கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.03.21

Page 1
NAMURAS
PN
ஹலால்
 

நாமும் பறப்போம் 1000 அடிகள் தாண்டி.
ک=eسrate===
- ΝΑυε του και ενη και το
kolodě
"°ნs reass ამაპაპრებ23. ΑΟΝ ΑερΑΣ
݂ ݂ ݂ CS5I95ITGO Secon○。

Page 2
நமோ என்றால் என்ன? கோயில்களுக்குள் நுழைந்தால் நம் காதுகளில்
நமோ என்ற மந்திரச்சொல் விழாமல் இருக்காது. உதார 2% இளைஞர்கள் னைத்துக்கு ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை B எடுத்துக் கொள்வோம் நமோ என்றால் திருவடியில் .7புதிய
விழுந்து வணங்குகிறேன் என்று பொருள்
நம்மைவிட யாரை உயர்ந்தவராக மதிக்கிறோமோ, அவ ரது காலில் விழுவதை பெருமையாக நினைக்கிறோம் ஒரு மாணவன் படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கியதும் பெற்றோர் காலில் விழுகிறான். தனது புகழ் பெருமை எல்லாவற்றையும் பெற்றோருக்கு அர்ப்பணிக்கிறான்.
அதுபோல பக்தன் கடவுளின் காலில் விழுந்து
மனக்கவலையை ஒழியுங்கள் உடலு
ബൈ) മ
ൺ0 ബ് ഖയ്ക്കോ ഒസ്
உங்களுக்குள் நிலைத்திருக்கிறது. நீ
gഭിജ്ഞnu ബ്രിഥ് ബLá, ബന്ദ്ര gLമേഖ இடிவிடு தூய்மையான உள்ளத்தோடுக யும் விழுந்து வணங்குவது என்பது எல்லா கோயில்களிலும் வழிபடுவோருடன் நீதி நம்பிக்கை அன் சாத்தியமல்ல. எனவே மந்திரத்தில் நமோ சேர்த்து காலில் தேடு நீங்கள் தர்மம் செய்யும்போது అని "లో கொள்ளாதிகள் உன் சகோத ഖബ 06േDEU||9, 5ഖരg, 8ബ0, nu வே
யான தற்பெருமை எல்லாம் அவனை விட்டு நீங்கி விரு : : : கிறது எந்த மந்திரம் சொன்னாலும், அதன் பொருள் புரிந்து
ΘσΠαταππού ETانته நமக்கு التكتلகிடைக்கும் கடவுளுக்கு зы аў Салышсупъ ರಾ.
മ கவிதைப்போட்டி 100
என் வயதுப்பிள்ளைகள் மகிழ்வுடனே பள்ளி செல்ல நீமட்டும்-இந்த வண்ைடியினை ஒட்டி-உன் குடும்ப ale-driguileocot
Igb65editG என்று என் தலையில் யார் எழுதியது?
T
விஜிதன்
SeS. an விதி
நிற்கிறாய் கவனிக்கவில்லை шпеoөлбшшперфијl66
υπήσοeυ ΦΦεσοeι
புதினமாபார்க்கிறாய்? புரியும் நேரம்
விதி வீதியில் விடைதடும் உனக்கு
ܘܶܗܶ6Sܣ.26ܪܶܗ நல்முனை-93
2=/|l
 ܼܘ ̄ ¬¬ܢ
முரசே முழங்கிடு தினமுரசு என்ற பெயரிலே நீ தினமொரு வியாழர் என் கரம் மட்டுமல்ல - எத்தனையோ கரம் தவழ்கிறாய் இன்து நேற்றல்ல நீ தடம் பதித்த நாளிலிருந்து
ஊடகச் சுதந்திரம் என்று சொல்லி உரிமைகள் மறுக்கப்பட்ட போதும் உடைமைகள் அழிக்கப்பட்டு அராஜகம் போட்டு அடக்கியாள இணைக்கும் - எத்தனையோ
-eUL தினமுரசென்று முரசொலியறைகிறாய்
݂ ݂
': மதம் மொழி கடந்து சாதி சமயப் பூசலின்றி எட்டுத் திக்கும் எட்டுத் திசைலிலும் என்ன கதி நடந்தாலும் எல்லாமே உண்மையால் நீ சுமந்து வரும் படைப்புக்கள் அத்தனையும் பழக்கப் பல கலைகளால் 0ܗܬܤܢܐܓܢ
மறAத இழிநிலை/ தனம் படைத்தோர் மோட்டார் வாகனத்திலும் தரித்திரம் படைத்தோர் மிதிவண்டியிலும் பயணிப்பதென்பது ഖഴ്സിഖി ഖർജു ബ Sögun startorgner தொழில்நுட்பத்தில் கொடிகட்டிப் பறந்தாலும் ஏழைகளின் இழிநிலை என்றுமே மாறப்போவதில்லை.
க. கமல்தின் ஏரவுத் 02
asof
இவ் வெள்ளை வாகனம்
எமை இடைமறிந்து நிற்பது ή எமைக் கொண்டு போவை asis തൈരിനൃ, 6UtLഖt os"؟" இதுதான். كلاجم நிலைத்து ിത്രb لاطینی؟ کنارے சிறுமியின் மனதில்
கிளர்ந்தெழும் வினா.
ഖഭഠng ഈ ദ്രജീn_m Géneാഠി ആഞ്ഞഖ நாளைய சமுதாயம் தலை நிமிர அறிவெனும் |sა = ஊன்றுகோலி தேவை منگيم
ഖതൃഭത്രഥuിഞ്ഞ് 66TEഥ لاگانه
. ബ്രിൺ ഉണ്ട്രb ჯა`
வண்டிகளில் தெரியுது. ݂ ݂
----
(/\$1/g,
புரிகிறது என்றுள்ளே எப்பரிச் சொல்லுவது உன் படைப்பையும் - உன் பணியையும் - ஆன்மீகச் சிந்தனை தொடங்கி
அரசியல் பக்கங்கள் - தேன் கிண்னம்,
சிறுகதை, சிநுவர் பகுதி சினிமாப் பகுதி மக்கள் பார்வை தொடர்கதைகள் தொல்பொருள் குறிப்புக்கள் வாசகர் பகுதியென நீ எல்லாமே அமிர்தம்தானே
தினமுரசே - தடை என்பதை தகர்த்தெறி துணிவன்பதை நிலை நிறுத்து - நிச்சயம் உனக்கும் ஓர் இடமுண்டு - இன்று மட்டுமல்ல என்றுமே
ஆல்போல் தழைத்து அநுகு போல் வேரூன்றி அகிலத்தில் இடம்பிடித்து ஆண்டுகள் பல கடந்தாலும் அயராத உன்சேவை தொடரட்டும் என்றென்றும் ஒளி வீட்டும்.
செபாஸ்கரன், சண்டிலிப்பாய்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈமான் உறுதி
இறையச்ச ஈமான் உறுதி மறைவானவற்றை மான் கொள்வது அடிப்படையான விடயம்ഥങുഖങ്ങഖൈ 2ബൺ മേഖ88) Ligങ്കബg g LC CCCCC M T TT CCCC M TT TT uS மனம் அதிக ஈடுபாடுள்ளத்ாக இருக்கும்
மனிதன் இவ்வுலகத்தோரு சதாவும் இருக்கையில் மறைவானவற்றை மறந்து போவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. இவ்வேளையில் நாம் நம்பிக்கையோடு பிரார்த்தனைகளில் எருபரு 8ഖസ്ഥൺ ബ് ധ്ര (ബീജ மீதுள்ள நமது நம்பிக்கை பலம்பெற்று அது அல்லாவற்வுடன் அனு ൈ ബിങ്കൺ തേഖൿട്രഥ.
இதற்கு நமக்கு நல்ல புத்தி தேவை நல்ல புத்தியை நல்ல யோசனையை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் அல்லாவற்வின் ഋതെ ജയ്പൂ (ഉമേഖ6ിധങ്ങ ഉത്തേൺ ീൺ) ബിബ്,
சதா சடப்பொருட்களோடு அதிக நேரத்தை கழிக்கின்ற எமக்கு ടിന്റെതെഖ, ഗൃത്ഥത്ഥജ്ഞഖണ്ഡ്ര, ബങ്കLL. ( சாதனம் பிரார்த்தனைகளே. இதன்மூலம் எமக்கு ஏற்படுவது இறையச்
A.
எம்.சி.கலில், கல்முனை-05
| தோன்றும் விளைவத்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்,
நாட்டையில் மட்டும் பதிவுசெய்து அனுப்பிவையுங்கள் அப்பவேண்டிய கடைசித் திகதி 02.04.20 LMTTT CT LL TMMS S 00L TL TLTLL T MLLCLGLG GLS
த.பெ. இல. 67, யாழ்ப்பாணம். இல. 373, பிரதான விதி, யாழ்ப்பாணம்.
67ණෆ් න_(35 6ණng26.J ഴിഞ്ഞuിബT ആക്റ്റേബ് ഖTuഖിർബ i]bripTit ഖTu മLഥിബTഥൺ ஊர் ஊராப் போகின்றோம் (3штеђti, poljilортозу. நிரந்தரமாய் வாழ்ந்தால் வருவேண் உண்ணைத் தேடி இப்போது விடை கொடு நாண் போவதற்கு.
0ே%Aறே, தரண0% சேர்த்.
papatao godiny guóyg?
ஆட்டோவில் போகிற இவல் 22 தொடுத்த வேண்டும் - மிதி சைக்கிளில் வறு இவ(ள்)
രീതna) ിus്വത്തി இடுத்திட்டுப் பிறத்தையே திரும்பிப் பார்த்தபடி ஓடினால் முன்னால ്രിത ആ_àn)',
-பரணிதபூர் பெனி தனதிதனி
load auguraraoao ഈ ഗ്രഖ86ി ിfig
С8шпесттердub ". உணர்வுகள் பிரிந்து போகாது.
ஏார்.திUததிை, பது7ை.
வாழ்த்துக்கள் ഖന്നെ ആന്ധ്ര ഖസ്ഥ ങേഖന്ദ്രഥ ഖനൃഥയെ (ഗ്ര89 ஊர் எங்கும் செய்தி சேர்த்து ஊடக தர்மம் காக்கும் முரசே மக்களை விழிப்பூட்டி நல்வழிகாட்டி நீ മരിട്ടു. ശേ. ഉേഖ@l f போர்ச் சகதியில் தெளிந்த நீரோடை நீ
கற்பகதருவாய்பாதி விலையில் வாசகர் பசிதீர்ப்பவன் நீ
தமிழ் கூறும் நல்லுலகின் வெற்றி முரசு நீ தரமான ஆக்கங்களின் சங்கம் பக்கங்கள் பெருக்கி புனிதம் காத்திரு நீ வலைப் பின்னலில் வரலாற்று ஆவணம் நீ செய்திகளின் இமயம் நீ தமிழர் வெற்றி முரசு நீ ஆயிரமாவது வாரமலர் கடந்த நீ urtGDJEnglió Geg) É UDUGTE ESGÓlafia ஆசிகள் பல பல
இ.ஹேமலதா, நீர்வேலி.
॥
வீதி ஒழுங்கு முறைகள் கற்பிக்கப்பட
யாழ்ப்பாண விதிகளில் போக்குவரத்து அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில் மாணவ மாணவிகள் விதியில் நடந்து செல்லும்போது பக்கம் எதுவென்று தெரியாமல் எதிர்மறையாக நடந்து செல்வது கவலைக்குரிய விடயம்.
குறிப்பாக வெலிங்டன் சந்தியிலிருந்து பெருமாள் கோயில் பக்கமாகச் செல்லும் மணிக்கூட்டு வீதியில் நடந்துபோகின்ற மாணவ மாணவிகள் விதி ஒழுங்குகள் தெரியாது நடந்து போவதை அவதானிக்க முடிகிறது.
தினசரி காலை வேளைகளிலும் மற்றும் மதியம், மாலை வேளைகளிலும் இந்தத் தவறு நடந்துகொண்டே இருக்கின்றது. ஒரு சாலையில் நடக்கும்போது சோற்றுக்கை அதாவது சாப்பிடுகின்ற வலது கை தெருவின் ஒரப்பக்கமாகவும், இடது கை நடுத்தெருப் பக்கமாகவும் இருக்கவேண்டும். இதுதான் நடக்கின்ற வீதி ஒழுங்காகும்.
ജ്യങ്ക, IDTഅഖിങ്ക് (D'LDൺ ിലെ பொதுமக்களும் சாலைகளில் நடந்து செல்கின்றபோது விதிமுறைகள் தெரி யாமல் நடந்துசெல்கின்றார்கள் இவ்வாறு வீதி ஒழுங்குமுறைகளை மீறுவதாலேயே விபத்துக்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது.
ஆகவே கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடங்கள் புகட்டுவதற்கு முன்னாக விதி ஒழுங்குமுறைகளைக் கற்பிக்க வேண்டும். அதுமட்டுல்லாமல் உரிய அதிகாரிகள் வீதி ஒழுங்குமுறைகளை மாணவர்கள் கடைப்பிடிக்க நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டுமேன, உங்கள் பக்கம் ஊடாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
இ.முநீதரன், நல்லூர்,
p மடல்கள் மற்றும்
ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர் 5,6ിu,6സ്:- 1,67, υπιφυυποαστιο, GlasnooperioGuaif :-0212223G28 தொலை நகல் (Fax.): 021222.1811 (ഥ1ിന്റെ (E-mai):- thinamura Su@live.com
ser son su
- |- سے جیسے
வண்ணமலரிவள்.
இயற்கை அன்னையின் உதிரத்தில் மலர்ந்தவள். латурове — антрироопта நேயர்களுக்கு அறிவுத் தேனை ஊட்டி வளர்த்தவள்.
000 ബ சிறப்பிதழில், தடம் பதித்து, வீறு நடையுடன்,
usob numunusun - 2adironomi அன்புடன் வரவேற்கின்றோம். தொடர்க உன் பணி
வி.அருள்ராஜா, கொம்மாந்துறை)
p - 7 p.

Page 3
பாத்திரிகர்கள்தான
இலங்கை யாத்திரிகர்கள் மீது இந்தியாவில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக் ബ് ബണ്ണഞ്ഞ ബ கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கொழும்பி லுள்ள இந்திய உயர் ஸ்தானி 5]Tസെull) {ംഖണിuി ബ് ഉണ് 5 அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது
'ബ ഞ9, 9, ഇബ്
அபிவிருத்தியின் சிகரமான தேசத திற்கு மகுடம் இந்த வருடத்தில் கிழக்கு மாகாணத்தில் நடைபெறு கிறது. அதன் பிரதான நிகழ்வு ജൂ|ഥ LT ഞ] |DT ബ1 || 9, 9ിഞ്ഞ് தெஹறியத்தகண்டியில் 23ஆம்திகதி நடைபெறுகிறது. இதில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொள்கிறார். இதில் முக்கியம் பெறும் கல்லடிய பாலத்திறப்பும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகள் தொடர்பிலும் இவ் 6)ITUιb 2.0 Tu Ιου Tib.
இலங்கை தற்பொழுது பல்வேறு துறைகளில் பாரிய அபிவிருத்தி களை கண்டுவருகின்றது. அந்த வகையில் இம்முறை நடைபெறும்
ஒட்டியும் கிழக்கின் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை, பொல நறுவை ஆகிய மாவட்டங்களில் Lൺ ജൂ|ിഖിത്ര5ട്ടി (ഖബ 'pഞL பெற்று வருகின்றன.
நாட்டு மக்களின் நலன் கருதி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகள் மூலமாக அனைத்து மக்களும் அதன் !,ങ്ങഥങ്കഞണ ജൂബിൿ ഭഖങ്ങ6) என்பதற்காக இவ்வாறான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
உள்ளூர உற்பத்தித் துறையின் வளர்ச்சி அரச மற்றும் தனியார் துறைகளின் சேவைகள் எதிர்கால இளம் சந்ததியினருக்கான சிறந்த தொரு எண்ணக்கருவை ஏற்படுத்திக் கொடுத்தல், துரித அபிவிருத்திகள் போன்ற பல்வேறு நோக்குடன் வருடம்தோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசத்திற்கு மகுடம என்ற பெயரில் அரசாங்கம் பாரிய கண்காட்சி மற்றும் அபிவிருத்தி பணிகள் முன்னெடுத்துவருகின்றது. இந்த அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பூரண வழிகாட்டலில் ஆறாவது தட வையாக நடைபெறவுள்ள தேசத் திற்கு மகுடம் என்ற இக்கண்காட்சி கடந்த வருடம் வட மத்திய மாகா ணத்திலுள்ள மிகவும் புராதன பிர தேசங்களில் ஒன்றான அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள ஓயாமடு பிரதேசத் தில் மிகவும் பிரமாண்டமான முறை யில் நடைபெற்றிருந்தது. 2011ஆம் ജ്യങ്ങ6 (ഥTഞ]15ഞൺ ഥTഖLL; தின் புத்தலயில் சுமார் 160 ஏக்கர நிலப்பரப்பிலேயே இந்தக் கண்காட்சி இடம்பெற்றிருந்தது.
இந்த வருடத்தில் தெஹியத்த கண்டியில் நடைபெறும் தேசத்தின் மகுடம் கண்காட்சியில் ஒவ்வொரு
DIÜTÖ 2 – 27, 2CDIS
தேசத்தின் மகுடம் கண்காட்சியை
Giālā
பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் சகல தரப்பினருடனும் இந்திய அர சாங்கம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் இந்த செயற் பாட்டினை கட்டுப்படுத்த தேவையான 9|ങ്ങ59, 5 ഖ് + ഞെബu|u) தமிழ் நாடு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் அத்துடன் குற்றவாளி களையும் தமிழ் நாடு அரசாங்கம் இனங்காண வேண்டும் அத்துடன் இரு நாட்டு மக்களுக்கிடையிலான உறவு தொடர வேண்டும் எனத் தெரிவிக்கப் LIL (65iIGITJI
தேசத்
665).
LITUÍDLufu சிறுதொழில் மு. கீழுள்ள தேசி ஏற்பாடு செய்து களது உற்பத் கொழும்பு லய தில் ஆரம்பித்து
LITUJLİ சிறுதொழில் மு டக்ளஸ் தேவ வீரகுமார திசாநா உயர் ஸ்தானிக அமைச்சர் பசில் ||ൺLT Tറ്റുക நிகழ்வில் கலந் 25G) உற்பத்திகள்
டுத்தப்பட்டுள்ள
தல் கட்டம்
அமைச்சுக்களும், அதன் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங் கள் அரசு மற்றும் தனியார் துறையி னர் தத்தமது துறையின் செயற்பாடு களை திறமைகளை உற்பத்திகளின் பயன்பாட்டை வெளிக் காண்பிக்கும் ഖഞങ്കuിന്റെ ിjpg, ഗ്രബിന്റെ ഉലെ வொரு காட்சிக்கூடங்களும் வடிவமைக் കLLILബങ്ങ, 9ങ്ങ5, Lബ ഗ്ഗങ്കബ്ഥ, Lബ ഇഖഥ ഫ്രൈ ബിuിuൺ ീ_് களைச் சேரந்த மாணவ மாணவிகள், பாடசாலை மாணவ மாணவிகளும் கலந்துகொள்கின்றனர். இம்முறை கண்காட்சியில் அதிகளவிலான கூடங் கள் முப்படையினருக்கும் வழங்கப்பட் ബങ്ങി.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாக 23ஆம் திகதி சனிக்கிழமை காலை இக் கண்காட்சியை ஆரம்பித்து வைக்கிறார்.
ஒவ்வொரு படைப் பிரிவினரும் தங்களிடம் உள்ள அதிநவீன ஆயுதங் கள், புத்த மற்றும் கனரக கவச வாக னங்கள், விமானங்கள், ஹெலிகொப் டர்கள், கப்பல்கள் மற்றும் படகுகள் போன்றவற்றை காட்சிக்கு வைத்துள்ள தாகத் தெரிகிறது.
அத்துடன் ஒவ்வொரு படைப் பிரி வினரும் தமது சாகசங்களை காண்பிக் கவுள்ளதுடன், தாம் அன்றாடம் முன் னெடுக்கும் செயற்பாடுகள் பொதுமக் களை பாதுகாத்தல், மீட்பு நடவடிக் கைகள் போன்றவற்றை காண்பிக்க ഉ_ബങ്ങ],
விவசாய கல்வி, சுகாதார தக வல் தொழில்நுட்பம், விளையாட்டுத் துறை கால்நடை வளர்ப்பு போன்ற துறைகளுக்கு இம்முறை அதிகூடிய பிரதேசங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முக் கிய போக்குவரத்துப்பாதையாக உள்ள கல்லடிப் பாலத்தின் நிரமாணப் பணிகள் மிகவேகமாக நடைபெற்று வருகின்றன. இப் பாலத்தினை எதிர வரும் 22ஆம்திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திறந்து வைக்கவுள்ளார்.
தேசத்திற்கு மகுடம் (தயாட்ட கிருள) கண்காட்சி இந்த வருடம் கிழக்கு மாகாணத்தில் நடைபெறு கின்றது. இதனையொட்டி ஆரம்பிக்
கப்பட்ட அபிவிரு 5пшодыр аытл600іші தினையொட்டி நை at af Lot Jér udt நடைபெறுகிறது. al,60TTg)b D1 தேசத்தின் மகுட போது திறந்து ை கொள்ளப்பட்ட அ களான கல்லடிப்ப நகரிலுள்ள காந்த UTÜ, 66ÜGLÜ6) ിങ്ങ് (ഖങ്ങബ[ வரத்து நெரிசல் நகரில் ஏற்பட் குறிப்பிடத்தக்கதா στο MITLίδι 1763 நாட்டின் உதவி 2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாலத்துக்கான நி மார்ச் மாத இறுதி ആ ബ്
புதிய கல்லடிப் ീബ് (ബി 5յւն ՄoՆ (Օ15ւb அமைக்கப்பட்டு வி
விதி அபிவிரு யின் கீழ் உள்ள шот6лды шptц фање பிரதான போக்கு அமைந்துள்ளது. பு 260 மீற்றர் நீளம 5/56Նլք (1856)յլք: வருகிறது.
மட்டக்களப்பி கிழக்குப் பிரதேச LDLLaBĐ6m 14 6116) dB(JULC66î167 56) பிரிட்டிஸ் சிலோ கப்பட்டது.
ஏ4 பிரதான வி LLEണ്ണ ഗ്ലൈ (D அழைக்கப்படும் கல் ஆண்டு சேர வி மன்னிங் அவர்க LILL5.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்பில் கைப்பணி p1006 மற்றும் பற்சி அபிவிருத்தி அமைச்சின் L ഇന്ദ്രബി (പ്രഞഖ ள்ள தேசிய கைப்பணியாளர் திகள் அடங்கிய கண்காட்சி னல் வென்ட் கலை மண்டபத்
வைக்கப்பட்டது.
ரிய கைத்தொழில்கள் மற்றும் யற்சி அபிவிருத்தி அமைச்சர் ானந்தா, பிரதி அமைச்சர் யக்க இலங்கைக்கான இந்திய ர் அசோக் கேகாந்த் மற்றும் ராஜபக்ச அவர்களது பாரியார் ச ஆகியோர் இவ் ஆரம்ப
துகொண்டனர்.
தசிய கைப்பணியாளர்களது வரை நடைபெறும் நாடளாவிய ரீதியில் கைப்ப இக்கண்காட்சியில் காட்சிப் ஐ
ன இக் கண்காட்சி 21ம் திகதி
ܠ ܐ
N
55 ബഞെങ്കണിങ്ങ് க சுதந்திர தினத் டைபெறும் இக்கண் தம் 23ஆம் திகதி
டக்களப்பில் இந்த ம் கண்காட்சியின் வப்பதற்காக மேற் பிவிருத்தித் திட்டங் Т6otр, шоLLдѣлѣ6піл! திப் பார்க், லீனியர் பார்க் போன்றவற் ல் பெரும் போக்கு 5ள் மட்டக்களப்பு , ഖത്രിജി നൃഞഥ கும். பின்னர் ஜப்பான் நதிட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்தில் புதிய கல்லடிப் |மான வேலைகள் uിന്റെ ിഞ്ഞമ്പ്രഖങ്ങLu
பாலம் ரூபா 13895 ல் 2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ருகிறது.
தி அதிகார சபை മുഖ ബgLLITൺ ாப்பு மாட்டத்தின் பரத்து பாதையில்
கவும் 145 மீற்றர் @lഞഥb BLLIL" (
ன் மேற்கு மற்றும் ங்களைப்பிரிக்கும் கு மேலாக அமைக் MOLQU |TസDTങ്ങg| 0ITൺ ഖgഖഞഥ5
தியில் அமைக்கப் ÖT6Off TÉ LUITGANOLD 6T6IOT லடிப் பாலம் 1924ஆம் ல்லியம் ஹென்றி T[[[60 9460)LD55[]
Gouraio திமுரசு
கண்காட்சி
தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களது தயாரிப்புகள் இக்கண்காட்சியில்
காட்சிப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
S SS LS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSLSS S
ணிையாளர்கள்
ബgL LITേഴ്സിങ് ഉണLTങ്ക மட்டக்களப்பு அம்பாறை மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கும் செல்லும் 10000த்துக்கும் அதிகமான வாக
இதனையொட்டி மட்டக்களப்பு நகரில் நடைபெற்றுவரும் தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மாநகர அழகுபடுத்தும் வேலைத்திட்டங்களை விரைவுபடுத்து வதற்கான வேலைகளில் அதிகாரிகள் *6|| (bണ്ണങ്ങ],
மட்டக்களப்பு நகர அழகுபடுத்தல் திட்டத்தின் கீழ் நகரின் மத்தியில் உள்ள காந்தி சதுக்கம் காந்தி பூங் காவாக மாற்றம்பெறுகிறது. தேசத்தின் மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த அபிவிருத்தி திட்டத்துக்கென 38.30 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ் வேலைத்திட்டத்தினை மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன.
jpg, ിഞണ്ഡിസെ, ിjിബ് சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும் ஜனாதிபதி யின் மட்டக்களப்பு மாவட்ட இணைப் பாளருமாகிய அருண் தம்பிமுத்து கல்லடிப்பாலம் நவீனமயமாக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்கு வரும் இவ் 8ഖഞണuിന്റെ, D, Eിഞ്ഞ ഖTഖി யையும் அதனை அண்டியுள்ள வர லாற்று முக்கிய பாகங்களையும் உலக புராதனம் பேணும் இடங்க ளாக பிரேரிக்க தான் ஆர்வம் கொண் டுள்ளதாக தகவல் வெளியிட்டிருக் கிறார். இன்று இலங்கை சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும் ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப் பாளருமாகிய அருண் தம்பிமுத்து அவர்களின் நான்கு தலைமுறை களுக்கு முன்தோன்றிய ERதம்பி முத்து அவர்கள் மக்கள் பிரதிநிதி uT8 ജൂng, 8ഖഞണuി(8 സെnu இக்கல்லடிப்பாலம் நிறுவப்பட்டது.
இதன் நிறுவுதலானது ஒருபுறம் கொடையாகவும் மறுபுறம் சாப மாகவும் அமைந்துள்ளது. ஏனெ னில் இந்த பிாலம் அமைந்த காரணத்தால் கிழக்கு மாகாண மட்டக்களப்பு நகரிற்கு வந்துசென்ற பெரிய படகுகளும், உருக்கள் எனப்படும் பாய்மரக் கப்பல்களும் நகரிற்குள் உட்பிரவேசிப்பது தடைப்பட்டது போல இறங்குதுறை முகம் என்ற எண்ணக்கருவும் அழி பட்டுப்போய்விட்டது இந்தப்பாதை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை இணைக்கும் பாலமாகவும் விளங்குகின்றது. இது 1924 களில் அன்றைய தேசாதிபதி யாக இருந்த சேர் வில்லியம் ஹென்றி மனிங் என்பவரால் நிறு வப்பட்டுள்ளது. ஏறத்தாள 75 வருட கால பழமையைக் கொண்டதுடன் பிரித்தானியர் காலத்தில் லேடி மனிங் பாலம்' என்றும் அழைக் கப்பட்டது. நூறுவருட மட்டுநகர் நினைவுகள் எனும் சமூகவரலாற்று நூலில் (1893-1993) எஸ்.பிரான் சிஸ் என்பவர் இந்தப் பாலம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாந்தீவு வைத்திய சாலையும் நீண்டகால வரலாற்றி னைக் கொண்டுள்ளது. இலங்கை யில் தற்பொழுது புராதனம் பேசும் புனித பிரதேசங்களாக காணப்படு பவை அநுராதபுரம், பொலநறுவை, சிகிரியா, தம்புள்ளை கண்டி காலிக் கோட்டை சிங்கராஜவனம் நக்கில்ளி ബ_] (LIങ] ഞഖ(l) குறிப்பிடத்தக்கனவாக உள்ளன.
கிழக்கின் பழமையும் பெருமை யும் தரும் இந்த புராதன விடயங் களை UNESCO வினது புராதனம் பேணும் நகரங்களின் அல்லது பொருட்களின் வரிசையில ഉ ണ ബ| 5, 9, இயலுமான முயற்சிகளை தான் மேற்கொண்டு வருவதாகவும் இதனைக் கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாகவும் அருணி தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
அபிவிருத்திக்கு மகுடமாக தேசத்திற்கு மகுடம் நடைபெற்றுக்
கல்லடிப்பாலமும் இந்த வருட தேசத்திற்கு மகுடம் தேசியத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்படவுள்ள பெரு மையும் கொள்ளவேண்டிய கால
மாக இருக்கிறது.

Page 4
  

Page 5
  

Page 6
பேரழிவு யுத்தம்
ജെയ്വു வைத்து கிருத்தவ இஸ்லாமியர்களும் ஆரம்பமான அந்த மத்திய கிழக்கில் பூகம்பங்கள் கொ Goo Gaius வீரர்கள் தங்கள் காகப் பேரிடுகிே ей снар шпото  ിസ്തഖ് ബ്രിട്ടി)
பெற்றதால் அதை போர் என்று சரித் கிறது. சிலுவை ஏ இரத்தம் சிந்தாமல் * Մշնգամ)?
உண்மையில் ിറ്റ്യൂബീ (8Liി அந்த ஆண்டு போப் இரண்டு தேவையில்லை வாங்கிய கிருத்தவர்களுக்கு மாபெரும் மாநாடுகளை கடனைச் செலுத்தாமலிப்பதற்காக காரணங்கள் எது நடத்தினார். முதல் மாநாடு அவர்கள் மீது யாரும் வழக்குத் முதன்மையாகத் பிளாசெண்டியா என்ற இடத்தில் தொடக்கூடாது அப்படியே @umLumaüLau前é நடைபெற்றது இரண்டாவது தொடர்ந்தாலும் நீதிமன்றங்கள் பல்வேறு கிருத்த மாநாடு அதே ஆண்டு 1995 ஆம் அவற்றைத் தள்ளுபடிசெய்து ஆட்சியாளர்களுக் ஆண்டு நவம்பரில் க்ளெமன்ட் விடும் அவர்கள் அரசுக்குச் விளைவுகள் குறித் என்ற இடத்தில் ՅունգԱ9յի செலுத்தவேண்டிய U шопалшф 305
இந்த இரண்டு மாநாடுகளுக்கும் வைத்திருப்பார்களேயானால் அந்த - ந்தது. ஒட்டுமொத்த ஐரோப்பாவில் வரிகளும் உடனடியாகத் தள்ளுபடி " |-ՊԱզաՈՑ ԱՐԳ 1880 ജൂൺ 3 இருந்தும் பல்லாயிரக்கணக் GAGULULLALLICLÓ, Dg5g5gasastas
■ @ JL(bló 前面sefL。 TGSGoertaig, GLD கான கிருத்தவர்கள் வருகை பாரிடப்புறப்படும் வீரர்களிடம் , αππού εί தந்தார்கள் ஒவ்வொரு அரசாங்கம் வரிகேட்டு இம்சிக்கக் ஆனால் விர &G万nL θαι ΠΕ). இரவில் ஜெருசலே
ராப்பிய தேச அரசும் தமது பிரதிநிதிகள் அடங்கிய பெரிய இப்படிப்பட்ட லெளகீக உத்தர Bibl Թաիլան) (3 பெரியகுழுக்களை அனுப்பி " வாதங்கள் அளித்ததுடன் போப் மட்டுமே இருந்தது வைத்தன. நிறுத்தவில்லை. இன்னும் ஒருபடி பங்கள் பற்றிக்கூ இந்த மாநாடுகளில் மேலேசென்று ஒரு வரலாற்றுச் யோசிக்க விரும்ப
ஜெருசலேத்தை (、A, கிருத்தவர்கள் N |6|" Lmé ශිඛණ්lugu) அவசியம் குறித் தும், அரேபிய சாம்ராஜ்ஜியத்துடன் போரிடுவதனால் GILLBSalau சிக்கல்கள் ജൂൺ, ജേഖ கள் பற்றியும் மிக விரிவாக பல்வேறு அமர்வுகளில் விவாதிக்கப்பட்டன.
வேண்டும் பத்தாயிரம் 3u) (36ւaԾ(ԵՄ) エリーィ
தேவையை அத்தனை துல்லியமாகச் சொல்லிவிட சிறப்புமிக்க சொற்பொழிலை နှီးမြှို့”: 醬蠶 ვეფექტ "|
TÉgeill இரி ரகள் ஆவாக " பொழிவில் இறைவன் பெயரால் கொண்டு ம்ே வேண்டும். ஆனால் எத்தனை அவர் அளித்த உத்தரவாதங்கள் வந்தால் அப்போது பேரை வலுக்கட்டாயமாக  ைேவ GIBSTGGTGATÓ GIGGS அனுப்பமுடியும்? மக்களே ஜெருசலேத்தை ÓLugüsnas Виллабра іштен 80 விரும்பி வந்து போரில் பங்கு " மேற்கொள்ளப்படும் இந்த புத்தத் புத்தத்தில் ஜெயிப் பெற்றால்தான் உண்டு தில் பங்கெடுக்கும் அத்தனை அவர்களது அப்பே 9inD கிருத்தவர்களின் பாவங்களும் குறிக்கோள் யுத்த கிருத்தவர்கள் இந்தப் போரில் உடனடியாக இறைவனால் மன்னிக் ീങ്കLLട്ടീ ട്രാജഥ பங்குபெறுவதென்றால் அவர் EÚLL(bGikbÚ. கூடிய பொருளாதா களுக்குச் சில சலுகைகள் 2 இந்தப் போரில் உயிர்துறக்க சரித்திரத்தில் பெய அளித்தாக வேண்டும் இந்த நேரிடும் ஒவ்வொரு கிருத்தவரும் போகிற பரவசம்பே புத்தத்தை அரசியல்ரீதியாகப் சொர்க்கத்துக்குச் செல்வது உறுதி உபரிக் காரணங்க பார்க்காமல் இரு மதக் கடமை 3 ജൂൺ ിgഖഥ இந்த முதல் சி. LLUITESÉ GELUESBADETLÖGTEKSTEED தழைத்தோங்கும்வரை அவர்களின் போருக்கு பீற்றர் எ : பெயர் மாறாத புகழுடன் விளங்கும் தலைமை தாங்கின மே ேென செயல0 இந்தச் சொற்பொழிவின் இறுதியில் மத்திய ஐரோப்பா !-"სს"-"უსს-მან მზის შტატიაშ + ფma) ფსკmტ ტაუსვეს 2 ქვექვიეს USA) GDJUGODLEGTTTT களை அறிவித்தார் இஸ்லாமிய களே புத்தத்துக்குத் திரண்டு வாருங் கிருத்தவர்கள் மா சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராகத் கள் என்கிற அறிவிப்பை வெளியிட் "யாக ஜெருசலேத்ை தொடங்கப்படவிருக்கிற இந்த LITÚ, e a OSS GIGULL GUGB முன்னேறத் தொட யுத்தத்தில் பங்குபெறும் கிருத்த GDT35 2.3TCUTG) 55 வழியெங்கும் வர்கள் அனைவரும் திருச்சபை யின் நிரந்தரப் பாதுகாப்புக் யுத்தத்தில் பங்கெடுக்க முன்வந்தது படும் யூதரயை
リTu-ー● 2 GMTGTCTGATÓJasa", SEGUÓJasong LD5 2. GODINJÉ, GUTEGITT ØSTD | utó Gollai ಇಂಟಗ್ರ உறவினர்கள் வம்சம் விரு இலாபங்கள் அரசியல் நோக்கங்கள் " நினர்கள் முஸ்லி நிலம் அனைத்தையும் பாதுகாத் என்கிற மூன்று காரணிகளை அடித் தல துப் பராமரிக்கும் பொறுப்பு திருச் BEGITUDTEE GESTERISCb 6,1 UGENGNGOTTGÖR சபையினுடையது. ஒவ்வொரு நாம் நூற்பி தொடக்கத்தில் 5ളുഖങ്കബ
வீரரின் குடும்பத்துக்கும் தேை ஆரம்பமான ந்ெத புத்தம்தான் ULLGOT, GTada 5 LINGUGT 256ä: சரித்திரத்தில் சிலுவைப்பேர் என்று திருச்சபை பொறுப்பேற்கும் afarias UCSD5). Sea and இதுவரை அவர்கள் யாரிடம் போர் என்பது ஒரு மாதமோ இர் na pa Bangbung எவ்வளவு கடன்வாங்கியிருந் ஆண்டோ சில ஆண்டுகளோ நடந்த vojna 2. 。 தாலும் பிரச்சினையில்லை. புத்தமல்ல கிட்டத்தட்ட முந்நூறு തേ அதைத் திருப்பிச் செலுத்தத் *°臀 గా
00 திருே
 
