கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.08.02

Page 1
க.பொ.த (சாத)
IGD
(" ) ( ) ( )
ார்ாள் மூதூர் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை;
துனம். மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறைகளில் பாரிய குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவித்த மனித உரிமை கண்காணிப்பகம், மூதூரில் ஏ.சீ.எவ் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் 2 6f(36T நியாயம் கிடைக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது.
கடற்படையினரின் தேவை கருதி இன, மத ரீதியாக பதிவான
617 ஏக்கர் காணியை கட்சிகளை தடை செய்ய
 
 
 
 
 
 
 
 

Geos 20.OO website: www.valampuri.lk Registeredos O Newspaper in Sionko
இருபத்து நான்கு O
வலம்புரி
56 DUINTIGO DTIGDIG
fiចារ្យ វិញ្ញាណ៣៣ ៣៣ P 02 720 15
இல,144, பிறவுண் வீதி யாழ்ப்பாணம். Enlai Satyanaimalajaína Gema con LIGGyőfi ħl'LIUOTI DDD/- DIGELID
E-mail: valampuri(a)yahoo.com,
lății" Vozlampurii A.

Page 2
****" "V-Pr" or "17
நாங்கள் மீண்டும் வருவோம். விட்டுச் செல்வதற்காக அல்ல எடு த்து செல்வதற்காக மீண்டும் வரு வோம். அதற்காகவே மக்களை ஆய
த்தப்படுத்துகின்றோம்.
கீரிமலை கண்டகி தீர்த்தக்கரையில்
இறங்குதுறை அமைக்கும் பணி
நேற்று மீண்டும் ஆரம்பம்
(யாழ்ப்பாணம்) கீரிமலை கண்டகி தீர்த்தக்கரை யில் கடற்படையினரால் இறங்கு துறை அமைக்கும் பணிகள் நேற் றைய தினம் மீண்டும் ஆரம்பிக்க ப்பட்டுள்ளதாகவும்
இவ்விடயத்தில் அதிகாரிகளும்
மக்கள் பிரதிநிதிகளும் அசண்டை
நடுவுநிலைத
யீனமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் இந்துக்க ளினதும் தமிழர்களினதும் புண் ணிைய பூமியாக விளங்குகின்ற கீரி மலை கண்டகி தீர்த்தக்கரையில் கடற்படையினரால் கப்பல் நங்கூர
24* பக்கம் பார்க்க.
வறா நன்னெறி
"זרזירי חרירי "י חי"ריי" בלי חי"רי חר ל-5־"ר"ר" מכל מק"י" ריים גיי" ר
எதிர்க் கட்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுத்து முடிக்க வேண்டும் என ஆட்சியாளர்களுக்கு தெளிவு
23* பக்கம் பார்க்க.
BilgileyliğDIGI (Ulûl Iguió Deitelija
(unupurgoor b)
வலி வடக்கு பகுதிகளில் உள்ள விடுவிக்கப்படாத பொதுமக்களின் sné0öflæ6f6ó St. L6ólgungLon& மண்ணை அகழ்ந்து வீடுகட்டும் பணியில் இராணுவம் ஈடுபட்டுள்ள தாக பொதுமக்கள் குற்றம் காட்டியுள் 6roj.
கீரிமலைப்பகுதியில் காங்கேசன் துறைசீமெந்து கூட்டுத்தாபனத்திடமி ருந்து பெற்ற160 ஏக்கர் அரச காணி
24 பக்கம் பார்க்க
வியங்கொட பொருளாதார மத் திய நிலையத்திற்கு நேற்று விஜயம் செய்திருந்த போது ஊடகவியலாள ர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதி லளித்த போது இதனைக் குறிப்பிட்
முறைப்பாடு செய்த காரணத்தினால்
பண்டாரநாயக்க சமாதிக்கு பாதுகா
ப்பு வழங்கப்பட்டது.
இல்லாவிட்டால் தோல்வியுடன்
24* பக்கம் பார்க்க.
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி
அகழ்வுப்பணி நேற்று தொடக்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடற்படையினரின் தேவை கருதி
617 ஏக்கர் காணியை சுவீகரிக்க நடவடிக்கை
(யாழ்ப்பாணம்)
முல்லைத்தீவு முள்ளிவாய்க் கால் கிழக்கு கிராமசேவகள் பிரிவு க்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத் தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்குநிலைகொணன் டிருக்கின்ற கடற்படையினரின்
தேவை கருதி சுவீகரிப்பதற்காக நாளை புதன்கிழமை நிலஅளவை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப் பட்டிருக்கின்றது.
நாளை 03ஆம்திகதி காலை ஆரம்பிக்கப்படவுள்ள இந்த நில
23° பக்கம் பார்க்க.
இன, மத ரீதியாக பதிவான
கட்சிகளை தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
(கொழும்பு) இன மற்றும் மதரீதியாக பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளை தடை செய்யும் உத்தரவை பிறப்பி க்க முடியாதென்று நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கறிஞர் பிரசன்னா லால்
விட்டுச் செல்வதற்காக அல்ல
|
(2-. YA
எடுத்துச் செல்ல வருவோம்!
L LLL LLL LLL LL LLL LLGLLL LLLLL L GGGLGLL LL G GG G GGGL G GGL
டி அல்விஸ் தாக்கல் செய்த மனு வொன்றை தள்ளுப்படி செய்த பின் னர், நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, பொது
24* பக்கம் பார்க்க.
(கொழும்பு) கூட்டு எதிர்க்கட்சியினால் முன் னெடுக்கப்பட்ட பாதயாத்திரை பாரிய தோல்வியடைந்துள்ளதாக முன் னாள் ஜனாதிபதி சந்திரிகா பன்ை LITITIRTLJ353, G3, feild,3,16ft 6TITT.
- Gazigi siguibuong5ub as. Gurt.g5 (உ.த பரீட்சைக்கு தோற்றவுள்ள மானவர்கள் அனைவரும்
சிறந்த பெறுபேறுகளைப் பெற வாழ்த்துகின்றோம்.
வலம்புரி கல்விப் பிரிவு
பாத தோல்வி - சந்திரிகா ாத்திரை வெற்றி-ஞானசார தேரர்
டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், பாதயாத்திரை வெற்றியாக
அமைய வாய்ப்பு இல்லை. நாம்
இன்று அது பற்றி பேச வரவில்லை. IETT6or GUIT656sbLDIT 69ëlUIsh_LD

Page 3
Lägslið 02
66
நாட்டின் சிவில் விமான சேவை சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்
(கொழும்பு) நாட்டின்சிவில்விமானசேவையை சர்வதேச தரத்திற்கு ஏற்ப அபி விருத்தி செய்து பேணிவருவதற்கு அரசாங்கம் அர்ப்பனப்போடு உள்ள தாக ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தெரிவித்தார்.
நேற்று கொழும்பில் நடை பெற்ற ஆசிய பசுபிக் வலய சிவில் விமான சேவை பணிப்பாளர் நாய கங்களின் 53வது மாநாட்டின் அங் குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித் தார்.
இலங்கைசிவில்விமானசேவை அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு இம் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஐந்தாம் திகதி வரை கொழும்பில் நடைபெறுகிறது.
நாடுகளின் உள்ளூர் 6 DIT60T சேவையினதும் தேச எல்லை களைக் கடந்து மேற்கொள்ளப்படும் விமானப் போக்குவரத்தினதும் பாதுகாப்பு வினைத்திறன் மற்றும் பயனுறுதிவாய்ந்ததன்மையினை உறுதிசெய்ய வேண்டியது நாட்டின் ife's 6DIT6OT G386O)6] U600ft UT ளர் நாயகங்களின் பொறுப்பா (5ub.
சிவில் விமானசேவைக்கு உரிய சர்வதேச சட்டதிட்டங்கள் மற்றும் நியமங்களை ஒருமித்த வகையி லும் நிலையான அடிப்படையிலும் நடைமுறைப்படுத்துவதற்கும் பின் UDD62.5D5D 3al LT85 BL 6) lig5605 எடுக்கும் நோக்குடன் 1960ஆம் ஆண்டு இம்மாநாடு ஆரம்பிக்கப் பட்டது.
இதற்கு முன்னர் 1990ஆம் ஆண்டு26ஆவதுமாநாடுஇலங்கை யில் நடைபெற்றுள்ளதுடன், இம் முறை 2016ஆம் ஆண்டு இரண் டாவது தடவையாகவும் இங்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சிவில் விமான சேவை SH6ODLDÜLú6ör Sibéluu Luarólä5 6J6Duu
கடிதங்கள்
உடு புடைவைகள்
நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெ
உதைக்குமுன் உதவு : മശ്രീ 2--ശ്രCര്
அன்பளிப்புப் பொருட்கள்
நிகழ்ச்சித்திட்டங்களில் குறித்த நாடுகளின் சிவில் விமான சேவை அதிகாரிகளின் மிக முக்கியமான சந்திப்பாக இம்மாநாடு அமைந்தி ருப்பதுடன், வலய நாடுகளின் விமான சேவை முன்னேற்றத்திற் கான மிக முக்கியமான விடயங் கள் இம்முறை நிகழ்ச்சி நிரலில் கலந்துரையாடலுக்காக உள்ளடக் கப்பட்டுள்ளது.
இம் மாநாட்டில் சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பின்தலை வர் மற்றும் பொதுச் செயலாளர், வலயப் பணிப்பாளர் ஆகியோரும் Lunfäje5ufbgDJaél6öTAD6OTÜ.
சர்வதேசசிவில் விமானசேவை அமைப்பின் தலைவரும் பொதுச் செயலாளரும் இலங்கைக்கு விஜ
யம் செய்வது அவ்வமைப்பின் 71 வருட வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும்.
இந்த அங்குரார்ப்பண நிகழ் வில் கலந்துகொண்டு உரையாற் றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிவில் விமான சேவைத் துறையின்எதிர்காலத்திற்கு தேவை யான மனிதவள அபிவிருத்தி குறித்து இம்மா நாட்டில் க்வ னம் செலுத்தப்பட வேனடிய தன் அவசியத்தை வலியுறுத்தி 6OTITU.
அதேபோன்று பாதுகாப்பு முகாமைத்துவ முறைமையை அபிவிருத்தி செய்வது தொடர் பான கொள்கைகளைtளாய்வு செய்து அவற்றைநடைமுறைப் படுத்துவது தொடர்பில் கவ னம் செலுத்தப்படும் என தாம்
LTU.
இம்மாநாடுஇலங் 60DE5ufléof 6 supréOT சேவையின் எதிர் 5T6D UUJ600T55b5
CD,VCD க்கள் அனுப்ப நாட வேண்டிய ஒரே இடம் பரமுேருகன் தொலைத்தொடர்பகம் 303.கே.கே.எஸ் வீதி யாழ்ப்பாணம்
PNo O2 222. 5392
ஒரு சிறந்த சந்தர்ப்ப
LDITEs 660DLDL6 D6016 குறிப்பிட்ட ஜனாதி பதி, இது நாட்டின் கல்ாசார, சமய மற்
பணிநிலை வேண்டுகை
கணனி பக்க வழமைப்பாளர் (ஆண்/பெண்)
Graphics Designer
கணனி தட்டெழுத்தாளர் (ஆண்/பெண்)
Computer Typist
உதவிக்கணக்காளர் (பெண்) ACCOUnt:S (Cerk
(Quick Books Data Entry Operator
முன்னனுபவமுள்ளவர்கள் மட்டும் 0ஆம் திகதி தொடக்கம் 03 ஆம் திகதி வரை
நேரில் வரவும்
flag
ELSESEIdir geschäFEFE5E5EHITTñT
இல. 68, கே.கே.எஸ். வீதி, យអាហ្វ្រoo.
T. P : +9.4 21 222 2.71718
94.221.222.227.37=ھ
றும் சமூக செயற் படுத்தி நாட்டின் உ துறையை முன் உதவும் என்றும் ஜனாதிபதி ! விசேட நினை6 வழங்கி வைக்க பிரதமர் ரன சிங்க, போக்குவரத் (38606}}856it ଔ60D। பால த சில்வா, அ அமரதுங்க, சர்வே GeF6oal BicouDL கலாநிதி ஒலுமு அலியு, பொதுச் நிதி பிராங்லியு ம சிவில் விமான ( ளர் நாயகம் எச். ஆகியோரும் இந்
ിsഞ്ഞLങ്ങ],
(கரணவாய்)
துன்னாலை தெருப்பகுதியில் பொறிக்கப்பட்ட கொண்டு மக்கை விதத்தில் நடந்து ബ്രി ഉഗ്രഖഞ്ച് 6, திகதி வரை வி வைக்குமாறு
முதலாம் ஆ Loglub 12.0 வுள்ளதால்
அதனைத் ெ கள் தங்கள்
|9aა. 50/11, რ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lll後。
unO6856O)6T (SLDLib, டல்லாச தொழிற் னேற்றுவதற்கு குறிப்பிட்டார். இதன்போது ஒரு வச் சின்னமும் Jull-gi. Oflað 6 oslašaślpULD து சிவில் விமான மச்சர் நிமல் சிறி H6ODL DēFGFÜ G&egrT6ÖT தசசிவில் விமான பின் தலைவர் et Gué0TTÜ au6DIT6T 856On ற்றும் இலங்கை 3360)6. U6OOf Lun எம்.சி.நிமல்சிறி நிகழ்வில் கலந்து (ରଥF-1)
02.08.206
இறந்தவர்களின் நினைவாக
மரங்களை நாட்டுங்கள்
யாழ்.அரச அதிபர் வேண்டுகோள்
(யாழ்ப்பாணம்) இன்றைய ஆடி அமாவாசை தினத்தில் இறந்தவர்களின் நினை வாக மரங்களை நாட்டுமாறு பொது மககளிடம் யாழ்மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். அரச அதிபர் அலுவல கத்தில் நேற்றையதினம் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி லேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது மாவட்டத்தில் மரங்கள் அதிகமாக அழிக்கப்பட்டுள்ளன. கடந்த கால யுத்தத்தினாலும் எமது பொறுப் பற்ற செயற்பாடுகளினாலும் அதி களவான மரங்கள் அழிக்கப்பட்டுள ளமை அனைவரும் அறிந்த விடயம். எனவே மரங்களை நடுவது மிக முக்கியமான செயற்பாடாக
கொண்டுஅதைநடைமுறைப்படுத்து
வது எம் ஒவ்வாருவருடைய கடமை
шпеg5Lib.
அந்த வகையில் இன்றைய தனம் ஒரு புனிதமானநாளாக இருப பதனால் இறந்த ஆத்மாக்களின் நினைவாக அவரவர் இல்லங் களிலோ பொது இடங்களிலோ ஒவ்வொரு மரங்களை நாட்டுவது ஒரு சிறந்த முயற்சியாக அமையும். இச் செயற்பாட்டினை தொடர்ச்சி யாக மேற்கொண்டு வரவேண்டும் என பல இந்து அமைப்புக்கள் என் னிடம் கோரிக்கை விடுத்திருந்த னர். ஆண்டு தோறும் இச் செயற் பாட்டினை செய்வது சிறப்பாக &60)LDLLD.
எனவே ஒவ்வொருவரும் இந்த புனிதநாளில் நல்ல காரியங்களை செய்வதற்கு முன்வர வேண்டும் எனவும் இனிவரும் காலங்களில் இத்திட்டத்தினை ஊக்குவிப்பதற்கு மாவட்டச்செயலகத்தின் ஊடாக நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். (செ-9)
லிஸ் என அச்சுறுத்தியவர்
நாகி விளக்கமறி
ஆட்டுப்பட்டித்
6LT656) 6T6OT ரீசேட் அணிந்து bள அச்சுறுத்தும் 6856OdrL 660D6IT திள்வரும் 12ஆம் |ளக்கமறியலில் பருத்தித்துறை
ம் ஆண்டு நினைவஞ்சலி
ண்டு நிகழ்வுகள் 03.03.2016 புதன்கிழமை அன்று 0 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் தாடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் தாங் குடும்ப சகிதம் வருகைதந்து கலந்து கொள்ளும்
நீதவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார் உத்தரவிட் (Beiो6ाIाiी.
நேற்று திங்கட்கிழமை காலை அப்பகுதியில் சுன்னாகம் பொலிஸ் எனப் பொறிக்கப்பட்ட ரீசேட்டினை அணிந்து கொண்டு 33 வயது டைய இளைஞர் ஒருவர் அப்பகுதி மக்களை அச்சுறுத்தும் விதத்தில்
|ன்புடன் அழைக்கின்றோம்.
இங்ஙனம்
குடும்பத்தினர்.
55O2
யலில்
நடந்துள்ளார்.
இது தொடர்பில் நெல்லியடிப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அப்பகுதக் குச்சென்றபொலிஸள்அவரைக்கைது செய்து பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீத வான் உத்தரவிட்டார். (செ-60)
ENLoğrfliğTan
Gallogailų Guyếg
கொழும்பு) கடந்த ஜனாதி பதித் தேர்தலில் வேட் பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறி சேனவுக்கு அவ மதிப்பை ஏற்படுத் தும் வகையில் அரச தொலைக்காட்சி ஒன் றில் விளம்பரம் ஒளி UUULJLULL öLDU6)ILD தொடர்பான வழக் கிற்கு சட்டமா அதி uിങ്ങ് ജൂ8ബngഞ്ഞങ്ങ് பெறப்படவுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள இடமளிக்கும் வகை யில் கொழும்பு மேல திகநீதவான்அருணி ஆட்டிகல வழக்கு 6)fla TJ60)6OOT356061T . எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத் | 516Π6ΠΠΟ.
இந்த வழக்கில், குறித்தஅரசதொலைக் காட்சியின் முன்னாள் செய்திப் பணிப்பாளர் சுதர்மன் ரெந்தலிய 65 TIL SD LÜLIL 11 G3LJÜ பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இதேவேளை இரண்டாவது சந் தேகநபரான சட்டத் தரணி சேபால ரத் நாயக்க நீதிமன்றத் தில் ஆஜராகி இருக்க வில்லை என்பதால், அவரை கைதுசெய்ய பிடிவிராந்து பிறப்பிக் கப்பட்டுள்ளது. (செ-1)

Page 4
02.08.2016
காசிலிங்கத்துக்கு ෆිෂ්rg. அபிஷேகம் முன்னோர்களுக்கு பிதிர்க் கடன்களை செலுத்தும் ஆடி 9LDITSungoo bloon proof 86örgo குழந்தைவேல் சுவாமிகள் சித் தர் பீடத்தில் புனரமைக்கப்பட் டுள்ள காசிலிங்கத்துக்கு கீரி மலைதீர்த்தக்கரையில் உள்ள கண்டகி தீர்த் தத்தால் பக்தர் கள் அபிடேகம் செய்ய முடியும் წtōr &iááłáტ &ნზmჩქ6თ85 წუთში) மகாசபை அறிவித்துள்ளது.
ຫຼິD660 p. GD மன் கோவிலுக்கு அருகிலும் சித்தர்களின் சமாதியின் மத்தி யிலும் அமைந்துள்ள இந்த காசி 63riabibgigs as Toogo 6 poof முதல் பக்தர்கள் பிதிர்க்கடன் களை செலுத்தி வழிபாட்டில் ஈடு படமுடியும் என்றும் இதற்கான ඉfinit(B ආ6ග6) ත්‍රික්‍ෂියා ෂිබා සිංඛ්‍යාඝ சைவ மகாசபையும் குழந்தை வேல் சுவாமி சித்தர் பீட மும் மேற்கொண் டுள்ளன. (இ-9)
(கொழும்பு)
"கூட்டு எதிரணியினர் முன்னெடுத்த பாதயாத்தி ரையால் அரசாங்கத்துக்கு எந்தவித சவால்களும்
இல்லை. இந்த பாதயாத்தி
ரையின் நோக்கம் மீண்டும் குடும்ப ஆட்சியை ஏற்படுத்து வதா?" என பாதுகாப்பு இரா ஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன கேள்வியெழுப் பியுள்ளார்.
“ழுநீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றி னைந்து அரசாங்கத்தை உருவாக்கி தேசிய பிரச்சி னைக்கு தீர்வுகாண முயற்சி
uguraggregon
9
க்கின்றன.
ஆனால், மற்றுமொரு தரப்பினர் பொதுமக்களை வீணாக பயன்படுத்தி அர சியல் ஆதாயம் தேட முய ற்சித்து வீதியில் இறங்கி யுள்ளனர்” “ஜனாதிபதி, பிர தமர் இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் போது, குடு ம்பமொன்று மீண்டும் பலத் துக்கு வருவதற்கு இவ்வா றான நடவடிக்கையில் ஈடு பட்டு வருகிறது" என அவர் மேலும் தெரிவித்தார்."
கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார். (Θ-7-1O)
apital) A55 gaMINOL
(கொழும்பு)
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மஹா சங்கத்தின முயற்சித்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத் பீடத்தை இரண்டாக பிளவடையச் செய்ய முயற்சிக்கவில்லை : கூறினால், ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவி அது நடத்த தயார் எனவும் இவ்வாறு மகிந்த, மல்வத்து பி பிளவடையச் செய்தார் என்பது அம்பலமாகினால் அவர் கு. நேரிடும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த வகையில் பிளவடையச் செய்வதனை தடுக்கும் சரத்துக்கள், புதிய 8 உள்ளடக்கப்படும் எனவும் ரணில் தெரிவித்தார்.
மூன்று அமைச்சுக்களுக்கு
செயலாளர்கள் நியமனம்
960LDê8606u9.B560 துள்ள மூன்று அமைச்சுக்க ளுக்கு புதிதாக செயலாளர் கள் நியமிக்கப்பட்டுள்ளது டன், அவர்கள் நேற்று முற்ப கல் ஜனாதிபதி அலுவலகத் góeð g60ISLjóluskör 618u 16OII ளர் பீ.பி.அபேகோனிடமிரு ந்து தமது நியமனக் கடிதங்க 606пU GLдређ686пGOOL 60T).
666ff6f6J85 TU 5960IDLID ச்சு, பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, தபால் சேவைகள் அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக் களுக்கே புதிதாக செயலாள ர்கள் நியமிக்கப்பட்டுள்ள 60].
66J6f6f6J85 TU 5916ODLDěj சின் புதிய செயலாளராக எசல வீரகோன் நியமிக் கப்பட்டுள்ளார். நாட்டின்
இராஜதந்திர சேவையில் உள்ள சிரேஷ்ட அதிகாரி யான எசல வீரகோன் 1988 இல் வெளிவிவகார சேவை யில் இணைந்து கொண்ட துடன், அவர் பல நாடுகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் புதிய செயலாளராக ஜே.ஜே. ரத்னசிறி நியமிக்கப்பட் டுள்ளதுடன், தபால் சேவை கள் அமைச்சின் புதிய செய லாளராக டீ.ஜீ.எம்.வீ. ஹபு ஆரச்சி நியமிக்கப்பட்டுள் 6IITs.
நியமனக் கடிதங்களை வழங்கிவைத்ததன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன புதிதாக நியமனம் பெற் றுள்ள செயலாளர்களுடன் சுமுகமான ஒரு கலந்துரை யாடலில் ஈடுபட்டார். இ-7-1O)
ಉತ: ந்தவி ೨ಿಶ್ಲ &ւbզpapրpպլb தோல்விதான் மகிந்தநான்காவதுமுறை யும் தோல்வியை சந்தித்துள்ள தாக அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். ஜனாதி பதித் தேர்தலில் வெற்றிய டைவதாக் கூறிக்கொண்டு தோல்வியைச் சந்தித்தது டன் பொதுத் தேர்தலிலும் தனது வெற்றி உறுதி என்று Ժ6ւյT60 6մG55nt.
ஆனால் அதிலும் பாரிய தோல்வியைச் சந்தித்ததாக @160DLD	্য চLff comprাdfulf) தெரிவித்தார். ரம்புக்கனை யில் நேற்று முன்தினம் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், மேதினத்திலும் தமது பலத்தை நிரூபிப்பதாக கூறினார்கள்.அதிலும் தோல் வியைச் சந்தித்தவர்கள் மின் டும் பாதயாத்திரை மூலம் அரசை கவிழ்ப்பதற்கு முயற் சிக்கிறார்கள் என்றும் அது வும் தோல்வியிலேயே முடி ԱվԼb 61 601 67լլի 960)ւDծ ԺՄ ԾiԼւջՖՖուջԱվoi6IIIՄ, :
நாட்டின் நிலைமையை மக்களுக்கு இன்று நன்றாக վglյ55161&ncil 6II (ՄյլջԱվլի, இன்று இலங்கையில் சட்டத் தின் ஆட்சி நடப்பதாலே அவர் களது பாதயாத் திரைக்கும் Uığı örtül | 6. UprölöK360TTLÖ என தெரிவித்துள்ள அமை ச்சர் இதுதான் நல்லாட்சியின் கொள்கை என்றும் தெரிவித் தார். இல் @-7-C)
 
 
 
 
 
 
 

ாரையும் பிளவுபடுத்த தியுள்ளார். மல்வத்து என மகிந்த ராஜபக்ஷ குறித்து விசாரணை டத்தை இரண்டாக 2யுரிமையை இழக்க மஹா சங்கத்தினரை ரசியல் சாசனத்தில்
G-7-1O)
காணாமற்பே
ானோருக்கான
செயலகம் சுயாதீனமானது!
BITGOOTITLD65 (3LT6O76).j கள் தொடர்பிலான விசார னைகளுக்காக நிறுவப் டவுள்ள விசாரணை செய லகம் சுயாதீனமானது என 66J6f 6f6J85 TU SH6ODLDěFGFft மங்கள சமரவீர தெரிவித் 5616TTT.
இலங்கையில் நிறுவப் UL66f 6T BIT600TTLD6b (SUT6OT வர்களுக்கான செயலகம் இலங்கையின் சட்டதிட்ட ங்களுக்கு புறம்பாக செயற் LUGBLĎ 9 gólab TUILÖ 685 T6OOT L9 ருப்பதாக முன்னாள் ஜனாதி பதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
துறைமுகத்தை விற்பதற்கு இடமளிக்கப்போவதில்லை
இதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சரும்,
jLJIT60T (36Orhij G05uÍlőÖi நிலைப்பாடுகளை தெரிவிக் கும் அதிகாரம் கொண்டவ BLDIT60T 060DLDöfölj LDiab6|T சமரவீர நேற்று முன்தினம் அறிக்கையொன்றை வெளி ul G66াঁ6া0.
காணாமல் போனவர் களுக் கான செயலகம் இல ங்கையின் சட்டவாக்க அதி காரத்துக்கு உட்பட்ட நிறு வனம் அல்லவென்று குறித்த
பிரதி அமைச்சர் நிசாந்த
(கொழும்பு) கொழும்பு துறைமுக த்தை வாங்குவதற்கு வெளி நாட்டு நிறுவனம் ஒன்று காத்திருப்பதாகவும் தான் துறைமுகத்தை விற்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும்துறை முகங்கள் பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
நேற்று துறைமுகங்கள்
அதிகாரசபையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித் g66.
ଔld ରୁଦ୍ରାub B6660itle:fu୍ଠୀ ஜனாதிபதி இருக்கும் வரை இவ்வாறான செயற்பாடுக ளுக்கு இனங்கமாட்டார் எனவும் தெரிவித்த அவர் ஆசியாவின் சிறந்த துறை முகமாக கொழும்பு துறைமு
அறிக்கையில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆனைக் குழு மற்றும் அமெரிக்க ஐக் கிய நாடுகள்ஆகியனகொண்டு வந்த பிரேரணைக்கு அமை LLC36) ab II GOOTITLD65 CLJT60T வர்களுக்கான செயலகம் நிறுவப்படவுள்ளது.
இதேவேளை, குறித்த கட்டமைப்பு சுயாதீனமான அதிகாரத்தைக் கொண்டிரு க்கும் என அவர் அந்த அறிக் கையில் மேலும் தெரிவித்து 66াৰ্য্য, @ーアー1C)
கத்தை மாற்றவுள்ளதாகவும தெரிவித்தார். அத்துடன் அம்பாந்தோட்டை துறைமு கத்தை வெளிநாட்டு நிறுவ னம் கையகப்படுத்த முனை வதாகவும் குறித்த துறைமு கத்தின் இரண்டாம் கட்ட பணிகளை நிறைவு செய்து ள்ளதாகவும், அதில் இயந்தி ரங்கள் பொருத்தும் வேலை மட்டுமே எஞ்சியிருப்பதாக வும் தெரிவித்துள்ளார்.
மேலும் இயந்திரங்கள் பொருத்தும் செயற்பாட்டிலும் குறித்த வெளிநாட்டு நிறுவ னத்திற்கு வாய்ப்பளிக்கப்பட மாட்டாது எனவும் பிரதிஅமை
ச்சர் தெரிவித்தார். (இ-7-10)

Page 5
566).T6D6)
கரீபியன் பிறிமியர் லீக்கிரிக்கெட்தொடரின நேற்று இடம்பெற்ற லூசியா ஸவுக்ஸ் மற்றும் தலவாஸ்அணிகளுக்கிடையிலான போட்டியில லூசியா ஸவுக்ஸ் அணி 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய லுசியா ஸவுக்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை 6া05555,
லூசியா ஸவுக்ஸ் அணி சார்பாக பிளெட்சர் 70 ஓட்டங்களையும்சுற்ள்ஸ்64ஓட்டங்களையும பெற்றுக்கொண்டதுடன், வொட்சன் 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 17 பந்துகளில் 42
ஆஸியின் பயிற்சியாள பதவிக் காலம் 2019 வை
ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
தலவாஸ் அணி சார்பாக பவெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.195 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தலவாஸ் அணி 20 ஓவர்கள நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து177 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
தலவாஸ் அணி சார்பில் அதிகபட்சமாக கிரிஸ் கெயில் 30 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.லூசியா ஸவுக்ஸ் அணி சார்பில் சில்லங்பேர்ட்2விக்கெட்டுகளைகைப்பற்றினார். ஆட்டநாயகனாக லூசியாஸவுக்ஸ் அணியின் வொட்சன் தெரிவு செய்யப்பட்டார். (க)
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான டரன் லீமெனின பதவிக்காலம்2019 வரைநீட்டிக்கப்படடுள்ளது.
கால வெற்றிபயிற்சியாளராகதிகழ்ந்தவர்மிக்கி ஆர்தர். இவர் 2013 ஆஷஸ் தொடருக்கு முன் தனது பதவியைராஜினாமா செய்தார். அப்போது டரன் லீமென் அவுஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
அதன்பின் அவுஸ்திரேலியாஅணிலிமென தலைமையில் ஏராளமான வெற்றிகளை குவித்துள்ளது. இவரது பதவிக்காலம் 2017
ஐசிசிடெஸ்ட் தரவரிசை மீண்டும் முன்னேறினார் ஹேரத்
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 17
வருடங்களின் பின் இலங்கை அணி பெற்றுக்கொண்ட
இலங்கை அணியின் சுழல்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத், ஐ.சி.சி.யினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அண்மையில் அவுஸ்திரேலிய அணிக் கெதிராக இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் முதலாவது இன்னிங்சில் 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் 2 ஆவது இன்னிங்சில் 54 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இதையடுத்து அவர் ஐ.சி.சியினால் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட்பந்து வீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங் களுக்குள் முன்னேறி 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதேவேளை, முதலாவது இடத்தில் இந்திய அணியின் அஷ்வினும் 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களில் இங்கிலாந்து அணியின் அண்டர்சனும் பிரோட்டும் உள்ளனர்.
2ஆவது வெற்றி
என்பதுடன் இதற்கு முன்னர் இலங்கை அணி 1999ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியை வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (க)
ஜே.பி.எல் வெற்றிக்கிண்ணம்
சென்றலைட்ஸ் சம்பியன்
யாழ்ப்பான பிறிமியர் லீக் (ஜே.பி.எல்) தொடரின் இறுதிப் போட்டியில் துடுப்பாட்ட வீரர்களின் பலத்தால் சென்றலைட்ஸ் அணி 42 ஓட்டங்களால் திருநெல்வேலி கிரிக்கெட் விளையாட்டுக் கழக அணியை வென்று தொடர்ந்து 3ஆவதுமுறையாகச்சம்பியனாகியது.
இருபதுக்கு-2O தொடரான இத்தொடரின் ஆேவது பருவகாலப் போட்டிகள் ஜூன் மாதம் 25ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிமைதானத்தில் நடைபெற்று வந்தன. யாழ்ப்பாணத்திலுள்ள12முன்னணிக்கழகங்கள் இததொடரில் ங்குபற்றின. அணிகள்2பிரிவுகளாக
பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடத்
தப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முன்னணி
வகித்த 4 அணிகள்வீதம்காலிறுதிக்கு 8 அணிகள் தெரிவாகின.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற சென்றலைட்ஸ் அணிததலைவர் குலேந்திரன்செல்ரன்முதலில் துடுப்பெடுத்தாடத்தீர்மானித்தார். அதற்கிணங் கக் களமிறங்கிய சென்றலைட்ஸ் அணியினர் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். அவ்வணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 223
 
 
 
 
 

