கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண் 2012 (17.2)

Page 1


Page 2


Page 3
பெ
தொகுதி : 17
சூரியா ரெ
மட்டக்க

ண்
இலக்கம் : 02
பிவிருத்தி நிலையம்
களப்பு.

Page 4
சூரியா பெண்கள் அபிவிருத்தி
இல. 55, லேடி
மட்டக்
தொலைபேசி இ தொலைநகல் இ மின்னஞ்சல் :
''THE WOMAN” - /
Suriya Women's D
No.55, Lady N
Batticaloa,
: -
ஆசிரியை
சுபாஜினி இராதே முன் அட்டை ஓவியம் - அருந்ததி பின் அட்டை ஓவியம் -
அருந்ததி பின் அட்டைக் கவிதை - சந்திரசேகரன் ச கணினி வடிவமைப்பு - த.ஷண்முகப்பிரிய அட்டை வடிவமைப்பு - அ.ஜெயலக்ஷ்மி அச்சகம்
வணசிங்கா பிரிவு
126/1, திருமா விலை
100/=

பண்
நிலையத்தின் "பெண்' சஞ்சிகை மன்னிங் டிரைவ் களப்பு
ல.: 065-2223297 ல.: 065-2224657 Suriyaw@slt.lk
A journal Published by evelopment Centre,
Manning Drive - SriLanka.
ஜந்திரம்.
சீதரன் பா (வணசிங்கா பிரிண்டர்ஸ்) (வணசிங்கா பிரிண்டர்ஸ்) ன்டர்ஸ், பல வீதி, மட்டக்களப்பு.

Page 5
z (ബ്രLര് മൃfതu . . .
இம்முறை "பெண்ணை உரு முயற்சிக்காகவே காணப்படுகின்றது. அதில் மகிழ்ச்சி. இவ் உருவாக்கத்தின் தொனிப்பொ இலைமறை காய்களாய் இருந்து பெண்வலு கிராம மட்டத்தில் சேவைபுரியும் கிராமமட் அனுபவங்களை எழுத்துருவாக்கங்களாகப் ெ பல்வேறான சவால்களுக்கு மத்தியில் அவற்றை மகிழ்ச்சி அடைகின்றேன். அத்துடன் சம எடுத்தியம்புவதை நோக்காகக் கொண்டு இவ்
பொதுவாக இவ்விதழ் பெண்கள் தமது சவால்களுக்கு மத்தியில் நாணல்களாக நின்று சமூகமுன்னேற்றத்தையும் ஏற்படுத்துவதில் ே பெண்கள் சமகாலத்தில் பலமுன்னேற்றங்கள் அவர்களுக்கு எதிரே உள்ள பல்வேறு நிலையில பலதரப்பட்ட வளங்கள், சந்தர்ப்பங்கள், வாய்ப்ட நிலையே காணப்பட்டாலும், அவற்றை எதி வளர்த்துக்கொண்டு வருதல் மிகவும் சவாலு மாற்றியுள்ளது. குறிப்பாக இவ்விதழ் உருவாக்க மீண்டும் பல்வேறான பெண்களது எழுத்துரு தொடர்ச்சியாக மேம்படுத்தலின் அவசியத்தையு
ii

நவாக்கும் பொறுப்பானது எனது ஒர் புதிய
உங்களைச் சந்திப்பதில் எனக்கு மட்டற்ற ருளாக எனது சிந்தனையில் வந்த விடயம் |ப்படுத்தலுக்கு புதிய உத்வேகம் கொடுத்து, டப் பெண்களிடம் இருந்து அவர்களது பற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கிணங்கப் ) அடையக்கூடியதாக இருந்ததையிட்டு நான் கால பெண்களுடைய பிரச்சினைகளையும்
விதழ் உருவாக்கப்பட்டுள்ளது.
தொழில்களிலும், சமூகவாழ்விலும் பல்வேறான செயற்பட்டு, தமது தனிப்பட்ட வாழ்விலும் பெரும் பங்கு ஆற்றுகின்றனர். இவ்வாறான ளையும் அடைவுகளையும் அடைந்தாலும் ான அதிகார, ஆதிக்க தன்மைகள் அவர்களை |க்களைப் பெற்றுக்கொள்வதில் மறுதலிக்கும் ர்கொள்ளும் மனோபாவங்களை பெண்கள் லுக்குரியதாகவே அவர்களது வாழ்க்கையை த்தினூடான எனது அனுபவமானது மீண்டும், நவாக்கங்களின் அவசியத்தையும் அவற்றை ம் எடுத்துரைத்துள்ளது.
அன்புடன்
ஆசிரியை.

Page 6
உள்ளே .......
5 ஓட ஓட ஓடமுடியல்ல.
தி இவள்.
இ நான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றும் தி கண்ணீர்.
ஓ மனிதம் வெல்லப்பட வேண்டும். இ சமகாலத்தில் பெண்களின் முன்னேற்றங்க. 5 கவிதை. து பெண்களைப் புரிந்து கொள்கையில் அன்று தி வாழ்க்கை.
தி குற்றமிழைக்கும் பெண்கள் மீதான தனிமை
சமூகவடுக்களும்.
தி அன்பு.
தி அரசியல் பங்கேற்பில் எனது அனுபவம் .
இ பயணம்.
இ பெண்ணே.
தி இலங்கையின் கருக்கலைப்பு தொடர்பான,
ஏற்பாடுகள்.
தி அமைதி.
இ பெண் சவதேச பெண் ஊழியர்கள் மீது தே
தி அகதி.
இ பெண்கள் மீதான வலுவாக்கமானது பூகோ
வளர்ச்சிக்கு ஒரு திறவுகோலாக அமையும்.
இ வாசகர் மடல்.

03
ைேனக்கின்றேன்.
04
8 : 8 8
O5
08
ளும் எதிர்நோக்கும் சவால்களும் 07
10
ரம் இன்றும்.
12
மம்படுத்தலும் தந்தையாதிக்க
13
2 - 9 2 3 வ ல ல ல
20
21
23
24
தண்டனைச் சட்டக்கோவையின் 25
நாக்கு ஏன்?
8 5 6 : 8
எத்தின் பொருளாதார

Page 7
RL L oi?L oi?L Uplqugu. UmL LUTL LUTL LUTL.
முடியல. போக போக போக ஒண்னும் புரியல்ல. ஆக மொத்தம் ஒனர்ணும்
விளங்கல்ல.
பஸ் தரிப்பிடத்திலிருந்த பெட்டிக் கடையில் ஒலிபெருக்கியில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. காலையில் சமைத்து பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பி தனக்கும் ஒரு பார்சல் சாப்பாடு கட்டிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக ஓடி வந்து பஸ் வண்டியில் ஏறி சனநெருக்கத்தில் முண்டியடித்து கொண்டு செல்ல ஒருவர் எழுந்து செல்ல அந்த இருக்கையில் அமர்ந்து பஸ்வண்டியின் யன்னலினூடாக தன் பார்வையை வெளியே செலுத்தினாள் அவளர். கணி  ைண மூடிக் கொணி டு பிரார்த்தனை செய்யக் கூட நேரமில்லாமல் வந்து விட்டோமே என்னும் உள்ளார்ந்தக் கவலை ஒரு புறம். நல்ல இருக்கை கிடைத்து இருந்து வருகின்றோமே என்னும் சந்தோசம் ஒரு புறம். ஏறத்தாள பத்து வருட காலமாக இந்த பஸ் வாழ்க்கை தான்.
டிக்கட் டிக்கட்!
குடியிருப்பு ஒண்டு' காசும் டிக்கட்டும் பரிமாறப்படுகின்றன. அவள் யன்னலினுTடாக வந்த இளம் காற்றினை நுகர்ந்தவளாகக் கண்களை மூடிக் கொண்டிருந்தாள்.
அவர் அப்படி செய்யக்கூடாது'
augeri O
 

அது தானே செய்ய இயலாத விடயத்த செய் செய் எண்டு திணிச்சால் எப்பிடிச் செய்யிறது?' அது அவருக்கு விளங் குதில்ல, அவவுக்கும் விளங்குதில்ல'
அலுவலகத் திற் குச் செல்லும் பெண்களின் உரையாடல் என்று புரிந்தது. சற்றுத் திரும்பி அவர்களை அவள் பார் தி தாளர் . இருக் கை உயரமாக இருந்ததால் முகங்கள் தெரியவில்லை. காற்றுக்குப் பறந்த முடிகளை கைகளால் எடுத்து விடுவது மாத்திரம் தெரிந்தது. இன்று மகளுக்கு இரண்டு தொடக்கம் மூன்று கணிதம், நான்கு தொடக்கம் ஐந்து புவியியில், இரண்டுக்கும் ஒட்டோவுக்குச் சொல்ல வேண்டும். போனில் ஞாபகப் படுத்தச் சொல்லி ரிமைண்டர் போட்டு வைக்கலாம் என்று அவள் நினைத்தாள். “இந்தா வந்து கொண்டு இருக்கிறன். கிட்ட வந்திட்டன், லெட்டரும் என்னிட்டத்தான், வந்து தாறன் வைக்கிறன்’ கையடக்கத் தொலைபேசியில் பேசி, வைத்தான் ஒருவன்.
“இந்த ஒபிசுக்கு வந்தாப் பிறகு பிரச்சனை இருக்காது எண்டால் அதுவும் முடிஞ்ச பாடில்ல. எல்லாத்திலயும், எல்லா இடத்திலயும் பிரச்சினதான். நானும் நிம்மதியா இருக்கலாம் ஊரோட எண்டு நினைச்சு வந்தனான். என்னத்தச் செய்யிறது? எனக்கு முன்னால என்னப்பிடிச்ச சனியன் போய் நிக்குது’ ஒரு குரல் தொலை விலிருந்து. “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை, நல்லா இருக்கிறம் எண்டு யாரு திருப்திப்படுறது” மற்றைய குரல் ஆறுதல் அளிப்பதனைப் போன்று, தைரியப்படுத்து வதனைப் போன்று கேட்டது.
“டிக் கட் டிக் கட் . . டிக் கட் எடுக்காதவங்க எடுத்துக் கொள்ளுங்கோ. பிறகு டிக்கட் செக்கர் வந்தால் பைன் அடிச்சுப் போட்டுடுவாங்க. ஏறுனவங்க முன்னால போய் இறங்குங்க. இடங்களைப் பார்த்து இருங்க. பஸ் போய் நிண்டாப் பிறகு இறங்க எழும்பக் கூடாது. அம்மா பார்த்து இருங்க. குழந்தையோட நிக்கிறா. இடம் குடுங்க.”
=OO1

Page 8
ஒரு பெண்பிள்ளை எழுந்து இடம் கொடுத்தாள். இதில் குழந்தையோடு நின்று கொண்டிருந்த பெண் இருந்தாள். “பிள்ளை யோட நிக்கிற பொம்பிள்ளைகளைப் பார்த்து இந்த நாளுல ஆம்பிள்ளைகள் எங்க இடம் குடுக்கிறாங்க? பொம்பிள்ளதான் பொம்பிள் ளைக்கு இடம் குடுக்க வேணும். பாருங்க எல்லாரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கி றாங்க. ஒருத்தரும் இடம் குடுக்கிறதைப் பற்றி எதுவும் நினைக்கல்ல. அவனுகளிட மனம் அப்படித்தான். இப்பிடிப் போனா உலகம் எப்பிடி முன்னேறும்” தானாகவே புலம்ப ஆரம்பித்து விட்டாள்.பஸ் தரிப்பிடங் களில் நின்ற பல பேர் பஸ்ஸினுள் ஏறுகின் றார்கள்.
“ ஏறுனவங்க முன்னுக்குப் போங்க. முன்னுக்குப் போங்க முன்னுக்குப் போங்க எண்டு திரும்பத்திரும்ப சொல்ல ஏலாது. முன்னுக்குப் போங்க” கண்டக்டர் மீண்டும் மீண்டும் கூறுகின்றார்.
“முன்னுக்குப் போங்க எண்டு அவர் எவ்வளவு தரம் சொல்லுறாரு. முன்னுக்குப் போவன் மச்சான். முன்னுக்குப் போவண்டா’ ஒருவன் சொல்லுகின்றான். “நான் முன்னுக் குப் போனால் டிரைவரிட சீற்றிலதான் இருக்க வேண்டும். இல்லாட்டி முன் கண்ணா டிக்குள்ளால முன்னுக்குப் போக வேணும்’ மற்றொருவன். “வாழ்க்கையிலயும், முன்னுக் குப் போக மாட்டீங்க, பஸ்ஸிலயும் முன்னுக் குப் போகமாட்டீங்க ...” இன்னுமொருவன். அவனுடன் கூட இருந்த நான் கு பெடியன்மாரும் சிரிக்கிறார்கள். திரும்பிப் பார்த்தாள் அவள். எங்கோ கல்வி கற்கப் போகின்றவர்கள் போலத் தோன்றினார்கள் அவர்கள். “பல்கலைக் கழகமோ என்னவோ.’ அவளுக்குள் யோசனைகள்.
“ டேயப் பின் னுக் குப் போய் முன்னுக்கு வந்தவங்க அவனுகளுடா’ என்றான் நான்கு பேர்களும் திரும்பிப் பார்க்கிறார்கள். அவளும் திரும் பிப் பார்த்தாள். சிலர் கரைவலையில் பிடிபட்ட மீனை விற்றுக் கொண்டிருந்தார்கள். “ஏன்டா அவங்கள அப்பிடிச் சொல்லுறா.’ என்றான்
que o

GG
ஒருவன். அதப் பிறகு சொல்லுறன்டா’ என றாணி அவி வாறு சொனி னவனர் . “தொடர்ந்து முன்னுக்குப் போய்க் கொண்டி ருந்தால் எவ்விடத்தடா நாம நிப்பாட்டுறது? ஒரே போய்க்கொண்டிருக்கிறது தானா? ரெஸ்டே இல்லையாடா நமக்கு?” மிகவும் அடக்கமான குரலில் ஆழ்ந்ந கேள்வி யொன்றை இவன் கேட்டான்.
படிக்கிறம், படிக்கிறம். பள்ளியில படிச்சம் ஓ.எல் படிச்சம், ஏ.எல் படிச்சம், பிறகு டியூசனில படிச் சம், இப்ப கம் பசில படிக்கிறம். எக்சாம் எண்டால் படிக்க வேண்டியதாகத்தான் இருக்கு என்னடா. முடிவே இல் லடா படிப் புக் கு. இதுக்குத்தானாடா நாம படிச்ச நாம? படிக்க வேணும் எண்டுறது நம்மள துரத்தத் துரத்த நாம ஒடுறம் என்னடா?
Çğ9L— 9ğQL— 9ğ9L— 929L—(UDLç2U I6l) TL LuTL UTL TL (p9uJ6u) போக போக போக ஒண்ணும் புரியல்ல ஆக மொத்தம் ஒண்ணும் விளங்கல்ல.
பஸ் இல பாடல ஒலித்துக் கொண்டிருந்தது." பஸ் ஓடிக்கொண்டிருக்கு, நாமளும் முன்னுக்குப் போவம் எண்டு போனாலும், பஸ் ஓடினாத் தானேடா உண்மையில முன்னுக்குப் போகலாம். இல்லாட்டி பஸ்சுக்குள்ள தானேடா நாம நிக்க வேணும். முன்னுக்குப் போயும் என னடா பிரியோசனம் .” “அடேயப் முன்னுக்குப் போங்க எண்டு அவங்க சொன்னதில இவ்வளவு யோசனையடா? நீ என்ன அரிஸ் டோட்டலாடா? சிந்தனை யாளனாடா?” பகிடி பண்ணிச் சிரிக்கின்றான் ஒருவன்.
‘கும்பிடத் தொடங்குவம் எண்டு நினைச்சனான், பிறகு இவ்வளவு யோசனை புதினம். கும்பிட்டு மன்றாடாட்டி எப்பிடி நம்மட வாழ்க்கை உருப்படும்’ என்று அவள் மனதுக்குள் நினைத்தவளாக மீண்டும் கண்களை மூடிக் கொண்டு பிரார்த்திக் கின்றாள். “ஆண்டவா என்ர பிள்ளை நல்லாப் படிக்க வேணும், அவனுக்கு நல்ல
Ο02

Page 9
புத்தியக்குடு. ஐயோ சீட்டுக்காசு எடுக்க வேணும் எண்டு நினைச்சனான், மறந்திட் டனே. உடனே போனை எடுத்தவளாக இலக்கங்களை அழுத்துகின்றாள்.
“கலோ சித்திரா, சொறி சித்திரா இண்டைக்கும் மறந்திட்டன். உனக்குத் தெரியும் தானே என்ர பிரச்சனைகள். வீட்டு யோசனை, பிள்ளைகளின்ர யோசனை. குறை நினைக்காத, நான் நாளைக்குக் கட்டாயம் எடுத்து அனுப்பி விடுறன். இண்டைக்கு வரச் சொல்ல வேண்டாம். சரியா சித்ரா, “. ” “தாங்ஸ் சித்ரா, தங்கியு’. தொலைபேசியைத் தனி கைப்பைக்குள் வைக்கின்றாள்.
“வாற மாசம் எனக்குச் சீட்டு. ஏலச்சீட்டுப் போட்டிருந்தால் நயம்தான், என்ன செய்யிறது? பரவாயில்லை. சீட்டு எடுத்த கையோட கடனை அடைக்க வேண்டும். மிச்சத்தில ஒரு அலுமாரி வாங்க வேண்டும். மகளுக்கு அலுமாரி, மகனும்
துவர்ைடு எழுந்து விட்டாய் GJITb6 Desujbi UGU போராட்டங்கள் கண்டு
t
போராடியே நம்பிக்கை வளர்த்து விட்டாய் வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள் கணிபூ
வெற்றிப்படியை
அமைத்திட்டாய்-நீ ஒலக்கியப் பெனினே -நீயும் ( ஒலட்சியத்திற்காகப் போராடு །
anugri O

கேட் பானர் . அவனுக்கு அடுத்த வருடச்சீட்டில எண்டு சொல்லுவம். அப்ப பாங்கில கிடக்கிற காப்பு? அதத்தான் முதலில திருப்ப வேணும். பிறகு தான் அலுமாரி. எப் பிடித் தானி ஓட ஓட உழைச் சாலும் காணாது” அவளர் நினைத்தவளாக “ஓ கடவுளே கும்பிட்ட அரைவாசியில மனம் இப்பிடியெல்லாம் அலையுது.”
“புதுக் குடியிருப்பு இறக்கம் . முன்னுக்குப் போய் இறங்கிக் கொள்ளுங்க.” திடீரென்று பாய்ந்து எழுந்து முன்னோக்கி ஒடுகின்றாள். பஸ்ஸில்
g?L— g?L— 9?L— g?L (UDLç2ULJ6l) LITL— LITL LJTL பாட முடியல போக போக போக ஒண்ணும் புரியல்ல ஆக மொத்தம் ஒண்ணும் விளங்கல்ல
பாடல் தொடருகின்றது . . . .
O03

Page 10
“என்னால் எங்கேயும் போகலாம் எந்த வேலையும் செய்யலாம் எதுவும் முடியும் என்ற துணிச்சல் இப்போது வந்துள்ளது. நான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். தோற்றுப்போய் விட்டதாக ஏற்கெனவே நம்பிக்கையற்று இருந்த நான் இப்போது எனக்குக் கிடைத் துள்ள இந்த வாழ்க்கைத் தொழில் என்ற படியில் நான் ஒரு போதும் தோற்க மாட்டேன் என்ற மன உறுதி வந்துள்ளது. “இயலாமை என்ற போர்வைக் குள் வாழ்ந்த நான் இயலும் என்ற உந்துதல் என் அடிமனதில் நிலை கொண்டிருந்திருப்பதை இப்போது உணரக் கூடியதாக இருக்கின்றது”.
என்று கூறுகிறார் அக்கரைப்பற்று வாச் சிக் குடாவைச் சேர் நீ த வலது குறைந்தவரான தருமராஜா தர்மினி. 19வயததையுடைய தர்மினிக்கு பிறப்பிலி ருந்தே வலப்பக்கத்துக்கால் ஊனமாகிய ஓர் இளம் பெண் ஆவார்.
க.பொ.த சாதாரண தரம் வரை படித்திருக்கிறார். வீட்டில் மூத்த பிள்ளை. தந்தை மேசன் கூலியாக வேலை செய்பவர். தாய் களவெட்டியில் (வயல் அறுவடை செய்த பின்னர்) நெல் பொறுக்கப் போவது. 17 வயதான தம்பி வினோதன் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தி விட்டு கம்மாலை வேலைக்குத்தான் போகின்றான். 15 வயதான தங்கச்சி தட்சாயினி 8ம் தரத்தில் படித்துக் கொண்டிருக்கிறார். வீட்டில் தந்தையும் தம்பியும் தினமும் மது பழக் கத்திற்கு அடிமையானவர்கள். தர்மினி புத்தி தெரிந்த காலத்திலிருந்து அவரது அப்பா மது போதைக் கு அடிமையானவர் . போதைக்கு அடிமைப்பட்ட தந்தை தினமும் que O
 

தாவது சாதிக்க
- அனுலா ஆறுமுகம் -
குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்தினார் தன்னுடைய இளைய மகனையும் அவரை போலவே அவ் அடிமை தனத்திற்கு ஆளாக்குவதில் அவர் பெரும் பங்காற்றினார். வலது குறைவு, வறுமை, குடும்ப பிரச்சினை என்பதில் உழன்று கொண்டிருந்த தர்மினிக்கு வீட்டை விட்டு வெளிச்சூழலை சிந்தித்துத்து பார்க்க முடியாமல் இருந்தது.
சமூகம் தர்மினியை எப்படியானாலும் பார்கலாம் ஆனால் தர்மினி தனக்கு தானே போட்டிருந்த மதிப்பெண்கள் அவரே அவருக்குச் சவாலாக இப்பதைக் காணகூடியதாக இருந்தது, நான் வலது குறைந்த பெண், நான வறுமைகசூ உடபடடவள, எனககு சமூகத்தில் எல்லோருக்கும் நடைபெறுமாப் போல் திருமணம் நடக்காது, என்னை யார் மதிப்பார்? என்னால் என்ன செய்யமுடியும்? இப்படி அடிக்கி கொண்டே போகலாம். சாதாணமாக பெண்ணாகப் பிறக்கின்ற ஒவ்வொருவரும் தனக்குத் தானே ஒரு வட்டத்தை போட்டு வாழ்கின்ற சூழலில் தர்மினியின் குறைப்பாடு என்பது இன்னும் அவரை பாதித்திருப்பதில் தவறு இல்லை என்றும் கூறலாம்.
இவ்வாறான சந்தர்பத்தின் போதுதான் தர்மினி வலது குறைந்த நபர்களுடனான அபிவிருதி தி வலையமைப் பினால நடைமுறைப் படுத்தப்படும் வாழ்வாதார அபிவிருத்திச் செயற்றிட்டத்தில் 2011 ஆண்டு முதற் கொண்டு இணைத்துக் கொள்ளப் பட்டார். தர்மினியை தன்னுடைய மன நிலையில் இருந்து வெளிக்கொணர்வதற்கு குறிப்பிடப்பட்ட காலம் செலவழிக்க வேணி டியதாக இருந்தது. முதலில சமுகத்தில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்குரிய உரிமை உள்ளது என்பதை புரிந்து கொண்ட தர்மினி அதை பெற்று கொள்வதில் தன்னுடைய பங்கு என்ன என்பதையும் புரிந்து கொண்டார். கால போக்கில் தன்னுடை மன நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தையல் பயிற்சிக்காக நிந்தவூர் தொழில் பயிற்சி நிலையத்தில் இணைந்து கொண்டு தொழிலுக்கான பயிற்சியை பெற்றுக் கொண்டது மட்டு
திணைகிகி
=OO4

