குறித்த தெளிவுபடுத்தும் கூட்டத்தில் அமெரிக்கப் பிரதி நிதிகளுக்கு ஏமாற்றமே எஞ்சியது. நகல்வரை பின் உள்ளடக்கத்தை அவதானித்த ஜேர்மனியும், பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றியம், கனடா போன்ற நாடுகள் இத்திரமானத்தில் இலங் Osa Du 2 LGOLaura abüUT(bä56 கொண்டுவரக்கூடிய வாசகங்கள் இடம்பெற வேண்டுமென கருத்துத் தெரிவித்தன.
அதே கூட்டத்தில் கலந்துகொண்ட மனித உரிமை அமைப்புகள், அமெரிக்காவின் தீர்மானத்தில் குறிப்பிடப்படும் விடயங்களை இலங்கை அரசு நிறைவேற்றக் கால குறுகிய கால & Gustab Garcia auct, 9-gauta Gaud
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விட்டால் மனித உரிமை எடுக்கக்கூடிய அடுத்த கட்ட நடவடிக்கை எதுவாக இருக்கும் என்பது பற்றியும் அந்த அறிக்கையில் அமெரிக்கா சேர்த் துக் கொள்ளவேண்டுமென்று வற்புறுத்தின.
அதே கூட்டத்தில் கலந்து கொண்ட சீனா, ரவத்யா, ஜப்பான், தாய்லாந்து இந்தோனேசியா, ஈரான், ஈக்குவபேர் கியூபா, பாகிஸ்தான் வெனிசுலா ஆகிய நாடுகள் இந்த அறிக்கையை எதிர்ப்பதாக கூறின. கூடவே இத்தீர்மானம் உள்நோக்கம் கொண்டது என்றும் விமர்சித்தன. இக்கூட்டத்தில்
வில்லை. அதுபற்றி அமெரிக்கப் பிரதிநிதிகள் தாம் அறிக்கை கொண்டு வந்தாலும் இந்தியா
வின் முடிவு எது என்பதைப்
பொறுத்தே அதன் வெற்றி
செயற்படுமென்பது உண்மை என்றபோதும், பிராந்திய நலன், வெளியுலக இராஜ்ஜிய உற6 கள் என்பவற்றை மறந்து முடிவெடுக்கமுடியாது.
தமிழகத்தின் உணர்வுகள் எத்தனை முக்கியமோ அதைவிடவும் முழு இந்திய தேசத்தின் உணர்வுகள் முக்கியமானவை. இந்திய மத்திய அரசுக்கு சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடனான உறவு அமெரிக் காவுடனான உறவின் துரநோக்கு பிராந்தியத் தின் பாதுகாப்பு பொருளாதாரம், இலங்கை யுடனான உறவுகளின் முக்கியத்துவம் என்ப வற்றை இந்திய மத்திய அரசு ஆராய்ந்தே ഗ്രq6ിഖയ്ക്കെ 8ഖങ്ങിquൺg,
இலங்கை தொடர்பில் தனது நிலைப் UTഞL ആബ്രൈu ♔ ഞ08 (ിBuഖng(), ൈക്രഥ ജൂബക്റ്റേഥTെ ഉതL6ിഖങി அதிகமாகுவதற்கோ, அதற்குள் வேறு நாடுகள் மூக்கை நுழைப்பதற்கோ இடம் தராத வகையில் இந்தியா மிகமிக நிதானமான முடிவை எடுக்கவேண்டியுள்ளது. எனினும் அண்மையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த இந்திய வெளிவிவகார ജ്ഞഥ680 86്ഥിര ക്രട്ടേ, ബത6 விடயத்தில் அநாவசியமாக இந்தியா தலை யிடாது என்று கூறியிருந்தார் என்பதையும் கவனத்தில் எருக்கவேண்டியுள்ளது.
இவையே இந்தியாவின் கவனத்திற் குரியவை என்பதாலேயே அமெரிக்கா தனது தீர்மானத்தில், விஷேடமாக மாகாண சபை களுக்கு அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வு என்ற வாசகங்களை இணைத்துள்ளது. இலங்கை அரசு யுத்தத்துக் குப் பின்னர் அரசியல் தீர்வு விடயத்தை கிடப்பில் போட்டுவிட்டது. 3 ஆவது திருத்தச் சட்டத்தை மேலதிக அம்சங்களுடன் அமுல் பருத்துவதாக இந்தியாவுக்கும், சர்வதேசத்துக் கும் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற் ഇ@ഥ, Dibiങ്ങി 5@L ഗ്രഞു 2ബLTE அதிகாரத்தை பகிர்ந்து அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்பதை நிராகரிப்பதாக அண்மைய காலங்களில் கூறிவருவது 8UTരിത്ര ജ്ഞുങ്കuിൽ ബിungങ്കൺ இந்தியாவுக்கு இலங்கை மீது அதிருப்தியை கொடுத்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இதை அமெரிக்காவும் புரிந்துகொண்டுள்ளது. இலங்கைக்கு வலியுறுத்த வேண்டிய விடயங்கள் அமெரிக்காவின் தீர்மானத்தில் இருக்கின்றபோதும், இந்திய மத்திய அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்குமா? இல்லையா? என்பதை
ಹ್ಹಿಹ್ನೆ
தங்கியுள்ளது என்றனர். இறுதி நேரத்தில் இந்தியா நடுநிலை வகித்தாலோ, தீர்மானத்தை எதிர்த்தாலோ அது இலங்கைக்குச் சாதகமாகவே அமையும் தற்போது சுமார் 30 நாடுகள் தீர் மானத்துக்கு ஆதரவுதருவார்கள் என எதிர்பார்க் கின்ற போதும் இந்தியாவின் மெளனம் குறித்த சந்தேகமும், அச்சமும் தவிர்க்கப்படக் கூடிய தல்ல என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் அந்த திரிசங்கு நிலையும், கடுமையற்ற வார்த்தைப் பிரயோகங்களும் ஜெனிவா முன்றலில் தங்கியிருந்து இலங்கை அரசுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் புலம் பெயர் புலி ஆதரவு அமைப்புக்கள் தாம் ஏமாற்ற மடைந்துள்ளதாகவும், அமெரிக்கா தமது வற்புறுத்தல்களை கவனத்தில் கொள்ளவில்லை என்று தற்போது அமெரிக்கா மீது வசைபாடத் தொடங்கியுள்ளனர். இவர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் சேர்ந்து கொண்டுள்ளனர். 96ിഥിയ്ക്കെഖub Dരിg, ഉ_ിതഥ പ്രേഡ്വൈഖ யையும் தூக்கிப்பிடித்து துதிபாடியவர்கள் இப்போது இந்தியாவை திரும்பிப் பார்த்து, அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென கேட்கின்றனர். இந்தியா இலங் கையுடன் சேர்ந்து யுத்தம் நடத்தியது. தமிழ் மக்களின் கொலைகளில் இந்தியாவுக்கும் பங்கு உண்டு இந்தியா தமிழ் இனத்தின் துரோகி என்றெல்லாம் கூறியவர்களுக்கு தற்போது உலகப் பரப்பில் இந்தியாவின் வலிமை புரிந்திருக்கும்.
இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கச் செய்வதற்கு தமிழக அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும் பகீரதப்பிரயத்தனங்களில் ஈடுபட்டு வரு கின்றன. தமிழக மக்களின் உணர்வுகளை யும், நியாயங்களையும் புரிந்துகொண்டும், கவனத்தில் கொண்டும் இந்திய மத்திய அரசு
பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். இதற் கிடையே இலங்கையுடன் இந்தியா எவ்வாறான விடயங்களை சாதித்துக் கொள்ளப் போகின்றது என்பது இன்னொரு சாராரின் கேள்வியாகவுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வானது மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதன் ஊடா
கவே கிடைக்கும் என்பது தற்போது உலக அரங்கிற்கு புரிந்துள்ளது. மாகாண சபை முறை தமிழ் மக்களுக்கு தீர்வாக இருக்காது. அதையும் தாண்டி தமிழர்களே தமிழர்களை ஆழுகின்ற தனித்துவமான தீர்வொன்றுதான் வேண்டும் என்று கூறிக்கொண்டு அமெரிக் காவுக்கு கொடி பிடிக்கப் போனவர்களுக்கு இதைவிடவும் அவமானம் இருக்கமுடியாது.
இந்தியா, அமெரிக்கா என்று உலகமே ιΟΠαπαOI σαουάθ, ΘιβαπUβαυφ υθύν தளித்து தீர்வொன்றைக்கான இலங்கை அரசு முற்படவேண்டும் என்று கூறியிருப்பது தான் நடைமுறைச் சாத்தியமானது. இதை இது நாள்வரை ஆதரித்த மற்றும் வலியுறுத்தி வந்த தமிழ் அரசியல் தலைமையின் தீர்க்க தரிசனம் இன்று நிதர்சனமாகியிருக்கின்றது. ്ജരിഖ് 966 aj DതീLബർഥ சென்றாலும் போலி அரசியலையும், வெற்று ഉ_ഔ]55 &&ഖgബub ഉ_ഔെputed ഭിപ്രqug, gഥpഥയ്ക്കെ ♔ ആ തൈഥതu புரிந்துகொள்ள கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பமாக இது உள்ளது என்கின்றனர் கூட்டமைப்பிற்கு மாற்று அரசியல் கட்சி யினர் அமெரிக்காவின் தீர்மானம் நிறை வேறினாலும் நிறைவேறாவிட்டாலும் தமிழ் மக்களுக்கு எது தீர்வு என்பதை உலகம் அடை யாளம் கண்டுள்ளது என்பது மட்டுமே தமிழ் மக்களுக்கு ஆறுதலான செய்தியாகும்.

Page 8
Gall Gwasantffhau'r 65frau'r Guinturesentingsnig தடைகளை தீவிரப்படுத்தும் ஐ.நா. தீர்மானம் மீது வாக்கெடுப்பு அணு சோதனை நடத்திய வடகொரியா மீது கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபை பொருளாதாரத் தடைவிதித்தது. கடந்த பெப்ரவரி 12ஆம் திகதி வடகொரியா மூன்றாவது முறையாக பையாங்யோங் நகரில் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா உட்பட சர்வதேச நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
07.03.2013 கடந்த வியாழன், ஐ.நா. பாதுகாப்புக்கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் வடகொரியா மீது பொருளாதார தடைவிதிக்கும் 2004ஆவது திரமானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடந்தது. பாதுகாப்பு சபையில் உறுப்பினர்களாக உள்ள 15 நாடுகளும் திரமானத்திற்கு ஆதரவளித்தன. சீன அரசு அதன் எல்லைப் பகுதியில் சுற்றுச் சூழல் கண்காணிப்பை அதிகரித்துள்ளது
வட கொரிய இவ்வருடம் பெப்ரவரி 12ஆம் திகதி நடத்திய அணு ஆயுத சோதனையை அடுத்து சீன அரசு அதன் எல்லைப் பகுதியில் சுற்றுச் ஆழல் கண்காணிப்பை அதிகரித்துள்ளது. சீனாவின் எல்லைக்கருகில் 100 கிமீற்றர் தொலைவில் வடகொரியா அணு ஆயுத சோதனையை நடத்தியது.
இதனால் சீன எல்லைப் பகுதிகளில் மக்கள் அச்சமடைந்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன. இதையடுத்து சீன சுற்றுச் சூழல் அமைச்சகம் 150 இடங்களில் சுற்றுச் சூழல் கண்காணிப்பு நிலையங்களை அமைத்து ബി(1ിന്റെ (Li ബg, 9തു । சோதனையால் சீனாவுக்கு எந்தவித சுற்றுச் ஆழல் பாதிப்பும் இல்லை என்பது கண் காணிப்பின் மூலம் தெரியவந்ததாக கற்றுச் சூழல் அமைச்சகம் பின்னர் தெரிவித்தது.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளிடையே நடுவராக சீனா செயற்படுவதை எதிர்க்கவே, அந்த நாடு அற வரை கூறியதையும் ஏற்காமல் வடகொரியா அணு ஆயுத சோதனையை நடத்தியது என கூறப்படுகிறது. வடகொரியா தனது அண்டை நாடுகளால் பாதுகாப்பற்ற உணர்வில் இருப்ப தால் அணு ஆயுத சோதனை நடந்ததாக சீன அரசு பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் உதவிசெய்து வருவதாக இந்தியா புகார் தெரிவித்துள்ளது
வட கொரியாவின் அணுஆயுத சோத னைக்கு பாகிஸ்தான் உதவிசெய்துவருவதாக இந்தியா புகார தெரிவித்துள்ளது. வடகொரியா வின் அணு ஆயுத சோதனையில் யுரேனியம் பயன்படுத்தப்பட்டிருந்தால் கண்டிப்பாக அதில் பாகிஸ்தானின் பங்கு இருக்கும் என்று இந்திய
are வேணுகிருஷ்ணா
— ല
தின்
 
 
 
 

அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அணு ஆயுத தயாரிப்பில் இருந்து வடகொரியா விலகி இருக்க வேண்டும் என்றும் கொரிய தீபகற்பத்தில் அமைதி நீடிக்கும்வகையில் செயற்பட வேண்டும் என்றும் இந்தியா, வட கொரியாவை கேட்டுக் கொண்டுள்ளது.
Sancti asmesso assumismarse afavorm உட்பட பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுக ளுக்கு இடையே கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மோதல்கள் நடந்து வருகிறது. 1950-லிருந்து 1953-ஆம் ஆண்டுவரை நடந்த உள்நாட்டு போர்களின்போது அமெரிக்கா தென்கொரியாவையும், சீனா வடகொரியாவை யும் ஆதரித்தது. 1953-ம் ஆண்டு ஜூலை மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் உதவி யுடன் இரு நாடுகளும் கொரியன் ஆர்மிஸ்டைஸ் ஒப்பந்தம் என்ற போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஆனால் ஒப்பந்தத்தை மீறி வடகொரியா 2006 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது கடந்த டிசம்பர் மாதமும் வட கொரியா ஏவுகணைச் சோதனை நடத்தியது. இதனால் ஜனவரி மாதம் ஐக்கிய நாடு களின் பாதுகாப்பு சபை அந்நாட்டின் மீது விதித்திருந்த தடைகளை தீவிரப்படுத்தியது. இதற்கு மேல் ஆயுத சோதனை நடத்தக் கூடாது என ஐநா பாதுகாப்பு சபை எச்சரித்தது.
அதையும் மீறி வடகொரியா இவ்வருடம் பெப்ரவரி 12-ம் திகதி 3-ஆவது அணு குண்டு சோதனையை நடத்தியது. இதற்கு வடகொரியாவின் நீண்ட கால நட்பு நாடான சீனா உட்பட பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
அமெரிக்காவும் சீனாவும் இணைந்து தயாரித்த வடகொரியாமீதான தடைகளை
தீவிரப்படுத்தும் தீர்மானம்
இந்நிலையில் அமெரிக்காவும் சீனா வும் இணைந்து தயாரித்த வடகொரியா மீதான தடைகளை தீவிரப்படுத்தும் திர மானம் ஐநாவில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திரமானத்தின் மீதான வாக்கெடுப்பு ஐநா பாதுகாப்பு குழு கூட்டத்தில் நடக்க இருப்பதாக ஐநா பாதுகாப்பு குழுவின் தலை வரும் ஐநாவுக்கான ரஷய தூதருமான விடாலி கரகின் கூறியிருந்தார். இந்த திரமானம் இதுவரை ஐநா விதித்திராத கடுமையான தடைகளை வடகொரியா மீது விதிக்கிறது என ஐநாவுக்கான அமெரிக்க தூதர் ஆசன் ரைஸ் கூறியுள்ளார்
தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்பதை எதிர்பார்த்த வடகொரியா, கொரியப் போரை முடிவுக்கு கொண்டு வந்த 1953-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மார்ச் 11-ம் திகதி ரத்து செய்து விடுவோம் என எச்சரித்துள்ளது.
மேலும் இரு நாடுகளின் எல்லையின் குறுக்கே அமைந்துள்ள பன்முஞ்சம் கிராமத்தின் வழியே தென்கொரியாவிற்கு செல்லும் தொலைத்தொடர்புகளைத் துண்டித்துவிடுவதாக வடகொரியாவின் அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான் பெராவில் அமைந்திருந்த வடகொரியாவின் தூதரகத்தை பொருளாதார காரணங்களுக்காக வடகொரியா 2008-ம் ஆண்டு முடியது. தற்போது அதனை மீண்டும் திறக்க அனுமதிக்கும் திட்டத்தை ஆஸ்திரேலியா நிறுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கு கடும் அச்சுறுத்தலாகும் வடகொரியா
வட கிழக்காசியாவில் அமெரிக்காவின் நலன் அப்பிரதேசத்திலுள்ள அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் அமெரிக்கா ஆகியவற்றுக்கு வட கொரியா மாபெரும் அச்சுறுத்தலாக அமைகிறது என்று அமெரிககத் தேசியப் பாதுகாப்பு அமைச்சர லியோ பானேட்டா 13.02.203 அன்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்ற செய்தி யாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
வடகொரியாவின் அணுக் குண்டு சோதனை கடும் ஆத்திரமூட்டும் செயலாகும் ஐநா பாது காப்பவையின் தொடர்புடைய நீர்மானங்களையும் ஆறு தரப்புப் பேச்சுவார்த்தையில் வடகொரியா வின் உறுதிமொழியையும் தெளிவாக அத்து Lണ്ണ9, 9െ മൃl|9, L) വെബ് ബ மேலும் தீவிரமாக்கியுள்ளது அதனால் வடகொரியா மேலும் தனிமைப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
ൺ (ബി. ബബ| மேற்கொண்டு தெனகொரியா உள்ளிட்ட அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளுக்கு அளித் துள்ள பாதுகாபபு உதவிக்கான உறுதிமொழிை அமெரிக்கப் படை நிறைவேற்றும் என்று பானேட்ட வலியுறுத்தினார்
அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அமை, வெளியிட்ட தகவலின்படி அமெரிக்க மற்றும் தென்கொரியத் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டனர் அமெரிக்காவின் அணு ஆயுதப் பாதுகாப்புக் குடை உட்ப தென்கொரியாவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தினார்
வட கொரிய மீதான நடவடிக்கைக்கு சீனா, அமெரிக்கா இனக்கம்
9ഈ ||9, 3919ബ് (ബ கொரியா மீது ஐ நா பாதுகாப்புச் சபையில நடவடிக்கை எடுக்க சீனாவுக்கும் அமெரிக் காவுக்கு இடையில் இணக்கம் ஏற்பட்டிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன இந்த நீர்மானம் தொடர்பில் இரு தரப்பு கும் இடையில் கடந்த வாரம் இணக்கம் ஏற்பட்டதாக தம்மை அடையாளப்படுத்தாத ஐநா இராஜதந்திரி ஒரு தகவல் அளித் துள்ளார். எனினும் இந்த நிரமானத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்கள் குறித்த தகவல் முதலில் வெளியிடப்படவில்லை வ கொரியா தனது மூன்றாவது அணு ஆயுத ாே, னையை கடந்த பெப்ரவரியில் நடத்தியது. இதற்கு
]ബ് ബിന്റെ ബ|| ബ
இந்நிலையில் வடகொரியாவின் பிரதான நட்பு மற்றும் வர்த்தக நாடான சினா கடந்த காலங்களில் வடகொரியா மீதான கடுமையான தடைகளுக்கு தயக்கத்துடனேயே ஆதரவை வெளியிட்டு வந்தது.
வடகொரியா மீது புதிதாக கொண்டுவரப் பட்டுள்ள திரமானம் தொடர்பில் சீனா அமெரிக காவுக்கு இடையில் தீவிர பேச்சுவாரத்தை இட பெற்றுள்ளது மறுபுறத்தில் இம்மாதத்திற்கான பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பு சுழற்சி முறையில் வடியாவின் கைக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது ஏற்கனவே பாதுகாப்புச் சபை வடகொரியா மீது பல பொரு ளாதார தடைகளையும விதிததுள்ளது.
தென்கொரியாவுடனான ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்கள் யாவற்றையும் ரத்துச்
செய்வதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
தென்கொரியாவின் சியோல் உடனான அவசர அழைப்பு தொலைபேசியை நிறுத்தி விட்டதாகவும் இரு நாடுகளுக்கும் பொதுவான எல்லைச் சாவடிகளை முடுவதாகவும் வடகொரியா கூறியுள்ளது. கடந்த மாதம் அணுகுண்டு சோதனையை நடத்தியதற்காக வடகொரியாை தண்டிப்பதற்காக ஐக்கிய நாடுகள் விதித்த தடைகளைத் தொடர்ந்து வடகொரியா இவ்வா அறிவித்துள்ளது.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக முதலில் அணுவாயுதம் பயன்படுத்தும் உரிமை உள்ளது என முன்னர் வடகொரியா கூறியிருந்தது. இந்த அச்சுறுத்தலை வடகொரியா செயற் படுத்துமாயின் வடகொரியா முற்றாக அழிந்து போகும் என தென்கொரியாவின் பாதுகாப்பு
.அமைச்சு கூறியது ܕ ܢ
DIäi 4 – 2D, 2

