கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.08.03

Page 1
த அரசு தயார்
அமைச்சர் ராஜித அறிவிப்பு (Gas TCuptbu)- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட காலத்தில் உடலி யல் ரீதியில் ஏதாவது கெடுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது தொடர் பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டால் அவர்களுக்கு உடற்பரிசோ தனை நடத்துவதற்கு தயாராக இருக்கின்றோம் என்று அமைச்சரவை பேச்சா ளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
独 炎炎 23* பக்கம் பார்க்க. பணமோசடி குற்றச்சாட்டில் கைதான
சந்தேக நபரொருவர் மரணம் கீரிமலையில் ಹಿಣಿಯೋಲ್ಲ? துறைமுகம
(யாழ்ப்பாணம்) 6TTj. விக்னேஸ்வரன் கடும் எதிர்ப்பு
காணாமல் போனவரை மீட்டு சாவகச்சேரிநுணாவில்மேற்கை
தருவதாக கூறி பணம்பெற்றுமோசடி பிறப்பிடமாக கொண்ட கந்தசாமி (யாழ்ப்பாணம்) தற்கான அரசாங்கத்தின் முயற்சி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கிருஷ்ணன் (வயது 59) என்ற 6 இந்துக்கள் புனிதமாகக் கருதும் சினத்தை ஏற்படுத்தியுள்ளதாக வட கைதான நபர் ஒருவர் நேற்றுமர்ம பிள்ளைகளின் தந்தையே உயிரி யாழ்ப்பாணம் கீரிமலையில் மீன் மாகாண முதலமைச்சர் விக்னே
மான முறையில் உயிரிழந்துள் மாணவன் ஒருவன்
24* பக்கம் பார்க்க. பிடி துறைமுகம் ஒன்றை அமைப்ப 23* பக்கம் பார்க்க.
மகிந்தவை தண்டியுங்கள்
JAWA narranara
 
 
 
 
 
 
 

Registered as O Newspaper in Sionko
GOUINTIGO DTIGDIG
சர்வதேச திருமா சேவை 02. 72O 105
6theoDa 20.O.O. website: www.valampurii.lk
ருபத்துநான்கு O
ー இல, 144,
1( ܢ Enaikalyananataaffnaggraitor
5ā LīUĪ
பிறவுண் வீதி,
E-mail: valampuri(a)yahoo.com,
1. . . пап/ певни
யாழ்ப்பாணம். valampuri(a).sltnet.lk Valazoop A
போராளிகளுக்கு ஊசி போட்ட விவகாரம்
மருத்துவ பரிசோதனை

Page 2
கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட கால விடுதலை செய்வதற்கான தேசிய இய
சட்ட ஆலோசகர் டொமினிக் கோரிக்கை மாக தடுத்து வைக்கப்பட்டுள்ள
க்கத்தின் தலைவர் அருட்தந்தை தமிழ் அரசியல் கைதிகளின் விடு. மாரிமுத்து சக்திவேல், சித்திர
(யாழ்ப்பாணம்) தலையை வலியுறுத்தியும், அரசி வதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை
சுற்றிவளைப்புக்கள், தேடுதல்க
புலமைப் பரிசில் ளின் போது கைது செய்யப்பட்டு யல் கைதிகளின் படுகொலைக்கு
செய்யப்பட்ட அரசியல் கைதி கணே
காணாமற்போனவர்கள் தொடர்
பரீட்சை மாதிரி.. நீதி கோரியும் எதிர்வரும் 8ஆம் சன் நிமலரூபனின் 4ஆவது வருட
பில் அந்தப் பகுதிகளுக்குப் பொறுப்
வினாத்தாள் திகதி திங்கட்கிழமை கவனயீர்ப்பு நிறைவை முன்னிட்டு இந்த
பாக இருந்த படைத்தரப்பின் போராட்டம் ஒன்று முன்னெடுக்க
24ஆம் பக்கம் பார்க்க...
இன்றைய
24 ஆம் பக்கம் பார்க்க.... ப்படவுள்ளது.
ஆளுநரின் உறுதிமொழியை அடுத்து
வலம்புரியில்.. பியசேனவின்
வடக்கு தொண்டர் ஆசிரியர்களின்
நல்லூர் ஆலய சூழலில் மறியல் நீடிப்பு
உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவு
கண்காணிப்பு கமராக்கள் (கொழும்பு)
(யாழ்ப்பாணம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
வடமாகாண ஆளு அம்பாறை மாவட்ட முன்னாள் நாடா
' பொருத்தப்படவுள்ளதாக அறிவிப்பு
நரின் உறுதிமொழியை ளுமன்ற உறுப்பினர் கே.கே.பிய
அடுத்து 2 நாட்களாக
(யாழ்ப்பாணம்)
மஹோற்சவத்தில் அர்ச்சனைத் சேனவின் விளக்கமறியல் எதிர்
உணவு தவிர்ப்பு போரா
நல்லூர் கந்தன் ஆலயத்தில் பக் தட்டுக்கள் பிளாஸ்ரிக்கில் விற்பனை வரும் 5ஆம் திகதி வரை நீடிக்கப்ப
ட்டத்தில் ஈடுபட்ட வட
தர்களின் பாதுகாப்பு கருதி இம் செய்வதற்கு தடைசெய்யப்பட்டுள்ள ட்டுள்ளது.
க்கு தொண்டர் ஆசிரிய
முறை ஆலய சூழல் கண்காணிப்பு தாகவும் ஆலய வளாகத்திற்குள் உக் அரசாங்கத்துக்கு சொந்தமான
ர்கள் நேற்றைய தினம்
கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக
கலடையாத பொலித்தீன் பாவனை வாகனத்தை துஷ்பிரயோகம் செய்
தமது போராட்டத்தினை
தெரிவித்துள்ள யாழ்.மாநகர சபை
தடை செய்யப்பட்டு உள்ளதாகவும் தார் என்ற குற்றச்சாட்டின் பேரில்
நிறைவு செய்துள்ளனர்.
யின் ஆணையாளர் பொ.வாகீசன்,
அவர் தெரிவித்துள்ளார். 24ஆம் பக்கம் பார்க்க....
24 ஆம் பக்கம் பார்க்க....
நல்லூர் கந்தசுவாமி ஆலய
24 ஆம் பக்கம் பார்க்க....!
நடுவு நிலை தவறா நன்னெறி காக்கும் உங்கள் நாளிதழ்