புரி
02.08.2016
பர் லீக் கிரிக்கெடீ
ம் ஆண்டு ஜூன்மாதத்துடன் முடிவடைகிறது. தற்போது அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை 2019 ஆம ஆண்டு நடைபெறும் உலகக கிண்ணம் வரை அவரது பதவிக்காலத்தை நீட்டித்துள்ளது.
அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியா அணி இந்தியாவருகிறது. இந்த தொடர் லீமெனுக்கு கடும் சவாலாக இருக்கும். இவரது தலை மையில் அவுஸ்திரேலியா அணி ஆஷஸ் தொடரை 5-0 (2013-14) எனவும், தென்னா பிரிக்காவை அதன் மண்ணிலும், 2015 உலகக்கிண்ணத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை மட்டும் O-3 என இழநதது.(க)
gañou LIITILLg2
அரியாலை திருமகள் சனசமூக நிலைய த்தின் 64ஆவது ஆண்டு நிறைவு விழா வினை முன்னிட்டு அமரர் நல்லையா சதீஸ்குமார் அவர்களின் ஞாபகார்த்த கரப் பந்தாட்ட போட்டியில்,
இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் மின்னொளியில் நடைபெறும் கரப்பந்தாட்ட போட்டியில் புத்துள் கலைமதி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து அச்சுவேலி தோப்பு வாலிபர் விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது. (க)
பிராவோ மிரட்டல் பந்துவீச்சு நைட் ரைடர்ஸ் அணி வெற்றி
கரேபியன் பிறிமியர் லீக் தொடரின் பட்ரியோட்ஸ் அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடு த்தாடிய பட்ரியோட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
LILif(Sur:L6so SG00fl GTÖLíleb éf bLD60T6so ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பிராவோ 4 விக்கெட்டுகளைகைப்பற்றினார். 138 என்ற ஒட்ட எண்ணிக்கையை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
நைட்ரைடர்ஸ் சார்பில் இறுதிவரை ஆட்ட பமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய தினேஸ் ரம்டின் 52 ஓட்டங்களையும், மக்கலம் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் லொயிஸ் மற்றும் கார்டர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக பிராவோ தெரிவுசெய்யப்பட்டார். (க)
ஓட்டங்களைப் பெற்றனர். பூபாலசிங்கம்பார்வின 42. சுரேஸ் கார்த்தீபன் 33 நாகராசாஜனோசன 32. குலேந்திரன் செல்ரன் 26, ரவிவதுாஸ்னன் 26. பத்திநாதன் நிரோஜன் 22, சின்னத்துரை ஜேம்ஸ் ஜான்சன் 20 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் பி.பிறகோவண் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்ப ற்றினார். 224 ஓட்டங்கள் என்ற வெற்றி
க்கை நோக்கிபதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய திருநெல்வேலி அணி சார்பில் விதுன் மிகுந்த போராட்டத்தை வெளிப் படுத்தினார். எனினும், மற்றைய வீரர்கள் கைகொடுக்காமையால்திருநெல்வேலிஅணியின போராட்டம் வீணாகியது. 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ஓட்டங்களை மாத்திரமே அவ்வணி பெற்றது. துடுப்பாட்டத்தில் முத்துக்குமார் விதுன் அதிரடியாக 83 ஓட்டங்களையும் அபயராஜா ஜசீந்தண் 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில்ரிகோகுலன் 31 ஓட்ட
ங்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக திருநெல்வேலி அணியின் விதுனும் தொடர்நாயகனாக சென்ற லைட்ஸ் அணியின் ஜேம்ஸ் ஜான்சனும் தெரிவு செய்யப்பட்டனர். ஜே.பி.எல் 1ஆவது பருவகால த்தில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி சம்பியனாகியதுடன், மிகுதி 3 வருடங் களிலும் தொடர்ச்சியாக சென்றலைட்ஸ் அணி சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது. (க)

Page 6
வடக்கு தொண்ட
நயினாதீவில் ஆடிப்பூரவிழா
யாழ்ப்பாணம்)
நயினாதீவுUநீநாகபூஷணி அம்மன் ஆலயத்தில் எதிர் வரும் 5 ஆம் திகதி நடைபெற வுள்ள ஆடிப்பூரவிழாவினை முன்னிட்டு கடந்த 27 ஆம் திகதி தொடக்கம் 10 நாட்கள் விசேட அபிஷேகங்கள், அர்ச் சனைகள் என்பன இடம் பெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக இன்று 2 ஆம் திகதி செவ்
வாய்க்கிழமை மூலமூர்த்த
அம்பாளுக்கும் எழுந்தருளி அம்பாளுக்கும் முருகப் பெரு மானுக்கும் விசேட அபிஷே கம் காலை, மாலை இடம் பெற்று இலட்சார்ச்சனை இடம்பெறும்.
எதிர்வரும் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆடிப்பூர விழாவன்றுமூலமூர்த்திஅம் பாளுக்கு 108 சங்காபி ஷே கம், எழுந்தருளி அம்பாளு க்கு விசேட திரவிய அபிஷே கம், 1008 சங்காபிஷேகம் , ஏனைய மூலமூர்த்தங்களு க்கும் விசேடஅபிஷேகம்நடை பெறும் தொடர்ந்து பூசை ருது சாந்தி வேதபாராயணம்,திரு முறை பாராயணம், திருவூஞ் சல்நடைபெற்றுஅழகியதாம ரைப்பூஆசனத்தில்அமர்ந்து அம்பாள் உள்வீதி வெளிவீதி வந்து அருள் பாலிக்கும் காட் சியும் இடம்பெறும். இ-3)
பொதுக்கூட்டம்
(கரனவாய்)
uIIIUþ. 2_GÚtíl g BIT6).16Og சிக்கனக் கடனுதவிக் கூட்டு றவுச் சங்கத்தின் 30 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் நாளை மறுதினம் வியாழக் கிழமை பிற்பகல் 3 மணிக்கு நாவலர் முன்பள்ளி மண்ட பத்தில் சங்கத் தலைவர் கே.குணசிங்கம் தலைமை யில் நடைபெறும்.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகான சபை உறுப்பினர்வே.சிவயோ கன்கலந்துகொள்வர். இ-60)
O O DEBUT 2000 UCIÓN ஆளுநர் அலுவலகம் முன் மேற் C"هسس. கடமையாற்றும் தமக்கு நிரந்தரநியமனத்தை வழங்குமாறு
ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக நேற்ை யறையற்ற உண்ணாவிரத போராட்டம் ஒன்
கிளிநொச்சிமன்னார். முல் லைத்தீவு, துணுக்காய், வவு Goflu T, LD (6. u Tupů u T60OTLD. gd 616ft|LL 5656)fl 6)J6DUIBI85
ளில் சுமார் 10 வருடங்களாக
கடமையாற்றுகின்ற கல்வி அமைச்சினால் தெரிவு செய் யப்பட்ட தொண்டர் ஆசிரியர் களே இவ்வாறு உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொட்ர்பாக போரா ட்டத்தில் இணைந்திருந்த தொண்டர் ஆசிரியர்கள் கரு த்து தெரிவிக்கையில்,
6LLDiassigOOT 3.656f 660 யங்களில்பலவருடங்கள்தொன்ை LUTöfffuusTaf56TTIT 85 85L6ODLD LLUIT DDJLD 6TLDö(5 JÉlJ55U. ÉluJLD னம் வழங்குமாறு கோரி பல கவனயீர்ப்பு போராட்டங்களை
யும் அதிகாரிகளிடம் கோரிக்
கைகளையும் முன்வைத்திருந் தோம். அதன் பயனாக வட மாகாணத்தில் உள்ள அனை த்து வலயங்களிலும் இருந்து ஆயிரத்து 300 தொண்டர் ஆசிரியர்களின் பெயர்கள்தெரிவு செய்யப்பட்டு நேர்முகத்தேர்வு இடம்பெற்றது.
பின்னர் ஒவ்வொரு வல யங்களிலும் தெரிவு செய்யப் UL"LL6).ufTa56rfl6öT 6)LJuuíT856iT 85TL" சிப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இதுவரையில் எமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.
வாக்குறுதிகளை நம்பி ஏமா
ந்து போயுள்ளோம்.
96.OLD3 afu GoG) ugbijlp LD தாக்கல் செய்த பின்னர் 700 தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்திருந்தும் இன்று வரையில் அது நடைமுறை ப்படுத்தப்படவில்ல்ை, நாம் தொடர்ச்சியாக ஏமாற்றமடை ந்த நிலையில் உள்ளோம்.
எமக்கு கால் அவகாசம்
தேவையில்லை. நிரந்தரநியமனம் எப்போது வழங்கப்படும் என 6T pigs) eup6OLDITEs 6TLDág) 6) up ங்கும் வரை தொடர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபடு வோம் எனத் தெரிவித்தனர்.
இவர்களை சந்தித்த வட மாகாண ஆளுநரின் செய GDIGITT 6.66T FIGas TG) 60T 660 றையதினம் (நேற்று) வடமா 5T600 35656f 660)LD & floor ஊடாக தொண்டர் ஆசிரியர்க ளின் நியமனம் தொடர்பான விபரங்கள் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அமைச் சரவை உப குழு ஒன்றை அமைத்து பரிசீலித்த பின்னர் நியமனங்கள் வழங்குவதற் கான சாதகமானநிலைஉள்ளது. ċelleflrflu J ii sbieGbejjegb LJ 6OOL பரிக முக்கியம். ஏனெனில்
முகனை வழிபட வேண்டிய நாள், இல்லத்தில் இனிய சம்ப வங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புண்டு, பிள்ளைகளால் பெருமைகள் காண்பீர்கள்.
மாறும்,
யுண்டு.
கடன் பிரச்சினைகளை சாமர் த்தியமாகப் பேசி சமாளிப்பீர் கள், மறைமுகப் போட்டிகள் ஆரோக்கியமான நாள், உறவு-பகை பாராமல் ஒற்றுமையாக இருப்பீர்கள்.
எடுத்த காரியங்கள் கைகூடும் வாய்ப்புண்டு, நட்பு வட்டம் விரிவடையும், நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி நகர்வீர் கள், புதிய பொருட் சேர்க்கை
கடவுளை வழிபட்டு காரியம் தொடங்க வேண்டிய நாள், அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது, மறதியால் சில தொல்லைகளுக்கு ஆட் பட நேரிடலாம்.
சிந்தனை ფექტეტaცეraა.
படைவீர்கள், கல்வி நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும், பெற்றோர்நலனில் அக்கறை காட்டுவீர்கள், தொடர்புகள் நன்மைதரும்.
DԸ4
வெளியூர்த்
கிரக
* நிை சூரி கேது. சந்திராஷ்டமம் சந்
- ервярш5
@ഗ്ര சுத்
புதி
சனி செவ்
சுறுசுறுப்போடு செயற்படுவீர்
கள், மதிப்பும் மரியாதையும் உயரும் நாள், திடீர் பயணங் கள் கைகூடும் வாய்ப்புண்டு,
ஆன்றோர் சந்திப்புண்டு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DL
offಹನೆ ರಿಯಾಹಿಡಿಹಗ್ಗ
ஆரம்பித்தனர்
தொண்டர் ஆசிரியர்கள் று கோரி வடமாகாண றையதினம் காலவரை ர்றை ஆரம்பித்தனர்.
தொண்டர் ஆசிரியர்களை உள் வாங்குவதால் கல்வி மட்டம் வீழ்ச்சி அடைவதாகவும் சில கருத்துக்கள் உள்ளன. எனவே சரியான முறையில் தெரிவு 6lefujuu ULGB o Iriab6I565flui தீர்வு கிடைப்பதற்கான ஒழு ங்குகள் அனைத்தும் மேற் கொண்டுள்ளோம் எனத் தெரி வித்தார்.
ஆனால் உடனடியாக தமக்கு உரிய தீர்வை எழுத்துமூலம் தரவேண்டும் எனவும் இல்லை யெனில் தமது போராட்டபம் தொடரும் எனத் தெரிவித்து ஆளுநர் அலுவலகத்தை முற் றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர் ஆசிரியர்கள் கலந்து கொன்ை 66া6া60া, @-9)
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை மானிப்பாய் கிராம உப அலுவலகம் ஆனைக்கோட்டை ஆதன பெயர் மாற்ற அறிவித்தல்
வட்டாரம்:- 04, ஆதன இல:- 10/17 டுபுதிய பதிவு), வீதி:- எச்சாட்டி வைரவர் கோவில் லேன், கிராம சேவையாளர் Sirfile:- J/131 EFT6) giba5L"G
வட்பாரம் 04, எச்சாட்டிவைரவர்கோவில்லேன், ஆதன இல.10/7ழுதிய இலக்கம்) இல் அமைந்துள்ள (உறுதிப்படி வடமாகாணம் யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மேற்கு பகுதி மானிப்பாய் கோவிற்பற்று சுதுமலை இறை) "துன்னியன்' என்னும் பெயருள்ளநிலப்பரப்பு01 குளி 367 கொண்ட இவ் வாதனம் இல. 369, 6 ஆம் வட்டாரம் தர்மபுரம் கிளிநொச்சியைச் சேர் ந்த விஜயரட்ணம் வசந்தன் ஆகிய இவரால் சுதுமலை சாவற்கட்டைச் சேர்ந்த அவரது சிறிய தகப்பனான சுப்பிரமணியம் தெய்வலிங்கம் பெண் நாடியா என்பவருக்கு நன்கொடை உறுதி மூலம் பிரசித்தநொத்தாரிஸ்திருசிகந் தசாமி அவர்கள் முகதாவில் நிறைவேறிய979 ஆம் இலக்க 2014.03.23 ஆம் திகதிய நன்கொடை உறுதி மூலம் தமக்கு சொந்தம் என தெரியப்ப டுத்தி எமது மானிப்பாய் கிராம உய அலுவலக (ஆனைக்கோட்)ை ஆதன பதிவேட்டில் தமது பெயரை உட்புகுத்துவதற்கு விண்ணப்பம் செய்துள்ளார். நில அளவையாளர் திரு.S. பாலேந்திரன் அவர்களால் வரையப்பட்ட 2016/1/124 ஆம் இலக்க 2060629 ஆம் திகதிய நில அளவைப் படத் தின் பிரகாரம் இவ் ஆதனமானது"துன்னியன்"நிலப்பரப்பு01 குளி0475 கொண்ட குறித்த ஆதனத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் யாராவது இருப்பின் உரிய ஆவணங்களுடன் 14 நாட் களுக்குள் எழுத்து மூலம் அறியத்தருமாறும் அவ்வாறு உரிமை கோராத விடத்து குறித்த ஆதனமானது சுப்பிரமணியம் தெய்வலிங்கம் பெண் நாடியா என்பவர் பெயருக்கு பெயர் மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை அறியத்தருகின்றேன்.
செயலாளர், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை,
LDIISof IL Intuit.
அடித்தளம் அமைக்கும் நாள், குடும்ப மகிழ்ச்சி கூடும், சுப நிகழ்வுகளில் கலந்து கொள் 1ளும் வாய்ப்புண்டு சேமிப்பை
கறை தேவை, தொழிலை விருத்தி செய்யும் எண்ணம் உருவாகும், பொதுவாழ்வில்
உயர்த்த முற்படுவீர்கள்.
எப்படி நடக்குமோவென நினை த்த காரியம் நல்லவிதமாக நடைபெறும், கொடுக்கல்வாங்கல்களில் கவனம் தேவை கற்பனை மிகுதியான நாள் பயணத்தால் பலன் கிடைக்கும்.
இராசிபலன்
O2, Oa2O76 (ஆடி 18, செவ்வாய்க்கிழமை) சூரிய உதயம் காலை 6.04 மணிக்கு 9HLDITa6a//TasaDasF L 5?6zórasofij76ay 3. 7fuD6zxof762/6zopy பூசம் பின்னிரவு 3.26 மணிவரை சுபநேரம்-10.33- 1203 மணிவரை இராகுகாலம் 3.33- 4.33 மணிவரை ஆடி அமாவாசை விரதம்
சந்தித்த நண்பர்களால் சந் தோசம் காண வேண்டிய நாள், தொழில் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும், திடீர் பயணமொன்று கைகூ டும் வாய்ப்புண்டு.
வளவன்.
எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி கிடைக்கும், பிரிய மான சிலரின் சந்திப்பு இடம் பெறலாம், எதிர்பாராத தன வரவுகள் வந்து சேரலாம், போசன சுகமுண்டு.
யோகமான நாள், பெரிய மனி தர்களின் தொடர்புகள் கிடை க்கும் வாய்ப்புண்டு, வருமா
னம் திருப்திதரும் வகையில் அமையும், புதிய முயற்சிகள் கைகூடும் வாய்ப்புண்டு.
ܛܓ.. .. _°°_°ܛܢܬyܛ

Page 7
Liaj;GILI75 06
வேலைக்கமர்த்திய (Up
தியவர்கள்
முதியோர் இல்லம் இனி ஏற்காது
(யாழ்ப்பாணம்) வீடுகளில் வேலைக்க மர்த்தியவயோதிபநிலையை அடைந்தவர்களை வயோதிப இல்லங்களில் சேர்ப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும். அவ்வாறானவயோதிபர்களை கைதடி முதியோர் இல்லம் இனிமேல்ஏற்காதுஎனகைதடி முதியோர் இல்ல அத்தியட்ச கர் த.கிருபாகரன் தெரிவித் தார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
வடக்குமாகாணத்தில் வீடு களில் வேலைகளுக்கும் தங்
களுக்கு உதவிக்குமாக பலர் முதியவர்களை வைத்திருக் கிறார்கள்
அவர்கள் குடும்ப 2-D6) களுடன் தொடர்புகள் இல் லாது தனிமைப்படுத்தப்பட்டு 60 வயதின் பின் பராமரிக்க முடியாமல் அவர்களை முதி யோர் இல்லங்களில் சேர்க் கும் கலாசாரத்தை பலர் உரு வாக்கி வருகிறார்கள்.
இது மனிதஉரிமைகளை மீறும் கவலைக்குரிய விடய மாகவுள்ளது.
இத்தகையவர்களை இனி வரும் காலங்களில் அரசமுதி
யோர் இல்லங்களில் சேர்க்
CUPLQUTg5).
நியோர்கை வேலைக்கமர்த்தி குடும்பத் னரே தொடர்ந்து இவர்களை பராமரிக்க வேண்டும்.
மேலும், இது தொடர்பாக விழிப்புணர்வுக்குழு ஒன்ை கைதடி முதியோர் இல்ல அமைத்துள்ளது.
இந்த விழிப்புணர்வு குழுவில் மூத்தோர் நலன் ளில் அக்கறை செலுத்து சமூக ஆர்வலர்கள் இணை வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். இ-3-254
1974 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட
வீதிபுனரமைப்பு
(யாழ்ப்பாணம்) 1974 ஆம் ஆண்டு வட மராட்சிகிழக்குகொடுக்கிளாய்இயக்கச்சி இணைந்த பாலம் அமைப்பது தொடர்பாக இரண்டு பாலங்கள் அமைக் 35ul"L6GT.
ஆனால் இன்றுவரை வீதி யானதுமுற்றுமுழுதாகஅமைக் கப்படாத நிலை காணப்படு கிறது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
ஆழியவளை, கொடுக்கி ளாய், உடுத்துறை ஆகிய கரையோரக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடல் அனர்த் தங்களின் போது கிராமங் களை விட்டு வெளியேறுவ தற்கு மண்டலாய் வீதியும் மருதங்கேணி புதுக்காட்டு வீதியுமே காணப்பட்டன.
அதற்கு இடைப்பட்ட கிழக்கு மேற்கான பகுதி சேற்றுநிலம் ஆகையால் மழைவெள்ளங்கள் தேங்கிக் காணப்படும்.
இதேவேளை இயற்கை அனர்த்தங்களின் போது
*
é8 gmTLDmřálass6OD6MT 6 filu“: GB வெளி யேறுவதற்கு 1974 ஆம் ஆண்டு இப்பகுதியில் பாலம் அமைக்கப்பட்டது.
இன்று வரைக்கும் அப் பாலத்தின் ஊடான வீதி வேலைகள் முற்றுப் பெறாத நிலையில் பல தடவைகள் அரசதரப்பினரிடம் இக்கிராம மக்கள் வீதியினைத்திருத்தித் தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும் எந்தப் பயனும் கிடைக்காத நிலை யில் வடமராட்சி கிழக்கு கொடுக்கிளாய் சக்திவேல் விளையாட்டுக்கழக அபிவி ருத்தி அமைப்பினர் இவ் வீதி யினை முற்று முழுதாக அமைத்து முடிக்க முன்
முற்றுப்பெற
வந்துள்ளனர்.
ஏறக்குறைய ஒன்றை கிலோமீற்றர் நீளமான வி யினை கொடுக்கிளாய் புல பெயர்ந்த உறவுகளினது கொடுக்கிளாயில் வசிக்கு உதவியை கொண்டும் சுமார் 50 இல சம் ரூபா செலவில் இவ்வி புனரமைப்பு வேலைக ஆரம்பிக்கப்பட்டுநடைபெற் வருகின்றன.
இன்னும் ஓரிரு வாரங் ளில் இவ் வீதி வேலை மு வடைய வுள்ளதாகவு கொடுக்கிளாய் சக்திவே விளையாட்டுக்கழக அபி ருத்தி அமைப்பினர் தெ (இ-6
LD366floist
வித்துள்ளனர்.
இணைப்பாளர் ஜெ.வடிவாம்பிகை தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வின் பிர சிறப்பு விருந்தினர்களாக உடுவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ச.சண்மு ச.கிருபானந்தன், ஸ்கந்தவரோதயக்கல்லூரி அதிபர் எம்.செல்வளம்தான், உடு ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

லம்புரி 0208,206
(யாழ்ப்பாணம்) கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட் டில் பாடசாலை மாணவர்க ளிடையே நடத்தப்பட்ட பிர 353 LDL LDiogotb LDT6) "L மட்ட இலக்கிய விழாவின் உடு வில் பிரதேச செயலகப் பிரி வின் போட்டிமுடிவுகள் வெளி யிடப்பட்டுள்ளன. அதில்முதல் மூன்று இடங்களைப் பெற்ற வர்களின் விபரம் வருமாறு,
LumTsoñi uirfies கவிதைப்பாடல் தஜெய்ஷிடு டுவில்மன்ஸ் த.க.பாடசாலை, சிநிதுஷன் (உடுவில் மான்ஸ் த.க.பாட சாலை).ஜெ.மதுராங்கன்டுரீ பரராசசேகரப் பிள்ளையார் அ.பற்.
கையெழுத்துப்போட்டி கே.கபிஷனன்டுரழாலை மேற்கு சைவ சன்மார்க்கி, கீசானுஜா(கந்தரோடைதமிழ் கந்தையா வித்தியாலயம்), டிடிஸ்லிக்டு டுவில் மான்ஸ் த.க பாடசாலை
கனிஷ்ட பிரிவு
Gum முடிவுகள் வெளியீடு
யாழ்.வடமராட்சிமத்திய மகளிர் கல்லூரி யின் மாணவர் பாராளுமன்ற அங்குரார்ப் பண விழா கடந்த 29 ஆம் திகதி கல்லூரி மண்டபத்தில் பாடசாலை அதிபர் திருமதி பாலராணி முரீதரன் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில்பிரதம விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர்எம்கேசிவாஜி லிங்கம், சிறப்புவிருந்தினராகவடமராட்சிவல யக்கல்விப்பணிப்பாளர் சிநந்தகுமார் உள் × ஒளிட்ட விருந்தினர்கள் கலந்து சிறப்பித்திருந் தனர்.(படங்கள்:- கரணவாய் செய்தியாளர்)
கவிதை எழுதுதல் அ.அபிநயாகுந்தரோடை தமிழ் கந்தையா வித்தியால யம்), மெளனிகா றஞ்சன் இணுவில் இந்துக்கல்லூரி,
சிரேஷ்ட பிரிவு கட்டுரைப்போட்டி சி.ஜெனோதாடுரழாலை மகாவித்தியாலயம்) சகோபிகா கொக்குவில் இந்துக்கல்லூரி, பதனுஸ்ரிகா(இணுவில் இந் துக்கல்லூரி).
கவிதைப்பாடல் இ.சங்கீர்த்தன் (Uநீ பர ராசசேகரப்பிள்ளை அபா), சாதிவாபரன் முரீபரராசசேக
(கந்தரோடைதமிழ் கந்தையா வித்தியாலயம்).
as LGB6OogÚ GLumTL'lig ம.லிந்துவஜா (இணுவில் மத்திய கல்லூரி, றகீர்த்திகா இணுவில் இந்துக்கல்லூரி, ஜெகபாலினி (பாஸ்கந்தவ ரோதயாக் கல்லூரி),
நாடகப்பிரதி எழுதல்
போட்டி து. சுபாஷினி (இராம
நாதன் கல்லூரி, ததிவ்வியா (ஸ்கந்தவரோதயாக்கல்லூரி.
திறந்த பிரிவு பாடல் ஆக்கப்போட்டி த.செல்வகுமார் (நாவற் கிணற்றடிகுப்பிளான் தெற்கு, செ.பரமநாதன் (58,மானிப் பாய் வீதி, அதுஷ்யந்தினி இணுவில் தெற்கு இணுவில். நாட்டார் கலை கற்றல்
போட்டி செபரமநாதன்58, மானிப் பாய்வீதி,தாவடி கொக்குவில், அ.துஷ்யந்தினி(இணுவில் தெற்கு இணுவில்).செ.ஈஸ் வரி (பிள்ளையார் கோவில் வீதி,கந்தரோ)ை.
விபரணப்போட்டி சி.கிருஷ்ணவேணி திடற் புலம், புன்னாலைக்கட்டுவன் வடக்கு, சுன்னாகம்), க.கண்க துர்க்காகலாநிதிவீதி ஏழாலை வடக்கு, ஏழாலை, செ.பரம நாதன் (58,மானிப்பாய் வீதி. சிறுவர் கதைப் போட்டி தசெல் ர்குப்பிளான் தெற்கு, இறஜிதாடுரழாலை வடக்கு, ஏழாலை).செ.பரம நாதன் (58,மானிப்பாய் வீதி தாவடி, இ
U
(யாழ்ப்பாணம்)
மேல் மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்திவார வழிபாட்டு மன்றத்தின் 4 ஆவது ஆடிப்பூர பெருவிழா கஞ்சிக்கலடியஊர்வலமும்பால் அபிஷேகமும் எதிர் வரும் 7 ஆம் திகதிஞாயிற்றுக்கிழமை முற்பகல் 8 மணிக்கு திரு நெல்வேலி அருள்மிகு முத்து மாரிஅம்பாள் ஆலயமுன்ற லில் ஆரம்பமாகி 156, ஜி.பி. எஸ்.வீதி கல்வியங்காடு என் னும் முகவரியில் அமைந் துள்ள ஆதிபராசக்திவார வழி பாடுமன்றத்தில்நிறைவுபெறும்
துவிச்சக்கரவண்டிகள்கையளிப்பு
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் துவிச்
சக்கரவண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. பெற்றோர் களால் பாடசாலை அதிபர்களின் சிபாரிசின் கீழ் வட்டுக் கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விண்ணப்பித்த மைக்கு அமைவாக சங்க தலைமை காரியாலத்தில் வைத்து நவாலி மகாவித்தியாலயத்தை சேர்ந்த சிநிரஞ்சிகா மற்றும் வட்டு. இந்து கல்லூரியை சேர்ந்த வி.பவானி ஆகிய இருவருக்கும் இத்துவிச்சக்கரவண்டிகள் கையளிக்கப்பட்டன
ர்னாகம் யா/ ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் உடுவில் கோட்ட முன்பள்ளிகளின் தம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், ககுலகுமாரன் மற்றும் வலிகாம வலய முன் பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் வில் பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ரவிபாலா
இ-3)

Page 8
02.03.2016
胃。-
முன்னாள் ஜன
நேற்று நிறைவுபெற்றது.
ாதிபதி மகிந்தவின் பங்குபற்ற எதிர்க்கட்சிகள் முன்னெடுத்த பாதயாத்திரையினைட் கடந்த 28 ஆம் திகதி பேராதனையில் ஆரம்பமா
விநோத பாதயாத்திரையினால் அரசைக் கவிழ்க்க முடியாது
ஜாதிக ஹெல உறுமய சுட்டிக்காட்டு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமை யில் இடம்பெற்ற பாதயாத் திரை ஒரு விநோத நிகழ் வாகவே அமைந்துள்ளது. எனவே வினோத நிகழ்வுக ளால் ஆட்சி மாற்றத்தை ஏறபடுத்த முடியாதென ஜாதிக ஹெல உறுமயவின் ஊட கப்பேச்சாளர் நிஷாந்த வர் ணசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஊடக வியலாளர் சந்திப்பில் கலந் துகொண்டு உரையாற்று கையிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார். 916) J (apgo Gigibilisosus,
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமை யில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதயாத்திரையில் விநோத அம்சங்களே இடம்பெறுகி ன்றன. இதில் பாராளுமன்ற
உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அதிக ஆர்வம் செலுத்துகின் றார்.அவர் தனது தந்தைக்கு அரசாங்கம் ஒன்றை அமை த்துக்கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் செயற் UGBélairprij.
இந்த விநோத அம்சம் அடங்கிய செயற்பாடுகள் நிறைந்த பாதயாத்திரையால் ஆட்சி மாற்றம் வந்துவிடும் என்று கருதினால் அது கன வாகவே இருக்கும். வரலாற் றில் இதுபோன்ற பல பாத யாத்திரைகள் இடம்பெற்றன. அவை ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டது என்பதும் உணன் மைதான்.
ஆனால் அந்த ஆர்ப்பாட் டங்கள் வலிமை நிறைந்த வையாக இருந்தன. அந்த வலிமை இந்த ஆரப்பாட்ட த்தில் இல்லை. மாறாக ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு
இ
உள்ளானவர்களின் வலி
மையே இங்கு வெளிப்படுத்
தப்படுகின்றது.
எவ்வாறாயினும் எதிர் வரும் 2020 ஆம் ஆண் டிலேயே அடுத்த தேர்தல் நடைபெறும். அதனால் இப்போது முன்னெடுக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எந்த பயனும் இல்லை.
வடக்கில் முப்பது வருட ங்கள் போராட்டம் நடத்தியும் ஆயுத குழுக்களால் எமது நாட்டை பிரிக்க முடியவி ல்லை. ஆனால் இவர்கள் வினோத ஆர்ப்பாட்டத்தில் ஆட்சியை மாற்றிவிட முற் படுவது வேடிக்கையானது.
இந்த யாத்திரையில் திரு டர்கள் கூட்டமே நிறைந்துள் ளது. அதனால் இவர்களை மக்கள் ஏற்கப் போவதும் இல்லை என அவள் மேலும் 65f6fiळेळाiी. (Θ-7-1ΟΟ
 
 
 
 

犯
ரலுடன் ஒன்றிணைந்த படங்களில் காணலாம்.
ன இந்த பாதயாத்திரை
பிறப்பு: 1983 இந்து பிறப்பு: 1989 இந்து
நட்சத்திரம்:உத்தரட்டாதி நட்சத்திரம் ஆயிலியம்
géil. LIT:11 கி.பா 95செவ் 7 இல் 9) uuJLb: 17.5cm . உயரம் 52" தகைமைதொழில்RBAசெந்ததொழில தகைமை/தொழில்:A/L
தொ.இ B/6184 தொஇ G/5857 பிறப்பு: 1986 இந்து பிறப்பு: 1985 இந்து நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரம் பூசம்
கி.பா: 75செவ் 1 இல்
கி.பா. 81 சூரிசெவ் 1 இல் 9 LuuJLib: 166cm
@_usb:5°5" ಙ್ಗಾ। MSc/தனியார் தகைமை/தொழில்:BA/அரசதொழில் தொஇ B/6185- தொ.இ G/5858 பிறப்பு: 1985 இந்து பிறப்பு: 1984 இந்து நட்சத்திரம் பூரம் நட்சத்திரம் மூலம் கி.பா:11குரிசெவ் 12 இல் கி.பா. 36செவ் 12 இல்
uD:5 உயரம் 5'3" தகைமை/தொழில்:AL தகைமை/தொழில்:CMA/கணக்காளர்
தொஇ B/6185 G51.9: G/5864 பிறப்பு: 1987 இந்து பிறப்பு: 1989 இந்து நட்சத்திரம் பூரம் நட்சத்திரம்: புனர்பூசம் கிபா 43குரிசெவ் 12 இல் கி.பா: 4 1/4செவ் 2 இல் தகைமைதொழில்தனியார் தொழில உயரம் 52" எதிர்பார்ப்பு: சைவபோசனம் தகைமை/தொழில்:BSc/ஆசிரியர்
தொ.இ B/6187 தொ.இ G/5866
as Gourar Dragoald
(சர்வதேச திருமண சேவை) இல, 14, பிறவுண் விதி,
onal
as as coib em OOO DIGI og 5B- 02720 OO5,021 22 5434 E-mail kalyanamalal affnacognal.com
TT M SS S LLLL SS S LL M M M L A S S LLL 000LLLS L S MMM M S T SSL ML SSLS LL L L LL MMS S S SMBEM TTMM S S SS S LS S SMMMMC SS L S STBBS LLTT S TS CC

