கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உதய சூரியன் 2013.03.21

Page 1
2103.2013
Big E sia
 

இன்று இல்லாவிட்டாலும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் இலங்கை நிற்கவேண்டிய
நிலை ஏற்பட்டேதிரும்
OLOID LLIGOGOST

Page 2
21 மார்ச் -2013
உதய சூரியன்
சவூதி எஜ நெஞ்சில் ஈரம்
குடும்ப வறுமைக்கு வடிகால் தேடி எத்தனையோ பெண்கள் தமது குடும்பங்களைப் பிரிந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாகச் செல்கின்றனர். என்ன பாடுபட்டாலும் நாமும் உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத் தோடு வெளிநாடு செல்கின்ற பெண் களுக்கு அங்கு என்ன நடக்கின்றது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்கிறார் செல்வராசா வீரம்மா.
வவுனியா செட்டிகுளத்தில் உள்ள ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந் தவள். ஐந்து பிள்ளைகளைப் பெற்றெ டுத்த ஒரு தாய். கணவர் செல்வராசா கூலி வேலை செய்து குடும்பத்தை வழிநடத்தி வந்தார்.
1989 ஆம் ஆண்டு காலப்பகுதி யில் இந்திய இராணுவத்தால் தாக் கப்பட்ட செல்வராசாவுக்கு ஏற்பட்ட நரம்பு ரீதியான பாதிப்பு அவரது நாளாந்த கூலி வேலைக்கும் உலை
வைத்தது.
குடும்பத்தில் வறுமை தலைதூக்க செய்வதறியாது தவித்துப் போன வீரம் மாவுக்கு கிடைத்த ஒரே தீர்வு வெளி நாட்டுக்கு செல்வது தான்.
மத்திய கிழக்கு நாட்டுக்கு பணிப் பெண்களை அனுப்பும் முகவரின் தொடர்பு இவருக்கு கிடைத்தது. வீரம்மா சவூதி செல்வதற்கு முதலில் மறுத்த கணவன் குடும்ப நிலையைக் கருத்திற் கொண்டு அதற்கு இசைந் தார்.
கொழும்பு வேலைவாய்ப்புப் பணி யகத்தினூடாக பதிந்து தன்னுடைய 40 ஆவது வயதில் 2012.07.21 அன்று பல கனவுகளுடன் கட்டுநாயக்கா சர் வதேச விமான நிலையத்தில் இருந்து வீரம்மா சவுதிக்குப் புறப்பட்டார்.
இனி எமது பஞ்சம் எல்லாம் போய் விடும் மற்றப் பிள்ளைகளை மாதிரி நீங்களும் வசதியாக வாழலாம் என தனது பிள்ளைகளுக்கு கூறிவிட்டு பயணமாகினார்.
ஆனால், அந்தக் குடும்பத்தின் எதிர்பார்ப்பு ஈடேறியதா?
சவுதியில் வேலை செய்து கொண் டிருந்த வீரம்மாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. எஜமானரால்
வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்
லப்பட்டு மருந்தும் பெற்றுக் கொடுக்கப்பட் டுள்ளது.
அதன் பிறகு நிகழ்ந் ததை தள்ளாடி யபடி வீரம்மா இவ்வாறு
கூறுகிறார்.
என்ர குடும்ப கஷ் டம் காரணமா நான் முகவர்
மூலம் சவுதிக் குப் போே னன். எனக்கு ஒரு தடவை மயக்கம் வந்தது. வைத்தியசாலைக்கு கொண்டுபோய் மருந்து எடுத்திட்டு வீட்டுக்கு கூட்டி வந்து ஒரு அறை யில விட்டு பூட்டிட்டாங்க. எஜமானி யும் எஜமானனும் மாறி மாறி அடிச் சாங்க. ஏன் மயக்கம் வந்தது ? யாரோ போனனீ எனப் பேசியதோட சாப்பா டும் தரயில்ல, கொதித்த எண்ணெய் நெருப்பு என்பவற்றால் சுட்டனர். நா ஊருக்குப் போக விடுங்கோ எனக்
கெஞ்சினேன். அவங்க விடல. இப்ப உடம்பெல்லாம் ஒலயுது என கூறிய டியே அமர்ந்து கொண்டார்.
வீரம்மா படும் துன்பங்களை அறிந்து கொண்ட செல்வராசா முகாம் ருடன் தொடர்பை ஏற்படுத்தினார்.
அதற்குள் வெளிநாட்டில் இருந்த முகவர் வீரம்மாவை வேறு ஒரு வீட்டுக்கு பணிப்பெண்ணாக மாற்றி விட்டார். அங்கும் அவளுக்கு நிம்ம. இல்லை. 6 மாதத்திற்குள் 6 வீடுகள் மாறி மாறி துன்பப்பட்டாள் வீரம்மா.
உடல் நிலையைக் கருத்தில் கொண்டு கூட வெளிநாட்டிலுள்ள
முகவர் அவரை உடனடியாக இலங் கைக்கு அனுப்பாது வீடுகளை மாற் விட்டிருக்கிறார் எனும் போது மனித உரிமைகளுக்கு வெளிநாட்டு வேல வாய்ப்புப் பணியகமும் அதன் முக வர்களும் எந்தளவு முக்கியத்துவம் அளிக்கின்றார்கள் என்பதை உணர முடிகிறது.
வீரம்மாவின் வார்த்தைகளால் அ

செய்தி
02
மானர்களுக்கு இல்லையா..?
ளுக்கு ஏற்பட்ட
டன், வைத்தியசாலையில் பிரச்சினைக
அனுமதித்தோம். 6 நாட்கள் வவுனியா ளை உணர்ந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப கொண்ட கணவர்
டிருந்த வீரம்மா தற்போது கிளினிக் செல்வராசா அவ
சென்று வருகின்றார். இவரது உடலில் ளை மீண்டும்
பாதிப்புகள் சில இருப்பதாக வைத் இலங்கைக்கு
திய அறிக்கையிலும் குறிப்பிடப்பட் அழைக்க கடும்
டுள்ளது. முயற்சி செய்
செட்டிகுளப் பிரதேச செயலாளர் தார். இதற்காக
மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத் கொழும்பில்
தியோகத்தர் ஆகியோருக்கு தெரியப் உள்ள வெளி
படுத்தியுள்ளதுடன், வாழ்வாதார உத நாட்டு வேலை
வித் திட்டம் ஏதாவது வழங்குமாறும் வாய்ப்புப்
கேட்டிருக்கின்றோம். பணியகத்திற்கு
வைத்திய செலவுக்கு 30,000 ரூபா பலமுறை சென்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணி றதாகக் கூறிய
யகம் வழங்குவதற்கு மெடிக்கலும் செல்வராசா இவ்
எடுத்து கொடுத்திருக்கின்றோம் என வாறு கூறினார்.
தெரிவித்தார். என்ர மனி
இப்படி எத்தனை வீரம்மாக்கள் சியை சவுதில
மத்திய கிழக்குக்கு சென்று தம் வாழ்க் ரொம்ப சித்திரவதை செய்யிறாங்க
கையை தொலைக்கிறார்கள், என்று தெரிஞ்சதும் அவள இங்க
இதன் உச்சமாக அண்மையில் அப் அழைக்க முயற்சி செய்தேன், கொ
பாவி றிசானாக்கள் மரணதண்டனை ழும்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு
பெறுகிறார்கள். பணியகத்திற்கு பலமுறை கதைச்
எனவே, வெளிநாடு செல்ல சன். அப்ப முகவர் இரண்டு இலட்சம்
வேண்டும் என நினைப்பவர்களும் பணம் தந்தால் அல்லது வெளிநாடு
பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் இப் போக வேற ஒரு பெண்ணைத் தந்
பிரச்சினைகளை முன்னிறுத்தி அடுத் தால் மனிசியை கூப்பிடலாம் என்றார்.
த நகர்வுக்கு செல்வார்களா? என்னட்ட காசு இல்ல என சண்டை
கே.வாசு போட்டன். அங்க இங்க என்று அதி காரிகளிடம் போய்ச் சொன்னேன். கடைசியாக முகவர் இரண்டு இலட்
02 அவது சம் கட்டி 2013.02.02 அன்று மனி சியை இங்க கூப்பிட்டாச்சு. இப்ப நானும் மனிசியும் மாறி மாறி வைத் தியசாலைக்கு திரியுறம் என்றார்.
| செல்வி, தனது நான்கு பற்களையும்
ரிஷிகேசனிகா
நீர் கொழும்பைச் இழந்து, உடம்பில் காயங்களுடன்
சேர்ந்த குமார்-ஜோதி தள்ளாடியபடி இலங்கை வந்த
தம்பதிகளின் செல்வப் . வீரம்மா வைத்தியசாலைக்குச்
புதல்வி செல்வி. சென்று சிகிச்சை பெறமுடியாத
ரிஷிகேசனிகா தனது
2 ஆவது பிறந்த நிலை ஏற்பட்டிருந்தது.
நாளை (இன்று) கருணை உள்ளம் படைத்த ஒரு
21. 03,2013
வியாழக் கிழமை வரின் உதவியுடன் வீரம்மா வவு
தனது இல்லத்தில் னியா மனித உரிமை இல்லத்திடம்
வெகுவிமர்சையாக ஒப்படைக்கப்பட்டார்.
கொண் டாடுகின
றார். இவரை, அன்பு மனித உரிமை இல்லத்தின்
அம்மா, அப்பா. அக்கா (மிருது ஹம்சினி) அண்ணா உத்தியோகத்தர் ஒருவரை தொடர்பு
ரோஹித் மற்றும் அம்மம்மா. தாத்தா, அப்பம்மா. கொண்டு கேட்டபோது:-
பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்திமார் (பேபி.
சரோ) சித்தாமார் மாமாமார். மாமிமார் மற்றும் எம்மிடம் வந்த வீரம்மா எதிர்ே
உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் நாக்கிய எல்லாப் பிரச்சினைகளை
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு, யும் விரிவாக ஆவணப்படுத்தியது
பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.
பிறந்தநாள் விழ்த்து

Page 3
21 மார்ச்-2013
உதய சூரியன்
தி
ரூபா
சுரங்
பாது ஜல் வா
செ வே
தெ
முதியோரின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் வருடந்தோறும் அக்டோபர் 01 ஆம் திகதி முதியோர் தினம் கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தில் மாத்திரம் அவர்க ளின் நலனில் அக்கறை காட்டுவதோடு, அவர்களது உரிமைகள் பற்றியும் பேசப்படும் வகையில் விழாக்கள் இடம்பெறுகின்றன.
தற்போதைய நிலையில் இவ்வாறான விழாக்கள் பெயரளவில் கொண்டாடப்படுகின்றனவா என்ற எண்ணம் தோன்றுகின் றது. அரசின் ஊடாக முதியோருக்கு வழங்கப்படும் சலுகைகள்,
கொடுப்பனவுகள் கிராம, நகரப்புறங்களைப் போன்று பெருந்தோட் டப் பகுதிகளில் சரியான முறையில் கிடைப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் பரவலாகக் காணப்படுகின்றது.
இந்நிலையில் அரசின் ஊடாக வழங்கப்படும் சலுகைகள், கொடுப்பனவுகளை மலையக முதியோர்களும் உரிய முறையில் பெற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதியின் நேரடி தலையீட்டின் மூலம் சகல மாவட்ட செயலகங்கள் ஊடாக பல்வேறுபட்ட செயற்திட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.
இதன் அடிப்படையில் டயகம பிரதேசத்தில் உள்ள முதியோரின் நலன் கருதி பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் நடமாடும் சேவை ஒன்று கிராம சேவகர் கோபிநாத் தலைமையில்
இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நுவரெலிய மாவட்ட செயலாளர் சுரங்கனி பெரேரா முதியோர்திட்ட மேற்பார்வையாளர் யோகான், டயகம பொலிஸ் நிலைய அதிகாரி ஹேரத், கிராம உத்தியோகஸ்தர்கள் என பல்வேறு
தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இந் நடமாடும் சேவையின் போது 300 அடையாள அட்டைகள்
அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி பழைய மாணவர் ஒன்று கூடல்
அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் பழைய சங்க மாணவர் ஒன்று கூடல் 23 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு அட்டன் அஜந்தா விடுதியில் நடைபெறவுள்ளது.
இவ் ஒன்று கூடலின் பின் மறுதினம் ஞாயிற்றுக்கிழமை டன்பார் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட், வலைப்பந்து, கூடைப்பந்து, சிறுவர்களுக்கான விளையாட்டு ஆகிய போட்டி நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் இதற்கான இலவச அனுமதி சீட்டை ஒன்றுகூடலின்
போது பெற்றுக்கொள்ள முடியுமென பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் எஸ்.விஜயசிங் தெரிவித்துள்ளதுடன், மேலதிக தகவல்களுக்கு 0512222512, 0714406393, 0718533144, 0778465019 ஆகிய தொலைபேசி இலக்கங்க
ளுடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கங்க
அட்டன் நிருபர்
குண்

செய்திகள்
03
பயார் நலனுக்கான மாடும் சேவை
பாழ்வாதார உதவித்தொகை, முதியோர் சங்க மேம்பாட்டிற்கான 5000
பணமும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் கலந்து கொண்ட நுவரெலிய மாவட்டச் செயலாளர்
கனி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்; இலங்கை அபிவிருத்திக்கு முதுகெலும்பாக இருந்தவர்களைப் காப்பது தனி மனிதர் ஒவ்வொருவரினதும் கடமையாகும். Tாதிபதியின் பணிப்புரையின் கீழ் முதியோர் பாதுகாப்பும்
ழ்க்கைத் தரமும் உயர் வேலைத்திட்டங்களை அமுல்படுத்திச் யல்படுத்தபடுகின்றது. இத்திட்டத்திற்கான உத்தியோகத்தர் உள்ளதால் பலைத்திட்டங்களை இலகுவாக செயற்படுத்த முடிகிறது எனத் தரிவித்தார்.
அக்கரப்பத்தனை நிருபர்
எஸ்.என்.எம். என்வயர்மன்ட்
ளீனர்ஸ் (பிறைவேட்) லிமிட்டட்
உறிஞ்சல் பவுஸர் மூலம் மலகூட உபகரணத்திலிருந்து அழுக்கு நீர் அகற்றுதல். ஹோட்டல்கள், தொழிற்சாலைகளில் அழுக்கு நீர் தேங்கல் நீர் / எண்ணெய்ப்படிவுகள் அகற்றுதல் ரித அழைப்பு : 0777236199
தலைமை அலுவலகம் 448/1, ஸ்ரீ ராஜசிங்க மாவத்த, ஹிம்புட்டான, அங்கொட தொ.பே. 011 4962606/ 011 4966606, 94-11-2568176
(கிளை அலுவலகம் ருவல-தொ.பே. 034-494780010777 822707
(களுத்துறை, அம்பலாங்கொடை, ஹிக்கடுவ, காலி)
கண்டி-0777 82270710727822707 (மாவனல்லை, பிலிமதலாவ, கடுகன்னாவ, பேராதெனிய, கம்பொல, டசாலை, திகன, தெல்தெனிய, கடுகஸ்தோட்ட, அக்குரனை, மாத்தளை)

Page 4
21 மார்ச்-2013
உதய சூரிய6
ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய்
அருகில் இருந்த பூங்காவிற்குச் சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.
அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து
அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதைக் கண்டு, "ஏன் சோகமாக இருக்கிறீர்கள்” என்று
கேட்டார்.
என்று கேட்டுக் கொன்
பின்னர் வேலைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டு பிடிக்கப்பட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து . ஊழியர்களையும்
ஒத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு, மூச்சு, செயல்,
முடியுப்
வாழ்க்கைக்கு வழிசொல்லும் விழிப்புணர்வுத் தொடர் :
மிக
கழிந்தது. கணக்குகள் . சரியாக 550 கோடி ரூப் இவருடைய நிறுவனம்
அதற்கு இவர் "எனது தொழிலில் நஷ்டம் அடைந்து விட்டேன். அதனால் மிகவும் மனது உடைந்து போய்விட்டேன்” என்றார்.
"எவ்வளவு ரூபாய் நஷ்டம்?” என்றால் அவர்.
"150 கோடி ரூபாய்” என்றார் இவர்.
“அப்படியா, நான் யார் தெரியுமா?'' என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வந்தரின் பெயரைச் சொன்னார்.
அசந்து போனார் இவர்... ""சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா?" என்று கேட்டார் அவர்.
உடனே முகமலர்ச்சியுடன் இவர் "'ஆமாம் எல்லாம் சரியாகிவிடும்” என்றார்,
பின் அந்த செல்வந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி "'இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால், ஒருவருடம் கழித்து இந்தப் பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன்” என்று சொல்லிவிட்டு செக்கை இவர் கைகளில் திணித்து விட்டுச் சென்றார் அவர்.
பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாளரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாகக் கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யச் சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.
இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். " நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இப்போது என்னிடம் 500 கோடி ரூபா உள்ளது. ஆனால், அந்தப் பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது? எதனால் ஏதற்காக ஏற்பட்டது? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்புக் கொடுங்கள்”
மகிழ்ச்சி
நாம் கொண்டிருக்கி தெரியாததால் இருக்கிறோம். மகிழ்ச்சிக்காக ஒரு குழந்தை இன்றியே ஆவல் ம அதைச் தெரியா அதற்கா மகிழ்ச்சிய குழந்தைக்கு விதம் நமக் இயற்கையா கூறுவதன் ? ஒழித்து விட அடக்கி வை கொடுக்கிே

1318
ன் தன்னம்பிக்கை
04
எடார்.
காலை அந்த செல்வந்தர் கொடுத்த 500
கோடிக்கான செக்கை எடுத்துக்
கொண்டு அந்த பூங்காவிற்கு
விரைந்தார், சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை
நேரம் ஆதலால் பனி
மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வந்தரைக் காணவில்லை.
இவர் சென்று அந்த பெண்மணியிடம் “எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர்?" என்றார்.
அதற்கு அந்தப் பெண்மணி பதற்றத்துடன் “உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு
கொடுத்து விட்டாரா?'' என்றார்.
இவர் “இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள்?'' என்றார்.
அந்தப் பெண்மணி “இல்லை ஐயா அவர் ஒரு பைத்தியம். அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக் தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையெழுத்திட்டு கொடுத்து விடுவார்” என்றார்.
ஒரு நிமிடம் அந்த நிறுவனத் தலைவருக்கு
பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் சிந்தனை, தூக்கம்
என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே அனைத்தும் அவருடைய
நம்மைக் காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார். தொழிலைப் பற்றியே
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது இருந்தது.
என்வென்றால் எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் க சரியாக ஒரு வருடம்
என்று முதலில் நாம் நம்பவேண்டும் அப்போதுதான் அலசப்பட்டன. மிகச்
நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும். பா இலாபம் ஈட்டி இருந்தது
"வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு" - அடுத்த நாள் விடிய
என்ற கூற்று நிச்சயம் ஒருநாள் உண்மையாகும்.
***
எதுவும் அவலத்திற்கே இட்டுச் செல்லும். கோபப்படாமல் - என்ன செய்து
இருப்பது எப்படி என்று நாம் கற்றுக் கொடுப்பதில்லை. ேெறாம் என்பதே நமக்குத்
அவன் நம்மைப் பின்பற்றியே ஆக வேண்டியுள்ளது. தான் நாம் மகிழ்ச்சி இன்றி
கோபப்படாதே என்று சொன்னால் அவன் புன்னகை ஆனால், ஒவ்வொரு உயிரும்
புரிவான். அந்தப் புன்னகையோ போலியானது. - ஏங்குகிறது. பிறக்கும்போது
உள்ளுக்குள் அவன் குமுறிக் கொண்டிருப்பான். ஒரு 5 எந்தவித மனப் பதிவும்
குழந்தையை, வேசக்காரனாக, பாசாங்குக் காரனாக நாம் பிறக்கிறது. மகிழ்ச்சிக்கான
ஆக்கிக் கொண்டிருக்கிறோம், வாழ்க்கை முழுவதும் மட்டுமே இருக்கிறது. ஆனால்
அவன் பல முகமூடிகளை அணிய வேண்டியுள்ளது. சாதிப்பது எவ்வாறு என்பது
பொய்மை ஒருநாளும் மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லாது. -து. வாழ்நாள் முழுவதும்
உங்களை நீங்கள் உள்ளபடியே ஏற்றுக்கொள்ள ராகவே போராடுவான். ஆனால்
சமுதாயம் ஒருபோதும் சொல்லித் தருவதில்லை. பற்றுக் பாயிருப்பது எப்படி என்று
கொள்வதே துன்பம். ஆரம்பத்திலிருந்தே அம்மாவை இக் கற்றுக் கொடுக்கும்
நேசி, அப்பாவை நேசி என்று பற்றுக் கொள்ளுமாறு தத் தெரிவதில்லை. கோபம்
உபதேசிக்கப்படுகிறது. தாய் அன்பானவளாக இருந்தால் எனது.கோபப்படாதே என்று
குழந்தை அவளிடம் பற்று வைக்காமல் அன்புடன் முலம் அவனால் கோபத்தை
இருக்கும். உறவு முறைகள் நிர்ப்பந்தமாகத் திணிக்கப் - முடியாது. மாறாக அதை
படுகின்றன. பற்று என்பது உறவுமுறை. அன்பு என்பதோ யப்பதற்குத்தான் நாம் கற்றுக்
ஒரு மனநிலை. றாம். அடக்கி வைப்பது