பணமோசடி குற்றச்சாட்டில் கைதான கீரிமலையில் மீன்பிடி துறைமுகம்; பணமோசடி குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரொருவர் மரணம்
விக்னேஸ்வரன் கடும் எதிர்ப்பு
“மகிந்தவை தண்டியுங்கள்'
(யாழ்ப்பாணம்)
ளார். காணாமல் போனவரை மீட்டு
சாவகச்சேரி நுணாவில் மேற்கை தருவதாக கூறி, பணம்பெற்று மோசடி
பிறப்பிடமாக கொண்ட கந்தசாமி
(யாழ்ப்பாணம்)
தற்கான அரசாங்கத்தின் முயற்சி செய்தார் என்ற சந்தேகத்தின்பேரில்
கிருஷ்ணன் (வயது 59) என்ற 6
இந்துக்கள் புனிதமாகக் கருதும்
சினத்தை ஏற்படுத்தியுள்ளதாக வட கைதான நபர் ஒருவர் நேற்று மர்ம
பிள்ளைகளின் தந்தையே உயிரி
யாழ்ப்பாணம் கீரிமலையில் மீன்
மாகாண முதலமைச்சர் விக்னே. மான முறையில் உயிரிழந்துள்
24ஆம் பக்கம் பார்க்க....
பிடி துறைமுகம் ஒன்றை அமைப்ப
23ஆம் பக்கம் பார்க்க.... மாணவன் ஒருவன் 'சடலமாக மீட்பு
(யாழ்ப்பாணம்)
பூநகரி மக்கள் கோரிக்கை ஊர்காவற்றுறை நாரந்தனை
மனிதபுதைகுழி; பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை
(மன்னார்) மாணவனின் சடலமொன்று, நேற்று
மன்னார் திருக்கேதீஸ்வரம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்ட
பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி தாக ஊர்காவற்றுறை பொலிஸார்
அருகே கண்டு பிடிக்கப்பட்ட கிண தெரிவித்தனர்.
றைத் தோண்டும் பணி இரண்டா குறித்த மாணவன் நேற்றுமுன்
வது நாளாக நேற்று மேற்கொள்ள 23ஆம் பக்கம் பார்க்க...
23ஆம் பக்கம் பார்க்க...
ப்பட்டது. நேற்று காலை 8 மணிக்கு
ஆரம்பிக்கப்பட்டு முற்பகல் 11.30 அரசியல் கைதிகளின் விடுதலைக்காக
மணி வரை 3 அடி ஆழம் வரை
தோண்டப்பட்டது. இந்தக் கிணறு வெலிக்கட சிறை முன் போராட்டம்
37 அடி ஆழம் கொண்டதாக இரு (கொழும்பு)
இது தொடர்பில் தகவல் வெளி
23ஆம் பக்கம் பார்க்க.... பயங்கரவாத தடைச்சட்டத்தின் யிட்டுள்ள அரசியல் கைதிகளை
நேற்றும் அகழ்வு
விசாரிக்க வேண்

Page 3
Lägsb 02 ବାର)
முன்னாள் போராளிகளுக்கான விசேட மருத்துவ பரிசோதனை
அண்மைக்காலமாக புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் பலரும் இனங் காணப்படாத மர்மமான நோய்த் தாக்கங்களி னால் சாவடைவதாக செய்திகள் வருகின்றன.
இதுதொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் கலந்து ரையாடலொன்றை அண்மையில் நடத்தி
இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித்திட்ட கிளிநொச்சி
யுள்ளார்.
இதில் அண்மைக்காலமாக சாவடையும் புனர்வாழ்வளிக்கப்பட்டமுன்னாள்போராளிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ள தாக அமைச்சரின்ஊடகப்பிரிவினால்வெளியிடய பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் 6Tg5).
இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
كلمك رمسيس *#। C
།
Hall
*
இராஜேஸ்வரி அறக்கொடை நிலையத்தினரால் ஆதரவற்றவர்களுக்கு அண்புக்கரம் கொடுக்கும் நோக்குடன் நடாத்தப்படும்
குழுவினர் வழங்கும் நகைச்சுவை
பட்டிமன்றம் காலம்: ஆகஸ்ட் 5ஆம் திகதி
@ மாலை 5.30 மணிக்கு
(SLib: இராஜேஸ்வரி LD60i Lib (AJC)
கே.கே.எஸ் வீதி, தெல்லிப்பளை,
(தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவில் அருகாமையில்)
IP (021 222 3999
 
 
 
 
 

அண்மைக்காலமாக முன்னாள் போரா ளிகள் மர்மான நோய்த்தாக்கத்தினால் சாவ டைவதாக செய்திகள் வந்தவண்ணம் உள் 6T60T.
இதுதொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் கடந்த வாரம் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள் 6Tg5).
அதில் இவ்வாறாக புனர்வாழ்வு பெற்றவர் களுக்கான விசேட மருத்துவ பரிசோதனை செயற்திட்டமொன்றை உடனடியாக ஆரம்பிப் பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.
மிக விரைவில் இவ்வாறான விசேட மருத் துவ பரிசோதனைகளை ஆரம்பிப்பது தொடர்
தரம் 6 முதல் 11 வரை மற்றும் O/L Repeat LDT600T6...f6656c85ub 35600fg
பாடம் தனியாகவும் குழுக்களாகவும் கற்பிக்கப்படும்.
1.(36Ole6so Soulééß6T56T
2.யென்ஸ் சயிக்கிள்கள் 3.மவுண்டன் சயிக்கிள் 4.மடக்கும் சயிக்கிள்கள்
மின்றுவதெல்லாம் பொன் அல்ல
யப்பான் சைக்கிள் ஒன்றை வாங்கி
பலாலிறோட் கோண்டாவில், (ாம் ஸ்கூல் முன்பாக
வவுனியாவைப் பிறப்பிடமாகவும் 537/6 நாவலர் வீதி,யாழ்ப் பாணத்தை வசிப்பிடமாகக் கொண்டவரும் எமது இல்லக் குழந்தைகளின் நல்வாழ்வுக்காகவும் குழந்தைகளின் நலனுக் காகவும் அயராது உழைத்துவரும் கிளிநொச்சி மாவட்ட நீர்ப் பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திரு.சுதாகரன் அவர்களின் அன்பு மகன் செல்வன் நிதிஷன் அவர்களின் இவ்வுலக பிரிவால் யாமும் எமது இல்லமும் மிகுந்த துயரில் மூழ்கியிருக்கின்றோம்.
நீ பாரினிலே அவதரித்த பொழுதிலே - யாம் [[[Iổđ6uIIổid,6ñ [[6ò 6ì[[[ñ(80|Itổ - GIGOI எண்ணியிருந்த வேளையிலே - பார்போற்றும் வாழ்வின் பட்டாம் பூச்சியாய் சிறகழத்து பறக்குமுன்னே - உன் வாழ்வை சிறகொழத்து பறித்த காலன் ஏமாற்றத்தை விதைத்ததேனோ? இனி எம் வாழ்வில் உன் நிழலை காண்பதெப்போ? இவர் தம் பிரிவால் மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கும் தந்தை சுதாகரன், தாய் திருமதி எஸ்.சுதாகரன் மற்றும் குடும்பத்தினர் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித் துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல உருத் திரபுரிசுவரனின் சந்நிதியில் சங்கமமாகி நித்திய வாழ்வு பெற
இறையருளினை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சார்தி சார்தி: சாந்தி:
தலைவர்-திஇராசநாயகம், பணிப்பாளிகள் 4
பணியாளர்கள், இல்லக் குழந்தைகள் 掺犯
மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம், வஜயந்திநகர், கிளிநொச்சி
பில் துறைசார் விசேட வைத்திய நிபுணர்களு டன் கலந்துரையாடவுள்ளோம்.
கலந்துரையாடலின் பின்னர் எவ்வாறான செயற்றட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென அறிவிக்கப்படுமென அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (6)Ժ-281)
GELDTLeLTiñ GODEFIšsē6ñT விபத்து: மூவர் காயம்
(யாழ்ப்பாணம்)
வீதியில் பயணித்தவேளை வேகக் கட்டுப் பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக் குள்ளானதில் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் படுகாயமடைந்தநிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றுப் பிற்பகல் 3.30 மணியளவில் மூளாய் திருவடிநிலை பகுதி யில் இடம்பெற்றுள்ளது.
இதில் மூளாய் SergO)6Turf (85, T65 லடியைசேர்ந்தகுடும் பஸ்தரான ஆறு முகம் ரவிச்சந்திரன் (வயது-30) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் களான தவநேசன் பவிந்திரன் (வயது19) விதுசன் (வயது25) ஆகிய மூவருமே படுகாயமடைந்தவர் களாவர். (செ-30
(6)&ովքLDւ) கொலைக் குற் | றத்துடன் தொடர் | புடைய நபரொரு வருக்கு பாணந் துறை நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித் துள்ளது. | குறித்த உத்தர *。 வினை நீதவான் T விக்ரம் களுஹா ராச்சி நேற்று பிறப் பித்துள்ளார்.
6LDTU (S60)6) - கடொலான பகுதி யில் கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற கொலைக் குற்றம் தொடர் பிலேயே குறித்த தீர்ப்பு வழங் கப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப் ULL6), J 6) Lрпу டுவை பகுதியைச் சேர்ந்தவரென தெரி விக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த கொலையு -60" தொடர்புடைய மற்றுமொரு நபர் விசாரணை நடை பெற்ற காலப் பகுதி | ulcು உயிரிழந்துள் ளார் என தெரிவிக்கப படுகின்றது. (செ-1)
( (
6)160լbւրi விளம்பரத் தொடர்புகளுக்கு O21 2217603 021567. 1582