Page 9
சமூக சேவைகள் திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட அலுவல சி.வி.விக்னேஸ்வரனினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு ம சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்து கொன்
ariangay GuppydraVisit Gun
வைத்தியபரிசோதனைக்குபடுத்
வடக்கு மாகாண முதலமைச்சரிடம் ரவிகரன் வேண்டுகோள்
(U60flisabódigoTLD) முன்னாள் ப்ோராளிகள் சர்வதேச ரீதியில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த ப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபை உறு ப்பினர் து.ரவிகரண் கோரி க்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைகள் திணை க்களத்தின் மாவட்ட அலு வலகக் கட்டடத் திறப்பு விழா நேற்றுக்காலை 9.30 மணி யளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது அவர் மேற்கண்ட வாறு வடக்கு மாகாண முத 606OLDöörf á16úl6úb(360T6sö6). JéOf Lib G36600i GC36T6ITTab
இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு உரையாற்
றுகையில்,
எங்களுடைய மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பல விடயங்களை முதல மைச்சரிடம் எடுத்துக்கூறு
வதுண்டு. இவற்றிற்கு அவர் தனது எல்லைகளுக்கு அப் பாற்பட்டும் எமது மக்களுக்கு (30606 IUT DOj6) g5 6) up60LD. அந்தவகையில் முதலமைச் சரிடம் ஒரு விடயத்தை எடுத்து கூற விரும்புகிறேன்.எங்க (61560)Lu LD556 floor 6 lig61) காக அரசியல் தலைமைக ளின் கருத்துக்கள் எடுபடாத நிலையில் மக்களுக்காக ஆயுதமேந்தி போராட முற் பட்டவர்கள்தான் போராளி கள். அதையாரும் மறுக்க முடி LLITg5,LD60D3556)|b (UDLQUTg5).
அன்றைய காலத்திலேயே அரசியல் தலைமைகளின் கருத்துக்களை கேட்டிருந் தால் இவர்கள்இவ்வாறுஆயுத மேந்தவேண்டியநிலை எமது இளைஞர்களுக்கு ஏற்பட்டி ருக்காது. அவர்கள் வேறு und DLD6b60 (96).j656ft 6TLDg உறவுகள்தான். இந்நிலை யில் எமது போராட்டம் பல் வேறு நாடுகளின் ஒத்துழை ப்புடன் நிறைவுக்கு கொண்டு
வரப்பட்டது. இந்நிலையில் ஒவ்வொரு மனைவிமாரும் தாய்மாரும் தமது பிள்ளை களை புனர்வாழ்வுக்கு அனு ப்பி வைத்தனர்.
இன்று புனர்வாழ்வுபெற்று அவர்கள் வீடு திரும்பும் நிலையிலே இன்று அவர் கள் மரணமடைந்து வருவது மக்கள் மத்தியில் அச்ச உண ர்வை ஏற்படுத்தி வருகிறது. இது ஏன்? இந்த யுத்தத்தை ஆரம்பித்தவர்கள் யார்? இவர்கள் அப்போதே மக்க ளுடைய தேவைகளை தீர் த்து வைத்திருந்தால் இந்த இளைஞர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிலை ஏற்பட்டிரு க்காது. இருந்தும் மக்களுக் காக போராடியவர்களை பய ங்கரவாதிகள் என பெயர் சுட்டி புனர்வாழ்வு என அமை த்து தற்போது அவர்கள் உற வுகளுடன் இணைக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியான இறப்புக்கள் இடம்பெற்று வருகிறது. இதுவரை 104
3.
முல்லைத்தீவு மாவட்டசெயலகம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் பெரண்டி என்பன இணைந்து ஏற்பாடு செய்த முன்ைைவிழயன் எனும் மாபெரும் தொழிற்சந்தை மாவட்ட அர்சாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். 15 தொ உயர்கல்வி நிறுவனங்களும் வருகைதந்துள்ள இந்த தொழிற்சந்தைக்கு 800 இற்கு மே கொண்டிருந்தனர். (ULIFEb6fr: LD6b6OT6), U60fli
கொடிய யுத்தம் கடின உழைப்பா
தமிழரை கையேந்தும் நிலைக்கு
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவிப்பு
நாட்டில் ஏற்பட்ட கொடிய யுத்தமும் அதனால் ஏற்பட்ட இடப்பெயர்வுகளும் எமது சமூகத்தை மற்றவர்களிடம் கையேந்தும்நிலைக்குதள்ளி யுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பாக்டர் பகத் தியலிங்கம் ரிவித்துள்ளார்.
66.60furt dirby) JLULif சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்ற பாடசாலைக் ginteoir Guillí (ELIT LiDgól Suib திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற் றிய போதே அமைச்சர் மேற்
கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக் கையில், இலங்கைத் தமிழர் கள் கடின உழைப்பாளிகள் ബങ്ങ[]©ങ്ങങ്ങഖUഇb©ങ്ങp க்கப்படுபவர்கள். தங்களின் தேவைகளை தாங்களே தேடிக்கொள்பவர்கள். எனி னும் நாட்டில் ஏற்பட்ட தொடர் ச்சியான யுத்த சூழ்நிலை மக்களை அவர்களது சொந்த இடங்களிலிருந்து அடிக்கடி இடம்பெயர வைத்தது.
இதனால் பொருள் சேதம் உயிர்ச்சேதமென அனைத்
தையும் இழந்து உழைப்பை இழந்தவர்களாக மற்றவர் களிடம் தமது தேவைக்காக கையேந்தும் நிலைக்கு தள் ளப்பட்டார்கள். எனினும் IBTLD LD60TLibD6FTU is do. LITg5. சொத்தை இழக்கலாம், பொரு ட்களை இழக்கலாம். ஆனால் யாராலும் எம்மிடமிருந்து பிரிக்கமுடியாதது கல்வி யொன்றுதான்.
உங்கள் பெற்றோர்கள் பல இழப்புக ைசந்தித்தவ ர்கள். ஆனாலும் உங்களை சமூகத்தில் சிறந்த கல்வி
 
 
 
 

கம் நேற்றுக்காலை 9.30 மணியளவில் வட ாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன், வடக்கு மாகாண (படங்கள்: பனிக்கன்குளம் செய்தியாளர்)
ாடிருந்தனர்.
a 3.
 ை
க்கு மாகாண முதலமைச்சர்
0208,206
பேர் உயிரிழந்துள்ளதாக அறிகிறோம்.இதைவிட அண் மையில் நல்லிணக்க பொறி முறை செயலனியிடம் ஒட்டு சுட்டானில்முன்னால்போராளி 62d 156) is 560T d5(g) BLITUL படுத்தி ஊசி ஏற்றப்பட்டதாக தெரிவித்த கருத்தை கூறயிரு ந்தார். இந்நிலையில் இவர்க ளுக்காக ஒரு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண் டும். அதுவும் இப்போதுள்ள அர சாங்கத்தின் செயற்பாடு களை எமது மக்கள் நம்பத் தயாராக இல்லை. எனவே அது சர்வதேச ரீதியான ஒரு மருத்துவ பரிசோதனை இடம் Gup (36.60ó(BGLD6016 b 96) If மேலும்தெரிவித்தார்.(2-28)
60TT 615 Tg56b 6.j6T 1560)6OULib அண்மையில் முல்லைத்தீவு ழில் தருநர்களும் பல்வேறு ற்பட்ட இளைஞர்கள் கலந்து கண்குளம் செய்தியாளர்கள்)
நல்லிணக்க செயலணி குழுவினரிடம் கருத்துக்களைப்பதிவுசெய்யுங்கள்
"அரசாங்கத்தின் நல்லி னக்கப் பொறிமுறைக்கான செயலணியில் பதிவு செய் யுங்கள்" என தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக் கான சமூகம் கோரிக்கை விடுத்து அறிக்கை ஒன் றினை வெளியிட்டுள்ளது
குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நல்லிணக்கப் பொறி முறை உருவாக்கம் தொடர் பிலான பாதிக்கப்பட்ட மக்க ளின் கருத்தறியும் வலய மட்ட கருத்தறியும் செயலனி யின் செயற்பாடுகள் நாட ளாவிய ரீதியில் ஆரம்பிக் கப்பட்டுள்ள நிலையில் இக் குழுவின் செயற்பாடானது போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் அதிலிருந்து எவ் வாறு மீள முடியும் என்று அவர்களிடமே கருத்துக்க ளைக் கேட்டறிந்து அறிக் கையிடல் செயற்பாடாகும்.
எனவே நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இச் செயலனி அமர்வுகளில் பங்குபற்றி விபரங்களை பதிவுசெய்து தமது நேசத்துக்குரியவர்க ளின் விடுதலையின் அவ சியத்தை தெரிவிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்
மக்கள் கருத்தறியும் குழு வினர் வடக்கு கிழக்கின் சகல மாவட்டங்களிலும் நாட
ளாவிய ரீதியாகவும் பதினை ந்து கிளைக் காரியாலய ங்களை நிறுவிதமது செயற் பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
66Oud GFUJ6060Oflufloor செயற்பாட்டு அமர்வுகள் ஏற்க னவே தொடங்கப்பட்டுள்ள மையால் குறித்த அமர்வுக ளில் பதிவுசெய்யத் தவறியவ ர்கள் அந்தந்த மாவட்டத்தில் குறித்த குழுவினால் நியமிக் கப்பட்டிருக்கும் இணைப்பாள ர்களுடன் பிரதேச செயலக
தமது கருத்துக்களை எழுத்து மூலம் பதிவு செய்ய முடியும, எவ்வாறாயினும் நல்லி ணக்கப் பொறிமுறைக்கான கருத்தறியும் குழுவின் செய ற்பாடுகள் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் முழுமைப்படு த்த இருப்பதனால் தமிழ் அரசியல் கைதிகளின் உற வினர்கள் பெற்றோர்கள் காலக்கிரமத்தில் கருத்துக் களை பதிவு செய்வது அவ சியமாகும். எனவே இச் சந்தர் ப்பத்தினை சரியாகப் பயன் படுத்திக்கொள்ள பாதிக்கப்பட்ட தரப்பினர் முன் வரவேண் டும் என அதில் குறிப்பிட்டு 6T6T6OTf (2-312)
reflesGTITGOT தள்ளியது
மான்களாக ஆக்குவதற்காக கனவுகளை சுமந்தவர்களாக 2 IEJ8560D6IT LUITLöFIT60D60855 அனுப்புகிறார்கள். படிக்கும் காலத்தில் உங்கள் கடமை களை சரிவரச்செய்யுங்கள், அப்போதுதான் உங்கள் பெற் றோர்களின் கனவுகளை நனவாக்கமுடியும்.
UTLFT60D60 அதிபர் திருமதி கெளரிமனோகரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சரின் நிதியொதுக்கீட்டில் கொள் வனவுசெய்யப்பட்டபோட்டோ பிரதி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. (2-28)
பேருந்துநிலையத்திற்கு மதுபோதையில் வருவோரால் பயணிகள் அசெளகரியம்
வவுனியா பிரதான பேரு ந்து நிலையத்திற்கு இரவு நேரங்களில் மதுபோதை ujab 6.jp(36). Titab6f LJUGOOf களுக்கு அசெளகரியத்தை ஏற் UG5565 Tab Unglis85 LILL வர்களால் தெரிவிக்கப்பட்டுள்
61195,
இரவு நேரங்களில் மது போதையில் வவுனியா நக ரப்பகுதியில் உள்ள பிரதான பேருந்து நிலையத்திற்கு வரும் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் அங்கு பய னங்களை மேற்கொள்வதற் காக நிற்கும் பயணிகளுடன் தகாத வார்த்தைகளால் பேசி முரண்படுவதுடன் மதுபோதை யில் இருவர் அல்லது குழு வாக வருகின்ற போது தமக் குள்ளும் முரண்பட்டு தகாத வார்த்தைகளை பயன்படுத்து கின்றனர்.
இதனால் இரவு நேரங்க ளில் பேருந்துகளில் ஏறுவத ற்காக வருகின்ற பெண்கள் சிறுவர்கள் மற்றும் பல குடும் பங்கள் முகம் சுழித்துக் கொள் வதுடன் அசெளகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக் கின்றனர்.
6ë efLDU6)JTE B6i 6LLb பெறுகின்ற போது அப்ப குதியில் உள்ள பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் ජීවජ්ජි) யோரினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்படுகின்ற போதும் பொலிஸார் உடனடி UTB 61J D6),56b60)6O 6T6OT6) Lib பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இவ்வாறான சம்பவங் கள் இடம்பெறாமல் இருப்பத ற்கு நடவடிக்கை எடுக்கவேணன் டுமென பாதிக்கப்பட்டவர்கள்
தெரிவிக்கின்றனர். (2-250)

Page 10
0208,206
நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான 6
9.30 மணியளவில் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்
மாவீரர் கல்லறைகளை
அரசியல் செய்கின்
இந்நிலை மாற்றப்படவேண்டும்-நல்லிணக்க
குழுவினரிடம் முகமாலையைச் சேர்ந்த
(D6D6OT63D மாவீரர் கல்லறைகளை வைத்து அரசியல் செய்கின் றார்கள். அவ்வாறு அரசியல் செய்யாதவிடத்து நினைவா லயங்கள் அமைக்கும் சூழல் ஏற்பட்டிருக்கும் என முக மாலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நல்லினக்க பொறிமுறை செயலனிகுழு வினரிடம் மக்கள் கருத்துக் களை கேட்டறியும் அமர்வில் கருத்துக்களை பதிவு செய் g6f6ffi.
கிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச செயலகத்தில் நேற்றுக்காலை 9.30 மணி யளவில் நடைபெற்ற அமர் வில் மேற்கண்டவாறு தெரி விக்கப்பட்டது.
எமது நாட்டில் நல்லின க்கம் ஏற்படுத்தப்பட வேண் டும் எனில், இனங்களுக்கு இடையிலான அனைத்து g) lõ0LD665LõLJalgÜUL G6).160örGLb. 9-5IU600ILDIT85 தென்னிலங்கயில் அண் மையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் பின்னர் உட னடி நடவடிக்கை முன்னெடு க்கப்பட்டது. ஆனால் யுத்தத் தினால் பாதிக்கப்பட்ட எமக்கு யுத்தம் நிறைவுற்று 7 ஆண் டுகளாகியும் எவ்வித முன் னேற்பாடுகளும் திருப்திப்ப
டுத்தப்படவில்லை என குறிப் LLLTñ.
விடுதலைப்புலிகள் இரு ந்த காலத்தில் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் எனது தங் கையை எந்த பகுதிக்கும் அனுப்பக்கூடிய சூழல்கானப பட்டது. புதுக்குடியிருப்பில் உள்ள ஒருவர் மல்லாவியில் உள்ள உறவினர் வீட்டிற்கு பெண் பிள்ளையை நம்பி 91 GODJÜLJ UpLQUILÖ 6T60,T6AJLb. தொழில்நுட்ப வசதிகள் அற்ற சூழலிலும் குறித்த பெண்பி ள்ளை வீடு வந்து சேருவாள் என்ற நம்பிக்கை இருந்த ததாகவும் தெரிவித்த ஒரு வர், இன்று தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்ற போதி லும், நாதியாக பெண் பிள் ளையை அனுப்ப முடியாத நிலை காணப்படுவதாகவும் கருத்துத் தெரிவித்தார்.
நல்லிணக்கம் ஏற்படு த்துவதற்கு அமைவாக, மக் களின் காணிகளில் உள்ள இராணுவத்தினர் வெளியேறி மக்கள் மீண்டும் குடியே ற்றப்படவேண்டும். குறிப்பாக முகமாலை பகுதியில் மேற் கொள்ளப்பட்டு வரும் கண் ணிவெடி அகற்றும் செயற் Lur (B56f glpfg5. UCS5.5 LIL வேண்டும் எனவும் குறிப்பி டப்பட்டது.
IBLIľ
போராட்டத்தில் உயிரி ழநத போராளிகளின் நினை வுத் துTபிகள் உடைக்கப் பட்டமை கவலையளிப்பதாக தெரிவித்தநபர் ஒருவர் எனது சகோதரர்கள் இருவர் இவ் வாறு கல்லறையில் புதைக்க ப்பட்டதாகவும் குறிப்பிட்டார். விடுதலைப்புலிகளின் காலத் தில் துயிலும் இல்லங்களில் 6656 Sabup656f LDCGCLI முன்னெடுகப்பட்டன. எந்த வொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் பேசப்பட்டது கிடை யாது. ஆனால் இன்றையகபூ லில் பல்வேறு உணர்ச்சிப் பேச்சுக்களால் மாவீரர்களது GULU Sjóluab CSUFUGB660 றது. தேர்தல் காலங்களில் இவ்வாறு அதிகளவில் அர சியல் பேசப்படுகின்றது.
குறித்தநிலை மாற்றப்பட
s
நல்லிணக்க செயலணியிடம்
63 பேர் நேற்று கருத்துப்பதிவு இன்று பூநகரியில் அமர்வு
நலலினக்க பொறிமுறை கள் பற்றிய கலந்தாலோச னைக்கான செயலனி குழு 6f6O 6u6OLLU LDLL LID85856 கருத்தறியும் அமர்வு நேற்று 65T60)6O. 9.3O LD60OflueII
செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது 63 பேர் தமது கருத்துப் பதிவுகளை மேற்கொண்டனர். நேற்றுக் காலை ஆரம்பமான மக்கள் கருத்து பதிவில் காணாமற் போனோரின் உறவுகள், அரசியல் கைதிகளின் உற வினர்கள், கிராம அமைப்புக் களின் பிரதிநிதிகள் என பல்வேறுபட்டோர் கலந்து
கொண்டு பதிவுகளை செய் திருந்தனர். அரசியல் கைதி களின் விடுதலை, கானா மற் போனோர் தொடர்பி லான விசாரணை,இராணு வத்தினர் மக்கள் காணி uflo D55, 66.6f(BupDCICL வேண்டும் அனைத்து இனங் களுக்குமான அதிகாரப் பகி ர்வு, கண்ணிவெடியகற்றலை விரைவுபடுத்தல், மீள்குடி யேற்றம் உள்ளிட்ட கருத்து க்கள் மக்களால் முன் வைக் கப்பட்டன. குறித்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை பூநகரிபிரதேச செயலகத்தில் இடம்பெறும் என அறிவிக் கப்பட்டுள்ளது. (2-15)
2OO9&Lb 5,600 GB Sig சினால் வெளியிடப்பட்ட கைதி ab6ft UCLQU656) 6T60Tg5 (5600 வரது பெயரும் உள்ளதென நல்லினக்க பொறிமுறை க்கான செயலனி குழுவின pfl:LLÓ GYU6öot 616OOTIT dö6).j
 
 
 
 
 
 
 
 

லம்புரி 09
neoclius auteuluoepas கருத்தறியும் அமர்வு நேற்றுக் காலை
நில் நடைபெற்ற போது.
GlöFULIGOaxifl
கருத்துப்பதிவு * -
வேண்டும்.அவ்வாறு அர சியல் பேசப்படுவதனாலேயே துயிலும் இல்லங்களை மீன (BLD 960 Dias Upg|LT556060 | BITGOOTUGa560 D.5. On 55 நிலை மாற்றப்பட வேண் GBL b. 65 56b6ól6OOTä585jögfélög5 இதுவும் ஒரு நல்ல முயற்சி யாகும். இதேவேளை நல்லி னக்கத்தினை ஏற்படுத்த வேண்டிய மற்றுமொரு முக்கிய இடமாக பல்கலை க்கழகம் திகழ்கின்றது. பல்க லைக்கழகங்களிலேயே இறுை இனப்பிரச்சினை எழும் அபா uJLb BT6OOTÜUGBaško Dgl. (55 த்தநிலை மாற்றப்பட்டுநல்லி 600Td,0555.0576OT 99,556ITLD பல்கலைக்கழகத்தில் ஏற் படுத்தப்படவேண்டும் என அந்நபர் மேலும் தெரிவித் துள்ளார். (2-15)
படங்கள்:- மல்லாவிச் செய்தியாளர் Aurgistä IIAS SyisluE. dag Dji SULMUEST gampa Bibes 50.
20 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் அவதி
(கிளிநொச்சி) கிளிநொச்சி விநாயக புரம் கிராமத்தின் அம்பாள் குளம் விநாயகபுரத்தை இணை க்கின்ற வீதியில் உள்ள பொது கிணரொன்று தனியார் ஒரு வரால் பொதுமக்கள் பயன் படுத்த முடியாதவாறு தடை செய்யப்பட்டு மதில் கட்டப்பட் டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மக்களின் இடம்பெயர் வுக்கு முன்னர் தனியார் ஒரு வருக்கு சொந்தமான காணி ஒன்றில் அக்காணியின் உரி மையாளரின் ஒப்புதலுடன் தனியார் நிறுவனமொன் றினால் பொதுக் கிணறு ஒன்று as Llull CB LD556rfeit uusis பாட்டிற்கு விடப்பட்டதாக தெரி விக்கப்படுகின்றது.இப் பொதுக் கிணறு20 இற்கும் மேற்பட்ட g5GB buriassifeit uusist until டிற்காக அமைக்கப்பட்டது. தற்போது மக்கள் மீள்குடி யேற்றியுள்ளநிலையில்விநா யகபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் புனரமைப்பு செய்யப்பட்டு கடந்த ஆறு வருடங்களாக மக்களின் பய ன்பாட்டுக்கு இப்பொதுக்கிணறு பயன்படுத்தப்பட்டு வந்தது.
பயன்பாட்டில் உள்ள இப் பொதுக் கிணற்றை தற்போது 3.T600 g fiscoLDurfeit uusis படுத்த முடியாதவாறு மதில் கட்டியுள்ளார் என பாதிக்கப் பட்ட மக்கள் தெரிவிக்கின்ற னர். இதனைப் பயன்படுத்த முடியாத 20 இற்கு மேற்பட்ட
பொதுமக்கள் கையொப்ப மிட்ட கடிதமொன்றை கிராம அபிவிருத்திச்சங்கதலைவர் der LT858pmLD 5996.600555 வழங்கி இக்கிணற்றை பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவிடுமாறு கோரிக்கை விடப்பட்டது.
இது தொடர்பில், காணி blfso). DLTSTEL6öréuTLDeegg வலர் தொடர்புகொண்டு வின விய போது தான் கட்டிய மதிலைஇடிக்கமுடியாதுஎனக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் பலமுறை காணிஉரிமையளிபம்சென்று கதைத்தும் எந்தவிதமான பயனும்தங்களுக்கு கிடைக்க வில்லை என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆதங்கம் தெரி வித்துள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக கரைச்சிபிரதேச செயலாளர், கிராம அலுவலர், கிராம அபி விருத்தி சங்கத்தினர், இக் கிராமத்தின் மூத்த குடியிரு ப்பாளர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு தாங் கல் வழமைபோல் இக் கிண ற்றை பயன்படுத்துவதற்கு வழி செய்யுமாறு பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ள 2-27.)
தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச செயலகத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற மேற்படி குழுவினரின் மக் கள் கருத்துக்களை கேட்டறி யும் அமர்வில் அவள் கூறினா,
உதவி வேண்டாம் வந்தால் போதும்
|ணியிடம் பெண்ணொருவர் வேண்டுகோள்
அவர் தனது கருத்துப் பதிவில் கூறியதாவது,
2OO8 9Lö 36OOsGLö தெஹவளைபகுதியில்கானா மற் போன எனது கணவரது பெயர் கைதிகள் பட்டியலில் வெளியிடப்பட்டதாகவும், குறித்த பட்டியல் ஜெனிவா வில் வைத்து'வெளியிடப் பட்டதாகவும் தெரிவித்தார். இவ் விடயம் தொடர்பில் 2009 ஆம் ஆண்டு உள் நாட்டுப் பத்திரிகையொன்று 6O பேர் கொண்ட பட்டியலை பிரசுரித்தது என தெரிவித்
SqS S S S S S S S q S q MM M M S M S q S S S S S S S
அவ்வாறு அரசினால் வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ள எனது கணவர் எங்கு உள்ளார் என்பதை வெளிப் படுத்த வேண்டும் என குறி த்த குழுவிடம் அப்பெண் பரிந் துரைத்தார். இவ்விடயம் தொடர்பில் குறித்த அமர்வில் சமுகமளித்திருந்த இலங்கை ഥങ്ങിg, ഉ_jിങ്ങ്ഥ ജൂഞങ്ങIb குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளரிடம் முறை ÜLITGBLb 6üg66TTÜ.56ö6Õ னக்கத்தை ஏற்படுத்தும் பொறிமுறையில், காணாமற் போனோர் தொடர்பில் உண் ഞഥങ്ങuബണിLLEഖങ്ങ (BLD 61606), Lb 96u60dr6OOIT60 கருத்துரைக்கப்பட்டது. எவ் வித உதவியும் வேண்டாம். எனது கணவர்வந்தால்போதும் என அப்பெண் கருத்துரை த்திருந்தார். (2-15)

Page 11
பக்கம் 010
வல
குருப்பெயர்
5
ரிஷபம்
ஆகிய இடங்களிலும் பதியப்போகிறது.
பொதுவாக ஐந்தாமிடம் என்பது புத்திர ஸ்தானம் என்றாலும் கூட, பூர்வ புண்ணி யம், தாய்வழி சகோதரம், புத்திசாதுரியம், புகழ்பெறும் நிலை, வாழ்வில் ஏற்படும் வளர்ச்சி போன்றவற்றையெல்லாம் அறிந்து கொள்ளும் இடமாக அமைகிறது. உங்கள் ராசிக்கு 8.1 இற்கு அதிபதியானவர் குருபக வான். உங்களுக்கு இழப்பைக் கொடுக்கும் எட்டாமிடத்திற்கு குரு அதிபதி. அந்த இழப்பை ஈடுகட்டும் இடமான பதினோராம் இடத்திற்கும் அவர்தான் அதிபதி.
உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு சம வலி
மையான எதிரி குருவாக இருந்தாலும், அவ களைப்பை மறந்து
ரது பார்வை கெடுதலைத் தராது. சுப கிரகம் செயற்படும் ரிஷப ராசி
என்பதால் சுகங்களையும், சந்தோஷங்களை
அன்பர்களே!
யும் வழங்குவார். குறிப்பாக உன்னதமான
குருவின் ஆதிக்கம் உங்கள் எண்ணங் இறைவனைச் சுமக்கும் வாகனமான
களை நிறைவேற்றப் போகிறது. வண்ண நந்தி உங்கள் ராசியின் சின்னமாக விளங் மயமான வாழ்க்கை இனி அமையப் போகி குவதால், மற்றவர்களின் மனப்பாரங்களை
றது. நல்ல காரியங்கள் இல்லத்தில் நடை எல்லாம் சுமக்கும் மாமனிதர்களாக விளங் பெறும். கிராமத்தில் இருப்பவர்கள் நகரத்திற்கு குவீர்கள். கவர்ச்சியாகப் பேசிக் காரியங் சென்று. தொழில் தொடங்க முற்படுவர். களை சாதிப்பதில் வல்லவர்கள் நீங்கள். கலை, இலக்கியம் போன்றவற்றை ரசிப்பதில் ஆர்வம் கொண்ட உங்களுக்கு. உல்லாசப் பயணங்களிலும் ஆர்வம் இருக்கும். வாக னங்களை வைத்துக்கொண்டு வசதியாக
' கிருத்திகை வாழவேண்டும், செல்வாக்கோடு தேசத்தின்
2,3,4-ம் பாதம், முக்கிய புள்ளியாக முன்னேற வேண்டும்.
ரோகிணி, வாழ்க்கையை அனுபவித்து ரசிக்க வேண்டு மென்று நினைப்பீர்கள்.
மிருகசீரிடம் கெளரவம், அந்தஸ்து உயர்ந்து காணப்
1, 2-ம் பாதம், படுவீர்கள். விவசாயத்திலும் விலங்குகளை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். தவறு செய்பவர்களை தட்டிக் கேட்கச் சொன்னால். அவர்கள் பிறர் மனம் புண்படுமே என்று
சென்ற குருப்பெயர்ச்சியில் நடைபெறாத சில புலம்புவீர்கள். பிறர் கண்படும் விதத்தில்
காரியங்கள் இந்த குருப்பெயர்ச்சியில் இனிதே உங்கள் வாழ்க்கை அமையும்.
நடைபெறும். இரு சக்கர வாகனம் வைத்தி அள்ளிக் கொடுக்கும் சுக்ரன் உங்களு
ருப்போர், நான்கு சக்கர வாகனத்தை நாடிச் க்கு ராசிநாதன். அவன் 'இல்லை' என்ற
செல்வர். செல்வாக்கு மேலோங்கும். புதிய ஒப் வார்த்தையைச் சொல்ல ஒருபோதும் உங்
பந்தங்கள் வந்து சேரும். பொல்லாதவர்கள் களை அனுமதிக்க மாட்டான். பிறக்கும்
உங்களை விட்டு விலகுவர். புகழேணியின் பொழுதே உங்களுக்கென்று நல்ல பொரு
உச்சிக்குச் செல்வீர்கள். ளாதாரம் சேர்ந்திருக்கும். எனவே கவலை
குரு பார்வை கொடுக்கும் பலன்கள்! என்ற சொல்லே உங்கள் அகராதியில் இருக்
நவக்கிரகங்களில் நன்மை கொடுக்கும் காது. என்றாலும் சனி, செவ்வாய், புதன்
கிரகம் என்று வர்ணிக்கப்படும் குரு இப்பொ ஆகிய கிரகங்களும் ஜாதகத்தில் பலம்பெற்
ழுது 4 ஆம் இடத்திலிருந்து ஐந்தாமிடத்திற்கு றிருக்க வேண்டியது அவசியம். இல்லையேல்
வந்துவிட்டார். அங்கிருந்து கொண்டு தனது துன்பம் துளிர்விடும். எனவே செவ்வாய் பல
பார்வையை 1.9.11 ஆகிய இடங்களில் பதிக் மறிந்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்
கின்றார். பார்க்கும் குருவால் இனி பணியில் தெடுக்க வேண்டும். சேமிப்பு உயர புதன்
இருக்கும் தொய்வுகள் அகலும். யாருக்கும் பலம் பெற்றிருக்க வேண்டும். உங்கள் ஜாத
கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு வந்து கத்தில் புதன், செவ்வாய், சனி, சுக்ரன் பாத
சேரும். சேர்க்கும் பொருளாதாரத்தில் சாரத்தைப் பாருங்கள். ஆதரவு தரும் ஆல
நிறைவு ஏற்படும். செல்வச் செழிப்பில் மிதக்கப் யத்திற்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று
போகி றீர்கள்.
குருவின் பார்வை பதிகி குடும்பத்தில் மகிழ்ச்சி
வழிபடுங்கள். வேதனைகள் தீரும். வெற்றிச்
ஜென்மராசியை குரு பார்க்கப் போவதால் |செய்திகள் தேடி வரும்.
நீடித்த நோயிலிருந்து நிம்மதி பெறுவீர்கள். மகத்துவம் வாய்ந்த உங்கள் ராசிக்கு ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் வரப்போகும் குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட மாறும். உடல் நலத்திற்காக செலவிட்ட பலனைத் தரப்போகிறது என்பதைப் பார்க்
தொகை குறையும். உற்சாகத்தோடு பணிபுரி கலாம்.
யத் தொடங்குவீர்கள். கருத்து வேறுபாடுகள் வந்தது குருப்பெயர்ச்சி!
அகலும். கனிவோடு பேசி காரியங்களைச் ஆடி 18 உங்கள் வாழ்க்கையில் மறக்க சாதித்துக்கொள்ள வாய்ப்புகள் வாசல் கத முடியாத நாள க அமையப் போகிறது.
வைத் தட்டும். ரண சிகிச்சை செய்ய நினை அன்றைய தினம் இடம்பெயரும் குருபக த்தவர்கள் கூட, சாதாரண சிகிச்சையிலேயே வான், கோடி கோடியாக கொட்டிக் கொடுக்கப் குணம் பெற்று மகிழ்ச்சியடைவர். போகிறார். 5 இல் சஞ்சரிக்கும் குருவின் இதுவரை செய்த முயற்சிகளில் இருந்த பார்வை, ஜென்ம ராசியிலும் 9 மற்றும் 11 தடைகள் அகல புதிய வழி தோன்றும்.
{{a.இ) கா88 88Ca8 பகு, iெanகம் 888888 Tidika 11SU88இ 138..