Page 5
一つ
21 Drij-2013
உதயசூரியன்
கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல் லூரியின் பத்தாவது ஆண்டு பூர்த்தி விழாவும் தொடர்ச்சியாக இதனை கல்லூரித் தினமாக கொண்டாடுவதற் குரிய அங்குரார்ப்பண நிகழ்வும் இன்று காலை 10.30 மணிக்கு (21-03-2013) பாடசாலையின் அதிபர் வி.லோகநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்
ளிகளைப் பெற்ற மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரியி லிருந்து க.பொ.த சாதாரண பரீட்சை யிலும், உயர்தர பரீட்சையிலும் சிறந்த பெறுபேறுகள் தற்போது பெறப்பட்டு
கொகலைகேம்பிரிக்கல்லூரியின்த்தாண்டு விழா
நுவரெலியா வலயக் கல்விப் பணிப் பாளர் எம்.ஜி.ஏ.பியதாசவின் வழிகாட் டலில் இடம்பெறவுள்ள இவ் அங்கு ரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை கலந்து கொள்ளவுள்ளார்.
கெளரவ அதிதிகளாக நுவரெலியா வலய மேலதிகக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பி.ராஜசேகரம், உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.கணபதி, கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.சோமசுந்தரம், ஸ்தாபக அதிபர் எம்.ஞானப்பிரகாசம் உட்பட கல்வி அதிகாரிகளும், ஆசிரிய ஆலோசகர்களும், அதிபர்களும், ஆசிரி யர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
வருகின்றன.
யேற்றமும் இடம்பெறவுள்ளன.
தானமும் வழங்கப்படும்.
jele jégógia tró G. Gijság
பத்தனை பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வருடாந்த பங்குனி உத்தர அலங்கார உற்சவம் 1008 சங்காபிஷேகமும், தொடக்கம் 27.03.2013 வரை இடம்பெறவுள்ளது.
2013.03.23 மாலை 5.30 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்ப மாகி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், கொடி
திங்கட்கிழமை 25.03.2013 காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன், பால்குட பவனி இடம்பெற்று, நண்பகல் சங்காபிஷேகமும் தொடர்ந்து அன்ன
செவ்வாய்க்கிழமை 26.03.2013 காலை 10.30 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையுடன் சுவாமி வெளிவீதி இடம்பெற்று, புதன்கிழமை காலை பிராயச் சித்த அபிஷேகம், விபூதி, பிரசாதம் வழங்கப்படும். மாலை வைரவர் பூஜை இடம்பெற்று கொடி இறக்கத்துடன் விழா நிறைவுபெறவுள்ளது.
தி.தவராஜ்
தேர்த்திருவிழாவும் 23.03.2013
கொட்டகல நிருபர்
முப்பெரும் சேவை நிகழ்
பட்டக்கண்ணு அறக்கட்டளை நிலையத்தின் அனுசரணையில் இலவச கண் சிகிச்சை முகாம், DORMTheraphy மற்றும் சகஜ யோகா வகுப்புகள் போன்ற சேவைகளை உள்ளடக்கிய மாபெரும் நிகழ்ச்சியொன்று இம்மாதம் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அட்டன் நகரில் இல53 Nursing Home வீதியில் அமைந்திருக்கும் மலையக அபிவிருத்தி நிலையம் “விழிப்பு" வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இலவசமாக இடம்பெறவுள்ள இச்சேவை நிகழ் ச்சிகளில் வசதி குறைந்த மக்கள் மட்டுமே தமது பெயர்களைப் பதிவு செய்துகொள்ள முடியும். பரிசீலிக்கப்படுபவர்களில் வாசிப்புக் கண்ணாடிகள் தேவைப்படுபவர்களுக்கு கண்ணாடிகள் அன்றைய தினமே வழங்கப்படும். விசேடமான மூக்குக் கண்ணாடிகள் செய்யப்பட வேண்டியவர்களுக்கான மூக்குக்கண்ணாடிகள் மூன்று வாரத்திற்குள் செய்துகொடுக்கப்படும். இதேபோல் கண் அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டியவர்களுக்கு அவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சைக்கான ஆதரவாளர்கள் கிடைக்கும்போது அவர்களுக்கான அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற் கு உதவிசெய்யப்படும்.
மேலும் முள்ளந்தண்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்களுக்கான சிகிச்சை முறை கடந்த மாதம் நடைபெற்ற சிகிச்சையின்
தொடர்ச்சியாகவே அமையும். முள்ளந்தண் முதுகுவலி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தங்கள் பெயர்களை பதிவுசெய்துகொண்டு நோய்க்கான நிவாரணத்தினையும், ஆலோ னைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்கள் மண்டபத்தில் சகஜ யோகா வகுப்புகள் பல நடைபெற்றுள்ளன. 24 ஆம் திகதி நடைெ வகுப்பில் பங்குபெறும் அனைவருக்கும் 8 யோகா பயிற்சி சொல்லிக்கொடுப்பதோடு இந்த யோகா முறையில் பயிற்சி பெற்றவர் அதன் Advanced முறைகள் பற்றிய விளக் கொடுக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் சகல இந்நிகழ்வில் கலந்துகொள்ளலாம். இந்த ே வகுப்புகளானது பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுவதோடு, தற்போது இந் சகஜயோகா பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அட்டன் “விழிப் நிலையத்தில் நடைபெற்று வருகின்றமை தக்கது.
இந்நிகழ்ச்சி தொடர்பான மேலதிக வி 051-2225733 அல்லது 011-2423168 எ இலக்கங்களினூடாக வார நாட்களில் காை மணிமுதல் மாலை 4 மணி வரையான காலி ளில் மாத்திரம் தொடர்புகளை மேற்கொண் அறிந்துகொள்ளலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

J6u. Da A
EேS உதயசூரியன்
шт)
-
Lui - மன் மோகன் சிங் O பதவி - பாரதப் பிரதமர் OO செல்லப் பெயர் :- சோனியாவின் கைப்பொம்மை. நண்பர்கள் - அடுத்தவர் பேச்சைக் கேட்டு ஆமாம்
சாமி போடுபவர்கள் எதிரிகள் - என்னை அடிக்கடி வம்பிற்கு இழுக்கும்
இலங்கை அரசிற்கு கூறுவது - யுத்த காலம் தொடக்கம் கைகோர்த்திருக்கும் மஹிந்த அரசை நாம் கைவிட மாட்டோம் பிடித்த விடயம் - அம்மணியின் (சோனி
முந்தானையை பிடித்துக் கொண்டு அவர் பேச்சைத் தட்டாமல் நடப்
பிடிக்காத விடயம் - என்னை சுய
முடிவெடுத்து பேசக் கூறுவது அமெரிக்கத் தீர்மானம் தொடர்பாக :- கடந்த முறை போல இம்முறையும் ஏதாவது சூழ்ச்சி (?) செய்து மஹிந்தவைக் காப்பாற்றுவோம் (நண்பேண்டா?) பொழுதுபோக்கு - ஈழத் தமிழருக்கு அதிகாரம் கொடுக்கும்படி கூறுவது (ஹி..ஹி) தமிழக கொந்தளிப்பு தொடர்பாக :- மஹிந்தவுடனான எமது நட்பைக் குழப்ப சில புல்லுருவிகள் செய்யும் சதி (சபாஷ்) இலங்கை தமிழர் தொடர்பாக - ஹி..ஹி.
தமிழ்நாட்டுக்காரர்கள்
சோனியா அம்மையாரிடம்
6) கேட்டுச் சொல்கிறேன்.
(எப்போது.?) எம்.தாசன்
TG) (யாவும் கற்பனை) உள்ளோர்
ாாக இந்த பில் மிகவும்
@5óD நேர்த்தியான முறையில் தையல் பயிற்சி பறும் ஆரம்பமாகவுள்ளது. . *அனைத்து ஆடை வகைகளும் தென்னிந்தியா களுக்கு முறைப்படி கற்றுக் கொள்ள முடியும்.
* அனைத்து ஆடை வகைகளும் மிகவும் இலகு T வான முறையில் கற்றுக் கொடுக்கப்படும்.
6T6) 函 *எந்த பிரதேசத்தில் இருந்தாலும் இப்பயிற்சியை
தொடர முடியும்.
குறிப்பிடத்
- தென்னிந்தியாவில் பயிற்சிப்பெற்ற பிரபல தையல் "ಅ"ಅ கலை நிபுணர். திருமதி ராஜேஸ்வளிகுமார் 6) 10 அவர்களின் வறிகாட்டலின் கீம்.
-ಅಖಿ தொடர்புகளுக்கு
O77-9643159, O7 - 16979 18

Page 6
21 pri-2013
இவர் தமிழ்த் திரைப்பட நடிகையும் தொலைக் காட்சித்
தொகுப்பாள ரும் ஆவார். * இயக்குநர் பாலச்சந்
தரால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர். * இவரது தந்தை திரைப்ப டங்களை தயாரிப்பவர். இவ ருடைய தாய் சிறந்த நடிகை ஆவார். * 1970 ஆம் ஆண்டுகளில் நான்கு தென்னிந் திய மொழிப்படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் இவர். * இவர் 400 திரைப்படங்களுக்கு மேலாக நடித்துள்ளார். * இவர் சிவாஜிகணேசன், முத்துராமன், ஜெய காந்த், ரகுவரன், கமல், ரஜினி போன்ற நடிகர்க ளுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவர் யார்?
படத்தைப்
பார்த்து இது எந்தத் திரைப்படத்தி 2. இந்தத் திரைப்படத்தின் இ விடையைச் 3. விழி அசைவின் உன் இத
பாடலின் முதல் வரியை
சொல்லுங்கள் 4. இத்திரைப்படத்தின் இசை
i Ilidbaљ60Пti)...
புதிர் 80 பகுதிக்கான உங்கள் விடைகளை 02 ஆம் பக்கத்தில் உள்ள எமது முகவரிக்கு எழுதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6 ਲਈ ?
இயக்குநர் யார்? ழ் அசைவில் இந்த கண்டுபிடியுங்கள்.
FLI6OLDLLISITsi uns ?
06 வார்த்தைப்புதிர்-5
2 3.
இடமிருந்து வலம் 01. பத்திரிகை அச்சிட இது தேவை. 10. ஆற்றைக் கடக்க இது தேவை. 11. மரக்கறி வகையில் ஒன்று. 12. இடி முழக்கத்திற்கு முன் வருவது. 15. நடுராத்திரி. 17. ஆபத்து வேளையில் கைகொடுப்பவன் 19. வாழ்க்கைக் கணக்கை முடிக்க வருபவர். 20. எண்சாண் உடம்புக்கு இதுவே பிரதானம். 21. பொழுதுபோக்குச் சாதனங்களில் ஒன்று.
வலமிருந்து இடம் 03. பரவும் நோய். 05. தொழிலாளி. 06. சாதுவான குணமுள்ள ஒரு காட்டு விலங்கு. 16. ஒரு மீன் உணவு
மேலிருந்து கீழ் 01. கருத்துப்பட ஓடியம் ஆங்கிலத்தில். 02. அரும்பு (குழம்பியுள்ளது) 03. எமது மக்களின் பொழுதுபோக்கு சாதனங்களில் மிகப் பிரதானமானது 04. இறைச்சி என்பது ஆங்கிலத்தில். 05.கவிஞன் 09.நீராகாரம் 12. திருமணமான பெண்கள் அணியும் ஒரு அணிகலன். 13. இவன் பலசாலி. 14 இன்று பல நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு இது காரணமாக இருக்கிறது. (குழம்பியுள்ளது) 15. வாகனத்தை செலுத்துபவன்
18. பின் என்பதன் எதிர்ப்பதம்.
கீழிருந்து மேல் 07 ஆண் ஆட்டுக்குட்டி 08. விருப்பல்ல. (குழம்பியுள்ளது)

Page 7
21 LDF fid-2013 உதய சூரியன்
நிறுத்தல் அளவை தீணைக்களத்தீன் அதிரடி நடவடிக்கை
C
L
äEETC)
நிலையங்களில் 6 பொருட்களை கொள்வனவு செய்யும் 衅 வுெனியா, மன்னார் வாடிக்கையாளர்கள் பொருட்களை மாவட்டங்களில் உள்ள வர்த்தக நிறுத்து வாங்குகின்ற போது பல்வேறு :
நிலையங்கள் அளவீட்டு அலகுகள், பிரச்சினைகளை எதிர்நோக்குகின் நியமங்கள் மற்றும் சேவைகள் D6OTIT. பொருட்களின் நிறை திணைக்களத்தினால் சோதனை சரியான முறையில் நிறுக்கப்படாது 6 இடப்பட்டதாக அளவீட்டு அலகுகள் சில வர்த்தகர்களால் பொருட்கள்
குகள, நியமங்கள் திணைக்கள வவுனியா, வழங்கப்பட்டு வநதது. இது گے மன்னார், முல்லைத்தீவு மாவட்ட தொடர்பான பிரச்சினைகள் சில மக்க گی பொறுப் திகாரி பாலஸ்கந்தன் ளால் சம்மந்தப்பட்ட திணைக்களத் இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். திற்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அவர் மேலும் இந்நிலையில் வவுனியா 6. தெரிவித்ததாவது; வர்த்தக மன்னார் மாட்டங்களில் உள்ள வர்தக 芝 நிலையங்களில் நிறுத்தல் அளவை e
- - - - சென்றுள்ளார்.
இன்று எம்மில் எத்தனையோ பேர் பல்வேறு சிறுமியின் பெற்றோர் ே
காரணங்களுக்காக தற்கொலை முயற்சிகளில் ஈடு வேளையில் பாடசாலைக்குச் ெ
வீட்டுக்குத் திரும்பிய சிறுமி வி கூரைப் பகுதியில் தூக்கிட்டு உ
பட்டு வாழ்க்கையின் முதல் பாகத்திலேயே தங்க ளுடைய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டு ஒளிமயமான எதிர்காலத்தை இருளாக்கிக் கொள்கின்றனர்.
அதிலும் நம் நாட்டைப் பொறுத்தவரையில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தற்கொலை என்பது சர்வ சாதாரணமாகமாறிவிட்டது. இந்தத் தற்கொலைகளின் பின்னணியில் இருப்பது சிறுசிறு அற்ப விஷயங்கள் மாத்திரமே.
இவ்வாறான தற்கொலை முயற்சிகளில்
தொங்கிக் கொண்டிருப்பதை
கண்டுள்ளனர்.
தொடர்ந்து இவ்விடயம்
பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்
சிறுமியின் மரணம் குறித்து வி
பெரும்பாலும் ஈடுபடுவது பாடசாலை மாணவர் களே. அந்த வகையில் நாவலப்பிட்டி, கெட்டபுலா டொப் டிவிசன் தோட்டத்தில் நேற்று 11 வயது சிறுமி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் உயிரிழந்த சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது கெட்டபுலா தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்ற செல்வம் சங்கவி என்ற சிறுமியாவார்.
இரண்டு சகோதரிகளுக்குத் தங்கையான
இவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை பாடசாலைக்குச் செல்வதாக வீட்டை விட்டுச்
 
 
 
 
 

செய்திகள்
O7
தொடர்பாக எமது திணைக்கள டத்தியோகத்தர்களினால் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்த வாரம் மேற்கொண்ட சோதனைகளின் போது நிறுவை அளவை தொடர்பான பிரச்சினைகள்
வவுனியா மாவட்டத்திலுள்ள 9 வர்த்தகர்களுக்கு 19 ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் வெய்யப்பட்டுள்ளதுடன், மன்னார் ாவட்டத்தில் இனங்காணப்பட்ட 06
வர்த்தகர்களுக்கு திராக இன்று 21 ஆம் திகதி மன்னார் தவான் நீதிமன்றத்திலும் வழக்குத் ாக்கல் செய்யப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த ஜனவரி
ாதத்தில் வவுனியாவில் 07 பர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் ாக்கல் செய்யப்பட்டு 12,000 ரூபா அபராதமாக விதிக்கப்பட்டதுடன் அதில் 03 வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு, கடந்த பெப்ரவரி ாதம் வவுனியாவில் 17 பர்தகர்களுக்கு எதிராக வழக்குத் ாக்கல் செய்யப்பட்டு 42,000 நபாவும், மன்னார் மாவட்
டத்தில் 17 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 32,500 ரூபாவும் அபராதமாக வித்திக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த 2012 ஆம் ஆண்டு நிறுத்தல் அளவை பிரச்சினைகளுடன் தொடர்புடைய 73 வர்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போதும் 56 வழக்குகளே தீர்க்கப்பட்டு 186,500 ரூபா அபராதமாக வவுனியா நிதீவான்
நீதிமன்றத்தினால் விதிக் கப்பட்டது.
நிறுத்தல் கருவிகளுக்கு முத்திரை இடத்தவறியவர்கள் மாவட்ட செயலகத்தில் உள்ள அளவீட்டு அலகுகள், நியமங்கள் திணைக்களத்து டன் தொடர்பு கொண்டு முத்திரை இட்டுக்கொள்ள முடியும்.
எனவே நிறுத்தல் அளவைத் திணைக்களத்தின் இந்த அதிரடி
நடவடிககை காரணமாக வாடிக்கையாளர் நன்மை பெறுவார்களா? என்பதை பொறுத்தி ருந்து பார்ப்போம்.
--G35.6hT3
பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
வலைக்குச் சென்ற செல்லாது மீண்டும் பீட்டின் சமையலறைக் உயிரிழந்த நிலையில்
அயலவர்கள்
மேலும் தற்கொலை, வாழ்வின் மீதான நம்பிக்கையின்மையின் வெளிப்பாடு என்றே கரு தப்படுகிறது. பொறுமையும், சகிப்புத் தன்மையும், முக்கியமாக குடும்ப உறவுகளில் பிடிப்பின்மையும் இத்தகைய காலமாற்றத்தின் காரணம் எனலாம்.
வாழ்க்கை நாகரீகத்தின் அடித்தளத்தில்
நாவலப்பிட்டி -டதையடுத்து சாரணைகளில்
அமைக்கப்படாமல், உண்மை உறவுகளினூடாக கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதையே இச் சம்
பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

Page 8
21. Diriğ-2013
இன்றுஇல்லாவிட்டாலும்
O 2O
கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஜெனீவா
ரிக்காவினால் கொண்டு வரப்படும் நகல் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்ப டுமா? அல்லது வாக்கெடுப்புக்கு விடப்படாமல் ஏற்றுக்கொள்ளப்படுமா? இன்று வியாழக்கிழமை (மார்ச் 21 இல்) தெரிந்துவிடும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேர வையில் 47 நாடுகள் உறுப்புரிமை பெற்றுள்ளன. அவற்றில் ஆபிரிக்க நாடுகளின் எண்ணிக்கை 13, ஆசிய நாடுகள் 13, லத்தின் அமெரிக்கா மற்றும் கரிபியன் நாடுகள் 08, மேற்கு ஐரோப்பிய நாடுகள் 07 கிழக்கு ஐரோப்பிய நாடுகள் 08.
2012 மார்ச் மாதம் நடை
உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெ ரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஒன்பது மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட் டது. எதிர்த்து 15 நாடுகள் வாக்களித்தன. எட்டு நா டுகள் நடுநிலை வகித்தன. அமெரிக்காவின் பிரேர
இலங்கை அரசாங்கம் போர் முடிவுக்கு வந்த தன் பின்னர் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக ளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரி யே அமெரிக்கா 2012 ஜெனீவா அமர்வில் தீர்மானத் தை முன்வைத்தது.
ஓராண்டு கழிந்து ஆணைக்குழுவின் பரிந்து ரைகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கத் திடமிருந்து முன்னேற்றமெதனையும் காணவில்லை என்று கூறியே அமெரிக்கா இரண்டாவது தடவை
O
யாகக் கொண்டுவந்த L டுப்பே வியாழக்கிழபை நடைபெறு தாக நிை geoGL
பெற் 6T66)
நாம் அமெரிக்கா6 பகிரங்கமாகக் கூறிய இ
யாவைச் சேர்ந்த அரசிய ய சுவாமி ஊடாக அமெ பேசிப்பார்த்தது. கொழு திரிகளையும் வாஷிங்ட பேச்சுவார்த்தை நடத்திய கின்றனர். இந்நிலையில் டு வரப்படும் இலங்கை ஆதரிப்பதா என்பது பற் னும் இந்தியா கருத்து ெ
அமெரிக்காவின் 1 வேண்டும் எனக் கோரி விரதப் போராட்டங்கள்,
 
 
 
 
 
 

B
ன் அரசியல்
ர்வதேசநீதிமன்றத்தின்முன்
நிலை ஏற்பட்டேரும்
ரேரணை மீதான வாக்கெ நடைபெறவிருக்கிறது. இது மா? நடைபெறாதா? ஏகமன றவேற்றப்படுமா? எல்லாம் ன்ஸாக இருக்கிறது.
இது தொடர்பாக இடம்
ாம் தங்கியுள்ளது. கொண்டு வரப்படவுள்ள பிரேர
ணை குறித்து அமெ ரிக்காவுடன் பேசி
இணக்கத்திற்கு
6)JQ5 LDLILq
இந்தியா,
இலங்கை அரசாங்
L-5). வுடன் பேசமாட்டோம் என்று லங்கை அரசாங்கம் இந்தி ல்வாதி டாக்டர் சுப்பிரமணி ரிக்காவுடன் பின்கதவால் ம்பிலிருந்து சில இராஜதந் னுக்கு அனுப்பி இரகசியப் பதாக அவதானிகள் கருது
அமெரிக்காவினால் கொண் தொடர்பான தீர்மானத்தை றி வெளிப்படையாக இன் Sueif SL6S 60606).
பிரேரணையை ஆதரிக்க தமிழ்நாட்டில் உண்ணா ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்
பட்டு வருகின்றன. தமிழ்நாடே கொந்தளிக்கின்றது. இந்தியாவில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித் து நடத்தப்படும் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப் பாட்டங்கள் பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிட்டிருக் கின்றார்.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இடம் பெறுகின்ற உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங் கள் வெறும் வேஷம் மற்றும் கோஷங்கள் அல்ல. இலங்கை தமிழர் பிரச்சினை குறித்த தங்களது மன உணர்வுகளையே இந்திய மக்கள் பிரதிபலிக் கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் உரையாற்றினார்.
ஜெனீவா சென்றார். லண்டன் மாநாட்டில் சம்பந்தன் உரையாற்றுகையில், “இன்று இல்லாவிட் டாலும் என்றோ ஒரு நாள் போர்க்குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் இலங்கை நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டே தீரும் என்று தெரிவித் தார்.
ஜெனீவா அமர்வில் இந்தியாவின் நிலைப் பாடு எவ்வாறு அமையும் என்று கேட்டதற்கு, "இந் தியா அமெரிக்காவின் இலங்கை தொடர்பான தீர்மா னத்திற்கு ஆதரவாகவே செயற்படும். உண்மையை உணர்ந்து உண்மையாகச் செயற்படவேண்டும் என்று இந்தியாவிற்கு தெரிவித்துள்ளோம் என்று சம்பந்தன் தெரிவித்தார்.
இராஜதந்திர மட்டத்திலிருந்து கிடைத்த தகவல்களின்படி அமெரிக்காவினால் கொண்டுவ ரப்படும் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்கும் என்பது உறுதியாகியிருப் பதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்கப் பிரேர ணையின் கனதியைக் குறைக்கும் நடவடிக்கையில் இந்தியா, இலங்கை சார்பாக ஈடுபடுவதாக பிந்திய தகவல்கள் தெரிவித்தன. பிரேரணையில் காணப் படும் சொற்களை மாற்றுவதன் மூலம்தான் கன தியைக் குறைக்கும் முயற்சியில் இராஜதந்திரிகள் ஈடுபடுகின்றனராம்.
URGESS sтвотр Gleneospeo ENCOURAGES என்று மாற்றுவதன் மூலம் (வலியுறுத்துவது என் பதை ஊக்குவிப்பது) கனதி குறைப்படுகின்றதே தவிர பிரேரணையின் கருத்து காரசாரமாகவே இருக் கும் என்பது அவதானிகள் கருத்தாகும்.
எவ்வாறாயினும் ஜெனீவா அமர்வுகள் தொட ரத்தான் போகின்றன. இலங்கையின் களநிலை வரத்தில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும்வரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவா அமர்வுகளில் இலங்கை, விவாதத்திற்குட்படுத்தப்படும் ஒரு நாடாக அமையப் போகிறது.
அதுவரை போர்க்குற்றச்சாட்டுகளுக்காக சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டும் என்ற அச்சுறுத்தலுக்கு இலங்கை ஆளா குவது தொடரத்தான் போகிறது.
அநாமிகன்