 
 
 
 
 

கடவுச்சொல்லை
துகடுகழுைது எம்:
5a) elkarraio பொதுவாக நம்மில் பலர் கடவுச்சொல் என்னும் பாஸ்வேர்ட்
கிருத்தவத்துக் (Pass Word) - டை எப்படி பாதுகாப்பாக அமைப்பது என்பதில்
ாம் என்பதற்கு பெரிதாக அக்கறை ஏதும் செலுத்துவதில்லை. நாம் அமைக்கும்
TA, ang LGG) கடவுச்சொல் எவ்வளவு முக்கியமானது என்பதுகூட அவர்களுக்கு
Unico Lig தெரிவதில்லை.
് ിജുബ ஆம். ஒரு மின்னஞ்சலையோ, இணையக்கணக்கையோ
திரம் குறிப்பிடு ஆரம்பிக்கும்போது ஏதோ நமக்கு ஞாபகம் நிற்கக்கூடிய ஒரு
ந்திய பிறகு சொல்லை அதாவது பெயர். அப்பா பெயர் ஊர் வயது அல்லது
| al La பிறந்த திகதி தொலைபேசி எணன் அதுவும் இல்லையென்றால்,
123456, abcdef போன்றவற்றில் ஏதாவதொன்றை பாஸ்வேர்ட்டாக
கொடுத்துவிடுகிறோம்.
முதல்முதலில் name 960) Dabeg, LD شاعے(
பங்குகொண்ட இந்த வார்த்தை எளிதில் நினைவு s
Egéuel இருக்கக்கூடியதாக இருக்க
ഥ ഋജ്ഞ
தான்றவில்லை.
DÖLJag 2வுக்கும் na -
தேசத்தின் \زSC
கும் இப்போரின் የሶ°° o الصر
ā°°@一 2.
ciնագավմ: یلeو آ C - الكوبيين في سي
O (የ3
துவிடக் கூடிய O علامات
owბ“ დeო`
தெரிந்திருந்தது. 25
Gag, 83D 22
ರಾ! பிடித்து - - გ\() என்பதால் தான்
ലLബ5LD ܠ ܐ O இப்படி அமைக்கிறார்கள்
அதன் சாத்தி ஆனால் பாதுகாப்பாக அமைக்க
வேண்டிய கடவுச்சொல் இப்படி எளிதன
GANGGONGO, வார்த்தைகளை கொண்டு அமைக்கும் கடவுச்சொல்லை பாஸ்
ഗ്രൺബ வேர்ட்டை திருட அல்லது பறிக்க நினைப்பவர்களுக்கும் உங்களைப்
இந்த பற்றிய முழுவிபரமும் தெரிந்த நண்பர் அல்லது உறவினருக்கும்
புத்தத்தைச் இதுபோன்ற கடவுச்சொற்களை எளிதாக அவர்களால் கண்டுபிடிக்க
சற்றும் எதிர் முடியும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.
L’ég. இதுபோன்ற திருட்டுக்களை அல்லது பறிப்புக்களை தடுக்க
Dr. Liriac பெயர்களைக் கொண்டு பாஸ்வேர்ட் உருவாக்குவதை நாம் முற்று
সাধনী) সম্যেeচলেী முழுதாக தவிர்க்கவேண்டும். அதேபோல அர்த்தம் தரும் வேறு
நம்பினர்கள் எந்த பெயரையும் பயன்படுத்துவது ப்ாதுகாப்பானதல்ல.
ஆகவே நீங்கள் அமைக்கும் எளிதான வார்த்தைகளை கொண்ட
தாக்குதலில் தெரியப்படுத்தவே சில திருட்டு மென்பொருட்கள் உள்ளன.
ിജ്ഞ அம்மென்பொருட்களில் இதுபோன்ற பாஸ்வேர்ட் சேமித்து வைக்கும்
குலைந்து கோப்பை சொடுக்கினால்போதும் உடனே தோன்றும் பட்டியலில்
Gaga 3Golf உங்கள் பாஸ்வேர்ட்டும் கண்டுபிடித்து கொடுத்துவிடும்.
எனவேதான் கடவுச்சொற்கள் அமைக்கும்போது நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக அமைக்கவேண்டும். நீங்கள் உங்கள் பாஸ்வேர்ட்டை தட்டச்சு செய்யும்போது அருகிலோ அல்லது உங்களுக்கு பின்புறத்திலோ இருந்து உங்களை யாரும் உற்று நோக்கவில்லை என்பதை உறுதி செய்தபின்னர் உங்கள் கணக்கில் பாஸ்வேர்ட்டுக்கு உள்நுழையுங்கள்
பல இணையங்களில் ஆறு முதல் 8 எழுத்துக்களே போது மானது என்று குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் நீங்கள் கவனமாக மிகவும் நீளமான பாஸ்வேர்ட்டை அமைக்கவேண்டும்.
பாஸ்வேர்ட் இடும் கட்டம் தாண்டியும் நீளமான பாஸ்வேரட்டை அமைத்துக் கொள்ளலாம். இது மிகவும் ஆரோக்கியமானதொரு வழிமுறையாகும். நீண்ட சொற்களை குறுகிய நேரத்திற்குள் ஞாபகப்படுத்திக்கொள்வது பலருக்கும் சிரமமாக இருப்பதனால், நீண்ட பாஸ்வேர்டை இலகுவில் கையகப்படுத்த முடியாது.
அத்துடன் ஸ்பைவேர் (Spyware). மால்வேர் (Malware) போன்ற வைரஸ்கள் நமது கணினியிலிருந்து தகவல்களை சிலருக்கு அனுப்பிக் கொண்டிருக்கலாம். இச்சந்தர்ப்பத்தில் நமது பாஸ்வேர்ட்டும் அனுப்பப்படுவதற்கான வாய்ப்புண்டு
இவ்வாறேனும் இருக்கலாமென நினைத்தால் Task Manager இனை திறந்து பாருங்கள் உங்களுக்கு தெரியாத ஏதேனுமொரு உளவறி மென்பொருள் பின்புலத்தில் ஓடிக்கொண்டிருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்
உளவறி மென்பொருட்கள் நீங்கள் தட்டச்சு செய்கின்ற விடயங்களை உடனுக்குடன் தனது முதலாளிக்கு அனுப்பும் வல்லமை வாய்ந்தவை. மற்றவர்களின் கணினியில் புகுந்து திருடுவது சேதம் விளைவிப்பது என்பது ஒருசிலரால் மட்டும்தான் முடியும். ஏதோ நானும் செய்தேன் என்று சும்மாவேனும் சிலர் பொய் சொல்லக் கூடும். அதற்கு Hacking மற்றும் Cracking போன்ற துறைகளில் நல்ல தேர்ச்சிவேண்டும். அவ்வாறானவர்கள் உங்கள் கணினியில் நுழையாமல் தடுக்க நல்ல அன்ரி வைரஸ் மென்பொருட்களை நிறுவிக்கொள்ள வேண்டும்.
முடிந்தவரை ஜிமெயில், யாகூ மற்றும் ஹொட் மெயில் போன்ற தளங்களில் தானாக உள்ளே நுழைவதை (Auto login) தவிர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்ட் இட்ட தளங்களில் இருந்து வெளியேறும்போது லொக்கவுட் (Logout) செய்து வெளியேறுங்கள்
அடுத்ததாக நாம் பாஸ்வேர்ட் தேர்வு செய்யும்போது எண்கள் மற்றும் எழுத்துக்களுக்கு இடையிடையே குறியீடுகள் (Symbols) ( டு $#' = / &) போன்றவைகளையும் எழுத்துக்களை கொடுக்கும்போது இடைக்கிடையே பெரிய எழுத்துக்களும், சிறிய எழுத்துக்களும் (Capital & Small Letters) மாறி மாறிக்
வீழ்ந்துவிரும் ീസ്റ്റ് ിങ്ങ് 21066. Eg
நந்தது தவிரவும், பது ஒன்றுதான் TGODSBILL த்தில் பங் | ΕΟΝ εία: 3.
இடம்பெறப்
எதிர்பாராத கடவுச்சொற்களை கண்டுபிடிக்க அல்லது மர்ம ஆசாமிகளுக்கு
Eü UDÜLLL Դամիլն աan5 (3D Tids
Gaonaissa, ண்ணில் தென் |
ഗ്രൺബ x13 pay(3ay
கள் வழிபாட்டு ப்பட்டன. அரசு | த் தீவைக்கப் க்கிறது என்
பெரிய யுத்த க்கும் வித
செய்து * கொடுத்து கடினமான கடவுச்சொல்லாக தேர்வுசெய்வது மிகமிகப்
தொடரும்.) பாதுகாப்பானதாகும்.
PUé TOT 2 - 27, 23

Page 7
ΘIUΘΟΠΟΙ கண்டிர ബ്ബ
முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதுவொன்றும் தற்செயலாக நிகழ ഖിബ്, ബ് {]Iബin மேற்பட்ட வரலாற்றை அவதானித்தால் இவை திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன.
ബg|ബu, ിബ). 1915 മിന്റെ முஸ்லிம்களுக்கு எதிராகவும், பின்னர் இலங்கை துறைமுக ரயில்வே வேலைகளுக்காக குடியேற்றப்பட்ட மலையாளிகளுக்கு எதிராகவும் 1940ബിബ് ബ്, ഖ് +9, கிழக்கு தமிழ் மக்களுக்கு எதிராகவும் பேரினவாத செயற்பாடுகள் வன்முறைகள் நிதி விரோத தாக்குதல்கள் பாரபட்சங்கள் தீவிரம் பெற்று வந்திருக்கின்றன சுருள் வில் போல் இவை திரும்பத் திரும்ப நிகழ்கின்றன. இப்போது மீண்டும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக 1977இல் !,ബ്, ബിബ്ബിന്റെ ബഖ് கள், 1980களின் முற்பகுதியில் காலியில் நிகழ்ந்த சம்பவங்கள்
இதன் பின்னர் தமிழ் தேசிய விடுதலை போராட்டம் முனைப்புப் பெற்று பின்னர் பாசிச மாக சீரழிந்த காலத்தில் தமிழ் தேசிய ഖദ്ദീബ്, 19ി ബ15ണiഉഥ ഗ്രന്റെ மக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் 1990 முற்பகுதியில் உடுத்த துணியுடன் வடக்கில் தமது பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து விரட்டப்பட்டிருக்கிறார்கள்
யுத்தத்தின் இறுதி நாட்களில் நிகழ்ந்த மனித உரிமை மீறகள் 8:րիc::Si 9 Անիի օԱԱ5EGI: கானாமல் போதல், கருத்து ang Agb. GGuggro unggang தடைச்சட்டம் இடம்பெயர்ந்து Eள்குடியேறிய மக்களின் asagrégosauromaorigourofurgogiqLac கூடிய வாழ்வு உயர்பாதுகாப்பு SIGOIUTEMGEE, Sg5 TT
சிதைத்து அதிகாரங்களை மத்தியப்படுத்தும் போக்கு இராணுவ மயமாக்கல் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஆப்பு அரசியலமைப்பில் கேள்விக்கி மற்ற ØGilbuU umbueon ක්‍රිෂ්" ජිංඛumeෆ්ෆD நிர்மாணிப்பதற்கான திருத்தங்கள் pureapDeparaaper3ur.
&eზeაg Gპfíმlung. 9 Mult &lossuðფემ,
அநாயாசமாக தூக்கியெறியும் Bumråga. Dasseffect 53e3"TOETULUI எதிர்ப்பு இயக்கங்கள் அடக்கப்படுவது 2 elefúróegeroase geSUFToronta அமைந்துள்ளன.
இப்போது முஸ்லிம் மக்களின் ஹலால் உணவு முறைக்கு எதிராகவும் அவர்கள் அணியும் பரதாவுக்கு எதிராகவும் வணக்க தலங்களுக்கு எதிராகவும் வர்த்தக நிலையங்கள் வதிவிடங்களுக்கு எதிராகவும் தாக்குதல்கள் நிகழ்கின்றன.
எல்லா தளங்களிலும் பாரிய இனவாத தியை முட்டுவதற்கான எண்ணெய் சிந்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. சிறுபான்மை சமூகங்களை அடித்து பணியவைத்தல் ബ (Lugഖബൺ0, ഖഗ്ഗ வைத்தல் என்ற முறையில் நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன
சாதாரண பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு இத்தகைய நிகழ்ச்சி நிரல்களில் எந்த ஈடுபாடும் இல்லை. ஆனால் மனங்களில் விஷமுட்டும் நாசகார செயல் களை பேரினவாத அதிகார மதவாத சக்திகள் மேற்கொண்டு வருகின்றன. புத்தத்திற்கு பிந்திய சூழலில் இன சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற் படுத்துவதற்கான முயற்சிகளுக்கு மாறான இனவாத நெகிடி நெருப்பு முட்டப்படுகிறது.
எங்கும் எதிலும் பேரினவாத இராணுவம் சார்ந்த மேலாதிக்கம் நிலைநிறுத்தப்படுகிறது. சட்டம் ஒழுங்கு மற்றும் சிவில் நிர்வாகத்திலும் இதுதான் நிலைமை
இன சமூகங்களின் சுதந்திரம் பொருளாதார நடவடிக்கைகள் அபிலாசைகள் வெவ்வேறு ағирш аьәртартуші) аттальды шаьassisi. நம்பிக்கைகள் மீது பலவந்தம் பலாத்காரம் பிரயோகிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது. ஜெனிவாவில் மனித உரிமை குற்றச்சாட்டுக்களை இலங்கையின் அதிகார பிடம் எதிர்நோக்கி நிற்கிறது.
புத்தத்தின் இறுதிநாட்களில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் பேரழிவுகள் உயிரிழப்புக்கள் காணாமல் போதல் கருத்துச் சுதந்திரம் அவசரகால பயங்கரவாத தடைச்சட்டம் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களின் கண்ணியமான சுயமரியாதை யுடன் கூடிய வாழ்வு உயர் பாதுகாப்பு வலயங்கள் அதிகார பரவலாக்கலுக்கான
LIDITAĴĜi 2 - 27, 2013
LUGent5635TCT bhaadaa
சமூகங்களினது கோரிக்கைகளையோ
சமூகத்தின் வேண்டுகோள்களையோ
நம்பிக்கைகளை சிதைத்து அதிகாரங்களை
மத்தியப்படுத்தும் போக்கு இராணுவ மயமாக்கல்
நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஆப்பு அரசியலமைப்பில் கேள்விக்கிடமற்ற குடும்ப பரம்பரை ஆட்சியொன்றை நிர்மாணிப்பதற்கான திருத்தங்கள் சிறுபான்மை சமூகங்களையோ சமூகங்களினது கோரிக்கைகளையோ அல்லது இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் வேண்டு கோள்களையோ, அநாயாசமாக தூக்கியெறியும் போக்கு மக்களின் ஜனநாயக எதிர்ப்பு இயக்கங்கள் அடக்கப்படுவது உள்ளிட்ட
ിj5ിബ 9ഖ6ീ8, 9ഞഥjബ്,
உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் இவை பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளன. ஒரு ஜனநாயக ஆழலே இலங்கையை சிறந்தவொரு எதிர்காலத்தை நோக்கி இட்டுச் செல்லும் இலங்கையின் சகல சமூகங்களினதும் நல் வாழ்விற்கு நல்லிணக்கத்திற்கு சமூக பொருளா தார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என்பது இங்கு அதிகார சக்திகளால் புரிந்துகொள் ளப்படவும் இல்லை. அதனை புரிந்துக்கொள்ள விரும்பவும் இல்லை இன சமூகங்களின் ஜனநாயக மனித உரிமைகளை அங்கீகரிப்பதன் ஊடாகவே உண்மையான சமூக நல்லிணக்கத்தை 6յ0ւյն}55 (Մigարք,
உலகமும் ஊரும் சொல்வதை இலங்கையின் ஆட்சியாளர்கள் கொஞ்சமேனும் செவிமடுக்கும் நிலையில் இல்லை. "விநாசகாலயே விபரீத புத்தி என்ற நிலை
இவ்விடத்தில் தமிழர்களால் வாக்களிக்கப் பட்டு தெரிவு செய்யப்பட்ட தலைமையின் தமிழ் தேசிய கட்டமைப்பின் கடமை என்னவென்ற கேள்வி எழுகிறது. தமிழ் மக்கள் சார்பில் எதை கோருகிறோம் என்பதை அவர்கள் பகிரங்கமாக தெரிவிக்கவேண்டும் புலம்பெயர் தமிழர்களின் தீவிரவாத பிரிவினர் என்ன
நினைப்பார்களோ அவர்களின் கடாட்சங்கள் கைவிட்டுப் போய்விடுமோ என்ற பீதியுடன் கோரிக்கைகளை வைக்கமுடியாது வார்த்தை ஜாலங்களை போட்டு குழப்பியடிக்காமல் அவர்கள் திட்டவட்டமான முறையில் பேச வேண்டும்.
தங்களால் ஏதோ காரியம் ஆனதாக சொல்வதற்காக லண்டனிலும் ஜெனிவாவிலும் கள்ளமொழித்து திரிகிறார்கள் தருமி இரவல் பாடலுடன் வந்து மதுரை தமிழ் சங்கத்தில் அரசன் முன் பாடிவிட்டு நானே செய்தேன் நானே இயற்றினேன் என்று புலுடாவிட்டது போல் தமிழ் மக்கள் முன்விடப்போகிறார்கள். பாவம் தருமி ஏழைப்புலவன். ஆனால் இவர்கள் e||Liറ്റു മൺu.
சர்வதேச அளவில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவை சாதாரண மக்களிடையே என்றென்றைக்குமான பகைமையை ஏற்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது. புலிகளும் தமிழ் மக்களின் இன்றைய அவலநிலைக்கு கணிசமான அளவில் பங்களித்துள்ளார்கள். மனித உரிமை, ஜனநாய கத்தைப் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது என்பதையும் புலிகளின் நிலைப்பாட்டிலிருந்து கோரிக்கைகளை முன் வைக்க முடியாது என்பதையும் இந்த தலைமை உணர்ந்து கொள்ளவில்லை உணர்ந்து கொள்ள விரும்பவுமில்லை.
இவ்விடத்தில் ஐரோப்பாவிலும் வடஅமெரிக்கா விலும் அதிதீவிர நிலைப்பாடுகளை எடுப்பவர்களின் பரோபகாரங்களுக்காக உபசரிப்புக்கள், தட்சணைகளுக்காக அவர்கள் உண்மையை வெளிப்படையாகக் கூறுவதில்லை. அது மாத்திரமல்லாமல் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக எந்த புரிந்துணர்வும் இல்லை. அதனை தீர்ப்பதற்கான எந்த அக்கறையும் இருப்பதற்கான அத்தாட்சிகளும் இல்லை. அமெரிக்க, வடஅமெரிக்க இந்திய சுற்றுப் பயணங்களிலேயே காலம் கழிகிறது. சர்வதேச நடவடிக்கைகளால் அதிசயங்கள் நிகழப் போவதாக இவர்கள் கூறுவார்கள் தமிழீழத்தில் இருந்து சுயநிர்ணய உரிமை,
 
 
 
 
 

கூட்டாட்சி வரை அந்த நேரத்துக்கு வசதிப்பட்டதையெல்லாம் பேசுவார்கள்
கடந்துவந்த 30 வருடங்களில் ஒரு தீர்வு ஏற்படுவதை தடுப்பதில் நாமும் அதாவது தமிழர் தரப்பும் ஒரு முக்கிய காரணியாக இருந்திருக்கிறோம் என்பதை இவர்கள் வாய் திறந்து சொல்லமாட்டார்கள். பேரினவாத அரசின் கண்மூடித்தனமான யுத்தக் குற்றங்கள் எத்தகையதோ அதற்கு கொஞ்சமும் குறையாத குற்றங்கள் புலிகள் தரப்பிலும் இழைக் கப்பட்டிருக்கின்றன. இறுதி யுத்தத்தின்போது தமது இருப்பிற்காக இலட்சோப லட்சம் மக்களை மனிதக் கேடயங்களாக பாவித்ததும், சனங்கள் செறிவாக இருக்கும் இடங்களிலிருந்து தாக்குதல்களை மேற்கொண்டதும் பலாத்காரமாக சிறுவர்களையும் இளைஞர் யுவதிகளையும் நமது படையணிகளில் சேர்த்ததும் வகை தொகையின்றி கண்ணிவெடிகளை விதைத்ததும் ஒரு வெடிமருந்து கிட்டங்கியாக வன்னியை மாற்றியதும், மக்களை பட்டினியாக இருக்க நிர்ப்பந்தித்தும் அவர்கள் தப்பி செல்வதற்கான எல்லா வழிகளையும் அடைத்ததும் பேரழிவுகளுக்கு காரணமாக அமைந்ததை நேர்மையாக சிந்திக்கும் எவரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
அதுமாத்திரமல்ல கடந்து வந்த 30 வருடங்களில் அடுத்தடுத்து இனக்கலவரங்களை ஏற்படுத்தி தமிழ் மக்களின் வாழ்வையும் வளத்தையும் அழித்த அரசாங்கங்கள் ஒன்றும் புனிதமானவையல்ல பயங்கரவாதத்
ഞL09 (Lഗ്രഥ, 9ഖ9] കTസെ99|LL) இடைக்கிடை தளர்த்தப்பட்டிருந்தாலும் 971இலிருந்து நீடிப்பது பயங்கரவாதத் நடைச்சட்டம் 1979 இலிருந்து இன்றுவரை நீடித்திருப்பது
இதற்குக் கீழ் நடந்த அட்டுழியங்கள்
அழிச்சாட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல விமான நண்டுவீச்சுக்களுக்கும், சித்திரவதைகள், டுகொலைகளுக்கும் இந்த சட்டங்கள் மூலமே நியாயங்கள் சொல்லப்பட்டன. நிலங்கள் ஆக்கிரமிப்பு இன்று நேற்று நடைபெற்றதல்ல. றுபுறம் தமிழ் மக்களின் விடுதலையின் பரால் சகோதர தமிழ் மக்களுக்கு எதிராகவும். இயக்கங்கள் கட்சிகள் தொழிற்சங்கங்கள் னித உரிமை அமைப்புக்கள், சாதாரண முஸ்லிம்களுக்கு எதிராகவும் எல்லைப் ரதேசங்களில் வாழ்ந்த வறிய சிங்கள விவசாயிகளுக்கு எதிராகவும் நடத்தப்பட்ட குரூரமான தாக்குதல்களையும் நாம் னங்கொள்ள வேண்டும்
கற்பு நிலையென்று சொல்ல வந்தால் ரு கட்சிக்கும் அதனை பொதுவில் வைப்போம் யுத்தத்தின் இறுதி நாட்களில் டந்த நிகழ்ச்சிகள் மாத்திரமல்ல, கடந்த 30 ருடங்களில் இரத்தம் தோய்ந்த வரலாற்றுக்கும் ணக்குவேண்டும்.
ஒரேயொரு பிள்ளைதான் ஒரேயொரு }ப்பாவி பிள்ளைதான் கொல்லப்பட்டது போல் ாட்டுவது பாசாங்கும் போலித்தனமுமாகும் பல 0 ஆயிரக்கணக்கான அப்பாவி குழந்தைகள், றுவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிங்கக் காடி பிடித்து மனித உரிமையை பற்றி பேச முடியாது. அதேபோல் புலிக்கொடி பிடித்தும் பச முடியாது. இன்று புலம்பெயர் நாடுகளில் உள்ள தீவிர புலி ஆதரவாளரகள் ஜெனீவா பிலும், ஐரோப்பாவின் வட அமெரிக்காவின் னைய நகரங்களிலும் புலிக்கொடி பிடித்து னித உரிமைக்காக பாசாங்கு செய்கிறார்கள்.
இங்கு நாளும் பொழுதும் ஆட்கள் கால்லப்பட்டுக் கொண்டிருந்தபோது இதை வத்து சாவு வியாபாரம் செய்தவர்கள் வர்கள் இலங்கை ஆட்சி முறையில் இன்று ண்டும் பாசிச கூறுகள் தலையெடுக்கத் தாடங்கியுள்ளன.
நிச்சயமாக இந்த போக்குகள் தமிழ் க்களுக்கு பொதுவாக இலங்கையர்களுக்கோ மோசனத்தை பெற்றுத்தராது. தமிழ் மக்களின்
நிறுவனங்களின் தமக்குள்ள தனிப்பட்ட
ரச்சினைகளுக்கு தீர்வுகாணும் அக்கறை
இருக்குமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் சர்வதேச அளவில் தமிழ் மக்களுக்கு சார்பாக எழுந்துள்ள விழிப்புணர்வை ஆக்கபூர்வமாக இலங்கையில் வாழும் மக்களுக்கு ஆதரவாக கையாள முன்வரவேண்டும்
சொல்லப்படுகின்ற இந்த சர்வதேச சமூக மும், இந்தியா உட்பட உண்மைகளை கண்ட றியும் குழுவின் அறிக்கையை முழுமையாக அமுல்படுத்துமாறும் 13வது திருத்தச் சட்டத் திற்கு அப்பால் சென்று பிரச்சினைக்கு திரவு காணுமாறும் வலியுறுத்தி வருகின்றன சர்வ தேச சமூகமும் அல்லது இந்தியாவோ ஒன்றும் அதிதீவிரமான நிலைப்பாட்ை எடுக்கவில்லை. சரவதேச நிலவரம் நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும் புரியாதது போல் மக்களுக்கு பொப்புரைக்கக் கூடாது. தமிழர்களின் தெரிவு செய்யப்பட்ட தலைமை என்பது தமிழ் ம்க்களின் வாக்குகளை பெற் றுக் கொண்டு பாராளுமன்ற இதர சட்டவாக்க
வரப்பிரசாதங்களையும் சிறப்புரிமைகளையும் அனுபவித்துக் கொண்டு ஐரோப்பிய வட அமெரிக்க இந்திய சுற்றுலாக்களை செய்து கொண்டு வடக்கு கிழக்கு மக்களின் கண்களில் மண்ணை தாவக்கூடாது அவர்களின் வாழ்வு பாழ்பட்டு வறுமை மிஞ்சி போவதற்கு வழி வகுத்துக் கொண்டு தமக்கு ஒரு செளகரியமான வாழ்வை அரசியலை அவர்கள் தேடிக் கொண்டிருக் கிறார்களா? பலர் அமைத்துவிட்டார்கள் ஈழப் போராட்டம் பெருவாரியான மக்களுக்கு நரகத்தையும் இன்னுமொரு பிரிவினருக்கு சொர்க்கத்தையும் காட்டி இருக்கிறது.
புலம்பெயர் தமிழர்களில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை பற்றி தீவிரமாக பாசாங்காக பேசும் ஒரு கூட்டம் இங்குள்ள மக்களின் வாழ்வில் விமோசனம் ஏற்படாத வாறு கவனமாக பார்த்துக் கொள்கின்றது. ஈழத்தில் வாழும் தமிழர்களை காயடித்து காயடித்து ஆறையாடி தனக்கென நிரந்தர செளகரியமான வாழ்வொன்றை அது ஸ்தாபித்துள்ளது. அதனுடைய நலன்களும் ஈழத்தில் வாழுவோருடைய நலன்களும் வேறானவை. இது ஈழத்தில் வாழும் தமிழர்களாலும் விளங்கிக்கொள்ளப்படல் வேண்டும்
ஜெனிவாவில் ஏதும் நிகழ்வதானால் அது இலங்கை பேரினவாத மேலாதிக்க நாடாக அல்லாமல் பல்லினங்களின் நாடாக மாறு வதற்கு எந்தளவு காரியங்கள் ஆற்றப்படல் வேண்டுமோ அந்தளவு ஆற்றப்படல் வேண்டும்
யுத்தத்தின் இறுதிப் பகுதியில மாத்திரமல்ல புத்தம் ஆரம்பித்ததில் இருந்து சகல தரப்பினராலும் இழைக்கப்பட்ட அநீதிகள் துன்பங்கள் தொடர்பான நிதி விசாரணைக்கான ஏற்புடைய பொறிமுறையே வேண்டும்.
உயர் பாதுகாப்பு வலயங்களாக மக்களிடம் கையப்படுத்தப்பட்ட நிலங்கள் திருப்பி மக்களிடம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படவேண்டும்
மக்களின் அன்றாட வாழ்வின் மீதான இராணுவத் தலையீடு முடிவுக்குகொண்ட வரப்படவேண்டும் இலங்கையில் ஜனநாய கத்தை பலப்படுத்துவதற்கு அது முற்றுமுழு தாக ஒரு இரானுவமயப்பட்ட நாடாக மாறுவதற்கான நிலைகள் தடுத்து நிறுத்தப் || ( (ഖഞ്ഞ6,
காணாமல் போதல் சிறை சித்திரவதை போன்ற மனித அற உணர்வுகள் பெறுமா னங்களுக்கு முரணான செயல்களிலிருந்து அதனை மீட்கவேண்டும்
மதம் மொழி இனம்சார்ந்து இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக உறுதியான சட்ட சீர்திருத்தங்களும் சமுக பாதுகாப்புக்களும் மேற்கொள்ளப்படல் வேண்டும்
gTiീൺ), ബ, ബിണ്ഥL ബ மக்கள் மாணவர்களின் குரல்களின் சுதந்திரம், வாழ்நிலை மேம்பாடு உறுதிப்படுத் தப்படுத்தப்பட வேண்டும்
штц впорөловъon шоїъoәvaѣаъцpaытыaъail இவற்றின் சுயாதீனம் பாதுகாக்கப்படல் வேண்டும் சேவைத்துறைகள் மேம்படுத்தப்பட வேண்டும் கெடுபிடியான காவல்துறை முற்று முழுதாகவே மறுசீரமைக்கப்பட வேண்டும்
இவையெல்லாம் சொல்வதற்கு நன்றாக இருந்தாலும் உடனடியாக சாத்தியமில்லை. ஆனால் இந்த மாற்றங்களுக்கான அழுத் தங்கள் உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கவேண்டும் உண்மைகளை கண்டறியும் குழுவின் அறிக்கையை முழுமையாக அமுல் படுத்துவதும், நடைமுறைப்படுத்துவதும் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு திரவு காண்பதும் சர்வாதிகாரத்தை நோக்கிய இலங்கையின் அரசியல் அமைப்பில் தீவிர மறுசீரமைப்பை மேற்கொள்வதும் இன்று உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளாகும்.
இனவாத சக்திகளின் செயற்பாடுகளுக்கு நிரந்தரமாகவே ஆப்பு வைக்கப்பட வேண்டும்.
இது இலங்கையில் மாத்திரமல்ல அண்டை நாட்டிலும் வேறு பல நாடுகளிலும் அமைதியின்மையையும் விரும்பதாக நிலைமைகளையும் தோற்றுவிக்கலாம் இலங்கை தொடர்பாக எத்தகைய திரமானமும் இலங்கையில் சகல சமூகங்க ளினதும், மக்களினதும் சுயமரியாதை கண்ணி யத்துடனான வாழ்விற்கு வழிசமைக்க வேண்டும். -தொடரும்
( நன்றி:தேனி இணையம்)

Page 8
கிறிஸ்தவர்களின் புதிய பாப்பரசராக ஆர்ஜென்ரீனாவின் கார்டினல் ஜோர்ஜ் மரியோ பெர் கோலியோ தெரிவாகியுள்ளார். கடந்த வாரம் வத்திக்கானின் Sistine Chapel இன் புகைப்போக்கியில் இருந்து வெண்ணிறப் புகை வெளி யானதுடன் புனிதபீட்டர்ஸ் பஸி லிக்காவின் மணியும் அடிக் கப்பட்டது. இதிலிருந்து உலகக் கத்தோலிக்கர்களின் புதிய தலைவ ரான 265ஆவது பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டதற்கான சமிக்ஞைகள் வெளியாகியிருந்தன. பின்னர் புதிய பாப்பரசராக ஆர்ஜென்ரீனா வின் கார்டினல் ஜோர்ஜ மரியோ பெர்கோலியோ தெரிவாகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ரோம் புனித பீட்டரஸ் சதுக்கத்தில் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் அவருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்
ரோமில் உள்ள புனித பீட்டர்ஸ் சதுக்கத் தில் பொது மக்களுக்கு முன் இவர் தோன்றி தனது ஆசிகளைப் பகிரந்துகொண்டார்.
மாலை 822 மணிக்கு புதிய திருத்தந்தை வத்திக்கான் தேவாலயத்தின் மாடியில் சாளரத்
ஆசி வழங்கினார். பிரார்த்திக்கும்படி மக்களை வேண்டியதுடன் மக்களுக்கு ஆசிகளை அளிக்கும் போது கூட்டத்தில் இருந்து பலத்த ஆரவாரம் ஏற்பட்டது.
வெள்ளை அங்கி அணிந்து அதன்மேல் கழுத்திலிருந்து ஒரு சிலுவை அணிந்தவராக மக்கள் முன்தோன்றினார் திருத்தந்தை பிரான்சிசு அவர் ஆற்றிய உரையின் சிறுபகுதி
சகோதரர்களே, சகோதரிகளே, மாலை வனக்கம்!
திருத்தந்தைத் தேர்தல் அவை ஒன்றுகூடி உரோமை மறைமாவட்டத்திற்கு ஓர் ஆயரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புடைத்தது என்று உங்களுக்குத் தெரியும் உலகத்தின் கடையெல்லைக்குச் சென்று ஓர் ஆயரைக் கண்டுபிடிக்க எனது சகோதர கர்தினால் மார்கள் எண்ணினார்கள் போல் தெரிகிறது. இதோ நான் உங்கள் முன்னிலையில் நிற்கிறேன். நீங்கள் எனக்கு வழங்கிய வரவேற் புக்கு நான் உங்களுக்கு நன்றி நவில் கின்றேன். உரோமை மறை மாவட்டத்திற்கு இதோ ஓர் ஆயர் கிடைத்துள்ளார். உங்களுக்கு எனது நன்றி முதன்முதலில், நான் நமது ஓய்வுபெற்ற திருத்தந்தை பதினா றாம் பெனடிக்டுக்காக ஓர் இறைவேண்டல் ஒப்புக்கொடுக்க விழைகின்றேன். நாம் ஒன் றாகச் சேர்ந்து இந்த இறைவேண்டலை நிகழ்த்தி, நம் ஆண்டவர் அவரை ஆசிரவ திக்க வேண்டும் என்றும், அன்னை மரியா அவரைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மன்றாடுவோமாக!
முதன் முறை இலத்தின் அமெரிக்காவிலி ருந்தும் ஜேசுயிட் சமூகத்திலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாப்பரசர் என்ற பெருமையைப் பெற் றுள்ள இவரை Francis என கத்தோலிக்கர் கள் அழைக்கவுள்ளனர். இவரின் வயது 76 ஆகும். மேலும் இவர் தெரிவு செய்யப் பட்டதை அடுத்து இவரின் தாயகமான ஆர்ஜென்ரீனாவின் Buenos Aires நகரில் ஒன்று கூடிய கத்தோலிக்கர்கள் பலத்த கரகோஷ த்தை எழுப்பி ஆர்ப்பரித்தனர்.
வத்திக்கானில் மிக அதிகளவான கத் தோலிக்கரகள் இம்முறை ஒரு இளம் பாப்பரசர் தெரிவாகுவார் என்ற பெரும் எதிர்பாரப்பில் இருந்தவேளை இவர் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதுவும் 12032013 செவ்வாய் அன்று வாக்கெடுப்பு தொடங்கும் வரை இவரை பற்றி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது இருந்துள்ளது. நான்காவது முறை வாக்கெடுப்பு நடந்தபோதே இவர் பெரும்பான்மை பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார
இதனையடுத்து வத்திக்கானுக்கு வெளியே ഖണiഞണ Lഞ5 #ഥിൿഞബ്രക്ക16, காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சந்தோசத்தை வெளிப்படுத்தியதுடன் சிலர் உணர்ச்சிப்பெருக்கில் கண்ணிர் சிந்தியும் தமது உள்ள எழுச்சியை வெளிப்ப டுத்திக் கொண்டனர். மேலும் புதிதாகத் தெரிவு TTT SS SS L YT YS S MM T S S LLLLLL எனும் அறைக்குக் கொண்டு செல்லப்பட்டு புதிய பாப்பரசருக்கான விசேட ஆடைகள் அணிவிக்கப்பட்டார்.
600 வருடங்களுக்குப் பின்னர் முதன் முறையாகப் பதவியில் இருக்கும்போதே விடைபெற்ற போப் பெனெடிக்ட் XVI இனை அடுத்து செவ்வாய்க்கிழமை வத்திக்கானின் கார்டினல்கள் பங்குபற்றும் வாக்கெடுப்பு ஆரம்பமானது புதிய பாப்பரசரைத் தெரிவு செய்வதற்கு 2/3 பங்கு பெரும்பான்மை அதாவது குறைந்தது 77 வாக்குகள் கிடைக்கப்பட்டால் மட்டுமே முடியும் என்ற ஆழ்நிலையில் இவ்வாக்கெடுப்பு நிகழ்த்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மார்ச் 19ம் திகதி புதிய பாப்பரசர் பதவியேற்பு விழா வத்திக்கானில் பிரமாண்டமாக நடைபெறவிருந்தது.
08
да да серпіштерді, ал ஏழைகளின் இரட்கை
புதிய போப்பாண்டவர் தனது பெயராக பிரான்சிஸ் என்பதைத் தேர்வு செய்துள்ளார். இதுவரை இருந்த போப்புகளுக்குப் பின்னால் ஒரு எண் இருக்கும். அதாவது 2ம் போப் ஜோன் பால் 16ம் பெனடிக்ட் என்று. ஆனால் தற்போது தேர்வாகியுள்ள ஜோர்ஜ் தேர்வு செய்துள்ள பெயர் பிரான்சிஸ் என்பதாகும் இவர்தான் முதல் பிரான்சிஸ் என்பதால் இவரது பெயருக்குப் பின்னால் எண் எதுவும் இருக்காது. இப்படி என் இல்லாமல் ஒரு போப் வருவது இதுவே முதல் முறையாகும்.
புதிய போப்பாக தேரவு செய்யப்பட்டுள்ளவர் மக்களின் போப்பாக பார்க்கப்படுகிறார். காரணம், இவர் சாதாரண மக்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால் மிகவும் எளிமையானவர் இவர் என்று அனைவரும் சொல்கிறார்கள் குறிப்பாக ஆர்ஜென்ரீனாவில் இவரை அனைவரும் வெகுவாக புகழ்கின்றனர் நகரப் பேருந்தில் ஏறித்தான் பல இடங்களுக்கும் இவர் போவார் என்று பியூனஸ் அயர்ஸ் மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்
ஆர்ச்பிஷப்பாக இருந்த இவர் பெரிய மாளிகையில் வசிக்காமல் மிகவும் சாதாரண வீட்டில்தான் வசித்து வந்தாராம் இவரே சமைத்துக் கொள்வாராம்
முந்தைய போப்புகளைப் போலவே இவரும் கருக்கலைப்பு, ஓரினச்சேர்க்கை திருமணம் ஆகியவற்றுக்கு எதிரானவர்தான்.
 