புேரி
' 02.08.2016
ஈசி பலன்கள்
சிலமாதங்களாக ஏற்பட்ட பிரச்சினைகள் ஒவ் வொன்றும் நல்ல முடிவிற்கு வரும். மனக் கவலை நீங்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். இனத்தார் பகை அகலும். எல்லா வழிகளிலும் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். எப்போது நடக்குமோ என்று ஏங்கிய காரியம் இப்பொழுது நடைபெறும். வெற்றி வாகை சூடும் வகையில் வாழ்க்கை அமையும். பண மழையிலும், பாச மழையிலும் நனைவீர்கள். நினைத்ததைச் சாதித்துக் காட்டும் நேரம் கைகூடி வந்துவிட்டது. மண்ணைத் தொட் டாலும் பொன்னாகும். மக்கள் செல்வங்க ளால் யோகம் வரும். ஆபரணங்களை வாங்கிச் சேர்க்க முற்படுவீர்கள்.
லாப ஸ்தானத்தை பார்க்கும் குரு மூடிக் கிடந்த தொழிலை மீண்டும் திறக்க வைப்பார். முன்னேற்றம் அதிகரிக்க முறையான மாற் றம் வரும். அரசுப்பணி, நிரந்தரப் பணி,
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். படிப்பு, வெளிநாட்டு அழைப்பு, விருப்ப ஓய்வில் வெளி
உத்தியோகம் போன்றவற்றில் மேன்மை வருதல், பதவி உயர்வு, இலாகா மாற்றம் பெற வழிவகுத்துக் கொடுப்பீர்கள். பற்றாக் போன்ற பலவகை சந்தர்ப்பங்கள் அவரவர்
குறை அகன்று பணத்தேவைகள் பூர்த்தியா ஜாதகத்திற்கேற்ப. சூழ்நிலைக்கேற்ப வந்து
கும். அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவதால், சேரும். வரும் வாய்ப்பு நல்ல வாய்ப்புக
இந்த காலத்தில் இனிய மாற்றங்கள் நடை ளாகவே அமையும். எனவே நலங்களும்
பெறும். பொதுநலத்தில் புதிய பொறுப்புகள் வளங்களும் வீடு வந்து சேர, கலங்காமல்
கிடைக்கும். குரு வழிபாட்டோடு நந்தி கடவுள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
யையும் வழிபடுவது நலம் சேர்க்கும். குரு. சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது
செல்வம் தரும் சிறப்பு வழிபாடு! (2.8.2016 முதல் 19.9.2016 வரை) பூமி
ராசிநாதன் சுக்ரன் என்பதால் தெற்கு யோகம் கிட்டும். புதிய பூமி வாங்க நினைப் நோக்கிய அம்பிகையை வழிபட்டு வாருங் பவர்கள் அதற்குரிய நேரம் கைகூடி வந்திரு கள். வெள்ளிக்கிழமை விரதமிருப்பது ப்பது கண்டு மகிழ்ச்சி அடைவர். தாய்வழி
வியக்கும் வாழ்க்கையை அமைத்துக் ஆதரவு பெருகும். பழைய வீடுகளை பராம
கொடுக்கும். யோக பலம் பெற்ற நாளில் ரிக்கும் பணியில் ஈடுபட ஒரு சிலர் முன்
கோவில்களுக்கு சென்று விநாயகர். வருவர். வாகன யோகம் உண்டு. பயண
முருகன், சுவாமி, அம்மன், நந்தி. தட்சி
ணாமூர்த்தி, வராகி ஆகியோரை வழிபட்டு 01.09.2017 வரை
வாருங்கள். வளமும் நலமும் வந்து
சேரும். ங்களால் பலன் கிடைக்கும்.
குருபகவான், சந்திர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (20.6.2016 முதல் 24.11.2016 வரை) சகோதர ஒற்றுமை பலப்படும். வழக் குகள் சாதகமாகும். முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். ஆதாயம் தரும் தகவலில் அக்கறை காட்டுவீர்கள். அசையாத சொத்துக்கள் வாங்குவதில் ஆசை கூடும். புதிய நண்பர்கள் உங்கள் பொருளா தார விருத்திக்கு அடித்தளம் இடுவர். ஆரோக்
மங்கையருக்கான கியத் தொல்லை அகல மாற்று மருத்துவம்
மகத்தான பலன்கள்! கைகொடுக்கும்.
ரிஷப ராசியில் பிறந்த குரு, செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும்
பெண்களுக்கு இது யோகமான பொழுது (25.1.2016 முதல் 21.2.2017 வரை
நேரமாகும். நினைத்த காரியங்களை மற்றும் 2.6.2017 முதல் 1.9.2017 வரை)
நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். விரயங்கள் அதிகரிக்கும். வீடுமாற்றச் சிந்
நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தனைகள் மேலாங்கும். நீண்டதூரப் பய
குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் ணங்களால் நிம்மதி குறையலாம். ஆடை,
குணமறிந்து நடந்து கொள்வர். ஆபரண சேர்க்கை உண்டு. சகோதர வழியில்
கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பு
அதிகரிக்கும். பணத்தேவை உடனுக் குடன் பூர்த்தியாகும். பிறந்த வீட்டிற் கும் புகுந்த வீட்டிற்கும் பாலமாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்து வைப்பீர்கள். மக்கள் செல்வம் இல்லையே என்று கவலை ப்பட்டவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும் வாய்ப்பு உருவாகும். சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினை
அகலும். கூடப்பிறந்தவர்கள் உங்கள் ஏற்படும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்க
கூட்டாளியைப் போல இருந்து உதவி ளுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.
செய்வர். உத்தியோகத்தில் உள்ளவர் அக்கறை செலுத்த வேண்டிய
களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு வக்ர காலம்!
கிடைக்கும். பணி நிரந்தரம் பற்றிய இம்முறை குரு வக்ரம் பெறுவதோடு
தகவல் கேட்டு மகிழ்ச்சி அடை அதிசாரமாக துலாம் ராசிக்கு இடையில்
வீர்கள். சிலருக்கு அரசு வேலை செல்கிறார். இந்த அதிசார குரு எதிர்பார்ப்பு
கிடைக்கக்கூடும். இல்லத்தில் மங்கள களை நிறைவேற்றாது. எதிர்ப்புகளை அதிக
ஓசை கேட்பதற்கான வாய்ப்பு உண்டு. ரிக்கச் செய்யும். வீடு மாற்ற யோசனை
பிரதோச வழிபாடு பெருமை சேர்க்கும் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் ஒற் றுமை பலப்படும். அடுக்கடுக்காக நல்ல பலன் கள் வந்து கொண்டே இருக்கும். குழந் தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த
நாளை மிதுனம்)
ஜோதிடக் கலைமணி சிவல்புரி சிங்காரம்
கம்
--
றது! வருகிறது!
- 1. 1 &on, 3d (113td |

Page 12
அமாவாசை என்றால் நம் சமயத்தவர்களுக்கு மிகவும் பயபக்தி உண்டாகி ன்றது. ஆடி அமாவாசை சைவர்களுக்கும் வைன வர்களுக்கும் ஒரு முக்கிய மான தினம். பிதுர் வழிபாட் டைக் குறிக்கும் ஒரு புண்ணி யமான சிராத்த தினமாகும். திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூர த்தை பாகத்தைக் குறிப்பிடும் 625 6ēFT6b. SILDT 6T6ör DT6ö ஓரிடத்தில் பொருந்தியது (குவிந்தது அடுத்தது) என்று பொருள். ஒரு இராசியில் சூரி யண் சந்திரன் இருவரும் சேர்ந்து உறவாகும் வாசி
யான நாள் அமாவாசி எனப் படும். வானமண்டலத்தில் தமது அளப்பு வேலையைச் சிருஷ்டியின் ஆரம்ப காலத் திலிருந்தே தொடங்கிய இரு வரும் அமாவாசை நாளில ன்றுதான் ஒருங்கு கூடுகின் றனர். சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் பூமிக்கு (BBJUTTG5 6DJUBLb6UrTupg5 SILDT வாசைத் திதி உண்டாகும். சந்திரன் சூரியனிலிருந்து பிரிந்து பூமியைச் சுற்றி வரு கின்ற மார்க்கத்தில் பூமிக்கும் சூரியனுக்கும் 80ஆவது பாகை யில் வரும்பொழுது பெளர் ணிைமித் திதி நிகழும்.
திதிகள் பூர்வபக்கத்திகள், அபரபக்கத்திகள் என இருவ 606ÚLJGLð. SILDIT6)]nsogs கடுத்த பிரதமை முதல் பெளர் ணமி இறுதியாகவுள்ள 15 திதிகளும் பூர்வ பக்கமென
ப்படும். பெளர்ணமிக்கடுத்த பிரதமை முதல் அமாவாசை யிறுதியாகவுள்ள 15 திதி களும் அபரபக்கமெனப் படும். பூர்வபக்கம், அபரப க்கம் என்பன முறையே சுய்ல பஷம், கிருஸ்ணபஷம், வள iபிறை, தேய்பிறை எனவும்
LUGBLĎ.
அமாவாசையின் கரு த்தை ஞானமுறையிற் கவ னித்தலும் நல்லது. சூரியன் ஞானகாரகன், ஆத்ம கார கன் ஆவான். பிராணிகளின் ஆத்ம அமைப்பு சூரியனா றதான்நிகழ்நின்றது ஆண்மை. ஆற்றல், பராக்கிரமம், வீரம், தீரம், தவம் யாவும் சூரிய
சந்திரன் மனத்திற்கு அதிபதி, மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, உற்சாகம், இன்பம் முதலியன சந்திரனால் அடை யத்தக்கன. இத்தகைய சூரிய சந்திரர் இருவரும் ஒரு இரா சியில் சஞ்சரிக்கும் நாள் புனிதமான நாள். உயிர்க ளின் சுகபோகமாகிய மாறு தலையுணர்த்தும் நாள். சகல தேவர்களும் அமாவாசை யின் அதிபர்களாவர். அன்று நோன்பு நோற்றல், விரதம் காத்தல் சிறந்ததும் இறை வனுக்கு மகிழ்ச்சியளிப்ப தும் பெருமை தருவதுமான நன்னாளாகும். இன்னும், நமக்கு இரண்டு சரீரங்கள், சீவதேகங்கள் உள்ளன. அவை தூலசரீரம், சூக்கும சரீரம், குணசரீரம் எனப் UG6uĎ. J5LD5 2-LLĎL! g5IT60
02.08, 2016
×
சரீரம். இது துாலகாயம், தூலதேகம், புறவுடல் என வும் படும். ஆயுள் முடிவில் முன்னுடல் விட்டு மற்றொரு உடம்பெடுத்தற்கு ஏதுவா யிருப்பது அருவுடம்பு. இது சூககுமகாயம் சூக்குமதேகம், உள்ளுடம்பு எனவும் படும்.
இவற்றுள் தூல சரீரமா னது பஞ்ச பூதங்களாலும் பரிணமிக்கப்பட்ட உரு உட ம்பு சூக்கும சரீரமாவது தன் மாத்திரை களைந்தும் அந் தக் கரணங்கள் நான்கும் கூடிய மனோமய கோசத்தி னால் அமைந்தது அருவுடம் UT5ub.
ஒருவர் இறக்கும் போது தூலசரீரம் அழிந்துபோகும். சூக்கும சரீரம் அழிவதில்லை. அவை சர்வசங்கார காலத் திலே அல்லது முத்தி நிலை யலாவது அழியும் ஒரு உயர் தூலசரீரத்தை விட்டு நீங்கும் போது சூக்கும சரீரத்தோடு செல்லும் அங்ஙனம சென்ற உயிர் பூமியிற் தான்புரிந்த வினைகளுக்கேற்ப இன்ப துன்பங்களைச் சுவர்க்க நரகத்தில் அனுபவிக்கும். சுவற்க்கத்திலே இன்பங்களை அனுபவிக்கும் போது அச்சூ க்கும சரீரம் அதற்கென்றே ஒரு சரீரத்தைப் பெற்றுக் கொள்கின்றது. அது பஞ்ச பூதங்களின் சாரங்களினால் ஆக்கப்பட்டது. ஆதலின் அது பூதசார சரீரம் எனப்படும். தேவசரீரம் எனப்படுவது அதுவேயாகும். நரகத்திலே துணபங்களை அனுபவிக்கிற சூக்கும சரீரமும் அதற்கெ ன்றே ஒரு சரீரத்தைப் பெற் றுக் கொள்கின்றது. அது நோய் கொண்டதாயும், எவ் வகைத் துன்பங்களையும் தாங்கவல்லதாயும் இருக்கும. அது யாதனாசரீரம் எனப்ப டும். இவ்விதம் அனுபவித்துத் தொலையாமல் எஞ்சிநின்ற (பிராரத்துவ) வினைகளி
துபோதையில்கயற்னையின்ரிந்ேத UMLEITADO DITERUG ALINGlaDrymo de
(கொழும்பு) அதிக மதுபோதையில் சுயநினைவின்றி இருந்த um L&fT6060 LDIT600T6Úl QG வர், அநுராதபுரம் பொலிஸா ரினால் மீட்கப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்திற்கு கிடை த்ததகவலுக்கமைய இவரை அநுராதபுரம் வித்தியாலய மாவத்தையில் இருந்து மீட்டு, வைத்தியசாலையில் அனு மதித்துள்ளதாகவும் பொலி ஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த மாணவி நேற்றுமுன்தினம் தனக்கு பிரத்தியேக வகுப்பு இருப் பதாகக் கூறி தனது காதலரு டன் இணைந்து சென்றுள்ள தாகவும்,இதன்போது அவ
ரது காதலன்மதுவுடன்போதை மாத்திரை ஏதாவது கலந்து பருகக் கொடுத்த பின்னர் மாணவியை துஷ்பிரயோகப் படுததியிருக்கலாம் என பொல ஸார் சந்தேகம் வெளியிட்டு eা6াeOT্য,
எனினும் குறித்த இடத்தி லிருந்து மாணவியின் காத லண் தப்பிச்சென்றுள்ளதாக வும் பொலிஸார் தெரிவித் தனர்.
குறித்த மாணவி நேற்று காலை வரை சுயநினை வுக்கு வராததால் இவரிடம் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத் தியசாலை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன. (இ=7-1O)
வலுவூ
(யாழ்ப்பாணம்)
யாழ்.மாவட்டத்தில் உள்ள அங்கவீனமுற்றவர்களு க்கான சுய உதவிக்குழுக் களை வலுவுட்டல் தொடர் பான பயிற்சிப்பட்டறை நேற் றையதினம் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சின் ஒருங்கிணைப்பில் நடை பெற்ற இந்த பயிற்சிப்பட்ட றையில் சுய சக்தி குழு முறை மைகளை அறிந்து அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுதல், ஊனமுற் றோர், ஊனமுற்றோரின் பெற்றோர் பாதுகாவலர் அக் குழுக்களின் பொறுப்பு மற் றும் கடமைகளை அறிந்து கொள்ளுதல்,மனித உரி
 
 
 
 
 

னாலே மீண்டும் பூமியில் வந்து பிறக்கும்.
இறந்தவர்களுடைய தூல 6LLb Lub, assist3D6), LLDLLB பிறவிக்கு காரணமானவினை யுமெனப்பட்ட எல்லாம் தகன க்கிரியை, அந்தியேட்டி இவ ற்றால் நீங்கிவிடும். அபுத்தி பூர்வமாகச் செய்தன அந்தி யேட்டி, தகனக் கிரியைக ளால் மாறும் புத்திபூர்வ மாகச் செய்தன அனுபவித் தேயாக வேண்டும். உயிர், சபண்டீகரணம் (பிதிர் பூசை) என்னும் கிரியையினாலே சிவலோகத்தையடையும். அங்கு பிதாவினுடைய உயிர் ஸ்கந்த சொரூபமாக இரு க்கும். பாட்டனுடைய உயிர் சனபதத்திலே சண்ட சொரூ பமாக இருக்கும். முப்பாட்ட னுடைய உயிர் கணாதிச பதத்திலே கனாத சொரூ பமாக இருக்கும். இவர்க ளுக்குத் தலைவர்களாக ஸ்கந்த சண்ட கனாதீதர் என்னும் மூவர் அதி தெய் வங்களாக விளங்குவர். இவர்கள்தான் பிதிர் தேவ தைகள் என அழைக்கப் படுவர். இவர்களைப் பிரீதி செய்து வழிபடுவது தான் சிரார்த்தம் எனப்படும். நிரு வான தீட்சை பெற்றவர் களுடைய பிதுர் தேவர்கள் ஈசர், சதாசிவர், சாந்தர் 6T60TLIG6).
மண்டலங்கள், சூரிய மண்டலம், சந்திரமண்ட லம், மேக மண்டலம், பூமிம 6OctLGOLB 6T6OT LIGO6).j60DE5 படும். இறந்துபோன உயிர் கள் தாம் செய்த புண்ணிய, பாவத்திற்கேற்ப சுவர்க்க, நரகங்களையடைவனவும், முத்தியடைவனவுமன்றிச் சில உயிர்கள் உடனே ஒரு துல தேகத்தை எடுப்பன வுமாகவும் இருக்கும். அன்ற அவை இறக்கின்ற காலநேர ங்களைப் பொறுத்ததாக உயி
ர்களை நற்பதவியடையச் செய்தலுக்குச் சிரார்த்தம் இன்றியமையாததாகும்.
சூரியனும் சந்திரனும் ஒன்றுபட்டுப் பூமிக்கு நேரெ நேர்படும் சமயமே இதற்கு மிகவும் சிறந்தது. ஒவ்வொரு அமாவாசையும் பிதிர்க்கரு மத்திற்கு விசேடமானது. எனினும் ஆடி அமாவாசை மிகவும் புனிதமும் விசேட upLDTeorgongolfb. 6005 SILDn வாசையும் சிறந்தது. ஏனெ னில் சூரிய மண்டலத்திற்கு அப்பாலுள்ள இடம் பிதிர்க ளுக்குரிய இடமாகும். இது பிதுர் லோகம் எனப்படும். வடக்கு நோக்கிச் சஞ்சரி க்கும் சூரியன் தெற்கு நோக் கிச் சஞ்சரிக்கும் ஆரம்ப காலம் ஆழமாசமாகும் ஆகவே ஆடி அமாவாசை பிதிர் தரு
ப்பணத்திற்கு மிகவும் சிறந்த
5TGOLDT35lb.
அமாவாசை பெளர்ணமி நாட்களில் கடல் தீர்த்தமா டுதல் மிகவும் நல்லது. கடல் நீரை நமது பாவத்தைக் கழு வும் பரிசுத்த நீராகவும், இறைவனது அருள் நீரா கவும் நினைத்து காலஞ் சென்ற பிதிர்களை எண்ணி அவர்களது பாவத்தைப் போக்கி அவர்களுக்கு முத்தி யளிக்கும் வண்ணம் இறை வனை வேண்டி நீராடல்
(36600TGLb.
உடல் நலத்தின் பொரு ட்டும் கடல் நீராடுதல் நன் 60ошpшпg5шф. Эіцрпөuп60par, பெளர்ணமி நாட்களில் கட லின் நிலையும் நமது உட லின் நிலையும் மாற்றமடை கின்றது. கடல் நீராடுவத னால் அநேக உள்ரோகங்க ளும புறரோகங்களும் சொஸ் தமடைகின்றன. நீராடினால் சரீரம் சுத்தமாகின்றது. ஆரோ க்கியம், உற்சாகம் என்பன உண்டாகின்றன. மன ஒரு மைப்பாடும், மனப் பரிசு த்தமும் உண்டாகின்றது. அதிக பசியுண்டாகின்றது. ஆதலின் இடையிடையே கடல் நீராடுதலும் அவசிய மாகும்.
அமாவாசை நாளில் டுமாத ரின் பந்துய்த்தல்) மாபா வமெனக் கூறப்படுகின்றது. ஆத்ம காரகனான சூரிய னுடன் மனத்தின் காரக னாகிய சந்திரன் ஒருங்கே கூடியிருக்கும் பொழுதுமானி டரின் ஆத்ம சக்தி குண் றியிருக்கும். மாதரின் மன மும் மிகவும் சோர்ந்திருக் கும். இதனை மீறி இன்பந் துய்த்தால் அங்கவீனமுள்ள ஆண்பெண்ணற்ற அலிகள் போன்ற குழந்தைகள் பிற ப்பர் எனச் சொல்லப்படுகி ன்றது.
Ep65 6.Dialoop சிவரு கதிர் குமாரசாமி
Giup86E5D eun
படல் பயிற்சிப்பட்டறை
மைகள் மற்றும் ஊனத்த
ன்மை பறிக்கவர்களின் உரி மைகளையும் அவற்றுக் கான காரணிகளை விபரிப் தும் அவற்றை மேம்படுத் தலும், இடைநிலைப்படுத்தல் மற்றும் பிரதான பிரவாகத்து டன் இணைந்து வள மூல
தனத்தோடு ஒழுங்கான வேலைத்திட்டத்தை வடி வமைத்தல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மற்றும் செய் வதற்கு போன்ற காரணி களுக்காக பயிற்சியாளர்க ளின் திறனை வளர்த்தலை நோக்கமாக கொண்டு இப்
பயிற்சிப் பட்டறை நடை
பெற்றது.
வருடத்தில் ஒருமுறை நடைபெறும் இப் பயிற்சி ப்பட்டறையில் யாழ். மாவட் டத்தில் உள்ள அங்க வீனமுற்றவர்கள் 50 பேர் கலந்து கொண்டனர். (இ-9)

Page 13
கனமழை, வெள்ளப்பெருக்கு,இழப கட்டடம் இழந்து 109 பேர் பரிதாப
(டில்லி) இந்தியாவின் அசாம். பீகார், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களில்கனமழை, வெள்ளத்தில் சிக்கியும், மின்னல் தாக்கியும் 100 பேர் பலியாகியுள்ளனர். மராட்டிய மாநிலத்தில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிர் இழந்தனர்.
உத்தரபிரதேசம், பீகார், இமாசலபிரதேசம், உத்தர காண்ட் டில்லி, அரியானா, LDJUTL"lugu JLb 96ff6f'L 6.JL ԼDITIE6DIEl56ffջքյԼb, Ցi&Tւb, GLDisneourts clief oil கிழக்கு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக பல த்த மழைபெய்து வருகிறது. டில்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கன மழையின் காரண மாக வீதிகளில் வெள்ளப பெருக்கு ஏற்பட்டு போக்குவ
ரத்து பெரிதும் பாதிக்கப் பட்டது.
உத்தரபிரதேசத்தில் கங்கை, சாரதா, ரப்தி உள் ளிட்ட நதிகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகளின் கரையோரம் உள்ள பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதேபோல் பீகாரிலும் ஆறுகளில் வெள்ளப்பெரு க்கு ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் 12 மாவட்டங் கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு இருக்கின்றன. இத 60III6b 27 66O'FLib Disab6f மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள்.
(90fITLb LDIIIó60,556 Lill ULib மபுத்ரா நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங் குள்ள காஜிரங்கா தேசிய வனவிலங்கு பூங்கா வெள்
ளத்தில் மிதக்கிறது. அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று முன் தினம் பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் BlöðrÉl, SifElG 28 LDIT6)JL|- ங்களில் 30 லட்சம் பேர் ഥങ്ങp ബൈിണggTൺ LIgിക്സ கப்பட்டு இருப்பதாக கூறி னார்.
பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் மழை வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ள த்தால் பாதிக்கப்பட்ட பகுதிக ளில் வசிக்கும் மக்கள் பாது காப்பான இடங்களுக்கு அப் புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களில் மட் (Bibo) LLDITISbOilS6sbib LD60)up வெள்ளத்தில் சிக்கியும், கட்டடம் இடிந்து விழுந்தும், மின்னல் தாக்கியும் சுமார்
இராமேஸ்வரம்) இலங்கை அரசு ஒப்பந் தத்தை மீறிகச்சதீவில் கடற் படைமுகாம், புதிதாக அந் தோனியார் ஆலயம் என் Li6OT 960)LDLug5 6.5 TLLITES தமிழக மீனவர்கள் கண்ட னம் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கும், இந்
இந்தியா, இலங்கை இரு "GB LỗGOT6JÜE56IBLb 197O ம் ஆண்டு வரையிலும்
ஆம் ஆண்டுக்கு பின்னர்
கச்சதீவு இலங்கை அரசிடம்
ஒப்படைக்கப்பட்டு முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்பின் 1976 ஆம் SBb6OơřGB LIDTÜë LDTg5 Lb 3SL b திகதி கச்சதீவின் 2 ஆவது ஒப்பந்தம் இருநாட்டு அதிகா ரிகள் முன்னிலையில் போடப் பட்டது. இந்த ஒப்பந்தத்தில்
கச்சதீவு இலங்கைக்கு
சொந்தமான தீவு என்றும், கச்சதீவு கடல் பகுதியில் தமி
ழக மீனவர்கள் மீன் பிடிக்
கக் கூடாது என்றும் ஆனால் ஆண்டுதோறும் கச்சதீவு அந்தோனியார் ஆலய திரு விழாவில் இரு நாட்டு மக்க
ளும் வழக்கம்போல் கலந்து கொள்ளலாம் என்றும் ஒப்பந் தம் போடப்பட்டது.
அதிகாரிகளின் முன்னி லையில்நடைபெற்ற2ஆவது ஒப்பந்தத்தால் தமிழக மீன வர்களின் உரிமைகள் பறி போனது. கச்சதீவு திருவிழா வில் பங்கேற்கும் உரிமை மட்டும் தொடர்கிறது.
கச்சதீவில் உள்ள ஆல யத்தில் ஆண்டு தோறும் பெப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாட்கள் மட்டும் திருவிழா நடைபெ றும். இந்தநிலையில் பல ஆண்டுகளாக ஒட்டு கொட்ட கையாக காட்சியளித்து வந்த
இலங்கை:ஒப்பந்தத்தை கச்சதீவில் கடற்படை மு தமிழக மீனவர்கள் கண்டனம்
அந்ே திற்கு கட்டுவி Up60te 5 EGBE
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேர் பலியாகியுள்ளனர். திகபட்சமாக ஒடிசாவில் பேர் பலியாகியுள்ள இவர்களில் 29 பேர் யின் போது மின்னல் இறந்தவர்கள் ஆவா அசாம் மாநிலத்தில் பேரும், பீகாரில் 26 ம் பலியாகி இருக்கிறா
ஓசாவில் மின்னல் தாக்கி தவர்களின் குடும்பத்தி கு பிரதமர் மோடி அனு
தெரிவித்துள்ளார். UITLiguu LDITI560 5516ö 3 நாட்களாக பருவ தீவிரமாக பெய்து றது. மும்பையிலும், ! ர் பகுதிகளிலும் நேற்று தினம் பலத்த மழை து. இதன் காரணமாக பான பகுதிகளில் மழை
T(360T LDIT6) "L5565 ா பிவண்டி என்ற இட மழையின் காரண நேற்று முன்தினம் O9.3OLD6OOf 96T6 bb டி குடியிருப்பு கட்டடம் திடீரென்று இடிந்து தது. அந்த கட்டடத்தில் டும்பங்கள் வசித்து ன. கட்டட இடிபாடுக க்கி 9 பேர் பலியான்ார் BLDgLÖ 23 G3LÜ öTULD ந்தனர். pŠ5 čfLĎLJ6)|LĎ UĎJÚluU | ல் கிடைத்ததும் தீய ப்பு படையினர் விரை வந்து இடிபாடுகளை றி இறந்தவர்களின் களை மீட்டனர். காயம் ந்தவர்களை மீட்டு சைக்காக வைத்திய 0க்கு அனுப்பி வைத்த
@-5) {
5 மீறி
வில் உள்ள புனித தானியார் ஆலயத் L56OTö5 L15uj é2,6OULb பதற்கு இலங்கை அரசு hurög5) L15lu el,60ujLb வதற்கான பணிகள் பற்றுவருகிறது.மேலும் 6(360GL 6.6DE1603, 60Luisory 5urb.5JLDITEs பாதுகாப்பு பணிகள் கொள்வதற்காக கடற் முகாம்கட்டி தொலைத் ர்பு கோபுரம் அமைக் டு வருவதாகவும் கூறப் து. வ்வாறு கச்சதீவில் இல அரசு புதிதாக ஆலயம் b t:516ւմb த தமிழக மீனவர்கள் கண்டனமும் எதிர் தெரிவித்து வருகின்ற (இ-5)
(62.53.36OLD) மேற்குக்கரையின் நப்
இராணுவத்தினர் மீது கத்தி
யால் குத்த முயன்ற பாலஸ்
தீனர் சுட்டுக் கொலை செய்
LüŁJÜLTÜ.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்
தீனியர்கள் இடையே நீண்டகாலமாக சர்ச்சை
நிலவி வருகிறது. இந்த இருநாடுகளுக்கு இடையேயான சர்ச்சை காரணமாக ஜெருசலே மில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இதற்கு முக்கிய காரணமாக திகழ்வது இரண்டு சமூகத்தினரும் வழிபடக்கூடிய வழிபாட்டு தளங்கள் ஒரே இடத்தில் அமை

Page 14
ளது. பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல மாகாணங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் கைபர் பக்துங்வா மாகாணத்தில் தபாய் என்ற பகுதியில் திருமண வீட்டுக்குச்சென்ற வான்ஒன்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டது. இதில் வானில் இருந்த 18 குழந்தைகள், 8 பெண்கள் உட்பட 28 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். சிலர் காயம் அடைந்தனர். இதற்கிடையே நாட்டின் பல் வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் 55 பேர் பலியாகியுள்ள
தாகவும் 35 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் தேசிய பேரி
@-5)
-02.08.206
அரசியலில் இளைஞர் போப்பிர
இளைஞர்கள்சமூகவலை த்தளங்களில் அதிக கவனம் செலுத்துவதை குறைத்து 6 fill(B, 6, JefUGül6ö 655 நேரத்தை செலவிட வேண் GBLĎ 6T6IOT GESLUITÜ LÚJT6OTöfl6ð
அறிவுறுத்தியுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான் சிஸ், போலந்து நாட்டுக்கு ஐந்து நாட்கள் சுற்றுப் பய னம் மேற்கொண்டுள்ளார். சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான நேற்றுபோலந்தின் கிராகோ நகரில் போப் பிரா
டர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு முழு அடைப்பு காரணமாக காஷ்மீரில் 24 ஆவது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டது.
கடந்த மாதம் 9 ஆம் திகதி தெற்கு காஷ்மீரில் உள்ள கோகர்நாக் என்னும் இடத்தில் பயங்கரவாதிக ளுக்கும், பாதுகாப்பு படை யினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஹிஸ் புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதிபர்கான் வானி கொல் லப்பட்டான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீரில் பிரி வினைவாதிகள் போராட் டத்தில் குதித்து வன்முறை யிலும் ஈடுபட்டு வருகின் றனர். தொடர்ந்து முழு அடைப்புக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.பாதுகாப்பு
படையினருக்கும், ஆர்ப்பாட்
டக்காரர்களுக்கும் இடையே
ந்திருப்பது தான். ஜெருசலே
முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் so Gielgi. (9GE53LDULb 9,55 வளாகம் யூதர்களின் புனித இடமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், மேற்குக் கரையின் நப்லஸ் நகர் அருகே இஸ்ரேலிய இரா ணுவ வீரர்கள் மீது அடை யாளம் தெரியாத நபர் ஒரு வர் கத்தியால் குத்த முயன் றார். பின்னர் அவர் இஸ் ரேல் இராணுவத்தினரால் GiīLGBä5 6851T6b6OÜLJL LITÜ.
விசாரணையில் அந்த நபர் பாலஸ்தீனர் என்று தெரியவந்தது. இராணுவ வீர Jö56T LLIIT(5ööLD öTULD 9gLD ஏற்படவில்லை. அந்த வாலி
இந்த ஆண்டில் மட்டும்
பரின் பெயர் ராமிஅவர் தானி (வயது 3) என்று பாலஸ்தீன எல்லையில் ஊடுருவ முயன் சுகாதாரத்துறை அமைச்சகத் றதாக இதுவரை70 இற்கும் தல அடையாளம் காணப் மேற்பட்ட தீவிரவாதிகள் Ull-gil, இந்திய இராணுவத்தினரால் கடந்த ஒக்டோபர் மாதம் சுடுக்கொல்லப்பட்டுள்ளனர். முதல நடைபெற்று வரும இந்திய எல்லைப்பகுதி வன்முறை சம்பவங்களில் யில் ஊடுருவ முயலும் தீவிர
219 பாலஸ்தீனர்களும், 34 இஸ்ரேலியர்களும் கொல் லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (இ-7=C)
『ーw力
வாதிகளுக்கும் இராணுவத் திற்கும் இடையில் அடிக்கடி
மில் உள்ள அல் அசா மசூதி எல்லையில் 7Ο தீவி சுட்டுக்கொல்லப்
ருகின்றது. இந்த சண்டை யில் அதிக எண்ணிக்கை யில் தீவிரவாதிகள் கொல்லப் பட்டாலும், இந்திய இராணுவ வீரர்கள் சிலரும் தாக்குதலில் உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசிய பாதுகாப்புதுறைஅமை ச்சர்மனோகர் பரிக்கார், இந்த
சண்டை நடந்து கொண்டு வருடத்தில் மட்டும் பாகிஸ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிகளவு நேரத்தை கள் செலவிடவேண்டும்
ன்சிஸ் பங்குபெறும் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு வலியுறுத்தினார்.
அறிவுறுத்தல்
செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவுக்கு வருகை தந்த GUITÜ LÚJT6Ofcf6ð, SHPEJ86) ருந்த திறந்தவெளி மைதா னத்தில் அமைக்கப்பட்டி ருந்த மேடையில் உரை நிகழ்த்தினார். இந்த நிக ழ்ச்சியில் பல்லாயிரக் கண க்கான இளைஞர்கள் குழு மியிருந்தனர். சமூக வலை த்தளங்கள், வீடியோ கேம் கள், கணனி, ஸ்மார்ட் (3LT60t போன்றவற்றுடன் இளைஞர்கள் குறைந்த நேரம் மட்டுமே செலவிட வேண்டும். சமூக சேவை மற்றும் அரசியலில் அதிக நேரம் செலவிட வேண்டும். இந்த உலகத்தில் உங்கள் 960)LLUT6ITIE856O)6T 6). CB செல்லுங்கள் என அங்கிரு ந்த இளைஞர்களை போப் (இ-5)
த உத்தரவு முழு அடைப்பால்
க்களின் இயல்பு நிலை பாதிப்பு
நடந்த மோதலரில் இது வரை 51 பேர் பலரியாகி விட்டனர்
வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநி லத்தின் முக்கிய நகரங்களில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் காஷ்மீர் பிரிவினைவாதிகள் எதிர் வரும் 5 ஆம் திகதி வரை (UPUP அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
முநீநகரில் வீட்டுக் காவ லில் வைக்கப்பட்டிருக்கும் ஹரியத் மாநாட்டு அமைப் பின் தலைவர் மீர்வைஸ் வசிக்கும் ஜாமியா மசூதி பகுதியைச் சுற்றியுள்ள வீதி கள் அனைத்தும் மூடப்பட் டுள்ளன. அங்குயாரும்சென்று விடமுடியாதவாறு முள்வேலி
தடுப்பு அமைக்கப்பட்டு குண்டு
துளைக்காத வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. அப்பகுதியில் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக குண்டு துளைக்காத உடை அணிந்து தானியங்கி ரக துப்பாக்கிளுடன் இராணுவத்தி னரும், பொலிஸாரும் குவிக் கப்பட்டு இருக்கின்றனர்.
முழு அடைப்பு, ஊரட
ங்கு மற்றும் 144 தடை உத் தரவு காரணமாக 24ஆவது நாளாக நேற்றும் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பொதுமக்க 6ITIT 6Ö 6f6ODL 6fAL"GB 666f(3U 6D & U606
ல்லை. இதனால் அவர்கள் பெரும் அவதிக்கு உள்ளா $60T. (இ-5-7)
ரவாதிகள் |LILLGOTň
தானிலிருந்து இந்திய எல்லை பகுதிக்குள் ஊடுருவ முயன் றதாக இதுவரை 70 இற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர் .
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மிகுந்த விழிப் புடன் இருக்கும் இந்திய இரா ணுவத்தால், அத்துமீறி ஊடுருவ முயலும் தீவிரவா திகள் சுட்டுக்கொல்லப்படு கின்றனர் அல்லது விரட் guJigö5LJUG65jDGOj Gingb பணியில் இருக்கும் போது 14 இராணுவ வீரர்களும் இற ந்துள்ளனர். இந்திய ராணு வம் ஒரு வீரரை இழந்தால் தீவிரவாதிகள் தரப்பில் 5 பேர் கொல்லப்படுவதாகவும்
தெரிவித்தார். (ම-5)
ராஜ்நாத் சிங்கிற்கு
(இஸ்லாமாபாத்)
இந்திய உள்துறை அமை ச்சர் ராஜ்நாத் சிங்கின் பாகி ஸ்தான் பயணத்துக்கு தீவிர வாதி சையத் சலாவுதீன் எதிர்ப்பு தெரிவித்துள்ளான்.
இஸ்லாமாபாத் நகரில் நடைபெறும் சார்க் நாடுக ளின் உள்துறை அமைச்சர் கள் மாநாட்டில் கலந்து கொள் வதற்காக இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் 2நாள் பயணமாக நாளை 3 ஆம் திகதி பாகிஸ் தான் செல்கிறார். மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெஹற்ரிவுரி மற்றும் உள் துறை அமைச்சக மூத்த அதி
காரிகளும் அவருடன் செல்
கிறார்கள்.
இந்தமாநாட்டுக்கு இடையே பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்துறை அமை ச்சர் சவுத்ரி நிசார் அலிகான் உட்பட அனைத்து சார்க் நாடுகளின் உள்துறை அமை ச்சர்களையும் ராஜ்நாத் சிங் தனித்தனியாக சந்தித்து பேச இருப்பதாகவும் முன்னர்
தீவிரவாதி மிரட்டல்
தகவல்கள் வெளியாகின.
ஆனால், இதுதொடர் பாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொட ர்பாளர் விகாஸ் ஸ்வரூப் வெளியிட்டுள்ள செய்தி யில், "இந்திய உள்துறை (960LD& fff FITD 5 BTCB56i கூட்டத்தில் கலந்துகொள்ள செல்கிறார். அங்கு பாகிஸ் தானுடன் இருதரப்பு சந்தி ப்பு என்பது கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காஷ்மீரில் படைகளை குவித்து அப்பாவி மக்களை இரத்தம் சிந்த வைத்தவர் ராஜ்நாத் சிங் என்றுகூறி அவரை பாகிஸ் தான் வரவேற்பதற்கு ஹிஸ் புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தலைவன் சையத் சலாவுதீன் எதிர்ப்பு தெரி வித்துள்ளான்.
அத்துடன் ராஜ்நாத் சிங் கின் பாகிஸ்தான் பயன த்தை தடுக்கப்போவதாக வும் தீவிரவாதி சையத் சலாவுதீன் மிரட்டல் விடுத் துள்ளான். @-7)