Page 11
மல்லாது சமூகத்தில் தமக்குண்டான நம்பகத் தன்மையை ஏற்படுத்திகொண்டார், அத்துடன் தனக்கான புதிய உறவுகளை (நண்பர்கள்) ஏற்படுத்தி கொண்டார்.
'முன்னரெல்லாம் என்னுடைய கிரமத் தில் வாழ்கின்றவர்கள் மற்றும் உறவினர்கள் எனினுடைய வலது குறைவினை எங்கள் குடும்பம் செய்த பாவம் என்பதுடன் யாராவது எனது வீட்டைத் தேடி வருபவர்களுக்கு நொண்டிப் பிள்ளையின் வீடா என்று அடை யாளம் காட்டுவார்கள்’ ஆனால் இப்போது தர்மினியின் வீடு அல்லது யுத்கிளப்பில் உள்ள பிள்ளையின் வீடு என அடையளம் காட்டுகின்றனர் என்கிறார்.
இவ்வாறு தர்மினியின் வாழ்கையில் பல மாற்றங்கள் உருவாகத் தொடங்கியது, தன்னுடைய குறைகளை முற்றாக மறக்க ஆரம்பித்தார். குடும்பப் பொறுப்பைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ளத் தொடங்கினார். (தர்மினியின் இவ் ஒவ்வொரு மாற்றத்திற்கும் செயற்றிட்டத்தின் செயற் பாடுகள் உரம் போடுவதாக அமைந்தி ருந்தது). தர்மினியின் ஒவ்வொரு நடவடிக் கைக்கும் உள மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட்டதுடன் வாய்ப்புக்களை அவர் பெற்றுக் கொள்வதற்கான சூழலை உருவாக்கி கொடுப்பதற்கும் தவறவில்லை. சிறப்பாக பயிற்சி நெறியை நிறைவு செய்த தர்மினி நிரந்தர வேலை கிடைக்கும் வரை புத்தகக்கடை ஒன்றில் வேலை செய்தார்.
அன்றி வசந்தமேது
அழுத உனது நெஞ்சுக்த
அமைதி ஏது அரவணைப்பு தேவை ஆனால் ஒல்லை -உனக்கு
ճյսր Փ
 
 

3மாத காலத்திற்குள் ஆடைதொழிற் சாலையில் நேர்முகத் தேர்வின் மூலம் தொழில் கிடைத்தது, அது மாத்திரம் அன்றி தர்மினி ஆலையடிவேம்பு இளைஞர் களகத் திலும் சிறப்பாகச் செயற்படுகின்ற அங்கத்தவர் என்ற வரிசையில் காணப் படுகின்றார்.
தற்போது முக மலர் சியுடன் காணப்படுகின்ற தர்மினியின் நம்பிக்கையான பேச்சு, பெரிய குறிக்கோள், வாழ்நிலை பற்றிய பெரிய கனவு, தீர்மானம் எடுத்தலில் தனது பங்கினை உணர்ந்து செயற்படும் திறன் என்பவை அவரது எதிர்ககாலத்தை மேலும் மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
鑒
மோசமான :
கணினிர்
JË LD'bb
என்ன பாவமடி செய்தாய்
உன் கணினிருக்கு
를 அர்த்தமே இல்லையடி
வற்றாத கடலாக மாறிவிட்டதே
O05

Page 12
αυσή Ο
ή.6)MNGOM Vg/s
ÁრNსnQilm
உலகெங்கும் ஓJAது ஒலித்துக் கெAண்டிருந்த ஒரு UெIJA
உன் அறிJnத Uருவத்தில் MAსJnტJ MA%% குத்தத்திர்கA குத்தவnவி إلا الله رؤ9
ஓலைக் குடில் ஒழுகும் கூறை நேnவில் வீழ்ந்த რიJიw)vn! உழைத்துக் கலைத்த உனது உம்மn ஒன்றும் விலங்கA உன் சகோதரி இவர்களுக்கA உழைக்கப் Uyந்தn சவூதி நோக்கி Q. . .! 6lci ÂრNymGolm உன் எண்னம் தவyன்று
ஆனAலி ஏஜன்டின் 21 குமAJAW ஏ Giftamous அது தhன் உன் வAழ்வு
"67up" VWQsout
éላGባSNላLነ á” 49ý (Pový Uதினnன்கு வ იტყ9. Unგყ|I 4ისძიChnW). .
உனக்கும் த. உன் எஜமAன் உன் UAல் மு தெரிJலைJA o 8Saô\é நnட்டிலே
ஒA இலிலnழி குழந்தைJhன இஸிலnத்தின் იტაJ9- ტuბue Gገቇላò9ሠላVጏ தலைவெட்டப்
 

! 2\n!!! *னnJே
6)tօր
ஓ! எனது அருமைச் செல்லமே! என் மகலேn 9ůAjně ولاخத்த முன்னிக்கும் மனப்JAங்கு முன்னிக்கும் தMJன்
எங்கே θιδινη, () ) éVAW) முடிந்தது?
மண்தம் எங்கே செத்து மடிந்தது? ஒரு சிறுமிக்காக ஒரு Uெண்ணுக்காக உலகெங்கும் ஒலிக்கும் ஒரAMரம் கேடி குரல்களுடன் எனது குரலும் இணைந்து ஒலிக்கின்ரது
மதத்திற்கும்" மேலA3 மனிதம் மேலேnங்கிட எனது Uேனை என்றும் எழுதித்தள்ளும் ÁnynGn 2 GšGoGÚévný இனி ஒரு Aலnனn
O 06

Page 13
பெண்களின் கல்வி, கலாச்சார பொருளாதார ,அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நாட்டின், குடும்பங்களில் பாரிய மாற்றங்களை ஏற்படுத் தியுள்ளதை சந்தோசத்துடனும் , ஆதங்கத்துடனும் பார்ப்பவர்களை இன்று பரவலாகப் பார்க்கிறோம். அதே வேளை ஒவ்வொரு நாளும் பத்திரிகைச் செய்திகளில் குறைந்தது நாளொன்றுக்கு 5 தொடக்கம் 10 வரையிலான பெண்களும், சிறுமிகளும் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவதையும், இதற்கான எதிர்ப்புக்கள் பல மட்டங்களில் நடை பெறுவதையும் நாளாந்தம் பார்க்கிறோம்.
ஆனாலும் பெண்கள் ஏதோ ஒரு வகையில் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எவ்வாறாயினும் பெண்களும் மனிதர்களாக வாழவேண்டும், தங்களது வாழ்வியல் சார்ந்த தீர்மானங்களை எடுப்பதன் மூலம் வாய்ப்புக்களையும், வளங் களையும் பெற்று அவர்களது வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்று போராடும் பெண்களும், நிறுவனங்களும், தனிப்பட்ட மனிதர்களும், நாளாந்தம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பெண்களுடன் வேலை செய்யும் சில நபர்களுடனும்,சாதாரணமாக சமூகத் திலுள்ள சிலருடனும், இன்றைய நிலையில் பெண்கள் பற்றிய மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பதைப் பற்றி அறிந்து கொண்டு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
chust e
 

of pateriscip நாக்கும் சவால்களும்
omaścia e Voyadý Aman Qø
0ers
,ཛ༧༡ ལག་ཛ་
குணா (சமூக ஆர்வலர்)
பெண்களுடன் அதிக காலம் வேலை செய்த அனுபவம் எனக்கு இருக்கின்றது. அதன் அடிப்படையில் பார்த்தால் நிறையப் பெண்களிடம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தங்களது குடும் பத்தினை உயர்த் துவதற்காக வருமானத்தை தேடுவதில், பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பி கல்வி கற்பிப்பதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கல்வி நிலைமைகளைப் பார்க்கும் போது 10 வருடங்களுக்கு முன் க.பொ.உயர்தரம் படித்தாலே பெருமைப்பட்ட காலம் இருந்தது. ஆனால் தற்போது இதற்கும் மேலான உயர் கல்வியைக் கற்பதற்கான ஆர்வம் பெண்க ளுக்கும் , கற்பிப்பதற்கான ஆர்வம் பெற்றோர், குடும்பங்களுக்கும் அதிகரித் துள்ளது.
பெண்களின் மன நிலையைப் பாத்தால் அதிகளவான சவால் களுக்கு முகம் கொடுக்கிறார்கள். பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன் கணவனின் உழைப்பு, பெற்றோர் கொடுத்த சொத்துக்கள் எனி பவற்றை வைத் துக் கொணர் டு குடும்பத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு (கணவன்மட்டும்)அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் பெரிய பிரச்சினைகளாகத் தெரியவில்லை. ஆனால் தற்போது குடும்பப் பொறுப்பு அதிகரித்துள்ளது. வருமானத்தைத் தேடுதல், பிள்ளைகளைப் பராமரித்தல், கல்வி கற்பித்தல், தாங்களும் கற்றல், சொத்துக்கள் தேடுதல் இவ்வாறான பல பொறுப்புக்கள் பெண்களைச் சார்ந்ததாக இருக்கின்றது. ஒடியோடி உழைக்க வேண்டும் என்ற சிந்தனை,செயற்பாடுகளில் அதிக நேரத்தைச் செலவழிக்கிறார்கள். இவ்வாறான அனைத்து சவால்களுக்கு
OO7

Page 14
மத்தியில் செய்யப்படுவதே பெண்களின் மாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. இதற்கான காரணம் பல நிறுவனங்கள் பெண்கள் சார்ந்து வேலை செய்வதால் அதிகமான பெண்களின் நிலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், அதிகமான குடும்பப் பிரச்சினைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. சமூகத்தில் பெண்கள் தொடர்பான ஆண்கள் மனப்பாங்கில் மாற்றம் ஏற்பட்டு அவர்களது நடத்தை மாற்றங்களையும் அவதானிக்கக் கூடியதா கவுள்ளது.
சுபைதா-(அக்கரைப்பற்று)
ஆரம்ப காலகட்டத்தில் அரசசார்பற்ற நிறுவனங்கள் பெண்களுக்காக வேலை செய்கின்ற வேளையில் கலந்துரையா டல்களுக்குப் பெண்களின் ஒத்துழைப்புக்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. காலப்போக்கில் இவற்றில் மாற்றம் காணப்படுகின்றன.
பெண்களின் வருகையை கூடுதலாகக் காணக்கூடிய நிலையேற்பட் டிருக்கிறது. பெண் தலைமைத்துவமுள்ள குடும்பப் பெண்கள் அறியாமையினால் அக்காலத்தில் ஏனையோரில் தங்கி வாழ் நீதனர். தற்பொழுது இவர்களின் வாழ்க்கையில் தமது தனித் திறமையினால் பெணிகளின் தேவைகளை அவர்களாகவே பூர்த்தி செய்யக் கூடிய நிலை விழிப்புணர்வு மூலம் உருவாகியுள்ளன.
சமூகத்தின் கலாச்சாரக் கட்டுப்பாட்டுக்குள் சிக்குண்டு, வாழ்ந்த பெண்கள் தற்பொழுது உரிமைகள் தொடர்பாக அறிந்து அது பற்றிக் கதைக்கிறார்கள். அனாலும், அவர்களது உரிமைகள் மீறும் போது மெளனமாகிறார்கள்.
சிலர் காதிக் கோட்டிற்கு குடும் பப் பிரச்சினைகளைக் கொண்டு செல்கின்றனர் (வீட்டிலுள்ள ஏனைய ஆண்களுடைய உதவியுடன்) மற்றும் 10 வருடங்களுக்கு முன் முஸ்லிம் பெண்கள் வெளிநாடு சென்று உழைக்கும் நிலையிருந்தது. ஆனால் தற்போது இந் நிலை மிக மிகக் குறைந்து காணப்படுகின்றதுடன் கல்வி கற்கும்நிலை
anugri O

அதிகரித்துள்ளதுடன், அரசு, அரசுசார்பற்ற, தனியார், தொழில் வாய்புக்களையும் பெற்றுள்ளார்கள்.
LD. LDIT 6A)g5
பெண்களுக்கு அதிகமாக பொருளாதாரம், வீட்டுச் சுமை என பன சமூகத்தில பெண்களுக்கு ஏற்படுகின்ற சுமைகளில் பிரச்சினைகளை வெளிக் கொண்டு வருவதிலோ அல்லது தீர்த்து வைக்கவேண்டும் என்று முன்வரும் நிலையில் பெண்கள் தனிப்பட்ட ரீதியில் தாக்கப்படுகிறார்கள் அல்லது விமசிக் கப்படும் நிலையே காணப்படுகிறது.
பெண்கள் சம்பந்தமாகக் கூறும் போது பெண்கள், சிறுமிகள் பாலியல் ரீதியாக வல்லுறவிற்கு உட்படுத்தப்படுகிறார்கள். இது உறவுகளுக்குள் அதிகமாக காணப்படுவது பாரிய சமூகப் பிரச்சினையாகக் காணப்படு கின்றது.மேலும், பெண்கள் மத்தியில் சேவைகளைப் பெற்றுக் கொள்ளுதல் தொடர்பாக நல ல விழிப் புணர்வு காணப்படுவது அவர்களில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றமாகக் காணப் படுகின்றது.
என்.நிசந்தி
நான் வேலை செய்யும் களங்களை எடுத்துக்கொண்டால், பெண்கள் தங்களது சொந்த வேலைகளுக்காக வெளியிடங் களுக்குச் செல்கிறார்கள். ஆனால் சமூகத்தி லுள்ளவர்கள் மத்தியில் இது தொடர்பான தவறான கண்ணோட்டமே காணப்படுகின்றது. மேலும் பெண்களுக்கு எதிரான அநீதிகளுக் காக சட்டரீதியான நடவடிக் கைகள் எடுப்பதற்கு பெண்கள் முன்வருகிறார்கள். நீதிமன்றத்திற்கு மூன்று அல்லது நான்கு தடவைகளுக்கு மேல் சென்றவுடன், பொருளாதாரப் பற்றாக் குறைகள் காரணமாக நீதிமன்றம் செல் வதை விட்டுவிடுகிறார்கள். அவ்வவாறு முன்வரும் பெண்கள் அது தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் தொடர்ச்சியாக நீண்டு செல்லும் வேளை பொருளாதாரப்
O08

Page 15
பிரச்சினையை எதிர் நோக்குவதாலும், ஒழுங்கான நீதிமன்றத் தீர்ப்பை பெற முன் அதிலிருந்து இடைவிலக நேரிடுவதால் குறிப்பாக வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டு பெண்கள் கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற் படுகிறது. இதனாலேயே மீண்டும் மீண்டும் குடும்ப வன்முறைகளுக்கு பெண்கள் ஆளாகின் றார்கள்.
இஸ்மா லெப்பை முகமது இர்பான் (அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் - அம்பாரை)
பெண் களுக்கு இஸ் லாமானது பல உரிமைகளையும், சலுகைகளையும், வழங்கியுள்ளது. உதாரணமாகக் கல்வி கற்கும் உரிமை, சொத்தில் பங்குரிமை, நீதி பெறுகின்ற உரிமை, தொழில் செய்கின்ற உரிமை, இவ்வாறு பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. நபி(சல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அறிவைத்தேடுவது, கற்பது பெண்களினதும், ஆண்களினதும் கட்டாய கடமையாகும். இது பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் தான் இன்று பெண்கள் கற்றுக்கொண்டு நல்ல பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆண்களைப் போல பெண்களுக்கும் 1/3 பங்கு சொத்து பெறுவதற்கு உரித்துடையவர்கள் என்று அல்குர்ஆனில் குறிப்பிடப்படுகிறது.
சுகிர்தராணி பெண் தலைமைத்துவக் குடும் பங்களை எடுத்துக் கொண்டால் அதிலும் இளம் வயதில் உள்ளவர்கள் பிள்ளைகளை வளப்பதற்கு படும் கஸ்டங்ககள் சொல்லில் அடங்காது. சிலர் முயற்சியெடுப்பார்கள் சிலர் முயற்சியை கைவிட்டு விடுவார்கள். இவ்விரண்டுவகையான பெண்களுக்கும் வாழ்க்கை என் பது சவால்கள் தான். முயற்சியுள்ள பெண்கள் தங்களையும், பிள்ளைகளையும் வளர்த்துக் கொள்வதற்கு பல தொழில்களை பல சவால்களுக்கு மத்தியில் மேற்கொள்கின்றனர். உதாரணத் திற்கு மரக்கறி வியாபாரம் செய்யும் பெண்கள் ஊருக்குள் செல்லும் போது பகிடி பண்ணப் பட்டு பாலியல் துஸ்பிர பெண்

யோகத்திற்கும் வீட்டு வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் வீட்டு உரிமையாளர் களின் துஸ்பிரயோகங்களுக்கும் ஆளாக்கப் 'படுகிறார்கள். வெளிநாட்டு வேலைகளுக்காகச் செல்லும் பெண்கள் ஏஜன்சி (இடைத்தரகர்) யினால் ஏமாற்றப்படுகிறார்கள். (இவர்களில் அனேகமானவர்களைப்பார்தால் கணவனில்லாத பெண்களாகத்தான் இருக்கின்றார்கள்.) இவ்வாறு பெண்களின் நிலைமைகள் உயிர் வாழ்வதற்கு சவால்களாகவே இருக்கிறது. இப்படிக் கஸ்டப்பட்டு தம் பிள்ளைகளைப் படிப்பித்தெடுத்தாலும் அதை அவர்களுக்கு பூரணமாக வழங்க முடியாத பொருளாதார இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் பிள்ளைகள் பாடசாலையை விட்டு இடைவிலகி தாய்க்கு உதவி செய்வதற்காக கூலி வேலைகளுக்கு செல்லும் நிலையே காணப்படுகின்றது.
ஆ.ஐ.கைதர் (உளவள ஆலோசகர்)
முன்னைய காலத்தை விட பெண்கள் கல்வித்தரத்தில் முன்னேறியுள்ளதால், அனைத்து துறையிலும் ஈடுபடுவதற்கான நிலைமை உருவாகியுள்ளது. முன்னர் இருந்த சமூகக் கட்டுப்பாடுகள் உடைக்கப் பட்டுள்ளது. உதாரணத்திற்கு முன்னர் தாதியர்கள் மருத்துவத்துறையில் முஸ்லிம் பெண்கள் மிகவும் குறைவாகக் காணப் பட்டார்கள். ஆனால் இந்நிலை தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றது. இது முஸ்லிம் பெண்கள் மாறியுள்ளார்கள் என்பதற்கும், மாறுவதற்கு தயாராகிறார்கள் என்பதற்கும் அத்தாட்சியாகும். முன்னர் இரு ந் த சமூதாயத் தில் பெண் கள் மாறுவதற்கு தயாரில்லாமல் இருந்தார்கள். இன்று இதை சமூகரீதியில் ஆண்கள் வெளிப் படையாக விமர்சிப் பதைவிட தனிப்பட்ட ரீதியில் பெண்களின் மாற்றத்தை வரவேற்பதில்லை. ஆனால் பொதுவாக பெண்களின் மாற்றத்தை விரும்புவதாக கருத்துக்களை முன்வைக்கிறார்கள். பெண்களின் நலன்பற்றியும், அபிவிருத்தி பற்றி எவ்வளவு கதைத்தாலும், பால்நிலை யிலான வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படும் போது முற்று முழுதாக பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கோ, நீண்ட கால அடிப்படையிலான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குரியதாகவும், எதிர்காலத்திற்கான
009

Page 16
பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்கு அரசுசார்ந்த, அரசசார்பற்ற நிறுவனங்களின் சேவை அதிகமாகத் தேவையாக உள்ள நிலமையே காணப்படுகின்றது.
Tசுரேஜினி(பெண் செயற்பாடாளர்)
தற்காலத்தில் பெண்கள் சுயதொழில் செய்வதற்கு ஆர்வமாக உள்ளார்கள் ஆனால் கணவனாலோ அல்லது ஏனைய ஆண்களாலோ வன்முறைகளுக்குள்ளாகும் போது வெளியில் சொல்லப்பயப்பிடுகிறார்கள் வீட்டிலுள்ள ஆணிகள் பெணி களை மட்டுப்படுத்தி, வீட்டுப்பணிகளைச் செய்ய வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப் படுவதால் மனநிலை பாதிக் கப்பட்டு வெளிவராமல் இருக்கிறார்கள். அடுத்ததாகட் பார் தி தால பெணி களுக்கு சுமை அதிகரித்துள்ளது. குறிப்பாக கிராமங்களில்
வார்த்தைகளின் கற்பனையின் பொய்யில் அவதரிக்குமாம்
கவிதை
ஆனால் வலியில் தானாக அவதரிக்குமாம் உண்மைக்
கவிதை
augr O
 

நடைபெறும் கூட்டங்கள், சிரமதானங்கள், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்று பல விடயங்களில் பங்குகொள்வதால் மனஅழுத்தங்கள் கூடியுள்ளது.
வன்முறைகளை எதிர்த்து நிற்கும் பெண்கள் அதிகரித்துக் காணப்பட்டாலும், இவர்களை ஏற்றுக் கொள்ளும் நிலை குடும்பங்களிலும், சமுதாயங்களிலும் காணப் படுகிறது. இருந்த போதிலும் சாதி, மதரீதியான பாரம்பரிய சீதனப் பிரச்சினை காரணமாகத் திருமணம் முடிக்காத பெண்களின் வீதம் அதிகரித்துக் காணப்படுவதுடன் இளவயதுத் திருமணங்கள் குறைந்து காணப்படுகிறது. காரணம் அதிகளவான விழிப்புணர்வுகள் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக மகள் இளவயதில் திருமணம்
சொல்லி அழ அனைத்தையும் சொல்லி அழ அண்னை கூட எண் வலியைக் கேட்பதற்கு அண்Uான தோழியும் எனக்கு இல்லை எண் வேதனைகளைச் சொல்லி அழ
ஆறுதல் தரும் கவிதைகள் கூட சொல்லமுடியவில்லை எண் கண்ணிர்க் கதையை . . .
- c.5000TT -
0 10

Page 17
GnuGuritassunsrü uydpå
அலர்றும் இஸ்றும்
பெண்களை மீளமைக்கின்ற சமூக பொருளாதார முயற்சியில் நாம் உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
எம் கிராமத்தை எடுத்துக்கொண்டால் அம்பாறை மாவட்டத்தில் லகுகல பிரதேச செயலாளர் பிரிவில் பாணமை என்ற கிராமம் ஆகும். இக் கிராமத்தைப் பொறுத்தவரையில் தமிழ், சிங்கள இரு இனமக்களும் வாழ்கிறார்கள். இங்குள்ள பெண்கள் கடந்த 30வருட யுதி த காலமாக அவர்களினி மனதில் உருவாக்கப்பட்ட சிந்தனைகளையும் போராட்டங் களையும் அவர்களின் மனதில் இருந்து பிரிக்க (ULLUISl.
பாணமைக் கிராமமானது மிகவும் வறுமையாகவும், மற்றய கிராமங்களுடன் கூடுதலான தொடர்புகள் இல்லாத நிலையே காணப்பட்டது. கணவனின், அல்லது பிள்ளைகளின் உழைப்பில்தான் வாழ்ந்து வந்தோம். எனினும், உற்சாகமும் தைரியமும் குறைந்தவர்களாகவும் எதற்கெடுத்தாலும் பின்வாங்கித்தான் நிற்போம். மனதில் ஒரு பயம், தயக்கம் குரல் கொடுப்பதற்கு முன்வருவ தில்லை. யாராவது அரச உயர்அதிகாரிகளுடன் பேசுவதாயின் வேறு யாராவது பேசத் தெரிந்தவர்களை அழைத்துச் சென்றுதான் பேசுவோம். இவ்வாறு பிரச்சினைகள் எது வந்தாலும் அவற்றுக்கு முகங்கொடுக்க முடியாதவர்களாகவே இருந்தோம்.
இவ்வாறான பின்னதங்கிய நிலையை மாற்ற வேண்டும் என்ற அவா எமது பெண்களுக்கு ஏற்பட்டதற்கு காரணம் பல அரசசார்பற்ற நிறுவனங்களினூடாக கிடைக்கப் பெற்று விழிப்புணர்வு, திறன் விருத்திக்கான வாய்ப்புக் களே ஆகும். இதன் பயனாகவே குறிப்பாக
chuail e

إلا sii bhesntittuneisuhsh
நான் பெண்கள் தொடர்பாக சூரியா’ என்ற அமைப்பை நிறுவி நான் தலைவி என்ற பதவியை ஏற்று எமது கிராமத்திற்கும், கிராமத்துப் பெண்களுக்கும் தொடர்ச்சியான சேவைகளைச் செய்து வருகின்றோம். குறிப் பாக எமது பெண்களது நிலமைகள் மாறி பல தலைமைத்துவங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் விளைவாக பொருளாதார வளர்ச்சியிலும் நாம் வெற்றிபெற்று எமது குடும்ப வாழ்க்கையிலும் முன்னின்று வழிநடத்திச் செல்கின்றோம். அடுத்து பெணிகளின் உரிமைகள் பற்றிய புரிதல்கள் ஆரம்பித்து விட்டன. பெணிகள் இன்று மிகவும் வலிமை வாய் நீதவர்களாக மீணி டும் எழுந்துள்ளார்கள். இன்று எமது கிராமத்தில் உள்ள பெண்களுக்குக் கல்வி அறிவு குறைவாகக் காணப்பட்டாலும் அவர்களில் ஒரு ஊக்கமும் தைரியமும் காணப்படுகின்றது. நாம் கல்வி கற்காவிட்டாலும் எதிர்காலத்தில் பெண்பிள்ளைகளுக்கும் பாடசாலை அனுப்பி கல்வி கற்பிப்பதுடன் இன்று பெண்கள் பல துறைகளிலும் ஆண்களோடு ஒப்பாக வேலை செய்ய வேண்டும், என்ற எண்ணப்பாட்டுடன் பெண்பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.
O 11