Page 9
21-Tid-2013
சராசரி மனிதர்களின் விழித் ܨܠ கால கட்டத்தில்
திரைகளில் தெரியும் உருவம், தலைகீழாக தான் வருகிறார். தோன்றும். அந்த உருவம், மூளைக்கு கொண்டு 21 வயதாகும்
டேராடூன் அருகே உள்
செல்லப்பட்டு மீண்டும் ஓர் தலைகீழ் மாற்றத்து டன் நேரிய உருவமாக நமது மனத்திரையில் S பதிவாகிறது. ܔܢ
ஆனால், செர்பியா நாட்டைச் சேர்ந்த 纶 அவர்கள். போஜானா டேனிலோவிக் (28) என்ற 21 7ܓ வயதான குட்டுதான் ரஜே பெண்ணின் மூளையில் பதிவாகும் 令 வருடங்களுக்கு முன்னர் இந்து திரு
公
இவர்களுக்கு ஒரு குழந்ை யார் என்பது யாருக்கும் தெ
உருவப்பதிவுகளை தலைகீழாக மாற்றும் நடைபெற்றுள்ளது. பின்னர் சில வரு
Glarusold ாட்டில் குறைபாடு உள்ளதால், பாஜ்ஜூ (32), சாந்த் ராம் (28), கோபால்
செய்தித் தாள், டிவி, கணனி என 悠 திருமணம் செய்து கொண்டார். அனைத்தையும் அவர் தலைகீழாக ܔܢ வைத்தே LIFTSSS வேண்டியுள்ளது. திருமணம் செய்து கொண்டு மனைவியாக வாழ்
றவியில் இருந்தே ܓ/ கிடைத்திருக்கிறது என்கிறார். தனக்கு இந்தக் குறைபாடு உள்ளதாகவும், வீட்டில் குடும்பத்தினருக்கு ஒரு ܓ டி.வி.யும் தனக்கென்று 领 ಙ್' ܔܢ தென் ஆபிரிக்க பெண்ணொருவருக்கு 38,000 அடி உ இருப்பதாகக் ఫ్రా பிறந்துள்ளது. தென் ஆபிரிக்க பெண்ணான படவுமாட கூறுகிறார் ಇಂತಪio! பெர்க்கிலிருந்து நியூயோர்க் நோக்கி பயணித்து போஜானா கொண்டிருந்தார். நிறைமாதக் கர்ப்பிணியான இவருக்கு CEL6 of Geomes. S நடுவானத்தில் பிரசவ வலி ஏற்படவே விமானத்திலிருந்த இர 380 மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர். இதனால் இக்குழந்தை ܓ .y அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது பிறந்ததுܓܢ
இவ்விமானம் நியூயோர்க்கின் கென்னடி விமான நிலையத்தில் $ தரையிறக்கப்பட்டதும் தாயையும் சேயையும் மருத்துவமனையில்
அனுமதித்தனர். தற்போது S இவர்கள் நலமுடன் இருப்பதாக
தெரிவிக்கப்படுகிறது. இவரது கணவர் 令 கெம்பியா நாட்டைச் சேர்ந்தவர். அமெரிக்க
வான் பரப்பில் குழந்தை பிறந்தாலும் அந்நாட்டு 领 குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்ற
தகவலும் வெளியாகியிருக்கிறது.
தினமும் 300 முறை கைகழுவும் வினோத Ghi [[]]
மிலேசியாவைச் சேர்ந்த 40 வயதான யூலியா அப்துல்லா என்கின்ற பெண் தன்னிடமுள்ள ஒ பழக்கத்தால் வேலை இழந்து மனநோய்க்கு ஆளாகிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ள
மலேசியாவில் மருத்துவ ஆய்வு கூடம் ஒன்றில் நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்படும் இரத் சிறுநீர் இவற்றை பரிசோதனை செய்வதே இவரது வேலை.
மேலும் எச்.ஐ.வி மாதிரிகளையும் பரிசோதனை செய்து வந்த இவர் காலப்போக்கில் அடிக்கடி தனது கைகளை கழுவுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கைகளை மட்டுமின்றி தனது தலைமுடியையும் அடிக்கடி கழுவும் வினோத பழக்கத்திற்கு அடிமையாகினார்.
ஒரு நாளைக்கு 300 தடவைகள் கை &(ք6Վ6:1605պth, 25 தடவைகள் தலைமுடியை ஷாம்புபோட்டு கழுவுவதையும் பழக்கமாகக் கொண்ட இவர் தினமும் 5 மணித்தியாலங்கள் இதற்காக செலவிடுகிறார்.
இவரின் இந்த பழக்கத்தை கண்காணித்த நிர்வாகம் உடனடியாக இவரை வேலையை விட்டு நிறுத்தியது. பின்பு இவரை பரிசோதனை செய்ததில் மனநோய்க்கு ஆளாகியமை தெரியவந்துள்ளது.
தற்போது சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழுவிக் கழுவியே இவரது கைகள் 9)ւնuւգ காட்சியளிக்கின்றன.
 
 
 
 
 
 

கணவர்களுடன் ஒரே வீட்டில் வாழும் அதிசயம்
அ ண்ணன் தம்பிகள் 5 பேரை திரெளபதி ருமணம் செய்து கொண்ட சம்பவம் பற்றி இதிகாசமான காபாரதத்தில் படித்திருப்போம். ஆனால் இன்றைய ஒரு பெண் 5 கணவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து
ரஜோ வர்மா என்பவர் தனது 5 கணவர்களுடன் எா கிராமத்தில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். த இருக்கிறது. ஆனால் அந்தக் குழந்தைக்கு தந்தை ரியாது. அதைப் பற்றி கவலைப்படவும் இல்லையாம்
ா வர்மாவின் கணவர் நான்கு மண முறைப்படி இவர்களின் திருமணம் டங்களில் அவர்களின் சகோதரர்களான /26), தினேஷ் (26) ஆகியோரை
தாயார் அண்ணன் தம்பிகள் மூன்று பேரை ந்தார். தனக்கும் அதுபோல ஒரு வாழ்க்கை
է այնքն նյոյի: Ընկյին Այբոլ
பரத்தில் குழந்தை
துக்
L Lエ(。
ബട്ട エ エ
T
PFL 25560
■ エ ാട്ടിട് போடி வருகிறார் エ 。 エ○。
coa
エ (。Lリー
エcm○リ ー

Page 10
21 int-2) н
_s- alt]ी
面醯面砸氙
雷面面
தாய்ப் பாசத்தை மிஞ்சிய பாசம் இவ்வுலகில் இருக்க முடியாது. தாய்ப் பாசம் என நான் குறிப்பிட்டது மனிதனுக்கு மட்டுமல்ல இந்த உலகில் வாழும் ஒவ்வாரு உயிரினத்துக்கும் தான்.
தான் ஈன்றெடுத்த தன் குட்டி தெருவோரத்தில் நடக்க முடியாமல் பரிதவித்த போது அதனை வேட்டையாட வந்த ஒரு நாயிடம் இருந்து தன் உயிரை துச்சமென மதித்து அந்த நாயிடம் போரிட்டு தனது குட்டியின் உயிரை காப்பற்றிய ஒரு குரங்கின் பாசத்தை அண்மையில் இணையத்தளத்தில் பார்த்து பலரும் வியந்தார்கள்.
இது மனிதனை மிஞ்சிய தாய்ப் பாசம் ! தன்னை, தன் இன்ப துன்பங்களை, ஏன் தன் つエ முடித்துவிட்டு வேை
உயிரையே கூட தனது குழந்தைக்காக இழக்கத்
றாள். தம்பி, தங்கை
துணிபவள்தான் தாய்!
ஆனால் அண்மையில் தம்புள்ளையில் நடந்த வது படிகக வைகக தற்காக கடுமையாக
இந்த நிலையில்: நடவடிக்கையில் ம
சம்பவம் தாய்ப்பாசத்திற்கு களங்கமான விதிவிலக் கான தாய்மாரும் இந்த உலகில் இருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை பறைசாற்றுகிறது.
தாய், தந்தை உயிரோடு இருந்தும் கூட, அநாதை களாக திரிய வேண்டி வருமென்று அந்தக் கனவில்
கொஞ்சம் கொஞ்ச வெறுக்கத் தொடங் வேறொரு ஆடவனு ஏற்பட்ட தொடர்பு
விடயத்தை அறி சிரோமி தாயிடம் 6
டினாள். காதல் மே
தங்க வீடின்றி உண்ண உணவின்றி பரிதவித்துப் போன 3 குழந்தைகள் தம் வாழ்க்கையையே முடித் துக்கொள்ளும் அளவிற்கு அவர்களை கொண்டு சென்றவள் ஒரு தாய் என்றால் நம்ப முடிகிறதா?
சிரோமி பியன்கா (20 வயது) அனோஜா தில் சததை வென்றது
தான் பெற்ற பி
ஹானி (17 வயது) இவர்களின் தம்பி திலான் மது
| LITITITID6) ഖITI9ഞ9 லால் (14 வயது) இவர்கள் மூவரும் தம்புள்ளையை
உளளங்களை காய
இறுதியில் உங்
சினை எங்காவது
பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.
இந்தப் பிள்ளைகள் ஒரளவு பக்குவ
வயதையடைந்திருந்த போதும், அவர்களின் பெற் றோர் அப்படியில்லை என்பதை கதையின் ஊடாக எனனையும எனது உங்களுக்கே தெரிய வரும்.இவர்களின் தந்தை | պLD சந்தோஷமாக வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் கூறினாள் வீட்டில் தினமும் பிரச்சினை கடைசியில் அந்தப் அமமா எங்கை பெண்ணுக்காக குடும்பத்தையே நடுத்தெருவில் நிறுத் வேண்டாம், தம்பி திவிட்டு சென்று விட்டார். போவது ' என்று
அதற்கு பிறகு குடும்ப சுமை தாய் சியானியின் கதறினாள். சிரோ
தோள்களுக்கு மாறியது. பெரும் போராட்டத்துக்கு நெஞ்சம் கரைய6 தனது பிள்ளை
மத்தியில் மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்து
குடும்பத்தை வழிநடத்தி சென்றாள்.
தாயின் கஷ்டத்தை மூத்த பிள்ளை சிரோமியும் பா
தரவு செய்வதாக
நிலையத்தில் முை S SS SS SS SS - பொலிஸ் அதிகா தியாக பொறுப்பேற்றுக் கொண்டாள். உயர்தரத்தை \ -
 

லைக்காக சென்
யை எப்படியா
வேண்டுமென்ப உழைத்தாள். தான் தாயின் ாற்றம் தெரிந்தது. மாக பிள்ளைகளை
இனாள், காரணம் லுடன் அவருக்கு
ந்ெது கொண்ட எவ்வளவோ மன்றா
ாகம் தாய்ப்பா
ள்ளைகளை என்றும் நகளால் அந்த பிஞ்சு ப்படுத்தினாள்.
களால் எனக்கு பிரச்
தொலைந்து போங்க,
(கள்ள) கணவனை
வாழவிடுங்க ' என
ள தனியா விட்டுவிட தங்கையோடு எங்கே
கூறி காலில் விழுந்து
மி ஆனால் தாயின் ിങ്ങെ', கள் தனக்கு தொந் இஇேரிய பொலில் றப்பாடு செய்தாள்.
ரிகள் பிள்ளைகளை
விசாரித்தார்கள்.
அவர்கள் எழுப்பிய கேள் பதிலளிக்க முடியவில்லை. காரணம் பதில் சொல்லும் அளவுக்கு உடம்பில் சக்தி இருக்கவில்லை. நிலை மையை புரிந்துக்கொண்ட அதிகாரிகள் சாப்பாட்டை வாங்கிக் கொடுத்து விட்டு தலையில் இடியை தூக்கிப் போட்டார்கள். ஆம்! தாயிடம் விட்டையும் இடத்தை யும் கொடுத்துவிட்டு போகுமாறு பொலிஸார் சொல்ல அவர்கள் ஸ்தம்பித்துப் GBumrGOSTITissair.
எங்கே போவது? என்ன செய்வது என்று தெரியா மல் இரண்டு மூன்று துணிமணிகளை பையொன்றில் போட்டுக்கொண்டு கால்போன திசையில் Giuntainia,6ir. (5 கட்டத்தில் நஞ்சருந்தி தற்கொலை செய்து இகாள்ளலாமென சிரோமி சிந்தித்தாள்.
இல்லை! நான் இறந்த பின் தம்பி, தங்கைகள் என்ன செய்வார்கள்? இறந்தால் நாம் அனைவரும் ஒன் றாகத்தான் இறந்து போகவேண்டும் என எண்ணினாள். அதனை செயற்படுத்த தனது தம்பி தங்கைகளை அழைத்துக்கொண்டு ரயிலுக்கு முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக்கொள்ளலாமென முடிவுடன்
விகளுக்கு பிள்ளைகளால்
சென்றார்கள்.
வழியில் சித்தி உறவு முறையுள்ள பெண்ணை சந்தித்தார்கள். ஈவிரக்கமின்றி பெற்ற பிள்ளைகளை நிர்க்கதியாக்கிவிட்டு சென்ற தன் தாயைப் பற்றியும் தந்தையைப் பற்றியும் சொல்லியழ பதறிப்போனாள் சித்தி, தற்போது சித்தி தன் வீட்டில் இந்த குழந்தைக ளுக்கு அடைக்கலம் கொடுத்தாள்.
இரக்கம் மிகுந்த சித்தியால் மூன்று பிள்ளைகளின் உயிர் காப்பாற்றப்பட்டு விட்டது.
ஆனால் அவர்களின் எதிர்காலம்.
(குடும்பத்தில் பிள்ளைகள் தவறு செய்தால் தா பிடமோ அல்லது தந்தையிடமோ சொல்லி தவறை சுட்டிக்காட்டித் திருத்த முடியும் ஆனால் அதே பெற் றோர் வழி தவறிச் சென்றால் பிள்ளைகளின் நிலைமை
?
என்னவாகும்?)
- சசிகலா புஷ்பராஜா -

Page 11
இலவச இணைப்பிதழ்
வெள்ளி தோறும்
နှီးမြှုဇုံ : குரல் :F88 33: 4 6.
* :ே இல் 33 T
இல் கிை 4ais இல் திை జిపిజి ܣܚܵܝ̈ܚܶܡܚܶܡܝܵܧܣ ଗ85.1 සහතික පත්‍ර (උසස් පෙළ) වහාගය 2013 අගෝස්තු 6. கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தரப் பரீட்சை, 2013 ஆகஸ்ட் ଗ8F1! General Certificate of Education (Adv, Level) Examination, August 2013 2O ங்கிரு 前: ఆలం ఆభిజా | | లీల్ ವಿ.ಸಿ. ஆசிரியர் இரண்டு மணித்தியாலங்கள் Glefu
CCOUInting D. SAM " wo solars
சென்ற வாரத் தொடர்ச்சி . 16.2
14. பொதுத் தேவை நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் கீழ்வருவனவற்றுள் எந்தக் கூற்று
சரியானது?
() வெளிவாரி பாவனையாளர்கள் சகலரினாலும் உபயோகிப்பதற்கான
பொதுவான தகவல்களை வழங்குதல். (2) தீர்மானம் மேற்கொள்ளல் தேவைகளுக்காக முகாமையினால் பொதுவாகத்
தேவைப்படும் ஏதாவது அறிக்கையினை உட்படுத்தும். (3) வெளிவாரிப் பாவனையாளரினால் பொதுவாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக
இருந்த போதிலும் குறிப்பிடப்பட்ட தேவைகளுக்கு நம்பத்தகுந்தது அல்ல. (4) தமது சொந்த கணக்கீட்டுத் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாத
17.2
பலதரப்பட்ட பாவனையாளர் குழுமங்களின் பல்வேறுபட்ட தேவைகளை இரு திருப்தி செய்யும் நோக்கம் கொண்டது. கொ (5) அனைத்து முடிவுக் கணக்குகளும் FLDU
15.தனபாலன் நிறுவனம் தொடர்பாக 2011 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான
தவகல்கள் வருமாறு:
EIHLiff 는 மூலப்பொருட்கள் இருப்பில் வீழ்ச்சி 75 OOO D மூலப்பொருட்கள் கொள்முதல் 81O OOO மூலப்பொருட்கள் திருப்பி அனுப்பல் 4O OOO வெளிக் காவுதல் 64 OOO உட்காவுதல் 37 50 O 18.2C
நேர் கூலி 371 OOO
உற்பத்தி மேந்தலை 214 OOO
புத்துருவாகும் பொருள் அதிகரிப்பு 29 4OO
பெற்ற கழிவு 16 OOO உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் தொழிற்சாலைக் கிரயம் என்ன? D (D court 1348 OOO ( ) (2) ரூபா 1439 200 D
(4) e Burt 14872OO (5) ரூபா 1487 300
0 கீழே தரப்பட்ட வினாக்கள் 16, 17, 18 இற்கு பின்வரும் விபரங்களை
உபயோகித்து விடை தரவும். 2010 ஆம் நிதி ஆண்டில் கமல் றேடேர்ஸ் என்ற நிறுவனம் அதன் வியாபார
செயற்பாடுகளை கண்டிக்கு விரிவாக்கியது. 2010 ஜனவரி 1 ஆம திகதியிலிருந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருடங்களுக்கு ஒரு கட்டடத்தை மாத வாடகை ரூபா 30 000 வீதம் பெற்றுக் ண்டது. ஆரம்பத்தில் கட்டுப் பணமாக ரூபா 480 000 செலுத்தியதுடன், அதன் ருட்டு மாத வாடகையில் 1/ 3 தொகையை கட்டுப்பணத்தின் பொருட்டு கழிவு யப்படும். கட்டட உரிமையாளருக்கு 2010 இல் முடிவடைந்த வருடத்திற்கு ரூபா
OOO வாடகையின் பொருட்டு கொடுப்பனவு செய்யப்பட்டது. மேலும் கட்டடம் த்தம் செய்யப்படுவதால் 2010 ஜனவரி மாத வாடகையை உரிமையாளர் தள்ளுபடி
010 டிசெம்பர் 31 இல் முடிவடையும் வருடத்திற்கான வருமானக் கூற்றில் வாட கையாக கணக்கிடப்படும் தொகையானது
() e Burt 360 OOO ] (2) erbun 24o OOO } (3) EBLT 2OOOOO (4) ரூபா 330 000 (5) ரூபா 370 000
010.09.30 ஆம் திகதியிலிருந்து மாத வாடகையை மட்டும் ரூபா 30 000 இல் ந்து ரூபா 42 000 ஆக மாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட பகுதியினர் தீர்மானித்ததாகக் ள்ளவும். மேற்கூறப்பட்ட மாற்றம் செய்யப்பட்ட பின் ஐந்தொகையில் வாடகை ந்தமாகக் காட்டப்படும் உருப்படிகள்
அட்டுறு வாடகை வாடகை கட்டுப்பணம் வாடகை கட்டுப்பணம் (গুচtum) (நடப்பு அல்லாத (நடப்பு பகுதி) (ரூபா)
Liga) (eitlist)
CD 64 OOO 18OOOO 168 OOO (2) 64 Ooo 21OOOO 168 OOO
(3) 44 OOO 19 OOOO 168 OOO (4) 44 ooo 146 OOO 168 OOO (5) 55 Ooo 234 OOO 23 OOO
10.1231 இல் அன்று ஆரம்ப கட்டுப்பணக் கணக்கு ரூபா 386 000 ஐ மீதியாக
ட்டில் மேற்படி 17 ஆம் வினாவில் குறிப்பிட்ட மாற்றம் செய்யப்பட்டதிற்கு
மைவாக) ஆரம்ப கட்டுப் பணத்தை கழிவு செய்யும் ஆரம்ப முறை எப்படி
ற்றப்பட்டிருக்கலாம்?
() இரு பகுதியினரும் 2010.09.30 இல் இருந்து ஆரம்பக் கட்டுப் பணத்தின்
கழிவு வாடகையின் 1/3 இலிருந்து 4 ஆக மாற்றியது.
| (2) இரு பகுதியினரும் 2010.01.01 இல் இருந்து ஆரம்பக் கட்டுப் பணத்தின்
கழிவு வாடகையின் 1/3 இலிருந்து 4 ஆக மாற்றியது.
(3) 2010 டிசெம்பர் 30 இல் உடனடியாக ரூபா 28 000 ஐ கொடுப்பனவு
செய்தது.
(4) இரு பகுதியினரும் 2010 ஆம் வருட வாடகை நிலுவையை ஆரம்பக்
கட்டுப்பணத்திலிருந்து கழிக்க உடன்பட்டது.
@ மேற்கூறிய எவையுமல்ல.
நிக் கூற்றுக்களின் உபயோகம் பற்றிய விவாகத்தின் போது நிதிக் கூற்றுக்களின் நாக்கங்கள் பற்றி பின்வரும் கூற்றுக்கள் முன்வைக்கப்பட்டன.
A-தளாண்மையின் நிதிநிலைமை, செயற்திறன் மற்றும் நிதிநிலையில்
தொடர்ச்சி 12 ஆம் பக்கத்தில்

Page 12
மாற்றங்கள் என்பவையை வழங்குவதே நிதிக் கூற்றுக்களின் நோக்கமாகும். B - தெளிவானதும் நம்பகரமானதுமான முறையில் ஊடசெயல்களின்
உண்மையான பதிவுகளை வழங்குவதே நிதிக் கூற்றுக்களின் நோக்கமாகும். C - நிதிக் கூற்றுக்களை உபயோகிப்பவர்கள் எவருக்கும் தேவைப்படும் எல்லா
தகவல்களை வழங்குவதே நிதிக் கூற்றுக்களின் நோக்கமாகும். D - ஒப்பீட்டுத் தன்மை, நம்பகத்தன்மை ஆகிய தேவைப்பாடுகளைக் கருத்திற்
கொண்டு புத்திசாதுரிய முறையில் தகவல்களை வழங்குவதே நிதிக் கூற்றுக்களி நோக்கமாகும். D I () задрА
(2) கூற்றுக்கள் A மற்றும் C ) (3) கூற்றுக்கள் A மற்றும் D ( ) (4) கூற்றுக்கள் B மற்றும் D [ ] (5) özləyibp C
20. தருமன் என்பவள் ஒரு தனி வியாபாரி. 2оо7/2оов நிதியாண்டிற்கான பின்வருட
தகவல்கள் தரப்பட்டுள்ளது.
மூலதனம் – 2O1O güg6ö O1&6ö eburi 53OO 66O
- 2O11 LDmirë 31 S6ö eburt 7 154 32O
வருடத்தில் புகுத்தப்பட்ட மூலதனம் ரூபா 550 000 தனிப்பட்ட பாவனைக்குப் பெறப்ப பொருட்களின் பெறுமதி ரூபா 34180 வியாபார வங்கிக் கணக்கிலிருந்து தருமனின் வருமான வரிக்காகச் செலுத்தப்பட்டது. ரூபா 50 OOO. தருமன் வியாபாரத்திலிருந்து 2010/2011 நிதியாண்டில் பெறப்பட்ட இலாபம்/நட்டம் e,ങ്ങg.
D CD enbur 1337 84O 6aon LLB
(2) ரூபா 1853 660 இலாபம்
D (3) ரூபா 1387 840 இலாபம்
D (4) e Burt 1 3O3 66O 66)Tub
D (5) esbLJIT 1 3O3 67O SGAOITLUL b
21. ஆதவன் விளையாட்டுக் கழகம் அதன் அங்கத்தவர்களிடமிருந்து வருடாந்த அங்கத்துவக் கட்டணமாக ரூபா 15 000 இனை அறவிடுகின்றது. ஆண்டின் ஆரம்பத்தில் 20 அங்கத்தவர்களின் சந்தா நிலுவையில் இருந்தது. ஆண்டின் போது பெறப்பட்ட சந்தாப் பணம் ரூபா 4500 000 ஆகும். இந்தத் தொகை 15 புதிய அங்கத்தவரிடமிருந்து பெற்ற சந்தாப் பணத்தினையும் சந்தா நிலுவையாக இருந்த 12 அங்கத்தவர்களிடமிருந்து பெற்ற சந்தாப் பணத்தினையும் உள்ளடக்குகின்றது. ஆண்டின் இறுதியில் 18 அங்கத்தவர்களின் சந்தாப் பணம் நிலுவையிலிருந்தது.
ஆண்டுக்கான வருமான செலவினக் கூற்றில் சந்தா வருமானமாக காட்டப்பட வேண்டிய தொகை என்ன?
D (Debut 4590 ooo D (2) e5UT 4 365 OOo L (3) &BLT 477O OOO L | 4) EBuff 4320 OOO O (5) e Burt 4.56 OOO 22.சத்தி பங்குடமையின் இலாப நட்டக் கணக்கினை பகுப்பாய்வு செய்தபோது கீழ்
வருவன தெரியவந்தன.
(i) பங்காளர்களால் தமது தனிப்பட்ட தேவைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட
ரூபா 100 000 பெறுமதியான பொருட்கள் கணக்கிற் கொள்ளப்படவில்ை (i) பங்காளர் எடுப்பனவு ரூபா 500 000 இலாப நட்டக் கணக்கில் தாக்கல்
செய்யப்பட்டிருந்தது. (i) முகாமைப் பங்காளரின் வியாபாரச் சுற்றுலாக் கிரயம் ரூபா 150 000
அவரின் எடுப்பனவுக் கணக்கில் உட்படுத்தப்பட்டிருந்தது. மேற்படி ஊடுசெயல்களை சரியாக கணக்கீடு செய்தால் ஏற்படும் விளைவு ( ) () இலாபம் ரூபா 250 000 இனால் அதிகரிக்கும்
(2) இலாபம் ரூபா 350 000 இனால் குறைவடையும் ( ) (3) இலாபம் ரூபா 250 000 இனால் குறைவடையும் D (4) இலாபம் ரூபா 450 000 இனால் அதிகரிக்கும் (5) இலாபம் ரூபா 470 000 இனால் அதிகரிக்கும்
 