Page 15
தாக்குதல் நடத்துே
பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை
(கொழும்பு)
சட்டத்தை பொலிஸார் அமுல் செய்யும் போது பொலி ஸாருடன் மோதலுக்கு வந்தால் தாக்குதல் நடத்த வும் நாம் தயங்கப் போவதில்லை என்று பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர எச்சரித்துள்ளார்.
காலி, கொஸ்கொட பகுதி யில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற விசேட நிகழ் வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பொலிஸ்மா அதிபர் இத ഞങ്ങ്, ബജ്ജിഖിഴ്ത്ത്.
இதேவேளை பொலிஸ்மா அதிபர் உரையாற்றுகை uិab.
அவரதுகையடக்கத்தொலை பேசிக்கு கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஊடாக விசேட அழைப்பொன்று கிடை த்திருந்தது. அதில் ஒன்றி
ணைந்த எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்தின் போது அரச வாகனங்கள் இரண்டு தவ றாக பயன்படுத்தப்பட்டுள்ள தாக தகவல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து உடனடி யாக வாகனங்கள் இரண்டை கைப்பற்றவும் சந்தேக நபர் களை கைது செய்யவும் உத் தரவொன்றை பிறப்பித்த ബൺിൺLDIT @gിപ്ര தொடர்
ugങ്ക൫ിങ്ങിങ്ങ്,ബജ്രിബി'pi'],
சட்டத்தை அமுல் செய் யும் போது ஒவ்வொருவரும்
நினைத்தவாறு செயற்படஅனு மதிக்க முடியாது. கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என்னுடன் பேசினார். நான் මl6.J([5භීෂී தேவையான ஆலோசனைகளை வழங்கி யுள்ளேன். பயப்படாது செயற் UGLDTDJub 86565ó5 Lö5 பலமாக நான் இருப்பதாக வும் அவரிடம் கூறினேன்.
அரசினர் வாகனங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள் ளன. அந்தவகையில் சட்ட த்தை அமுல் செய்ய உத்தர விட்டேன். சட்டத்தை அமுல்
இலங்கையின் ஏற்று 12 சதவீதத்தினால்
இலங்கையின் கடந்த
மே மாத ஏற்றுமதிகள் 12
சதவீதத்தினால் வீழ்ச்சியடை ந்துள்ளதாக மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டின் மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மே மாத ஏற் றுமதிகள் 12 வீதத்தினால் குறைந்துள்ளது.776 மில்லி
யண் டொலருக்கே இந்த ஆண்டு மே மாதம் ஏற்றும திகள் இடம்பெற்றுள்ளன.
டுடன் ஒப்பிடுகையில் இந்த SRb6OơTGB GLID LDIITg55gól6ð 159O மில்லியன் டொலர் இறக்கும திகள் இடம்பெற்றுள்ளன. இது 0.3 வீத அதிகரிப்பாகும்.
அதேவேளைகடந்த5ஆண்டு
மே மாதத்துடன் ஒப்பிடுகை யில், வர்த்தக பற்றாக்குறை 15.7 வீதமாக விரிவடைந் துள்ளது.
அதேவேளை, இந்த ஆணன் டின் முதல் ஐந்து மாதங்க ளிலும், இறக்குமதிகள் 2.8 வீதத்தினால் (7.645 மில்லி யண் டொலர்) குறைவடைந் துள்ளதாகவும் ஏற்றுமதிகள்
(கொழும்பு)
மகிந்தவின் ஆட்சியில் நீதி கேட்டவர்கள் பலர் சுட் டுக்கொல்லப்பட்டதாக இரா ஜாங்க அமைச்சர் பாவித ரங்கே பண்டார தெரிவித் துள்ளார்.
மகிந்தவின் ஆட்சியில் நீதிகே பலர் சுட்டுக் கொல்லப்பட்டன
அத்துடன் துப்பாக்கியை
னாண்டோ என்ற மீனவர்
காட்டியே நாட்டை ஆட்சி சுட்டுக்கொல்லப்பட்டதுடன்,
செய்ததாகவும் அவர் தெரி வித்தார்.
கடந்த ஆட்சியில் மீனவர் கள் நடத்திய ஆர்ப்பாட்டத் திண் போது எண்டனி பெர்
jpg|Lൺബൺ ിun தில் மக்கள் நடத்திய ஆர்ப் பாட்டங்களின் போது மூவர் öiL(B565T6ö6OLIULL6OLD போன்றன மகிந்தவின்
இலங்கைக்கு 90 மில்லியன் சலுகைக்கடன் வழங்குகிறது
葛
(கொழும்பு) 6ബങ്ങങ്കuിങ്ങ് 9ിഖിത്ര த்திக் கொள்கைகளை நடை முறைப்படுத்துவதற்கு, ஜப் LJ60fuJ olJõTä85Lb 9OLÕ6ö 65ugor 6LT6Dj C13 Labed யண் ரூபா) சலுகைக்கடனை வழங்கியுள்ளது.
இது தொடர்பான, பிரகட னப் பத்திரத்தை இலங்கை 55u6OLDiary poil 30,600TT 5Tudbasefullb, egturigofuji g5 Tg565 6560flé af of 6LDT. கையளித்தார்.
2O16 ඵ්Lib ඵ්ණ් (Bá
கான வரவு செலவுத் திட்டத் தில் இலங்கை அரசாங்கம்
முன்மொழிந்திருந்த அ ருத்தித் திட்டங்களை நடை
 
 
 
 
 

02.08.2016
ஒரு தகவல்
INDI
செய்யும் போது பொலிஸாரு டன் முறுகல் நிலையை ஏற் படுத்தி மோதலுக்கு வந்தால் நாமும் தாக்குதல் நடத்து வோம்.தாக்க வந்தால் பயப் LЈLLDПU GLпLD.
56Օof tքնun 5 வோம். அதன் பின்னணி யில் நான் இருப்பேனர். எனினும் கொலை செய்ய முடியாது. படுகாயங்களை ஏற்படுத்த முடியாது. குறைந்த ULGF LJ6OÜ LÚJĜUJT85LĎ 63FLÜLL லாபம் என அவர் மேலும் தெரிவித்தார். மதிகள் வீழ்ச்சி 6 வீதத்தினால் (4,211 மில் லியன் டொலர்) குறைந்திருப் பதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேவேளை, சுற்றுலாத் துறை வருவாய் 5.3 வீததத் தினால் (3,434 மில்லியன் டொலர்) அதிகரித்திருப்பதா
கவும் மத்திய வங்கிஅறிக்கை யில்தெரிவித்துள்ளது.(இ-7-1O
துப்பாக்கி கலாசாரத்துக்கு சிறந்த உதாரணங்கள் என் றும் அவர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் கொழு ம்பில் இடம்பெற்ற ஊடக சந் திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.(இ-7-10)
டொலர் |ஜப்பான்
முறைப்படுத்துவதற்கே, இந்த சலுகைக் கடனை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது.
ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், 25 ஆண்டுகளுக் குள் திருப்பிச் செலுத்தும் வகையில் இந்த சலுகைக் கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனுக்கு 1.4 வீத வட்டியையே இலங்கை செலு த்த வேண்டும்.
இதுபோன்ற சலுகைக் கடனை இலங்கைக்கு ஜப் பான் வழங்குவது இதுவே முதல்தடவையாகும் (இ-7-O
9 ○ ) 。 João górsiusiu, barbi நாம் நம்பியிருக்கும் பலர் நமக்கு துரோ கங்களைச் செய்கிறார்கள். நம்முடைய SJaisafu mâIċIs6oo6Iriżi GBLITTL'G66ooLaisaismDmiriraisoir.
தருணம் பார்த்து முதுகில் குத்துகிறார் 86. 6. f கிறார்கள். இப்படிப்பட்ட துரோகிகள் வளரக் காரணம்யார்-காரணம்என்ன?என்றுசிந்தித்
நாம் சிலரை அளவுக்கு அதிகமாக நம்பு கிறோம்.இது ஒரு மாபெரும் குறை, நம்பி க்கை தான் வாழ்க்கை. ஆனால் , அதற்கு ஓர் எல்லை உண்டு. அவர் மிக நல்லவர்; நம்பிக்கைக்குரியவர் என்வறல்லாம் கண்ணை மூடிக் கொண்டு அனுமானிக்காமல் -
அவர்களின் சில நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து அவற்றை வைத்துத் தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
அவர்களுடைய உள் மனத்தை புரிந்து கொள்ளச் சில சோதனை நாடகங்களை நடத்தலாம்.வேலைக்காரர்கள் என்றால் அவர்கள் பார்வையில் படும்படியாக பத்து ரூபாய் நோட்டைப் போட்டுவிட்டு எடுத்துத் தருகிறார்களா, அமுக்குகிறார்களா என்று சோதித்துப் பார்க்கலாம்.
வபாறுப்புகள் சிலவற்றை வகிப்பவர்கள் என்றால் ஓர் ஐம்பது ரூபாய் நோட்டைக் கூடுதலாக வைத்து எண்ணச் சொல்லிப் பார்க்கலாம். இப்படிச் சூழ்நிலைகளை ஒட் டிச் சில சோதனைகளைத் தொடர்ந்து மேற் கொண்டு பின்னரே நம்பத் தொடங்கலாம்.
இவர் நம்பிக்கைக்குரியவர் என்று என் உள் மனம் சொல்கிறது என்கின்ற பாணி யில் போனால் அது சரிப்பட்டு வராது.
நாம் எவரையேனும் அதிகமாகச் சார்ந்தி ருந்தால் அவர்கரும் நம்மை ஏமாற்றுகி றார்கள். நாம் விழிப்புடன் இல்லை, அப்பா விகள் என்று மற்றவர்கள் எண்ண இடம் தந்தால் அவர்களும் நமக்குத் துரோகம் செய்கிறார்கள். நம் பலவீனங்களைவியல் லாம் ஒருவரிடம் தெரியப்படுத்திவிட்டு,அதில் தான் என் வாழ்க்கையே அடங்கி இருக் கிறது என்பதாக நாம் காண்பித்துக் கொண் டோமானால் அவர்களும் நமக்கு எதிரிக ளாக ஆகிவிடுகிறார்கள்.
நம்மை நன்கு உணர்ந்தவர்களிடம் நாம் பலத்தைக் காட்டினால் அவர்கள் நம் பலவீ னங்களை வெளிப்படுத்தும் நம்பிக்கைத் துரோகிகள் ஆகிறார்கள்.இந்த ரகத்தின ரின் பொறுமையைச் சோதித்தாலும் அவர் களுக்கு அனுகூலமாக நடக்கமறுத்தாலும் எதிரணியில் சேர்ந்து கொள்கிறார்கள். அவர்களை அலட்சியப்படுத்தினாலும் இதே கதிதான். அவர்களுடைய இதயங்களைத் தொடாதவரை எந்த நிமிடமும் அவர்கள் நமக்குத் துரோகம் செய்யத் தயங்க மாட்டா ர்கள் என்பது மட்டும் உறுதி.
நம் இரகசியங்கள் நம்மோடு இருக்க வேண்டும்.நாம் மற்றவர்களை மட்டும் நம்பி யிருக்கும் நிலை கூடாது.நம்மை நன்கு அறிந்தவர்கள் வெறுப்போ சலிப்போ அடை யாத படி பார்த்துக் கொள்ள வேண்டும். நமக்கு துரோகம் செய்தால் அவர்களும் அதனால் பாதிக்கப்படுவார்கள் என்கிற பய மும் சூழ்நிலையும் நிலவ நாம் என்ன வெல் லாம் செய்யமுடியுமோ அவற்றையெல்லாம் நாம் செய்து வைத்துவிட வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள் என்று சொல் லும் அளவிற்கு நமக்குள் ஒரு திடம் வேண் டும். இவற்றிற்குப்பிறகு நமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ய ஆள் தேறும் என்றா எண் ணுகிறீர்கள்?
லேனா தமிழ்வாணன்

Page 16
0208,206 ALGAV) T.
விஞ்ஞானம் பகுதி-1 தொடர்ச்சி.
(B)இழையொன்றை அதிரச்செய்து ஒலியை உருவாக்கும் சந்தர்ப்பமொன்று படத்தில் காட்டப்பட்டுள்ளது. (1) பின்வரும் மாற்றங்களை மேற்கொள்ளும்
போது அலையின் சுருதி கூடுமா. குறையுமா அல்லது மாற்றம் ஏற்படாதா எனக் குறிப்பிடுக.
歇 சுமையின் பெறுமானத்தைக் கூட்டும்போது
b) இழையின் கட்டைகளுக்கிடையிலான தூரத்தை அதிகரிக்கும்போது (c) இழையை பலமாக அதிரச் செய்யும்போது (i) இந்த இழையை அதிரச் செய்யும்போது எந்த வகையான பொறிமுறை அலை
பிறப்பிக்கப்படும்? (i) இந்த பொறிமுறை அலைக்கும் மின்காந்த அலைக்கும் இடையிலான வேறுபாடுகள்
இரண்டைக் குறிப்பிடுக. (iv) குறித்த அலையொன்றின் வேகம் 330 ms ஆகும். அலையின் அடுத்துள்ள இரண்டு
முடிகளுக்கிடையிலான தூரம் 3 m ஆகும். அலையின் மீடிறனைக் கணிக்க,
பகுதி B - கட்டுரை வினாக்கள் உயிரியல், இரசாயனவியல், பெளதிகவியல் எனும் மூன்று பகுதிகளிலிருந்தும் ஒவ்வொரு வினா வீதம் தெரிவு செய்து மூன்று வினாக்களுக்கு விடையளிக்குக.
D_uslpflu6ö 5. (A) பரம்பரை நோய்களாக குருதியுறையாநோய் தலசீமியா நிறக்குருடுஎன்பவற்றைக்குறிப்பிட முடியும். இவற்றில் நிறக்குருடு நோய் இலிங்கமிணைந்த பரம்பரையலகுடன் தொடர் பானதாகக் கருதப்படுகின்றது. இந்நோயை ஏற்படுத்துகின்ற பின்னடைவான பரம்பரையலகு C எனவும், ஆட்சியான பரம்பரையலகு C எனவும் கொள்ளப்படும். i)இணைந்த பரம்பரையலகுகள் என்பதன் பொருள் யாது என விளக்குக. i)மேலே தரப்பட்டுள்ள நோய்களில் நிறக்குருடு தவிர்ந்த நோய்களை இலிங்கமிணைந்த
பரம்பரையலகுகளினால் மற்றும் உடல் நிறமூர்த்தங்களிலுள்ள பரம்பரையலகுகளினால் ஏற்படும் நோய்கள் என முறையே கூறுக. i)நோய்க்காவி பெண் (XX) ஒருவர் நிறக்குருடு நோயினால் பாதிப்படைந்த ஆண் (X
ஒருவரை திருமணம் முடித்தாராயின் அவருக்கு கிடைக்கும் பிள்ளைகளின் (F சந்ததி பிறப்புரிமை அமைப்பைக் காட்டுவதற்கு தலைமுறையுரிமைப் படத்தை வரைக. அங்கு நோயாளி நோயற்றவர் எனக் குறிப்பிடுக. iv)தலசீமியா நோயாளியின் குருதியில் நடைபெறும் பிரதான மாற்றமொன்றைக் குறிப்பிடுக.
V)தலசீமியா நோயுள்ள குழந்தைகள் பிறப்பதற்கான காரணமொன்றைக் குறிப்பிடுக. Vi)மெண்டலின் தலைமுறையுரிமைக் கோலங்களினின்று வேறுபடும் ஒரு சந்தர்ப்பமாக
பரம்பரையலகு இணைப்பை இனங்கான முடியும். அவ்வாறான வேறு சந்தர்ப்பங்கள் இரண்டைக் குறிப்பிடுக. (B) யின் பக்கத்தோற்றத்தைக் காட்டும் உரு அருகே தரப்பட்டுள்ளது.
QR ஆகிய பகுதிகளில் மனிதனின் இதயத்துடிப்பு, சுவாசம் போன்ற செயன்முறைகளை கட்டுப்படுத்தும் பகுதி எது? i) பகுதி P யை பெயரிடுவதுடன் அதன்
மேற்பரப்பு மடிப்படைந்து காணப்படுவதால் கிடைக்கும் நன்மையொன்றையும் குறிப்பிடுக. i)மூளையின் பாதுகாப்பிற்கு என அமைந்துள்ள
கட்டமைப்புகள் இரண்டைக் குறிப்பிடுக. iW)உடனடியான மற்றும் குறுகிய காலத்தில்
நிகழும் தூண்டலுக்கு மூளையின் இச்சையின்றிக் காட்டப்படுகின்ற தூண்டற்பேறு தெறிவினை எனப்படும்.
a) முண்ணனுடன் தொடர்பான தெறிவினைச் செயற்பாபொன்றைக் குறிப்பிடுக. b) மேற்குறிப்பிட்ட தெறிவினைச் செயற்பாட்டிற்குரிய தெறிவில்லை
சொற்களையும் அம்புக்குறிகளையும் மாத்திரம் பயன்படுததி குறிப்பிடுக.
6.
(A) உயிரற்ற சூழலில் உள்ள மூலப்
பொருட்கள் வரையறுக்கப்பட்டவையாகும். உயிரங்கிகள் பயன்படுத்தும் மூலப் பொருள்கள் வட்டச் செயன்முறை மூலம் மீண்டும் சூழலுக்கு விடுவிக்கப்படுகின்றன.
6h8fULj6öTQUp60DpD856ITTT85 86fTU6OT 6QILLLD. நைதரசன் வட்டம் என்பவற்றைக் கருத முடியும். படத்தில் காபன் வட்டத்தின் கோட்டுப்படம் காட்டப்படுகின்றது. இதனை அடிப்பயைாகக் கொண்டு பின்வரும்
1) a.செயன்முறை A இற்கு அவசியமான புறக்காரணிகள் இரண்டைக் குறிப்பிடுக.
b.செயன்முறைB இல்00, இற்கு மேலதிகமாகத்தோன்றும்விளைபொருள்ஒன்றைக்குறியீடுக
i) இவ்வட்டத்தில் செயன்முற்ை C ஐப் பெயரிடுக.
i)செயன்முறை D இன் போது ஏற்படும் மூன்று மாற்றங்களைக் குறிப்பிடுக.
iv)உயிரியல் முறையில் அழிவுக்குள்ளாகாத பொருட்களை சூழலுக்குச்சேர்த்தலே மனிதனால்
சூழலிற்கு ஏற்படுத்தப்படுகின்ற பாரதூரமான செயற்பாடாகும். உயிரியல் முறையில் பிரிந்தழிவுக்குள்ளாகாத இரண்டு பதார்த்தங்களைக் குறிப்பிடுக.
浩 காபன் வட்டத்தின் மீது மனிதனால் ஏற்படுத்தப்படும் பாதிப்புகள் இரண்டைக் குறிப்பிடுக.
(B) இலங்கையில் சனத்தொகை வளர்ச்சிக்கும் காடுகளின் பரம்பலுக்கும் இடையில்
காணப்படும் தொடர்பை கீழே தரப்பட்டுள்ள வரைபு விளக்குகின்றது.
96))
35' 60)
சனத்தொகை (மில்லியன்) ஹெக்டெயார் (மில்லியன்)
20 காடுகளின் R OO 15 Lu JubU6ð 80 60 04 சனத்தொகை வளர்ச்சி 5 2O
O O
1881, 1900 1956, 1983, 1992 2000
1) சனத்தொகை வளர்ச்சியுடன் காடுகளின் பரம்பல் எவ்வாறு மாற்றம் அடைந்துள்ளது? i) இலங்கையில் சனத்தொகை 10 மில்லியனாகவிருந்த போது எஞ்சியிருந்த காடுகளின்
அளவு கிட்டிய சதவீதத்தில் எவ்வளவு? i)சனத்தொகை வளர்ச்சியுடன் காடுகள் விரைவாக அழிவடைவதற்கு காரணமான இரண்டு
விடயங்களைக் குறிப்பிடுக. iv) சனத்தொகை வளர்ச்சியுடன் காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் சூழல் நெருக்கடிகள்
இரண்டைக் குறிப்பிடுக.
6p afrtua T6flue)
7. வீட்டிலே, கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிப்பின்போது அகற்றப்படும் கரும்பின் எஞ்சிய
பகுதிகளைக் கொண்டு எதனோல்
(CHOH) தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரண அமைப்பைப் படத்தில் காணலாம்.
Dahub (A)
சில நாட்கள் வைக்கப்பட்ட கரும்பின் எஞ்சிய பகுதிகளும் நீரும், மதுவக்
56060Giub
பெறப்படும் எதனோல் கரைசல் (S)
 
 
 
 
 
 

அடியில் உள்ள பானையை வெப்பப்படுத்தும்போது தோன்றும் நீராவியானது பானை A. யின் அடிப்பகுதியில் படும்போது குளிர்ச்சியடைந்து ஒடுங்கும். இவ்வாறு தோன்றும் திரவம் பீலி வழியாக வெளியேற்றப்படும். 1) மதுவத்திலுள்ள நொதியத்தின் உதவியுடன் பானை C இல் நடைபெறும் நொதித்தல்
செயன்முறையின்போது வாயுக்குமிழிகள் வெளியேறுவதைக் காணலாம். அவ்வாயு யாது? i)மேற்படி நொதித்தல் செயன்முறையைக் காட்டும் பின்வரும் சமன்பாட்டை சமப்படுத்திக் காட்டுக.
C.H.I.O (aq) மதுவம் , S SS SS SS SS SS SS SSS S SSS S SSSSS S S S + ................。
i)பானை C இல் உள்ள நீருடன் கலந்துள்ள எதனோலை வேறாக்குவதற்கு பயன்
படுத்தப்பட்ட மேற்படி செயன்முறை எவ்வாறு அழைக்கப்படும்? iv)மேலே வினா (i) இல் குறிப்பிட்ட முறை மூலம் இரண்டு திரவங்களை வேறாக்கிக்
கொள்வதற்கு அத்திரவங்களின் எவ்வியல்பின் பெறுமானங்கள் வேறுபட வேண்டும்? W)மேலே தரப்பட்டுள்ள உபகரண அமைப்பில் பானை A இல் நடைபெறும் செயற்பாட்டை
ஆய்வுகூடத்தில் நடத்துவதற்கு பயன்படும் உபகரணம் யாது? wi)ஒரே ஆரம்ப கலவையை பயன்படுத்தினாலும் ஆய்வு கூட முறையுடன் ஒப்பிடும்போது மேற்கூறிய முறையில் பெறப்படும் கரைசலில் (S) எதனோலின் சதவீதம் குறைவானதாகும். இதற்கு ஏதுவான இரண்டு காரணங்களைக் கூறுக. Wi)மண்ணெண்ணெயில் எரியும் குப்பி விளக்கின் சுவாலையை விட எதனோல் மூலம்
எரியும் மதுசார விளக்கின் சுவாலையில் தோன்றும் கரியும், பிரகாசமும் குறைவானதாகும். இதற்கு ஏதுவான காரணத்தைக் குறிப்பிடுக. Vi)மோட்டார் வாகனங்களுக்கு சுவட்டு எரிபொருளை விட எதனோலைப் பயன்படுத்துவதால்
கிடைக்கும் நன்மையொன்றையும் தீமையொன்றையும் குறிப்பிடுக. ix) செறிந்த சல்பூரிக் அமிலத்திற்கும் எதனோலுக்குமிடையில் நடைபெறும் தாக்கம் கீழே
தரப்பட்டுள்ள சமன்பாட்டினால் காட்டப்பட்டுள்ளது.
Ggssbg, H_SO c,H, + Ho جولاد 25 طالل994 cHOH
மேற்படி தாக்கமானது சல்பூரிக்கமிலத்தின் எவ்வியல்பைக் காட்டுகின்றது? x) மேலே பெறப்பட்ட கரைசல் S இன் அமைப்பு திணிவு/கனவளவு 器 இற்கேற்ப 100
cm கரைசலிற்கு 23g எதனோல் ஆகும். S கரைசலில் எதனோலின் செறிவை
கனடெசிமீற்றருக்கு எவ்வளவு மூல் (moldm3) எனக் கணிக்க (C= 12, H= 1,0=16)
xi) ஆகுற்றொபக்டர் போன்றபற்றீரியாக்களின் முன்னிலையில் அசற்றிக் அமிலமாக
(CHCOOH) ஒட்சியேற்றப்படுகின்றது. இதுவே வினாக்கிரி உற்பத்தியின் அடிப்ப
டையாகும். இவ் ஒட்சியேற்றத் தாக்கத்திற்கான கீழே தரப்பட்டுள்ள சமன்பாட்டைப்
J600TLGB555.
CH,CHOH(aq) + S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S (g) --> CH,COOH(aq) +.......()
8.
(A) பொட்டாசியம் பெரிசயனைட்டு,
பினோப்தலின், சோடியம் குளோரைட்டு, ت நீல ஏகார் என்பவற்றைப் பயன்படுத்தி N stavůu polgub அமைக்கப்பட்ட ஊடகத்தில் x, y, z நிறம் ஆகிய மூன்று உலோகங்கள் அமிழ்த்த
ப்பட்டுள்ள முறையை உரு A, உரு B slo A р (5 В என்பன காட்டுகின்றன. 1) மேற்படி உலோகங்களை அவற்றின் தாக்குதிறனின் அடிப்படையில் இறங்குவரிசைப்படுத்துக. i) x,yz ஆகப் பயன்படுத்தக்கூடிய மூன்று உலோகங்களைக் குறிப்பிடுக. i) a) AB ஆகியஉருக்களில்ண்சந்தர்ப்பத்தில்Vஆனதுஅர்ப்பணஉலோகமாகத்தொழிற்படுகின்றது?
b) உமது விடைக்கான காரணத்தை விளக்குக. (B) சுண்ணாம்பு கைத்தொழிலுடன் தொடர்பான பாய்ச்சற் கோட்டுப்படத்தைக் கீழே காணலாம்
வெப்பமேற்றல் கண்ணாம்புக்கல் நீரைச்
சேர்த்தல் படிமுறை 1 படிமுறை 2
குளோரீன் வாயுவுடன் சீமெந்து முறன்தொடுகை செய்தல்
Z
البسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسا
1)XY என்பவை யாவை?
i)YZ என்பவை பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் ஒன்று வீதம் தருக.
i)சுண்ணாம்புக் கல்லைப் பயன்படுத்தி சீமெந்து உற்பத்தி செய்யும் செயன்முறையில்
படிமுறை 1 படிமுறை 2 ஆகியவற்றில் நடைபெறுபவற்றை விளக்குக.
(C) கீழே சில வாயுக்கள் பயன்படும் சந்தர்ப்பங்கள் தரப்பட்டுள்ளன.
நைத்திரிக்கமிலம் உற்பத்தி செய்தல் உருக்குக் கைத்தொழிலில் திரவ உருக்கைத் தூய்மைப்படுத்தல். a) மேலே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தப்படும் வாயுக்களைக் குறிப்பிடுக. b) மெதேன் (CH) வாயுவை உயர்வெப்பநிலையில் குறைதகனத்திற்கு உட்படுத்தி
அசற்றலின் தயாரிக்கப்படும்.
4CH,(g) + 3O(g) -> 2CH,(g)+ 6H.O(l)
(H = 1, C = 12, O = 16) 2) மேற்கூறிய முறைதவிர்ந்த அகற்றலீன்தயறிக்கப்படும் வேறு முறையொன்றைக் குறியிடுக ::ಜ್ಜೈಞ? c) அசற்றலின் வாயு பயன்படுத்தப்படும் சந்தர்ப்பமொன்றைக் குறிப்பிடுக.
பெளதிகவியல் 9. 一舎一帽ー (A) மாணவர் குழு ஒன்று மின்னியல் தொடர்பான
விதியொன்றை வாய்ப்புப் பார்க்க அமைத்த சுற்றின் P
வரிப்படத்தை இங்கு காணலாம். இங்கு P என்பது ཡུ་
தடையைக் கொண்ட கம்பித் துண்டாகும். X
i) a) a LagGOOTLö Reeů 6uUf(685.
b) உபகரணம் R இணைக்கப்படுவதன் Υ
- நோக்கம் யாது? O.3 i) இச்சுற்றில் சமாந்தரமாகவும் தொடராகவும் 0.4 660600Ts6.JLJ G6irst a LJaspéOOTIris806IT 器 XY ஆகிய உபகரணங்களிலிருந்து தெரிந்து ஏ -
5. i) இப் பரிசோதனையில் மாணவர் குழுவினால் *'பரணங்கள் ep6OLD GlusbD
வாசிப்புகள் சில அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
歌 Y என்பவற்றால் காட்டப்படும் கணியங்கள் எவை?
க்குத்து அச்சில் X இன் பெறுமானங்களையும் கிடையச்சில் Y இன் பெறுமானங் களையும் பயன்படுத்தி வரைபொன்றைப் பெறுக.
d)அட்டவணையில் தரப்பட்டுள்ள தரவுகளைக் கொண்டு கம்பிP யின்தடையைக் காண்க. (B) குறித்த சந்தர்ப்பமொன்றில் வில்ல்ைக்கும் பொருளுக்குமுள்ளதுரமும் அவ்வில்லையினால்
தோற்றுவிக்கப்படும் விம்பத்தின் இயல்புகளும் கீழே தரப்பட்டுள்ளன.
bலைக்கும் பொருளுக்குள்ள தூரம் 2O Cm ஆகும். 9 விம்பம் தலைகீழானது.
விற்பம் பொருளின் பருமனுக்குச் διDLDΠ6085. 1) இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள வில்லை யாது? i)மேலுள்ள இயல்புள்ள விம்பம் தோன்றுவதைக் காட்டும் கதிர் வரைபடமொன்றை வரைக. Hಜ್ಜಿದ್ಲಿ விம்பத்திற்கும் வில்லைக்குமுள்ள தூரம் எவ்வளவு? 1V)இவ்வில்லையின் குவியத் தூரம் எவ்வளவு? W)பொருளை வில்லையிலிருந்து மேலும் அப்பால் கொண்டுசெல்லும் போது விம்பத்தில்
LDTýĎgDLĎ uUT35? Wi) a) பந்தியில் தரப்பட்டுள்ள விம்பத்தின் இயல்பை ஒத்த விம்பத்தைப் பெறுவதற்கு
எவ்வகையான ஆடியைப் பயன்படுத்த வேண்டும். b)மேலே (a) இல் கூறிய ஆடி பயன்ப்டுத்தப்படும் சந்தர்ப்பமொன்றைக் குறிப்பிடுக.
6 eb Lägib UTTöö.