Page 18
பலமாக இருக்கும். வருமானம் குறைந்தால் குடும்பத்திலேயே மதிப்பு குறைவாக இருப்பதையும் பர்க்கக் கூடியதாக இருக்கின்றது.
பெண்கள் மத்தியிலோ ஆண்கள் மத்தியிலோ பால்நிலை சமத்துவம் பற்றிய பரிய மாற்றம் ஏற்பாவிப்பாலும் அதை எற்றுக்கொள்ளும் மனப்பாங்கு ஓரளவு ஏற்பட்டிருக்கின்றது. உதாரணமாக பல சேவைகளை வழங்கும் ஆண்அலுவலகர்கள் பால்நிலை வேறுபாடுகளுக்கேற்ப ஆண் பெண்களின் தேவைகளை அடையாளப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்து வேலைசெய்வதைச் குறிப்பிடலாம் ஆனால் இது தொடர்பாக அவர்களது குடும்பத்தில் அதை ஏற்றுக்கொள்வதையோ அல்லது மாற்றவேண்டிய சந்தர்ப்பங்கள் வரும்போது ஏற்றுக்கொள்ளாத மனநிலை காணப்படுகின்றது இவ்வாறான மனப்பங்குகளும் போக்குகளும் பெண்கள் முன்னேறுவதற்கான சமூக தடைகளாக
இருக்கின்றது.
அவ்வாறு படித்து நல்ல தொழிலைப் பெற்று மற்றவர்களில் தங்கிவாழாது சுதந்திரமாக வாழ்வதற்கான வழிவகையை ஏற்படுத்துவதே
என் வாழ்க்கையின் முதல் எழுத்தை தீர்மானித்த இறைவன்
என் வாழ்க்கையின் தலை எழுத்தை
தீர்மானிக்கத் தவறிவிட்டான்
பாதி ஓவியம் தீட்டி முடியுமுன்னே
தூரிகை உடைந்து விட்டது
இதை சதி என்பதா?
விதியின் விளையாட்டு என்பதா?
augr O

பெண்களாகிய அல்லது தாய்மார்க ளாகிய ) எங்களது இலட்சியமாகக் காணப்படுகின்றது. > எமது பெண்பிள்ளைகளை இதன் மூலம் தீர்மானம் எடுக்கும் நிலைக்கு உயர்ந்து வரவேண்டும். அப்போதுதான் அவர்களது பிரச்சினைகளையும் தேவைகளையும் பூர்த்தி } செய்யவும், அவைகளை மற்றவரிடம் இருந்தும் | சமூகத்திடம் இருந்தும் கேட்டுக்கொள்வதற்கான வலுவைப் பெற்றுக் கொள்வர். அத்துடன் நாம் ) இவ்வாறான சிந்தனையுடன் தற்போது பல்வேறான எமது கிராம மட்டத்தில் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க எமது பெண்கள் 5 சங்கங்களுடன் இணைந்து வேலை செய்கின்றோம் அவற்றை தீர்த்தும் வைத்துள்ளோம். இது எமக்குப் பெருமை. இந்தக் கிராமப் பெண்களைப் பொறுத்தவரையில் நாம் அன்று இருந்ததைவிட இன்று மிக மகிழ்சியாகவும் ா தைரியமாகவும் சுயமாகச் சிந்திக்க கி கூடியவர்களாகவும் பகுத்தறிவு உள்ளவர்களாகவும் அன்று பின்வாங்கி நின்ற நாம் இன்று முன்வந்து குரல் கொடுக்கக் கூடிய தைரியசாலிகளாக மகிழ்ச்சியாக வாழ்கின்றோம்.
நன்றி
- ΦσOOTT -
-O 12

Page 19
ஆதனுரிறைப்படுத்தலு
ass
அறிமுகம்
பெண்களின் தனித்துவிடப்படுதல் தொடர்பான பெண்மைய ஆய்வுகள் இன்று ஆழமானதும் விரிவானதுமான எல்லைக ளைத் தொட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் சமூகத்தின் பொதுத்தளத்தில் ஓர் உரப்புடன் கூடிய சிரத் தை மிக்க கலந்துரை யாடலுக்கான முன்னெடுப்புக்களும் ஆக்கபூர் வமாக மேற்கொள்ளப் படுவதுடன் இது தொடர்பான பிரக்ஞையை ஆழப்படுத்த பெண்கள் அமைப்புக்களும் பாடுபட்டு வருகின்றது. எனினும் தமிழ் நிலைப்பட்ட சமூகச் சூழலினுள்ளும் பால்நிலைசார், புலமைத் தளத்தினுள்ளும் இது தொடர்பான புரிதலும் பிரக்ஞையுடன் கூடிய சிந்தனைப் பரிமாறலும் மட்டுப் படுத் தப் பட்ட நில மையிலேயே உள் ள மையும் குறிப்பிட்டாக வேண்டும்.
இவ்வகையில் குற்றச் செயல்கள் ஈடுபட்டதன் பிரகாரம் சமூக வடுக்களினால் முத்திரை குத்தப்பட்டும் ஒருவகையான தனித்து விடப்படுதலையும் எதிர்கொள்ளும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை சமூகவியல் மற்றும் பெண்நிலைசார் குற்றவியல் (Feminist Criminology) ஆகிய தளங்களினின்றும் சுருக்கமாக ஆராய் வதற்கு இக்கட்டுரை முற்படுகின்றது.
பால் நிலையும் சமூகமும் தம்மகத்தே இடையறாத தொடர்புகளைக் கொண்டிருக் கின்றன. மனித குல வரலாறு ஆரம்பித்த காலம் முதலாகவே பால நிலை
que O
 
 

1[fበ]ቪ] 上
TЈНОВЈ சந்திரசேகரன் சசிதரன் 328°W:3%
சமூகவியல் துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்.
அடிப்படையிலான பாரபட்சத்துடன் கூடிய நடைமுறைகள் ஆழமாக வேரூன்றிவிட்டன என்று குறிப்பிடலாம். தந்தையாதிக்க மரபுகளின் இறுக்கமான பார்வைகள் பெண்களை இரண்டாம் நிலைப்படுத்துவதோடு மட்டு மின்றி, பெண்கள் தொடர்பான மேற்கிளம்பி வரும் பிரச்சினைகளின் தீவிரத் தன்மையையும் மலினப்படுத்துவனவாக அமைந்துள்ளன.
கைத்தொழில் மையச்சமூகம் (Industrial Society) 6Js) u(655u புதிய சமூகக் கோலங்கள் பால்நிலை தொடர்பான சில குறிப்பிடத்தக்க முன்னேற்றப் படிநிலைகளை சமூகம் மத்தியில் இருத்தின. எவ்வாறாயினும் பெண்கள் முன்பு எதிர் நோக்காத பல்வேறு புதிய பிரச்சினைகளும் ஏற்படலாயின. இந்த அடிப்படையில் தனித்து நிற்கும் பெண்கள் அல்லது தனித்து வாழும் பெண்கள் எனும் சமூகப்பரிமாணம் தொடர்பான பெண்ணியம் மற்றும் சமூகவியல் தழுவிய சுருக்கக் பகுப்பாய்வாக இக்கட்டுரை வரையப் படுகின்றது.
~一一一一一一一六二二二一、
தனித்துவாழும் பெண்கள் வரைவிலக்கணமும், வகைப்படுத்தலும்
அடிப்படையில் அனேகமானோர் தனித்துவாழும் பெண்கள் என்றவுடன் கணவனை இழந்த அல்லது குடும்பத்திற்கு
O 13

Page 20
தலமை தாங்கும் பெண்களையே கருத்து கொள்கின்றனர். ஆனால் நவீன பால்நிலை பிரக்ஞைகளுடன் கூடிய ஆய்வுகள் மற்று கோட்பாடுகள் மிகவும் முன்னேற்றகரமா விருத்தி செய்யப் பட்டுள்ளன. இன்றை காலச் சூழலில் தனித்து வாழும் பெண்கள் என்கின்ற எண்ணக்கருவின் உள்ளடக்கமு அது தொடர்பன வியாக்கியானங்களு எமக்கு இந்த விடயம் தொடர்பில் புதி தரிசனங்களையும் கருத்தோட்டங்களையு தந்து நிற்கின்றது.
பெணிகள் தனித்து வாழ்க் கை tை நடத்துவது என்ற கட்டம் வரலாற்றுக் கால தொடக்கம் பிரசன்னமாகியிருப்பதா மானிடவியலாளர்கள் தெரிவிக்கின்றனர் வேட்டையாடல் மற்றும் சேகரிப்பு யுகத்தில் வரையறை கடந்த பாலுறவு நிலவியபோது பெண்கள் மீதான ஒழுங்கமைக்கப்பட் மேலாதிக்கம் நிலவியிருப்பதாகத் தெரிய வில்லை. எனினும் மனித குலநாகரிக பரிணாமமுற்ற போது மனித இடைவினை ளிலும் உறவுகளிலும் பல்படித்தான சிக்கல நிலமைகள் உருவாகத் தொடங்கின. இதன் விளைவாக பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் பண்பாட்டுப் போர்வையில் முன்னெடுக்கப்பட்டன தனித்திருக்கும் பெண்கள் எனும் போது அதனி சமூகத் தோற்றப் பாடு ஒரு நேர்கோட்டுத் தன்மை வாய்ந்தது என நா கருத முடியாது.
-----------
தனித்து வாழும் பெண்களின் பாலியல்பின் மீதான சுரண்டல்
சமூகவியலாளர்களைப் பொறுத்த வரையில் குடும்பம் என்பது அடிப்பை மனித உறவுக்களுக்கான அலகாகக் கருத படுகின்றது. குறிப்பாக மனித சமூகத்தின் அடிப்படையான சமூகமயமாதல் முகவராகவு குடும்பமே தொழிற்படுகின்றது. விசேடமாக பராயமடைந்த இருபாலாரதும் பாலுணர்6ை ஒழுங்கமைக்கின்ற சமூக நிறுவனமாகவு குடும்பம் உள்ளது. பெண்களின் பாலியல் அலலது பாலியல் சக்தி என்பது எப்பொழுதும் ஆண்களை அச்சுறுத்தியதாகவே அமைந்து வந்துள்ளது. இதனால் சமயமும்
qug e

9
அரசும் ஒரு தார மணமுறைமையை அழுத்தம் செய்து வந்துள்ளன. அனேகமான சமயச் சடங்குகள் பெணி அல்லது மனைவியின் பாலியல்புக்கு உரிமை கொணி டா டுவோராக ஆணிகளையே நியமிக்கின்றது. அத்துடன் அவளின் உடல் மீதான கட்டுப்பாடும் ஆண்களையே சார்ந்ததாகின்றது.
இந்த இடத்தில் தனித்து வாழும் பெண்கள் என்போர் பாலியல் ரீதியில் மிக எளிதாகப் பாதிப்புக்குள்ளாக்கத் தக்கோராக உள்ளனர். குறிப்பாக கிராமிய சமூகங்களில் தனித்து வாழும் பெணி கள் ஒரு பாலியல் பண்டமாகவும் அவர்களின் உறைவிடம் ஆண்கள் தமது பாலியல் அதிகாரத்தை நிலைநாட்டும் பொருட்டு எதேச்சாதிகமாக நுழைய முடிகின்ற ‘சமூகவெளியாகவும் (Social Space)ʼʼ 35 (bg55li Lu (66856öi p g5J. (இலங்கையில் தனித்துவாழும் பெண்களை சுட்டுவதற்காக 'சரக்கு, துண்டு, காய்” போன்ற சொற்கள் பயன்படுத்துவதை களஆய்வின் ஊடாக அறியமுடிகின்றது).
தனித்துவாழும் பெண்கள் என்கின்ற சமூகக் கட்டமைப்பு அவர்களின் நடமாடச் சுதந்திரத்தையும் சுயாதீனத்தையும் கட்டுப்படுத்துவதற்காக அமைகின்றது. இதேவேளை சமூக ரீதியில் இப் பெண்கள் திறந்த பாலியல் துTணி டலுக் கான அழைப் பை வரி டுப் பவர் களாகவும கருதப்படுகின்றனர். இந்தப் பெண்கள் தனித்து வாழ்வதென்பது அவர்களுக்கான பெளதீக ரீதியான பாதுகாப்பை மட்டுமினி றி உளவியல் பாதுகாப்பையும் அச்சுறுத் தலுக்கு உள்ளாக்குகின்றது.
தனித்து வாழும் | பெண்களின் வகைப்பாடுகள்
பெரும்பாலும் தனித்து வாழும் பெண்கள் என்ற எண்ணக்கருவின் கீழ் கணவனை இழந்த பெண்களே அடையா ளப் படுத்தப்படுகின்றனர். ஆனால் நவீன சமூக ஆய்வுகளின் பிரகாரம் பின்வரும் வகைப்பாடுகளை நாம் எடுத்துக் காட்டலாம்.
O 14

Page 21
1. விவாகரத்துப் பெற்ற பெண்கள்.
2. விவாகமாகாமலே உறவினர்களுடன்
தங்கி வாழும் பெண்கள்.
3. ஒழுங்கமைக்கப்பட்ட அல்லது முறைசா
ராத விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் பெண்கள்.
4. சமய ரீதியில் துறவறம் பூண்டு தனித்து
வாழும் பெண்கள்.
5. கடத்தப்பட்டு குற்றச் செயல்களில்
ஈடுபடுத்தப்படும் பெண்கள்.
6. முதியோர் இல்லங்களில் கைவிடப்பட்ட
பெண்கள்.
இந்த வகையில் தனித்து வாழும் பெண்கள் என்ற எண்ணக்கரு அகலிக்கப்பட்டதாகவும் ஆழமான பரிணாமங்களை உடைதாகவும் காணப்படுகின்றமை புலனாகிறது.
பெண்ணியப் பார்வையில் குற்றச் செயல்கள்
பெண்நிலைவாதிகள் பெண்களைச் சூழவுள்ள பிரச்சினைகளையும் பெண்கள் குற்றங்களை ஆய்வு செய்வதற்கு இரண்டு கேள்விகளை முன்வைக்கின்றனர்.
> ஏன் மிகச் சொற்பமான பெண்களே குற்றங்களை மேற்கொள்கின்றனர்?
>
அத்தகைய சொற்பமான பெண்களும் ஏன் அத்தகைய குற்றங்களை இழைக்கின்றார்கள்?
ஆணாதிக்கக் கோட்பாடுகள் இது தொடர்பான விடயங்களைச் சரியாகக் கையயாளவில்லை. அவர்களின் அணுகு முறைகள் போதாமையுடனேயே வெளிப் படுத்தப் பட்டுள்ளன. அவ் வகையில் உயிரியல் (Biological) அல்லது உளவியல் (Psychology) சார்பான கோட்பாட்டாளர்கள் பெண் ணினி குற்றச் செயல் பற்றிய கோட்பாடுகளை ஒரே வகைத் தான தடத்திலேயே செய்துள்ளனர். எனவே அவை
αυσή Ο

போதியளவான திருப்திகரமான விளக்கத்தை முன்வைப்பதில்லை.
எவ்வாறாயினும் பெண்களின் குற்றச் செயல்கள் பற்றிய விளக்கத்திற்கு ஓர் ஆதிக்கமான இடத்தை வகிக்கின்றன. இருப்பினும் அவை ஏலவே, பெண்களும் குற்றமும் என்ற விடயத்தின்பால் திருப்தி கர மற்ற கோட்பாடுகள் என்றவாறு சவாலிடப்பட்டுள்ளன. Hillary Auan என்பவர் பெண்கள் பாரதுTரமான குற்றங்கள் இழைத்தோராக குற்றம் சுமத்தப்பட்ட பெண்கள் (ஒப்பீட்டளவில்) ஆண்களோடு ஒப்பிடத்தக்க அளவில் உள்ளனர். இதற்குக் காரணம் அவர்கள் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு உட்பட்டவர்கள். எனவே அவர்கள் அத் தகு குறி றத் திற்கு பொறுப்பானவர்கள் அல்லர்.
மேலும் , பெணி களர் சித்த சுயா தீனமானவர்களாக இருக்கக்கூடும். நீதி மன்றத்தில் குற்றவாளியாகக் காணப் படினும் அவர்களுக்குத் தண்டனைக்குப் பதிலாக உளநலச் சிகிச்சை நிலையத் திற்கு அனுப்பப்படலாம்.மாதவிடாய் வருவதற்கு முனி பும் பெணி கள் பதகளிப் புடனி காணப்படுவர். திடீர் உளத் தாக்கம் காரணமாக அவர்கள் இழைத்த குற்றத்திற்கு குறைந்த பொறுப் புடையோராகவே காணப்படுவர். நீதிமன்றமும் இக்கோரிக்கை மீது கொள்ளும் நம்பிக்கையும் இத்தகு வழக்கின் வெற்றியை நிர்ணயிக்கும்.
- - - - - - - - - - -
குறறச செயல்கள்
தொடர்பான பெண்நிலை வாதக் கோட்பாடுள்
ஏன் பெண்கள் சட்டத்தை மீறுகின் றனர். என்ற முக்கிய வினாவுக்கு பால்நிலை ரீதியான விளக்கங்களை புரிந்து கொள்ள எமக்குக் கட்டளைப்படிம மாற்றீடு(Paradigm) அவசியம். பெண்களின் அனுபவம் பால் நிலையாலும் வர்க்கத்தாலும் மத்தியஸ்த்தப் படுகின்றது. கட்டளைப்படிம மாற்றீடு ஆணா திக்க உறவுகளும், பெண் பற்றிய கருத்தி யல்களும், குடும்பத்தில் பெண்கள் தொடர்பான வகிபாகமும் பெண்களின் அனுபவத்தைத் தீர்மானிக்கும்.
(O 15

Page 22
தனியொரு பெண்ணை எடுத்து கொண்டால் அவளின் நடவடிக்கைகை கட்டமைக்கும் சுயாதீனம் உண்டு. அவளி: நடத்தை பிரக்ஞை, தலைவிதியையும் இ: ஒரு பொருளாதார அரசியல் கலாசாரம்சா சூழ்நிலையில் தான் இது சாத்தியமாகுப ஆனால் அவை அவளின் கட்டுப்பாட்டில் கீழ் இல்லை. மேலும் சட்டமீறலில் ஈடுபடு பெண்கள் தொடர்பான பரிசோதனைசா ஆய்வு எத்தகைய சந்தர்ப்பங்களில் பெண்கள் சட்டத்தை மீறுகின்றனர் என்று விளங்கிக் கொள்வதற்கு குற்றவியல் நீ
இறுதியாக, வர்க்க, பால்நிலை இரண்டிலு பெண்களைக் கட்டுப்படுத் துவதானது அநேகமான பெண்களின் குற்ற உள்ளுற6ை எடுத்துக்காட்டும்.
பெண் குற்றவாளிகளின் விசேட பண்புகள் பின்வருமாறு எடுத்துக்காட்டலாம்
ר
01. சொத்துசார் குற்றங்களை மேற்கொள் ளும்பெண்கள் பொருளாதாரக் காரணங் களாலே அத்தகு குற்றங்களில் ஈடுபடு கின்றனர். அவை தேவை என்பதாலி வேறு வழியில்லை.
02. பெண்கள் எல்லா வகையான குற்றங்க ளையும் செய்வர். இடம் அதேவேளை பெண்கள் Stigma தொடர்பான அச்சமுப் காணப்படுகின்றது.
03. ஆண்களைவிடப் பெண்கள் நெறிபிறழ்வு சார்ந்தவர்கள். பெண்மை அற்றவர்கள் இயற்கைக்கு விரோதமாயும் நடப்பதாய் கூறப்படுகின்றது.
ஒழுங்கமைப்பு அல்லாத கோட்பாடுகள்
(Un organizational Theory)
لم
சமூகத்தால் ஒப்புக்கொள்ளப்படும் இலக்குகளை எல்லோராலும் எட்ட முடிவு தில்லை.(சமூகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட இதனால் பலர் குற்றச் செயலில் ஈடுபடுகின்
que O

றனர். தொழிலாள வர்க்கத்தைச் சார்ந்து காணப்படும் பருவத்தினர் பொருளாதாரப் பொருள்மயமான அபிலாசைகளைப் பின்பற்ற வேண்டுமென சமூகத்தால் எதிர்பார்க்கப் படுகின்றது. ஆனால் அதற்கான கதவுகள் மூடப்பட்டுள்ளன. அதற்கான தராதரங்களுக்குரிய கல்வியைப் பெற முடியாமையினால். எனவே, சட்டப்புறம்பாக அவற்றை எட்ட முனைகின்றனர். சமூக உறுப்பினர்களுக்குரிய இலக்குகள் எய்தப்பட வேண்டும். எனச் சமூகம் எதிர்பார்த்தாலும் அதற்கான வாய்ப்பு இல்லை. பெண்களுக்கும், ஆண்களுக்கு மான சமத்துவ மார்க்கங்கள் எட்டப்படவில்லை. எங்கும் பாரபட்சம் நிலவுகின்றது. சமூக இலக்கு ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசமுள்ளது. பெண்கள் பராயமுற்றதும் விவாகம் செய்தல், பிள்ளை பெறுதல், பிள்ளை கவனித்தல் என்பவற்றையே சமூகம் அவர்களின் இலக்குகளாக வரித்துள்ளது.
ஆனால் அத்தகைய இலக் குகளை நிராகரிக்கும் பெண்கள், அதற்கான சந்தர்ப் பங்களை புறந்தள்ளும் போது அவர்கள் நெறிபிறந்தோராக சமூகத்தால் முத்திரை குத்தப்படும் (Lees, 1986).
(Sutherland) என்பார் இக் கோட்பாட்பாட்டை மேலும் வித்தியாசமா வகையில் விருத்தி செய்ததன் விளைவாக உழைக்கும்வர்க்க ஆண்களுடன் குற்றத்தைத் தொடர்புறுத்தும் சமூகவியல் கோட்பாடுகளை அவர் விமர்சித்தார். Sutherland குற்றவியல் நடத் தையானது வறுமை அலி லது குறைபாடுமிக்க சமூகமயமாதலின் விளைவு என்று வாதாடுகின்றார். நடத்தைகள் பெறுமதிகள் நியாயப்பாடுகள் என்பன மற்றவருடன் தொடர்புபட்ட விதமாகவே வடிவமைக்கப்படுகின்றன.
குற்றவியல் நடத்தைத் தொடர்பில் பால்நிலைக்காரணிகளின் விஞ்ஞான பூர்வமான வேறுபாடுகளை அவதானிக்க முடியாது என்கிறார். எவ்வாறாயினும் தமையன் குற்றச் செயலில் ஈடுபடுமிடத்து தங்கை அதில் ஈடுப டாமைக்கும் மனைவிமார் குற்றம் புரியும் போது கணவன்மார் குற்றவாளியல்லாத நிலைக்குமான காரணத்தை கூறுவதில் தோல்வி கண்டுள்ளதாக விமர்சிக்கப்படுகின்றது.
HO 16

Page 23
விமர்சனவியல்சார் (மார்க்சிய) குற்றவியல் கோட்பாடு (Critical (Marxist) Criminology)
முதலாளித்துவச் சமூகத்தினுள் 56)6||b FLD5g56)|Lb (Social inequality) LDsbO)Lib 955 TIJ g) po 56i (Power relationships) ஆகியவற்றுடன் தொடர்புற்ற ஒரு சமூகப் பரிணாமமாக குற்றச் செயல்களை இக் கோட்பாடு நோக்குகின்றது. குற்றத்தினுடைய வர்க்கம் சார்பான பரிணாம நிலமைகளுடன் தொடர்புற்றதாக வெளிப்படுத்தப்படும் குற்றவியல் சட்டமும் அதன் வழிமுறைகளும் தெரிவு செய்யப்பட்ட சமூகக் குழுக்களையே இலக்கு வைப்பதாகவும் இக் கோட்பாடு சாடுகிறது.
இதன் பிரகாரம் பெண்கள் கூட குரல் அவர்களாகவே உள்ளனர். அதிலும் குறிப்பாக குற்றமிழைக்கும் அல்லது தண்டனை அனுபவிக்கும் பெண்களின் நிலமை அவர்களின் சமூக அந்தஸ்து மிக மோசமாகவே உள்ளமையை அவதானிக் கலாம்.
பெண் களின் சார் பளவிலான சமூக, பொருளாதார நிலமைகளும் அவர்கள் மீதான ஆண்களின் சுரண்டலும், மேலாதிக்கம் காரணமாக ஆண்களைவிடக் குறைந்தளவு குற்றம் புரிவோரான தோற்றப்பாட்டினைப் பிரதிபலிக்கின்றது.
குற்றம் தொடர்பான பால்நிலை மற்றும் வர்க்கத்தின் கருத்தில் எடுக் கத்தக்க தாக்கங்கள் புறக்கணிக்கப்படத் தக்கவை அல்ல. எனவே இது தொடர்பில் மார்க்சீயக் கோட்பாடு மறுவடிவமாக்கப்படுவதற்கான தேவை இருப்பதாகவும் வலியுறுத்தப் படுகின்றது. இத்தகைய வாதத்தை Leonard (1978), Gregory (1986) ஆகிய இருவரும் முன்வைத்துள்ளனர்.
அவர்கள் இரட்டை முறை வழிமுறைக் (335|T"UITG (Dual-System Theory) 96öïs5160601 இந்த மறுசீரமைப் பரிணி பொருட் டு பிரேரிக்கின்றனர்.ஏன் பெண்கள் சார்பளவில் அதிகளவு குற்றச் செயலில் ஈடுபடுவதில்லை
que O=