 
 

UTHAYA SOORIYAN i nil fá 21 2011
ட்ட
23. ஆண்டியும் சாண்டியும் இலாபத்தை 2 3 விகிதத்தில் பகிர்ந்தார்கள், 01.01.2011 இல் அவர்கள் இலாபப் பகிர்வை சமனாக்க தீர்மானித்தார்கள்.அப்போது நன்மதிப்பு ரூபா 25 000 பெறுமதியாக மதிப்பிடப்பட்டது. கணக்கேட்டில் நன்மதிப்புக் கணக்கொன்று இல்லை. தொடர்ந்தும் வைத்திருப்பது நோக்கமல்ல.
கணக்கேட்டில் அப்படியான மதிப்பீடுகளுக்கான பதிவுகளாவன.
e5LIFT EN BLITT D CD மூலதனக் க/கு ஆண்டி 125OO மூலதனக் க/கு சாண்டி 125OO
மூலதனக் க/கு ஆண்டி 1O OOO
மூலதனக் க/கு சாண்டி (2) நடப்புக் க/கு ஆண்டி 125OO நடப்புக் க/கு ஆண்டி 125OO
நடப்புக் க/கு ஆண்டி 1OOOO
நடப்புக் க/கு argodrig 15 OOO D (3) நடப்புக் க/ கு ஆண்டி 125OO நடப்புக் க/கு சாண்டி 125OO
நடப்புக் க/கு ஆண்டி 1OOOO
நடப்புக் க/கு சாண்டி 15 OOO D (4) நடப்புக் க/கு ஆண்டி 65OO நடப்புக் க/கு சாண்டி 65OO
நடப்புக் க/கு &600rg 4 OOO
நடப்புக் க/கு சாண்டி 9 OOO (5) நடப்புக் க/கு ஆண்டி 5 5OO நடப்புக் க/கு சாண்டி 55OO
நடப்புக் க/கு ஆண்டி 3 OOO
நடப்புக் க/ @ effecorp 8 OOO
24. நிதிக் கூற்றுக்களின் தயாரிப்பு மற்றும் முன்னிலைப்படுத்தலுக்கான வேலைச் சட்டகத்துக்கு அமைவாக நிதிக் கூற்றுக்களை உபயோகிப்போர் என குறிப்பிடப் படா(35ा.
D (1) அரச முகவரமைப்புக்கள்
D (2) ஊழியர்கள்
D (3) (ELIT pure fireb6ft
(4) வியாபாரக் கடன்கொடுத்தோர்
D (5) 65urturgis 85L60TLILGLIT
25.தொழிற் சேவை கணக்கறிஞர் மாணவர் சங்கத்தின் விவாதமொன்றின் போது
கீழ்வரும் கூற்றுக்கள் இயம்பப்பட்டன.
a. தகவலொன்றின் தவிர்ப்பு அல்லது புரள் கூற்றுநிதிக் கூற்றுக்களின்
அடிப்படையில் அதனை உபயோகிப்போரின் பொருளியற் தீர்மானங்களில் தாக்கத்தினை ஏற்படுத்துமேயாகில் அந்த தகவல் பொருண்மையானதாகும்.
b, பொருண்மையானது தவிர்க்கப்பட்ட அல்லது புரள் கூற்றுக்கு ஆளான
சூழ்நிலையில் அந்த உருப்படியின் அல்லது வழுவின் அளவில் தங்கியுள்ளது.
C. தகவலொன்றின் சம்பந்தமானது அதன் தன்மை மற்றும்
பொருண்மையினால் தீர்மானிக்கப்படுகின்றது.
d. தகவலொன்று பிரயோசனமானதாக இருக்க வேண்டுமேயாகில்
அது பூர்வாங்க தர சிறப்பியல்பாக இருப்பதிலும் பார்க்க ஒரு விலக்கெல்லையினை அல்லது வெட்டுப் புள்ளியினை பொருண்மை வழங்குகின்றது.
() கூற்றுக்கள் a யும் C யும் சரியானது
(2) கூற்றுக்கள் a யும் b யும் சரியானது
(3) கூற்று 3 மாத்திரம் சரியானது
(4) சகல கூற்றுக்களும் சரியானவை
(5) சகல கூற்றுக்களும் பிழையானவை
தொடர்ச்சி 21 ஆம் பக்கத்தில்.

Page 13
  

Page 14
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
i. நீர் பயன்படுத்திய சுற்றில் சமநிலை பெற முடியுமா என்பதனை எவ்வாறு
தீர்மானிப்பீர்?
wi. அழுத்தமானி கம்பி AB ன் நீளம் l, ஆகவும் அதன் தடை R ஆகவுமிருப்பின் ஓரலகு நீளத்திற்கான அழுத்த வீழ்ச்சியின் பெறுமதி யாது? (E இன் அகத்தடை பூச்சியம்)
V. இக்கலம் முனை Aயிலிருந்து நீளத்தில் சமநிலை அடையுமாயின் கலத்தின்
மின்னியக்க விசை E யாது?
wi. தற்போது மின்கலம் E உடன் சமாந்தரமாக Rதடை இணைக்கப்பட்டு மீண்டும் அழுத்தமானிக் கம்பியில் முனை A யிலிருந்து 1. நீளத்திற் சமநிலை பெறப்பட்ட தெனின் துணைச் சுற்றில் ஏற்படும் மின்னோட்டம் 1 யிற்கான ಙ್'
ழுத்தமானி கம்பியின் அழுத்த வீழ்ச்சி (பகுதி (v) இல் தரப்பட்ட முடிவிலும்) 07 ஆகியவற்றின் சார்பிலும் பெறுக? (இங்கு மின்கலம் 타. உட்தடையுடையது)
Wii. தற்போதுவழுக்கும் சாவி Aயிலிருந்துBவரை மெதுவாகத் தொட்டுச் சென்றால் Aயில்
இருந்தான நீளம் 1 உடன் துணைச் சுற்றில் தடை R மின்னோட்டம் Aயிலிருந்து B வரை மாறலைக் காட்டும் வரையினைப் பருமட்டாக வரைக.
 

UTHAYA SOORIYAN I rití láir 21 2013 14
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
(4) சுரமானி ஒன்றில் இழையின் இழுவை மாறாதிருக்க தெரிந்த வெவ்வேறு அதிர்வெண்களையுடைய இசைக் கவர்களுடன் பரிவுறும் இழையின் மிகக் குறுகிய நீளங்கள் அளக்கப்பட்டு இழையின் வழியேயான குறுக்கலையின் கதி கணிக்கப்படுகின்றது. 1. ஈர்த்த கம்பி ஒன்றில் குறுக்கலைகள் நகரும் வேகத்திற்கான கோவையை
எழுதி அதிலுள்ள பெளதீகக் கணியங்களை இனங்காண்க.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
i. மேலே கூறப்பட்ட அதிர்வின் வகைக்குரிய அதிர்வெண்ணிற்கான கோவையை
குறுக்கலையின் கதிV இழை நீளம் 1 சார்பாக எழுதுக.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
iii. குறுக்கலைக் கதியைக் கணிக்கப் பொருத்தமான வரைபு வரைவதற்கு
சமன்பாட்டை ஒழுங்குபடுத்தி பருமட்டான வரைபு வரைக.
iv. இழைக்கு இழுவை10Kg திணிவால் ஈர்க்கப்படுகின்றது. வரையின்
படித்திறன் 10 ஆகும். இழையின் அலகு நீளத் திணிவைக் காண்க
V. சுரமானிக் கம்பியொன்றைப் பயன்படுத்தி X ஆடலோட்ட அதிர்வெண்ணைத் 厂@一殆一 துணியும் பரிசோதனை அமைப்பொன்றைக் காட்டுகின்றது. கம்பிMP யினுடாக ஆடலோட்டம் செலுத்தப்படும் X - ஆடலோட்ட முதல், இதன் அதிர்வெண் f Hz R - மாறும் தடை A இலோசான தராசுத் தட்டு. A. இது சில திணிவுகளைக் கொண்டது
NS - வலிமை மிக்க காந்தத்தின் முனைவுகள்
(19ஆம் பக்கம் பார்க்க)

Page 15
21. Diriğ-2013
அழகு. இன்றுஆ
) Lൺ Dഓb, களுக்கு உள்ள
O O. O. பிரச்சினைக (g) of GOOOD 6) 6TITIL. ளில் ஒன்று
தான் முகத்தில் 6FTO)6ODGOT LOapers. உரோமங்கள்
(6 re படுவது ஆ GOTOFGODGOT... ஆகும். இந்த
6). உரோமமானது
முகத்தின் தாடைப் பகுதிகள், கன்னங்கள்,
பகுதிகள், உதட் . ܠ ܠ டுக்கு மேற்பபகு து ரசி திகள் போன்றவற் - றில் உரோமங்கள்
காணப்படும். இது முகத்தில் அழகை என்பது பல பெண்களின் கருத்தாகும் மன உளைச்சலுக்கும் அதிகம் உள்ள நம் அழகியற் கலை நிபுணரான தனு சில பெண்கள் இவற்றை நீக்குவத சிங், த்ரெட்டிங் போன்றவற்றைச் செ கள். இது மிகவும் தவறான ஒன்றாகு சவரம் செய்யும்போது அந்த உரோம அழகையே கொடுக்கும். நாளடைவி விடங்களில் அடர்த்தியாக உரோமம் அவலட்சணமாக்கிவிடும். முகமும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.
அந்தக் காலத்தில் பெண்களுக்கு னைகள் ஏற்படுவதில்லை. காரணப் பெண்கள் முகத்திற்கு தினமும் கள் யோகிக்கும் பழக்கத்தைக் கொண்டி தற்காலப் பெண்கள் மஞ்சள் இடுவ விரும்புவதில்லை. மஞ்சளானது உ மல் தடுக்கும் ஒரு சிறந்த இயற்ை இப்போது இவ் உரோமங்களை ஒக்ஸிஜன் ப்ளிச்சிங் முறை போன் முறைகள் அழகு நிலையங்களில் கின்றது.
இவ் ப்ளிச்சிங்கானது முகத்திலு மறைப்பதற்காக செய்யும் நீண்ட கொடுக்கக்கூடிய ஒரு சிகிச்சை மு ப்ளிச்சிங் கிறீமை முகத்தில் உரே திகளிலும் முகத்தில் கண்ணைத் வேண்டும். இவ் ப்ளிசிங்கானது கலந்த தன்மைகொண்டதனால் அழகு நிலையத்திற்கு சென்றே சிங்கை செய்துகொள்வது நல்ல
_నాuత్తి
கை சுற்றளவு 1Ο / 2 + 1 = 6
மார்பின் சுற்றளவு = 32/4 =8 1) கையின் உயரப்பகுதிக்கு தையல்
வசி வைத்து குறித்து கொள்ள வேண்டும்
ரோஜாப்பூ: இந்த மலரின் மனம்
இருதயத்திற்கும் வலின் ಇಂದ್ಲಿ-ಅಣಿಗಾರು பிரித்து குறித்து கொள்ள பாலில் ரோஜா இதழ்கள் படம் (1)காட்டியவாறு கை இரு கையின் உயரபகுதியை நடுப்புள்ளியிலிருந்து வலது ருததிக கும து மார்பின் சுற்றளவை குறித்து கொள்ள வேண் வேப்பம்பூ: படம் (2) காட்டியவாறு கிருமி நாசினி 2) உயரப்பகுதியிலிருந்து மார்பு வரை முக்கோணமாக L-LG-6A) తి" சின் குறித்துக் கொள்ள வேண்டும் ခန္တု၊ ஓடிவிடும். உடல் முக்கோணப் பகுதியை நான்கு பகுதிகளாக பிரிக்க - வேண்டும். | | 蠶. பிரித்துக் கொண்ட பகுதியை மேல் நோக்கி 1/2 கீழ்நோக் கர்ப்பமாக இருக்கும் ெ
வேளைக்கு 5 முதல் 10 பகல் பாலில் போட்டு 8 சீதள சம்பந்தமான நோய்
கி 1/2 குறித்து கைவளைவாக வரைக
(படம்3 காட்டியவாறு)
கை சுற்றளவை குறித்து மார்பிலிருந்து கீழ்நோக்கி குறித்து
கொள்ள வேண்டும். (படம்4 காட்டியவாறு)
 
 
 
 
 

கெடுக்கக்கூடியது இதனால் இவர்கள் கின்றனர் என்கிறார் Uकार्य. காக சவரம், வெக் பதுகொள்கின்றார் . இவ்வாறு இவர்கள் ம் நீங்கி தற்காலிக ல் மேலும் அவ்
வளர்ந்து மேலும் 5(560LDu60Lul
இதுபோன்ற பிரச்சி அன்றைய காலப் தூரி மஞ்சளை உப ருப்பார்கள். ஆனால், பதை பெரும்பாலும் உரோமங்கள் வளரா கப் பொருளாகும். அகற்றும் முறையாக ற பல ப்ளிச்சிங் உபயோகிக்கப்படு
ள்ள உரோமங்களை கால பயனைக் முறையாகும். இவ் ாமங்கள் உள்ள பகு
தவிர பூசிக்கொள்ள சிறிது இராசாயனம் அவசியம் ஒரு இவ்வாறான ப்ளிச் து. இந்த ப்ளிச்சிங்
ஏற்படுவதை இது
செய்வதனால் முகத்திற் காணப்படும் உரோமங் கள் மறைந்துவிடும். அத்தோடு முகத்திலுள்ள கரும்புள்ளிகளும் மறைந் துவிடக்கூடிய சிகிச்சை முறை ஒன்றாகும்.
இந்த ப்ளிச்சிங்கை மாதத்திற்கு ஒரு முறை செய்துகொள்வதில் எந்த பக்கவிளைவுகளும் ஏற்ப டப் போவதில்லை. இந்த ப்ளிச்சிங் உபயோகித்த பின் முகத்திற்கு மேலும் வெண்மையைக் கொடுக்கவும் ஊட்டச்சத்தைக் கொடுக்க வும் சீரம் எனப்படும் கலவையானது உபயோகிக்கப்படும். இதன் மூலம் ப்ளிச்சிங் செய்யும் போது ஏற்படும் வறட்சியை தவிர்க்க இது உதவும். இதன் பிறகு இதற்குரிய ஒரு மாஸ்க் கை 10 நிமிடங்கள் பூசிக்அகற்றப்படும். ப்ளிச்சிங் செய்யும் போது அதனோடு ஒரு பேஷியல் செய்வது மிகவும் நல்லது. பின்னர் முகத்திற்கு சந்தையில் தற்போது விற்பனையாகும் சன்ஸ் கிறீமை வெளியில் செல்பவர்களாயின் அவசியம் பூசிக்கொள்ளவேண்டும். இதன் மூலம் சருமம் கெடாமல் முகம் பொலிவாகவும் இருக்கும். அதன்பின் லூஸ் பவுடரை பிரஷ் மூலம் முகத்திற்கு பூசிக்கொள்வதன் மூலம் வெளியில் செல்பவர்களுக்கு வியர்க்கும் தன்மை குறைய இது சிறந்தது. முகத்திற்கு ஒரு சிறந்த ஒப்பனை செய்த ஒரு வெளிப்பாட் டைக் கொடுக்கும்.
குறிப்பு வெள்ளரிப்பிஞ்சை வெயில் காலங்களில் உண் பது மிகவும் சிறந்ததாகும். இதை அரைத்து அதன் துளியை முகத்தில் பூசி வந்தால் வெயிலில் சென்று வருபவர்களுக்கு
இது ல் கரு எஸ்.பிரியதர்ஷிணி
ருக்குள்மருத்துவ குணம்
மனதிற்கு மட்டுமின்றி,
மை தரக்கூடியது. ளை தூவி குடித்து க்கும் சளி நீங்கும்.
னை செய்யும் மலர்
இது. இந்தப் பூ னஞ்சிறு கிருமிகள் குளிர்ச்சிக்கு ஏற்றது
பெண்கள் ஒரு
இதழ்களை இரவு காய்ச்சிக் குடித்துவர பகள் நீங்கும்.
பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் -
குங்குமப்பூ உபயோகப்படுகிறது. அகத்திப்பூ: அகத்திப்பூவைச் சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்தச் சூடு நீங்கும்.
நெல்லிப்பூ: நெல்லிப்பூ உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கஷாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண் டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.
மல்லிகைப்பூ: கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

Page 16
21 pit-2013
L Lib := LD552 JY21 பாடலாசிரியர் அண்ணாமலை, இசை - விஜய் அன்டனி பாடியவர்கள் சின்ன பொண்ணு,
பெண் : சிக்கு புக்குச் சிக்கு ரெயிலு வண்டி சின்னச் சேலம் போற வண்டி ஆண் அதுல ஏறி போகலாமா சேலம் பெண் நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேளம்
ஆண் ஹேய் திண்டுக்கல்லு பூட்டா நீ சிவகாசி வேட்டா நீ யாரக்கேட்டு போட்டடி நீ தாவணி பெண் ஹேய். தன்னா னன்ன ன்ைனா னன்னா தன்னானா
(சிக்கு புக்குச் சிக்கு.
ஆண் ஹேய். ஐயோ நானும்
என் மனசு எங்க புள்ள காடு மலை தேடி அலையிறேன்டி பெண் ஹேய். தன்னா னன்ன தன்னா னன்னா தானா. ஆண் நான் வானம் தாண்டி போக நானும் ஏணி செய்ய போறேன் ஒன்ன பூமி தாண்டி கூட்டிப் போகப் போறேன் பெண் ஹேய். தன்னா னன்னா தன்னா னன்னா தானா.
ஆண் ஹேய் ஒரு பேச்சும் பேசாம ஒரு வார்த்த சொல்லாம உசுற உருவிபுட்டு ஓடி விட்டாயே என் உசுர உருவிபுட்டு ஓடி விட்டாயே
(சிக்கு புக்குச் சிக்கு.)
ஆண் ஹேய் ஒத்தக் கேணி ஊருக்குள்ள ஒத்தக் கொடம் தண்ணி மொல்ல ஒத்தையில பொண்ணு நீயும் போக பெண் ஹேய். தன்னா னன்ன தன்னா னன்னா தானா ஆண் அடபத்த மட பாய் இருக்க பக்கத் துல நீ இருக்க செத்து செத்து நான் பொழைக்குறேன்டி பெண் ஹேய் தன்னா னன்னா தன்னா னன்னா தானா.
ஆண் ஹேய் ஒரு பேச்சும் பேசாம ஒரு வார்த்த சொல்லாம உசுற உருவிபுட்டு ஓடி விட்டாயே என் உசுர உருவிபுட்டு ஓடி விட்டாயே
(சிக்கு புக்குச் சிக்கு.
ஆண் ஹேய் திண்டுக்கல்லு பூட்டா நீ சிவகாசி வேட்டா நீ யாரக்கேட்டு போட்டடி நீ தாவணி
பெண் ஹேய். தன்னா னன்னா னன்னா னன்னா தன்னானா
(சிக்கு புக்குச் சிக்கு.)
வெளியானதும் மீண்டும் புதுப்படங் வைத்துள்ளார் நிஷா
சித்தார்த் நடிக்கும், டும் டும் என்ற படத்தில், முதலில் நித்யா மே6 தான் நாயகியாக புக் செய்திருந்தன ஆனால், சித்தார்த் குறுக்கிட்டு சமந்த சிபாரிசு செய்து நித்யாவை இரண்டா நாயகியாக்கி விட்டார். இச் செய்தியறி கொதித்து போன நித்யா மேனன், சித்தார்த்தை பெரிய ஹீரோ என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், அவருக்குள் ஒரு
Glւյhu :
வில்லன் இருப்பதை இப்போது தான் அறிந்தேன். என்று தன் அபிமானிகளிடம் சொல்லி, ஆதங்கத்தை கொட்டி வருகிறார்.
N
/
 
 
 
 
 

in afloofluDI
ஜய் புகழ் படும் சந்தனம்
திலைவா படத்தில் தன் நண்பனாக நடிக்க சந்தானத்தை
புக் பண்ண கூறியுள்ளார் விஜய். அதனால், இப்படத்தில்
ஆரம்பத்திலிருந்தே அதிக உற்ச ாகமாக நடித்து வருவதாக சொல்லும் சந்தானம், விஜய் பின்னணி பாடிய
ஒரு பாடலில், தன்னையும் அவர் இணைத்து கொண்டதால்
இன்னும் ஏகப்பட்ட சந்தோஷத்தில் காணப்படுகிறார். இதையடுத்து, ஹிரோக்கள்
புகழ் பாடும் பழக்கமில்லாத சந்தானம்
முதன் முறையாக விஜய்யை பெருமையாக பேசி வருகிறார்.
*6ąLib” படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்த தங்கை நிஷா அகர்வாலை, கோலிவுட்டில் முன்னணி நடிகையாக்க வேண்டும் என்ற முயற்சியில் தோற்று விட்டார் காஜல் அகர்வால், அந்த படத்தை தொடர்ந்து, தங்கைக்காக பல இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டுப் பார்த்தும் பலன் இல்லாததால், இப்போது
தெலுங்கில் இறக்கி ரிஷா சினி
விட்டுள்ளார். அப்படி தெலுங்கில் நிஷா அகர்வால் நடிகை த்ரி நடித்த சோலோ என்ற ©ಠ முடிவு செ படம் இப்போது, என் | ද්‍රිෆිබ:16) @លទៅយក
2002 இல்
காதலுக்கு நானே வில்லன்' என்ற பெயரில் தமிழில், டப் பாகிறது. இப்படம் பகளுக்கான முயற்சி எடுக்கும் திட்டமும்
த்ரிஷா தமிழ், தெ 5q. 6025 LLUIT 5 2 IULIñi
தற்போது பூலோகம், ஜிவா6 புன்னகை படங்க வருகிறார். தெலு நடிக்கிறார். இந்த வேறு புதுப்படங்
ஒப்பந்தமாகவில்
DI SISL. Tr5
தூக்கி நிறுத் தயாரித்து இ தயாராகிறது தொடர்ந்து