 
 
 
 
 

ரசர்
ஆர்ஜென்ரீனா அதிபருடன் மோதியவரும்கூட வத்திக்கான் ரோமன் கத்தோலிக்க திருச் சபையின் உயர்மட்ட நிர்வாகத்தில் உட்சதி, அச்சுறுத்தி பணிய வைத்தல் மற்றும் ஊழல் வத்திக்கான் நகரில் முன்புபோல இப்போது நிலைமை இல்லை. அங்கு ஊழல்களும் முறைகேடுகளும் பெருகிவிட்டதாக சமீப காலமாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த பின்னணியில் போப்பாண்டவராகத் தேர்வாகியுள்ளார் ஜோர்ஜ் எப்படி நிரவாகத்தை சரிசெய்யப் போகிறார் என்ற பெருதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. போப்பாண்டவர் பெனடிக்ட் அவர்கள் பதவி விலகத் தயாராகியிருந்த நிலையில், வத்திக்கான் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் உயர்மட்ட நிர்வாகத்தில் உட்சதி, அச்சுறுத்தி பணிய வைத்தல் மற்றும் ஊழல் ஆகியன காணப்படுவதாக வந்த ஊடகச் செய்திகளுக்கு வத்திக்கான் ஆத்திரத்துடன் பதிலளித்திருந்தது.
அவதூறு, பிழையான தகவல்கள் மற்றும் வதந்திகள் மூலம் திருச்சபையில் குழப்பத்தை ஏற்படுத்தவும், திருச்சபைக்கு அவமானத்தை ஏற்படுத்தவும் சிலர் முயற்சிப்பதாக வத்திக்கா னின் சார்பில் பேசவல்ல அருட்தந்தை
பெடரிகோ லொம்பாரடி கூறியிருந்தார்.
அமெரிக்காவில் சிறார் பாலியல் துஷபிர யோகத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் கார்டினல்கள், போப்பாண்டவருக்கான தேர்வில் கலந்துகொள்ளக் கூடாது என்று
LUTE
அமெரிக்க ஊடகங்கள் விமர்சித்ததையும் அ
கண்டித்துள்ளார்.
இது ஒரு அநாவசியமான அழுத்தத்தை
ஏற்படுத்துவதாக வத்திக்கான் வானொலி
இணையத்தில் எழுதியிருந்த ஆசிரியர் தலையங்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதியவரின் மறுபக்கம் புதிய போப்பாண்டவர் முதலாம் பிரான்சில ஒரு போர்க்குற்றவாளியா?
கத்தோலிக்கரகளை பெரும்பான்மையாக கொண்ட இலத்தின் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த ஒருவர் தெரிவானது. இதுதான் முதல் தடவை இருந்தாலும், கடந்த கால வத்திக்க அரசியலை வைத்துப் பாரக்கும் பொழுது, புதிய போப்பாண்டவரின் தெரிவு உள்நோக்க கொண்டதாக இருக்குமோ என சந்தேகப்பட வைக்கின்றது
புதிய போப்பாண்டவர் பிரான்சிஸ் ஒரு போர்க்குற்றவாளியா? புதிய பாப்பரசர் அவரது தாயகமான ஆரஜென்ரினாவில் பிஷப்பாக க பாற்றிய காலத்தில் இரண்டு அரசியல் கொ களில் பங்கெடுத்திருக்கலாம் என நம்பப் படுகின்றது.
1976 - 1983 காலகட்டத்தில் ஆர்ஜென் னாவை ஆண்ட இராணுவ சர்வாதிகார அரசு இடதுசாரிகளுக்கு எதிரான போர் ஒன்றில் ஈடுபட்டிருந்தது. கம்யூனிஸ்டுகளும், பிற இடதுசாரி ஆர்வலர்களும் வேட்டையாடப்பட்டு கொலை செய்யப்பட்டனர் பலர் இராணுவ புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு காணாமல் போயுள்ளனர் (விமானத்தில் கெட செல்லப்பட்டு அட்லாண்டிக் சமுத்திரத்தினுள தாக்கிப் போடப்பட்டனர்.
ஜோர்ஜ மரியோ பெரகோலியோ (Jorge Mario Bergoglio) என்ற இயற்பெயரைக் கொண்ட புதிய போப்பாண்டவர். ஆர்ஜென்ன இரானுவ கொலைகாரர்களுடன் நெருக்கமாக உறவாடியிருக்கிறார் என செய்திகள் வெளியாகின. அவரது மேற்பார்வையின்
புே இரண்டு இடதுசாரி ஆர்வலர்கள் காணாமல்போயுள்ளதாக செய்திகள் வெளிபாதின.
2007 ம் ஆண்டு இராணுவ சரவாதிகார ஆட்சியில் நடந்த போர்க்குற்றங்கள் சம்பந்த மான வழக்குகள் நீதிமன்றத்தினால் எடுத்து கொள்ளப்பட்டன. அப்போது Cristian Federi என்ற பிஷப் கொலைக் குற்றச்சாட்டில் ஆர படுத்தப்பட்டார் புதிய போப்பாண்டவர் அந்த கொலைக் குற்றவாளியுடன் ஒரே இயேசு சபையில் பணியாற்றி உள்ளார் கம்யூனிசத்தி எதிரான இயேசு சபையினரின் வெறுப்புணர்வு ஊரறிந்த ஒன்று இந்த விபரங்கள் Horacio Verbisk என்ற ஆர்ஜென்ரிய ஊடகவியலாளர் எழுதிய e Silencio (2005) என்ற நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அதேவேளை புதிய போப்பாண்டவர் பிரான்சிஸ் அவரது சொந்த நாடான ஆர்ஜென்ரினாவில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ சவாதிகார ஆட்சி நடந்தபோது கடத்திச்செல்லப்பட்டு சித்திரவதைக்குள்ளான இரண்டு பாதிரியார்களைப் பாதுகாக்க போதிய pLഖൂബിന്റെ ബന്ധ്ര குற்றச்சாட்டுகள் அவதூறானவை என்று வத்திக்கான் நிராகரித்திருக்கிறது.
Lijuj9], '16'ബ'+n, ബ15 ജൂഖ]] முந்தைய பணிவாழக்கையில் நம்பத் தகுந்த திடமான குற்றச்சாட்டு ஒருபோதும் இருந்ததில்லை என்று வத்திக்கானுக்காகப் பேசவல்ல அருட்தந்தை பெடெரிக்கோ லொம்பார்டி கூறினார்
இந்தக் குற்றச்சாட்டுகள் திருச்சபையைத் தாக்க எண்ணியிருக்கும் இடதுசாரி சக்திக எழுப்பப்படுவதாக அவர் கூறினார்.
போக்லண்டும் புதிய போப்பும் முழங் காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சா?
சில நாட்களுக்கு முன்னர் புதிய போப்பாண்டவரின் தாயகமான ஆர்ஜென்ரீனாவு அருகில் உள்ள போக்லண்ட் தீவில் ஒரு தேர்தல் நடைபெற்றது. இன்னமும் பிரிட்டனு சொந்தமான காலனியான போக்லாந்து தீவு களில் வாழும் அனைவரும் பிரிட்டனில் இருந் சென்று குடியேறியோர் ஆவர் 99விதமானோ பிரிட்டனோடு சேர்ந்திருக்க விரும்புகிறோம் என்று வாக்களித்ததில், எந்த ஆச்சரியமும் கிடையாது போக்லாந்து தீவுகளை, மால்வி என்ற பெயரில் அழைத்துவரும் ஆரஜென்ரீனா அந்த தீவுகள் தனக்கே சொந்தம் என்று உரிமை கோரி வருகின்றது. 1982ஆம் ஆண்டு பலாத்காரமாக தீவை ஆக்கிரமித்த ஆர்ஜென்ரி படைகளுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் பெரும் புத்தம் நடைபெற்றது. அந்தப் போரில பிரிட்டன் வென்ற போதிலும் ஆரஜென்ரீனாவின் உரிமை கோரல் தொடர்கின்றது. அண்மையில நடந்த தேரதல் முடிவுகளை ஆர்ஜென்ரீனாவின் இன்றைய ஜனாதிபதி கிறிஸ்டினா கிரஷனர் நிராகரித்துள்ளார்.
போக்லாந்து தீவுகளில் நடந்த கேலிக்குரி தேர்தலுடன் ஒப்பிடும்பொழுது சர்வாதிகார நாடுகளில் நடக்கும் தேர்தல்கள் அதிக ஜன நாயகத் தன்மை வாய்ந்ததாக கூறமுடியும் பிரிட்டன் அவசர அவசரமாக அங்கு ஒரு தேர்தலை நடத்தவேண்டிய காரணம் என்ன? தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் போல்க்லாந்து தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்
DIÉ 2 - 27, 2013

Page 9
தொடர்பு கொண்டார்களா? பிரபா கரனை பிரதமர் சந்திக்க விரும்பு வது பற்றிச் சொன்னார்களா என்று கேட்டார் பண்ருட்டி ராமச்சந்திரன், "டெல்லியில் இருந்து தொடர்பு கொள்ளவில்லை. சென்னை றோ அலுவலகத்தில் இருந்து தொடர்பு Glaѣпатйор (3шéалпјањ6ї."
அதேதான். டில்லியில் இருந்து uിuഖന്ത്ര_ര് :U6ിങ്ങ[66, பிரபாகரன் பிரதமரைச் சந்திப்பது நல்லது என்று தெரிவிக்கும்படி பெரியவர் சொன்னார்" என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
அவர் பெரியவர் என்று குறிப் பிட்டது அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரை
அப்போது சென்னையில் இருந்த விடுதலைப் புலிகளின் தொடர்பாளருக்கு ஒரு விடயம் நன்றாக புரிந்தது அவரை சென்னை றோ அலுவலகம் தொடர்பு கொள் கிறது. அதையடுத்து பண்ருட்டி ராமசந்திரன் தொடர்பு கொள்கிறார். முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும், பிரபாகரன், ராஜிவ் காந்தியை நேரில் சந்திக்கும்படி சொல்கிறார்.
இப்படி வெவ்வேறு ஆட்கள் மூலமாகத் தொடர்பு கொள்ளப்பருவ தில் இருந்து டெல்லி இந்தச் சந்திப்பில் மிகவும் அக்கறையாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டர் விடுதலைப் புலிகளின்
-
SS LLLSSSAASSSS SSS SS SS SqS SSM
SS
ஆனால் சிவரஞ்சித் பின்னர் இலண்டன் சென்று வாழத்தொடங்கிய பின்னர் தொடர்ந்தும் புலிகளின் அமைப்புகளுடன் சேர்ந்து வேலை
தொடர்பாளர். இந்தச் செய்தி உடனடியாக யாழ்ப்பாணத்தில் உள்ள M
தெருக்கப்பட்ட இட கிராமம். அங்குள்ள கோவிலுக்கு முன் நிலம் ஒன்று உள்ள தாம் தேர்ந்தெடுத்து என்பதை புலிகள் இந்தியாவுக்கு சொ இந்திய வெறலிகொ சிறிது நேரத்துக்கு மு Glamataojas.
20ஆம் திகதிஜி" 19879 ജൂരി, ഖ வறிண்டொன் விமான egിങ്ക്രൈ n).
இந்திய விமான சொந்தமான வறின் Ua DL 335 GTLĎ, Gleð6 അണ്ഡിങിന്ദ്രg 10
(9ራ
விடுதலை புலிகளின் கம்யூனிகேஷன் பொறுப்பாளர் ஒருவருக்கு தெரிவிக் கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள புலி அமைந்துள்ளது அ களின் தலைமையகத்தில் இருந்து அங்கே மிக்-27 விம அன்றிரவே தகவல் வந்தது. பலாலி 9ன்றும் வெறலிகெ இராணுவமுகாம் ஊடாக இந்தியா ஒன்றும் ருேந்தன. செல்வதை தலைவர் (பிரபாகரன்) জািরগpu ßaOTLİ ஏற்றுக்கொள்ள முடியாது என்று 576). LT
வேலை ബuി Glorial படைக்கு பு
உள்ள றோ அலுவலகத்துக்கு தெரி , மோர் ஹெலிகொப்ட வித்தார் சென்னையில் இருந்தவர் உருவாக்கப்படும் நிச
இதன்பின்னர் அன்று இரவோடு ந்ேத சம்பவம் ந இரவாகவே சென்னைக்கும், டில்லிக் காலத்தில்தான் இந்தி கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையே - புதிதாக GD& தகவல்கள் பரிமாறப்பட்டன. இந்திய வெறலிகொப்டர்களை விமானம், யாழ்ப்பாணத்தில் தாம் இந்த புதிய வெறலிெ குறிப்பிடும் இடத்துக்கு வந்தால், உருவாக்கப்படும் புதி பிரபாகரன் வருவார் என்பதை அன்றைய தினம் அதி " . .” திரும்பத்திரும்ப கூறிக்கொண்டு ಶಿಷ್ಟ್ರಿ ့် နွာ
ருந்தனர். இறுதியில் விடுதலைப் L' 9, 9ളു
புலிகளால் குறிப்பிடப்படும் ஒரு 255Ü LÉuu ua DuluUa இடத்துக்கு விமானத்தைக் கொண்டு தலைவராக நியமிக்க வந்து பிரபாகரனை அழைத்துச் gu Löuಾಹಗಿ செல்ல டில்லி சம்மதம் தெரிவித்தது தினத்தன்று அதிகாை
விருதலைப் புலிகளால் தேர்ந் முக்கிய உத்தரவு ஒன
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
கொழும்புச் சந்திப்பின் பின்னர் ஒருபோதும் தொடர்புகொண்டதும் கிடையாது. புலிகள் இயக்கத்தின் விசுவாசிகளாக இருந்த இரு வெவ்வேறான நிலைப்பாடுகளைத் தெரியப்
செய்ததாகவும் புலிகளுக்குச் சார்பான இலண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் ஐபிசி வானொலிக்கு பொறுப்பாக இருந்ததாகவும் கேள்விப்பட்டேன். அங்கும் சில கட்டங்களில் புலிகளுடன் முரண்பட்டதாகவும் கூட அறிந்தேன். நான் 1993 யூன் மாதம் புலிகளின் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த பின்னர், இலங்கைக்கு தனது குழந்தையுடன் வந்த சிவரஞ்சித்தின் துணைவி ரதி ஸ்ரான்லி வீதியிலிருந்த எமது புத்தகக் கடைக்கு வந்து என்னைச் சந்தித்ததுடன், யாழ்.அத்தியடி புது வீதியிலிருந்த எமது வீட்டுக்குச் சென்று எனது மனைவி மகளுடனும் அளவளாவி விட்டுச் சென்றார். இது அந்தக் குடும்பம் எண்மீது கொண்டிருந்த உண்மையான அன்பின் நிமித்தம் என எண்ணுகிறேன். அதேநேரத்தில் தில்லைமீது மிகவும் பிரியம் வைத்திருந்த சிவரஞ்சித் தில்லை புலிகளால் கடத்தப்பட்டபோது மிகவும் மனம் நொந்து போயிருந்ததாகவும், பின்னர் தில்லை புலிகளால் படுகொலை செய்யப் பட்டமை அறிந்து கதறி அழுததாகவும் கேள்விப்பட்டேன். புலம்பெயர் நாடுகளில் தற்பொழுது வாழ்ந்துவரும் தில்லையுடன் பழகிய வேறுபலரும் அவ்வாறு மனம் வெதும்பியதாகவும் அறிந்தேன்.
ஆனால் என்னுடனும் தில்லையுடனும் மிகவும் நெருக்கமாகப் பழகி தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் எங்கள் இருவரையும் அந்த நெருக்கடியான நேரத்தில் கொழும்புக்கு அழைத்து அளவளாவிய, பலருக்கும் பரிச்சயமான தற்போது இலண்டனில் வாழ்ந்து வருகின்ற புலிகளின் தீவிர விசுவாசியாக மாறிப்போய்விட்ட பத்ம நாப ஐயர், தில்லையின் படுகொலை குறித்து என்ன கருத்துக் கொண்டிருந்தார் என அறிய நான் பல வழிகளிலும் முயன்றும் அது முடியவில்லை என்னுடனும் அந்தக்
DTjā 2 - 27, 2DI
பருத்தவே இதை இங்கு குறிப்பிட்டேன்.
தில்லையிடமிருந்து புலிகளிடம் சிக்கிய இன்னொரு கடிதம், செல்லத்துரை என்ற
எனது நண்பரொருவர் கனடாவிலிருந்து
எனக்கு எழுதிய கடிதமாகும் செல்லத்துரையும் புலிகளுக்குப் பிடிக்காதவர் என்பதால், அந்தக் கடிதமும் எனக்குப் பெரும் தலைவலியாக
தலைமீது அடியாகவும் மாறியது.
நான் இங்கு குறிப்பிடும் செல்லத்துரை என்பவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு
முன்னால் நான் வைத்திருந்த கடைக்கு வந்த
நேரத்தில் அறிமுகமானவர் மிகவும் தோழமை யுடனும் அந்நியோந்நியமாகவும் பழகுபவர். பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற செல்வி
தில்லை உட்பட பல்வேறு இயக்க சார்பானவர் களுடனும் நெருங்கிய நட்பு வைத்திருந்தார்.
நான் அவருடன் அறிமுகமான சமயத்தில் அவர் ஈரோஸ் இயக்கத்துடனா அல்லது புளொட் ജ്ഞഥULLങ്ങി 3ഖത്തെ ബg cിങ്കTീing) என்பது இப்பொழுது எனக்கு சரியாக
ബ8ഥിങ്ങെ',
அந்தக் காலகட்டத்தில் செல்லத்துரை
தனது தனிப்பட்ட முயற்சியால் வழி எண்றொரு சஞ்சிகையை வெளியிட்டார். இரண்டு இதழ்கள்
மட்டுமே அது வந்தது என்று நினைக்கிறேன். இரண்டு இதழ்கள் என்றாலும் காத்திரமான கருத்துக்களை அது தாங்கி வெளிவந்தது. குறிப்பாக புலிகள் இயக்கத்தை தயவு കT":5ങ്ങിuഥിരൈസ്ഥയ്കഥ, കൃതിഖങ്കഖഥ விமர்சனம் செய்தது. குறிப்பாக புலிகள் இயக்கம் வல்வெட்டித்துறை கடத்தல்கார ഥTിue56ിൽ ിരഞ്ജിuിന്റെ ഉഗ്രഖങ്ങ இயக்கம் என்ற அர்த்தத்தில் அந்தக் காலத்தில் அதில் எழுதப்பட்டிருந்தது. இவ்வாறு வெளிப் படையாக ஆரம்பத்திலேயே விமர்சித்த பத்திரிகை அதுதான் என்று நினைக்கிறேன். அந்தப் பத்திரிகையை அவ்வாறான ஒரு தொனியில் வெளியிட்டமைக்காக செல்லத்துரைக்கு புலிகளால் நிச்சயமாக நெருக்கடி ஏற்பட்டிருக்கும் என்பதில்
 
 
 
 
 

சுதுமலை என்ற DLÖLDat
UjuGT66) து. ஆனால், ாள இடம் எது றுதி நேரம்வரை 66ിങ്ങെ', டர் புறப்படுவதற்கு aাঁৱ্যgmaঠা
ൺ ഥgഥ, இந்தியாவிலுள்ள
- மீரட் நெடுஞ்
ஒப்பரேஷன் ஒன்றுக்கும் பயன்படுத்தப் சூலூரில் டெல்லியின் உத்தரவுக் பட இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. कास्कक காத்திருந்தார்கள் -。 டில்லி
"எந்த நேரமும் ஒப்பரேஷன் பின் தாமதத்துக்கும் ஒரு காரணம் பற்றிய அறிவிப்பு வரலாம். ஹெலி ருேந்தது கொப்டர்களையும், விமானிகளையும் அதாவது இந்திய விமானப் , தயார்நிலையில் வைத்திருக்கவும் படையின் வெறலிகொப்டர்கள்
இரண்டை யாழ்ப்பானத்தில் ஒரு இடத்தில் இறக்குவதற்கு அனுமதி கோரியிருந்தது இந்தியப் பாதுகாப்பு Эaouова.
ஆனால் எந்த இடத்தில் இறங்கு ந்த நாட்களில் என்றது உத்தரவு வது என்ற விபரம் இலங்கை Tanu uan LuJeann அடுத்த சில நிமிடங்களிலேயே அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை. ÜLÜ UCDLUarî அடுத்த உத்தரவு வந்து சேர்ந்தது உண்மையில் இந்தியாவுக்கே
ஒப்பரேஷன் என்ன என்று எங்கே இறங்கப் போகிறோம் ஹின்டொன் தெரிவிக்காமலேயே அவருக்கு என்பது தெரிந்திருக்கவில்லை த்தில் நிகழ்ச்சி கொருக்கப்பட்ட உத்தரவின்படி 6 பிரபாகரனின் பாதுகாப்பு என்ற நந்தது. இந்திய வெறலிகொப்டர்களை பெங்களூருக்கு காரணத்துக்காக விருதலைப்புலி திதாக மற்று உடனே அனுப்பி வைக்கவேண்டும். கள் அதைத் தெரிவித்திருக்க ர் படையணி 6 ஹெலிகாப்டர்களும் பெங்களூர் வில்லை. இதனால் அனுமதி ழ்ச்சி அது போய் இற்ங்கியபோ ற்றொ ழ்ச்சி அ து மற்றொரு கொடுப்பதில் கொஞ்சம் இழுபறி டைபெற்ற உத்தரவு தயாராக இருந்தது. தமிழ் நிலை ஏற்பட்டது lu Guota நாட்டிலுள்ள சூலூர் விமானப்படை சில அரசியல் காரணங்களுக்கா -17 ராணா ரக முகாமுக்கு ஹெலிகொப்டர்களைக் ! BL8, BLതഖ് ഖെദ്ദര് வங்கியிருந்தது കെ@ീവ്ര ബണ്ണിങ്ക@് பூமாலைக்காக இலங்கையின் காப்டர்களால் சூலூர் இருப்பது கோயம்புத்தூரின் : எல்லைக்குள் அனுமதி ய படையணியே புறநகரப் பகுதியில் 1980-களில் ! uൺ புகுந்ததுபோல டில்லி காரபூர்வமாக சூலூர் விமானப் படைத்தளம், ஒரு @ഥൈ 5_Tെ ബu'L பட இருந்தது. பொட்டல் வெளியான பகுதியில் எதையும் செய்ய விரும்பவில்லை. வாலியா அமைந்திருந்தது. இந்த 6 அவர்களது திட்டம் விடுதலைப் ಹhief ΨθΕΠΟ வெறலிகொப்டர்களும் அங்கே போய்ச் புலிகளின் தலைவர் பிரபாகரனை ப்பட்டிருந்தார். சேர்ந்தன. அழைத்துச் செல்வது என்பதால், ஆரம்பிக்கப்படும் அப்போதுகூட ஒப்பரேஷன் எந்த விதமான ரிஸ்க் எடுக்கவும் ல, அவருக்கு என்ன என்று யாருக்கும் டில்லி தயாராக இல்லை. 1று வந்திருந்தது. தெரியவில்லை. டில்லியிலிருந்து (தொடரும்.)
SSSSSSSSSSSSSSSSSSL בסיס כסכס כסכס כ-אפ uഥിങ്ങെ', ந்த ിജ്ഞഥ ல் அடிக்கடி
pLരൈബ് ழக சுற்று ட்டாரத்தில்
Bečovjglavljavu றிது நாட் GITTSäSTa |queിങ്ങെ', Tai UGloġju Luċi சாரித்தும் வர் எங்கு шпалп) өтай தை அறிய queിങ്ങെ', Sasamme) வருக்கு தாவது நடந் bag 3LDT #{D 939uô 5ல் சிலரு ருந்ததே எமது വത്രെ.
Jaotub.
അpg ീഥെഥuിൺ ിയെ سےبر
தங்கள் கழித்து, பல்கலைக்கழகத்துக்கு துே ண்ணால் இருந்த எனது கடை முகவரிக்கு
கவரி சரியாக எழுதப்படவில்லையென்ற ഞഖയ്ക്കൂ, 5ഞTഥൺ 8UTങ്ങ് ജ
ராதாகிருஸ்ண முன்னால் னின் அண்ணன் வெள்ளாந்துரையும் ள புத்தகக் கடை :" எம்முடன் நெருக்கமாக இருந்த ஒருவர். து எனது கைக்கு வந்து சேர்ந்துவிட்டது) எனக்குத் தெரிந்தவரை தோழர் இராதா ந கடிதம் வந்தது. அது கனடாவிலிருந்து கிருஸ்ணனே அப்பொழுது கனடாவிலிருந்து
தபடியால், யாழ்பல்கலைக்கழகத்தில் கல்வி ன்ற மலையகம் தெல்தோட்டையைச் சேர்ந்த ாழர் சி. இராதாகிருஸ்ணனின் கடிதமாக
65u GâDTaÜua)LÖadı Baoadudu 88ഖങേ. அது வந்தவுடன்
கத்திலிருந்து வந்திருந்த அந்த ஒப்பரேஷன் ஆரம்பமாகும் என்று
உத்தரவில், அவரது படையணியின் மாத்திரம் கூறப்பட்டது.
வெறலிகொப்டர்கள் முக்கியமான வெறலிகொப்டர் விமானிகள்
( விடுதலைப் புலிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்
சுதுமலை என்ற கிராமம். அங்குள்ள அம்மண் கோவிலுக்கு மூண் பெரியளவில் நிலம் ஒன்று உள்ளது. ஆனால், தாம் தேர்ந்தெடுத்துள்ள இடம் எது என்பதை புலிகள் இறுதி நேரம்வரை இந்தியாவுக்கு சொல்விைல்லை. இந்திய ஹெலிகொப்டர் புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர்தாண் விசாண்னார்கள்.
அரசியல் காரணங்களுக்காக, கடந்த தடவை ஒப்பரேஷண் பூமாலைக்காக இலங்கையின் வான் எல்லைக்குள் அனுமதியில்லாமல் புகுந்ததுபோல டில்லி இம்முறை தடாலடி விளையாட்டு எதையும் செய்ய விரும்ப வில்லை. அவர்களது திட்டம் விடுதலைப் புலிகளின் தலை வர் பிரபாகரனை அழைத்துச் செல்வது என்பதால், எந்த L MMMY TGMTTGTLGL GLMT zLLL LLGLGGGLL TTTMMM0S
என்னுடன் தொடர்பில் இருந்த ஒரே நபர் ஆனால் கடிதத்தைத் திறந்து படித்துப் பார்த்தபோது ஆச்சரியப்பட்டுப் போனேன்.
நக்கும் என நினைத்தேன். மிகவும் சுருக்கமான அந்தக் கடிதத்தில்
அதற்குக் காரணம் தோழர் இராதாகிருஸ்ணன்
அண்னை நான் கனடா வந்து சேர்ந்து
ழ் பல்கலைகழகத்தில் கல்விகற்ற காலத்தில் விட்டேன். இங்கு உங்களுக்கு என்ன உதவி
ணுடன் மிகவும் நெருக்கமாகப் பழகி, எமது சியின் ஓர் ஆதரவாளராக மாறியவர். uÓ LDLCblólag) 3g.6ílújulajt 1988 – 89
தேவையென்றாலும் எனக்கு அறியத் தரவும் என்ற சாரப்பட அந்தக் கடிதத்தில்
ண்டாவது கிளர்ச்சிக் காலத்தில் கொழும்பில் 鶯器 #ಣಾ.
FO9.

Page 10
இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
வாரம் ஒரு திருக்குறள்
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை,
2) தம்மைகாதே
ஜூறிவில்ல் துணுக்குகள்
1. கெட்டுப்போகாத உணவுப்பொருள் - தேன் 2. நத்தை தொடர்ந்து மூன்று வருடங்கள் துங்கலாம். 3. கிளியும் முயலும் தங்கள் பின்னால் இருப்பதை தலை
திருப்பாமல் காணமுடியும். 4. நீர் யானை மனிதனைவிட மிகப்பெரியது. ஆனால் அது
மனிதனைவிட வேகமாக ஓடும். 5. கணன் இமைகளில் மனிதனுக்கு 550 முடி இருக்கின்றது. 6. தங்கமீனை இருட்டு அறையில் வைத்திருந்தால் அது
66.600reoLDumas LDngle (BLDTLD. 7. பனிக்கரடிகள் ஒரே அமர்வில் 86 பென்குயின்களை
விழுங்குமாம். 8. டொல்பின்கள் ஒரு கண்னை திறந்து வைத்தபடியே
உறங்குகின்றன. 9. மாடுகளை மாடிப்படியில் ஏற வைக்கலாம். இறங்க வைக்க
(UDPuT35). 10. மனிதனின் மூக்கும் காதும் வளர்ந்துகொண்டே போகும்.
ஆனால் கண்கள் வளராது.
கண்டுபிடியுங்கள்
கிழே இரண்டு கணக்குகள் ലബ எதனுடைய கருத்தொகை பெரியது என்று பார்த்தவுடனேயே
LS S S S S S S S
O O Uனத்தந்தைSL
சாரணத் தந்தை பேடன் பவுல் 1857-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22-ஆம் நாள் லண்டனில் பிறந் தார். இளம்வயதில் தந்தையை இழந்த பேட்ன் ( பவுல் தாயாரால் வளர்க்கப்பட்டார். ஆரம்பப்பள்ளி
9876,5432
0876,5432
0076,543.21.
000054321
00005432
OOOOO432
OOOOOO32
000000021
00000000
123456789
123456780
1234567OO
1234.5GOOO
1234.5OOOO
1234 OOOOO
23OOOOOO
12OOOOOOO
OOOOOOOO
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
மற்றும் உயர்நிலைப் பள்ளிக் கல்வி பயின்ற அவர் 1876ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். இராணுவப் பணியில் ஏற்பட்ட ജൂ|ഉLഖങ്കണ കT]ഞഥT8, 1907-ജൂഥ ജൂഞ്ഞ6 பிரவுண்சித் தீவில் முதன்முதலில் 20 மாணவர் களைக் கொண்டு சாரண இயக்கத்தை ஆரம் பித்தார்.
முதலில் மாணவர்களுக்காக ஆரம்பிக் கப்பட்ட சாரண இயக்கம், பேடன் பவுல், 1912ஆம் ஒக்டோபர் 30-ஆம் திகதி ஓலோவ் ஜோம்ஸ் என்னும் பெண்மணியைத் திருமணம் செய்தபிறகு அவரது தலைமையில் மாணவிகளுக்க சாரணிய இயக்கம் ஆரம்பிக்கப் பட்டது. இப்படி ஆ இயக்கம் வெகு விரைவில் வளர்ச்சி பெற்றுப் பல நா
இன்று உலகளாவிய பேரியக்கமாக வளர்ச்சி பெற் இவ் இயக்கத்தைத் தோற்று / ہے۔ Tsarai
- greaoireana ailtigh ó eitear,
மரிையோசைவரும்முன்னே- வித்து வளர்த்த பேடன் பவுலின் EGGET Ag Gaeirtear a துணைவியார் ஓலோவ் அம்மை
Gemeosoeue யாரின் பிறந்த நாளும் பெப்ரவரி ബ நடைக்கு உதாரனம் சொல் மாதம் 22-ஆம் நாள்தான். இவர் earar Los வகுறுக்கே நடந்தால் முகம் களின் பிறந்தநாளைத்தான் இனிமை சேர் சுளிப்பர்? அது என்ன? ஒவ்வொரு ஆண்டும் உலகம் ஈகை பெருக்கி
. .ASbʻ9R*""... . முழுவதும் நினைவுநாள் என்று
கொண்டாடுகிறார்கள். ഉ ഞ0 (ീ இருக்க i. சாரண இயக்கத்துக்காகத் அது என்ன? தன்னை அர்ப்பணித்துக் கொண்ட எறும் புகடும் GG பேடன் பவுல் 1941-ஆம் ஆண்டு ஏந்திய போற்றி GUIGONU OG ஜனவரி மாதம் 8ஆம் நாளன்று கிருஷ்ணன் பிறந்தான். காலமானார். இவருக்கு உலக ailí), fidild { அது என்ன? முதன்மைச்சரனர் என்ற விருதும் ஒன்று பட்டால் நிலக்கடலை ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரால் கில் ஒரு கறுப்புக் காகம் Eglwyr ിഖ് ിjL, ബങ്ങg LILLഗ്രഥ ഖഗ്ഗ 9oToo ODIU Glagign gasi, SELILILL BESI. அது என்ன? உளுந்து @l அதை மே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொருங்கள் என்று கட்டளை
。 。 ○○。
ந்த பரிசுகள் தரக் aan nan EUGBT 。リa一cm。 ஒரு ப்ெபம் மட்டும் போதும்
துவும் ஒரு பகுதியில் மயக்க மருந்து கலந்து செய்த
lló a donia.
ng Aoga 3a G.
96ajLILLILLLmD.9Gsilasi
.
၇%2% cozlü၇Ó !% 3Duაos(pდ.
GOOD 35DITE UNTE கோவிடம் வந்துசொன்னான் ராஜா எனக்கு இந்த அப்பம் மட்டும்தான் கொடுத்தார்
25ed unganou na எடுத்துக்கொள்கிறேன்
நல்ல பகுதியைப் பிட்டுத்
SagDTai Lóegang, UITGES 5 கோவிடம் கொடுத்தான் சினம்
08ылайша шiлдi. Сатып, сібі), - одо апаралата лат. அவன் எதையும் அடுத்து வைத்து இருக்கவில்லை என்பது உறுதிப்பட்டது. ஏமாற்றம் அடைந்த பங்கே
*um、臀
Jana எடுத்துச் செல்கிறேன் வாத்தை என்னிடம் இருந்து பறித்து | Glasnosh ne nen e atoi ീഫ് ബൻ മ
GL
ങ്ക8, 8 സ இவன் சொல்வது சரிதான் வர்த்தைப்பிடுங்குவதால் எ ബ ாவின் கோபத்துக்கு
Qad o :
| data) is na ceist a D கிடைத்ததே ബങ്ങ8
байланысаны 63500-ге стелімі படி தின்று முடித்தான் தலை agora Dug je u ona una
பங்கே துப்பாக்கியை அகற்றி 2 மயங்கிக் கீழே விழுந்தான் ': 1, si Gana na Goa வில்ப்ரெட் காத்திருந்தது
Tali BUDD ebda ea, இதற்குத்தானே
ബ Teografia ാ:5: :o கொண்டு விரைவாக இரண் οι οι περιττο நிச்சயம் தருகிறேன் என்று மனைக்குத் திரும்பிச்சென்றான் வில்ப்ரெட் சம்மதித்தான் பிறகு நடந்ததை எல்லாம்ராவிடம் 、 :ബ தெரிவித்தான் படை வீரர்கள் :55, Earles வத்தைக் L'oro ിയ്ക്കൂ, 5ിയ  ീൺ ബ ாேது பெரிதும் பெர் 3 த்ெதுகள் அறிவாள்
ణ u:' : )(. R LIQ sa G na
Etage Gaedea * LD50 L| 2_ujjত Ujjaibaoলাd リ。 கு அருமையான விருந்து கொடுத்து அனுப்பிவைத்தார் ) ன் அப்போது
பாய்ந்து
ണ്ട്. Ta_
சிறந்த வர்ணத்திற்கு 2012) 2KCl×р болборбору
ாகத் தனியாக ரம்பித்த சாரணிய
டுகளுக்கும் பரவி
818:15,
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும் தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 02.04.203
முதல் தெய்வம் பிற தெய்வம் வர்ணம் திட்டும் போட்டி இல.984 த.பெ. இல:57, மண்முகம் தினமுரசு வாரமலர் umupDumatib.
ஜரேத்கும்'
இவற்றியாகும் Iல்வழிகாட்டும்
კი „ '' OU
வர்னம் திட்டும் போட்டி இல:
H.GGondes audoubló, Bogumo defil. 982
ബിഖരണ
01. கு.துவிஹா, கிருலப்பனை, கொழும்பு-06 02 முரீ.சஞ்சுதன், யா/இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் 03. எம்.சர்மி, தனங்கிளப்பு.
G 04. சா.பிருந்தாபன், பிரதான வீதி, மாத்தறை. ob. ஆ.ஆரபி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம். . கா.தனுஜன், அராலி மேற்கு, அரியாலை.
ந.சங்கவி, கொக்குவில் தெற்கு, கொக்குவில்.
If I - 97, 9 I8