Page 9
புலிகளின் வீழ்ச்சிக்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டு செல்கின்ற இத் தொடரில், கடந்த வாரங்களில், இறுதியுத்தத்திற்காக இலங்கை அரசு கேட்ட 69u45j5256TITLEĤ356ŭ பற்றியும் இந்திய அரசினால் வழங்கப்பட்டவை பற்றியும் un siji, GB35fruib.
erhaunt LDL (booba), உலகின் பல நாடுகள் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை வழங்கி யிருந்தன. எனினும், பெரும் பாலான நாடுகள் இந்தியாவின் அனுமதியுடனேயே இலங்கை விவகாரத்தை கையாண்டன என்று 69iേഥ ട്രൂസ്മെർധ, இந்தியா நினைத்தால் புலிகளின் அழிவை தருத்திருக்கலாம் என்ற கருத்து பலமாக பலராலும் முன் வைக்கப்படுகின்றது.
அவ்வாறான தரப்புக்கள் இந்தியாவின் பழிதீர்க்கும் நிலைப் பாடே புலிகள் அழிவதை இந்தியா தருக்காதமைக்கு காரணம் என்றும் கூறுகின்றன. அதாவது புலிகள் ராஜீவ்காந்தியை கொலை செய்த
ஆனால் இந்தியாவிற்கும் புலிகளுக்கும் இடையிலான ஆரம்ப கால நெருக்கம் குறைந்து உரசல் களாகி - விரிசலாகி - மோதலாகி ഥരീരിക ഗ്രഥun9, ധ്രue; வளாந்ததற்கு பல காரணங்ளும் 9ഥUഖങ്ക൫ ീഥെയ്തെ நடந்தேறியிருந்தது. அவற்றில் சில சம்பவங்ளை இங்கு பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
ஜூலை மாதம் 19ம் திகதி 1987ஆம் ജൂതന്ത്രം Lgഥൺ.
அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அவசரக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, மத்திய உளவுத் துறை றோ ஆகியவற்றின் உயரதிகாரி
கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
♔ളിധ ഉണ്ടഖ; சார்பில் கலந்து கெ ஆனந்த் வர்மா
ஆனந்த் வர்மா, புலிகள் அமைப்புக் GU Gilbo SJ. Epo. கொடுத்து இணங்க என்றார்.
ஆனால் அதிலு இருந்தது. பாதுகாப் உயரதிகாரி காலிய ரால் அந்த சிக்கல் : Ull-g).
"6ിL Le பிரபாகரன் இப்போ െ, up(UT{ கிறார். எம்.ஜி.ஆரிட
95ഖൺ (Uസ്), u'[
(9ራ
மைக்கு பழிதீர்க்கும் முகமாகவே அவர்களுடன் மத்திய அமைச்சர் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை நட்வர் சிங்கும் கலந்து கொண்ட இந்தியா எடுத்தது என்று மேலோட்ட இந்தக் கூட்டத்தில் இந்திய மாக கூறப்படுகிறது. ஆனால், இராணுவத்தைச் சேர்ந்த யாருமே இந்தியாதான் புலிகளின் வளர்ச்சி அழைக்கப்பட்டிருக்கவில்லை. :ಸ್ಥ್ யில் முக்கிய பங்கு வகித்திருந்தது. Lഭിങ്കൺ 9ത്ഥതL ബട്ട இதைக் என்பது எல்லோருக்கும் தெரிந்த தங்களது வழிக்குக் கொண்டுவருவது யோசித்த ராஜிவ் கார் @gaE565uLJLíb. என்பதற்கான ஆலோசனை அது U LLS
சிவரஞ்சித்தின் இந்தப் போக்குக் ஆனால் உண்மையில் அந்தக் கருத்தை முதலில்
6]ഔഥ18ഖഥ, പ്രബിൿ ിയെ கொள்கைகளுடன் அவர் ஒத்துப் போகாததாலும் புலிகளுக்கும் அவருக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு அவரை அவர்கள் ஒதுக்கி வைக்கும் ஒரு சூழலும் ஒரு கட்டத்தில் உருவானது. சிவரஞ்சித்தை புலிகள் ஒதுக்கிய பின்னர், சிவரஞ்சித் தம்பதியினர் வாடகைக்குக் குடியிருந்த நல்லூர் பண்டாரக்குளம் வீதி வீட்டையும் புலிகள் உளவு பார்த்து வருவதாக நான் கேள்விப்பட்டிருந்தேன். ஒருமுறை சிவரஞ்சித்தின் துணைவியின் உறவினரான சண் என்பவர் மீது புலிகள் தாக்குதல் நடாத்தியும் இருந்தனர். சிவரஞ்சித் மறுமலர்ச்சி கழகப் பொறுப்புகளிலிருந்து விருவிக்கப்பட்ட பின்னர், அவரது நெருங்கிய நண்பரான தில்லை போன்றவர்களுடன் இணைந்து இன்னொரு வெளியீட்டைக் கொண்டு வந்திருந்தார். அது புலிகளுக்குப்
ിad56ിങ്ങെ',
குறிப்பாக போராட்டத்துக்குள் போராட்டம் என்றொரு பிரசுரத்தை அவர்கள் வெளி யிட்டிருந்தனர். அதில் தமிழீழ தேசியப் போராட்டத்தை நடாத்துகின்ற அதேநேரத்தில், தமிழ் சமுதாயத்துக்குள் நிலவுகின்ற சாதிப்பிரச்சினை, சீதனப்பிரச்சினை தொழிலாளர் பிரச்சினை போன்றவற்றுக் ങ്ക18ഖഥ 8UTL (ഖത്തീഡ്രിഥരUng, அந்தப் பிரசுரத்தின சாராம்சம் இந்தக் கருத்து புலிகளுக்கு ஏற்புடையதல்ல. தமிழீழம் அமைப்பதற்கான போராட்டம் நடைபெறுகையில், வேறு எந்தப் பிரச்சினைகளுக்காகவும் போராடக்கூடாது என்பதே புலிகளின் நிலைப்பாடு
தமிழர்கள் தமிழ் தேசியத்துக்காக மட்டும்தான் போராட வேண்டும் மற்றெந்தக் கோரிக்கைகளுக்காகவும் போராடக்கூடாது என்ற கருத்தும், தமிழர்களுக்கு ஒரேயொரு அமைப்புதான் தலைமைதாங்க வேண்டும் என்ற கருத்தும், புலிகளால் உருவாக்கப் பட்டது என்ற கருத்து பலரிடம் உள்ளது.
♔ എഖeduഖങ്കണ പ്രബ 966).
தமிழரசுக்கட்சி தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம்தான் அந்தக் கருத்தின் பிதாமகர் என்பதை இலங்கையில் கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகளில் ஒருவரான தோழர்
மு.கார்த்திகேசன் மூலம் ஏற்கெனவே
அறிந்திருந்தேன். தோழர் கார்த்திகேசன் 1940களின் நருப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புகளை உருவாக்கும் பொருட்டு கட்சியால் அனுப்பப் பட்டு அங்கு சென்று கட்சி வேலைகளை
முன்னெடுத்த போது தொழிலாளர்களும்
விவசாயிகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் உரிமை மறுக்கப்பட்ட பெண்களும் தமது உரிமைகளுக்காக தமது சமூகத்துக்குள்ளேயே போராடுவது அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தார்.
நிலப்பிரபுத்துவ பழமைவாதத்தின் பிடியில் சிக்கிக்கிடந்த யாழ்ப்பாணத்தில் தோழர் கார்த்திகேசன் விதைத்த இந்தப் புதுமைக் கருத்துக்கள், அவரை எல்லோரும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் முதற் தடவையாக செல்வநாயகத்தை ஒரு பொது நிகழ்ச்சியின் போது கார்த்திகேசன் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்திய நிர்வாகிகளில் ஒருவர் கார்த்திகேசனை செல்வநாயகத்துக்கு அறிமுகப்படுத்தியபோது நீங்கள்தான்
தமிழர்களில் இரண்டு விதமான தமிழர்களைப்
பற்றிப் பேசித்திரியும் கார்த்திகேசனா? என செல்வநாயகம் தன்னிடம் வேண்டா
வெறுப்பாகக் கேட்டதாக கார்த்திகேசன்
െ ബ്രിLഥ ബീജi].
தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் வேலை
செய்பவர்கள் தமிழ் தேசியம் மட்டும்தான் பேச
வேண்டும் எனபதும், ஏகப்பிரதிநிதித்துவத்
தலைமைதான் இருக்க வேண்டும் என்பதும்,
பிற்காலத்தில் புலிகளால் துப்பாக்கி முனையில்
நடைமுறைப்படுத்தப்பட்டதே தவிர, அது புலிகளுக்கு முன்னரே அவர்களது பிதா
மகர்களால் தந்தை செல்வா உருவாக்கப்
பட்ட ஒன்று என்பதும், அது புலிகள் அழிந்த
பின்னரும் இன்றும் தொடர்கின்றது என்பதும்
IDIUi 4 - 20, 2003
P
attle
52
 
 
 
 

துறை றோவின் 9indിന്ദ്രg, 9തങ്ങഖങ്വേuഥ இலங்கை அரசின் அனுமதிதேவை
ண்ைட அதிகாரி ஆச்சரியப் படுத்தியது அப்படியானால் யாழ்ப்பாணத்திலுள்ள விமான
பிரபாகரனை இங்கே அழைத்து நிலையத்தில் இந்திய விமானம் | na)Ü வருவதற்கு ஏற்பாடு }} }}նgä Մ56ծ : GEայացքգալOT 3EԼւn) 0ாக அழுத்தம் ராஜீவ் காந்தி Ονομά Εου ΠιΟ யாராலும் பதில் சொல்ல
முடியாத கேள்வி அது மத்திய ஒரு சிக்கல் உளவுப் பிரிவு றோவை தவிர | 9,50,905,567aঠা ஆனந்த் வர்மா, அரோரா என்பவ எங்களால் (றோவால் La 58.TLLÜ பிரபாகரனை டில்லிக்கு
அழைத்துவர முடியும், ஆனால் களின் தலைவர் - இது வெளிநாடு ஒன்றுடன்
தமிழகத்தில் சம்மந்தப்பட்ட விடயம் ணத்தில் இருக் என்பதால் வெளியுறவு
இருந்து அங்கே அமைச்சின் மூலமாக ஏற்பாடு Liഞ5ീൺ செய்வது பொருத்தமாக
0 இருக்கும்" என்றார்.
ராஜிவ்காந்தி வெளியுறவு 1 Eia).uDé éad 9,50er, Mólaou, 427 பார்த்தார். கூட்டத்தில் கலந்து
வெளியுறவுத் துறை அமைச்சின் அதிகாரி யார் என்ற விபரம் கிடைக்க தரையிறங்க வேண்டியிருக்குமா?
Uൺ മിഥial fിജ്ഞധഥ, ബങ്ക இரானுவ முகாமுக்குள் இருக்கிறதே
அதிலும் ஒரு சிக்கல் இருக் கிறது தான் பிரபாகரனை ബത5 ജൂഖ് (pങ്കഥ ஒன்றின் ஊடாக அழைத்து வருவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படலாம். எதற்கும் முதலில் பிரபாகரனிடம் இது பற்றி (U9 (ഖസ്ഥ, ിൽിങ്ങ്) പ്രസ്ക8:ഓസ്ഥ அதை எப்படிச்செயற்படுத்துவது என்று இத்துடன் அன்றைய கூட்டம் முடிவடைகிறது.
அன்று இரவே டெல்லியில் இருந்து சென்னையிலுள்ள றோ
வில்லை. ஒருவேளை அவர் அதிமுக் கியத்துவம் உள்ள அதிகாரியாக இல்லாது இருந்திருக்கலாம் அதில் சிக்கல் எதுவும் இருக்காது என்றே
リ@mas ef LaSalafia தலைவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் முழுப் பொறுப்பையும் இந்திய அரசே ஏற்றுக்கொண்டால்" என்றார். அதாவது இதில் இலங்கை அரசின் சம்மதம் தேவையில்லை என்கிறீர்கள். அப்படித்தானே"
கேட்டார் ராஜிவ் காந்தி உயரதிகாரி ஒருவருக்குத் தகவல்
சம்மதம் தேவையில்லை என்பதை தெரிவிக்கப்பட ഞു விட இந்த விடயம் இலங்கை அரசுக்கே இருந்த விடுதலைப் புலிகள் தெரியக்கூடாது என்கிறேன். இலங்கை இயக்கத்துடன் நெருங்கிய தொடர் அரசின் சம்மந்தம் இதில் இருந்தால் புடைய ஒருவரைச் சந்தித்தார். слѣјањаппө007шпањларал СъЈ(3а. பிரபாகரனை இந்தியப் பிரதமர் அழைத்துவர முடியாது e Lotique சந்திக்க விரும்புகிறார் ஆனால் இந்த விபரம் என்ற தகவலைத் தெரிவித்தார்.
முன்பு சென்னையில் இருந்து இயங்கிய இந்த தொடர்பாளர் தற்போது ஐரோப்பிய நாடு ஒன்றில் வசிக்கிறார் என்பதால் பெயர் ŠGGLTD. (தொடரும்.)
இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தப் ULLഖങ്ങnഥ, 9ഖങ്ക0 ജ്ഞഗ്ഗpg|
வருவதென்றால், விமானம் மூலமாகத் தான் அழைத்துவர வேண்டும் விமானம் இலங்கையில் தரையிறங்குவதற்கு
வது எல்லாம்
திட்டம்" ம், ஒரு விநாடி தி கேட்ட கேள்வி
|[@് ഈ സ്കഥ, BUUta
п0ёѣaовьцбо0 பன்மைக் கருத் துக்களும், பல்
at 5Tuag. 1ண்மை, தமிழர் GILGOLLUGO5 full UGROULa Das Gasp ΟιΟΠΟΤΕ ன்றுதான் σπούου
子
ருந்து எழுதிய கடிதம் ல்லையிடமிருந்து புலிகளின் ககளுக்குக் கிடைத்ததால், காந்தி ந்தக் கடிதம் குறித்தும் எனக்கும்
வரலந்சித்துக்கும் இடையிலான தொடர்புகள் றித்தும் துருவித்துருவி என்னிடம் விசாரித்தான். வனது சந்தேகம் சிவரஞ்சித் நோர்வே சென்ற ன்னர் நான், தில்லை போன்றவர்களுடன் தாடர்பு வைத்து தங்களுக்கு எதிராக வேலை சய்கிறோம் என்பதுதான். அதில் எந்தவித ഞ്ഞഥഥ മത്സുബിയ്യ ബഖണ8ഖ ண் விளக்கியம் காந்தி அதை நம்பத் தயாராக
ஆனால் சிவரஞ்சித் பின்னர் இலண்டன் சன்று வாழத் தொடங்கிய பின்னர், தாடர்ந்தும் புலிகளின் அமைப்புகளுடன் ர்ந்து வேலை செய்ததாகவும், புலிகளுக்குச் ர்பான இலண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் பிசி வானொலிக்கு பொறுப்பாக
இருந்ததாகவும் கேள்விப்பட்டேன். அங்கும் சில கட்டங்களில் புலிகளுடன்
முரண்பட்டதாகவும் கூட அறிந்தேன். நான் 1993 யூன் மாதம் புலிகளின்
சிறையிலிருந்து விடுதலையாகி வந்த பின்னர், இலங்கைக்கு தனது குழந்தையுடன்
வந்த சிவரஞ்சித்தின் துணைவி ரதி ஸ்ரான்லி வீதியிலிருந்த எமது புத்தகக்கடைக்கு வந்து
என்னைச் சந்தித்ததுடன், யாழ்.அத்தியடி புது
வீதியிலிருந்த எமது வீட்டுக்குச் சென்று எனது மனைவி மகளுடனும் அளவளாவிவிட்டுச்
சென்றார். இது அந்தக் குரும்பம் என்மீது 6ിങ്കെn ആ ഔ്ഞഥധിങ്ങ് ലിരിക്കി
O9.
நிமித்தம் என எண்ணுகிறேன். (துன்பியல்கள் தொடரும்.)

Page 10
இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
வரம் ஒரு திருக்குறள்
IԵII05
நாடென்ப DITLIT ഖണpത്രങ്ങ |9tTLင်္ဃou I 4 நாட வளந்தரு நாடு // ) முயற்சி செய்து தேடாமலே தரும் A ഖണ്ഞ്, ഉ ഞLL pinങ്കബ് لمبے
C- /கி) சிறந்தநாடுகள் என்று கூறுவர் தேடி /... --> முயன்றால் வளம் தரும் நாடுகள் - —– = சிறந்த நாடுகள் அல்ல குறள்:
ܘܼܿܦ݂ܗܶܐ
LX
கவரிமான் என்றொரு மான் வகையே கிடையாது. இமயமலையில் இருக்கும் ടൂ(ബ് 011 (5 10:16, 9 ഞL(!pg| ബ இருக்கும் கவரி என்றால் மயிர் மா என்றால் விலங்கு இதுவே கவரிமான் இமயமலையில் கடுங்குளிரில்
பனிப்பொழிவில் வாழும்
மயிரை 邬bāh IoA விரை
தவரின் இருப்பது2ண்0ை/?
பிடிக்க முடியாமல் இறந்துவிடும்.
இதைத்தான் திருவள்ளுவர். மயிர்நீப்பின் வாழாக் கவரிமான்." என்கிறார். மற்றப்படி கவரிமான் அல்ல. அது அன்னப் பறவை போல நாமாக உருவாக்கிய ஒரு உயிரினம் கவரிமான் SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
வேலி காலில், பாலைவனம் வழியாகப் பயணம் செய்கிறோம். சற்றுத் தொலைவில் அழகிய நீர்நிலை அலைபாய்வதாகத் தோற்றம் அளிக்கிறது. ஆனால் அங்கு சென்றாலே பொட்டுத் தண்ணிற்கூடக் கிடைப்பதில்லை. பாலைவனத்து மான்கள் இந்த மாயத் தோற்றத்தால் கவரப்பட்டு அங்குமிங்கும் ஓடியலைகின்றன. கடுமையான வெப்பத்தில் துவண்டு மடிகின்றன. வெயில் பொழுதில் கொங்கிறீட் சாலையில் நடக்கும்போதுகூட தொலைவில் நீர்நிலை இருப்பதுபோல் தோன்றும் இந்தப் பொய்த் தோற்றமே கானல் நீர் எனப்படுகிறது. இது எவ்வாறு நிகழ்கிறது என்பது தெரியுமா?
கானல் நீர்த்தோற்றம் ஒளியின் முழு உள்முக எதிரொளிப்பு காரணமாக உண்டாகிறது. வேனிற்காலத்தில் சூரிய வெப்பத்தினால் பாலைவனத்து
மண்பரப்பு வெப்பமடைகின்றது. இதனால் நிலப்பரப்பின் அருகேயுள்ள காற்று
குளிர்ந்த காற்றைவிட இலேசானது. ஆகையால் பூமிக்கருகேயுள்ள காற்று
மேலேயுள்ள கனம் குறைந்து இருக்கிறது. ബിബങ്ങ - 9tgusoluble)
கூறினால்
சூடான காற்றினுடைய ഉണിഖിത്സു குளிர்ந்த
காறனுடன GULCBD Gung அதிகமாக இருக்கும் நிலப்பரப்புக்கு மேலே போகப் போக
ഉണീബിബത്ത് ജപക്സുകെങ്ങ്(L . போகும். t= 용 இம்மாதிரியான (pgിങ്ങബuിൺ
. ܠ மரஞ்செடிகள் வழியாக வரும் 당 ஒளிக்கதிர்கள் அதிகமான
ஒளிவிலகெண்ணிலிருந்து குறைந்த ஒளிவிலகெண்ணுக்
1 - ̄ குப் புகும்போது பாதை விலகிச்
செல்கின்றன. இதையே ஒளிவிலகல் என்கிறோம். ஒளிக்கதிர்கள் பல்வேறு ஒளிவிலகெண் கொண்ட படுகைகள் வழியாகப் பயணம் செய்கையில், ஒளி விலகல் கோணமும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இந்தக் கோணம் 90 டிகிரியை அடையும்போது ஒளி அந்த ஊடகத்தில் முழுமையாக எதிரொலிக்கிறது. இதையே ஒளியின் முழு உள்முக எதிரொளிப்பு señaéGptub.
இம்மாதிரியான பிரதிபலிப்பினால் மரஞ்செடிகளின் நிழல் தலைகீழாகத் தெரிகிறது. அவை தண்ணிரில் நிற்பது போல தோற்றமளிக்கின்றன. இக்காட்சி தொலைவிலிருந்து பார்ப்பவர் கண்ணுக்கு நீர்நிலையின் பொய்த்தோற்றத்தை உண்டாக்குகின்றது. இதையே கானல்நீர் என்கிறோம்.
CO
நெய்தல் நாட்டின் அந்நெய்தலின் உ 6NGITTLDTGOT GALLUGIÕES செழிப்புமிக்க நாடு
இந்த அரசன் : ΕDECOPIEEGIT LION ஆனால், நாவடக்க шпар лц bologica வான் தான் பேசி வருத்தமும் தெரிவி Эappäадањєыфаа
சாத்தனார் என்ற eUpGAJamoaolli LJTlqL") | செல்ல வந்தார். இ ജൂഥത്തെ ഖബ கள் பல பெற்றவர். ബ് ബഗ്ഗങ്കളു BTOOLDOLSLADSAC அடைந்தார்.
Lബ0 Lയെ ഗ്ര கிடந்த பின் ஒரு ந அரசவையில் சந்தி saiaopiti uпа алп.
"3D 3a, prail ീuu) മിശ്രു6 உமது பெயருக்கு
Cluфћ, Барбо стали. Guusi
:,:Lulu урпай быoала பல பரிசுகள் பெற்ற இப்போதும் அ (36AJariTLquLugg5TGBaOT. புலவர்களுக்குக் கெ 5ഖങ്ങി 8ൂui
களாகிய நாங்கள்
நீங்கள் பொய்
முரணாய்ச்சி
முன்னேற்ற
காலம் முழுக் இருமுள்
கழகாரத்தில்
பேனா முட்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 (6.
புனைந்து பாருவீர்கள் இல்லாததை இருப்பதாகக் கூறுவீர்கள். அதைக்
മി
35LCb áloÖ Déljg2umú 2 rél களுக்குப் பரிசு கொடுக்கிறார்கள் ಇಂದ್ಲಿ Ե ԹՈ, որ 15:GII ՕլյՈԱԱ ԹԵր uyyy STTTS eyyyyTT y yyu y yS ഥമങ്ങര ഗ്രഖങ്ങി. யாரங்கே இந்தப் புலவரை வெளியே பகுதி நல்ல அனுப்பு ΟΕΠΣ Οι UL ಡಿಪುರಾಣ நானே சென்றுவிடுகி
றேன். DaiOuTaraja, selaluasai.
இல்லாதவன். றிந்து பேசிவிரு
பேச்சிற்கு EELDILLITa. Gaal) проп5 okanooo
ருந்தலைச் ബ് ரிசு பெற்றுச் JUGOGINUOU
плаш ша 'Uിക്കേണ് க்கு கொடுத்த DDBacoanu
ட்கள் காத்துக் புலவர் அவமானத்தால் முகம் |6|| &06/6069 தேர்ந்து சென் Евь ай сурсгай ந்து பாடல் ՅՈՑՈ என்று சரத்தான
: Bg5 Leoaia, otaci இரும் பொறைக்குக் கட்டுப்பட்ட ச் சாத்தனார்." ஒரு குறுநில மன்னன் மூன்று உருவத்திற்கும் ஆண்டுகளாகவே மூவன் கப்பம்
கட்டாததை அறிந்தான் இரும்பொறை ப்படிக் கூறு "என்ன சொல்கிறான் மூவன்
என்று அறிந்துவா எனத் தூதுவனை சாத்தனார் என் அனுப்பினான். லை பெரியதாக மூவன் அவைக்கு வந்த தூதுவன், தாகத்தானே espeneroa, LOULULuigi Geografia
Darrera asenannteannað 2OBLÖGunterDD Borbó Daorant. பின் தூதுவன் நான் என்றான். து எனது ஊரின் கைைககாலனுகுைக கருவூலத தில் பனத்தட்டுப்பாடு வந்ததும் என் செய்தி நினைவு வந்துவிட்டதாக்கும் இங்கே 6Попарао0 шпід0 என்ன கொட்டியா கிடக்கிறது?" ഖഭ' "Daoran, 5 mai 2 prišlaisessfulluð வனிடமே செல்ல யாசகம் ஒன்றும் கேட்க வரவில்லை. உன் போன்ற எங்கள் மன்னருக்கு மூன்று ருத்துக் கொடுத்து ஆண்டுகளாக நீங்கள் BԼւ Galatiզա 5 Soluna." திறையைச் செலுத்தவில்லை. ഗ്ര59, ഗ്നൂസ്മെ தூதுவனே நன்றாகக் கேட்டுக் வகள் செல்லும் கொள் எனது நெய்தல் நாடு இன்றில் аллеѣaоспццuй, இருந்து சுதந்திர பூமி நாங்கள் இனி நாடி பாவலர் யாருக்கும் கப்பம் LLIDITLGLITLD."
D. GILDg அரசரின் ിജ്ഞഥ, una ഞെguu) லிமையையும் தெரிந்தே நீங்கள் படிப் பேசுவது மிகவும் வருந்தத் தக்கது.
முரசு வாரமலர்
D. 6u.
வனம் திட்டும் போட்டி இல.983
usgeboo or6ó8LL, o LupubContol.
உனது கனைக்காலனுக்கு 5.Ta3 g5 Tarsi asmessoas. GreateODGOTŮ போர்க்களத்தில் வந்து சந்திக்கும் Ula 3en GDJ", "25065GITTOO GOTLD toda).0æM 06:6ö60 (Uplguð GlastC) நீவிர் நினைப்பது உங்கள் இறு மாப்பு எமது மன்னனின் வலிமை தெரியாமல் பேசுவது மிகவும் இரங் கத்தக்கது." "சிடே தூதுவனே. இங்கே நிற்காதே ஓடிவிரு இல்லை யெனில் உன் முன்பற்களைத் தட்டிவிடுவேன். எச்சரிக்கை
ജൂgഖര കമ്മ്യു,ങ്കൺ മദ്രഥ பொறையிடம் வந்து நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறினான் துதுவன் ஒருவனின் பற்களைத் தட்டு வேண் என்று நாவடக்கம் இல்லாமல்
சொன்ன அந்த மூவனைப் போர்க்களத்தில் சந்தித்தே தீருவேன்" என்று முடிவு கட்டினான் இரும் oluneop.
மன்னா, சிறு நரியை எதிர்க்கச் சிங்கம் செல்வதா? வேண்டாம். இது உங்கள் விரத்திற்கு இழுக்கு நாவடக்க மின்றிப்பேசிய அந்த மூவனை 6ിഖരിയ്യ ട്രഖൽ ഗ്രൈണ உங்களிடம் கொண்டு வந்து காணிக்கை யாக்குகிறேன். தளபதி வீரமுழுக்கமிட்டான்.
அவன் முன்பற்களைக் கொண்டு வருவதுதான் நன்று சரி மன்னா
களைப் பிருங்கி நம் தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவுகளில் பொருத்தி யாகா வாராயினும் நாகாக்க நாவைக் காக்காத மூவனின் பற்களைப் பார் என்று அதன் கீழ் எழுதிவையுங்கள்
உத்தரவு மன்னா கனைக் கால் இரும்பொறையின் படைவீரர் கள் அவனை விரட்டிப் பிடித்து தளபதியிடம் கொண்டு வந்தனர். நாவடக்கமின்றிப் பேசிய மூவனின் முன்பற்கள் தட்டப் Lлцаат, шоaiталай вафшоп0800 ജ്ഞഖ ബിൿ, 8ങ്കസ് തെluിക്കി வாயிற் கதவில் பதிக்கப்பட்டன.
சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் மூவன் தன் செயலுக்காக வருந்தினான், தன் நாவடக்கமற்ற செயலால் தனக்கும் தன் நாட்டுக் கும் தீராத அவமானம் தேடியதை நினைத்து நினைத்து சேரநாட்டுச் சிறையிலிருந்தே உயிர் விட்டான்.
I – en
குழந்தைகளே வாய்க்கு
Clu GöGomb Guó új மனதைப் புண்படுத்தாமல் இருக்க மூவனுக்கு ஏற்பட்ட நிலை ஒரு 5600 UTLD.
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும் தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் திட்டி தாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்தவர்ணம் ஒன்றிற்கு பரிசுகாத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 26.03.203
கு.பெ. இல:57, umþöunotuð.
வர்ணம் திட்டும் போட்டி ఆ65
பரிசுக்கு *
"
02. எஸ்.சிவஜெயன், முரீகுணரத்னமாவத்தை, கல்கிசை. 03. உஅபர்னா, சண்றலிப்பாய் வடக்கு, சன்ைறலிப்பாய். இ 04. யோ.சிவரஞ்சினி, சரசாலை வடக்கு, சாவகச்சேரி. ** A oes. முரீ.சஞ்சுதன், யாழ். இந்துக் கல்லூரி.
07. எம்.சர்மி, முள்ளியவளை, முல்லைத்தீவு. 08. சா.சாருஜன், தெல்லிப்பளை,
01. கு.மாதங்கி, இணுவில் இந்துக் கல்லூரி.