Page 17
21 DHi-213 25IL
IA
சிமீபகாலமாக, பெரும்பாலான நடிகையர் மீடியாக்களை தவிர்க்கின்றனர். ஆனால், மாஜி நடிகை ராதாவின் N மகள்களான கார்த்திகா, துளசி இருவரும் மீடியாக்களை
வரவேற்கின்றனர். அத்தோடு, கேட்கப்படும் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில்
கொடுக்கின்றனர். இதே மாதிரி எப்போதுமே மீடியாக்களுடன் நல்லுறவை வைத்திருக்க
வேண்டும் என்று மகள்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார் ராதா
GJIT நாயகி கார்த்திகா தனது தாய்மொழியான மலையாளத்தில் நடித்த படம் தான் மகர மஞ்சு ராஜா ரவிவர்மாவின் கதையான மகர மஞ்சு படத்தில், ரவிவர்மா
வேடத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நடித்துள்ளார்.
தற்போது தமிழில் டப்
செய்யப்பட்டு அப்சரஸ்
என்ற பெயரில் வெளியாக
உள்ளது. இப்படத்தில் தாசி
வேடத்தில் வருகிறார்
கார்த்திகா, அந்த வேடத்திற்காக நிறைய ஸ்
கொடுத்தாராம்.
இவர் தவிர பூர்ணா, நித்யா, மல்லி அனைவரையும் படத்தில் கவர்ச்சியாகவு
லெனின் ராஜேந்திரன்.
s
ਲ6 சினிமாவுக்கு முழுக்கு? ŠGSTLDT கை த்ரிஷா சினிமாவை விட்டு GSLLL LIFT டிவு செய்துள்ளதாக பரபரப்பு முதல் ப வளியாகியுள்ளது. ஆப்கான்
02 இல் சினிமாவில் அறிமுகமான மிழ், தெலுங்கில் முன்னணி ாக உயர்ந்தார். போது ஜெயம் ரவி ஜோடியாக , ஜீவாவுடன் என்றென்றும்
படங்களில் நடித்து தெலுங்கில் ரம் படத்தில் ர் இந்த மூன்று படங்கள் தவிர பப்படங்களில் நடிக்க அவர் 186ിങ്വേ, த வருடத்தோடு இப்படங்களை காடுத்து விட்டு சினிமாவில் விலகப் போவதாக கூறப்படுகிறது.
ஷாவுக்கு 29 வயது ஆகிறது. விரைவில் திருமணத்தை முடிக்க Tui a Lon él siguona, el sistini. வுக்கார இளைஞரை பேசி னதாக கூறப்படுகிறது. இந்த இறுதியில் திருமணம் நடக்கும் ர்பார்க்கப்படுகிறது.
தீவிரவாதிகளால் அமெரிக்கா
ஏற்படும் ஆபத்துப் பற்றி படமாக்கியவர் இரண்டாம் ட இந்தியாவுக்கு ஏற்படவிருக்கு பற்றி சொல்லி உஷார்ப்படுத் வகையில் படமாக்கவுள்ளார். இரண்டாம் பாகத்துக்கு மூ என் வைத்த கமல், இப்போது வேறு ட்டில் யோசித்து வருகிறார்.
ரணி ருத்ரம்மா தேவி
படத்தைத் தொடர்ந்து, பாஹபலி என்ற வரலாற்றுப் படத்திலும் நடிக்கிறார் அனுஷ்கா நான் ஈ ராஜமவு இயக்கும் இப்படத்திற்காக, இதுவரை
எந்த கதாநாயகிகளும் எடுக்காத கத்திச் சண்டை பயிற்சிகளை எடுத்து வருகிற எந்த வித சோர்வும் முகத்தில் காட்டாம அனுஷ்கா எடுக்கும் பயிற்சிகளை பார்த் இவர் மாதிரி ஒரு தில்லான நடிகை, இந்திய அளவில் யாரும் இருப்பதாக என
தெரியவில்லை. என்று அனுஷ்கா புரா
பாடி வருகிறார் ராஜமவுலி
அரவான் படத்துக்கு பின் ஆதியின் மார்க்கெட் ஆட்டம் கண்டிருப்பதால் அவரது மார்ச் கி நிறுத்தும் முயற்சியாக யாகாவராயினும் நா காக்க என்ற படத்தை அவரது அண்ணனான ரித்து இயக்குகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படம், பிரமான் ராகிறது. இப்படம் எனக்கு முக்கியமான படமாக அமையும் என்று சொல்லும் ஆதி, இப்படத் டர்ந்து திருமணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

it: a lua G. இசை AR ரஹ்மான் பாடியவர்: AR ரஹ்மான்
பாடல்வரிகள் வைரமுத்து
இரு பூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மலை மேலே உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஒரம் வந்தாயே செந்தேனே.
கண்ணிரே கண்ணிரே சந்தோஷக் கண்ணிரே 5ნაწoreogo.g. தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே GALINGSSTGEGROOT GALOGÖSTGEGOOI GLST3GT GT3G பேகாய் பெண்ணே ფიგუფი (86უფT ფენტე I (წნულის Effsgötti Sööt (SSSG
ਲ66
|ffl
டடி செய்தாராம். அம்மாவும் நிறைய டிப்ஸ்
கா கபூரும் இப்படத்தில் வருகின்றனர். ம், அழகாகவும் காட்டியுள்ளாராம் இயக்குநர்
(கண்ணிரே கண்ணிரே.)
உன் பார்வை பொய்தானா
「エ「T பெண்னென்றால் திரைதானா
பெண் நெஞ்சே சிறைதானா filaisella படத்தின் சரிதானா.
பெண் நெஞ்சில் மோகம் உண்டு
ாம் பாகத்து வலைகளில், அதில் உண்டு க இறங்கி பேராசைத்தியும் உண்டு
ஏன் உன்னை ஒளித்தாய் இன்று
ಆಯೋ). புதிர் போட்ட பெண்ணே நில் நில்
ாகத்தில் பதில் தோன்றவில்லை சொல் சொல் T வுக்கு கல்லொன்று தடைசெய்த போதும்
புல்லொன்று புதுவேர்கள் போடும்
ாகத்தில், நம் காதல் அது போல மீறும் நம் ஆபத்துப் தும் கல்லொன்று தடைசெய்த போதும் மேலும் முன்பு புல்லொன்று புதுவேர்கள் போடும் 1று டைட்டில் நம் காதல் அது போல மீறும்
6) L கண்ணில் கண்ணே கண்ணி இன்ப
Geograff8.
தேடித் தேடித் தேய்ந்தேனே.)
பால் நதியே நீ எங்கே வரும் வழியில் மறைந்தாயோ பல தடைகள் கடந்தாயோ Qhanaდე ფენჭეr&დე பேரன்பே உந்தன் நினைவு என் கண்ணைச் சுற்றும் கனவு இது உயிரைத் திருடும் உறவு உன் துன்பம் என்பது வரவு ஏ மர்ம ராணி நில் நில் ஒரு மெளன வார்த்தை சொல் சொல்
உன்னோடு நான் கண்ட பந்தம் மண்னோடு மழை கொண்ட சொந்தம் காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும் உன்னோடு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம் காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும் கண்ணில் கண்னே கண்ணி இன்ப
(சந்தோஷ கண்ணிரே கண்ணிரே.)
/
கெட்டை சத்ய பிரபாஸ் ட பட்ஜெட்டில் தின் ரிலீசை

Page 18
21-2013 25
அவை இரண்டும் மலையடிவா
କ୍ଳିଓ நாள் சிறுத்தை ஒன்று பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் ஒரு புள்ளி மானையும்
மேய்ந்து கொண்டிருந்தன. சிறு எச்சரிக்கையுடன் மலையடிவா
ண்டது. சென்றது. ஆனால் எதனைத் த
அது முடிவு செய்யவில்லை. அதே நேரத்தில் சிறுத்தையைப் மான்கள் இரண்டும் வேகமாக அவை இரண்டும் ஒரு இடத்தி வலது பாதைகளில் ஓடின. சிறு இடத்துக்கு வந்தது. எதைத் துர என்று தயங்கி நின்றது. பிறகு, சரி. கறுப்பு மானைத் து
அதன் இறைச்சிதான் சுவையாக என்று முடிவு செய்து கறுப்பு ம தொடங்கியது. ஆனால் அ தொலை தூரம் ஓடிப் போ உடனே சிறுத்தை, 'அது ஓடக் கூடிய மான். அதை
(Մ)ԼԳԱIII5l. பசி வேறு அதிக விட்டது. சரி. பு
பிடிக்கலாம்” என்று திரும்பி வந்து எதிர்ப் பா ஓடியது. ஆனால் புள்ளிம பஞ்சாய்ப் பறந்து விட்டிரு இப்படித்தான் முடிவெடுப் தயக்கம் காட்டுபவர்கள் கிடை: நிற்கிறார்கள்.
வருகிற u60oflá;5 பவுண்டு
இந்த பெரியது தொலை
- 仄 。 ܓ og La SED og
பதினான்கு ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து,
உலகிலேயே பெரிய தொலைநோக்கியை (டெலஸ்கோப்) நட்சத்திரங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன. முதல் விண்வெளி இந்தத் தொலைநோக்கி, கற்பனைக்கு எட்டாத அளவு குறித்த புதிய தகவ பிரம்மாண்டமானது அதாவது ஒரு கால்பந்து மைதான தரும் என்று எதி அளவு பெரிதானது. இந்தப் பெரிய கண், விண்வெளியை இங்கிலாந்தின் ஆ உற்றுநோக்கி இதுவரை புரிபடாத புதிர்களுக்கு விடை வில்லட்ஸ் கூறுை காணும் என்று கருதப்படுகிறது. தற்போது சிலி நாட்டில் நன்றாகப் புரிந்துெ உருவாக்கப்பட்டு வரும் இந்தத் தொலைநோக்கி, 2023ஆம் பெரிய கருந்துை ஆண்டளவில் தயாராகி விடுமாம். குடும்பத்துக்கு விெ
சிலியின் அடகாமா பாலைவனத்தின் மத்தியில் உள்ள தகவல்களைத்தரும்
செர்ரோ ஆர்மஸோன்ஸ் மலையில் 3 ஆயிரம் மீற்றர் பூமிக்கு புதிய கt உயரத்தில் இந்தத் தொலைநோக்கி அமைக்கப்பட்டு தனிச்சிறப்பானதுத
மஇகுருவும் ஈெப்போலியனும்
நெப்போலியன் 69(5(p60 D. LD5095(5. ஒருவரைச் சந்தித்தார். சாம்ராஜ்ய ஆசை கொண்டு ஊர் ஊராக அலைகிறாயே! நீ இறந்துபோன பின்பு உனது சாம்ராஜ்யங்கள் உன்னுடையவையாக இருக்கப் போவதில்லையே? என்றார்
மதகுரு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பன் சிறுவர் பகுதி ாரத்தில் த்தை மிகுந்த ரத்தருகே
ாக்குவது என
பார்த்த ஓடின. பிறகு ல் இடது த்தை அந்த த்தலாம் ?
காணப்பட்டது. ரத்தலாம். க இருக்கும் ானைத் துரத்தத் அதற்குள் அது ய் விட்டது.
(36 slots
ப் பிடிக்க
Lomé
ள்ளி மானைப் று தீர்மானித்து தையில் ான் எப்போதோ நந்தது.
பதில் த்ததை இழந்து
து. இத்தொலைநோக்கி கட்டுமானப் ாக இங்கிலாந்து மட்டும் 8.8 கோடி டுகளை ஒதுக்கியுள்ளது. டெலஸ்கோப் உலகிலேயே
மட்டுமல்ல, இதுவரையிலான நோக்கிகளிலேயே மிகவும் நவீனமானதும்
கூட 39 மீற்றர் அகலமுள்ள ஆடியைக் கொண்டு அமையும் இந்தத் தொலைநோக்கி, தற்போதுள்ள பெரிய தொலைநோக்கியை விட
15 மடங்கு அதிக வெளிச்சத்தை ஈர்க்கும். ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியை விட 16 மடங்கு தெளிவான காட்சிகளை அளிக்கும். ாச் சுற்றியுள்ள கிரகங்கள், பிரபஞ்சத்தின்
மண்டலங்கள், இருண்ட பகுதிகள் பல்களை இத்தொலைநோக்கி ர்பார்க்கப்படுகிறது. அறிவியல் துறை அமைச்சர் டேவிட் கயில், பிரபஞ்சத்தைப் பற்றி மேலும் காள்வதற்கு புதிய டெலஸ்கோப் உதவும். 1ளயின் தாக்கம், சக்தி, சூரியக் பளியே உள்ள கிரகங்கள் குறித்து கூடுதல் ம் என்கிறார். ண்ணாகப் போகும் இந்த டெலஸ்கோப், }্যান্টো !
glacacio சர்ந்த மோகி ஹேடன் என்ற னை இரு நாட்கள் காணாமல் போனது. திரும்பி வந்தபோது அதன் உடல் முழுக்க வெந்து கொப்புளமாகி
கெமிக்கல் கொட்டப்பட்டதால் இந்த நிலை என்பது தெரிய வர,
ge நெப்போலியன் கம்பீரமாகச் சிரித்துக்கொண்டு, சாம்ராஜ்யம் என்னுடையதாக இருக்காது என்று எனக்குத் தெரியும். சாம்ராஜ்யங்களை அமைக்க வேண்டும் என்ற எண்ணமும், அதன் காரணமாக எழுந்த வீரமும், அந்த வீரத்தினால் எழுந்த புகழும் இந்த உலகம் உள்ளவரை என்னுடையதாக இருக்கும் என்றார்.
அதிர்ந்து போனார் பூனையின் சொந்தக்காரர். கெமிக்கல்பட்ட வேதனை போதாதென்று வலி தாங்காமல் காயம் பட்ட இடத்தை தனது நாவால் நக்கி ஆற்ற முற்பட்டபோது கெமிக்கலின் வீரியம் பூனையின் மெல்லிய நாக்கையும் பதம் பார்த்து விட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பூனைக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. பூனைக்கு யாராவது எதிரி உண்டா என்ன? பூனையின் சொந்தக்காரருக்கு வேண்டாதவர் ஒருவர் செய்த சதி வேலை இது என்கிறார்கள்
6.umuSesio 6 om LG UITGØsfl:56006T
வதைக்கிற பாவம் விடாதுன்னு
Qgmebalmácm、!
உங்கள் செல்லங்களின் புகைப்படங்களும் இடம்பெற வேண்டுமானால் உங்கள் விபரங்களை உதயசூரியன், இந்த வார குட்டீஸ் என குறிப்பிட்டு எமது முகவரிக்கு அனுப்பிவையுங்கள் அல்லது thinaupcountry()yahoo. com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். மேலதிக தொடர்புகளுக்கு 01:12540695

Page 19
உதய சூரியன் UTIT
a. இப்பரிசோதனையைத் திறம்படச் செய்யும் வண்ணம் காந்தத் திண்மத்தை
எவ்வாறு ஒழுங்கு செய்வீர்?
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
b, இச் செய்கையின் பின்பு கம்பியினூடு ஆடலோட்டம் செலுத்தப்பட்டால் கம்பிMP
இல் நீர் எதிர்பார்ப்பது யாது?
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
விதியை கூறுக?
கல்விக்குரல் - 17 C பாடம் :- கணக்கீடு - 1 இ
LLLLLL LLOO TLLL SLLaLLLLLLLaL SAS L L L L L L S
2. 10. @ 3。 i. 雷 1 4。 12. is a s 5. 13. 鸥 @@ ● ■ 6. 14. 1 2 3) - 1 7. 15 2 3 is 8. 16. 1 2 3 5 Ι
鄒
 
 
 
 

AYA SOORIYAN | in Iliás', 21, 2013 9
d. கம்பியை உயர் வீச்சத்துடன் ஒரு தடத்தில் அதிரச் செய்ய வேண்டுமெனில் நீர்
மேற்கொள்ளும் செய்கை யாது?
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
LineCD6)?
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
f. மேலே தரப்பட்ட வாசிப்புக்களிலிருந்து இழையின் அதிர்வெண் f என
கணிக்கப்படுமெனின் ஆடலோட்ட மின்னோட்டத்தின் அதிர்வெண் யாது? (F சார்பாக எழுதுக.)
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ற்கான விடைகள் முடிவுத்திகதி - 24.03.2013
$ର୍ଦଶୀ கற்கும் T66) LS SLL LS L L L L L L L L L L L L L L L L L L L L L L YYY L L L L L L L L L L L L L L L Y L L L L L L L LS

Page 20
*
26. Uß6oréléné G60OräséLG sßuILDLô (SLAS) 19 Si6ö6og (LKAS) 17 S6örug "குத்தகைக் காலம்" என்பது.
) () குத்தகைக்கு எடுத்தவர் குத்தகைக்கு எடுப்பதற்குச் செய்து கொண்ட ஒப்பந்த
85. TGOL B.
(2) குத்தகைக்கு எடுத்தவள் குத்தகைக்கு எடுப்பதற்குச் செய்து கொண்ட
ஒப்பந்தத்தின்படி விலக முடியாக் காலம். (3) குத்தகைக்குக் கொடுத்தவர் குத்தகைக்கு எடுப்பதற்குச் செய்து கொண்ட
ஒப்பந்தக் காலம்.
( ) (4) குத்தகைக்கு கொடுத்தவள் குத்தகைக்கு எடுப்பதற்குச் செய்து கொண்ட
ஒப்பந்தத்தின்படி விலக முடியாக் காலம்.
(5) குத்தகைக்கு எடுத்தவர் குத்தகைக்கு எடுப்பதற்குச் செய்து கொண்ட
ஒப்பந்தத்தின்படி விலக கூடிய காலம்.
27. தர்மாக் கம்பனி 2010 ஒக்டோபர் மாதத்தின் போது உருப்படி # 678
தொடர்பாக கீழ்வரும் கொள்வனவுகளையும் விநியோகங்களையும் கொண்டிருந்தது. 2010 அக்டோபர் 01ஆந் திகதியில் இருந்த இந்தத் தொக்கின் பெறுமதி 78 அலகுகள் ஒவ்வொன்றும் ரூபா 325 விலையிலாகும்.
திகதி ஊடுசெயல் அலகுகளின் அலகொண்றின்
எண்ணிக்கை விலை (ரூ)
2 ஒக்டோபர் 2010 6566606 8O 27O
5 ஒக்டோபர் 2010 கொள்வனவு 1OO 325
1O 6256LTur 2010 விநியோகம் 98. 42O 15 ஒக்டோபர் 2010 65ff6f660T6 12O 375
20 ஒக்டோபர் 2010 விநியோகம் 1OO 42O 22 gas (SLTuit 2010 விநியோகம் 5O 525 30 ஒக்டோபர் 2010 ിങ്കnങഖങ്ങഖ 1OO 38O
3O gas (3LTLuft 2010 விநியோகம் 85 475
முதல் - உள் - முதல் - வெளி (FIFO) அடிப்படையில் 2010 ஒக்டோபர் 31 ஆந் திகதி தொக்குகளின் பெறுமதி
CD, eIDLJIT 54 875
( ) (2) ரூபா 31875
D. (3) egun 25 460
D (4) e Burt 23 7OO
D (5) entur 56 900
28.பின்வரும் விபரங்கள் மாலி விநியோக கம்பனி சம்பந்தமானது ஊழியர் சேம இலாப நிதிக்கு கம்பனியின் மற்றும் ஊழியர்களின் பங்களிப்பு முறையே 12% மற்றும் 8% ஆகும். நம்பிக்கை நிதியத்திற்கு 3% செலுத்தப்படுகின்றது. 2011 ஜூன் மாதத்திற்கு செலுத்திய நம்பிக்கை நிதிய பங்களிப்பு ரூபா 37 500 கம்பனி உற்சவ முற்பணம் தொடர்பாக ரூபா 50 000 கழித்துள்ளது.
2011 ஜூன் மாதத்தில் கொடுப்பனவு செய்யப்பட்ட தேறிய சம்பளத் தொகை
(1) eiburt 1 28O OOO
(2) eiburt 11OOOOO
(3) epuT 1104 OOO
(4) e Burt 1177 600
(5) e bum 117770О
29. வியாபாரியொருவர் பொருட்களை 33 1/3% சீரான இலாபத்தில் விற்பனை
செய்கின்றார். ஆண்டிற்கான மொத்த விற்பனை ரூபா 2300 000. ஆரம்பத் தொக்கு ரூபா 165 OOO மும் இறுதித் தொக்கு ரூபா 18O OOO முமாகும். விற்பனைப் புரள்வு விகிதமென்ன?
D () 12 தடவைகள் (2) 10 தடவைகள் D (3) 8 தடவைகள் D (4) 6 தடவைகள் (5) 7 தடவைகள்
 

UTHANYA SOORIYAN | in Iliás', 21 2013 20
30. பொருள் XY" தொடர்பான கீழ்வரும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
- மாதாந்த உபயோகம் - 12 OOO &isoga56i – 860955 alpulb - அலகொன்று ரூபா 20 - வருடாந்தத் தொக்குக் காவுகைக் கிரயம் - கிரயத்தின் 5% - கட்டளையிடற் கிரயம் - கட்டளையொன்றுக்கு ரூபா 5 000
சிக்கன கட்டளைக் கணியம்
() 1O 954 அலகுகள்
(2) 37 947 அலகுகள்
(3) 16 971 அலகுகள்
(4) 8 485 அலகுகள்
(8) 7 O45 அலகுகள்
31 தொடக்கம் 41 வரையுள்ள வினாக்களுக்குச் சுருக்கமாக விடையளிக்குக. 31. எந்த முதன்நிலைப் பதிவேட்டில் பின்வருவன பதிவு செய்யப்படும்.
assa(s விற்பனை உட்திரும்பல் நாட்குறிப்பு
(அ) வாடிக்கையாளர்களுக்கு நாளேடு நாளேடு
முன்னராகவே தீர்வு செய்வதற்காக வழங்கப்படும் கழிவு
(ஆ) பொருட்களில் குறைபாடுள்ளதால் வழங்குனரால் அனுமதிக்கப்படும் கழிவு
(இ) வாடிக்கையாளரால் திருப்பி அனுப்பப்படும் கழிவு
(ஈ) அச்சியந்திரமொன்றின் காசுக்
ിങ്കiങഖങ്ങഖു
32. பின்வரும் ஊடுசெயல்கள் பதிவு செய்யப்படும் கணக்குகளைக் குறிப்பிடுக.
உற்பத்திக் வியாபாரக் இலாபநட்டக் பகிர் கணக்கு கணக்கு கணக்கு கணக்கு
(அ) தொழிற்சாலை இயந்திரங்களின் (55u LDT60Tub
(ஆ) வெளிப்பொதிச் சுமை கூலி
(இ) நாணயக் கடித வங்கிக் கட்டணம்
(ஈ) உரிமையாளரினால் எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள்
(உ) பொதி கூலிகள்
(ஊ) பங்காளரின் தனிப்பட்ட காப்புறுதிக்காக கொடுப்பனவு செய்த தவணைப் பணம்
33. பின்வரும் கூற்றுக்கள் உண்மையானதா? தவறானதா? எனக் குறிப்பிடுக.
earao D abag
(அ) ஒரு இலாப நட்டக் கணக்கு எப்பொழுதும் செலவு
மீதியாக இருக்கும்.
(ஆ) சிறப்புற இயங்குமொரு வியாபாரத்தின் நடை
முறைச் சொத்துக்கள் நடைமுறை பொறுப்புக்களிலும் கூடுதலானதாக இருக்கும்
(இ) நடைமுறைச் சொத்துக்கும், நடைமுறை
பொறுப்புக்குமான விகிதம் நடைமுறை
விகிதமென கூறப்படும்
(ஈ) நிலையான சொத்து+ நடைமுறைச் சொத்து -
மூலதனம்
(உ) சந்தையில் விலையேறும் சந்தர்ப்பத்தில் தொக்குப்
பெறுமதி சந்தை விலையில் மதிப்பீடு செய்யப்படும்.
தொடர்ச்சி 21 ஆம் பக்கத்தில்.