என பதை விளங் கரிக் கொள்வது அவசியமாகின்றது. அத்துடன் நெறிபிறழ்வு மற்றும் குற்றமிழைப்போர் தொடர்பான சமூகப் பார்வையில் நிலவும் தந்தையாதிக்க சார்புகள் பற்றியும் நான் தீவிரமாகக் கேள்வியெழுப்ப வேணி டிய தேவை இருக்கின்றது.
இருவழிமுறைக் கோட்பாடு தொடர் பான பார்வையைப் பயன்படுத்தி டீ குக் (Dee Cook) (1987) என் பவர் குறைநிரப் பு 960) Jin 6) LD 6fla (g Ld (Supplementary beneficiary) முறைமைக்கு எதிராக ஈடுபட்ட பெண் களைப் பற்றி இவர் விரிவான ஆய்வுகளில் ஈடுபட்டார். அதனுTடாக குறைநிரப்புப் பயன்பாடு முறைமையின் கீழ் இருக்கின்ற கொடுப்பனவைக் கோரிநிற் ப வர் களர் அனேகமாக ஒனி றைப் பெற்றோராகவே உள்ளனர். அதிலும் குறிப்பாக ஒற்றைத் தாய்மாராக அவர்கள் 35m 600TL u(S 360i D60T j . (Single Parents Mothers). இந்த ஆய்வின் மூலம் குக் வேறு ஒரு விடயத்தினையும் எடுத்துக் காட்டினர். சமூகக் கட்டமைப்பு என்பது கூடுதலாக தந்தையாதிக்க நலன்களுக்கு சார்பாகவே வடிவமைக்கப் படுவதனால் தனித்துநிற்கும் வலிமை என பது ஆணி களை விட பெண்களையே அதிகம் தாக்குகின்றது.
தனித்து வாழும் ஆண்கள் தனது பாலியல் தேவைகளை தீர்த்துக் கொள்வதற்கு ஒழுங்க மைக் கப் பட்டதும் (p. 60) (D சாராததுமான பல்வேறு அமைப்புக்கள் மேலைத்தேய சமூகத்தில் காணப்படுகின்றன. நட்டசத்திர விடுதி நடனங்கள், "Play Boy' போ னிற ச ஞ சிகைகள் , பாலியல் விளையாட்டுப் பொருட்கள், (Sexual toys), விபச்சார விடுதிகள் (Brothels), நீலத்திரைப படங்கள் என்றவாறு தனித்து வாழும் ஆண்களுக்கான உணர்ச்சி வடிகால்களுக்கான வாய்ப்புக் களைச் சமூகம் திறந்த முைைறயிலும் பரவலாகவும் அனுமதித்துள்ளது.
மறுபுறம் தனித்து வாழும் பெண்கள் என்று எடுத்துக் கொணி டால் அவர்களின் நடமாட்டத்தில் இருந்து தீர்மானம் மேற்கொள்ளுதல் வரையிலும் பல்வேறு தடைகளும் அச்சுறுத்தல்களும் நிலவு -O 17

Page 24
கின்றன. ஒன்றைப் பெற்றோர் குடும்பத்தை சார்ந்த தாய்மார்கள் சந்தர்ப்ப வசத்தியா6 நெறிபிறழும் போது நிரந்தரமான சமூ வடுவாக ஆக்கப்பட்டு விடுகின்றது. தனித்து வாழும் பெண்கள் மீதான ஆண்களின் பார்வை பெரும்பாலும் எதிர்மறைத் தன்ை வாய்ந்ததாகவும் உடலின்ப நிகழ்வுடன் நேரடித் தொடர்பு மிக்கதாகவும் பிரதிபலிக்க படுவதாக இவர் கருதுகிறார். என6ே நெறிபிறழ்ந்த பெண்களுக்கான சமூக பாதுகாப்பு என்பதும் மேலெழுந்த வாரியா நோக்கப்பட்டத்தக்க விடயமன்று. மாறா ஒட்டு மொத்தச் சமூகமும் அரசு, சட்டம் குடும்ப நிறுவனம் போன்றவை இந்த விடயத்தை ஆழமாகப் பகுப்பாய்வு செய்ய பட வேண்டிய தேவை இருக்கின்றது.
பட்டையிடல் கோட்பாடு (Labelling Theory)
நெறிபிறழ்வு தொடர்பான ஒரு வகையான உள சமூகவியல் பார்வையுட குற்றவாளிகள் தொடர்பான மென்போக் கான அணுகுமுறையும் கலந்த ஒரு வடிவமாக இதைக் கருதலாம். லியோனார்ட் (Leonar - 1978) என்பார் பெண்களின் குற்றவியல் (Female Crime) (og5 TL just 35 d(g5 5. பயன்பாடு மிக்க கோட்பாடாக இதனை வலியுறுத்தினார். இக் கோட்பாட்டை பயன்படுத்தி சட்டத்தில் உட்பொதிந்துள்ள தந்தையாதிக் கத்தினி குரூரமான முகங்களையும் பால்நிலப் பாராபட்சத்தைத தொடர் நீது போதக் கினி ற சமூக முற்சாய்வுகளையும் நாம் இனங் காணலாம்
எடுத்துக்ககாட்டாக மிகப் பிந்திய சமூகச் குற்ற நிலமைகளின் கீழ் பெண்கள் மீதான ஆணிகளின் வல்லுறவைப் போன்று சிறுபான்மை அளவான ஆண்கள் மீதான பெண்களின் வல்லுறவு நடவடிக்கைகள் சட்டத்தினால் பரிசீலிக்கப்படுவதில்லை ஆண்கள் பெண்கள் மீது தமது கட்டுப் பாட்டை இழந்தவர்களாக ஈடுபடுகின்ற உளக் கூறு இருக் குமானால் ஏணி பெண்களுக்கும் அத்தகைய உணர் வெழுர்ச்சி ஏற்படக்கூடாது என்று பெண்நிலை சார்ந்த சட்டவாதிகள் இன்று கேள்வி கேட்பதையும் நாம் கருத்திற் கொள்ளலாம்
augr O

)
9
இந்தக் கோட்பாட்டைப் பயன்படுத்தி பெண் குற்றவாளிகளுக்கு சமூகத்தின் எதிர் வினை எவ்வாறு உள்ளது என்பதையும் அவர்கள் தொடர்பான விசாரணைகளில் செல்வாக்குச் செலுத்தும் ஆணாதிக்ச் சார்புக ளையும் நாம் மிகத் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளவும் முடிகின்றது.
அறுபதுகளில் தான் இக் கோட்பா டுகள் விருத்தி செய்யப்பட்டது. உண்மையில் சமூக விஞ்ஞானத் தளத்தில் ஒரு காலகட்டத்தில் நெறிபிறழ் வாளர்கள் தொடர்பிலான கருத்துருவாக்கத்திற்கும், ஆய்வுகளுக்கும் செல்வாக்குப் பெற்ற தளமாக நேர்நிலை வாதம் சார் குற்றவியல் துறை (Positive Criminology) 6îl6MT bólaélu ugl.
எனவே இதனால் குற்றச் செயல்கள் தொடர்பான முடிந்த முடிவான அல்லது தெளிவான பொதுமையாக் கலையும் நாம் அடைய முடியாது. எனவே குற்றம் புரிவோருக்கும் குற்றச் செயல்களுக் குமிடையிலான சமூக எதிர் வினை தொடர்பில் கவனம்செலுத்த வேண்டியது அவசியமாகின்றது. இந்த வகையான பட்டையிடுதல் அல்லது அடையாளப் படுத்தல் எவ்வாறு குற்றம் புரிந்தோரின் சுய அடையாளத்தில் மாற்றங்களை ஏற்படுத் துகின்றது. என்பதும் கவனிக்க வேண்டிய அம்சமாகும் . சந்தர்ப்பவசத்தினால் குற்றமிழைத்த பெண்கள் தங்கள் வாழ்க்கைக் காலம் முழுவதும் நீக்கமுடியாத சமூக 6) (63.356TT353 (Social Stigma) giLD556).j களாகக் காணப்படுவதனை அவதானிக் கலாம்.
பட்டடையிடல் கோட்பாட்டாளர்கள் முன்வைக்கும் மற்றொரு வாதம் நெறி tipp6)||b (Delinquency) (5i)p(yplb (Crime) தம்மளவில் சார்புடையன அல்ல. அனால் அத்தொடர்பு உலகப் பொதுமையானது அல்ல. பெறுமதிகளில் இருந்து விடுபட்ட ஆய்வு என்பது சாத்தியமானது என்பதனையும் இக் கோட்பாட்டாளர்கள் நிராகரிக்கின்றனர். குறிப்பாகப் பெண்களின் குற்றச் செயல் கள் தொடர்பான ஆய்வுகளே ஆணாதிக்கப் பெறுமதிகளின் ஆதிக்கமானது. துலாம்பரமாக பிரசன் னமாவதை இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
O 18

Page 25
இது மட்டுமின்றி இக்கோட்பாட்டாளர் கள் சமூகவியல் ஆய்வுகளுக்கும் பெண் நெறிபிறழ்வாளர்களை அலட்சியப்படுத்தி யமை தொடர்பில் தீவிரமாக விமர்சித்தனர். இளம்பராயக் குற்றவாளிகளை ஆய்வு செய்யும் சந்தர்ப்பங்களின் போது பெண் நிலை இப்பட்டையிடல் கோட்பாட்டை பிரயோகித்துள்ளனர். எடுத்துக்காட்டாக சூலிஸ் (Sue Lees) என்பவரின் பதின்மவயதுப் பெண்கள் தொடர்பான ஆய்வினைக் குறிப்பிடலாம் (1986). இளம் பெண்ணின் சமூகக் கட்டுப்பாட்டில் ஒரு சக்தி வாய்ந்த செயற்பாடாகப்பட்டையிடல் அமைவதனை இவர் கண்டறிந்தார். சக்லேடி சிமித் (Shaklady Smith - 1978) 6T6tu6).j ug56LD வயதுப் பெண்கள் தொடர்பான இனக் குழுவியல் ஆய்வில் பெண் இளம்பராயக் குற்றவாளிகள் சமூகக் கோலம் தொடர்பில் விளங்கிக் கொள்வதற்கு பட்டையிடல் கோட்பாட்டை உபயோகிக்கலாம் என்பதை அத்தாட்சிப்படுத்தினார்.
குற்றவாளிகளாகப் பட்டையிடப்பட்ட பெண்கள் தமது சாதாரண சமயவதுக் குழுவினரிடமிருந்து தனித்து விடப்படுகின் றனர். குற்றச் செயலுக்கு உட்படாத இதர இளம் பெண்களின் பெற்றோரும் குற்றம் புரிந்த பெண்களுடனான நட்பினை முற்றாகத் துணி டித்துவிடுகின் றனர். இதனால் நெறிபிறழ்ந்த பெண்கள் மேலும் மேலும் இதர நெறிபிறழ்ந்த குழுக்களுடனேயே தம்மைப் பிணைத்துக் கொள்ள நிர்ப் பந்திக்கப்படுகின்றனர்.
இந்த வகையில் இலங்கைச் சூழலிலும் குற்றச்செயல்களில் ஈடுபடும் பெண்கள் தொடர்பான சமூகப் பட்டையிடல் நிலமையை நாம் அவதானிக்கலாம். வர்க்க கம், பால்நிலை ஆகிய காரணிகளும் பெண்ணியல் குற்றவியல் ஆய்வுகளில் தொடர்புபடுத்தப்படுகின்ற நிலை வளர்ச்சி பெற்றுவருகின்ற தன்மை இலங்கையில் சிறுபான்மையளவு குற்றச் செயல்களில் ஈடுபடுமளவில் அதிகளவில் தொழிலாளர் வர்க்கப் பெண்களே சட்டத்தின் பார்வையில் தண்டிக்கப்படுவதை நாம் சுட்டிக்காட்டலாம்
que O

தீவிரப் பெண்ணியக்
ܥܠ
கோட்பாடு
பெண்களுடன் தொடர்புபட்ட குற்றவியல் தன்மையை அவதானிப்பதிலும் பார்க்க எத்தகைய பெண்கள் குற்றச் செயல் களினூடாக பலியாகின்றனர் என்பதிலேயே தீவிர பெண்ணியவாதிகள் அதிகளவு கவனம் செலுத்தினர். மிகக் குறிப்பாக ஆண்களினுடைய சக்தி என்பது வீட்டுத்துறை சார்ந்த வன்முறையாகவும் (Domestic Violence), பாலியல் வல்லுறவாகவும், ஆபாசப் படைப்புகளாகவும் (Pornography) வெளிப் படுகின்றன. எவ்வாறாயினும் பெண் குற்றச் செயல்களை அடிப்படையாகக் கொண்டு சமூகம் அவளை எவ்விதமாக சுரண்டு கின்றது, அடிமைப்படுத்துகின்றது என்பது பற்றியே அதிக அழுத்தம் செய்கின்றனர்.
தந்தையாதிக்க சமூகக் கட்டமைப்பினுள் பெண்கள் விபச்சாரிகளாக ஆக்கப்படும் பின்புலத்தையும் அதனுாடாகச் சமூகம் அப்பெண்களை ஒடுக்குகின்ற பாங்கினையும் சூஎட்வேர்ட்ஸ் (SueEdwards 1987) என்பவர் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தினார். அந்த ஆய்வினுாடாகப் பெண்களின் தாழ்ந்த பொருளாதார நிலமை பெண்களுக்கான வேலைவாய்பில் ஏற்படும் வீழ்ச்சி அவர்களின் நலன்புரி வசதிகள் குறைக்கப்படுகின்றமை ஆகிய காரணங்களால் விபச் சாரச் சூழலினுள் சிக்கவைக்கப்பட்டு மீட்சியின்றி அதற்குள்ளேயே உழலவேண்டியிருப்பதைக் கண்டறிந்தார். ஜீவனோபாயத்துக்காக தனது உடலையே விற்க நேரிடுவதும் தந்தை ஆதிக்கம் அதனை நியாயப்படுத்துவதும் இவற்றுக்கு அப்பால் பெண்களிடம் பாலின்பம் பெறும் ஆண்கள் சட்டத்தாலும் சமூகத் தாலும் விலக்களிக்கப்படுவதும் தொடர்பில் விரிவான விவாதத்தினை இவர் நிகழ்த்தி உள்ளார்.
இலங்கைச் சூழலில் கூட போர்க் காலத்திலும், போருக்குப் பின்னரும் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகின் றமை தொடர்பில் பரவலாகப் பேசப் படுகின்றன. இராணுவ வீரர் களின்
-O 19

Page 26
யுத்தகாலத்திலான உள நெருக்கீடுகளை தணிப்பதற்கு பெண்களின் விபச் சா மையங்களை அதிகளவில் பயன்படுத்தியடை பற்றிய தகவல்களையும் நாம் புறக்கணிக்க (UD9UT55.
தலைநகரப் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்த படுகின்றமை தொடர்பில் காவல்துறை அறிக்கைகளும் வெளியாகின்றன. இங்கே நாம் கேட்கவேண்டிய கேள்வி பாலியல் சக்தி அல்லது பாலியல் இன்பம் என்பது ஒரு பொது விடயமாக ஆக்கப்படாமல் ஆண்கள் தொடர்புபடும் பொழுது நெகிழ்ச்சித தன்மையுடனும், பெண்களுடன் தொடர்புபடுப் பொழுது பண்பாட்டுத் தளைகளுடனும் இணைக்கப்படுகின்றமை எவ்விதத்தில நியாயமானது என்பதே ஆகும்.
முடிவுரை
சமூக் கட்டமைப்பில் தனித்து வாழும் பெண்களின் தோறுவாய், அதன் வடிவங்கள் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவற்றைத் தணிப்பதற்கான மாற்று வழி முறைகள் என்பவை புறக் கணிக்கத்தக்க விடயங்கள் அல்ல. ஸ்திரப்பாடான அல்லது அபிவிருத்தியுடன் கூடிய எதிர்காலச் சமூகக் கட்டமைப்பை உறுதிப்படுத் துவதற்குப் பால் நிலைச் சமத்துவமும் மிக இன்றியமையாத முன் நிபந்தனையாக இருக்கும். எனவே நூற்றாண்டுக்கு மேற்பட்ட பண்பாட்டுச் சுமைகளுடன் விழி பிதுங்கி நிற்கும் எமது தமிழ்ச் சமூகத்திலும், பொதுவாக இலங்கைச் சமூகத்தினுள்ளும் தனித்து வாழும்
 

பெண்களின் பிரச்சினைகளை திறந்த மனதோடு வெளியாகப் பேசுவதற்கு நாம் முனி வருதல் அவசியமாகினி றது. எப்பொழுதுமே நெருப்புத் துண்டங்களை அலங்காரக் கம்பளங்களினால் மூடி மறைத் துவிட முடியாது. இதனை உணர்ந்தவர்களாக சமூக மட்டத்திலும், குடும்ப, சமய, பண்பாட்டு, சட்ட, ஊடகத் துறைகளினின்றும் இப் பிரச்சினை பற்றி உண்மையான அக்கறையுடன் பேசுவதற்கான ஒரு சமூக வெளியை உருவாக்கப் பாடுபடுதல் எம் முன்னுள்ள தலையாய கடமையாகின்றது.
8 Brownmiller, S.(1976), Against Our Will; men women and rape, Harmondsworth; Penguin.
8 Chapman, D.(1968), Sociology and the
Stereo type of the Criminal, London; Tavistock.
& Clarke, L & Lewis, D.(1977), Rape; The price of Coercive sexuality, Toronto; The Women's PreSS.
* Cloward, R. and Ohlin, L. (1961) Delinquency and Opportunity: atheory of delinquent gangs, London: Routledge and Kegan Paul.
8 Dobash - RE. and Dobash, R.E (1902) Women, Violence and Social Change, London: Routledge.
& Lees, S. (1986) Losing Out: Sexuality and
adolescent girls, London: Hutchinson.
y
Gofa)LDWIITGOT
அன்புக்கு மட்டுமே
உன் கண்ணிர்
துளிகள் தெரியும் நீ மழையில் நனைந்து கொண்டே அழுதாலும் . . .
- குவி0I -
=O 20

Page 27
அரசியல் பங்ே
அனுபவ
| நான் குமாரவேலி லலித்குலநாயக்க அம்பா பிரிவில் பாணமையைப் பிறப்பிடமாகவும், வசி இருந்து சமூகபொருளாதார, அரசியல் ரீ செய்வதில் அக்கறையுடன், அர்ப்பணி எழுத்துக்களினூடாக எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அன
னெ
எனது ஆரம்பக் கல்வியினை பாணமை மகாவித்தியாலயத்திலும், உயர்கல்வியினை மொனறாகலை 'மகாநம' மத்திய கல்லூரியிலும் பயின்றேன்.
சிறுவயதிலிருந்தே பல சிறுவர் அமைப்புக்களில் தலமைதாங்கும் பொறுப்பு எனக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எனக்கு 10 வயதாக இருக்கும் வேளையில் தற்போதய சனச வங்கியின் '' ஸ் தாபக தலைவரான 'தேசபந்து கிரிவந்தினிய" அவர்களால் உருவாக்கப் பட்ட ஜாதிக்க உருமய' போசத் சிறுவர் கழகத்தில் தெரிவு செய்யப்பட்டு சமய, சமூக விழிப்புணர்வு மற்றும் சிறுவர் நல்லொழுக்கம் தொடர்பான வேலைத்திட்டங்களில் ஈடுபட் டமை எனது வாழ்நாளில் மிக முக்கியமான காலகட்டமாகும். இக் காலத்தில் நான் ஓர் அமைப்பினை தலமைதாங்கி வழிநடத்தக் கூடிய ஓர் சந்தர்ப்பத்தினை பெற்றிருந்தேன். இதுவே பின்னால் எனக்கு சமூக நலன் தொடர் பான வேலைத் திட்டங் களை இலகுவாகச் செய்வதற்கு உறுதுணையாக இருந்தது என்றால் அது மிகையாகாது.
பாடசாலைக் காலங்களில் விளையாட்டுப் பேச்சு போன்றவற்றில் மிகத் திறமை காட்டிய நான் மாவட்ட மட்டத்தில் பல தடவைகள் பரிசில்களையும் பெற்றுள் ளேன். குறிப்பாக 100m , 200m, குண்டு எறிதல் போன்றவற்றில் 'சம்பியனாக' தெரிவு செய் யப் பட்டேன் . மொனறாகலை
பெண்

கற்பில் எனது
பம் •
றை மாவட்டத்தில் லகுலபிரதேச செயலகப் பிடமாகவும் கொண்டுள்ளேன். பெண்ணாக தியில் எமது பிரதேசத்தை அபிவிருத்தி ப்புடனும் தொழிற்படும் நான் இங்கு = பெண் என்ற நோக்குடன் உங்களுடன் ஊடகின்றேன்.
II சI6
''மகாநாம" கல்லூரியில் கல்வி பயின்ற காலங்களில் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசில்களையும் பெற்றுக் கொண்டேன். பாடசாலைக் கல்வி முடிவுற்ற காலங்களில் " மொனறாகலை” முப்பன கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்ற மகளீர் பிரிவு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்டு மாவட்ட ரீதியில் கலந்து கொண்டமையும் என் வாழ்நாளில் மறக்க முடியாத நிலையாகும்.
இளைஞர் மன்றத் தலைவியாக பதவிவகித்த நான் பாணமை பின்னர் லகுல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளின் இளைஞர் மன்றத் தலைவியாக தெரிவு செய்யப்பட்டேன். இக்காலப் பகுதியில் தேசிய ரீதியான தொடர்புகள் எனக்கு ஏற்பட்ட மகறம” தலமைக் காரியாலயத்தி னூடாக பல்வேறு வேலைத்திட்டங்களும் இக் கிராமத்துக்குப் பல செய்திகளையும் கொண்டு வந்தேன். 1983-1989 வரையான காலகட்டத்தில் எனது கிராமத்தில் வைத்திய வசதிகள் குறைந்த காலப்பகுதியாகும். இக் காலப்பகுதியில்தான் நான் எனது ஊரிலுள்ள வைத்தியசாலையில் தொண் டர் அடிப்படையில் சுகாதாரச் சிற்றூழியராக கடமை புரிந்தேன்.
1989ம் ஆண்டு காலப்பகுதியில் கிராமத்தின் பல சங்கங்களிலும் அமைப்புக்களிலும் பல பொறுப்புக்களை ஏற்று கலை கலாசார அம்சங்களை
9. 21