Page 11
இல்லோருக்கும். இவள் In Gregoers Tif, LG
என்றுதான் தெரியும் அவள் இதுவும் ஒரு பெண் - ஏன் இப்படி மாறினாள் என்ற எத்தனை பேருக்குத் தெரியும் பூஒன்று புயலான கதை ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட SAMUESTREE, GJITressee வேண்டுகோளுக்கினங்க மீண்டும் புரட்டப்படுகின்றன
رة 14
பூலான் கோவடியினர் அப்பகுதியில் மறைந்திருப்பதை பொலிசார் அறிந்திருந்தனர். அதிகாலை நேரத்தில் சகலரும் அசந்து துங்கிக் ബ്ബ ബി 15 அழித்துவிடலாம் என்று நினைத்தே சுற்றிவளைத்தனர்.
பூலானுக்கு நல்ல நேரம் அதனால்தான் அதிகாலையி லேயே எழுந்து ஆற்றங் கரைக்குச் சென்றாள்
шоттолаfrысы от алашn Gaшаьтетті. ജൂബ, மான்சிங்குடன் தாமதிக்காமல் இருந்திருந்தால் புலானின் கதி ബ19ിന്ധ്ര ബഞക
○○リl DLリリplcm எடுத்துக் காட்டின.
அதிகாலையில் காவலுக்கு இருந்த பூலானின் ஆள் இதமான குளிருக்கு ஏற்பத் தூங்கிக் கொண்டிருந்தான்
அவன் அருகே சென்ற பொலிசார் முதலில் அவனது துப்பாக்கியை எடுத்துக் ബLബ], ിങ്ങ] ജൂഖങ്ങ9, தொட்டு உலுப்பினார்கள்
திடுக்கிட்டு விழித்தவன் ിjഞ്ഞ് 16ി. ഞങ്കബ് தலைக்கு மேலே உயரத்தியபடி 9]ഞ്ഞ (1,9,16,
TTITT 4 - 2. Ig
சத்தம் கேட்டு தூக்கத்தில் விழித்த பூலானின் ஆள் ஒருவன் பொலிஸ். பொலிஸ் என்று சத்தமிட்டான்.
9ഖങ്ങ| IDL) ഇഖഖ] குரல கொடுக்காதிருந்தால் பொலிசார் துப்பாக்கியால் சுட்டு எச்சரித்திருக்கமாட்டார்கள்
எச்சரித்த வேட்டுச் சத்தம் கேட்காமல் இருந்திருந்தால ஆற்றங்கரையில் பூலானும் மான்சிங்கும் உசாரடைய சந்தர்ப்பம் கிடைத்திருக்காது.
GմoՆ GմoÙ. இரண்டு வேட்டுக்கள் திரக்கப்பட்டன. வேட்டுச் சத்தம் கேட்டதும் திடுக்கிட்டு எழுந்த புலானின் ஆட்கள் சிலர் தங்கள் துப்பாக்கிகளை தாக்கிக்கொண்டு ഉL. (ഖമ്പ്ര ിയെ ബ நோக்கிச் சுடத் தொடங்கினர்
சண்டை தொடங்கிவிட்டது. பூலானின் ஆட்கள் இரண்டுபேர் துப்பாக்கியை துக்கிச் சட வாய்ப்பில்லாமலேயே சுருண்டு ബിന്ധ്ര56).
ജൂബിന്റെ പ്രബ
ഉ ഞlബ ിക്ക, ബ9]ഥ19,
அணிந்துகொண்டாள். துப்பாக் கியை எடுத்துக்கொண்டாள் பின்னால் வந்த மான்சிங்கின் கரம் பூலானின் கையை அழுத்தமாகப் リ
"ബ !,ബ 9|ഖണ്
கண்களில் கோபம் தெரிந்தது
9ഞ്ഞ| +9, 9ഖങ്ങ കൂിLLഇ புரிந்தது சற்று முன்
Сырдан 60 06 0ішты. Б5 தளர்ந்து தணிந்து பொங்கி புரண்டும். 2-(5cm○ls cmölsTI2 @あI கலித்த பூலான வேறு இப்போது உக்கிரமாய் நிக்கும் பூலான வேறு என்று மான்சிங் வியந்தான்
அந்த வியப்படனேயே கூறினான்.
(ബഞ്ഞ Ti. ബ9]| | | &ബഞ്ഞി II,"
பூலான் வெடித்தாள் ബ9]| | | IDബ வேண்டும் எங்கள் ஆட்கள்
அந்தக் காக்கி நாய்களால்
ബഖങ്ങ, LTTE
(ഖബ്ഥT' οΤο Τοδος TT 60) , ο ΙΙ
உதறினாள்.
மான்சிங்கின் பிடி இறுக்கமாக இருந்தது மாட்டேன். იწ| ||r mit (8 ფეს ”.
பூலானுக்கு அவன் மேல் இருந்த காதலைப் பின்தள்ளிவிட்டு கோபம் முன்னே வந்தது நான் சொல்வதைத்தான் நிகேட்க வேண்டும். நீ என்ன உத்தரவு
திருப்Uங்கள் நிை லனின் வாழ்க்கை வ
சரசமாடி மூச்சுவிட்டு
Сл Бадили".
உத்தரவல் 「55mJL」あ」sss "α,ς ΣΤ ή III இகழ்ச்சியாகக் சட்டென்று இழு விடுவித்தாள்
மான்சிங் தன்
உருவிக்கொன
ஒரு அடி எடு ექსტი | ი ||1||0||1,611 ± ) தங்காது மான் இருந்து அந்த வ அப்படியொரு எ பூலான் எதிரபார் DIGIST BLiDL II ിബ τΠΠ. ΓΤς Τήι OLI JILQ...
| Ջլմ), յԵ1631թ, ബ ഉ இருந்தால் என் ெ ം കർഖങ്ങിറ്റി |സെഞ് ബn ജൂഖങ്ങ (n1, கண்ணில் பயத்தி 9, ബ ബിബ ബ τους Στ' Ετεοτή ബി ||6ഞ്ഞLIT) ബ இருந்திருப்பேன்.
bi,LDIL (BL is நினைத்தேன் மு. புரிந்துகொண்டது ഉ ഓർബ (Lി (്വീൺ, 56 цвыводыш поо
போன்ற அலட்சிய நடக்கத் தொடங்க குரல் தெளிவாக ஒ
மான்சிங் தன் bar:1 08ды0ыт606іштері ബ് ബ് சட்டென்று நிை திரும்பிய போது ம கைத்துப்பாக்கியை பொட்டில் வைத்து ருந்தான்.
Ljub, Old Gill
கென்ன பைத்திய
9 ഞ| ഞ| ിഴ്ക, τοις ΤΕΙ ΟμιΙΙΙΙου TEI தொலை கேட்கிறே
இது முறை (UcmD DeJリ வாருங்கள் மான்சி பின்னால் சென்றால்
Сейдатыaы өрлі மறைவில் பதுங்கி வரும் சென்று கொ வேட்டுச் சத்தங்களு கொண்டிருந்தன.
്യയെ ഓിങ് ജൂ ! (3 U GLUTG-JIT fi Li L61)
ജൂഖ്ബ ജൂ திலேயே வைத்து
பூலன் எங்கேயட அடிவயிற்றில் பாப் "எங்களுக்கு ெ தான் எங்கேயோ. (Uറ്റബി സ്ഥൺ, 8 புத்திசாலித்தனமா LüU(BL (3uus நாளைதான் திரும் ფ08-LIII., 5)utturn T. s! நான் சொல்வதுதா ബ
ബ о дуалдыf) oubды. ஒருத்தர் முகத் பார்த்துக் கொண்
!,ബ് 16ി எட்டத்தில் புதர்மன ബ ഥഞ്ഞിട്ട്, அங்கு நடப்பவற்ை Салоподърът така
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொழுலக்
5ഞ്ബ. ിബ .ബി.ബി. Τι 1 Περου Ποδι ாப் பார்த்தாள். . É. ÉIT
ഉ ബ Εί οδοι ΟΤ
றிக்கொண்டே t|9, ഞങ്കബ്
ன் நானேதான் ി) (8ഥൺ ജ്യങ്ങാ ாற்படிதான் க்கும் είου ή ΠΟΠ σε TTGT. O.GIGIg, 9iuനെ ി ബ ரப் பிரமித்தான் so II (3DS)
отво. 3,9, 8ഖി. 18 诃us புத்திசாலி என்று
1ണ് ബ്
lity உடலில் இயற்கையாக உருவாகும் ஒரு
பொருள் ரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன. ஹெச்டிஎல் (DL) என்பது நல்ல ாழுப்பு என்றும்
ബട്ട16ി. எல்டிஎல் (LDL) என்பது கெட்ட கொழுப்பு என்றும் Օտո oույն, , , 'நிறது அத்த கொழுப்பு உடலில் இருந்தால் 9,1631 ഓ 36 தீவிர பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனவே இத்தகைய ്, റ്റബ് கொழுப்புக்களை உணவு முறைகள் மூலம் குறைக்கலாம்
ஏனெனில் பொதுவாக உடலில் கொழுப்புக்கள் சேர்வது உணவுகளால்தான் இத்தகைய கொழுப்புக்கள் உள்ள உண வுகளை உண்டால் " நோய் எளிதில் வந்துவிடும்
எனவே கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளில் சரியான கட்டுப்பாடும் கவனமும் இருந்தால் ವಿಕ್ಟಿವ್ಲಿ — დი-ვიகொழுப்பின் அளவை குறைக்கலாம் இப்போது மாதிரி யான உணவுகளை சாப்பிடலாம் எவற்றை சாப்பிடக் கூடாது என்பனவற்றைப் பார்ப்போம்
படப்பெற்ற கொழுப்புள்ள உணவுகள்
செறிவூட்ட்ப்பெற்ற கொழுப்பு உணவுகளை தவிர்க்க
வேண்டும் ஏனெனில் செறிவூட்டப்பெற்ற கொழுப்பின்
鷲
|ტუ402) கொழுப்பு உற்பத்தியாகிறது வூட்டப்பெற்ற கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை குறைவாகவோ
1060A) முடிந்தால் அவற்றை முழுமையாக நீக்கவும் ஆனால் ல உணவுகளை முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆகவே அந்த சந்தர்ப்பங்களில், அவற்றை குறைவாக எடுத்துக் ாள்ளவும் முக்கியமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் bjlői fibili மற்றும் மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி போன்ற
rift, விலங்குகளில் அதிக ாழுப்புக்கள் இருக்கும் மேலும்
லித்தது. காய்கறிகளின் செறிவூட்டப்பெற்ற கொழுப்பை தவிர்க்க
னைத்தானே 3ഖങ്ങn
பின்னர் நீங்கள் | இவையும் உடலில் கெட்ட கொழுப்பின் அளவை
Το T. உயர்த்துகிறது. இப்போது கொழுப்பின் அளவை குறைக்கும்
சில உணவு வகைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன அவற்றைப்
சிங் தன் படித்து தெரிந்து கொள்ளுங்கள்
தன நெற்றிய ார்ச்சத்துள்ள உணவுகள்
Ga,Tony கொழுப்பை கட்டுப்படுத்தவோ அல்லது குறைக்கவோ வேண்டுமானால் அதிக நார்ச்சத்து உள்ள உணவான
15 1651, 2 6213.
இதிர அதிகம் கத்திகரிக்கப்படாத மாவினால் செய்யப்பட்ட
I
' ഭൂഖങ്ങ ாட்டி போன்றவற்றை உண்ண வேண்டும் கூடுதலாக உலுக்கினாள் அதனுடன் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை தாராள 91ൺട്ട്, |pona) — აქaეს (მეკა-ქიფაცი.
帕。 இந்த உணவுகள் கொழுப்பை குறைப்பது மட்டுமல்லாமல் ബിറ്റ് உண்ணும் உணவின் கலோரிகளின் அளவையும் குறைக்கும் Τς ότι ής ής Πού அதிக கலோரிகள் ಮಂಗ್ಳು கொழுப்பாக LLL SS S S r G 00 r SS S S Y S a S G MLS ഉബ | | | கொழுப்பின் E அதிகரிக்கும் Աo 1921- ஆபத்து ஏற்படும்
ബിങ്ങ്
பதுங்கி இரு காய்கறிகள் மற்றும் பழங்கள்
TOT L95535, ஒருவர் தன் உடலில் உள்ள் கொழுப்பின் அளவை if (33. G., குறைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ விரும்பினால்
அவர்கள் உணவில் முட்டைக்கோஸ், கரட் வெள்ளரிக்காய் ளில் இரண்டு மற்றும் பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் リQcm காய்கறிகளுடன் கூடுதலாக பழங்களையும் உண்ணவேண்டும் இந்த உணவுகளில் கொழுப்பின் அளவு
。 ხუთეა 11 a, Qცmუძნაძე, இந் ο οστομα, οβεί 枋QL莎 * (5%D6NT", 3 ԱԵ**{D51 355 2–65919 թ: தைத்தனர். இயற்கையான கனிமங்கள் மற்றும் விற்றமின்கள் உள்ளன.
UITGAU இறைச்சி மற்றும் மீன்
கொழுப்பை கட்டுப்படுத்தும் உணவு வகைகளில் மீனை ĴuLIT.gb இங்கே தாராளமாக சேர்க்கவும் உடலில் உள்ள தேவைக்கு அதி அவன் சொல்லி கமான கொழுப்பை நீக்க உதவும் சத்தான ஒமேகா-3 னொரவன் கொழுப்பு அமிலங்கள் சுறா, சால்மன் மற்றும் தரை வகை நேற்றிரவு மீன்களில் உள்ளன. எனவே முடிந்த அளவு மீனை அதிகம் Lis உணவில் சேர்ப்பது விருவார்கள் மேலும் இறைச்சி உணவை தவிர்க்க முடியாதவர்கள்
டிக்காதிரகள் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சியை உண்ணலாம்
ο ο ΣΤΕΛΙΟ"
σήlμυποστοιοπεδίου Φεστεαστοιμό
リ@ கொழுப்பின் அளவை குறைக்க அல்லது கட்டுப்படுத்த
ான உணவை அதிகமாக சேர்க்கவோ அல்லது குறைக்கவோ 。 . ܝ ܨ கூடாது சரியான அளவில் உணவுகளை உண் ைவேண்டும்
臀 ஒரு நாளைக்கு 6 முதல் 7 முறை தானிய வகைகளையும் 3
1 முதல் 5 முறை காய்கறி வகைகளையும் 2 முதல் முறை
கு பழ வகைகளையும் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில்
ਪੰ கொழுப்பின் அளவை குறைந்த அளவில் வைத்துக் கொள்ள
கொண்டு Արեգամ,
கவனித்துக்
(11