Page 21
உதய சூரியன்
(ஊ) பொருட்களை விற்பனை செய்யக் கூடிய நிலைக்குக்
கொண்டுவர ஏற்படும்
செலவுகள் வியாபாரக் கணக்கில் தாக்கல் செய்யப்படும். (எ) மொத்த இலாப விகிதத்தை அறிய வியாபாரக் கொடுக்கல்
6)ΙΠΠΑΙΦ6υ Ευρ6OLD பெறப்படாத வருமானத்தையும் மொத்த இலாபத்துடன் கூட்டுதல் வேண்டும். (ஏ) மொத்த சொத்தின் பெறுமதியிலிருந்து மொத்தப்
பரிப்புக்களைக் கழித்தால்
வருவது வியாபாரத்தின் தேறிய பெறுமதி
34. லொக்கு எந்திரவியல் கம்பனி மூன்று உற்பத்திப் பிரிவுகளையும், இரு சேவைப்
பிரிவுகளையும் கொண்டது. உற்பத்திப் பிரிவுகள் X, YZ னதும் A, B ஆகிய சேவைப் பிரிவினதும் மேந்தலைப் பகுப்பு பின்வருமாறு:
உற்பத்தி பகுதி / மேந்தலைக் கிரயம் இயந்திர
சேவைப் பகுதி (ரூபா) மணித்தியாலங்கள்
X 158OO 144O
Y 244OO 281O
Z 188OO 11OO
A 675O -
B 52OO -
சேவைப் பிரிவுகளின் மேந்தலைக் கிரயம் பின்வருமாறு பகிரப்பட்டது.
Χ Y Z A B A 309/6 4096 209/6 - 1096 B 1096 209/0 50% 209/6 -
(அ) ஒவ்வொரு பகுதிக்குமான இயந்திர மணித்தியால விகிதம்
(ஆ) ரூபா 50 பெறுமதியான நேர் பொருளும், ரூபா 20 பெறுமதியான கூலியும் தேவைப்படும். ஒரு பொருளின் உற்பத்திக் கிரயம்? (உற்பத்திப் பொருள் WX", Y",
"Z" ஆகிய பிரிவுகள் ஊடாக முறையே 25 மற்றும் 4 மணித்தியாலங்களில் பத
னிடுதல் நடைபெறும்.)
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
35. ரூபா 1500 000 பெறுமதி கிரயமுள்ள புதிய இயந்திரத்தை அதன் இருக்கின்ற
இயந்திரத்துக்குப் பதிலாக வைப்பதற்கு ஆதள் லிமிட்டட் கவனத்தில் எடுக்கின்றது. இந்த இயந்திரத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் தேறிய காசுப்பாய்ச்சல் கீழே தரப்படுகின்றது.
ඵ්,606f6 1 e5urt. 350 OOO
ජිබ්‍රෝණodi(62 ę5ur. 450 OOO ක්‍රිෂ්ණoෆ්r($ 3 eburt, 750 OOO
&60drG4 entury, 5OOOOO
இயந்திரம் நான்கு ஆண்டு வாழ்க்கைக் காலத்தை உடையதென எதிர்பார்க்கப்படுகின்றது. கழிவுத்துண்டு பெறுமதி (SXrap Value) -இல்லை
U
ge.aspira Bouzid abag
 

AYA SOORITYÁN Ilij 21,2013 2
கம்பனியின் மூலதனக்கிரயம் 10%
5 llib O 1 2. 3. 4. 5
1096 1,000 0.9091 0.8264 0.7513 0.6830 0.6209
தேறிய தற்போதைய பெறுமதி (NPV) ?
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
6. 01.04.2010 இல் உள்ளவாறான சரத் கம்பனியின் ஏடுகளில் இருந்து பின்வரும்
மீதிகள் எடுக்கப்பட்டன.
e DuT 'OOO
கூறப்பட்ட மூலதனம் சாதாரணப்பங்கு 51OOOO மூலதன ஒதுக்கம் 9 OOOO சொத்துக்கள் மீள்மதிப்பு ஒதுக்கம் OOOO பொது ஒதுக்கம் 15 OOO பகிரப்படாத இலாபம் 8 OOO 15% தொகுதிக்கடன் 2O OOO
31 மார்ச் 2011 இல் முடிவடைந்த ஆண்டுக்கான சரத் கம்பனியின் தகவல்கள் (i) நிலையான சொத்துக்கள் மீள் மதிக்கப்படுவதுடன் மீள் மதிப்பு மிகை
e5UIT 3 OOO OOO.
(i) 01.04.2010 இல் ரூபா 40 000 000 பெறுமதியான புதிய சாதாரண பங்குகள்
வழங்கப்பட்டன.
(i) உபகாரப் பங்குகள் வழங்கப்பட்டது. 01.01.2011 இல் வைத்திருந்த ஒவ்வொரு 11 பங்குகளுக்கு 1 பங்கு தேவையான மூலதனம் 50 000 000 மூலதன ஒதுக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.
(v) தொகுதிக்கடன்வட்டி மற்றும் வரிக்கு முன்பு 31 மார்ச் 2011 இல் முடிவடைந்த
ஆண்டுக்கான இலாபம் ரூபா 17500 000 ஆக இருந்தது.
(V) 31 மார்ச் 2011 இல் முடிவடைந்த ஆண்டுக்கான வரி விதிப்பு ரூபா 2500 000
ஆகும்.
(vi) ஆண்டுக்காலத்தில் செலுத்தப்பட்ட பங்குலாபம் ரூபா 6 OOO COO
(Vi) பணிப்பாளர்கள் பின்வருவனவற்றை தீர்மானித்தாள்கள்
() ரூபா 4500 000 பொது ஒதுக்கத்துக்கு மாற்றப்படவேண்டும் (2) சாதாரண பங்குகள் சம்பந்தமாக பிரகடனப்படுத்தப்பட்ட பங்குலாபம்
enbum 4 OOOOOO &bgub. உரிமையசைவுக் கூற்று :
37.
ā
添 ဗျွိ `~
100 54 ہے۔ c جلا
0 1 2 3 4 5 6 78 g101.123 密
asrr6OLib (6)Jngrráj856ir)
(e) a = ...............................................................................................
தொடர்ச்சி 22 ஆம் பக்கத்தில்.

Page 22
உதய சூரியன்
(ஆ) b -
38.
400) 300+ 200)
63 ல்
100).
200 400 600 800
கட்டளைத் தொகை
(அ) a =..
(ஆ) b =
(இ) c =.
39. இலாபம்/அளவு (P/V) ஆய்வு வரைபடம் பின்வருமாறு
(அ) AB = . (ஆ) OL =
40. கீழ்வரும் இலாபநட்டமற்ற புள்ளி வரைபடத்தில் கோட்டின் ஒவ்வொரு
எழுத்துக்களும் ஒவ்வொரு பெயர்களைக் குறிக்கிறது.
T 0 0 0 >
41. குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு கம்பனியின் மேந்தலைக் கிரயங்கள் வருமாறு,
1. தொழிற்சாலை வாடகை வருடத்திற்கு ரூபா 6 ooo. 2. சேவையின் கிரயம் அலகுக்கு ரூபா 3. ஆகக் கூடிய வருடக் கட்டணம் ரூபா 6000. 3.பெறுமானத் தேய்வு அறவீடு, அலகுக்கான கிரயத்தின் அடிப்படையில்.
பொறுப்பாசிரியர்-: S.S.சுஜீவன் (தொ.

'UTHAYA SOORIYAN )
மார்ச் 21,2013
22
4. மேற்பார்வையாளர் சம்பளம் : 1000 இற்கு குறைந்த உற்பத்திக்கு 1001- 1500 உற்பத்திக்கு 1501- 2000 உற்பத்திக்கு
(A)
(8)
- ஒரு மேற்பார்வையாளர் - இரண்டு மேற்பார்வையாளர்கள் - மூன்று மேற்பார்வையாளர்கள் C| (D) c1 (E )
(D)
(E)
Q 0
குறிப்பு : 0Q குறிப்பது வெளியீடு. OC குறிப்பது கிரயம். பொருத்தமான படம் 1. இற்கு .....
2. இற்கு
3. இற்கு
4. இற்கு
42. கீழ்வரும் இலாப - அளவு வரைபைப் பயன்படுத்தி இலக்கங்கள் குறிக்கும்
சொற்களைக் குறிப்பிடுக.
2
3
043 தொடக்கம் 45 வரையுள்ள கூற்றுக்கள் சரியா அல்லது பிழையா எனக் குறிப்பிடுக. 43. பொது மக்களுக்கு பொதுப் பங்கு வழங்கலுக்கு மேலாக வரையறுத்த பொதுக்
கம்பனி பங்கு வழங்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. (..............
144. நிறுவனத்தின் வங்கிமீதி அதிகரித்தல் இலாபத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றது.
45. இலாப நோக்கற்ற அமைப்பின் பிரதான வருமானம் கலை நிகழ்ச்சி வருமான
Dாகும்.
-- 046 தொடக்கம் 50 வரையுள்ள வினாக்களுக்கு தேவையற்றதை வெட்டிவிடுக.
146. கொள்வனவுத் திரும்பலைக் கொண்டு செல்லும் செலவு.
(மூலதனச் செலவு / வருமானச் செலவு)
47. மக்கிறோ கணினியைத் தயாரித்தவர் அதன் தரத்தை உயர்த்தியதால் ஏற்பட்ட
செலவு.
(மூலதனச் செலவு / வருமானச் செலவு)
148. மறுபடிவிலைமதித்தல் ஞாபன முறையின்படி சொத்துக்கள் புதிய விலை
ஐந்தொகையில்.
(காட்டப்படும் காட்டப்பட மாட்டாது)
49. இருப்பு மதிப்பீட்டுச் சூத்திரத்திற்கு இலங்கைக் கணக்கீடு நியமம் 5 (SL அல்லது (LKAS 2) சிபார்சு செய்வது எளிய சராசரியாகும். (SAM)
(சரி / பிழை)
50. தொங்கல் கணக்கு உருவாக்கும் முறை சிறந்த கணக்கீட்டு முறையாகும்.
(சரி / பிழை)
(முற்றும்)
பே -: 0774799161/0759799161)

Page 23
21 prid-2013 உதய 6
ங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பால் மேசன், பார்ப்பவரைப் பீதிகொள்ளச் செய்யும் பிரம்மாண்ட தோற்றம் கொண்டவர். தனது உடல் எடை காரணமாகவே கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கின்ற மேசன் தன்னுடைய அசாத்திய எடைக்கு காதல் தோல்விதான் காரணம் என்கிறார். தற்போது 50 வயதாகும் மேசன், தனக்கு 21 வயதாக இருந்தபோது தன்னைவிட 18 வயது கூடிய பெண்ணைச் சந்தித்து காதல் கொண்டாராம்.
அவள் பெயர் சாரா அவளை நான் செல்லாமாக சார் என்றுதான் அழைப்பேன். என் நினைவுகள் முழுவதும் அவளே நிறைந்திருந்தாள். என் வாழ்க்கை முழுவதும் அவள் துணை வருவாள் என்று நான் நம்பினேன் என்கிறார் (Logist.
'என் காதலிக்கு ஒரு வீடு இருந்தது. நானும் அவளும் அங்கேயே வசித்து வந்தோம். நான் அந்த வீட்டைச் சீரமைக்கப் பண உதவி கூட செய்தேன்.
ஆனால் அவள் எனது கனவுகள் அனைத்தையும் ஒரு நாள் பொய்யாக்குவாள் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை' என்று வேதனை தெரிவிக்கிறார், மேசன்.
"1986ஆம் ஆண்டு எனக்கு 26 வயதாக இருக்கும்போது அவளுக்கு
இன்னொரு இளைஞனுடன் தொடர்பு இருப்பதாக எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகத்தை அவளிடம் நேரடியாகக் கேட்கவும் செய்தேன். அவளோ அதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்க வில்லை.
அத்துடன் அந்த இளைஞனுடனே திருமண நிச்சயதார்த்தத்தை முடித்துக் கொண்டு போய்விட்டாள்"
அந்தக் காதல் தோல்வியை மறக்கத்தான் கண்டபடி சாப்பிட ஆரம்பித்தாராம் இவர் "நொறுங்கிப்போன என் இதயத்தை சாந்தப்படுத்த காதல் தோல்வியால் உலகிலேயே பருமனான மனிதன் ஆனார்!
எனக்கு ஒரு வழியும் தெரியவில்லை. இடைவிடாது உணவு உண்பதன் மூலமாகவாவது மனதை அமைதிப்படுத்த முடியுமா என்று நினைத்தேன். அதன் விளைவாக, 24 மணி நேரமும் உணவு உண்ணும் பழக்கத்து க்கு அடிமையானேன்.
எனவே எடை கிடுகிடு வென்று கூடி, உலகிலேயே பருமனான மனிதனாக மாறிவிட்டேன். ஒரு கட்டத்தில் என்னால் நாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை, எடைக்கும் கடிவாளம் போட முடியவில்லை' என்கிறார்.
"நான் அந்தக் காலகட்டத்தில் 24 மணி நேரமும் சாப்பிட்டேன் என்றால் உங்களுக்கு நம்புவது கடினமாயிருக்கும்.
ஆனால் அதுதான் உண்மை. இரவு அகால வேளையில் கூட சாப்பிட்டதால் சரியாக தூங்கக் கூட முடியாமல் அவதிப்பட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்' என்கிறார் மேசன்.
மேசனின் அசாதாரண எடை காரணமாக அவருக்கு என்று மிகப் பெரிய படுக்கை அறையுடன் புதிதாக ஒரு பங்களாவே கட்ட வேண்டி வந்தது.
மேசனின் அதிக எடை குறித்து எச்சரித்தே வந்த மருத்துவர்கள் ஒரு கட் டத்தில், எடையைக் குறைக்காவிட்டால் அவர் இரண்டு வருடங்களுக்கு மேல்
உயிர் வாழ முடியாது என்று ரெட் சிக்னல் காட்டினர்.
அதன் பிறகுதான் 'அலர்ட்” ஆனார் மேசன். அவர், சாப்பாட்டு விஷயத்தில் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வந்ததுடன், வயிற்றின் அளவைக் குறைப்பதற்காக அறுவைச் சிகிச்சையும் மேற்கொண்டிருக்கிறார்.
முன்பு 980 பவுண்டு எடையுடன் படுக்கை, சக்கர நாற்காலியை விட்டு அகல முடியாது என்ற நிலையில் இருந்த மேசன், தற்போது எழுந்து நடமாடும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
இது தன்னைப் பொறுத்தவரை பெரிய சாதனை என்பது மேசனின் கருத்து. இந்த எடை குறைப்புக்கு இன்னொரு இனிய பின்னணியும் உண்டு. இன்னொரு பெண் மீது மேசனின் காதல் பார்வை விழுந்துள்ளது. இந்த “கனமான "காதல், காலமெல்லாம் வாழ்க!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

23
லகசாதன்ை படைத்
மன மதன்

Page 24
21-Ti-213 2. El եց
3
· ·
ミ
அனைவருக்கும் வண
நான் உங்கள் நண்பன்
இது
|-
பிறை எப்.எம். காற்றலை உங்களை சந்திக்கும் நான் சற்று வித்தியாசமாக உதய caunuGadira. சந்திக்கிறேன். என்ன வளம் இல்லை இந்த
და ა.
திருநாட்டில் ஏன் கையை ஏற் வேண்டும் வெளி நாட்டில்? பாடலுக்கு மட்டும் பாடிவிட்டு போகாமல் அனுபவித்துச் சொல்
脾。
*
என் ஊரில் பிழைக்கத் தெரியாத
உலகில் எந்த மூலைக்குச் சென் பிழைக்க மாட்டான், அந்தளவுக்
வாய்ப்புகளை தன்னகத்தே கொ
s
கிழக்கிலங்கையின் அக்கரைப்ப தெற்கே இருகின்ற ஒரு பச்சைக் தான் கோளாவில். பாசம் தந்து எ
ܓܓ
வேறு எங்கும் பறக்க விடாமல் : நிற்கிறது இந்த பாசக்கார மண், அம்மா, அப்பா, அண்ணா, அக்க நான், தங்கை இதுதான் என் குடு இப்போது இந்த எண்ணிக்கை ந அதிகரித்திருக்கிறது. அத்தான், அக்காவின் மகள். அண்ணாவின் இனி இந்த எண்ணிக்கையில்
ஒன்று வரவேண்டும் என்றா
SS
S.
என்னால் தான் நடக்க வே
அத்திபாரம் முதல் சாதாரண
தரம் வரை க்கும் என்னை
எழுப்பியது எங்களூர் விந வித்தியாலயம்.
பின்னர் உயர்தரத்தில்
உயரத்தில் ை
பார்த்தது
பற்
LЈta. விஞ்ஞ Sir GS6) 6T.
வானொலி மீது அதிக ஈடுபாடு கார எப்படியாவது வான்ெ அறிவிப்பாளராக ே என்று கடினமாக மு செய்தேன். அதன் . தென்றல் வானொலி இரண்டு வருடங்கள் எப்.எம். இல் 7 வருட
படியாக வானொலிப் தொடர்கிறது.
பாடசாலையில் நான் ெ சேட்டைகள் நிறையவே இருக்கு. ஆனால், நல்ல என்ற அந்தப் பெயருக்கு பாதிப்பில்லாமல் அத்தை சேட்டைகளையும் திை அரங்கேற்றியிருக்கி
ഉE 5.ഞഖ് (
படிக்கும் டே
Ls_ösó
ဉလှိချွဲa;
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

24
lucio My-faceb00k
பிரபாகரன். யினூடாக ன் இன்று சூரியன்
ந்த என்பதை
ஸ்கின்றேன். வன் றாலும்
@
639RTL ற்றின் | álya LaLb
sitest
தடுத்து
5P,
tibio.
66
அண்ணி,
T Lossit.
மாற்றம் ல் அது ண்டும்.
OST
கட்டி
uਲLDਲ
5াeঠাওতেও তা
வத்து அழகு
9&6&5605D JILI
று முஸ்லிம்
மத்திய
懿
கல்லூரி. த்தது
T68TL ன்றாலும் கொண்ட
OOOTIOH3:
TTSS)
ഖബ് யற்சி
■6氹T町莎
r. LG6PA) ங்கள் இப்
L JIGRIET
FULGE
L είτες επί
மறைவில் றேன். ஆம் தரம்
鹭” ജ്ഞ ജൂൺ
©sum_{5}
போட்டியின் பயிற்சிக்கு செல்லாமல் நாங்கள் வேறு இடத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். எங்களைத் தேடி அதிபர் உட்பட அனைத்து ஆசிரியர்களும் நாங்கள் விளையாடிய இடத்துக்கு படையெடுத்தபோது, அவர்கள் கண்ணில் இருந்து தப்ப கிட்டத்தட்ட மூன்று நான்கு மணித்தியாலங்கள்
வைக்கோல் போரினுள் மறைந்திருந்தோம்.
மறுநாள் பாடசாலைக்கு சென்றால் நிச்சயமாக அடி இருக்கும். அந்த அடியின் தாக்கத்தை குறைக்க இரண்டு காற்ச ட்டைகள் அணிந்து போனோம். இதைக் கண்டுகொண்ட அதிபர் அதற்கும் சேர்த்து நன்றாக வழங்கினார்.
யாருடன் இணைந்துநிகழ்ச்சிசெய்யப்பிடிக்கும்? ம். ம். விளங்குதோ இல்லையோ சிங்கள, ஆங்கில வானொலிகள் உட்பட எல்லா வானொலிகளையும் கேட்பேன். ஹிரு எப்.எம்.இன் காலை நேர நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கேஸ்பரா மற்றும் அரா ஆகியோர் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். அவர்களோடு நிகழ்ச்சி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் செய்வேன்.
ஒலிபரப்பில் உங்களுக்கென்று ஏதாவது கொள்கை
களை கடைப்பித்துவருகிறிர்கா நிச்சயமாக இதுவரைக்கும் இரட்டை அர்த்தம் பொதிந்த பாடல்களை ஒலிபரப்பவில்லை. அதே போல தமிழ் உச்சரிப்பு யாருக்கும் நச்சரிப்பாய் இல்லாமல் கவனித்து வருகிறேன்.
T.
எது எதுவெல்லாம் போட்டிக்குரிய
Sünte. அமைகின்றதோ அதனை மற்றைய போட்டியாளருக்கு முதல் கற்றுக்கொள்வது.
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடம் இருந் தும் ஒரு விடயத்தை கற்றுக்கொள்கிறேன்.
தனியாக யாரையும் ரோல் மொடலாக
நினைத்ததில்லை.
எதையுமே மறக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஒவ்வொன்றும் கற்றுத் தந்தவை ஏராளம் கற்றுக்கொண்ட பாடங்கள் என்றும் பயனுள்ளதாக இருக்கும்.
த்ததில் பித்தது தமிழில் வெளிவந்த ஒரு விஞ்ஞான காவியம் வைரமுத்து அவர்களின் 'தண்ணீர் தேசம் ஒரு மெல்லிய காதல் கதையினூடாக கடலின் அத்தனை ஆழத்து க்கும் பயணித்திருக்கின்றார் கவிஞர்.
nosaurusahan ஒரு நாள் காலை ஒன்பது மணியிருக்கும். வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் நண் பனை சந்திக்க சென்றுகொண்டிருந்தேன். நான் வருவதை கவனிக்காத மீன் வியாபாரி ஒருவர் பாதையை கடக்க கணப் பொழுதில் அவரின் நிலையை சிந்தித்து, தைரியமாக மோட்டார் சைக்கிளை பாதையைவிட்டு நகர்த்தினேன். எதிர் பார்த்தது போலவே. எனக்கும் நிறையக் காயங்கள் சம அளவில்
மோட்டார் சைக்கிளுக்கும் சேதம் இதில் என்ன ஜோக் என்றால், இத்தனையும் நடந்து முடிந்த பிறகும் அந்த நபருக்கு அங்கு என்ன நடந்தது என்பதே தெரியாது. அவரும் மற்றவைகளைப் போல என்னை பரிதாபமாக பார்த்துவிட்டு நகர்ந்தார். காலில் இருக்கும் தழும்புகளை பார்க்கும் போது அந்த சம்பவம் தான் அடிக்கடி ஞாபகத்துக்கு வரும்.
சந்திக்கவிரும்பும் நபர்ார்? அவர்களில் யாரும் இப்பொழுது உயிருடன் இல்லை. இப்போதைக்கு உயிருடன் இருப்பவர்களில் யாரையும் சந்திக்கும் எண் ணம் வரவில்லை. வந்தால் சொல்கிறேன்.
உங்களுடைய பிளஸ் மைனஸ் என்ன? பிளஸ் எதையும் நேர்த்தியாக செய்து முடிக்கலாம் என்ற நம்பிக்கை, மைனஸ் இதுவரைக்கும் என்னால் அடையாளம் காண முடியவில்லை. (நமது எதிராளிகளை எதிர்கொள்ள நமது பலத்தைக் காட்ட வேண்டும் என்றில்லை, நமது பலவீனத்தை காட்டாமல் இருந்தாலே வெற்றி தான்.)
நிறையவே இருக்கின்றன. நிறைய நண்பர்களின் திறமையைக் கண்டு வியந்திருக்கிறேன். இப்பொழுது பட்டியல் இட்டால் பயந்து போவீர்கள். ஒன்று மட்டும் சொல்கிறேன் பிக் எப்.எம். தொகுப்பாளர் பாலாஜின் நகைச்சுவை கலந்த வேகமாக கதை சொல்லும் பாங்கு என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
நிகழ்ச்சிகன் gang நடந்த
நாங்கள் தென்றல் வானொலியில் இணைந்த காலத்தில் நடந்த சம்பவம் இது பொதுவாக வானொலிகளில் பயிற்சி அறிவிப்பாளர்களை அதிகமான நேயர்கள் நிகழ்ச்சிகளை செவிமடுக்காத நேரங்களில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்ய அனுமதிப்பார்கள். அப்படித்தான் எனக்கும் ஒரு பின்னிரவு நேர நிகழ்ச்சி கிடைத்தது. ஒரு மாதிரியாக நிகழ்ச்சியை முடிக்கும் நேரம் அதிகாலை 450 இருக்கும். அடுத்து கடமை நேரத்துக்கு வருகை தந்த கவிதா யாழினி அமலதாஸ் கலையகத்தின் மறு புறத்திலிருந்து சிரித்துக்கொண்டே உள்ளே வருவதை அவதானித்தேன். பின்னர் தான் விசயமே புரிந்தது அதற்கு முன் நான்
செய்த அறிவிப்பு ஒலிவாங்கியை 'ஒன்'
செய்யாமல் செய்திருக்கிறேன் என்று.
வாழ்க்கை கற்று தந்தது? வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை! வலி போக்கும் வழி தெரிந்தவனே வாழ்க்கையில் வளம் பெறுகின்றான் என்பதையும், எதிர்பார்ப்புகள் இல்லை என்றால் ஏமாற்றங்கள் இல்லை என்பதையும் கற்றுத் தந்திருக்கிறது.
பெயர்களை சொல்லவில்லை என்பதற்காய் என்னோடு பகைத்துகொள்ளமாட்டர்கள் என் நண்பர்கள் மொத்தமாகச் சொல்கிறேன் என் வாழ்க்கையில் ஏணியாகவும், ஒலிபரப்பு என்னும் கடலில் பயணிக்க எனக்கு தோணியாகவும் இருக்கும் அனைவருக்கும் நன்றிகள்