Page 4
03.08.2016
அமைச்சர் டிலான் பெரேரா
(கொழும்பு)
நாம் இன்றும் மகிந்த ராஜபக் ஷவைக் கண்டு அஞ்சுகின்றோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்
கொழும்பில் நேற்று இ பெற்ற ஊடகவியலாளர் திப்பின் போதே அவர் னைத் தெரிவித்தார்.
9–600160DLDUl65 LD5 ராஜபக்ஷவைக் கண்டு ! சுவதற்கு சில காரணங் இருக்கின்றன. அவர் எ ளுடைய கட்சியை உ
போதையிலிருந்துவிடுதலையானநாடு
முன்னாயத்தகலந்துரை
(யாழ்ப்பாணம்)
ஜனாதிபதியின் தலை மையில் "போதையிலிருந்து விடுதலையான நாடு" எனும் தொனிப்பொருளில் யாழ். மாவட்டத்தில் நடைபெறவு ள்ள மாவட்ட நிகழ்வுக்கான முன்னேற்பாட்டு கலந்து ரையாடல் நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செயலக கேட் போர் கூடத்தில் நடைபெ
Lä Iy8
*攀 I 攤
8.
யாழ்.மாவட்ட அரச அதி பர் நா.வேதநாயகன் தலை மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் போதைப் பொ
ருளை கட்டுப்படுத்துவது தொட
ர்பாக அதிகாரிகள் மட்ட த்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் தொடர்பாக ċeb U TLLLJLJLJL LL6OT.
அத்துடன் ஜனாதிபதி
தலைமையில் யாழ். ம ட்டத்தில் "போதையிலிரு விடுதலையான நாடு" எனு மாவட்ட நிகழ்வு எதிர்வ 6NaFÜJ6LL biLJÚ LDTg5L Ď 9 é திகதி நடைபெறவுள்ள அந்த நிகழ்வு தொடர்ப முன்னாயத்த நடவடிக் கள் தொடர்பாகவும் கல ரையாடப்பட்டது.
இக் கலந்துரையாட6 போதைப்பொருள் ஒழிப் ஜனாதிபதி செயலக ஒரு கிணைப்பாளர் வைத்தி சமந்த அதிலஅராட் பொலிஸ் அதிகாரிகள், ! ணுவ அதிகாரிகள், க படை அதிகாரிகள், மது திணைக்களத்தினர், சுக ரத்துறையினர் பிரதேச 6 லர்கள், சிறுவர் பாதுக உத்தியோகத்தர்கள் போன் பொருள் தடுப்பு பிரிவி உட்பட பலர் கலந்து கொன தமது கருத்துக்களை ங்கியிருந்தனர். @
அபுரத்தில் ஆயுதக்களஞ்சியசாலை அமைக்க அரசாங்கம் தீர்மானம்
(கொழும்பு)
முப்படையினருக்கு உரித் தான வெடிபொருட்கள் மற் g)|LĎ 6)JÚ 35g55 616)|L96|LJT ருட்களை களஞ்சியப்படுத் துவதற்காக மக்கள் நடம மாட்டம் குறைந்த பிரதேச த்தில் ஆயுதக் களஞ்சிய சாலை தொகுதியொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக 660)LD53 g60p6).J. CSU6 after ரும் சுகாதார அமைச்சரு மான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இதனடிப்படையில் அநு ராதபுரம் மாவட்டத்தில் மக் கள் நடமாட்டம் குறைந்த ஓயாமடுவ பிரதேசத்தில் சர்வ தேச தரத்திலான குறித்த களஞ்சியசாலை தொகுதி யினை அமைப்பதற்கு நாட் டின் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவி னால் முன்வைக்கப்பட்ட GBuurtas 6oo6oTa565ä5g5 696ODLDë சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என
Gigsfeigri.(6-7-10)
அழகுக்கலைநி ULIM), LDIITONICL8lp
(யாழ்ப்பாணம்)
யாழ்மாவட்டத்தில்அயை பெற்றுள்ள அழகுக் கe நிலையங்களின் விபரங் தொடர்பான பதிவு ஒன்று LILJIT600DT LDT6)JL" L6e u J6o85 தொழில் முயற்சி அபி6 த்திப் பிரிவு அலுவலகத் இடம்பெற்று வருகின்றது. வரை பதிவுகளை மேற்ே ள்ளாத யாழ்.மாவட்டத் ள்ள அழகுக்கலை நிை உரிமையாளர்கள் தங் அழகுக்கலை தொடர்ப
 
 
 
 
 
 
 
 
 
 