Page 17
பக்கம் 16
க.பொ.த.(சா/த) பரீட்
*வலம்புரி கல்விப்பிரிவு*
விஞ்ஞ
- w N N –
5 8 8 8 8 8 8 8 82)
N ) - N O S .. - A S
- - ம ம - ம ம +
4 .
தி
பகுதி A - கட்டமைப்பு வினாக்கள்
(A)
(1) A - புகை வெளியேறல்/கடலுக்குள் கழிவு நீர் ஊற்றப்படுதல்/
எண்ணெய்க்கழிவு விடப்படுதல்
• B - மரம் வெட்டுதல்/காடுகளை வெறிதாக்கல் (ii) ஆற்றின் ஆழம் குறையும்/ஆற்று நீரின் நிறம் மாறும்/ வெள்ளப்பெருக்கு ஏற்படு (ii) (a) • (iii)
(c) X
(vi)
(iv) III ஆம் வகை நெம்பு
w = mg
= 2000 kg x 10 ms-2 = 20000 N (a) 20, 000 N திணிவு
= 200 kg அடர்த்தி
= 1030 kg m கனவளவு
= திணிவு
அடர்த்தி '= 2000 kg
1030 kg m3 = 2000/1030 m3 (vii) கப்பலின் முன்பகுதி அருவிக் கோட்டு வடிவில் அமைக்கப்பட்டிருத்தல் (viii) மின்காந்த அலை (ix)
நன்னீரை விட கடல் நீரில் அடர்த்தி அதிகமாகும்.
ஆகவே கப்பல் அமிழும் ஆழம் அதிகரிக்கும். (A)
(1) குருதிக் குழாய்
நிறம் நீலம் நீலம் சிவப்பு
சிவப்பு (ii) இருகூர் வால்வு/மைற்றர் வால்வு (iii) சுவாசப்பை
(iv) X,Y,X (B)
(1) ஈஸ்ரோஜன்/புரஜெஸ்ரோன் (11) பலோப்பியன் குழாய் (iii) 56 நாட்கள் (iv) புரஜெஸ்ரோன்
(v) ஒவ்வா இரட்டைப் பிரப்பு (A)
(i) (a) ( (b) D (c) B (d) A (e) A, C (f) D (i) • பளிங்கில் கல் ஏற்றம் பெற்ற அயன்கள் காணப்படும்
• உருகும் போது அவ் அயன்கள் அசைய ஆரம்பிக்கின்றன. (B)
(1) வெண்ணிற வீழ்படிவு தோன்றும் (ii) இரட்டை இடப்பெயர்ச்சித் தாக்கம் (iii) Na,CO,/ சோடியம் காபனேற்று (iv) '(a) x
(c) V
(A)
(i) (a) அதிகமானது
(b) U குழாயில் Q வில் நீர் மட்டம் P ஐ விட உயரமானதாக உள்ளடை (ii) (a) குறையும்
(6) அடர்த்தி குறைவு (iii) (+ hpg (iv) வித்தியாசம் அதிகம்.
அடர்த்தி.உயரம் (B) (1)
(a) கூடும் (b) குறையும் (c) மாறாது (ii) குறுக்கலை/பொறிமுறை அலை (iii)
பொறிமுறை அலை
மின்காந்த அலை 'துணிக்கைகள் அதிரும்.
'துணிக்கைகள் அதிராது.
•வெற்றிடத்தினூடாகப் பயணிக்காது •வெற்றிடத்தினூடாகப் பயணிக்கும்.
•ஒலி செல்ல ஊடகம் அவசியம்.
•ஊடகம் அவசியம் இல்லை.
•மின், காந்த இயல்பைக் காட்டாது. *மின். காந்த இயல்பைக் காட்டும். (iv) V = f .
330 = fx3
பிரதியீடு அல்லது விடைகளுக்கு
330 ,
நர்
f = 110 Hz
பகுதி B - கட்டுரை
உயிரியல் 5. (A) i. இலிங்கமிணைந்த - குருதிச் சோகை விஞ்ஞானம் பகுதி-II தொடர்ச்சி...
10. (A) பாடசாலை ஒன்றின் விஞ்ஞான பொருட்
காட்சிக்காக அமைக்கப்பட்ட உபகரண.
மாதிரியொன்றை படத்தில் காணலாம். i) இங்கு கொதிகுழாயின் மேலேயுள்ள நீர்
கம்பி. கொதித்தாலும் பனிக்கட்டி உருகாது காணப் பனிக்கட்டித்
>பன்சன் படுவதற்கான காரணத்தை விளக்குக.
துண்டு 11) பனிக்கட்டிக்கு மேலாக கம்பிவலை
கொதிகுழாய் 7
சுவாலை இடப்பட்டதற்கான காரணம் யாது? ii) இங்கு குறிப்பிட்டமுறையைத்தவிர்ந்த வெப்பம்கடத்தப்படும் வேறு இரண்டுமுறைகளைக்குறிப்பிடுக iv)200°C வெப்பநிலையில் காணப்படும் 0.4 kg திணிவு கொண்ட உலோகக் குற்றியொன்று 32°C வெப்பநிலையைக் கொண்ட 0.8kg திணிவுடைய நீரினுள் இடப்பட்டது. உலோகக்
குற்றியினதும் நீரினதும் இறுதி வெப்பநிலை 40°C ஆகும்.
a) உலோகத்தின் தன்வெப்பக் கொள்ளளவைக் கணிக்க. (நீரின் தன் வெப்பக் கொள்ளளவு
4200 kg°C-1) b) இக்கணிப்பை மேற்கொள்வதற்கு எடுக்கப்பட்ட முக்கியமான இரண்டு எடுகோள்களைக்

லம்புரி
02.08.2016
சை-2016 மாதிரிவினாத்தாள்
பானம் பகுதி-I,II விடைகள்
உடல் நிறமூர்த்தம் - தலசீமியா 11. ஒரே நிறமூர்த்தத்தில் இரண்டு பரம்பரையலகுகள் அல்லது அதனை விடக் கூடிய எண்ணிக்கையான ....... ஒன்றிணைத்து காணப்படுதல்/இதனை இணைத்து எதிரிகளுக்குள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாது. யாதீனமாக தனிப்படுத்தப்பட முடியாத பரம்பரையலகுகள் ஒரே நிறமூர்த்தத்தில் இணைப்புற்றுள்ளது.
ii. P,
XFY
xCy
புணரி
X
நோய்க்காவிப் பெண்
சுகதேகி ஆண்
நிறகுருட்டு பெண்
நிறகுருட்டு ஆண்
iv. குருதியில் ஈமோகுளோபின் புரதம் உற்பத்தி செய்யும் ஆற்றல் குறைவடைதல்/ - 0, கொண்டு செல்லுதல் குறைவடையும். V. இரத்த உறவினரிடையே நடைபெறும் திருமணம் V1. நிறைவில் ஆட்சி. விகாரம் (B) i. R
ii. Rமூளையம்
மேற்பரப்பு அதிகரிக்கும். இதனால் தகவல்கள் களஞ்சியப்படுத்தும் ஆற்றல் கூடும்.
• மண்டையோடு |
• சருமம் மென்சவ்வு
• மூளைய முண்ணான் பாயும். 1V. a.சூடான பொருள் கையில் பட்டவுடன் கையைத் தூக்குதல்
காலில் முள் குத்தியவுடன் காலைத் தூக்குதல்.
- தோல் வாங்கி புலனங்கம் -----> புலன் நரம்புக் கலம்
--> இடை நரம்புக் கலம்
கையின் தசை / விளைவு காட்டி
> இயக்க நரம்புக் கலம்
6. (A)
a. நீர். சூரிய ஒளி/CO, ஏதாவது இரண்டிற்கு
b. நீர் அல்லது நீராவி சக்தி i1. தகனம் 111. கழிவுப் பொருள்கள் கடலின் அடியில் படிதல்.
•காற்றின்றிய நிலையில் பற்றீரியாக்களினால் பிரிந்தழிதல்.
•உயர் வெப்பநிலை, அமுக்கத்தின் கீழ் ஐதரோக் காபன்களாக மாறுதல். 'iy.பொலித்தீன்/பிளாத்திக்கு பொலிஸ்டயரின்/கிருமி நாசினி
V. காடுகளை அழித்தல்/சுவட்டு எரிபொருள் தகனம் (B)
1.காடுகளின் பரம்பல் சனத்தொகை வளர்ச்சி காரணமாகக் குறைவடைகின்றது. 11.ஹெகடேயர் 4.5 மில்லியன்
1.
• பயிர் செய்கைக்காக காடுகளை அழித்தல்
• எரிபொருளுக்காக காடுகளை அழித்தல்
கட்டடம் பாதை அமைக்க காடுகளை அழித்தல்.
• தளபாடங்களுக்காக காடுகளை அழித்தல்.
புவி வெப்பமடைதல்.
• அமில மழை ஏற்படும்
• ஓசோன்படை அழியும்
• பாலைவனம் தோன்றும்
இரசாயனவியல் 7. (A) i.CO,/ காபனீரொட்சைட்டு
சமன்பாடு (i) CH,0,(aq) -
> 20,H,OH(aq) + 2CO,(g)
(01)
(01) iii. கொதி நீராவி காய்ச்சி வடித்தல் iy. கொதிநிலை V, இலிபீக்கியின் ஒடுக்கி V1. •வெப்பநிலையைக் கட்டுப்படுத்த முடியாமை
•தொடர்ச்சியான நீரோட்டத்தை வழங்க முடியாதிருத்தல். Vi1. எதனோலில் ஒட்சிசன் இருப்பதால் பூரண தகனத்திற்கு viii. நன்மை - பூரண தகனம்/சூழல் மாசடையாது /மீளுருவாகும்.
தீமை - மூலப்பொருள் உற்பத்திக்குத் தேவையான பயிர் நிலம் குறைதல் உற்பத்தியின்போது காபனீரொட்சைட்டு சூழலுக்கு விடுவிக்கப்படுதல்/
உற்பத்தியாகும் சக்தியின் அளவு சார்பளவில் குறைவு xi. நீரகற்றல் X. 100cm' 'கரைசலிலுள்ள எதனோலின் திணிவு
= 23 g 1000cm' கரைசலிலுள்ள எதனோலின் திணிவு
=230 g எதனோலின் மூல் எண்ணிக்கை
= 230 8
46 g mol-1 எதனோலின் செறிவு
-5 mol dm' X1. CH,CH,OH(aq) + 0, (g)
> CH,COOH(aq) + H,0(1) 8. (A) 1) x,y,z அல்லது X >y>z
ii) x - Mg (Fe ஐ விடக் கூடிய தாக்குதிறன் உரிய உலோகம்) /y - Fe/
Z- Sn (Fe ஐ விடக் குறைவான தாக்குதிறன் உரிய உலோகம்)
a. B இல் b. Fe y) அர்பணஉலோகமாக தொழிற்படும்போது Fee" தோன்றும் (y") அவ்விடத்திலை Fe" அல்லது (நீல நிறத்தைத் தரும் பொட்டாசியம் பெரிசயனைட் உடன்)
மிகுதி விடைகள் வெள்ளிக்கிழமை வெளிவரும்
குறிப்பிடுக. (B) குளக்கரையிலுள்ள மரமொன்றிலிருந்து 300g திணிவுடைய பழமொன்று* அதன் காம்பிலிருந்து விடுபட்டு நீரினுள் விழுந்து, வேகம்/ms குறிப்பிட்ட ஆழம் வரை சென்று மீண்டும் நீரின் மேற்பரப்புக்கு வந்தது. காம்பிலிருந்து விடுபட்டதிலிருந்து நீரின் மேற்பரப்பிற்கு வரும்வரைக்குமான வேக-நேர வரைபு படத்தில் காட்டப்பட்டுள்ளது. (ஈர்ப்பினாலான ஆர்முடுகல் 10 ms-)
நேரம்/s 1)நீரின் மேற்பரப்பை அண்மிக்கும்போது பழத்தின் வேகத்தைக் காண்க. ii) நீரின் மேற்பரப்பிலிருந்து மரத்தில் பழம் இருந்த இடத்திற்கான உயரத்தைக் கணிக்குக. iii)பழத்தின் நிறை எவ்வளவு? iv)பழம் நீரின் மேற்பரப்பின் மேல் விழுகின்ற சந்தர்ப்பத்தில் பழம் கொண்டுள்ள சக்தி எவ்வளவு? v)நீரினுள் பழம் செல்லும்போது அதன் மீது தொழிற்படுகின்ற இரு விசைகளைப் பெயரிடுக.

Page 18
02.08.2016 Quit:
ஜனாதிபதி மைத்திரி அழைப்பு
(கொழும்பு)
தெரிவான மக்கள் பிரதிநிதிக ளின் பொறுப்பு கால்களில் கொப்புளங்கள் வரும் வரை வீதிவலம் வருவதன்றி நாட் டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைவதாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று முன்தினம் முற்ப கல் பொலநறுவையில் இடம்பெற்ற நாடெங்கிலும் 3100 கிலோ மீற்றர் பிரதேச வீதிகளை புனர்நிர்மானம் செய்யும் நிகழ்ச்சித்திட்டத் தின் அங்குரார்ப்பண நிகழ் வில் கலந்துகொண்டு உரை யாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந் நிகழ்ச்சித்திட்டம்
நேற்று முன்தினம் பொலந றுவை லங்காபுர பிரதேச செய லாளர் பிரிவிலுள்ள வீரபுர
பட்டது.இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி நாட்டின் எல்லா மாவட்டங்க ளுக்கும் சரிசமமான அபிவி ருத்தியை ஏற்படுத்திக்கொடு த்து நாட்டு மக்களின் பிரச்சி னைகளைத்தீர்ப்பதற்கு எந்த வொரு அரசாங்கமும் செய்யாத வேலைத்திட்டங்களைதமது ஆட் சிக் காலப்பகுதியில் நிறை வேற்றுவதாகக் தெரிவித் தார்.
(382ÚLD60fl 2_LLIL 9 60 கின் மிகவும் முன்னேற்றம டைந்த எல்லா நாடுகளிலும் பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்து ஆட்சியமைத்திருப்
விதிவலம் வருவதற்கும்
L-SOL S-OSILr
பதன் மூலமே அவர்க ளது நாட்டின் அபிவிருத் தியை ஏற்படுத்தியுள்ளார்கள் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அதிகாரத்திற்காக மோகம் கொள்ளும் அரசியல் கலா சாரத்திற்கு முடிவுகட்டி நாட் டைக் கட்டியெழுப்புவதற்காக எல்லா அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் ஒன் றிணைவது காலத்தின் தேவையாகும் என்றும் தெரி 655 Tit.
ஊழல் நிறைந்த ஆட் சியை தோற்கடித்து ஒரு தூய் மையான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு இந்நாட்டு LDD56T 2-566).JJ 6T60T 5LD5 கிருந்த நம்பிக்கையின் பேரி லேயே தாம் கடந்த ஆட்சியி லிருந்து விலகி அச்சமின்றி ஜனாதிபதிதேர்தலுக்கு முகம் கொடுத்ததாகக் குறிப்பிட்ட
EGLIT 5ĽLaRTb8 e5füų? ஆட்டோக்களின் சேவைக் கட்டணங்கள் நேற்று முதல் கிலோ மீற்றருக்கு 5 ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுய தொழில் ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இரண்டாவது கிலோ மீற்றரில் இருந்து இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் முதலாவது கிலோ மீற்றருக்கு அறவிடப்படும் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்தார்.
வற்வரிஅதிகரிப்பால்ஆட்டோக்கள்மற்றும்அவற்றுக்கான
உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால், ஆட்டோ கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவைஏற்பட்டுள்ளதென அகில இலங்கை ஆட்போ சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (8-7-1O)
இரண்டு கிே
இளைஞன்
பருத்தித்துறை நகர்ப்பகுதி கஞ்சாவுடன் இளைஞர் ஒருவ துறைப் பிராந்திய உதவிப் தெரிவித்தார்.நேற்று முன்தினப் பருத்தித்துறை நகர்ப்பகுதியின் ஒருவர் நடமாடுவதாக பருத்தி பெற்ற இரகசிய தகவலின் பி பொலிஸார் துவிச்சக்கர வண்பு எடுத்துச்செல்லப்பட்ட இரண்டுகி வினைக் கைப்பற்றியதுடன் அத த்துறையினைச் சேர்ந்த இளை
தர்சி
4 முறை திருமணம் தடைப்பட்டதால் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை- செய்தி
4 தடவை கடவுள் காப்பாத்தியும் அஞ்சாவது தடவை மினக்கெட்டு செத்துருக்கான் பாரு.
التاليته (ஃபேஸ்புக்பார்த்ததில்
■ Search to people
B. places and things
செதுக்கப்பட்ட ஒவ்ெ தெய்வம் என்றால்
சோனியா
கணவன்; உன்னை பார்த்த நேரத்தில. மனைவி;- ஏங்க நிறுத்திட்டீங்க. ஏதோ ஆசையா சொல்ல வந்தீங்களே. என்ன பார்த்த உடன் உலகத்த மறந்திட்டிங்களா? கணவன் வேற ஒரு நல்ல பெண்ணா பார்த்திருக்கலாமோ என்று
நினைச்சன்
நீங்கள் பார்த்த ஃபேஸ்புக்கில் உங்களுக்கு
ஒரு தெய்வம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜனாதிபதிநாட்டுக்குத்தேவை யான புதிய சமூக, பொரு ளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை பெற்றுக்கொடுப்ப தற்கு அந்த மக்களின் ஆசீர் வாதம் தமக்கு என்றும் இரு ப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த ஒன்றிணைந்த வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட் டத்தின் கீழ் பொலநறுவை மாவட்டத்தை உள்ளடக்கிய வகையில் 170 கி.மீ பிரதேச வீதிகள் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளதுடன், இதற் காக ரூபா 3890 மில்லியன் செலவிடப்படப்படவுள்ளது.
அமைச்சர் லக்ஸ்மன் கிரி யெல்ல, இராஜாங்க அமைச்சர் p60п60ї 6lшC30Uп, шпUП(615шр ன்ற உறுப்பினர்களான சிட்னி
ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.(இ-7-10)
மாத்தறை பிரதேசத்தில் 126).Jug T60T flous360)UUIT6 யல் துஷ்பிரயோகம் செய்த 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்ப LGB6f 6T60T.
இவர்களில் ஒரு இரா ணுவ சிப்பாயும் சந்தேக நபர்களுக்கு அறையை வாட கைக்கு வழங்கிய நபரும் ஒரு பிக்குவும் அடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
12 வயதான தமது மகள் காணாமற் போயுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொலி ஸில் கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதிமுறைப்பாடு செய் துள்ளனர்.
மாத்தறை பொலிஸ்
Jijig, Lb 17
சிறுமி மீது துஷ்பிரயோகம் தலைமறைவானபிக்கு கைது
நிலையத்தின் சிறுவர் மற் றும் பெண்கள் பணியகம் மேற்கொண்ட தேடுதலை அடுத்து கடந்த 21 ஆம் திகதி இந்த சிறுமி மீட்கப்பட்டுள் 6IIIT6s.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர்கள் சிறு மியை விடுவித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் தாய் அடிக்கடி செல்லும் விகா ரைக்கு சிறுமி சென்றுள்ளார்.
விகாரைக்கு சென்ற சிறு மியை பிக்கு ஒருவர் அறை க்கு அழைத்துச் சென்று வல் லுறவுக்கு உட்படுத்தியுள் 6াৰ্য্য,
இதனையடுத்து பிக்கு அங்கிருந்து தலைமறைவா கியுள்ளார். விசாரணை களை மேற்கொண்ட பொலி ஸார் பிக்குவையும் கைது செய்துள்ளனர். (இ-6-10)
நியில் இரண்டு கிலோ கிராம் கேரளக் ர் கைது செய்யப்பட்டதாக காங்கேசன் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜஃபர் b ஞாயிற்றுக்கிழமை 31 ஆம் திகதி இரவு சிறிய ஒழுங்கைப்பகுதியில் கஞ்சாவுடன் த்துறைப் பொலிஸாருக்குக் கிடைக்கப் ரகாரம் அப்பகுதியை சுற்றி வளைத்த ஒன்றில் பையொன்றிற்குள் வைத்து லோகிராம்நிறையுடைய கேரளக் கஞ்சா னை எடுத்துச் சென்ற இன்பருட்டி பருத்தி ஏன் ஒருவரை கைது செய்தனர். (இ-60)
வாரு சிலையும்
என் தாயும்
தான.
3.
உங்க அம்மாவமாமியரா ஆக்கனும்
என்று நினைக்கல உங்க LDITLDGOTITUTT355 உன் தங்கச்சிய் மச்சி
எனறு ஆசைபபடல.
ib 61ør
GOTIT இதெல்லாம் நீங்குமோன்று இருக்கு. சீக்கிரம் யோசிச்சு சொல்லுடி.
திஸ்மிகா
பிடித்தவை. 9ே s
LULJITOJ தானல: ஆககலும்
Faceboo 0nmi எனும்தளத்தில்பதிவுசெய்யுங்கள்
பகுதியில்பிரசுரமாகும்

Page 19
Jõ18
முரீலங் கண் எயார் லை ன்ஸ் நிறுவனத்தின் விளம பரத் துTதுவராக பொலிவுட் நடிகை ஜாக் குலரின் பெர்னா னடஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உடன்படிக்கை நேற்று முன்தினம் கையெழு த்தானது. இதற்கான கடிதப் பரிமாறல் கள் ஜாக் குலரின் 6. Upj 60TT 600i L6m) LDJÖ DJ Lió ருநீலங் கண் எயார் லைன் ஸ் நிறுவனத்தலைவர் அஜித் டயஸ் ஆகியோருக்கு இடையில் மும் பையில் வைத்து பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இந்த உடன்படிக்கையின் கீழ் முநீலங்கன் எயார் லைன்ஸ் , இந்தியா பிரசன்னம் வலுப்பெறு
லங்கன் எயார்லைன்ஸின் விளம்பர தூதுவராக ஜாக்குலின்
இது தொடர்பில் கருத்துரை த்துள்ள ஜாக்குலின், சிறுவயதில இருந்து ருநீலங்கண் எயாரலை ன்ஸில் பயணம் செயயும் தனக்கு நாட்டின் விமான சேவையில் துTதுவராக நியமிக்கப்பட்டமை பெருமையளிக்கிறது என தெரி
வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வித்தார். (இ-7-10)
மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை-01.03.2016
நாடு நாணயம் வாங்கும் விலை |விற்பனை விலை அமெரிக்கா 6LT6 of 144.06 14770 17ীrীিt*L6ঠা பவுண்ட் 190.21 196 66 ஐரோப்பிய ஒன்றியம் ஈரோ 159.95 166.04 சுவிட்சர்லாந்து ថ្ងៃ៣ធំ 147.61 153.54 556ROTLT 6 6o 109.72 114.10 அவுஸ்திரேலியா 6L6) 108.46 113.32. சிங்கப்பூர் 6L6) 106.99 110.94 இந்தியா EINESLUTT 2, 1840 ------ dison யுவான் 219675 .
மத்திய கிழக்குநாடு
நாடு நாணயம் பெறுமதி பகரெயின் டினார் 386, 195O குவைத் டினார் 483.33617 ஓமான் fun5 378,5665 suit fUITS 4.O.O236 சவுதி அரேபியா flu Ingo 38.8646 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டிராம் 39.68O9
66 sBCT SS sBTTTLL S S sCCS0LL SSSS ss0CLL S BLBL0LL S BTLTLLL SSSsGCSLLL
கத்தரிக்காய் 12O 15O 90 120-18O 1OO 12O 14O
OO 1OO 8O 90 1OO OO OO பச்சைமிளகாய் 4OO 6OO 45O 6OO 4OO 4OO 6OO தக்காளி 8O 1ΟΟ 6O 2OO 1OO 8O 2OO மரவள்ளிக்கிழங்கு 12O *50 8O 8O 90 8O 12O Gster 14-O *50 8O 14O - - 14O 12O 150 கரட் 15O 2OO 11O 24O 16O. 16O. 2OO பூசணி 8O OO 6O 12O 90 8O 6O. புபோல் 6O 50 SO 8O 8O 8O வாழைக்காய் 12O 140 go 1OO 12Ο 8O 2O சின்ன வெங்காயம் ஒரு OO 7Ο 8O 12O 8O OO surfugenismuid 8O OO - 7Ο 8O 8O OO 8O பாகற்காய் 3OO 4OO 12O 320-4OO 22O 3OO 35O வெண்டிக்காய் 6O OO 5O 8O 6O 8O 8O கருணைக்கிழங்கு 00 15O - 2OO 12O 18O பயற்றங்காய் 3OO 4OO 1OO 2OO 18O 12O 25O லீக்ஸ் 12O OO 8O 2O 2O 2O 15O பீற்றுட் 12O 1OO 6O 8O 1OO 1OO 8O கறிமிளகாய் 25O 3OO 2OO 32O 20O. 2OO 3OO முருங்கைககய 2OO 2OO OO 12O 15O 12O 3OO போஞ்சி 2OO OO 3O 2OO 18O 2OO 2OO கத்தரிதம்புள்ள 8O 1ΟΟ 7Ο 8O 1ΟΟ 1ΟΟ 1ΟΟ கீரை-1பிடி 5O 2Ο 4O 2O 3O 4O தேசிக்காய் 1OO 1ΟΟ 1ΟΟ 16O 14O 15O 1ΟΟ தேங்காய்இன்று 4O 5O 5-25 | 40 2Ο 2O-3O O இரசவள்ளி 18O - - GO வெங்காயப்பூ 14O OO 1ΟΟ 2OO 12O 16O. 150 முள்ளங்கி 50 1OO 2O 8O 5O 8O 6O பொன்னாங்காணி 40 4.O. 1Ο 3O 4O 3O 25 66660) 15 2Ο 1O 1Ο 2Ο 2O 15 aguson 6O 4O 3O 5O 4-O 8O 7Ο
பிரபாகர
இந்த முக தலைப்புலிகள் பிரபாகரன் அட ஆலோசனை என்பது குறி! கிளிநொச்சி களுக்கு எளிதி வாறு மிகவும் அமைக்கப்பட் இதை எக்ஸ்ரே அழைப்பது வ இது குறித் அமைச்சகத்தை அதிகாரி கூறுை காட்டுக்குள் விடுதலைப்புல இரகசிய முகா gr Tasosfigi, GBLITI தாக்குதல் நட விடுதலைப்புலி தலைவர்(பிரபா டம் அதிகம் ஆகும் என்று
மேலும் வி தலில் அந்த யோடு தகர்க் இராணுவ 6. கூறின. இது ட படையின் கெ ட்ரு விஜே சூர்ய இந்தமுறை தீவி கண்காணிப்பின த்த முக்கிய அடிப்படையி шшотдѣg g5тфG பட்டது. தாக்கு கரமாக நடத் வலை விமானி செய்தனர் என் தப் குண்டு வீச்ச தற்கு 15 நிமிட அங்கிருந்து பி ப்பட்டு சென் அவர் உயிர் தப் தனியார் தெ தகவல் தெரிவி GBL u miri alon தியதாகக் கூற தாக்குதலை புலிகளின் .ெ LTGTi JTogFL யன் மறுத்தார்.
இது பற்றி ருந்து அவரிடம் மூலம் கேட்கப் குப் பதில் அ கூறுகையில், "சி கம் வெளியிட் i Lioncor GNUITui எந்தவித உண் யாது. விடுதை
தலைமை அழ
 
 
 
 
 
 
 
 
 
 

புரி
ாகரன் ாமிற்கு விடு ரின் தலைவர் டிக்கடி சென்று நடத்து வார் ப்பிடத்தக்கது. முகாம் கண் ல் தெரியாத இரகசியமாக டு இருப்பதால் முகாம் என்று ழக்கம். து இராணுவ ச் சேர்ந்த ஒரு கயில், அடர்ந்த அமைந்திருந்த களின் இந்த ம் மீது சூப்பர் விமானங்கள் -த்தின. இது களின் முக்கிய கரன்) நடமாட் உள்ள முகாம் தெரிவித்தார். மானத் தாக்கு முகாம் அடி கப்பட்டதாக ட்டாரங்கள் ாற்றி விமானப் மாண்டர் ஆன் கூறும் போது, ilл әшпейтGдәләйһ மிருந்து கிடை தகவல்களின் லும் துல்லி நதல் நடத்தப் தலை வெற்றி திமுடித்த தக களும் உறுதி றார். பினார்
நடைபெறுவ த்துக்கு முன்பு ரபாகரன் புற று விட்டதால் பினார். என்று ாலைக்காட்சி த்தது. னங்கள் நடத் ப்படும் இந்தத் விடுதலைப் சய்தித்தொடர் ா இளந்திரை
கொழும்பிலி
தொலைபேசி பட்டது.அதற் |ளித்து அவர் ங்கள அரசாங் டுள்ளது அப்ப யாகும். இதில் மையும் கிடை லப்புலிகளின் ந்ெதது என்று
முன்னர் 1989 ஆம் ஆண் டிலும் 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேர லையின் போதும் மக்களைக் குழப்பும் வகையில் பிரசாரம் செய்யப்பட்டது. அது பொய் என்பதுஎல்லோருக்கும் தெரிந்த விடயம்'என்று தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்ஷ
தம்பி இந்நிலையில் இராணுவ நடவடிக்கைகளைப் பார்வை யிடுவதற்காக கொழும்பி லிருந்து பலாலி விமானப் படைத்தளத்துக்கு இராணுவச் செயலாளரும் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவின் சகோதரருமான கோத் தபாய ராஜபக்ஷ 29-01-2008 அன்று விமானத்தில் புற ப்பட்டார். அவருடன் இரா ணுவத் தலைமை தளபதி சரத் பொன்சேகா மற்றும் உயர் அதிகாரிகளும் விமா னத்தில் இருந்தனர்.
20 ஏவுகணைகள் அவர்கள் இருந்த விமா னம் பலாலி விமானப்படைத் தளத்தில் தரையிறங்கும் சமயத்தில் விடுதலைப்புலி கள் அதிரடி தாக்குதல்-நடத் தினர். பல்வேறு இடங்களில் இருந்து சர் சர் என ஏவு கணைகள் பறந்து வந்தன. மொத்தம் 20 ஏவுகணைகள்
are விமானத்தளத்தில்
02.08.206
விழுந்து வெடித்தன. இத னால் அதிர்ச்சி அடைந்த கோத்த பாய ராஜபக்ஷ உடனடியாக விமானத்தை திருப்ப உத்தரவிட்டார்.
இதையடுத்து பலாலியில் தரை இறங்காமலே எழும்பி கொழும்பு நோக்கி விமானம் சென்று விட்டது. இதன் காரணமாக மயிரிழையில் கோத்தபாய ராஜபக்ஷ உயிர் தப்பினார். 29-01-2008அன்று காலை 9.30 மணியளவில் நடந்த இந்தத் தாக்குதலில் பலாலி விமானப்படைத்தளம் கடுமையாகச் சேதம் அடை ந்தது. எனினும் சேதம் குறித்து முழு விபரங்களை இராணுவம் வெளியிட வில்லை.
3மணி நேர தாக்குதல் இதனைத் தொடர்ந்து
இராணுவத்தின் பல்வேறு
தளங்களில் இருந்தும் விடு தலைப்புலிகள் மீது தீவிர தாக்குதல் நடைபெற்றது. பூநகரி பகுதியில் ஏவுகணை கள் மற்றும் வெடிகுண்டு களை இராணுவம் வீசியது. இந்தத் தாக்குதல்கள் சுமார் 3 மணிநேரம் நீடித்தது. பூநகரி அருகே கல்முனைப்ப குதியிலும் விமானப்படை யினர் குண்டுகளை விசி தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தொட்ர் தாக்கு தல்களால் பலாலி, பூ நகரி மற்றும் கல்முனை பகுதிக ளில் 29ஆம் திகதி காலையில் இருந்தே குண்டுகள் வெடிக் கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதற்கிடையே விடு
தலைப்புலிகளைத் தேடுவது
என்ற பெயரில் கடுமையான
கெடுபிடிகளை இராணுவம்
மேற்கொண்டு வந்தது.
(தொடரும்)
GODöjjispjalp Gong
னின் முகாம்மீது விமானங்கள் குண்டுவீச்சு2

Page 20
02.08.206
இலங்கையில் இரசியல்
Daengjia
(கொழும்பு)
இலங்கையில் இளம்பராய மான 6lujö6í LDL (BLD6öt gól elgafluoó வாதிகளும் பெருமளவிலான மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டிருப் பதாக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்
மன அழுத்தங்களிலிரு ந்து விடுபடுவதற்கு உதவும் வகையில் யோகா நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை கண்டியில்
நடத்த ஏற்பாடுகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. இது குறித்து விளக்கமளிக்கும் வகையில் நடைபெற்ற செய்தியாளர்
சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதேகளனிப் பல்கலைக்கழக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பிய தாச மேற்கண்டவாறு தெரி வித்துள்ளார். தொடர்ந்தும் கரு த்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் தற்கொலை வீதம் அதிகரித்திருப்பதற்கு மன அழுத்தங்களும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாகவே அதிகளவில் தற்கொலை நடைபெறும் நாடுகளின் வரி சையில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது.
காலி நகர அபிவிருத்தியில் பா
(கொழும்பு) காலி நகர அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கை களில் பாரிய ஊழல் நடை பெற்றுள்ளதாக ஜே.வி.பி யின் தென் மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே குற்றம் சாட்டியுள்ளார்.
காலி மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் இடம்பெற்ற காலி மாநகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இக்கலந்துரையாடலில்
கலந்து கொண்டிருந்த பெரு நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்கரணவக்கவிடம்காலி மாநகர அபிவிருத்திக்கு ஒதுக் 85L’]LuLʻLGB66ñ 6IT 62 eéabuflpJLib (3ai5ITLg2 e5LurT6hil6b 8 éabulibJLib கோடி ரூபா பணம் முறை யற்ற வகையில் செலவழிக்கப் பட்டுள்ளதாகநளின் ஹேவகே gigabab TilgueiróITTÜ.
அபிவிருத்திநடவடிக்கை களுக்கான அலுவலகம் ஒன்றை அமைத்தல் மற்றும் அதற்கான தளபாடங்கள் உள்ளிட்ட பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக
எட்டாயிரம் கோடி ரூபா செல விடப்பட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் நளின்ஹேவகே ஆட்சேபனை 695f6d8b96াঁ6াৰ্য্য,
இதற்குப்பதிலளித்தஅமைச் öfü FLöLMä55 J60OT6)Jä55,
அபிவிருத்தி நடவடிக் கைகளை ஒருங்கிணைக்க குளிர்சாதன வசதிகளுடன் கூடிய அலுவலகம் ஒன்று தேவை என்றும் திட்டமிட லுக்கான அனைத்து வசதிக ளும் அங்கு இருக்க வேண் டும் என்றும் வலியுறுத்தி னார்.
வாசுதேவ பொய் கூறியே மை பெற்றுக்கொள்ள முயற்சித்தார்
(கொழும்பு)
நாடாளுமன்றஉறுப்பினர் வாசுதேவநாணயக்கர பொய் யுரைத்து மைதானத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சித் தார் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறிஜயசேகர தெரிவித்துள்ளார்.
@08গাটpg ல்தி 施 களத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் 65Jfbläg6ॉ6ाIाग्रॅ.
அவர் மேலும் தெரிவிக்
TLJI LG
காக கொழும்பு ஹைட்பார்க் மைதானம் தேவைப்படுவ தாக வாசுதேவநாணயக்கார கொழும்புமநகரசபை8ஆணை
யாளருக்கு கடிதமொன்றை அனுப்பி கோரியிருந்தார்.
எனினும் பாத யாத்திரை யின் இறுதிக் கூட்டத்திற்காக மைதானம் தேவை என வாசுதேவ கூறியிருக்கவில்லை. அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந் தால்சிலநேரங்களில்நிலைமை மாறியிருக்கக் கூடும்.
கூட்டு எதிர்க்கட்சிக்கு 60LD5T60TLÖ 6)JupTElölüLJLT 60LD5g) b &Jeffriabibbibgub எவ்விததொடர்பும்கிடையாது. மைதானத்தை பெற்றுக் கொள்வது தொடர்பில் கடிதம் அனுப்பிய போதிலும், அதன் ஏற்பாட்டாளர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட ଭୌ66060.
வெயில்காலம்என்பதனால்
60LD5T6015605 L60TU60)LDis கும் பணிகள் காணப்பட்டன. அதேபோன்று 31 ஆம் திகதி மாணவர் அமைப்பு ஒன்றும் 30 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியும் மைதானத்தை கோரியிருந் 560T.
இந்த மைதானம் புனர மைக்கப்பட வேண்டியிருப்ப தனால் குறித்த தரப்புக்களுக் ÖLD 60LD5[I6OILD 6)!UpshlöLILIL66b60)6O.
எந்தவொரு சந்தர்ப்பத்தி லும் மைதான ஒதுக்கீடு பற் றிய தீர்மானங்கள் மாறலாம் என்ற இனக்கப்பாட்டின் அடிப்படையில் மைதானம் வழங்கப்பட்டு வருகின்றது.
யார் ஏற்பாடு செய்கின்றார்
துப்பாக்கிச் சூடு தொடர்பான
விசாரணை குறித்து
(கொழும்பு)
கம்பஹா மாவட்டம், ரது பஸ் வெல பிரதேசத்தில் மூன்று பேரின் உயிரைப் பறித்த துப்பாக்கிச் சூட்டுச் fibLJGulb 65TULT60T GUIT6 ஸாரின் விசாரணை குறித்து நீதிமன்றம் அதிருப்தி தெரி வித்துள்ளது.
கம்பஹா நீதவான் நீதி மன்றத்தில் நேற்று முன் தினம் குறித்த வழக்கு விசா
ரனைக்கு எடுத்துக் கொள் 6T) ULLGun (3.5 55ugi காவிந்தியா நாணயக்கார விசாரணைகள் தொடர்பில் தனது அதிருப்தியைத் தெரி வித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி யின் போது சுத்தமான குடிநீர் கோரி வெலிவேரிய, ரதுபஸ் வெல பிரதேச மக்கள் ஆர்ப் UT'L6LDIT60.56b PFGLJ 2D5
நீதிமன்று
596) If 356061T6 8560)6OL பதற்காக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டு 30 பேர் படுகாயமுற்றிருந் தனர்.
எனினும் குறித்த சம்ப 6)JLib 6)ğ5ITLüL5ksb 6)LunT6Ók6morTÜ இதுவரை தமது விசாரணை களை பூர்த்தி செய்யவோ, சந்தேக நபர்களுக்கு எதிராக
 