Page 12
கலை இலக்கியத்திற்குப் பெரும் கொடை
மரணத்தின் வாழ்வும் வாழ்வின் மரணமும்
காசியை மோட்சத்தின் வாசல் என்று சொல்வார்கள் மனிதர்கள் தங்களது அந்திமக் காலத்தில் மரணமடைந்து மோட்சம் பெறுவதற்காக காசிக்குப் போவார்கள். காசி என்னும் நகரம் மரணத்தின் பல்வேறு உருவகங்களையும், பரிமாணங்களையும் தனக்குள் இருத்தி வைத்திருக்கிறது. வாழ்வும் மரணமும் இயைந்த அந்த நிலத்தின் வாசனையை மணம் மாறாமல் இதுவரை யாரும் பதிவு செய்யவில்லை. ஒரு மாபெரும் உலகத் திரைப்படத்திற்கான பல்வேறு அம்சங்களும் கொண்ட அந்தக் காவியச் சோகம் தமிழ்த் திரைப்பட இயக்குனர் பாலாவால் எடுக்கப்பட்ட நான் கடவுள் படத்தில் வீணடிக்கப்பட்டது வேறு ஒரு சோகக் கதை
வங்காளத் திரைப்பட இயக்குனரான கெளதம் கோஷின் அந்தர் வாலி யாத்ரா என்னும் திரைப்படம் இந்தச் சிந்தனைப் போக்கை வேறு ஒரு தரிசனமாக மாற்றுகிறது. பகுத்தறிவை முன்வைத்து முற்போக்கான கருத்துக்களில் கவனம் குவித்து வேறு ஒரு பார்வையில் பதிவு செய்திருக்கிறது.
"கங்கை நதிக்கரையில் இறந்துபோனால் மோட்சம் பெறுவார்கள்" என்கிற ஐதீகத்தில் தனது இறுதிக் காலத்தில் கங்கைக்கு வந்துசேரும் ஒரு மிகமிக வயதான முதியவரை யும், கங்கையின் புனிதத்துவம் கொண்ட படிமத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார்.
90 வயதைத் தாண்டும் ஒரு தொண்டு கிழவருக்கு உயிர் போகமாட்டேன் என்கிறது. சோதிட சாஸ்திரிகள் வரவழைக்கப்பட்டு கிரகச் சூழ்நிலைகளைக் கணித்து. "elഖന്ദ്രഗ്രൈ9, 8ിന്ദ്രഥഞ്ഞു കെug, ഞഖജൂൺgTങ്ങ് 9Tഖഖന്ദ്രb அவரால் தனியாகப் போகமுடியாது" என்று கூறுகிறார்கள். உடனே ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அந்த இளம்பெண், கிழவன், அந்த கங்கைக் கரையில் இருக்கும் ஒரு வெட்டியான் (கதாநாயகன்)
மூவரைச் சுற்றியும் படர்ந்திருக்கிற கங்கை நதி என்று நீள்கிற இக்கதையின் அடியோட்டம் கங்கை நதியின்
அழுக்கையும், ஆபாசத்தையும் முன்னிறுத்துகிறது. வாழ்வின் மரணமும் மரணத்தின் வாழ்வும், சமூகவெளியில்
கட்டமைந்திருக்கும் நுண்அரசியலாக மாறுகிறது.
தமிழ் மொழியில் அதிகம் கவனிப்புப் பெறாத மிக
முக்கியமான படைப்பாளியான வண்ணநிலவன் எழுதிய பிணத்துக்காரர்கள் என்ற கதையை இங்கு குறிப்பிட
G366Ooör Guib.
நகரங்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் அநாதைப் பிணங்களை எடுத்து வந்து வீதியில் வைத்து பிச்சை எடுக்கும் 4 மனிதர்களைப் பற்றியது கதை. இந்த விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலில் உள்ள இருத்தலியல் அம்சங்களை உணர்வுபூர்வமான அழகியலாகவும்,
அபூர்வமான விவரணைகளோடும் எளிய சொல்லாடல்களை
முன்வைத்துக் கட்டமைத்திருப்பார் வ.நி. வாழ்வுக்கும் மரணத்துக்குமான அர்த்தபூர்வமான படிமங்கள் கதைச் சுருளுக்குள் முடிவற்று சுழன்று கொண்டேயிருக்கும்.
பிணத்தை சீலா என்றுதான் அழைப்பார்கள் அவர்கள் அதுகுறித்த பல்வேறு விவரணைகளும், பிணத்துக்குள் உறைந்து கிடக்கும் உடலியல் மொழியும், வன்மமும் சாந்தமும் இணைந்த கதையாடலாக மாற்றும்
'ஆண்சீலாவை விட பெண்சீலா கிடைத்தால்தான் நிறையக் காசுசேரும். என்று அவர்கள் கூறும் உரையாடலில் ஆண்-பெண் என்ற பிம்பங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வாழ்வும் மரணமும் ஒரே நேர்கோட்டில்
சந்தித்துக் கொள்ளும் தரிசனத்தை நிகழ்த்தவல்ல
அற்புதமான இந்தக் கதை நவீன தமிழின் முக்கியமான 10
கதைகளில் ஒன்றாகக் கொள்ள முடியும்.
உலகம் முழுமைக்கும், மரணம் பற்றி பல்வேறு சமூக,
மொழி, கலாச்சாரங்களிலும், பல்வேறு தத்துவச் சிந்தனைத்
தேட்டங்களிலும், கேள்வி எழுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள் இந்திய உபநிஷத்துக்களில் புகழ்பெற்ற கடோபநிஷத்தில்
பெரும் பங்கு வகிக்கும் நசிகேதன் யமதர்மனிடம் கேட்ட
கேள்விகள் மரணம் பற்றிய பல்வேறு பரிமாணங்களை
ஆக, வாழ்வின் மரணமும் - மரணத்தின் வாழ்வும்
(முற்றும்)
நூற்றாண்டுகாணும் இந்திய சினிமா
நூற்றாண்டு காணும் இந்திய சினிமாவைக் கொண்டாட
தமிழ் சினிமா பிரமாண்ட விழா எடுக்கிறது. இந்த விழாவில் இந்திய சினிமாவின் சாதனை நாயகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர்.
இன்றைக்கு சினிமா அந்தந்த மொழி மாநிலத் தலைநகர்களில் தயாராகின்றன. ஆனால், ஆரம்பத்தில் மும்பையைவிட அதிகமாக சென்னையில்தான் அனைத்து மொழி சினிமாக்களும் தயாராகின. பெரும்பாலான இந்தி திரைப்படங்கள், சென்னை ஸ்டுடியோக்களில் உருவானது ஒரு இனிய வரலாறு. 1980களுக்கு பின்னர்தான் சென்னையிலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு சினிமா இடம்பெயர்ந்தது.
எனவே இந்தியா சினிமாவின் நூற்றாண்டு விழாவை சென்னையில் கொண்டாடுவதே பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த விழாவுத்த பிலிம் சேம்பர் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 26, 27 28ஆம் திகதிகளில் சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டரங்கில் விழா நடைபெறவுள்ளது.
A
ܓܠ ܐ .
சமீபத்தில் நடிகர் படத்தை தனது ர தயாரிக்குமென்று இ கூறியிருந்தர் தற்ே ഖണ്ഢ് ഖണ്ഡ്ര ல் இப்படத்தில் ெ புகழ் இரவி
இமைப்பதற்கு
ஆயிரத்தில் ஒருவன் ஒளிப்பதிவாளராக ப ni Giul I ஒளிப்பதிவு செய்கிற Gadsburghs இருக்கும் நடிகர்கள் ബ ൺ
SSESSGSan
○
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலத்துஇ த்ெை இல் இங்கஇ
ஆண்டவன் கையில்
என்ன இருக்குனு நமக்குத் தெரியிே
தவிர, கமல் சார் எனக்கு
நெருங்கிய நண்பர் இல்லை.
SS
பின்பு அதிகபட்சம் நாலஞ் இதடவை சந்திச்சிருப்போ ஆனால் ரஜினி சார்கூட ரெண்டு மூணு
நாளைக்கு ஒரு முறை பேசிடுவேன். யாரா
இருந்தாலும் நிரபந்தம் ஒன்னு இருந்தாதான்
தனுஷ் அண்ணன் செல்வராகவன் நைசடியச குடைஅள னையதள ரசிகர்களுக்கு ாது அதற்குரிய திட்டம் தெரிவிக்கப்படுவது ൺ ബ
ROIS 66
அனுஷக நடித்தி...
க்கும் இரண்டாம் :്
2
* @reof.
Shangosuéna
திருதிரு துருதுரு படத்தின் மூலம் இ கமான நந்தினி தற்போது புதிய படமொன் தான் இயக்கும் தி லத்திற்கு கொலை தலைப்பிட்டுள்ளார்விடத்தின் தலைப்பைப் இப்பறியும் கதையை களமாக கொண்டுள் நடிகர் நடிகையர் மற்றும் தொழில் தெரிவு நடைபெற்றுவரும் இப்படத்தின் பட துவங்கலள்ளனர். இப்படத்தை லிப்ரா பு இர்பில் ரவிந்திரன் இலரிக்கிறார் இந்நிறு இஇஇஇஇஇனுஇ இஸ்இலக்கும் திஇ
இருகிறது முதல் தெர்ந்து2இல்ல்ைதரிப்பி இ
பிந்இைதிவிடுஇேைேஇக்குனர் ரேந் இபில்இஎன்ற இத்தில் இருகிற்றிஇர் இத்தில் தற்ாேது இன்பவரை தித் னினும் இந்விேஇைஇஇறித்துஇ இஇைவில்லை.இந்நிலையில்இந்த இ
இதை இந்த இபில்இரத்தில்லைத்துஇபி,
இவ்விவகாரம்இதர இருந்துதலைஇதரிவித்திடு ஆரம்பத்தில் டுகேைேஇந்து கருத்துகள் தன்னை நேரடியில்இந்த அவர் சற்றே அதிர்வுற்றார். அது மோக இ கொண்ட ஷாருக்கான் பின்னர் மன்னிப்பு கேட்டுகே
தகவல் தெரிவிக்கின்றது.
8Ogos apresuốShushair SOñTuLaosas தமிழ் சினிமாவில் கதைக்காக உடம்பை ஏற்றி இற நாயகர்களுக்கு மத்தியில் நாயகி ஒருவரும் இருக்க என தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது நடிை அஞ்சலி தினமும் இரண்டு மணிநேரம் உடற்பயிற்சிக் செலவிடுகிறாராம். ஆர்யாவுடன் சேட்டை படத்தில் நடிக்கும்போது மட்டும் உடற்பயிற்சிக்கு விடுமுறை பே விட்டார். ஏனென்றால் படத்தில் அஞ்சலியின் எடையை பத்து கிலோவாவது கூட்ட வேண்டும் என்று கூறிவிட்டா இயக்குனர் ஐஸ்கிரீம், பீட்சா போன்ற பருமனுக்கு பச்சைச் கொடி காட்டும் உணவு வகைகளை உள்ளே தள்ளிவிட்டு நான்கு நாட்கள் தூக்கம் போட்டாராம் இப்போது இயக்குனர் கேட்ட பத்து கிலோ ரெடி மீண்டும் சேட்டை படத்தின் படப் பிடிப்பு முடிந்ததும் வழக்கம்போல உடம்பை குறைத்து 6մլ լ
ο Ιππη Ευή
の。た - 2の、2cm

Page 13
இ இஇந்துஇெ இமில் இதில் 2த்திலும் நடித்துஇ இல் தமிழ் இதில் இ
இ இமிழ் இத்திஇ)
இஇ தப் நகைச்சுவை நடிப்பில் நீஇே
இருக்கிறது. இதற்கு காரணம் சினிமாவில்இ ) பெண்கள் பெரும்பாலும் கதாநாயகிகளாக நடிக்கிவிே
விரும்புகிறார்கள்.
Grass5 ribesib suUnrJnrGoTnTñir nseosoas Sosadaslastr
சில ஆண்டுகளுக்கு முன்பு கவர்ச்சியான
வேடத்தில் அழகி மோனிகா நடித்த சிலந்தி படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க மோனிகாவை
அணுகியபோது மறுபடியும் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து என்னுடைய மதிப்பை IAD,
கெடுத்துக் கொள்ளமாட்டேன் என்று மறுத்துவிட்டாராம் இந்நிலையில் இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தில் மாறுபட்ட கதாநாயகியாக ரி நடித்துள்ள வேதிகாவை சிலந்தி2 Rக்குழுவினர் அணுகியுள்ளன
வேதிகாவோ எனக்குலரியாதை மதிப்பு இவற்றை பற்றி கவலை
பில்லைகதைக்கு
(0060)U முக்கிறது
இளைய தளபதி ൺ സ്ക്യൂബ് ബ படத்தின் படப்பிடிப் Bagraspbot ബ:G ഖൂ றது மும்பை கா முடிவடைந்ததும் தலைவ படக்குழு அவுஸ்திரேலியா பற இருக்கிறது. படத்தில் *あujm& Jリsitism。 சந்தானம் பொன்வண்ணன் அபிமன்யு சிங் மற்றும் இரண்டாவது நாயகியாக ராகினி என்ற வடநாட்டுப் பெண் நடிப்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம்
போல நீரவ்ஷா ஒளிப்பதிவு
செய்ய ஜிவிபிரகாஷ்
èus@、
ঠািৰলোঁ...9ৱতী
2 UAAGO)62 க்குனராக அறிமு ற இயக்கவிருக்கிறார் நோக்கு பார்வை என போலவே கதையும் தம் ്. ബ பிடிப்பினை விரைவில்
u SSSR ogs தினியிஇதை
இயின் இலை இத் பொழுதுர்ேக்கு தெரிவுஇென்ன்ர் ரி இலித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6 (UD
DØDAGO
என்ற பெயரில் எழுதி அதனை அவரே அச்சிட்டு வெளியிடுகிறார் ஆனால் படிக்க யரும் െബ്ബിഞ്ഞു.
இந்நிலையில் தனக்கு உதவியாக இருந்த ஸ்வேதவாகவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. மணமகன் திருமணத்திற்கு ipsi G3 suņs SjurssOostb. நடைபெறாமல் பாதியிலேயே நின்றுவிடுகிறது எல்வேத பாகவுக்கு வாழ்க்கை கொடுக்க கருனால் முன்வருகிறார். அதன்படி திருமணமும் செய்துகொள்கிறார் கருணால் சந்தமாமா என்ற பெயரில் எழுதிய கதைகளை எல்லாம் இவர் பெரிதும் மதிக்கும் குப்பை என ஒதுக்கித் தள்ளுகிறார்
ஒரு சிறந்த எழுத்தாளராக வரவேண்டும் என்றால் அனுபவித்து எழுதவேண்டும் அது படிப்பவர்களின் மனகை தொடவேண்டும் என்ற எழுத்தாளர் ஜெகாந்தனின் அறிவுரையின் பேரில் அனுபவரீதியாக ஒரு காதல் கதையை எழுதி பெயரெடுக்க நினைக்கிறார்
ஆனால் காதலித்த அனுபவம் தனக்கு இல்லை என தவித்துக் கொண்டிருக்கிற நிலை யில் தனது மனைவிலை இவன் திருமல்ை ஆனவள் என்பதுகூடத் தெரியாமலேயே ൺ 8ൺ இந்திர இஇஇஇஇஇ இ இது இனுஇ இத்துஇ இழுதி இல் இ
இது இனின் இஇைள் இலசியத்துக்இஸ்இல் இது இல்இலேஇ ※
இழுத்இல் இறை வேறியதி இதிஇல் இகிப்து இதில்இந்தன் இநிலைத்தில் இருஇலின் 犯 இத்தகத்இைத்திலிட்டு இப்படும் இஇை இருஇ இல் இ இலி இழுத்தஇத்திரத்திற்கு இந்த இஇஇத்தில்இஸ்டுத்தின் இ இந் இந்தைத்தின்இ இலத்தில் இல்லது கட்டும் முல்னைகள் இல்
S S S Sy S Sqyyyq qyye qeqy eM y yqyyqeS இ இஇஇ இந்
இப்இெலஇழுத்திலன்னு பேரெடுக்கணும்ான்ற இலக்குலத்திஇ கருணாஸ் பற்றிய வசனத்தில்லதில் இல்லிடுவதால்த்தின் இ ஓட்டத்தில் அது தவறாகவே தெரியவில்லைஇ UTUTLG disassi. པ་འབབ། மொத்தத்தில் "சந்தமாமா கொமெடி மாமா.

Page 14
வாழ்க்கையே என்னைக் கருவில் கண்டு பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தவளும்
ஒரு பெண்தான்!
chojeń GTG elblom.
நான் வளரும்போது தவழ்ந்து தவறி விழுந்திரும்போது என் துணையாக கைபிடித்தவளும் Θμο Glυσαστεδπαστι
அவன் எண் சகோதரி
நாண் பலவும் கற்றிடக் εσσότθcαστπυ σοσοστGαστπές ག་མང་པོ་
அரிச்சுவடி கற்றுத் தந்தவளும் ဒို့ကြွ ஒரு பெண்தான்! ܠܢ அவள் எண் ஆசிரியை வான்மீது கூவி >>క్రత్తి ஆசிரி வந்துவிட்ட எறிகஆைS? பதுங்குகுழி கடந்து Ο பனையில் மோதி வெடித்தது
பயமது கொள்ளாமல் பதுங்குகுழி பிறந்த ○ー
பாலகனே கனன்னுறங்கு
Siaosoa5L65 gradrig (3. ஐ.சி.ஆர்.சி கப்பல்வந்தால்
Luélèნტ &ც
பால்மா பெட்டி வரும்
பவளமே. முத்தே படுத்துறங்கு அதுவரை 7ழி多22
团 ) (IAN 4 ろの川のグろの" |12-3 °) — პ. — ` — . ܕ ܡ
பொத்துவில் அஸ்மின்
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள
@l£p/ানািচ্ছ। 29ানো)[0না மே 2 1985) மர்வுறம் உதுமா ബ, ജൂിഖ് ക്രഥ ரின் மூத்த பு கவிஞராகவும் திரைப்படப் பாடலாசிரியராகவு தொகுப்பாளராகவும் அறியப்பட்டு வருகின்றா கவிதைத் துறையில் சனாதிபதி விருது (2 20 கலைத்தீபம் விருது 20 எனப் பத்து சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதிை செந்தூரம் என்ற செய்தித்தாள் இணைப்பிதழு படத்தை அட்டைப் படத்தில் இட்டுச் சிறப்பித்து சிறு வயது முதலே இவர் இலக்கிய ஆர்வம் கவிதை மார்ச் 25, 2000இல் தினக்குரல் செ தலைப்பில் வெளியானது அதைத் தொடர்ந்து எழுத்துக்கள் நேர்காணல்கள், பாடல்கள் இ. அனைத்துலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் இணை ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகியுள்ள
இவரது படைப்புக்கள் வானொலிகளிலும் தென்றல் பண்பலை இலங்கை வானொலி மு ്വതങ്ങ, ബീ ധ്ര ിജ്ഞ ധ്രങ്ങെ, ரீ. ஆர். வானொலி பிரான்சு, கனடா தமிழ் 8ഗ്ഗiത9, LLജിബ (ഥnിui), (86
ഫ്രക്രിജ്ഞൺ 9 ജൂഞ്ഞിജ് முகம் கானாவிட்டாலும்
அகம் கானும் அம்மா நான் வெற்றிமுரசு வானொலி இத்தாலி போன்ற ெ SofumGum பாடுகிறேன் QGTGuJG5567, GUGLDTJaîÉ| Gröor:lign), 615 அற்புதமே கண்ணுைறங்கு лай 605лароосфалц57 (райопаарал, 5лоол
ஊடகங்களிலும் இவரது படைப்புகள் ஒளிபர உந்தனுக்கு நான் தாய் இதழ் ஆசிரியராக 2000களில் பொத்துவி
எந்தனுக்கு தந்தைதானே தாய். தேடல் எனும் கலை இலக்கியச் சிற்றிதழின் இன்னுமொரு தாயாக வெளியீட்டின் கவிதைப் பகுதி ஆசிரியராகவும்
ஈழநிலா என்ற புனைபெயரில் ஈழத்தின் இல ရွေး 'ಸ್ತ್ರ್ಯ G மனப்பதிவுகளை எழுதி வந்துள்ளார் கிழமை D p126. IGs விஜய் அன்டணியின் ൈ வெளிவந்
தொட்டிலிட்டு தாலாட்ட 8E6ം 6,65ഞ്ഞ6ം(Bu क्ति (8заooөo6lшөöөomb ® Цаоршшпта$) பங்கருக்கு எல்லையே ബ இந்த இடம்கடிட நமக்கு நிரந்தரம் இல்லையே இடம்பெயர்ந்து வேறிடம் 35 Lb LugŚlů (8LumTLĎ METEODETTG8ALUI இப்போ மட்டும் கண்மூடி இதமாய் உறங்கு என் காளையே ෆි.(ITTOBJT එoffiබJ(BITIT..."
ழோபுரட்சி GRIGITG15QULULDe
ார்
 
 
 
 
 
 
 
 
 

பெண்தான்
நான் பெரியவனாகி கல்லூரியில் பழக்கும் போது நானும் உதவி செய்கிறேன் என்று தோள் கொடுத்தவளும் ஒரு பெண்தான்! எண் பள்ளித் தோழி
உன்னாலும் சாதிக்க முடியும் என ஏன்வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லித் தந்து எனக்காக காத்திருந்தவளும் ஒரு பெண் தான்!
அவள் எண் காதலி
நமக்கும் ஒர் எதிர்காலம் உண்டு என்று சொல்லி எண் இன்பதுண்பத்தில் பங்கொடுத்தவளும் ஒரு பெண்தான்!
Θιουσή σταή ιρεσοαστού...
モ G
என்னை அப்பா என்று சொல்லி @၏ န္ဒီ န္ထီ வார்த்தையால் மகிழ்ச்சி. প্ৰদী হৈ இங்கும் ஒரு பெண் தான் : Greg Loggt B` 3
ཕྱི་དྲོ་ཉི་
இன்று என்னையும் குடும்பத்தையும் தாயுள்ளம் கொண்டு தாங்குபவளும் ஒரு பெண் தான் .அவளே நம் பூமித்தாய் ܐܢ
محرم
நல்வராவார். இவர் மரபுக் கவிதை எழுதிவரும் ம் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் U. 00, அகஸ்தியர் விருது (201), கலைமுத்து விருது க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருக்கும் இவர், ன இரண்டு தடவைகள் (20020 பெற்றுள்ளார். ம் கவிஞன் என்ற இதழும் இவருடைய ஒளிப்
மிக்கவராக காணப்பட்டார். இவருடைய முதவாவது பதித்தாளில் என்ன தவம் செய்தாயோ எனும்
இவரது கவிதைகள் சிறுகதைகள் பத்தி லங்கையின் தேசியச் செய்தித்தாள்கள், சிற்றிதழ்கள் பச் சிற்றிதழ்கள் ஆகியவற்றிலும் மின்னணுவியல்
தொலைக்காட்சிகளிலும் இடம்பெற்றுவருகின்றன. ஸ்லிம் சேவை சக்தி பண்பலை வசந்தம் பண் ിഖ658) പ്രജീബ്, ഉണ് ഖന്ന 5pങ്ക ഖണ്ഢ, வானொலி, ஐ பி சி இலண்டன்), ஜேர்மன் தமி பல்ட் தமிழ் நியூசு, லண்டன் தமிழ் வானொலி ானொலிகளிலும் சக்தி தொலைக்காட்சி (இசை ந்தம் தொலைக்காட்சி (தித்திக்குதே தூவானம், ட்டு, நேத்ரா தொலைக்காட்சி (பிரவாகம் போன்ற LOULOUL (BIGT6TaBOT ல் பிரதேசத்தை மையமாக கொண்டு வெளிவந்த முதன்மை ஆசிரியராகவும் சுடர்ஒளி வார
பணிபுரிந்த இவர் உணர்வுகள் என்ற பகுதியில் க்கிய நிகழ்வுகள் எழுத்தாளர்கள் குறித்துத் தனது களாக இவரது பத்திகள் வெளிவந்துள்ளன. தநான் திரைப்படத்திற்காகத்தப்பெல்லாம் தப்பே
என்ற பாடலையும் எழுதியுள்ளார். பாடலாசிரியர் அறிமுகம் செய்யும் நோக்கோரு அனைத்துலக த்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் வழங்கப்பட்ட லுக்கும் இசைக்கும் ஏற்பப் பாடல் எழுதி அதில் ாட்டியாளர்களுக்குள் முதலாமிடம் பெற்று நான் தில் பாடல் எழுதும் வாய்ப்பினை இவர் பெற்றார்
リ。 வளின் தயாரிப்பிலும் கேசவராஜனின் இயக்கத்திலும்
பனைமரக்காரு திரைப்படத்தில் இசையமைடு полб T6Sai 260gu66ó 2 Usj660 2_air UGOGUIG
என்றபாடலை எழுதியிருக்கின்றார் நர்சுவரதகுமார் இயக்கிய வல்லைவெளி திலும் இசையமைப்பாளர் க. ஜெயந்தனின் எங்கோபிறந்தவளே என்ற பாடலை
1
页5ā
リ 。
ബൺ
漩 婴。_。 விரும்பிஏற்றுக்கொள்ளும்
தன்னைவிட அடுத்தவன் தலைசிறந்தவனாபிநினைத்து தம்புத் தனிப்பால்தன்னை தாழ்த்திகொள்கிற்தும்ன
Толсорлошпөй Giugigi. தாய்நாடு துறந்து. செல்வத்தால் சிரிக்கும் தேசம் இழந்து தேன் நிலா விரும் இக்கரையில் இருந்து அக்கரை மேல் ஆசைப்பட்டது மனசு
அக்கரைப் பயனத்தில் ஆயிரம் துயரங்களுடன். Шшалі фрошфрбіі கடல் புசித்து பசி தீர்த்துக் கொள்ளுமோ
கடற்படையின் கண்ணில் சிக்கினால் ിത്രത്യെ. GúLugo இதயத்தில் இழ முழக்கங்களோடு கண்ணீரும் சோறும் உண்டு கடலில் மிதந்து இறந்தும் இறக்காத உடலுடன் இக்கரை அடைந்தேன்.
63rg தேறினேன் பச்சைத் தளிர்களை முழுவதும்
TIOGoogiggi
தாய்மொழி இல்லை (i) ബ ബ്ബ് ബ சுதந்திரம் இல்லை அகதி எனும் அடைமொழியுடன் அனைத்தையும் இழந்த மனசு இப்பாரி வைக்கிறது
63rg போதை மனம் உணர்ந்தது அக்கரை அவர்க்கம்.
இக்கரையில் இல்லை என்று
ஒரு துளியை உங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளேன்
Z BE