Page 11
ബർസെTEകnഥ 3ഖങ്ങഖധTങ്ക இருந்தது.
இல்லோருக்கு See பலியானவர்கள் சிந்திய இரத்தக் பயங்கரக் கொள்ளைக்காரி படு கறை மட்டும் தரையில் கிடந்தது.
6.Toom பூலான் அதனையே விழிகொட்டா
மல் பார்த்துக்கொண்டிருந்தாள். என்றுதான் தெரியும் அவள் என்னைத் தேடித்தானே இந்த
வேட்டை எனக்காகத்தானே இந்தப் பலி என்று நினைக்கையில் விரக்தியாக இருந்தது.
தங்கள் பலியான சகாக்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தும் வழக்கம் பாபா குழுவில் இருந்தது. பூலானும் அவள் குழுவினரும் பாபா செய்வது போலவே தங்கள் சகாக்களுக்காக ஒரு நிமிடம் மெளன மாக தலை தாழ்த்தி நின்றனர்.
மெளனம் கலைந்ததும் பூலான் சொன்ன முதல் வார்த்தை பொலி 9Tിഞ്ഞ തെങ്കില്ക്ക് ഉng, pl) ജ്യ കണ ഉന്ദ്രഖങ്ങju| ീ'LT9 (ഖങ്ങ6ഥ," மான்சிங் அதனை ஆமோதித் தான். தனது ஆட்களில் இருவரை அவர்கள் பற்றிய தகவலை அறிந்து வர அனுப்பினாள் அவர்கள் உடன் திரும்பினர் கொல்லப்பட்ட 6]ഞ്ഞ6 ഉ__സെ5ണ്ടെu|ഥ ജൂഞL யாளம் காண்பதற்காக வைத்தி ருக்கிறார்கள் பிடிபட்டவர்களை
இதுவும் ஒரு பெண் - ஏன் இப்படி மாறினாள் என்ற எத்தனைருேக்குத் தெரியும் பூஒன்று புயலான கதை ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட SEMUESESTIGE, GJITGEMEEfa வேண்டுகோளுக்கினங்க நீண்டும் ரப்படுகின்றன
பூலான் மான்சிங்கும் எட்டத்தில் புதரமறைவில் தங் களை மறைத்துக் கொண்டு. அங்கு நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
தங்கள் ஆட்கள் இரண்டு பேரும் பொலிசாருக்கு என்ன
நீதிமன்றத்தில் நிறுத்தி சிறைச் ܨ ܨ ܓܝܨ ܨ ܝ ܨܓܝ ܨ ܒ ܨ : சாலைக்கு அனுப்பிவிட்டர் படம் பார்ப்பது போலத்தான் சிறை சசாலை என்றதுமே
னுக்கு இன்னொரு யோசனையும்
புலானின் ஆட்களை சிறை
ഞഖകളിg ിങ്ങ് 91ഞഓധിയെ ബ (Uബ] !യെ ഉഥ ിഞ്ഞ് ഞഖങ്കLLILറ്റ ருந்தாள
அந்த சிறை அதிகாரி കTഞി !യെ ഞങ്ങ് 9) ട്രൈLങ് 9|ഉിLഖങി. அந்த மிருகத்தையும் தண்டிப்ப தோடு தன் ஆட்களையும் மீட்டுவர திட்டமிட்டாள் பூலான்
மான்சிங்கிடம் தன் யோசனை கூறினான். அவனும் சம்மதித்தான். சிறை அதிகாரிக்கு பூலான் தகவல் அனுப்பினாள்
அவனை தனியாகச் சந்திக்க
!ൺഫ്രബി 18 ബ് (8) |ിങ്ങ് ജെ ബ|) துக்கிக் கொண்டு உயிருடன் பிடிபட்ட இரண்டு பேரின் கைகளி லும் விலங்கு மாட்டி அழைத்துக்
ങ്ക1ഞ്ഞ് ബTൺ (51 ബീറ്റ
LUDLJLJLL-ġDI. விரும்புவதாகவும், அதனால் @ 14979 ജ്ഞ அவனுக்கும் சில ஆதாயங்கள் ': உண்டென்றும் பூலன் தன்
தகவலில் தெரிவித்திருந்தாள் ൈ, ബ16 ജൂ|ഖ] பூலான் என்றதுமே சிறை
ങ്കൺ ഖണ59|| |ിറ്റുക (ധ്ര அதிகாரிக்கு சபலம் எட்டிப்
ബ, . .
பொலிசார போயவிட்டார்கள் 蠶 " ο ΟΥΑΤ, என்று தெரிந்த பின்னர் அனை. '
to வாய்க்கு எட்டுகிறது. தானாக வந்து
' மடியில விழுகிறது. அவனுக்கு தங்களஆகளில் இனரே இருப்புக் கொள்ளவில்லை உடனே பலியானதும் மேலும் இரண்டு சம்மதம் தெரிவித்துவிட்டான். பேர் பொலிசாரின் )20( 21, ܒ அவன் சம்மதம் தெரிவித்துவிட்ட பில் சிக்கிவிட்டதும்
TOMÍĜi 2 - 27, 23
மூன்றாம் நாள் சிை இருந்த அவனது அ ്യയെ(6 ജൂഖങ്ങ9 ) அந்தச் சிறை சிறிய இருந்தமையால் சில தங்கும் அறையும் சி வளாகத்திற்குள்ளே கொடுத்தார்கள்
அதுதான் பூலா வசதியாகிவிட்டது. தனியாகத்தான செ ഥ16ിട്ടി, ജ|ഖങ്ങണg, பார்த்தான்.
g56th LTas (BLIT nguങ്കിLഥൺ { குழுவாகப் போய் சி ബ1), ജക്റ്റേ ഖണിൽL 9 സെപ്റ്റ്യൂഥ( LDL.J.J. LGOTILLIG, GS)U. வைத்துச் சிறைக்கு என்று யோசனை கூ பூலான் அந்த ே நிராகரித்தாள் மான நினைத்தால் சாதிக் ബgഖഥ ഉണ്മ' | ബങ്ങ് ിg LILL அந்தப் பேடியிடம் ந தனியாளாய் செல்கி என்று காட்டிவிட்டு ெ
அதன் பின்னர் தடுக்கவில்லை. சின சற்றுத் துரத்தில் ஒ மான்சிங்கும் மூன்று இருந்து கொண்டன மட்டும்தான் சென்ற
Լյ6 16ծ ժյն Այ Ցի தன்னை அழகுபடுத் சிறைக்குள் அதிகார்
திருப்பங்கள் நிை லனின் வாழ்க்கை வ
அறைக்குள் செல்லு போர்வையால் தன்ன கொண்டே சென்றான
ിഞ്ഞമ്പ്രഖTuിയെങ്കT சிறை அதிகாரி முன் வைத்திருந்தான் அ என்று முகம் சொன்ன சோதனையும் எந்த ബട്ട மாதிரியாக இளித்தா
சிறை அதிகாரியி வருவது புதிதல்ல ഥബി|) (ിബ ஊரில் இருந்தார்கள் ീL Lങ്ങ്ബ
கொண்டிருந்தான்
്യയെ ബർൺ அதிகாரி தன் அறை pറ്റ60||16|| ||ബ p cmIsi.5T去。 போட்டிருந்தாள். மே பாதி வரை திறந்துகி விளிம்புகள் எட்டிப்பா சிறை அதிகாரிக் வறண்டுவிட்டது. கா சிரித்தான். பூலான்செ அமர்ந்துகொண்டு அ கிறக்கமாகப் பார்த்த
இரையை நோக் 11 (UTസെ, ഡ്യൂസ്മെ சென்றான் சிறை அதி (ഥങ്ങധിയെ ിഞ്ചുമ, திறப்பதற்குரிய காவி ഥയെ];) 5ിച്ചു !നെ ഓിഞ്ഞ് കഞ്ഞിങ്ക് சாவிக்கொத்தில் பதி பின்னர் இடப்பக்க மு 9Tu.jpg| കഞ്ഞൈ' மிதும் பட்டு மீண்டது. சிறை அதிகாரித பரபரப்பாகக் கழற்றி பூலானை நெருங் !,ബജ്ഞി Зоофа преотид, வெற்றி மார்பில் புதர ഗ്രൂൺ ബബ தெரிந்தன.
ஆமை மட்டும் ந6 பூலானுக்குச் சிரிப்பா
ബ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றக்குள் றையில் DÜlıIDS ) ந்தித்தாள். தாக 0.
G|51||665|TG) ിഞ്വ591ഞയെ யே ஒதுக்கிக் Gangibados 60 උණ) 56 னுக்கு மிக அடையாளங்களை ஏற்படுத்தும் அவற்றில் பூலான ஆ.ாளங்களாவன புற்றுநோய் ன்றாள் முதலில் தாக்கும். எனினும் வயது aLa LibOSTITU
ՕՍԱՍ " . " | ವಾಚ್ಡ್... ್ | ಬ್ಲ್", ಇಂಟ್ಸ್ವರು இது நாங்கள் LDITULI 'இது ஏற்கெனவே உள்ள மச்சத்தில் 'தாரி கடிய அளவுக்கு மாற்றங்சி
தன:லது கரகரப்பான கம்மிய குரல் 6ainഥധിക്ക് இருமல09' Casauli நலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் * றினான். : இனத்தன்மை அல்லது விழி'
தொடரந்து தைை ിന്റെ ഗ്രന്ഥം 1666) ரெக்கமுடியாத விதத்தில் உடல்' இரத்த கசிவு சிங் ஒரு பெண் இல்புக்கு மாறாக இரத்தப்பே' " ரத்த க முடியாதது பாதிப்படைந்த இடத்தில் தொடரந்த
60 பற்: இருந்தால் சி நிறைந்த உணவு ഖ065(ി സെjിങ്ങള്, η Αζής). ΕπΘΥΤου ΠΠΟ. ான் தன்னந் ாப்பிடுவதன் மூலம் தீர்வு றேன். யார்
ருகிறேன். | ՓԾ105ճյIIDԼ! D.51 ft, தி றச்சாலைக்குச் | பிரச்சினைகளுக்கு திர்வு ர் இடத்தில் பேரும் பதுங்கி } ||സെTഞ്
G. ി%ഥTB8ഖ தியிருந்தாள் ിuിങ്ങ് ܠ ܐ ܢܓ
மூளையில் இருந்து உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் செல்லும் நரம்புகள் யாவும் முதுகெலும்பு வழியாக செல்கின்றன. இந்த முதுகெலும்பு அழுத்தப்படும் போது அதிக அதிர்வுகளால் தாக்கப்படும் போது அதன் அருகே உள்ள நரம்புகளை அழுத்துகின்றன. அப்போது அது சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதிப்பு உண்டாகிறது. இதை தவிர்க்க ബ ജഥ08ഖങ്ങnഥ.
விட்டிலோ வாகனத்திலோ அலுவலகத்திலோ நாம் அதிக நேரம் LBT0 a 0 Y Y T MM MTTTLLLLLLL MM LL C M LLLLLLLLDS நேராக அமர உதவுவதாக இருக்க வேண்டும் நம் உடலமைப்புக்கு ஏற்றவகையில் இருக்க வேண்டும் முதுகெலும்பை சிறப்பாக பராமரிக்க L C MC T aa T CCCCC S TTTTTC S TTTC CCC LLLS முன்பக்கமாக வளையக்கூடிய பஸ்சிமோத்தாசனம், றொலாசனம்
ഥഖഞ്ഞ) ഉn முதுகை திருக்கக்கூடிய அர்த்தமத்தியந்திராகனம் போன்ற ஆசனங்கள் ԾՄԱԵ ങേ, ങേണ് ടേൺ ഫെgഖങ്ക ധ്ര, ഖഞ്ചக்கு இடையில் ஆசனம் செய்வதை நிறுத்திவிட்டால் மீண்டும் ஆரம்பிக்கும் ർഥ ,ി போது புதியவர்களைப் போல வளையும் தன்மையையும் ஆசன்த்தில்
தனால் பெண் இருக்கும் நேரத்தையும் குறைக்கவேண்டும் எதுமே எந்தச் |
,ே நீரிழிவு வலிகளும் . ിക്കി [ வேதனைகளும்
I நீரிழிவால் தலை முதல் பாதம் வரை அத்தனை
驚 T 蠶 உறுப்புகளுமே பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக 體* நரம்புகள் நீரிழிவுக்காரர்களில் 50 சதவிகிதம் பேருக்கு
நியூரோபதி எனப்படுகிற நரம்பு வலி இருக்கிறது.
ஆனால், அது சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியது வந்ததும் சிறை என்கிற விழிப்புணர்வு பலருக்கும் இருப்பதில்லை. அந்த கதவை இறுக அலட்சியம் உறுப்புகளை இழக்கும் அளவுக்கு ஆபத்தை
பேரவையை ஏற்படுத்தலாம்
| PD 600L 25T60|| உடலில் சீனியின் அளவு அதிகரிக்கிற போது,
சட்டையின் | நரம்புகளுக்குச் செல்லும் இரத்தக்குழாய்களில் அடைப்பு L-リ5 unjucm ஏற்பட்டு, நியூரோபதி பிரச்சினைக்கு வழிவகுக்கலாம் இரத்த ார்த்தன. அழுத்தம், புகை மற்றும் குடிப்பழக்கங்கள் உள்ளவர்களுக்கு ö呼T இந்த நரம்பு வலிகளின் : அதிகமாகும் கை 6. Tu கால்களில் மதமதப்பு உணர்வு ஆரம்பமாகும் ன்று கட்டிலில் உணர்ச்சியின்மை, கால்களில் எரிச்சல் மற்றும் ஊசி DGO)6Old, த்துவது போன்ற ஊறல் உணர்வு வலியில்லாத புண்கள்
பான்றவை நியூரோபதியின் அறிகுறிகள் சிறியளவில் SOGGGIL) உண்டாகும் புண்களில் கிருமி நோய் தொற்று ஏற்படும்
நோக்கி சினியின் அளவு அதிகரித்து இரத்தக் குழாய்களும் ിങ്കി, ഭൂഖങ്ങച്ച அடைத்துக்கொண்டால், கை கால்கள் அழுகி அவற்றை டுைகο ΟΥΕΤ இழக்கும் அபாயம் நேரலாம் ܕܕܐ.
க்கொத்து உணவு செரிக்காதது, அடிக்கடி வாந்தி அடிக்கடி மலம்
கழித்தல் அல்லது மலச்சிக்கல் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை போன்றவை கூட நரம்பு மண்டல பாதிப்பின் அறிகுறிகளாக
ജൂ
ருக்கலாம். இந்த பாதிப்புகளைத் தொடர்ந்துதான் ந்து மீண்டு வலி ஆரம்பிக்கும் சினியின் அளவைக் கட்டுப்பாட்டில் ഞത്രെ வைத்திருப்பது மிக முக்கியமான விஷயம்
த துப்பாக்கி மேலே சொன்ன அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக
மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டும் வலிக்கான பிரத்தியேக மருந்துகள் உதவும் நவின (3LT6. வலி மருத்துவத்தில் ஊசி மூலம் மருந்துகளை செலுத்தி நினான். நரம்புகளின் வலியைக் குறைக்கும் வசதி உண்டு கை 3,500T சுத்தமாகவும் அடி படாமலும் வைத்திருக்க
6ി 9 ഞLഞ|]
நான் அவனது வேண்டும் கைகளுக்கும் கால்களுக்கும் சரியான உறை
ாகத் தெரிந்த அணிவது பாதுகாப்பானது
டித்தது போலத் வெறுங்கால்களுடன் நடக்கக் கூடாது மாதம் ஒரு
臀 மருத்துவரைப் பார்த்து நியூரேபூபதி பாதிப்புக்கான
சாதனையை மேற்கொள்ளலாம் தக்க நேரத்துப் הטa(68ט76(abajsaתות.
க இருந்தது. ಮಂಡ್ತೀರಾ? மற்றும் சிகிச்சையின் மூலம் வலி வரும்
| I (Մ627ՆԼ),
፴፱ኃTL_UUDec - H

Page 12
தலிட
இந்து ம பொலிஸ் கப்
அதில் சு தலிபான்கள் என்று கூறியு தலிபான்களை சேருவதற்கு
பவர் ஸ்டாரின் 'காந்தாரி
பவர் ஸ்டார் அடுத்ததாக காந்தாரி எனும் திகில் படத்தில் காமெடி நடிக்க இருக்கிறார். எம்.கே.குமார் இயக்கும் இந்தப் படத்தில் சாட்டை கீரிபுள்ள, சொகுசு பேருந்து நிலையம் ஆகிய படங்களில் நடித்துள்ள யுவன் நாயகனாக நடிக்கிறார். அறிமுக நாயகிகளாக
மும்பை வரவு இசா மற்றும் பிரிதிக்ர் மைதிலி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து நாசர், சந்தானபாரதி, காதல் தண்டபாணி, கலா - பவன் மணி, வடிவுக்கரசி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. விஜய் ஆனந்த் இசையமைக்கிறார். ஒரியண்டல் பிக்சர்ஸ் மற்றும் ஜீரோ ரூல்ஸ் எண்டெர்டெயின் மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
படத்தின் கதைப்படி வீடு ஒன்றில் குடும்பமே தற்கொலைசெய்து கொள்கிறது.
அங்கே யாருமே குடிவராத நிலை யில் காதலர்கள் இருவர் எதிரி களிடமிருந்து தப்பித்து இந்த வீட்டில் தஞ்சம் அடைகின்றனர். இறந்தவர்களில் காந்தாரி என்ற இளம்பெண், தன் குடும்பம்
அழிவதற்கு காரண மானவர்களை பழிவாங்க உடல் தேடி அலையும் போது கதாநாயகன் மாட்டிக்கொள்ள, அவன் உடம்பில் தொற்றிக் கொள்கிறாள். காதலனின் உடம்பில் இருந்து காந்தாரி வெளி யேறினாளா...? காதல் கைகூடியதா..? என்பது தான் படத்தின் ஹைலைட், இதில் பவர் ஸ்டாரின் காமெடி பெரிதாக பேசப்படுமென கூறப்படுகிறது.
சிம்புவும், ஹன்சிகாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளது, இருவரும் வேட்டை மன்னன், வாலு படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தெலுங்கு படப்பிடிப்பில் இருந்த ஹன்சிகாவை பார்ப்பதற்காக சிம்பு ஐதராபாத் வந்ததாகவும், அங்குள்ள ஓட்டலில் இருவரும் சந்தித்து பேசியதாகவும் ஆந்திர பத்திரிகைகள் செய்தி

பான்களுடன் அமீர் தொடர்பா?
க்கள் கட்சி மாநில அலுவலக செயலாளர் குமரவேல் இன்று சென்னை மிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு அளித்தார்.
கூறப்பட்டு இருப்பதாவது:- சினிமா டைரக்டர் அமீர் அளித்த ஒரு பேட்டியில்
என்ற ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை போராளிகள் ள்ளார். ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்த ள இப்படி கூறுவது தமிழக இளைஞர்களை அவர்களது அமைப்பில் பிரசாரம் செய்வதுபோல் உள்ளது. கோவை குண்டுவெடிப்பால்
தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. விஸ்வரூபம் படம் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில்
தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்கு
பங்கம் ஏற்படுத்தும் வகையில்
டைரக்டர் அமீர் பேட்டி அமைந்து உள்ளது. அவருக்கும், தலிபான்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பு பற்றி பொலிசார் கண்காணிக்க வேண்டும் வெளி நாடு சுற்றுப் பயணத்தின்போது அவர் தலிபான்கள் யாரை யாவது சந்தித்தாரா? என்று விசாரிக்க வேண்டும்.
அமீர் மீது பொலிசார் கடும் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
உறவுக்காரரை மணக்கிறார் தி
நடிகை த்ரிஷாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளதிர் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. உறவுக்கார மாப்பிள்ளையை த்ரிஷாவின் தாய் பார்த்து வைத்திரு கூறப்படுகிறது. த்ரிஷா பத்து வருடங்களுக்கு முன் சினிமாவுக்கு வந்த தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து முன்ன நடிகையாக உள்ளார். இந்தியிலும் நடித்துள்ளார். த்ரிஷா | ஏற்கனவே நிறைய கிசுகிசுக்கள் வந்தன. தெலுங்கு நடிகர் ர வுடனும் இணைத்துப் பேசப்பட்டார். ஆனால் இருவருமே நட்புட பழகுவதாகவும் காதல் இல்லை என்றும் மறுத்தனர். இந்த நிலையில்தான் தற்போது த்ரிஷாவுக்கு திருமணம் முடிவாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. த்ரிஷாவுக்கு 29வயது ஆகிறது, எனவே இந்த வருடம் இறுதியிலேயே திருமணம் நடக்கலாம் எனத் தெரிகிறது. ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில் தற்போது நடித்துவருகிறார். தெலுங்கில் 'ரம்' என்ற படத்திலும் நடிக்கிறார். இவைதவிர வேறு புது படங்கள் எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை. நிறையப் படவாய்ப்புகள் வருகின்றன. எதையும் ஏற்கவில்லை. திருமணத்துக்காகவே புதுப் படங்களை ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
சிம்பு - ஹன்சிகா காதல்! வெளியிட்டுள்ளன. ஹன்சிகா தற்போது பிசியான நடிகை யாக உள்ளார். 7 படங்கள் கைவசம் உள்ளன, தமி ழில் சிம்பு படங்கள் தவிர ஆர்யாவுடன் சேட்டை, சூர்யா ஜோடியாக சிங்கம்-2, கார்த்தியுடன் பிரியாணி, சுந்தர்.சி. இயக்கும் 'தீயா வேலை செய்யனும் குமாரு' போன்ற படங்களில் நடித்துவருகிறார். தமிழில் 'நம்பர் ஒன்' இடத்தை நயன்தாரா
தக்க வைத்துள்ளார். அந்த இடத்தை ஹன்சிகா தட்டி பறிப்பார்
என்கின்றனர். "குட்டி குஷ்பு' என்றும் வர்ணிக்கிறார்.
சிம்புவும், ஹன்சிகாவை புகழ்ந்து பேசிவருகிறார். இரகசி யமாக உள்ள சிம்பு, ஹன்சிகா காதல் விஷயம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாரமலர்
எமுரசு
மார்ச் 21 - 27, 2013

Page 13
|。 காதலில் விழுந்தார் இத்தில்இல் இ2
இஇேதடுஇத்து முத்தபிகொடுத்துஇடுத்து ர்ரஇைன்லாக்கிஸ்து இந்நிலையில் நடிஇை இத்குனர் இபில் மலைஇ இற்டுத்திருக்கிறது
இமிழில் விஜயிந்த்த இதனுக்கு மரியர்இைத்
இந்ல்ை இத் பாசில்லைன் இதழ் இயாவும் இணைத்து
நடித்தின்இத்தில் இருவரும் ரெஸ்ற்
இந்தத்தில் இத்போதுதான் ஆண்ட்ரியர் ஆரம்பித்ததாக இரத் பாசில் கூறிஸ்ன்ர் கூறும்போது இருவரும் டேட்டிங் வைத்துக்
நெருக்கர் கிவருகிறோம்
அவரை நன்த்விரமாக காதலிக்கிறேன்
ழ்த்தில் நடித்தபோதே இருவரும் இதில் விட்ர்ேபிஎன் கூறியுள்ளார். ஆனால் ஆன்ட்ரி இதுவரை எந்த கருத்தும் என்பது குறிப்பிடத்தக்கது
பிரதேசியின் நடிகர்களை அடித் இல் இயக்கிய பரதேசி படத்தின் டிரெல்ல தினங்களுக்கு முன் வெளியானது. இதில் இ நடிகர் இநடிகைகளை பாலா கம்பால்இடித்தும்: துன்புறுத்துவது போன்ற காட்சிகள் இழ்ற்ேற இரு A வயதானவர்கன் சிறுவர்களையும் அடித்தர் கேவலம்
கேலது போன்றும் காட்சிகள் இருந்தது.இதற்கு கேடு சேர்ந்த மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு:கன்ன தெரிவித்து இன்னது பால மீது வழக்கு தொடரரேனத் அறிவித்து இஸ்னர் இதுகுறித்து அந்த இறையைத் தேர் இறுற்போது இயக்குனர் இல் பிரதேசிலத்தில் நித்தவர்இன் இ இன்றத்தி மிருகங்கைைவிகேவலமாக நலத்தியதை இரெல் அதிர்ச்சியானோம். இந்த கட்சிகளுக்கு தணிக்கைத் துறையினர் ܘ݂ܲ இணஇசான்றிதழ் அளித்தனர் என்று இரியவில்லை என்ற்னர் ஆல்ைால மறுத்தனர் கேரக்டர்கள் எப்டிஇடிக்க வேண்டுபிஎஸ்இாங்க குச்சி வைத்து பாலா சொல்லிக்கொடுத்தர்இன்றனர்.
கடவுள் கைவிடவில்லை -
ങ്കഞ്ഞഖങ്ങ] ി
தமிழ், தெலுங்கு படங்களில் மீண்டும் 17 ܘܝ ܕܝܢ ܒܝ இ பிசியாகியுள்ளார் நயன்தாரா ഞ19 ജൂ ܐ ܢܨܓܐܠ¬ܓ skyl ரீராம இராஜ்ஜியம் தெலுங்கு படம் 5:1956) முறிந் முடிந்ததும் கண்ணிரோடு விடைபெற்று இதனால் Co.
சினிமாவுக்கு முழுக்கு போடுவதாக ಇಂದ್ಲ 讚
BT38 உறுதிசெய்தார். புதுப்படங்களுக்கு . ஒப்பந்தம் ஆகவில்லை மதம் மாறி தற்போது அஜ
(323 TiọujTä, Jä
கதிர்வேலன்
ர் 27 27 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இழ் இசையமைப்பாளர் அனிருத்தும்
:ൺ ബഡ്ഡു (ബി(8 ண்ட்ரியாவை தீவிரமாக காதலிப்பதாக நண் பாஹாத் பாசில் கூறியிருப்பது
தை இயக்கியவர் இயக்குனர் பாசில் னிமாவில் முன்னணி நடிகராக இன்னம் ரசூலும் என்ற படத்தில் நெருக்கமாகவே நடித்திருந்தனர் வும் தானும் காதலிக்க இதுகுறித்து மேலும் அவர் காள்ளும் அளவிற்கு
அன்னம் ரசூலும் விக்க ஆரம்பித்து இதுகுறித்து தெரிவிக்கவில்லை
nga UTGJIT? வில 8:ബ
தைத்தும் ந்தன
கவும்
ബ இடித்து ரில் பார்த்து
தரப்பில் இதை 8ഖങ്ങഥ ബ
ഥഞ്ഞൈ ബൂ
அது நிறைவேறவில்லை தது. திருமணமும் ரத்தானது
6b pറ്റുള്ള ബ5). ബൈ படியே கிடைத்தது. பெரிய B_{[[[ọ_{3_{10}\{&IIợ\{2}}{33300. -uj。
5 ജguiങ്ക ഖണ്ഢ് ஜாராணி, உதயநிதியுடன் காதலி படங்களில் நடிக்கிறார்
ங்கிலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கில் மேக் ஆகும் கஹானி இந்திப் படத்தில் நடிக்கவும் தமாகியுள்ளார். இதுகுறித்து... ா கூறியதாவது டித்த 5 படங்கள் இந்த ஆண்டு
உள்ளது. இதற்கெல்லாம் ள் அருள்தான் காரணம் நான் டுமையாக உழைக்கிறேன்
பலனை கடவுளிடம்`
விட்டுவிடுகிறேன். ஒவ்வொரு படமும் வெவ்வேறுவிதமாக வருகின்றன. இந்த படம்தான் வெற்றி பெறும் என்று உறுதி
ujitas assodásábas
முடியாது தமி
ழில் ராஜாராணி கதிர் வேலன்

Page 14
செங்கடலிலே செய்தியாகி செவ்வானத்திலே ஒரு நிறமாகி செல்களுக்குள் பலியாகிச் செல்கின்றதே செக்கச் சிவந்த வாழ்வு.
துண்டு துண்டாய் சதை கிழித்து துணிவாய்க் கிபிர்கொண்டு போகுது துயரிலும் துயர் கண்ட நாம் துஞ்சிய மைந்தர்களாயானோம்
அகால மரணம் அடம்பிடித்து ஆளுக்குள் புகுந்து
233.29
வாழும்
பிரம்பு
ஈழத்துக் கவிஞர்கள் தம்பு சிவசுப்பிரமணியம்
தம்பு சிவசுப்பிரமணியம் (பிறப்பு: பெப்ரவரி 24, 1944) ஈழத்து எழுத்தாளர். தம்பு சிவா என்ற பெயரிலும் இணுவையூர் தொண்டு, தேடலோன், இணுவை வசந்தன், இணுவிலிமாறன், சிவநித்திலன், த, சிவா, சிவ சிவா போன்ற பல்வேறு புனைபெயர்களில் பல்துறை இலக்கிய ஆக்கங்களைப் படைத்தவர்.
யாழ்ப்பாணத்தில் இணுவில் என்ற ஊரில் தம்பு, தையல்நாயகி ஆகியோருக்குப் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை இணுவில் சைவ மகாஜன வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் கற்றார். இவர், மாணவனாக இருந்த காலத்திலேயே பேச்சுப் "போட்டி, எழுத்துப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள்
பெற்றுள்ளார்.
1973 இல் கவிதைகள் எழுத ஆரம்பித்தார், ஈழமணி, ஞானம், காப்புறுதி உலகம், சுடர் ஒளி போன்ற வெளியீடு களில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. 80 சிறுகதை - களையும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். வீரகேசரி, - தினகரன், தினக்குரல், சுடர்ஒளி, உதயன், ஆகிய பத்திரிகை 1 களிலும், மல்லிகை, ஞானம், இனிய நந்தவனம், செங்கதிர்,
ஜீவநதி, இந்து ஒளி, ஒலை, பூங்காவனம் போன்ற இதழ் -களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. அரும்பு,
கற்பகம், அர்ச்சுனா, தமிழ்த்தென்றல், ஓலை போன்ற இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இவரது நூல்கள் சொந்தங்கள் (சிறுகதைத் தொகுப்பு) முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்
(கட்டுரைத் தொகுப்பு) முதுசம்
(சிறுகதைத் தொகுப்பு, 2012)
விருதுகளும் பட்டங்களும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற, சிலப்பதிகார முத்தமிழ்க் காப்பிய பெருவிழாவில் பாண்டிச்சேரி புதுவை பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் ஏ. அறிவு நம்பி அவர்களால் சொல்லின் செல்வர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
ஆக்க இலக்கியத்துக்கான கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது (2010)
யோபுரட்சி,
ராஷ்
வெளிப் பார்வைக்குத் தெரியும் பொன் நகைகளோடு புன்னகைகளுக்குப் பின்னால்
நிறைந்திருக்கின்றன பெரும் பெரும் விபரீதங்கள்.
அகத்தின் பு
தூய்மையான முகமனெல்லாம் தூசுபடிந்தனவாய் அவற்றை
எதிர் விழிகள் நோக்குகின்றன சந்தேகத்தோடு.
பற்,
வாழ்விழந்தனவ.
ஏனோ
இப்போதெல்லாம் தெரிவதில்லை அகத்தின் வெளிப்படை அழுக்குகள் செயற்கைத் தனம் மிகுந்த சிரிப்புகள் செழிப்பான முகங்களை வசீகரிக்கையில் தூய்மையான முகமெனல்லாம் தூசு படிந்தனனவாய்.
மிதமிஞ்சிய மன 8 மோதும் விழிகள் அதே மெல்லெனவு
மோகன
ஒப்புக்கு பலமுகங்கள் ஏதோ
அலெக்
வாரமல்
1
தினமுர

ஆரவாரம் செய்கின்றதே! இழவு வீடு குவிந்ததில் இதுவேண்டாம் என்று ' இறைவனிடம் வேண்டினோம். இனியாவது இந்த மண் இதுவின்றி வாழட்டும் இதுவே இறுதி முள்ளிவாய்க்கால் என்று.
காலிலேயே 0010
0LL இல்
புதுக்கையூர் ஜெயம் ஜெகன்.
பொற் கோவில் (கள்) கட்டவெண்ணி புறப்பட்ட சிங்கங்கள், மண்மேட்டுக் கோரியலில் மலை மலையாய் புதைந்தது தான் மறைக்கப்படாத இன்றைய சரித்திரம்!
ட்டும்
[ வாத்தியார்
கற்களில் நார் உரித்து. கானகத்தில் நெருப்பு மூட்டி,
ஓங்கி ஒலி எழுப்பி உரிமைக் கீதங்கள் பாடி ஊர் மெச்சிட யார் பின்னாலோ. சென்றவர்கள்,
அடிகள் வாங்கி, முடிவீழ்ந்த போதுதான் முழுவதும் புரிந்து கொண்டார்கள்!
பிரம்பு வாத்தியார்
பிரபலமானவர். எப்போதும் பிரம்போடு
இவர் திரிவதால் பிரம்பு வாத்தியார் என்றே
பேசுவர் யாவரும் அது அந்தக் காலம்.
அன்றொரு தெருவிலே அவரை கண்டேன்.
தெருவில்கூட பிரம்போடே சென்றார்.
அன்று பிரம்போடு
அவரை கண்டால் அச்சத்துடன் ஒதுங்குவேன்
இன்றோ... இரக்கத்தோடு நோக்கினேன்.
நடை மெலிந்து உடல் தளர்ந்து நாலும் புரிந்தபோது, ஊரவர்கள் மட்டுமல்ல; உற்ற நண்பர்களும் ஓடோடிப் போயிருந்தார்கள்!
சில வருடம் முன்பு சிக்கனாராம் விபத்திலே சில நாளிலேயே இழந்தாராம்
பார்வையை விழியிலே.
தொட்ட குறை தொலைந்து, விட்ட குறை விலகி, பட்ட பாவங்களுக்கும் விமோசனம் கிடைத்து எட்டாக் கனி(கள்) யாவும் கிட்டும் என்று எதிர்பார்த்தபோது முட்டாள்களின் திட்டங்களால் பட்ட காலிலேயே படுகாயம் பட்டு விட்டது!
அன்று... எங்களுக்கு பாதை காட்ட வெருட்டும் பிரம்பு
இன்று அவருக்கு பாதை கடக்க
வெண் பிரம்பு.
வள்ளுவர்புரம்.
நா.ஜெயபாலன், பிபிலை.
எசிரிப்பு
அம்மா..
உவகை பூத்தாலும் உள்ளே தகிக்கின்றன நெருப்புணர்வுகள்.
பழி எழுச்சிகள் றிப் பிடித்த இதயத்துள் வசீகரப் புன்னகைகள்
என்றும் எம்... வருத்தத்துடன்.
பக்கும் போக சொல்ல நினைக்கிறேன். நீuேகம் பேர் சொல்ல நினைக்கிறேன். நீ முத்தம் இடும் போக சொல்ல நினைக்கிறேன். ஆனால் சொல்லமுடியவில்லை 3 கடவளே...! எனக்கு சீக்கிரம் பேசும் சக்தியை வெடு அவளை “அம்மா என்றழைக்க..
ஆயினும், அன்பின் வெளிப்பாடாக இன் பார்வையிலிருந்து பாய் மொட்டவிழ்கிறது 7ப் புன்னகை யொன்று!
கஸ் பரந்தாமன், துக்குடியிருப்பு.
சோதிலிங்கம் ஏமங்கலி )
மார்ச் 21 - 27, 2012)