பதினைந்து இலட்சம் பேர்
தினேஷ் குணவர்த்தன கூறுகிறார்
பாதயாத்திரையில் பதி னைந்து இலட்சம் பேர் பங் கேற்றதாக கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்
6TITU.
கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையின் நிறை வில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் பங்
கேற்ற போது அவர் இத
னைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக் 6O)5uigo,
கண்டியில் ஆரம்பிக்கப் LULL LID 85 a56ff G3 LUTU TILLLÖ கொழும்பை அடைந்த போது அதில் 15 இலட்சம் பேர் பங்கேற்றிருந்தனர்.
இந்த அரசாங்கம் வீட் (Basg5ë 65F6ð6D G86)J6OOT GBL Ď என்பதனையே மக்கள் ஒரு பித்த குரலில் இவ்வாறு வலியுறுத்துகின்றனர்.
ஜெனிவாவிற்கு சென்று 66).J6f6f6J85 TU SH6ODLDěřEFÜ இந்த நாட்டை காட்டிக் கொடு த்துள்ளார். அந்த துரோகச்
பாதயாத்திரையில் பங்கேற்பு
செயலுக்கு எதிராகவே மக் கள் வீதியில் இறங்கி போரா ட்டம் நடத்துகின்றனர்.
அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இந்தப் போரா ட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.வீதியை, பாலமொ ன்றை அமைக்க முடியாத அரசு இளைஞரயுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்க முடியாது, திக்கு திசை அறி யாது திணறிப் போயுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தை விர ட்டியடிக்கவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.இ-7-10)
ந்த அஞ் கள்
|tf 186
50DL
த்து விடுவார் என அஞ்சு கின்றோம், எமது கட்சி உறுப் பினர்களை ஏமாற்றி விடு வார்கள் என அஞ்சுகின் றோம். அதேபோல நாட்டு மக்களுக்கு நிறைவேற்ற முடியாத சில வாக்குறுதி
களை அளித்து விடுவார் என
அஞ்சுகின்றோம் என மேலும் தெரிவித்தார். (இ-7-1O)
T6) ந்து றும் Լ5ւb ஆம்
[@l·
T60T
恋D5 ந்து
\ါ6\D 560 நங் யர் 引, இரா டற் வரித TதT BL TÜL
D5L
SOTU RÖTGES
5) IP -9)
மகிந்த உரையாற்றிய போது 2000பேர் குழுமியிருந்தனர்
சிங்கள ஊடகம் தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் உரையாற்றிய போது சுமார் 2000 பேரே லிப்டன் சுற்று வட்டத்தில் குழுமி இருந்தார்கள் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐந்து நாட்களாக கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னெ டுக்கப்பட்டு வந்த பாதயாத் திரை போராட்டம் நேற்று முன்தினம் கொழும்பு லிப் டன சுற்று வட்டத்திற்கு அருகா மையில் நிறைவடைந்தது.
அதன் பின்னர் முன்
னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் உரையாற்றியிருந்தனர்.
பாதயாத்திரை லிப்டன் சுற்று வட்டத்தை அண்மித்த போது 15 ஆயிரம் பேர் வரை யில் குழுமியிருந்த போதிலும், மகிந்த உரையாற்றத் தொட ங்கிய போது அந்த எண் ணிைக்கை இரண்டாயிரமாக குறைவடைந்தது என தெரி விக்கப்படுகிறது.
கூட்டம் ஆரம்பமான சந் தர்ப்பத்தில் வீதிகள் மூடப் பட்டிருந்த காரணத்தினால் வீதிகளில் பெருந்திரளான
மக்கள் குழுமியிருந்தனர்.
எனினும் மகிந்த உரிை யாற்றத் தொடங்கிய போது வீதிகள் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டன. அதன் பின் னர் மகிந்தவின் உரையை கேட்பதற்கு சுமார் இரண் டாயிரம் பேர் வரையிலேயே திரண்டிருந்தனர் என தெரி விக்கப்பட்டுள்ளது. -
இதேவேளை, எதிர்பார்த் தளவு மக்கள் கூட்டம் திர ளாத காரணத்தினால் கூட்டு எதிர்க்கட்சியினர் கெம்பல் மைதானத்தை நிராகரித்து.
லிட்டன் சுற்று வட்டத்திலேயே
கூட்டத்தை நடத்தியதாக அரசியல் வட்டாரத் தகவல்
கள் தெரிவிக்கின்றன.(இ-7-10)
bourálisanat uguyong FITTÄ5 erjuffelgylcâůų
DULJÚ
OD 60 கள் பாழ் சிறு
தில்
st திலு
6 கள்
TGO
விபரத்தினை யாழ் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள சிறுதொழில் முயற்சி அபிவி ருத்தி பிரிவில் இம் மாதம் 14
ஆம் திகதிக்கு முன்பதாக பதி
வினை மேற்கொள்ளுமாறும் மேலதிக விபரங்கள் தேவைப்ப டின் மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரி வின் O212213861 இலக்க தொலைபேசியுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளு மாறு அரச அதிபர் நா.வேத நாயகன்அறிவித்துள்ளர்.இ
நகர்கோவில் பகுதியில் கஞ்சா விற்றவர் கைது
(கரணவாய்)
நாகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட் டிருந்த வேளை பருத்தித் துறைப் பொலிஸாரால் குடு ம்பஸ்தர் ஒருவர் கைது செய் யப்பட்டதுடன் நான்கு கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டது.
நேற்று முன்தினம் திங் கட்கிழமை மாலை நாகர் கோவில் பகுதியில் நபர் ஒரு வர் கஞ்சா விற்பனை செய்
வதாக பருத்தித்துறைப் பொல ஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் அங்கு சென்றபோது உடுத் துறை கிழக்கைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் கஞ்சா விற் பனை செய்யும் போது கைது செய்யப்பட்டதுடன் 4 கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டது. அவரை நீதிமன்றில் முற்ப டுத்தப்படவுள்ளதாக பொலி ஸார் தெரிவித்தனர்.(இ-60)

Page 5
பக்கம் 04
குற்றத் தகவல் தருபவ
விரைவான நன்கொை
காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தி
(யாழ்ப்பாணம்) குற்றச்செயல் தொடர்பாக எமக்கு தகவல் தருபவர்களுக்கு விரைவாக நன்கொடை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனெனில் நாம் அன்பளிப்பாக கொடுக்கும தொகையை விட அதிகளவான தொகையை குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்.இதனால் நாளுக்கு நாள் எமது தொடர்பில்இருந்து அவர்கள்விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக காங்கே சன்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் “போதையிலிருந்து விடுதலையான நாடு" எனும் தொனப்பொருளில் யாழ் மாவட்டத்தில நடைபெறவுள்ள மாவட்ட நிகழ்வுக்கான முன்னேறபாட்டு கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடததில்நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவி ä560D35U sloÖ,
யாழ் மாவட்டத்தில் பொலிஸார் மிகவும் சிறப்பான முறையில் சேவைகளை வழங்கி வருகின்றனர். சேவைசெய்யவேண்டும் என்ற நோக்கில் தான் பொதுமக்களின் உதவியுடன எமது கடமையை செய்து வருகிறோம்.
பாரிய குற்றச்செயலில் ஈடுபடுகிறவர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால்அவர்களுடைய திட்டங்களை விரைவில் முறியடிப்பதற்கு பொலிஸார், இராணுவத்தினர், கடற்படை யினர் சிறந்த முறையில் உதவி வழங்கி வருகின்றனர்.
குற்றச்செயல் தொடர்பாக எமக்கு தகவல் தருபவர்களுக்கு எமது சம்பளத்தில் தான் நன்கொடைகள் வழங்கி வந்துள்ளோம். எமது திணைக்களத்தில் இருந்து நன்கொ டையை விரைவில் பெற்றுக்கொள்ளமுடியாது. ஆனாலும் குற்றச்செயல் தொடர்பாக தகவல் தருபவர்கள் எம்மை விட்டு பிரியும் சந்தர்பங்கள் நிலவிவருகின்றன. ஏனெனில் நாம் அன்பளிப்பாக கொடுக்கும் தொகையை விட அதிகளவான தொகையை குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். எனவே எம்மிடம் இருந்து தகவல் தருபவர்கள் நாளுக்கு நாள் விலகி செல்கிறார்கள்.
எனவே ஜனாதிபதியின் திட்டத்தின் கீழ் உடனடியாக அன்பளிப்பு போய் சேரக் கூடியவாறு நடைமுறையை செயற்படுத்த (56).j600rGLib.
தற்போது பெரிய அளவில் திட்டமிட்டு குற்றச்செயல்களை மேற்கொள்கிறார்கள். கைது செய்பவர்களிடம் இருந்து மேலதிக
பிக் பாஷ் இருபது - 20 பெர்த் ஸ்கோர்செர்ஸ் பமிட்செல் ஜோன்சன் ஒ
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜோன்சன் பிக் பாஷ் இருபது20 லீக் தொடரில பெர்த் ஸ்கார் செர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்.
பிக் பாஷ் இருபது-20 லீக்
பெர்த் ஸ்கோர்செர்ஸ் அணியுடன் மிட்செல் ஜோன்சன் ஒப்பந்தம் அவுஸ்தி ரேலியா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் மிட்செல் ஜோன்சன். கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் அதிக அளவில்ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதனால்
அவர மீது விமர்சனம் எழும்பியது. ஆகவே, அவுஸ்திரேலியா அணியில் இருந்த ஓய்வு பெற்றார்.
ஜோன்சன் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடி வருகிறார். இதைத்தவிர வேறு எந்த இருபது20 லீக் தொடரில் விளையாடாமல் இருந்தார். தற்போது 2016-17 சீசனில் பிக் பாஷ் இருபது-20 லீக்தொடரில்விளையாடுவதற்காக அவரை, பெர்த் ஸ்கோர்செர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
34 வயதாகும் ஜோன்சன் அவுஸ்தி ரேலியாஅணிக்காக 73 டெஸ்ட் 153 ஒருநாள்
Telfau 5 TIGRDL
jIGITä GeBaiTallä
(EJITE26) C35T jK6Off5füD GEBLJITOLU ஜோகோவிச் 6-3, 7-5 என்ற நேர்செட்டில் நிஷிகோரியை வீழ்த்தி சம்பியன் பட்டம்
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் உள்ள ரொரனபோவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் ன்ெமுதல்நிலை வீரர் நோவாக் ஜோகோவிச் செர்பியா), உலக தர வரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ஜப்பான்
90 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 7-5 என்ற நேர்செட்டில் நிஷிகோரியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார். ரோஜர்ஸ் கோப்பை சம்பியன் பட்டத்தை ஜோகோவின் வெல்வது இது 4-வது
b. ත්‍රිකාවෙි Bag
கள் ஒர் j Sangh Gun gui உலக தர வரிசையில் 3-வது இடம் வகிக்கும் சிமோன ஹாலெய் ருமேனியா) 7-6 (7-2)
 