Page 15
Ertub GO55GBubu
கலாபூஷணம் ൬ങ്ങഥuruിന്ദ്ര கே.எஸ்.ஆனந்தன். நாம் எதையும் ச அவன் கூறியது
வாழ்க! எங்கள் ச என்று வாழ்த்தொ கடல் பிராந்தியத் ഞഖയ്ക്കൂ,
"பிரபு கரை ெ துறைமுக விளக் என்று பாய்மரத்தி கொடுத்தான் ஒரு அந்த நாவாயின் நாகப்பனின் குர6 ஒலித்தன.
சில பாய்கள் களுக்கு இறக்கப் சுருட்டிக்கட்டப்பட்ட இடங்களில் கயிறு வலிக்கப்பட்டு சுரு
"662Si6ODGOTU GNL un நான் என்னுடன் சேர்ந்தோரை மறப்பதில்லை. எனது உபதளபதிகள் அவர்களின் கீழுள்ள
நாம் ஒற்றுமையாய் ஒரே நோக்கில் செயற்படுவதால் ஏற்படும் நன்மைகள் வெற்றிகள் சிதறிப் போகலாம். வெற்றியோ,
தோல்வியோ கிடைத்தால் குழுத்தலைவர்கள், கடை கனகசூரியசி அது தலைவன் பெயருக்குக் நிலை ஊழியர்கள்வரை ஆட்சிப்பீடமேறிய கீர்த்தியையோ அபகீர்த் என் உயர்வுக்கு வெற்றிக்கு இடங்களில் எல்ை தியையோ ஏற்படுத்தும் அந்த காரணமானவர்களை மறப்ப இடம்பெற்றிருந்தது கருமத்துக்காகப் பாடுபட்ட தில்லை. சட்டதிட்டங்கள், அரச மன்னர்களிடமிருது வர்கள் அதில் சேர்க்கப்படுவது மரபுகள் சம்பிரதாயங்களுக்கு வணிக நிலையங் கிடையாது இல்லையா?” அப்பால் வந்து எல்லோரையும் பாதுகாபபு வரியும்
பிரபு நாங்கள் ஏவல் மனிதர்களாகப் பார்க்கின்றேன் பட்டன. இதே முை செய்வோர். சொன்னதைச் കLഞഥഞ്ഞധ5 65uu Gഖങ്ങCഥ. பிரதேசங்களிலுள் செய்வோம்.அத்துடன் அதை மனிதர்களை மனிதர்களாக நிலையங்களையு மறந்துவிடுவோம்" என்று நேசிக்க வேண்டும் தவறு செய் பண்டிய பகுதிகளி எல்லோரும் சேர்ந்து கூற வோரைத்திருத்துவதற்காக கண் விவசாய நிலங்கள் முற்பட்டனர். டிக்க வேண்டும் பொறாமையின்றி கொள்ளையடிப்பே
உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் ெ உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள்
கனதியமிக்க கட்டுரைகள் தேழத் தொகுத்த பல்சுவை அம்சங்கள்
சினிமா
O நாள் நாசி பலன்
வேலைவாய்ப்புத் தகவல்கள்
மருத்துவக் குறிப்புகள்
பத்திகள் - "பரமர் சங்கமம்", "மெய்தான் பாருங்கோ
"பதிவிறக்கப்பெட்டகம்"
DITŪË 4 - 20, 2013
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று as G6.60 of Cub. நிக்கலாம்" என்று "அமரசிம்மன் காதர் வாழ்க" பிகள் அந்தக் தயே அதிர
ரிகின்றது.
த் தெரிகின்றது
உறவுடனிருந்ததால் சிங்கை
பிருந்து குரல் பன். அத்துடன் 56OGO6)ΙΟΤΠ.607 ல் கட்டளைகள்
ரைக் கம்பங்
leot, afts)
TOT. 2 ÚMLU தள் டிவிடப்பட்டன.
"60\
விடாது பாதுகாப்பு அளிப்பது
என்ற ஒப்பந்தத்தின் மீதும் வரிகள் அறவிடப்பட்டன. வலிமை மிக்க ஓர் அரசு என்ற பயத்தில் நிலைகுலைந்திருந்த சிங்கள அரசர்கள் ஆரியச்
சக்கரவர்த்திகளைப் பகைத்துக்
கொள்ள விரும்பாதிருந்தனர்.
சிங்கை அரசு சேரநாட்டுடனும், விசயநகரப் பேரரசுடனும் நல்ல
அரசை பகைத்துக் கொள்ள சிங்கள அரசர்கள் விரும்பாததற்கு ஓர் காரணமாகியிருந்தது. ஆனால் சிங்கள மன்னர்களின் ஒற்றுமையின்மையினால் பலவீனப்பட்டிருக்கும் அரசர்களின்
படைத்தலைவர்களை ஆசைகாட்டி
தன்னுடன் சேர்த்துக்கொண்டான் அளகக்கோனார் இவனுடைய செல்
வாக்கும். ஜெயவர்த்தனபுரத்தில்
இவன் கட்டிய ஆடம்பர மாளிகை யும் இவனுக்கு சிங்கள மக்களிடம் ஓர் கவர்ச்சியை ஏற்படுத்தியது. சந்தர்ப்ப சூழ்நிலையைப் பயன்படுத்தி சிங்கை அரசின் வரிவசூலிப்போர் இருவரைச் சூழ்ச்சி செய்து கைது பண்ணி தூக்கி லிட்டான். இச்செய்தி கேட்டு சிங்கை மன்னன் கொதித்து எழுந்தான்.
ിഞ്ഞ8, 9gഞ്ഞഥഞ്ഞങ്ങuിന്റെ
936)riscost doub
என்றுமில்லாதவாறு கூட்டம்
நிரம்பிக்காணப்பட்டது.
முதலமைச்சர் பெரிய உடையார் தலைமையில் அமைச்சர் குழு
அமரசிம்மன் தலைமையில் உபதளபதிகள் குழு ஒற்றர்
குழுத்தலைவன், ஆளும்கணத்தார். கிராமத்தலைவர்கள் எனப் பலர் கூடியிருந்தனர் சபை
யில் முதலமைச்சர்நாட்டின்
நிலமை, அளகக்கோனார் வரிவசூலிப்போரைக் கபடத்தனமாக
கைது செய்து தூக்கிலிட்ட சம்பவம்
தொடர்பான விடயங்களை விளக்கியதுடன் மன்னர் தங்களுடன் ஆலோசனை செய்யவே அழைத்துள்ளதாகவும் கூறிமுடிக்கும் தருணத்தில் மன்னரின் வருகையை கட்டியக்காரன் அறிவித்தான்.
சபையினர் எழுந்துநின்று
மன்னருக்கு மரியாதை செலுத்தினர் மன்னர்
ஆசனத்தில் அமர்ந்து கொண்டனர்.
முதலமைச்சர் எழுந்து LD60TGOTO,595 6.60055LD கூறிவிட்டு “அரசே எல்லா விடயமும் சபையினர் மத்தியில் கூறிவிட்டேன். தங்கள் வருகையை எதிர்பார்த்து
எல்லோரும் உட்காருங்கள்
ഞ്ഞ ഫ്രഞ്ഞഥ ഉന്ദ്ര fിഞ്ഞുീൺ இல்லை. அமைதியாகவிருந்து பேசமுடியாமலிருக்கிறேன். சிங்கை இராட்சியத்தில் தலை வன் என்ற முறையில் நானாக எந்த முடிவையும் மேற்கொள்ள விரும்பவில்லை.எமது நாட்டுக்கு வரப்போகும் நன்மை, தீமைகளில் நாட்டு மக்களுக்கும். தங்களுக்கும் பங்கு உண்டு. மன்னன் ஆணையிட்டான்.
அதனால் நாங்கள் மெளன
மாயிருந்தோம் என்று நீங்கள் மக்களிடம் சொல்லும் நிலைக்கு தங்களை இக்கட்டான நிலைக்கு ஆளாக்க நான் விரும்பவில்லை. நம் போதிய படைப்பலத்துடன் பொருளாதாரத்துடன் இருப்ப தால் எமது நாட்டு மக்கள் சுபீட்சமுடன் வாழ்கின்றார்கள் காலங்சென்ற மன்னர் அவர்கள் எம்முடைய சில அபிலாசைகளுக்குக் கடிவாளம்
போட்டு வைத்திருந்தார்.
அந்த அமைதி நிறைந்த முகம்கூட இன்று பொங்கிச் சிவந்திருக்கும் நாம் பேராசை கொண்டவர்களல்லர் definijiem Desiriesojja,GT LI JGAOLi) குன்றியிருந்த போதும் கூட நாம் அன்புடனும் பண்புடனும் நடந்து கொண்டோம் சினேக பூர்வமான ஒத்துழைப்பு ஒப்பந் தத்துடன்தான் வணிகத்தலை நகரங்களை நிறுவினோம் ஆனால் இன்று அரசுரிமை இல்லாத ஒருத்தன் வந்து எமது பொறுமைக்கு சவால்விட்டிருக் கின்றான்.
தொடரும்.)
A/L, O/L மற்றும் புலமைம்
பரிசில் மாணவர்களுக்கான
மாதிரி வினாத்தாள்கள் - விடைகளுடன்
தினமும்
சனி, ஞாயிற்றுக்கிழமைகள்
க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான
அலகு ரீதியான குறிப்புகள், மாதிரி வினாக்களும்
விடைகளும் வெளியாகின்றன!

Page 16
fறுமிகளு க்கு aliĝintas ாலியல் கொடுமைகள் இந்தியாவில் திகரித்துக் கொண்டே இருக்கின்றன. எங்கே, எப்போது எப்படி யாரால் இந்த கொருமை நடக்கும் என்று சொல்ல
pடியாது. அதனால் பாதிப்பு ஏற்பட்ட
ன்பு வருந்துவதை விட சிறுமிகளிடம் O5ου 3ου, ജ്ഞ) பற்றி ജു ഔ59, விழிப்புணர்வு ஏற்படுத்துவதே சிறந்த
மூன்று வயதில் பள்ளிக்கு அனுப் ம்போதே சமூகத்தைப் பற்றிய ரிதலை குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும் உடல் உறுப்புகள்
|றி விளக்கவேண்டும்.
கமற்றவர்களிடம் பேசக்கூடாது என்றும்,
அவர்கள் திண்பண்டங்கள் பொம்மைகள் போன்ற எதை தந் தாலும் வாங்கக்கூடாது என்றும் கூறிவையுங்கள்
பள்ளிக்கு கிளம்பிச் செல்லும் நேரத்தில் இருந்து- திரும்பிவரும் நேரம் வரை நடக்கும் எல்லா விஷயங்களையும் அன்றாடம் മീഥ ബത്തിgഥ ബ குழந்தைகளுக்கு அன்புக் கட்டளை போட்டு வையுங்கள் எல்லாவற்றையும் தினமும் குழந்தைகள் கூறும்போது உற்சாகப்படுத்தி பாராட்டுங்கள் அதன் மூலம் குழந்தைகள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து ിഖമuബub 2) ബ அறிந்துகொள்ள முடியும் உன்னை கட்டிப்பிடிக்கவும், முத்தமிடவும் Duിന്റെ ജൂ (B.T.) തഖ55ഖഥ und, கெல்லாம் உரிமை உண்டு? என்று குழந்தைகளிடம் கேளுங்கள்.
அதற்கு பதிலாக, தாத்தா பாட்டி அம்மா, அப்பா, சகோதர சகோதரி கள் மற்றும் ஒரு சில நெருக்கமான உறவினர்களுக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு மற்றவர்கள் யாரை
ம் முத்தமிடவோ, கட்டிப்பிடிக்கவோ நீ அனுமதிக்கக்கூடாது என்பதை தெள்ளத்தெளிவாக குழந்தைகளுக்கு உணர்த்துங்கள்.
இவைகளை உணர்த்தும்போது
Lurfiahů Gurup Sao :-359
கேள்வி ஒருவர் பலாத்கார முயற்சியில் ஈடுபடும் போது அதில் இருந்து எப்படி தப்புவது
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-26.03.2013
நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய மான விஷயம், இந்த சமூகமே மிக மோசமானது இங்குள்ள ஆண்கள் െഖദ്രഥ ബീഥേഖ86് என்று எதிர்மறையாக குழந்தை நினைத்துவிடக்கூடாது.
நல்ல எண்ணத்தோரு தொடுதல், கெட்ட எண்ணத்தோரு தொருதல் என்று இருவகை இருப்பதை படிக்கும் போதே உணர்த்துங்கள். அவள் ഉ_nഖെ, 5ഖതണnu ഖതgue சொல்லுங்கள் வரைந்ததும் உடையால் மறைக்கப்படும் பாகங்களை குறிப்பிருங்கள். அந்த இடங்களை அடையாளப்படுத்திக்காட்டி அங்கு தொட யாருக்கும் உரிமை கிடையாது. அவ்வாறு தொட முயற்சிக்கும்போதே நீ உஷ 1915ില്ക്കഥ ബ്രെ ഡ്രൈ5 ԹՅանալոնEch,
ஒருவர் பலாத்கார முயற்சியில் ஈடுபடும் போது அதில் இருந்து எப்படி தப்புவது என்பதையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொருக்கவேண்டும் எதிர்ப்பது கத்துவது அங்கிருந்து ஒருவது பக்கத்தில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் உடனடியாக செயல்பருவது போன்றவை களில் ஈடுபடுமாறு கூறுங்கள்.
பலாத்காரம் செய்பவர்கள் சிறுமிகளிடம் நிஅதை வெளியே சொன்னால் உண்ணை கொன்றுவிடுவேன் என்றோ, உங்க அம்மாவை கொன்றுவிடுவேன் என்றோ மிரட்டலாம். அப்படிப்பட்ட
விடையைப் கீழுள்ள கூப்பனில் எழுதி தபாலட்டையில்
அனுப்பி வைக்கவும். அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
த.பெ.இல - 167, யாழ்ப்பாணம்.
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி urfan Gump 28a) : 359 தினமுரசு வாரமலர்,
Grfulløl 60lou எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுவர்.
ـــــــــ
suit
பரிசுப்போட்டி இல - 367 இற்கான விடை: அல்ட்ரா ஸ்கான் மற்றும்
திகப்பரிசோதனை முலம் கண்டறியலாம்.
பரிசுபெறும் அதிர்ஷ்டசாலி- Sஜினேசன்
தே.அ. அட்டை இல .
ஆரையம்பதி-03 மட்டக்களப்பு
sodas Guiuio
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ‘‘ا
ص
16
LÓJúLQéig f ULJúl ) ഔ്ത്ഥ5മണull) { வேண்டும் என்று தா வேண்டும்
குழந்தைப் பருவ தாய் இந்த மாதிரியா раира съобща ра கொருத்துக்கொண்டே சிறுமியாகும் போதும் வரும்போதும், பருவ வளர்ச்சிக்கும் தக்கப cിഖguബull) { மனநிலைக்கு வந்து அப்போது தயக்க பற்றியும், இதன் பயன் மற்றவர்கள் அதை ப பற்றியும், யார்- எப்ப அவர்களிடம் எப்படி கொள்ளவேண்டும் 6 தெள்ளத்தெளிவாக அவர்களுக்குள் நெருக்கமும் தோன்று ஆசிரியைகளும் இை முன்வரவேண்டும். வி யாராவது ஒரு சிறுமி பலாத்காரத்திற்கு உ6 அவள் பாதிக்கப்பட்ட 9ഥഥനെ), 9,90ിതu உணர்வது? வழக்கம பள்ளிக்கு செல்லும் செல்ல தயங்குவாள். பெற்றோர் கட்டா தன்னை பள்ளியில் கொண்டுபோய்விட ே பள்ளிக்கு செல்லும் வரும்போதோ வழி த விருதல் பாடத்தில் க ഭിങ്ങ് ജൂരിതഥ(U திடீரென்று திக்குவா பேசுவதற்கு திணறுத எண்ணம் தோன்றுத ஏற்படுதல் எப்போது வெறித்துபார்த்தபடி ே கனவு காறுைதல், உற உணவு சாப்பிட விரு துக்கத்தில் சிறுநீர் கபு அறிமுகமற்றவர்களை பயங்கொள்ளுதல், க െൺ (Liരിത്രതഖ குறிகளாக எடுத்துக்
நெஞ்சுகழுத்து οι ού LIΠα. Είας Τού 3 ஏற்படுகிறது என்றும் லலாம். இந்த அறிகு படித்து விட்டு இதில் இருந்தாலும் குழந்ை பலாத்காரத்திற்கு உட என்று முடிவு செய்து nഖയ്ക്കേണ് ക്രൂ தொல்லைக்கு உள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JLTLDGÓ, GTG)GOT
ய், மகளிடம் கூற
த்தில் இருந்தே ன விஷயங்களை எளிடம் கற்றுக்
இருந்தால், அவள் பருவத்திற்கு திற்கும் உடல் in elaborational களிடம் கூறும் ill GOTLÓ.
மின்றி உறுப்புகள் ன்பாடு பற்றியும், ார்க்கும் விதம் டி அனுகுவார்கள்? 呜 ன்பது பற்றியும் Eand:6 af Sonuð. மிகுந்த அன்பும், ம் தாய் மட்டுமல்ல 5 Glaru'n U ഗ്ഗി'L ബസ്ഥൺ UITGÓLLUGIS) hcmndic Lic, வள் என்பதை |Ավh alման, ாக தானாகவே
சிறுமி பள்ளிக்கு
யப்படுத்தினால், அவர்களே 6шатйсbub алайшпої. BUITGEBET, வறிப்போய் வனம் குறைதல், நத்திக்கொள்ளுதல், 1 (UTള
്, ഖരഗ്രത്യ) ல், கரும் கோபம் ம் எதையாவது
ருத்தல், கெட்ட d6 ില്ക്കഥ, OLULÓla ÖGOLD,
இத்தல், ாப் பார்த்தால் платолибдіропиро0 களை அதன் அறிcanchonomb. தலை, வயிறு மற்றும் டிக்கடி வலி 9ഖ86ി ിan@ Gaven GOGOnld Сш0ђшbшпоопалароu த பாலியல் பட்டிருக்கிறது விடாதீர்கள் ந்தை பாலியல் ாக்கப்பட்டிருந்தால் ഞ08ിതu
இருந்து மீண்டுவர ள், நாங்கள் கு எந்த பாதிப்பு SIDIGLITU ந கொருங்கள் சிறுவர்களும் திற்கு உள்ளாக்கப் தயும் ர்களும் கவனத்தில்
TULIDAD (U DUTE,5)
கர்ப்பத்தின் போது சில பெண்களுக்கு பற்களில் பிரச்சினைகள் ஏற்படலாம் ஒரு பெண் கருத்தரிக்கும்போது ஹோர்மோன்கள் காரணமாக உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. கர்ப்ப காலத்தில் தானா கவே பற்களில் பாதிப்பு ஏற்படுவது இல்லை. கர்ப்பிணிகளுக்கு ஹோர் மோன் சுரப்பு அதிகரிப்பதால், பற்களின் ஈறுகள் விக்கமடையலாம்
இரத்தம் கசியலாம் உணவுத் துகள்கள் பல்லி டுக்கிடையே சிக்கி ஈறுகளில் வலி, எரிச்சலை ஏற்படுத்தலாம் கல்சியம் உட்கொள்ளும் தாயின் கர்ப்ப காலத்தில் கல்சியம் போதுமான அளவு இருந்தால், அவரது எலும்புகள் பற்கள் வளரும்
uni க்கு கல்சியத்தை வழங்கும்
பற்கள் ராஜரிi
உங்கள் பற்களில் ஏற்படும் பிரச்சினை உங்கள் குழந்தையை பாதிக்கும் அதனால் கரு உருவான ஆரம்ப காலத்திலேயே பல் மருத்துவரை கர்ப்பிணிகள் நாடி பல் சொத்தை இருந்தால்
அடைப்பது பல் மீது உறை அமைப்பது பல்லைப் பிடுங்குதல் வேர்நிலை சிகிச்சை செய்தல் பற்கள் சுத்தம் செய்தல் போன்ற சிகிச்சையைப் பெறுவது அவசியம்
பல்லில் பிரச்னை ஏற்பட்டால் பல் மருத்துவரிடம் செல்வது அவசியம் தாம் கர்ப்பம் அடைந்திருப்பதை முதலில் பல மருத்துவரிடம் கூற வேண்டும் மருந்து மாத்திரைகளையும் அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது எக்ஸ்ரே ஐத் தவிர்க்க வேண்டும் இதனால்தான் கர்ப்பிணிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது அதிக கவனம் எடுத்துக் கொள்வதை மருத்துவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏனெனில் சில மாத்திரைகள் கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும்
பிரச்சினையை ஆய்வுசெய்து பல மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப கர்ப்ப காலத்தில் பல சிகிச்சையை மேற்கொள்ளாமல் இருப்பது பாதுகாப்பானது எனினும் தவிர்க்க முடியாத நிலையில் அதாவது பல் பிடுங்குதல் பல் வேர் சிகிச்சை என கர்ப்பிணிகளுக்கு அவசரமா கத் தேவைப்படும் சிகிச்சையை உரிய கவனத்துடன் மருத்துவர்கள் செய்வது அவசியம் பற்களை வெண்மைப்படுத்துதல் உள்ளிட்ட அழகு சிகிச்சைகளை குழந்தை பிறக்கும் வரை கர்ப்பிணிகள் ஒத்திப் போடு
மசித்த வாழைப்பழம் - கப் 6ഖഞ്ഞിor ബTത്വp'u ετΘσεστενό - 2 απεστής
புட்டிங் செய்ய. αεστΘι εστείδΦ ιδεδά - 1ιρετή (400 கிராம்). faof) – 6O af5grTub. Lort - are age ort. பேகிங் பவுடர் - 2 கரண்டி (Bσπι π- ι απεστής, Θεμετή6δεσστιύ - IOΟ διππίδ, சூடான பால் - 2 கப்,
கல்ைடர்டு பவுடர் - கால் கப் uneč – 2 svů. சீனி - காலி கப், சொக்லெட் சோளம் - சிறிது.
செய்முறை
வெண்ணெய் சீனி கண்டென்ஸ்ரு மில்க் சேர்த்து நுரைக்க அடிக்கவும் L M YeTM CT S MMMM OMMT TMMMa TTTTT MM TTLTMS LLL Y BB BOL LL LL LML YYTY M MTT L S TT L S SS சேர்த்து சலித்துப் பிறகு கண்டென்ஸ்ரு மில்க் கலவையில் சிறிது சிறிதாகக் BeLTL LLL LLLL S YTT Y L D MTTT T MTTTT L LLLS TTMMM TBr அலுமினிய பாத்திரத்தில் கொட்டி ஆவியில் வைக்கவும் சுமார் அரை மணி நேரம் வைத்த பின் இரு தட்டின் மேல் கவிழ்த்து தயாராக வைத்திருக்கும்
g-- சொக்லெட்சோளம் சீனி பால் கொண்டு அலங்கரிக்கவும்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S
பெரிய கனவாக இருக்கும். இப்படி அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக பலர் அடிக்கடி செயற்கையான கெமிக்கல் கலந்த பல அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அழகு செய்வதற்கு பல அழகு நிலையங்களும் இருக்கின்றன. ஆனால் அதற்கு நிறைய செலவாகும் அதிலும் கூந்தலை பராமரித்து அழகு செய்வதற்கு நிறை யவே செலவாகும். ஆகவே அவ்வாறு கூந்தலை பராமரித்து நீளமாக
ாக ஆரோக்கியமாக வளர்ப்பதற்கு 5.1]ബ + '])', ഖ, ബ இருக்கிறது. அது என்னென்ன சிறந்த வழிகள் என்று படித்துப் பாருங்களேன். | தலை மாஜ பொதுவாக முடியானது வளராமல் உருவதற்கு பெரும் காரணமே டென்சன் அடைவது தான். ஆகவே அத்தகைய டொனை குறைக்க தலைக்கு மாஜ செயவதே சிறந்தது முதலில் கையில் எண்னெப் ஊற்றி நன்கு தேய்த்து பின் அந்த ബ ബി ബി கூந்தலுக்கிடையில் விட்டு விரல்களால் ഥ91), ബി ബി , ബഥ 10 நிமிடம் செய்து வந்தால் டென்சன் குறை தோடு சந்தலும் நன்கு வளரும் காய்கறிகள் கூந்தலுக்கு காயகறிகளை பயன்படுத்துவதன் மூலமும் கூந்தலானது வளரும் நம்பமுடியாத ஒன்றாக இருக்கலாம். னால் உண்மையில் கூந்தலானது நன்கு வளரும்
IÍi 14 - 20, 20IE)