Page 28
வளர்க்கும் வகையில் எண் ஈடுபாடு காணப்பட்டது. இக்காலப் பகுதியில் எனது தந்தையின் வியாபாரத்துக்கு உறுதுணையாக இருந்து வியாபாரத்தினை உயர்த்துவதற்கு உதவி செய்தேன். குறிப்பாக தந்தையின வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுடன தொடர்புபட்டு நல்ல உறவினை ஏற்படுத்திச் கொண்டேன்.
1991-2001 வரையான காலட் பகுதியில் பொத்துவில் அக்/இர்பான் மகளிர் கல்லூரியில் தொண்டர் அடிப்படையில் சிங்கள ஆசிரியராக இருந்து கல்வித் துறைக்கும் என்னால் இயன்ற உதவிகளைக் செய்தேன். இவ்வேளையில் எனது தமிழ் அறிவினையும் வளர்த்துக் கொள்ள இது ஓர் சந்தர்ப்பமாக அமைந்திருந்தது.
2001ம் ஆண்டளவில் சிறுவர் மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சின் கீழுள்ள ‘மகளிர் அமைப்பின் (பாணமை தெற்கு) செயலாளராக தெரிவுசெய்யப்பட்டு வறிய மற்றும் கணவனை இழந்த பெண்கள் தொடர்பாகவும் அவர்களின் பொருளாதார தலைமைத் துவம் தொடர்பான பல செயற்பாடுகளைச் செய்துவந்தேன்.
இதன் விளைவாக லாகுகலை பிரதேசத்துக்கு முழுவதுமான மகளிர் அமைப் பிணி தலைவியாக தெரிவு செய்யப்பட்டேன். இக்காலப்பகுதியில் பல அரச மற்றும் அரசசார்பற்ற தலைவர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. இதனால் பல கூட்டங்கள் பயிற்ச்சிகளுக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. மேலும் பெண்களுக்கான சட்டரீதி தொடர்பான தெளிவான விளக்கங்களை பெற்றுக் கொண்டு அதனை கிராம மட்டங்களுக்கு கொண்டு வருவதற்கு என்னால் இயன்ற முயற்சிகளைச் செய்தேன்
2006ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்த நிகழ்வானது பல சோகங்களை தந்தபோதும் என் வாழ்க்கையில் பல மாற்றங்களை உணர் டு பணி னியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பான ஓர் சேவையைச்செய்ய எண்ணி அதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டேன். பாதிக்கப் பட்ட மக்களுக்கு நேரடியாக தொடர்புபட்டு பல சேவைகளை பாணமைக்குக் கொண்டு வந்தேன். இதன் மூலம் பல சேவைகளை எம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க உதவினேன்.
αυσή Ο

மக்களுக்கும் எனக்கும் மிக நெருக்க மான உறவு ஏற்பட்டதும் அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டதும் நான் மகளிர் அபிவிருத்திச் சங்கத்தின் (WRDS) தலைவியாக இருந்த வேளைதான் இக் காலகட்டத்தில் பல வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டங்கள், சிக்கனக் கடன் திட்டங்கள், கிராமத்தின் பல அபிவித்தித் திட்டங்கள் (பாதை, கட்டிடம்) போன்றவற்றில் நேரடியாகச் சென்று உண்மைத் தன்மை யுடனும் சமூக அர்ப்பணிப்புடனும் வேலை செய்தமையால் மக்களின் நன்மதிப்பைப் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.
மேற்படிக் காரணங்களால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிறந்த WRDS ஆக எமது சங்கம் தெரிவு செய்யப்பட்டது. இதனால் பல அபிவிருத்தித் திட்டங்கள் எமக்கு நேரடியாக வந்தது. கிட்டத்தட்ட 150 குடும்பங்கள் வருமான மட்டத்தினை உயர்த்தி சுயமாக அவர்கள் வாழ்வதற்கு ஓர் வகையில் ஒத்தாசையாக இருந்திருக் கின்றேன் எனலாம். இது எனது வாழ்க்கை யில் முக்கியமான ஓர் காலகட்டமாகும். இக் காலப் பகுதியில் பெணி களின் பொருளாதார, ஆளுமை விருத்தி பாதுகாப்பு, போன்றவற்றிற்காக உழைத்தேன்.
பல அமைப்புக்களால் கிராம மட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 30 பெண்களுக்கான ஆளுமை தொடர்பான பயிற்சிகளில் எனக்கு பங்குபற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்தமை என்னை நான் மட்டுப் படுத்திக் கொள்வதற்கும் எனது திறமை களை வளர்த்துக் கொள்வதற்கும் ஓர் வாய்ப்பாக அமைந்திருந்தது எனலாம்.
=O 22

Page 29
2011ம் ஆண்டு என் வாழ்க்கையில் ஓர் மாற்றத்தினை ஏற்படுத்திய ஆண்டாகும். இவ்வாண்டில் ஊரிலுள்ள அனேகமான வர்களின் விருப்பத்துக்கு அமைய, உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்டேன். அதில் போட்டியிட்டு அதிகளவான விருப்பு வாக்குகளைப் பெற்று லகுல பிரதேச சபையின் முதலாவது பெண் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன்.
அரசியல் எனக்கு ஓர் புதிய அனுபவ மாகையால் அதில் நான் ஈடுபடும் வேளையில் பல சவால்களை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. அந்த வகையில்
1. பெண்களின் ஆதரவு குறைந்திருந்தமை 2. முதல் இடத்தைப் பெற்றுக் கொள்வ
தற்காக மற்றைய கட்சியிலுள்ள ஆண்கள் இடம் கொடுக்காமை. 3. பொருளாதாரப் பிரச்சினை.
போன்றவற்றைக் குறிப்பிடலாம் . இவற்றைஎதிர்க்கொண்டு நான் வெற்றிபெற்றி ருந்தாலும் பிரதேச அமர்வுகளில் நான் ஓர் பெண் என்ற காரணத்தினால் அரசியலில் பல அசெளகரியங்களை எதிர்க்கொள்ளவேண் யுள்ளமை தவிர்க்க முடியாத ஒன்றாக இருக் கின்றது. குறிப்பாக திட்டங்களை ஆதரிக்கும் ஒர் நபராக ஆண்களுக்குக் கையுயர்த்தவே பெண்களைப் பயன்படுத்துகின்றார்கள். இது ஓர் பாரிய சவாலாகும். அத்துடன் அபிவிருத் தித்திட்டங்களில் வெளிப்படைத்தன்னை இன்மை கூடிய முக்கியத்துவம் வழைமை
 

போல ஒப்பந்த ே க்குக் கொடுக்கின் போன்ற நிலைமைகள் பிரதேச அரசியலில் பெண்கள் எதிர்நோக்கும் பாரிய சாவாலாக நான் பார்க்கின்றேன். இருந்தபோதும் நான் மக்கள் நலத்திட்டங்கள் வருகின்ற வேளை மிகச் சரியாக நடைமுறைப் படுத்தப் படுவதற்கு எனது ஆதரவினை தெரிவித்துப் பிழையாக அவை மாறுகின்ற வேளை பகிரங்கமாகவே எதிர்த்துள்ளேன். எனது பிரதேச மக்களுக்கு என்னால் இயன்ற உதவிகளையும் இன்றுவரை செய்து கொண்டு வருகின்றேன். நேர்மைத்தன்மை, அர்ப்பணிப்பு உள்ள பெண்ணாக தொழிற்பட்டகாரணத்தினால் சிறுவர் மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச் சினால் மாவட்டத்தின் சிறந்த பெண் ணாக தெரிவு செய்யப்பட்டு (ஆளுமைமிக்க) 'அதி சிறந்த மகளிர்’ ஜனாதிபதி விருது கிடைத்தமை 20112012 ஆண்டுக்கான கிழக்கு மாகாணத்தின் சிறந்த மகளிர்விருது கிடைத்தமையும் எனக்கு மனமகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றது. இன்றுவரை ஓர் அரசியலில் பெண்ணாக பிரதேச சேவையை மனமுவந்து செய்து கொண்டு வருகின்றேன். இதற்கு ஓர் ஊடகமாக அரசியலையும் பிரேரிக்கின்றேன் எனலாம்.
I LIബ്ബ
தனிமையில் பயணிக்கத்
தொடங்கி பல கானம்
F முடிவற்றபயணமாய்
மூழ்கியாத் தொடர்ந்தாலும்

Page 30
இதயத்திலே 40ழும் 60äsää66u Una(pä
ിâങ്ങ_ബ6
தhப்மை என்னும் ைெnடையிலே áunað#eð 6æðc66) -5 ഉീ ിUങ്ങിഞ്ഞുഗ്രീ
ിഗ്രങ്ങീഞ്ഞുpàക്രീ ஒன்பின் இலக்கணத்தை சொல்லித்தந்தவ8லn
ഉീതങ്ങ ആ\'ട്രീ aങ്ങaീ ബീബ്ര βυΛόάγώ αν ζωώ ഉീ aങ്ങിങ്ങ് aിഞ്ഞു aങ്ങഗ്രീU66ഞ്ഞു
ർബnā ഉീഞ്ഞുഞ്ഞു ബങ്ങിക്ര) ?ഗ്രg\ub உனக்குள் இடுக்கும் a Č6)uÁěžKđồ ÁvGODGOTå aങ്ങUa 16Una
Ungá æsOðUuaതഗ്ര) ിUങ്ങിങ്ങ\) anலத்தின் சக்றைத்தில் மnற்றங்கள் நிகழ்கின்றன
gm6Umü60 UnąW வnயில் இன்று ഉിuൺ gäബa6ീ 2-62ঠটোও06তা
aഞ്ഞുഖങ്ങു്യäക്ര 6zഞ്ഞുബa6ീ ിzlig മഞ്ഞ് തGീ-ഉങ്ങീg aങ്ങിങ്ങി
agഞ്ഞുങ്ങ| Uഞ്ഞു.(ഗ്രഞ്ഞ
chuail e:
 

மங்கையம் இன்று ്തഗങ്ങ് ഉഴa aðsOéðað ágsOð6 வீறு ைெnண்டு 67(gia 65Cu60
ഉ(6ഖ ിUങ്ങ6ഞ്ഞു aങ്ങâ ീഗ്രീൻ aങ്ങിൽ ഗ്രb ag ráf a t- agu9ð agoas 50 a6ഞ്ഞു விழுந்தhன்றும்
6தhல்வி என்Ua ഗ്ര() வெற்றி என்Ua எளிதில்லை முயற்சி என்Uag @ઢંઢોvo வnழ்க்கை என்Uag இலட்சியம்
- (5600T -

Page 31
கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களும், பண்பாட்டு நோக்குகளும் உலகம் முழுவதிலும் பெருமளவிற்கு வேறுபடுகினி றன. கருக்கலைப்புக்கு ஆதரவானவர்களுக்கும் எதிரானவர்களுக்கும் இடையிலான விவாதங்கள் உலகம் முழுவதிலும் நடைபெறுகின்றன. கருக்கலைப்புக்கு எதிரானவர்கள், கருவோ அல்லது முளையோ அல்லது முதிர் கருவோ மனித உயிருக்கு சமமானது என்று வாதிடுகின் றனர். கருவை வளரவிடுவதும் அழிப்பதும் அதனைச்சுமக்கும் பெண்ணின் உரிமை எண் போரும் உள்ளனர். இவர்கள் கருக்கலைப்பிற்கு ஆதரவானவர்கள். கலாசார பண்பாட்டு இறுக்கம் மிக்க இலங்கையிலும் கருக்கலைப்பு தொடர்பாக மிகச் சரியான தரவுகள் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒனறாகும.
Asia Safe Abortion Partnership60i ஆய்வின் படி தூண்டல் கருச்சிதைவு (Induced Abortion) 9,600i QLT60i Olas (g 150,000-175,000 ஆக உள்ளது. சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட தரவுகளின் படி அரசாங்க மருத்துவ மனைகளுக்கு அனுமதிக்கப்படுகின்ற பெண்களில் 7-14 வீதமானவர்கள் தூண்டல் கருச்சிதைவின் (Induced Abortion) lijö-f60)6OT assTJ600TLDIT35 அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க அறிக்கைகளின் படி 90 வீதமான பெண்கள் திருமணமானவர்களாகவும் 10 வீதமான பெண்கள் திருமணமாகாத பெண்களும்
հuր Փ
 

கருக்கலைப்பை செய்பவர்களாகவுள்ளனர். ஆயினும் 18-25 வயதுக்குட்பட்ட திருமண மாகாத பெண்கள் கருக்கலைப்பு செய்வது அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் பூப்பெய்வதற்கும் திருமணத்திற்குமான கால இடைவெளி அதிகரித்துள்ள காரணத்தினால் திருமணத்திற்கு அப்பாலான கருக்கலைப்பு அதிகமாக உள்ளது.
இலங்கையின் 1883 ஆம் ஆண்டின் 2ம் இலக்க தண்டனைச் சட்டக்கோவையின் 303ம் பிரிவின் கீழ் கர்ப்பமுற்றிருக்கும் பெண் ணினி உயிரைக் காப்பாற்றும் நன்னோக்கத்தினால் அன்றி, கருச்சிதைவை ஏற்படுத்தல் 03 வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் அல்லது இரணி டிற்கும் பொறுப் பாக் கப்படக்கூடிய குற்றமாகும். மேலும் அப் பெண் கருவுடையவளாய் இருந்தால் (எட்டு வாரங்களையுடைய கரு) 7 வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் அல்லது இரண்டிற்கும் பொறுப்பாக்கப்படக்கூடிய குற்றமாகும். இச் சட்டத்தின் 304 ஆம் பிரிவின் படி பெண்ணின் சம்மதமின்றி கருச்சிதைவை ஏற்படுத்தல் 20 வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணத்திற்கும் பொறுப்பாக் கப்படக்கூடிய குற்றமாகவும் கூறப்பட்டுள் ளது. மேலும் கருச்சிதைவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்ட செயலினால் மரணம் விளைத்தல்,பிள்ளை உயிருடன்
HO 25

Page 32
பிறப்பதை தடுத்தல் என்ற கருத்துட அல்லது பிறந்த பின்னர் இறக்கச்செய்த என்ற கருத்துடன் செய்யப்படும் செய குற்றத்துக்கு இடமான மனித உயி போக் கலாகக் கூடிய ஒன்றினா உயிர்ப்புள்ள பிறக்காத பிள்ளையி மரணத்தை ஏற்படுத்தல் என்பனவும் இ சட்டத்தின் படி குற்றமாவதுடன் சிறை தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களாகள் உள்ளது.
ஆயினும் இலங்கையை பொறுத் வரையில் கருச்சிதைவு தொடர்பிலான புதி சட்டங்களோ அல்லது சட்டத்திருத்தங்கலே கொண்டுவரப்படவில்லை. காலத்தி மாற்றத்திற்கேற்பவும் சமூக பொருளாதா கலாசார வளர்ச்சிக்கு ஏற்பவும் கருச்சிதை தொடர்பிலான சட்ட திருத்தம் அல்லது புதி சட்டங்கள் ஆக்கப்பட வேண்டும்.
பெண்களுக்கு எதிரான அனைத் வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பத 'கான சர்வதேச உடன்படிக்கையின் (CEDAV விதி 16 ஆனது திருமணம் மற்று குடும் பச் சட்டங்களில சமத் துவ என்பதினுாடாக குழந்தைப்பேறு பற்றி முடி செய்வதிலும் இதற்கான வன்முறைகை செயற்படுத்துவதிலும் கணவன் மனை இருவருக்கும் உள்ள சம உரிமைகளைய உள்ளடக்கியுள்ளது. இலங்கை (CEDAV உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள ஆகவே அதன் விதிகளுக்கு அமைவாகவ பெண்களின் நலன் கருத்தில் கொள்ளப்ட வேண்டியது அவசியமாகதொன்றாகும்.
émኔ9UOqጫö፲
இல் எழுத்தி
dé9
 

ன் எமது நாட்டில் நடைபெறுகின்ற கருக்க ல் லைப்பு தொடர்பில் இருபாலரும் விழிப்பற்ற ல், நிலையில் உள்ளதாக ஆயப் வுகள் fப் சுட்டிக்காட்டுகின்றன. சமூக விழிப்புணர்வு ல ஏற்படுத்தப்படுவதும், சமூக தேவைகளுக் ன் கேற்ப சட்டத்திருத்தம் கொண்டுவரப் நிச் படுவதோடு பொலிஸ், நீதிமன்றம், சட்டமா )த் அதிபர் திணைக்களம், சிறைச்சாலை பும் அதிகாரசபை, வைத்தியர்கள், பொதுச்சுகா
தார அதிகாரிகள், சிறுவர் பாதுகாப்பு
திணைக்களம், சமாதான நீதவான்கள், த கிராமசேவகர்கள் போன்றவர்களின் பங்கும் ய மிக முக்கியமாகவுள்ளது. TT ன் மேலும் அதிகரித்து வரும் ர, சட்டரீதியற்ற கருக்கலைப்பு நிலையங்களால் வு அதிகம் பாதிக்கப்படுவது பெண்களாகும். ய கருக்கலைப்பு என்பது பெண்களின் உரிமை
சார்ந்த விடயமாகவிருந்தாலும் பெண்ணின்
உயிருக்கு ஆபத்து ஏற்படும், பிறக்க து விருக்கும் குழந்தை உடல் குறைபாடுடைய தற் சந்தர்ப்பங்களிலும், பாலியல் பலாத்காரத் W) தால் ஒரு பெண் பாதிக்கப்படும் போதும் ம் கருக்கலைப்பு சட்டரீதியாக அனுமதிக்கப்பட மி வேண்டும். வு 6T எனவே சமூக பொருளாதார வி கலாசார பண்பாட்டு வளர்சிசிக்கேற்பவும் |ம் சமூக நீதியை அடையும் விதத்திலும் சட்ட W) மாற்றத்துடன் சமூக விழிப் புணர்வும் து கொண்டுவரப்பட வேண்டும். |ம்
IL
- கிஸாந்தினி பாலன் - Attorney - At - Law
ழுைதி என்னும்
மூன்றெழுத்து
எண்கே உள்ளது
ඌg)?
நீண்
த்தினை υφά - Gj6OOT -
அறிவரர்?
-O 26

Page 33
1.3 பெண் சர்வதேச புலம்பெயர்
பெண் சர்வதேச புலம்பெயர் ஊழியர்கள் மீது ( பெண் ஊழியர்களின் மீதான பாகுபாட்டையும், சுரண்ட6 நூலில் இருந்து நேரடியாகப் பெறப்பட்ட ஒன்றாகக் சர்வதேச தொழிலாளர் காரியாலம், ஜெனிவாவின் ஓர் இப்பகுதி இவ்விதழின் உள்ளடக்கத்திற்கான நோக்க தொழிலாளர்கள் தொடர்பான நோக்கை பல்வேறான புள்ளிவிபரத் தகவல்களுடன் கூடியதாக ஆக்கப்பட்டுள்
தற்காலத்தில் எமது நாட்டுப் புலம்பெயர் பெண் காணப்படுவதால் இப்பகுதி சர்வதேச ரீதியில் ஓர் டெ நாட்டினது நிலையை விளங்கிக் கொள்ளலை ஏற்படு மத்தியில் பரவலாக சென்றடைதலில் இருந்து மட்டு அடைதலை உறுதிப்படுத்துகின்றது.
1.3.1 சர்வதேச தொழில் புலம் பெயர்வின் பெண்ணிலைப்படுத்தல்.
உலகம் பூராகவும் தொழிலுக்காகப் புலம் பெயரும் பெண்களின் எண்ணிக்கை பெரி துமே ஆண்களுக்குச் சமனானதாகும். புலம் பெயர்கின்ற பிரிவுகளில் பெண்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பே பெண்ணி லைப்படுத்தல்' எனக் குறிப்பிடப்படுகின்றது. இப் பெண்கள் ஊறுபடத்தக்க நிலமைகளில் விசேடமாக பயில் திறனற்ற துறையில் இருப்பதனால் அவர்களது தொழில் வழங்குனர்களினால் அதிகளவு துஷபிர யோகத்துக்கு உட்படுவதுடன் பொதுவாகவே தொழில் மீது சட்டப்பூர்வ பாதுகாப்பினையும் அவர்கள் கொண்டிருப்பதில்லை.
சர்வதேச தொழில் புலம்பெயர்வின் பால் நிலைப் பரிணாமங்கள் உதாசீனம் செய்வதற்கு கனபரிமாண முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
புலம்பெயரும் பெண்களின் எண்ணிக்கையும் பங்கும் பாரியளவானவை என்பதுடன் அவை
அதிகரித்தும் வருகின்றன.
21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், உலகம் பூராகவும் ஒவ்வொரு 35 நபர்களில் ஒருவர் தனது சொந்த நாட்டுக்கு வெளியே வாழ்கின்றார்.
சர்வதேச தொழில் தாபனத்தின் (ச.தொ.தா) கூற்றுப்படி, உலகம் பூராகவும் ஏறத்தாழ 120 மில்லியன் புலம் பெயர் ஊழியர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் உள்ளனர்.
que o

ஊழியர்கள் மீது நோக்கு ஏன்?
நாக்கு ஏன்? என்ற 1.3 இப் பகுதியானது புலம்பெயர் Dலயும் தடுத்தல் தொடர்பான ஒரு தகவல் வழிகாட்டி ாணப்படுகின்றது. இது பால் ஊக்குவிப்புத் திட்டம் வெளியீடாகும். ம் : இது ஓர் சர்வதெச ரீதியில் புலம்பெயர் பெண் நாடுகளுக்கிடையிலான ஒப்பிட்டு ரீதியான தகுந்த எ7து. ண்கள் எதிர்நோக்கும் பிரச்சினை ஒர் பாரிய சவாலாக ாதுவான விளங்கிக் கொள்ளலையும் அதில் எமது த்ெதுகின்றது. குறிப்பாக இவ்வெளியீடானது மக்கள் படுத்தப்பட்டுக் காணப்படுவதால் இப்பகுதி வாசகர்
ل
1960 முதல் 40 வருடங்களுக்கு மேலாக, புலம் பெயர் ஆண்களைப் போன்று பால்ரீதியாகப் புலம் பெயர் பெண்கள் அநேகமானோர் விளங்குகின்றனர் என்பதை உலக மதிப்பீடுகள் உறுதிப் படுத்துகின்றன. ஏற்கனவே 1960ல் தமது சொந்த நாடுகளுக்கு வெளியே வாழும் ஒவ்வொரு 100 புலம் பெயர்ந்தவர்களில் புலம்பெயர் பெண்கள் எண்ணிக்கை 47ஆக விளங்கியுள்ளனர். அது முதல் சகல சர்வதேச புலம் பெயர்பவர்கள் மத்தியில் புலம் பெயர் பெண்களின் பங்கு உறுதியாக அதிகரித்துள்ளது. 1990ல் 48சதவீதத்தை அடைந்தது. ஆதலால் 12000இல் அவி வெணினிக் கை 49 சதவீதத்தினையடைய உலகில் சகல புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் புலம் பெயர் பெண்களின் எண்ணிக்கை 51 சதவீதமாக விளங்கியுள்ளதுடன் , அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் சகல புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் சுமார் 46 சதவீதமாக விளங்கியுள்ளனர்.
தற்காலிகமாக தொழில் நோக்கங்களுக்கு பிரத்தியேகமாக புலம்பெயர்ந்தவர்களை அனுமதிக்கும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் தொழில் புலம் பெயர்வு குறிப்பிடத்தக்க பெண்களின் பங்கு 1970களின் பிற்பகுதியில் இருந்து அதிகரித்து வருகின்றது என்பதே மனதில் பதியத் தக் கதொன்றாகும் . பெணி தொழிலாளர்கள் புலம்பெயர்வுக்கான பாரிய ஈர்ப்பு சக்தி மேற்கு ஆசியாவிலும், கிழக்கு, மற்றும் தென் கிழக்காசியாவில் உள்ள பசுபிக்கின் அருகில் உள்ள நாடுகளிலும் அமைந்துள்ளன.
=O 27

Page 34
வெளிநாடுகளில் உள்ள 2. மில்லியன் இந்தோனேஷிய புலம்பெய ஊழியர் களில் 68 சதவீதத்தையு வெளிநா டுகளில் ஆவணப்படுத்தப்பட் 2.945 மில லியனர் மற்று ஆவணப்படுத்தப்படாத 1.840 மில்லிய கொண்ட பிலிப்பைன்ஸ் புலம் பெய
උෂි பாரிய பகுதிரீதியாக சர்வதேச புல மத்தியில் புலம்பெயர் டெ
பாரிய பகுதி 196
உலகம் 46 அதிக அபிவிருத்தி 47 அடைந்த பிராந்தியங்கள் குறைந்த அபிவிருத்தி 45 அடைந்த பிராந்தியங்கள் ஐரோப்பா 48 வடஅமெரிக்கா 49 ஒசியானியா 44 வட ஆபிரிக்கா 49 உப சஹாரன் ஆபிரிக்கா 40 தென்ஆசியா 46 கிழக்கு மற்றும் தென்கிழக்கு 46 ஆசியா 45 மேற்கு ஆசியா 45 கரிபியன் 44. லத்தீன் அமெரிக்கா
p6od HZlotink, “DataInsinghtThe Globa International Migration Report. 2002N
сnuвії Ф
அதிகரித்தளவில், உலகளாவிய ரீதியி நடமாடும் ஊழியர்கள் பெண்கள் என் துடன் அவர்கள் தமது வெளிநாடுகளி தொழிலாற்றுவதற்காக குடும்பத்தையு வீட்டையும் விட்டு சொந்தத்தில் (தன்னி சையான புலம் பெயர் பவர்களாக வெளியேறுகின்றனர்.
அண்மைய புலம்பெயர் பெண்களி பெரும் பாலானோர் தற் காலிக புலம்பெயர்விலேயே ஈடுபட்டுள்ளன எனினும் தமது வாழ்க்கை வட்டத்தி பலமுறை வெளிநாடுகளுக்கு செல்லு பலர் உள்ளனர். அவர்கள் ஒரு தொட வரிசையான தொழில் ஒப்பந்தங்களை பொறுப்பெடுக்கின்றார்கள். அல்லது ப