 
 

O3.08.2016
O O O நியட்சகர் தெரிவிப்பு தகவல்களை பெறாத அளவு அவர்கள் மிகவும் நுணுக்கமான முறையில் செயற் படுகிறார்கள்.
&6OTT65 & 6), j B6061T &60). LUT6TLD கண்டு குற்றச்செயலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு மிகவிரைவில் கைதுசெய்யப்படவுள்ளனர்.
பொலிஸ், இராணுவத்தினர், மற்றும் கடற்படையினரின் புலனாய்வு பிரிவினருடன் ஒன்று சேர்ந்து குறித்த கடத்தல் மேலும் நடைபெறாத வகையில் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
யுத்தத்தின் பின்னர் இளைஞர்கள் தொழில் இல்லாமல் வருவாய் இல்லாமல் தீய நடத்தைகளில் ஈடுபடுவதற்கு தள்ளப்ப டுகிறார்கள். ஆகவே இவ்வாறு நடைபெறும் இடங்களை இனம்கண்டு குற்றச் செயல்களை தடைசெய்து வருகிறோம்.
மேலும் யாழில் ஐரோப்பிய கலாசாரம்
பலாத்காரமாக புகுத்தப்படுகிறது.அதுநாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதனுடன் இணைந்து தற்போது போதைபொருள் பாவனை அதிகரித்துள்ளது.
இவை தொடர்பாக பொலிஸார் என்ற ரீதியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் குற்றச்செயல்களை விரைவில் கட்டுபடுத்துவதற்காகசெயற்படுவேம் என அவர் மேலும் தெரிவித்தார். (செ-9)
அணியில் ப்பந்தம்
மற்றும் 30 இருபது-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 313 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 239 விக்கெட்டும், இருபது-20 போட்டியில் 38 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார். (க)
மேடிசன் கெய்சை தோற்கடித்து சம்பியன்
பட்டத்தை தனதாக்கினர். (க)
ஆஸி அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலியில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் விளையாடுவதில்சந்தேகம்ஏற்பட்டுள்ளது.
பயிற்சியின் போது தொடைப்பகுதியில் அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக பிரதீப் விளையாடுவதில் சந்தேகம ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
எவ்வாறாயினும் இன்று இடம்பெறும்
உடற்தகுதி பரிசோதனையின் பின்னரே இவர் விளையாடுவதா? இல்லையா? என
தீர்மானிக்கப்படும்.
இந்நிலையில் இவர் அடுத்த போட்டியில் விளையாடாத சந்தர்ப்பத்தில் உபாதை யிலிருந்து குணமாகியுள்ள வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் அல்லது புதுமுக வேகப்பந்து வீச்சாளர்களான விஷ்வ பெர்னாண்டோ அல்லது அஷித பெர்னாண்டோ விளையாடலாம்எனஏதிர்பார்க்கப்படுகின்றது.(க)
பாகிஸ்தான் - இங்கிலாந்து
356ug GLsul Saig 3Jiuli பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லோர்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று ஆரம்பமாகும் 3-வது டெஸ்ட் பேர்மிங்காமில் g) 6i 6T 6TL 6TëUT6TöLGOT மைதானத்தில்நடக்கிறது. இது இங்கிலாந்துக்கு மிகவும் ராசியான மைதானம், இந்த மைதானத்தில் இங்கிலாந்தை வீழ்த்துவது மிக்வும் கடினம். ஆடுகளம் முதலில் பந்து வீச்சுக்கு சாதமாக இருக்கும்.
நாணய சுழற்சியில் வென்ற அணி களத்தடுப்பை முடிவு செய்யும், பாகிஸ்தான்
துடுப்பாட்டத்தை தெரிவு செய்ய நேர்ந்தால் அன்ைடன், பிரோட், வோக்ஸ் ஆகியோரின் வேகத்தை பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் எதிர்கொள்வது சிரமம். இதைத்தாண்டி அவர்களசிறப்பாக விளையாடினால் பாகிஸ்தான் முன்னிலை பெற வாய்ப்புள்ளது. பந்து வீச்சில் மொகமட் அமிர்ரஹத் அலிமற்றும் வாஹாப் ரியாளம் ஆகியோர் கூடுதல் கவனம்
செலுத்துதல் அவசியம். Ges)