Page 15
செய்வித்த அழகக்ே தகுந்த பாடம் புகட்ட எமது இனத்தவர்கள் மானமிழந்தவர்கள6 என்று அந்த மடைய உணர்த்தியேயாக ே இன்றே போர் பிரகட ജൂഞ്ഞുഞ്ഞuിന6ണ് ஆசேமாகக் கூறிய ഞLuിഞ്ഞു. 9iഖഞ്ഞ ஏகோபித்த முறையி Shasts of LeoTD.
"முதலமைச்சர் ரின் கருத்தையும் ந Ghassistereomudst?"6T6
"இதில் என் கருத் தனிப்பட எதுவும் கி சென்று வாருங்கள். வாருங்கள் என்றுதா ബിഗ്രസ്ത്ര പ്രെീധ ഉ_ഞ
கலாபூஷணம் ශීඝ-6:Tෙව්-ක්‍රිෂ්ණතrí5ෂණෆ්r>
சிங்கள மன்னர்கள் பலம் என்பதற்கு நீங்கள்தான் எனக்கு
குன்றியிருந்தபோதும்கூட ജൂഞ്ഞു ിഗ്രിൿ അഖഞ്ഞഅഥ" எதுவும் கூறவில்லை நாம் அன்புடனும் பண்புடனும் என்று கூறிவிட்டு முகத்தில் அரும்பி யாதோ? என்றார் ம6 நடந்துகொண்டோம் சினேக நின்ற வியர்வைத் துளிகளை "மன்னருக்குத் ெ ൂഖDITങ്ങ് 95gങ്ങg|L. உத்தரிய துணியால் ஒற்றிக் எதுவும் அமரசிம்மன ஒப்பந்தத்துடன்தான் வணிகத் கொண்டே ஆசனத்திலமர்ந்தார் disast விருப்பம் @g தலங்களை நிறுவினோம். கனகசூரியம் நிறைவேற்றி வைப்ப ஆனால் இன்று அரசுரிமை சபையில் சில விநாடிகள் கடமை. நான் போர் இல்லாத ஒருத்தன் வந்து எமது மெளனம் நிலவியதாயினும் எப்படி இருக்கவேண் பொறமைக்கு சவால்விட்டி பொதுமக்கள் பிரதிநிதிகளில் வந்த மனதில் ஓர் வியூகம் ருக்கின்றான். எமது மானத் ஒருவன் எழுந்தான். கொண்டிருந்தேன் 5 துக்கு அச்சுறுத்தல்விட்டிருக் "மன்னர் பெருமானே! எமது இதுவரை காலம் கின்றான். அதுமட்டுமல்ல இனத்தைப் பொறுத்தவரை உயிரை மன்னர்களின் படை அரசப் பணியாளர்களை எமக் விட மானம் ஒன்றே பெரிது என தான் தென்னிலங்ை குத் தெரியாமலே கொலை மதித்து வாழ்பவர்கள். அரச பணி ருக்கின்றது எமது ம
LIDLu(Bubo p560T6ug
நடவடிக்கை இது ஈg
யும் செய்வித்துள்ளான். நாம் யாள் ஒருவரல்ல இருவரை கேள்வி ജ്ഞ ഭൈ ഡൈജസ്ഥ ഫ്രഞ്ഞpuിഞ്ഞjിge്ട്രിബ് കെഞ്ഞയെ
இதுே நீங்க R2Aug GIGGS
உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் சுெ உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள் கனதியமிக்க கட்டுரைகள் தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள் “ flafhom
நாள் ராசி பண்ை
வேலைவாய்ப்புத் தகவல்கள் மருத்துவக் குறிப்புகள் பத்திகள் - பாமர் சங்கமம், "மெய்தாண் பாருங்கோ"
"பதிவிறக்கப்பெட்டகம்"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கானாருக்கு 2660ci Gub.
86)
ர்களுக்கு ഖഞ്ഞഅb. னத்துச்
என்று
Ուսո(Ա25/ பேச்சை ல் ஏற்றுக்
LÎu 2 60Lun TL5 epig, றார் மன்னர். ந்து என்று DLung, 3DCat.
11 ܬܐ ܘ சரே தளபதி யே காரணம் ன்னர், தரியாதது ரிடம் இல்லை. வோ அதனை தே எங்கள் ിഡുകൾ டும் என
ജ്ഞഥഴ്ത്ത് ான்றான்.
ബട്ടങ്ങിഞ്ഞിട്ടിu யெடுப்பைத் க கண்டி ண்ணிலிருந்து
Ludl 2த்து
வரலாற்றில் நம் படை pLഖറ്റുള്ഞങ്കഞ്ഞധ ബട്ടങ്കബ് சந்ததி அறிந்துகொள்ளும் வண்ணம் ஓர் ஏற்பாட்டுடன் நாம் படைநடத்துவோம்" என்று கூறி கனகசூரியனின் கருத்துக்கு சபை ஆரவாரம் செய்து மகிழ்ச்சி தெரிவித்தது.
"அரசே எமது படை நகர்வுநிலத்திலும், நீரிலும் இருக்கவேண்டும். அதற்கான செயற்திட்டம் ஒன்றை நான் ஏற்கனவே செய்துள்ளேன். சபையினரை அனுப்பி வைத்துவிட்டு நாம் இதுபற்றி ஆலோசிக்கலாம்" என்றான் அமரசிம்மன்
நல்லது நீங்கள் ஒத்துழைத்து வருகைதந்து எம் மனதில் உந்து சக்தியை ஏற்படுத்தியமைக்கு நன்றி. இது படைத்தரப்பு சம்பந்தப்பட்ட ஆலோசனை. ஆகவேதங்களை மேலும் சிரமத்துக்குள்ளாக்க விரும்ப ബിബ്ലെ, 9ഞ്ഞL 5ങ്ങബിഞ്ഞpg" என்று எழுந்தார் கனகசூரியர் எல்லோரும் எழுந்து மன்னருக்கு மரியாதை செலுத்தினர். மன்னர் 9ഞLഞu ബി-6 ബണിguിധമൃഥ அவரைத் தொடர்ந்து அமைச்சர் களும் படைத்தரப்பும் செல்ல ஏனையோர் விடை பெற்றுப் புறப்பட்டனர்.
போர் நடவடிக்கைக்கான ஆயத்தங்கள் விரைவில் செய்து முடிக்கப்பட்டன. அன்று இரவு மன்னருடன் முதலமைச்சர், உபதளபதிகள் மூவருடன் அமரசிம்மனும் கலந்தாலோசித்து போர் வியூகம் அமைத்தனர்.
"அமரசிம்மா முதலில் நான் கூறுகின்றேன். இது சரியில்லை என்று நீகருதினால் உனது வியூ கத்தினை முன்வைக்கலாம்" என்ற சிரித்துக்கொண்டே கூறினார் கனகசூரியர்
"அரசர் வைக்கும் வியூகம் நான் வைக்கும் வியூகத்துக்கு நிகரானது என்று எனக்குத் தெரியாதா? கூறுங்கள் அரசே
எமது படையின் ஒரு பிரிவு பண்ணாகம் (மாத்தளை) ஊடாக கோட்டை நோக்கி
| GBLf5 6Tesoref6 Drtulu. Sesõ60d6Mount?
என்றார் கனகசூரியர்
பிரிவாகச் செல்ல வேண்டும்.
நிச்சயமாய் ஆட்களை ஏதாவது
செல்ல இன்னொரு பிரிவு ר கடல் மார்க்கமாகச் சென்று பாணாந்துறையில் பாடிபோட்டு கோட்டை நோக்கி வரட்டும். அங்கே எமது வெற்றி நிச்சயிக் கப்படும்" என்றார் கனகசூரியர்
தாங்கள் சொல்வது சரி தான். ஆனால் அழகக்கோனார்
அவன் ஓர் உதாரணமாகும். நாம் நேர்மையுடன் வீரமாகப் பொருதி வெற்றி பெற்றாலும் எமது படைத்தரப்பில் நிறைந்த சேதத்தை அதாவது இழப்பை ஏற்க நேரிடும். ஆகவே நாமும் சில சூழ்ச்சிகளை மேற்கொள்ள
ഖങ്ങഥ"
"அதாவது சூழ்ச்சியை சூழ்ச்சியால்தான் வெல்ல வேண்
எமது தரைப்படை இரண்டு
அதாவது ஒரே படையாய் சென்று பன்னாகத்தில் பாடி போட்ட பின் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு பிரிவு முன்னேயும் சில நாள் பின் தங்கி மற்றப் பிரிவும் செல்ல வேண்டும். ஒற்றர்கள் எமது படை நகர்வை அறிந்து ஏதாவது சூழ்ச்சிகள் செய்து எமது படையணியை குழப்ப நடவடிக்கை எடுப்பான், அழகக் கோனார். பின் செல்லும் எமது படையணியைக் கண்டு பதறிப் பின் நோக்கி ஓடுவான்.அடுத்து பாணாந்துறையில் பாடி போட்டு புறப்பட எமது கடல் படையினர் செல்லும் அதேவேளையில் சிறு நாவாய்களில் கடற்படை வீரர்கள் கரையோரமாகச் செல்வர்.
புத்தளம், நீர் கொழும்பு வத்தளை ஆகிய இடங்களில்
செய்வான். இவர்களை வேறு இடத்துக்குச் செல்லவிடாது எமது படையினர் அவர்களை சுகமாக அமுக்கிவிடலாம். எமது படை யிலும் இழப்பு அதிகம் ஏற்பட இடமிருக்காது” என்று கூறிய
9ഥgിbഥഞ്ഞങ്ങ് &ഞLD59) மன்னர் கனகசூரியர்
(தொடரும்.)
A/L, O/L DJů Coub LadaDLDů பரிசில் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் - விடைகளுடன்
தினமும்
சனி, ஞாயிற்றுக்கிழமைகள்
க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான அலகு ரீதியான குறிப்புகள், மாதிரி வினாக்களும் விடைகளும் வெளியாகின்றன!
1列

Page 16
பெண்கள் பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள் வாசகர்களிடமிருந்து
வரவேற்கப் படுகின்றன
லேடிஸ் ஸ்பெஷல்) கற்றாழையின் சரும பராமரிப்பு
கற்றாழையில் சருமத்திற்கான் நன்மைகள் நிறைய அடங்கியுள்ளன. மேலும் இவை சருமத்திற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் பெரிதும் உதவும். குறிப்பாக முகப்பருவை நீக்க சிறந்த பொருள் என்றால் அது கற்றாழைதான். ஏனெனில் இதில் அன்டி-பக்ரீரியல் பொருள் அதிகம் இருப்பதால், அவை முகப்பருவை நீக்குகின்றன.
* முகப்பருவை குறைக்க கற்றாழையை தினமும் தடவி வந்தால், பருக்களை குறைக்க முடியும். ஏனெனில் இதில் அன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி- பக்ரீரியல் பொருட்கள் அதிகளவில் உள்ளன, இதனால் சருமத்தில் இருக்கும் பக்ரீரியா அழிவதோடு, பருக்களால் சருமத்தில் காயங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.
* வறட்சியான சருமம் இருந்தால், அதற்கு கற்றாழையின்
ஜெல்லை முகத்திற்கு தடவிவந்தால், அவை சருமத்தை ஈரப்பசையுடன்
வைப்பதோடு, சருமத்தை மென்மையாக்கும். குறிப்பாக பெண்கள் அளவான மேக்-கப் போடவேண்டும் என்று நினைத்தால், அதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி ஊற வைத்து, கழுவி பின் மேக்-கப் போட்டால், நன்றாக இருக்கும்.
* உடல் எடை அதிகரிக்கும்போது அல்லது கர்ப்ப காலத்தில் உடலில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் தோன்றும். அதனை நீக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு செயல். ஆனால் கற்றாழையை வைத்து, அடையாளங்கள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்துவந்தால், அடையாளங்கள் லேசாக மறைய ஆரம்பிக்கும்.
* சூரியக் கதிர்கள் சருமத்தில் அதிகம் படுவதால், சருமம் கருமையான நிறத்தில் காணப்படும். அதுமட்டுமின்றி சில நேரங்களில் கரும்புள்ளிகள் மற்றும் பழுப்பு நிற சருமம் போன்றவை ஏற்படும். இவ்வாறு தொடர்ந்து சூரியக்கதிர்கள் சருமத்தில் பட்டால், தோல் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது.
எனவே எப்போது வெளியே செல்வதாக இருந்தாலும், ஏதேனும் மாய்ச்சுரைசரை தடவிக் கொண்டு செல்லவேண்டும். இதனால் சருமத்தை பாதிப்பிலிருந்து தடுக்கலாம். இதற்கு கற்றாழை ஜெல் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
மகளிர் தினத்தன்று பொது விடுமுறை விடும் நாடுகள் சீனா, ரஷ்யா, அர்மேனியா, அசர்பெய்ஜான், பெலாரஸ், பல்கேரியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மாசிடோனியா, மால்டோவா, மங்கோலியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம்.
தி இன்று கருத்தடை சாத மருந்துகள், பா கலைப்பு என்று விஷயங்கள் மு திருக்கின்றன. . ஆசியா, ஆபிரி நாடுகளில் வா கருத்தரிப்பு கா மரணமடைந்து . இருக்கிறார்கள். ளுக்கு முன்பே இன்னும் மோச குறிப்பிடத்தக்க விகிதம் குறைந் இந்நிலையைச் மேரி ஸ்டொப்ள
1880ம் ஆன உள்ள எடின்பர் மேரி. அப்பா 6 விஞ்ஞானி. அப் கார்மைக்கேல், பல்கலைக்கழக முதல் பெண். 4 காலகட்டத்தில் பல்கலைக்கழக கேட்க அனுமதி ஆணுக்கும் பெ விதமான தேர்வு தேர்ச்சி பெற்ற டிகிரியும் பெண் சான்றிதழும் வ அனுபவம்தான் பெண்ணியப் ே
ஆர்வம் அளித்த
தன் மகள் | உரிமைகள், சமூ அவசியம் போல் விவாதித்து, மு பெண்ணாக உ
அதேநேரம் வெ மீது ஆர்வத்தை கொண்டு வந்த யூனிவர்சிட்டி ப அறிவி யல் ஸ் கிடைத்தது. 190 தாவரவியலில் ! பட்டங்களைப் ( பெண்ணாகத் தி தொடர்ந்த மேரி மிக இளைய ம வெளியே வந்த
ஒரு பக்கம் இன்னொரு பக் அமைப்புகளில் அரசியலிலும் 8 இருந்தது. 19116 கேட்ஸ் என்பவ செய்துகொண்ட கருத்துகளும் ே கேட்ஸுக்குப் பி அத்துடன் கண வாழ்க்கையிலும் ஈடுபடமுடியவில் பிரிந்தனர். தன் பாதிப்பு காரண பற்றியும் இல்ல பற்றியும் நிறைய மேரி. “திருமண தாம்பத்தியத்திலு இணையாகப் ெ சம உரிமை வே 'மேரிட் லவ்' என் எழுதினார்.
ஆனால், டெ அவருடைய புத் நிராகரித்தன. ெ பிறகு, ஒரு பதி வெளியிட்டது. 8
பரிசு
1000/- வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி
ரூபா.
* பரிசுப் போட்டி இல :-360 கேள்வி : குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் யார்? அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-02.03.2013
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல : 360
தினமுரசு வாரமலர், த.பெ.இல - 167, யாழ்ப்பாணம்.
விடையைப் கீழுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி வைக்கவும். அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
சரியான விடையை - எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல்?
முறையில் தெரிவு செய்யப்படுவர்.
பரில் போட்டி இல :- 358 இற்கான விடை:- 1011ஆம் ஆண்டு. பழிகவறும் அதிர்ஷ்டசாலி :- லதீனா வாஹீர், மாஞ்சோலைச் சேனை, கிண்ணியா
360
பெயர் :
முகவரி : .
தே.அ. அட்டை இல் : .. விடை :..
கையொப்பம்
தின

5 85 88888
கருத்தடை 'வழிகள், அவசியமான 'கருக்கலைப்புகள், குடும்பக் 'கட்டுப்பாடு போன்றவை 'செய்யப்படுகின்றன. குறைந்த 'செலவில் பாதுகாப்பான 'வழிமுறைகளில் மருத்துவம் 'செய்து, 40 இலட்சம் பெண்களின் நலன் இதுவரை 'பாதுகாக்கப்பட்டிருக்கிறது. 'மேரி மறைந்து 65
ஆண்டுகளுக்குப் பிறகும்கூட 'கருத்தரிப்பது, கருக் 'கலைப்பது, குடும்பக்கட்டுப்பாடு
செய்வது எல்லாம் 'பெண்களின் விருப்பமாக 'அங்கீகரிக்கப்படவில்லை.
வழக்குகளைச் சமாளிப்பதே பெரிய வேலையாக இருந்தது. பெண்கள் படிப்பதால்தான் இப்படிச் சிந்திக்கிறார்கள் என்று, பெண் கல்வியைத் தடை செய்யவும், பெண்களுக்கு வேலை கொடுக்கக்கூடாது எனவும் பல பிற்போக்கு அமைப்புகள் முயற்சி செய்தன.
எதையும் பொருட்படுத்தாமல் நாட்டின் பல்வேறு இடங்களில் குடும்பக்கட்டுப்பாடு மையங்களை ஆரம்பித்தார் மேரி திருமணமான பெண்கள் இங்கு இலவசமாகச் சிகிச்சை பெற்றுக்கொண்டனர். பெண்களின் உடல்நலம்,
அவசியமானால் பாதுகாப்பான கருக்கலைப்பு, கருத்தடை வழிமுறைகள், குடும்பக்கட்டுப்பாடு
ாய்களைக் எக்கும் தாய்
நது.
குடும்பக்கட்டுப்பாடு,
கள் கடும் கண்டனத்தை வெளிப் கனங்கள், கருத்தடை
படுத்தின. பெண்கள் மத்தியிலோ துகாப்பான கருக்
இந்தப் புத்தகத்துக்கு பலத்த | எவ்வளவோ
வரவேற்பு! பதினைந்தே நாள்களில் மன்னேற்றம் அடைந்
2 ஆயிரம் பிரதிகள் விற்றுத் ஆனாலும்
தீர்ந்தன. மேரியின் புகழ் எங்கும் க்கா போன்ற
பரவியது. பல்லாயிரக்கணக்கான ழம் ஏழைப்பெண்கள்
பெண்கள் அவரிடம் ஆலோசனை ரணங்களால்
கேட்டு வந்தனர், அந்த ஆண்டு கொண்டுதான்
இறுதிக்குள் 6 பதிப்புகள் 70 - 80 ஆண்டுக
வெளிவந்தன. மேரியின் T நிலைமை
புத்தகம் அமெரிக்காவில் தடை ம். இன்று
செய்யப்பட்டது! அளவு இறப்பு
அமெரிக்காவில் ஏழைக் கதிருக்கிறது.
குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் சாத்தியமாக்கியவர்
ஏழெட்டு குழந்தைகளைப் பெற்று ல்!
வறுமையில் வாடிக்கொண்டி ன்டு இங்கிலாந்தில்
ருந்தனர். மேலும் குடும்பம் பெரு க் நகரில் பிறந்தார்
காமல் இருப்பதற்காக, சுயமாக ஹென்றி ஸ்டோப்ஸ்
கருக்கலைப்பில் ஈடுபட்டனர். இதன் ம்மா சார்லொடே
மூலம் ஏராளமான பெண்கள் ஸ்கொட்லாந்து
மரணம் அடைந்தனர். இந்தக் த்தில் படித்த
கருக்கலைப்பு மரணங்களைத் அன்றைய
தடுக்க வேண்டும் என்று மார்கரெட் பெண்கள்
சாங்கர் என்ற செவிலி போராடிக் | உரைகளைக்
கொண்டிருந்தார். அவர் உள்ளூர் யில்லை. ஆனால்,
நாளிதழ்களில் விழிப்புணர்வுக் ண்ணுக்கும் ஒரே
கட்டுரைகள் எழுதி வந்தார். | முறைதான்.
தன் எண்ணங்களைப் பரப்பும் ஆண்களுக்கு
விதத்தில் சாங்கர் லண்டன் வந்தார். களுக்குச்
அப்போது மேரி ஸ்டோப்ஸ் அவரைச் ழங்கப்பட்டன. இந்த
சந்தித்தார். பிரச்சினைகள் குறித்து சார்லொடேவுக்கு
விவாதித்தனர். கருக்கலைப்பு பாராட்டங்களின் மீது
மரணங்களைத் தவிர்ப்பதற்கு
குடும்பக் கட்டுப்பாடுதான் சரியான மேரியிடம் பெண்
தீர்வு என்ற முடிவுக்கு வந்தனர். மூக மாற்றத்தின்
அடுத்த புத்தகத்தை குடும்பக் என்ற விஷயங்களை
கட்டுப்பாட்டை வலியுறுத்தும் ற்றிலும் தெளிவான
வகையில், 'நல்ல பெற்றோராக நவாக்கினார்.
இருப்பது எப்படி?” என்ற தலைப்பில் நன்றி அறிவியல்
எழுதினார். இது ஆபத்தான மேரிக்குக்
செயல் என்பதைத் தெரிந்தே பர், 18 வயதில்
குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை ல்கலையில்
வலியுறுத்தும் காரியங்களைச் கொலர்ஷிப்
செய்தார் மேரி. இதே கருத்தை ம் ஆண்டு .
வலியுறுத்திய ரிச்சர்ட் கார்லிலி, இரட்டைப்
அன்னி பெசன்ட் போன்றவர்கள் பெற்ற முதல்
அப்போது சிறைக்குச் கழ்ந்தார். படிப்பைத்
சென்றிருந்தனர். 1905ல் பிரிட்டனின்
இங்கிலாந்தின் கிறிஸ்தவ ருத்துவராக
சபை, இப்புத்தகம் தவறான
கருத்தை வலியுறுத்துவதாகவும் மருத்துவம்...
ஒழுங்கீனத்தைக் கற்றுத் தருவதாகவும் நம் பெண்கள்
குற்றம் சுமத்தி, கடும் எதிர்ப்பையும் போராட்டம்...
கண்டனத்தையும் வெளியிட்டது. இவருக்கு ஆர்வம்
ரோமன் கத்தோலிக்க சபையின் > ரெஜினால்ட்
போப், கருத்தடை எந்த ரூபத்தில் ரைத் திருமணம்
வந்தாலும் அது தங்கள் மதத்துக்கு பர். மனைவியின்
எதிரானது என்று ஆவேசப்பட்டார். பாராட்டங்களும்
எந்த அச்சுறுத்தலுக்கும் மேரி டிக்கவில்லை.
அஞ்சவில்லை, தொடர்ந்து குடும்பக் பரால் இல்லற
கட்டுப்பாட்டை வலியுறுத்தும் முழுமையாக
செயல்களில் ஈடுபட்டார். ஏராளமான லை. இருவரும்
பெண்களைச் சந்தித்து வாழ்க்கையின்
அறிவுறுத்தினார். »ாக திருமணம்
1918ம் ஆண்டு தன்னை மதித்த, > வாழ்க்கை
தன் கருத்துகளை ஆதரித்த 4 படித்தார்
ஹம்ப்ரி வெர்டன் ரோ என்பவரைத் பந்தத்திலும்
திருமணம் செய்துகொண்டார் ம் ஆண்களுக்கு
மேரி. அவருடைய பண உதவி பண்களுக்கும்
மூலம் 1921 மார்ச் 17 அன்று | ன்டும்" என்று,
முதல் குடும்பக் கட்டுப்பாடு ற புத்தகத்தை
மருத்துவமனையை ஹாலோவே
நகரில் ஆரம்பித்தார். 1924ம் ரிய பதிப்பகங்கள்
ஆண்டு ஆண் குழந்தையைப் நகத்தை
பெற்றார் மேரி. மக்களிடம் ரும் முயற்சிக்குப்
மேரிக்கு ஆதரவு பெருகிய பகம் புத்தகத்தை
அளவுக்கு எதிர்ப்பும் கிளம்பியது. றிஸ்தவ சபை
எதிர்ப்பாளர்கள் போட்ட
ஆகிய விஷயங்களை செய்தித்தாள், புத்தகம், துண்டுப்பிரசுரம் என்று பல வழிகளில் அளித்து விழிப்புணர்வை ஊட்டினார் மேரி. 'நேஷனல் பர்த் கன்ட்ரோல்' அமைப்பை ஆரம்பித்து, வழிநடத்தினார். பின்னர் இந்த அமைப்பு - பேமிலி பிளானிங் அசோசியேஷன்' என்று பெயர் மாறியது. ஐரோப்பாவின் பல் வேறு பகுதிகளிலும் பரவியது.
1938க்குப் பிறகு மேரி எழுதுவதில் கவனத்தைச் செலுத்தினார், மருத்துவக் கட்டுரைகளோடு ஏராளமான காதல் கவிதைகளையும் எழுதினார். 1958ம் ஆண்டு 77வது வயதில் மார்பகப் புற்றுநோய்க்குப் பலியானார் மேரி ஸ்டோப்ஸ். அவர் இறந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு,
அமெரிக்க ஐக்கிய நாட்டு உச்ச நீதிமன்றம் கருத்தடைக்கான தடையை நீக்கியது. இங்கிலாந்தின் கிறிஸ்தவ சபை குடும்பக்கட்டுப்பாட்டை அங்கீகரித்தது. 'மேரி ஸ்டோப்ஸ்' பெயரில் இயங்கும் சர்வதேச நிறுவனம் 35 நாடுகளில் 452 மருத்துவமனைகளை நிறுவி, இலாப நோக்கமின்றி சேவையாற்றி வருகிறது. வறுமை யில் வாடும் தாய்மார்களின் உயிரைக் காப்பாற்றுவதே இந்நிறுவனத்தின் நோக்கம்.
இங்கு கருத்தட்ை வழிகள். அவசியமான கருக்கலைப்புகள், குடும்பக்கட்டுப்பாடு போன்றவை செய்யப்படுகின்றன. குறைந்த செலவில் பாதுகாப்பான வழிமுறைகளில் மருத்துவம் செய்து. 40 இலட்சம் பெண்களின் நலன் இதுவரை பாதுகாக்கப்பட்டிருக்கிறது. மேரி மறைந்து 65 ஆண்டு களுக்குப் பிறகும்கூட கருத்தரிப்பது. கருக்கலைப்பது.
குடும்பக்கட்டுப்பாடு செய்வது எல்லாம் பெண்களின் விருப்பமாக அங்கீகரிக்கப்படவில்லை.
சமீபத்தில் அயர்லாந்து நாட்டில் மதக்கட்டுப்பாடுகளின் பெயரால், அவசியமான கருக்கலைப்பைக்கூடச் செய்யாமல் சவீதாவின் உயிர் பறிபோனது போன்ற கொடுர நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன.
இன்று மேரி இருந்திருந்தால் சவீதா காப்பாற்றப்பட்டிருப்பார்! பெண்களின் நலனில் மேரியின் தேவை அதிகம் இருப்பதையே இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் உலகில் அதிகம் விற்பனையான 25 நூல்களில் மேரியின் 'மேரிட் லவ்' புத்தகமும் ஒன்று. ஏழரை இலட்சத்துக்கும் அதிக பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. 1999ம் ஆண்டு கார்டியன் பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பில், இரண்டாயிரமாவது ஆண்டின் சிறந்த பெண் மேரி ஸ்டோப்ஸ் என்று வாசகர்கள் தேர்ந்தெடுத்தார்கள். என்றைக்கு உலகின் எந்த மூலையிலும் எந்த ஒரு பெண்ணும் கருத்தரிப்பு தொடர்பான பிரச்சினையால் உயிர் பலி ஆகவில்லை என்ற நிலை வரும்போதுதான் மேரியின் இலட்சியம் நிறைவேறும்.
ர்.
ாரமலர்
முரசு
மார்ச் 21 - 27, 2013)

Page 17
எரிவாயு எண்ணை ஆகிய இயற்கை வளங்களை 2017ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி செய்யப் Guitsugra, Borders and Southern Petroleum என்ற நிறுவனம் அறிவித்திருந்தது.
நிச்சயமாக, மால்வினாஸ் தீவுக்கு உரிமை கோரும் ஆர்ஜென்ரீனா, இவற்றை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கப் போவதில்லை. ஏதோ ஒரு வழியில், பிரிட்டனிடம் இருந்து போக்லாந்து தீவுகளை பறித்துவிடவேண்டும் என நினைக்கும். மீண்டும் ஒரு போர் நடக்கும் சாத்தியக்கூறுகள் இல்லாவிட்டாலும், அது நடக்காது என்றும் சொல்ல முடியாது. உலகில் எல்லாவற்றிற்கும் இடையில் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கிறது. போக்லாந்து தீவுகளில் எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதும் பிரிட்டனின் காலனிய உரிமையை நிலைநாட்ட நடந்த தேர்தலும், இறுதியில் ஆர்ஜென்ரீனாவை சேர்ந்த போப்பாண்டவரின் தெரிவும். எல்லாமே தற்செயல் நிகழ்வுகள்தானா? போப் கிடைத்துவிட்டதனால் போக்லாந்து தீவு ஆர்ஜென்ரீனாவுக்கு தேவையில்லாமல் | Gunun póGLIDIT ?
onusudulousróló Gassnmptibu Gugmus I சஞ்சித்தும் இடம்பெற்றிருந்தார்
பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசிரவாதப்பர் பதவிவிலகுவதாக/அறிவித்ததையடுத்து பாப்பரசராக தெரிவு செய்யப்படக்கூடியவர்களின் பெயர்ப்பட்டியலில் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித்தும் இடம்பெற்றிருந்ததாக போப்ஸ் சஞ்சிகை தெரிவித்திருக்கின்றது.
பாப்பரசரை தெரிவுசெய்வது கரதினால் களே கர்தினால்கள் சபையில் இத்தாலியைச் சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையானவர்கள் ஆனால், கனடியர் ஒருவரும் முன்னணியில் இருந்துவருகிறார். உலகிலுள்ள 120 கோடி கத்தோலிக்கர்களில் 42 வீதமானவர்கள் இலத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த வரகளாக இருப்பதால், புதிய பாப்பரசர் இலத்தின் அமெரிக்காவிலிருந்தே தெரிவு செய்யப்படவேண்டுமென முன்பே கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன. அதேவேளை ஆபிரிக்காவைச் சேர்ந்த சில முன்னணி வேட்பாளர்களும் போட்டியாளர்களாகக் காணப்படுகின்றர்.
மிலான் பேராயர் கர்தினால் அஞ்சலோ ஸ்கோலா (70 வயது), மற்றொரு இத்தாலியரான கர்தினால் ஜியான் பிராங்கோ ரவாலி, வியன்னாவைக் சேர்ந்த கர்தினால் கிறிஸ்தோப் ஸ்கோன்வோர்ன் (68வயது) கியூபெக்கின் முன்னாள் பேராயர் மார்க் குடெபில்லற் (68 வயது), வத்திக்கான் இராஜதந்திரி கர்தினால் லியானார்டோ சன்டிலி (69வயது) கர்தினால் ஸ்ரோர் பீற்றர் துர்க்சன், பிரான்சிஸ் அரின்லி, கர்தினால் தார்சியோ, கர்தினால் ஜோர்ஜ் மரியோ, கர்தினால் அல்பேர்ட் மல்கம் ரஞ்சித் (65 வயது இலங்கை), கர்தினால் ஜோர்ஜ்ஸ்பெல் ஆகியோரும் போட்டியாளர்களாக கருதப்பட்டனர். uŝharmont5 Gueroa uaxf துறத்தல் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் நாள் பாப்பரசராக பொறுப்பேற்ற பதினாறாம் பெனடிக்ட் சுமார் 8 ஆண்டுகளாகத் திருத்தந்தைப் பணியை ஆற்றி, முதிர்ந்த வயது மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக 2013 பெப்ருவரி 28ஆம் நாள் பணி துறந்தார்.
அதற்கு முன்னர் அவரே 2013 பெப்ரவரி 11ஆம் நாள் தாம் பணி துறக்கவிருப்பதை அறி வித்தது கத்தோலிக்க திருச்சபைக்கும் உலகம் முழுவதற்கும் ஓர் அதிர்ச்சிச் செய்தியாக அமைந்தது.
திருத்தந்தை பணி துறந்து ஒரு முழுநாள் நிறைவுற்றதும் அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
திருத்தந்தை பதவியிடம் வெறுமையாதல் பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்ததை முன்னிட்டு திருத்தந்தை பதவியிடம் வெறுமை யானது. அப்பதவியைப் புதிய திருத்தந்தை ஏற்பதுவரை அக்காலியிடம் நீடிக்கும். திருத்தந்தை பெனடிக்ட் பணிதுறந்த ஒரு முழுநாள் கடந்ததும், அதாவது மார்ச் மாதம் முதல் நாள் வத்திக்கான் நேரம் மாலை 8 மணியளவில், புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக கர்தினால்மார்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது.
கடந்த காலங்களில் திருத்தந்தை பதவியிடம் பல மாதங்களாக வருடங்களாக வெறுமையாக இருந்ததும் உண்டு
இடைக்காலத்தில் திருச்சபைப் பொறுப்பை ஏற்போர் திருத்தந்தை பதவியிடம் காலியாக இருக்கின்ற இடைக்காலத்தில் திருச்சபையின் ஆட்சிப் பொறுப்பின் துறைத் தலைவர்களான அனைத்து கர்தினால்மார்களும் தம் பணிப் பொறுப்பை இழப்பர் மூன்று கர்தினால்மார் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருப்பார்கள் அவர்கள்
திருச்சபை உச்ச நீதிமன்றத் தலைவர் தூய உரோமைத் திருச்சபையின் ஆட்சியாளர்
கர்தினால்மார் குழுவின் தலைவர் பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்தபோது திருச்சபை மைய அவையில் பதவி தொடர்ந்தோர்
IĪā 2 - 27, 2O3
கர்தினால் மனுவேல் மொந்தேயிரோ தே காஸ்த்ரோ
தூய உரோமைத் திருச்சபையின் ஆட்சியாளர் கர்தினால் தார்ச்சிசியோ பெர்த்தோனே.
கர்தினால்மார் குழுவின் தலைவர் கர்தினால் ஆஞ்செலோ சொதானோ
இவர்கள் தவிர, உரோமை மறை மாவட்டத்தின் பதில்-ஆயர் கர்தினாலும், வத்திக்கான் நாட்டு பதில்-ஆயர் கர்தினாலும் தம் பொறுப்புகளைத் தொடர்ந்தனர்
திருத்தந்தை ஆட்சிப்பீடம் காலியாகும் போது, உலகெங்கும் இருந்து கர்தினால்மார் உரோமைக்கு வருவர். அனைவரும் வந்ததும் ஒவ்வொரு நாளும் பொதுக் குழு (General Congregations) என்னும் அமைப்பாகக் கூடி, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான அவையைக் (Conclave) கூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வர். இப்பொறுப்பு கர்தினால்மார் குழுவின் தலைவரைச் சாரும் மேலும் அவசர காரியங்கள் குறித்து முடிவுகள் எடுக்கும் தேவை எழுந்தால் கரதினால்மார் குழுவின் தலைவரான கர்தினால் ஆஞ்செலோ சொதானோ தலைமையில் கூட்டம் நிகழும் என்று அறிவிக்கப்பட்டது.
கர்தினால்மாரின் பொதுக் குழுக் கூட்டங்
கிறிஸ்தவர்களின் புதிய ப கார்டினல் ஜோர்ஜ் ம தெரிவாகியுள்ளார். கடந்த வி Chapel இன் புகைப்போக்கியின் வெளியானதுடன் புனிதபீட்ட அடிக்கப்பட்டது. இதிலிருந்து புதிய தலைவரான 266 செய்யப்பட்டதற்கான சமிக்ை புதிய போப்பாண்டவர் தனது ெ
தேர்வு செய்துள்ளார். இது
பின்னால் ஒரு எண் இரு ஜோன் பால், 16ஆம் பெனடி தேர்வாகியுள்ள ஜோர்ஜ் தேர்வு எண்பதாகும். இவர்தான் முதன் பெயருக்குப் பின்னால் எண் 6 இல்லாமல் ஒரு போப் வருவ
களில் எல்லா கர்தினால்மார்களுக்கும் பங்கேற்கும் உரிமை உண்டு மாறாக, திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கூடுகின்ற திருப்பிடத் தேர்தல் அவையின் கூட்டத்தில் பங்கேற்று வாக்களிக்கும் உரிமை 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்மார்களுக்கே ഉ_ഞ6,
CDL-no-onCom
usfi, Gumió
திருத்தந்தையின் பணியிடம் காலியாகும் இடைக்காலத்தில் கர்தினால்மார் ஆற்றும் முக்கிய பணி புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுத்தல் ஆகும்.
எல்லா கரறினால்மார்களும் உரோமை வந்து சேர்ந்ததும் திருத்தந்தைத் தேர்தல் குழுக் கூட்டம் நிகழும் அக்கூட்டம் நடப்பதற்கு, திருப்பிடம் காலியாகி 15 நாள்கள் கழிந்திருக்க வேண்டும், ஆனால் 20 நாள்களைத் தாண்டல் ஆகாது. இந்த ஒழுங்குமுறையைத் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தாம் பணி துறப்பதாக அறிவித்த பிறகு, 2013 பெப்ரவரி 22ஆம் நாள் ஒரு சொந்த அறிக்கை வழியாக மாற்றினார். அது பெப்ரவரி 25இல் வெளியிடப்பட்டது. அதன்படி, திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுள்ள அனைத்து கர்தினால்மார்களும் உரோமை வந்துசேர்ந்துவிட்டால், தேர்தல் குழுக் கூட்டம் பணியிடம் காலியான 15 நாள்களுக்கு முன்னரே கூட்டப்படலாம்.
இந்த மாற்றத்திற்கு ஏற்ப, 2013 மார்ச் 15ஆம் நாளுக்கு முன்னரே திருத்தந்தைத் தேர்தல் குழுக் கூட்டம் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. எல்லா கர்தினால்மார்களும் உரோமை வந்ததும், குழுவாகக்கூடி எந்த திகதியில் தேர்தல் கூட்டம் நடைபெறும் என்பதைப் பெரும்பான்மை வாக்கு அளித்து தீர்மானிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
திருத்தந்தை பெனடிக்ட் பதவி துறந்த நாளான 2013 பெப்ரவரி 28 காலையில் கர்தினால்மார்களுக்கு உரையாற்றியபோது கத்தோலிக்க திருச்சபையின் மொத்த எண்ணிக்கையான 208 கர்தனால்மார்களுள் 144 பேர் பங்கேற்றனர்.
தூய உரோமைத் திருச்சபையின்
زی
 