55 ஊழியர்களில் 46 சதவீதத் தையும் மற்றும் பர் வெளிநாடுகளில் உள்ள 1.2 மில்லியன் |LD இலங்கைப புலம்பெயர் ஊழியர்களில் -- 75 சதவீததி தையும் பெணி கள் LD பிரதிநிதித்துவப் படுத்துவதாக தேசிய ன மட்ட மதிப்பீடுகள் எடுத்துக் காட்டுகின்றன. பர
டைப்பு 1.2 )ம் பெயர்பவர்களின் மொத்த எண்ணிக்கை பண்களின் சதவீதம், 1960 - 2000
BO 197Ο 198O 1990 2OOO
.6 47.2 47.4 47.9 48.8
.9 48.2 49.4 50.8 50.9
7 46.3 45.5 44.7 45.7
5 48.0 48.5 51.7 52.4
.8 51.1 52.6 51.0 51.0
.4 46.5 47.9 49.1 50.5
5 47.7 45.8 44.9 42.8
.6 42.1 43.8 46.0 47.2
.3 46.9 45.9 44.4 44.4
.1 47.6 47.0 48.5 50.1
.2 46.6 47.2 47.9 48.3
.3 46.1 46.5 47.7 48.9
.7 46.9 48.4 50.2 50.5
lDimensions of FemaleMigration” in UnitedNations, o. E.03.xiii.4(New York, United National, 2002)
ல் TLu
வருடங்களுக்கு ஒரு நாட்டில் வாழ்ந்து பணியாற்றுகின்றனர். சில சந்தர்ப்பங்களில் நிரந்தரமாகக் கூட இவ்வாறாக இடம் பெறுகின்றது.
9 உலகின் சில பகுதிகளில், தனியார்
ஆட்சேர்ப்பு முகவர்களையும், கடல்கடந்த நாடுகளில் தொழில் விருத்தியாளர் களையும், மனிதவள விநியோகஸ் தர்களையும் மற்றும் ஒரு தொகையிலான வேறு சட்டபூரவமானதும், சட்டபூர்வ மற்றதுமான இடைத் தரகர்களையும் அடக்கும் ‘புலம்பெயர் தொழில்துறை” ஒன்றின் வளர்ச்சி பெண் தொழில் புலம்பெயர்வைப் பெரிதுமே வசப்படுத்தி யுள்ளது;
O 28

Page 35
O ஊழியர் களினி வேதனங்களினி அனுப்பீடுகள் மூலம் முக்கியமான வெளி நாட்டுச் செலாவணியின் மூலமொன்றைப் பெறுவதற்காக ஆணி களினதும் , பெணி களினதும் தொழில் புலம் பெயர்வுக்கு சில அனுப்புகின்ற நாடுகள் ஊக்கமளிக்கின்றன;
O குறைந்ததிலிருந்து கூடியது வரையிலான உயர் பயில்திறனிலான தொழில்களைக் கொண்ட பலதரப்பட்ட தொழில்களுக்கு ஆண்கள் புலம்பெயருகின்றார்கள். ஆனால் வீட்டுவேலை ஊழியர்கள் மற்றம் 'மகிழ்வூட்டும்’ ஊழியர்கள் போன்ற பாரம்பரிய பால்நிலை பங்குகளுடன் இணைந்துள்ள பெண் முதன்மையிலான வீட்டு வேலை ஊழியர்களின் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையின் செறிவினால் பெணி தொழில் நிலையினால் புலம்பெயர்வு பலமாகச் சித்தரிக்கப்படுகின்றது.
O வீட்டுப் பணியில் புலம் பெயர் பெண்களின் முக்கியத் துவத்தின் உணர் வினை வழங்குவதற்கு சில புள்ளிவிபரங்களை குறிப்பிடலாம். 2002இல் புலம்பெயர் வீட்டுப்பணி ஊழியர்கள் 202, 900க்கு மேற் பட்ட எணி னிக் கையினராக விளங்கினர். 1999க்கும் 2001 ஜ"னுக்கும் இடையில் பிரதானமாக வெளிநாடுகளில் வீட்டுப்பணி ஊழியர்களாக பணியாற் றுவதற்காக 691, 285 இந்தோனேஷியப் பெண்கள் (இந்தோனேஷியாவில் இருந்து மொத்தமாக புலம்பெயர்ந்தவர்களில் 72 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்) தமது நாட்டை விட்டு வெளியேறினார்கள். 2002இல் மலேஷியாவில் ஆவணப் படுத்தப்பட்ட 155, 000 (ஆவணப்படுத் தப்படாத மேலும் அதிகமானோர்) புலம் பெயர் வீட்டுப் பணி ஊழியர்கள் இருந்தனர். இத்தாலியில் ஒரு மில்லியன் என மதிப்பிடப்பட்ட வீட்டுப் பணி ஊழியர்களில் 50 சதவீதத்தினர் ஐரோப்பிய யூனியன் சாராத பிரஜைகள் என்பதுடன், பிரான்ஸில், வீட்டுப் பணியில் 50க்கு மேற்பட்ட புலம்பெயர் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.
O பொழுதுபோக்கு கைத் தொழிலில் அல்லது பாலியல் வேலையில் உள்ள புலம்பெயர் பெண்கள் மீதான தரவு
anuger O

குறைவானதாகும். ஆனால் 2000ஆம் ஆண்டில் 'மகிழ்வூட்டுனர்களாக” 103, 264 புலம்பெயர்பவர்கள் ஜப்பானை அடைந துளி ளார் களர் 1990 களில நடுப்பகுதியிலிருந்து பாலியல் கைத் தொழிலுக்காக தென்கொரியாவுக்குள் 5,000 பெண்கள் வரை சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்டிருப்பார்கள் என உத்தியோக பூர்வ புள்ளிவிபரங்களில் இருந்து மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. ஆனால் உண்மையான எண்ணிக்கை மிகவும் உயர்வானதாக விளங்கும் இதில் பிலிப்பைன்ஸ் பெண்கள் பெரும்பான்மை யினராக உள்ளனர். ஆனால் மத்திய ஆசிய நாடுகளில் இருந்தும் கணிசமா னளவு எண்ணிக்கையினர் வருகின்றனர். ரஷ்யா, பெலாருஸ் மற்றும் உக்ரெயின் ஆகியவற்றில் இருந்து பெண் மகிழ்வூட்டு னர்களின் எண்ணிக்கையில் அண்மைக் காலமாக ஓர் அதிகரிப்பு உள்ளது.
O பற்றாக்குறை காலங்களில் கேள்விக்கு எடுக்கப்படும் ஒதுக்கப்பட்ட தொழிலுக் கான அடிதாங்கி கையிருப்பாக புலம் பெயர் பெண் களும், ஆணிகளும் பெரிதுமே பயன்படுத்தப்படுவதுடன் தொழில் நிலமை சீரழிகின்ற போது அவர்கள் வேலை நீக்கம் செய்யப் படுகின்றார்கள்.
பெண்களையும் யுவதிகளையும் சட்ட விரோதமாக கடத்திச் செல்லுதலும் கட்டா யப்படுத்தப்பட்ட தொழிலி லீடுபடுத்தலும் வளர்ந்து வரும் உலகளாவிய கரிசனை:
O மக்களை சட்டவிரோதமாகக் கொண்டு செல்லுதல் நோக் கெல் லையிலும் பரிணாமத்திலும் வளர்ச்சியடைந்துள்து. சட்டவிரோதமாக கொண்டு செல்லு தலினால் பாதிக் கப்படுபவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும், யுவதிகளும் என்பதே குறிப்பான கரிசனைக்குரியதாகும். இவ்வாறாகக் கடத்தப்படுபவர்கள் சுரண்டல் வடிவங் களிலான தொழிலுக்கும், கட்டாயப் படுத்தப்பட்ட தொழிலுக்கும், கடன் அடிமைத் தனத்திற்கும் , அல்லது அடிமைத் தனத் திற்கு மி , இட்டுச் செல்லப்படுகின்றார்கள். சட்டவிரோ தமாகக் கொண்டு செல்வது தற்போது சர்வதேச பிராந்திய மற்றும் தேசிய
=O 29

Page 36
மட்டத்தில் எதிர்க்கும் சாதனங்களை முன்னெடுக்கும் நோக்காக பரிணமித் துள்ளது. தமது குடும்பங்களிலும்,சமூகங்களிலும் புலம்பெயர் பெண்களின் மாற்றமடையும் பங்கு.
O உலகின் சில பகுதிகளில், புலம்பெயர் பெண் ஊழியர்கள் தமது குடும்பங்களுக்கான முக்கியமான வருமானம் ஈட்டுபவர் களாகவும் தமது சொந்த நாடுகளுக்கு அந்நிய செலவாணியைப் பங்களிப்பவர் களாகவும், பெரிதுமே ஆண்களுக்குச் சமமான நிலையில் விளங்குகின்றார்கள். இலங்கையில் 1999ல் அவர்கள் தமது மொத்த தனிப்பட்ட அனுப்பீடுகளாக 1 பில்லியனுக்கு மேற்பட்ட அமெரிக்க டொலர்களைக் கொண்ட 62க்கு மேற்பட்ட சதவீதத்திற்கு பங்களித்துள்ளனர். இது வர்த்தகச் சமநிலையின் 50சதவீதத்துக்கு மேற்பட்டதாகவும், மொத்த வெளிநாட்டுக் கடன்களினதும், உதவு தொகைகளினதும் 145 சதவீதமாகவும் விளங்குகின்றது.
O அவர்களது நடமாட்டம் பெரிதுமே குடும்பம் வாழவேண்டும் என்ற மூலோ பாயமாக கட்டமைப்பு சீராக் கல் திட்டங்களின் மறுதலையாக தாக்கங்க ளினாலும் பொருளாதார 'நிதிசார் நெருக்கடி நிலைகளினாலும் சந்தைப் பொருளாதாரங்களுக்கான இடைத் தங்கலினாலும் தமது தாய் நாடுகளில் அரசியல் மோதல்களினாலும் அதிகரித்த உந்துசக்தியை வழங்கியுள்ளது.
0 இச் சம்பந்தங்களில் வறுமையின் பெண்நிலைப்படுத்தலும், குடும்பங்களில் தனித்த அதிகளவு பெண்கள் வருகின்றனர் என்ற உண்மையினாலும் வெளிநாடுகளில் ஊழியத்தின் விளைவாக வருமான வாய்ப்புக்களையும் தேடுவதன் மூலம் தமது சந்தர்ப்பங்களை எடுப்பதற்கு தயாராகவுள்ள பெண்களின் வளர்ச்சியுறும் எண்ணிக்கைக்கு பங்களித்துள்ளது. புலம்பெயர் அனுபவங்களில் பால்நிலை வேறுபாடுகள் O பெண் புலம்பெயர்வுக்கு இட்டுச் செல்லும் காரணிளும் விளைவுகளை நிபந்தனை யாக்குபவையும் ஆண் புலம்பெயர்வுக்கு தொடர்பிலானவற்றில் இருந்து அனேக மாக வேறுபடுகின்றன.
augeri O

O குடிவரவு மற்றும் குடியகல்வு கொள்கை களும், ஒழுங்கு விதிகளும், பெரிதுமே பால்நிலைக் கூருணர்வற்றவை என்பதுடன் நோக்கில் அல்லது தாக்கத்தில் பால நிலை நடுநிலையானதல் ல. கொள்கைகளும், ஒழுங்கு விதிகளும் பெரிதுமே சொந்த நாடுகளிலும் சென்றடைகின்ற நாடுகளிலும் உள்ள பெணிகளுக்கும் , ஆணிகளுக்கும் இடையில் நிலவுகின்ற சமூக பொருளா தார மற்றும் கலாசார சமத்துவமின்மை களைப் புதிதாகத் தோற்றுவிப்பதுடன் தீவிரப்படுத்துகின்றன.
> 'ஆண்கள் புலம்பெயருகின்றார்கள், பெண்கள் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்படுகின்றார்கள்’ என்ற மிகைப் படுத்தப்பட்ட பொதுமைப் படுத்தல் தவறான மனத்தோற்றப்பாடு புலம்பெயர் கொள்கைகளில் மேலதிக பாகுபாடுக ளுக்கு இட்டுச் செல்ல முடியும்.
O சொந்த நாடுகளிலும் சென்றடைகின்ற நாடுகளினதும் புலம் பெயர் நிலை, பால்நிலை, இனம் அல்லது இன மூலம் ஆகியவற்றினால் தொழில் சந்தையின் இயக் கவிசைகளின் தாக்கங்கள் தெரிவிலானவையாகும்.
ஒன்றிணைவதற்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட விசேடமாக நடுத்தரமான அல்லது பாதுகாப்பான பின்னணிகளில் இருந்து வரும் புலம்பெயர் ஆணிகளைவிட பெண்களுக்கே பெரிதும் கடினமான தாகும். கலாசாரரீதியில் பொருத்தமான அல்லது மொழிகுறிப்பான ஆதரவுச் சேவைகளுக்கு அவர்கள் வழமையாக மட்டுப் படுத்தப்பட்ட அடைதலைக் கொண்டுள்ளனர். அல்லது அடைதலைக் கொண்டிருக்கவில்லை.
9 தமது தாய்நாடுகளுக்கு திரும்பிப்பின்னர், மீள் ஒருங்கிணைத்தல், விசேடமாக பிரிந்திருப்பதனால் விளைந்துள்ள குடும்பப் பிரச்சினைகளுக்கு பெண்கள் முகங்கொடுத்தல் மிகவும் கஷ்டமான தொரு நடைமுறையாகவே விளங்கு கின்றது. வேதனத்துடன் தொழிலைப் பெற பெருமளவு பெண்களால் முடிந்திருக் கின்றது. அவர்களால் தமது சொந்த
-O 30

Page 37
வியாபாரங்களைத் தாபிப் பதில வெற்றியீட்ட முடியாதிருந்திருக்கின்றது. அத்துடன் பெரிதுமே தொழிலுக்காக மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்வதற்கான அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். அதிகாரமளிப்பு அல்லது ஊறுபடுந்தன்மை
தமது விடுதலையை மேலும் நீடிக்கும் O வழிவகைகளாக பெருமளவு பெண்கள் இயங்குகின்றார்கள் . பெருமளவு சுதந்திரத்தையும் தனிப்பட்ட சாதனையையும் சாதிப்பதற்கு பெண்களுக்கு உதவுகின்றவாறு அதிகாரமளிக்கும் அனுபவமாக புலம் பெயர்தல் விளங்கலாம்.
மறுபுறத்தில், சில நாடுகளில்,குடும்பத்தின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றவது மகளின் பொறுப்பு என பெண்களினதும் யுவதிகளினதும் குடும்பங்கள் நம்பு கின்றன. மகளானவள் கஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டு தனது குடும்பத்துக்க ஆதரவளிப்பதாக புலம்பெயர் ஊழி யராகப் பணியாற்றுவார்; உண்மையான புலம்பெயர்வு நகர்விலும் சொந்த மற்றும் சென்றடைகின்ற நாடுகளின் தொழில் சந்தைகளிலும் பாகுபாடு சுரண்டல், துஷபிரயோகம், மற்றும் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்படுதல் ஆகியவற்றுக்கு புலம் பெயர் ஆண்களுடன் அல்லது சுதேசிய பெண்களுடன் ஒப்பிடுகையில் சார்பு ரீதியில் புலம்பெயர் பெண் ஊழியர்கள் மிகவும் அதிகளவு ஊறுபடத்தக்கதாகத் திழ்வார்கள்; 9 பால் நிலை-கூருணர்வின் மையிலான புலம்பெயர்வையும், பால்நிலைச் சமத்துவ மின்மைகளையும் நிலைநிறுத்துகின்ற தொழில் சந்தையும், சமூகக் கொள்கை களையும் சமூக-கலாசார தரங்களின் வகி கிரத் தனி மையும் பெருமளவு சந்தர்ப்பங்களில் சொந்த நாட்டில் தமது குடும்பத்தினுள் கீழ்ப்படிவான நிலையை சமனற்ற தன்மையில் சென்றடைகின்ற நாட்டில் வேலைத்தளத்தினுள் சுரண்டப் படுகின்ற நிலையைப் புலம் பெயர் பெண்கள் பரிமாறிக் கொள்கின்றார்கள்.
9 மனித மூலதனத்தின் தரக்குறைவையும் அல்லது வீண்விரயமும், பயில்திறனுக்கு ஒவ்வாதவையும் பெரிதுமே உள்ளன. தமது கல்வி அல்லது பயில் திறன் தகுதிகளுடன் பொருந்தாத தொழில்களை
que O

O புலம் பெயர் பெணி கள் பொறுப் பெடுக்கின்றனர். நல்ல வருமானத்திற்காக ஆனால் குறைந்த அந்தஸ்துடன் வெளிநாடுகளில் தொழிலைப் பெறு முகமாக தமது தகைமைகளைப் பெண்களே குறைத்து மதிப்பிடுகின்றனர்.
O இளம் பெண்களின் புலம் பெயர்வு அவர்களது வாழ்க் கைச் சுற்றின் வளைவான பாதைகளை பாதிக்கின்றது. உதாரணமாக அவர்களது திருமணமும், பிள்ளைகளின் பிறப்பும் தாமதமைகின்றன. சந்ததிகளுக்கு இடையிலான தாக்கங் களும் இருக்கக் கூடும். உதாரணமாக வயதான பெண்கள் தமது பேரப்பிள்
படுவார்கள்.
O தந்தைமார்களின் புலம்பெயர்வை விட விட்டுச் செல்லப்படுகின்ற பிள்ளைகள் மீது அதிகளவு பாரதூரமான பாதிப்பினை தாயப் மார் களினி புலம் பெயர் வு கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக பிள்ளைகள் பாடசாலையில் இருந்து இடைநடுவில் வெளியேறுகின்றார்கள். அல்லது குறைந்த புள்ளிகளைப் பெறுகின்றார்கள். உணர்வு பூர்வமான பிரச்சினைகளினால் பீடிக்கப்படுகின்றார் கள். வாழ்வாதாரத் துஷபிரயோகத்திற் குள் உட்படுத்தப்படுகின்றார்கள். சிறு வயதிலேயே தொழிற்படைக்குள் பிரவேசிப் பதற்கு கட்டாயப் படுத்தப்படுகின்றனர். அத்துடன் உடல்ரீதியிலான அல்லது பாலியல் ரீதியிலான துஷபிரயோகத்துக் கும் பாதிக்கப்படுகின்றனர்.
O பாலியல் தொழில் துறையினுள் பெண்க ளையும், யுவதிகளையும் ஈடுபடுத்துவதனால் அது தேசிய எல்லைகளுக்கு மத்தியில் பாலியல் ரீதியில் பரவப்படும் தொற்று நோய்களுக்கும் எச்.ஐ.வி/எயிட்ஸ்’ ஆகியனவும் பரவவதற்கு பங்களிக்கின்றது சுகாதார அம்சங்கள் வளர்ச்சியுறும் கரிசனையிலானவை ஆகும்.
O அதிகார வர் க் கத்தினரால் சட்ட
விரோதமாகக் கொண்டு செல்லப்படுமு ‘பாதிக்கப்பட்டவர்கள்’ ‘காப்பாற்றப்படும் போது’ வழமையாக அவர்கள் துரிதமாக நாடு கடத்தப்படுவதற்கு முகம்கொடுக் கின்றார்கள். ஏனெனில் அவர்கள் ஆவணப்படுத்தப்படாத புலம் பெயர்பவர் கள் என்பதுடன் நீதியை அடைவதற்கான உரிமையும் அவர்களுக்கு மறுக்கப்படுகின்
=O 31

Page 38
றது. தமது சொந்த நாடுகளுக்கு திரும்புகின்ற கடத்தப்பட்ட பெண்களையும் யுவதிகளையும் பொறுத் தளவில அழுத்துகின்ற காரணிகள் மாற்றமடை யாமல் உள்ளன. அதாவது அவர்கள் அதே அல்லது வேறு சட்டவிரோதமாகக் கொண்டு செல்பவர்களின் கையினுள் மீண்டும் அகப்பட்டு மீண்டும் சட்ட விரோதமாகக் கொண்டு செல்லப் படுகின் றார்கள்.
1.3.2 பாகுபாட்டுக்கும், சுரண்டலுக்கும், துஷ்பிரயோகத்துக்கும் ஊறுபடும் தன்மைகள்
பெருமளவு வழிகளில் பாகுபாட்டுக்கும், சுரண்டலுக்கும், துஷ்பிரயோகத்துக்கும் ஆளாகும் புலம் பெயர் பெண் ஊழியர்கள் பின்வருவனவற்றின் நிமிர்த்தம் பாரியளவு அபாயத்துக்கு உட்படுகின்றார்கள்.
O ஆண்களுக்கு எதிராகப் பெண்கள்
விளங்குதல்.
0 சுதேசிகளுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்
டவர்களாக விளங்குதல்;
O தன்னிச்சையான புலம்பெயர்பவர்களுடன் ஒப்பிடுகையில் தங்கியிருப்பவராக விளங்குதல்; அத்துடன்
ஆவணப்படுத்தப்படாத புலம்பெயர்பவர்க ளுக்கு ஒழுங்கினமாக (பெரிதுமே அவர்கள் அவ்வாறேயுள்ளனர்) தொடர்பா னவராக விளங்குதல்.
ஆண்களுக்கெதிராகப் பெண்கள் விளங்குதல்
O தமது குடும்பங்களினுள், வேலைத் தளத்தில், சமூகத்தில், தேசத்தில், பெண்களும், யுவதிகளும் இன்னுமே ஆண்களுடனும், சிறுவனுடனும் ஒப்பிடு கையில் சமமான உரிமைகளையும், வாய்ப்புக்களையும் கொண்டிருக்கவில்லை. மறுபுறத்தில் மேலும், மேலும் பெண்கள் முழுக்குடும்பத்தினதும் வாழ்வாதாரத்துக்கு பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வருமானத் திணி புதிய மூலகங்களைக் கண்டறிய வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றார்கள்.
que O

சுதேசிகளுடன்ஒய்பிடுகையில் வெளிநாட்டவர்களாக விளங்குதல்
ஊறுபடுந்தன்மையின் முக்கிய மூலதனமாக வழமையாக சென்றடைகின்ற நாட்டின் தொழில் சட்டக்கோவையினால் அல்லது சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளினால் உள்ளடக்கப்படுவதில்லை. தொழில்கள் பெரிதுமே புலம்பெயர் பெண் ஊழியர்கள் செறிந்துள்ளனர் என்ற உண்மையின் காரணமாக விளங்குகின்றது. தன்னிச்சை யான புலம்பெயர்பவர்களுடன் ஒப்பிடுகை யில் தங்கியிருப்பவராக விளங்குதல் ஒரு தொழில் வழங்குனர் விதியும், ' விசா’ அனுசரணை முறைமையும் தொழில் வழங்குனர் / அனுசரணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் பெரிதுமே முழுமையாக ஊழியரை தங்கவைக்கின்றது.
s O O O தி O O D அற்ற புலம்பெயற்பவர்கள்.
சென்றடைகின்ற நாட்டில் அவர்கள் சட்டபூர்வ அந்தஸ்தைக் கொண்டிருக்காத படியினால் தLD து உரிமைகளினி மீறலைப் பொறுத்தளவில் சட்டத்திற்கான வழிவகை களை அவர்கள் கொண்டிருக்கவில்லை. முறைப்பாடு செய்வதற்கும் அல்லது ஏதாவது வகையிலான உத்தியோகபூர்வ உதவிக்காக அதிகார வர்க்கத்தினரை அணுகுவதற்கும் கூட அவர்கள் அதிகளவு பீதியடைகின்றனர். அதிகாரவர்க்கத்தினரினால் அவர்கள் ‘காப்பாற்றப்படுகின்ற” போதிலும், அவர்கள் பெரிதுமே குற்றவாளிகளாகவே கருதப் படுகின்றனர்.
ஆகவே, புலம்பெயர் பெண் ஊழியர்கள் பாகுபாட்டினதும், பிரதிகூலத்தினதும் பல்வேறான வடிவங்களுக்கு முகங்கொடுப் துடன் சர்வதேச புலம்பெயர்வு நடைமு றையினி ஒவ்வொரு கட்டத்திலும் சுரண்டலுக்கும் துஷபிரயோகத்திற்கும் ஊறுபடுகின்றார்கள்.
வெளிநாட்டுக்குச் செல்லத் தீர்மானம் எடுத்தலும், தயார்படுத்தலும்.
0 வெளிநாட்டுத் தொழிலுக்காக ஆட்சேர்த்
தலும், பிரயாணம் செய்தலும்.
to 32

Page 39
* வெளிநாட்டில் பணியாற்றுதலும், வாழ்த லும் அத்துடன் தமது சொந்த நாடுகளுக்குத் திரும்புதலும் தமது குடும்பங்களிலும், சமுதாயங்களிலும் மீள் ஒன்றிணைதலும்.
வெளிநாட்டுக்குச் செல்வதற்கு தீர்மானம் எடுத்தலும், தயார் படுத்தலும்:
உண்மையான தகுதியான தீர்மானம் எடுத்தலுக் கான அடிப் படைக் குச் செம்மையானதும் , போதுமானதும் , இலகுவில் அடையத் தக்கதுமான தகவல் முக்கியமானதாகும். துரதிஷ்டவசமாக, உத்தேசமான புலம்பெயர் பெண்களும், அவர்களது குடும்பத்தினரும் பெரிதுமே வெளிநாடுகளில் பணியாற்றவதையும், வாழ்வதையும் பற்றிப் போலியான எதிர் பார்ப்புக்களையும், மனத்தோற்றப்பாடுகளை யுமே கொண்டுள்ளனர்.
வெளிநாட்டுத் தொழிலுக்காக ஆட்சேர்ப்பும், பிரயாணம் செய்தலும் :
‘புலம் பெயர்தல் வியாபாரமானது’ அதிகளவு இலாபகரமாக வந்துள்ளதனால், ஆட்சேர்ப்பு முகவர்களும், கடல் கடந்த தொழில் விருத்தியாளர்களும், அதிக எண்ணிக்கையிலான வேறு சட்டபூர்வமான தும், சட்டவிரோதமானதுமான இடைத் தரகர் களும், சட்டவிரோதமாகக் கொண்டு செல்ப வர்களும், செம்மையானதும், உண்மையான தகுதியான தகவல்களுக்கு பெண்களின் அடையமுடியாமையை பெரிதுமே அனுகூல மாக எடுத்துச் செயற்படுகின்றனர்.
ரிநாட்டில்பணியாற் O O. O.
வீட்டுப் பணிபோன்ற தொழில்களும், பொழுபோக்கு மற்றும் பாலியல் தொழில்த் துறையிலும், உணவகங்கள் , ஹொட்டேல் களில் உதவியாளர்களாகவும், பணிபுரிவதில் புலம்பெயர் பெண்கள் பேரம் பேசலுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் கொண் டுள்ளனர் அல்லது அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை, அல்லது தகவல்களி னதும், சமூக ஆதரவினதும் வலைப்பின்னல் களை தாபிப்பதற்கான வாய்ப்புக்களைக் கொண்டிருக்கவில்லை. இத் தொழில்கள் பெரிதுமே வேலையாக அங்கீகரிக்கப்படு வதில்லை அல்லது தொழில் சட்டங்களினா
anuger O!