Page 6
03-08-2016
அரசிடம் வாகனங்கள் கோரும் அதிபர்கள்
(கொழும்பு) கப்பட்டுள்ளதாக தெரி திட்டமானது 1998 வரி விலக்களிப்பு விக்கப்பட்டுள்ளது. ஆம் ஆண்டிலிருந்து வாகன அனுமதிப் 6-2006 சுற்று அதிபர்களுக்கு மறுக் S S S S பத்திரத்தை பாட நிருபத்திற்கு அமைய கப்பட்டு வருவதாக ಆಹ6Telು பத்திரப் சாலை அதிபர்களுக் அதிபர் பதவியானது வும் சங்கம் குறிப்பிட் കേബി பத்திரம் கும் பெற்று தருமாறு பதவிநிலை உத்தி டுள்ளது. கேள்வி திறக்கும் கோரப்பட்டுள் ளது. யோகத்தர் தரத்தில் எனவே இந்தநல் 96)
குறித்த கோரி உள்வாங்கப்பட்டுள் லாட்சியிலாவது அதி க்கை அடங்கிய கடி ளதாகவும் இலங்கை பர்களுக்கு குறித்த தமானது இலங்கை ஆசிரியர் சங்கம் சுட் வாய்ப்பு மீண்டும் ஆசிரியர் சங்கத்தி டிக்காட்டியுள்ளது. பெற்றுத்தர வேணன் Globoda னால்ஜனாதிபதிமைத் எனினும் குறித்த டும் எனவும்ஆசிரியர் கொம்மந் திரிபால சிறி சேன வாகன அனுமதிப் சங்கம் கோரிக்கை 2 வடிகாலன் வுக்கு அனுப்பிவைக் பத்திரம் வழங் கும் விடுத்துள்ளது.இ7-0 3 சிதம்பராக்
ாமலின் நடவடிக்கை சரியில்லை|
4. L.GBT.రియా கூட்டு எதிர்க் கட்சி வித்தார். லாட்சி அரசாங்கத் யினால் முன்னெடுக் இளம்பரளுமன்ற தில் அந்த செயலை 5 aj5LiD&b56ö)U கப்பட்ட பாதயாத் உறுப்பினரானநாமல் முன்னெடுக்காமல் திரையின் போது ராஜபக்ஷ இளைய சகல நாடுகளுடனும் 6 கடற்கரை பாராளுமன்ற உறுப் சமூகத்திற்கு முன்னு கைகோர்த்து செய பினர் நாமல் ராஜபக் தாரணமாக இருக் ற்படுவதாக அவர் 7. நேதாஜி ச ஷவின் நடவடிக்கை காமல் பாதயாத்திரை தெரிவித்தார். EDT2 U. கள் மிகவும் கவலை யின் போது தவறான பாதயாத்திரைமேற் யடைச்செய்துள்ளதாக வார்த்தைப் பிரயோ கொள்வதன் மூலம் | ഖ60ി 0്. இராஜாங்க அமைச் கங்களை பயன்படுத்தி ஆட்சியை கவிழ்க்க 9 வி சர் லக்ஸ்மன் சென யுள்ளார். முடியாது. கடந்த கால சிவபுர வீத விரத்ன தெரிவித் கடந்த ஆட்சியின் ங்களிலும் இதனை O துள்ளார். போதுநாட்டின்பெரும் போன்று பல பாத EUE56OTED கொழும பல பாலான அபிவிருத்தி யாத்திரைகள் முன் Gallels 6 நேற்று முன்தினம் கள் மற்றும் நிலங் னெடுக்கப்பட்டன. «6Ж60o pgѣдbé இடம்பெற்ற செய்தியா கள் என்பன வெளி எனினும், ஆட்சி 12 ளர் சந்திப்பில் கலந்து நாடுகளுக்கு தாரை மாற்றத்தை கொண்டு நாவலடி வி கொண்டு கருத்து தெரி வார்த்து கொடுக்கப் வர முடியவில்லை வித்த போதே அவர் பட்டன. என்றும் இராஜாங்க 13 d 609560L இதனை தெரி எனினும், நல் அமைச்சர்லக்ஸ்மன் மேற்குறிப்பிட் தெரி நகராட்சிமன்றம்" வைத்தியம் * (36)) 6Ο) 6Π பத்திரங்கள் கோர உடல் பருமன் கூட்டுதல்/ குறைத்தல், கூட்டு எதிர்க்கட்சியில் தேசிய போட்டி தலைமுடி உதிர்தல், ஆஸ்துமா, சலரோகம், உள்ளதினேஷ்குன ೧uQರಾಹ್ರಅಹಾ ! பாரிசவாதம் குழந்தையின்மை ஆண்மைக் வந்தன.உதயகம்மன் படாதவராகவும அட குறைபாடுகள், தாம்பத்திய திருப்தியின்மை, பில் உள்ளிட்டவர்கள் ೧uqರಾಹ್ರಗUTH மாதவிடாய் குறைபாடுகள் ೧61 ளைபடுதல், சுதந்திரக் கட்சியை நாட்களில் brഞ്ജ தழும்புகள் மறைய, முள்ளந்தண்டு நசிவுகள் பிளவுபடுத்துவதையே ՑԵII6Al(Լp6IT6II 6): 35600TLDT85. (5472) e5UIT 1OOO.OO 6)ëf
Ashan's HealthCare 255, C. supees K.K.S. Road, Kokuvil, Jaffna. g5 g'16'ी का5 g| 6ा மணிக்கு முன்பதா 1977 0357307முன் பதிவு அவசியம்) எர் இ7-) ' Uಾಹವಾಗಿಹಿ
6LUL60 (36) 1600rG பெறுகைதாரர்க டும் பெறுகைப் பத் மேற்படி எமது சங்கத்திற்கு 625 m கொள்ளளவுடைய 5009 "ಸ್ಥ್65 நிறை கொண்ட வெற்று பியர் போத்தல்கள் தேவையாக உள்ளதால் அ அதனை வழங்கவுள்ளோர் கூறுவிலைகளை கீழ்க் காணும் லுவலகத்தில் U
கிடைக்கப்பெற் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். to
முகவரி;- தலைவர் கோரலைக் கோரு சங்கானை பனை தென்னை வள அபிவிருத்திக் தலைவர், பெ
கூட்டுற வுச் சங்கம், பிரதான வீதி, சங்கானை, (55O4) 6) I60616) Lig.5g தொ.பே- O21 3735403 O3. O8.2O16
s GLITOU @
பணிகளை மீதியும் தொடர் வீர்கள், வியாபார விருத்தி
அக்கறை காட்டுவீர்கள்.
ஆரோக்கியத்தில் இருந்த அச்சுறுத்தல்கள் அகலும், உள்ளொன்று வைத்து புறமொ ன்று பேசுபவர்களை இனங் கண்டு கொள்வீர்கள், தொழில் வளர்ச்சி கருதி புதிய திட்ட
ங்கள் இட்டுவிர்கள்.
உறவினர்களும் நண்பர்களும் வலிய வந்து பேசுவார்கள், பேச்சில் கனிவு பிறக்கும், எடுத்த கருமங்களில் அதிக பிரயாசை காட்டுவீர்கள்,
விட்டுக்கொடுத்துச் செய்வதன் மூலம் நிம்மதி காண வேண்டிய நாள், நீங்கள் பெரியளவில் மதித்த ஒருவர் அற்பத்தன மாக நடந்து கொள்ளலாம், கொடுக்கல்-வாங்கல்களில் σεςλις πιό (βας οδος) 1.
யுண்டு.தாழ்ந்த சுபாவமுண்டு, குடும்பத்தினரின் நலனில்
ஜி
எண்ணம் உருவாகும் தொலை பேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் பெற்றோர் நலனில்
அக்கறை காட்டுவீர்கள்.
கிரகநிலை சூரி கேது சந்திராஷ்டமம் சந்
பூராடம் இரவு 3.41மணிக்கு ராகு
சிங்-சந் ፊዎች ፊ% */竺
சனி @ ரென் மு
ཉི་
முண்டு.
இ எதிர்பார்த்த காரியமொன்று இன்று நடைபெறலாம், பய 693TIST3,5 GT TGU ஆன்றோர்களின் சந்திப்புகள் இடம் பெறலாம், பூர்வீகச் சொத்துக்களால் ஆதாய
பலனுண்டு,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முத்துறை நகராட்சிமன்றம் பெறுகை அறிவித்தல் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்- 2016
வழங்குதல் 03.03.2016 இலிருந்து 1608,2016 நண்பகல் 12.00 மணிவரை ஏற்றுக்கொள்ளுதல் 16.08.2016 பி.ப 02.00 மணிவரை ET6DLib, 16. O82O16LO23OLD600
மதிப்பீட்டுத் ஒப்பந்த தொகை | ETGolf இக்ராட் : - விபரம் ரூபாய் பதிவு ( 6ÖD6DIL ULI
(VAT தரம் (U5
5ђење опљ) திே 3ஆம் ஒழுங்கை திருத்தம் 789,345.76 O2 மாதங்கள் 8ே 7,900.00 றை கிராமத்திற்கு - - மத்தல் 195,392,50 || О2 шонды ыден C8 2,000.00
- கல்லூரி மைதான வீதிக்கு C8 அமைத்தல் 444,252.69 O2 மாதங்கள் - 4,500.00
ச.வீதி கால்வாய் அமைத்தல் 5425920 9 மாதங்கள் C8 5,500.00
O2 மாதங்கள் C8 வீதி கால்வாய் அமைத்தல்-O 98.976.45 1,000.00
O2 LDIgbIFilö56İT C8 வீதி கால்வாய் அமைத்தல்-02 177,622.02 8OOOO
சநிலைய திருத்தம் 245,37726 " C8 2,500.00 நிலைய திருத்தம் 244,75745 " 8ே 2,500.00
க்கு கால்வாய் அமைத்தல் 687309.80 || of "P"P"*"*" C8 6,900.00
0ணி விதி திருத்தம் 28823650 9 மாதங்கள் C8 2,900.00
- 6l LippGüL 96oGoordar6)ñ
392399es 9' C8 4,000.00
தி திருத்தம் 32752555 9 மாதங்கள் C8 3,300.00
பபிள்ளையர் விதி திருத்தம் 435,52700 °" C8 4,400.00
ட வேலைகளுக்கு பெறுகைகள் "தலைவர் பெறுகைக்குழு, வல்வெட்டித்துறை அவர்களால் தகுதிவாய்ந்த ஒப்பந்தகாரர்களிடமிருந்து பொறியிடப்பட்ட பெறுகை மனுப் ப்படுகின்றன.
கேள்வி கோரல் நடைமுறைக்கு அமைவாகவே கேள்வி கோரப்படுகின்றது. தகுதியுடையவராவதற்கு வெற்றி பெறும் பெறுகைதாரர் கறுப்புப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப் டவணையில் காட்டிய பொருத்தமான தரத்தில் இக்ராட் பதிவுள்ளவராகவும் இருத்தல் வேண்டும். 1ள் நகராட்சி மன்ற அலுவலகத்தில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். (அலுவலக 9.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணிவரை) பறுகைதாரர்கள் பெறுகை ஆவணங்களை அலுவலக நாட்களில் மீளளிக்கப்படாத பணமாக லுத்திப் பெற்றுக் கொள்ளலாம். ணங்களின் மூலப்பிரதி இணைப்பிரதி என்பவற்றை 16.08.2016 ஆம் திகதி பி.ப 02.00 க கிடைக்கக்கூடியவாறு "தலைவர், பெறுகைக்குழு, வல்வெட்டித்துறை நகராட்சிமன்றம்" பதிவுத் தபாலிலோ அல்லது அலுவலகத்திலுள்ள பெறுகைப் பெட்டியினுள் நேரடியாகவோ ம், காலந்தாழ்த்தப்பட்ட பெறுகைகள் நிராகரிக்கப்படும். iவேலையின் பெறுகை விபரத்தை தபாலுறையின் இடதுபக்க மேல்மூலையில் குறிப்பிடல் வேணன் திரங்கள் அனைத்தும் பெறுகை நேர முடிவில் உடனடியாகத் திறக்கப்படும். இதில் பெறுகை பரால் எழுத்துமூலம் அதிகாரம் வழங்கப்பட்ட பிரதிநிதி ஒருவரோகலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். 0 வைப்புத் தொகையானது அட்டவணையில் காட்டப்பட்டவாறு அமைவதுடன் குறித்த தொகை னமாகச் செலுத்தப்பட வேண்டும். ) பெறுகைகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிராகரிப்பதற்கும் மீள் பெறுகை வதற்கும் பெறுகைக்குழுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
றுகைக்குழு,
றை நகராட்சிமன்றம்.
(Յ|-5Յ58)
குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும், கொடு க்கல்-வாங்கல்கள் ஒழுங் காகும்,அரசு வழியில் அனு கூலமுண்டு, பயணங்களால்
செய்திகள் வந்து சேரலாம், குபேச்சில் கனிவு பிறக்கும், இனிமையான அனுபவங்கள் ஏற்படலாம், பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள்
LILIA GOROSTIĜI 356TIT GÖ பலனுண்டு, செய்தொழிலில் அதிக அக் கறை காட்டுவீர்கள், ஆழ்ந்த சிந்தனையுண்டு, ஆன்மீக
O3. O8.2O76 (ஆடி 19,புதன்கிழமை) சூரிய உதயம் காலை 6.04 மணிக்கு H பிரதமை பின்னிரவு 2.51 மணிவரை
ஆயிலியம் பின்னிரவு 3,50 மணிவரை சுப நேரம் 4.34- 6.04மணிவரை இராகுகாலம் 12 O4- 134மணிவரை
சிந்தனை மேலோங்கும் நாள்.
தொழிலில் ஆக்கபூர்வமான மாற்றங்களைச் செய்ய முற்படு
வீர்கள்,ஆசைப்பட்ட பொரு
ளொன்றை வாங்கி மகிழ் வீர்கள், சிந்தித்து செயற்பட GenuacióTLaulu
ஆற்றல் மிக்கவர்களின் ஒத்து ழைப்பு கிடைக்கும், எதிர் பாராத தனவரவுகள் வந்து
தொலைபேசி வழியில் சுபதக வல்கள் வந்து சேரலாம், பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள், எந்தக்காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள், கெளரவமான நாள்.
சேரலாம்,செய்தொழில் மேன் மையுண்டு, சுப செய்திகள் மகிழ்ச்சி தரும்.