 
 
 

ஆட்சியாளரான கர்தினால் தாரச்சீசியோ பெர்த்தோனே வத்திக்கான் நகரின் ஆட்சிக்குப் பொறுப்பாக இருந்தார். மேலும் திருப்பிடம் சார்ந்த துறைகளின் சாதாரண நடவடிக்கைகளுக்கும் அவரே பொறுப்பாவார். பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்ததைத் தொடர்ந்து திருப்பிடம் காலியான உடனேயே பெரத்தோனே திருத்தந்தை உறைவிடத்தை முத்திரையிட்டு அடைத்துவிட்டு, அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். வத்திக்கானின் அயல் உறவுத் துறைத் தலைவர் என்ற முறையில் கர்தினால் பெரத்தோனேயின் பணி முடிவுக்கு வந்தாலும், அவர் தூய உரோமைத் திருச்சபையின் ஆட்சியாளர் என்னும் பொறுப்பில் தொடர்ந்தார்.
கர்தினால்மார் குழுவின் தலைவரான கர்தினால் ஆஞ்செலோ சொதானோ கர்தினால் மார்களின் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டி அவற்றிற்குத் தலைமை தாங்கும் பொறுப்பைக் கொண்டிருந்தார். அவரே தேர்தல் குழு அவை
யையும் கூட்டும் பொறுப்புடையவராயினும், அவர் 80 வயதைத் தாண்டிவிட்டதாலும், அதனால் தேர்தல் குழு அவையில் கலந்து கொண்டு வாக்களிக்கும் உரிமையை இழந்துவிட்டதாலும், அவர் தேர்தலில்
பங்கேற்கவில்லை. மாறாக, அவருக்கு அடுத்த 80 வயதுக்கு உட்பட்ட மூத்த கர்தினாலாகிய
ஜொவான்னி பத்தீஸ்தா ரே என்பவர்
அப்பொறுப்பை நிறைவேற்றினார்.
ாப்பரசராக ஆர்ஜெண்ரீனாவின் fEum Guf GesneóGun" ாரம் வத்திக்கானின் Sistine ல் இருந்து வெண்ணிறப் புகை ரஸ் பஸிலிக்காவின் மணியும் | உலகக் கத்தோலிக்கர்களின் *ஆவது பாப்பரசர் தெரிவு மஞகள் வெளியாகியிருந்தன.
பயராக பிரான்சிஸ் என்பதைத் வரை இருந்த போப்புகளுக்குப் க்கும். அதாவது 2ம் போப் க்ட் என்று. ஆனால் தற்போது பு செய்துள்ள பெயர் பிராண்சிஸ் b பிரான்சிஸ் எண்பதால் இவரது துவும் இருக்காது. இப்படி எண் து இதுவே முதல் முறையாகும்.
ந்ெதை தேர்தல் பற்றிய சில
தகவல்கள் புதிய திருத்தந்தையைத் Gg,jgbGgbGUGUITij uuTij?
கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால்மார் குழு, இரகசிய வாக்கெடுப்பு முறையில் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும். வழக்கமாக, கர்தினால்
குழுவிலிருந்து ஒருவரே தேர்ந்தெடுக்கப்படுவார்.
திருத்தந்தைத் தேர்தல் நிகழும் இடம் யாது?
வத்திக்கான் நகரில், சிஸ்டைன் Aborouggist) (Sistine Chapel) Liu திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும்
கரதினால்மார் தேர்தல் குழு அவை நிகழும்.
இரகசிய வாக்கெடுப்பு வழியாக புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படுவார் திருத்தந்தைத் தேர்தலில் கலந்துகொள்ளும் கர்தினால்மாருக்கு வயது வரம்பு உள்ளதா?
திருத்தந்தையின் இறப்பு அல்லது பணி துறப்பு காரணமாகத் திருப்பிடம் காலியாகும் நாளில் ஒரு கர்தினால் 80 வயது எய்தி விட்டால் அவர் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் திருத்தந்தைத் தேர்தல் அவை கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்க ளிக்கும் உரிமையை இழப்பார் என்று 1975இல் திருத்தந்தை ஆறாம் பவுல் சட்டம் வகுத்திருந்தார். அதை திருத்தந்தை இரணன் டாம் யோவான் பவுல் திருத்தியமைத்து, திருப்பிடம் காலியான பின் புதிய திருத் தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காகத் திருத்
தந்தைத் தேர்தல் அவை கூடும் நாளில் எந்த
கரதினாலுக்கு 80வயது நிறைகிறதோ அவர் அத்தேர்தல் அவையில் கலந்துகொண்டு
வாக்களிக்கும் உரிமையை இழக்கிறார் என்று
சட்டம் வகுத்தார். அதுவே இப்போது நடை முறையில் உள்ளது.
புதிய திருத்தந்தையைத் தேர்ந் தெடுக்கும் கர்தினால்மார்கள் எண்ணிக்கை குறித்து வரம்பு உள்ளதா?
புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும்
வயதினைக் கடக்காத கர்தினால்மார்களின் எண்ணிக்கை 120ஐத் தாண்டலாகாது என்
றொரு ஒழுங்குமுறை 1975இல் இயற்றப்ப டது. ஆயினும் சிலவேளைகளில் அந்த எண்ணிக்கை சற்றே உயர்ந்ததும் உண்டு
திருத்தந்தையின் இறப்பைத் தொடர்ந்து புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக் கப்பட வேண்டிய நிலை எழுந்தால், இறப்பை உறுதிப்படுத்துவது பற்றிய மரபு உள்ளதா?
ஆம். மரபுப்படி தூய உரோமைத் திருச்சபையின் ஆட்சியாளர் இறந்த திருத்தந்தையை அணுகி, நெற்றியில் ஒரு சிறு சுத்தியலால் மெதுவாகத் தட்டி அவரு டைய திருமுழுக்குப் பெயரைச் சொல்லி மூன்று முறை அழைப்பார் அதற்கு யாதொரு பதிலும் வரவில்லை என்றால், திருத்தந்தை இறந்துவிட்டர் என்று உறுதி செய்யப்படும் இந்த மரபுவழிச் சடங்கு கடைசி முறையாக நிகழ்த்தப்பட்டது 1903ஆம் ஆண்டு. திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ இறந்தபோது ஆகும். இந்த மரபு தற்போது கைவிடப்பட்டுவிட்டது. ஒருசில அலுவலர முன்னிலையில் துய உரோமைத் திருச்சபை ஆட்சியாளர் இறப்புச் சான்றிதழைத் தயாரிக்கும் செயல் மட்டுமே தற்போது உள்ளது. பின்னர அடக்கச் சடங்குகளுக்கு ஏற்பாடாகும் புதிய திருத்தந்தைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கும்
திருத்தந்தையின் ஆட்சிக் கஜன யாழியை உடைக்கும் மரபு தொடர்கிறதா
திருத்தந்தையின் ஆட்சிக் கணையாழிக்கு 'ufoto fair sooturf (fisherman's ring) என்று பெயர் இயேசுவிப் முக்கிய சீடராலு புனித பேதுரு மீனவராய் இருந்தார் என்பதாலும், இயேசு அவரை நோக்கி, இதுவரை மீன்களைப் பிடித்த நீ இனிமேல் மனிதரைப் பிடிப்பாய் (காண்க மாற்கு நற்செய்தி 17) என்று கூறியதாலும், பேதுருவின் வழிவருகின்ற திருத்தந்தை அணியும் ஆட்சி மோதிரம் இப்பெயர் பெற்றது. கடந்த காலத்தில் திருத்தந்தையின் இறப்புக்குப் பின் யாராவது அவருடைய கணையாழியைக் கொண்டு அதிகாரபூர்வ ஆணையேடுகளுக்கு முத்திரை வைத்துவிடலாகாது என்னும் எண்ணத்தில் அந்தக் கணையாழியை ஒரு சுத்தியலால் அடித்து நொறுக்கிவிடும் வழக்கம் இருந்தது கணையாழியால் ஆவணங்கள்மீது முத்திரை இடும் பழக்கம் 1265இல் இருந்தே குறிப்பிடப்படுகிறது. இந்த விதத்தில் முத்திரை இடும் பழக்கம் 1842 வரை நடப்பில் இருந்தது முத்திரை இடுவதற்குப் பயன்படுத்தாத காலத்திலும் திருத்தந்தைக்கு ஒர் ஆட்சி மோதிரம் அவர் பணிப்பொறுப்பு ஏற்கும் நாளில் வழங்கப்படும் இப்போது திருத்தந்தை இறந்தால் அல்லது பணிதுறந்தால் அவரது
மீனவரின் கணையாழி ஒதுக்கிவைக்கப்படுமே ஒழிய நொறுக்கப்படுவதில்லை.
தேர்தலில் இரகசியம் காக்கும்
முறை என்ன?
திருத்தந்தைத் தேர்தல் மிகக் கடினமான இரகசிய முறையில் நிகழும் தேரதல் நடக்கின்ற சிஸ்டைன் சிற்றாலயத்தில் ஒற்றுக்கேட்கும் கருவிகள் உளவா என்று துல்லியமாகப் பார்க்கப்படும். தேர்தலின்போது கர்தினால்மார்கள் வெளி உலகத்தோடு தொடர்புகொள்ள இயலாது ஒவ்வொரு கர்தினாலும், அவர்களுக்குத் துணைசெய்வோரும் இரகசியம் காப்பதற்கான ஆணை செய்துகொள்ள வேண்டும் ஆணையை மீறுவோருக்குத் தண்டனை உண்டு கரதினால் அல்லாதோர் இரகசியம் பற்றிய ஆணையை மீறினால் உடனடியான சபை நீக்கத்துக்கு ஆளாவர். கர்தினால்மாருக்கு என்ன தண்டனை என்பது பற்றித் தனியாகக் குறிப்பிடப்படவில்லை.
"புதிய திருத்தந்தை தேரந்தெடுக்கப்பட்ட செய்தி வெளியுலகிற்கு எவ்வாறு அறிவிக்கப்
(Guid?
தேர்தல் நடக்கும்போது கர்தினால்மார் தாம் தேர்ந்தெடுக்க விரும்பும் கர்தினாலின் பெயரை ஒரு சீட்டில் எழுதுவார்கள் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் சீட்டுகள் எரிக்கப்படும். திருத்தந்தை இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை அறிவிக்க கரும்புகை எழும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பதை அறிவிக்க வெண்புகை எழும்
திருத்தந்தைத் தேர்தல்
நடைபெறுகின்ற முறை
திருத்தந்தை ஒருவர் பதவி துறந்தாலோ பதவிக் காலத்தில் இறந்தாலோ அவருக்குப் பின் பதவியேற்கும் திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளன. கத்தோலிக்க திருச்சபையின் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றில் திருத் தந்தையைத் தேர்ந்தெடுக்கும் முறையில் பல மாற்றங்களும் புகுத்தப்பட்டன.இன்று வழக்கத்தில் இருக்கும் முறைப்படி கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால்மார் மட்டுமே புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் கடமையும் கொண்டுள்ளாரகள்

Page 18
ÇI, Gö.9.yll"gnétür
றிசானாவின் விடயத்திலே நடந்து முடிந்த விடயங்கள் எல்லாம் பூரணமில்லாத, கேள்விக்குரியதாக, இஸ்லாமிய வழிமுறைகளைப் பின்பற்றாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.
றிசானாவுக்கு ஷரீஆ சட்டத்தை நிறைவேற்றியதாகக் கூறும் சவூதி அரசையும் அதன் ஆட்சியாளர்களையும் அங்குள்ள சூழலையும் நோக்கினால் முற்றுமுழுவதுமான தூய இஸ்லாமிய சூழல் அங்கு நிலவுகின்றதா என்பதைப் புரிந்து கொள்ள அதிகநேரம் எடுக்காது. சவூதி அரேபியாவில் இறை விசுவாசிகளான முஸ்லிம்களும் வாழ்கிறார்கள் என்று மாத்திரமே சொல்ல முடியும்.
தீமைகளுக்கும் பாவங்களுக்கும் குற்றங்களுக்கும் சமூகத்திலே தாராளமான வழிகள் இருக்கின்ற பொழுது இஸ்லாமிய ஷரீஅத் சட்ட அமுலாக்கம் அது குறித்து ஒரு ൈഖ് ഡ്രൈഥ, കൃതിLരൈണ இடைநிறுத்துவது குறித்து அது சிந்திக்கும்.
இதற்கு வரலாற்றுச் சான்றாக உமர் இப்னு வறத்தாப்ரலி எனும் அரசரின் காலத்தில் சில திருடர்களைப் பிடித்து வந்து விசாரித்தார்கள்.
பாஸ்க் மக்கள் பிறம்பான இனமாக இருந்தபோதிலும் அவர்களது 3 பிரதேசங்களும் வெவ்வேறு சிற்றரசர்களின் ஆட்சியின் கீழ் ஸ்பெயின் அல்லது பிரான்ஸ் இராசதானி அமைப்புகள் உள்ளேயே பொதுவாக இருந்து வந்துள்ளன. அவை கூட்டாக தமக்கென ஒரு நாடாக இருந்தமைக்கு சரித்திரச் சான்றுகள் இல்லை. ஆயினும், அவற்றின் பிரத்தியேகத் தன்மைகளால் அவற்றை ஆள்பவர்கள் மத்திய இராசதானிகளது பிரத்தியேக அங்கீகாரம் பெற்றிருந்தன. அவற்றினால், அவற்றினைச் சூழ்ந்த இராசதானிகள் இடமிருந்து பாஸ்க் பிரதேசங்கள் வாரியம்,
படைகளில் ஆட்சேர்ப்பு என்பவற்றில் சுயாட்சி கொண்டவையாக இருந்தன.
பிரென்ஜ் புரட்சியின் பின்னர் குடாநாட்டில் ஏற்பட்ட மிதவாத புரட்சிவாத தாக்கங்களால் மற்ற மக்களிடையே பலத்த விவாதங்கள் சர்ச்சைகள் போர்கள் ஏற்பட்டதுபோல, அவர்களது அரசியல் பிரதிநிதித்துவம் பிளவுகொண்டதாகவோ, அவற்றினால் முரண்பாடுகள் உருவானதாகவோ இல்லை. நெப்போலியனது குறுங்கால ஆட்சி சர்வாதிகாரமாக இருந்த போதிலும், அதன் அரசியலில் பரம்பரை இராசதானிகளுக்கு எதிரான தன்மையும், கடவுளைத் தாண்டிய மக்களது பேரிலான அதிகாரமும் இருந்தன. இவ்விதத்தில் கூட பாஸ்க் இனமக்களது அரசியல் சீர்திருத்தம் கண்டதாக இல்லை.
மாறாக, 1930கள் வரை காளிசவாத அரசியலிலேயே ஈடுபட்டிருந்தனர். காளிசம் என்பது காள் எனும் ஸ்பானிய அரச பரம்பரை சார்பில் உருவாகி அதிரபழமைவாதத்திற்காக போர்களும் புரிந்த அரசியல் வழியாகும். இவர்கள் கத்தோலிக்க மதத்தையும் இராசதானிய முறை அரசமைப்பையும் மக்களது வாழ்க்கை முறை என மட்டுமின்றி அரசியல் வழியாக கருதினார்கள். அதாவது, அரசன், அதிலும் காள் பரம்பரை அரசன்.
ഉg
ஏன் நீங்கள் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டீர்கள் என்று அவர்களிடம் வினவப் பட்டது. அதற்கவர்கள் பசிபட்டினி காரணமாகவே நாங்கள் திருடினோம் என்றார்கள். உடனே மன்னர் அவர்கள் திருடியவனுக்கு கையைத் துண்டித்தல் என்ற இஸ்லாமிய ஷரீஆ தண்டனையை நிறுத்தி வைத்தார்கள்
ஏனென்றால் பாவம் செய்யக் கூடிய ஒரு சூழ் நிலையை ஒருபுறம் வைத்துக் கொண்டு மறுபுறம் தண்டனையை மாத்திரம் நிறைவேற்றுதல் பொருத்தமற்றது என்கின்ற ஒரு யதார்த்தத்தை அவர்கள் குறிப்புணர்த்த விரும்பினார்கள்
இது இஸ்லாமிய ஷரீஆத்தை தூய்மையான முறையில் நிலைநாட்ட அதற்குரிய சூழ்நிலை அங்கு இருக்கவேண்டும் என்பதை நமக்கு உணர்த்தி நிற்கின்றது.
முஸ்லிம்கள் எப்பொழுதும் உயர்ந்த வழிச் சமூகமாக இருக்கவேண்டும் உயிர்கள் காவு கொள்ளப்படக் கூடாது என்பதையே அல்லாவற்
S S SMSSSLSSSMSSSLSL
கடவுளது அதிகாரத்துடன் மக்களை கடவுளது சாட்சியுடன் ஆள்வது என்பதே அரசியல்
இவ்வாறான அரசியலினுள் பாஸ்க் மக்கள் ஏன் தம்மை இணைத்துக் கொண்டார்கள் என்பது கேள்வி
அதற்கான உடன் பதில் () அவர்கள் பழைய அரச முறையினுடாகவே தமக்கான சுயாட்சியை பெற்றிருந்தார்கள், (2) காளி வாதிகளே அவற்றினை தொடர்ந்தும் பேனு வோம் என வாக்குறுதி தந்திருந்தார்கள் (3) மிதவாத மத்திய அரசுகள் பிராந்திய அதிகாரங்களை மத்திக்கு கொண்டு செல்ல முயன்றமை என்பவை காரணங்களாகக் காட்டப்படுகின்றன.
ജൂൺ ബൈ என்பது கேள்வியே
அப்படியாயின் சிறுபான்மை இனமாக இவர்களது நிலமையில் இருந்த கற்றலான் கலிபியன் ஒக்ஸின் மக்களது அரசியல் ஏன் இவர்களுக்கு மாறாக இருந்தது
இராசதானி அமைப்பை அகற்றி அரசி யலில் வர்த்தகத்தில் மக்களது அன்றாட வாழ் வில் மதகுருமாரின் அன்றாடத் தலைப் அகற்ற முதலாவது குடியரசு நிறுவப்பட்ட போது அதற்கெதிரான சிறுபான்மை மக்கள் பாஸ்க் ஆகவே இருந்தனர். அப்போது குடியரசிற்கு எதிரான முற்றுகையை செய்த காளி அணியுடனே தம்மையும் இனத்துக் கொண்டனர்.
மிகவும் சிறிய மக்காக பிரான்ஸ் ஸ்பெயின் எனும் இருசக்திகளிடையே இருந்த பொதுப்பட்ட பரந்த மக்களது முன்னேற்றத்தை தடுத்துவப்பதமது சுயாட் சியை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு அவர்களது தலைவர்கள் அவர்கள் எவ் அரசியல் அணியை சார்ந்தவர்களாக இருப்பினும் வந்தார்கள்
இவர்களுக்கு கிழக்கே உள்ள হািসয়াতে மக்களது அரசியலோ பழமையை நிராக ரிக்கும் மக்கள் மேல் நம்பிக்கைகொண்ட நைாயக வழியையே நடிநிற்பது ஏன்
ஆகவே இதற்கு அடித்தளக் கரனங்களான 0ஆழ்ந்த கத்தோலிக்க மதவாதம் (2 இராசதானிய அல்லது பழமை வாத அரசியல் நாட்டம் தெமது இனத்தை முதன்மைப்படுத்தும் அரசியல் சித்தாந்தம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஷரீஅத் சட்டத்திலே தவறுகள் இல்லை.
அதனை அமுலாக்குபவர்கள் துய இஸ்லா மிய நெறிமுறைகளின் ஆழ அகலத்தை ஆய்ந்துணராத தன்மையினால்தான் இத்தகைய இடர்பாடுகள் நடந்துவிடுகின்றன. அநீதி இழைக்கப்பட்டுவிடுகின்றது.
ട്ടങ്ങിLരൈ ബ്രൈ ഡ്യുഖങ്ക0 தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் இறை தூதரும் கட்டளையிட்டிருக்கின்றார்கள் குற்றவாளியை விருவிப்பதற்கு ஏதேனும் வழிகள் இருந்துவிட்டால் அதனை நன்கு பயன்படுத்திக் கொண்டு அவரை விருவித்துவிடுங்கள் ஒரு ஆட்சித் தலைவன் தண்டனை கொடுப்பதில் தவறிழைப்பதைவிட மன்னிப்பதால் தவறிழைப்பது மேலான ஒன்று என்று பெருமானார் கூறினார்கள்
இஸ்லாம் எப்பொழுதும் பாதிக்கப்பட்ட ஒருவருடைய மனநிலையிலிருந்துதான் பேசுகின்ற
என்பவையே முக்கியம் என்று விளக்கம் കെTഞഖg|Bഖജ്ഞ.
இவர்களது பொதுப்பட்ட அரசியல்கண்ட முதல் மாற்றம், 1930 களில் தளபதி பிராங்கோவிற்கு எதிராக இரண்டாவது குடிஅரசுடன் கூட்டணி சேர்ந்தமையே. ஆனால், இங்கேகூட இறுதியில் அவர்களது அரசியல் தலைமை துரோகம் என்ற குற்றச்சாட்டையே குடியரசு, புரட்சிவாதிகளிடமிருந்து பெற்றுத் தந்தது.
காரணம் இரண்டாவது குடியரசு பாஸ்க் மக்களது சுயாட்சிளை உறுதி செய்தது. இதனால் சித்தாந்த ரீதியில் எதிரியாக இருந்தபோதும் கிறிஸ்தவ தேசிய கட்சி குடியரசின் அணியானது அடுத்து PNV அன்ரோனியே அகிரீ என்பரை ஜனாதிபதி பாகவும் அவரது கட்சியையும் பல അLഇ9iി ബഥLL8ഞണ്ഥ ഒങ്കnഞ്ഞ് மந்திரிகளையும் கொண்ட அரசாங்கமும், அதற்கென்று இராணுவ அணியும் பாஸ்க் பிரதேசத்தில் (நவாரே என்ற பாஸ்க் பிரதேசத்தை தவிர்த்து) உருவாக்கப்பட்டன. நாவாரே பிரதேசம் பிராங்கோவிற்கு ஆதரவாக இருந்தது.
பிராங்கோவிற்க்கு எதிராக போரிட்ட பாஜ்க் இரனுவ அணியும் PNV தலைவர்களும் போப்பாண்டவரது வத்திக்கானூடாக பிராங்கோவுடனும் பாஸ்க் குடியரசு கிறிஸ்தவ தேசிய கட்சியுடனும் செய்த ஏற்பாடுகளின்படி, பிராங்கோ சார்பில் உட்புகுந்த இத்தாலிய
SS
E.
ஒரு மார்க்கம் அதனால் அது நீதிக்கு அப்பால் சென்று எந்தவொரு நியாயப்படுத்தலையும் GlauÚLUTTg.
றிசானாவின் விடயத்திலே நடந்துமுடிந்த விடயங்கள் எல்லாம் பூரணமில்லாத கேள் விக்குரியதாக இஸ்லாமிய வழிமுறைகளைப் பின்பற்றாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. சங்கிலித் தொடராக தவறுகள் நடந்து இருக்கின்றன. அது றிசானாவின் பெற்றோரில் தொடங்கி, சமூகம், உபமுகவர் முகவர் இலங்கை அரசு சவூதி அரசு என்று எல்லோருமே தவறிழைத்திருக்கின்றார்கள்
ஆயினும் இவை ஒன்றுமே தெரியாத சிறுமி றிசானா தான் வறுமையாகப் பிறந்த தன் காரணமாக தண்டிக்கப்பட்டு தனது ഖpഖിതഥമധ ഗ്ലേgരി'),
ஆயினும் றிசானாவின் அறைகூவல் அகிலத்தாருக்குக் கேட்குமளவுக்கு இன்னமும் ஓங்கி ஒலித்துக் கொண்டுதானிருக்கின்றது.
முஸ்லிம்களே நீங்கள் ஒரு முறையேனும் நீதி தவறிவிடாமல் உங்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள் என்பதுதான் றிசானா உலக சமுதாயத்தினருக்கு விட்டுச் சென்றிருக்கின்ற செய்தி
சமூகத்தில் பிடித்திருக்கின்ற வறுமையைப் போக்க அணி திரளுங்கள் அல்லாவற்வின் அருள் கிடைத்தவர்கள் அதனைத் துவத்பிர யோகம் செய்யாதீர்கள் என்பது றிசானாவின் மற்றொரு செய்தி
верена, вы аореошёolвшшпродаст நாளை மறுமையிலே குற்றவாளிக் கூண்டில் நிற்பீர்கள் என்கின்ற அபாய அறிவிப்பையும் றிசானா அவர்கள் நமக்குவிட்டுச் சென்றிருக்கின்றார்கள்
நமது நாட்டிலிருந்து கடந்த நான்கு மாதகாலத்தில் உம்றா எனும் மக்கா மாநகரை நோக்கிய புனிதப் பயணத்திற்காக சென்றவர் Seu TM aa aS 000 L L LL செலவழிக்கப்பட்டிருக்கின்றது.
சிலர் பலமுறை இந்த உம்றா பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள் இப்படிப்பட்ட செல்வந்தர்கள் உள்ள ஒரு சமூகத்தில் வறுமையோடு வாழ்ந்தவர்தான் றிசானா
தனது வறுமையைப் போக்குவதற்காக ஒரு சின்னஞ் சிறுமியாக அந்நிய தேசம் நோக்கிப் போய், சிறையில்வாடி தனது ஆயுளைப் பறிகொடுத்த அந்தச் சிறுமிக்காக மறுமை நாளில் இந்த சமூகம் விசாரிக்கப்படும் என்கின்ற எச்சரிக்கையை நாம் புறந்தள்ளுவோமானால் கைசேதப்பட வேண்டியேற்படும்
இருலோகத்தின் பெருமைக்குரிய புதல்வியாக எம்மை விட்டுப் பிரிந்த றிசானாவுக்கு எமது வாசகர்களின் பிரார்த்தனைகள் அர்ப்பணமாகட்டும்.
இரானுவத்திடம் சரணடைந்தன. இந்த ஏற்பாட்டின்படி பாஸ் பிரதேசத்தின் தொழில் ஆலைகளும் மக்களும் அழிக்கப்பட
DITL Lng GTGCTAD e-IDF) (1).JPEGBasn போப்பாண்டவரின் வற்றிக்கனுக்கு தந்திருந்தான்
iൺബയ്യ ഖഴി இருக்கவில்லை என்ற கருத்தை
soos Lushu) od 6T6T6IOTU. 62660TT6b. காலமாக தீவிரவாத புரட்சிவாத நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த முதலாவது இரண்டாவது குடியரசுகளை முன் நிபந்தனைகள் இல்லாது ஆதரித்த கற்றலான் (Catalan) மக்கள்பட்ட தண்டனையோ ஏகப்பட்டது. மேலும்
ஸ்பானிய உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட மக்கள் சேதங்களோ அதன் பின்னர் நடந்த களையெடுப்புகளோ பல இலட்சக்கணக்கானவை. இவைபற்றி அவசியமானால் இன்னொரு முறை 565fUGumb
கொலனி நாடுகளிலிருந்து இலவசமாக வந்து இறங்கிய இரும்பு செப்பு போன்ற தாதுப் பொருட்களில் தங்கிய தொழில் ஆலை உற்பத்தி முறை பாஸ்க் பிஸ்கே பில்லாவோ பகுதிகளில் பரவலாக்கம் பெற்றதால் வெளியார் குடியேற்றமும் இக்காலத்தில் அதிகரித்தது
அதனால் வெளியார் தலமையிலான DÉSA ITA55 g5guJUSTE, EAEDIG UTambé
(தொடரும்.)
If p - 27, 2013

Page 19
விளைநதியின் பிரவாகம் என்னும் பெயரிலான நூல் ஒன்று வெளிவந்துள்ளது. உயில் கலை இலக்கிய சங்கம் தனது முதல் வெளியீடாக இந்நூலை வெளியிட்டுள்ளது. சின்னராசா விமலன் இந்நூலை எழுதியுள்ளார். இவர் வடமராட்சியின் அல்வாய் பிரதேசத்தைச் சேர்ந்தவர் படைப்பு இலக்கியங்களை நுணுகி வாசித்து அவற்றில் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஒழுங்குபடுத்தி தனது கருத்துக்களையும் இணைத்து |Lao_titloodhaЕш шпарашпа, 560u06рай இந்நூலை எழுதியுள்ளார்.
6ിഥൺ ബ്ര9ULL பதினொரு கட்டுரைகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. ஞானம் இதழில்
வெளிவந்த நான்கு கட்டுரைகள், மல்லிகை
இதழில் வெளிவந்த மூன்று கட்டுரைகள், ஜீவநதி இதழில் வெளிவந்த 27arйсъ вы сbaо0вѣсї, адәј3фа தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஒரு கட்டுர்ை சிறுகதை நூல் வெளியீட்டு விழா ஒன்றில் ஆற்றிய 2 ile:OTJulioikai 650 bar:200U Gutun Gullub стайшаләuпаѣ Свѣ вы (baолаѣәї ജ്ഞഥക്കരിത്രങ്ങ.
ஈழநாடு பத்திரிகை தனது முப்பத்தியாறு வருட காலத்தில் வெளியிட்ட சிறுகதைகள் எழுநூ ற்றித் தொண்றுை ற்றொன்பதில் ஐம்பத்தி மூன்று சிறுகதைகளை தொகுத்து ஈழநாடு சிறுகதைகள் என்று தொகுத்தளித்த தொகுப்பாசிரியரின் முயற்சிகள் தொடர்பானதாக காலமறிந்து கூவிய சேவல் ஈழநாடு சிறுகதைகள் என்ற ஒரு கட்டுரை இந்நூலில் இடம்பெறுகின்றது. தொகுப்பு முயற்சியின்போது தொகுப்பாசிரியர் எத்தனை கடின െ അഗ്രിങ്കജ് ധ്ര, தொகுப்பு நூல் வெளிவந்த பின்னர் எத்தகைய சவால்களை எதிர்கொண்டிருப்பார் இத்தொகுப்பு நூல் தொடர்பாக எத்தகைய எதிர்வினைகள் இன்னும் தொகுப்பு ஆசிரியருக்கு காத்துக்கொண்டிருக்கின்றன என்பதைத் தகுந்த சான்றுகளுடன் விமலன் இக்கட்டுரையிலே அலசியுள்ளார்.
"ஈழத்து சிறுகதைகளில் தொண்மை கூறல்" என்ற இன்னொரு கட்டுரை இத்தொகுப்பில் இடம்பெறுகின்றது. இக் கட்டுரை ஈழத்து சிறுகதைகளில் தொன்மத்தினை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த சிறுகதைகளை குறிப்பிட்டு அவற்றில் தொன்மம் எவ்வளவு துரம் தெளிவாகக் கதைகளில் படிந்துள்ளது என்பது பற்றி குறிப்பிடுகின்றது. இராமாயண இதிகாச கதாபாத்திரங்களை ஈழத்து சிறுகதை ஆசிரியர்கள் எவ்வாறு மறுவாசிப்புச்
செய்திருக்கிறார்கள் என்பதை ஆராய்கிறது.
தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு ஈழத்தில் நிறைய சிறுகதைகள் வெளி வரவேண்டும் என்ற ஆதங்கத்தையும் சி.விமலன் இக்கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
மூன்றாம் சிலுவையில் இருந்து உயிர்த்தெழுத் தவறிய உமா வரதராஜன்" என்ற கட்டுரை ஒன்றும் இத்தொகுப்பில் உள்ளது. ஆளுமைமிக்க எழுத்தாளராக அறிமுகமானவர் உமா வரதராஜன் தன்னுடைய ஆளுமைகளை வளர்த்துச் ബ്ഥൺ ഗ്രഖe.ge, 6ിങ്കിൽ( வந்திருக்கின்றார் என்ற விமர்சனத்தை முன்வைத்துள்ளார் விமலன், அவரது pTഖണ്ഡ്ര, ജiഖg nങ്കTഞ്ജിറ്റ്യൂഥ, െu ിലെ ഗ്രഖയ്ക്കേണ് ബി.gഥ தன் கருத்துக்கான நியாயங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.
"பண்பாட்டின் சேகரமும் அறிவியலின் புதினமும், செங்கையாழியானின் குந்தி இருக்க ஒரு குடிநிலம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை காணப்படுகின்றது. செங்கையாழியானின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை விமர்சிப்பதாக இக்கட்டுரை அமைகின்றது. அறிவியல் துறையின் புதுமைகளை புவியியில் துறையோடு மட்டுப்படுத்தாமல் அதனைத் தாண்டியும்
ിങ്ങത്തെങ്കunഗ്ഗധീര ബ 8ഖത്ത്(ഥ என்ற தனது எண்ணத்தையும் விமலன் கட்டுரையில் பதிவாக்கியுள்ளார்.
மேற்கூறப்பட்ட இத்தொகுப்பில் உள்ள நான்கு கட்டுரைகளும் சி.விமல
TIDNIŪi 2 - 27, 2013
னால் எழுதப்பட்ட ஞானம் இதழில் வெளிவந்தவையாகக் காணப்படுகின்றன. பேராசிரியர் கைலாசபதியும் தெளிவத்தை யோசப்பும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இத் தொகுப்பு நூலில் இடம்பெறுகின்றது.
தெளிவத்தை ஜோசப், கைலாசபதி மீது சுமத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக இக்கட்டுரை அலசுகின்றது. தெளிவத்தை ഭute']ിര 'ബൺ 8Tഖഴ്സിറ്റ്ലേ' என்ற நாவலுக்குச் சாகித்திய மண்டலப்
காரணம் ஏதுவாக இருக்கலாம் என்பது தொடர்பாக பல்வேறு சான்றுகள்
ിങ്കിൽ() && (ബതu ഒിഥബ് எழுதியுள்ளார்.
நவீன இலக்கியப் புனைவுகளில் உருவ உள்ளடக்கம், சொல்லாடல்கள் என்ற கட்டுரை ஒன்றும் இத்தொகுப்பில் உள்ளது. இலக்கியத்தில் உருவம் உள்ளடக்கம் தொடர்பில் இலக்கியக் கோட்பாட்டாளர்கள் கூறிய கருத்துக்களை கட்டுரை ஆசிரியர் விளக்க முற்பட்டுள்ளார். பண்டைய இலக்கியவாதிகள் முதல் நவீன இலக்கியவாதிகள் வரை வியாபித்து நிற்கும் உருவம் உள்ளடக்கம் தொடர்பான கருத்துக்களை இக்கட்டுரையில் ஆசிரியர் 666
துரோணச்சாரியார் துரோகி இல்லையா, அகளங்கன் எழுதிய வேரும் விழுதுகளும் என்ற நூலை முன்வைத்து ஒரு மறு வாசிப்பு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை காணப்படுகின்றது. துரோணச்சாரியார் நல்லவர் என்ற கருத்தில் அகளங்கண் எழுதிய கட்டுரைக்கு பதிலாக இக்கட்டுரை அமைகின்றது. துரோனச்சாரியாரில் காணப்பட்ட ஒழுக்கக் கேடான விடயங்களை பட்டியல்படுத்திக் காட்டியும் நிலவுடைமைக்கொள்கை இதில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதை எடுத்துக்காட்டியும் தன் கருத்துக்களை விமலன் இக்கட்டுரையில் நிறுவியுள்ளார்.
மேற்கூறப்பட்ட மூன்று கட்டுரைகளும் മിഥങ്വേൺ ബ്രg'Jul', ഗ്രൺബിതങ്ക, ഋഗ്ഗീൺ வெளிவந்துள்ள கட்டுரைகளாகும்.
சமூக அழுத்தத்தின் பல்பரிமாணம் நித்திய வர்ணனின் புத்தாக்கச் செருகேடு என்ற தலைப்பில் நிற்கும் வர்ணனால் வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுப்புக் கான விமலனின் கருத்தை உள்ளடக்கிய கட்டுரை ஒன்றும் இத்தொகுப்பில் உள்ளது. நித்திய வர்ணனின் கதைகூறும் ஆற்றல், கதைகளில் வரும் பாத்திரங்களின் இயல்பு அவரின் படைப்புக்கள் ஏனைய இலக்கியப் படைப்பாளிகளோடு ஒத்துப் போகும், வேறுபடும் தன்மைகள் என்பவற்றை ஆராய்வதற்காக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. த்ேதொகுப்பு
656 at இக்கட்டு இனத்து நெருக்கடிக கண்ணிரினு இத்தொகுப் SLOBODUULUT தேவமுகுந்: விழா வின் ஆற்றப்பட்ட Guinelinguib, சிறுகதைக வகைப்படு: பற்றியதான Saas (ba)) сbпаліф செங்கதிர், ! உதயன், வ நமது ஈழந ജൂണ്ടിങ്കൺ 560 g. 679 நதிகளாக 9j59ufid ബ്, LÖSUGAUTESLÖ 6 elitude) G. ിഖ6ീഖ08 "8L(ba 6ിഖയ്ക്കേഖനൃ 35600GT GTUO எழுதிவருவ வெவ்வேறு ിഖങിuിu (Bulgnéisuus கா.சிவத்தம் parGao Ta இவ்வாறே dഗ്ഗdക്ര) ) செ. யோகி 9ഞ്ഞില്ലങ്ക do61
6ിഥ6രി
ിഖ6ിd8 விருப்பு மa Մ)IգաՈ557
Ο
at
திண்
 