Page 25
21 மார்ச்-2013
உதய சூரியன்
துளையில் நடப்பது அரசியல் போட்டியா?
இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின் இல்லை அராஜகமா? என்று விமர்சிக்கும்
மக்கள் வாக்குகளால் தெரிவு அளவிற்கு அண்மைக்காலமாக முகம்
அமைச்சு ஆசனத்தை அலங்கரிச் சுளிக்க வைக்கும் அரசியல் செயற்பாடுகள்
அமைச்சர் செந்தில் தொண்டமா பதுளையில் அரங்கேறி வருகின்றன. மக்கள் சேவை
தொகுதி அமைப்பாளரும் ஊவா யில், கெபினட் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்
பொறுப்பானவருமான வடிவேல் பினர்கள் மத்தியில் கூட இவ்வளவு முரண்பாடுகள்
த்துக் கொள்ள முடியாமல் ஊ இருக்காது எனக் (கேலியாகக்) கூறுமளவிற்கு பது
அதிபர், ஆசிரியர்கள் திரிசங்கு நி ளையில் செந்தில் தொண்டமான் வடிவேல் சுரேஸ்
பட்டவர்த்தனமான உண்மையே. முரண்பாடுகள் வலுப்பெற்று வருகின்றன.
ஊவாகல்வியமைச்சரான முத ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமா
திர ராஜபக்ஷ தமிழ் பாடசாலை , னுக்கும் பசறைத் தொகுதி அமைப்பாளரும் ஊவா
ஒதுக்கப்படும் நிதிக்கும், அபிவி தமிழ் கல்விக்குப் பொறுப்பான (?) வடிவேல் சுரே
அமைப்பாளர் மற்றும் தமிழ் கல் ஸுக்கும் இடையிலான மனக்கசப்பு முரண்பாடுகள்
னவர் என்ற ரீதியில் நானே உரித் தொடர்பாக பலரும் முகம் சுளிக்கின்றனர். இருப்பி
வடிவேல் சுரேஸ் பாடசாலைகளி னும் இவர்களின் அபிவிருத்திக்கான உரிமைப் போட்
பதும் அரசாங்கத்தில் இருப்பதுட டியும் முரண்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து
நான் தான் எமது வேண்டுகோள் வருகின்றதே ஒழிய குறைந்தபாடில்லை. இவர்களின்
அபிவிருத்தி கிடைத்தது என செ செயற்பாடுகளால் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மான் கால் நுழைப்பதும் இன்று 2 மற்றும் பொதுமக்களே பெரும் அசௌகரியங்களைச்
சாலைகளில் வாடிக்கையான செ சந்தித்து வருவதை கோடிட்டுக் காட்ட விரும்புகின்
இவ்வாறு ஆளுக்கொரு கார றோம்.
கொண்டு இருவரும் பாடசாலை குறிப்பாக இத்தலைவர்களின் அரசியல் சேவைக
அரசியல் பழிவாங்கல்களையும், ளில், மக்கள் அபிவிருத்திகளில் பாடசாலைச் சமூகம்
தவிர்த்துக் கொள்வதற்காக அதிட பெரும் அசௌகரியங்களை சந்திக்கின்றது என்பதை
போக்கைக் கடைபிடிப்பது யதார்
இந்த அதிபர்களின் நெகிழ்வுட் சாதகமாகப் பயன்படுத்திக்கொள் வர்கள் ஒரு அபிவிருத்தித் திட்ட திறந்துவைப்பதும், தம்மால்தான் துவைக்கப்பட்டது என குடுமிப்பு வதும் கடந்த காலங்களில் நாம் 8
அரசியல் செயற்பாடுகள்.
தமது சுய அரசியலை வளர்த் பாடசாலைகளை பகடைக் காய் என அதிபர்கள் விமர்சிப்பதில் நி தான் செய்கின்றது.
ஊவா மாகாண முதலமைச்சரு சருமான சஷிந்திர ராஜபக்ஷவால் நிதியிலேயே கோணக்கலை தம் கட்டிடம் சீரமைப்புச் செய்யப்ப பின் அக்கட்டிடத்தை திறந்து 8 நிர்ணயிக்கப்பட்டு அதிதியாக
போடி, இ
பலதேடார் பாரட்டுவை

கட்டுரை
25 |
றோம்.
செந்தில் தொண்டமானும் பெயரிடப்பட்டிருந்தார். செய்யப்பட்டு
கட்டிடத் திறப்புவிழா நாளுக்கு முன்தினம் அப்பாட ககும் ஊவா மாகாண
சாலைக்கு வருகை தந்த வடிவேல் சுரேஸ் அக்கட்ட னையும் பசறைத்
டத்தை திறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். பின் தமிழ் கல்விக்குப்
திகதி நிர்ணயிக்கப்பட்டது போல் செந்தில் தொண்ட சுரேஸையும் பகை
மானால் மீண்டும் அக்கட்டிடம் திறந்து வைக்கப்பட் வா பாடசாலை
டது. இச் சம்பவத்தை மீண்டும் நினைவூட்ட காரண விலையில் இருப்பது
மிருக்கிறது. இத்தலைவர்களின் செயற்பாடுகளால்
இருநாள் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் தலமைச்சர் சஷிந்
பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதோடு சுயாதீன அபிவிருத்திக்கு
மாக பாடசாலையை நடாத்த முடியாமல் அதிபர்கள் ருத்திக்கும் பசறை
அசௌகரியப்பட காரணமாக அமைந்திருக்கும் என் விக்குப் பொறுப்பா
பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. துடையவன் என
அரசியல்வாதிகள் தமது அரசியல் பழிவாங்கல்க ல் மூக்கை நுழைப்
ளுக்காக பாடசாலையை பலிக்கடாவாக்குகின்றனர் டன் ஊவா அமைச்சர் |
என பதுளை பிரதேச அதிபர் ஒருவர் நொந்துபோய்க் கக்கிணங்கவே இந்த .
கூறியிருந்தார். இவருடைய கருத்துக்களை செந்தில் ந்தில் தொண்ட
தொண்டமானும், வடிவேல் சுரேஸும் யதார்த்தமாக ஊவா மாகாண பாட -
ஏற்றுக்கொள்ளவேண்டும். பாடசாலையின் கல்வி யற்பாடாகிவிட்டது.
வளர்ச்சிக்கு அரசியல் பயன்படுத்தப்படலாமே தவிர னத்தை கூறிக்
பாடசாலையை வைத்து தமது சுய அரசியலை மேற் களில் நுழைவதால்
கொள்வதை எந்த வகையிலும் ஏற்று க்கொள்ளமுடி வன்மத்தையும்
யாது. இது நாகரீகமான அரசியலாகவும் இருக்காது. பர்கள் நெகிழ்வுப்
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து நீடிக்கு த்தமாகிவிட்டது.
மாயின் வரவிருக்கும் தேர்தல் சவாலானதாகவே ப போக்கை தமக்கு
இருக்கும். இந்த போட்டி அரசியலுக்கு இனியாவது சளும் இத்தலை
முற்றுப்புள்ளி வைத்து மக்கள் சார்பான நாகரீக த்தை இருமுறை
அரசியல் பக்கம் தலைவர்கள் திரும்பவேண்டும் என் இத்திட்டம் திறந்
பதே அதிபர், ஆசிரியர், புத்திஜீவிகள் அனைவரதும் பிடி சண்டைபோடு
எதிர்பார்ப்பாகும். கண்கூடாகக் கண்ட
எப்.தாசன். 5துக் கொள்வதற்காக
களாக்குகின்றனர் யொயம் இருக்கத்
நம் கல்வியமைச் ல் ஒதுக்கப்பட்ட ழ்ெ வித்தியாலய பட்டது. சீரமைப்பின் வைப்பதற்காக திகதி ஊவா அமைச்சர்
பாலல்
வாகும்.
லதல்!!

Page 26
21 DHid-2013
சவுதிர்மரன
நினைத்துப் பார்க்க முடியாத சித்திரவதைகள், கொடூர தண்டனை கள், ஈவு இரக்கமற்ற நடத்தைகள் என சவூதி எஜமானர்கள் பற்றி அண்மைக் காலமாக அதிகமாகவே கேள்விப்பட் டுக் கொண்டிருக்கிறோம்.
வெளிநாட்டுக்குப் பணிப்பெண் களை அனுப்புவதற்காக முகவர்கள் செய்யும் தில்லுமுல்லுகள் ஏராளம். பின்விளைவுகள் பற்றி சிந்திக்காது பணிப்பெண்களும் அவர்களது குடும் பத்தினரும் இவற்றுக்கு இசைகின்ற Gয়া,
இவ்வாறானவர்கள் அங்கே பாதிக் கப்படும் போதுதான் பிரச்சினைகள் பூதாகாரமாகப் புரிகின்றன. இவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்தல், அங்கே உயிரிழந்தால் சடலத்தை பெற்றுக்கொள்ளல் மட்டுமன்றி சட்டரீதியான கொடுப்பனவுகளைக் கூட பெற்றுக்கொள்ள முடியாது போகிறது.
ஹாலி-எல, மொரகொல்ல தோட் டத்தைச் சேர்ந்த பிரபாகரன் சசிகலா என்ற பெண்ணுக்கு நேர்ந்த நிலையும் இதுதான்.
சவூதிக்கு பணிப்பெண்ணாக சென்ற சசிகலா கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி திடீர் மரணம டைந்தார். சசிகலா இறக்கும் போது
அவருக்கு வயது 33.
இவர் 3 பிள்ளைகளின் தாய் ஆவார். கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பிள்ளைகள் மூவரையும் தனது பெற்றோரின் பராம ரிப்பில் விட்டு விட்டு சசிகலா வெளி நாடு சென்றார்.
ஏற்கனவே ஒரு முறை வெளிநாடு சென்று வந்த சசிகலா இறுதியாக பதுளையிலுள்ள இடைத்தரகர் ஒருவ ரின் ஊடாக கொழும்பிலுள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தை அணுகி பணிப்பெண் ணாக ரியாத் சென்றுள்ளார்.
இவர் எம்முகவரின் ஊடாக வெளி நாடு சென்றார் என்ற விபரங்கள் எதுவும் குடும்பத்தினருக்குத் தெரிந் திருக்கவில்லை என அவரது சகோதரி சந்திரகலா கூறுகின்றார்.
அவர் மேலும் கூறுகையில்:- அக்கா மரணமாவதற்கு முதல் நாள் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, நான் இங்கு பெரிய பிரச்சினையில் உள்ளேன். உண்ண உணவு கூட சரியாகக் கிடைப்பதில்லை. முக்கியமான விட யம் ஒன்று பேசவேண்டியிருப்பதால் நாளை என்னுடன் கட்டாயம் பேசுங்
கள் என்று கூறினார்.
மறுநாள் (22 ஆம் திகதி) அக்கா வேலை செய்த வீட்டிற்கு தொலை பசி அழைப்பை பலமுறை ஏற்படுத் தியும் அவர்கள் என்னுடன் பேச வில்லை. நீண்ட நேரத்திற்கு பின்6 என் அக்கா திடீரென இறந்துவிட்ட தாக எங்களுக்கு தகவல் தெரிவிக்க பட்டது. இச்செய்தி கேட்டு நாங்கள் பேரதிர்ச்சிக்குள்ளாகினோம்.
அக்காவின் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவினாலும் அவரது உடலை இங்கு கொண்டுவர முயற் சிகளை மேற்கொண்டோம். வெளி நாட்டு வேலைவாய்ப்புகள் தொடர் பான அமைச்சர் டிலான் பெரேராவி உதவியுடன் ஆரம்பத்தில் கொழும் பு சென்று வெளிநாட் டு வேலை வாய்ப்புப் பணியகத்தி ன் மூலமாக ரியாத்திலுள்ள இலங்கைத் தூது வராலயத்துடன் தொடர்புகளை மேற்கொள்ள முனைந் தோம். அக்காவை வெளி நாட்டுக்கு அனுப் பிய முகவர் நிலை யத்தை அறிந்து கொள்வதில் பலத்த சிரமங்களை எதிர்நோக்க வேண்டி யிருந்தது.
இறுதியில் அக்கா வின் கடவுச் சீட்டை வைத்து முகவர் நிலை யத்தை அடையாளம் காணமுடிந்தது. எனினும் இறுதிவை அவர்களுடன் தொடர்பை ஏற்படுத் முடியவில்லை. இடைத்தரகரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அக் காவின் இறந்த உடலை பெற்றுக் கொள்ள தாமதம் நிலவிய நிலையின் நானும் எனது தாயாரும் ஊவா மா காண சபை உறுப்பினர் அரவிந்தகு ரை சந்தித்து பிரச்சினையை எடுத்து கூறினோம். அவர் எனது அக்காவின் சடலத்தை விரைவில் பெற்றுக் கொள்ள உதவினார் என்றார்.
சசிகலாவின் உடல் கடந்த 16 ஆ திகதி சனிக்கிழமை ஹாலி-எல
மொறகொல்லயில் நல்லடக்கம்
 
 
 
 
 
 
 
 

பன் செய்திகள்
0/07/
তা
рт
LD! துக்
பூம்
செய்யப்பட்டது.
சசிகலா அங்கு திடீரென மரணமடைந்த போதும் அவருக்கு எவ்வித நட்ட ஈடுகளும் வழங்கப்பட வில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவிக் கின்றனர்.
இதுகுறித்து சசிகலா வின் சகோதரர் ஜெயசந்தி ரன் தெரிவிக்கையில்:-
அக்காவின் கட வுச்சீட்டில் அக்காவின் புகைப்படம் மாற்றப்பட் டுள்ளது. அவர் முஸ்லிம் பெண்ணைப் போல உடை அணிந்து காணப்ப
டுகிறார். பணி செய்த
வீட்டிலும் ஆசினா என்றே அழைக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாகவே வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தினரால் சரியான தகவலை வழங்கமுடிய வில்லை. பின்னர் நாம் காட்டிய கடவுச்சீட்டை வைத்தே தகவல்கள் பெறப்பட்டு சடலத்தைக் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
எனது அக்கா மாரடைப்பில் மர ணமானதாகவே சட்ட வைத்தியரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்
வேலைக்கு அனுப்பிய முகவரைத் தொடர்புகொள்ள முடியாதிருப்பதா
லும் அவரின் தொழிலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவ னங்களில் காணப்படும் சிக்கல் கள் காரணமாகவும் மரணத்திற்
கான இழப்பீட்டை பெறுவதில்
சிக்கல் நிலைமை தோன்றி
யுள்ளதாகக் கூறப்படுகிறது
என்றார்.
இந்நிலையில் இறந்த வரின் காப்புறுதிப் பணம்
மட்டுமே கணவனுக்கும், பிள்ளைகளுக்கு பகிர்ந் தளிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. பிள் ளைகள் மூவரும் சசிகலாவின் பெற்ே றாருடனேயே இருக்க விருப்பம் தெரி வித்துள்ளனர். பிள்ளைகளின் கல்வி, எதிர்காலம் என்பவை இனி சவால் மிக்கதாகவே மாறப்போகின்றது. சசிகலாவின் மரணத்திற்கான இழப்பீட்டை பணிசெய்த வீட்டாரிட மிருந்து பெற்றுக்கொடுக்க அரசியல் பிரமுகர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பு பயணங்களில் சரியான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதற்கு சசிகலாவின் திடீர் மரண மும் நமக்கு சான்றாகின்றது.
ஹாலி-எல நிருபர்

Page 27
2 p.213
உதயசூரியன் கவி
asis இதயத்தில் D 6160601
சிறையாக்கினேன் கண்களுக்குள்
உன்னை
Lu LudmėséŝGS6OSTsoT
உன்னை நேசிக்கின்றேன்
காலமெல்லாம் சுவாசிக்கத்தான் நித்தமும் என்
கவிதையை தூது விடுகிறேன் உன் காதுகளுக்கு கண்களுக்கு 6T'll 686)60)6Out
எட்டாத தூரத்தில்
நீ இருந்தாலும் விடுகிறேன் தூது
ஏ.எப்.சுஹானா,நிந்தவூர்-09 .
go 800Tifessist உந்துதல் உதிரத்தின்
உத்வேகம்
காதல்
எண்ணத்தின் வெளிப்பாடு!
வாலிபத்தின்
கோளாறு
தசைகளின் குடைச்சல் * நரம்புகளின்
வயதின் மூர்க்கம் காமத்தின் கண்விழிப்பு
6T606) TC3LD ஒன்றிணைந்த!
மகத்தான
கூட்டமைப்பு
"காதல்’
கூட்டமைப்பு 鄒
கலைந்து விடின்
உன் முகத்தைப் பார்க்க ಮಂತ್ರ್” நட்சத்திரங்கள்.
இ
முதல் சந்திப்பு எங்கிருந்தோ வந்தோம் இன்பமாய் பழகினோம் துன்பமாய் பிரிந்தோம் மீண்டும் எப்போது சந்திப்போம் என் உயிர் நண்பனே!
ஆர்.தனுசன், கொஸ்லாந்தை
குய்ாகுங்கள்
சகோதரிகளே!
தாய்க் குலத்தின் பிறந்த நாள் பத்திரிகைகளில் பலரின் அறிக்கைகள் அலங்கரிக்கும் கவிதைகள் பல 866 జీlublt (6th ငွ5.jifiGiံးfirွ\5ါ့ဒွါးfir வாய் கிழியக்கத்தும் தொலைக்காட்சிகளின் தொண்டை கிழிந்து போகும் பெண்ணுரிமை (Git.. jaင္တစ္ခဲ့မှူးကြီးfiji.j.[6] பெண்ணின் பெருமை கூறி அரசியல்வாதிகள் அரசியல் போர் தொடுப்பார்கள்
வார்த்தைகள் வெடித்து சிதறும் நாளை பழைய பல்லவியில் பாடல் ஒலிக்கும் வருடம் தோறும் வந்து மறையும் eÉiig exasgresorbs விளையும் நாள் என்பதால் அலட்டிக்கொள்ள வேண்டாம் a Gangsha, Gen. நீங்கள் நடைமுறையில் நிகழ்த்திக் காட்டுங்கள் ஆண்களுக்கு புரியட்டும் பெண்ணுரிமை பற்றி வழிக்கு வந்ததெல்லாம் துணை என்று வாழ்ந்த காலத்தை புதைத்து அதில் விதையுங்கள்
osas sus Sissoidissoti k ! வளைத்து பிடியுங்கள் வாழ் நாள் முழுவதும் జయణfణtణణut உங்களால் முடியும்
floopsou Lo GLososo. அகிலத்தையும்
gell &<u unrism... i புறப்படுங்கள்
பூக்களே பூக்களாக அல்ல i quasioessnames s söærsorðu860 Gl söersoto மதிக்கும் ஆண்கள் கை கொடுப்பார்கள்
களத்தில் குதியுங்கள் அடுத்த வருடமாவது 

