கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2013.02.13

Page 1
THE SUDAROL )
பக்கங்கள் -28 வார சஞ்சிகை
 

ISTERED ASA NEWSPAPER INSRILANKA
பெப்ரவரி 13-பெப்ரவரி 19, 2013 February 13- February 19, 2013
ܠܐ ܨܝܕ ܥ .:د:س*
‰8፥ ‰**ግ % {{عدد طلب تمہ
5 Y
ஜ FREEPon
*****ешалом
AND
SLEF r
இலகுவாகவும், இன்பமாகவும் பேசி மகிழ், மொபிடெலின்
தன்னிகரற்ற DD கட்டணங்களே அனுபவித்திடுங்கள்.
இக் கொடுப்பனவு 2013 பெப்ரவரி 1 முதல் மார்ச் 15 வரை "6" SLE
ROMANO I TelèGötti
S S S SSS SS0SSS S SSS S SS LSSS SS SS SSSSSSMSSSSSSS SSS SMMS S S S S S SMSSSLS Mobile
E. L.
| -
நாடுகள் மற்றும் கட்டணங்களுக்கு EEஐ அழையுங்கள்

Page 2
நாட்டின் எப்பாகத்தி
மிக துல்லியமாக
நாடளாவிய விஸ்தரிப்பின் மூலம் நாட்டின் எப்பாகத்தில் இருந்தும், உங்கள் அபிமான தொ இப்பொழுது Per Day TVயில் மிகவும் துல்லியமாக கண்டுகளிக்கலாம் ரூ.3/-க்கு 18 ெ அனைத்து டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையங்களிலும், தெரிவு செய்யப்பட்ட சி ggio Per Day TV SoDorūGDU Gugrussi,
மேலதிக விபரங்களுக்கு 1777க்கு உடன் அழையுங்கள்
|ვიკურ- ബ990- ി ബ
உங்கள் ஓய்வூதியத்தை தி தகுந்த தருணம வாழ் நாள் முழுவதும் கூடவே வரும் ஓய்வூதிய திட்டத்துடன் ஒய்வு பெறுங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருந்தும் ண்டுகளியுங்கள்
லைக்காட்சி செனல்கள் அனைத்தையும் சனல்கள் வழங்கப்படுகின்றன. 3 |ங்கள் காட்சியறைகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.
DլalԶց
TELEVISION
og TV
lüLLÓL
JANASHAKTHI I
NSURANCE
எமது முதுமைப் பருவத்துக்கென நாம் பணத்தை ஒதுக்கிக்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனாலும், நாம் எமது நாளாந்த வாழ்க்கையில் நிலவும் மிகவும் வேலைப்பளு நிறைந்த சூழ்நிலையின் காரணமாக இந்த முக்கியமான தீர்மானத்தை மேற்கொள்வதில் அக்கறை செலுத்துவதில்லை. எம்மில் பெரும்பாலானோர் முறையான ஓய்வூதிய திட்டம் ஒன்று குறித்து இன்னமும் சிந்திக்கவில்லை. மேலும், பலர் நினைப்பது ஓய்வூதிய திட்டமொன்றை பெற தற்போது காலம் கடந்துவிட்டது என, எனவே எம்மில் பலருக்கு
உகந்த வகையிலான வயது எல்லையற்ற வகையில் பெறக்கூடிய ஓய்வூதிய திட்டமொன்றின் தேவை நிலவுகிறது.
ஜனசக்தி லைவ் சேவர் திட்டத்தின் மூலம் ஆயுள் முழுவதுக்குமான ஓய்வூதியம் வழங்கப்படுவதுடன், ஓய்வூதிய திட்டம் எவ்வளவு விரைவாக ஆரம்பிக்கப்படுகிறதோ, அதற்கேற்ப அதிகளவு அனுகூலங்கள் எதிர்காலத்தில் உங்களை வந்தடையும் உங்களின் ஓய்வூதிய திட்டத்தை ஜனசக்தி லைவ் சேவருடன் இன்றே ஆரம்பித்திடுங்கள். ஏனெனில் வாழ்க்கை என்பது மிக
அழகானது
ஜனசக்தி லைஃவ் சேவர் மூலம் கிடைக்கும் விசேட அனுகூலங்கள்:
எந்த வயதிலும் திட்டத்தை ஆரம்பிக்கும் சந்தர்ப்பம்
காலாவதியாகாத காப்புறுதி திட்டம்
உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத்துணைக்குமான இணைந்த வாழ்நாள் முழுவதுக்குமான ஓய்வூதிய திட்டம்
எந்தவொரு தொகையையும், எவ்வேளையிலும்
செலுத்தலாம் (ஆகக்குறைந்தது ரூ. 1000/-)
விபத்து அல்லது சுகயினம் காரணமாக ஏற்படும் நிலையான முழுமையான அங்கவீனமடைதலின் போது பாதுகாப்புடன் கூடிய ஆயுள் காப்புறுதி
தீர்வை விலக்கழிக்கப்பட்ட முதிர்வின் போதான அனுகூலங்கள்
ஓய்வூதியத்தை திட்டமிட தகுந்த தருணம்
JANASHAKTHI ܒ - Life S^T வாழ்நாள் முழுவதும் பென்சன்
அழையுங்கள் 011 2303300
சுடர் ஒளி1 13 பெப்ரவரி - 19, பெப்ரவரி 2013

Page 3
முஸ்லிம்களுக்கு எதிராகவும், அவர்களைப் புண்படுத்தும் விதமாகவும், சில பெளத்த விக்குகளும், சிங்களக் கடும் கோட்பாட்டாளர் களும் சட்ட விரோத வன்முறைகளில் ஈடுபட்ட போதிலும் எந்த ஒரு தரும் கைது செய்யப்பட வில்லை. எத்தனையோ முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தும், ரீதிய மைச்சர் ஒரு முஸ்லிமாக இருந் தும் அந்த வன்முரைகளுக்கு எதிராக எந்த வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்பாக அமைச்ச தாக்கல் செய்யப்பட்ட மக்களுக்கும், முஸ்லி ஏற்படுத்துவதிலும், எ அமைச்சர் எவ்வளவு என்பதை நாம் புரிந்து சன்னார் பகுதியில் த. குடியிருந்த பகுதிகளி முயற்சிகள் மேற்கொ6
வளர்க்கும் வகையில் ஆனால், தமிழ், முஸ் அப் பிரச்சினை சுமுக ஆனால், மன்னார் மடிச்சுக்கட்டி ஆகிய கி பரம்பரையாக குடியிரு யினரால் ஆக்கிரமிக்க அமைச்சர் குரல் கொடு மீளப் பெற்றுக்கொடுக்க
அதாவது தமிழ் ம களுக்கு எதிராக கடும்
மிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் இலங்கையின் இரு முக்கிய இனங் களாகும்- இரு பிரிவினரும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்ற வகையில் அவர் களுக்கிடையே ஒரு அந்நியோன்னியமான உறவு நிலவி வருகிறது. குடிப்பரம்பலைப் பொறுத்தவரை கூட பெரும் பாலும் அடுத்தடுத்த கிராமங்களில் வசிப்பவர்களாதலால் அவர்களிடையே தொழில்கள் தொடக்கம் ஏனைய உற வுகள் வரை ஒருவரில் ஒருவர் தங்கி வாழும் நிலை நிலவுகிறது.
ஆனால், இடையிடையே சில அரசியல் சக்திகள் தங்கள் சுயநல அரசியல் நோக்கங்களுக்காக இரு சமூகங்களுக்கிடையே முரண்பாடுகளையும், மோதல் களையும் ஏற்படுத்த முயல்வதுண்டு. சில சமயங்களில் அவர்களின் நோக்கங்கள் நிறைவேறி விடுவதுமுண்டு. ஆனால், அத்தகைய நிலைமைகள் நீண்ட நாட்களுக்கு நிலைப்பதில்லை.
போர் முடிந்த பின்பு அரசாங்கத்துடன் ஒட்டி நிற்கும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம் அமைப்பு தமிழ், முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் மக்கள் மீது முஸ்லிம் மக்களுக்கு விரோத உணர்வை ஏற்படுத்தும் வகையில் சில சம்பவங்களைத் திரிவுபடுத்திப் பிரசாரம் செய்வதுடன், தமிழ் மக்களுக்கு தமது அதிகாரங் களைப் பாவித்து இவர்களால் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தால் அதை முஸ்லிம் மக்களுக்கு விரோதமான நடவடிக்கை எனத் திரிவுபடுத்தி வருகின்றனர். அந்த எதிர்ப்பு அதிகாரத்துக்கும், அநியாயத்துக்கும் எதிரானது என்ற பெரும் உண்மையைப் பொய்களால் மறைத்து விடுகின்றனர்.
இந்த சுயநல அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் சிங்கள பெளத்த அதிகாரங்களைத் திருப்திப்படுத்தும் முகமாக படு மோசமான வழிமுறைகளைக் கையாள் கின்றனர். ஒன்று சிங்கள இனவாத சக்திகள் பள்ளி வாசல்களை இடித்தல் போன்ற மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்யும்போது அவர்களுடன் மென்போக் கைக் கையாண்டு தலை குனிந்து விட்டுக்கொடுத்து சமரசம் செய்து கொள்வதுடன் இன நல்லிணக்கம் பற்றிப் பேசி முஸ்லிம் மக்களின் நியாயபூர்வமான கோபத்தை அடக்கிவிடுகின்றனர். அதே வேளையில் தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்குமிடையே எழும் சில்லறைப் பிரச்சினைகளை ஊதிப் பெருப்பித்து பூதாகாரப்படுத்தித் தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் களைத் துாண்டிவிட்டு முரண்பாடுகளையும், மோதல் களையும் உருவாக்குகின்றனர்.
அண்மையில் வவுனியா மாவட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்டம் வழங்கப்பட்டதில் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் தலையீடு காரணமாக தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டப் பட்டதாகக் கூறி தமிழ் மக்களால் ஒரு கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டு அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. அது தமிழ் மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட பாரபட்சத்துக்கும் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் அதிகார துஷ்பிரயோகத் திற்கும் எதிரான குரலாகும். ஆனால், அன்றிரவு லண்டன் பீ.பீ.சீஇற்குப் பேட்டி கொடுத்த அமைச்சர் ரிசாட் பதியுதீன் அது முஸ்லிம் மக்களுக்கு எதிரான போராட்டம் எனவும், புலிகள் 1990 ஆம் ஆண்டு வடக் கிலிருந்து வெளியேற்றியதைப்போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் செயற்படுகின்றனர் எனவும் கொச்சைத்தனமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அது மட்டுமின்றி அடுத்த நாள் இடம் பெயர்ந்த மக்கள் அமைப்பு என்ற பேரில் ஒரு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மன்னார் உப்புக் குளம் மீன்பிடித்துறையை ஒரு மாற்று ஏற்பாடு செய்யப் படும் வரை தமிழ் மக்கள் பாவிப்பதற்கு மன்னார் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.அதை எதிர்த்து முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தமையும், நீதிமன்றக் கட்டிடம் தாக்கப்பட்டமையும், அதனால் நீதிபதியை மிரட்டியது
இனவாதிகளுடன் விட் மென்போக்கையும் அ அமைச்சர் தன் எஜமான வடக்கில் இப்பணி பின்பற்றிவரும் அதே சில அரசாங்க சார்பு ( முஸ்லிம் அமைப்புக்க வருகின்றனர்.
அனுராதபுரம், தம் வாசல்கள் இடிப்பு இ6 ஏறக்குறைய 16 மசூதி களின் புனித நுாலான ஒரு பள்ளி வாசலுக்கு பலவந்தமாகப் புகுந்து இடம் பெற்றது.
இத்தகைய வன்மு எதிராக எந்த ஒரு முன் அரசியல் கட்சிகளோ கவில்லை. அவர்களில் ஜனாதிபதியிடமும் சந்தி செய்ததுடன் தங்கள் ட ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட் கூட மேற்கொள்ளப்பட உய்துல் உலாமாக்கள் பேணும் முகமாக முள் கேட்டுக் கொண்டது.
முஸ்லிப் க்க எ விதமாகவும், சில பெல கோட்பாட்டாளர்களும் ஈடுபட்ட போதிலும் எந்த எத்தனையோ முஸ்லி மைச்சர் ஒரு முஸ்லிமா எதிராக எந்த வித சட்ட என்பது குறிப்பிடத்தக் இவ்வாறு சிங்கள முஸ்லிம் மக்கள் மீது அடுத்த கட்டமாக மேலும்
ஒன்று உணவுப் பொழு
சுடர் ஒளி 13, பெப்ரவரி - 19, பெப்ரவரி 2013
 
 
 

ர் ரிசாட் பதியுதீன் மீது வழக்குத் தும் நாமறிந்ததே. அதாவது தமிழ் ம் மக்களுக்கும் முரண்பாடுகளை எண்ணை ஊற்றி வளர்ப்பதிலும் அக்கறை கொண்டிருக்கின்றார் கொள்ள முடியும். இது போன்று மிழ் மக்கள் இடப்பெயர்வின் முன் ல் முஸ்லிம்களைக் குடியேற்ற ள்ளப்பட்டன. அதை நிறைவேற்ற
செயற்பட்டதுடன் இன விரோதத்தை கருத்துக்களையும் வெளியிட்டார். லிம் பிரமுகர்களின் முயற்சியால் மாகத் தீர்க்கப்பட்டது.
மாவட்டத்தின் முள்ளிக்குளம், ராமங்களில் முஸ்லிம்கள் பரம்பரை நந்த குடியிருப்புக்கள் கடற்படை கப்பட்டுவிட்டன. அதற்கு எதிராக த்ெததாகவோ அவற்றை மக்களுக்கு
க்களின் நியாயமான கோரிக்கை
போக்கையும், சிங்கள
டுக்கொடுத்து சமரசம் செய்யும் ஒரு மைச்சர் கையாள்வதன் மூலம்
ர்களைத் திருப்திப்படுத்தி வருகிறார். யை அமைச்சர் கன கச்சிதமாக வேளையில், முழு இலங்கையிலும் முஸ்லிம் அரசியல்வாதிகளும், சில 5ளும் வெகு லாவகமாகப் பின்பற்றி
புள்ள எனத் தொடங்கப்பட்ட பள்ளி ன்று மல்வத்தை வரைத் தொடர்ந்து கள் தாக்கப்பட்டுவிட்டன. முஸ்லிம் குர்ஆன் வீதியில் வீசப்பட்டது. ள் ஒரு பெருநாளில் புத்த பிக்குகள்
பிரித் ஒதிய கொடிய சம்பவமும்
றைகளுக்கும், அவமதிப்புகளுக்கும் ஸ்லிம் மத அமைப்போ. முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங் ல் சிலர் பாதுகாப்புச் செயலரிடமும், நிப்புக்களை நடத்தி முறைப்பாடுகள் பணிகளை முடித்துக்கொண்டனர். டமோ, கண்டனத் தீர்மானங்களோ வில்லை. அதே வேளையில் ஜம்
சபை இன நல்லிணக்கத்தைப் ஸ்லிம்களை அமைதி காக்கும்படி
ாத்த பிக்குகளும், சிங்களக் கடும்
சட்ட விரோத வன்முறைகளில்
ம் அமைச்சர்கள் இருந்தும், நீதிய இருந்த b அந்த வன்முறைகளுக் 5
595. க் கடுங்கோட்பாட்டாளர்களினால் தொடரப்படும் அடக்கு முறையின்
இரு சம் கள் இடம்பெற்றுள் ருட்களுக்கு ஹலால் முத்திரை
aw
- ο :2010 Øo 37
gebérom فہ ܐܐܐܝܵ.
O3
வழங்குதல். அது முஸ்லிம்களின் மத சம்பிரதாயங் களுக்கு உட்பட்டது. அதன் உத்தரவாதம் காரணமாக முஸ்லிம் அல்லாதவர்கள் அதை வாங்கினால் முஸ்லிம்கள் அதற்குப் பொறுப்பல்ல. ஆனால், இந்த ஹலால் முத்திரை பதிக்கப்பட்ட பொருட்களுக்கு எதிராக சிங்களக் கடும் போக்காளர்களால் வன் முறைகள் மேற்கொள்ளப்பட்டன. எம்பிலிப்பிட்டிய சந்தையில் இரு முஸ்லிம்கள் ஹலால் பொருட்களை விற்றார்கள் என்பதற்காக தாக்கப்பட்டதுடன் அவர் களின் வர்த்தக நிலையங்களும் நிர்மூலமாக்கப்பட்டன அதுமட்டுமின்றி ஹலால் முத்திரை பொறிக்க அறவிடப்படும் பணம் அல்குவைதா போன்ற தீவிரவாத அமைப்புக்களுக்கு வழங்கப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
ஆனால், முஸ்லிம் கவுன்சில் போன்ற அமைப்புகள் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்துவதற்குப் பதிலாக தாம் தீவிரவாத அமைப் புகளுக்குப் பணம் வழங்கவில்லை என்பதை நிரூபிக்கத் தங்கள் கணக்குகளைப் பரிசீலிக்கும்படி கெஞ்சிக்கொண்டன.
அண்மையில் இடம் பெற்ற சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வில் தமிழ்மொழி மூலம் 150 பேரும், சிங்கள மொழி மூலம் 133 பேரும், ஆங்கில மொழி மூலம் 21 பேரும் சித்தியடைந்தனர். இவர்களில் முஸ்லிம்கள் 73 பேர். உடனடியாக சிங்கள மாணவர்கள் முஸ்லிம் மாணவர்களுக்கு சலுகை காட்டப்பட்டதாகக் கூக்குரலிட்டனர். பொதுபலசேனா என்ற சிங்களக் கடும்போக்கு அமைப்பு மேற்படி பரீட்சை ரத்துச்செய்யப்பட வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கியது. பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட ஒரு தேர்வில் ஒரு இனத்துக்கு
AND
எப்படிச் சலுகை காட்ட முடியும் என்பது தான் இங்கு எழும் கேள்வி. ஆனால், சட்டக் கல்லூரி எதிர்ப்புகளைச் சமாளிக்க தெரிவு செய்யப்படும் மாணவர்களின் தொகையை அதிகரிக்க முடிவு செய்தது. அந்த நடவடிக்கை கூட அந்த அதிகரிப் பாலும் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் உள்ளிர்க்கப் படுவார்கள் என்பதால் எதிர்ப்புக் காட்டப்படுகின்றது
அமைச்சர் ரவூப் ஹக்கீம் பணிந்து போனாலும் கூட இனவாதிகள் திருப்தியடைவதாக இல்லை. அதாவது முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும், அவர் களின் உரிமைகளுக்கு எதிராகவும் பல முனைகளில் போர் தொடங்கப்பட்டுவிட்டது. இதற்கு அரசாங்கத்தின் ஆதரவும் உண்டு. ஆனால், அரசுடன் இணைந்த அரசியல் வாதிகளும், முஸ்லிம் மக்களிடம் அவற்றை மறைத்துப் பூசி மெழுகி வருகின்றனர். சந்தர்ப்பம் கிடைக்கும் போது முஸ்லிம்களைத் தமிழ் மக்களுக்கு எதிராகத் திருப்பிவிடுவதிலும் முனைப்புக்காட்டி வருகின்றனர்.
பாகிஸ்தானில் ஒரு இணையத்தளத்தில் எரிக் கப்பட்ட குர்ஆன் காட்டப்பட்டதாகக் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம் அமைப்புக்கள் இலங்கையில் மசூதியில் வைக்கப்பட்ட குர்ஆன் பிரதியைப் புத்தபிக்குகள் வீதியில் தூக்கி எறிந்தது தொடர்பாக எந்த வித ஆர்ப்பாட்டமும் நடத்தவில்லை என்பதை நாம் மறந்துவிட முடியாது.
எப்படியிருந்தபோதிலும் தமிழ் மக்கள் மீதும், முஸ்லிம் மக்கள் மீதும் ஒடுக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விடும் இனவாத சக்திகளுக்கும் அவற்றுக்குப் பின்னால் நிற்கும் அரச அதிகார பீடங்களுக்கும், அரச சார்பு முஸ்லிம் அரசியல் வாதிகளும், சில முஸ்லிம் அமைப்பினரும் முற்றாக விலைபோய்விட்டனர். என்பது தெட்டத் தெளிவான உண்மையாகும். அவ்வாறு விலை போனமையின் பயனாகவே தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் முரண்பாடுகள் ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்பேசும் மக்கள் என்ற அடிப்படையில் இரு இனங்களும் ஐக்கியப்பட்டு பலமான ஒரு சக்தியாக எழுச்சிபெறுவதை விரும்பாத எவரும் இனவெறி ஒடுக்குமுறைக்கே சேவை செய்கின்றனர். என்றே கருத வேண்டியுள்ளது.
M

Page 4
த்தல் எனக்கு அத்தனை
| முக்கியமான பேசுபொருளாகத் தோன்
|றியதில்லை. ஒப்பீட்டளவில் நான்
காதலைப்பற்றிக் குறைவாகவே
எழுதியிருக்கிறேன். என் இலக்கு எப்போதுமே வரலாறு, ஒட்டுமொத்த
' கதையாகவே இருந்துள்ளது.
படுமொத்தத்தின் ஒரு அப்
காதலை நான் பார்க்கிறேன்.
அப்போதுகூடக் காமத்தையே அதிகமும் பேசுபொருளாகக் கொண்டிருக்கிறேன். காதலை அதன் உன்னதமாக்கப்பட்ட ஒரு நிலை என்றே பலசமயம்
முன்வைத் திருக்கிறேன்.
காதலைப்பற்றி நான் எழுதிய
முக்கியமான நூல் என்றால் காடு தான். அது முதிரா இளமையின்
காதலைப்பற்றியது. ஒரு சிறிய ஒளியாக வாழ்க்கையில் பரவி அணைந்து மொத்த வாழ்நாளுக்கும்
| நீளும் கனவாக அது இருக்கிறது.
ஆனால், அதுகூடக் காதலை உன்னதமாக்கும் நூல் அல்ல.
காதலின் வசீகரமும் அதன் நடை முறைப் பக்கமும் ஒரேசமயம் அதில்
விரிகிற
5. தன் அடிப்படை இச்சைகளை
உன்னதப்படுத்திக்கொள்வதன் மூலம்
அவற்றைத் தன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருகிறான் மனிதன். காமமும், வன்முறையும் அடிப்படை இச்சைகள்
காதலாகவும் விரமாகவும் அவை
உன்னதப்படுத்தப்படுகின்றன. காதலும்
வீரமும் மனிதனை அவனுடைய மிகச்சிறந்த சில தளங்களைக்
। “शालशाकं செய்யும் உச்சநிலைகள்
இவிதைக்கு விருது அளித்
திருக்கும் கொடை கஜல் பல நூற் றாண்டுகளுக்கு முன்பு பாரசீக மொழி யில் தோன்றிய கஜல் வடிவம், இந்தி யாவுக்கு வந்த பின்னர் உருதுவில் பட்டை திட்டப்பட்டு கவிபரங்கங்களிலும், இசைக் கச்சேரிகளிலும் கஜல் ரசிகர் களை கிரங்கச் செய்து வருகிறது.
நட்சத்திர விடுதிகளிலும், неоотвьаьпидвестирпвот சந்திப்புக்களிலும், அந்தஸ்த்தின் அடையாளமாக இருந்த கஜல் ரசனையை சராசரி ரசிகனிடம் அழைத்து வந்தது இசைத்தட்டுகளே எழுபதுகளின் மத்தியில் அமைதியாக இந்தப் புரட்சி நடந்தது. இசைத்தட்டு நிறுவனங்கள் கஜல்களைப் பட்டி தொட்டிகளில் பரவச் செய்தன.
ஹிந்தி திரைப்பாடல்களான கித் களில் மூழ்கியிருந்த ரசிகர்கள் போதை தருகின்ற கஜலில் மயங்கத் துவங் கினார்கள். மென்மையான குரலில் ஹார்மோனியம், தபேலா, வயலின் போன்ற இசைக்கருவி, பேஞ்சோ, இவ்வளவேயான இசைப் பின்ன ணியில் இதயத்தின் மெல்லிய நரம்புகளை மீட்டி, தாலாட்ட வைக்கும் கஜலில் சொக்கிப் போனார்கள்
அப்படி என்னதான் இருக்கிறது கஜலில் என்று கேட்பதை விட கஜலை அனுபவித்துப் பார்ப்பதே சிறந்தது.
கஜல்களைக் கேட்கும்போது உருது மொழியின் கலாசாரப்பின்னணி அதனுடன் இணைந்து நம்மைப் புதிய ബsബ്ര59, 9ഞ¡p59,5 செல்கிறது. மருதாணி இடுவதென்பது உருது கலாசாரத்தில் இருக்கும் ஓர் அம்சம் இன்றைக்கு அழகு நிலையங்களில் இருக்கும் ஹென்னா ഞ56' 5ണ്, പഞpധ 5സെT915ഞ8 நவீனமாக்கித் தருபவையே. அது ஒரு Lumbufumb
கஜலுக்கு வருவோம் .
அவன் தனிமையில் இருக்கிறான். B5ിഞഥ 9ഖഞ്ഞ് കേട്ട தியிருக்கிறது. துடிக்கின்றான், அழுகின்றான். அந்த நேரத்தில் அவனது ரணங்களிலிருந்து மருதாணி வாசம் வருகின்றது, சுகிக்கின்றான். மருதாணி பூசிய காதலியின் விரல்கள்
அந்த உச்சநிலைகளை இன்னும் மகத்தான சில உச்சநிலைகளுக்கான குறியீடுகளாகப் பேரிலக்கியங்கள் கையாள்கின்றன. அவ்வாறுதான் சாலமனும், ஆண்டாளும் நித்ய காதலர்கள். யூலியசீலரும் வருத்த மாணரும் மகாவீரர்கள்.
உலக இலக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட பரிணாம வளர்ச்சியைக் காணிலாம். அவை ஆரம்பத்தில் காதலை வெறும் காமமாகப் பார்க்கின்றன. இரு உடல்கள் இணைவதற்காகக் கொள்ளும் விழை வாகவும், பிரிவதன் வலியாகவும், கூடுதலின் உவகையாகவும் மட்டுமே சித்தரிக்கின்றன. பின்னர் காதலை அவை உடல் சாராத ஒன்றாக உன்ன தப்படுத்திக்கொள்கின்றன. இரு நெஞ் சங்கள் ஒன்றில் ஒன்று நிறைவுகாண விழையும் தூய தவிப்பாக, சுயமிழந்து கரையும் பரவசமாக, தனித்திருப்பதன் ஆறாத நிறைவின்மையாகக் காட்டுகின்றன. பின்னர், அந்தத் தூய காதல் ஒருவகை உச்ச அனுபவமாகக் காட்டப்படுகிறது. இறையனுபவமாக பிரபஞ்ச அனுபவமாக ஆகிறது.
தமிழே சிறந்த உதாரணம். சங்க இலக்கியங்களில் உடல் சார்ந்த காமமே உள்ளது. காதல் என்ற சொல்லே கூட விருப்பம் என்ற பொருளிலே உள்ளது. நான் இன்று சொல்லக்கூடிய எந்த உன்னதத் தளமும் அந்தக் காதலுக்கு இருப்பதாகத் தெரிவதில்லை. ஆனால், சங்ககால அழகியலை நாலாயிர திவ்யப் பிரபந்தம் பக்திக்காக விரித்தெடுத்த போது உடல்சாராத தூய காதலை
அவனது தனிமைக் காயத்தை வருடிக் கொடுக்கின்றன. இதில் நுட்பமான இன்னொரு விவரம் என்னவென்றால் மருதாணி வாசம் கரத்தில் ஒர் இரவு மட்டுமே இருக்கும். மருதாணி பூசிய விரலும் உள்ளங்கையும் அடுத்த நாளில் சிவந்திருக்குமே தவிர, மருதாணி வாசத்துடன் இருக்காது.
9ഖങ്ങ9, ബീ. ബി. மருதாணியை அவசர அவசரமாகக் கழுவிவிட்டு தனது மென்மையான விரல்களால் அவனை அவனது தனிமை ரணத்தைத் தழுவுகின்றாள்.
மருதாணி இடும் வழக்கத்தை அறியாமல் இருந்தாலும், அது தொடர்பான கஜல் Skupa. படுத்தும் அப்படியே மருதாணியை நமது கலாசாரத்துடன் தொடர்புபடுத்தி அனுகினால், கஜலுக்குள் இன்னொரு புதிய பாதை திறக்கும்.
ஸ்க்மே தன்ஹாயி மே யே குஷ்பூயே ஹறின்னா கிஸ்கி தி
தனிமை ரணங்களில் இந்த
 
 

நோக்கித் தாவி எழும் ஆன்மாவின் தவிப்பு, தன்னிலையழிவின் உச்சகணம் ഗ്രഞ്ഞഖ56'ILLLഞ1,
அன்றுமுதல் இன்று வரை தமிழில் காதல் பற்றிய எல்லா ஆக்கங்களும் இந்த இரு வகைமாதிரிகளுக்குள் செல்பவையாக உள்ளன. இந்த இரு 9]ബu¡þ sIബ ബr ஆக்கங்களையும் நாம் ஒருவகையில் புரிந்துகொள்ள முடியும். சிலசமயம் படைப்புகள் இவ்விரு சரடுகளையும் பின்னிக்கொள்கின்றன. உடல் வழியாக ஆன்மாவைக் கண்டுகொள்கின்றன, அல்லது ஆன்மாவின் காதலில் ബൈb D_Lഞബ്, கண்டுகொள்கின்றன.
முதல்வகைப் பார்வை, யதார்த்தப் பிரக்ஞை கொண்டதாக உள்ளது. இரண்டாம் வகைப் பார்வை கற்பனாவாதப் பண்புள்ளதாக உள்ளது. முதல் வகையைச் சார்ந்தவையே நாம் அதிகம் வாசிக்கும் வணிக இலக்கியங்கள். வணிக சினிமாக்கள். தூய ஆன்மிகக் காதலை அவை இலட்சிய வடிவமாக முன்வைக்கின்றன. அவற்றை விட்டு விடுவோம். இலக்கியமாகக் கொள்ளத் தக்கவற்றில் அத்தகைய காதல் கதைகளுக்குச் சிறந்த உதாரணம் வண்ணநிலவனின் கடல்புரத்தில்
நவீன இலக்கியம் என்பது இங்கே நவீனத்துவ இலக்கியமாகவே இருந்தது. நவீனத்துவம் என்பது தர்க்க நோக்கை அடிப்படைவிதியாக முன்வைக்கும் ஒரு அறிவியக்கம், அழகியல் மரபு ஆகவே
63 one
யதார்த்தபோதம் என்பது அதில் மையமாக இருக்கிறது. அங்கே தூய அகம் சார்ந்த எழுச்சிகளுக்கு
இடமில்லை. அந்த எழுச்சிகளை
ஐயப்பட்டுத் தர்க்க புத்தியால் அணுகக்கூடியது அது காதலைக் காமமாகவே அதனால் காணமுடியும். காமத்தின் மிக அதி நுட்பமான -SA, 6υπ85 - 955) θυπ5606υ வகுத்துக்கொள்ளும்.
நவீனத்துவப் படைப்புகளில் கணிசமானவை காமத்தின் நுண்தளங்களைப் பற்றியவைதான். ஆர்.ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள், ஆ.மாதவனின் கிருஷ்ணப்பருந்து போன்று பல உதாரணங்கள் சொல்ல முடியும். அவற்றில் காதலை மிக யதார்த்தமான சூழலில் நிறுத்திக் கறாராகப் பேசிய ஆக்கம் என்றால் ப.சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் நாவலை உதாரணமாகச் சொல்லலாம். தி.ஜானகிராமனின் படைப்புகள் உணர்ச்சிகரமான கற்பனாவாதத்தன்மை கொண்டவை. ஆனால், அவற்றின் மையத்தரிசனம் எப்போதும் காமத்தைப்பற்றிய யதார்த்தம் சார்ந்த ஒரு விவேகமாகவே உள்ளது. மிகச்சிறந்த உதாரணம் மோகமுள் நுண்மையான ஒரு காதலைச் சொல்லிச்செல்லும் அந்நாவல் அதைக் காமத்தின் நுண்வடிவம் மட்டுமே என்று சொல்லி அமைகிறது. செம்பருத்தியும் அப்படிப்பட்ட நாவலே.
(எழுத்தாளர் ஜெயமோகன் வாசகி ஒருவரின் கேள்விக்கு அளித்து பதிலின் சில பகுதிகள்)
மருதாணி வாசம் யாருடையது
கஜலின் முன் பின் வரிகளைப் பார்க்காமல், இந்த வரிகளுக்கு இணை யான தமிழ்க் கவிதை ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், உடனே நினைவுக்கு
6ՍԱԵ6:15),
மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனைப் பூசுகிறேன் என்ற பாடல் வரியைத்தான் சந்தனமும் மஞ்சளும் நமது பக்கத்தில் மருதாணி உருதுவின் பக்கத்தில் உருதுவிலிருக்கும் மருதாணியை நமது வழக்கத்தில் இருக்கும் மஞ்சள் சந்தனத்துடன் இணைத்துப் பார்த்தால் கஜலில் இன்னும் ஆழமாக மூழ்கலாம்
ஆழ்ந்த கற்பனையும் , நெஞ்சைத்தொடும் வர்ணனைகளும் இழையோடும் கஜல்களில் சில நேரங் களில் ஒரே உவமைகள் வெவ்வேறு நிலைகளைச் சித்திரிக்கும் விதமாகவும் கையாளப்படுகின்றன. திரை முகத்திரை, தீபம், விட்டில், மது போன்ற
வார்த்தைகள் திரும்பத் திரும்ப சில இடங்களில் வந்தாலும், ஒவ்வொரு இடத்திலும் மாறுபட்ட சூழலை விவரிக்கும்.
கஜல்கள் இசை வடிவில் பாடப் படும்போது, பாடகருக்கும் ரசிகருக்கும் இடையில் உண்டாகும் நெருக்கம் அபாரமானது பதினாறு வரிகளுக்கு மிகாமல் இருக்கும் இந்த வடிவத்தைப் பாடும்போது வரிகளைத் திரும்பத் திரும்ப பாடி ரசிகனை ரசிப்பின் உச்சத்தில் அழைத்துச் செல்வதும் ஒரு உத்தி.
நூற்றாண்டுகளாக இருந்து வரும் கஜல், இந்தியாவில் மிர்ஸா காலிப் போன்ற மகா கவிஞர்களால் எழுதப் பட்டு, உருது கவிதா ரசனைக்கு உதாரணமாக இருக்கின்றதென்றாலும், உருது மொழி பேசும் அனைவருமே கஜல்களில் மூழ்கிவிடவில்லை.
அதற்கான காரணங்கள் பல. முதலாவது கவிதா ரசனை. எல்லா இதயங்களும் கவிதையில் மூழ்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. மேடையில் கவிஞர் கஜலைப் பாடிக் கொண்டிருக்கும் போதே, தானும் கூடவே அதை ஒரு முறை சொல்லிப் பார்த்து வாஹற் வாஹற் போடும் ரசிப்புத் தன்மை எல்லோருக்கும் இருக்க வேண்டுமென எதிர்பார்க்க முடியாது.
இரண்டாவதாக, கலாசாரம், கஜல் வரிகளில் திளைக்கவேண்டுமென்றால், அந்த வரிகளின் கலாச்சாரப் பின்னணியில் சிறிதளவேனும் லயிக்கவேண்டும். எல்லா சமுதாயங் களிலும் நிகழும் கலாச்சார மாற்றங்கள் உருது மொழிக்கும் நிகழ்ந்திருப்பதால், தற்போதைய வாழ்க்கை முறையி லிருந்து சற்றே பின்னோக்கிச் சென்று, கஜல் எழுதப்பட்ட சிந்தனை அடுக்கில் நின்று அதை ரசிக்க வேண்டிய தாயிருக்கிறது. அது எத்தனை பேருக்குச் சாத்தியப்படும்.
இவை அனைத்தையும் மீறி இன்றைக்கும் கஜல் வடிவம் நிற்கின்றது எழுதப்படுகின்றது. பாடப்படுகின்றதென்றால், அதற்குக் காரணம் மேற்சொன்ன இசைத்தட்டுக்களும் ஒலி நாடாக்களும் தான்.
சுடர் ஒளி /13 பெப்ரவரி-19, பெப்ரவரி 2013