லும், நலன்புரி ஏற்பாடுகளினாலும் பெரிதுமே பகுதியளவிலேயே உள்ளடக்கப்படுகின்றன. சென்றடைகின்ற நாடுகளில் ‘SALEP|| Qg5 Tg56)56flo) (Shunned by all Nationals Except the Very Poorest - மிகவும் வறுமைப்பட்டோர் தவிர சகல சுதேசிகளினா லும் புறக்கணிக்கப்படுபவை) புலம்பெயர்ப வர்கள் செறிந்திருந்தால் இத் தொழில்களின் மிகவும் ஊறுபடுபவற்றிலேயே புலம் பெயர் பெண்கள் செறிந்திருக்கின்றார்கள். அவர்கள் "3D jobs” என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் அழுக்கான, அபாயகரமான, தாழ்தரத்தி 6)|T60T Og5To)35 6flo) (dirty, dangerous and degrading jobs) 6f 6T60Tj. (U(55 1.3.4)
பெருமளவு புலம்பெயர் பெண் ஊழியர் களும், குறிப்பான வீட்டுப்பணி ஊழியர்களும் மகிழ்வூடடுனர்களும் ஒப்பந்த மீறல்கள் (குறைவான ஊதியங்கள்/கொடுப்பனவு செய்யப்படாமை, ஒய்வுநாட்கள் அல்லது விடுமுறைகள் இன்மை) போன்ற துஷ்பிர யோகங்கள், தரங்குறைந்த வேலை செய்யும், மற்றும் வாழ்க்கை நிலமைகள், நடமாட்டத் திற்கான கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம், உடல்ரீதியான, மற்றும் உளரீதியான பாலியல் துஷபிரயோகம் போன்றவற்றுக்கு உட்டபடுகின்றார்கள்.
மீளத்திரும்புதலும், மீள் ஒன்றிணைதலும்:
வெளிநாடுகளில் புலம்பெயருகின்ற பெண்க ளின் வாழ்க்கை கஷ்டமானதாக இருப்பதைப் போன்றே அவர்கள் நாட்டுக்குத் திரும்பும் போது அவர்கள் மீள் ஒன்றிணைதலும் சம அளவில் கஷட மானதாக விளங்குகின்றது என விடய ஆய்வுகள் காட்டுகின்றன. தமது குடும்பத்திலும், சமுதாயத்திலும் மீள ஒன்றிணைவதற்கு புலம் பெயர்கின்ற பெண்களுக்கு உதவி மட்டும் தேவை என்றில் லாமல் திருப்திகரமானதும் , உழைப்புக்கு ஊதியத்தைக் அளிக்கின்றது மான தொழிலையும் பெற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் தமது நேரம் குடும்பம் பிளவுபடுவதற்கு பங்களித்துள்ளது. தமது வாழ்க்கைத் துணைகள் புதிய துணைகளைத் தேடிக் கொண்டுவிட்டார்கள். ஒவ்வொரு மாதமும் அவர்கள் விசுவாசத் துடன் அனுப்பி வைத்த பணம் குடும்ப பாவனையால் மறைந்துவிட்டது. என அவர்கள் கண்டறியும் போது அவர்களது பிரச்சினைகள் குறிப்பிட்டளவில் பாரதூரமா கவே அமைகின்றன.
=O 33

Page 40
அடைப்பு 1.3 புலம்பெயர்கின்ற நை
ஊறுபடுந்
பெண் புலம் பெய
புலம் பெயர்கின்ற கட்டம் முங்கொடுக்கப்ப ஊறுபடுந் தன்ன
O Fl டவிரோ:
கொண்டு ெ
9 நியமனத்திற் ஆட்சேர்ப்பும் புறப்படுவதற்கு கட்டணங்கள்
duparadjLD 9 முகவரான ஏமாற்றப்படு
9 நிலவாத தெ
9 ஒரு போதுே
0 ஊழியர்களி
0 தொழில் நிட
9 கூடுதலான
ாணம் 9 உத்தியோக g|LTuujLDIT6
0 இடைத்தங்க
O Qubg5560);
0 தங்கியிருத்
O SE 6J 600T Ibi
வெளிநாடுகளில் வைத்திருத் பணியாற்றுவதும் O GLDT & LDT 60 வாழ்வதும் நிலைமைக
0 சுகாதார, ட
இன்மையும்
9 ஊதியம் வ
கழித்தல்கள்
0 உடல்ரீதிய
ரீதியான து
O bLLDITLLğ5;
சேவைகை
அடைவதற்
9 தூதுவரால
போதியளவு
que o

-முறையின் வேறுபட்ட கட்டங்களில் நன்மைகள்
பர் ஊழியர்களினால் டும் மகள்
3மான ஆட்சேர்ப்பும், சட்டவிரோதமாகக் சல்லப்படுதலும். கும், ஆவணங்களுக்கும் அதிகபட்சமான T. ர் மைகளினாலும் , தரகர்களினாலும் தல், பணம் பறிக்கப்படுதல்.
நாழில்கள். மே வெளிநாட்டுக்கு அனுப்பப் படாமை. ன் அடையாளத்தில் போலித் தன்மை.
பந்தனை, நிலைமைகளிலும் தகவலின்மை.
பிரயாணக் கட்டணங்கள் $பூர்வமற்ற போக்குவரத்து/கடத்தல் ண பிரயாணம்
கலில் வஞ்சிக்கப்படுதல்
நப் பதிலீடு செய்தல் அல்லது ஒப்பந்த மீறல்கள்
தல் தொழில் உறவு
களை தஸ் தாவேஜ"களைத் தடுத் து தல்
ா பணியாற்றும் , மற்றும் வாழ்க்கை ତୌt.
ாதுகாப்பு ஆபத்துக்களும், சமூக பாதுகாப்பு
ழங்காமை அல்லது அங்கீகாரமளிக்கப்படாத ளெச் செய்தல். ான, உளவியல் ரீதியான அல்லது பாலியல் |ஷபிரயோகம் அல்லது வன்முறை.
நிற்கான மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம். ளயும், நிவாரணப் பொறிமுறைகளையும் கு தகவல் குறைவு / இன்மை.
பம் இன்மை அல்லது தூதுவராலயத்தினால்
சேவைகள் வழங்கப்படாமை.
O34

Page 41
ஒப்பந்தத்தை
ரத்துச் செய்தல்
சட்டவிரோத
திடீரென, நி
தாய்நாட்டுக்கு இடமின்மை.
முறையிட, இன்மை.
மீளத்திரும்புதலும், மீள ஒன்றிணைத்தலும்.
மாற்று வரு பெறுவதில்
விமான நில பணம் மாற்று சேவைக்கு
வங்குரோத்து குடும்பப் பிர
சமூக ஒன் வெளிநாடுக
மீள சட்டவிே
பின்வருவனவற்றில் இருந்து தழுவப்பட்டது: ஆசிய புலம் பெயர் நிலையம், வயது வந்தோர் கல்விக்கான ஆசியா தெற்கு பசுபிக் பணியகம், ஆசியாவில் புலம்பெயர் QUTg5|LD6öpub, Clearing a Hurried Path, Study on Education Programs for Migrant Workers in Six Asian Countries (GaspTIOSITIE, 2001), பக்கங்கள் 93, 114-116; ஒன்றிணைக்கப்பட்ட அன்வாட் காபயன் புலம்பெயர் சேவைகள் மன்றம்.
Planing Your Reentry Filipino Migrant Workers Orientation Couerse (G5uG6mdT6ố (bab Jib, அன்வாட் கபயன், நவம்பர் 2001, பக்கங்கள் 16-17 மற்றும் ஆசிய புலம் பெயர் நிலையம் மற்றும் புலம் பெயர்வோர் உரிமைகளுக்கான Jon L6Oos, “Strategies Experriences and Lessons: Protecting the Rights and Empowering Asian Migrant Domestic Workers’கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலுக் கும், கட்டுப்படுத்தலுக்கும், பயமுறுத்தலுக் கும் எதிராக வீட்டுப் பணி ஊழியர்களின் பாதுகாப்பு மீதான ச.தொ.தா திட்ட உசாவுகைக் கூட்டத்தில் செய்யப்பட்ட ‘பவர் பொயின்ட் சமர்ப்பணம்.
anuger o=

மான வேலை நீங்கம்
யாயமற்ற முறையில் ரத்துச் செய்தல்.
த அனுப்பப்படுவதற்கு முன் தங்கியிருப்பதற்கு
நிவாரணம் பெற நடைமுறை வழிமுறை
மான வழிமுறை இன்மை, தொழிலைப் கஷடங்கள்.
ய, மற்றும் சுங்க ஆளணியாளர்களினாலும், றுபவர்களினாலும், பணம் பறிக்கப்படுதலும், அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படுதலும்
bl
ச்சினைகள், சரிப்படுத்தல். றிணைவதில் கஷடங்கள், குறிப்பாக ளில் வன்முறைக்குத் தப்பியவர்கள்.
ராதமாகக் கடத்தப்படுவோமா என்ற அபாயம்
1.3.3. துஷ்பிரயோக நிலமைகளில் புலம்பெயர்வு
புலம்பெயர்வில் வேறுபடட வகைகளுக் கும், ஒழுங்கானதும், ஒழுங்குமுறையற்ற துமான ஆவணப் படுத்தப் படாதுமான புலம் பெயர்விற்கும் இடையிலான உறவையும், கட்டுப்படுத்தலையும், சட்ட விரோதமாகக் கொண்டு செல்லப்படு தலையும் தெளிவாகப் பகுத் தறிவது அவசியமானதாகும் . சுரண்டலுக்கும், துஷ்பிரயோகத்துக்கும் புலம்பெயர்பவர்களின் ஊறுபடத்தன்மை யானது நடமாட்டத்தின் வகையினால் பெரிதுமே ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது.
(அடைப்புக்கள் 1.4 மற்றும் 1.5 அடைப்பு 1.5இலஅடைப்பின் இருண்ட நிறத்தில் துஷ்பிரயோகத்தின் ஊறுபடுந் தன்மையைக் காட்டுகின்றது).
புலம்பெயர்பவர்கள் தமது பிரயாணத்தின் போதும் வந்திறங்கும்போதும் அல்லது ‘சம்பந்தப்பட்ட சர்வதேசபலதரப்பு, பரஸ்பர சாதனங்கள், உடன்படிக்கைகள், தேசிய சட்டங்கள் அல்லது ஒழுங்கு விதிகள் ஆகியவறிறுக் கு முரணி படுகினி ற
O 35

Page 42
நிலைமைகளுக்குள்ளாகும்’ தமது வதிவிட மற்றும் தொழில் காலத்தின் போதும் புலம் பெயர்பவர்கள் உட்பகின்ற நிலைமைகளை துஷ பிரயோக நிலைமைகளிலான புலம்பெயர்வு உள்ளடக்குகின்றது.
குடியல்வு மற்றும் தொழில் சட்டங்க ளையும், ஒழுங்கு விதிகளையும் மீறுகின்றவாறு ஆட்சேர்க்கப்படுகின்ற,புலம் பெயருகின்ற அல்லது பணியாற்றுகின்ற தனிப்பட்டவர்கள் சுரண்டலுக்கும், துஷ்பிரயோகத்துக்கும் அனேகமான உயர் வான ஊறுபடும் நிலைமையில் தம்மைப் பெரிதுமே கண்டறிவார்கள். ஒழுங்குமுறையற்ற அல்லது ஆவணப்டுத்தப்படாத புலம் பெயர்பவர்கள், கடத் தப்படுகின்றவர்கள்,
ஆகியோரை இவை உள்ளடக்குகின்றன.
‘சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்தவர்கள்’ என்ற பதம் பயன்படுத்தப்படக்கூடாது. இது உட் கருத்துடன் முரணி படுகின்றது. இல்லாவிட்டால், மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனத்தின் பத்திரத்தை நேரடியாக மீறுகின்றது. இதன்படி சட்டத்தின் முன்னர் அங்கீகரிக்கப் படுவதற் கான உரிமையை GF GG5 6D நபர்களும் கொண்டிருக்கின்றார்கள் என்பது உறுப்பு 6இலும் , உரிய நடைமுறைக் கான உரிமையை சகல நபர்களும் கொண்டி ருக்கின்றார்கள் என்பது உறுப்பு 7லும் தெளிவாகத் தாபிக் கப்பட்டுள்ளது. 'ஒழுங்கீனமாகப் புலம்பெயர்ந்தவர்கள்’ அலி லது ‘‘ ஆவணப் படுத்தப்படாத புலம்பெயர்ந்தவர்” என்ற பதம் விரும்பத் தக்கது.
ஒழுங்கீனமான அல்லது அவணப்படுத் தப்படாத புலம்பெயர்வு.
ஒழுங்கீனமான ஆவணப்படுத்தப் படாத அல்லது சட்டவிரோதமான பிரவேசம், தொழில் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் வதிவிடம் ஆகியன புதிய அதிசயமான விவகாரம் அல்ல. தற்போது அவை எந்தளவில் நடக்கின்றன என்பதும், அதிகரித்து வரும் சதவீதத்தினராக பெண்களே விளங்குகின்றனர் என்பதுமே கரிசனைக்கான காரணியாகும். வெளிநாட்டவரின் பிரவேசம்,
сnuвії Ф

தங்கியிருத்தல் மற்றும் தொழில் ஆகியன மீது அதிகரித்து வரும் சட்டக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து ஒழுங்கு முறையற்ற நிலைமைகளில் மேலும் மேலும் புலம்பெயர்ந்தவர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் சென்றடைகின்ற நாட்டுக் குள் மோசடியிலான அல்லது உத்தியோக பூர்வமற்ற வழிமுறைகளின் மூலம் பிரவேசித் துள்ளனர். அல்லது முறைமையான வதிவினை அல்லது தொழில் அந்தஸ்தைப் பெறவில்லை. ஒழுங்குமுறையற்ற சூழ்நிலை பெரிதுமே தற்காலிகமானதல்ல. பல வருடங்களுக்கு சில விவகாரங்களில் நிரந்தரமாகக் கூட பெருமளவு புலம்பெயர்ந் தவர்கள் ஒழுங்கீனமான சூழ்நிலையொன்றில் வாழ்வதுடன் பணியாற்றுகின்றார்கள். அவர்கள் தம்மைக் கண்டறிகின்ற துஷ்பிரயோகத்திலான நிலைமைகள் பலவாறானவை என்பதுடன், பன்னிலையா னவையுமாகும்.
தொழிலுக்காக ஒழுங்கு முறையற்ற புலம்பெயர்வு மாற்றமடைகின்ற முறையும் கரிசனைக்கான காரணியாகும். முக்கியமான தேசிய விளைவுகளுடன் உயர்வான ஒழுங்குபடுத்தப்பட்ட சர்வதேச செயற்பாடாக ஒழுங்குமுறையற்ற புலம் பெயர்வு விளங்கு கின்றது. போதை மருந்துகள், ஆயுதக் கடத்தல்கள் கட்டாயப்படுத்தப்பட்ட விபச்சாரம், ஆகியன உட்டபட வேறு இலாபகரமான குற்றவியல் செயற்பாடுகளுக்கு இது நெருக்கமான தொடர்பினைக் கொண்டுள்ளது.
சட்டவிரோதமான விதத்தில் கொணர்டு செல்லுதலும், கடத்தலும்.
இலாபத்திற்காக நபர்களின் ஒழுங்குபடுத்தப் பட்ட நடமாட்டத்தினை விட அதிகளவை சட்டவிரோதமான விதத்தில் கொண்டு செல்லுதல் சம்பந்தப் படுகினி றது. புலம்பெயர்பவரை கடத்துவதிலிருந்து முறையற்ற வித்தில் கொண்டு செல்லுவதை வேறுபடுத்தும் முக்கியமான மேலதிக காரணி என்னவெனில் நடைமுறையின் முழுவதிலான அல்லது சில கட்டத்திலான கட்டாயப்படுத் தல், நிர்ப்பந்தம் அத்துடன் வஞ்சகம் ஆகியன பிரசன்னமாகியிருப்பதேயாகும்.
O 36

Page 43
அடைப்பு 1.4 சர்வதேச புலம் பெயர் பெண்களின் வகைகள்.
நிரந்தரமான புலம் பெயர் பவர்களாகப் பெண்கள்:
இவர் கள் விருந் தோம் பும் நாட்டில் நிரந் தரமான மீள் குடியேற்றத் துக் கு அனுமதிக்கப்பட்ட ஆவணப்படுத்தப்பட்ட புலம் பெயர்ந்தவர்கள் ஆவர். ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸ்லாந்து போன்றவையே நிரந்தரமான அடிப் படையில் புலம் பெயர் பவை இன்னும் அனுமதிக்கின்ற நாடுகளில் ஒரு சிலவாகும். பிரதானமாக புலம்பெயர்ந்த ஆண்களில் தங்கியிருப் பவர்களாகவே உதாரணமாக குடும்ப மீள் ஒன்றிணைதல் திட்டங்களின் கீழ் பெண்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள்.
தற்காலிகப் புலம்பெயர் ஊழியர்களாகப் பெண்கள் :
இவர்கள் பொருளாதாரச் செயற்பாடு ஒன்றை நிறைவேற்றும் வெளிப் படையான நோக்கத்திற்காக தமது சொந்த நாட்டை விட இன்னொரு நாட்டில் அனுமதிக்கப்ப டும் பெண்களாவார். ஆண்டு ஒன்றில் ஒரு பகுதியில் மட்டும் தொழிலாற்றும் பருவகால புலம் பெயர் ஊழியர்களாக இவர்கள் விளங்கக்கூடும். ஏனெனில் இவர்கள் நிறைவேற்றும் பணி பருவகால நிலைமைகள் மீது தங்கியுள் ளன. புலம் பெயர் ஊழியர்களின் தொழில் வழங்குனரினால் விருந்தோம்பும் நாட்டில் மேற்கொள்ளப்படும் குறிப்பாகக் கருத்திட்ட மொன்றின் மீது தனித் து பணியாற் று வ தற் கு கருத்திட்டத்தினால் பிணைக்கப் பட்ட புலம்பெயர் ஊழியர்கள் வரையறுக்கப்பட்ட காலத்துக்கு அனுமதிக்கப் படுகின்றனர். தொழிலின் காலம் மீது மட்டுப்படுத்தல்களை குறித்துரைப் பதும் தொழில் களை மாற்றுவதற்கு அனுமதிக்காததுமான ஒப்பந்த ஒழுங்குகளை ஒப்பந்த புலம்பெயர் ஊழியர் கள் கொண் டுள் ளார் கள். தற்காலிகப் புலம்பெயர் ஊழியர்கள் குறிப்பிட்ட தொழில் நிலையில் அல்லது குறிப்பான தொழிலில் மட்டுப்படுத்தப்பட்ட
பெண்

காலத்துக்கு பணியாற்ற அனுமதிக்கப் படுவதுடன் தமது தொழில் வழங்குனர்களை அவர்களால் மாற்ற முடியும். பெருமளவு புலம்பெயர் பெண் ஊழியர்கள் பயில்திறனற்ற அல்லது ஓரளவு பயில்திறனானவர்கள் ஆனால் உயர் வான பயில் திறனை கொண்டவர் க ளாக அல்லது உயர் தொழிலாற்றும் புலம்பெயர் பவர்களாக அதிகரித்து வரும் சதவீதத்துக்கு பெண்களும் பொறுப்பாக விளங்குகின்றார்கள். அடிக்கடி ''மூளைசாலிகள் வெளியேற்றம்'' எனக்
குறிப்பிடப் படுகின்றனர்.
அகதிகளாகவும், புகலிடம் கோருபவர் களாகவும் பெண்கள் :
''யாரேனும் ஒரு நபர்..... இனம் , சமயம், தேசியம் , அல்லது அரசியல் கருத்து ஆகியனவற்றின் காரணங்களுக்காக துன்புறுத்தப்படுவோம். என்ற நன்கு தாபிக் கப்பட்ட அச்சத்தின் காரணமாக தனது தேசியத்தைக் கொண்ட நாட்டுக்கு வெளியே இருப்பவராக இத்தகைய அச்சத்தினால் இயலாதவராக அல்லது அதன் காரணமாக அல்லது அதன் காரணமாக அல்லது தனிப்பட்ட சௌகரியத்தை தவிர்ந்த காரணங்க ளுக்காக" விளங்குபவரே ஒர் அகதியாவார். விருந்தோம்பும் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியைக் கோருப் வர்கள் அகதிகளாக உள்ள அதேவேளை அகதிகளாக அங்கீகரிக்கப் படுவதற்கு நம்பிக்கையைக் கொண்டுள்ளவர்களாக நாட்டில் ஏற்கனவே உள்ளவர்களே அடைக்கலம் கோருபவர்களாவர். தற் போது சில நாடுகள் ' 'ஆபத்தில் உள்ள பெண்கள்” சார் பான குடியகல்வு திட்டங் களை ஏற்றுக் கொண்டுள்ளன. இதன்படி மீள் குடியேற்ற வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. பெண் பிறப்புறுப்பைச் சிதைத்தல், உட்பட பால்நிலைப் பாகுபாட்டில் அடிப்படையின் மீது துன்புறுத்தப்படுவோமே என்பதால் பயந்தோடும் பெண்களை அகதி அந்தஸ்தை வழங் கு வதற் கான மூலப் பிர ணாமம் உள்ளடங்குகின்றது.
ஒழுங்குமுறையற்ற அல்லது ஆவணப்ப டுத்தப்படாத புலம் ஊழியர்களாகப் பெண்கள் தொழிலாற்றும் நாட்டுக்குள் அந்நாட்டின்
037