Page 17
  

Page 18
கேள்வி முதலில் உங்களைப் பற்றி சொல்லுங்கள்
பதில் நான் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியராக இருந்து ப்ெவு பெற்றவர் ஒரு காலத்தில் முழுநேர உஸ்தாதாகவும் பகுதிநேர உணம் தாதாகவும் இருந்திருக்கிறேன். இதுவரை ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். நான்கு புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. ஐந்தாவது புத்தகம் விரைவில் வெளிவரும் Θα παιδιΟμίλου Ελείου (Σουηδίατα: சுன்னத்துவல்ஜமாஅத் உலமா சபையை அங்குரார்ப்பனம் செய்தோம் அச்சபைக்கு ബ008 ബെnu 680ിലെ Galgbasa BarDaDTÜ.
கேள்வி: இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ள ஹலால் தொடர்பான விடயத்தில் உங்கள் கருத்து aracao?
பதில் ஆம் நாங்கள் அது தொடர்பாக எங்கள் கருத்தை எல்லா மட்டங்களிலும் பேசத்தயாராக ருேக்கிறோம். வறலால் அத்தாட்சிப்பத்திரம் தொடர்பாக பேச துவங்கினால் அகில இலங்கை
DÓIugo se ao DT asenu uDalului Gua :'ഖീഡിബ u' அவர்களின் நடவடிக்கைகள் என்ன σταδι αγνοια οή στούςύΠό Θσπούζο)πρου Թg cնւալքոտ Հա5ԱՔւգաng,
ஜம்மியதுல் உலமா பற்றி பேச முன் வறலால் அத்தாட்சிப் பத்திரம் தொடர்பாக ലേഖൈ ഗ്രൺബ ഉബ18 ഫ്രെൺ :Lങ്ങLLEഖങ്ങിgഥ, ബ്രൈ ഫ്രൺബീഥങ്കെട്ട ഥീന്ദ്രഥൺ, ഗ്രൂ ഉബ முஸ்லிம்களுக்கும் பொதுவான விதியாகும் ஏனென்றால் இன்று மரபணு மாற்றம் G叫LL°蜴*

Page 19
  

Page 20
தவிர்க்க முழயாத காரணத்தினால் இந்த வாரம் வலிகளின் சண்மானம் தொடர் இடம்பெறவில்லை
barmтард5 56әm:0әсілді, ал сыпайызы біріне
அறியத்தருகின்றோம்.
шта од in CGI
Denbora
Π . ΤΥΠΠ
இருந்துகொள்ளாறும்
ܠܐܚ- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --
(சென்றவாரத் தொடர்ச்சி.)
Uெத் தகுதியற்றவனுக்கு சாவதற்கு உடற்தகுதி தேவைப்படும் மரண தண்டனைச் சம்பிரதாயங்கள்
இது கடைசி இரவு. இன்னும் சரியாக பத்து மணித்தியாலங்கள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றன. வழமையாகக் கனவுகளில் மாத்திரம் ஒவ்வொரு இரவும் சந்தோஷிக்கும் முஸ்தபாவுக்கு இன்று நிச்சயம் கனவுகள் வரப்போவதில்லை.
சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் தனது அலுவலகத்தில் ஒன்றாகப் பணிபுரிந்த சமது என்பவரை கத்தியால் குத்திக் கொலை செய்தார் எனும் சந்தேகத்தின் அடிப்படையில்
ിuഅിൻെ തെങ്കg|6ിuu'Jul', 0D00 ബ', மாதங்கள் அதற்காக சந்தேக நபராக விளக்க மறியலில் இருந்து அதன்பின் மாகாண மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டு அதன் பிறகு சுமார் ஐந்து வருடங்கள் முஸ்தபாவுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் சுருக்க முறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன.
முஸ்தபா குறித்த கொலை வழக்கில் பொலிஸாரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு பின்னர், அவர் வேலை பார்த்த கம்பனி அவரை பணிநீக்கம் செய்திருந்தது. அதன் பிறகு அவரைப் பிடித்த சனி நீக்கமின்றி இதே நாளை இவரைத் தூக்குக் கயிற்றில் ஏற்றி அவரைத் துவம்சம் செய்யப்போகின்றது.
சரியாகப் பத்துவருட காலம் போய்க்கொண்டி ருந்தது மனைவியின் நகைகள் அவருக்கென சொந்தமாயிருந்த விரு வாசல்கள் நிலபுலன்கள் െuഥ ബg ഖഗ്ഗété LLഥസ്ഥിങ്ക ஆக்கப்பட்டு பின்னர் விற்பனைக்காக விடப்பட்டு அத்தனையும் வழக்கின் பெயரால் கபஸ்கரம் GELLULLULLGOT,
அத்தனை சொத்துக்களும் விற்கப்பட்ட நிலையில் கடன் மாத்திரமே முஸ்தபாவுக்கு பிந்திய காலங்களில் கைகொடுத்தது. கழுத்தை இறுக்கும் அளவுக்கு கடன் சுமை ஏறி அந்தக் கேசுக்குப் பிந்திய காலங்களை கொழுத்திப் Guill-g
மாகாண மேல் நீதிமன்றத்தில் முஸ்தபாவுக்கு எதிரான சாட்சிகள் அவருக்கெதிராக இருந்தன. அந்தக் கொலை வழக்கில் சம்பவத்தை நேரடி யாகக் கண்ட கண்கண்ட சாட்சியங்கள் இல்லாத போதும் அவருக்கெதிராக வழக்கு முழுக்கமுழுக்க சூழ்நிலைச் சான்றுகளின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது.
போதாததற்கு முஸ்தபா பொலிஸ்"க்கு ഖഗ്ഗndിധ ഖtegEിമ ജia'LതLuിന്റെ கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப் பரும் கத்தியைப் பொலிஸார் கண்டெடுத்ததாகவும் அந்தக் கத்தியை சான்றுப்பொருளாக சான்றியல் சட்டத்தின் பிரிவு இருபத்தேழின் கீழ் அடையாளப் பருத்தும் விதமாகவும் நீதிமன்றத்துக்கு எடுத்துக் காட்டியதனை நீதிமன்றம் ஏற்று அங்கீகரித்திருந்தது.
பொலிஸார் தமது வழக்கினை முடித்துக் கொண்ட பிறகு டிஃபன்ஸ் ட்ரையல் ஆரம்பிக்கப் பட்டு முஸ்தபா தரப்பு விளக்கம் எடுக்கப்பட்டது. ഫ്രൺബ് 5:10ിൽ 9ഖ) ബ്, 51.6ിങ്കബub அழைக்கவில்லை. அவர் மட்டும் தன் சார்பாக சாட்சிக்கூண்டிலிருந்த சாட்சியமளித்திருந்தார். அவரை குறுக்கு விசாரணையின்போது அரச சட்டத்தரணி குறுக்குமறுக்குமாகக் கேள்வியைக் கேட்டு குடைந்ததோடல்லாமல் ஆரம்பத்தில் ിuന്റെ പ്രസ്മെ മിങ്വേഡിമീർung முஸ்தபா வழங்கிய வாக்குமூலத்தின் சில விடயங்களுக்கு எதிராளி முற்று முழுதாகச் சாட்சி சொல்லுகின்றார் எனக்கூறி ஏலவே முஸ்த Liഖൺ ബീക്സ്ട്ര ഖഗ്ഗnങ്കLLE வாக்குமூலத்தின் முரண்பாடான பகுதிகளை அடையாளமிட்டு நீதிபதிக்கு வழங்கியிருந்தது.
எதுஎப்படியிருப்பினும் தான் இந்த
2O
வழக்கிலிருந்து விடுதலையாகிவிடுவேன்.
குற்றமற்றவன் எனத் தீர்ப்புவரும் என முஸ்தபாவின்
நம்பிக்கை வளர்ந்து கொண்டேயிருந்தது. அவர் ভাৰ্য্যLIায়েত (BLudhu 0860াu্য,
பயப்பட வேண்டும் நிச்சயம் நீங்கள் விருதலையாகி
விருவீர்கள்" என்ற நம்பிக்கையை அவருக்குள்
பதியம் செய்திருந்தார்.
சுற்றவாளி எனச் சொல்லி வழக்காடுகின்ற அத்தனை பேரும் தாம் விருதலையாகிவிடுவோம் என்ற நம்பிக்கையில்தானே கோர்ட்டுக்குப் போய் வந்துகொண்டிருக்கிறார்கள்.
இறுதியாக அந்த நாள் முஸ்தபாவின் கொலை வழக்கில் தீர்ப்புக்காக நியமிக்கப்பட்ட அந்த நாள். மேல் நீதிமன்ற நீதிபதியின் வார்த்தைகள். தீர்ப்பை எழுதி வாசித்த அந்த நீதிபதியின் வார்த்தைகள், தனது தலைவிதியை மாற்றியமைத்த அவரது அந்த சாதாரண பேனாவினால் எழுதப்பட்டு திறந்த நீதிமன்றத்தில் பரவ உச்சரித்த அந்த சிவப்பு வார்த்தைகள்,
ஃபேன் காற்றிலும் வியர்த்து கால்களிரண்டும் பூமிக்குள் இழுக்கப்படும் நிலையிலிருந்த முஸ்த பாவைப் பார்த்து மிகநீண்டதாகக் காணப்பட்ட அந்தத் தீர்ப்பினை வாசித்து முடிக்க நாற்பத்தெட்டு நிமிஷத்துக்கு மேல் நேரம் எடுத்த நீதிபதி கடைசிப் பந்தியை வாசித்தபோது அவரது குரலில் கவலை தோய்ந்து போயிருந்தது.
எனவே இதனடிப்படையில் எதிரியை இந்த மன்று அவருக்கெதிராகவுள்ள குற்றப்பகர்வில் ഞുീരിത്ര ബത6 gഭീLരൈ 9'L് கோவைப் பிரிவு இருநூற்றி தொண்றுைற்றாரின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு குற்றவாளியெனக் கண்டு எதிராளிக்குத்துக்குத்தண்டனை விதிக்கிறேன். எதிராளியை சாகும்வரை அவரது கழுத்தில் தூக்கில் இருமாறு இந்த மன்று கட்டளையிடுகின்றது. அதே வேளை எதிராளியின் குரும்ப நிலை மற்றும் ஏனைய விடயங்களைக் கருத்திற் கொண்டு அவரின் ജൂdELതത്സുധ ജൂൺ 8തിLഝ15 மாற்றுமாறு இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதிக்கு இந்த மன்று சிபாரிசு செய்கின்றது." என தீர்ப்பினை வாசித்துமுடித்த கையோடு தீப்பெழுதிய பேனாவை நீதிபதி உடைத்த போது முஸ்தபா உடைந்து நொருங்கி முதற்தடவை மனசளவில் தூக்கில் போடப் பட்டிருந்தான் தீர்ப்புச் சொல்லப்பட்ட அண்றைய
தின்
 
 
 
 
 
 
 
 

தினமே முஸ்தபா இதோ இந்த போகம்பர சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தான்.
(UTBഥu0 ിത്ര59െഥിന്റെ 90ിu08 ജൂ வருடங்கள் முடிந்து போயிருந்தன. மாகாண மேல் நீதிமன்றம் தனக்கு எதிராக வழங்கிய தீர்ப்புக்கெதிராக முஸ்தபா கடன்பட்டு காசெருத்து கொழும்பு அப்பில் கோர்ட்டில் அப்பில் செய்திருந் தான். அந்த அப்பில் நிராகரிக்கப்பட்டதையடுத்து இறுதியாக சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பில் பண்ணி யிருந்தான். சுப்ரீம் கோர்ட் வி ஃபைண்ட் நோ ്ഥി ( GLീu) ക്വെ, g, 'ഞൂൺ 9) , லேனர்ட் ஜட்ஜ் டுஃப் த வுைற கோர்ட்" எனக் கூறி
"ജ്ജഥരി 9.) nത് തന്നെ கோர்ட் ஜட்ஜ் ஈஸ் எஃப்.பர்ம்ட்" என எழுதி கற்றறிந்த மேல் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு உறுதிப்படுத்தப்படுகின்றது எனக் கூறி முஸ்தபா ജിമ ജീരൈ സെഥീൺ പ്രതീഞ്ഞി ഖഗ്ഗdടിഞ്ഞ மூன்று ஜட்ஜ் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெனல் முடித்துக் கொண்டது.
அப்பில் கோர்ட்டிலும் சுப்ரீம் கோர்ட்டிலும் அப்பில் வழக்கு முடியும்வரை முஸ்தபாவை விளக்க மறியலில் ரிமாண்ட் கைதிகளுடனேயே வெள்ளைச் சீருடை எதுவும் வழங்காது போகம்பர சிறைச்சாலை யில் வைத்திருந்தார்கள். அவனது அப்பிலானது இரண்டு நீதிமன்றங்களிலும் நிராகரிக்கப்பட்ட பின்னரே முஸ்தபா தனி ஷெல்லுக்கு மாற்றப்பட்டான். கடந்த ஆறுமாத காலமாகத்தான் ஒற்றை ஷெல்லுக்குள் முஸ்தபா தனிமைப்படுத்தப்பட்டு ஒண்டியாக மங்கலான வெளிச்சத்தில் மரணித்து மரணித்து வாழ்வதாக நடித்துக் கொண்டிருந்தான்.
இதோ மொத்தமாக அவனுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கில் இருபது வருடங்கள் காலத்தின் திராப்பசிக்கு இரையாகி விட்டிருக்கின்றன.
திரும்பிப் பார்க்க முஸ்தபாவுக்குப் பெருந்திகிலாக இருந்தது.
கடைசியாக இருக்கும் ஒரே தன்னம்பிக்கை முனையாக ஜனாதிபதிக்கான கருணை മിൽത്ഥ ഭരീതത്തെ ഗ്രൺളun 9ഖങ്ങg அப்பில் சுப்ரீம் கோர்ட்டினால் நிராகரிக்கப்பட்ட பிறகு தனது மனைவியூடாக செய்திருந்தான்.
கடந்த வாரம் ஜனாதிபதிக்கு செய்யப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றம் செய்யுமாறும் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து போகம்பர ஜெயில் சுப்ரீன்டெனுக்கு கடிதம் வந்திருந்தது.
அத்தனை கதவுகளும் இரும்புத் தாழ்கொண்டு இழுத்து மூடப்பட்ட நிலையில் முற்றிலும் நம்பிக்கை களைத் தொலைத்து விட்ட முஸ்தபாவுக்கு நாளை ്തയെ ബന്ധ്രങ്ങിdദ്ര ഥജ്ഞ ഉത്ത് ഞങ്ങ് ിത്ര வேற்றம் முஸ்தபாவை இறுதியாக அவனது மனைவி பும் பிள்ளைகளும் முந்தா நாள் பார்த்துப் பேச பத்து நிமிட நேரம் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்
நிரந்தரமாக தனது மனைவி பிள்ளைகளை பிரியப் போகிறோம். இனி அவர்களைப் பார்க்கவே போவதில்லை என்ற யதார்த்தத்தில் முஸ்தபாவும் இனி தனது உயிர் திரும்பி வரப்போவதில்லை. தமது அன்புத் தந்தை ஆயுளுக்கும் தங்களுக்கு இல்லை என்ற தவிப்பில் பிள்ளைகளும் ஒருசேர சப்தமிட்டுக் கதறிய அந்தக் காட்சி போகம்பர சிறைச்சாலையினுள்ளே புதைந்து போயுள்ள ஆயிரக்கணக்கான பெருந்துயரவியலின் இன்னோர் மறக்கமுடியாத அத்தியாயமாக இனிமேல் தொடர்ந்தும் இருக்கத்தான் போகின்றது.
தூக்கமில்லாதவனின் இரவு மிகத் துயரமானது என்ற தலைப்பில் விரிவுரை செய்த அந்தக் கடைசி இரவு முஸ்தபாவைப் பொறுத்தளவில் கறுப்பாகவே விடிந்தது அவனைப் பொறுத்தளவில் இன்று காலை எட்டுமணி என்பது உலகம் அழியும் தினம் ஆன்மா அஸ்தமிக்கப் போகும் அந்தக் கணம் உலகின் இப்பற்ற சாபம் ஊர்வலம் செய்யும் தருணமாக அவனுக்குத் தெரிந்தது.
காலை ஏழு முப்பது மணி. அவனுக்காக காலை ஏழு முப்பது மணிக்கே வழங்கப்பட்டிருந்த தேநீர் காலை ஆகாரம் த்ெதனையும் ருசிபார்க்கப்படாமல் தரையில் மெளன விரதம் செய்துகொண்டன. தனது இறப்பின் பின் போஸ்ட்மோர்ட்டத்துக்கு உட்படப் போகும் எனது இறந்த உடல் பற்றி ரிப்போட் தரப்போகும் டொக்டர் காலை உணவு பாதி ஜீரணமாகாத
fിങ്വേഡിന്റെ കേട്ട, ബ தனைக் தவிர்க்கும் முகமாக முஸ்தபா காலை ஆகாரத்தைத் தொடவே இல்லை.
சாகப்போகிறவனுக்கு நாவின் ருசிபார்க்கும் அத்தனை சுரப்பிகளிலும் கசப்பு மட்டுமே ருசியாக எஞ்சி இருக்கும் என்பதனை அருகில் யாராவது இருந்தால் கடைசி வார்த்தையாக சொல்லி തഖബ.'
முஸ்தபா கெட் ரெடி என்ற வார்த்தையோரு அவனிருந்த ஷெல் திறக்கப்பட்டது. வெளியே ஜெயில் கப்ரிண்டண்ட் மூன்று ஜெயில்கார்ட்டுக்கள் வைத்தியர் ஒருவர் என குருதி அருந்தும் குறிக்கோளோரு அனைவரும் நின்றுகொண்டிருந்தனர். அவனிருந்த ஷெல் திறக்கப்பட்டு பாதுகாப்பாக மரண தண்டனை நிறைவேற்றம்செய்யப்பரும் கல்லோவுக்கு
ിങ്കൺ.(), ബLLīി.
இந்நேரம் எனது மனைவி பிள்ளைகள் நெருக்கமான உறவுகள் அனைவரும் துயரத்தோரு சிறைச்சாலைக்கு வெளியே எனது மரணித்த - மரத்துப்போன வெற்றுடலைப் பெற்றுச் செல்வதற்காக கண்ணிரோரும் கதறலோரும் நின்று கொண்டிருப்பார்கள்
மரணதண்டனை நிறைவேற்றும் அந்த இடத்தில் பிரகாசமான வெளிச்சமொன்றும் கிடையாது சற்றுமங்கலாகத் தெரிந்தது. வெளிச்சத்தோரு வேண்டுமென்று சன்னமான திருட்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தது. ஒருவித விநோதமான வாசனை காற்றில் பரவி சுவாசத்துளைகளை விசித்திரப்படுத்திக் கொண்டிருந்தது. பாடையில் போகவேண்டிய 2_Lതയെ ട്രൂ (െLuിഞ്ഞ തപ്പെട്ട ഥങ്ങ ஒத்திகை பார்க்கின்ற மகத்தான தருணம்
கிண்ணியாசருள்ள
முஸ்தபா மேடையில் நிறுத்தப்பட்டான். மரணம் கழுத்தைக் கவ்விக்கொண்டு உயிர் பரு கும் வெறியில் தனது தலைக்குமேல் தொங்கிய கயிற்றை முஸ்தபா பார்த்தபோது அமேசன் காட்டினது அனக்கொண்டாவாப் அவனுக்கு அது தெரிந்தது.
மரணதண்டனை நிறைவேற்றுவதற்காய் கனகாலமாய் காத்திருந்த தோரனையில் எவ்வித சலனங்களுமற்று ஒரு வார்த்தைகூட பேசாது முஸ்தபாவின் முகத்தில் கறுப்பு நிறத்திலான முகமூடியை அணிவதற்காக அந்த ஆஜாகுபாகுவான ஆறடி
அலுகோஸ்.
எந்தவிதமான சலனங்களுமின்றி முஸ்த UTതഖ Upg, ur'തബuിൽ ജൂ588ഥ, കേന്ദ്രത്തെ(uri, 6ിട്ടീഥ്, പ്രത8തഥ(uri, புன்னகையோ, கழிவிரக்கமோ சோகமோ. எந்தவிதமான உணர்வுகளும் வேனிடத்தில் தென்படவில்லை.
ஜெயில் சுப்ரீன்டெண்ட் தனது வலக்கையில் േഡിഗ്ര9, തLLമി ഥജിദേൺ ബ
பதிவு செய்தார்.
மணி ஏழு ஐம்பத்திநாலு. "ரைட் இப்ப இவன்ட முகத்தை மூடலாம். என அலுகோசுக்குக் கட்டளையிட அந்த கறுப்பு நிறத்திலான முகமூடியை எடுத்துக் கொண்டு முஸ்தபாவின் முகத்தருகே வந்தபோது அவனை கட்டுவிரலால் தடுத்து நிறுத்திய ஜெயில் BÜffa SGILGICAL
இன்னும் அஞ்சு நிமிஷம்தான் இருக்கு. முஸ்தபா. நீ ஏதாவது கடைசியா சொல்லவிரும் பறியா. அப்படி ஏதாவது இருந்தா நீ இப்ப Οι σπούροςλυπτό
96ിക്ക് ഖ5@ിൽ ിരിയ്യികജീaേഖജിഥ கடைசி வார்த்தைகளுக்கான கட்டளை அல்லது மரபார்ந்து வருகின்ற வேண்டுகோள் ந்ேது நிமிஷ த்தின் பின் ஒரேயடியாய் தனது துடிப்பினையும் தொழிற்பாட்டினையும் துண்டித்துக் கொள்ளப் போகின்ற இதயத்தின் ஆழத்திலிருந்து எந்த வார்த்தைகளை இறக்குமதிசெய்வது மெளனமாக இறுகியமுகத்தோரு பனியில் உறைந்த பாறையாய் பேசாது நின்று கொண்டிருந்தான் முஸ்தபா
கம் அன் முஸ்தபா. நீ ஏதாவது சொல்ல விரும்பினா இப்ப சொல்லிவிரு. பிறகு அதற்குக் GL ീഖങ്ക18:ഥ ബ്ഥൺ (Uസ്ഥിഥ, 8) &്. ஏதாவது ஆசை இருந்தாக்கூட சொல்லலாம்."
எட்டு மணிக்கு இன்னும் மூன்று நிமிடங்கள் அந்த இடத்தில் அப்போது நிலவிய நிசப்தம் அங்கிருந்த எவருக்கும் நிச்சயம் சந்தோசத்தைத் தந்திருக்காது பயங்கர அமைதி ந்ேத இடத்தைப் பாழாக்கிக் கொண்டிருந்தது.
முஸ்தபா ஏதாவது சொல்லப்போகிறானா என்ற குறைந்த பட்ச ஆர்வம் ஜெயில் சுப்ரீன் டெண்ட் டொக்டர், ஜெயில் கார்ட்டுகள் மற்றும் அந்த அலுகோஸின் கண்களில் ஒரு மின்மினிப் பூச்சியாய் பறந்து திரிந்தது.
சேர் ஒரேயொரு விடயத்தை இந்த இடத்தில நான் உங்ககிட்ட சொல்ல விரும்புறேன்." என முதல்முதலாக வாய்திறந்த முஸ்தபாவின் தலை யில் அலுகோஸ் முகமூடியை பொருத்திக் கொண்டிருந்தான்.
எட்டு மணிக்கு இன்னும் இரண்டு நிமிஷ ங்கள்தான் இருந்தன.
"கம் ஆன் முஸ்தபா. டைம் ப்ெ.
ஆமா. சேர் என்னப் படச்சவன் மீது சத்தியமா சொல்றேன். என்ன குற்றத்துக்காக எனக்கு இந்த மரண தண்டனையை சட்டத்தாலே விதிச்சாங்களோ அந்தக் கொலையை நான் Uരിഞ്ഞു.(ഖuില്ക്ക് 88)."
நேரம் இப்போது சரியாக எட்டு மணி
(CIUDADODJúÎD)
DITË 14 - 20, 2 DIE