Page 5
க்கை வலிப்புக் குள்ளாகி அதிலி ருந்து மீண்டுவிட்ட நோயாளி நடந்தது என்னவென்று தெரியாது வியந்து நிற்பதைப் போன்ற ஒரு கட்டுப் படுத்த முடியாத அரசியல் தொடர் நிகழ்வுகள் இடம் பெற்றுக்கொண் டிருக்கின்றன. அதற்கு ஒர் எடுத் துக்காட்டாக, அண்மையில் பிரதம நீதியரசர் வழிராணி பண்டாரநாயக்கா மீதான குற்றச்சாட்டுப் பிரேரணையும் அமைந்தது.
சுப்பிறிம் கோட்டில் உயர்பதவி வகித்த நீதிபதியின் எதிர் காலமே ஒர் கேள்விக்குறியாக இருக்கையில் நீதித்துறையின் சுதந்திரமும் கேள் விக்குறியாக விளங்குவதை நிச்ச யமாக நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இது மனதிற்குக் கவலையூட்டும் விடயம் தான். ஆயினும் பலன் என்ன?
வழிராணி பண்டாரநாயக்கா இனி மேலும் உத்தியோக பூர்வமாக பிரதம நீதியரசர் பதவியில் நீடிக்கப்போவ தில்லை. அத்துடன் சட்டத்துறை மற்றும் நிறைவேற்று அதிகாரங் களைக் கொண்டுள்ள ஜனாதிபதியின் நகர்வுகளைத் துணிச்சலுடன் எதிர்த்துப் போராடிய நீதிபதிகளும்
கீழடங்கிப் போக வேண்டியதுதான். ஆயினும் இவர்களின் மனக் கிளர்ச்சிகள் சர்வதேசத்தின் மத்தியில் பின் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. அதுவே எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்களின் குறிக் கோளாகவும் இருந்தது.
குற்றச்சாட்டுச் செயல்முறை களில் வாதிட்டு நட்பை முறித்துக் கொண்டது போல, தற்போது அமுலில் உள்ள அரசியல் அமைப்பிலும் திடீரென அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அதனைச் சீர்படுத்துவதற்கோ அல்லது விருப்பமில்லாத அம்சம்களை அகற்றிவிட்டு முற்றிலுமான ஒரு புதியதான அரசியல் அமைப்பைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை நாங்கள் அறியக்கூடியதாக உள்ளது. உண்மையில் இது ஒரு திறமைக்கு அறைகூவல் விடுக்கும் கடினமான பணியாகும்.
1978 இல் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த அதிகளவிலான
பெரும்பாலான அரசியல் தலைவர் களும், ஐக்கிய தேசியக்கட்சியில் சிலரும், ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் வரையிலும் ஜனாதிபதி ராஜபக்ஷ உட்பட எதிர்ப்புத் தெரிவித்தவர்களேயாவர். அவர் தனது இரண்டாவது ஜனாதிபதி ஆட்சியின் போது வேறு எவரும் எளிதில் செய்ய இயலாத 18 வது திருத்தத்தைக் கொண்டுவந்ததன் மூலம் மேலும் அதிக அதிகாரங் களைத் தனதாக்கிக் கொண்டுவிட்டார். 18 வது திருத்தத்துடன் ஒருவர் ஜனாதிபதிப் பதவியை இரண்டு தடவைகள் மட்டுமே வகிக்க முடியு மென்ற கட்டுப்பாட்டிற்கு சாவுமனி அடிக்கப்பட்டது. இந்நிலைமையில் குறைக்கப்பட்ட அதிகாரங்களு டைய ஒரு நிறைவேற்று ஜனாதிபதி முறைமையுடனான ஒர் புதிய அரசியல் அமைப்புடன் அவர் ஒத்துப் போவாரென நம்புவதற்கு எவரும் அப்பாவியாகவே இருக்க வேண்டும்.
மகாநாயக்கர்களின் ήχουπέ. ன் பெளத்த பிக் obs குழுவொன்று ஒர் புதிய
அரசியலமைப்பினை மூன்று மாதங் களுக்குள் வரைவதற்கு பிரபல்யம் வாய்ந்த வழக்கறிஞர்கள் சபை பொன்றினை நியமித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அவர்கள் வரைந்து முடித்ததும் அதனை ஜனாதிபதி ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சகல அரசியல் தலைவர் களிடமும் வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் அண்மையில் எழுந்த பல அரசியல் மாற்றங்கள் பிசு பிசுத்துப் போன தைப் போல இதுவும் ஒரு புஸ்வாணமாக இருக்காது என்பதை நம்புவர்.
கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாகப் பிரதான எதிர்த் தரப்பு அரசியற் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி ராஜபக்ஷவின் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டியதன் முக்கியத்துவம்
-
குறித்துப் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. ஜே.வி.பியினரோ வாய்மொழி மூலமான கண்டனங் களுடன் நிறுத்திக் கொண்டனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் பயங்கரவாதத்திற்குத் துணை போகிறவர்கள் என்ற போர்வையில் அவர்களின் எண்ணங்களையும் வெளிவிட முடியாமல் வாயடைக்கப் பட்டு விட்டது.
பெளத்த பிக்குகள் இன்றும் ஒர் வலிமையுடைய அரசியல் சக்தியாகவே விளங்குகின்றனர். முன்மொழியப் பட்ட புதிய அரசியலமைப்பு விடயம் எக்சத் பிக்கு பெரமுன (EBP) என்ற பிக்குகளின் அமைப்பின் கூட்டமொன்றிலேயே கலந் துரையாடப்பட்டுள்ளது.
1950 களில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டார நாயக்காவை அதிகாரத் திற்குக் கொண்டுவந்ததும், பின்பு அதே பாணியில் அவரின் ஆட்சியை இல்லாதொழித்ததுமான பஞ்ச மகா பலவேகய போன்ற ஐந்து அமைப் புக்களில் இந்த எக்சத் பிக்கு பெரமுன வும் ஒன்றெனக் கூறப் படுகின்றது.
மிகவும் உயர்வாக மதிக்கப்படும்
சோபித தேரோ போன்றோர் அண்மைக் காலங்களில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களுக்கு எதிராகப் பகிரங்கமாகவே பேசி வருகின்றனர்.
அவர் எக்சத் பிக்கு பெரமுன வின் கலந்துரையாடலின் போது சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர்கள் தற்போதைய அரசியல் அமைப்புக்கு எதிராகப் பலமான எதிர்ப்பினை முன்னர் தெரிவித் ததையும் அத்துடன் அதனை
 
 

O5
மாற்றியமைப்பதாக தேர்தற்காலங் களில் அவர்கள் அள்ளி வீசிய தனிப்பட்ட வாக்குறுதிகளையும் மறந்து இன்னமும் அதே அரசிய லமைப்புடன் தொங்கிக் கொண்டி ருப்பதையும் மேற்கோள்காட்டிப் பேசியுள்ளார். அத்துடன் ஒர் புதியதான அரசியலமைப்புக்கான அழைப்பையும் விடுத்துள்ளார்.
எவ்விதம், இப்புதிய சவாலினை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ எதிர் கொள்ளப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஐக்கிய தேசியக்கட்சியின், அரசியல்வாதிகளை எளிதில் தன் வசப்படுத்தி விட்டதில் கை தேர்ந்த விற்பன்னரான ஜனாதிபதிக்கு பிக்குகளைத் தன் வசப்படுத்துவது ஒன்றும் கடினமானதல்லவே.
புதியதோர் அரசியலமைப்பை வரைவதற்கு முன்பு தற்போதைய அரசியலமைப்பினுள் காணப்படும்
தீங்குகள் மற்றும் குறைபாடுகள் எவை என்பதைக் கண்டறிந்து தீர்மானிப்பதே கேள்விக்குரிய தொன்றாகும். சிறிலங்காவில் உள்ள அரசியற் கட்சிகளில் பெரும்பாலான அரசியற் கட்சிகளுக்குள் ஒர் அரசியல் ரீதியான கட்டமைப்பு முறைமை இல்லாததே முக்கியமான அடிப்படைக் குறைபாடாக உள்ளது. அதிலும் முக்கியமாக ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி போன்றவற்றில் இக்குறைபாடு ஐயத்திற்கிடமின்றி. உள்ளது. அக்கட்சிகளின் தலைவர்களே கட்சிகளின் சகல அதிகாரங்கள் மற்றும் ஏனையவற் றிற்கு மைய ஈர்ப்புச்சக்திகளாக உள்ளனர்.
இவ்விரு கட்சிகளினது ஆட்சியில் கற்றுக்கொண்ட பாடமாகச் சகல விடயங்களிலும் சரியோ, பிழையோ எதுவாயிருந்த போதிலும் அதன் தலைவர்களின் சொல்லே தாரக மந்திரமாக இருந்ததைக் காணலாம். கட்சிக்குள் ஜனநாயக முறைமை இல்லை. இதனால் ஒரு கட்சியின் தலைவர் எனப்படுபவர் நாட்டின் தலைவராகத் தெரிவு செய்யப்பட முன்னரே சர்வாதிகாரத் தன்மை யைப் பெற்று விடுகின்றார்.
தலைவர் ஒருவர் அவரது அடியாட்களால் தெரிவு செய்யப் படுவதே கட்சிகளில் அடிக்கடி நிகழும் ஓர் சம்பிரதாயமாக உள்ளது. இது ஹிட்லரின் கொள்கைக் குரலான ஒரே மக்கள், ஒரே அரசு, ஒரே தலைவர் என்பதை ஒத்த தன்மை யுடையதாகவே காணப்படுகின்றது.
எமது நாட்டிலும், ஐயத்திற்கிடமின்றி, நிச்சயமாக
தலைவர் என்பவர் பெரிதும் கவனத்தை ஈர்ப்பவராக இருக்கின்றார். இப்பொழுதும் கூடத் தலைவரை நாயக்கதுமா என்றே குறிப்பிடப்பட்டு வருகின்றது. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவம் அண்மையில்
சவாலுக்குள்ளாகியது. இரண்டு
தலைவர்களும் மற்றும் சவால் விடுபவர்களும் இனியாகிலும் ஓர் ஜனநாயக நடைமுறைக்குள் வந்தாக வேண்டும்.
கட்சிக்குள் ஜனநாயக ரீதியான கட்டமைப்பு இருக்குமேயானால் அக்கட்சி அதிகாரத்தில் இருக்கும்போதும் தலைவர் அக்கட்சியின் உறுப்பினர்கள் மீதோ அல்லது எதிர்க்கட்சியின் மீதோ கடிவாளமில்லாத குதிரைச் சவாரி விட முடியாது.
அமெரிக்காவில் ஜனாதிபதிப் பதவிக்கு ஜனநாயக ரீதியிலேயே கட்சிகளால் தெரிவு செய்யப்படுவதென்பது, உலகளாவிய ரீதியில் தெரிந்த விடயமாகும். பிரிட்டனில் கூட கட்சித் தலைவர்கள் பொது வாக்களிப்பின்
elpസെgഥ ക്രിഖ
செய்யப்படுகின்றனர்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ளது போன்ற ஜனநாயக ரீதியான ஆட்சிக்கு, இவ்வாறு புதிய அரசியலமைப்புக்கள் உத்தரவாதமளிக்க மாட்டா. ஏனெனில், இங்கு நடைபெறும் கட்சித் தேர்தல்கள் ஜனநாயக முறைப்படியானவையல்ல.
ஊடகங்கள், பொலிஸ் மற்றும் பொதுச்சேவைகளில் முக்கியமான நியமனங்களும் கிட்டத்தட்ட முற்றிலுமாக ஆளுந்தரப்பின் கட்டுப்பாட்டின் கீழும், தேர்தல் திணைக்களம், ஆயுதப்படையினரின் சேவைகள் மற்றும் நீதித்துறையும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பொறுப்பிலும் இருக்கும் நிலையில், பெரிதும் அவசியமாகத் தேவைப்படுவது ஒர் சிறந்த முறையில் நுண்ணாய்வு செய்யப்பட்டதும், நிலையுறுதி கொண்டதுமான ஒர் புதிய அரசியலமைப்பேயாகும். எனினும், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றது போன்று ஒர் புதிய அரசியலமைப்புக்குக் கூட ஆட்சியிலுள்ளவர்களுக்கு அரசாங்கத்தின் கால அளவை நீடிப்பதற்கான வாய்ப்பினை உண்டாக்கவும் கூடும்.
எது எப்படியிருப்பினும், அரசியல்வாதிகளும் அத்துடன் நாட்டு மக்களும் ஜனநாயகத்தில் செயல் ஈடுபாடு கொள்ளாதுவிடில் நாட்டில் ஜனநாயகம் மலர்வதை அரசியலமைப்புக்களால் உறுதி செய்ய முடியாது.
"சண்டேலீடர் ஆசிரியர் தலையங்கம்.
டா தமிழில் ஜஸ்ரீன்

Page 6
போரை வெற்றிகொண்டதோடு பிரச்சினை C) முடிந்துவிட்டதாக இலங்கையின் அரசுத் ജ്ഞഥ எண்ணியதற்கு மாறாக, இப்போது பல பிரச்சினை
கள் தோன்றி அரசிற்குத் தலையிடியை ஏற்படுத்தி வருகின்றன. பலம்வாய்ந்த ஒரு ஆயுத அமைப்பை யும், முப்பது வருடப் போரையும் முடிவிற்கு கொண்டு
வந்ததால் உள்நாட்டில் பெரும்பான்மை மக்களது 18, 6lIIIúIIoirí பலமான ஆதரவைப் பெற்று ஹீரோவாகிய 85, 6 gubo ஜனாதிபதி, உலக மட்டத்திலும் தன்னை அவ்வாறே баѣпцоtbц—14, 6 காண்பிக்க முற்பட்டார். பயங்கரவாதத்தை எவ்வாறு Lăcioi ( இல்லாதொழிப்பது என்பது தொடர்பாக உலகிற்கு ஆலோசனை வழங்குமளவிற்கு கருத்துக்களையும் E-mail: edit அவர் தெரிவித்து வந்தார். தமது படையினரின் வீரத்தையும் விவேகத்தையும் உலகிற்கு பறை சாற்றினார்.
ஆனால், போர்வெற்றியின் பின்னர் சர்வதேசத் தின் அழுத்தங்கள் இந்தளவிற்கு மோசமானதாக சர்வதேச ெ
மாறும் என அவர் எண்ணியிருக்க மாட்டார். போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்தல் என்பதிலிருந்து, 2 GT5 TO இலங்கையின் மனிதஉரிமைகள், ஜனநாயகம் முதலானவற்றை உறுதிப்படுத்த வேண்டியும் இன்று சர்வதேச நெருக்குதல்கள் அதிகரித்துவிட்டன.
போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலங்களில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அழுத்தம் கூட ஒரு அளவிற்குள் தான் இருந்துவந்தது. ஆனால், மக்கள் மத்தியிலும் ம போரின் பின்னரே இந்தளவு பாரிய நெருக்கடிகள் எதிர்வரும் மார்ச் ம சர்வதேச நாடுகளால் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஐ.நாவின் மனிதஉரிை தமக்குப் பல நாடுகளிலும் எதிர்ப்புகள் இருப்ப அமெரிக்கா கொண்டு தாக ஜனாதிபதி அண்மையில் ஒப்புக்கொண்டுள் Lumeয়া Lingáluu Slé্য্যতে০০ততা ளார். ஆனாலும், அதைப்பற்றி ஒருபோதும் ஆதரவளிக்கப் போவ கவலைப்படப் போவதில்லை எனவும், அவர் கூறி கின்றன. இந்தப் பிரே யுள்ளார். உச்சிமீது வானிடிந்து விழுகின்ற போதி ஐநாவின் மனிதஉரிை லும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென் பிள்ளை இலங்கை வி பில்லையே' என்பதாக அவர் அடிக்கடி சிங்கள புச் சபைக்கு கொண்டு
ஜனாதிபதியின் அதற்கெதிரான
னாதிபதியின் இந்திய விஜயத்தால் டில்லியும், தமிழகமும் கொந்தளி வீதி மறியல்கள், பிரதமர் அலுவலக முற்றுகை, றயில் மறியல் டே முயற்சிகள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், உருவப்பொம்மை எரிப்புக மத்திய அரசும் கதிகலங்கிப் போய் இருக்கின்றது. மக்களின் கொந்தளிப்பு நிய இந்திய ஆளும் அதிகாரத் தரப்பிலிருந்து வந்துகொண்டிருக்கின்ற அதே சமய இராணுவ மரியாதை, செங்கம்பள வரவேற்பு என்பனவும் இந்திய ஆளும் அதி வழங்கப்பட்டு வருகின்றன. தி.மு.க தலைவர் கருணாநிதி வாயிலிருந்தும் ஜன எதிரான வார்த்தைகள் உதிர்த்து வருகின்றன.
வன்னிப்போர் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த வேளையில் முள்ளிவாய்க்கா மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்ட போதும் முத்துக்குமார் ே இளைஞர்கள் கொதித்தெழுந்து தமிழர்களுக்காக தீக்குள் குதித்து தம்மைத் த போதும் பேசாமடைந்தைகளாக இருந்து வீடெரிக்கும் ராஜாவிற்கு கொள்ளிக்க அப்போதைய தமிழக பிரமுகர்கள் இப்போதைய ஜனாதிபதி விஜயத்தின் போ: உணர்வை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
தமிழக முதலமைச்சராக சர்வாதிகாரங்களும் மிகுந்த பதவிக்கதிரையில் அ மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துப் போரை நிறுத்த வழியேற்படுத்தாத கரு இழந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பதவியை மட்டும் தன் ை இன்றைய சூழ்நிலையில் மஹறிந்தவிற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருப்பது இச் கோணத்தை அதிகமாக்குகின்றது.
ஆனாலும், அவ்வெதிர்ப்புக்களையும் மீறி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ் பு வழிபாடுகளை நிகழ்த்திவிட்டு சர்வசாதாரணமாக இலங்கை திரும்பியிருக்கிறா தமிழக அரசியல் நிலையில் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றன.
 
 

19 பெப்ரவரி, 2013
dibestõuongměé wonteNġ56ODg5, 65GEurter: O 5738oots
II5517944 — Ց
rial(a)sudaroli.com
நருக்கழகளும் அரசியலும்!
ர்தட்டுகிறார். தம் இடம்பெறவுள்ள மகள் கூட்டத் தொடரில் பரவுள்ள இலங்கை தொடர்
பற்றியும், அதற்கு இந்தியா நாகவும் செய்திகள் வெளியா ணையைத் தொடர்ந்து மகள் ஆணையாளர் நவநீதம் வகாரத்தை ஐ.நா பாதுகாப்
செல்லவுள்ளார் என்றும்
தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றைப்பற்றி உள்ளுக்குள் பதற்றமிருந்தாலும் ஜனாதிபதி அதனை வெளிப்படையாக smrti Lq šis Qasimtsintest66d6d6d6d6M).
தமக்கான இந்த எதிர்ப்புகள் எல்லாம் நாட்டி லுள்ள பெரும்பான்மை மக்கள் மத்தியில் மேலும் ஆதரவலைகளையே ஏற்படுத்தும் என்று அவர் எதிர்பார்க்கின்றார். நாடு பிளவு படுவதைத் தடுப் பதற்காக மேலான தியாகங்களை மேற்கொண்டு போரில் விடுதலைப்புலிகளை அழித்தமைக்கு எதிராக, வெளிநாடுகளில் செயற்படும் புலிகளதும், புலம்பெயர் புலிஆதரவு அமைப்புக்களினதும் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே, சில சர்வதேச நாடுகளும், அமைப்புக்களும் தனது அரசு மீதும் படையினர் மீதும் குற்றங்களை சுமத்தி வருகின் றன என்று ஜனாதிபதியும், அரசாங்கத்தரப்பினரும் உச்சக்கட்டப் பரப்புரைகளை மேற்கொள்ளுகின் றனர். இப்பரப்புரைகளை சாதாரண சிங்கள மக்க ளும் நம்புகின்றனர்.
இதற்கு முன்னர் போர் நடைபெற்றுக்கொண்டி ருந்த காலகட்டங்களில் பொதுமக்கள் எதிர்கொண்ட எல்லாவிதமான வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் போரையே காரணமாக, மாறி மாறி வந்த சிங்கள அரசுகள் கூறிவந்தன. இதன்மூலம் தங்கள் ஆட்சி யையும், மக்கள் ஆதரவையும் தக்கவைக்க அவை முயன்றன.
இப்போது தமக்கு ஏற்பட்டுவரும் சர்வதேச
நெருக்கடிகளையும் சிங்கள மக்களின் ஆதரவினை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே அரசுத் தரப்பு கையாண்டு வருகின்றது.
இதற்குக் காரணம் அமெரிக்கா தலைமையிலான மேற்குநாடுகள் ஒரு கட்டத்தில் இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றிற்கான திட்டங்களை எதிர்கட்சி களைக்கொண்டு மேற்கொள்ளலாம் என்கிற அச்சமேயாகும்.
ஆர்ப்பாட்டமும்
த்துப் போய் இருக்கிறன. ாராட்டங்கள், தீக்குளிப்பு i என்பவற்றால் இந்திய ாயமானது என்ற கருத்தும் ம் மஹறிந்தவுக்கான கார வர்க்கத்தால்
திபதி மஹிந்தவுக்கு
வில் அப்பாவிப் பொது ான்ற தமிழக மேஆகுதியாக்கிய டை எடுத்துக் கொடுத்த தமது போலித் தமிழ்
ர்ந்து இருக்கின்றபோது ணாநிதி தற்போது பதவி கவசம் வைத்திருக்கும் ஈந்தேகங்களின்
தகாயாவுக்குச் சென்று
ஜனாதிபதியின் இந்திய
விஜயங்களின்போதும் அரச அதிகார பீடத்தின் அமைச்சர்களின் விஜயங்களின் போதும் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், தீக்குழிப்பு ஆர்ப்பாட்
டங்கள் நடத்தப்பட்டிருந்தன. ஆனால், ஜனாதி
பதியின் கடந்த கால விஜயத்தின் போது நடத்தப் பட்ட ஆர்ப்பாட்டங்களின் நோக்கங்களுக்கும் தற்போதைய இந்திய விஜயத்தின் போது நடத்தப் பட்ட ஆர்ப்பாட்டங்களின் நொக்கத்துக்கும் பாரிய வித்தியாசம் இருப்பதாக அரசியல் நோக்கர்களால் கூறப்பட்டு வருகிறது.
கடந்த கால ஆர்ப்பாட்டங்களின் போது இருந்த உணர்வுசார் எழுச்சி, தற்போதைய ஆர்ப்பாட்டத்தில் அரசியல் சார் நோக்கமுடைய எழுச்சியாக மாறியி ருக்கிறது. ஆனாலும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங் கள் மத்திய அரசையும் கதிகலங்க வைத்திருக்கின் றது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மனிஷ் திவாரி தமிழகப் போராட்டம் நியாயமானது. அவர்களின் கருத்துக்களைப் புறந்தள்ளிவிட முடி யாது. கொழும்புடன் ராஜதந்திர ரீதியில் தொடர்பு களை மேற்கொண்டாலும் இந்தியாவின் தனியொரு மாநிலத்தின் உணர்வுகளைப் புறந்தள்ளிவிட முடி யாது போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தியிருக் கிறார். மொத்ததில் ஜனாதிபதியின் இந்திய விஜயத் தால் ஜனாதிபதிக்கு நெருக்கடி ஏற்பட்டதோ இல்லையோ இந்தியமத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது என்பது மனிஷ்திவாரியின் விமர்சனமாகி யுள்ளது. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தி ருக்கும் இந்திய மத்திய இணையமைச்சர் நாராயண சாமி இலங்கைக்கெதிராக ஜெனிவாவில் அமெரிக் காவால் கொண்டுவர இருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் எனத் தெரி வித்து இருக்கி றார். ஆனாலும், இக்கருத்தை ஏற்கனவே அமெரிக்கா, இந்தியா தன் பக்கம் என வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கூறி முடித்து விட்டது. இந்நிலையில் ஜெனிவாவை மையமாக நோக்கிய நகர்வில் தமிழகத்தையும் கொழும்பையும் சமாளித்து தனது காய்களை நகர்த்தும் பணியில் இந்தியா ஈடுபட்டிருக்கிறதா என்ற சந்தேகம் அனைவரது மனங்களிலும் தவிர்க்க முடியாது எழுகிறது.
சுடர் ஒளி113, பெப்ரவரி-19, பெப்ரவரி 2013

Page 7
அணி சாத்தியமாகுமா
என்ற தலைப்பில் கடந்தவாரம் ஆராய்ந்திருந் தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சிலவற்றைப் பார்ப்போம். கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக முஸ்லிம் காங்கிரசால் அநாதைகளாக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள நிலையில்
உள்ளார்கள். ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸ், அரசுடன் இணைந்து ஆட்சி அமைத்து கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகள் சுயநலம் கொண்ட ஒரு கம்பனியால் ஏலம் போடப்பட்டு மொத்த விலைக்கு விற்கப்பட்டு விட்டன. தற்போது எஞ்சியுள்ள எச்சங்களும் திவிநெகும சட்ட மூலத்தின் ஊடாக மொத்த வியாபாரிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு விட்டன.
முஸ்லிம்களின் ஏகபிரதிநிதி என்று மார்தட்டுபவர்கள் மொத்த வியாபாரிகளாக மாறி வரும் இவ்வேளையில் முஸ்லிம்களின் உரிமைகளைக் காப்பாற்றும் ஒரு அமைப்பு- ஒரு அணி, உருவாக்கப்பட வேண்டும் என்பதை கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பிலிருந்து எழுதி வருகின்றோம். ஹக்கீம் மீது இருந்து வந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இல்லாமல் போய்விட்டது. கிழக்கு மாகாணத் திலும், மத்தியிலும் அண்மையில் நிறைவேற்றப்பட்ட திவிநெகும சட்டத்தின் மூலமாக மு.கா.இன் சுயரூபம் மீண்டும் அம்பலத் திற்கு வந்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது தமிழ்பேசும் மக்களுக்கு
வருகின்றது என்பதும் தற்போது நிருபணமாகி வருகிறது. அதே போன்று முஸ்லிம் காங்கிரசின்
உரிமைக்காக அமைக்கப்பட்ட மு.கா. ஒரு வீதமாவாவது மக்களின் நன்மையைக் கருதி செயல்படுவதாக இல்லையே. வட கிழக்கு வாழ் முஸ்லிம்களின் எமது எதிர்கால சந்ததியினரின், எமது தாயகத்தின் சுய உரிமைகள் மொத்த விலைக்கு விற்கப்படுவதை உணர வேண்டாமா? இப்பொழுது முஸ்லிம் மக்களின் உரிமைக் காகவும் கூட்டமைப்பு குரல் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்புக்குள் தள்ளப்பட் டுள்ளது. தமிழ் கூட்டமைப்பில்
கபடத்தனமும் தெளிவாகியுள்ளது.
முஸ்லிம்களும் இணைய வேண்டிய காலமும் நேரமும் வந்து விட்டது.
ஆயுதக் குழுக்கள் உருவாவதற்கு முன்பு தமிழ் முஸ்லிம் உறவுகள் நல்ல முறையில்தான் இருந்துவந்துள்ளது. வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர்கள் தமிழரசுக் கட்சியும்
முஸ்லிம் மக்களின் 2 பாதுகாக்கப்பட வேண்
தமிழர்களும்தான். கூட்டமைப்புக்குள் தற்போது இருக்கின்ற ஒரு சிலரை முஸ்லிம்கள் கணக்கெடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், பழுத்த, சிரேஷ்ட அரசியல்வாதியும், சிறந்த வழக்கறிஞ்ஞருமான சம்பந்தனின் காலத்திற்குள் கூட்டமைப்பில் முஸ்லிம் பிரிவொன்று உருவாக்கப்பட்டு, வடக்கு கிழக்கில் பதவி மோகம் இல்லாத சமூக சிந்தனை கொண்ட முஸ்லிம்கள் உள்வாங்கப்பட்டு கூட்டமைப்புக்குள் இயங்க வேண்டும். இப்படியொரு திட்டத்திற்கு மருதமுனை மசூர் Gupertson sotit 2-LLL LD55(p6060 மக்களே முழு ஆதரவு வழங்குவார்கள். கூட்டமைப்புக்குள் அவசரமாக அவசியமாக முஸ்லிம் பிரிவொன்று உருவாக்கப்பட வேண்டும். இது காலத்தின் அவசிய தேவையாகும். கிழக்கில் முஸ்லிம்கள் மொத்த விலைக்கு விற்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
கூட்டமைப்பில் முஸ்லிம் பிரிவொன்று அமைக்கப்படுமானால் வடக்கு, கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் செல்லாக் காசாகிவிடும். கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மொத்த வியாபாரத்தின் மூலமாக சிங்களத்திடம் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்கு முஸ்லிம்களுக்கு வேறு வழி இல்லை. கூட்டமைப்புக்குள் முஸ்லிம் பிரிவொன்று அமைக்கப்பட்டு இயங்குவதன் மூலம்தான் முஸ்லிம்கள் மொத்த விலை பேசப்படுவதை, தடுக்கலாம்.
தமிழ் பேசும் மக்களின் விரோத கட்சியாகவும் மு.கா. தலைமை மாறிவிட்டது. மக்கள் விரோத போக்கு கொண்ட மு.கா. மக்களிடத்தில் இருந்து பிரிக்கப்பட வேண்டும். மக்கள் விரோத போக்குக் கொண்ட மு.கா.இன் பிடியில் இருந்து முஸ்லிம்கள் விடுதலை பெறப்பட வேண்டும்.
இனிமேலும் இவர்களை நம்பி முஸ்லிம்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கப் போவதில்லை. என்பதை கிழக்கு முஸ்லிம்கள் உணரவேண்டும் கடலில் மூழ்கும் கப்பல் போன்று கிழக்கு முஸ்லிம்களின் நிலையுள்ளது. மூழ்கும் கப்பலைக் காப்பாற்ற வேண்டிய அவசிய தேவையொன்று முஸ்லிம்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் கூட்டமைப்பில் ஒரு
சுடர் ஒளி /13, பெப்ரவரி-19, பெப்ரவரி 2013
 