Page 44
சட்டத்திற்கும் , அந் நாடு சர்வே உடன்படிக்கைகளுக்கு தரப்பொன்ற விளங்கும் வகையில் சர்வதேச உடன்ட கைகளுக்கும் இணங்க பிரவேசிப்பதற் தங்கியிருப்ப தற்கும், ஊதியத்தில செயற்பாடொன் றில் ஈடுபடுவதற்( அவசியமான நிலைமைகளுடன் இணங்க வர்களே ஒழுங்கீனமான அல்லது ஆவ6 படுத்தப் படாத புலம்பெயர் ஊழியர்களா ஒழுங்கீனமான அல்லது ஆவணப்படுத் படாத புலம்பெயர் பெண் ஊழியர் பின்வருவோராக விளங்க முடியும்.
நாட்டுக்குள் சட்டபூர்வமாகப் பிரவேசித்து ஆன சட்டத்துக்கு முரணாகத் தங்கியிருப்பவர் அல்லது தொழிலாற்றுபவர்கள் தமது ஒப்பந் அல்லது ‘விசா காலாவதியான பின் எதிர்பர்த்ததை விட அதிகக் காலி தங்கியிருப்பவர்களையும் அல்லது தப தொழில் வழங்குனரை விட்டு வில தொழிலாற்றும் நாட்டின் பிரயோகிக்கத் த குடியகல்வு, தொழில் சட்டத்திற்கு அமைவ தொடர்ந்தும் விளங்காத ஊழியர்களையும்
உதாரணம் கரிசனையாகக் கொண்டுள்ளது
தங்கியிருத்தலும், பிரவேசமும் சட்ட வமாக இருந்து ஆனால், வேலை செய் தற்கு உரிமையைக் கொண்டிருக்காம சட்ட விரோதமாக அல்லது அனுமதிக் படாத தொழிலில் ஈடுபட்டிருப்பவர்க இவர்கள் வழமையாகப் பெணி கே விளங்குகின்றனர். இவர்கள் தங்கியிருக் கு வாழ்க்கைத் துணைகளாகப் புலம்பெயர்ந் அவர்களது வேலை அனுமதிச்சீட்டி இருந்து வதிவிட அனுமதிச் சீட்டு புறம்ப இருக்கின்றது.
நாட்டுக்குள் சட்ட விரோதமாகப் பிரவேசித் வந்திறங்கிய பின்னர், சட்டபூர்வமான தொழி6ை பெறுவதற் காக தமது அந்தஸ் ை மாற்றுவதற்கு கோரிநிற்பவர்கள். போலியா ஆவணங்களைப் பயன்படுத்துதல், மற்று அறவே ஆவணங்ளைக் கொள்ளா திருத்த போன்ற மோசடியான அல்லது சட் விரோதமாக நாட்டுக்குள் பிரவேசத்து அவர்க தங்கியிருத்தல் சட்டவிரோதமானது. அவர்கள
que O=

தச
T55 டிக் தம்
60 கும் ாத னப் வர். தப் ണ്
ால்
Б6ії
னர
) Lô
DS
T55 ஓர்
JÜ
6)
5L
தொழில் சட்டத்திற்குப் புறம்பானது. என்னவாறு உள்ளவர்கள். இவ்வகையான ஒழுங் கீனமான புலம்பெயர்வு வழமையாக சட்டவிரோதமான ஆட்சேர்ப்பவர் களையும் சட்டவிரோதமாக
அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட குற்ற வலைப் பின்னல் களையும் சம்பந்தப் படுத்துகின்றது.
இத்தகைய பெண்கள் சுரண்டலுக்கும், துஷ்பிரயோகத்திற்கும் பெரிதுமே ஊறுபடத்தக்கவர்களாவர். சென்றடைகின்ற நாடொன்றில் அல்லது இடைத்தங்கலில் பிரவேசித்துள்ள அல்லது தொடர்ந்திருக்கின்ற தன்மையின் காரணமாக ஒழுங்கு முறையற்ற நபர்களாக பொதுவாக வகைப்படுத்தப்படும் அதேவேளை தமது மூல நாடுகளில் கூட புலம் பெயர்பவர்கள் ஒழுங்கினமானவர்களாக விளங்குவார்கள். உதாரணமாக நாட்டைவிட்டு வெளியே தமது பெண் சுதேசிகளை வேலைக்காக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதை சில நாடுகள் கட்டுப்படுத்துகின்றன.
வெளிநாடுகளில் வீட்டுப் பணி ஊழியர்களாக வருவதற்கு சில குறிப்பிட் வயதுக்கு குறைந்த பெண்களின் குடியகல்வை சில நாடுகள் தடை செயப் கினி றன. குறிப் பிட்ட பதிவு நடைமுறைகளை நிறைவேற்றாமல் நாட்டை விட்டு வெளியேறுவதை ஏனைய தொழில் ரீதியாக புலம்பெயர்பவர்களை தடை செய்கின்றன. இத்தேவைப்பாடுகளை மீறுகின்ற குடியகல்வோர் சென்ற டைகின்ற அல்லது இடைத் தங்கல் நாடுகளில் ஒழுங்கு முறையானவர்களை கருதப்பட்டாலும் அல்லது கருதப்படா விட்டாலும் தமது சொந்த நாடுகளில் ஒழுங்கு முறையற்றவர்களாகவே கருதப்படுகின்றார்கள்.
துஷ்பிரயோகநிலைமைகளில் புலம்பெயர்வு அடைப்பு 1.5 துஷ்பிரயோக நிலமைகளில் புலம்பெயர்வு.
புலம்பெயர் ஊழியர்களும், அவர்களது குடும்பங்களும் நடத்தப்படும் வித்தில் மோசடிகள் நிலவுகின்றன. தேசிய சட்டங்களுக்கும், ஒழுங்குவிதிகளுக்கும், அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நியமனங்களுக்கும் அமையாததாகவும்,
O 38

Page 45
இத்தகையதாக நடத்தப்படுதல் மீள இடம்பெறுவதாகவும் இருக்கும் போதே இவ்வாறாக நிகழ்கின்றன. உதாரணமாக இத்தகைய கருதப்படுதல் அதி பாரதூரமான பணம் சம்பந்தமானவற்றை அல்லது வேறு பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றது. புலம் பெயர்பவர்கள் குறிப்பிடத்தக்க ரீதியில் ஏற்றுக் கொள்ள முடியாத கடினமான வேலை செய்யும் மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கு உட்படுகின்றார்கள். அல்லது தமது தனிப்பட்ட பாதுகாப்பான அல்லது உயிர் அபாயங்களுக்கு முகங்கொடுக்கின்றார்கள்.
தமது தன்னிச்கையான சம்மதம் இன்றி அவர்கள் மீது ஊதியங்களை கைமாற்று வதற்கு ஊழியர்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். ஊழியர்கள் தரங்குறைந்த விதத்தில் நடத்தப்படுகின்றார்கள் அல்லது பெண்கள் துஸ்பிரயோகிக்கப்படுகின்றார்கள். அல்லது விபச்சாரத்துக்குள் கட்டாயப்படுத்தப் படுகின்றார்கள். தொழில் ஆரம்பிக்கப்படும் போது ஒப்பத்தங்கள் பொதுவாக கெளரவ மளிக்கப்படமாட்டா. என்பதை அறிந்து வைத்திருக்கும் இடைத்தரகர்களினால் தொழில் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுமாறு ஊழியர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். புலம்பெயர்ந்தவர்களின் கடவுச்சீட்டுக்கள்
que O=
 

அல்லது வேறு அடையாளங் காணும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. தாபனங்களில் ஊழியர்கள் இணையும் போது அல்லது அவற்றைத் தாபிக்கும் போது அவர்கள் இடைநிறுத்தப் படுகின்றனர். அல்லது தண்டனைக்குள்ளான நபர் பட்டிலில் அடக்கப்படுகின்றனர், தமது தனி னிச்சையான சம மதமினி றி, ஊதியங்களில் இருந்து கழிவுளினால் பாதிப்புறுகின்றனர்.
இவற்றைத் தமது சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போனால் மட்டுமே திரும்பப் பெறமுடிகின்றது. முன்னைய தொழில், தங்கியிருத்தல், அந்தஸ்து ஆகியவற்றினால் தோன் றுகின்ற தமது உரிமைகள் பறித்துக்கொள்ளப் படுகின்ற வழிவகைகளாக புலம் பெயர் பவர்கள் சுருக்கமான விசாரணைகளினி போது நரீக் கப் படுகின்றார்கள்.
மூலம்: ILO Report of the Tripartite Meeting of Experts on Future ILO Activities in the Field of Migration (Geneva, ILO, 1997), Annex III, para 1
கடந்த காலத்தில்
நடந்த யுத்தப்
பாதையை நோக்கி இன்று இருளுக்குள்
முடங்கிக் கிடக்கும் எம் வநஞ்சங்களின்
ஏக்கத்தின் மூச்சு அகதி முகாம்களில்
நிலையற்ற நிகழ்காலத்தில் நிம்மதியற்ற வாழ்கைப் பயணம் தொடர்கிறது - னம்
மக்களின் வாழ்க்கை அகதி முகாம்களில்
O 39

Page 46
V - او به همری/ حمایی به ناحیه سس با
பெண்கள் மீதான வலுவா
| பொருளாதார வளர்ச்சிக்கு
ها.
( )^<-NX-\N (Ny
பெண்களிற்கு அவர்களின் சொந்த வாழ்க்கை மீதான அதிகக்கட்டுப்பாட்டையும் அதிகாரத்தையும் வழங்கும் தன்னார்வப் பணியைப் பற்றி உயிர்த்துடிப்பான வகையில் தன்னார்வம் மிக்க ஒரு பெண்ணை விட வேறு எவரால் சிறப்பாக அறியக்கூடும்?
சுபாஜினி இராஜேந்திரம் - இவர் அந்நிய நாடொன்றின் சமுதாய மட்டத்தில் வறுமையைத் திணிப்பதன் பொருட்டாகப் பணியாற்றிய இலங்கையைத் தாயகமாகக் கொண்ட ஒரு தன்னார்வப் பணியாளர் ஆவார். குறிப்பிட்ட இச்செயன்முறையில் அவர் எதிர்கொள்ள நேரிட்ட சவால்களுக்கு மத்தியில் ஆபிரிக்காவில் ஒரு தன்னார்வ ஊழியர் என்னும் தோரணைசார்ந்த அவரது வகிபாகமும், வாழ்பனுபவங்களும் பயன் மிக்கனவாகும். ஆபிரிக்காவில் தன்னார்வப் பணியாளர் என்பதான ஓராண்டுகாலப் பணியை முடித்த பின்னர் சுபாஜினி அண்மை யில் நாடு திரும்பினார். அவருடைய மனிதாபிமானம் சார் வகிபாகத்தை நேர்த்தியுற ஆற்றிய வேளையில் அவர் பெற்றுக்கொண்ட அனுபவங்களை அறிந்து கொள்கின்ற நோக்கோடு "டெய்லி மிரர்’ (Daily Mirror) si LuTgl66f60)u (8b j 560o (6 உரையாடியது. அந்தச் செவ்வியின் பிரதான பகுதிகளை பொருத்தம் கருதி இந்த இதழில் மீளவும் பிரசுரிக்கின்றோம்.
கேள்வி : ஒரு தன்னார்வ ஊழியராக அந்நிய நாட்டில் பணிபுரிவதற்கு நீங்கள் எவ விதமாக வாயப் ப் புப் பெற்றுக் கொண்டீர்கள்?
que e
 
 

ஒரு திறவுகோலாக அமையும்
ாக்கமானது பூகோளத்தின்
பதில் : ஒரு தன்னார்வ ஊழியராக வெளி நாட்டில் பணியாற்ற வேண்டும் என்பது என் வாழ்க்கையில் ஒரு கனவாக இருந்தது. ஆபிரிக்காவிலே பால்நிலைசார் தன்னாற்ற லையும் அதிகாரத்தையும் ஈட்டிக்கொடுக்கும் ஒரு வல்லுனராக பணிபுரிவதற்கான வாய்ப்பு எனக் குக் கிட் டியது. அங்கு நான தாய்மார்களின் ஆரோக்கிய உரிமை களின்பால் கவனம் கொள் ஞம் ஒருவரா கவும் உள்ளூராட்சிசார் நடவடிக்கைகள், வணிகத் துறை மேம்பாடு, பொருளா தாரம்சார் அதிகாரத்தைப் பலப்படுத்தும் செயற்பாடு போன்றவற்றை முன்னேற்று வதிலும் ஆபிரிக்க நாட்டின் பெண்களின் உரிமைகளை முன்னேற்று வதிலும் பணியாற்றினேன். அனைத்துமே மிகச் சவாலானதாகவே அமைந்தன என்பதோடு ஆபிரிக்காவில் எமது வாழ்க்கையை இப்போது நினைவு கூருமிடத்து அந்த அனுபவங்களினி வாயிலாக நாணி ஏராளமாகவே கற்றுக்கொண்டிருக்கின்றேன் என்றுதான் கூறவேண்டும்.
கேள்வி : கடல் கடந்த தன்னார் வ சேவைகளுக்கான நிறுவனம் VSO அந்நிய நாட்டின் தன்னார்வப் பணியின் ஒரு உறுப்பினராக எவ்வாறு வந்தீர்?
பதில் : இந்தத் தன்னார்வு வாய்ப்புத் தொடர்பான ஒரு மின்னஞ்சலை ஒரு நண்பரிடம் இருந்து கிடைக்கப் பெற்றேன். பெண்களை வலுவூட் டும் துறையில் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கனவாகும். இந்நிலைமையினால் நான் அதற்கு விணர் ணப்பம் செயப் தேனி. மட்டக்களப்பில், தொழில்நுட்பக் கல்வியிலும், பயிற்சியும் சார்ந்த திணைக்களத்தில் ஒரு தொழில் துறைசார் வழிகாட்டல் உத்தி யோகத்தராகப் பணியேற்றேன். இவ்விதம் மட்டக்களப்பு தொழில் நுட்பக் கல்லூலியில் தொழில்புரியும் வேளையில் ஒரு பால்நிலை உத்தியோகத்தராகப் பணியேற்குமாறு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தில் இல் இருந்து ஒரு வாய்ப்பு நல்கப்பட்டதோடு
=O 40

Page 47
பெண்கள் அபிவிருத்திசார் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை அமுல் படுத்துமாறு கோரப்பட்டது. அத் நிகழ்ச்சித்திட்டத்தைப் பூர்த்தி செய்ததன் பிற்பாடாக VSO வில் இணைவதற்குத் தீர்மானித்தேன். எவ்வாறாயினும் எனது பெற்றோரை சற்றுத் தயக்கம் காட்டினர். ஆனால் ஈற்றில் எனது பெற்ரோரை திட நம்பிக்கை ஊட்டுவதில் நான் வெற்றி பெற்று அவர்களின் அனுமதியைப் பெற்றுக் கொண்டேன். பின்பு ஒரு தன்னார்வப் பணியாளராக வெளிநாட்டுக்கான எனது பணத்தை மேற்கொண்டேன்.
தேசிய மட்டத்தில் தன்னார்வ சேவை ஆற்றும் பணியில் உள்நாட்டில் பல நிறுவனங்கள் இருப்பதனால் VSO ஆனது சர்வதேச மட்டத்திலான தன்னார்வப் பணிகளில் ஈடுபடுகின்றது. இந்நிறுவனம் சர்வதேச ரீதியில் தன்னார்வலர்களைப் பரஸ்பரம் பரிமாற்றம் செய்யும் ஓர் அமைப்பாகும் என்ற அடிப்படையில் அது தன்னார்வலர்கள் வெவ்வேறு பன்முகப்பாங்கான கலாசார அம்சங்களைக் கற்றுக் கொள்வதற்கு அனுமதிக் கின்றது. இலங்கையிலும் இந் நிறுவனத்தினுடைய தொணி டர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் அந்நிய நாட்டவர்கள். எனவே VSO இரு நாடுகளுக்கிடையில் கலாசாரப் பரிமாற்றம் மேற் கொள்ளும் ஒர் அமைப்பாகும்.
கேள்வி பயிலுனர்களுக்கு மிகச் சிரியான முறையில் என்ன விடயம் கற்பிக்கப் படுகின்றது? அது வெளிநாடுகளில் ஆன அவர்களின் வகிபங்குகளில் எவ்விதம் உதவுகின்றது?
பதில் வெளிநாட்டிற்குச் செல்லும் முன்னதாக இந்நிறுவனத்தில் ஒரு நிகழ்ச்சித் திட்டம் காணப்படுகின்றது. இது ஒரு முறையில் நடை முறைசார் விடயங்கள் தொடர்பான பயிற்சியாகும். அதாவது தன்னார்வப் பணியாளர்கள் வெளிநாட்டில் தனிமையாக தமது பணியை எவ்விதம் முகாமை செய்வது வெவ்வேறு கலாசாரப் பின்புலங்களில் மத்தியில் எவ்விதம் இசைந்து செல்வது சொந்த நாட்டின் மீதான பிரிவுணர்ச்சியை எவ்வாறு கையாள்வது மற்றும் HIV பிரச்சினை பற்றிய விழிப்புணர்வு பாலியல் ரீதியில் பரிமாற்றப்படும் நோய்கள் பற்றிய
augr O!

விழிப்புணர்வு இவை வெளிநாடுகளில் பொதுவில் நிலவும் பிரச்சினைகள். ஆனால் அனைத்தையும் விட ஆபிரிக்காவில் மெய்யான யதார்த்த வாழ்வியல் என்றால் என்ன என்பதனை அநுபவபூர்வமாக விளங்கிக் கொள்ள எமக்கு உதவியது.
கேள்வி சவால் மிதமிஞ்சியது என்பதாக எப்போதாயினும் உணர்ந்து பணியைக் கைவிட வேண்டும் என்று கருதினிர்களா?
பதில் :ஆம். ஆபிரிக்காவில் 3மாத காலம் பணியாற்றி முடித்தவுடனேயே நான் இலங்கைக்குத் திரும்பவேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. எனவே நான் நாட்டுப் பணியாளருடன் கலந்துரையாடினேன். நான் இலங்கை திரும்ப விரும்புவது பற்றித் தெரிவித்தேன். அவர் என் கடமையில் இருந்து என்னை விடுவிற்பதற்குப் பதிலாக நான் ஏன் தொடர்ந்து ஆபிரிக்காவில் பணி புரிய வேண்டும் என்பது பற்றி எனக்குத் திடநம்பிக்கை ஊட்டினார். இன்று நான் அங்கு தொடர்ந்து பணிபுரிந்தது பற்றி அதாவது பணியைக் கைவிடாதமையை இட்டு மகிழ்ச்சியுறுகின்றேன். அங்கே பிஜரெஞ்சு மொழியை கற்பதற்கும் எனக்கு வாய்ப்புக் கிட்டியது இப்போது நான் மீளவும் அங்கு செல்ல வேண்டும் என்கின்ற தீர்மானத்தில் உள்ளேன்.
கேள்வி ஒரு தன்னார்வப் பணியாளராகப் பணியாற்றுதலில் உள்ள சிறப்பம்சம் யாது?
பதில் ஆதரவும், உதவியும் தேவைப்படும் ஆபிரிக்கப் பெண்களுக்கு உதவுவதற்கும், அவர்களிற்கு நம்பிக்கை ஊட்டுவதற்கும் அவர்களின் வாழ்வாதரச் செயற்பாடுகளை விருத்தி செய்து அவர்களின் பொருளாதார நிலைமைகளை வலுவுட்டுவதற்கான வழிவகை களைக் காண்பதற்கும் இவற்றோடு அப் பெண்களிற்கு ஓர் உதவிக்கரமாக உறு துணைபுரிவதில் வெற்றிகாணமுடிந்ததை யிட்டு எனக்கு ஆத்ம திருப்தி ஏற்படுவதோடு சுய நம்பிக்கையும் வளர்ந்துள்ளது. எனவே இது ஒரு சிறந்த வாழ்வில் அரிதான நினைவுகளை உதவும் சமூகப் பணியாகும்.
நன்றி
டெய்லி மிரர், டிசம்பர் 5,2012.
=O 41

Page 48
நேயமுடன் ஆசிரியைக்கு,
வாழ்தலும், வாழ்தலுக்கான போதிலும் அந்த நம்பிக்கையும் பல்வே வேண்டியதாகின்றது.
பெண்களின் மெளனங்கள் உ தீரும். என்கின்ற ஆசிரியையின் அ பெண் சஞ்சிகை தொகுதி : 17, இல இரசனைக்கும் அப்பால் சிந்தனை ெ கடந்த பெண் இதழின் அட்டை பண்பாட்டுப் புலங்களில் பாராபட்சம் தன்மையுடன் கேள்விக்குள்ளாகும் எத் ஏறுதல் தகாது” என்பது பாட்டிமாரி பற்றி பால்நிலை கோட்பாட்டுத் தள பால்யகால அனுபவத்தைப் பதிவு ெ பொதிந்த அட்டைப்பட முயற்சிகள் ( புராண, இதிகாசக் கதைகள் : வாசிப்புக்கு உட்படுத்தும் பல்வேறு முu அம்பையின் வனவாசம் இங்கு குறிப்ப முயற்ச்சி பாராட்டுக்குரியது. நள மாற்றுக்குரல்கள் மீதும் ஏனைய எ( கையாளுகையில் அழகியல் அம்சங்க பெண்ணின் மன உணர்வினைப் பாடு ரீ.உருத்திராவின் ‘இது இவர்க நெருக்கடியும் துயரவடுக்களும் மிக்க ! அமைகின்றது.
முத்தமிழில் ஒன்றான நாடகக்கல் அதுவும் வாழ்வியல் சார்ந்த பிரச்சி பிரசுமாகும் நாடக எழுத்துருக்கள் ‘முகத்தில் விழும் பந்துக்கள், மண்ை மக்களின் வாழ்வியலில் மதுபாவனை பாங்கு சுவாரஸ்யமாகச் சித்திரிக்கப்ட எல்லா அம்சங்களையும் பகு குறுஞ்செய்தி யுகத்தில் வாசிப்பும் கூட இலட்சியத் தூய்மையுடனும் விடாமு காற்றளைந்து மட்டு வாவியின் புன நனைத்து வரும் பெண் இன்னும் புதிய விடைபெறுகின்றேன்.
augr O!
 

திருச்செங்கோடு, ஆரையம்பதி - 01.
நம்பிக்கையும் எமக்கான ஆதார சுருதி என்ற பறு சவால்களின் இடையேதான் கட்டியெழுப்பப்பட
டைபடும் வேளை நிச்சயம் அதிர்வுகள் நடந்தே ர்த்த புஷ்டியான வாசகர்களோடு மலர்ந்துள்ள ).01இலே என் பார்வையும் பதிவும் உள்ளார்ந்த வளியையும் அகலித்தது. டப்படத்தில் பார்வை விழுந்த போது எமது சமூக சார்ந்து மொழியப்படும் கருத்தியல் குறியீட்டுத் தனம் புலப்பட்டது. “பெண் பிள்ளைகள் மரத்தில் ன் பரம்பரை உபதேசமாகும். அத்துடன் இது த்தில் கலாநிதி செல்வி. திருச்சந்திரன் தனது செய்தமையும் ஞாபகத்துக்கு வந்தது. அர்த்தம் தொடரட்டும். சரித்திரங்களைப் பெண்நிலைப் பார்வையில் மறு பற்சிகளை தமிழ் இலக்கிய உலகம் கண்டுள்ளது. பிடப் பாலது. இவ்வகையில் கமலினி சிவநாதனின் ாயினி, யசோதை, பாஞ்சாலிகளின் புதிய ழத்தாளர்கள் நாட்டம் கொள்ளட்டும். மொழிக் களிற்கும் த.குமுதினியின் சிந்தனை வெளிப்பாடு ம் கவிதைகளாக வெளியிடப்பட்டுள்ளன. ளின் கதை' போக்குப் பிந்திய சூழ்நிலையிலான மனித வாழ்வியலின் ஒரு குறுக்குவெட்டு முகமாக
லை நலிந்து வரும் இந்நாளில் படிக்கப் பாடுவதற்கு னையைத் தொனிப்பொருளாக்கி ‘பெண்ணில் என்னை எப்போதும் கவர்வன. அவ்வகையில் வாசனை கமழும் மொழி வழக்கில் அடித்தட்டு சூதாட்டம் போன்றன பெண்களைத் தாக்கும் பட்டுள்ளது. ப்பாய்வு செய்தால் மடலின் நீளம் கூடிவிடும். சுருக்கமே அழகு என்றாகி விட்ட நிலையில் யற்சியுடனும் கிழக்கு மண்ணின் சோளகக் ல் தழுவி எம் சகோதரர்களின் சுவாசம் சுவடுகளைக் பதிக்க வாழ்த்தி இப்போது
நேயர்களோடு, சந்திரசேகரன் சசீதரன்.
O 42

Page 49


Page 50