 

ல் இடம்பெறும் இன்னொரு ரை ஈழத்து சிறுகதைகளில் ரிகள் பற்றிய மனிதநேய தெடுப்புக்கள் என்பதாகும். து சிறுகதைகளில் பிராணி TGAUGIAUTOJ
யாசிரியர்களால் U(b55UU (Defensat. தைகளை எழுதிய யர்களின் மன இயல்புகள் கையதாய் அமைந்துள்ளன து தொடர்பில் இக்கட்டுரை
(ஒாகல்
ரசனம் ரைக்கின்றது. இவ்வாறான ள் பிறமொழிச் சிறுகதைக்கு யாக தமிழில் வெளிவர நம் என்பதையும் ஆசிரியர் வத்தியுள்ளார்.
விரு கட்டுரைகளும் uി 6ിD6aic) ULL SLObaODIJEEGITIITaf துள்ளன. படைப்புக்களில் தாக்கம் செய்தவையும், 3ellatiւգաa06նամy ம் ஒரு கட்டுரை பருகின்றது. இது சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் STGO GJTëSUULL ரயாகும். இலக்கியம் கும் ஒருவன் அதனை கொண்டு வரும்போது பீட்டாளர்கள் அப்படைப்பை காள்கைகளுக்கும் ாடுகளுக்கும் ஏற்ப
தாக்கம் செய்யலாமா? று செய்யும்போது பீட்டாளர்களால் எவ்வாறான முறைகள் கடைப்பிடிக்க நம் என்பது தொடர்பில்
செலுத்துவதாக തെ) അഥക്സിരിസ്ത്രg, Jesu UpigarðUTLLqadi ள், தேவ முகுந்தனின் ாடே தெரியும் வீதி என்பது பில் உள்ள இன்னொரு கும். இக்கட்டுரை நனின் சிறுகதை வெளியீட்டு 8Ung) മിഥങ്ങെ ഉ_െuിൽ Blog] தேவ முகுந்தனின் பத்து ഞണ് ഗ്രസ്ത്ര ഖത്തെങ്കdEണ് தி அக்கதைகள்
தனது கருத்துக்களை யில் தந்துள்ளார் விமலன், ഥയ്ക്കേ, ജബ്രെട്ട, தினக்குரல், வீரகேசரி லம்புரி தினமுரசு, டு மற்றும் இணையத் രിക്കിരിസ്ത്ര ഖത്തെങ്കി துக்களை கிளை இடவிட்ட விமலன்
பிரவாகத்தை ஒரு நூலில் |ணர்ந்துள்ளார். இந்நதியின் ந்த ஒரு நூலோடு நின்று தாடர்ந்தும் பல நூல்களாக
ത്ഥ. ரகள் எழுதுவோர் ഖത്തെങ്ക, 9]g 8 ഗ്രഞ്ഞ தும்போது திட்டமிட்டு (UTuിൽ 868UT്ടിന്റെ துறைசார்ந்து பல நூல்கள்
வாய்ப்பைப் பெற இயலும் க. கைலாசபதி, பேராசிரியர் ി ഗ്രgബ് ജക്റ്റേ களது நூல்கள் பலவும் രൂഖിഞ്ഞഖ" ബിയ്യ bങ്കബ്6ഗ്ഗങ്ക (UTീu) ாதன் இந்நூலின் யில் குறிப்பிடுகின்றார். 5ĝuĵar îJaunasub தான்றாகும். இவ்வாறு ീതൃഥ uയെ ഇങ്ങെ' ഞ്ഞ്, ഖൽഖത്തnൾ ബസ്ത്ര தில் மேலெழுவது தவிர்க்க ன்ெறது.
குறுகிருத்தும்
SITT
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி - 1513 D
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி
02.04.203 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி குறுக்கெழுத்துப் போட்டி இல-53
ബTഥണ്. - த.பெ.இல. -167, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 20 ரூபா பரிசுண்டு
அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி
G. sease
ol, e.g. അഖഔrgu69ൺൺസ്ഥ
தருமாம். 03, பெனர்னே மனிதனின்
உயர்ந்த இளக்கங்கள் எல்லா வற்றிக்கும் இது. OÓ, as "Linterf, 14. உள்நாடு (குழம்பியுள்ளது) 7. சிறுகுடல் அல்லது பறவைக்
கூடு (குழம்பியுள்ளது) 28. எட்டாவது ஆண்டு.
(திரும்பியுள்ளது) le திக்கு அல்லது பக்கம்.
மதல் இரண்டு எழுத்தம்பிரி என்றுவருள்படும் 32. நீலநிற வானம் அல்லது கண்ணிமையின்
குறுக்கெழுத்துப் போட்ற இல5 இற்கான
Õuna Cബ 250 ரூபா பரிசு பெறும் அதிர்வர்டசாலி
02. குதன்மராஜா பிரதானவீதி புத்தளம் 03. சிவரம்சி கடற்கரை வீதி புத்தளம் 04. 5. norbangurauf, udkontrodalokas Goiak 05, Datagawar, Lorra milli, uament,
துஜோசெப் பிரதானவீதி காலி 07. அவரதன் கண்டுக்குளி யாழ்ப்பாணம் 06. ஆர்ஷிபானி பூநகர் கிளிநொச்சி 09. கசாருதன் பிரதானவீதியார்ப்பாணம் 10 மேறப்பியா கொக்குவில் மேற்கு கொக்குவில்

Page 20
GILDIED62. 666.
Obib! GINGôlebGODOTTUlyb, Ur GOLD50D6"Tuyib CBGBTób6fileir56061Tub, ÓGILDINTIGO TŘE56AD6"Tuyll சுமந்து-கடந்து வெற்றிக்காகப் போராடு எழுத்தாளன் ஒருவனின் எழுத்துலகப் பயணம் இங்கே தொடர்கிறது.
O
众 - பதிப்பகத்தின் முடிவுகள் வெளியாகப் போகிறது. அந்த நூலாக்கப் போட்டிக்கு
விண்ணப்பித்திருந்தவர்கள் அத்தனைபேரும் நட்சத்திரன் மெளனமாய் புன்னகைத்துக் ஏராளமான எதிர்பார்ப்புக்களோடு காத்திருந் கொண்டிருந்தான். தார்கள் அனைவரின் விழிகளிலும் நூலாக்கத் தகுதியான படைப்புக்கள் gഭീതൃതLu LGDLULI Glgóta,Gaullu UL 2_saL எழுத்துக்கள் ിത്രധ இருக்கு. வேண்டும் என்ற எண்ணத்தின் எதிர்பார்ப்பு இருந்தாலும். GTIEJBL பதிப்பகத்தால &ტ பரவிக்கிடக்கிறது நட்சத்திரனின் செயற்பாடுகள் நூல்தான் அச்சிடக்கூடிய வசதிகள் இருக்கிறது. முடிவுநேரம் நெருங்க நெருங்க பதற்றமடையத் அவங்க நிறையப் பணம் ஒதுக்கமாட்டாங்க தொடங்கின. தன்னை கட்டுப்படுத்த ஆகவே தெரிவான படைப்புக்குரியவர் யார் முயன்று கொண்டிருந்தான் தனக்குள்ளே என்றால். இதயம் வேகமாக அடித்துக் கட்டவிழ்ந்து சிந்திக்கும் மனதுப்பேய்க்கு கொண்டது இவனுக்கு வலிகளின் சண்மானத் கட்டளையிடுகிறான். "என் மீது எனக்கு தினுடைய ஆயுட் காலத்தை நிர்ணயிக்கப் நம்பிக்கையுண்டு கட்டாயம் தெரிவாகும். போவது இந்த முடிவுதானே கையும் இலேசாய் நம்பிக்கை நீருற்றிக் கொண்டிருந்தான் இந்த நருங்கியது காதுகள் கூர்மையாக தவம் கடலோரக் கவிஞன். கலைந்த முனிவனாய் சொல்லப்படப் போகும்
நடுவர்கள் பரபரப்பாக எதனையோ பேசிக் நாமத்தை அவதானித்தான் நட்சத்திரன், கொண்டும், விவாதத்தில் ஈடுபடுவதும் இங்கே ഗ്രസ്മെ അഖങ്വേ 9ഖgiരിൿ காத்திருப்பர்களுக்கு சினத்தை கொஞ்சமாய் கத் தவறவில்லை. அவருக்குள் இவன்மீது விதைத்துவிடுகிறது எங்கட அங்கலாய்ப்புத் பச்சாத்தாபம் பூத்தது. இருந்தும். சரி இன்று தெரியாமல் யாரோ முதல் வரிசையில் Upag நூலாக்கத்திற்காக நாங்க தெரிவு செய்திருக்கும் முறுைப்பது கேட்டது. @6uনো ജ്ഞഥഴ്സിങ്കu Ο ΘΠ: LGOLÜl. assign Gail CDGTGET தியாகராசாவின் ഖined, ിങ്കTങ്ങീ, പ്രബിuഥu Lijഅഖങ്ങu நிலாவைத் தேடும் நீண்ட வானம் என்ற முன்நோக்கி செலுத்தினான். யாரோடும் அதிக கவிதைத் தொகுப்புதான். என்றுவிட்டு மாய் பேசிக்கொள்ளவில்லை எழுத்தாளர் காத்திருந்தவர்களைக் காணச் சகியாமல் முல்லைச்செல்வன் ஏனைய இரண்டு நடுவர் குனிந்துகொண்டார் நட்சத்திரனின் எதிர்பார்ப்பு களுடனும் காரமாய் பீேசுவதாக தெரிந்தது. ஏமாற்றப் போர்வையாகிப் போனதின்
வாதாடுகிறார்கள், பின்பு சமரசம் பிரதியீடாய் கண்ணிர்த்துளிகள் விழிகளில் பேசுகிறார்கள். ஆனால் முடிவை சமர்ப்பிப்பது பனித்துவிட்டன. யாருக்கும் தெரியாமல் பூஜ்ஜியமாக்கிக் கொண்டிருந்தது. வலிகளின் கையை ஒற்றிக்கொண்டான். இது வழமை சண்மானத்திற்கு வலிமை இருந்தால், 5-ւրաք தானே நட்சா. உள்ளுணர்வு சொன்னது தெரிவாகும். பிள்ளையாரப்பட Geomu கொஞ்சமாய் நெஞ்சம் கனத்து அடைத்தது. பிரார்த்தித்த ଅରାର୍ଯ୍ୟ, நீண்ட Оц0ьердара வலிகளின் சன்மானத்துக்காய் எத்தனை பிரசவித்தபடி காத்திருக்கும் போது வலிகளை சம்பாதித்துக் கொண்டவனாயிற்றே காத்திருப்புக்கு திருப்பம் இந்த நட்சத்திரன் நிலாவைத்தேரும் நீண்ட
கிடைத்தது. வானம் உச்சரித்தான் ம்வுறம் நல்ல
பெயர்தான் என்னைவிட திறமையாக அழகாக எழுதியிருக்கிறார் போல் மெளனிகா. நீ எதுவாக மாற நினைக்கிறாயோ நீ அது வாகவே ஆவாய் என்னும் எண்ணம் நட்சத் திரனுக்குள் புகுந்துகொள்ள நிலாவை வானம் மட்டுமா தேருகிறது? சில நட்சத்திரன்) ங்களும் அல்லவா தேருகிறார்கள் நெருங்க
முடியாதென்று தெரிந்தும், அவைகளின் தேடல் எண்ணவோ தரித்துவிடுவதில்லையே
பட்டென. இவன் இதயத்துப் பூவின் இல்லாது
അപ്രഭ) ീഥെ ഖജിuസ്ഥ இணைந்து ஆக்கிரமித்தது. ... பலரும் தம் கவலைகள்
மறந்து தெரிவான மெளனி காவை வாழ்த்தினார்
நட்சத்திரனிடம் பார்வையால்
நான் என்ன செய்வது? ബg gue) &'aരi]. நிலை புரிந்தது. ஏழையின் பேச்சு அம்பலமேறாது என்பார் கள் ஆனால், இங்குள்ள
考
நிலையைப் பார்த்தால் Gla. 65ü5ff உள்ளேயிருந்து விவாதித்தவர்கள் வெளியே அது அம்பலம் ജൂഥ வந்தார்கள் வருகின்றவர்களைக் கண்டதும், Gas Taciumado 5astafapao 61 accitaï காத்திருந்தவர்கள் தாமாக எழுந்துகொண்டார் மகிழ்ச்சியோரு மெளனிகாவை நெருங்கி கள் எதிர்பார்ப்பும் முடிவைத் தெரிந்து நிலாவை தேடும் நீண்ட வானில். இன்னு கொள்ளும் வாஞ்சையும் ஒவ்வொருவரின் மின்னும் கவிதை நட்சத்திரங்கள் கண்சிமிட்டிட வதனத்திலும் அதிகமாய் ஆப்பிக் கிடப்பதைப் வாழ்த்துக்கள் மிஸ் மெளனிகா என்றபடி "Lീg6ിങ്കിൽ ഗ്രസ്മെ, கரம்தந்து வாழ்த்திக் கொண்டான், மெல்லிய േെLഞue 69ത്രഥിക്കിങ്കിൽ Gi). Lഭിജ്ഞ പ്രിൻെ ബിൿ, ) (Lഞഖ
"அதிக நேரம். உங்க எல்லோரையும் ஆவலோடு அவனை நோக்கினாள்
காக்க வைத்துவிட்டோம் Glaಠಿ ിങ്വേജ്, "உங்க நேம்.? அதனால சுத்தி ബ முடிவை நட்சத்திரன் சுருக்கமாய் முடித்தவன் இப்ப செல்லப் போறம் இது கிட்டத்தட்ட ஒரு திரும்ப எத்தனித்தபோது மிஸ்டர் நட்சத்திரன். மாதத்துக்குள்ள நாங்க மூன்றுபேரும் சேர்ந்து. ஏனோ தெரியவில்லை, ആ_%BL ഞെnബLu L@LLബub; "சில இதயங்கள் - பார்த்தவுடன் எழுத்துக்களையும் தனித்தனியாகப் படித்து பார்வைப் புத்தகத்தில் சேமித்து ஆராய்ந்து சொல்லப் போற முடிவு மொத்தமாய் இதய நூலகங்களில் சேமிக்கப்பட்டு இருபத்தெட்டுப் பேர் வந்திருக்கீங்க நிறையப் விடுகின்றன" என்றவள் உங்க விலாசம் படைப்புக்கள் தரமானதாய் இருக்கு தரமுடியுமா? என்றவாறு தன் குறிப்பேட்டை ஆனால. சிலர் இன்னும் ஆரம்பக் கட்ட இவனிடம் நீட்டினாள் தர்மசங்கடமாகிப் இலக்கியத்தளத்தை விட்டு வெளியில போனது இவனுக்கு சில விழிகள் இதை வரவில்லை என்றது. பார்க்கும்போது தெரியுது நோக்கின. பல அந்த இடத்திலிருந்து சொல்லிவிட்டு ஒவ்வொருவரின் ങ്കTങ്ങഥൺ 8UTu]* ിങ്ക്ളീന്ദ്രങ്ങ. ഡ്രാങ്കUTഖങേണuഥ ആന്ധ്ര )ملمSأميد ஆாடரும்.)
20) ട്ട്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

aafef 〔 cm cm。 பரவசத்துடன் வணங்கிச் செல்லும் பிரசித்தி பெற்ற முருகண்டிப்பிள்ளையர் ஆலயத்திற்கு அருகாமையில் தந்தையின்றி தாயின் அரவணைப்பில் வளர்ந்துவருகிறாள் நிலா அன்று கோயிலுக்குச் செல்வதற்காக தன் காலைக் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள் அப்போது அவளது
STUDIOSADIO SOI)
Il consum? agás Cagliò @GANADÓIDH FESTIGT GESTIÚgylä55 CAITIÚDO வந்துதான் சாப்பிடுவேன். நீங்க சாப்பிடுங் கம்மா எனத் தாயிடம் கூறிவிட்டு தன் கடமைகளில் கவனம் செலுத்தினாள் கரணம் அவளது காதலன் சுபாஷ்கரன் கம்பனி ஒன்றில் தொழில்புரிந்து வேலை நிமித்தம் கொழும்புக்குச் சென்றவன் சுமார் மூன்று வருடங்களின் பின்னர் இன்றுதான் rigilili.
அன்று அவள் வ்ழமைக்கு மாறாக சுறுசுறுப்புடனும் சந்தோஷத்துடனும்
6|| (് ബ பழைய நினைவுகள் தாலாட்டிச் செல்கின்றன.
நிலநடுத்தக் குடும்பத்தைச் சேர்ந்தவள் தாய் தந்தைக்கு இவள் ஒரு செல்லப்பிள்ளை இவள் சிறுவயதில் இருக்கும்போது விபத்தொன்றில் தந்தை இறந்துவிட்டர் தாயார்தான் இவளைக் கவரப்பட்டுப் படிக்க வைத்தர் நிலா சாதரண தரம் படித்துவிட்டு வறுமையின்
تدار الرج
பிடியினால் மேலும் படிக்கமுடியாமல் கம்பனி ஒன்றில் தொழில் புரிந்தாள் அங்குதான் சந்தித்தாள் பற்ப்பவர் ளைத் தன்வசம் இழுக்கும் கட்டுமஸ்தான ബ பேச்சிலே எல்லோரையும் கலந்துவிடுவான்
ിന്റെ ബ ருக்க நாட்களும் மாதங்களாகி இவள் ലേബ கொண்டிருக்கையில் சபாகரனது மேட்டர் சைக்கிள் அவள் குறுக்கே வந்து தி டோகும் நம் ജോ ബ
பாங்க என அவளும் சிறு புன்னகையை தித்துவிட்டு கட்டான் எனக்கு கத்தி 。 cm、 Jau augi,
டந்தவன்
、 :ിക്കി ആ சொல்லத்தான் நேரம் வல வாழ்க்கை என்று
。臀
ബ
தாயிடு
இல்லை எனக்கு
என்னங்க இப்படிப் பேசிட்டுப் போற்ங்க நான்
கூறினான் காதலில் பிரிவும் 90 .11 "یہ சுகம்தானே' என இவள் மனதில் 7 > நினைத்துக்கொண்டு அவனிடம் /. کي வேதனையை வெளிக்காட்டிக் 鷺 தி கொள்ளாமல் சிறு புன்னகையுடன் ]  ̄ܓܠ 演 Z விடைகொடுத்தாள் சுபாஷ்கரனும் স্বভাৰ * கொழும்புக்குச் சென்றான் நிலா
ভ2, *、 தாய்க்கு உதவியாக விட்டில்
*<匣 இருந்தாள்
காலங்கள் யாருக்காகவும்
7
அதில் சுபாஷகரனின் பெயர் விபரமும்
தாக்காக வாழும் தாயைத் தவிக்கவிடுவதா?
இது என்ன கொடும்ை என்
எழுதிவிடாதே என் சோதனையும் வேதனையும் வேறு எந்த உயிருக்குமே வேண்டாம் என இறவனை நொந்துகொண்டு தாயிடம்
செல்கின்றாள் அப்போது எங்கே வானொலியில்
பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
ബിറ്റബ് கனும் இந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் இப்ப எனக்குத் தேவையில்ல. தயவுசெய்து வாழவிடுங்க என அவள் கெஞ்சிக் கேட்டதும்
என்ன இப்போதா உங்களைக் கலியானம் Aos, G. G. G.
எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கிறாள் அவளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடிக்கெடுத்துட்டுத்தான் உங்களைத் திருமணம் முடிப்பேன் இப்போது சொல்லுங்க சம்மதமா? என அவளைப் பார்த்துக் கேட்டதும் அவள் தலைகுனிந்தவாறு மெளனமாக நின்றாள் "என்னங்க மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி தானே' எனக் கூறிவிட்டு அவன் வெற்றிப் புன்னகையுடன் சென்றதும் அவள் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன.
இவர்களது காதலுக்கு எதுவித எதிர்ப்புகளும் இன்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமு மாக வருடங்கள் இரண்டைக் கடந்த நிலையில் ஒருநாள் சுபாஷகரன் நில நான் கொழும்புக்குப் போகப் போறன்" என அவன் திடீரெனக் கூறிய தும் என்ன சுபாஷ் விளையாடுங்களா? என ஒன்றும் அறியாதவளம் கேட்டாள் நில நீங்கள்தான் விளையாட்டாய் நினைக்கிறீங்க”
TIETOT DI CONTGOLD VAA சொல்றன். DVDürr GöthbAINTIGÜIT,
யைத்தான்
ஆமாம் நிலா எனக்கு வேலை மாற்றம் கிடைச்சிருக்கு அதனால போய்த்தான் ஆகனும் என்ன செய்வது எனக்கும் உங்களப்
பிரியிறது மனக் கஷ்டம்தான்
வாழ்க்கையென்றால் இப்படித் தான் என அவளை சமாளித்தவறு
காத்திருப்பதில்லையே இவர் களது காதலும் கடிதங்கள்மூலம் சிறகடித்துப் பறந்தன என்னடி நிலா இன்னும் ஆயத்தமாகலையா? என அவளது தோழி சுகன்யாவின் குரல் கேட்டு சுயநினைவுக்குத் திரும்பியவள்" இல்லடி இல்ல ള്ളേ ബ காத்திரு உடனே வந்துவிடுகிறேன் எனக் கூறிச் சென்றவள் அவனுக்குப்
பிடித்த பச்சை நிறச்சேலையுடன் என்றுமில்லாத வறு தன்னை அலங்கரித்து ஒரு தேவதைபோல்
காட்சி தந்தாள் "ஏய் என் கண்ணே பட்டிரும் போல இருக்கடி உன்னைப் பார்த்ததும்
அவன் தூக்கிட்டுப் போகப் போன் பாரு என அவளது தோழி கிண்டலடிக்க இந்தக் கிண்டல்தானே வேணம் என்கிறது எனப் பதிலுக்குத் தோழியிடம் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு கோயிலுக்குச் சென்றவர்களை அவர்களது வானொலி இடைநிறுத்தியது
ஆம் கொழும்பிலிருந்து வந்த பஸ்ஸில குண்டு வெடிச்சு பத்துப் பேர் பலியானதாக
அறிவிக்கப்பட்டது அவளுக்கு தலைசுற்றியது
கால்கள் நடக்க மறுத்தன. வானமே அவள் தலையில் இடிந்து விழுந்ததைப் போன்று
திரும்பினால் நில தோழியின்மூலம் ၅။ ညှိုးဆေး။ எல்லாம் அறிந்துகொண்டாள் அவள் என்ன செய்வது காதலனுக்காக உயிரைவிடுவதா
எழுதிய தலையெழுத்தை இன்னேர் தலையிலும்
வருவன எனும் பாடல் வரிகள்
செவிப்பறையில் பாய்ந்து செல்கிறது
TITŪT 2 - 27, DIE

Page 21
அதனால் என்ன. நலமான இடத்தில் தானே பதமாக இருக்கிறான்
ஏழையாக
இருப்பதேனோ?
விழிகள் மூடியிருக்க இதழ்கள் மட்டும் விரிந்து மலர்ந்து புன்னகைப் பூவானது!
இதழ் இரண்டும் விருந்தாக இருக்கும் போது. விழி இரண்டும் வீரவாளாக இருப்பதேனோ?
புன்னகைப் பூ மலர காரணம் இருந்தது
உள்ளிருந்தவன் என்ன. சும்மாவா இருப்பான்?!
விருந்துக்கு வந்தவனை விரட்டுவது முறையாமோ? தர்மமாமோ?
மூடிய இமைகளில் முத்தமிட - உள்ளே ஓடிய சுகத்தை என்ன சொல்வாள்!
நீர் இல்லாத ஏரியிருக்கலாம் நினைவுகள் இல்லாத நெஞ்சுண்டா?
விரிந்த மஞ்சத்தில் சரிந்த பொன்னுடலை ஆராயும் அவசரத்தில் கைபோகும் இடமெல்லாம் தீ பரவும் இரகசியத்தை யாரிடம்தான் சொல்லி மகிழ்வாள்?!
குறும்பான கேள்வி . குறுகுறுப்பான பார்வை கொல்கிறானே காளை அள்கிறானே மனதுை தீக்குள் எறிந்து விட்டான் தேகம் எரிகிறது . அணைக்க மாட்டானா? அங்கம் தகிக்கிறது!
கண்ணில்லாத மனிதர் இருக்கலாம் கனவுகள் இல்லாத மனிதருண்டா?
தமிழ்ச் செல்வி கண்களை மூடியிருந்தாள்.
தங்கரதம் என்று கூறி தழுவிக் கிடப்பவனை. கட்டிக் கரும்பு என்று
கைக்குள் சிறையிட்டு மொய்த்துக் கிடக்கும் சுகம் கோடி சுகமே!
விழிகளை திறந்தால் வெளியேறிவிடுவானோ என்று பயந்தாள்
"நேர் நின்று பார்க்கையில் தீக்கு நெய்யன்றோ உன் நோக்கு
25 S 8 "
கண்களின் வழியாக மனதுக்குள் புகுந்தவன் வெளியேற வேண்டுமானால் இமைக் கதவங்கள் விரிந்திட வேண்டும்!
கோல இதழ் சுவையை காளை அவன் அறிய வதைபடும் இதழிரண்டும் இன்பக் கதை சொல்லும் மாயம் என்ன?
போர் செய்ய வந்தவனே. போரில் வெல்வதற்கு! தீக்கு நெய்யும் நீதான்! தீயை அணைக்கின்ற நீரும் நீதான்!
செழிப்புக்கு குறையில்லை செல்வ மேனி. பாவம் இடை மட்டும்
வசமாக மாட்டினான்.
மா.நிர்மல், புத்தக தங்கள் இருப்புக்களைத் தக் மற்றவர்கள் மீது பழிபோடாத க தெரிந்த - சமூகச் சிந்தனையுள் தலைவர்களாக வேண்டும். அ அனைத்து சமூகங்களின் மன அந்நியோந்நியம் ஏற்படுத்தப்பட
@ சிந்தியா! தமிழக மாணவர்களின் போராட்டம் தீவிரவாதத் தூண்டலே என்று இலங்கைக்கான
இந்தியத் தூதுவர் கூறியுள்ளாரே...?
சா.வேல்தஞ்சன், மன்னார். அந்தக் கதிரையில் இருப்பவர் அப்படித்தான் பதிலளிக்கவேண்டும். அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் கடமை 'அதுதான்' என்று பட்சி என்று சொல்வது கேட்கிறது.
என்னைப் பொறுத்தவரையில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படும் சூழல் இல்லாமல் செய்வதற்குத் தேவையான, ஆரோக்கியமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் சுயநலநோக்கங்களோடு வீதிக்கு வரும் வெற்றுக் கோஷக்காரர்களுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். ஆனால் ......
@ சிந்தியா! "பிரபாகரன் சரணடைந்திருந்தால் அமைச்சராக இருப்பார்” என்று சரத் பொன்சேகா
கூறியிருப்பது பற்றி...?
ஜே.பர்ஸன், மாத்தளை. அவ்வப்போது அரசியல் சதுரங்க ஆட்டத்தில் தனக்கு இருக்கின்ற அறிவு பூச்சியம் என்பதை தன் வாயாலேயே நிரூபித்து வருபவர் சரத்பொன்சேகா.
அவ்வாறுதான் இப்போது கருத்துரைத்திருக்கிறார் என்பதை ஊகித்துக் கொள்வதற்கு இலங்கை
அரசியலை அண்மைக் காலமாக அவதானிப்பவர்கள் எல்லோருக்குமே புரிந்துவிடும்.
@ சிந்தியா! தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்க என்ன வழி...?
இவை நிகழாத வரையில் 4 மான அரசியல் தீர்வு என்பது எ ஒன்றாகவே இருக்கும்.
அதை உணர்ந்து நாம் அல்
ஸ்ரீ ராம ஜெயம் மகனான பாட்டி,
மலையாள மாந்திரிக சக்தி | இன்று பெய்கின்ற மழையில் பூக்கின்ற பூக்கள் நிரந்தரம் அல்ல, காலம் காலமாக மணம் வீசும் மல்லிகை பூ மணம் போல 48 வருட காலமாக மாந்திரிக துறையில் சாதிக்க முடியாத விசயங்களைக் கூட சாதிக்கும் உச்சாட பீடம் என்றால் 48 வருட காலமாக தொன்று தொட்டு மலையாள மாந்திரிக துறையிலும் ஜோதிட துறையிலும் செம்மையாக செயல்படும் நிறுவனத்தில் உங்கள் குறை நிறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். 1. ஓடிப் போனவர் தேடி வர வேண்டுமா? 7. குடி போதையை நிவர்த்தி 2. தொடர்ந்து கணவன் மனைவி
வேண்டுமா? பிணக்கா?
8. தீராத நோய்க்கு பரிகாரம் 3. காதலன் காதலி பிணக்கு தீர
தேவையா? வேண்டுமா?
9. இழந்ததை மீட்க வேண்டுமா? ஸ்ரீ துர்க்கை
4. கல்யாணம் கை கூட வேண்டுமா? 10. ஆண்மை குறைபாடுகளா? தாசன், தேச
5. கல்வியில் சித்தி பெற வேண்டுமா? 11. தெட்ட தெளிவான ஜாதக 6. இழந்ததை ஈடு கட்ட வேண்டுமா?
குறிப்புகளுக்கு.... பந்து, கலாநிதி,
MALAYALA MANTHIRIKA UCHCHADA PEEDAM
23, Mayfield Road, Kotahena, Colombo - 13. பேராசிரியர்,
Tel: 011 2342463/4, 011 2470615 Fax: 011 2344831 P.K.சாமி JP
E-mail : drpksamy@sltnet.lk
நுவெரலியா கிளை: ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம் ஐயா
இல. 33, தினசரி சந்தை கட்டிடம், நுவரெலியா, 052-2222508
(மார்ச் 21 - 27, 2013
தினபு

அதில் பாதி உனக்கு மறு பாதி எனக்கு?
அதுதான் - அதுதான் அங்கே அரங்கேற்றம்!
சொல்லத்தான் நினைத்தாள்
சூழ்ந்த வெட்கத்தால் சொல்லாமல் தவித்தாள்!
தேக சுரங்கள் அவன் மீட்ட. தேவ சுகம் என அவள் மிதக்க தாகம் தீராத மோகக் கடலி!
அவள் நினைத்ததையே
அவனும் சொன்னான்.
கனவு தணித்தது தாகத்தை! கனவும் தகித்தது தேகத்தை.
அக்கினியும் நீதான் சுவைக் கனியும்
நீதான்
எத்தனை நேரம் தான் கனவு இருக்கும்?
கரைந்தது கனவு கண் திறந்தாள்
அணைத்தால் நீ சுவைத்தால் கனி முறைத்தால் வாள்
விடைபெற்ற கனவை கோபித்தாள்!
நகைத்தால் பால் முல்லையாய் சிரிப்பாய். மனதை கொள்ளையும் அடிப்பாய்
கனவு போனதும் கண்ட இன்பமும் களவு போனது!
மத்தம் பந்து
அணைக்கையில் தேகம் சிலிர்க்கும் நினைக்கையில்கூட தேகம் தகிக்கும்!
நனவில் கண்ட சுகமும் காணும் போதுதான்
இன்பம்! கனவில் கண்ட சுகமும் காணும்போதுதான்
இன்பம்|
தீதான் - ஆனால் தீதே அல்ல) தா தா எனக்கு தீ உண்ணத் தா! அவன் வார்த்தைகளிலும் வெப்பம் வீசியது. அவன் பார்வையிலும் பொறி பறந்தது!
எப்போதும் இன்பம் எப்போது வரும்? புலம்பினாள் பூவை.
"நனவினால் கண்டதூஉம்
ஆங்கே கனவுந்தன் கண்ட பொழுதே இனிது”
வெல்வதும் நீதான் தோற்பதும் நீதான் வென்றாலும். தோற்றாலும்
தீயும். தீயும் ஒன்று கலந்தால் தேகம் என்னாகும்?
அதிகாரம் -122. குறள் --125
மம்.
க வைப்பதற்காக யவிமர்சனம் செய்யத்
ள மனிதர்கள் அரசியல் வ்வாறானவர்களினால் ங்களிலும் ஐயுறவற்ற வேண்டும்.
முன்னேறிவருகின்ற உலகத்தில் இறுக்கமான வேலிகள் தளர்த்தப்பட வேண்டும் என்றே சவுதி மக்கள் உணரும்
வரை ரிஸானா போன்ற துயரங்கள் அங்கே தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
@ சிந்தியா! பங்களாதேஷ் அணிக்காக, இலங்கை அணி குமார் சங்கக்கார ஹட்ரிக் சதம் அடித்திருப்பது பற்றி என்ன நினைக்கின்றீர்..?
எல்.அரவிந்த், காலி. துடுப்பாட்டத்துக்கு சாதகமான ஆடுகளம். பங்களாதேஷின் பலவீனமான பந்துவீச்சு போன்ற சூழலில் துடுப்பாட்ட நுணுக்கங்களை சிறப்பாகப் பயன்படுத்துகின்ற சங்கக்கார போன்ற துடுப்பாட்ட வீரர்கள் ஓட்ட மழை பொழிவது ஆச்சரியமான விடயமல்லவே!
© சிந்தியா! மத்திய அரசுக்கான ஆதரவை
தி.மு.க. விலக்கிக் கொண்டுள்ளதாக செய்திகள் இலங்கைத் தீவில் கெளரவ
வருகின்றதே..? திர்பார்த்திருக்க வேண்டிய
தி.ஷம். தெஹிவளை.
சோர்ந்து போயுள்ள தி.மு.க.வின் தொண்டர்களை மனவரும் ஒன்றிணைந்து
கிளர்ந்தெழ வைப்பதற்கு அவசர ரொனிக் ஒன்று உழைப்போம். நிர்மல்
தேவைப்படுகின்றது. நீங்கள் ரெடியா?
இப்போதைய சூழலில் இலங்கை விவகாரம்
தமிழக மாணவர்கள் மத்தியிலும் ஆர்ப்பரிப்புக்களை அசிந்தியா! ரிஸானாவின்
உண்டுபண்ணியிருப்பதால், அவர்களையும் மரணத்தின் பின்னரும்கூட
குறிவைத்து தி.மு.க. தலைவர் ஏவிய அஸ்திரம்தான் சவுதியில் பெண்களுக்கு
குறித்த முடிவு. எதிரான வன்முறைகள்
இந்தியாவின் நாடாளுமன்றத்தின் ஆயுள் நின்றபாடில்லையே..?
வேகமாகச் சுருங்கிவருவதும், இந்தத் தீர்மானத்துக்கு கு. சத்மிகா, கொழும்பு -06.
வருவதற்கு கலைஞருக்கு உசுப்பேத்தியிருக்கிறது சர்மிகா! எவ்வாறு
அன்றி வேறொன்றும் இல்லை. அதை எதிர்பார்க்கமுடியும். ரிஸானாவின் கொலையை
@ சிந்தியா! பெண்புத்தி பின்புத்தி என்றால் உலக நாடுகள்
உங்களுக்குக் கோபம் வருமா? கண்டித்தனவே தவிர
ம.காவேரி, வவுனியா. சவுதி அலட்டிக்
வராது. ஏனென்றால் பின் எத்தனை கொள்ளவில்லையே.
கூர்மையானது என்பதையும் அவற்றினால் அவர்களைப்
எவ்வாறான நன்மைகள் உள்ளன என்பதையும் பொறுத்தவரையில்
நானறிவேன். சட்டத்திற்கு அமைவாக
உதாரணமாக, சட்டைக்கும் குத்தலாம். தவறுக்குரிய தண்டனை.
தேவைப்பட்டால் பஸ்களில் பின் புத்தியுடன் அவ்வளவுதான்.
அணுகுபவர்களையும் குத்தலாம்.
லர் பரசு