முஸ்லிம் பிரிவொன்று உருவாக்கப்பட்டு பயணிப்பதன் மூலமாகவே முஸ்லிம்களின் உரிமைகள் காப்பாற்றப்படும். கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகள் முற்று முழுதாக பகல் கொள்ளையாக சூறையாடப்பட்டு வருவதைக் கிழக்கு முஸ்லிம்கள் விரும்புகின்றார்களா? என்ற கேள்வி பலமாகவே எழுந்துள்ளது.
Iflg. MiG-1
iնյլն:
9. | இ6 penu 55 Updo5b D_D656 நல்ல முறையில் தான் இருந்து வந்துள்ளது. வடக்கு, கிழக்கில்
oGE%; గ్రా CTUGU96 டியாக இருந்தது தமிழரசுக் கடி யும் தமிழர்களும்தான். கூடமைப் புக்குள் தற்போது இருக்கின்ற ව05 ඵ්තoණI (2ත්oණ්Libසති ඝණoolණි. இஇஇ இ EGOKIGIS 966, 3 ā86L 936 வாதியும், சிறந்த வழக்கறிஞரு onao GDL (336665 35 MT6Oĝ365D0g36
Soso உருவாக்கப்படு, வடக்கு கிழக்கில் 56 GBonačs 66ong epa 5555eadero osmeado pedo6õlbabes 2-676Yns:6úLLO sol-LaoloÚLé. குள் இயங்கவேண்டு
தற்போதைய மு.கா. எம்.பிக்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எவருமே பதவி மோகத்திற்கு சளைத்தவர்கள் அல்ல. எவருமே சோரம் போவதற்கு விதி விலக்கானவர்களும் அல்லர்.
கிழக்கு மாகாண முஸ்லிம்களின் ஆரம்பகால அரசியல் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தோமேயானால் கல்முனை கேட்டுதலியார் எம்.எஸ்.காரியப்பர், எம்.சீ.அஹமட், நிந்தவூர் எம்.எம்.முஸ்தபா, ஏறாவூர் eflsöT60TC).606úsosu (அட்டாளைச்சேனை றிஸ்வி எம்.பி.யின் தகப்பனார்) தற்போதைய கிழக்கு முதல்வரின் தகப்பனார் கிண்ணியா ஏ.எல். அப்துல் மஜிட், அக்கரைப்பற்று சுவீப் மஜீட் திருமலை கிண்ணியாவில் தற்போதைய ஐ.தே.க உறுப்பினர் இம்ரானின் பெரியப்பா அதாவது இம்ரானின் தகப்பனார் மஹற்றுாப் எம்.பி.யின் சகோதரர் முஹம்மதலி, மருதமுனை மசூர் மெளலானா, இறுதியாக 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது ஈரோஸ் அமைப்பு ஊடாக 3 தமிழர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும் திருமலைக்கு ஒரு முஸ்லிம் (ஹஸன் என்பவர்) மற்றவர் மட்டக்களப்பில் ஏறாவூர் பவர் சேகுதாவூத் என்பவருக்கும் வன்னியில் ஐயூப் என்பவருக்கும் தமிழர்கள் பிரதிநிதித்துவம் தாரைவார்த்து முஸ்லிம்களுக்கு
f56опѓbкевди θtrt Morη βραδα)
மறைந்து போன முஸ்லிம்களின் அரசியல் வரலாறும் தற்போது எம்மத்தியிலுள்ள மசூர் மெளலானா மற்றும் சேகுதாவூத் ஆகியோரின் அரசியல் வரலாறும் தமிழ் மக்களுடனும், தமிழ் கட்சிகளுடனும் பின்னிப் பிணைந்துள்ளது. அத்துடன் மறைந்த தலைவர் அஷ்ரப்பின் அரசியல் பிரவேசமே தமிழரசுக் கட்சிதான் என்பதை மறுக்க (Լքլգսկ Drr?
ஆயுத இயக்கங்களும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தோன்றி பின்பு தமிழர்களும் முஸ்லிம்களும் பல தடைவ முட்டி மோதியுள்ளார்கள். பல இனக்கலவரங்களை இரு இனமும் சந்தித்துள்ளன. அதனால், இரு இனங்களிடையே அரசியல் ரீதியாக இணையக் கூடிய சூழ்நிலை உருவாகவில்லை. ஆனால், தற்போது ஆயுத இயக்கங்கள் இல்லாத நிலையில் கூட்டமைப்பும் முஸ்லிம்களுக்கு நேசக்கரம் நீட்டிய போதும் தமிழர்களும், முஸ்லிம்களும் அரசியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஆத்மார்த்தமாகவும் இணைய விரும்பிய போதிலும் ஒரு தனிமனிதனின் விருப்பத்தின் பேரில் அமைச்சுப் பதவிக்காக மன்னிக்க முடியாத மறக்க முடியாத தேசிய வரலாற்றுத் துரோகம் ஒன்று முஸ்லிம்கள் என்ற பெயரில் பதியப்பட்டுள்ளது என்பது நெஞ்சை நெருடும் தவறுதான, இது முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் பரம்பரைக்கே வரலாறாகப் பதியப்பட்டுள்ளது. படித்தவர்கள் தொட்டு சாதாரண குடிமகன் வரை தமிழ்- முஸ்லிம் மக்களிடத்தில் இரண்டு இனங்களும் இணைவதையே விரும்புகின்றார்கள். ஆனால், இந்த மக்கள் இணைவதற்கு குறுக்கே முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே நிற்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் மீது ஒரு கறை படிந்து விட்டது. இந்தக் கறையை முஸ்லிம் காங்கிரஸ் எப்படிக் கழுவப் போகின்றது என்பது மில்லியன் டொலர் கேள்வியாகும். கூட்டமைப்பில் ஒரு முஸ்லிம் பிரிவு அமைக்கப்பட்டு smr6ADLu GB untéseé6ÑO 35606uGuibuLLIT6), sall-60)LDÜLI அநீதி இழைக்குமேயானால் அந்த முஸ்லிம் பிரிவு கூட்டமைப்பை விட்டு வெளியேறி, கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனியாக இயங்கலாம். தனிக் கட்சியாக பதிவு செய்து இயங்கலாம். அதற்கு அவசியம் ஏற்படாது என்று நம்புவோம். இதயசுத்தியுடன் கூட்டமைப்பு இயங்கும் போது பிரிவுக்கு
வழங்கப்பட்டது. இப்படியாக அவசியம் வராது.

Page 8
O8
@s தாழ்வான வெட்டவெளி நிலப்பரப்பில் சில குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. தறப்பாளால் அமைக்கப்பட்ட சிறு தற்காலிகக் குடில்கள்தான் அவர்களின் இருப்பிடம். மழைக்காலங் களில் வீட்டினுள் நீர் புகுந்துவிடும். கயல்விழி ஆறு வயதுடைய சிறுமி, தனது தாய், பாட்டியுடன் ஒரு தற்காலிகக் குடிலில் வசித்து வந்தாள். அவளது தந்தையைப் போர் விழுங்கிவிட்டது. அதனால் தாய் குடும்பப் பொறுப்பைத் தனது தலையில் சுமக்க நேர்ந்தது. ஒரு வசதியான உயர் அதிகாரியின் வீட்டில் பாத்திரங்கள் கழுவியும், பணிவிடைகள் செய்தும் தனது குடும்பத்தின் வாழ்க்கைச் செலவை ஓரளவு ஈடு செய்தாள். ஆனாலும், மூன்று வேளையும் உணவு கிடைப்பது அபூர்வமாகவே இருந்தது. எதிர்பாராமல் ஒரு மருத்துவச் செலவோ அல்லது வேறு செலவுகளே ஏற்பட்டுவிட்டால் அன்று ஒரு வேளை கூட உணவு கிடைப்பதே கடினமாக இருந்தது. பள்ளி செல்ல வசதியும் இல்லை. நீர் வடிந்து போனபின்பு தரையிலேயே அவர்களது கல்வி தொடர்ந்தது. அருகிலிருந்த தற்காலிகக் குடிலில் கயல்விழியின் நண்பி பானுவும் அவளது இளைய சகோதரன் சானுஜனும் விளையாடுவது வழக்கம். மழையில் நனைவதும் சுடு வெயிலில் காய்வதும் அவர்களுக்கொன்றும் புதிதல்ல. எல்லையில்லா வீடுகளினிடையே ஒடிப்பிடித்து விளையாடுவதில் அவர்களுக்கு ஆனந்தம்.
கயல்விழி அங்கால பத்தையஞக்க போய் S. க்கூடாது க்குள்ள பாம்புகள் இருக்கு என்று எச்சரித்தது தற்காலிக குடிசையில் இருந்த பாட்டியின் குரல். 'ஓம் பாட்டி நாங்கள் எங்கட
வீட்டைச் சுத்தித்தான் விளையாடுறம்" என்றாள் கயல்விழி. இரவு நேரங்களில் அந்த தற்காலிகக் குடிலினுள் இருந்தபடியே அவள் வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ணுவாள், நிலாவொளியை இரசிப்பாள். பாட்டி, அந்த நிலவில் ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருப்பதாகக் கதை கூறுவார், அதையும் ரசித்துக் கேட்டபடி கண்ணயர்வாள். இது தான் தற்காலிகக் குடிலின் சிறப்பு என்னதான் சமாதானம் கூறினாலும் தனது தந்தையின் இறப்புத் தொடர்பான அவளது கேள்விகள் ஒய்வதாக இல்லை. தந்தையின் அரவணைப்பை இழந்து விட்டோம் என்ற உண்மை அவளுக்குப் புரிந்திருந்தது.
இருள் சூழும் வேளைகளில் தாயும், பாட்டியும் இனம் புரியாத பயத்தில் உறைந்து போவதை அவளால் உணரமுடிந்தது யாராவது இறந்து விட்டால் அவர் சாமியிடம் போய்விட்டதாகக் கூறிக் குழந்தைகளின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது வழக்கம். ஆனாலும், ஆறு வயதுப் பிள்ளைகள் இறப்பு என்பது நிரந்தரமான பிரிவு என்பதைப் புரிந்து கொள்வார்கள். அந்த மரணத்திற்குத் தானும் ஒரு காரணமோ என்ற ஒரு வகையான குற்ற உணர்வும் மரணத்திற்கான காரணிகளை ஆராயும் சிந்தனை விருத்தியையும் அவர்கள் பெற்றுவிடுவர். கயல்விழியைப் பொறுத்தவரை தனது தந்தையின் உயிர் அவள்
ஒரு அனுபவத்தையே அவள் பெற்றிருந்தாள். இதனால் தான் தனது தந்தையின் இழப்புத் தொடர்பான பல வினாக்களைத் தொடுத்த வண்ணம் இருந்தாள் கயல்விழி. இந்த சூழ்நிலை தாய்க்கு பெரும் சவாலாகவே இருந்தது. தனது கணவரின் இறப்பை அடிக்கடி மகள் நினைவூட்டுவதும் திருப்தியான பதிலை அவளுக்குக் கூறமுடியாமல் போவதும் வேதனையான விடயம் தான். தனது கணவனின் மரணம் ஏன் நிகழ்ந்தது என்ற கேள்விக்கான பதில் தனக்கே தெரியாத புதிராக இருக்கும் பொழுது எப்படி மகளுக்குப் பதில் உரைக்க முடியும்?.
ஒரு மரணம் நிகழும் பொழுது அதனை நேரிலே பார்த்த குழந்தைகளின் மனநிலையும் அவர்களது நடத்தைக்கோலங்களும் அசாதாரணமானதாகவே அமைந்து விடுகிறது. சில பிள்ளைகள் மூர்க்கத் தனமானவர்களாக மாறிவிடுவர், சிலர் பயந்து ஒதுங்கி வாழ்பவர்களாகவும், எதற்கும் முன்னிற்கத் தயங்குபவர்களாகவும் காணப்படுவர். கயல்விழி இரண்டாவது நிலை பயந்த சுபாவம் கொண்டவள். இதனால் தாய்க்கு கயல்விழி மீது அதிக கவனம் தேவைப்பட்டது. கயல்விழியும் தாய் மீது அளவற்ற பாசம் வைத்திருப்பவள் தாய்க்குப்பணிவிடை செய்வதை
தனது முக்கிய கடமையாக 6 ஒத்தாசை புரிபவள். அம
L யாக இருக்கோ?" என்ற ே மூலம் தனது செல்ல மகள் முற்படுவாள். கயல்விழியு மனதை நோகடிக்காத வ6 யோசிக்க வேண்டாம் அம் இருக்கிறன் பாட்டியும் என் இருக்கிறவா. நீங்கள் தான் கஷ்ரப்பட்டு வேலைக்குப் கூறியபடி தாயின் மடியிலி கோதிவிட்டாள்.
கயல்விழியின் தாய் ப6 உயரதிகாரியின் பிள்ளை பொழுதெல்லாம் அவளது கணவர் என்னோடிருந்தால் சென்றிருப்பாள் என்று தன வதுண்டு. வீட்டுப்பணி செ நினைவுகள் கயல்விழி மீ வீட்டுப்பணி செய்து கொண் எதிர்பாராத விதமாக மாடி வாளியுடன் விழுந்து விட்ட விட்டது இதனால் சில நா முடியவில்லை. சிறுகச் சி மருத்துவச் செலவைக் கவி கஞ்சிக்கும் சிரமப்பட்டது சேர்த்து வைத்த அரிசியில்
கஞ்சி காய்ச்சிக் குடித்தன
DIT Goroeso GB6JGSDIGTTG,66)
வேடிக்கை பார்ப்பது வழக் பாண் வண்டியும் வருவது உள்ளவர்கள் அந்த வண் வதையும் சிறுவர்கள் பணி பொருட்களை வாங்குவை வேடிக்கையாகவும் ஏக்கத் தினமும் தனது வியாபாரத் வருகின்ற இந்தப் பாண் விய நீண்ட நாட்களாக அவத அன்று அந்த வியாபாரி ப கயல்விழி அருகே வந்தான் ST68i TescoTL Li LurTescoT 6N JITTħejiċi, ej: சம்மா தான் வந்து நிண்டு உப போடுறபாட்டைக் கேக்கிறன 'மத்தியானம் என்ன சாப்பி தமாசாகக் கேட்டான் பாணி 'அம்மா வேலைக்குப் போ அதால இண்டைக்கு இன் சாப்பிடேல்ல" என்றாள்க 'சரி பறவாயில்லை நீ காக வேண்டாம் உனக்கு கேக் பணிசும் தாரன் நீயே சாப் எனக்கு பிள்ளை மாதிரித்த என்றான் பாண் வியாபாரி. 'இல்லை மாமா எனக்கு பேசுவா” என்றது அந்தக் உள்ளம், "பரவாயில்லை தந்தனான் எண்டு சொல்" வியாபாரி. அப்பிடியென்ற GBalá,Ga, IT, LIGoofiGBart (36).J6ös goquibusdintesinqub umTL". Liquiquib LunT6A சிரித்துக்கொண்டே ஒரு இ கொடுத்தான் வியாபாரி. ந6 உதிர்த்தபடி குடிலுக்குள் கயல்விழி. அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் வியாபாரி. குடிசைக்குள் பு பாதிப் பாண் துண்டோடு அ நண்பியின் வீட்டில் அதை ஆடிப்பாடியபடி ஓடி வந்த பார்த்துக்கொண்டிருந்த பா இஞ்ச வாங்கோ' என்று சு குட்டி போல தாவி ஓடி வ LDL-Glub ig5rr Gesot 9555560TT6öt பாதிப் பானைக் கொடுத்த s6lumursi. "Qso606) Lotudi பானுவும், சானுஜனும் பா அம்மா இருக்கிறா அவைய
 
 
 
 

ண்ணிவிட்டு வேலைகளில் டிக்கடி கயல் நீ சந்தோசமாய் றியா? அம்மா வேலைக்குப் பானபிறகு பாட்டியைப் பார்த்துக் கொள்ளக் கஷ்ரமாக இருக்கிறதோ?, ள்ளிக்கூடம் போக ஆசை கேள்விகளைக் கேட்பதன் ரின் மனதை அறிய ம் சளைத்தவளல்ல, தாயின் கையில் "நீங்கள் ஒண்டும் மா, நான் சந்தோசமா தான் ானோட அன்பாகத்தான்
பாவம் எங்களுக்காக போறனிங்கள் " என்று ருந்து தலையைக்
ணிைபுரிந்த வீட்டில் அந்த கள் பாடசாலை செல்லும்
மனம் நெருடியது. எனது கயல்விழியும் பாடசாலை ாக்குள் அழுதுகொள் ய்கின்ற போதும் தாயின் து தான். இதன் விளைவாக எடிருக்கும் பொழுது ப் படியிலிருந்து நீர் நிரம்பிய ாள். வலது கால் முறிந்து ட்கள் வேலைக்குப் போக றுக சேர்த்ததை வைத்து பணித்தனர். கால் வயிறு கயல்விழியின் குடும்பம்.
நாளுக்கு ஒரு தடவை
U. கயல்விழி வீதியை கம். அந்த வழியால் ஒரு வழக்கம் அயலில் |quിന്റെ പ്രTഞ്ഞ ഖTIn
ஸ், கேக் போன்ற உணவுப் தயும் கயல்விழி தோடும் பார்த்திருப்பாள். திற்கு அந்தப் பாதையால்
ானித்து வந்துள்ளான். Tscot suscoligules - "шп6болезытуу шопшоп Tിങ്ങെ, pTങ് ங்கட வண்டியில எான்" என்றாள். பிட்டீர்' என்று வியாபாரி. GEssoe) ானும் பல்விழி.
தர கும், பிடு, நீயும் 5T66T'
gibudit Y குழந்தை நான தான என்றான் ால் எனக்கு
டாம் பாண் தாங்கோ ம்" என்றாள். \pnggസെ പ്രTഞഞ്ഞ്, ன்றியை வாய் நிறைய (3ι πεΟπποπ
ருகிலிருந்த க் கொடுத்து விட்டு ாள். இவற்றைப் ண் வியாபாரி "தங்கச்சி கூப்பிட்டான். கயல்விழி மான் ந்தாள். "நான் உங்களுக்கு
ஏன் பகக்கத்து விட்டில னிர்?' என்றான் பாண்
பக்கத்து வீட்டில இருக்கிற வம், எனக்கெண்டாலும் ளுக்கு அப்பாவும் இல்லை
அம்மாவும் இல்லை. அதோட நான் நேற்றிரவு அரிசிக்கஞ்சி குடிச்சனான் ஆனால், பானுவும் தம்பியும் நேற்றிருந்து பட்டினியாம். விடிய விளையாடவும் வரேல்ல அதாலதான் அவைக்கும் குடுத்தனான்" என்றாள்.
பாண் வியாபாரியின் கண்களில் நீர் ததும்பியது. இந்தப் பிஞ்சு மனதில் இவ்வளவு ஈரமா? ஒரு நாள் முழுவதும் பட்டினி இருந்தால் கிடைக்கிறதைப் பறித்து உண்ணும் பெரிய மனிதர்கள் மத்தியில் தனக்குக் கிடைத்த ஒரே ஒரு பானையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்ற இரக்க குணம் அவனைத் தலை குனிய வைத்தது. அந்த இடத்தில் நான் இவளை மட்டும் பார்த்தேனே தவிர மற்றக் குடிசைகளில் பட்டினியில் சுருண்டு கிடந்த பிஞ்சுகளை நினைக்காமல் விட்டது தனது தவறென்று தனக்குள் நொந்து கொண்டான் அந்த மனிதப் பண்பு கொண்ட பாண் வியாபாரி. இதன் பின் மாலை நேரங்களில் அந்தப்பிள்ளைகள் மீது அளவற்ற அன்பும் மதிப்பும் வைத்து தன்னால் இயன்ற உதவிகளை வழங்கி வந்தான். போரின்
சுவாலை என்ன தான் எம்மைச் சுட்டெரித்த வேளையிலும் இந்தப் பிஞ்சு மனமும் அந்தப் பாண் வியாபாரியும்
மனிதாபிமானத்தைத் தங்களுக்குள்
தக்க வைத்துள்ளமை எமக்கெல்லாம்
(Burg60)60Tuurtas(36 26T6Tgl. தேவைக்கு மீறி இருப்பவன் கொடுப்பது, அளவோடு இருப்பவன் கொடுக்கின்ற தானங்கள் இவற்றை விடச் சிறந்தது வேறு இல்லாத போதும் தனக்கு கிடைத்த சிறு உதவியையும் மற்றவர்களுடன் பகிர்ந்தளிக்கும் செயல்கள் அவர்களைக் கை கூப்பி வணங்க வைக்கிறது. மரித்துப்போன மனித உடல்களுக்குள் புதைந்து போன மனிதாபிமானம் துளிர் பெறுவதே இந்தப் பிஞ்சு மனங்களில் இருந்தது தான். அவர்களின் பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்காமல் இருப்பதே வளர்ந்தவர்கள் செய்ய லுேண்டிய கடமையாகிறது.
k
சுடர் ஒளி /13 பெப்ரவரி-19, பெப்ரவரி 2013

Page 9
ergő GBupcio Stabasub அன்பு கொண்டதாலா அடிக்கழ என் மேல் G&35TILuiulib 6ha5mI asirdßDomruli – «9HaöuGBLu என்ன செய்தேன் நான் சொல்லி விடலாமே - நீ பேசாமல் செல்கின்ற ஒவ்வொரு நாளும் என் உள்ளம் வலிக்கும் ஏன் தெரியுமா? நான் எதோ தவறு செய்து 6°08_GB&O asao இர வெல்லாம் விழித்திருக்கும் கண்கள் நிஜமாக உன் கோபத்தினால் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் தினமும் கொல்கிறாய்
5 nuntes. As
தன்னழுகு குை “°、 Les Cluntes: 69 புதுமைத் தாய தான் பெற்ற ெ
gരr urതം.G. தா, ரே குத்துவத்தை எ gTതംബ தலை சாத்து வ ഖrg& P്താം ഖണ്
Шпај
பருவ வயதில் முேகு Lief AGS 5
உருவம் மாறும் முதுமைப் பருவத்தில்
பருவ வயதில் Lunt-GOD5 56Almont LDéo Lμαάστι μπΦ Θεει πιο είο பார்த்துக் கொள்ளாவிடில் நெருக்கடிக்குள் ஒழுக்கம்
த.பருத்திதாசன்.
நிபசயம் விழும்
பாதை தவறும் ö பருவங்கள் வாழ்க்கையை உனககுளLறககு unryp953 66úbl அது வார்த்தை
வார்த்தை பிறந்து ல் அது வாழ்க்கைஅதுதான் காதல்.
S.
பாலியல் சில்மிசங்களுக்கு பருவம் விருப்போடு சோரம் போனால் வாழ்க்கை
Lucfrerrდყoiხ ფuoQblბა படு குழியாகவும் ஆகி பாழாகி விடும்
சுடர் ஒளி /13, பெப்ரவரி-19, பெப்ரவ
sunu
fi
2O3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

búlgPor esse n ('
site
。 லிவத்துக்குத் பொருத்து 99er ருத்துரைத்கு 2ár呜 அங்குகிறேன். * 凯Q)°u、。
உருமாறிப்போன
மழைத்தாஜிகள் முத்தமிடும் எந்நிலத்த பூக்களே ககற்ா..?
өз форт выгайлуу அழைக்கின்றேன் ΟΕ παλαια
Es gibigay gösg5 Dd5 a5 GOOGT உடன் பிறப்புகளாய் நினைக்கின்றேன்
புரண்டு உருண்ரு எழும்பிய είο (bσόΕΟg ρατστεοου
ஏறி இறங்கிய TGEDGAJERO u asGaġġaJoggiaou
நினைத்துப் unidise pass
கஞ்சிக்கு அரிசிதந்த sonungsvagnsgínufleðu இன்றைய நிலைகண்டு அழுகிறேன்
செவிகஉகு இனிமைதந்த அந்நிலத்து குயில் இனத்தை
தவிக்கிறேன்
அணில் வந்து கீத்சிரும் எங்கள் வளவு Θεσοεπιται αποσύρεΟΦ தேருகிறேன்
SygesingøGuguayu øen goy gf9oubLongólaŭ CBUT GOJ
L
Gagsupábaseosam நினைத்து அழுதிறேன்.
e-psikoagulouda.
வண்டு எய்த அம்பிலே வடித்தது பூக்கள்
குருதி. ΘσπΘάστΦ ΘΠδίίδ δει εις βου செருக்குடன் வாழ்கிறது குருவி. கண்டு கொள்ளடா மானிடா காரிருள் ஆனாலும் கதியிழக்காது மந்தி
சிந்தி.

Page 10
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் நெருக்கடியான நிலை இருந்தாலும் குடும்பத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும் என்றாலும் சிற்சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும், பொறுமை காக்கவும்.
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி மிருகசீரிடம் 12 ஆம் பாதங்க
தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய உடல் நலத்தைப் பொறுத்த வரை கால் மற்றும் சருமநோய்கள் வரலாம். குடு பத்தில் தம்பதியரிடையே இருந்து வந்த பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தைப் பாக்கியம் கிட்டும்.
மிருகசீரிடம் 34 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்க முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். தடைகளை முறியடித்துக் காரிய வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். குடும்பத்தைவிட்டுப் பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவார்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். உத்தியோக
பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் எடுத்த காரியம் கைகூடும். பணப் புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெகுநாட்களாகத் தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம் வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் வந்து சேரும்.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் பொருளாதார வளம் சீராக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நி3 வும். மனைவி வழியில் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனாலு அது நொடிப் பொழுதில் சரியாகி விடும். மனதில் நிம்மதியும், ஆனர் மும் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும்.
ܐܘܝܘ ܨ .
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம் 12 ம் பாதங்கள் நல்ல பொருளாதாரமும் வளமும் மேன்மையும் உண்டு. எடுத்த காரி அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மனைவி வழியில் அவ்வப்போ
ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மோதல்கள் அடியோடு மறையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும்.
சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள் நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் மாறும். ஒவ்வொரு நாளு முன்னேற்றத்திற்குண்டான பாதைகளை வகுப்பீர்கள். பொருளாதா வளம் சிறப்படையும். தம்பதியிடையே அன்பு அதிகரிக்கும். சுபநிகழ் சிகள் முயற்சிகளால் நடந்தேறும். பணவரவு அதிகரிக்கும். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியிலிருந்து விடுபடு6
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், GESLOOL குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உணவுக் கட்டுப்பாடு அவசியம். தந்தை, தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம். சுபச் செலவுகள் நிகழும். எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம்
sits court Tasert.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். தம்பதிகளுக்குள் இணக்கமான சூழ்நிலை நிலவினாலும் மனைவி வழியிலுள்ள உறவினர்களுடன் கருத்துப் பரிமாற்றங்கள் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை.
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 12 ஆம் பாதங்க உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் குடும்பத்தில் மு5 னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். பணவிரயமும் காரியத் த தமும் ஏற்படலாம். எனினும் எந்தப் பிரச்சினையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும். பிள்ளைகள் வழியில் சிற்சி கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் சில அனுகூலமும் ஏற்படும்.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம் 1,2,3 ஆம் பாதங்கள்
உங்களின் பொருளாதார வலிமைகூடும். வாழ்க்கை வளம் முன் னேறும் சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சிற்சில பிரச்சினைகள் தீர்ந்து நன்மையான விவ
யங்கள் வந்து சேரலாம். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும்
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி ரேவதி அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும். நீண்ட நாட்களாக இருந்து வந்த தடைகள் அகலும், குடும் பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன்-மனைவி இடையே அன்னி ܨܒܝܢܢ . *** Bumi பெருகும். உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்சிை கள் அனைத்தும் அடியோடு மறையும். குழந்தை பாக்கியம் கிட்டும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3.
-
Lib
ச்
uft.
ANALI
பிலபரத்தில், சங்கமன் என்ற வியாபாரி வசித்தான். வியாபாரத்தில் நேர்மையைக் கடைபிடிப்பவன். அவனது மனைவி நீலி கணவன் சொல் தட்டாத பதிவிரதை அருகிலுள்ள சிங்கபுரம் என்ற ஊருக்கு வியாபாரிகள் தவிர மற்றவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. சங்கமன் அங்கு வியாபாரத்திற்கு சென்ற போது, போட்டி வியாபாரியான பரதன் பார்த்தான். அரசரிடம் சென்று சங்கமன் என்ற ஒற்றன் கபிலபுரத்தி லிருந்து வேவு பார்க்க வந்துள்ளான். அவனைப் பிடியுங்கள்,' என்றான். அரசனும் விசாரியாமல், சங்கமனைக் கொன்று விட்டான். நீலிக்கு அதிர்ச்சி. புலம்பியழுதாள். "நீதி தவறி யார் எனக்குத் துன்பம் செய்தார்களோ, அவர்கள் அடுத்த பிறவியில் இதே துன்பத்தை அடைவார்களாக" என சாபமிட்டு இறந்து போனாள்
மறுபிறப்பில் சங்கமனின் மரணத்துக்குக் காரணமான பரதன் கோவலனாகவும், அவன் மனைவி கண்ணகியாகவும் பிறந்தனர். கோவலன் கொல்லப்பட்டான் கண்ணகி தத்தளித்தாள். தவறாகத் தீர்ப்பளித்த மன்னன் நெடுஞ்செழியனாகவும், அவன் மனைவி கோப்பெருந்தேவியாகவும் பிறந்து உயிர் விட்டனர்.
இனிமேலாவது பிறருக்குத் துன்பம் இழைக்கக் கனவிலும் நினைக்காதீர்!
அச்சத்தை அறவே தவிர்
அன்புணர்வு வெறும் வாய்ச்சொல்லில் மட்டும் இருந்தால் போதாது. சுயநலமற்ற சேவையால் அதை வெளிப்படுத்த வேண்டும். தவறை மன்னிக்கும் குணம் ஒருவரின் உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்தும் உடலுக்கு உணவு உயிருக்கு பிரார்த்தனை உடல்சோர்வு ஒரு பலவீனமே அல்ல. மனச்சோர்வு தான் உண்மையில் பலவீனமாகும். இன்றைய பொழுதை நாம் பார்த்துக் கொண்டால் நாளைய பொழுதை கடவுள் பார்த்துக் கொள்வார். நல்ல நண்பனைப் பெற விரும்பினால் நீங்களும் நல்ல நண்பனாக இருங்கள் நம் மனதில் எழும் எண்ணம் அனைத்தையும் கடவுள் நன்கு அறிவார் terus bib song GeueIGb. ஆன்மிக வாழ்வின் அடிப்படை குனம் அஞ்சாமை உண்மையைச் சொல்வதற்காகத் தூக்குமரம் ஏற வேண்டியிருந்தாலும் அஞ்சாமல் சொல்லுங்கள் அன்பு எப்போதும் சகிப்புத்தன்மை கொண்டதாகவே இருக்கும்.
二三リ。
சுடர் ஒளி 13, பெப்ரவரி - 19, பெப்ரவரி 2013
بنية