Las |
O
இவ்வாறான மன அழுத் தங்களால் பீடிக்கப்படுவதற்கு ஏழை, பணக்காரன் என்ற (36) DILITCB BTUGOOTLDITED 960)LD வதில்லை. வயது வித்தியாச
(UDLb ®5ń66û6060.
66TLD up Tuigi LDIT600T வர்கள் தொடக்கம் நாடாளு மன்றத்தின் முக்கிய அரசி யல்வாதிகள் பலரும் கூட மன அழுத்தங்களால் பீடிக் கப்பட்டவர்களாகவே கானப் படுகின்றனர் என்றும் பேரா சிரியர் லக்ஷ்மண் பியதாச தொடர்ந்தும் தெரிவித்துள் 6m. (Θ-7-1O)
காணலாம்.
நேற்று திங்கட்கிழமை முதல் நெல்லியடி பேருந்து நிலையத்தில் பத்திரிகை படிப்பகத்தை நெல்லியடி வர்த்தக சங்கத்தினரும் வர்த்தகர் களும் ஒழுங்கு செய்துள்ளனர். வலம்புரி பத்திரி கையை பயணி ஒருவர் வாசிப்பதை படத்தில்
(படம்:- கரணவாய் செய்தியாளர்)
fய ஊழல்
அவ்வாறான தேவைக ளுக்காக பணம் செலவிடப் படுவதை ஆட்சேபிக்க முடி யாது என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித் துள்ளார்.
இதன்போதுகருத்து வெளி யிட்ட அமைச்சர் சந்திம வீரக்கொடி
காலி மாநகர அபிவிருத் திக்கான நிதி உலக வங்கி யின் நிதியொதுக்கீட்டில் பெறப்பட்டுள்ளதாகவும் அதனை துஷ்பிரயோகம் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். @-5-7)
தானத்தை
கள், எதற்காக என்ற கார னங்களை மறைக்காமல் கூறியிருந்தால் சில வேளை களில் மைதானம் வழங்கப் பட்டிருக்கலாம் என தயாசிறி
ஜயசேகர
6IIMD. (Θ-7-1ΟΟ
புதிய அரசியலமைப்பு வேண்டாம் கெடம்பே விகாராதிபதி எதிர்ப்பு
புதிய அரசியல் அமைப் பொன்றை உருவாக்கவேணன் டாம் என்று தாம் ஜனாதிபதி uíl Lb 6!gólÍÚ60u 616)]6lfluíl', டுள்ளதாக கெடம்பே விஹா ரையின் பிரதம தேரர் தெரி வித்துள்ளார்.
கண்டி, பேராதனையில் அமைந்துள்ள கெடம்பேயில் அமைந்துள்ள ராஜோபவனா ராம விஹாரை கண்டி மன் னர்கள் காலம் தொட்டு முக் கியத்துவம் பெற்று விளங் கும் ஒரு பெளத்த வழிபாட்டுத் தலமாகும்.
இதன் பிரதம தேரர் கெப் பிட்டியாகொட சிறிவிமல தேரரைச் சந்தித்து ஆசீர் வாதம் பெறுவதற்காக கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ் தர்களான ஜீ.எல்.பீரிஸ் மற் றும் உதய கம்மன்பில ஆகி யோர் நேற்று வருகை தந் திருந்தனர்.
இதன்போது கருத்து வெளி யிட்ட விகாராதிபதி சிறிவிமல தேரர், புதியதொரு அரசிய லமைப்பை உருவாக்கவேண் LIT b GT60fps.g60TTg5ug560)LD5 திரிபால சிறிசேனவிடம் நேர டியாக வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைக்குநடைமுறை யில் இருக்கும் அரசியல மைப்பின் சில சரத்துக்களை திருத்தியமைத்துக் கொண்டு இதனை முன்கொண்டு செல் வதே பொருத்தமானதாக இருக்கும் என்பதையும் அவ ரிடம் தெரிவித்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட் டுள்ள முன்னாள் அமைச்சர் ஜீஎல்பீரிஸ் இந்த அரசாங்கம் பொதுமக்களின் எதிர்பார்ப்பு களுக்கு எதிராகச் செயற்பட் டுக் கொண்டிருப்பதாக குற் றம்சாட்டியுள்ளார். (இ-7-10)
தெரிவித்துள்
GLITGS6) அதிருப்தி
வழக்குத்தாக்கல் செய்யவோ 6ൺങ്ങാണു.
இது குறித்து பொலிஸா ரைக் கண்டித்துள்ள நீதிபதி காவிந்தியா நாணயக்கார, FLbu) Lib 65TLUT60T 6). FIT ரணைகளைத் துரிதப்படுத்து மாறும், தடயவியல் பரி சோதனையை உரியமுறை யில் மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத் தல் விடுத்துள்ளார். (இ-7-10)
பிரதமர் ரணிலின்
முன்னாள் ஜனாதி
பதி மகிந்த ராஜபக்ஷ வின் உருவத்தை தமது உடல்களில் பச்சைக் குத்திக்கொண்டு அவ ரின் தீவிர அபிமானி யாக பலர் கடந்த ஆட்சி களில் உலவி வந்தனர். அதேபோல் தற்போது
தீவிர அபிமானி
சிங்கவின் உருவத்தை னது மார்பில் பச்சை குத்திக் கொண்டுள்ள ஒருவர் தொடர்பில் பேஸ் புக் வலைத்தளத்தில் செய்திகள் வெளிவந் துள்ளன.
எனினும் குறித்தநபர் யார்? என்பது குறித்து சரியான தகவல்கள்
ດລວມ ບໍ່ມLລາວ என்பது குறிப்பிடத்தக்கது. (இ-7-10)
சைவப் பிரசாரகர்களுக்கான பயிற்சிக் கற்கைநெறி -2016
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் சைவ பிரசாரகர்களுக்கு மூன்று மாத பயிற்சிக் கற்கைநெறியினை மிகவிரைவில் ஆரம்பிக்கவுள்ளது. எனவே இப் பயிற்சிநெறி யில் பங்குகொள்ள விரும்புவோர் கீழ் குறிப்பிட்ட அலுவல கத்தில் தொடர்புகொள்ளுமாறு அறியத்தருகின்றோம். பயிற்சி நெறிமுடிவில் சான்றிதழும் அத்துடன் பிரசாரகர் பணிக்கான ஊக்குவிப்பு பணத்துடனான வாய்ப்பும் வழங்கப்படும். ஆரம்ப தின வைபவம் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக் களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெறும். மேலதிக தகவல்களுக்கு ம.செந்தூரன் அபிவி ருத்தி உத்தியோகத்தர் குருகுலம்) தொலைபேசி இலக்கம் 071 4402318 என திணைக்களம் அறிவித்துள்ளது. இ-7-10)

Page 21
20
லங்கையில் ந
ணுக்கமாக ஆய்வு
தமது எதிர்காலப் போர் களுக்காக அமெரிக்காவுக்கு வெளியே நடக்கும் போர்கள் மற்றும் இராணுவ விவகார ங்களை ஆராய்வதற்காக, வெஸ்ற் பொயின்ற் அதிகா ரிகள் உலகம் முழுவதிலும் முன்னர் பயணங்களை மேற் கொண்டு வந்தனர்.1919இல் முடிவுற்ற முதலாம் உலக மகா யுத்தத்தில் பங்கு கொண்டு அதிலிருந்து தப்பிய இராணுவ வீரர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் தற்போதும் முன்னணிப்போர் அரங்குக ளில் பயிற்றுவிக்கப்படும் முக் கிய இராணுவப் பாடங்களாக வுள்ளன.
1875இல், உள்நாட்டு யுத்த வீரர்களுக்கான அமைய த்தை அமெரிக்க இராணுவத் தளபதியான ஜெனரல் வில் லியம் ரி.செர்மன் தனது கட் டளைத் தளபதி பதவி நிலை யிலிருந்தவாறு மீளவும் வடி வமைத்தார். இவர் ஜப்பாண், சீனா, இந்தியா, பேர்சியா, ரஷ்யா, இத்தாலி, ஜேர்மனி, ஒஸ்ரியா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளின் இரா ணுவங்களை அமெரிக்க இரா ணுவத்தினர் நேரடியாகச் சென்று பார்வையிடுவதற் கான ஒழுங்குகளை மேற்கொ ண்டார். இவர் இது தொடர்பான தனது அனுபவங்களைப் பகி ர்ந்து கொண்டுள்ளார்.
இதேபோன்று 1855இல், அமெரிக்க இராணுவத் தளப தியாகக் கடமையாற்றிய ஹிச் சர்ட் டெலாயீல்ட், செவஸ்ரப் போல் மீதான கிறிமியா யுத்த
த்தை நேரடியாகச் சென்று அவதானிப்பதற்கான குழு வொன்றுக்கு தலைமை தாங் கியதுடன் அமெரிக்காவின் இராணுவக் கல்லூரியான வெஸ்ற் பொய்ன்ரில் கண்கா ணிைப்பாளராகப் பதவி வகித்த வேளையில் இது தொடர்பான தனது அனுபவங்களை அறிக் கையாக்கினார். அமெரிக்கா யுத்தம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு முன்னர் 150 தடவைகளுக்கு மேல் தனது இராணுவத்தி னரை வேற்றுநாடுகளில் இடம் பெற்ற யுத்தங்களைப் பார்வை யிடுவதற்கும் அதிலிருந்து அனுபவங்களைக் கற்றுக கொள்வதற்கும் அனுப்பியிருந் ததாக வரலாறு கூறுகிறது.
இந்த நடைமுறையின் அடி ப்படையில், இவ்வாரம் அமெ ரிக்க இராணுவக் கல்லூரியின் கீழுள்ள நவீன போர் நிறுவ கத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் இலங் கையில் கடந்த 2009 இல் முடிவிற்கு வந்த மூன்று பத்தா ண்ைடு கால உள்நாட்டு யுத்த த்தை ஆராய்வதற்கும் அதிலி ருந்து போரியல் அனுபவங் களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடனும் இலங்கை வந் துள்ளனர். அமெரிக்க இரா ணுவ வீரர்களைப் பொறுத்தள வில் இலங்கையின்போர் அனு பவங்களை இவர்கள் ஒரு போதும் அறிந்திராதவையாக 805ä556OITLD.
உலக நாடுகளின் இராணு வங்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் மற்றும் அவர்
856TTg5 6). UGOT
நூல்கள் மற்று களின் ஊடாக
36. LITg5 6T60T6). டியாகத் தரிச 6TLDä55 T6OT LUIT றுக் கொள்ள பதையே போ எடுத்துரைக்கி
c960öT60DLDU நோய்களின் இளம் வைத் னரவது போ6 வர்கள் நாளார் வழக்குகளை அவதானிப்பது நிலை இராணு ளும் தற்போன யுத்தங்களை ே கடந்த கால இ தற்போதும் களை வழிநட கிய வழிகாட்டிக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லம்புரி
ந்த போர் குறித்து
Silbeaufs
ாறு தொடர்பாக ம் உசாத்துணை மட்டும் நோக்கக் ம் அவற்றை நேர சிப்பதன் மூலம் டங்களைக் கற் வேண்டும் என் ரியல் தத்துவம் றது. ல் ஏற்பட்டு வரும் ΦΠ 35 5ΠΕΙ 556ΟΟ6Π தியர்கள் கற்று pவும் சட்ட மான தம் நடைபெறும் த் தொடர்ந்தும் போலவும் இள ணுவ அதிகாரிக தய உலக நாட்டு
JTGOU)6), 6) JGOTO இராணுவ வீரர் ந்துவதற்கான முக்
6592 66T60T.
鄒
சேர் மைக்கேல் ஹொவார்ட் எழுதிய, 1961 கட்டுரை என்ற நூலில் போரின் போது "ஆழம், அகலம், பின்னணி போன்ற மூன்று முக்கிய காரணிகளைக் கருத்திற்கொள்ள வேண்டும் என இராணுவ வீரர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதேபோன்று நவீன போரியல் 5556).jLDIT60Tg5), "eup(36DITUTLJLib, சமூகம் மற்றும் ஆளுமை ஆகிய மூன்று விடயங்களு க்கும் முக்கியத்துவம் கொடுக்கின் றது. யுத்தத்தின் மூலோபாயக் காரணத்தைப் புரிந்து கொள் வதென்பது மிகவும் முக்கிய மானதாகும். ஏனெனில் இதன்
நோக்கங்கள் தொடர்பான பதி ல்களை முன்வைக்கின்றன. பெற்றோலிய வளத்திற்கான யுத்தம், ஆட்சியைக் கைப்பற் றுவதற்கான யுத்தம், அடக்கு முறையிலிருந்து விடுபடுவதற் கான யுத்தம், தற்பாதுகாப்பற்ற வர்களைப் பாதுகாப்பதற்கான யுத்தம் என யுத்தத்தின் நோக் கங்கள் பலவகைப்படுகின்றன.
முல்லைத்தீவில் விடுத லைப்புலிகளால் தயாரிக்கப் பட்டு பயன்படுத்தப்பட்ட பசிலன் பீரங்கியை ஆய்வு செய்யும் அமெரிக்க அதிகாரி இந்த வகை யில் இலங்கைக்குப் பயணம் செய்துள்ள அமெரிக்காவின் இராணுவக் கல்லூரியைச் சேர் ந்த இளநிலை இராணுவ வீரர் கள் உள்நாட்டு யுத்தத்தின் மூலோபாயக் காரணத்தை ஆரா ய்வார்கள். அத்துடன் இவர்கள் தந்திரோபாயத் தெரிவுகள், போர் முறைமைகள், இராஜதந்திர அணுகுமுறைகள் அரசியல் அவா க்கள மனிதக்கேடயங்கள் தொழி ற்துறை வளர்ச்சி, நவீனரக
02.08.2016
ஆயுதங்கள், தற்கொலைப்பய ங்கரவாதம் போன்ற பல்வேறு வடயங்களைக் கற்றுக்கொள கள் இதன்மூலம் அமெரிக்க வின் இளநிலை இராணுவ வீரர்கள் இலங்கையில் தொடர ப்பட்ட உள்நாட்டு யுத்தத்தை அறிவார்ந்த முறையில் நோக்க முடியும்.இவ்வாறான யுத்தம் ஒனறை இணையத்தின் ஊடாக வாசித்தறிவதென்பது அதன் உண்மையான தோற்றத்தை ஒருபோதும்உணர்த்தாது. போர் இடம்பெற்ற இடததிற்கு நேரடி யாகச் சென்று அதைப் பார்வை யிடும் போது மட்டுமே அந்த யுத்தத்தின் உணமையான Up355,605 &nbulletpipulb.
ஐ.எஸ்.ஐ.எஸ் இழைத்த கொடுமைகள், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு, வடகொரியாவின் அச்சுறுத்தல், சூடானில் இடம் பெறும் கொடுமைகள் போன்ற
சென்று பார்வையிடுவதன் மூலம் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அதாவது இராணு வத்தினர் குறித்த யுத்தத்தின் தள உண்மையை கண்டறிய வேண்டும். அதுவே அவர் களுக்கு அதன் நோக்கத்தை தெளிவாகப் பயிற்றுவிக்கும்.
இவ்வாறானதொரு கற்றலை புறக்கணிக்கும் எந்தவொரு இராணுவமும் தனது எதிரியின LD60156060 එ6′6′′ செல்வாக்குச செலுத்தும் சூழல் தொடர்பான முழுமையான காரணியைப் புரிந்து கொள்ளமுடியாது. இந்தக் காரணிகள் மானுட சமூக மற்றும் உளவியல ரீதி யாக நோக்கும் போது மட்டுமே போர் சார்ந்த மூலோபாயமா னது முழுமை பெறுகிறது.
(தொடரும்.)

Page 22
02.08.2016
ஒரு கண்ணுக்கு வெண்ணெய்யும் மறு கண்ணுக்கு சுண்ணாம்பும் என்பது போல
- தமிழ்ப் பழமொழி
இந்துசமயம் சாராத தந்தைக்கு இன்று பிதிர்க்கடனாயின். இன்று ஆடி அமாவாசை. இந்துக்களின் புனித மான விரத நாட்களில் ஆடி அமாவாசை முக்கிய மானது.
இறந்துபோன தம் தந்தையருக்கு பிதிர்க்கடன் செய்யும் விரதநாள் இது. -
இறந்துபோனதம் தந்தையாரையும் அவர்தம் தந்தை, தந்தையின் தந்தை என்ற ஆண்வழிச் சந்ததியையும் நினைவுகூர்ந்து அவர்களின் ஆசி யும் வாழ்த்தும் என்றும் தமக்கு துணை நிற்க வேண்டும் என பிரார்த்திக்கின்ற நாளே ஆடி அமா வாசை விரதநாளாகும்.
அன்னையும்பிதாவும் முன்னறிதெய்வம் என்ற தமிழ்வாக்கின் உண்மையை சான்றாதாரப்படுத்து வதாகவும் இந்நாள் அமைந்திருப்பதை கான முடிகிறது.
தேகவியோகம் அடைந்த தம் தந்தையின் நினைவை ஒவ்வொரு அமாவாசையிலும்; தாயின் நினைவை ஒவ்வொரு பூரணையிலும் விரதம் இருந்து அனுஷ்டிக்க வேண்டும் என்று இந்து மத விதி கூறி நிற்கின்ற போதிலும்,
காலசூழ்நிலைகளில் ஒவ்வொரு அமாவாசை யிலும் பூரணையிலும் விரதம் இருந்து புனித தீர் த்தக் கரையில் தர்ப்பணம் செய்து நீராடுவது சாத் தியப்பட வாய்ப்பில்லை.
இதன் காரணமாக தந்தைக்கு ஆடி அமா வாசையிலும் தாய்க்கு சித்திரைப் வபளர்ணமியி லும் விரதம் இருந்தும் அவர்களை நினைவுகூர் ந்து, தான தர்மங்கள் செய்து, புனித நதிகளில் நீராடி, பெற்றோரை வழிபடுகின்ற இந்த உயர் வானவிரதம் ஏனைய மதத்தவர்களும்பின்பற்றக் கூடியது.
இருந்தும் இறந்துபோன தந்தையை நினை ந்து விரதம் அனுஷ்டிக்குமாறு வலியுறுத்தப்படும் eILDIT6)IIT60)3F BIT6061T6fi (6dp60p. BIT6ITITeS ஆக்குவ தில் இன்றுவரை எவரும் கரிசனை கொண்டது 860LLIrg).
இதற்கு இந்த விரதம் இந்து சமயத்தவர்க ளால் கடைப்பிடிக்கப்படுவதும் காரணமாக இருக் கலாம். கெளதம புத்தபிரான் முத்தி அடைந்தது பூரணை என்பதால் ஒவ்வொரு பூரணைக்கும் விடு முறை வழங்கப்பட்டது.
பெளத்த மதம் சார்ந்து வழங்கப்பட்ட பூரனை விடுமுறையால் தாயை நினைந்து விரதம் இருக் கும் சித்திரைப் பெளர்ணமிநாள் விடுமுறை நாள սՊքg).
ஆனால் தந்தையை நினைவுகூரும் ஆடி அமா வாசை நாளுக்கு விடுமுறை கிடையாது. இத னால் அந்த விரதத்தை அனுஷ்டிப்பதில் பலரும் இடைஞ்சல்படுவது கண்கூடு.
இன்று க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பிக் கப்படுகிறது. இன்றையநாள் ஆடி அமாவாசை விரதநாளாக இருந்தபோதிலும் அது பற்றி இலங் கைப் பரீட்சைத் திணைக்களமோ அன்றி அதனு டன் தொடர்புபட்டவர்களே சிந்திக்கவில்லை.
இதனால் தந்தையை இழந்து விரதம் அனுஷ் டிக்க வேண்டிய மாணவர்கள் அதிலும் குறிப்பாக வன்னிப் போரில் தந்தையை இழந்து போனவர் கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்கவே முடியா தென்றாகிறது.
இதேபோல் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடுகின் றவர்களுக்கும் இதுதான் நிலைமை.
என்னசெய்வது? ஆடிஅமாவாசை விரதம் என் பது இறந்துபோன, பெளத்த மதம் சார்ந்த, கத் தோலிக்க மதம் சார்ந்த, இஸ்லாமியம் சார்ந்த தந் தைக்கான விரதமாக இருந்தால் இன்றையநாள் நிச்சயம் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கும்.
என்ன செய்வது? இது இந்து சமயம் சார்ந்த தாயிற்றே. ஆகையால் இன்றைய நாள் எதுவும் செய்யலாம் என்றாயிற்று.
LITBUIn எம்.பிக் அமைச்ச
பாத யாத்திரையில் பங் கேற்ற நாடாளுமன்ற உறுப் பினர்களின் உறுப்புரிமை ரத்து செய்யப்படும் என அமைச்சர் எஸ்.பி.திஸா நாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்று க்கு அவர் இதனைத் தெரி வித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சியின் ஒழுக்க விதிகளை மீறி, ருநீலங்கா சுதந்திரக் கட்
நிதி நகரம கொழும்.
(கொழும்பு)
கொழும்பு காலிமுகத்திட லுக்கு அருகில் நிர்மாணிக்க ப்படும் கொழும்பு துறைமுக நகரை ஆசிய பசுபிக் பிராந் தியத்தின் நிதி நகரமாக மாற்றும் அமைச்சரவை பத் திரம் அமைச்சரவையில் 5Tisasso 66 LUUL 2 6ft 6T தாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும் பிரத மர் ரணில் விக்கிரமசிங்க, இந்தோனேசியாவின் ஜகர்
ஈராக்கில் ஐ.எஸ்.தீவி
(பக்தாத்)
ஈராக் நாட்டின் வடக்கு பகுதிகளில் உள்ள இரண்டு அணுசக்தி ஆலைகள் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் நேற்று தாக்குதல்நடத்தினர். மேலும, பெற்றோல் நிரப்புநிலைகள்
மீதும் தாக்குதலில் ஈடுபட்ட
ԾՎ5ԱյՓ&
யாழ்.கந்தர்மடம் முரீசிவ குருநாத குருபீடம் வேதாந்த மடத்தின் ஏழாவது குருபீடா திபதி முரீமத் சோமாஸ்கந்த வேள்சுவாமிகளின்10 ஆவது ஆண்டு குருபூசை தின நிக ழ்வு இன்று செவ்வாய்க் கிழமை முற்பகல் 10.30 மணிக்கு வேதாந்த மடத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ்.இந்து மகளிர் கல்
விமானநிலைய
பங்குதாரர்கள்
மத்தலமகிந்த ராஜபக்ஷ விமான நிலைய சேவை நடவடிக்கைகளுக்காக பங் குதாரர்கள் தேவைப்படுவ தாக போக்குவரத்து அமைச் சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த விமான நிலை. யத்தின் சேவைகளானது அரச மற்றும் தனியார் ஒத் துழைப்புடன் முன்னெடுக் கப்படவுள்ளதாகவும், இதற் கமையபங்குதாரர்கள்தேவை ப்படுவதாகவும் அவர் மேலும் 6ीgfeilógniी.
 
 
 
 
 
 

}ւլհ g, 21
த்திரையில் பங்கேற்ற களின் உறுப்புரிமை ரத்து
ர் எஸ்.பி. தெரிவிப்பு
சியை பிளவுபடுத்தும் நோக் கில் பாத யாத்திரை செல் லும் நாடாளுமன்ற உறுப்பி னர்களுக்கு எதிராக ஒழுக்கா ற்று நடவடிக்கை எடுத்து, நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்படும்.
கூட்டு எதிர்க்கட்சி எனக் கூறிக்கொண்டு இந்த தரப்பி னர் கட்சிக்கு செய்யும் அழி வுகளை தொடர்ந்தும் பொறு த்துக்கொள்ள முடியாது.
சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்க இந்த நபர் களை நீக்கி அதற்காக புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
மகிந்த ராஜபக்ஷ வேறு தரப்பினரின் தேவைக்கு அமைய கட்சியை பிளவு படுத்த முயற்சிக்கின்றார்.
கட்சிக்கு எதிராக செல்லும் இந்ததுரோகப்பயணம் தொட ர்பில் கடுமையான நடவடி
துறைமுக நகரம்
த்தா நகரில் நடைபெறும் 12ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இதனால், குறித்த அமை ச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவையில் தாக்கல் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அமைச் சரவை பத்திரம் தாக்கல்
செய்யப்பட்ட பின்னர், இந் தியாவின் சென்னை மற் றும் மத்திய கிழக்கு நாடுக ளுக்கு இடையிலான நிதி நகரமாக கொழும்பு துறை
க்கை எடுக்கப்பட வேண்டும். ஊழல் மோசடிகள், கொள்ளைகள் மற்றும் களவு களை மூடி மறைப்பதற்கா கவே இந்தப் போராட்டம் நட த்தப்படுகின்றது.
மகிந்த தரப்பினர் செய்த குற்றச் செயல்கள் பற்றி மக் களுக்குத் தெரியும்.
மகிந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் ஐக்கிய நாடுகள் அமைப்பு அமெரி க்கா, இந்தியா மற்றும் ஐரோ ப்பிய நாடுகளும் இலங்கை யுடனான உறவுகளில் விரி
சலை ஏற்படுத்திக் கொண்டி
T அறிவிக்கப்படும்
ருந்தது.
மகிந்த தரப்பினரின் நட
வடிக்கைகளை தொடர்ந்தும
அனுமதிக்க முடியாது என
எஸ்பிதிஸாநாயக்க மேலும்
தெரிவித்துள்ளார். (இ-7-10)
முக நகரம் உத்தியோக
டன் கைது செய்யப்பட்ட நப
பூர்வமாக அறிவிக்கப்படவு
ள்ளது.
இலங்கை சுதந்திரம
டைந்த பின்னர், முதல்முறை
கஞ்சாவுடன் கைது ரூ.30 ஆயிரம் அபராதம்
(கரணவாய்)
ஐம்பது கிராம் கஞ்சாவு
ருக்கு கிளிநொச்சி நீதவான்
நீதிமன்ற நீதவான் ஆ.ஆன
யாக இவ்வாறான நிதி நக
ரம் அறிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (இ-7-10)
அணுசக்தி ஆலைமீது ரவாதிகள் தாக்குதல்
னர். இந்த தாக்குதலில் தொழிலாளர்கள் 5 பேர் சுட் டுக் கொல்லப்பட்டனர்.
முதல் தாக்குதல் கிர்குக் நகரின் வடமேற்கு பகுதியில் இருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எரி
வாயு நிரப்பு நிலையத்தில்
லூரமாணவிகளின் பஜனை யைத் தொடர்ந்து சுவாமிக ளின் சமாதிக்கு விசேட அபி டேக ஆராதனைகள் நடை பெற்று ஆண்மிக சொற் பொழிவும் இடம்பெறவுள் ளது. இதில் ஆன்மிக வாழ் வியல் எனும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக சிரே ஷட உதவிப்பதிவாளர்சைவப் புலவர் எஸ்.கே. என். தவ ராசா(எம்.ஏ) சொற்பொழி
வாற்றவுள்ளார். (ଗ8)
சேவைகளுக்கு தேவை-நிமால்
நேற்று ஆசிய பசுபிக் பிராந்திய விமான சேவை பணிப்பாளர்களின் 53வது மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முதல் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப் பிடத்தக்கது.
G
நிறுவனமும் வரையறை இல்லாமல் இதனை பயன் படுத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். (இ-7-10)
நடைபெற்றது. நான்கு பேர் துப்பாககிகள்மற்றும்கையெறி குண்டுகளை கொண்டு தாக் குதலில் ஈடுபட்டனர். இந்ததாக் குதலில் இரண்டு காவலாளி கள் படுகாயமடைந்தனர். '306Off ந்தி
யில் வெடிகுண்டு தாக்குத லில் ஈடுபட்டனர். பின்னர்
ந்தராஜா 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
பருத்தித்துறை மதுவரித் திணைக்களத்தின் கிளி நொச்சி மதுவரி திணைக் களத்தினரும் இணைந்து கிளிநொச்சி 155ஆம் கட்
டைப் பகுதியில் சோதனை
நடத்திய துப்பாக்கிச் சூட்டில்
6.35|T6)6OLULL6OT. (6-7-1O)
நடவடிக்கையில் கடந்த 31 ஆம் திகதி அன்று ஈடுபட்ட போது அக்கராயன் பகுதி யைச் சேர்ந்த நபர் ஒருவரை 50 கிராம் கஞ்சாவுடன் கைது செய்தனர்.
அவரை நேற்றுத் திங் கட்கிழமை கிளிநொச்சி நீத வான் நீதிமன்றில் முற்படுத் தப்பட்ட போது அவருக்கு 30ஆயிரம் ரூபாய் அபராதம
4 தொழிலாளர்கள் சுட்டுக் நீதவானால் விதிக்கப்பட்டு
5ΠΘΠ95. (66-6O)
பல திருமணங்கள் செய்த ஆசாமிக்கு விளக்கமறியல்
(கொழும்பு) போலியான பெயர்களை பயன்படுத்தி பல்வேறு இட
ங்களில் திருமண மோசடி செய்து வந்த ஆசாமியொ
ருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடவத்தை கிரில்லவல பிரதேசத்தைச் சேர்ந்த குறி த்த நபர் பத்திரிகைகளில் 616)|6rflu JET (g5LĎ LD60OTLD560Ť தேவை விளம்பரங்கள் மூலம் வசதியான பெண் களை தொடர்பு கொண்டு
இந்த மாநாடானது நேற்று திருமணம் செய்வதாக வாக்
களித்து ஏமாற்றுவதை வாடிக் கையாக கொண்டுள்ளார்.
இதன் போது பெண் களை துஷ்பிரயோகம் செய் வதுடன், அவர்களிடமிரு ந்து நகை, பணம் போன் றவற்றையும் தந்திரமான முறையில் பறித்துக் கொண்
டுள்ளார். ஹிமால் சஜீவன என்ற பெயரைக்கொண்ட குறித்த நபர் இதற்காக பல்
வேறு போலிப் பெயர்களில்
தயாரிக்கப்பட்ட மோசடி 66ODLUT6T 660)LE56061TE பயன்படுத்தியுள்ளார்.
இவர் குறித்து நீர்கொ ழும்பு, மாத்தறை, கந்தரை போன்ற பொலிஸ் நிலை யங்களில் முறைப்பாடுக ளும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடவ த்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து அடையாள அட்டைகளும் கைப்பற்றப்ப
Geira T60T.
மஹர நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபரை நாளை 3ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறுநீதிபதி நேற்று
உத்தரவிட்டுள்ளார்.(இ-7-10)

Page 23
sign 22
அரியாலை திருமகள் சனசமூ
64 ஆவது ஆண்டு ಔರಾp೧೭ಖg
அரியாலைதிருமகள் சன சமூக நிலையத்தின் 64 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடத் தப்பட்ட உதைபந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டத்தில்
திருமகள் சனசமூக நிலை
சனசமூக நிலைய A அணி போட்டியிட்டது.
இப் போட்டியில் முதல் பாதி சமநிலையில் முடிவ டைந்தது. இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சித்தும்
யத்தை எதிர்த்து அரியாலை
பயனில்லை.இரண்டாம் பாதி யில் அரியாலை சனசமூக நிலையத்தின் அணி வீரர் எடி சன் கடுமையான போராட்டத்
தின்மத்தியில் கோல் ஒன்றை
பெற்றுக்கொடுத்தார்திருமகள்
சனசமூக நிலைய அணி
நியூவோரியர்ஸ் அணியை afi
um:G
-
ဓါး (၉ားရပ်စurr; விளையாட்டுக்கழகம் நடத்தும் உதைபந்தாட்டப்போட்டியில் 29. O7.2
நியூவோரியர்ஸ் அணியை எதிர்த்து ஞானமுருகன் விகழகம் மோதியது. இதில் நியூவோரி கணக்கில் தோல்வியைத் தழுவியது.
இருதயராஜா வி.கழக உதைபந்தாட்ட தொடர் =ஐயனார் வெற்றி=
ଅଣ୍ଣ,
மெலிஞ்சிமுனை இருதயராஜா விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட தொடரில்
30.07.2016 நடைபெற்ற உதைபந்தாட்டபோட்டியில்துறையூர் ஐயனார் வி.க. ஞானமுருகன்
விக, எதிரான போட்டியில் 10 கோல்களால் ஐயனார் விக வெற்றிபெற்றுள்ளது.
(5)
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்புரி 02.08.206
நிலைய
ந்தாட்டம்
வெர்
கோல் அடிக்க கடுமையான
முயற்சியை மேற்கொண்டும் uusofessos).
இறுதியில் அரியாலை
சனசமூக நிலைய அணி 10 என்ற கோல்கணக்கில் வெற் றியீட்டியது. இ
ஞானரூபன் கானுஜன்ஹற்றிக்கோல் யாழ்.மாவ
டே அணி வெற்றி
வடமாகாண அமைச்சின் மாவட்ட அணிகளுக்கிடை யிலான உதைபந்தாட்டப் போட்டிகள் முல்லைத்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதன் முதல் அரையிறுதிப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணியை யாழ்.மாவட்ட அணி 90 எனும் கோலடிப்படையில் இலகுவாக வீழ்த்தி இறுதிக்குள் நுழைந் தது. தேசியஅணிவீரர் ஞானரூபன் அடித்த கோல்களின் மூலம் முதல் பாதியில் 20 எனும் அடிப்படையில் முன் னிலை பெற்ற யாழ்.மாவட்ட அணி இரண்டாவது பாதியில் மேலும் 7 கோல்களை அடித்து போட்டியில் வெற்றி
பெற்றிருந்தது.
இப்போட்டியில் ஞானரூபன் 4, கானுஜன் 3, உதயதாஸ் 1. கலிஸ்ரர் 1 கோல்களை அடித்திருந்தனர்.
(க)
உதைபந்தாட்ட சம்மேள னத்தின் பிரிவு உதைபந் தாட்டத் தொடரில் அண்மை யில் அரியாலை மைதானத் தில் இடம்பெற்ற ஆட்டத்தில் சென்.மேரிஸ் SC மற்றும் Badovita united SC 660of கள் மோதின. ஆட்ட நேர முடிவில் சென்.மேரிஸ் அணி 6:O என்ற கோல் கணக்கில்
பொலிகண்டி பாரதிவி.கழக உதைபந்தாட்ட சுற்றுத்தொடர்
சென்சேவியர், சென்
தோமஸ் வெற்
பொலிகண்டி பாரதி விளையாட்டுக்கழகம் நடத் தும் உதைபந்தாட்ட தொட ரில் அண்மையில் நடை பெற்ற போட்டியில் நெடியகாடு அணியை எதிர்த்து விளை யாடிய சென்.சேவியர் அணி
6.2 என்ற கோல் கணக் கிலும் தீவகம் நசரேத் அணியை எதிர்த்து விளை யாடிய மாதகல் சென். தோமஸ் 20 என்ற கோல் அடிப்படையிலும் வெற்றி பெற்றது. (க)
ஞானம்ஸ் வெற்றி
அம்பாள் விளையாட்டுக்கழகம் நபித்தும் மென்பந்து சுற்றுப்போட்டியின் அரையிறுதியில் நியூவோரியர்ஸ் அணியை எதிர்த்து ஞானம்ஸ் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஞானம்ஸ் வி.க. 3 விக்கெட்டை இழந்து 52 ஓட்டம் குவித்தது. பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூவோரியர்ஸ் வி.க. அனைத்து விக்கெட்டுக்களையும்
சந்தித்தது.
வெற்றி பெற்றமை குறிப்பிட த்தக்கது.
6360). (SLDfa) (960Of FITD பில் யூட் 2 கோல்களையும் ஜக்சன், மதி.யுனெட் தலா ஒவ்வொரு கோல்களை தமது அணி சார்பில் பெற் றுக்கொடுத்தனர்.
போட்டியின் முதலாவது கோல் ஒன்கோலாக அமைந்
இழந்து 10 ஓட்டங்கள் மாத்திரமே பெற்று படுதோல்வியை
(க)
ததும் குறிப்பிடத்தக்கது சென் (BLDifficit) මෙ{60of Lithඛ! I ෆිෂ් தொடரின் 7 வது போட்டியில் 5 ஆவது வெற்றி யினைப் பெற்றமையுடன்சென் மேரிஸ் அணி பிரிவு I மற்றும் பிரிவு ஆட்டத்தில் யாழ் மண்ணில் இடம்பெற்ற அனைத்து ஆட் டங்களிலும் வெற்றி பெற் றமை குறிப்பிடத்தக்கது.(க)