Page 7
06
நல்லூர்க்கந்தனின் உற்சவத்தினை
யாழ்.மாநகரசபையின் முக்கிய அறி
(யாழ்ப்பாணம்)
நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோ ற்சவம் எதிர்வரும் 8 ஆம் திகதி (O8.03.2016 ஆரம் பமாகவுள்ளது.
இதனை முன்னிட்டு வீதித் தடையில் கடமையாற்றுபவ ர்களுக்கானதும் பொதுமக் களுக்குமானதுமான அறிவி த்தல்கள் யாழ். மாநகரசபை யில் விடப்பட்டுள்ளன.
1.அனைவரும் கோவிலு க்கு வரும் போது கலாசார மாக உடையணிந்து வரும் படி கேட்கப்படுகின்றீர்கள்.
2. உங்கள்ப்ாதணிகளை மாநகர சபையினால் வைக் கப்பட்டுள்ள றாக்கை மற்றும் பொருத்தமான பாதுகாப்பான இடங்களில் வைத்து விட்டு
வரவும்.
3. சுவாமி வெளிவீதிவரும் வேளை அடியார்களின் வாக னங்கள் உள்வர அனுமதியி 60606).
4. வியாபாரிகள் நிரந்தர தற்காலிகமதியம் 12-2 மணி வரை பொருட்களை ஏற்றி இறக்க முடியும்.
5. தூக்குக் காவடி நேர்த்தி செய்யும் அடியார்கள் சுவாமி வெளிவீதி வரும் நேரத்தில் உள்வராமல் அந்நேரங்க ளைத் தவிர்த்துக் கொள்ள 6b.
6. அனைத்து முதலாவது, இரண்டாவது வீதித்தடைகளுக் குள்வீதி ஓரமாக உள்நுழைவு அனுமதிப்பத்திரம் மீள் பரி சீலனை செய்யப்படும்.
7. இரண்டாவதுவிதித்தடை ப்பகுதிக்குள் எந்தவொரு தற் காலிக வியாபரத்திற்கும் அனு மதிவழங்கப்படமாட்டாது.
8. வீதித்தடைகளில் கட மையாற்றும் பொலிஸ் உத்தி யோகத்தர்கள், மாநகரசபை
பாதுகாப்பு உத்தியோகத்த
ர்கள் மற்றும் தொண்டு நிறு வன உதவியாளர்கள் பண்பா கவும் உதவும் மனப்பான்மை யுடனும் நடந்து கொள்வது அவசியம்.
9.பொதுமக்களும் அடி யார்களும் வியாபாரிகளும் கடமையில் ஈடுபடும் பாது காப்பு உத்தியோகத்தர்களு டன் நட்புடன் ஒத்துழைக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகி ன்றீர்கள்.
10. பொலிதீன் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளது.
1 அடியர்கள் ஆலய வீதி களில் வந்து போகும் நேர ங்களில் மோட்டார் சைக்கிள், ஆட்டோ போன்ற வாகனங் கள் வேகமாகச் செல்வதை தவிர்க்கவும்.
12 அடியார்கள் அங்கப் பிரதிஷ்டை செய்யும் பகுதி களில் வாகனம் செலுத்தல், துப்புதல், அசிங்கப்படுத்தல், பாதணிகளுடன் உட்செல் லுதல் முற்றாகத் தடைசெய் யப்பட்டுள்ளன.
13. அடியார்களின் வசதி
ஆடிப்புரத்திருவிழா
கற்குளம் ருநீதேவி கரு மாரி அம்மன் ஆடிப்பூர விழா நாளை மறுதினம் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு அம்பாளுக்கு விசேட அபிஷேகத்துடன் ஆரம்ப மாகி கொட்டடி முத்துமாரி அம்மன் ஆலயத்திலிருந்து பாற் குடம் எடுத்து ஊர்வலமாக கற் குளம் பரீ கருமாரி அம்மன் ஆல யத்திற்கு சென்று பாற் குடஅபிஷேகம் நடைபெறும்.
நண்பகல் 12 மணிக்கு அன்னதானமும் இரவு 7மணிக்கு
கலை நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளன.
இ-7)
புங்குடுதீவு-10 கண்ணகைபுரம் ருநீ இராஜராஜேஸ்வரி அம்பாள்(கண்ணகி அம்மன்) ஆலய ஆடிப்பூர பெருவிழா நாளை மறுதினம் 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயகர் ஆல யத்திலிருந்து அடியவர்களால் பாற்குடம் பவனியாக எடுத்து வரப்பட்டு 8.30 மணி தொடக்கம் அம்பாளுக்கு விசேட ஸ்நபன அபிஷேகம், விசேட பூசை என்பன நடைபெற்று
அம்பிகை வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
இ-3)
சித்தன்கேணி முரீநாக கன்னி அம்பாள் ஆலயத்தில் நாளை மறுதினம் 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப10மணி முதல் ஆடிப்பூர அபிஷேகம் ஆரார்த்திகள் நடைபெற்று அம்பிகையின் திருவுலாவும் இடம்பெறும்.நண்பகல் 12 மணிக்கு சைவப்புலவர் செகந்த சத்தியதாசன் அம்பிகை
யின் திரு அவதாரம் எனும் தலைப்பில் சிறப்புச் சொற்
பொழிவு ஆற்றவுள்ளார்.
கஞ்சாவுடன் கைதானவர் விளக்கமறியலில்
இ
பருத்தித்துறை நகர்ப்பகுதியில் 2 கிலோ 10 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தி த்துறை மாவட்ட நீதிபதி பெ. சிவகுமார் உத்தரவிட் டார்.31072016 அன்று இரவு பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 28 வயதுடைய இளைஞரை நேற்று முன்தினம் முதலாம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போதே அவரை விளக்கமறியலில்
வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
(இ-60)
Brigalasui
கரவெட்டிகால்நடைவைத தியசாலையில் வைத்தியர் இன்மையால் கால்நடை களை சிகிச்சைக்காக கொண்டு செல்வோர் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு ள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒருவார காலமாக அங்கு வைத்தியர் கடமை யில் இல்லை எனவும் ஊழி Luftseit LDLGCSLD 35L60)LDU ’6) உள்ளதாகவும் தெரிவிக் கப்படுகிறது.
அதிபர்சேன Ghatraoru
தீவக வலயத்தில் அதிபர்
பதவி வெற்றிடமாகவுள்ள பாட
சாலைகளுக்கு அதிபர் நிய மனம் செய்வதற்காக தீவக வலயத்தில் கடமையாற்றும் அதிபர் சேவையைச் சேர்ந்த வர்களிடமிருந்து விண்ணப் பங்கள் கோரப்படுகின்றன.
யா/புங்குடுதீவு Uநீ சித்தி விநாயகர் வித்திவகை I,யா/ நயினாதீவுருீகணேசாவித்தி வகை II யா/மண்டைதீவு மகா வித்தி வகைI யா/சர
சாரணர்களின் நூற்றாண்டுநிறைவினை முன்னிட்டு யாழ்.இந்துக்கல்லூரி சாரணர்களால் இக் கண்காட்சியினை விருந்தினர்கள் இணைந்து திறந்து வைப்பதனையும் இப்பாடசாலை : தொன்மை கலாசாரத்தை உணர்த்தும் பொருட்கள் ஆகியனவும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள
 