Page 11
5லிபோர்னியாவிலுள்ள லொஸ்ஏஞ்ஜல்ஸ் நகரத்தில் பிராங்க் - லூசி தம்பதியினர் அவர்களது நான்கு பெண் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். கணவர் டிக்ஷன் பிராங்க் அவருக்குச் சொந்தமான தனிப்பட்ட குத்தகை நிறுவனத்தை நிர்வகிப்பவர் மனைவி லூசி நன்கு கல்விகற்ற வளாகிய போதிலும், தமது நான்கு பிள்ளைகளி னதும் நற்பராமரிப்பு மற்றும் கல்வி என்பவற் றினைக் கருத்திற் கொண்டு வீட்டுப்பணிகளுடனும், பிள்ளைகளைக் கவனிப்பதுமாக தனது நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருப்பவள். அவர்களைப் பொறுத்தமட்டில் பணக்கஸ்டம் என்று ஒன்றி ருக்கவில்லை.அவர்களின்நான்கு பெண்பிள்ளைகளும்
முறையே மேரி பார்பராலோறா மற்றும் லிசா என்ற பெயர்களைக் கொண்டிருந்தனர். அதே வகையில் நால்வரும் முறையே 19,1715 மற்றும் 13 வயது களையுடையவர்களாகவும் விளங்கினர்.
கடைக்குட்டியான லிசா அழகிலும், படிப்பிலும் அத்துடன் விளையாட்டுகளிலும் சிறந்து விளங் கினாள். அவள் ஓவியம் வரைவதிலும் கெட்டிக் காரி சற்று வயதிற்கு மீறிய உடல் வளர்ச்சியைக் கொண்டவளாகவும் அத்துடன் ஏழாம் தரத்தில் கல்வி பயின்று கொண்டும் இருந்தாள்.
அவர்கள் நால்வரும் ஒரே கல்லூரியில் பயின்று வருவபர்கள். கணவரான பிராங்க் அடிக்கடி தொழில் நிமித்தம் வெளியிடங்களுக்குச் செல்ல நேருவதால் பிள்ளைகளைக்காலையில் கல்லூரிக்குக் கொண்டு சென்று விடுவதும், பிற்பகல் 2 மணிக்குக் கல்லூரி விட்டதும் அவர்களை வீடு கொண்டு சேர்ப்பதும் லூசியின் நாளாந்தப் பணியாக அமைந்துவிட்டது. அத்தேவைக்கெனவே லூசிக்கு பிராங்க் ஒரு காரினை வழங்கியிருந்தார்.
அன்று ஒரு திங்கட்கிழமை மதியம் கல்லூரி விட்டதன் பின்னர் மூத்த பிள்ளைகள் மூவரையும் லிசாதனது காரில் வீட்டிற்கு அழைத்துவந்துவிட்டாள்
விரைவில் நடக்கவுள்ள ஒரு உடற்பயிற்சிப் போட்டியில் கலந்து கொள்ளும் அக் கல்லூரியின் குழுவில் லிசாவும் ஒருத்தியாகத் தெரிவு செய்யப் பட்டிருந்தாள். கல்லூரி நேரத்தின் பின்னர் மாலை 3 மணி தொடக்கம் 6 மணி வரைக்கும் அக் குழுவினருக்கு விசேட உடற்பயிற்சி வகுப்பு நடத்த ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எனவே, மதியம் சகோதரிகளை ஏற்ற வந்த தாயார் லூசியிடம், மாலை 6.30 மணியளவில் பயிற்சி வகுப்பு முடி வடைந்ததும் தன்னை வந்து காரில் அழைத்துச் செல்லுமாறு கூறி அனுப்பியிருந்தாள்.
ஆனால், பயிற்சி வகுப்பு 3 மணிக்கே ஆரம்பமாகி குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக 5 மணிக்கே முடிவடைந்து விட்டது. தாயார் லூசி வருவதற்கு 6.30 மணியாகும் வரையில் வீணே காலத்தைச் செலவழிக்காது தாயாரின் கார் வழக்கமாக வரும் பாதையில் நடந்து செல்வது என முடிவு செய்து அப்பாதையில் நடக்கவும் தொடங்கினாள் லிசா
பாவம் அச்சிறுமி அவளுக்கு ஏற்படப் போகும் விபரீதம் பற்றி அவள் எள்ளளவும் அறிந்திருக்க வேயில்லை. பாதையின் ஒரு ஓரத்தால் நடந்த வண்ணமிருந்தாள்.
அவள் நடந்து வந்து கொண்டிருந்த பாதையின் ஒரத்தில் சன நடமாட்டம் அதிகமற்ற ஓரிடத்தில் ஓர் மண் நிறமான கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதனருகே ஒருவன் கறுப்பு நிற லோங்கம் நீல நிற கோட்டும் அணிந்தவனாக நடந்து வந்து கொண்டிருக்கும் லிசா மீது பார்வையைச் செலுத்தியவனாக நின்றிருந்தான்.
லிசா காரினருகே வந்ததும், தனது அருகே வரும்படி கைவிரலையசைத்துச் சைகை காட்டி னான். அதனைக் கண்ணுற்ற சிறுமியும், அவன் ஒருவேளை தந்தையால் அனுப்பி வைக்கப்பட் டவனாக இருக்கக்கூடுமெனக் கருதியவளாக அவனை நெருங்கிச் சென்றாள். அவன் அருகில் வந்ததும் சுசி என்று ഫ്രഞഗ്ഗ59, 9ഖഞ്ഞ ஆச்சரியத்துடன் ஏறிட்டுப்பார்த்த லிசா "எனது பெயர் சுசி அல்ல லிசா" என்றாள். அவன் முகம் மாற்றமடைந்தது. எனினும் ஒருவாறு தன்னைச் சுதாகரித்துக் கொண்டவன் ஆமாம் மன்னிக்கவும் லிசா உங்கள் அப்பா தன் காரில் ஏற்றி விட்டில் இறக்கி விடும்படி அனுப்பினார் எனக் கூறினான்.
சூதுவாது அறியாத லிசாவும் அவன் கூறியதை நம்பிக் காரினுள் ஏறிக் கொண்டாள். கார் புறப்பட்டது. ஆனால், லிசாவின் வீட்டுத் திசையில்
குற்றவரவியைத்
செல்லாது வேறு பாை கொண்டிருந்தது. நிை கொண்டுவிட்ட லிசாக ஆனால், அம் மனிதன் இடுப்பினில் இருந்த உருவி எடுத்து சத்தம் போடாதே கொன்று வி மிரட்டினான். அச்சத்தி 60arm .
ஆள் ஆரவமற்ற ஒரு கதவுகள் ஜன்னல் கன நிலையில் காரின் உள் பவன் தனது காமப்பசி
சிறுமி எழுப்பிய ஒலி மில்லை, அப்படி வந்த அவ்விடத்தில் எவரும் கிட்டத்தட்ட ஒரு மணி இச்சையைத் தீர்த்துக் காரினை மீண்டும் ஸ்ட லிசாவை முதலில் ஏற் கவனிக்காத வேளையி காரிலிருந்து கீழே இற விட்டில் லூசி நேரத் மணியைத் தாண்டி 6.1 லிசா மாலை 6.30ற்கு உடனே புறப்பட்டாள். நிமிடங்களில் சென்று எடுத்துக் கொண்டு புற இருளத் தொடங்கி யாவும் ஒளிரத் தொடக ტერმ. L'It Just L - ფტ).gm o , L_6. அதிர்ச்சியாலும் அசதி இயலாது வீதியோரமா கம்பத்துடன் சாய்ந்தப கொண்டிருந்தாள்.
மகள் லிசாவை ஏற் காரைச் செலுத்திய வ லூசியின் பார்வையில் அடியில் சாய்ந்தபடி ( கொண்டிரு தெரிந்தது. திகை நிறுத்திய சென்று லிசாவைக் க. தாயைக் கண்டதும் அ வெடித்தது. தாயைக் கி அவள் மூலம் நடந்தவ லூசி உடனடியாக வி மருத்துவ மனையில் ே பொலிஸ் நிலையத்தி தொலைபேசி முலம் அடைந்த துன்பத்திற் மருத்துவமனைக்கு வி
V சுடர் ஒளி /13, பெப்ரவரி 19, பெப்ரவரி 2013
 

யில் சென்று
மையை ஒரளவு புரிந்து துவதற்கு முயன்றாள். 岛6T、
ഞു .”گہ [رام رہے۔ioLم
Οδελειότατοστ b வாயடைத்துப் போனாள்
தியில் கார் நிறுத்தப்பட Т600ттиgaѣ6іт, L„LLUшLL ளே வைத்து அக் கொடி கு இரையாக்கினான்.
ീബ
11
ר
கடமையைச் செய்தனர் லிசாவிடம் நடந்தவை பற்றி வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொண்டனர்.
மறுநாள் மருத்துவப் பரிசோதனைகளுக்குள்ளாக்கப்பட்டதன் பின்பு
சிகிச்சையளிக்கப்பட்டு லிசா
வீட்டிற்கு செல்ல அனுமதிக் கப்பட்டாள். அவள் வீடு திரும்பிவிட்ட போதிலும் கூட அவளால் அதிர்ச்சியிலிருந்து பூரணமாக மீள முடியவில்லை. எவருடனும் சரிவரப் பேச முடியவில்லை, எதையோ யோசித்தபடி பிரமை பிடித்தவள் போலக் காணப்பட்டாள். உணவு உட் கொள்வதிலும் அக்கறையின்றி இருந்தாள்.
அடுத்த இரு நாட்களின் பின்னர் பொலிஸ் துப்பறியும் அதிகாரியான எட்வேட் இவான்ஸ், லிசாவின் வீட்டிற்கு வருகை புரிந்தார். அச்சமயம் ஓரளவில் மனம் தேறியிருந்த லிசாவிடம் நடந்தவற்றைக் கேட்டறிந்தார். அத்துடன்
Dம் காரிற்கு வெளியே வரவு ாலும் அதனைக் கேட்பதற்கு இருக்கவுமில்லை. தியாலமளவில் தனது கொண்ட அக்காமுகன் ார்ட் செய்து ஒட்டி வந்து றிய இடத்தில் எவரும் ல் விதியோரத்தில் க்கி விட்டுச் சென்று விட்டான். தைப் பார்த்தாள் மாலை 6 0 ஆகிக் கொண்டிருந்தது. வந்து ஏற்றச் சொன்னதால் கல்லூரியடிக்கு 10 விட முடியுமாதலால் காரினை ப்பட்டாள் லூசி விட்டதால் வீதி விளக்குகள் கியிருந்தன. வீதியில் இறக்கி வேதனையாலும், புற்று எழும்பி நடக்க
இருந்த விதி விளக்கின் செய்வதறியாது அழுது
றுவதற்கு கல்லூரி நோக்கி ண்ணம் வந்து கொண்டிருந்த
லிசா ஓர் கம்பத்தின் ருந்து அழுது பது காரின் வெளிச்சத்தில்
படைந்தவளாகக் காரை ம், பாய்ந்து இறங்கிச் டியனைத்துத் தூக்கினாள். வளின் அழுகை விம்மி படிப்பிடித்துக் கதறினாள். ற்றை அறிந்து கொண்ட ாவைக் காரில் ஏற்றிச்சென்று ர்த்தாள். அங்கிருந்தவாறே கும் தனது கணவருக்கும் கவலை அவித்தாள். லூசி
அளவேயில்லை. ரைந்து வந்த பொலிசார் தமது
அக்காமுகனின் அங்க அடையாளம், உருவத் தோற்றம், அவன் அணிந்திருந்த ஆடைகள் விவரம், மற்றும் காரின் விவரங்களையும் விவரமாகக் கேட்டுப் பதிவில் எடுத்துக் கொண்டதன் பின்பு லிசாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார்.
எட்வேட் இவான்ஸ் தாமதிக்காது செயலில் இறங்கினார். குற்றவாளி குறித்து லிசா வழங்கிய வருணனைகளை வைத்து பொலிஸ் திணைக்கள ஓவியர் ஒருவரைக் கொண்டு அவனின் உருவத்தை வரையச் செய்தார். எனினும் பல இலட்சக்கணக்கில் மக்கள் வசிக்கும் தென் கலிபோர்னியாப் பகுதியில் எவரினாலும் ஒரு வரையப்பட்ட உருவத் தோற்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவரைக் கண்டு பிடிப்பதென்பது ஒன்றும் அவ்வளவு இலகுவான விடயமல்லவென்பது எட்வேட்டிற்கும் நன்கு புரியும். ஆயினும் அவர் தனது முயற்சியில் சளைக்காது ஈடுபட்டார்.
இதனிடையில் இயல்பிலேயே சித்திரம் வரைவதில் லிசா மிகவும் கெட்டிக்காரி அவள் தான் நேரில் கண்ட அக்காமுகனின் முகம், உதடுகள், நாடி, கண்கள், மற்றும் நெற்றி என்பவற்றினை மனதில் மீள நினைவுபடுத்தி பாடசாலை தவிர்ந்த நேரங்களில் இரவிரவாக நேரத்தைச் செலவிட்டு அவனது முகத் தோற்றத்தினை வரைந்து முடித்தாள் லிசா அதைத் தாயார் லூசியிடம் காட்டினாள்.
அத்துடன் அக்கயவன் அச்சமயத்தில் பயன்படுத்திய காரும் ஓர் பழைய மொடல் வொல்வோ ரகக் காரென்பதையும் அது மண்ணிறமுடையதெனவும் முன்னர் லிசா கூறியிருந்தமை லூசியின் அடி மனதில் நன்கு பதிந்திருந்தது. லிசாவுக்கு நேரிட்ட இந்த அவலம் குறித்து ஆறாத்துயர் கொண்டிருந்த லூசி எதுவிதத்திலும் அப்பாதகனைக் கண்டு பிடித்துத் தண்டனை பெற்றுக் கொடுத்தேயாக வேண்டுமெனச் சபதம் பூண்டாள். அதனை நிறைவேற்றும் வகையில் அவள் செயற்படத்
தொடங்கினாள். (முடிவு அடுத்த இதழில்)

Page 12
t
န္တီရီရီရှီ၊
وينطلق
தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
"ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்" என்று G36 uscivotuq sotñt.
இளகிய உள்ளம் படைத்திருந்த அவர், "இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்" என்றார்.
மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். "இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு" என்றார்.
மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.
பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய
போரிடுவார்? இவரைக் פעDתחושו "ח&
திரும்பினார் புருஷோத்தமனிடம்
சென்று, சரணடையச்
புருஷோத்தமா, soos oásismessen sub
egഞ്ഞ്ഞLu|usണ്.
மோதகத்தை எடுத்துக் மகிழ்ச்சியுடன் சென்ற இப்படியே தொடர் நிகழ்ந்தது. எல்லாவற் கொண்டிருந்தார் செல் அப்படியே நடந்தது. 6 மோதகத்தை எடுத்துக் அந்த சிறுமி, தன் வீட் தாயிடம் அதைத்தந்த பிய்த்தாள் தாய். அத தங்கக்காசு கீழே விழு அந்தத் தங்கக் கா செல்வந்தரின் வீட்டிற் இது உங்கள் தங்கக் இருந்தது. பெற்றுக் ெ அவள், மகளே! உன் கேட்டார் செல்வந்தர். "கிருசாம்பாள்" எனக் பொறுமைக்கும், நற்ப பரிசே இந்தத் தங்கக் எடுத்துக் கொண்டு வீ செல்வர். துள்ளிக் குதி நடந்ததை தன் தாயிட எனவே, நாமும் டெ நேர்மையாகவும் இருந் பரிசில்களைப்பெறல்ல
அலெக்சாண்டர் அம்பியை நோக்கித் அம்பி தன் குதிரையில் புருஷோத்தமரை நோக்கின
என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான தருணம் இது நான் வெறுக்கும் எதிரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படத்திற்கு அழகாக ஹன்னம் தீட்டுங்கள்
கொண்டு அங்கிருந்து ாள் அவள். ந்து நான்கு நாட்கள் றையும் கவனித்துக் வந்தர். ஐந்தாம் நாளும் ஞ்சியிருந்த சிறிய
கொண்டு புறப்பட்டாள்
டிற்கு வந்தவள், தன் ாள். அந்த மோதகத்தைப்
குள் இருந்து ஒரு
ந்தது. சை எடுத்துக் கொண்டு கு வந்தாள் சிறுமி, "ஐயா! காசு, மோதகத்துக்குள் காள்ளுங்கள்" என்றாள். Quului sticótico" என்று சிறுமி தன் பெயர் கூறினாள். "மகளே உன் ண்பிற்கும் நான் அளித்த காசு. மகிழ்ச்சியுடன் இதை ட்டிற்குச் செல்" stesör MIDTír த்ெதபடி ஓடி வந்த அவள், Lib GegentesitesonTesti.
ாறுமையாகவும், ந்தால் பெரியோர்களின் Drub.
காயங்களுடன் இருந்த புருஷோத்த வேலைக் கையில் எடுத்தார்.
நீ ஒரு
அவரிடம் வந்தார்.
போரில் எதிராளி கொடுக்கும் வாய்ப்பை
ஏற்றுக்கொள்ளுங்கள். அலெக்சாண்டரைச் சந்தியுங்கள்.
oے/On_ے لیے مجسم @aleリー@
-
பிறகு புருஷோத்தமனின் நண்பர் மெரோஸ் புருஷோத்தமன் இறங்கினார்.
சுடர் ஒளி 13, பெப்ரவரி-19, பெப்ரவரி 2013
FTT |&ތ ,:g ޑީ) 20) 2009 R.
ܟ ܘ ܠ ܨ 47 ܝ." 00. * •| 22 - $2. سے 382 20244
' 、
SASA இ @ @ (ܐ)
| வேல் குறி தவறியது. அம்பி
பாய்ந்து ஓடினார்.
εο ι Ο26ο முதலில் கொஞ்சம்
தண்ணிர் stഞ്ഞ0 3ഖഞ്ഞ0,
|

Page 13
சிறுசண்டைகள் வருவது சாதாரண விசயம். அவ்வாறு வரும் சண்டைகள்தான் அந்த உறவை நீண்ட நாட்கள் நிலைக்க வைக்கும். சண்டை வராத உறவுகளை விட, சண்டை வந்தால் தான் நல்லது என்று நிறையப் பேர் சொல்வார்கள். அது உண்மைதான். ஆனால், அவ்வாறு வரும் சண்டைகள் நீண்ட நாட்கள் நிலைக்கக் கூடாது. அவ்வாறு நிலைத்தால், அவை அந்த உறவுக்கே முறிவை ஏற்படுத்தும், எந்த ஒரு சண்டையும் ஒரு நாளுக்குள் முடிந்துவிட வேண்டும்.
இவ்வாறு வரும் சண்டையில் ஈகோ இருக்கவே கூடாது. அது அந்த உறவை வாழ்நாள் முழுவதும் ஒன்றுசேர விடாமல் செய்து விடும். எனவே, எந்த ஒரு சண்டைகள் வந்தாலும், அவற்றை விரைவில் முடிப்பதற்கு முயல வேண்டும். தாமதம் ஆகிவிட்டால், பின்னர் சேர்வது என்பது கடினமாகவிடும். இப்போது அவ்வாறு சண்டைகள் வந்தால், என்னவெல்லாம் செய்தால், சண்டையானது சரியாகும் என்பதை அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர். அதைப் படித்துத் தெரிந்து கொண்டு, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் போட்ட சண்டைக்கு முற்றுப்புள்ளி 606 issomb.
வாழ்க்கைத் துணையுடன் சண்டை போட்டு, ஒரு நாள் முழுவதும் பேசாமல் இருக்கலாம். ஆனால், இரவு வந்தால், அந்த சண்டையை சரிசெய்துவிட வேண்டும். ஏனெனில், இந்த நேரம் தான் இருவரும் அமைதியாக மனம் விட்டுப் பேச முடியும். அதிலும் படுக்கும் போது, துணை கோபமாக இருந்தால், யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து, மற்றவரின் அருகில் சென்று அவர்களை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து, அவர்களது கோபத்தை அடக்க வேண்டும். இவ்வாறு செய்தால், யாராக இருந்தாலும் உருகிவிடுவார்கள். அதுமட்டுமின்றி, படுக்கும் போது அவர் தள்ளிப் படுத்தால், அவரைத் தெரியாமல் தொட்டது போன்று தொட்டுவிட்டு, உடனே சொரி என்று சொல்லிப் பாருங்கள். இது அவர்களது உணர்ச்சியைத் தூண்டி, அவர்களது கோபமானது வித்தியாசமாக மாற வழிவகுக்கும்.
சில நேரங்களில் துணையின் கோபத்தைப் போக்க ஆச்சரியமான செயல்கள் கூட உதவும். சொல்லப்போனால், ஆரோக்கியமான வாழ்க்கையில் எதிர்பாராதவாறு ஆச்சரியம் கொடுப்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, ஒருவர் மற்றவரிடம் நிச்சயம் ஏதாவது ஒன்றை எதிர்பார்ப்பார்கள். அந்த எதிர்பார்ப்புகளை அவர்கள் கோபமாக இருக்கும் போது செய்தால், அதுவும் சண்டையை மறக்கச் செய்து, காதலை அதிகரிக்கும்.
சண்டை ஏற்படும் போது இருவருள்
சுடர் ஒளி /13, பெப்ரவரி-19, பெப்ரவரி 20
ஒருவர் சண்டை போ தவிர்க்க, அவர்களது திசைத்திருப்ப ஏதாவ வித்தியாசமான மற்று ஆர்வத்தைத் தூண்டு தலைப்பைப் பற்றிப் ( சமயங்களில் கோபத் பேசிவிடுவார்கள். பிற தான்.
சண்டை வந்துவிட் சண்டையை நிறுத்து5 மன்னிப்புக் கேட்கலா முறையில் அவர்களி வெளிப்படுத்தலாம். 2 சொரி என்று ஒரு .ே கண்ணாடியில் மாட்ட அதே போன்று எழுதி போன்ற இடங்களில்
ஆறுதலாக நாலு வா ஒவ்வொருவருக்குப் சோகம், வருத்தம் வர நேரத்தில் அவர்களுக் அவர்களின் அன்புக் கிடைக்கும் ஆறுதலா அனுசரனையான அ உங்களது துணை வ sഖഞസെuിബോT 2E, அவருக்கு தோள் கெ அளிக்கும்போது அவ நிம்மதியும், மகிழ்ச்சிய (UPLGULUTT 55J.
அன்பாலும், பாசத் பரிவாலும் உங்களது புண்ணுக்கு நீங்கள் ே பெரிய நிவாரணமாக ஒரு தோள் இருக்கிற இருக்கிறது, நம்மை தாங்கி இருக்கிறது எ சோர்வையும், சோகத் விட உதவுகிறது. உா நலம் சரியில்லையா? கிறாரா? அல்லது ஏத கிறாரா? என்றறிந்து
9,09,676 ബി ബ്
அப்படியே பறந்து கவலைகள், கட்டிப்பி சொல்லலாம். இது
13
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் ஏதாவது ஒரு பச ஆரம்பித்தால், சில தை மறந்துவிட்டுப் கு என்ன சந்தோசம்
டால், உடனே அந்த பதற்கு துணையிடம் b, அதிலும் வித்தியாசமான Lம் அந்த மன்னிப்பை உதாரணமாக, பெண்கள் பப்பரில் எழுதி குளியலறை லாம், ஆண்கள் என்றால்
சமையலறை, ஃப்ரிட்ஜ் 606 uéssort Lib.
ர்த்தை பேசுங்கள். b ஒரு விதமான கவலை, த்தான் செய்கிறது. அந்த குக் கிடைக்கும் ஆறுதல், குரியவர்களிடமிருந்து ன வார்த்தைகளும், |க்கறையும்தான். குறிப்பாக ருத்தத்திலோ அல்லது கும்போது நீங்கள் ாடுத்து நின்று ஆறுதல் ருக்குக் கிடைக்கும் ம் சொல்லில் வடிக்க
தாலும், அக்கறையாலும், வார்த்தைகளால் அவரது பாடும் மருந்து மிகப் அமைகிறது. நமக்கென்று து, நமக்காக ஒரு உயிர் தூக்கிச் சுமக்க ஒரு சுமை ன்ற நினைப்பே பலருக்கு தையும் தூக்கிப் போட்டு
കണg gഞ്ഞ്ഞിക്ര, 2_Lേ மனவருத்தத்தில் இருக் ாவது பயத்தில் இருக் 5ഖഞേ പ്രLT|5f5ണ്, ர்த்தை பேசுங்கள்.
போய்விடும் அவரது டித்து ஆறுதல் ஒரு உபாயம். சிலருக்கு
கட்டி அனைத்துத் தோளோடு தோள் சேர்த்து, தலையை வருடிக் கொடுத்து முதுகைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறும்போது அதை அவர்கள் விரும்புவார்கள். இது எல்லோருக் குமே பிடித்தமான விசயமும் கூட இது ஒரு வகையான பாசம், பரிவு கலந்த அரவணைப்பு எத்தகைய துன்பத்தில் இருந்தாலும் இவை அதனைப் போக்கிவிடும்.
எனவே, வருத்தமெல்லாம் அப்படியே கரைந்து போய் விடும். உனக்காக நான் இருக்கிறேன், கண்களில் ஏன் இந்தக் கவலை? எல்லாவற் றையும் மறந்து விடு, நிம்மதியாக இரு உனக் கான தோள் நான். என் மீது உன் பாரத்தை ஏற்றிவிட்டு, நிம்மதியாக இரு என்று சொல்லும் போது அவர்களுக்குக் கிடைக்கும் அந்தப் பாதுகாப்பு உணர்வுக்கு ஈடு இணையே கிடையாது. சிலருக்குத் தேவையில்லாத பயம், கவலை வந்து மனதை வருத்தும். அதுபோன்ற சமயங்களில் அவர்களை அந்தப்
கவலையுடன் இருக்கும் போது மகிழ்வாக ஏதாவது பேசுங்கள், வேறு விடயம் குறித்து அவர்களது சிந்தனையைத் திருப்புங்கள். அதையே நினைத்துக் கொண்டு பயப்படாதே என்று தட்டிக் கொடுங்கள். அவர்களுக்கு ஊக்கமாக, பக்கபலமாக இருந்து, அவர்களின் பயத்தைப் போக்குங்கள். அவரது மனதுக்கு இதமாக ஏதாவது பேசிக்
சிலருக்கு பிரச்சினையை யாரிடம் சொல்லி அழுவது என்ற குழப்பம் இருக்கும். அப்போது அவரிடம் உங்களைப் புரியவையுங்கள். என்னிடம் கொட்டி விடு, எல்லாவற்றையும் வெளியில் போட்டு விடு, பிரச்சினையைச் சொல் நான் தீர்வு சொல்கிறேன் என்று நம்பிக்கை அளியுங்கள்.
அவர் சொல்லும்போது அக்கறையுடன்
கேட்டு அவருக்குப் பொருத்தமான தீர்வைச் சொல்லுங்கள். நிச்சயம் அவருக்கு ஆறுதல்
நீர் வழியும்போது அதை வேடிக்கை பார்க்காமல், அதைப் பரிகாசம் செய்யாமல், உண்மையான பாசத்தோடும், நேசத்தோடும், காதலோடும், அன்போடும் நீங்கள் அணுகும்போது தானாகவே அந்தக் கண்ணிர் நின்று போகும். அன்பைக் கொட்டி நீங்கள் தரும் ஆதரவு அவருக்கு ஒரு தாயின் மடியைப் போலவே காட்சி தரும். எனவே, உங்கள் துணை சோர்ந்திருக்கும் போது நீங்கள் தாயாக மாறி அவருக்கு மன ஆறுதலைக் கொடுங்கள்.

Page 14
14
நயன்தாரா ஆட மறுத்த Liens
பிரியாமணி ஆடுகிறார். ஷாரூக் படுகோன் நடிக்கும் இந்தி படம் எக்ஸ்பிரஸ்' ரோகித் ஷெட்டி இ மும்பையில் இருந்து ராமேஸ்வரம் நடக்கும் கதையான இதில் சத்யர உட்பட தமிழ் நடிகர் நடிகை
நடிக்கிறார்கள் இதில் இடம்பெறும்
ஆட நயன்தாராவிடம் கேட்ட மறுத்துவிட்டதால் ELIGurg, Sldumi
தெலுங்கில் சோனாகூறி மகேஷ்பாபு ஜோடியாக நடிக்கும் படத்துக்கு இன்னும்
Qu Juujhu_0^1ul_sმesანთ6°ა. இதன் வடிட்ைடிங் மேமாதம் நடக்க உள்ளது. இப்படத்துக்காக சோனாகூழிக்கு ரூ.5 За по виршsтib பேசப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகைகள் யாரும் இதுவரை இந்த அளவுக்கு சம்பளம் ഖrieിugിങ്ങെ', தென்னிந்திய சினிமாவில் முதல் படத்திலேயே சோனாகூறிக்கு இவ்வளவு பெரிய gTഞ8, 9bLണ്ഥ பேசப்பட்டிருப்பது அறிந்து மற்ற ஹிரோயின்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
விக்ரம் ஜீவா இருவரும் முதன்முதலாக இணைந்து நடித்திருக் கும் 'டேவிட் திரைப்படமும் நீர்ப்பறவை, கடல் படங்களைப் போன்று கிறிஸ்தவ பிரச்சார படமாகவே காட்சியளிக்கிறது. முன் இரண்டு படங்களும் கடற்கரையோர கிறிஸ்தவ கிராமத்து கதையை உள்ளடக்கி வெளிவந்தன. இது (டேவிட்) நகரத்து கிறிஸ்தவம் பேசும்படமாக வெளிவந்திருக்கிறது
2010-ம் ஆண்டில் கோவா கடற்கரையில் சதா சர்வகாலமும் குடியும், கும்மாளமுமாக வாழும் டேவிட் எனும் மீனவர் விக்ரமின்
காதல் கலாட்டாக்களும், 1999-ம்
Jua e
பாதிரியார் நாசரின் மகனாக
கிடாரிஸ்ட்டாக டேவிட் الجوي எனும் ஜீவா பண்ணும் 89 مصير کراتهاكگی ഞL&ബ്രb,
படும்வேதனைகளும் தான் 2 டேவிட் படம் மொத்தமும்
அந்த டேவிட்டுக்கும், இந்த டேவிட்டுக்கும் க்ளைமாக்ஸில் ஏற்படும்
ரிலேஷன்ஷிப் தான் டேவிட் படத்தின் ഞബ്രഞഖ',
இருவேறு டேவிட்டுகளின் லீ இருவேறு கோணத்திலிருந்தும் மாதிரி சொல்ல வேண்டிய இயக் இடங்களில் அதை நழுவலாக ரசிகர்களை போரடித்திருப்பது த
üljeõi us)6560Tib!
படத்தின் ஒரு டேவிட் விக்ரம் கோவாவின் சீதோஷண நிலைக் சரிபட்டு வருமென்றாலும், விதவி பாட்டில்களில் ரகம் ரகமான மது ராவா சாப்பிடுவது, அதுவும் உட இடுக்குகளில் எல்லாம் ஒளித்து ܓܗܲܠ .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*○○のIL。
கான், தீபிகா
5ண்ணா லட்டுதின்ன ஆசையா
Gšos
|யக்குகிறார். படத்துக்கு தேவதை போன்ற ஒரு
வரும் ரயிலில் pqഞ8 (ഖങ്ങGഥ ബ ாஜ், மனோரமா தேடிவந்த சந்தானம் குழுமத்திடம், si so விசாகாவை பற்றி சிலர் வர்ணிக்க,
birfil solemur புக்செய்து விட்டனர். இப்படி
osodifies Gefnfort தமிழில் ரீ-என்ட்ரியான விசாகா,
ஜாலியான கொமெடிபடம் என, கூறியதால் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் இப்படத்தில் நடித்தேன்.ஆனால், என் விஷயத்தில் ரொம்பவே அக்கறை எடுத்துக்கொண்டது ஆச்சரியமாக இருந்தது என்கிறார். குறிப்பாக, படத்தில் தான் தேவதைபோல் இருக்க வேண்டும் என்பதற்காக, எனக்கான காஸ்டியூமிலும் மற்றும் (SLDäSU 2 lensisll. விஷயங்களுக்காக பெருந்தொகையை செலவிட்டு, தன்னைப் பேரழகியாகவே காண்பித்தனர் என்றும் பூரிக்கிறார் SSartant.
"ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு முன் வரை, தமிழ் சினிமா மீது பெரிய நம்பிக்கை ஏதும் இல்லாமல் இருந்த ஹன்சிகாவுக்கு இப்போது, தமிழில் நீண்ட காலம் நிரந்தர கதாநாயகி பட்டியலில் இடம் பிடித்திருக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கியுள்ளது. அதனால், தன்னை வெறும், அழகு பொம்மையாக நினைத்து யாராவது கதை கூறினால், அதை தவிர்க்கும் ஹன்சிகா, "எனக்கு, படத்துக்கு படம், புதுசு புதுசா நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால், என் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தவும் வாய்ப்பு கொடுங்க" என்கிறார். அத்துடன், சமீபகாலமாக தமிழ் பேசும் நடிகைகளையே, பெரும்பாலான இயக்குநர்கள் பயன்படுத்தி வருவதால், படப்பிடிப்பு தளங்களில் மட்டுமே, இதுவரை தமிழ் பேசி வந்த ஹன்சிகா, சேட்டை படத்தின் ஆடியோ விழாவில், தன்னால் ஒரளவு தமிழ் பேச முடியும் என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் கொஞ்சி கொஞ்சி தமிழ் (3ι μέβεστίτή.
சாப்பிடுவது கொஞ்சம் அல்ல நிறையவே ஒவராகத் தெரிகிறது காசி, தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களின் கதைகளை ஒப்புக் கொண்டு நடித்த விக்ரமா இந்த டேவிட் கதையையும் அதுவும் நண்பனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை டாவடிக்கும் கேரக்ட கேட்டு நடித்தார்.? என கேட்கத் தோன்றுகிறது. முந்தைய படங்களைக் காட்டிலும் இளமையாகத் தெரியும்
விக்ரம் ஒரே ஆறுதல்
மற்றொரு டேவிட்டாக மும்பை இளைஞராக கையில் கிட்டாரும், தலையில் வித்தியாசமான சடை பின்னலுமா வரும் ஜீவா, பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார். பாதிரி அப்பா நாசருடன் மல்லுக்கு நிற்பதிலும் சரி, அவரை மதவாதி என மானபங்கபடுத்திய அரசியல் பிரமுகர்களுட மல்லுகட்டுவதிலும் சரி ஜீவா வித்தியாசமாக நடித்து படத்த விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார். தன் லட்சியங்கள், கனவு முரட்டு தனம் எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு கிை மெக்ஸில் ஜீவா தன் அப்பா நாசர் மாதிரியே பாதிரியார் ஆகிவிடுவது செமட்விஸ்ட், அதேநேரம் என்னதான் மும்ை இளைஞர் என்றாலும் ஏர்ஹோஸ்டஸ் சிஸ்டருடன் சேர்ந்து திருட்டு தம் அடிப்பது, அந்த சிஸ்டரும், ஜீவாவுக்கு அக்காவா..? சொக்காவா..? என்பது புரியாமல் தெரியாமல் ஒருவித போதை பர்ஸ்னாலிட்டியுடனேயே சுற்றி வருவது
உள்ளிட்டவைகளை இயக்குனர் நினைத்திருந்தால்
g568 it is goals assorb
ஜீவாவின் அப்பாவாக பாதிரியராக வரும் நாசர், விக்ரமின் நண்பர் பீட்டர், விக்ரமின் வித்தியாசமான தோழி தபு, விக்ரமின் ஒருதலைக்காதலி ரொமாவாக
ாழ்க்கையை ஒரு நாவல் வரும் இஷா சர்வானி, பெண் அரசியல் தலைவராக 555ft, u6) வரும் ரோகிணி உள்ளிட்டவர்களும் விக்ரம், ஜீவா சொல்லி மாதிரியே படத்திற்காக பெரிதும் உழைத்திருக்கின்ற நான் 'டேவிட் ஒன்றாகவே நடித்திருக்கின்றனர்.
அனிருத், பிரசாந்த் பிள்ளை, மார்டன் மாபியா, மா. , என்னதான் பென்னி, ரெமோ என அரை டஜன் இசையமைப்பாளர் 5(5 D5 தனித்தனி ட்யூனில் இசையமைத்திருப்பது டேவிட் படத் தமான ஏதோ துண்டு துண்டு விளம்பரப் படங்களைச் சேர்த்து
பார்த்த திருப்தியையே தருகிறது. ரத்னவேலு, பி.எஸ்.வினே
இருவரது ஒளிப்பதிவும் படத்தின் பெரும்பலம். -
Ι ΘΥJOO)85 ε560)6Π
சுடர் ஒளி 13, பெப்ரவரி - 19 பெப்ரவரி 2013