Page 21
ജേTഖാജrcഞ്ഞ ബ്രിൿ ജൂാീഡിൺgeിധgം
ഞurിഞ്ഞput 6lumedren Glഖഞ്ഞ .
6ഖer
ഔrബ് &'ഥd longഖി, ശെu ഥേurഞ്ഞ് ഖൊജി
"இடை சிறுத்தும் இனி கணிபெருத்தும் Leosteorjumub9ateros Gerr
ഞufിജ്ഞnuബngb மாதவியின் கருவிழியும் கோவலனைச் சுற்றியது
கண்ணைக்கண் பறிக்க காதல் நோய் முற்றியது மலர் சொரிந்தன மாதவி விழிகள் ഥങ്ങnb ജൂൺളൂ അഖണ്ഡജ് 9) ഭീ8ണ
இரு விழிளேபாக போதை வழிந்தது
“එyū56umérබඝnGööm(ර් SaJet GmlJ8KUDS e orിരിഞ്ഞ ബെഞ്ഞ, ജൈേ ബജറ്റ്ലോr e്യൺസ് ിജ്ഞേഖണ്ഢ, രാജിge மாதவியின் சார்பாக ஒருத்தி அறிவித்தாள்.
surre: : Sun ഞu pür(86Tഖണ്.
unിജ്ഞ:uഅo "GE ിങ്വേ, ബിജ്ഞാ ബ
இரண்டு கால்கொண்ட எழில்மிகு கோபுரம் CEngుగాb-ళికోత్తాb__ என்றான் ஒருத்தன் 6ങ്കinണ്ടെഠE_Gത്രജ്ഞmb
இனி இனி கும் நயமிகுபூவனம் uളഞ്ഞിട്ഥനൂബിന്ദ്ര ജ്ഞാdൽeിrueാng, ൂജrഥpഖരം "கன்னே மாதவி உன் கண்கள் ஏனடி கருவிழி வண்டால் நெஞ்சினைக்குடைந்திடும் நீராடுகின்றன? உருவகள் இளம்பருவத்தான் பொன் கொடுத்து பெற்றதால் LeoxGeorff PecCBL- பண்டம் என்று நினைப்பீரோ? தோள்களும் துள்ள சிற்றிடை இசைய °_e ளிருக்கும் நெஞ்சத்தில் ബേ உறைந்திருப்பது நீதானே" сѣeо беoест:50pәuqреес, Эро தெரியுமடி கள்ளி மோகத்தைக் கிளறபின்னிரு அரு இப்போது கதைபேசுவா நேரம்? தாபத்தைளேட்ட ஆடினாள் மாதவி ஆனாளே கள்ளிருக்கும்பூவை
are refeSpaceo Gideos ഖാഠത്ര ജ്ഞ (ബിൿ, ബീഥന
நிலவுலே 69166æømeð SensigTeðri
முடிவுகள் மிகமிகத் தாமதமா இ) சிந்தியா இலங்கையில் மட்டும் ஹலால் வழக்கம். இலங்கை விவகா நீக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாட்டு ஏற்றுமதி U நேரங்களிலேயே தனது முடி பொருட்களுக்கு ஹலால் இலச்சினை பொறிக்கப் U ஏனென்றால் இந்தியாவி படுவது நடைமுறைச் சாத்தியமா? இந்தியாவின் முடிவுக்கான ெ எம்.இயான். சப்த்தமடு, விமர்சகர்களும் பெரிதுபடுத்த ஹலால் வியாபார முறையாக தீர்க்கப்படவில்லை அவற்றுக்கு இடம்தராத 6 என்பதையே காட்டுகின்றது. ஏனென்றால் ஏற்றுமதிப் எப்போதும் மெளனம் காத்து பொருட்கள் இலங்கையில் இருக்கக்கூடாது என்ற U எந்தச் சட்டமும் இல்லை. இசிந்தியா
இந்த நிலையில் ஹலால் இலங்கை சந்தையில் U SEDS5-DSGu இருந்து அப்புறப்படுத்தப்படவில்லை. அதுதவிர உலமா துயரத்துக்கு சபையினரின் இந்த அறிவிப்பை பொதுபலசேனா கு உள்ளாக்கிய வினர் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. எனவே இவ் . ഒഖതീബ് விவகாரம் சர்ச்சையோடு தொடரவே செய்யும் ஜனாதிபதி ஹ?
கோசாவோஸ் )ே சிந்தியா அமெரிக்காவின் பிரேணையை பற்றி கொஞ்சம் அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது? V əhörmresto əgpreciasəlir?
στώριό33 δευουό. U ando,toA რწოffஉங்கள் கேள்வியால் புதிய கண்டுபிடிப்புக்கள் Ugሀላጧዃ6aላU.... இல்லையே. மார்ச் 15 ஆம் திகதிக்கு பின்னராவது U இந்த நூற்றாண்டின் பதிலளிக்க சிரமமான கேள்வி ஒன்றைக் கேளுங்கள் துணிச்சல்மிக்க தலைவர்களில் இ சிந்தியா இலங்கை தொடர்பான பிரச்சினையில் O ஒருவராகத்திகழ்ந்தவர். இந்தியாவில் நழுவல் போக்கு பற்றி என்ன அவரின் இழப்பு நினைக்கின்றீர்கள்? ിഖങ്ങിബTഖ5g,
9.பொன்றுைத்தை அண்ணலை. U. LDLBഥൺൺ ബLDjs பொதுவாகவே இந்தியாவில் அரசியல் காவுக்கு எதிரான
இன்று பெய்கின்ற மழையில் பூக்கின்ற பூக்கள் நிரந்தரம் அல்ல. காலம் காலமாக மனம் வீசும் மல்லிகை பூ மணம் போல 48 வருட காலமாக மாந்திரிக துறையில் சாதிக்க முடியாத விசயங்களைக் கூட சாதிக்கும் உச்சாட பீடம் என்றால் 48 வருட காலமாக தொன்று தொட்டு மலையாள
11 ஒடிப் போனவர் தேடி வர வேண்டுமா?7 குடிபோதையை நிவர்த்தி
12 தொடர்ந்து கணவன் மனைவி ഖങ്ങ6Di?
பினக்கா? 8 தீராத நோய்க்கு பரிகாரம் > 3 காதலன் காதலி பிணக்கு தீர gങ്ങഖun?
வேண்டுமா? 9 இழந்ததை மீட்க வேண்டுமா?
முரீ gītāsojas 4. கல்யாணம் கை கூட வேண்டுமா? 10 ஆண்மை குறைபாடுகளா? গুণাচলী 5 கல்வியில் சித்தி பெற வேண்டுமா? 1 தெட்ட தெளிவான ஜாதக தாசன், தேச 6. இழந்ததை ஈடு கட்ட வேண்டுமா? குறிப்புகளுக்கு.
"哑, கலாநிதி, LLSLSLSLS SLSLSSLLL SLSLLS S SLLLLSLSSLS SLSSS SS SS SSLSLLLLS
23, Mayfield Road, Kotahena, Colombo - 13. பேராசிரியர், LL 00 0 00 0000 0 S S 0 0 0 00 000 000 00 0000S P. Kanis JP E-mail drpksamyOstnet.
நுவெரலியா கிளை துர்க்கா தேவி தேவஸ்தானம் இல 33 தினசரி சந்தை கட்டிடம் நுவரெலியா 052222250
DÖö 4 - 20, 203 தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ഔrp&gഖ ബ
"இப்படியே இருந்தால் ஒருநாள் திகட்டும் பொன்னிட்டுங்கள்-பொருளிட்டுங்கள் பின்னர் இந்தப்பூவை மீட்டுங்கள் மாதவி சொல்லிப்பாற்த்தாள்
&ഖബr &' || terബാം
9 μήκουπί (δημμελοπίδετασθαλασσι
மயிரைப்பிரிந்த கவரிமான்போல மாதவியைப் பிரிந்தால் கோவலனும் ഥmാd( numഖTജ് ജീർണാr"
இன்பக் கிறக்கத்தில் அர்த்தமற்ற பிதற்றல் lurresubLDITg659 sh(Berri (Berresibo filosometri
மாதவி நினைத்தது நடந்தே விட்டது
|L ன் ഔത്സുഞ്ഞഥpgഖരി, கைப்பொருள்திந்தவுடன் ബorിതu tിഞ്ഞbord; குளிர்காயப் பறந்தான்
பாவம்மாதவி பழிசுமந்து கிடந்தாள் ருெஞ்சில் நி வுகள் சுமந்தவள்
emer#6Ymyer:#mmub & øremenomi (EBÁögrein
കേഖണ്ഢീr numerഖജ് ിത്രunബൺഞ്ഞാം
-ബന്നൂupഥഞ്ഞില്ക്ക് ധൃ, 9ഖഞ്ഞr" மணி வயிற்றில் தலைவைத்து 2চাe৯u্য 60লাebe৩koা
caoso SpeocraCSS associosumsS 6്യിഞ്ചbഥTബിഥpETeില്ക്കണം
esse s െ :"
குதிநின்றுமறைப்பதென்ன? கத்திவினர் பதில் சொல்லு நெஞ்சிடம் பேசினாள் அந்தப் பேதை
"6Bs3.6b5.3a வளைந்தம்-குறைந்தும் யார் விரும்பி நின்றாலும் . கலந்தும்- இது தாம் விரும்பி வார் என்பதால் 蠶 பாம்வெறுத்தல்ரீதியா? նրաn 2.1 coոն "செற்றா ரெனக்கை விடல் உன்போ இருந்தனர் இருவரும் ஹநஞ்சேயாம் თnლანსენსონი = neosuoხ თითქცpვს: உற்றால் உறா அ தவற்"
குறள் 245 அதிகாரம்-125
ாகவே வெளியிடப்படுவது U ரத்திலும் இந்தியா இறுதி அதிகம் ஆர்வம் காட்டுவதற்கான வுகளை எடுத்திருக்கிறது. து காரணம் யாது? ன் முடிவு தெரிந்துவிட்டால் O எம்.எல்.எம்.டிே நோக்கத்தை ஊடகங்களும் புத்தலாம். விெடுவார்கள். தன்னை வகையிலேயே இந்தியா அறியாத நிலை ѣ6laѣп6ї615шб. தான். தன்னை
அறிந்து கொள்வது U
முயற்சி என்றாலும் அதற்கு மிகக் கடினமான மனஉறுதி வேண்டும் அதற்குத் தயாராக மனிதர்களே அடுத்தவர்களை விமர்சிப்பதில் அதிகம் காலத்தை செலவு செய்கிறார்கள்
)ே சிந்தியா காதலர்கள் எப்படி இருக்கவேண்டும்?
σnώ.ύδωούσης 2α δυσοση, ஆரம்ப நிலை காதலர்கள் என்பதைத் தாண்டி திருமணத் திற்குப் பின்னரும் காதலர்களாக இருக்கின்ற உறுதி கொண்டவர் களாகவே இருக்க வேண்டும்.
ஏகாதிபத்தியத்துக்கு a சிந்தியா மரணத்தைக் கண்டு பயப்படாத மனிதன் எதிரான உலக மக்கள் solar?
அனைவருக்கும் U ஆhருவின். இத்தான்குடி,
இழப்பாகும். U மரணம் அநேகமாக பால் வேறுபாடு அற்று
அவருக்கு இனம் அனைவரையும் பயம் காட்டிவிடுகிறது.
தெரியாத நோய் U
ஒன்றினாலேயே )ே சிந்தியா இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு
цр760отр சம்பவித்ததாக ) இடையிலான 1ஆவது டெஸ்ட் போட்டி பற்றி உமது கருத்து
கூறப்படுகின்ற செய்திகள் 2) ырайал”
உண்மையாக இருந்தால் ) சி.ஜேம்ஸ். மன்னர்.
அவரை மெல்லக் கொலை போட்டிகளின் முடிவுகளைத் தீர்மானிப்பதிலும் செய்தவர்கள் அமெரிக்கர் சுவாரசியங்களை அதிகரிப்பதிலும் வீரர்களின் afetta, GEs இருப்பார்கள் திறமையைக் காட்டிலும், ஆடுகளங்களின் அமைப்பும் வரலாறறு நாயகனாக மு தொழில்நுட்ப வளர்ச்சியும் அதிகம் தாக்கம் செலுத்து
இடதுசாரித் தலைவர்கள் ) கின்றது என்பதற்கு உதாரணமாகவே குறித்த போட்டி
போற்றும் முக்கியமான
: கு அமைந்திருந்தது.
துடுப்பாட்ட வீரர்களுக்கு மட்டும் சாதகமாக அமைக்
முரசு வாசகர்களின் U
அனுதாபங்களையும் uul காலி ஆடுகளத்தில் இரு அணி வீரர்களும்
தெரிவித்துக்கொள்வோம். ) இஷ்டத்துக்கு விளையாடி போதுமான ஓட்டங்களைக் கு குவித்ததோடு மட்டுமல்லாது தேவையான துடுப்பாட்ட
GD o பயிற்சியையும் பெற்றுக் கொண்டனர்.
சிந்தியா மனிதர்கள் இவ்வாறான போட்டிகள் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு
தங்களுக்கிடையில் U வெறுப்பேற்றும் என்பதில் சந்தேகமில்லை.
|LAO LLLSSS (Јурје. (2)

Page 22
1.
ہات .ைபி.எஸ் இருபதுக்கு இருபது ே பங்களாதேஷில் இருந்து நாட்டு நலே எழுகிறது. பங்களாதேவழ் - சிம்பாவே தொடர் ஏப்ரல் 13 முதல் மே 12 வரை
98െ ജിബ് ൈ 3 வரை நீண்டுசெல்கிறது. இந்நிலையில் அல்ஹகன், தமீம் இக்பால் இருவரும் ஆட்டங்களில் கலந்துகொள்பவர்கள் தேசிய அணி வீரர்களும்கூட பங்களா ി.66) അഥ ബ86 ജൂg அனுமதி மறுத்தால் நான்கு ஐபிஎல் மட்டுமே இவர்களால் பங்குகொள்ள அதன்பின் பங்களாதேவர் அணியுடன் இணைந்துகொள்ள வேண்டி ஏற்படும் அவர்களின் கிரிக்கெட் சபையும் வீரர் களை விருவிக்க முடியாது என்பதில் கருமையாகவே இருக்கும் என்று குரல்தரவல்ல அதிகாரிகள் கூறு கின்றார்கள் ஒரு தடவை இப்படி
%
திாைன் சமரவிர SI டெஸ்ட் ஆட்டங் களில் கலந்துகொண்டவர் பதின்நான்கு சதங்கள் 30 அரைச் சதங்கள் பெற்றவர் அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் உண்மை யிலேயே இவர் மோசமாக விளையாடியதால்
பங்களாதேஷ் அணிக்கெதிராகத் தவர்க்கப் அனுமதியை கொடுத்தால் பட்டவர். ஆனால் மீண்டும் மஹேலவின் அது ஒரு தீய UpaŐLDITASÓ LLUITE இடத்தை நிரப்ப அணிக்குள் வருவார் என்று அமைந்துவிடும் என்று வாதிடுகிறார்
கள் அதில் உண்மை நிறையவே இருக்கிறது. முன்பொரு முறை கிறிஸ்
எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றம் கண்டவர் ജ്യങ്കബ് ജ്ഞഖ) നെ ഖഞങ്കLIബ கிரிக்கெட் ஆட்டங்களில்
இருந்தும் ஒய்வுபெறத் திர
மானித்துவிட்டார். இருந்தும் இலங்கை கிரிக்கெட் சபை ഉuഞഖ 9ിഖിൿഗ്രഭ
-- கலந்துரையாடியிருக்கலாமே என்று
கூறியதற்கு இவர் சம்மதம் ஏதும் 褒.
வயது 36 தான் என்றாலும் டெஸ்ட் போட்டிகள் பொறுத்து இவர் அணிக்கு தேவைப்பட்டவராகவே இருந்தார். "ஆனால் இவரின் நீக்கத்துக்கு இளம்
தலைமுறையினரின் உள்வருகையின் அவசியமும் எடுத்துக்காட்டப்படுகிறது. எனவே இவரின் எதிர்காலம் நன்றாகவே புரிந்துவிட்ட நிலையில் இவர் O
www多^
எடுத்த முடிவு சரியானதாவேபடுகிறது.
இன்னொருவர் இலங்கை அணி விக்கெட் காப்பாளர் பிரசன்ன ஜயவர்த்தன. இறுதியாக
கடந்த டிசெம்பரில் அவுஸ்திரேலியாவிற்கு
எதிராக திறம்பட ஆடியவர். இவரும் எதிர் பாராத வகையில் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டுள்ளார். ஆனால் என்னால் இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் ஆடமுடியும் என்பவர் மிகுந்த நம்பிக்கையுடன் இங்கிலாந்து புறப்படுகின்றார். அங்கு இரண்டாம் நிலை கழகமொன்றில் ஆட
இவர் அழைக்கப்பட்டுள்ளார். நன்கு பயிற்சி பெற்று
மீண்டும் இலங்கை வந்து அணியில் இடம்பிடிப்
பேன் என்று இவர் நம்புகின்றார். ஆனால் இளம் தலைமுறை உள்வாங்கல் என்ற அடிப்படையிலேயே இவர் நீக்கப்பட்டதாகத் தெரிவாளர்கள்
கூறியுள்ளார்கள் அந்த இளம் * வீரர் டினேஸ் சந்திமால் என்றும் இ வர டினேஸ் சந்தமால என்றும் கூறியுள்ளார்கள் பழையன கழிதலும் புதியன புகுதலும் @山ijcm ബt.
. இந்திய ാഞ്ഞങ്ങിനെ ബTഞ3, குடுவோம் என்றே மைக்கல்
கிளார்க் களமிறங்கினார்.
ஆனால் இந்திய அணி
ഒjങ്ങin Lൺ (LT|കണിസ്റ്റ്) அபார வெற்றி பெற்றுக் ഉഞ്ഞി கலக்குகிறது. இந்தத் தொடர் தோனிக்கு அக்கினிப் இறக்கிப்புதைந்துபோய் நிற் பரீட்சையாகவே இருக்கும் தற்போதைக்கு எப்படிச் செய்வது என்று தெரிய அவரைத் தாழ்த்தியோர் எல்லாம் உயர்த்தும் ഗ്രക്രൺ (Lണ്ഡിറ്റബേ9, 9|ഖ
அளவிற்குச் சாதித்துவிட்டார். எல்லாப் பக்கங்களி நீக்கி ஒன்றுக்கு இரண்டாக சுழ லும் இருந்து வாழ்த்துக்கள் குவிகின்றன. இவரின் இறங்கினார். பலனேதும் இல்ை அதிர்ஷ்டமோ என்னமே இளம் தலைமுறை அபார செய்யவேண்டிய ஷேன் வொட் கரமாக இவருக்கு உதவுகிறது. சச்சினும் குறைகூற வழக்கத்துக்கு மாறாக அவுள முடியாத அளவில் செய்கிறார். சிலவேளை இதுவே வேகப் பந்துவிச்சு இந்தியாவில் சச்சினின் இறுதிடெஸ்ட் தொடராகவும் இருக்கலாம். வில்லைமைக் ஹசிவந்துதான் மறுபுறம் கம்பிர நீக்கப்பட்ட செய்திபலமிழந்து மங்கிப் வேண்டுமோ என்ற பரிதாப நிை
போய்விட்டது. இந்தத் தொடரில் ஷேவாக இடை சுழல் பந்துவீச்சுக்கு இறங்கிப் நடுவில் நீக்கப்பட்டது எதிர்வரும் தென்ஆபிரிக்கத்தொடருக்கு
9)D மட்டுமே ஒழிய இப்போதைய
உதவிர்ப்பு பெரிதாகக் கண்டு
22.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாட்டிகள் நருங்குகையில் 0 ഗ്രgഭീമോ 6രിത്ര ജൂൺ ജ്ജിങ്കണ്ണക്കിയ ഡ്രൈ நடைபெற உள்ளது.
கெய்ல் ஐபிஎல் சுற்றுப்போட்டிக்கு முன்னுரிமை கொடுத்ததும் ஞாபகம் வருகிறது.
இதேவேளை இலங்கை வீரர்கள் இங்கிலாந்துப் போட்டிகளுக்காக ஐபிஎல்லை விட்டுவிட்டு ஓடி வந்ததும் நினைவுக்கு வருகிறது. ஒரு பக்கம் வீரர்களின் பொருளாதார நன்மை, ஏனெனில் கிரிக்கெட்தான் அவர்களின் தொழில் மறுபக்கம் பிறந்த பொன்நாடு இப்படிச் சர்ச்சைகள் பல அணி வீரர்களுக்கு ஏற்படக்கூடும் எப்படிச் சமரசம் செய்யப்
ار போகிறார்கள் பொறுத்திருந்து பார்ப்போம் ܓܠ
இனியும் வேண்டாம் இப்படி இலங்கை கிரிக்கெட் வீரர்களின் கொடுப்பனவுகள் தொடர் L TT T S CCCC CC TTS Laaa M MMM YTS விட்டது. ஆனால் கிரிக்கெட் வீரர் லசிந் மலிங்கவால் உருவான சர்ச்சையொன்று பெரிதாகப் பேசப்படுகிறது. இலங்கை கிரிக் கெட் சபைக்கும், வீரர்களுக்கும் இடையே இலங்கை கிரிக்கெட் சபையில் சந்திப்பு நடைபெற்று முடிவடைந்த நிலையில் வெளியே
நின்ற ஊடகவியலாளர்கள் இவரிடம் வினாக்கள் தொருத்த
போது அலட்சியமாகவும் மரியாதைக் குறைவாகவும் நடந்து
கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தவிர
சம்பவங்கள் தொலைக்காட்சியிலும் காண்பிக்கப்பட்டன.
இதேவேளை கிரிக்கெட் சபையின் உயரதிகாரி இந்த விடயம் தொடர்பான கண்ணோட்டத்தை கிரிக்கெட் சபையிடம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பான முடிவை உயர்மட்டக் குழுவே எருக்கும் என்றும் கூறி முடித்துவிட்டார். ஆனால் சரியான நடவடிக்கைகள் எருக்கப்படுமா என்பது சந்தேகமே என்று பலர் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். மேலும் தனது தொழிலான கிரிக்கெட்டையும், தொழில் தருகரான ബത6 ക്ലിൿിങ്ക്' 5െuuഥ ആഖ് ട്രഖഥഞു
ட்டார் என்றும் குமுறுகிறார்கள். மேலும் புதிதாக பல
வேளையில் இவரது நடத்தை அவர்களுக்கு தீங்கான
முன்மாதிரியாக அமைந்துவிரும் என்றும் எச்சரிக்கிறார்கள் (ஒரு சில வருடங்களுக்கு முன் 99 இல் நின்ற வேடிவாக்கை வைட் போல் போட்டு ஆட்டத்தை முடித்து, ஷேவாக்கின் செஞ்சரியைப் பறித்தவரும் ஒரு இளையவீரரே, அப்படியானால் மலிங்க எந்தளவிற்கு இளையோரைக் கெருத்துவிட முடியும்
இன்னொருபுறம் மலிந்த சிறந்ததொரு வீரர் டெஸ்ட் போட்டிக்கு வா வா என்று கெஞ்சி அழைக்கப்படுகின்ற வீரர் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் செல்லப்பிள்ளை மேலும் மைதானத்தில் முரட்டுத்தனம் காட்டாமல் புன்சிரிப்புடன் வளைய வருபவர் இத்தகைய சிறப்புக் கள் வாய்ந்தவர் அன்று ஏன் உணர்ச்சிவசப்பட்டார் என்று தெரியவில்லை. இவர் தண்டனைக்கு உட்படவேண்டும் என்று கூச்சல் இருவதைவிட தன் மனதுணர்ந்தால் அதுவே அவருக்குப் போதும் இதே நாளில் கூட்டம் முடிந்து வெளியேவந்த குமார் சங்கக்கார ஊடகவியலாளர்களிடம்
புன்சிரிப்புடன் சில வார்த்தைகள் பேசிச் சென்றார் என்றும் அறியமுடிகிறது. ஆகவே
எல்லோரும் நேசிக்கின்ற மலிங்க தவறு செய்தார் என்பது உண்மையே. தவறுகள் எல்லாம் குற்றங்கள் அல்ல. S SS SS SS SS SS SS SS S SS S SS S S S S S S S S SS S SS SS SS ாள்ளப்படவில்லை. ரவிந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோரை நேசிக்கு
ജൂൺബിന്ദ്ര, ഡ്രൈബർL. (ി TബർIIT @ഥാൺ னம் நொந்துபோய் இருந்து ബൺun ഞഥബ് (,ി.ബി. தானி இப்போது சாதித்துக் ജിബ്ര ഖദ്, ക്രഞ്ചുബിയ്യൂർഖഞ്ഞഅഥ, ിഥേ
காட்டியிருக்கிறார். தில் தோனியின் காட்டில் மழை கிளாக்கின் காட்டில் ബിഥ]955ണിഞ്ഞ ബ அக்கினி வெப்பம் என்றாலும் இந்தத் தொடர் இந்திய அடைத்திருக்கிறார். அணித்தலைவர் தோனிக்காக அமைந்தது போலத் தெரிகி
|D]]) ഞഥക്ക് றது எவ்வாறாயினும் இராட்சத தென்ஆபிரிக்க அணியை கிளார்க், புதிய அணி எதிர்கொள்ளும் வரை தோனியின் நித்திரைக்குப் பங்கம் றை இந்திய மண்ணில் ബ, றார் அணித்தெரிவையே .1 ܓܠܝܢܓ ாத நிலை அவருக்கு ங்கிய நேதன் லயனை
Lയ്ക്കൂ, ബ991ണ]ങ്കബ് ல. நிறைய பங்களிப்புச் சனும் பரிதாப நிலையில் திரேலிய திகிலூட்டும் 615/6ւմ: Օժանա (Մոցա அணியைக் காப்பாற்ற ാ. ജൂട്ടി. ഞഥബ பாகும் என்றாலும்
வென்றவர்
הש19IT.
/
IDATUJE 14 -20, 20E