Page 24
02.08.2016
வல்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிலையான கடற்றொழில் 8 வேலைத்திட்டம் ஆரம்பிக்க
(யாழ்ப்பாணம்)
பட்டன. யாழ் மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி
இக் கலந்துரையாடலில் ஆசிய அபிவிரு வங்கியின் 62 மில்லியன் அமெரிக்க டொலர்
த்தி வங்கியின் குழு தலைவர், திட்ட பணி நிதி ஒதுக்கீட்டில் நிலையான கடற்றொழில் ப்பாளர், பிரதேச செயலர்கள், திணைக்கள
அபிவிருத்தி எனும் திட்டத்தின் கீழ் அபிவிரு
அதிகாரிகள், மீனவ சங்கங்களின் பிரதிநிதி த்தி திட்டங்கள் நடைபெறவுள்ளன.
கள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக் இது தொடர்பாக யாழ் மாவட்ட அரச அதிபர
களை தெரிவித்திருந்தனர். நா.வேதநாயகன் கருத்து தெரிவிக்கையில்,
மிகமுக்கியமாக கடற்றொழிலாளர்களு - யாழ் மாவட்டதில் உள்ள கரையோர பிர டைய தேவைகள் தொடர்பாக ஆரம்ப கருத்து தேசங்கள் அனைத்திலும் உள்ள கிராமங்க க்கள் பெறப்பட்டன. அடுத்த கட்டமாக கடற் ளில் கடற்றொழிலுக்கு தேவையான அபிவிரு றொழில் சார்ந்த ஒவ்வொரு கிராமங்களுக் த்திகளை செய்வதும் கடற்றொழில்சார்ந்த குடு
கும் கள் விஜயம் மேற்கொண்டு அந்தந்த ம்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத் கடற்றொழில் சங்கங்களின் கருத்துக்கள் துவது தொடர்பான திட்டங்கள் நேற்றைய
கேட்டறிந்த பின்னர் திட்டம் ஒன்று தயாரிக்க தினம் யாழ்.மாவட்டச்செயலகத்தில் ஆராயப் ப்படவுள்ளது.
காணாமல் போனவரை மீட்பதாக கூறி
பணமோசடி புரிந்த நபர் நேற்று யாழில் மடக்கிப் பிடிப்பு
(யாழ்ப்பாணம்)
னுடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்துமுள்ளார். இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு.
இதன் பின்னர் மீண்டும் குறித்த சகோதரனி காணாமல் ஆக்கப்பட்ட சகோதரனை மீட்டு
டமிருந்து மேலும் 50 ஆயிரம் ரூபாய் பண தருவதாக கூறி பல இலட்சம் ரூபாய்களை த்தை பெற்றுள்ளார். இவ் பணம் பெறப்பட்ட ஏமாற்றி பெற்றுவந்த நபரொருவரை, பணம்
திலிருந்து குறித்த நபரது தொலைபேசி இல கொடுத்து ஏமாந்தவர்களே கையும் மெய்யு க்கத்துடன் தொடர்பு கொண்ட போது அவ் மாக பிடித்து யாழ்.பொலிஸாரிடம் ஒப்படை இலக்கத்தை வேறு யாரோ பயன்படுத்தியுள் த்துள்ளனர்.
ளனர். அத்துடன் இவரது முகவரியில் தொட இச் சம்பவம் நேற்றைய தினம் நண்பகல்
ர்பு கொண்ட போது அங்கிருந்த பெண்மணி இடம்பெற்றுள்ளது. இதில் கண்டியை சொந்த
அப்படியான ஒருவர் இங்கு இல்லையென இடமாக கொண்டு தற்போது யாழ்.சாவகச்
தெரிவித்துள்ளார். சேரி பகுதியில் வசித்து வருகின்ற நபரொரு
இந்நிலையில் மூன்று ஆண்டுகளின் பின் வரே இவ்வாறு பொலிஸாரிடம் ஒப்படைக்க
னர் நேற்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்ட ப்பட்டுள்ளார்.
நபரது சகோதரனும் அவரது மனைவியும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் நீர்
யாழ் நகரத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந் வேலியை சேர்ந்த வைகுந்தன் என்ற இளை துள்ளனர். இதன்போது இவர்களது மோட் ஞன் வீட்டில் வைத்து இனந்தெரியாத நபர்க டார் சைக்கிளுடன் குறித்த நபர் விபத்துக்கு ளால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். இச் சம்ப
ள்ளான போதே மேற்படி நபரை அவர்கள் மட வம் இடம்பெற்று ஐந்து வருடங்களின் பின் க்கி பிடித்துள்ளனர். இதன்பின்னர் குறித்த னர் இவர்களது வீட்டிற்கு கடிதமொன்று வந்
நபரை அவர்கள் யாழ்.பொலிஸ் நிலைய துள்ளது. அக் கடித்தில் உங்களது சகோதரன் த்தில் ஒப்படைத்து அவருக்கு எதிராக முறை வவுனியா ஜோசப் முகாமிலேயே இருப்பதாக ப்பாடொன்றையும் மேற்கொண்டிருந்தனர். வும் அவரை மீட்டுத்தருவதற்கு பணம் வழ
மேலும் அவர் கண்டியை சொந்த இடமாக ங்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு பணம் கொண்டிருந்த போதும் யாழ்.சாவகச்சேரி வழங்கினால் வவுனியா சி.ஐ.டி பொறுப்
பகுதியிலேயே வசித்துள்ளதாகவும் தெரிய பாளர் ஸ்டீபன் ஊடாக அவரை மீட்டுத்தரு
வருகின்றது. வதாகவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிரு
அத்தோடு இங்கு நகை கடைகளிலும் மரக் ந்ததுடன்,
காலைகளிலும் வேலை செய்துள்ளதாகவும் பணத்தை வழங்குவது தொடர்பாக ஒரு தெரியவருகிறது. வரை தொடர்பு கொள்ளுமாறு கூறி தொலை
அத்தோடு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பேசி இலக்கமும் குறிக்கப்பட்டிருந்துள்ளது.
சி.ஐ.டி. நபர் சாவகச்சேரியில் இவர் வசித்த இதனையடுத்து சகோதரனை மீட்பதற்காக
பகுதியில் முன்னர் இருந்த இராணுவ முகா கடத்தி செல்லப்பட்டவரது சகோதரன் குறித்த மில் இருந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகி தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு ன்றதுடன் இதன்போதே இவர்களுக்கு கொண்டதையடுத்து மேற்படி மோசடி நபரு
இடையில் பழக்கம் ஏற்பட்டிருந்தாகவும் முதற் க்கு கொழும்பில் வைத்து 2 இலட்சத்து 37
கட்ட விசாரணைகளில் அறியக் கிடைத்துள் ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.
ளது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக குறித்த நபர் கடத்தப்பட்ட சகோதரன் பேசு
விசா ரணைகளை முன்னெடுத்து வருகி ன் வது போன்று தொலைபேசி ஊடாக சகோதர - றனர்.
(செ-4)
குற்ற விசாரணைகளில்...
பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக மூதூ வேண்டும். குறிப்பிடத்தக்களவு வெளிநாட்டு ரில் 17 ஏ.சீ.எப் தன்னார்வ தொண்டு நிறு வன
பங்களிப்புடன் நீதியான முறையில் விசா பணியாளர்கள் கூட்டுமனித படுகொலைக்கு
ரணை நடத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்ட இலக்காகியிருந்தனர்.
வர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குற்றச் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள
செயல்களில் ஈடுபட்டவர்கள் தகுதி தராதரம் மனித உரிமை கண்காணிப்பகத்தின் சட்ட
பாராட்டாது தண்டிக்கப்பட வேண்டியது அவ மற்றும் கொள்கைப் பணிப்பாளர் ஜேம்ஸ்,
சியமானது. இந்த தன்னார்வ தொண்டர்கள் படு
ஏ.சீ.எப் பணியாளர்கள் கொலை குறித்த கொலை செய்யப்பட்டமை மற்றும் யுத்தம்
விசாரணைகளின் நீதி கிடைக்காவிட்டால் இடம்பெற்ற காலத்திலான மனித உரிமை யுத்த கால குற்றச்செயல்களுக்கு பொறுப்பு மீறல்கள், குற்றச்செயல்கள் தொடர்பில் விசேட கூறுதலில் பாரிய குறைபாடு காணப்படுவதா நீதிமன்றமொன்றை அமைத்து ஜனாதிபதி
கவே தென்படும். ஏ.சீ.எப் பணியாளர்கள் மைத்திரிபால சிறிசேன நியாயம் வழங்க கொலை குறித்த விசாரணைகள் உரிய

pபுரி
'_ பக்கம் 23
நிதி ஒதுக்கீட்டில் ஊழியர்களுக்கு அபிவிருத்தி
விடுமுறை ப்படவுள்ளது கவலைய பார்
விட்டுச் செல்வதற்காக...
(யாழ்ப்பாணம்)
ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள
வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் விரத முழுத்திட்டம் தயாரித்த பின்னர் வேலைத்
அனுஷ்டிப்புக்குரிய ஊழியர்களுக்கு விடு திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. மீனவர்க
முறை வழங்குமாறு யாழ் வணிகர் சங்க ளின் பிரச்சினைகள், எதிர்கால அபிவிருத்தி
தலைவர் இ.ஜெயசேகரன் வேண்டுகோள் திட்டம் தொடர்பாக ஆராய்ந்து குறித்த அபி
விடுத்துள்ளார்.
(செ-9,11) விருத்தி திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளது.
குறிப்பாக மீன்பிடி துறைமுகம், இறங்கு துறை மற்றும் கிராமங்களில் உள்ள கடற்
- படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. றொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லும் வீதி
நாங்கள் எல்லோரும் தயாராக உள்ளோம். கள் புனரமைப்பு மற்றும் வாழ்வாதார உத
நீங்கள் தயார் என்றால் மீண்டும் நாம் வரு விகள் வழங்கப்படவுள்ளன.
வதற்கு தயாராக உள்ளோம். நீங்கள் கேட் மீனவர்களின் கோரிக்கை அடிப்படை
பது எதுவோ அதை பெற்றுகொடுப்போம் என யில் இந்த வருடம் திட்டம் தயாரித்து முடிக்கப்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பட்டு அடுத்த வருடம் அபிவிருத்தி வேலைத்
தெரிவித்தார். திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என அவர்
அரசுக்கு எதிராக பேராதனையில் கடந்த மேலும் தெரிவித்தார்.
(செ-9)
வியாழக்கிழமை ஆரம்பித்த மகிந்த ராஜ முறையில் நடைபெறாமையின் ஊடாக
பக்ஷ தலைமையிலான பாதயாத்திரை யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் சர்வதேச
நேற்று மாலை கொழும்பை வந்தடைந்தது. பங்களிப்புடனான விசாரணைகளை வலியு
பேரணியின் இறுதிக் கூட்டம் கொழும்பு லிப் றுத்தி நிற்பதாக மனித உரிமை கண்காணி
டன் சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற போதே மகி ப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கைப்பணிப்
ந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். பாளர் ஜேம்ஸ் ரோஸ் தெரிவித்துள்ளார்.
இங்கு உரையாற்றிய அவர், ஏ.சீ.எப் தன்னார்வ தொண்டர் கொலை
வைத்தியர்கள், தொழிற்சங்கத் தலைவர் தொடர்பில் பல்வேறு ஆணைக்குழுக்கள்
கள், தொழிலாளர்கள் என பலரும் இங்கு வந விசாரணை நடத்திய போதிலும் இதுவரை
திருக்கிறார்கள். மாணவர்களுக்கான சீரு யில் நியாயம் கிடைக்கவில்லை. யுத்தக் குற்
டையில் ஏமாற்றப்பட்ட பெற்றோர்கள் வந்திரு றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச பங்களி
க்கிறார்கள். ஊடகவியலாளர்கள் பலர் வந் ப்புடனான விசாரணைப் பொறிமுறைமை
திருக்கிறார்கள். எமது பாதயாத்திரை தொட உருவாக்கப்படும் என அரசாங்கம் ஐக்கிய
ர்பில் செய்தி எழுதுவதற்காக இவர்கள் வர நாடுகள் மனித உரிமைப்பேரவையில் வாக்
வில்லை. தற்போதைய ஆட்சியில் ஊடகவிய குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை
லாளர்களுக்கு எதிரான வதைகளுக்கும் அட நிறைவேற்றும் வகையில் அரசாங்கம் நட
க்குமுறைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தே எம் வடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஜேம்ஸ்
மோடு கைகோர்த்துள்ளார்கள். ரோஸ் வலியுறுத்தியுள்ளார். நான்கு பெண்
வரலாற்றில் முதற் தடவையாக மேற் கள் உள்ளிட்ட 16 தமிழர்களும் ஒரு முஸ்லி
கொள்ளப்பட்ட இந்த பாதயாத்திரையில் பெரு மும் இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழ
ந்திரளான மக்கள் இன்று இங்கு கூடியுள்ள ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(செ-11)
னர். இதேபோன்று பிரேமதாஸ ஆட்சி கால த்தில் கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு
வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குண அளவை 5ஆம் திகதி வரை தொடர்ந்து
வர்த்தன உள்ளிட்ட பலர் பாதயாத்திரை சென் காலை முதல் மாலை வரை மேற்கொள்ளப்
றோம். இக்காலப் பகுதியிலும் எமக்கு அச் படும் என்றும் அந்தப் பகுதியில் உள்ள காணி
சுறுத்தல் இருந்தது. ஆனால் இப்போது ஆட்சி
யில் உள்ளவர்களை போல் பிரேமதாஸ நீதி உரிமையாளர்கள் யாராவது இருப்பின் அவ
மன்றுக்கு சென்று பாதயாத்திரையை தடை ர்கள் உரிய ஆவணங்களுடன் நில அளவை
செய்யுமாறு கெஞ்சவில்லை. செய்யப்படும்போது அங்கு சமுகமளிக்கு
ஆட்சிக்கு வந்து ஒரு வருடமும் 8 மாத மாறும் அந்த அறிவித்தலில் கோரப்பட்டிருக்கி
மும் நிறைவடைய முன்னரே எட்டு இலட்சம் ன்றது.
மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். ஆனால் இந்த அறிவித்தல் முள்ளிவாய்க்கால் கிழ
இன்று எமக்கு எதிரான ஆயுதமாக குற்றப் க்கு கிராம சேவையாளர் அலுவலகத்தில்
புலனாய்வு பிரிவு மற்றும் நிதி மோசடி பிரிவு பொதுமக்களின் பார்வைக்காக ஒட்டப்பட்டிரு
ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். நாங் க்கின்றது. முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம்
கள் இதற்கு பயந்தவர்கள் அல்ல. சிறையில் சேவை பிரிவில் உள்ள வட்டுவாகல் பகுதி
அடைத்தாலும் எமது போராட்டம் முற்றுப் யில் கடற்படையினருக்காக 617 க்கும் மேற்
பெறாது. பட்ட ஏக்கர் காணிகள் கடற்படையினருடைய
ஜனநாயகத்தை இல்லாதொழித்து சர்வ தேவைக்காக சுவீகரிக்கப்படுவதற்கு எடுக்க
திகார ஆட்சியை ஏற்படுத்த முயற்சிக்கின்ற
னர். உலகில் சர்வதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை ப்பட்டுள்ள நடவடிக்கையினால் முள்ளி
இந்த ஆட்சியாளர்களுக்கும் ஏற்படும் என் வாய்க்கால் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து
பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும். ள்ளனர்.
எதிர்க் கட்சி என்கிறார்கள். ஆனால் அங்கு இந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு
ஐந்தோ ஆறு பேர்தான் இருக்கின்றார்கள். எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நாளை நடை பெற
மக்கள் மீது வரிச்சுமையை விதித்துள்ள வுள்ள போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு
னர். இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பாதிக்கப்பட்ட விவசாயிகளும், மீனவ தொழி வாய்ப்புகளை வெளிநாடுகளுக்கு தாரை லாளர்களும் அழைப்பு விடுத்திருக்கின்ற வார்க்கின்றார்கள். னர். இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சி
- நாட்டை காக்க போராடிய இராணுவ வீரர் கள், மாணவர் அமைப்புக்கள் அனைவரும்
கள் வாய்கால் சுத்தம் செய்கின்றனர். இரா ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர்
ணுவவீரர்களுக்கான ஓய்வூதியத்தை இல்லா கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மல் செய்துள்ளனர். ஒட்டுமொத்தத்தில் இரா - இதேவேளை முல்லைத்தீவு கேப்பாப்புல
ணுவ வீரர்களை குப்பை வாளியில் போட்டு
ள்ளனர். விலும் பல நூறு ஏக்கர் இராணுவ வசம்
இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்று உள்ள நிலையில் தற்போது மேலும் இரா
க்கு கொண்டுச் செல்ல முயற்சிக்கின்றனர். ணுவம் காணிகளை பறிக்க முயற்சிப்பதாக
இதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். வும், எனவே இது தொடர்பில் இனிமேல்
இதற்காகவே இந்த கூட்டம் கூடியுள்ளது. காணி அபகரிப்பு இடம்பெறாது என எமக்கு
நீதியை ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் வாக்குறுதியளித்த மக்கள் பிரதிநிதிகள் நட
மாற்ற முடியாது என மகிந்த ராஜபக்ஷ தனது வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் உரையை ஆக்கிரோசமாக நிகழ்த்தியிரு கள் கோரியுள்ளனர்.
(செ-4) ந்தார்.
(செ-11)
617 ஏக்கர்.
10மஸ்ஸ்டபடி nஸ்வ. a fairrNamtmகம்ma) 0:டம்பன்று 8 லா A to

Page 25
பக்கம் 24
இறங்குதுறை அமை.
மிடுதல் மற்றும் மீன்பிடிஇறங்குதுறை அமை க்கப்பட்டு வருகிறது.
மேற்படி இறங்குதுறை அமைக்கப்பட்டு தொழிற்படுமாயின் கீரிமலை கடற்கரையில் இடம்பெறுகின்ற அனைத்து புண்ணிய காரி யங்களும் மாசுபடும் நிலை எதிர்காலத்தில் ஏற்படும்.
அதாவது கண்டகி தீர்த்த கரையில் இடம் பெறும் மகாசிவராத்திரி தீர்த்தம், ஆடி அமா வாசை தீர்த்தம், மற்றும் நாளாந்தம் பெரும ளவு மக்கள் தமது இறந்தவர்களின் ஆத்ம சாந்தி நிகழ்வுகளான அந்தியேட்டி மற்றும் பிதிர்கடன் நிகழ்வுகள் என்பன இறங்குது றையின் செயற்பாட்டினால் மாசுபடும்.
ஆகவே உடனடியாக இறங்குதுறை அமைப்பதை நிறுத்திசைவத்தமிழ்மக்களின புனித பிரதேசத்தை பாதுகாத்துக்கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவ வேண்டும் என இந்து அமைப்புக்கள் பல கோரிக்கை விடுத்திருந்தன. இது தொடர்பாக தமது எதிர்ப்பை ஒரு சிறு போராட்டமாகவும் நடத்தியிருந்தனர்.
யாழ் மாவட்ட அரச அதிபரும் குறித்த பகு தியில் இறங்குதுறை அமைக்கும் பன்னியை நிறுத்துமாறு அறிவித்திருந்தார். அத்துடன் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு யாழ் மாவட்ட கட்டளைத தளபதி குறித்த பகுதியில் இறங்குதுறை அமைக்க மாட்டோம் என உறுதி அளித்திரு ந்த நிலையில் குறித்த பகுதியில் நேற்றைய தினம் இறங்குதுறை அமைப்பதற்கான வேலைகளை கடற்படையினர் மேற்கொண் டுள்ளனர்.
இன்றையதினம்ஆடிய அமாவாசைநாளாக இருப்பதால் பக்தர்கள் அதிகமாக வரவுள்ள நிலையில் குறித்த பகுதியில் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்வது அடாத்தான செயல் எனவும் பொதுமக்கள் விசனம் தெரி வித்துள்ளனர்.
AL பொருளியல் ஐ தனி மற்றும் குழு வகுப்புக்கள். * ஒரு வருடத்தில் பாடத்திட்டம் பூர்த்தி
செய்யப்படும். -
Arun esc/076 568 3764
ஆங்கில வகுப்பு
gib O2, O3. O4, 05, O6, O7, 08, O9, 10 ஆம் OL, AL மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தொழில் புரிபவர்களுக் gton 60 English Spoken with Grammar வீட்டுக்கு வந்து கற்பிக்கப்படும். 6,35mL fituas 65åkø5 : 0767070069
(5494) M.Suren
பணிப்பெண் தேவை யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள
வீட்டில் வசிக்கும் வயோதிபப்
பெண்ணைப் பராமரிப்பதற்கு தங்கி
நின்று வேலை செய்யக் கூடிய
பணிப்பெண் தேவை.
தொடர்புகளுக்கு - 0773463672 பெளதிகவியல் குழு வகுப்பு
25ps 653 eglio
6,Iribuib 03/08/2016 TT TTTTS 00MTm mLt LLLLLLL MMMM 0S0000 CMTL
B.sgšačgDrī
O777. 292D 5:
அனைத்து நாடுகளுக்குமான Gleja, Glili Barana விசேட slena je DDůL
*|UK─550/Kg
EuroGaugas as LLUNII Láirg Bourglassim sãGassassio sauri Ego GuibgaikaansmissantúLSub,
தொடர்புகளுக்கு:/53225243
உ யாழ்ப்பாணம் e கிளிநொச்சி உ நெல்லியடி e வல்வெட்டித்துறை
இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர் பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு குறி த்த செயற்பாட்டினை நிறுத்த வேண்டும் என வும் கோரிக்கை விடுத்துள்ளனர். (செ-9 சட்டவிரோதமான. யில் முகாம்களில் வசித்துவரும் காணியற்ற குடும்பங்களுக்கு காணி வழங்கப்பட்டு மீள குடியேற்ற அமைச்சினால் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள் 6T5).
அதில் 100 வீடுகளை அமைப்பதற்கான தொழிலநூட்ப உதவிகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். வீடு அமைப்பது ற்கு தேவையான அனைத்து மூலப்பொருட்க ளையும் மாவட்டச் செயலகம் வழங்கி வருக றது. அந்த வகையில் வீடுகள் அமைக்குப் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகி ன்றன.
இந்தநிலையில் வீடுகள் அமைக்கும் பகுதி களில் பள்ளமாக உள்ள இடங்களை நிரப்புவத ற்காக விடுவிக்கப்படாத பகுதிகளில் குறிப்பாக தையிட்டி பிரதேசத்தில் இருந்து இராணுவத்தி னர் மன்ைனை அகழ்ந்து இப்பகுதிக்குள்நிரப்பி வருகின்றனர்.
இச் செயற்பாடுகடந்த சிலநாட்களாக நடை பெற்றுவரும்நிலையில் இராணுவத்தினரின் ஓப்பர் வாகனங்களில் இருந்தே மேற்படி மணன் எடுத்து வரப்படுவதாக அவதானித்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
விடுவிக்கப்படாத பகுதிகளில் இருந்து எவரு டைய அனுமதியும் இன்றி இவ்வாறு தன்னி ச்சையாக செயற்படுவது தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமது சொந்தக் காணி கள் பாவனைக்கு உதவாத வகையில் பள்ள ங்களாக ஏற்படுத்தப்படுகின்றன எனவும் அவர் கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் கவனத்தில் எடுத்து விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வும் மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.(செ-9
கட்சிகளை தடை.
பல சேனா அமைப்பு உட்பட இன மற்றும் மத ரீதியாக பதிவு செய்யப்பட்டுள்ள 27 அர சியல் கட்சிகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இன மற்றும் மத ரீதியாக பதிவு செய்யப்ட ட்டுள்ள அரசியல் கட்சி காரணமாக சமூக
யாழ்நகரில் இயங்கிவரும் பி ஒன்றிற்கு தங்கி நின்று பணி வேலையாட்கள் தேவைப்ப உணவு பரிமாறுபவர் ஆண்/பெண்) (, முன்னனுபவம் உள்ள சமையல் உதவி காசாளர் (ஆண்/பெண்) தோசைபூரி,சப்பாத்தி,பறோட்டா,வடை முன்னனுபவம் வாய்ந்த சமையலாளர்
சுத்திகரிப்பு பணியாளர். பகுதி நேரம் வேலை செய்வதாயினும்
பாதுகாப்பான வசதியான தங்கு
சுத்தமான உணவு இலவ
தொடர்பு கொள்ளவும் 07
கடந்த 29.07.2016ஆம் திகதிய வ: பூநகரி பிரதேச சபையின் அட்டவை டங்களை நிரப்புதல் 2016 என்ற வி களுக்கான கல்வித்தகைமைகளை
கல்வித் தகைமைகள்
கல்விப் பொதுத்தராதர சாதாரண படாத அமர்வுகளில் இருதிறமைச் ந்தது ஆறு (06) பாடங்களில் சி. தடவையில் ஐந்து (05) பாடங்கள்
திரு.முத்துலிங்கம் இராஜகே Ghafusion GT
பிரதேச சபை
பூநகரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரபல உணவகம்
hцflшёаoырш த்தினர், அந்தப் பகு டுகின்றனர். தியில் நிலைகொ
600াupdB595 59্যা இ முழு நேரம்/பகுதி நேரம்) 125 bg5 &JTSOO) தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல்
வியாளர் (ஆண்/பெண்)
த்தில் நல்லிணக்கத்திற்கு பாதிப்புக்கள் ஏற்ப ட்டுள்ளதாக இந்த மனுமூலம் தெரிவிக்கப்ப ட்டிருந்தது.
எனவே அவ்வாறான கட்சிகளை தடை செய்யும்படி தேர்தல்கள் ஆணைக்குழுவி ற்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு இந்த மனுவில் வேண்டுகோள்விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இவ்வாறான உத்தரவொன்றை பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகார ங்கள் இல்லை என்று தெரிவித்ததமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் அரச தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அதனை தள்ளு படி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர். எதிர்தரப்பின் கருத்துக்களை ஏற்றுக்கொ ண்டநீதிபதிகள் மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்யுமாறு உத்தரவிட்டனர்.(செ-1)
O O திருக்கேதீஸ்வரம். மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் காணப்பட்ட மனிதப் புதைகுழியை அண்மி த்த பாழடைந்த கிணறு ஒன்றைத் தோண்டு வதற்கு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டிரு ந்ததையடுத்து, நேற்று திங்கட்கிழமை அக ழ்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மருத்துவ சட்டவியல் பிரிவினர், புதை பொருள் ஆராய்ச்சித் திணைக்களம், நில அளவைத் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் இணைந்து இந்த அகழ்வு பணியை மன்னார் மாவட்ட நீதவான் முன் னிலையில் ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த 2013-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் திருக்கேதீஸ்வரம் பகுதியில் வீதியோ ரத்தில் நீர் விநியோகத்திற்கான குழாய்க ளைப் பதிப்பதற்காக நிலத்தைத் தோண்டிய பணியாளர்கள், இரண்டு மனித எலும்புக்கூ ட்டு எச்சங்களைக் கண்டு பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து, அவ்விடத்தில் அகழ் வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதில் சுமார் 80 பேருடைய மனித எலு ம்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்தச் சம்ப வம் தொடர்பாக பொலிஸ் புலனாய்வு பிரிவி னர் விசாரணைகளை முடுக்கி விட்டிருந்த 60T্য,
எனினும், அந்த இடத்தில் முன்னர் கிராம மக்களின் பொதுத் தேவைக்கான இடுகாடு ஒன்று இருந்ததாகக் பொலிஸார் வெளியிட்ட கருத்தை ஏற்க மறு 5 g5 35T 600T TIL D6D போனோரைத் தேடி க்கண்டறியும் சங்க
வத்தினரால் மூடப்ப ட்டுள்ள ஒரு பாழ டைந்த கிணற்றி
02.08.206 இதனையடுத்து மன்னார் மாவட்ட நீத வானின் உத்தரவுக்கமைய நேற்று அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனர். Ghaf-1)
பாதயாத்திரை.
பாதயாத்திரை நடத்தியவர்கள் சமாதி மீது
தாக்குதல் நடத்தியிருப்பார்கள்.
2010-ம் ஆண்டில்சரணகுணவர்தனவும், மகிந்தவின் ஆதரவாளர்களும் இணைந்து சமாதிமீது கல்விசிதாக்குதல் நடத்தினார்கள் இந்த சம்பவம் குறித்து மகிந்தவிற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தேன்.
எனினும் இதுவரையில் மகிந்த அதற்கு பதிலளிக்கவில்லை என அவர்தெரிவித்துள்ளார். இதேவேளை பாதயாத்திரை வெற்றியளி த்துள்ளதாகவும் அரசாங்கத்தை விரட்ட வயி ற்றை பற்றி சிந்திக்காது. நாட்டை சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் பொது பல சேன அமைப்பின்செயலாளர்கலகொட அத்தே ஞானசார தேரர் காலியில் நேற்றுத் தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக் கையில்,
பாத யாத்திரை அரசியல் சம்பந்தமானது. அது பற்றி பேசாதிருப்போம். அது வெற்றிகர மாக முன்னோக்கி வருகின்றது.
பாதயாத்திரை இன்னும் கொஞ்சநாளில் கிராமத்து மக்கள் கல்லுகள் பொல்லுகளு டன் வீதியில் இறங்குவர். எதிர்காலத்தில் மக்கள் வீதியில் இறங்கி போராட நேரிடும். சிறுபான்மை மக்களை பயன்படுத்தி பெரும்பான்மை மக்களை குட்டுவதற்கு 62 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை.
நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் போவ தற்கு இடமளில்லாமல் திக்கி வருகின்றனர். நாளுக்கு நாள் நாடு அதலபாதாளத்திற்குள்
சென்று கொண்டிருக்கின்றது.
எனவே நாட்டைப் பற்றி சிந்தித்து, இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஞானசார தேரர் கூறியுள்ளார். G于一fD”
வர்ணகுலசூரிய
ஆனைக்குழுவிற்கு ஹேமந்த வர்ணகுல சூரியவை நேற்று நியமித்துள்ளதாக ஜனா
தயாரிப்பதில் லும் மனித எலும்பு திபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
க் கூடுகள் இருக்க ವಾರಾ ಅವಾಚ್ರಣೆ! pI-ജ?-ബ് ജ്ഞ லாம் என சந்தேகம் 6গেগেীি குற்றவியல் வழக்கறிஞர்களில் Gj6j வெளியிட்டு, அந்தக் 6T60Top gill Out (Beirang).
விரும்பத்தக்கது.
கிணற்றைத் தோ 6OOT LI G36) Je5OOT GB Llib
என்றகோரிக்கையை
இவர் 2006 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். அத்துடன் அதே வருடத்தில் இத்தாலிக்கான தூதுவராகவும் நியமிக்கப்பட்டிருந்தமை குறி
7s 29
முன்வைத்தனர். - - - -
ப்பிடத்தக்கது. Ga-1)
அட்டவணைப்படுத்தப்படாத
285 bill builibi Hill.i.
ம் தவணைக்கான
களை நிரப்புதல் 2016
லம்புரிப் பத்திரிகையில் வெளிவந்த
ணப்படுத்தப்படாத பதவிகளின் வெற்றி ளம்பரத்தில் குறிப்பிடப்பட்ட சகல பதவி யும் பின்வருமாறு திருத்தி வாசிக்கவும்.
in "SUPERGRADE ஆசிரியர்குழு
தரப் பரீட்சையில் இரண்டுக்கும் மேற் சித்திகள் உள்ளடங்கலாக ஆகக் குறை த்தியடைந்திருத்தல் வேண்டும். ஒரே ரில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
Tumreso
ஆனைப்பந்தி சந்தி, யாழ்
PO77 459 844
பாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 02.03.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
(C-5356)