Page 15
Y LM T MTM Y LY LY YY MmLLL T LLL LLS
UெTகை சூடவா', 'அம்மாவின் கைபேசி படங்களில் குடும்ப பாங்கான கேரக்டரில் வந்த இனியா கண்பேசும் வார்த்தைகள் படத்தில் கவர்ச்சிக்கு மாறியுள்ளார். படுக்கையறை காட்சிகளில் படத்தில் நாயகன் செந்திலுடன் நெருக்கமாக நடித்துள்ளார். பாடல் காட்சிகளிலும் அரைகுறை ஆடையில் வருகிறார். கவர்ச்சியாக நடிப்பது பற்றி இனியா கூறுகையில், "கண்பேசும் வார்த்தைகள்' படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்தது. சென்னை மற்றும் சிங்கப்பூரில் இதன் படப்பிடிப்பு நடந்தது. கிராமிய வேடங்களில் தான் இதுவரை நடித்தேன். இந்தப் படத்தில் நகரத்துப் பெண்ணாக வருகிறேன். கவர்ச்சியாகவும் இதில் நடித்துள்ளேன். படத்தில் நடித்தபோது அதிகம் கிளாமர் என்று தெரியவில்லை. ஆனால், திரையில் அந்தக் காட்சிகளை பார்த்தபோது அதிர்ச்சியானேன். கவர்ச்சி மிகுதியாக இருந்தது. கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நான் இப்படி நடித்து இருப்பது பிடிக்கும்" என்றார்.
ܸ ܠܟܠܲܢ AAN
வே
ഥ5ണ് பபுக்
கேரக்டரை
தெரியும்
Pთéuზl6ზა
60TSALDITE
பாதிரியார்
|60) 5ர்களுடன் படத்தின் கனவுகள் (6) afilesodesmi JrTir
ഗ്രഥഞL சேர்ந்து
uurtuds)
ബ8|
Επεσή,
Η ΟΠΕΟΤ
DST
\06uлпта, ஜீவா கின்றனர்.
ust, Lontilla Juntetrast ட் படத்தை த்து ஸ்.வினோத்
சுடர் ஒளி 13, பெப்ரவரி - 19 பெப்ரவரி 2013
 
 

15
LTஸ் என்ற பாஸ்கரன்' θ த s னடு படத்தின் வெற்றியைத்
தொடர்ந்து கொமெடிக்கு
● அதிக முக்கியத்துவம் வேனும் என்கிறார் கொடுக்கிறார் ஆர்யா.
டைரக்டர்கள், சீரியசான கதை சொன்னால்கூட, இயூர் கண்டிப்பாக கதையோடு
கலந்த கொமெடி வேண்டும்; கூடவே சந்தானமும் வேண்டும் என்கிறாராம். டெல்லி பெல்லி இந்தி படத்தின் தமிழ் ரீ-மேக்கான, சேட்டை படத்தின் கதை யைக் கேட்டதும், இந்தக் கதைக்கு கட்டாயம் சந்தானம் வேண்டும்
டைவெளிக்குப் என்பதையே முன் மிழில் பூர்ணா ഞ്ബTUTLD. 96ത5 göstemt luulub யடுத்து, சந்தானம், வெளியாகிறது. பிரேம்ஜி என, ஒன்றுக்கு கி', 'வித்தகன், இரண்டு காமெடியன் புலி உள்ளிட்ட களை புக செய்துள்ளனர். ளில் நடித்தவர் மேலும், படப்பிடிப்பு 530ΤΠ. (951 tς ஆரம்பத்தில் இருந்து |éfesör CB Lunesio இறுதி வரைககும கிறார் என்று சநதானம চাতোড়া dist பரைப் பற்றி கூறினாலும், உங்ககிட்ட Pgujevalsovi இருந்து இன்னும் ாலும் குறைந்த எதிர்பார்க்கிறேன் গাতো, ήά εδαιμήθευπεΟΙ கொமெடி சீன்களைக் ளிலே நடித்து " றார். அடுத்து CD5858EDITIT, 9-16) p25INTL:e56m16),
நடுராத்திரியில், சந்தானத்
59(50 ULLID துடன் போன் போட்டும்,
beঢাeষ্ঠা ৪৮rাgড66',
கொமெடி பற்றி நிரோ சிவசக்தி LosseflåtsassoBotásaélls) ш60 தயாரிப்பு பேசினாராம்.
தேவா இசை
த, 1986ல், ஆந்திராவில் உள்ள ாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் ருக்கில், ஆயிரக்கணக்கானோர் |றந்தகதையின் பின்னணியில் ருவாகியுள்ள படம், மறந்தேன் னித்தேன். இப்படம் தெலுங்கில், காண்டேலு கோதாவரி என்ற ரில் தயாராகிறது. இப்படத்தில், ஆதிக்கு ஜோடியாக டாப்சி கிறார். இவர்கள் சம்பந்தப்பட்ட த்தக்காட்சி, படத்திற்கு பெரிய கமர்சியல் ஹைலைட்டாகப் பட்டது. ஆனால், அந்தக் காட்சி அதிக குளோஸ் - அப்பாக மாக்கப்பட்டிருந்ததால், அதைப் ர்த்ததணிக்கைக்குழு அந்தக் ட்சிக்கு கத்திரிபோட்டு விட்டது. இதனால், அந்த காட்சி,தன் க்கெட்டிலும் பரபரப்புக் கூட்டும் ற எதிர்பார்ப்பில் இருந்த டாப்சி, பெரிய அளவில் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

Page 16
இந்த இப் பெயர்வுக்குப்
| பிறகு, கிளிநொச்சிக்கு வேலைக்கு எந்த
நாளும் பஸ்ஸில் தான் போய்வாறனான். போய்ச் சேர இரண்டு
இரண்டரை மணித்தியாலம் எடுக்கும்.
ஒப்பிஸில பார்க்கிற இரண்டு மூன்று
வேலைகளை பஸ்ஸில இருக்கிற
அந்த இரண்டு இரண்டரை மணி
நேரத்தில் பஸ்ஸ0க்குள்ளேயே செய்து முடிச்சுப் போடுவன் பாருங்கோ
அதுவும் ஒரு முகாமைத்துவ நுட்பம். மனேஜ் மென்ற் ரெக்னிக் தான்
பாருங்கோ. ரைம் மனேஜ் மென்ற்
ஒடுற பஸ்ஸில் அப்படி என்ன ஒப்பிஸ்
வேலைகளைச் செய்யிறது எண்டு நீங்கள் தலையைச் சொறியிறது
எனக்கு விளங்குது என்று சொல்லுறன்.
காலை ஏழு மணிக்கு பஸ்
எடுத்தால் ஒப்பிசுக்குப் போய்ச்சேர ஒன்பது ஒன்பதரை மணியாகும்.
ஒப்பிஸ் தொடங்கிறது எட்டரை மணிக்கு கையொப்பமிடப்போக,
பணிப்பாளர் ஒரு பார்வை பார்ப்பார்.
சில வேளை உச்ச ஏற்றத்தில்
நின்றால், 'ஒவ்வொரு நாளும் இப்படி
லேற்றாக வந்தால் என்ன மாதிரி? என்று கேட்பார். "போகேக்கை
ரைம்முக்கு போவதன் மூலம் அதைச்
சீர் செய்திடுவன் சேர்" என்பேன்.
அவரின் முகம் ஜிவு ஜிவு என்று
சிவந்து விடும். அப்படி அளவிற்கு மிஞ்சிக் கோவம் வந்தால் அல்லது
ിguu3ഖഞ്ഞqu് (ഖഞഡെഞue;
செம்மையாகச் செய்து பூர்த்தி
செய்யாவிட்டால் 'வெரிக்குட்.
உங்களோடை என்னத்தைக்
கதைக்கிறது.? இனிப் பத்துப் பத்தரை மணிக்கு சீற்றில் ஆக்களைக் காண
ஏலாது" என்று கூறிவிட்டு
| அங்காலப்பக்கம் முகத்தைத் திருப்பி
விடுவார், 'வெறிக்குட்டியன்' என்று
சொல்ல வருபவர் 'வெறிக்குட்"
என்பதுடன் நிறுத்தி விடுவார். இப்படிப் பல தடவை அவரிடம் "வெரிக்குட்"
சேட்டிபிக்கற் வாங்கியவன் நான்.
பஸ்ஸுக்குள்ளை செய்து முடிக்கிற
ஒப்பிஸ்வேக்" என்னவென்று சொல்ல
. Soleა வந்திட்டு இடையி
நிற்பாட்டிப்போட்டன் ஒரு வேளை
யன்னலால் தலையை நீட்டி
அன்றைய தினசரி செய்தித் தாள்களை வாசிப்பது பக்கத்தில் இருப்பவர் £5/T6টাகாசு கொடுத்து வாங்கிய செய்திப் பத்திரிகையை வாசித்துக் கொண்டிருப்பார். நான் எட்டி எட்டிப் பார்க்கவே, தொல்லை தாங்க முடியாமல் பேப்பரை என்னிடம் தந்துவிட்டு யன்னலூடாக வெளியே பார்த்துக் கொண்டிருப்பார். இப்படியே முன்சிற். | பின்சீற், நாலுசிற் தள்ளி
இருப்பவர்களிடம் உதயன், வலம்புரி, தினக்குரல் என்று ஏதாவது பேப்பர்களை ಹಾಗಾಗಿ வாசித்து விடுவேன். நாலாவது சிற்றில் பேப்பர் | வாசிப்பவரிடம் அவருக்கு அருகில் |நின்று கொண்டே பிரயாணிக்கும்
பிரயாணியிடம் அந்தப் பேப்பரை
வாங்கித்தரும்படி கேட்டேன். அயன் பண்ணிய உடுப்பு, புல்சிலிப் சேட் கோல்ட்பிறேம் | கண்ணாடி மடியில் ஒப்பீஸ் பாய்க்.
இத்யாதியுடன் 6τεδπεOεΟτι
பார்ப்பவர்களுக்கு பேப்பர் இரவல் கேட்டதும், தராமல் இருக்க மனம் வராது தந்து விடுவார்கள். ஒரு தாங்ஸ் ಡಾ. பேப்பர் வாசிக்கத் தொடங்கிவிடுவேன்.
அநேகமாக இறங்கிற வேளையில் அவசரத்தில் அல்லது வேண்டுமென்றே மறந்து போய் அந்தப் பேப்பருடன் இறங்கி விடுவேன். என்னைவிட அவசரம் கொண்டெக்டருக்கு அவர் சைற் கண்ணாடியில் சிகில் கொடுக்க பஸ் புறப்பட்டுவிடும். பேப்பர் | இரவல் தந்தவர் பேப்பருடன் நான்
றங்குவதனை அவதானித்து விட்டால்
குவத தானிதது
 
 
 
 
 

"பேப்பர்.பேப்பர்" என்று கைகாட்டிக் கூவுவார். நான் "கூலாக் கையசைத்து விடை கொடுப்பேன். பக்கத்தில் என்னுடன் இறங்கியவர்களிடம், இந்த பஸ்ஸில் வாற எல்லாரும் எனக்கு
பிறன்ட்ஸ் ஆகிப் போயிற்றினம் போகேக்கை பாய் சொல்லித்தான் போவார்கள் என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வேன்.
எந்த நாளும் இப்படி மற்றவர்களின் பேப்பரை அடித்துக் கொண்டு போடுவதென்றில்லை. மிக முக்கிய விடயங்கள் இருந்து அதனை பஸ்ஸினுள் வாசித்து முடிக்காவிட்டால் தான் அப்படி மறதி வரும். அப்படியே போய் ஒப்பிஸில் பேப்பர் வாசிக்கும் பணி தொடரும்.
ஒப்பிஸில் செய்கின்ற இன்னொரு வேலை பஸ்ஸில் செய்து முடிப்பது உண்டு. அதுதான் நித்திரை கொள்ளுதல், ச்சா. அதிலுள்ள சுகம். சுகந்தமான காற்று யன்னலால் வீச, பஸ்
விழுந்து எழ- ஏதோ தாலாட்டுவது போல இருக்கும். அதுவும் பக்கத்திலிருப்பவர் மீது சாய்ந்து விழுந்து தூங்கி எழுவதே ஒரு சுகம் தான்.
போக வர குறைந்தது ஒவ்வொரு மணித்தியாலம் தூங்கி எழுவதன் மூலம் ஒப்பிஸில் இரண்டு மணித்தியால வேலை பஸ்ஸிலேயே பூர்த்தியாகி விடும்.
இப்படியே ஒடுற பஸ்ஸில் உறங்கிப் பழகிப் பழகி, ஒய்வு பெற்ற பின் தூக்கமே வராமல் விட்டு விட்டது. இதனால் கதிரையில் இருந்து ஆடி ஆடியே உறங்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. இப்போது கொஞ்சம் கொஞ்சம் பழகி, நாரி நிமித்தி உறங்கக்
கூடியதாக வுள்ளது.
எங்கள் ஒப்பிஸில் திட்டமிடல் பணிப்பாளராக ஒரு அம்மா உள்ளார். நாங்கள் ஒப்பிஸில் செய்கின்ற | வேலையை பஸ்ஸில் ஆற்றுகின்ற
கெட்டித்தனம் அவரிடம் கிடையாது.
ஒப்பிஸ் 8.30 க்கு தெடங்குகிருறதென்றால் அவா அங்கு எட்டு எட்டேகால் மணிக்கு முன்னர் | சென்று விடுவார். அவரும் எங்களைப்
போல பஸ் பிரயாணிதான். சாவகச்சேரியில் இருந்து கிளிநொச்சிக்கு பஸ் எடுப்பார். 历 @ G பிற்பகலிலும் நான்கு முப்பதுக்கு ஒப்பிஸ் பணி முடிந்தாலும் அவர் | புறப்பட நான்கு நாற்பத்தைந்து ஐந்து
மணியாகும். இவ்வளவிற்கும் அதிகாலையில் எழுந்து காலை, மதிய உணவு தயாரித்துவிட்டு மதிய உணவையும் சாப்பாட்டுப் பெட்டியில் போட்டுக்கொண்டு வந்து விடுவா.
ஒப்பிஸிலும் ஒய்வு ஒழிச்சல் സെസെ ബേഞഖ,
பின்னேரம் வீட்டிற்கு சென்றும் இரவு உணவு தயாரிப்பு , ஒப்பிஸ் வேலைகள் என்று ஒரே வேலை போலும்.
பஸ்ஸிலும் இடைவழியில் ஏறுவதால் சீற் கிடைப்பதேயில்லை தொங்கி நின்றவாறு தான் பயணம். மீண்டும் திரும்புகையிலும் அதே நின்ற நிலைப் பிரயாணம் தான் ஆனாலும், ஒரு கெட்டித்தனம் நின்ற நிலையிலேயே ஒரு குட்டித் தூக்கம் போட்டு விடுவார். இவ்வளவிற்கும் ஹான்ட் பாய்க் தோளில் | தொங்கும். சில வேளைகளில்
ஒற்றைக்காலை ஊன்றியவாறு தான் பிரயாணம் செய்யக்கூடியதாக இருக்கும். பஸ்ஸில் அவ்வளவு சன நெரிசல் அப்படியிருந்தும் தூக்கம் குலையாது. சில வேளைகளில் பஸ்ஸில் திரும்பி வரும் போது சாவகச்சேரிக்கு வந்து சேர ஆறு ஆறரை மணியாகிவிடும்.
நீண்ட தூரம் பஸ்ஸில் வரும் பிரயாணிகளில் சிலர் கொடிகாமத்துடன் | இறங்கி விடுவார்கள் அப்போது
எங்கள், பிளானிங் அம்மா காலியாகும் அந்த சிற்றிற்கு அருகில் நின்றிருந்தால், அதில் அமர்ந்து விடுவார். சண்டைபிடித்து, விழுந்து அடித்துப் போய் சிற் பிடிக்கமாட்டார்.
இருந்ததும் தூக்கம் அவர் கண்களைத் தழுவிவிடும் நின்ற | 2စ္စဃယ်ရလေ அந்தத் தூக்கம்
தாங்குபவருக்கு சீற் கிடைத்து அமர்ந்தால் எப்படித் தூக்கம் வரும் | தெரியுமா? சாவகச்சேரி வருவதும்
தெரியாது நூணாவில் சந்தி வருவதும் தெரியாது அவ்வளவு உறக்கம். நாமும் நித்திரை கொள்ளுபவரை துயிலெழுப்புவது பாவம் என்று அஞ்சி, துயிலைக் கலைப்பதில்லை. அப்படியே கைதடிப்பாலத்தில் பஸ் ஓடுகையில் | ಬ್ಲೌ। அந்த கடகடசத்தத்தில்
விழித்தெழுந்து கைதடிச் சந்தியில் இறங்கி மீண்டும் பஸ் எடுத்து சாவகசமாக சாவகச்சேரி செல்வா. மற்றவர்கள்படும் இப்படியான கஷ்டங்கள் தான் நமக்கு பம்பலாகி
சுடர் ஒளி /13 பெப்ரவரி-19, பெப்ரவரி 2013

Page 17
T
திரும்ப கிடைத்தது BIENGlj Gusi
ஜேர்மனி, டென்மார்க் போன்ற நாடுகளில் குழந்தைகள் பிறந்தால் பெற்றோர்கள் விருப்பப்படி பெயர் வைத்துக் கொள்ள முடியாது. அந்நாட்டில் சட்ட திட்டங்கள், மொழி இலக்கணம், உச்சரிப்பு போன்றவை சரியாக இருக்கும் சொல்லையே குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்.
இதே போல் ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்திலும் குழந்தைகளுக்கு பெயர் வைக்க ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளன. ஐஸ்லாந்து தலைநகர் ரேக்ஜாவிக்கை சேர்ந்தவர் பிஜோர்க் ஈட்ஸ்டோட்ரிர். இவர் தன் பெண் குழந்தைக்கு பிளேர் பிஜார் கர்டோட்டிர் என்று செல்லமாக பெயர் வைத்தார்.
பிளேர் என்ற சொல்லுக்கு இளந்தென்றல் என்று அர்த்தமாம். இந்த பெயருக்கு அனுமதி கேட்டு விண்ணப் பித்தார். ஆனால், அதிகாரிகள் குழு, பிளேர் என்ற சொல்லை ஆய்வு செய்து, இதை வைக்க கூடாது என்று கடுமையாக எதிர்த்தனர்.
ஏனென்றால் பிளேர் என்ற சொல் ஐஸ்லாந்து மொழி இலக்கணப்படி பெண் பெயரை குறிக்கவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் விசாரணை நடத்தியதில் பிளேர் என்ற சொல்லை பயன் படுத்த அனுமதி அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
'ഝേ', 15 வயது பெண்ணாக இருக்கும் பிளேர், தீர்ப்பைக் கேட்டு சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். "இனிமேல் பிளேர் என்ற பெயரில் எனக்கு எல்லா அரசு ஆவணங்களும் கிடைக்கும். முக்கியமாக பாஸ் போர்ட் கிடைக்கும்" என்று சிரிக்கிறார்.
স5 6=U":"চেও குடிந்தையாக வாடு
بیبیسی | ݂ ݂ ݂ 蠶
AA ini
இப்பானின் Beteseshin e të AL TIGEast sunt i u சேர்ந்த நிபுணர் இதய நோயின பேரிடம் ஆய்வு Ενεπή "Τιμενίτας ής G365 soroesotassi இருப்பதாக தெரிவித்துள்ள Emirassost sa இதயம் பல வேதனைகளு நாய்களை வளர் இன்றியும், நாம் கள் இதயம் ட கவும் இருந் கொஞ்சி விளை இறுக்கம் குறை 660 947
பொன்லி தார்ன்
ஒரு இளைஞன் இன் Loms Lupécm supリ வாழ்ந்து வருகிறார். உ ரும் ஒரே மாதிரியாக
சிலருக்கு சில குறைக தான் இவருக்கும் இ கருதலாம்.
இவ்வாறான வினே a leosis opprento, is தோற்றத்தில் இவரும் அவருக்கும் அவரது sinom söneSA i gmiTsöltsös
●○ @pリ@
சுடர் ஒளி O13
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜேர்மன்
Britiqso
സെLL8ff;',
6 མི་ S) or
அமைக்கப்
AAN A suam
*_璽*
ཞ-t་སྟོང་ཚོ་ནི་ཞི་ཡི་ 48 ܨܝ܂ 17 ܠܛܬܐ .
_、
ח6ח6(b)_טנL
רי
L59,55്ഞേ
2 / برادndeقی سلاقہسار
గ్రూ |A காண்கின்றீர்கள். ක්‍රී
தொடர்பாடல் மத்திய நிலையமாகவும் காணப்படுகின்றது. இங்கு ஒவ்வொரு அறைகளும் வெள்ளை நிறத்தில் அமைந்துள்ளதுடன் புத்தகங்களும் அங்கு வரும் பார்வை யாளர்களும் வர்ணத்தில் காணப்படுவர். உலகில் காணப்படும் நூலகங்களில் மிகவும் அழகானதாக இது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ அருகே D. Gugsailso ests ல்கலைக்கழகத்தைச் ssin Escott 5 TLesenres T6) 26ngJLJL 200 Gogo Gassnitsioon sotit, p5rtui இதயம் நன்றாகவும் ஏதுமின்றி லேசாக Jub elieurtenfast னர். அதே நேரத்தில் JetIfféesT}56uffaeffsö1 குழப்பங்கள் மற்றும் க்குட்பட்டு இருந்தது. ப்பவர்கள் இதய நோய்
assoosint sustinės sritg5sonur Tās Les தனர். நாய்களுடன் பாடுவதன் மூலம் மன வதே இதற்கு காரணம் τι σε βια πεπίτε στη த்துள்ளனர்.
Python seotuluGub ஆபிரிக்க posoubles உருவத்தில் ിബ ബിuഞഖ sre Gesur-leser
○。cmu | поща, боеп. Зsu sо шпа. அவற்றை
66 கொள்கின்றனர். Geքրու6ծ տուգա நீர்நிலைகளில் ഖTെ ബ நீரருந்தவரும் மான் om Glassin finnasub இவற்றினை GEGLO, TIL
கூடியதாகுப்
eeLLL M MM TT r TS செய்கிறார்கள் சூப்பியில் பால் கொடுப்பது தொட்டிலில் னும் சிறுபிள்ளைத்தன உறங்கவைப்பது விளையாட்டு காட்டி உணவு வட்டுவது ssin E.eutéssoss Cem G உலகில் மனிதர்கள் யாவ இருந்துவிடுவதில்லை. ள்கானப்படும். இப்படித் I PUB (56õDursse
Lesêr esgob 30 suggsso
ITELDISI Losofisissi படித்தான் மற்றவர்கள்
ஒரு வினோத மனிதன் குடும்பத்தினருக்கும்
●○ @。 66 stage. As

Page 18
7 ܠܢ -
レレ、^^^
݂ ݂
EFF్న பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஒலிவ்
எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க் வேண்டும். சுத்தமான ஒலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில்
கிடைக்கும் தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஒயில்கள் இன்று இருக்கின்றன. இந்த ஹேர்ஒயில்களெல்லாம் தலைமுடியின் ஆயுளைக் குறைத்து விடுகின்றன. சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காயெண்ணையையும் தவிர வேறு எதையும் தலையில் படவிடக் கூடாது.
சிறிது சோறு வடித்த கஞ்சியில் ஷாம்புவை ஊற்றி கலந்து தலையில் தேய்த் குளித்துப் பாருங்கள். எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் GBunreso ustusmäss5 Lb.
தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும். இரவில் கூந்தலை சீராக்குவது அவசியம் முதல் நாள் மாலையில் கூந்தலை எப்போதும் போல் ஷாம்பு மற்றும் சீயக்காய் வைத்து அல sílusnub.
அடுத்த நாள் கூந்தலை அலசி, துடைத்து விட்டு அலங்காரம் செய்தால் கூந்தல் பளிச்சென இருக்கும். முகமும் தோற்றப் பொலிவுடன் அனைவரையும் கவரும் அழகு நிலையங்களுக்கு சென்று தலை முடியை கலரிங் செய்து விட்டு ஷாம்பு மூலம் சுத்தம் செய்யும் போது கூந்தலில் உள்ள சில சத்துக்கள் அழிந்து போகும். இதற்கு வீட்டில் ஷாம்பு போட்டு முடித்த பின்னர், தண்ணிரில் கொஞ்ச வினிகரை கலக்கி கூந்தலை கழுவி அலசவும். இதனால் கூந்தல் பளபளப்பாகும்.
புண்டு உள்ளி ஊறுகாய்
Сёдъaораоншпартаорао:
எலுமிச்சம் பழங்களைப் பிழிந்து சாறு எ
TG- 3 နှီး မြို... မြို့ பழம் 3 (பெரியது) சேர்த்து வைக்கவும் உப்பு தேவைக்கு வெறும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி வ
தனித்தனியாக வறுத்து ஆற வைத்துப் அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி தீயை மிதமாக்கிக்கொண்டு பூண்டு சேர் பூண்டு லேசாக வதங்கியதும் எலுமிச்ை அனைத்துவிடவும். பிறகு பொரித்து வைத்துள்ள பொடியை சேர்த்துக் கிளறி ஆறியதும் கண்ணாடி பூண்டு காரமான மிளகாய்த்தூள், புளிப் நன்றாக இருக்கும். இது சாத வகைகளு
வறுத்துப் பொரிக்க, கடுகு ஒரு தேக்கரண்டி காய்ந்த மிளகாய்-3 கொத்துமல்லி விதை- 2 தேக்கரண்டி சீரகம் -1/2 தேக்கரண்டி, வெந்தயம்- டி தேக்கரண்டி, மஞ்சள் சிறு துண்டு (இதை வறுக்கத் ളേഞഖuിങ്ങെ)
 
 
 

-ܐܠ-ܡܗ
o leěé
சிலருடைய முகம் எப்போது பார்த்தாலும் இருண்டே காணப்படும்.
எவ்வளவு தான் கிறிம்கள் தடவினாலும் முகம் பளிச்சிடாது. இவர்கள் முட்டைகோஸ் மற்றும் கரட் போன்றவற்றின் வேகவைத்த தண்ணிரை கீழே கொட்டிவிடாமல் அதை ஆறவைத்து முகம் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று மாறும். கறுப்புத் திராட்சை 25 கிராம் வாங்கி அதன் விதை களை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். முகத்தை நன்கு கழுவி
துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள்
ஊறவைத்து பின் நீர் கொண்டு கழுவி மென்மையான பருத்தித் துண்டால் முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று
மாறும்.
முகப்பரு மாற.
முகப்பரு இக்கால தலைமுறையினருக்கு மிகுந்த மன உளைச்சலை உண்டாக்குகிறது. உணவு முறை மாறுபாட்டாலும், உடலின் வளர்ச்சி மாற்றத்தாலும் முகப்பரு உண்டாகிறது. முகப்பருத் தொல்லையால்
அவதிப்படுபவர்கள்
சி வெந்தயக் கீரை - 1 கைப்பிடி
துளசி இலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் உள்ள பருக்கள் மீது தடவினால் முகப்பரு மாறும் கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் பருக்கள்
குறையும். வெள்ளரி - 2 துண்டு தக்காளி - 2 துண்டு கரட் - 2 துண்டு
எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத் தில் தடவி 5 நிமிடங்கள் ஊறியபின் கழுவினால் பருக்கள் மறையும்.
ஆண்கள் இதனை உபயோகிக்கக் கூடாது.
தாளிக்க:
56ño GD6AD65 et Gissotuiu
கடுகு பெருங்காயம்
செய்முறை: பூண்டிதழ்களை உரித்து சுத்தம் செய்து ഞഖ&sഖഥ. டுத்து அதனுடன் சிறிது உப்பு
பறுத்துப் பொரிக்க வேண்டியவற்றைத் பொரித்துக்கொள்ளவும். சூடாக்கி கடுகு, பெருங்காயம் தாளித்து த்து வதக்கவும். ச சாறு விட்டு அடுப்பை
ச் சேர்த்து, தேவையானால் உப்பும் போத்தலில் எடுத்து வைக்கவும். பான எலுமிச்சை சாற்றில் ஊற ஊற நக்கு மிகப் பொருத்த மாக இருக்கும்.
புருவங்கள் அடர்த்தியாக. சிலருக்கு புருவங்கள் அடர்த்தியாக வளராமல் விட்டு விட்டு மெலிதாக வளர்ந்திருக்கும். இவர்கள் தேங்காய் பாலை காய்ச்சி எடுத்த எண்ணெயை புருவங்களின் மீது
தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும். அல்லது விளக்கெண்ணெய் தடவி வந்தால் புருவம் அடர்த்தியாக வளரும்.
முகச் சுருக்கங்கள் நீங்க. வயது செல்லச் செல்ல முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். அதனை முழுமையாகத் தவிர்த்துக்கொள்ள முடியாது. சிலருக்கு வயதாகும் முன்னரே முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். அதற்கு ஊட்டச்சத்துக் குறைபாடும் ஒரு காரணமாகும். இவ்வாறான முகச் சுருக்கங்கள் நீங்க sol-LLSlsö FF, STSGoG)soolig, sung-66söt, கிளிசரின் ஆகிய மூன்றையும், சமஅளவு எடுத்துக் கலந்து, சுருக்கங்கள் உள்ள பகுதியில் தடவி, அரைமணி நேரம் ஊறியபின், குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் உங்கள் முகத்தில் ஏற்பட்ட சுருக்கங்கள் நீங்கும்.
சுடர் ஒளி 13, பெப்ரவரி-19, பெப்ரவரி 2013