Page 23
பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதும் epeome5 615ինվb (урөbө5ubњеfladї црвотворф
பாதிக்கச் செய்துள்ள தற்போதைய நிலையில் வெளியாகி இருக்கும் தீவிரவாதக் கதைகள் முஸ்லிம் மக்கள் மீது தொடரப்போகும் விஷ மச் சம்பவங்களுக்கான அச்சாரமா? என்ற சந்தேகங்கள் எழுகின்றதுங்கோ
முஸ்லிம்களுக்கு எதிராக யார் செயற் படுகின்றார்களோ அவர்களின் தலைமைக் காரியாலயத்தினை பாதுகாப்பு செயலாளர் திறந்து வைக்கவுள்ளதாக வெளியான செய்தியைக் கண்டு முஸ்லிம் மக்கள் ஏமாற்றமடைந்து இருப்பதாகச் 6horTebe৯৩ha০TCupru8ে@m•
ഭദ്രഞ്ചേഞണ് ട്ര(58 699, 9 ഓീഞഥ வணக்கமுங்கோ கொஞ்ச நாளாகவே தான் எண்டால் தமக்கான பாதுகாப்பு
ஒரு முக்கியமான விஷயத்தை நிச்சயமற்றதுதான் எணன்டு ஒரு பயங்கரத்தை
ബof5;&mp60 ഭ ருந் 2. დpaèeატllზ மக்கள் உணரத் தொடங்கி விட்டோமுங்கோ, இலங்கையில் பிருக்கினமுங்கோ ஐக்கிய €ဒဲeညုဂံeာ့ဇာဗီဇာ၏ இஸ்லாமிய தீவிரவாதம் இரகசியமாக சகோதரர்களாக வாழ்ந்துகொண்டிருக்கும்
அல்லது வாழ விரும்பும் சிறுபான்மை ԲIՇԱՄ951GIԱՆՇԱ975 OLITgali pågæDer SA த்து
JGIGOOOT3D 6JTLDGug. 6TUU19 பலமானவை சொல்லினமுங்கோ என்பது பற்றி பெரும்பான்மை மக்கள் போனவாரமும் ஒரு செய்தி வந்ததுங்கோ. சிந்திக்கவேனுமுங்கோ அதைவிடுத்து LleoesoTTC a 435 glass666666fedruLg. அச்சுறுத்தல் விடுக்கிறதும் அடக்க பாகிஸ்தானில இருந்தும் வேறு சில அரபு நினைக்கிறதும் மாறுபட்ட விளைவையே நாடுகளிலை இருந்தும் தீவிரவாதிகள் தோற்றுவிக்குமுங்கோ இலங்கைக்குள் வந்திருக்கின்றார்களாம். uιμπήμα ΠομπσβεσοδετΦή διαπεσήO5 அவர்கள் பொதுபல சேனாவின் செயற் நிம்மதியைத் தொலைத்த நமது தாய் பாடுகளுக்கு எதிராகவும். பெளத்தர்களுக்கு நாட்டின் கடந்த கால ©ജൂuഖനങ്കഞണ് எதிராகவும் எதிர்ப்புகள் மற்றும் பிரசாரங் இப்போது நினைத்தாலும் அருவருப்பாக களில் திரைமறைவிலிருந்து செயற்பட்டு இருக்குதுங்கோ எதிர்காலத்தில வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்ததுங்கோ இன்னொரு தீவிரவாதம் நமது தாய் உந்தச் செய்தியைப் போல் முன்னமும் நாட்டை சிதைக்க யாரும் விரும்ப
ീമ കെീവല്ക്ക UெAL3 UெAப்பைத் தவிர வேரென்றும்
பல செய்திகள் வந்தது ஞாபகம் மாட்டினமுங்கோ. வருதுங்கோ. அப்பவெல்லாம் புலிகளுக்கு பயங்கரவாதமும், தீவிரவாதமும் அடிக்க உதெல்லாம் ஒரு தந்திரோபாயங்கள் இலங்கையர்கள் எவருமே தொடக்கூடாத எண்ட மாதிரி இருந்திச்சினமுங்கோ. நஞ்சுங்கோ அதை யாரும் கையில் எடுக்கக் சில தீவிரவாத இயக்கங்களின் கடாதுங்கோ, அது எடுக்கிறவர்களையும் பயிற்சி முகாம்கள்கட இலங்கையில சேர்த்தே அழித்துவிடுமுங்கோ இருந்ததாகவும், அவை இந்தியாவுக்கு தமிழர்களை பயங்கரவாதிகள்
எதிராக செயற்பட்டதாகவும் கூறப்பட்டது. என்று சொல்லுவதும், முஸ்லிம்களை "தமிழர்களை அடக்க பேயோடும் கூட்டுச் தீவிரவாதிகள் என்பதும் இலங்கை
சேருவேன்" என்று முன்னால் ஜனாதிபதி மாதாவுக்கே சகிக்க முடியாததாகவே
ஜெயவர்தனா சொன்னதுபோல புலிகளை இருக்கும். உண்மையான இலங்கையின்
அழிக்க பல பேய்களோடு சகவாசம் மைந்தர்கள் இந்த உண்மையை ஏற்றுக் வைத்துக் கொண்டபோது ஒன்றும் தெரிய கொள்வார்கள் வில்லை. இப்போது அவனும் பேய். தாய்நாட்டை நேசிக்கும் மக்கள் தாய் இவனும் பேய் என்று சொல்லுவதில் pm" gജ് 98,8ഞ്ഞ് ശ്രgഥ$5ഞണub єтеdreотшөовdї Өѣ05ѣgђ. நேசிப்பவர்களாக இருக்கவேண்டும்.
உந்த தீவிரவாதக் கதை ஏன் அவ்வாறு இல்லாதவர்கள் தாய்நாட்டுக்கு
முன்னிலைப்படுத்தப்படுகின்றது என்பது அவமானத்தை தேடிக் கொடுப்பவர்களாகவே பற்றி நிதானமாக சிந்திக்க வேண்னுமுங்கோ. இருப்பார்கள்.
umalib saologip Glumula
LLSLSLSLS SLSLSSS SLLLSLSSLSS LSLLSLSSLSS SLSLSSSLSS SLSLSLS SLSLSLSS SSLSLSS SLLSLS SLLLSLS S SLSLSLSLS S SSLSLSS SSLSLSS SSLSLSSLSLS SSLLSLSSSL
இரு நகரங்களுக்கிடையே ஏராளமான _(8 கம்பங்களை வரிசையாக நட்டுக் கம்பிகளால்
-- இணைத்தார்கள்
பாமர மக்கள் இதனால் பயந்தார்கள்
மின்சாரத்தினால் தாக்கப்படுவோமோ என்று.
மோர்ஸ் தம் இயந்திரத்தின் 2. முன்னால் தவிக்கும் உள்ளத்தோடு
உட்கார்ந்திருந்தார். அதேபோல பால்டிமோர் நகரில் அவரது நண்பர் அல்பேர்ட் வைல் காத்திருந்தார், மோர்ஸின் செய்தியை ஏற்றுத் திருப்ப தந்திமூலம் முதல் செய்தியை அனுப்பும் பேறு, மோர்ஸஅக்குச் சுபச் செய்தியைக் கொண்டுவந்த L அன்னி எல்ஸ்வொர்த்துக்குத்தான் என்று சொல்லவும் வேண்டுமா? Whathath Cod Wrough? கடவுள் என்ன | சொன்னார்?' என்ற அன்னியின் செய்தியை மோர்ஸ் கட்டு கட கட்டு கட்டுக்
கட்டுக் கட' என்ற சங்கேத ஒலிக்குறிகளில் தட்டி அனுப்பினார் வைல் அவர் அனுப்பிய செய்தியைத் துல்லியமாக ஏற்று திரும்பி அதை மறுபடியும் வாஷி ங்கடனுக்குத் தந்திமூலம் அனுப்பினார்.
செய்திகளை வெகுவிரைவில் ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கு அனுப்பும் தந்திமுறை வெற்றியளித்துவிட்டது. பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பதற்கான ஒர் அற்புத முறை உருவாகிவிட்டது. மோர்ஸ் உருவாக்கிய புள்ளிக்கோடு முறையில் இன்று எத்தனையோ நவீன உத்திகள் புகுந்து வளர்ந்துவிட்டன. விண்வெளி ஆராய்ச்சிக்கும் ஆழ்கடலில் தன்னந்தனியே தவிக்கும் கப்பலுக்கும் உறுதுணையாக இருப்பது ம்ோர்ஸ் முறைத் தத்துவங்கள்தான். (முற்றும்)
IDIUS I4 - 20, 203 தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S.
இந்தவாரம்
er er
(~@ (14.03.2018 தொடக்கம் 20.03.2013 வரை)
'கள் வந்துபோகலாம் நீண்டகாலமாக எதிர்பார்த்து இருந்த புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதற்காகப் போட்ட திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள் பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் சற்று குறைந்து காணப்படும் சமுதாய வளர்ச்சிக்கான விசயங் களில் ஈடுபடும்போது எச்சரிக்கையுடன் இருப் புது நல்லது தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள் ஒரு சிலருக்கு வீடு மற்றும் வாகனங்களை மாற்றிப் புதியன வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்குப் மற்றும் பாராட்டுக்களைப் பெறுவார்கள்
காதுகளில் சிற்சில உபாதை M、
பெண் சம்பந்தமான காதல் வி
களில் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது மற்றவர்களை நம்பிப் புதிய கடன்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம் உற்றார் உறவினர்களின் எதிர் பாத திடீர் வரவுகளால் பொருட்செலவுகள் வந்து சேரும் வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது நண்பர்களின் உதவி களால் நீண்டதூரப் பயணங்களின் மூலம் எதிர்பார்த்து இருந்த காரியங்கள் நிறை வேறுதற்கு வய்புகள் உள்ளது அரசு வழக்கு விசயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக் கலாம் நண்பர்களால் வீண் பொருட்செலவு களும் மனநிம்மதி இன்மையும் ஏற்படலாம்.
குரப் பயணங்களை மேற்கொள்ளு பிள்ளைகளால் சிற்சில தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பெயர் புகழ் அடைவீரகள் புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள் தீராத நாட்பட்ட நோய்கள் தீர்வதற்காகப் புதிய பெண் மருத்துவர்களின் உதவிகளை நாடுவதன் மூலம் நற்பலன் அடைவீர்கள் அண்டை அயல்வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு மனநிம்மதி இழக்க வேண்டாம் குலதெய்வ ஆலயங்களை 淅、 * G、 *、 முயற்சிகளில் வெற்றிபெறுவீர்கள்
N O --
() ாதல் விசயங்களில் நண்பர்களின் உதவியால் நல்ல செய்திகளைப் பெறு வீர்கள் செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்வர இருப்பதால் எந்த விசயத்திலும் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. வீடு வாகனங்களைப் புதுப்பித்தலுக்காகப் புதிய கடன் வாங்குவதற்கு முயற்சிகளைச் செயன்வீர்கள் உடல்நிலையில் முதுகுமூலம் போன்ற தொல்லைகள் வந்துபோகும். வீடு வாகனங்களைப் பழுதுபார்ப்பதன் மூலமாகப் புதிய பொருட்செலவுகள் வந்துசேரலாம். மாணவர்கள் கல்வியில் சில தடைகள் வர இருப்பதால் கவனமுடன் சென்றுவரவும் மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டுக்களில் கவனமுடன் இருக்கவும்
الصر
N
ணப்புழக்கத்தில் இருந்து வந்த
-நெருக்கடிகள் மாறி நல்ல முன்னேற்றம் கானப்படும் நண்பர்கள் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நீண்ட துரப் பயனங்களை மேற்கொள்ளுவீர்கள் பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி சற்று முன்னேற்றமான
நிலைகள் காணப்படும் உற்றார் உ °(f ( ) பொருட்செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள் உடல் நிலையில் வயிறு மற்றும் மூல சம்பந்தமான உபாதைகள் வந்துபோகும் பொதுவாக இது
ரு நற்பலன் தரும் வாரமாகும்
N
வந்துள்ள மருத்துவச் செலவுகள் குறையும் பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் பெரிய மனிதர்களின் தலையிடு தலால் நல்லதொரு முடிவுக்குவரும் நண்பர் களால் விண் பிரச்சினைகள் வர இருப்பதால் மிகவும் கவனமுடன் இருக்கவும் அண்டை அயலார்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும் விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் சற்று கவனமுடன் இருப்பது நல்லது நாட்பட்ட பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்குவதன்மூலம் மன நிம்மதிக் குறைவு ஏற்படலாம்.
só ou ógó sólo சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம் குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெற இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம். புதிய வீடு மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சில பின்னடைவுகள் வந்து குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுயகாரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான புதிய யற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள் மற்றும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. வங்கி உதவிகளின் மூலம் புதிய வாகனங்களை வாங்குவதற்கு முயற்சிகளைச் செய்வீர்கள்
யில் இருந்து வந்த கருத்துவேறு
ள் குறைந்து ஒற்றுமையாய் இருப்பார் கள் கயகாரிய சம்பந்தமாக வடதிசையில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும் கால மாகும் குலதெய்வ ஆலயங்களை திருத்திக் * @suš üs ■ நற்பெயர் எடுப்பிர்கள் வெகுகாலமாக விட்டுப் போன பழைய உறவினர்களுடன் தொடர்புகள் ஏற்படும் காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் வந்துசேர சற்றுக் கால தாமதம் ஆகலாம். உடம்பில் நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான உபாதை கள் வந்துபோகும்.
சிங்கம். இதுவரையில் (இருந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்ற
காலமாக வராமல் இருந்த பணம் மற்றும் பொருட்கள் மிகுந்த சிரமத்தின் பேரில் வந்துசேரும் காலமாகும் தாயின் உடல்நிலை பாதிப்புக்களால் சிற்சில மருத்துவச் செலவுகள் იყვნენმა ციზე ტრამუსსრ) — ფეხებას იყენumე செய்துவருவதற்கான முயற்சிகளில் ஈடுபடு வீர்கள் தொலைதுாரப் பயணங்களால் எதிர் பார்த்த காரியம் நின்றவேறும் புதிய வீடு நிலங்களை வாங்குவதற்காக வங்கிகளில் இருந்து நீண்டகாலமாக எதிர்பார்த்து இருந்த பணம் கைக்கு வந்துசேரும்
சூழ்நிலை காணப்படும் நீண்ட
O
ளாதாரத்தில் நெருக்கடியான நிலை ஏற்பட்டாலும் மிக சிரமத் தின் பேரில் சரிசெய்வீர்கள். வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் பிரச்சினை களை விலைக்கு வாங்காதீர்கள். தாய் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டாகலாம் குழந்தைகளின் உடல் யில் மிகவும் கவனமுடன் နှီး”့်’’’’’’’ காலமாக வராத கடன்கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் ஆகியன 蠶 கை வந்துசேரும் குடும்பத்தில் நடைபெற வேண்டிய சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள் தந்தை வழிச் சொந்த பந்தங்களால் எதிர்பாராத சில ஆதாயங்களை
வைன் மனைவி உறவுகள் கமராகக் காணப்படும். அரசியல் வாதிகளுக்கு நல்ல ஆதாயம் பெறக்கூடிய காலமாகும் டு சென்றுவருவதற்கான முயற்சிகளில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவிகள் கிடைக்கும். மனம் போன்ற அபகரிய சம்பந்தமான சிகளில் சில நடை கள் வந்துசேரும் தீராத நட்பட்ட நோய்கள் தீர்வதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவிகள் கிடைக்கும் விட்டுப்போன பழைய உறவுகள் மீண்டும் துலங்கும் சகோதர சகோதரிகளின் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன்கள் வாங்குவதற்கு 。
பழைய நண்பர்களின் சந்திப்பால் ஒரு
(¬¬
ZO
N
இடத்தில் பணம் கிடைக்க
இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம் அரசு வழக்குகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. உடல்நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்றுக் குறையும் வாகனங் கள் மற்றும் மின்சார பணிகளில் ஈடுபடுே வார்கள் மிக கவனமுடன் இருக்கவும் வேண்டாத விசங்களில் தலையிட்டு வீண் வம்புகளை விலைக்கு வாங்காதீர்கள் விவ சாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் காலமாகும் காதலர்களுக்கு நல்ல செய்தி ஒன்று காத்திருக் கின்றது. கணவன். மனைவிக்கிடையில் arasiliesის თ-sio რიყეaym? – ცივი კონუსი]]"|+5No 9, ასტრესნეს
சிறந்து விளங்குவர் திருமணப் பேச்சுக்கள்
Z N 5) GALL

Page 24
இக்கரியங்களை இருவாக்குவதில் ଶ୍ରେଡ୍‌; g:G இதன் இட்டுமல்லஇயற்கிைல் நீள்கிறது.இமத்தத்தில் இல்
தன் இருக்கின்றது.இவ்ல்ட் என்று சொல்லலாம் இது தனது கைவரிசையைத் காட்டி இன்றுஇ விஞ்ஞான மனிதனையும் மெய்சிலிற்க்க య இத்துலிடுகிறது இல்லறுதல் இந்தக்இழ்வமும் இந்ப்ந்திருக்கிற்து
ஆல்இKaietycock என்ற பெண்மன் ஆர்மகெட்டில் ஒரு இன் முஇைைஇங்கிலந்திருக்கிறர் இக்காக முட்இைைைஇஇைத்துப்இ ர்த்தபோது இப்படிஷோக் ஆகியிருந்தர் கரனம் இவர் இடைத்த முட்ட்ைகள் எல்லமே இரட்இைக்கருவைக் கெண்டிருந்தன.இவழக்கமாக ஒரு முட்டையில் இரட்இைகரு இருந்திலே அதிகமாகிர்ப்போம்இங்கு எல்லாமே இரட்ட்ைகி இருக்கள் என்றால்
பல்வேறு கழிவு பயன்படுத்தி உருவி மக்கள் மத்தியில் L வழக்கமாகும். இத முட்டைகளைக் கெ புத்த வி
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS
அமெரிக்காவை சேர்ந்த பிரட் பட்லர் பள்ளிப்படிப்பை தனது 106 ஆவது வயதில் படித்து முடித்துள்ளார். பிரட் பட்லர், தாய் மற்றும் உடன்பிறந்த 5 பேருடன் வசித்து வந்தபோது தனது பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் போனது. ஆனால் அவரது மனதில் பள்ளிப்படிப்பை முடிக்கவேண்டும் என வைராக்கியம் இருந்தது.
பின்னர் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். தனது 41 வயதில் திருமணம் செய்துகொண்டார். 65 ஆண்டு திருமண வாழ்க்கையில் 5 குழந்தைகளுக்கு தந்தையானார். இந்து தனது 106ஆவது வயதில்
ஸ்பி Jutglou (p1955 T).
இல்ஜஉள்ள பெவர்லி இரவில்வரிக்கும் ஐந்துர்ேஇண்ஸ் பள்ளியில்ர்ே தேர்ச்சி ன்றின்ற்ால்வருக்கு இ
இ இ ტექსებს ასაS$5), Ο | ! eyy SyyyyS egS yySy STTTTTTTSY ജ
இந்தியா ஹரியான மாநிலத்தில்
இன்ஸ்பெண்கள் கல்லூரி ஒன்றில் அசாத் கணினித்துறையில் கல்வி கற்பித்து வருகின்றார். அசாத்திற்கு தற்போது 22 வயது ஆனாலும்கூட 13 இறாத்தல் நிறையுடவராகவும் 7 வயதினருக்குரிய ஆடையை அணிபவராகவும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவர் 5 வயதாக காணப்படும்போது ஹோர்மோன் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இவரது வளரச்சி தடைப்பட்டுள்ளது.
குடும்பத்தின் வறுமைநிலைக் காரண மாக இவருக்கான மருத்துவ வசதிகளும் மறுக்கப்பட்டுள்ளது.
இவர் தற்போது மாதம் ஒன்றுக்கு 10,000 இந்தியன் ரூபாய்களை வருவயாக பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கல்லூரி மாணவர்கள் இவரை லிட்ல் ஸ்டார் என செல்லமாக அழைத்துவருகின்றனர்.
ĈIGLjTODBC&EGOb6miunb நான் ಇಂಗ್ಹ பற்றியும் கவலைப்படுவதில்லை. பாக்கப்படும் ஆக்கங்கள் চান্ত எப்போதும் எதை விரும்பினேனோ
லத்த வரவேற்பைப் பெறுவது தற்போது அதை அடைந்துள்ளேன்" என அவர் ற்கிணங்க சுமார் 6,500 தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அசாத்
தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாக அவரது
ாள்ளக்கூடிய பெட்டிகளினால் தாயார் பார்வதி தெரிவித்துள்ளார்.
மானம் ஒன்றினை உருவாக்கி
உள்ளார்கள்.
ாதல் நகரம் என்று உலகம் தெரியும் இந்த அழகிய பல்கலைப் பார்த்து
லதிலடைத்தவர்கள்
அங்கே செல்கின்றனர் முடியாதவர்கள்
နှီးမြှို့ကြီး နှီး
கொள்கின்றனர். ஆனால் இந்த முயற்சியாளர் பாரில்
இநகர அ JiqG. இதனது தோட்டத்தின் பின்புறம்
அமைத் ார் ஒரு சிற்பக்
கலைஞர் (Ger Bion) மின்னழற்சி செய்யப்பட்ட பொருட்களுடன் கார் 3
జ ు
z z - 2の、2のた。
L MM MTM TT M M M M S S T TT M S M M S