Page 22
இலங்கைக்கு எதிரான மு: இதுவரைகாலமும் இல்லாதவகையில் அணி ரசிகர்களின் எதிர்பார்க்கை இ6 இருந்தாலும், முடிவு வெற்றி, தோல்வி ഗ്രgഭീ@ഥuിLൾ ഭരിയ്ക്കെഖ്) ഗ്രഖ பங்களாதேவழ் டெஸ்ட் வரலாற்றில் மு குவித்தார் அவர். அதுமட்டுமல்ல முதல் அணியைவிட அதிக ஒட்டங்கள் பெற்
மேலும் கடந்த காலத்தில் பன்னி படுதோல்விக்குப் பின் ஒரு கெளரவம முடிவு இரண்டு அனுபவ வீரர்கள் அன
- - - வெளிப்பட்டுள்ளது. இந் ിLൺ' (UTuിങ്ങ് () விட்ட பங்களாதேஷ் துறை அமைச்சர், வீர
அதைத் தருவோம், இதைத்தருவோம்
ಬ್ಲೀ | ** ** ܛܢܓܠ பாறை தடங்கல ருந்தாலும 8
.பெருமைப்படுகிறார் ரவறிற் و بقیه به هم به حر
εgΠοΙσL1 ΦΦ Θ2ΘΟΤΙΤ O இந்த டெஸ்ட் போட்டியின் அனுப %20Z/?7Z//7/2 || ဓ၏းကြွားဖို့ என்கிறார் இவர் இதற்கப்பால் இ
தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியின் ஷேன்வெட்சன், மிட்சல் ஜோன்சன், உஸ்மான்
கவாஜா மற்றும் ஜேம்ஸ் . 1 1 என்று பட்டின்சன் களநிலை அறிக்கை ஒன்றை உரியநேரத்தில் O N கொடுக்காமையால் டெஸ்ட்
போட்டியில் இருந்து விலக்கி N
வைக்கப்பட்டுள்ளார்கள் இது தொடர்பில் இதற்குக் காரணம் மைக்கல் கிளார்க் என்றும், வெட்சனுக்கும் கிளாரக்குக்கும் முன்னரே கருத்து வேறுபாடுகள் இருந்தன என்றும் செய்திகள் கசிய வொட்சன் அதனை மறுத்துள்ளார். தாங்கள் இருவரும் பன்னிரண்டு வயதில் இருந்தே ஒன்றாக கிரிக்கெட் ബിഞ്ഞL|16ഖgTങ്കബ് அப்படி ஏதும் பிளவு கள் தம்மிடையே . ീൺ ബ്ഥ வொட்சன் கூறியுள்ளார். 8ഥഴ്ച, ജ്ഞയെീൺ தொடங்கவுள்ள
- Wதைப் /ேஅவேAம்
ஆஷஷ தொடரில் தான் விளையாட ஆர்வமாக உள்ளதாகவும் கூறியவர், இது சற்று கூடுதலான தண்டனை என்றும், அந்தளவிற்குப் போகும் அளவிற்குத் தான் குற்றம் ஒன்றும் செய்துவிடவில்லை என்றும் கூறுகிறார்.
சிறிய குற்றம்தான் என்பதையும், ஒரு டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கும் முடிவு அபத்தம் என்றும் சாட்டியுள்ளார். நான் நிறைய டெஸ்ட் போட்டிகளை உபாதைகளால் தவறவிட்டுள்ளேன். அது ஏற்கக்கூடிய துயரம் ஆனால் இது அர்த்தமற்ற துயரம் என்பவர் எதுவானாலும் மனைவியின் பிரசவத்தின்போது அவரருகில் இருப்பதற்கு சந்தர்ப்பம் வாய்த்தது சந்தோசம் தான் என்று முடிக்கிறார்.
. bLബ (UTറ്റങ്കണിന്റെ
200 மீற்றரில் பங்கு
600" O மின் G
மீண்டும் உசேன் போல்ட் பற்றிய செய் கொள்வதற்குச் சம்மதித்துள்
பற்றிய செய்திகள் வரத் இவர் இன்னும் பல பிே தொடங்குகின்றன. உலக சம்பியன்ஷிப் போட்டிகள்
515ണിന്റെ ബന്ദ്രഖണ്ണ ஆவணி மாதம் மொஸ்கோவில் நடைபெறுவதற்கு |Tူကြီး’ မျိုး முன்னதாக இவரது பல பந்தயங்களில் பங்கேற்பைக் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காணலாம். இப்பொழுது செக் நாட்டின் ஒஸ்ட்ராவா கடந்தவருடம் செக் நாட்டி நகரில் நடைபெறவுள்ள அஞ்சலோட்ட நிகழ்வில் செக்கனில் கடந்து தங்கம் ெ இவர் 4X100 மீற்றர் நிகழ்வில் ஜமெய்க்காவின் சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீ பங்குகொள்ளவுள்ளார். இவருடன்இணைந்துள்ள நிகழ்வுகளிலும் தங்கம் வென் இன்னொருவர் யோகான்பிளேக் இன்னும் இருவர் பின்னர் மீற்றர் அஞ்சலோட்டத் தங்கம் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணமாக அமைந்தவர். இப் முன்னதாக ஜமெய்க்கா சம்பியன்ஷிப் போட்டிகள் 6τεύουπιb ΟιDπεΥύβα, Τσιρι ή 1160 நடைபெறவுள்ளதால் தொடர்ந்துவரும் செக் அஞ்சல் நிலையில் மொஸ்கோ இரண்டு ஒட்டத்துக்கு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று 200 மீற்றர்) இவருக்கே என்று கூறியுள்ளார் போல்ட் அடுத்து, தற்போதைக்கு ஜூன் வல்லுநர்கள் எதிர்வுகூறுகின்ற
S S S S S S S S S S S S S S S S S S S S S S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 ിLൺ' (UTauിക്ക தான் இம்முறையாவது தரும் வாக்குறுதிகள் நிறைவேற
அசத்தியது பங்களாதேஷ் வேண்டும் என்பதற்காக ங்கையின் வெற்றியாக இதைக் கூறினேன் இன்றியே இருந்தது. இதில் என்று கூறியுள்ளார். பிகுர் ரவறிமுக்குத்தான். அவரது கருத்து தல் இரட்டைச் சதத்தைக் சம்பந்தப்பட்ட
ബിറ്റ്, ബി. வர்களால் நல்ல து பங்களாதேவர் அணி ഥങ്ങിങ്വേuിGnu ീn ിLൺ', 'g'Lിങ്കണിന്റെ எடுக்கப்பட்டிருக்கும் ன வெற்றிதோல்வியற்ற Grado 5égJLó யில் இன்மை, மொவறமட் ഖ03ഖത്തിൽuu'Lഞഥ
நித்தோம் என்று
த்தின் முன் உதாரணமாகக்
ങേഖസ്ഥ
வரது இன்னொரு முகம் B, Cuba). Durao
ன் குதூகலமாகி O விளையாட்டுத் ଦ୍ବନ୍ଧ
உடனே உஷாரான ரவறிற் தல்லாம் முன்பும் கேட்டதுதான். ിEഖ]86ി, ஆனால் ஒன்றும் செய்வதில்லை. முன் பெல்லாம் இப்படித்தான் ஏமாந்திருக்கிறோம்.
அகெளரவப் படுத்தும் நம்பலாம் என்றாலும்கூட தனதும், தன் அணியினதும் நோக்கம் எதுவும் மன ஆதங்கங்களை சரியான நேரத்தில் துணிவாக இல்லை. அவரது வெளிப்படுத்திய ரவறிற் பாராட்டுக்குரியவர்தான். 9)')|LജിLഥ எண்குத் முதுகை வளைத்து துடுப்பெடுத்தாரும் ரவறிம் தன் தெரிவும். அதனால் துணிவால் தலை நிமிர்ந்து நிற்கிறார்.
செபீல்ட் ஹீல்ட் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் மிகப் பிரபல்யம் டஸ்மேனியா எதிர் விக்ரோரியா ஆட்டத்தில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் என்ற நிலை யில் தனது டஸ்மேனிய அணிக்காக எழுபதாவது முறை இறங்கவுள்ளார்
ரிக்கிபொன்ரிங் டஸ்மேனிய அணித் தலைவர்
ஜோர்ஜ் பெய்லி இவர் பற்றிப்
பேசுகையில், இதன் பின் பொன்ரிங் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்றுதான் தெரியவில்லை.
Эвартпей, шәй3uраilш
அணியில் அவர் தொடர்ந்து
இருக்கவேண்டும்
என்பதுதான் எங்கள் விருப்பம் என்றும் கூறியுள்ளார்.
தற்போது 38 வயதாகும் பொன்ரிங் 68 டெஸ்ட் ஆட்டங்களில் 41 சதங்கள் குவித்தவர். அதேவேளை இவ்வளவு കേട്ടന്റെ Lൺർഥങ്ങിu 9iaീ6615 മിങ്വേurl, 26 சதங்களும், இருபத்தொரு அரைச் சதங்களும் பெற்றவர்
മngർഖതണ്
பொன்ரிங் மும்பை Barnua Grò
9ഞ്ഞിട്ട, ജുബൈഖ
][15ഖഥ ജീ.ബ தொடரில் களம் இறங்குகிறார். மேலும் இங்கிலாந்தின் சரே 9:ജി-88ഖഥ ഭിത്തേണunLഖുണ്ണ്,
ஆகவே சர்வதேச கிரிக் கெட்டில் இருந்து பொன்ரிங் ஒய்வு பெற்றாரே தவிர ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் விளையாட்டைக் கைவிடவில்லை.
防
b 100 மீற்றர் ஓட்டத்தை 1004 ன்றவர். அதன்பின் லண்டன் றர் 200 மீற்றர் இரண்டு வர். அதேவேளை 4X100
ஜமெய்க்கா வெல்வதற்கும் ഗേജ15, இவர் ಶಿಸ್ತಿ ഖേന്ദ്രെ என்றுதான் பாழுது முன்நகர்வுகள் ശെന്ത്ര ബിന്ദ്രഥLá56, 9ഖൺളneിu 5ങ്ങി திப் போட்டிகளுக்கே எனும் தற்போது இந்தியாவுக்கு எதிராக தருமாறிக் கொண்டி தங்கம் வரும் (100 மீற்றர். ருக்கும் நிலையில் தேசிய அணிக்குள் பொன்ரிங்கின் விளையாட்டுத்துறை வருகை பற்றிப் பேச்செருந்தாலும்கூட ஆச்சரியம் ர்கள். ബ.
IÍif all -27, 9 IE

Page 23
போலதானுங்கோ யுத்தத்துக்குப் ിത്ര ജൂഥിbഥ&ഭൗണub
5
uecGBurešiflub οδιστήβεβασταρπή ΚΒα π.
Lumbu. GBass&afridog 1935 பக்கம் இருக்கட்டுமுங்கோ, உதை பலபேர் தந்திரோபாயம் எணன்டு
ിജ്ഞൺ 6ങ്കmeഠin, unint, 6ങ്കneഠin இருக்கினமே எண்டதுதானுங்கோ கவலை யாக இருக்குதுங்கோ,
08ബ്രഞLu G[uൺ ബിന്നണിഞ്ഞL விமர்சிக்கிறதிலையும் அவருக்கு எதிராக C) Uისპ.: Chvისპoისძ% ஒரே தொகுதியிலை கொடுக்குக் கட்டிக் தவிர வேரென்றும் 6ങ്കmാീn (88ngT6ിംാ ക്രി&ിഗ്രിജ്ഞാub 作 வீரம் பேசிய தங்களுடைய தலைமைகள்
இப்போது எல்லாத்தையும் பொத்திக் கொண் ഭിബTib &m'Igb 6ങ്കTജീ, ീuിഞ്ഫേ Geser | ബിജ്ഞഥ& encours'ഖൈ өтөodios geonb கடுப்பில இருக்கினமுங்கோ சேனா அமைப்பினரின் செய்திகள் ஒண்டுமில்லாததற்கே ೧Tಾಂ |ரொம்பப்பரபரப்பாக இருக்குதுங்கோ ೧unಣೇರಾ- பட்டாசு பந்தா காட்டி I அவை தங்களை காக்கிச் சட்டை ஊருக்குள்ள பவனி வாற இவர்கள்
போடாத பொலிஸ்காரர்கள் என்று இப்பவெல்லாம் வறதும தெரியதில்லை. நினைச்சுக் கொள்ளுங்கோ எண்டு போறதும் தெரியுதில்லை எண்டு வாக்குப் |சொல்லியிருக்கினமுங்கோ போட்ட சனம் கேக்குதுகளுங்கோ
என்னடா நேத்து வந்த அமைப்பு இந்த நேரத்திலை தேர்தல் எதுவும்
bി & പേign&ം ഞb Geഖണ്ഡഖ திடீரென்று இந்தப் பெரிய குண்டைத் தூக்கிப் போடுது எண்டு யோசின்சால் கடுப்பில இருக்கினமுங்கோ 1956aub கிழக்கு ബ്രഞ്ഞn&T9 ഓീഞ്ഞഥ 6860b மாகாணத்திலஉள்ளூராட்சிசபைகளின் கொஞ்சமாக வெளியால வருகுதுங்கோ, | || To p முடிஞ்சிட்டுது ствобngeoторгкCaыт,
பொதுபல சேனாவுக்கு பாதுகாப்புச் ബe தேர்தல் நடந்தித்ததென்டால் 6іляшөoпетfесіп ш&aышөoub இருக்குது மக்களின் அதிருப்திகள் வாக்குகளிலை ..வி.டி.டி வெளிப்படலாமென்ம்ே சொல்லினமுங்கோ அரசு அதிக தலைமையோ என் சனம் சின் துன்நிலுைம் டவுட்டும் இருக்குதுங்கோ. Geഖണ്ടെതഖub '_bnum', '_bിജ്ഞഖ
அதுமட்டுமில்லையங்கோ தேர்தல் எப்ப வரும், அந்த அரசியல்
கோ. சில சிங்களக்
கிராமங்களில 5ားfiးကလေး 6ჟ08თrT தலைமைகள் எதுவரைக்கும் துள்ளுவினம்
கோக்களின் வருந்ெதிகள் எடதையெல்லாம்ரோலே
வழங்கினமுங்கோ, அதுகளைப் பார்க்கும் ിഞ്ഞ&ഞണ് ട്രjbിtiിഞ്ഞ6ഥാdin
போது எதிர்காலத்திலை எதையும் சாதிக்க வாத்தியார் கேட்டு நம்முடைய வாயை மூடிப்
num Ligin6,
8ഖഓഠinഥT8 575ft6590 595Lontgoffhau
့် . .  ̈ வாத்தியார் சொல்லிறதும் சரிதானுங்கோ.
வீதியில் இறக்கப்படுவினமுங்கோ, நாம நாளாந்தப் பிரச்சனைகளில்
அவைதாகோ ஆகிரோஷமாக மூழ்கிாே9துகளை மட்டும்
Mഖിഞ്ഞbം GnഖgTജൂൺ&t 6lueണ്ണജ്ഞി யோசிச்சிக் கொண்டும். அதுகளைப்
தடிகளை இலாவகமாக கையாளுவினம், பற்றியே (3uéolá ಹಾಗೇ இருக்கேக்க அவைதானுங்கோ அடிதடிகளிலை பிரச்சனையை தோற்றுவித்தவர்கள் முன்னுக்குப் பாயுவினமுங்கோ இன்னொரு புதிய பிரச்சனையை பாத்தியளோ பயங்கரவாதத்திடமிருந்து தோற்றுவித்தபடி ಊಠೇಲmå6ು OBLumsås வெற்றிகொள்ளப்பங்ட நம்முடைய தாய்நாடு 6aытествл90А. БаоторnicЗавт. δί μετασταστούσερπειρπηδά 6 επεισόπ5 ಅಗ್ಗಹಟ್ಠ॰ಗಿರೆ ಠೇಳ್ವ ® போகுதெண்டு. балетто இருக்கிறமுங்கோ நமக்கு நின்று
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு யோசிக்க நேரமுமில்லையங்கோ நமக்கு வழி கேட்டது கருடா சவுக்கியமா? எண்டதை t
LL LSLSL S S LSLS L LLLLLLLLSLLS S LSSLSS LSLSSLS SLSSSS LSLSLSLLLLLS LLLLLSSLS LSLSLSLSLS SLSLSLS SLSLSLS SLSLSLS SLSLSLS S LSLS SLS SLSL
மூழ்கிப் போயிருக்காது N
LBlain B. தன் வாழ்க்கைப் பாதையை - நிச்சயிக்க நாணயத்தைச் இயக்கவைத்தவர்கள் ே
முடிவெடுத்தவன் பெனிட்டோ മLİ DTDDTഞILര முசோலினி என்பவன். ஆரம்பத்தில் ஐரோப்பியாவிலுள்ள முசோலினி அமெரிக்கா ஸ்விட்சர்லாந்து நாட்டில் வேலை Зштшілер штаттайттsi) வெட்டி ஏதுமில்லாது ஒருவன் இத்தாலியின் சர்வாதிகாரி திரிந்துகொண்டிருந்தான். ஆகியிருக்க முடியாது. அமெரிக்காவிற்குப் போனால் ஹிட்லருடன் கூட்டணி இலகுவாக ஏராளமாகப் பணம் அமைத்துக்கொண்டு, சம்பாதிக்கலாம் என்று பலரும் கூறிய உலகை நடுங்கச் செய்திருக்க பல கதைகளைக் கேட்டிருக்கிறான். முடியாது. இன்னும் அந்த வேலையற்றவன் அமெரிக்கா சொல்லப் போனால் போகும் ஆர்வம் நாளுக்கு நாள் ஹிட்லர் மகத்தானதோர் அதிகமாகவே அவன் ஒரு நாள் அழிவுச்சக்தியாக ன்னிடமிருந்த ஒரு நாணயத்தை வளர்ந்திருக்க முடியாது.
ஆதாயத்திலே முசோலினி இத்தாலியின் கண்டிவிட்டான் தலை ஆட்சியைக் கைப்பற்றி,
விழுந்தால் அமெரிக்கா சர்வாதிகாரியானபோது,
யணம் வால் விழுந்தால் ஹிட்லர் வெறும் சாமானியன்
ஸ்விட்சர்லாந்திலேயே உலகுக்கு ஹிட்லரைப்
தங்கிவிடுவது எ பற்றி அவ்வளவாகத்
: தெரியாது. பதவியை
எப்படிக் காப்பாற்றுவது, சர்வாதிகாரியாவது எப்படி, * என்பதையெல்லாம் ஹிட்லர்
யதார் முசோலினியிடமிருந்து Donus. PuTTL ல் விழுந்த நாணயம் கீழே Το ότι η ύ ηλιά. Ο πης αντι τη οι τ. Ι, η πιο Ουρου τα οήιρή னைப் பார்த்துச் சிரித்துக் ಇಂಕ್ ·
ng) പ്രഖഞെIL LITUബ „LD3ჟrran?gუჩ) τού η Τριας: கொண்டிருந்தது. சரித்திரமும் மாறியது. ԱՔ 5ԺT இத்தாலி நாட்டின்
சர்வாதிகாரியாக எப்படி
நாணயத்தின் தலைப்பாகம் நிமிர்ந்து விழுந்திருக்குமானால் அந்த வேலையற்றவன் அமெரிக்கா போயிருப்பான்.
த்தாலி தேசம் இரண்டாம் உலகப் போரில் குதித்து
ஆனார்?
(opsbourb)
TUDIUE 2 - 27, 2 DIE தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்தவாரம் oraz
இ~இ (21.03.2013 தொடக்கம் 27.03.2013 வரை)
ন) {
幫 artner Guns
'ெ
மற்றும் நபர்கள் திரும்ப வீடு வந்துசேர வாய்ப்பு உள்ளது. விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய முறை விவசாயளங் களின் மூலமாக நல்ல விளைச்சல் காணப்படும் உத்தியோகம் பாப்பவர்களுக்கு உத்தியோ உயர்வுடன் கூடிய பணி மாற்றங்கள் ஏற்படலாம் குடும்பத்தில் இதுவரையில் ஏற்பட்டு வந்துள்ள மருத்துவச் செலவுகள் குறையும் அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகுகவனதாகப் பேசிப் பழகுதல் நல்லது காதலர்களுக்கிடையில் சண்டைகள் ஏற்படும் வெகுகாலமாகப் பிந்து போன கணவன் மனைவி இருவரும் ஒன்று சேரும் காலமாகும் புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள்
N
நண்பர்களால் வின் பிரச்சினைகள் வர இருப்பதால் மிகக் கவனமுடன் இருக்கவும் உற்றர் உறவினர்களின் வரவுகளால் நன்மை அடைவீர்கள் தீராத நோய்கள் தீருவதற்காக நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள் கால்களில் கவனம் தேவை தாய் உடல்நிலை பாதிப்பால் மருத்துவச் செல்வுகள் உண்டாகலாம் வீடு மற்றும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. குலதெய்வ ஆலயத் திருப்பணிகளில் பங்குகொண்டு மனநிறைவடைவீர்கள் வங்கிகளின் மூல மாக நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த பணம் கிடைக்க இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம்.
இன் தாதுகளில் சிற்கில உபாதை S/கள் வந்துபோகலாம் தந்தை வழிச்
சொந்தபந்தங்களால் எதிர்பாராத ി ബ് ബീബി ഖ!, கடன் கொடுத்து இருந்த பனம் மற்றும் An உதவியால் திரும்பக் கிடைக் புழக்கத்தில் ဒွါရွိေ வந்த க்கடிகள் மாறி நல்ல முன்னேற்றம் கானப்படும் குடும்பத்தில் நடைபெற வேண்டிய சுய in {ിu ബ வாங்குவீர்கள் நீண்ட காலமாகத் தடைப் பட்டு வந்துள்ள குலதெய்வ ஆலய வழி பாடுகளைச் செய்துவ வாய்ப்பு உள்ள տրատո (gth, եւ 5 տon si i Sմ : ၄..........” ကြီ’’’’’’’’’’’’ * | ესკუის იყენეს თუ არ
N AZAN Qܢ
ட்கள் காவலி துறையினர்களின்
ü u)
வழிபாட்டை மேற்கொள்ள
(). உடல்நிலை பாதிப்புக்களால்
சிற்சில மருத்துவச் செலவுகள் வந்து சேரும் குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள் காதல் விசயங்களில் நண்பர்களின் உதவியால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள் மாணவர்கள் கல்வியில் சில தடைகள்வர இருப்பதால் கவனமுடன் சென்றுவரவும் அரசியல் வாதிகளிடம் இருந்து எதிர்பார்த்து இருந்த நல்ல தகவல்கள் வந்துசேரும் நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் ஆகியன திரும்பக் கை வந்துசேரும் தொலை தூரப் பயணங்களால் எதிர்பார்த்த கரியம் நிறைவேறும் பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
ழைய நண்புகளின் சந்திப்பால் ஒரு லருக்கு ஆதாயம் உண்டாகும் பில் நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்துபோகும் செய்யாத குற்றங்களுக்காக விண் பழிச்சொல்வர இருப்ப தால் எந்த விசயத்திலும் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டுக்களில் கவனமு டன் இருக்கவும் பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும் தந்தை மகன் உறவு களில் இதுவரையில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையாய் இருப்பார்கள் அண்டை அயலர்களுடன் Ծ" பேசிப் பழகவும்
லை இல்லாதவர்களுக்குப் புதிய (2) (תפוח, והקaת 557ן ולחשחונסטבלה. வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும் மற்றவர் களிடம் இருந்த எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க கூடிய காலமாகும் பெண் சம்பந்த மான காதல் விசயங்களில் மிகுந்த கவன
டன் இருப்பது நல்லது மற்றவர்களை நம்பிப் புதிய கடன்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம் விட்டுப்போன பழைய உறவுகள் மீண்டும் துலங்கும் பொருளா தாத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் சற்று
O N
ܓܠ
குழந்தைகளின் உடல் நிலையில் வும் கவனமுடன் இருக்கவும் பொருளா தரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் மிக சிரமத்தின் பேரில் சரி செய்வீர்கள் கணவன் மனைவி உறவுகளில் இதுநாள் வரையில் இருந்து வந்துள்ள கருத்து வேறு பாடுகள் நீங்கி ஒற்றுமையுடன் கானப்படு வார்கள். நிலபுலன்கள் வாங்குவோர் விற்போர் கள் கட்டட சம்பந்தமான தொழிற் செய்வோர் கள் சிற்றுண்டி உணவுப் பொருட்கள் ஆகி யோர்கள் நற்பலன் அடைவீர்கள் கண் மற்றும் காதுகளில் மிக கவனமுடன் இருப் பது நல்லது மாணவர்கள் கல்வியில் சிறந்து
ட/மீண்டும் தலைநாக்குவதன் மூலம் மன நிம்மதிக் குறைவு ஏற்படலாம் புதிய வீடு நிலங்களை வாங்குவதற்காக வங்கிகளில் இருந்து நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த பணம் கைக்கு வந்துசேரும் உடல்நிலை யில் வயிறு மற்றும் மூல சம்பந்தமான உபாதை கள் வந்துபோகும் புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்காக இதுவரையில் இருந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ் காணப்படும் நண்பர்கள் விட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நீண்ட குரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள்
வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் பிரச்சினைகளை விலைக்கு வாங்காதீர்கள் குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெற இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம். புதிய வீடு மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும் பகாரிய சம்பந்தமாக வடதிசையில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும் காலமாகும் வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலை
வாய்ப்புகள் வந்துதரும் காலமாகும்
விருமணம் போன்ற புகாரிய முயற்சிகளில் al தடைகள் வந்துசேரும் அரச வழக்கு விசயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கலாம் நண்பர்களால் விள்ை பொருட்செலவுகளும் மனறி மதி இன்மையும் ஏற்படலாம் பங்காளியுடன் சேர்ந்த புதிய கூட்டுத்தொழில் செய் தற்கான முயற்சிகளைச் சற்று தள்விப் போடுதல் நல்லது வேண்டாத விசயங்களில் தலையிட்டு விர்ைவம்புகளை விலைக்கு வங்காதீர்கள் தந்தை மகன் உறவுகளில் இருந்துவந்த கருத்து ಇಂದ್ಲ 霹。臀
5pb505 πα, ο οι νησί
குறைந்து காணப்படும்
(1), Lr, N சூழ்நிலை TOOTUUDID
O .ܠ
*| gubulb இருந்துவந்த 、* பணம் கிடைக்க பாதிப்புகள் சற்றுக் குறையும் - இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலம்
O
ܢܠ
பயனங்களை மேற்கொள்ளுவர்கள்
அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிக எச்சரிக்கையாய் பேசி பழகவும் வெகுகால மாக விட்டுப் போன பழைய உறவினர்களுடன் தொடர்புகள் ஏற்படும் காதல் விசயங்களில் எதிர்பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும் வெளிநாடு சென்றுவருவதற்கான முயற்சிகளில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவிகள் கிடைக்கும் அரசியல்வாதிகளுக்கு நல்ல ஆதாயம் பெறக்கூடிய காலமாகும். சகோதர சகோதரிகளின் சுபகாரிய நிகழ்ச்சி களுக்காகப் புதிய கடன்கள் வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள்
@=
ற்றார் உறவினர்களின் எதிர்பாராத வரவுகளால் பொருட்செலவுகள்
ஏற்பட்டாலும் அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள். நீண்டகாலமாக வராமல் இருந்த பணம் மற்றும் பொருட்கள் மிகுந்த சிரமத்தின் பேரில் வந்துசேரும் காலமாகும் மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாத சில தடைகள் வந்துபோக வாய்ப்பு உள்ளதால் மிக எச்சரிக்கையுடன் பயின்றுவருதல் நல்லது *(, 、f m、 காரணமற்ற சச்சரவுகள் வந்து நீங்கும். கடன் தொல்லைகள் கூடும் வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப்
DADI
(Јурје.
செலவுகள் வந்துசேரும் ל
23ܒ

Page 24
üašL
பல்கேரியா நாட்டின் தென்பகுதியில் உள்ள லேடிஸ் நகரத்தில் புராதா மைான செயின்ட் மரினா தேவாலயத்தின் மதகுருவாக நிக்கோலை என்பவர் இருந்து வருகிறார் அரசாங்கத்தை அடுத்து தேவாலயமே அதிக சொத்துக்களை உடையதாக இருந்தாலும் இந்த சொத்துகலிதேவாலயத்திற்கு அதிக வருவாயை ஈட்டித் தரவில்லை. அங்கு பணியாற்றுகின்றவர்களும் சொற்ப சம்பளமே பெற்று வருகின்றநிலையில் சென்ற மாதம் தேவாலயத்தின் மின்கட்டனத் தொகை ெ அந்நாட்டுப் பணமதிப்பில் 3000 லெவா என்று வந்துள்ளது.
அதாவது அமெரிக்க மதிப்பில் இதன் மதிப்பு:2000 டொலர்கள் ஆகும். கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்ததைவிட மின்கட்ட்ன விகிதத்தை அந்நாட்டு அரசாங்கம் இரு மடங்காக உயர்த்தியுள்ளது. இந்த கட்டணத்தை செலுத்த ஆலயத்தில் பணமில்லாத காரணத்தினால் தன்னுடைய தங்கத்தினால் ஆன ரேலக்ஸ் கைக் கடிகாரத்தை விற்க நிக்கோலை முன்வந்துள்ளார்
ஜப்பானின் உஸா பகுதியில் மூன்று வருடங்களாக aы 6ц6пта, ыBabelы 65 தங்களின் வீட்டுக்குள் தாயின் எலும்புக் கூட்டை வைத்து என்று கைதான அந்த இருந்ததற்காக ஐம்பது வயதைக் கடந்த இரண்டு மகள்கள் கூறியுள்ளனர். மூன்று மற்றும் அறுபது வயதை கடந்த மகன் ஆகியோர் கைது களைக் கூட விட்டில் செய்யப்பட்டுள்ளனர். வந்து உள்ளனர் மரிய
அதிகாரிகள் அந்த வீட்டில் வசித்த மூதாட்டியின் நல இவர்களின் நடவடிக்கை னைப் பற்றி விசாரிக்க அங்கு சென்றபோது, அண்ணன் மாறியது என்று அக்கம் தங்கைகளான மூவரும் அதிகாரிகளை உள்ளே விட மூதாட்டியின் பென்ஷன் மறுத்துவிட்டனர். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், இதனை மூவரும் செய் உள்ளே சென்று ஆய்வு செய்தனர். அப்போது, மூதாட்டியின் தற்பொழுது அந்த எலும்புக் கூடு இருப்பதைக் கண்டனர். யாளம், மற்றும் அவரது
இதுபற்றி அதிகாரிகள் விசாரித்தபோது, "எங்கள் அம்மா அதிகாரிகள் சோதனை இறந்து போகவில்லை. அவஸ் உயர்ந்த பரிமாணங்களை பரிசோதனை மூலம் அ அடையும் செயலாக்கத்தில் உள்ளனர்ஆவள் எலும்புக்கூடு என்று உறு
 

LDDS S D DDD DDD DD S DS DS D LLLL DDS S S S S S SMSSSLS0S SLSLSLS EEEGGSLELEL H S S SHE S0C CS S
SS S S S S S S S S S S S S S S S S S S S S S
மெரிக்க ஜனாதிபதி பராக் கருத்துகள் வெளியிடப்பட்டு உள்ளன. ாவின் மனைவி மிச்செல் ஒபாமா இந்த டொப் 25 பட்டியலில் நவநாகரிக ன்ெ மிக சிறந்த ஸ்டைலிஷ் ஆன ஆடை வடிவமைப்பாளரும் ஸ்பைஸ் மணி என்று சண்டே டைம்ஸ் கேர்ள்ஸ் பாடகியுமான விக்டோரியா ல் செய்தி இதழ் தகவல் பெக்காம், ஹொலிவூட் தம்பதிகளான யிட்டுள்ளது. பிராட் பிட் மற்றும் ஏஞ்சலினாவின் 6 ந்த பட்டியலில் ராணி எலிசபெத் வயது மகளான ஷிலோ மற்றும் நடிகை b விக்டோரியா பெக்காம் ஆகி. டேம் ஹெலன் மிர்ரன் ஆகியோர் இடம் ர புறந்தள்ளி விட்டு 49 வயதான பெற்றுள்ளனர். மேலும், பாடகி லேடி ககா ல் ஒபாமா இடம்பிடித்துள்ளார். மோசமான உடையணிந்தவர் என்று செய்தி ரிக்க நாட்டின் முதல் குடிமகள் இதழ் பட்டியலிட்டுள்ளது.
ால் தம்மை மற்றவர்கள் முன் பிறுத்தும்போது நாகரிகத்தை நல்ல யில் வெளிப்படுத்தும் வகையில்
அணிந்துள்ளார் என
இந்தியாவின் அசாம் மாநிலத்தில்
மலைப் பகுதியில் அத்துமீறிய குடியிருப்புகளை அகற்றுவதற்கு உடன்பிறப்புகள் வணஇலாகா அதிகாரிகள் யானைகளை வருடங்களாக உறவினர் பயன்படுத்துகின்றனர். னுமதிக்காமல் இந்த மூவரும் வாழ்ந்து இங்கு அமைக்கப்பட்டுள்ள தைக்குரிய சமூகத்தைச் சார்ந்த இருப்பிடங்கள் பெரும்பாலும் கள் சில வருடங்களுக்கு முன்புதான் மரங்களாலும் குடிசைகளாலும் பக்கத்தில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். அமைக்கப்பட்டுள்ளதால் யானைகளால்
பணத்தை ஏமாற்றிப் பெறுவதற்காகக்கூட அகற்றுவது இலகு என்கின்றனர். திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறது. செங்குத்தான இப்பகுதியில் ாலும்புக் கூட்டின் மூலம் அதன் அடை புல்டோசர்களை கொண்டுவருவதும் சாவுக்கான காரணத்தை கண்டறிய இயலாத காரியம், இதனால் கடின கள் நடத்திவருகின்றனர். பிரேத வேலைகள் செய்யும் யானைகளை ந்த எலும்புக் கூடு ஒரு பெண்ணின் வாடகைக்கு அமர்த்து அப்புறப்படுத்தும் றுதி செய்யப்பட்டுள்ளது ஆனால் பணிகளை மேற்கொண்டுவருவதாக னைகளுக்கு பின்பே அதன் அடையாளம் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
-— - —