Page 19
வி.விஜயகுமார் шајталпи.
(Baοετοί: 6τεύΊ தாயாருக்கு வயது 67 அடிக் கடி தலைச்சுற்று சிறிது தூரம் நடந் gTഉഥ 6ഞബL என்று உட்கார்ந்து விடுவார். பிரெஷர் மாத்திரை உள் ளெடுப்பார். பிரெ வடிர் மட்டம் அத னால் கட்டுப்பா LrtasGol D. st எாது. ஆனாலும் தலைச்சுற்றல் வருவது ஏன்?
RE= பதில் பலருடைய தவறான எண்ணம் தலைச்சுற்றலுக்கு உலகத்தில் ஒரே ஒரு காரணம் தான் உள்ளது, அது பிரெஷர் என்பது தான். உங்கள் தாயார் விடயத்தி லும் பிரெஷர் என்ற உயர் இரத்த அழுத்தம் இருந்துள்ளது. மருந்து மாத்திரை சரியாக உள்ளெடுக்கின்றார் என்றீர்கள். அது பாராட்டத் தக்கது. ஆனாலும், தலைச் சுற்றல் ஏன் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று தான். தலைச்சுற்றல் ஏற்படும் சகலரும் உடனடியாக மருத்துவரிடம் சென்று தமது இரத்த அழுத்தத்தைப் பரிசோதித் துக்கொள்கிறார்கள். இது பாராட்டத்தக்கது. ஆனால், இரத்த அழுத்தத்தை அளந்து அது சரியாக உள்ளது என்று மருத்துவர் சொன்னதும் அத்தோடு விஷயத்தைக் கைவிட்டு விடுகிறார்கள். இந்த தலைச்சுற்றலுடனேயே வாழ்ந்து முடிக்க வேண்டி யது தான் என்று மன வலிமையுடன் அதைத் தாங்கிக் கொண்டும் வாழ்கிறார்கள். முதல் காரணமாக இரத்த அழுத்தத்தை பரிசோதித்த பின்னர் அது சரியான மட்டத் தில் இருந்தும் தலைச்சுற்று இருந்தால் வேறு காரணங்களைத் தேட வேண்டும். இருதய வியாதிகள், கொலஸ்திரோல் முதலான கொழுப்பு அதிகரிப்பு, இரத்தத்தில் ஹீமோகுளோபின் மட்டம் குறையும் இரத்த சோகை என்பன பற்றி கட்டாயம் பரி சோதித்துப் பார்க்கப்பட வேண்டும். 67 வயது என்றால் பற்கள் விழுந்து உணவை இளமைக்காலம் போல் நன்கு வெட்டி அரைத்து உண்ண முடியாது இருக்கலாம். இளமையில் விரும்பி உண்ணும் இறைச்சி முதலியனவற்றை உண்ண இந்த வய தில் சிக்கல் இருக்கலாம். இதனால் ஹிமோகுளோபின் குறையக்கூடும். சில வய தானவர்கள் மென்மையான இறைச்சி, ஈரலைக் கூட வெட்டி அரைத்து உண்ண முடியாத பரிதாப நிலையில் இருப்பர். இரத்தம் உற்பத்தியாக அவசியமான
8ഥpositണ്ണ
நன்கு கவனிக் Գաւագաnaն Զ போன்றவை இ மருத்துவர்கள் ബ உடற்பயிற்சிக் நல்ல பயிற்சி இளஞ்சூடான ഉണ്ടo് ഉണ്ണി துடைக்காதீர்க விரல்களைச் பாதக்கால்கள் நீரிழிவு நோயா
Ошоболоорлошты س-- மது, புகைப்பிடித்தல் ஜ
upഞൺിള്വ
G 器 @ 而具 ബLTഉഥ
நீரிழிவு நோயா விட்டு விடுவது
உடலில் இரத்
ரழிவு வியாதி உள்ளவர்கள் கண்டிப்பாக புகை பிடிப்பது இரத்த இனிப் மது அருந்துவது கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள் ஹைபோகுளு ளனர். இவற்றை நிறுத்தாவிட்டால் உடல் ஆரோக்கியம் அருந்துபவர்க பாதிக்கப்படுவது மட்டுமல்ல, கால்அழுகல் வியாதி அதிக விரை குடிக்கின்றன வாகத் தாக்கும் என்றும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். அருந்துவதை
இருதய நோய்தி இரத்தக் குழாய்களில் படியும் கொழுப்பு ருத்U அய்க் காரணமாக சீரான இரத்த ஓட்டம் இன்மையால் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றைத் தடுக்க மருந்து மாத்திரைகள், உணவுக் கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இருதய நோய்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தக்காளி மாத்திரைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தக்காளியின் மேற்பரப்பில் உள்ள சிவப்பு நிறத் தோலில் லிகோபின் என்ற இரசாயனப் பொருள் உள்ளது. அதன் மூலம் தக்காளி
சுடர்ஒளி 13, பெப்ரவரி-19, பெப்ரவரி 2013
 
 
 
 
 
 

19
இரும்புச்சத்து அதிகமுள்ள கீரை முதலியன வற்றையும் நன்கு அரைத்து உண்ண முடியா மல் இருக்கலாம். இதுவும் இரத்தத்தில் ஹீமோ குளோபின் குறைவை இன்னும் மோசமாக்கும். வேறு வழியின்றி நீர்த்தன்மையான மற்றும் மென்மையான உணவுகளை மட்டும் இவ்வயோ திபர்கள் உண்பார்கள். வயது போகப்போக குழந்தைகள் போல இனிப்பு உண்ணும் ஆசை அதிகரிக்கும். இனிப்பு சுவையான கேக், ஐஸ் கிறிம், சொக்லட், மென்பானம் என ஆபத்தான சீனி, கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தேடித் தேடி உண்பர். இவை இரத்தம் ஊற பெரிதாக உதவாது என்பதுடன் நீரிழிவு, கொலஸ்திரோல் என்பவற்றுடன் சேர்ந்து இரத்த அழுத்தம் மாரடைப்பு என்பனவும் எற்படலாம். எனவே, இரத்தத்தில் ஹிமோகுளோபின் மட்டத்தை உங்கள் மருத்துவர் பரிசோதனை செய்தாரா என்பது தெரியவில்லை. வழக்கமாக மாதவிடாய் ஏற்படும் வயதுள்ள பெண்களில் இவ்வாறு களைப்பு, தலைச் சுற்று, சிறிது தூரம் கூட நடக்க முடியாமை என்பன இருப்பின் அது மாதவிடாய் அளவுக்கு மிஞ்சிப் போவதால் இரத்த இழப்பு என மருத்துவர்கள் ஊகிப்பார்கள். அந்த ஊகம் அநேகமாக சரியாகவும் இருக்கும். உங்கள் அம்மாவுக்கு 67 வயது என்றவுடன் மாதவிடாய் நின்றுவிட்ட வயதுதானே எனக் கருதி இரத்த சோகை பற்றி சில சமயம் மருத்துவர் கவனமெடுக்காது விட்டிருக்கக் கூடும். ஆனால், இந்த வயதில் இரத்தம் உற்பத்தியாக அவசியமான உணவுகளைக் கடித்துண்ண பற்களின் நோய்களும் பல் இழப்பும் முக்கிய காரணமாக இலங்கையில் கண்டறியப்பட்டுள் ளது. வயோதிபர்களின் உணவை ஊன்றிக் கவனிக்க வேண்டும்.
பிரெஷரை மட்டும் பார்த்துவிட்டு அது சரியாத்தானே உள்ளது என்று சொல்லி சும்மா இருந்துவிடக் கூடாது.
தலைச்சுற்று இருக்கிறதாயின் அதற்கு ஏதோ காரணம் இருந்து தானே ஆக வேண்டும்? அது அநேகமாக இரத்த சோகையாகவே இருக்கலாம். எனவே ஹீமோகுளோபின் உட்பட்ட FULL BLOOD COUN என்ற இரத்தப் பரிசோதனை இதுவரை செய்யப்பட்டிராவிடில் அதனை உடனடியாக செய்யவும். இதற்கு நீரிழிவு இரத்தப் பரிசோதனைபோல் பட்டினியாக இருக்கவேண்டிய அவசிய மில்லை. இதுவும் சரியான மட்டத்தில் இருந்தால் மேற்கொண்டு பரிசோதனை செய்ய வைத்திய நிபுணரை அணுகுவதே உசிதமானது.
T
GuntessGen உங்கள் உடல் நலம் தொடர்பான கேள்விகளுக்கு டொக்டர் எஸ்.சுரேந்திரஜித் பதிலளிக்கின்றார். உங்கள் கேள்விகளை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
உடல்நலம், சுடர்ஒளி வாரமலர் இல36, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
நீரிழிவு நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுவது கால் நரம்புகளினால்தான் எனவே, பாத நரம்புகள் பாதிக்காத அளவிற்கு பாதுகாப்பான நடவடிக்கைகளை வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அவர்கள் தினமும் கால்களை பாதங்களை க வேண்டும் வெடிப்புகள், காயங்கள், கால் ஆணிகள், எந்த பாகமாவது கடினமாக ருக்கிறதா என்றெல்லாம் பார்க்க வேண்டும் காலில் சிறுபுண், ஆணிகள் இருந்தால் சுய சிகிச்சை செய்யாமல் உடனே மருத்துவரை அணுகவேண்டும் என்றும்
தெரிவித்துள்ளனர். ன்றே சில உடற்பயிற்சிகள் உள்ளன. அவற்றை அறிவுரைப்படி செய்து வரவும் கு முன்பும் பின்பும், கால்களை நன்றாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். நடப்பது தினமும் 1/2 மணி அல்லது 1 மணி நேரம் நடக்க வேண்டும் கால்களைத் தினமும் வெந்நீரில் மென்மையான சோப் ஒன்றின் உதவியால் கழுவுங்கள் தூய்மையான னால் பாதத்தை குறிப்பாக விரல் இடுக்குகளை ஈரமின்றித் துடையுங்கள் அழுத்தித் ள். இதனால் சருமத்தில் விரிவு ஏற்பட்டுத் தொல்லை o scontesoro, inso சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது தேங்கா எண்ணெய் தடவிப் பிடித்து விடுங்கள் மென்மையாக இருக்கும்படி இலேசாக எண்ணெய் பூகங்கள். ளிகள் உபயோகப்படுத்தும் செருப்பில் கவனமாக இருக்க வேண்டும் அவை வும், அணிவதற்கு எளிதாகவும் இருக்க வேண்டும். புதிதாக அவைகளை வாங்கி பாது கவனமாக இருக்க வேண்டும். நகங்களை வெட்ட வேண்டியிருந்தால் ஒட்ட
சிறிதளவு விட்டு வெட்டுங்கள். தசைக்குள் இருக்கும் நகத்தையும், விரல் ாள நகத்தையும் வெட்டாதீர்கள் கால்களில் சிறிய மிகச்சிறிய காயம், சிராய்ப்பு மருத்துவரிடம் தெரிவியுங்கள் ரிகள் மதுப்பழக்கம், புகைப்பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் அந்தப் பழக்கத்தை நல்லது உடனடியாக விட முடியாதவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று த இனிப்பு அதிகரிக்காத அளவிற்கு அருந்த வேண்டும். ஏனெனில், உடலின் பின் மீது நேரடி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது மது இதனால் ககோமியா என்ற பாதிப்பு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மது ள் அதனுடன் கார்பனேட் அடங்கிய சோடா குளிர்பானம் கலந்துதான்
இதுவும் அபாயகரமானது. எனவே நீரிழிவு நோயாளிகள் வெறும் வயிற்றில் மது தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்
مح۔ ܐ
り துதிதாளிசத்திரை மாத்திரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை
2ܨ இரத்தக் குழாயில் படியும் கொழுப்பை
அகற்றி அவற்றை விரிவடைய செய்கிறது.
இதன்மூலம் இரத்த ஓட்டம் சீராகி
மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். இந்த மாத்திரையை தினமும் சாப்பிட வேண்டும். இதன்மூலம் இருதய நோயாளிகள் பாதிப்பின்றி வாழ முடியும். இருதய நோய்க்கு மட்டுமின்றி நீரிழிவு மற்றும் புற்றுநோய் ஏற்படாமலும் தடுக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Page 20
2O
அன்று சிங்கனின் வழக்கு யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முதலில் விதானையாரே சாட்சியாக அழைக்கப்பட்டார். அவரைப் பிரபல சட்டவாளர் குமாரகுலம் நெறிப்படுத்தினார். அவரும் ஒரு கம்யூனிஸ்ட் என்பதால் குடியரசாரின் ஏற்பாட்டில் அவர் இலவசமாகவே ஆஜரானார். காசி பிரதிவாதிகள் தரப்பில் ஏரம்பமூர்த்தியை ஏற்பாடு செய்திருந்தார். அப்போ யாழ்ப்பாணத்தில் வழக்குகளை உடைப்பதில் அவர் கொடி கட்டிப் பறந்தார். அவரின் இடி போன்ற குரலிலும், அவர் அதட்டும் விதத்திலும் பல சாட்சிகள் மிரண்டு விடுவதுண்டு விதானையாரின் சாட்சியத்தை குமாரகுலம் தெரியப்படுத்திய பின் ஏரம்பமூர்த்தி குறுக்கு விசாரணை செய்தார். விதானையார் ஏரம்பரின் உருட்டல் வெருட்டல்களுக்கு அசைந்து கொடுக்க வில்லை. பொன்னம்பலத்தையும் மற்ற மூவரையும் சுட்டிபுரத்தில் கண்டது, சாராயம் விற்குமிடத்தில் அவர்களைக் கைது செய்தது, பொன்னம்பலம்
CpGIGO
வீட்டுப்பரணில் துப்பாக்கி எடுத்தது என சகலவற்றையும் தெளிவாகவே சொன்னார்.
விதானையாரின் சாட்சியம் உறுதியாக இருந்த காரணத்தால் சார்ஜண்ட் சின்னத்தம்பியும் எந்தவித திருகுதாளத்தையும் செய்ய முடியவில்லை.
பார்க்க சொர்ணமும் விதானையாருடன் வந்திருந்தாள்.
விதானையார் சொர்ணத்திடம் 'பிள்ளை நீயும் கமலியும் மணியத்தின்ர காரிலை போங்கோ. நான் குமாரகுலத்தோட வாறன்" என்று விட்டு குடியரசாரை நோக்கிப் போனார். காரில் ஏறப்போன கமலி "கமலி என்ற குரல் கேட்டு திரும்பிப்பார்த்தாள். பொன்னம் பலத்தின் மனைவி காதில் தோடு கூட இல்லாமல் பரிதாபக்கோலத்தில் நின்றிருந்தாள். அருகில் நின்ற அவளின் இருபிள்ளைகளிலிலும் வறுமை அப்பட்டமாக வெளிப்பட்டு நின்றது. அவளால் கண்களில் வடிந்த கண்ணிரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
sഥൺി ബg|ഖുബ്ബേ പേ8ബിബ്ലെ, பொன்னம்பலத்தின் மனைவி 'உன்ரை தாலியை என்ரை புருசன் அறுத்தான். என்ரை தாலியை." என்று விட்டு விம்மி விம்மி அழத்துவங்கினாள்.
"ஏய் என்ன இது ஆக்களல்லே பாக்குதுகள்" என மெல்லிய குரலில் கடிந்து கொண்டாள் சொர்ணம். அவள் அதைப்பொருட்படுத்தாமல் அழுதவாறே "இந்தப் பிள்ளையளின்ர முகத்தைப்பார், நான் தனிய இதுகளை வைச்சுக்கொண்டு என்ன செய்வன். கிணறு குளம் தான் தேட வேணும்" என்றாள்.
"அதுக்கு நான் என்ன செய்ய.?" 'நீ தான் என்ரை புருசனுக்கு உயிர்ப்பிச்சை தர வேணும்" என்று விட்டு இரு கரங்களையும் கூப்பினாள் அவள் கமலி ஒருகணம் தடுமாறிப் போனாள். பின் "என்னை ஒண்டும் கேளாதை" என்று விட்டு காரில் ஏறிக்கொண்டாள். சொர்ணமும் ஏறவே கார் புறப்பட்டது. பொன்னம்பலத்தின் மனைவி பரிதாபமாகப் போய்க்கொண்டிருக்கும் காரைப் urrijë sulq gël sërpresit.
சிறிது தூரம் சென்ற பின்பு சொர்ணம், "என்ன கமலி கடுமையாய் யோசிக்கிறாய்..? எனக் கேட்டாள். "நான் முதலே பொன்னம்பலம் தூக்குக்கு போகக் கூடாதெண்டுதான் நினைச்சனான். ஏனெண்பால்." என்று விட்டு இடை நிறுத்தினாள் கமலி.
சொர்ணம் வியப்புடன் "என்ன, உண்மையாயோ..? stsotă. Gest-Liten.
"ஒ. அவன் வெளியிலை வந்த பிறகு அவனை என்ரை கையாலையே வெட்டிக்கொல்லவேனும் என்று தான் நினைச்சிருந்தனான்" என்றாள் கமலி.
"நீ பொல்லாத ஆள் தான்" என்று சொர்ணம் கூற கமலி "இல்லை அது சிங்கனை இழந்த வலி est söngDTsint.
சொர்ணம் சில வினாடிகள் மெளனமாக சிரித்து விட்டு பிறகு பொன்னம்பலம் பெண்சாதிக்கு அவனை இழந்த வலி இருக்கும் தானே." எனக் கேட்டாள்.
கமலி ஒரு பெரு மூச்சுடன் 'அவன் செய்த குற்றத்துக்கு அவள் தண்டனை அனுபவிக்கிறது நியாயமில்லைத் தான் ஆனால், சிங்கனை நினைக்க எல்லா நியாயங்களும் மறந்து போகுது'
அதன் பின்பு அவர்கள் இருவரும் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை.
வழக்கு நான்கைந்து நாட்கள் தொடர்ச்சியாக நடந்தது மருத்துவர், இரசாயன ஆய்வாளர் ஆகியோரின் சாட்சிகள் வலுவானவையாகவே அமைந்திருந்தன.
கமலி தனது சாட்சியில் தனக்கு எதுவும் தெரியாதெனவும் சிங்கன் இறந்த பின்பே தான் கண்டதாகவும் கூறிவிட்டாள்.
எதிரிகளுக்கும் சிங்கனுக்கும் ஏதாவது பழைய பகை இருந்ததா எனக் குமரகுலம் கேட்ட கேள்விக்கு தனக்கு அதுபற்றி எதுவும் தெரியாதெனவும் சொன்னாள்
என்றாலும் கூட விதானையார், இரசாயன ஆய்வாளர், மருத்துவர் ஆகியோரின் சாட்சியங்கள்
பொன்னம்பலத்தைத் தூக்கு போய் விட்டதை ஏரம்பமூர்
எனவே, அவர் தனது ெ புரட்டிப் போட்டு விட்டார். ெ கிளிநொச்சியிலிருந்து விரு அவர்களுக்காக முயல் வே dിങ്കൺ ഖണ്ഞൺ ഖl-lql பொழுதில் முயல் போல் ெ அவர்களுக்குள் முன்பு பை அவர்கள் உறவினர்கள் என் கொலை எனவும் குறிப்பிட் தண்டனை வழங்க வேண்டு
நீதிபதி தீர்ப்பை அடுத்த
மனைவி அழுதவாறேகும்பிட்ட கடவுள் உனக்கு நல்லது த
'சிங்கன் செத்தண்டே 6 போனார்' என்று விட்டு கா
ஏரம்பமூர்த்தியின் வாதத் துக்கும், சிங்கனுக்கும் தனிப்ப குறிப்பிட்ட விஷயம் பிரதான ൭ eig8ഥTഞ്ഞ fിഞ്ഞെഥഞ്ഞധ தனது திறமை காரணமாக அ என நீதிமன்றத்தை நம்ப வை: அவர் பொன்னம்பலத்தின் குடு
அவளின்மனைவி விடுவர் எனக்கோரி கருணை தயங்கவில்லை.
இறுதியில் பொன்னம்பல சிறைத் தண்டனையும் ஏனை வருடங்கள் சிறை எனவும் தி அடுத்த நாள் சிவஞானம் வந்திருந்தான். சிறிது நேரம் கதைத்து விட்டு அவன் "என் னம்பலத்தைக் காப்பாற்ற 6ே மாதிரிக்கிடக்குது எனக் கேட்டா
கமலி எதுவும் பேசவில்ை
கோபம் இல்லையே?
"அவனிலை எனக்கு இரு மாறாது ஆனால், நான் விதன் துன்பத்தை இன்னுமொரு ெ தெல்லோ" என்றாள் கமலி ெ "ஏன்.நீங்கள் விதவையாயி சிங்கன்ரை ஆவி கூட அதை வேண்டும் போல அவனுக்குத் சொல்லும் துணிவு அவனுக்குவ எனினும் அவளும் "ஒமே தூக்குக்கு அனுப்புறதாலை சி போறார்" என்றான். அந்த "சிங் போறார்" என்ற வார்த்தைகள் :
 
 

கயிறுக்குக் கிட்டக் கொண்டு தி புரிந்து கொண்டார். ாகுப்புரையை மறுபக்கம் ான்னம்பலம் வீட்டிற்கு தினர்கள் வந்ததாகவும், உடைக்குப் போனதாகவும், டன் குந்தியிருக்க, மம்மல்
மிகக் குறைந்த பட்ச
ாளைக்கு ஒத்தி வைத்தார். வந்தபோதுபொன்னம்பலத்தின் வாறுநீநல்லாய் இருப்பாய் ான் செய்வார்" என்றாள். னக்குக் கடவுளும் செத்துப் ல் போய் ஏறினாள் கமலி.
நில் கமலி பொன்னம்பலத் பட பகை இல்லையென்று Dாக எடுத்தாளப்பட்டது. ஏற்படுத்திவிட்டது. அவர் து ஒரு கை மோசக் கொலை து விட்டார். அதுமட்டுமன்றி ம்ப வறுமையையும், அவன்
ள்ளைகள்அனாதைகளாகி
காட்டும்படி கேட்கவும்
த்துக்கு 5 வருடக் கடுழியச் யோருக்கு தலா இரு |ப்பளிக்கப்பட்டது.
கமலியின் வீட்டுக்கு வறு விஷயங்களைக் soT D mesi staf GurtsöT னுமெண்டு சொன்ன
கிற கோபம் ஒரு காலமும் வயாகி அனுபவிக்கிற ண் அனுபவிக்கக் கூடா வகு நிதானமாக, ந்து துன்பப்படவேணும்விரும்பாது" என்றுசொல்ல தோன்றிய போதும் அதைச்
மறுத்தது ம் .பொன்னம்பலத்தைத் கண்ணன் திரும்பி வரவே
ற்று ஆழமாகவே ஒலித்தன.
dirLU Qe
நா.யோகேந்திரநாதன்
"அவர் திரும்பி வரத் தேவை யில்லை. ஏனெண்டால் அவர் எப்பவும் என்னோடை தான் இருக்கிறார்" என்றாள் கமலி.
கமலி வழக்குப் பிரச்சினை முடிஞ்சுது தானே இனிப் படிக்கிறதைப்பற்றி யோசிக்கலாமே?" எனக் கேட்டான் சிவஞானம். "விருப்பம் தான் .ஆனால், பிறகு நான் கலியாணம் கட்டினவள் எண்டு மற்றப்பிள்ளைகளுக்குத் தெரிஞ்சால் .?' 'என்னண்டு தெரியும்.பார்வைக்கு நீங்கள் இப்பவும் குமர்ப்பிள்ளை தானே." என்றான் சிவஞானம்.
"உங்கடை பார்வைக்கு மட்டுமோ. இல்லாட்டில் எல்லாரின்ரை பார்வைக்குமோ?"
அவளின் கேள்வியும் அதில் தொனித்த வித்தியா சமான தொனியும் சிவஞானத்தை அதிர வைத்து விட்டன. ஒரு சிறு தடுமாற்றத்தின் பின் 'ஏன் மற்றவையை விட எனக்குப் பிறம்பான கண்ணே இருக்குது?" எனக் கேட்டான்.
"நான் அப்பிடிச் சொல்லேல்லை . ஆனால், அப்பிடி இருக்கக் கூடாது எண்டு தான் விரும்புறன்" வார்த்தைகள் தயங்கித் தயங்கி வெளிவந்த போதும் அவற்றில் ஒரு உறுதி தொனித்தது.
சிவஞானம் சற்று உணர்ச்சிவசப்பட்டிருக்க வேண்டும். கமலி நான் உங்களிலை அன்பு
வைச்சிருக்கிறது உண்மை ஆனால், நான் இளம் விதவையின்ரை பலவீனங்களைத்
தூண்டி விட்டு அவையை மடக்கிற அளவு போக்கிலியில்லை" எனச்
சொல்லி விட்டு எழுந்து கொண்டான்.
அவன் இருந்த இடத்தை விட்டு எழுந்ததுமே தனது வார்த்தைகள் அவனைப் புண்படுத்தி விட்டன என்பதைக் கமலி புரிந்து கொண்டாள். அவள் அவசர அவசரமாக "நான் அப்பிடிச் சொல்லேல்லை. அப்பிடி
நினைக்கக் கூடி இல்லை" επεδπρDποπ.
"அப்ப ஏன் அப்பிடிச் சொன்னிங்கள்?"
அவள் சில வினாடிகளின் பின்பு "அது என்னைய
றியாமல் எனக்குள்
sost so leitett பாதுகாப்பு
உணர்வு
asismoJ600TILDmuiu
ഖണിഖgിത്ര&&ണ്ഡmb"
"பயம் இருக்கிற இடத்திலை தான் பாதுகாப்பு உணர்வு வரும், நான் போட்டு வாறன்" என்று விட்டுப் புறப்பட எத்தனித்தான் சிவஞானம்.
"நில்லுங்கோ" என்று விட்டு எட்டி அவனின் கையைப்பிடித்தாள் கமலி. சிவஞானம் அவளின் முகத்தைப் பார்த்து விட்டு கையை விடுவித்துக் கொண்டான். அவளின் கண்கள் கலங்கி இருந்தன.
'சிவஞானம் இப்ப சொன்னியளே நீங்கள் என்னில அன்பு வைச்சிருக்கிறியள் எண்டு நானும் அப்பிடித்தான் உங்களிலை அன்பு வைச்சிருக்கிறன். ஆனால், அதை நீங்கள் காதல் எண்டு பிழையாய் விளங்கிப் போடக்கூடாது எண்டு தான் பயந்தனான்" என்றாள் கமலி மென்மையான தளதளத்த குரலில்,
"அது .காதல் .நான் உன்னிலை வைச்சிருக்கிறது காதல் தான்' என்று பலமாகக் கத்த வேண்டும் போல தோன்றிய போதும் சிரமப்பட்டு அதை அடக்கிக் கொண்டு எதுவுமே பேசாமல் மீண்டும் திண்ணையில் அமர்ந்து கொண்டான். அவள் தன்மேல் அன்பு வைத்திருப்பதாகக் கூறியது நெஞ்சில் ஒரு இதமான உணர்வைப் பரவவிட்டது.
அவள் மெல்லக் கேட்டாள் "இனி எப்பாலும் என்னோடை இப்படிக் கோவிப்பியளே?"
மெல்லப் புன்னகைத்தவாறே இல்லை" என்று தலையசைத்தான் சிவஞானம்.
என்றோ ஒரு நாள் அவள் தன்னை ஏற்றுக்கொள்வாள் என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டான் கமலியோ நான் சிங்கன் மேல் கொண்டிருக்கும் அன்பு தன்னை எந்தச் சந்தர்ப்பத்திலும் சலனமடையவிடாது எனப் பூரணமாக நம்பினாள். தொடரும்)
13, 6 LúDani -19, 6 LIDT6Anii 2013

Page 21
uഥ ഭൂട്ടിങ്കTഞഖ 430 மணி விடிந்தும் விடியாத அப் பொழுது இருளின் மீது ஒளியைப் பாய்ச்சியபடி யாழ். நகரப்பகுதியில் இருந்து பயணித்துக் கொண்டிருக்கிறது பத்திரிகைக் கட்டுகளைத் தாங்கிய பத்திரிகை விநியோகஸ்தர்களின் மோட்டார் சைக்கிள்கள். வழமைபோல பத்திரிகைக் கட்டுகளை உரிய முகவர் நிலையங்களில் கொடுக்க வேண்டிய பணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர்களின் குடும்பச் சூழ்நிலை இப்பணியை மேற்கொள்ள நிரப்பந்தித்தது. நிகழப்போகும் விபரீதங்களை இவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. புத்தூர்ச் சந்தியை மோட்டார் சைக்கிள் அடைந்தபோது ஆபத்து இவர்களுக்கெனக் காத்திருந்தது. தலையில் ஹெல்மட்டுகளைத் தாங்கி, முகத்தை முடியிருக்க தாக்குதலாளிகளின் இலக்கத்தகடற்ற மோட்டார்
Z *"
சைக்கிள்கள் உதயன் பத்திரிகை விநியோகஸ்தரின் மோட்டார்
திடீரென வெளிப்பட்ட அந்த இனந்தெரியாதவர்களிடம் அகப்படக்கூடாது என மோட்டார் sogă, aflsoon (Bella.Lomasă செலுத்துகிறார் அப்பணியாளர். துரத்தியவர்களால் அவரைப் பிடிப்பது முடியாத காரியமாகத் தென்பட, பின்வாங்கிக் கொள் கின்றனர்.
985ട്ടിന്റെ (്ഥm'L് ഞ8&dിഞണ് வேகமாகச் செலுத்திய பணியாளர் மோட்டார் சைக்கிளுடன் பாதுகாப் பான வீடு ஒன்றுக்குள் பதுங்கிக் கொள்கின்றார். அவரின் மோட்டார் சைக்கிளை எரிப்போம் என்று தம்மை ஏவிவிட்ட ஏவலாளிகளுக்கு வீரசபதம் இட்டு வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அடுத்த பத்திரிகையான தினக்குரல் விநியோகஸ்தரின் மோட்டார் சைக்கிளுக்காக வெறியுடன் காத்திருந்தனர். ஆத்திரத்தின் மிகுதியுடன் அந்த அப்பாவிப் பத்திரிகை விநியோகஸ்தரின் மோட்டார் சைக்கிளை ஊடறுத்து வழிமறிக்கின்றனர். கேட்டுக் கேள்வியின்றி அவரின் முகத்தில் பலமாகத் தாக்குகின்றனர். ക്രtinൺിന്റെ ിഞ്ഞത്രെഞ്ഞു அப்பணியாளர் கீழே விழுந்தவுடன் வந்த ஏனையோரும் அவரை இரும்புக் கம்பிகளால் தாக்கிவிட்டு gഞ്ഞുഞ്ഞമ്പ്രഖTഞgT85 தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலாளிகள் அதனுடன் மாத்திரம் நின்றுவிடாமல் அவரின் மோட்டார் சைக்கிளை பெற்றோல் ஊற்றிக் கொழுத்திவிட்டு தலைமறை வானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதலில் காயமடைந்த பணியாளர் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனாவைத் #ിധ8Tഞത്രെ ൧൬'IL", G இருக்கின்றார். இரும்புக்கம்பியினால் காலில் குத்திக் கிழிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வைத்தியசாலையில் வைத்து சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டதாக யாழ்.போதனா வைத்தி யசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏற்கனவே கடந்தமாதம் பத்தாம் திகதி இதே பாணியில் உதயன் பத்திரிகை விநியோகஸ்தர் பிரதீபன் தாக்கப்பட்டும் அவரது மோட்டார் சைக்கிள் எரியூட்டப்பட்டுமிருந்தது.
Sport
இ ட அனுஷ்கன்
இந்நிலையில் பிரதீபன் தாக்கப்பட்ட போது விசாரணை நடாத்துகின்றோம் என்ற அறிவிப்புடன் மாத்திரம் பாதுகாப்புத் தரப்பு தன் பணியை முடித்துக் கொண்டது. பிரதீபன் தாக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும் ஒரு குற்றவாளியேனும் இனங்காணப்பட்டு கைது செய்யப்பட் டதாகத் தகவல் இல்லை. இந்நிலையிலேயே அடுத்த பத்திரிகைப் பணியாளர் இலக்கு வைக்கப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே போர் தமிழர் பிரதேசத்தை மூடியிருந்த பொழுதுகளில் பத்திரிகை ஊழியர்கள் ஊடகவியலாளர்கள் இனந்தெரியாதவர் களால் பலியெடுக்கப்பட்டனர்.
ஊடக நிறவனங்களுக்குள் புகுந்த அமைச்சர் சில்வா மற்றும் இனந்தெரியாதவர்களால் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு இருந்தன. பத்திரிகை நிறுவனங்கள், ஊடக காரியாலையங்கள் மீது கைக்குண்டுகள் வீசப்பட்டன. ஊடகப்பணி செய்த பல ஊடகவியலாளர்கள் காணாமல் போயிருந்தனர். பலர் கை கால்கள் அடித்து முறிக்கப்பட்டு தலையில் பலமாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்து பணியில் இருந்து துரத்தப்பட்டு பத்திரிகை விநியோக வாகனங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன. கொண்டு சென்ற பிரதிகள் நடுவிதியில் வைத்துத் தீ மூட்டிக் கொளுத்தப்பட்டன. இவ்வாறு தொடர்ந்த பல சம்பவங்கள் இன்றும் ஊடகத்துறை மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட துயரச்சம்பவங் களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பலியெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் களின் வரிசையில் நெல்லை நடேசன்
சுடர் ஒளி /13, பெப்ரவரி-19, பெப்ரவரி 2013
 