Page 28
האן
”ܐ
ܥܡ .
21 Dii-213
அறிவழகன் - வி "உங்களை மாதி
ன்ஸ்பெக்டர் அறிவழகன் பொலிஸ் காரியா
லயத்தில் சிந்தனை வயப்பட்டவராக உட்கார்ந்திருந் இளைஞர்கள்தான் தார். எதிரே வில்லவன் அவரையே பார்த்துக்கொண் டத் தொழிலாளியே டிருந்தன.
"மிஸ்டர் வில்லவன் - நீங்க சொல்லுறதை நம்ப வும் முடியலை - நம்பாமல் இருக்கவும் முடியலை. எனக்கு ஒரே குழப்பமாயிருக்குது.”
"நீங்க ரொம்ப நேர்மையானவர், நல்லவர்ன்னு
துக்கு ஏதாவது செய தொழிலை தேர்ந்ெ இன்னொரு மனத் த நம்ம தோட்டத் தெ - ளுக்கு கிடைக்கவே கேள்விப்பட்டேன். அதனாலதான் உங்களைத் தேடி லைக்கழக அனுமதி
வந்தேன். நான் சொல்லுற சில விடயங்கள் உங் வசதியானவங்க ை
களுக்கு அதிர்ச்சியாயிருக்கலாம். ஆனா அதுதான் கிறாங்க. பெரிய ெ
=ങ്ങഥ. - - டொக்டர்ஸ், வக்கீல்
"சரி இதுக்கெல்லாம் என்னதான் ஆதாரம் வச்சிருக் SuurfiräsG36ITTL
கீங்க. ஏன்னா. இது பெரிய இடத்து பிள்ளைங்க
விஷயம். கொஞ்சம் தவ
றினா என்னோட Cajaneుతs&తా வினை வர somus.”
'ജൂൺ யில்லை, எல் லாவிதமான ஆதாரமும் என்கிட்ட இருக்குது. சரியா நாம நடவ டிக்கையெடுத்தா நிச்சயமா குறி தப்பாது.”
"சரி, சரி. தைரியமா,
ज्~~~
துணிச்சலா நான்
இதுல என்னோட مصر முழு கவனத்தை 彦 யும் செலுத்துறேன்.
எனக்கு இன்னும் சில சந்தேகங்கள் இருக்கு வைத்தியலிங்கம், அதிபர் அரு ணாசலம், அண்ணாமலை, வேலுமணி,
கண்ணன், அன்புமணின்னு பலபேர் சமீபகா லமா மரணமடைஞ்சிருக்காங்க. எல்லோ ருமே ஒரே மாதிரி செத்திருக்காங்க. ஆனா, சரியா எதையும் உறுதிப்படுத்த முடியலை. ஏதோ ஒரு தொடர்பு ஒவ்வொருத்தரோடசாவிலும் இருக்குது. எல்லோருடைய மரண அறிக்கையையும்
பொறுமையா வாசிச்சப்பதான் எனக்கு இது புலப்பட் டிச்சி. இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" "எனக்குத் தெரியுமான்னு கேட்கிறதைவிட இந்த விடயத்துக்கும் நான் இப்ப உங்கக்கிட்ட குடுத்தி ருக்கிற விடயத்துக்கும் நிச்சயமா தொடர்பு இருக்கு மலையக மண் முன்ன புனிதமா இருந்திச்சி. ஆனா எப்ப இந்த வீணாப்போன சில அரசியல்வாதிங்க கால் வச்சாங்களோ அப்பவே அழிவு ஆரம்பிச்சிடுச்சி. உயிர் மலையகத்துக்கு உடல் மண்ணுக்குன்னு சொல்
నో $ ULIITTOU "நீங்க சொல்றது வங்களை களையெ குடுக்கிறவங்களை சியொன்னு வந்தாத
asజీL சியல் பன் அதுவரைக்கும் எது? க்கிட்டு அரசியல் பண்ண வநதவங்க, அராஜகம "ஒகே L56JL 6S
பண்ணுறாங்க அரசாங்கம் அள்ளிக் குடுக்கிறதை சும்மா கிள்ளிக் குடுத்துட்டு சுகபோகத்துல துள்ளிக் குதிக்கிறாங்க கட்சின்னு பாமர மக்கள் விசுவாசம்
பிரேதத்தை மறுபடி முறையும் பிரேத பர் ருக்கு. இனி நாம அ
கண்ணுசாமி பேய
வைக்கிறாங்க, உயிரையும் குடுக்க முன்வாறாங்க.
ஆனா அவங்களை மிதிச்சி மேலே வர்ற எட்டப்பர்கள் டைய மாளிகையின்
லாந்து படுத்திருந்த
- "ஹலோ நான் மே
சொத்து சேர்த்து எட்டாத உயரத்துக்கு போறாங்க. இந்த நிலைமை மாறணும்னா நம்ம சமூகத்துல அர சியல் விழிப்புணர்வு ஏற்படனும். அதுவரைக்கும் ஏற்றமும் இல்லை எழுச்சியும் இல்லை.”
 
 
 
 
 
 
 
 
 
 
 

யன்தொடர்கதை
யப்புடன் அவனைப் பார்த்தான். “எந்த மகேஷ்வரி.?” ரி சமூக அக்கறையுள்ள நல்ல “என்ன அதுக்குள்ள மறந்து போயிடுச்சா. நான் இப்ப தேவை. நானும் ஒரு தோட் பாட்டுக்கு கச்சேரியில வேலை செஞ்சிக்கிட்டிருந் ாட மகன்தான். நம்ம சமூகத் தேன். அந்தப் பக்கமா வந்த நீங்க எப்புடியோ உங்க பயனும்னுதான் இந்தத் ளோட காரியாலயத்துக்கு என்னைத்
தூக்கிப் போட்டிங்க. அப்புறம்
அதையிதை சொல்லி
தடுத்தேன். எனக்கு தாங்கலும் இருக்கு.
ாழிலாளிங்க கட்டில்ல போட்டிங்க. பண்டிய பல்க இப்ப நான் தொட்டில்
யிலயும் போடவேண்டிய
கவைக் நிலைக்கு வந்துட்
டேன். ஆனா,
உங்க பாட்டுக்கு இருக்கீங்க. = யாரோ நினைத் {~ ததை முடிப்
பவன்னுற பேர்ல உங்கள மாதிரி ஆட்டம் போடு றவங்களோட கொட்டத்தை அடக்குறாங்களாம். எனக்கு ஒரு சரியான முடிவை சொல்லாட்டி அப்புறம் எனக்கு வேற வழியில்லை.” "ஏய். நானே. அவன்கிட்ட யிருந்து வந்த துண்டுச்சீட்டைப் பார்த்து ஆடிப்போயிருக்கேன். நீ வேற கைபேசியில கரைச்சல் குடுக் குறே. இப்ப உனக்கு என்ன வேணும்.?” "பேரன், பேத்தியெடுக்க வேண்டிய வய சுல இருக்கிற நீங்க, பேத்தி மாதிரி வயசுலயி ருக்கிற என் வாழ்க்கையை நாசமாக்கிட்டிங்க. அதுக்கு நஷ்ட ஈடு வேணும்.”
"சரி. சரி. எவ்வளவு வேணும். சொல்லித் தொலை.”
"பெருசா தேவையில்லை. நுவரெ லியாவுல இருக்கிற மூணு பங்களாவுல ஒண்ணை எனக்கு எழுதித் தரணும். பேங்கில பத்துலட்சம் போடணும். பேங்கில வேலை மாத்தித் தரணும். அவ்வளவுதான்."
"இதெல்லாம் செய்து தராட்டி என்ன செய்வே.?” பணத்தை "நினைத்ததை முடிப்பவனோட கைபேசி எண்
செலவழிச்சி எங் இருக்கு போட்டுக் குடுத்துடுவேன்.” களோட பிள்ளைகள் "ஏய். வேணாம். நீ சொன்ன மாதிரியே செஞ்சிடு لا&
வயித்துல அடிக்கிறாங்க. றேன். ஃபோன் எதுவும் செஞ்சிடாதே." இதையெல்லாம் தட்டிக்கேட்க (தொடரும்.)
க்கும் நேரமில்லை.” து சரிதான். முதல்ல இப்படியான டுக்கிறதுக்கு முன் இதுக்கு இடம் ஒழிக்கணும், அரசியல் புரட் ான் இதெல்லாம் சாத்தியம். வம் சாத்தியமில்லை.” ல்லவன். அன்பு மணியோட
யும் தோண்டி ரெண்டாவது ரிசோதனை செய்யவேண்டியி டிக்கடி சந்திக்கலாம்.” பறைந்தவனைப் போல தன்னு
பிரத்தியேக அறையில் மல்
ான். அப்போது கைபேசி அலறி
கேஷ்வரி பேசுறேன்.?”

Page 29
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
se si இைெல ஆதரவு 2.03.3 சிம்மம் வெற்றி வரவு
கன்னி முயற்சி 5arcib
. துலாம் போட்டி செலவு
விருச்சிகம் அனுகூலம் புகழ்
தனுசு நன்மை பாராட்டு
மகரம் 55eb மகிழ்ச்சி می || روشهابی | شبیه نیمه || at:3000 DIII 27.03
ỂGOT மேன்மை பக்தி
பத்தனை திம்புள்ள கீழ்ப்பிரிவு ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா 5 சபையினர், தோட்டத் தலைவர்கள், பக்தர்களையும் இங்கு காணலாம்.
பன்விலை (நீ செல்வவிநாயகர் ஆல கான வெப்தளமொன்று ஆரம்பித்துன நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. 縫 簽 இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கரை கொண்ட மத்திய மாகாண ககாதார அ சரும் பிரபல சட்டத்தரணியுமான கனி துங்க அழைத்துவரப்படுதையும் வெ ஆரம்பித்து வைக்கப்படுவதையும் அ சைவமகாசபைத் தலைவர் எஸ்.கரேவி நிற்பதையும் கலந்துகொண் பொது
oub gigi saatb.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

29
গ্রুঞ্জী ஞாயிறு திங்கள் GarašGATE If புதன்
சாந்தம் செலவு புகழ் போட்டி இன்பம்
உதவி ஆக்கம் தெளிவு நன்மை ககம்
L145 அனுகூலம் ஆக்கம் மேன்மை ஆக்கம்
திஇெ)ெ முயற்சி చాGదాతా செலவு
சுபம் ബ உயர்வு களிப்பு போட்டி
விருத்தி கோகம் போட்டி வெற்றி உதவி
பாராட்டு ஏமாற்றம் தனம் ஆர்வம் இலாபம்
is மேன்மை அலைச்சல் பரிவு நற்செயல்
55à அன்பு L65 தனம் வெற்றி
நன்மை மகிழ்ச்சி ஒய்வு அனுகூலம் அச்சம்
புனுகூலம் அமைதி ଇd୭ଇy புகழ் ஏமாற்றம்
வெற்றி போட்டி நன்மை உயர்வு 595 GafGROGRO
டந்த வாரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆலய பரிபாலன
Grib-unsosi Sifaft gu
காமன் திருவிழாவில் சிறப்புப் பட்டிமன்றம்!
லுணுகலை அடாவத்தை தமிழ் கலா மன்றத்தின் ஏற்பாட்டில் லுணுகலை பிரதான வீதி மிலேனியம் டொட்கொம் நிறுவனத் தின் அனுசரணையுடன் 23 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 9 மணிக்கு காமன் திருவிழாவை முன்னிட்டு சிறப்புப் பட்டிமன்றம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
200 வருட வரலாற்றைக் கொண்ட மலையக சமூகம் வளர்ச் சி கண்டுள்ளதா? வளர்ச்சியடையவில்லையா? என்ற தலைப் பின் கீழ் இடம்பெறவுள்ள இப் பட்டிமன்றத்தின் நடுவர் அதிபர் முருகையா தலைமையில் ஆசிரியர் சுரளிதரன், ஊடகவியலாளர் எஸ்.சந்திரமோகன், இந்து சமய தர்மாசிரியர் எஸ்.இராஜதுரை, தம் அணுகலை பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களான வி.விக்ே ருகில் னஸ்வராஜ். வி.செல்வகுமார், ஜீமகேந்திரன் ஆகியோர் பேச் டிகுமார் சாளர்களாக பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
லுணுகலைநிகும் நவநீதன் \ ار

Page 30
21 Tid-2013 உதய შეჭ
நான் தோற்கமாட்டேன்
என்ற பொய்யை யாருடன் ஒருபோதும் சொல்லமாட் பழகுகின்றாய் டேன் - ஆனால் என்பதையும், யா Genu6ão6AOTTLd6ão 6SL LLD TIL நட்புக் கொள்கின்
டேன் என்ற உண்மையை என்பதையும் தெ
நிரூபிக்காமல் அறிந்து கொள். விடமாட்டேன். ஏனெனில் குயில் தோட்டங்களுக்கு
காகம் குப்பை மேடுகளுக்கும் 2 அழைத்துச் செல்
பிரச்சினை வயிறு தான்! பாதிப் பேர் குறைக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள்! பாதிப் பேர் நிறைக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
வாழ்க்கையைப் பற்றி அதிகம் தீவிரமாக சிந்திக்காதீர்கள். என்ன தான் இருந்தாலும் போகும் போது உயிரோடு போக
LDF LLeff56T...
உங்கள் கையெழுத்து கூறும் உங்கள் தலையெழுத்து என்ன? வாங்க பார்க்கலாம்.
* பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள் பேரார்வம் மிக்க அதிக நம்பிக்கை உள்ளவர்களாகவும் அதிகாரப் பிரியர்களாகவும் இருப்பார்கள்.
* சிறிய எழுத்துக்காரர்கள் எந்த வேலையையும் திட்டவட்டமாக ஒழுங்காகச் செய்வார்கள். ஆனால், தன்னம்பிக்கையும், துணிவும் இல்லாதவர்கள்.
* எழுத்துகளை வலப்பக்கமாக சாய்த்து எழுதுகிறவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கையும் வாழ்வில் இன்பங்களையும் காண்கிறவர்கள்.
* இடப்பக்கம் சாய்த்து எழுதுகிறவர்கள் பயந்த சுபாவம் கொண்டவர்களாக
இருப்பார்கள்.
* சொற்களுக்கு இடையே நிறைய இடம் விட்டு, எழுத்துகளை தனித் தனியே பிரித்து எழுதுகிறவர்கள் சமூகத்தில் ஒட்டி உறவாடாமல் தனித்தே நிற்பார்கள்.
*சங்கிலித் தொடர்போல எழுதுகிறவர்கள் எதிலும் பற்றுடையவர்கள். * சுழிகளை அளவுக்கு மீறி அதிகமாக சுழிப்பவர்கள் விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் உடையவர்கள்.
*எழுத்துகளை நிறுத்தி நிதானமாக அழகாக எழுதுகிறவர்கள் கடின சித்தமும் கலை உள்ளமும் கொண்டவர்கள்.
6া!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யன் 9ே சிரிக்க BO
ருடன்
எறாய்
|ளிவாக
பரீட்சைக்கு படிச்சிட்டு
வர்றவன் மனுஷன்,
அழகிய படிச்சிட்டு வந்து நண்
தம், பனுக்கு காட்டுறவன்
பெரிய மனுஷன்,
உன்னை பரீட்சைன்னே தெரி
லும்.! யாம வர்றவன் ரொம்ப
பெரிய மனுஷன்.
இறக்கத்தான் பிறரை அதிக பிறந்தோம் மாக நேசிப்ப
9|g ഖഞ് வன் மட்டுமே
இரக்கத்தோடு இருப்போம்!!!
அதிகம் காயப்ப
டுகிறான்!
தேவைப்படும்போது
கொடுப்பதுதான்
உதவி. இருக்கும்போது தருவதற்கு
பெயர் தான்
இறைவன் எங்கும் நிறைந் திருக்கையில் எதற்காக இத்தனை கோயில்கள்? இந்தக் கேள்விக்கு அறிவாளி ஒருவர் அளித்த பதில் - காற்று எங்கும் நிறைந்திருந்தாலும் அதை உணர்வதற்கும் நமக் கொரு காற்றாடி தேவைப் படுகிறதல்லவா அதேபோல்தான் இதுவும்.
அப்பா எப்படி இந்தளவு பான் பில் வந்தது. நான் என் அலுவலகத்தில் உள்ள போன் ான் பயன்படுத்துகிறேன். இங் ருந்து ஒரு போன் கூட செய்வ 6)66).
அம்மா நானும் அலுவலக பானைத்தான் பயன்படுத்துகி றன். வீட்டில் ஒரு போன் கூட ண்றது கிடையாது.
மகன் : நான் என் அலு லகத்தில் தந்த மொபைல் பானைத் தான் உபயோகிக்கி றன். அதுவரை அமைதியாய் ருந்த வேலைக்காரனை மூவ ம் பார்த்தனர்.
'நானும் என் அலுவலகத் ல் உள்ள போன் தான் உபயோ க்கிறேன். மற்றப்படி எனக்கு துவும் தெரியாது’ என்றான்.
6 TesioT se LibLIGHT Lib

Page 31
21 DH-2013 25 iu:õi
ந்தியாவிலுள்ள முக்கிய ခြုံရှုံးနှီး ல்
றி பயர் தவிர்க்கப்பட்டுள்ளது) கடந்த சில மாதங்களாக ஒரு பெண் பேய் உலவி வருவதாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது! பலரின் செல்போன்களிலும் இந்த பேய் வீடியோ காட்சிகள்தான் இப்போது முதலிடம் பிடித் திருக்கிறது. தமிழகப் பத்திரிகையொன் றில் வெளியான அந்த திகில் அனுபவத் தை உதயசூரியன் வாசகர்களுக்காகத் தருகிறோம்.
“ஐடா ஸ்கடர் என்ற வெளிநாட்டுப் பெண் இந்தியா வந்தபோது, சரியான மருத்துவ வசதி இல்லாமல் பலர் மடிகிறார்களே என்ற நல்லெண்ணத்தில் 1901 இல் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த மருத்துவமனை. இங்கு அனைத்து நோய்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதால், உலக அளவில் பிரபலம் பெற்றுள்ளது. எனவே, உள்ளே நோயாளிகளுக்குத் தங்க இடம் இல்லாதபோது, பெரும்பாலானோர் அருகில் இருக்கும் லொட்ஜ்களில் மாதக்கணக்கில் தங்கி சிகிச்சை பெற்றுச் செல்வார்கள்.
இந்த நிலையில்தான் இந்த பேய்ப்பீதி எழுந்திருக்கிறது. மருத்துவமனைக் காவ லாளி ஒருவர் இந்த பேய் பீதி குறித்து இவ்வாறு கூறுகிறார்.
சேர் இங்க ஆறு வருஷமா வேலை செய்றேன். நீங்கள் கேள்விப்பட்டது சத்தியமா உண்மை. இப்பக்கூட எனக்கு கை நடுங்குது பாருங்க. ரெண்டு
பகிர்ந்து கொள்
நாட்களுக்கு முன்னாடி, எங்க ஒருத்தர் டியூட்டி பார்த்துக் கெ தார். இரவு கீழே உட்கார்ந்து இருக்கும்போது, யாரோ பின் மாதிரி இருந்திருக்கு திரும்பி யாருமே இல்ல. சாப்பிட்டுட்டு
கழுவப் போனா பக்கத்துல ஒரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தில் 31
உருவம் மட்டும் நின்னுருக்கு அவர், பயந்துபோய் யாரு யாரு?ன்னு குரல் கொடுத்து இருக்கார். அது பதில் சொல்லாம, அப்படியே மறைஞ்சிருச்சு, அதைப் பார்த்ததில் இருந்து, அவருக்குத் தொடர்ந்து காய்ச்சல் எவ்வளவோ மருந்து-மாத்திரைகள் கொடுத்தும், நிக்கலை, வேலைக்கும் வர முடியாமக் கிடக்கிறார்" என்றார் பயத்தோடு,
"இரவு டியூட்டியில் இருக்கும்போது சிறிது கண் அயருவோம். அப்ப எங்களை யாரோ உசுப்பிவிடுவது போல் தெரியும். பதறி எழுந்து பார்த்தால், யாருமே இருக்க மாட்டார்கள். இதை, இங்குள்ள பெரும்பாலான செக்யூரிட்டிகள் உணர்ந்துள்ளோம். இது புதிய சம்பவம் அல்ல என்கிறார்கள் மற்றக் காவலாளிகள்
வைத்தியசாலை பணியாளர் ஒரு வர் தெரிவிக்கையில்: ஒரு நாள் நான் இரத்த போத்தலை எடுத்துட்டுப் போயிட்டு இருந்தேன். அப்போ என்னை யாரோ கூப்பிடுறது மாதிரி இருந்தது. திரும்பிப் பார்த்தேன். யாருமே இல்லை. திடீர்னு, நில்லுடான்னு ஒரு பெண் குரல் அதட்டலாக் கேட்க, பயந்து
திரும்பினேன். ஒரு அழகான பொண்ணு, வெள்ளை டிரெஸ்ல தலையை விரிச்சுப் போட்டு நின்னது. என் பக்கத்துல வந்து, எனக்கு ரொம்பப் பசி குடிக்க அந்த இரத்தத்தைக் குடுன்னுச்சு. நான் திடுதிடுன்னு அந்த இடத்தைவிட்டு ஓடி வந்துட்டேன் என்றார்.
இந்தப் பேய் காட்சியை யாரோ வீடியோவாக எடுத்ததாக, பலரின் செல்போன்களிலும் உலவுகிறது. சரியாகப் புலப்படாத வெள்ளை உருவம், ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு ஊடுருவிச் செல்வது போன்று அந்தக் காட்சி உள்ளது. எனினும், இது ஏதோ கிரபிக்ஸ் வேலை என்று பலர் சொல்கி றார்கள். எனினும், அங்குள்ள ஊழியர்களும் நோயாளிகளும் பேயை நேரில் பார்த்ததாக அடித் துச் சொல்கிறார்கள்.
இது யாரோ மருத்துவமனைக்கு அவப் பெயரை உண்டாக்கச் செய்த சதி வேலை. இது 100 ச தவிகிதம் கிராபிக்ஸில் செய்யப்பட்ட விஷம
வேலை. இங்கு பேயும் இல்லை பிசாசும் இல்லை செக்யூரிட்டி என்கிறார்கள் மருத்துவமனையின் நிர்வாகத் தரப்பி காண்டிருந் 60Tit. சாப்பிட்டுட்டு எது எப்படியிருந்தபோதும் இங்கு சிகிச்சை பெற னால் தட்டின வந்த நோயாளிகள், நோயைப்பற்றி பேசுவதைவிட ப் பார்த்தா பேயைப் பற்றி பேசுவதுதான் அதிகமாக இருக்கிறது!
க் கை
வெள்ளை தகவல் தொகுப்பு - அபி

Page 32
21 prii-213
என்னது நம்மன இன்னும் மேடைக்கு .யாரும் கூப்பிடல்ல ܐܠܗܘܬܐ .
-
இவங்களோடயெல்லாம் நடிக்க எப்படி சான்ஸ்
கெடைக்கும்??
,
அப்புறம் பாத்துக்கலாம்.
என்ன வச்சி ஒரு படம்
இப்பத்திரிகை ஏசியன் டியா பப்ளிகேஷன்ஸ் (பிரைவேட்) a is 3:ബ @
 
 
 
 
 

ன்தாராவுக்கு குறிவை
அப்பாடிஸ்ரேயா பக்கத்
துலசிட் கெடச்சிடுச்சி.
எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டாங்களே என்று நாம்
அடிக்கடி சொல்வதுண்
ஆம் காலம் எப்படிப் போகிறது என் பதை பார்த்தால் வியப்பகத்தான் இருக்கிறது. நடிகை கார்த்திக்கின் ஆல்பம்
இங்கே உங்களுக்காக
一cm 5)ー 。3cmー4 cm。 толығады. கொழும் இல் அசிட்டு வெளியிடப்பட்டது