 
 
 
 
 
 

என்ற ஊடகவியலாளர் 2004 ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி மட்டக்களப்பு நகரில் வைத்து இனந்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின் தராக்கி என்ற பெயரில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதிய சிவராம் கொழும்பில் வைத்து வெள்ளை நிற வாகனம் ஒன்றில் கடத்தப்பட்டு 9 மில்லிமீட்டர் பிஸ்ரல் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் நாடாளுமன்றிற்கு அருகில் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். இதன் பின் உதயன், சுடர் ஒளி பத்திரிகைகளின் திருகோணமலை செய்தியாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 2006ஆம்
21
கூட்டுத்தாபனத்திற்குள் அமைச்சர் மேர்வின் சில்வா புகுந்து தாக்குதல் நடாத்தியபோது மண்டை உடைக்கப்பட்ட நிலையில் அவர் அங்கிருந்து இராணுவ கொமாண்டோ அணியினரால் மீட்கப்பட்டார். இதன் பின் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலி Glasmi asmestootmuldsi) 03Lumtesont Ü. ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த மண்டை உடைக்கப்பட்ட நிலையில் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டார். ஆனால், இச்சம்பவங்கள் தொடர்பில் ஒப்புக்கேனும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளைப் பிடிக்கின்றோம் விசாரணைக்குழு அமைக்கின்றோம் தாக்குதலாளிகளைத் தேடுகின்றோம் தடயங்களை பரிசோதிக்கின்றோம் என்ற அறிவிப்புக்கள் மாத்திரமே அதிகாரபீடத்தால் கடந்த காலத்தில் இருந்து விடுக்கப்பட்டு இருந்தன. இந்தத் துணிவே மீண்டும் இனந்தெரியாதவர்கள் பெற்றோலையும்,
bę9ęg.1
ஆண்டு தை மாதம் 24ஆம் திகதி திருகோணமலை நகரில் வைத்து இனந்தெரியாதவர்களால் சுட்டுக்
ങ്കTഞഖ ിguu'LLLij.
பின் 2007ஆம் ஆண்டு உதயன் பத்திரிகையின் அலுவலகச் செய்தியாளர் ரஜிவர்மன் ஏப்ரல் 29ஆம் திகதி யாழ்.நகரப்பகுதியில் அதியுயர் பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் வைத்து இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அத்துடன் பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத் தாபனத்தின் சிங்கள ஒலிபரப்புத் துறையில் ஊடகவியலாளராகப் பணியாற்றிய நிமலராஜன் 2000 ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.நகரின் அதியுயர் பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் அவரது வீட்டுக்குள் வைத்துச் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இவ்வாறு தொடர்கதையாக நீண்டு வந்த படுகொலைகள் மீண்டும் யாழ்.குடாநாட்டில் தலைதூக்குமா? என்ற அச்சம் அனைத்து ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்கள் மத்தியில் தொற்றிக் கொண்டிருக்கிறது.
பத்திரிகை விநியோக வாகனங்கள் மீதான தாக்குதலின் வரிசையில் பத்திரிகை 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் உதயன் பத்திரிகையின் விநியோக வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தப்பட்டது. இதில் வாகனச் சாரதி அச்சுவேலிப் பகுதியில் வைத்து பலியெடுக்கப்பட்டார். வடமராட்சிக்கான விநியோகத்தை முடித்து விட்டு திரும்பி வரும் வழியிலேயே இவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன்பின் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விநியோகத்திற்குச் சென்ற குடாநாட்டிலிருந்து பெளியகும் மூன்று பத்திரிகைகளின் பிரதிகளும் தீ மூட்டிக் கொளுத்தப்பட்டன. இதன் பின் ஒரு மாதத்திற்கு இராணுவ பொலிஸ் பாதுகாப்புடனேயே பத்திரிகை விநியோகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதுவும் சிறிது காலம் செல்ல ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்ற கதையாகவே போனது.
ஊடகங்கள் மீதான ஏனைய வன்முறைகளின் வரிசையில் லங்கா ஈ.நியூஸ் அலுவலகம் இனந்தெரியாதவர்களின் பெற்றோல் குண்டு வீச்சுக்கு இலக்காகியது. இதில் அப்பாவிப் பணியாளர்கள் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தனர். அரச ELECT ரூபவாஹினி
முள்ளுக்கம்பி இரும்புக் கம்பிகளையும் தூக்க வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது.
போர் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையிலும் ஊடகங்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்தவண்ணமிருக்கின்றன. கடந்த வாரம் பல பகுதிகளில் பத்திரிகை விநியோக வாகனங்கள் துரத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால், யாருமே கைது செய்யப்படவில்லை. இது இச்சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கின்றனர் என்ற சந்தேகங்களைக் கிளப்புகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியதைப்போல் படைப்புலனாய்வாளர்கள் கைகள் இதற்கு பின்னால் இருக்கின்றதா? என்ற சந்தேகம் அனைவர் மனங்களிலும் எழுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கூறியதைப்போல் இச்சம்பவங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு படைத்தரப்பிடமே உள்ளது.
குடாநாட்டின் மூலை முடுக்கொங்கும் துப்பாக்கிகளுடனும், கழுகுக் கண்களுடனும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் பத்திரிகை விநியோக வாகனங்களைத் தீ மூட்டிவிட்டு தப்பி
ஒடக் கூடிய சுதந்திரம் யாருக்கு
அளிக்கப்பட்டு இருக்கின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து வடமராட்சி நோக்கி சாதாரண பொதுமகன் ஒருவர் இரவில் பயணித்தாலே முத்திரைச் சந்தி, கல்வியங்காடு, கட்டப்பிராய், கோப்பாய், நீர்வேலி, அச்சுவேலி, வல்வைப் பகுதிகளில் நிறைந்திருக்கும் அனைத்து இராணுவக் காப்பரண்களிலும் மோட்டார் சைக்கிள் இலக்கத்தையும், அடையாள அட்டை இலக்கத்தையும் பதிவு செய்துவிட்டுப் பயணிக்க வைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், இனந்தெரியாதவர்களின் இலக்கத்தகடு
stop Gudru Litij song safettasst Lott Gub எவ்வாறு சுதந்திரமாக வலம் வருகின்றன? இரவு நேரங்களில் இராணுவக் காப்பரண்களைத் தாண்டி சுதந்திரமாக பத்திரிகை
விநியோகஸ்தர்களைத் துரத்தக் கூடிய
தைரியம் இவர்களுக்கு எப்படி உருவாகியிருக்கிறது? எனவே படைப் புலனாய்வாளர்கள் மீது சுட்டு விரல்கள் நீள்வது தவிர்க்க முடியாததே.?
kk

Page 22
22
லி வடக்குப்
6]] பிரதேசத்தில்
இருந்து இடம் பெயர்ந்த மக்கள் அவர்களின் சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டு இருபத்திமூன்றாண்டுகள் கடந்து விட்டன இன்னமும் மீளக்குடியமர்வதற்கு அனுமதிக் கப்படாத பல்லாயிரக் கணக் கான மக்கள் படும் அல்லலும், அவதியும் சொல்லிலடங்கா
மொத்தத்தில் 25 ஆயிரத்து 328 அங்கத்தவர்களைக் கொண்ட 7061 குடும்பங்கள் இந்நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளனர். இக் குடும்பங்கள் அனைத்தும் தமது சொந்த இடங்களுக்குச் சென்று வாழ்வதற்கு அரசிடம் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பாதுகாப்பு வலயம் என்ற போர்வைக்குள் முடக்கப் பட்டுள்ள வலிவடக்கின் நிலவளமும், கடல்வளமும் அந்தப் பிரதேசத்தின் பூர்வீகக் குடிகளான தமிழ் மக்களிடம் இருந்து நாட்டாண்மை காட்டி அரசாங்கத்தினால் கபனிகரம் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள், அரச சார் பற்ற அமைப்புக்கள் மற்றும் வெளிநாடுகளின் அழுத்தங்
கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக நிரந்தரப் பாதுகாப்பு வேலிகள் பாதுகாப்பு வலயத்தைச் சுற்றி வர முதலில் அமைக்கப் பட்டன. பின்னர் அவ் வேலிகளை மேலும் 150 மீற்றர் தூரம் வரையிலும் முன்னகர்த் தும் பணிகளும் இவ்வருடம் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றுள் ளது. இந்த முன்னகர்வினால் விடுவிக்கப்பட்ட பகுதிகள் சில மீண்டும் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சிக்கிவிட்டன.
அது மட்டுமன்றி, பலாலி இராணுவ விமானத் தளங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில் எனக் கூறிக்கொண்டு தொண்டமானாறு தொடக்கம் காங்கேசன்துறை வரைக்குமான நீண்ட நிலப்பரப்பில் தாம் அமைத்த பாதுகாப்பு வேலிக்குள், உட்புறம் அமைந்திருந்த மக்களுக்குச் சொந்தமான வீடுகளை உடைத்து தரைமட்டமாக்கும் அநியாயம் இடம்பெற்று வருகின்றது.
போர்க் காலத்தில் தமிழர் பிரதேசங்களில் வீடுகள் குண்டு வீச்சினால் தகர்க்கப்பட்டன. அந்நேரத்தில் அவை தவிர்க்க முடியாதவை
இங்கு வாழ்ந் தெரிவித்தே அ குடியேற முய எனினும், அத ஆதாரங்கள் 6 அவர்களால் சமர்ப்பிக்கப்பட எனவே, அவர்
சிங்களவர் குடிே
களைச் சமாளிக்கும் விதத்தில் வலி வடக்கின் எட்டுக் கிராம சேவகர்கள் பிரிவுக்குள் அடங்கும் பகுதியிலேயே மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு என்ற சொற்பதத் திற்குத் தாம் நினைத்தவாறு வெவ்வேறு அக்கிரமங்களைக் கட்டவிழ்க்கவும் தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வுரிமைகளைப் பறிக்கவும் சதித்திட்டங்களை வகுத்து அவற்றிற்கு மெருகூட்டி நீதியைப் புதைத்து அனைத் துலகையும் ஏமாற்றும் போக்கே இப்போது வடக்கில் கட்டவிழ்த்து விடப்படுகிறது. அதற்கான முன்னுதாரண மாகவே வலிவடக்கு மக்கள் மீதான ஜனநாயக விரோதமான
வலிவடக்கு மக்களின் வளம் நிறைந்த செம்மண் விளைநிலங்கள், கடல்வளம் நிறைந்திருக்கும் கடற்பிரதேசம் அனைத்தும் பாதுகாப்பு 6lj6vub st6öTD GustjeosušC56n மூடி அவற்றை அரசும், G5D(sub cupbDI (pupsrtes GB6u உறுஞ்சிக்கொள்ளும் அவல நிலைமை இப்பொழுது மேலெழுந்துள்ளது.
இச் சூழ்ச்சியின் ஓர் அங்கமாகவே வலி வடக்கில் பெரும் எடுப்பிலான இராணுவத்தினரின் விவசாயத் திட்டங்கள், மற்றும் தொழிற் சாலைகள் உல்லாச விடுதிகள் stsöTLiset (85msboub பெறுகின்றன.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி 24
எனக் கருதப்பட்டாலும், தற்போதைய அமைதிச் சூழ்நிலையிலும் இவ்விதமாகத் தமிழர் குடியிருப்புக்கள் தகர்க்கப்படுவது நியாயமான தொன்றல்லவே?.
ஒட்டுமொத்தமாக வலிவடக்கின் மிக நீண்ட பிரதேசத்தில் மீளக் குடியமர்வு என்பது இனிமேல் சாத்தியமற்ற ஒன்று என்பதை அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகள் ஊடாகத் தெரிவித்து வருகின்றதென்பதே உண்மையாகும். இது ஜனநாயகம் என்ற போர்வைக்குள் தமிழ் மக்கள் மீதான அராஜகமான சர்வாதிகாரத்தின் வெளிப்பாடே என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
இதே வேளையில், யாழ் நகரத்தையொட்டிய எல்லையான நாவற்குழியில் நிரந்தர சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக ஆரம்பமாகியுள்ளன. இலங்கை அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவுடனும் இராணுவத்தினரின் பாதுகாப்புடனும் இந்தக் குடியேற்றப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 2010 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் குடியேறும் நோக்குடன் 54 சிங்களக் குடும்பங்கள் திடீரென வந்து யாழ்.ரயில் நிலையத்தில் தங்கினர். 1980 ஆம் ஆண்டுக்கு முன்னர் தாம்
உதவிகள் அதி நிராகரிக்கப்பட் 9C) to Tg5 5. பின்னர், திடீரெ அடாத்தாக நா6 குடியேறினர். ே வீடமைப்பு அதி சொந்தமான கா அத்து மீறிப் புகு கொட்டில்கள் அ தங்கினர். இந்த குடியேற்றம் குறி யாழ்.மாவட்ட வி அதிகார சபை கொழும்பிலுள்ள g5606ð69)LDu65g தெரியப்படுத்திய நின்றுவிடாது, அ அறிக்கை அணு ஆனால், அங்கி அடாத்தான குய அகற்றவோ அ நிறுத்தவோ நட எதுவும் எடுக்கப் இவ்வாறு நா அத்து மீறிக்கு árůset událossim குடியேற்றத்தை கொள்வதற்கான நடவடிக்கைகை இப்பொழுது ஆரம்பித்துள்ள நிதி உதவிகள் Luriasterfassld. உறுமயவினாலு தெகிவளையிலு "afrikas gimt6Juu" sites அமைப்பினாலு அவர்களுக்கு வி வதாகவும், ஒரு suoLitlasub eburt stesi வழங்கப்படுவத சிங்களக் குடியே
 

னர் என்று வர்கள் இங்கு சித்தனர்.
கான
ഞഖub அதிகாரிகளிடம் 666)606). његуља, твот
வாசிகளில் ஒருவரான குட்டி என்றழைக்கப்படும் மல்காந்தி என்பவர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது, இந் நிரந்தரச் சிங்களக் குடியேற்றத்திற்காக 20 வீடுகளுக்குச் சுவர்கள் எழுப்பப்பட்டு கட்டிடப் பணிகள் விரைவு
உள்ளூராட்சி சபையின் அனுமதி இந்த மக்களால் பெறப்படவில்லையெனவும், அவர்கள் சட்ட விரோதமாகவே அவற்றை மேற் கொள்கின்றனர் எனவும் சாவகச்சேரி பிரதேச 9ഞL55ഞഖാഖന്ദ്ര ഗ്രഥ
SJeG 0 HHaae S LS L TS G SJ TJ 0 TTLL SLSLLSSTL LLLSLLLSSSTSTSeTCSCLLLLLLLS தாக நிரந்தரப் பாதுகாப்பு வேலிகள் பாதுகாப்பு வயைத்தைச் சுற்றி வர மைக்கப்பட்டன. பின்னர் இவ் வேலிகளை மேலும் 50 மீற்றர் துரம் முன்னகர்த்தும் பணிகளும் இவ்வருடம் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி O நடைபெற்றுள்ளது. இந்த முன்னகர்வினால் விருவிக்கப்படிட பகுதிகள் ம் உயர் பாதுகாப்பு வயைத்திற்குள் மீண்டும் சிக்கிவிடன.
O
காரிகளால்
Lt. ாலம் கடந்த 601 916ujasesit பற்குழியில் தசிய கார சபைக்குச் ணிகளுள் ந்து }|ഞഥഴ്ത്തട്ട,
அத்து மீறிய த்து L60LDUL அதிகாரிகள்
அதன்
ற்குத்
1951 601
|ി&ഞ6 ഫേബ ப்பினர். ருந்து அந்த யேற்றத்தை ஸ்லது தடுத்து വIq6ഞ6
JL6860606). வற்குழியில் யேறிய
5ԼD5/ நிரந்தரமாக்கிக்
னர். இதற்கான அரசின் ான ஹெல
d
nett றபிக்குகளின்
ழங்கப்படு வீட்டிற்கு 5 ற ரீதியில் கவும அச
ற்ற
படுத்தப்பட்டுள்ளன. மேலும் 40 வீடுகளுக்கான அத்திவாரங்கள் அமைக்கக் குழிகள் வெட்டப்பட்டுள்ளன. சீமெந்துக்கலவை இயந்திரங்கள் சகிதம் இரவு பகலாக வீடமைப்பு வேலைகள் இடம்பெற்று ബന്ദ്രിങ്ങpങ്ങ.
இந் நிரந்தரக் குடியேற்றத்தை வலுப்படுத்தும் விதத்தில் பன்சல" ஒன்றும் அங்கு அமைத்து முடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிங்கள மக்களால் தாம் பிடித்து வைத்துள்ள காணி எல்லையில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான நாவற்குழி வீட்டுத்திட்டக்காணி எனப் பெயர்ப்பலகையும் நடப்பட்டுள்ளது.
இத்தனைக்கும் ஆரம்பத்தில் 54 ஆக இருந்த சிங்களக் குடும்பங்களின் எண்ணிக்கை தற்பொழுது 135 குடும்பங்களாக அதிகரித் துவிட்டது. 135 குடும்பங்களும் நிரந்தரமாக இங்கு தங்குவதில்லையெனவும் பலர் இடையிடையே வந்து செல்கின்றனர் எனவும் தெரியவந்துள்ளது. இது சிங்களக் குடியேற்றம் ஒன்றினை யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் ஏற்படுத்திக் குடாநாடு முழுவதிலும் உள்ள தமிழ் மக்கள் தொடர்ச்சியைத் துண்டாடுவதற்கான திட்டமிட்ட முயற்சி என்றே தமிழ் மக்கள் கருதுகின்றனர்.
நிரந்தரமான கட்டிடங்களை 96.OLDjug fibertso ۔۔۔۔۔۔
σπιτιΩuμε πεππύ.
இதே வேளை, சிங்கள மக்கள் இங்கு அடாத்தாகக் காணி பிடித்ததை அடுத்து அந்தப்பகுதியில் 125 தமிழ்க் குடும்பங்களும் காணி பிடித்துள்ளனர். எனினும் அக்குடும்பங்கள் அனைத்தும் இது வரை எந்த அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் Qsimur Liqesio s5GassifiNGBsAoGBuu வாழுகின்றன.
யாழ். குடாநாட்டில் மட்டும் ஒரு காணித்துண்டு கூட இல்லாமல் 11500 தமிழ்க் குடும்பங்கள் நிரந்தரமாக வசிக்கின்றன என்று shull uportsmrsooTÜ Lesinterfi விபரங்கள் தெரிவிக்கின்றன. பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பதிவுகளில் இருந்து பெறப்பட்ட புள்ளி விபரமே இதுவாகும். உண்மையான எண்ணிக்கை இதனை விட அதிகமாகவே இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காணிச் சீர்திருத்த ஆனைக் குழுவால் காணியற்றோருக்கு தலா இரண்டு பரப்பு வீதம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரையும் எதுவும் நடைமுறைப்படுத்தப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தத்தமது சொந்த நிலத்திலும், சொந்த வீட்டிலும் நிம்மதியாக வாழ்ந்த மக்கள் யுத்தத்தின் கோரப்பிடியால் வீதிக்கு வந்து அவல வாழ்க்கை வாழ்கின் றனர். இதனை சம்பந்தப்பட் டவர்கள் நிதானமாக சிந்தித்துப் பார்க்க முன்வர வேண்டும்.
சுடர் ஒளி /13 பெப்ரவரி-19, பெப்ரவரி 2013

Page 23
டம்பெயர்ந்து சொத் துக்களை இழந்து வீடுகளை இழந்து நிர்க்கதியானவர்களுக்கு வீட்டுத்திட்டங்களா? அன்றி அரச உயர் அதிகாரிகள், அரச ஆதர வாளர்கள், அரச மந்திரிகள் விருப் பத்துக்குரியவர்களுக்கா என்ற பாரிய கேள்விக்கு விடை காண வேண்டியவர்களாகப் பொது மக்கள் குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்கள்.
வடக்குக் கிழக்கில் உலக வங்கி ஆதரவுடன் ஆரம்பமாகிய இவ்
தற்போது இந்திய வீட்டுத்திட்டத் திற்கும் புற்று நோய் போலப் பரவத் தொடங்கியுள்ளது.
கடந்த காலங்களில் குறிப்பாக 1995 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் தென் மராட்சி, வடமராட்சி தவிர்ந்த ஏனைய இடங்களில் குறிப்பாக வலிகாமம், யாழ்ப்பாணம் என அனைத்துப் பகுதி மக்களும் இடப்பெயர்வுக்கு உள்ளானார்கள். ஆனால், இதற்கு முதலே வலி. வடக்குப் பகுதி மக்கள் 1986 இல் ஒரு பகுதியினரும் அதனைத் தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு வலிவடக்கின் பெரும் பகுதியின ரும் இடப்பெயர்வுக்கு உள்ளாகி ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள்.
இன்றுவரைக்கும் இம்மக்கள் (p(p60)LDuuma 56Tä5ugGud அனுமதிக்கப்படவில்லை. மீளக் குடியேற அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீளக்குடியேறிய மக்களுக்குக் கூட உரிய முறையில்
உலக வங்கி உதவியிலான வீட்டுத்திட்டம் வழங்கப்படும் போது பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட வர்களாகவே இருக்க, பாதிக்கப்படாதவர்களும், புதிய குடும்பத்தவருக்கும், இடப்பெயர் வுக்குப் பின்னர் காணி வாங்கியவர் களுக்கும் அவ் விட்டுத்திட்டம்
இந்நிலையிலும் கூட முழுமை யாகப் பாதிக்கப்பட்டு மீள் குடியேற்றத்திட்டத்தை மேற்கொண்ட வலி, வடக்குப் பிரதேச மக்களுக்கு மட்டுப்படுத் தியளவிலேயே உலக வங்கி வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டது. ஆனால், தற்காலிகமாக ஆறுமாத காலம் இடப்பெயர்வுக்கு உள்ளாகிய பிரதேசங்களிலும் பாதிக்கப்பட்டவர்களிலும் பார்க்க கூடியளவிலான வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டு மேற்படி திட்டம் நிறைவடைந்தது.
இதனையிட்டு விமர்சனங்கள் எழுந்த போது கணணி மூலம் தெரிவுகள் இடம்பெற்றன, அதனால் நாம் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறி அதிகாரிகள் பூச்சாண்டி காட்டி மக்களை
செல்வாக்கு மிக்கவர்களுக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்கிப் பூர்த்தி செய்து விட்டார்கள்.
"Lih LI
தற்போது மீண்டும் இந்திய வீட்டுத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதிலும் கூட அனைத்துப் பிரதேச செயலகங் களுக்கும் பங்கீடு செய்யப்படு கின்றது. இதுவும் கூட கணினி மூலம் புள்ளிகள் வழங்கப்பட்டு பயனாளிகள் தெரிவு இடம்பெறு வதாகக் கூறப்படுகின்றது.
கணினிக்கான தரவுகளை யார் வழங்குகிறார்கள்? குறிப்பிட்ட உயர் அலுவலர்கள் தமது அனுபவம் அற்ற முறையில் தயாரிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் தமது தரவுகளை கணணிகளுக்கு வழங்குகிறார்கள். வீட்டுத்திட்டம் பாதிக்கப்பட்டவர் களுக்கா? அனைத்து மக்களுக்குமா? என்ற கேள்விக்கு விடை காணாது அனைத்து பிரதேசங்களிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் படிவங்களை வழங்கித் தகவல்கள் பெறப்படுகின்றன.
பெறப்படுகின்ற தகவல்கள் சரியானவையா, உண்மையா னவைகளா என்ற பாரிய தேர்வுக் குரிய அதிகாரிகள் விடை காண்ப தும் இல்லை. தேடுவதும் கூட இல்லை. பிரதேசச் செயலகர் பிரிவுகளுக்கு கணினித் தெரிவு அடிப்படையில் வீடுகள் பரவலாக வழங்கப்படுகின்றது.
இங்கு தான் கணணித் தெரிவு எந்தளவுக்கு அப்பாவி மக்களை ஏமாற்றும் செயல் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வடமாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட உலக வங்கி வீட்டுத்திட்டத்தின் ஒரு பகுதி திடீரென எந்தக் கணணித் தெரிவும் இன்றி புத்தளம் மாவட்டத் திற்கு மாற்றப்பட்டது.
பின்னர் இதே நபர்கள் யாழ்ப்பா ணத்தில் மீள் குடியேறி விட்டதாக வும் தமக்கு மீண்டும் வீட்டுத்திட்டம் உலகவங்கித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டும் எனக்கூறி யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட் டங்கள், மகஜர்கள் அனுப்பி வைப்பதான போராட்டங்கள் நடைபெற்றன.
இதே போன்றே தற்போது சுமார் இருபத்தெட்டு வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து தற்போது மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட
சுடர் ஒளி /13, பெப்ரவரி-19, பெப்ரவரி 2013
 

வலி வடக்குப் பகுதிகளும் சரி சுமார் பதினைந்து வருடங்களுக்கு மேலாக இடப்பெயர்வுக்குள்ளாகிய தென்மராட்சி மக்களும் வலி,மேற்கு, வலிதென்மேற்குப் பிரதேச செயலர் பிரிவுகளிலும் குடியேறிய மக்களும் கூட ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிட்டு இந்திய வீட்டுத்திட்டங் களை வழங்கத் தெரிந்து நிற்பது எந்த வகையில் நியாயமானது. இந்த மக்களின் அவல ിഞസെഞഥഞuu¡þ ഉ_ഞ്ഞ്ഞഥ நிலைமைகளையும் கருத்தில் கொண்டு உண்மையாகச் சொத் துக்களை, வீடுகளை இழந்தவர் களுக்கு முன்னுரிமைப்படுத்தி வழங்க வேண்டியதே மனித தர்மமும் நியாயமும் ஆகும்.
இதனையடுத்து பாதிக்கப் பட்டவர்களுக்கும், புதிதாகக் காணி வாங்கியவர்களுக்கும் , சீதனம் வழங்கியவர்களுக்கும் வீட்டுத்திட்டத்தை வழங்குவ தென்பது பாதிக்கப்பட்டவர்களின் வயிற்றெரிச்சலை சுமக்கும் : நிலைமைக்கே கொண்டு செல்லும்,
தற்போது கூட இந்திய வீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதி பாதிப்பு களுக்கு உள்ளாகாத வவுனியா தெற்குப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது கூட எந்தக் கணினித் தெரிவும் இன்றி வெறும் அரசியல் அதிகார துஸ்பிர யோகத்தின் அடிப்படையிலும் அதிகார அடாவடித்தனத்திலுமே கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றால் மிகையாக மாட்டாது.
அரசியல் அதிகாரத்திற்குட்பட்டு உண்மைக்குப் புறம்பான செயல் களில் ஈடுபடும் அதிகாரிகள், யாழ்.மாவட்டத்தில் உண்மையாகப் பல வருடங்கள் இடப்பெயர் வுகளுக்கு உள்ளாகி அகதி முகாம்களிலும் அடுத்தவர்களின் வீட்டுக் கோடியிலும் உறவினர்கள் மத்தியில் சொந்த பந்தங்களின் நெருக்கடிகள், வன்சொற்களுக்கு மீண்டும் தமது சொந்த இடத்திற்கு வந்து விட்டோம். நிம்மதியாக இனியாவது வாழலாம் என்று குங்கும் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்கு இந்தியன் வீட்டுத் திட்டத்தில் அதிக விடுகளை ஒதுக்க வேண்டியது முக்கியமானதும் அவசியமானதும் ஆகும்.
இடம்பெயரும் பொழுது சிலர்
தற்போது கூட இந்திய விடீறத்திடீடத்தின் ஒரு பகுதி பாதிப்புகளுக்கு உள்ளாகாத arayadiTunt 65řbgů Lg545 கொண்டு செல்லப்படிறள்ளது. Θδgν σαι στίβδά αναστασάτό தெரிவும் இன்றி வெறும் அரசியல் அதிகாரதுஸ்பிர யோகத்தின் அடிப்படையிலும் e6asing eLTangaards தலுமே கொண்டு செல்லப் шлеовтару отвблиотво бараышла
OM-LPg|- الري
GlaraUTäT –
சிறியவர்களாக இருந்து அண்மை யில் திருமணம் செய்தவர்களுக்கும் மற்றும் புதிய காணிகளை இடப் பெயர்வில் கொள்வனவு செய்தவர் களுக்கும் வீட்டுத்திட்டம் வழங்கும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்.
உண்மையாக வீடுகளை இழந்த அதிக எண்ணிக்கையான மக்கள் வலி.வடக்கு, தென்மராட்சி, வலி, மேற்கு, வலிதென்மேற்கு பிரதேசங்களில் உள்ளார்கள்.
பார்க்காமல் கிடைத்ததை, அண்ணை பிடி, தம்பி பிடி என்பதைப் போன்று பங்கிட்டு, பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு பகுதியினர் பாதிக்கப்பட்ட மக்களாகவே இருக்க, பாதிக்கபடாதவர்களை பாதிக்கப் பட்டவர்களாகக் காட்டி உதவிகளை வழங்குவது அடுத்தவர்கள் வழங்கிய உதவியை அசிங்கப் படுத்துவதாகவும் உதாசீனம் செய்வதாகவுமே அமையும்.
இந்த வகையில் உரிய உயர் அதிகாரிகள் கண்மூடிக் கொண்டும் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டும் பிழையான தீர்மானத்தை மேற்கொண்டு அதனைச் சரியெனக் கூறுவதிலும் பார்க்கச், சரியான தீர்மானத்தை உண்மை நிலைமை உணர்ந்து மேற்கொள்வது கொடையாளர்களுக்கும், பயனாளிகளுக்கும் பயனுடையதாக அமையும்.

Page 24
ந்த வார அரசியல்
ിങ്കpഖുങ്കണിന്റെ #ി.ഗ്ര.ക. இலங்கை அரசுக்கு எதிராகப் போடும் காட்டுக் கூச்சல் நாடகம் உச்சக் கட்டத்தில் நடப்பதைக் காட்டியது. தனிப்பட்ட விஜயத்தில் இந்தியா வரும் இலங்கை அதிபரை எதிர்த்து வழமையான வைகோவுடன் தி.மு.க. தலைவரும் தீவிரமாக இணைந்து கொண்டுள்ளார்.
அதற்கு முன்பே சென்ற வாரங் களில் டெசோ மாநாட்டு பிரகடனங் களை இராஜதந்திரிகளிடம் சமர்ப்பிக்க டெல்லி சென்ற ஸ்டாலின் காங்கிரசில் புதிய துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட ராகுல் காந்தியை சந்திக்க நேரம் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் மேலும் ராகுல் துணைத் தலைவரானதற்கு வாழ்த்துத் தெரிவித்து தி.மு.க தலைவர் எழுதிய கடிதத்திற்கு ராகுல் பதில் ஏதும் எழுதவில்லை எனவும், தமிழக பத்திரிகைகள் கொட்டை எழுத்துக்களில் தலைப்
இவற்றால் தர்ம சங்கடத்துக்கு உள்ளான தி.மு.க. இவை உண்மையல்ல என மறுப்பறிக்கை விட நேர்ந்தது. காங்கிரஸ்-திராவிட முன்னேற்ற கழக உறவு பட்டும் படாமல் தாமரை இலைத் தண்ணிர் போல கடைசிக் கட்டத்தை நெருங் குகிறதா என நோக்கர்கள் ஊகிக் குமளவுக்கு இந்த விடயங்கள் இட்டுச் சென்றுள்ளன.
இதற்கு முன் ஆண்ட (19992004) வாஜ்பாயின் அரசிலும் கடைசி நேரம் வரை அமைச்சர்கள் பதவிகளை வகித்து விட்டு தேர்தல் அறிவிக்கப்பட சற்று முன்பு குத்துக்கரணமடித்து எதிரணியான காங்கிரஸ் அணிக்குத் தாவி தேர்த லில் அமோக வெற்றி பெற்றதும் நினைவிருக்கலாம். அதே பாணியில் இம்முறையும் தேர்தலுக்கு சற்றுமுன் காங்கிரஸ் அணியிலிருந்து வெளியேறி தே.மு.தி.க -மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்- விடுதலை சிறுத்தைகள் என விரிவான கூட்டணியை அமைப்பது குறித்து திராவிட முன்னேற்றக்கழகம் கரிசனை கொண்டுள்ளது.
காங்கிரஸ் இது குறித்து கலக்கமடைந்துள்ளதுடன் குறைந்த பட்சம் விஜய்காந் கட்சியையாவது, தன்பக்கம் இழுக்க காங்கிரஸ் முயலக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டங்களில் எதிர்பார்த்தளவு பொதுமக்கள் பங்குபெறவில்லை. தீவிர அ.தி.மு.க தொண்டர்கள் மட்டும் பங்கு கொண்டனர். இதனால் முதலமைச்சர் ஜெயலலிதா அதிர்ச்சியடைந்து அமைச்சர் களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் QgupGLmsio sé) (9 snertitj. sJasotsófiso தேர்தலில் வென்று முதலமைச்சராக முன்பு அ.தி.மு.க.நடத்திய கூட்டங்களில் (அப்போது
தி.மு.க.ஆளும் கட்சியாக இருந்தது) இதை விட பல மடங்கு சனத்திரளை காணக்கூடியதாக இருந்தது. மின்வெட்டு விடயத்தில் தனது
விரப்பிரதாபத்தை செயலில் காட்ட ஜெயலலிதா தவறி விட்டார் என்ற உண்மையை தி.மு.க.வும் மேடைக்கு மேடைப் பிரசாரம் செய்யத் தொடங் கியுள்ளது. சரியான ஒரு தீர்வு வராவிடில் ஏறுமுகமான ஜெயலலிதா நிலை எதிர்மாறான நிலைக்கு மாறவும் கூடும்.
இதேவேளை நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் பல தடை தாண்டி கடந்த வாரம் தமிழகத்தில் திரையிடப்பட்டது. ஒரு தனிப்பட்ட மனிதராக ஒழுக்கம் முதலியவற்றில் கேள்விக்குரிய நபர் என்ற போதிலும் ஒரு
மாபெரும் கலைஞர் என்ற பெயரை இவர் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளாரர். அரைத்த மாவையே தொடர்ந்தும் அரைக்கும் தமிழ் சினிமாவில் புதுமைகளை புகுத்துவதிலும் அதை உலகத்தரத்திற்கு கொண்டு செல்வதிலும் கமலஹாசனின் பங்களிப்பு ஈடிணையற்றது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், என சினிமாவின் சகலகலா வல்லவர் என்றால் அது இவர் ஒருவர் தான். அவ்வகையிலான உலகத்தரம் வாய்ந்த கலைஞரை காயப்படுத்தி ஜெயலலிதா மற்றொரு தவறை செய்துள்ளார்.
பதவியேற்ற ஒரு வருடத்தில் LT_Tസെ6ഞൺ ഥrpറ്റി சிக்கலுண்டாக்கியமை, சட்டசபை வளாகத்ததை இடமாற்றியமை, என இரு முக்கிய தவறுகளை அவர் புரிந்திருந்தார். மின் வெட்டு என்பதும் அவரது தவறுகளில் ஒன்றே எனினும் அதற்கு முந்திய தி.மு.க அரசின் தவறான கையாளலும் முக்கிய அம்சமென்பது குறிப்பிடத்தக்கது. மின்வெட்டுக்கு நூறு வீதம் அவரை குறை சொல்ல முடியாதெனினும் மக்கள் கோபம் அவர் மீதே திரும்பியுள்ளது. இவ்வாறாக மேற்கூறிய பாதக அம்சங்களுடன் கமலஹாசனின் படத்துக்கு தடைவிதித்ததன் மூலம் தமிழக சினிமாவும் அரசியலும் பின்னிப்பிணைந்தவை என்பதை இம் மூத்த கலைஞர் கமலுக்கு உணர்த்தியுள்ளன. தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ எந்தக் கட்சி ஆட்சியிலுருந்தாலும் தமது கட்சி தொலைக்காட்சிக்கு முக்கிய புதிய LLisണിഞ്ഞ ഉ_ിഞഥഞu സ്ഥൺിഖTഞ്ഞ விலைக்குத் தரவேண்டுமென நிர்பந்தித்து சினிமா கலைஞர்கள் அரசியலில் பிரவேசித்தால் தான் பிழைக்கலாம் என்ற கசப்பான உண்மையை மீண்டும் இடித்துரைத் துள்ளது. கடந்த தி.மு.க ஆட்சியில் நடிகர் விஜய்யின் படங்களுக்கு இதே சிக்கல் ஏற்பட்டது. இதனால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெகுண்டெழுந்த விஜய்யும் அவரது தந்தை இயக்குநர் S.A.சந்திரசேகரும் புதிய கட்சி தொடங்குவது பற்றிக்கூட ஆலோசித்தது நினைவிருக்கலாம். கடைசியில் அந்த எண்ணத்தைக் கைவிட்டு பிரதான எதிர்க்கட்சியான ஜெயலலிதாவுக்கு ஆதரவாக விஜய் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால், அவரது துப்பாக்கி படத்துக்கு அதே ஜெயலலிதாவின் ஆட்சியில் கடந்த மாதங்களில் தி.மு.க ஆட்சி போன்றே தொந்தரவு ஏற்பட்டதும் விஜய் நேரடியாக ஜெயலலிதாவின் காலில் விழ, தடை தானாக விலகியதும் குறிப்பிடத்தக்கது. கமலும் நேரடியாக ஜெயலலிதாவின் காலில் விழுந்திருந்தால் அவரது திரைப்படத்துக்கு தடை இருந்திராது.
இதற்கிடையில் ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்ற வகையில் கமல்-ஜெயலலிதா முன்விரோதம் 1980 களில் எம்.ஜி.ஆர்.காலத்திலேயே இருந்தது என்றும் அதன் தொடர்ச்சியே சமீப நிலைமைகள் எனவும் சாரப்பட கலைஞர் அறிக்கை விட்டார். ப.சிதம்பரம் கலந்து கொண்ட நிகழ்வில் வேட்டிகட்டிய தமிழனே பிரதமராவான் என கமல் பேசியதும் ஜெயலலிதாவின் கோபத்துக்கு முக்கிய காரணமெனவும் கலைஞர் தனது
கண்டுபிடிப்பை" வெளியிட கமல் ஒன்றும் பிரதமரை தேர்ந்தெடுப்பதில்லை, அவர் எனது போட்டியாளருமல்ல" என ஜெயலலிதா பொறுமையிழுந்து பேச அரசியல்சினிமாக் களம் பரபரப்பானது.
மூத்த கலைஞர் ரஜினிகாந்துக்கு கமலுடன் மிக நெருங்கிய நட்பு உண்டு. அவரும் கமலை ஆதரித்து அறிக்கை விட ஜெயலலிதா பக்கம் சற்றே ஆட்டம் கண்டது. கமலஹாசன் நீதிமன்றத்தை நாடினால் வெற்றி பெறக் கூடும் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. இவற்றால் விட்டுத்தரவேண்டிய நிர்ப்பந்தம் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது. அதேவேளை எதிர்காலத்தில் ஜெயலலிதாவுக்கு சவாலாக அரசியலில் இறங்கினாலும் இப்போதைக்கு படத்தை வெளியிட தாமதம் ஏற்படக்கூடாது என்பது கமல் தரப்பு -கவலையாக இருந்தது. இதனால் ஓரளவு சமரசம்
உண்டானது. படத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு சாட்சிகள் இருப்பதால் சட்டம் ஒழுங்கு சீர்கெடலாம் என்ற ஜெயலலிதாவின் சப்பைக்கட்டு பல மட்டங்களிலும் எடுபடவில்லை. கமல் தானே ஒரு பிராமணராயினும் பார்ப்பணியத்தைக்கூட விமர்சித்து இதற்கு முன் திரைப்படங்களை வெற்றிகரமாக தயாரித்து வெளியிட்டுள்ளார். இதனால் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வுள்ள பி.ஜே.பி. இந்து முன்னணி என்பன கூட கமலுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. தி.மு.க கூட நீலிக்கண்ணிர் வடித்ததுடன் நின்று கொண்டது. காங்கிரஸ் மட்டுமே கடும் எதிர்ப்பை ஜெயலலிதாவுக்கு காண்பித்தது.
தணிக்கைசபை அனுமதித்த பின் மாநில அரசுகள் தடுப்பதை ஏற்க முடியாது என மத்திய தகவல்துறை அமைச்சர் மனிஷ் திவாரி GGuerillusolute secollectib வெளியிட்டார். தமிழக காங்கிரஸ்சின் தேனி தொகுதி எம்.பியும் ஒரே இஸ்லாமியருமான ஜே.எம்.ஹாருண் கமலை நேரடியாக சந்தித்து சமரசம் பேச முயன்று அவரை தேற்றியதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிகழ்வுகளால் தமிழக நடிகர் விரும்பியோ, விரும்பாமலோ அரசியலுக்குள் இழுத்து விடப்படும். துர்ப்பாக்கியம் ஏற்படலாம். கமல் தனிக்கட்சி தொடங்கலாம் அல்லது காங்கிரசில் சேரலாம் என்று சமீபகாலமாக ஊகங்கள் நிலவுகின்றன. அவர் ஒரு கலைஞர், ஆனால் எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய்காந் போல அடித்தட்டு மக்களின் பங்காளியாக நடித்த திரைப்படங்களை அவர் வெளியிட்டதில்லை. விஜய்கூட இது விஷயத்தில் கமலை விட முன்னணியில் உள்ளார். எனவே 'அரசியல் செய்வதில்லை" என இப்போது கமல் கூறியிருப்பது யதார்த்தத்தை அவர் உணர்த்தியிருப்பதையே காட்டுகின்றது. ஆனால், மற்ற நடிகர்கள் பொறுமையிழந்து ஜெயலலிதா, தி.மு.க.கட்சிகளுக்கு பாடம் படிப்பிக்க முனைந்தால் அதற்கு அவரது வரவேற்பு இருக்கக்கூடும்.
சுடர் ஒளி /13 பெப்ரவரி-19, பெப்ரவரி 2013

Page 25
வே.ஞானசீலன், கிளிவநாச்சி. கே மனிதனுடைய துக்கத்துக்குக் காரணமென்ன? அதிலிருந்து விடுபட வழியென்ன? ப துக்கத்துக்கு அடிப்படை ஆசை அதிலிருந்து விடுபட வேண்டுமானால் எதிலும் 塞令 பற்றற்று இருத்தல் வேண்டும். (
శ>
வி.சித்திரவேல், மட்டக்களப்பு. கே தலைமுறை இடைவெளி என்பதற்கு விளக்கம் தருவீரா பித்தரே? ப கால ஓட்டத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழமையே. வேண்டுமானால், அப்பனைக் கண்டு மகன் அஞ்சியது முன்னைய தலைமுறை. மகனை நினைத்து அப்பன் அஞ்சுவது இன்றைய தலைமுறை எனக் கருத முடியும்.
இ.மயில்வாகனன், உடுவில், கே அழகு ஆபத்தானதுதானா பித்தரே? ப பாம்புக் குட்டியும் படம் எடுத்தால் பார்க்க அழகாகத்
தான் இருக்கும். கூடவே ஆபத்தும் காத்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறீரா?
தேதுஷாரா பூநகரி கே கரும்பு தின்னக் கைக்கூலியா? என்ற
U XA
1. G
7. *
10 2
13 14.
17 18
2O
21 22 23.
25 2.
அனுப்புபவர் பெயர் .
mrGL G LL S
eL0M TTTMLLLLLL LL LL LL S
சொற்சிலம்பம் போட்டி 66. 56O
சொற்சிலம்பம் 560 போட்டிக்ாைன விடைைைள அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2013ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் நிறிை ஆகும். விடைள்ை. வெற்றி பெற்றவர்களின் பெயர்ள்ை 2013 ஆம் ஆண்டு மார்ச் 06ஆம் நிறிைய சுடர் ஒளியில் பிரசுரமாகும். 愛UTeoーのt-ucmó @cm LöUー@ "g"○りöU●● விண்ணப்பங்ள்ை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
முதலாவது பரிசாக ரூபா 250உம் இரண்டாவது LLLL B CC 0000Y TT M CCT L CC a C0000 CG வழங்கப்படும். பலர் விடைைைளச் சரியாக எழுதியிருப் பின் அதிஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுல்ம்ைபடுவார்ள்ை.
அனுப்பவேண்டிய முகவரி சுடர் ஒளி யாழ்.அலுவலகம்,
361, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
முதுமொழிக்கான அர் ப அழகான படித்த ெ பின்பும் சீதனம் கறந்து இருக்கும் மணமகனிட மனதில் உறைக்கத்த UT QO5lub.
கே.கே.ராஜா, நுணாவி கே இன்றைய நிலை சிரமமானது எது பித்த lu : gi6You Lorr60Tg5 666 hurre கொள்ளல் சிரமமானது கொள்ளல்; என்று தா Gassment GB6llum G3LD? கே.ராதா, மன்னார். கே எதற்கெடுத்தாலுே பேசுகிறாள் எனது மன கட்டுப்பாட்டில் வைத்த
சொல்வீரா?
GEG : LD60)
ப அப்ப * Gamt 6öIT 60Tm A gg,615 Tg 鞑 ஏனெனில் 踝人
ருசியில்ல ഉ_ഞ്ഞ1ഞഖ് ഥനൃ8Lee:') செல்லும் கணவன்மார் சொல்கிறீர்? ப வீணாக விமர்சிக்க
N.ld Gssive
மேலிருந்து கீ
1 ஒன்றின் பாகம் 2. Ed LJITuJLib 3. விதிக்கப்பட்டது 4. காது கேளாத தன்பை 5. in Logo
6. மூன்று
8. P. LLDL
. 6ипаљеопi)
впъlaѣпъіањ6fl60таалt:ц6 அரசன் அதிகாரத்தில் இருப்ப சிரசில் எழுதப்பட்டது I. LÉsöT flsöIGOTLD 22. фебрjбошD 24. கழித்தல் குறி
1. உத்தியோகத் தரநிலை 4. செயற்கைக் கோள் 7. பாண்டவரின் தாய் 9. 69600f1 10. நினைவுநாள் 1. நாய், பூனை போன்ற 13. பிழிந்து எடுப்பது 16. தாய் 17. Geflussgö56o 19, ഥഞ്ഞങ്ങബിuിഞ്ഞ 908ങ്കng 2O.UTULDITGOT 21 பக்குவநிலை 23.மூளை பிசகியவன் 25. 666 sold 26 நண்பகல் வேளை
சொற்சில ෆිබo: 558 ඡා)
மேலிருந்து கீழ்
1.шcбbarшбl. 2. вяпшошub, з. 7. saunib, 9.eugeoti. 10. 14. பவனி, 15. சங்கு 16,
இடமிருந்து வலம்
1.பச்சாதாபம், 6.மகன் 11.uിgib, 12 ബിന്ദ്രbu, 18.கணி, 19 அகர 20.கு
 
 
 
 

த்தம் என்ன பித்தரே? சாப்பாட்டை இழக்கத் பண்ணைத் தேர்ந்தெடுத்த தயாராயில்லாத,
கொள்வதில் கறாராக இன்றைய ம் இந்த முதுமொழியை யதாரததததை நகுை க்கதாக எடுத்துக் கூறிப் புரிந்து கொண்டிருக்கும்
புத்திசாலிகள் அவர்கள். து.கிருஷ்ணா, வவுனியா,
i. கே நான் ஒரு பெண்ணை மனதார விரும்புகிறேன்.
She geouldnisota, stal? ஆனால் அவளோ என்னைக் கிஞ்சித்தும்
ரே? š GTé ஏறெடுத்துத் தானும் பார்க்கிறாளில்லையே? இது
ஏன் பித்தரே?
கப் பதிவு செய்து
விவாகரத்து பெற்றுக் ன் வைத்துக்
ப இது என்ன மாம்பழம், பலாப்பழமா அடித்துப் பழுக்க வைக்க விரும்பும் ஒன்று கிட்டாதாயின் அதனை வெட்டென மறந்து விடுவதுதானே நியாயம்?
மே ரொம்ப ஓவராக
ങ്ങബി. ജൂഖഞൺ SS
திருக்க ஒரு வழி கே குடும்பம் என்றால் நாலும் இருக்கத்தான்
செய்யும் என்கிறீர்களே?
டி ஒரு யோசனையை நான் ப ஒரு குடும்பத்தில் நாலு பல சிக்கல்கள்
asserflugim samt, upasörarniji.
ல் அது சாத்தான் வேதம் உருவாகத்தான் செய்யும். ஆனால், நம்மவர் நத்தான் இருக்கும் சிலருக்கு நான்கு குடும்பங்கள் இருப்பதாகத்
என் நிலைமை அப்படி தெரிகிறதே? அது நியாயமா?
வரன், கொழும்பு - 11. மு.திருச்செல்வம், பளை, ܝܠ - னவிமார், வாய்க்கு கே. இப்போதெல்லாம் பெண்கள் . 1 ܨܒ ܢ ாமல் சமைத்து வைக்கும் சுடிதார் உடுப்பு அணிவது பேசாது சாப்பிட்டு விட்டுச் வழக்கமானதொன்றாகி விட்டதே? A.
குறித்து என்ன ப சுடிதாரில் பெண்களைப் பார்க்கும்
ப்போய் அடுத்த வேளைச் சூடாகிறார்கள் என்கிறார் ஒரு
னநன்ரி தாண்டிய அனுபவஸ்தர்.
Gun cig éS6u. 557 éSsi பரிசு பெற்றோர்
ஆண்கள் 'சுடுதாரில் நிற்பதுபோல் 霞
திஸ்ஸ டில்ஷியா, 2ஆம் பரிசு கானடி வீதி, களுதாவளை - 01,
களுவாஞ்சிக்குடி,
ரதி தருமராசா,கைதடி மத்தி, 3ஆம் பரிசு உதய சூரியன் வாசிகசாலை
9DHQ58#5TT60)LD, 60)86595ʻLQ.
SS LITUTIOdbů 6|LO36TÍ.
(1)பீ.எஸ்.ஏ.தாஹிர்
இல, 10/1 மத்திய வீதி, காத்தான்குடி.03. (2) செல்வராஜா - வர்த்தணி, பெருமாக்கடவை, அளவெட்டி தெற்கு, அளவெட்டி வற்றில் ஆண் (3) வ.இந்துமதி
டச்சு வீதி, சித்தன்கேணி, 5 ffі аь60от6u6іл (4) பி.என்.ஜெனிபர் பெர்ணாந்து.ஜே.பி,
இல,142/10 ஜிந்துப்பிட்டி, கொழும்பு.13. (5) கலாவதி குமாரசாமி,
இல.27/125 பரக்கும்பா பிளேஸ், வெள்ளவத்தை - (6) எச்.அணித்தா, ம்பம் போட்டி இல, 15 4/5 பிரான்சிஸ் வீதி,
வெள்ளவத்தை Bптал 6 filato Beir (7) மோபிருந்தா,
கிளி/உருத்திரபுரம் ம.வி. கிளிநொச்சி. தாகம், 4.பன், 5.ஆனி, (8) ജെ.ബgരീ. பருகு 12விடம், 13.பத்திரம், இல,300 மாயவனுர், பகல் 17,சகல 19 அக வட்டக்கச்சி, கிளிநொச்சி.
(9) செல்வி.எம்.எம்.மலர்விழி ஜேசுதாசன், இயேசு இல்லம் இல.155/07
DLDÜLI
Sligot
r, 7.saf, 8.asugib, 10.usort, ஜெம்பட்டா வீதி, கொழும்பு - 13 14.படகு 15. சம்பவம், 17 சதி (10) திருமதி.இ.மஞ்சுளா, Lsio, 21,9ssob. பிரதேச வைத்தியசாலை,
வேரவில், பூநகரி.
சுடர் ஒளி 13, பெப்ரவரி - 19, பெப்ரவரி 2013

Page 26
பிரெஞ்ச் puse தன்னை அசைக்க என்பதை அழுத்த நிரூபித்தார் ரபேல் அண்மையில் நடந் பான இறுதிப் போ ரோஜர் பெடரரை வி இவர், 6வது முறை கோப்பை வென்று 8 பிரான்ஸ் தலை unifeso efJTsolisi அந்தஸ்து பெற்ற ஓபன் டென்னிஸ் ெ நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பைனலி எதிரிகளான பெடரர் (சுவிட்சர்லாந்து), ந (ஸ்பெயின்) மோதி முதலில் இருந்தே -9|LITULDIT5 - 99u. setupscot as studtso | gpusoffesio g5 TCB6 est uds
என்பதை மீண்டும் முறை உறுதி செய் பெடரர் சர்விசை மி ssoluuportas SG3gés QA. இவரது அபார ஆட்டத்துக்கு 16 மு afgimtescotclesinosiMontubo uL; வென்ற பெடரர் ஈடு கொடுக்க முடியவில் சுமார் 3 மணி நேரம் நிமிடங்கள் நடந்த மாரத்தான் ஆட்டத் முடிவில், நடால் 77-6(7/3), 5–7, 6-1 6 செட்களில் வென்று கோப்பையைத் தக் வைத்துக்கொண்டா
கால்பந்து போடிேயில் சூதாபிடத்தை நடத்தியவர் சிங்கப்பூர் தமிழர்
2) Leoezb முழுவதும் அதிகம் பேர் பார்க்கும் விளையாட்டாக கால்பந்து போட்டி உள்ளது விறுவிறுப்பாக நடைபெறும் இந்தப் போட்டிக்கு கோடிக் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் கால் பந்து போட்டிகளில் நடைபெற்ற சூதாட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நான்கு கண்டங்களில் நடந்த கால்பந்து போட்டிகளில் மேட்ச் பிக்சிங் நடந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மொத்தம் 680 ஆட்டத்தில் சூதாட்டம் நடந்துள்ளது.
உலகப் கோப்பை கால்பந்து ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிகளின் தகுதி சுற்று மற்றும் கிளப் போட்டிகளில் இந்த சூதாட்டம் நடந்தது தெரிய வந்தது. இந்த கால்பந்து சூதாட்டத்திற்கு சூத்திர தாரியாக இருந்தவர் சிங்கப்பூரை சேர்ந்த தமிழர் ஆவார். அவரது பெயர் வில்சன்ராஜ் பெருமாள், 47 வயதான அவர் என்ஜினியராக உள்ளார்.
இவர் தலைமையிலான குழு ஐரோப்பிய சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு கொண்டு மிகப்பெரிய மேட்ச் பிக்சிங்ல் ஈடுபட்டுள்ளது. அவரது இன்டெர்நெட்
மற்றும் ஈமெயில் ஆய்வு மூலம் சூதாட்டம் -
பற்றிய பல்வேறு தகவல் கிடைத்தது.
இதன் மூலம் அவர் கோடிக் கணக்கில்
ਗੁਏ பணம் சம்பாதித்ததும் தெரியவந்தது
"ಜ್ಜೈನಿ॰ கால்பந்து அணியில் ரொனால்டினோ
இங்கிலாந்து அணிகள் மோதும் காட்சி கால்பந்து
லண்டனில் நடந்தது. இந்தப் போட்டிக்கான ദ്ദേ na
அணியில் 32 வயதான ரொனால்டினோ فساله பெற்றுள
அணியில் மீண்டும் இடம் பெறுவேன் எனறு
எதிர்பார்க்கவில்லை. இது மகிழ்ச்சியான ஆச்சரியம் లి
அவர் தெரிவித்தார். 2014-ம் ஆண்டு 5ഞ19 ': நடைபெறும் D_6\Oesés கோப்பைககான ஆடினால Ф ம் என்றும் ரொனால்டினோ sig5ust 6ttrit.
-二ーニ
 
 
 
 
 
 

16\)
(UPLGUL JT855
Drts, நடால், த பரபரப் ட்டியில் ழ்த்திய
ILLUT ாதித்தார். நகர் Desuontub
Scorecard
2●重乙
RELEAGUE
நடால், ந்தியாவின் இந்தியன் பிறிமியர் லிக் தொடரில்
பிரெஞ்ச் ஆடுகளங்கள் தயாரிப்பது தொடர்பாக அணிகளின்
Teotest உரிமையாளர்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டாம்
என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உத்தரவிட்டுள்ளது
5Tit. இந்தியாவின் டுவென்ரி டுவென்ரி தொடரான இந்தியன் பிறிமியர்
கச் விக் தொடரில் ஆடுகளத் தயாரிப்புத் தொடர்பாக அணிகளின்
சய்தார். உரிமையாளர்கள் தாக்கம் செலுத்தக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும்
விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
pഞD ஆடுகளத் தயாரிப்பாளர்கள் அணிகளின் உரிமையாளர்களின்
LLüb கருத்துக்களைச் செவிமடுக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ள இந்தியம்
*○s- cm-○Clumー○**L 三。○cm エ
o606). அனி நிர்வாகிகளோடு ஆடுகளம் சம்பந்தமான விடயங்கள்
40 தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கக்கூடாது என
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தின் அத்தோடு ஆடுகளத் தயாரிப்புத் தொடர்பாக அணி நிர்வாகிகள்
5, ஆடுகளத் தயாரிப்பாளர்களுக்கு அழுத்தங்களை வழங்கக்கூடாது
ன்ற எனத் தெரிவித்துள்ள இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை
.സി.5 5ഞ്ഞഥധiബ5ഞണ 2 (ബ
s தெரிவித்துள்ளது.
f。 இவ்வாண்டுக்கான இந்தியன் பிறிமியர் லிக் தொடர் எதிர்வரும்
ஏப்ரல் 3ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
தெல்லிப்பளை GADGB:sses Gesuusoas le pel. Els Geijutuel விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் ssoer ur G) (unt a Espeisst அண்மையில் நடைபெற்றன. அதில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டிகள் யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. வலைப்பந்தாட்டப் போட்டியில் யூனியன் விளையாட்டுக்கழக அணி சம்பியனாகியதுடன் தொடர்ந்து இரண்டாம் மூன்றாமிடங்களை முறையே ஆர்டிஎஸ், இளம்சுடர் விளையாட்டுக் கழகங்கள் பெற்றுக் கொண்டன.
சுடர் ஒளி 13, லபப்ரவரி - 19, பெப்ரவரி 2013

Page 27
இதோதரம் 54
உஇ9ண் | உருவாக்கியரே
T、 ፴_GGuffé በወL(EGር "
என்ற நியதியைம்
மனிதனையும் தயாரி
به نام பத்து இருக்கிறா @四鲨、| .مهرم
エリー。
°鸟位芋孺 ဦးရှို့ ပြီး၊ 嵩
しーリ。
○É血JáE五彦佥"臀
)ெ 볼 国、望 இதேஐேஇசி
型号
வர்த்தக வாகனத் துறையில் மாபெரும் நிறுவனமாகிய மமோவும் உதவும் LOLC மைக்ரோ கிறெடிட்டும் இணைந்து உங்கள் வியாபா டீமோ பட்டா அல்லது டீமோ பட்டி வாகனத்தைப் பெறுவதற்கு அபூ டீமோ பட்டாவை அல்லது டீமோ பட்டியை கொள்வனவு செய்வதற் மூலம் இலவச காப்புறுதியுடன் இலகுவான லிசிங் வசதியைப் பெறுங்
m
TECHNOLOGY es Su முன்னேற்றப் பாதையில் விரைவாகப் பயணியுங்கள்!
O777 393 597
விலை ரூ65000 தொடக்கம்
சொர்க்க திவான உலகிலே தலைசிறந்த ர
a A ೧6001551
 
 
 
 
 
 
 
 

எளிதன் ரு55 கோடி ெ
பத்தி
கழகத்திலும்,
தீர்வு
ଘୃ! பிரச்சினைகள் இன்றி
லீசிங் வசதி பெறுங்கள் இன்றே அழையுங்கள் பிரின்ஸ் 077352572 உங்கள் முன்னேற்றத்திற்கு Liബ6) 0717-813269 ர வளர்ச்சிக்குத் தேவையான வ வாய்ப்பை வழங்குகின்றன. bg, LOLC Gound,GJT af Gotçi. பகள்,
LOLC மைக்ரோ கிறெடிட்
(ஒரு LOLC குழுமக் கம்பனி)
நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
..2 ہے OOP2 SS
f2aGoao ੬
இலங்கையில் இருந்து கரங்களில் ஒன்றுக்கு.
E.S.E/GITAC also
േ, ഖീക്ക്-ബ
KR24,700/
இரு வழிக்கட்டணம்
KR 41359OO/
GS S S S S S S S S S S S S G SS S SMS S SSMMMSS S SSSTSS ா மாதம் 20 ஆம் ஆண்டு வழங்குவதைப் பெருமையுடன் அறிவிக்கிறது

Page 28
• 10000
البته است .
থেচ, 194.990
গেঢ়, 206,990
100CC
蠶 سلسلامی
ܐ ܢ .
gub gais তথ্য, 211.990
டிஸ்க் ப்ரேக் ლუი 218,990
பேலியகொடை 017444452.0777682625 கொள்ளுப்பிட்டி011 2055605, 0772322880
0662231770 திருகோணமலை0776945008 கல்முனை0772320296 ஆலயடிே
R.G.C.L.I.
யாழ்ப்பாணம் - இல: 235, 287 ஸ்டேன்லி வீதி, யாழ்ப்பாணம் 0212226185 - யாழ்ப்பாணம் 0212227667 நெல்லியடி - இல. 64 பருத்தித்துறை வீதி, நெல்லியடி 0212262585 சாக நாவட்குளி - இல50, கண்டி வீதி, நாவட்குளி சந்தி நாவட்குளி சுன்னாகம் - கிளிநொச்சி - கரடிபோக்கு சந்தி A9 வீதி, கிளிநொச்சி: 021228085 ப
இப்பத்திரிகை " வெள்ளவத்தை விபரகும்பா பிளேஸ், 1/5 ஆம் இலக்கத்தில் உள்ள லாண்
 
 
 

எ ஹீரோ ஹொன்டா ாது ஹீரோ மொடோகோப்
A.
A
ス/多*つ
খেড, 170,990
год. па čе, Сава са тј.
Ծ5, 180.990 ||
அலோய் வீல் செல்வ் ஸ்பர்ட்
গুড়, 159,990 গুড়, 189,990
• 10000
ܠܐܤܚܝ4 الممكنة. `
கிக் ஸ்டார்ட் ლე. 192,990
செல்ல் ஸ்டார்ட் Ա5 203,500
125CC
- 150cc - وتكتملكة ہے (م ع و) つー ܘ.ܶ ご وكانت كلمة Úgú ú0,ó 2"ފާރިހާ"==ޔ ლტ. 238,500
டிஸ்க் ப்ரேக் খেড়, 252/990 গুড়, 249,990
50CC • 22500
ܘܢܐܚܘܕ ܘܐܚܘܕ كل تلك 000,aa كيف الكاملاكمة
சிங்கிள் டிஸ்க் ლტ. 412,990 ლტ. 289,990
புல் டிஸ்க் খেড়, 299.990
-ப்லஷர் காட்சியறை இல: 291 ஸ்டேன்லி வீதி, யாழ்ப்பாணம்
கச்சேரி - இல. 5A கண்டி வீதி, சாவகச்சேரி 0212270185
12, 14 KKS வீதி, சுன்னாகம் 021224985
ள - இல. A9 வீதி, பளை 0777 340056
மார்க் என்பர் ിമത്രമ ஸ்தாபனத்தினால் 2013 பெப்ரவரி 13 ஆம் திகதி வெளியிடப்பட்டது