 
 

க்காகமாநகரசபையால்அமை க்கப்பட்டிருக்கும் மலசலகூ டம், ஆடைமாற்றும் பகுதி களை பயன்படுத்தி துப்புர வாக வைத்துக்கொள்ளுங்
6.
14. அவசர தேவைகளு க்குத் தெற்கு பகுதியில் அமை ந்துள்ள இலங்கை செஞ்சிலு வைச் சங்கத்தின் உதவியை நாடுகள்
15.அடியார்கள் (83, T6 லுக்கு வரும்போது தங்களது ஆபரணங்கள் தொடர்பாக அவதானத்துடன் இருக்கவும்.
16 முறைப்பாடுகள் தேவை கள் போன்றவற்றிக்காக யாழ். மாநகரசபையின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களு டன் தொடர்புகொள்ளவும்.
ஆணையாளர்-O21222 8874,பிரதம கணக்காளர்O21 222 5619, LGUSED 6 LungÓ uSuSOT6m- O21 222 2019, பொதுசனத்தொடர்பு அலுவ 6OSLD-O212222275, SiSIT தார வைத்திய அதிகாரி அலு வகம்- O212222645இ-4
BELGOLDÁNG 8ÄGDA)
தற்போது வெப்பமான கால நிலை நிலவுவதனால் பெரு மளவான கோழிகள் நோய் வாய்ப்படுவதாகவும் அதனை அங்கு கொண்டு செல்லும் போது வைத்தியர் இன்மை யால் திரும்பிச் செலகின்றனர்.
இதனால் கோழிகள் இற ப்பதற்கான சூழ்நிலை கான ப்படுகிறது. கோழி வளர்ப் பினைப் பிரதான தொழி லாகக் கொண்டவர்கள் பாதி ப்புக்குள்ளாவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. (இ-60)
3.08.206
நல்லூர்க்கந்தன் ஆலயச் சூழலில் அமைதியைப்பேணி உதவிபுரியுங்கள்
(யாழ்ப்பாணம்)
நல்லூர்க்கந்தன் ஆலயத்தின் உள் வீதியும் வெளிவீதியும் அடியவர்க ளின் தியான பூமியாகும்.அவற்றின்
அமைதியைப் பேணி பக்தர்களுக்கு
உதவி புரியுங்கள் என யாழ். மாநகர
சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அருள்மிகுநல்லூர்க் கந் தனின்திருவிழாவிற்குவருகை தரும் அடியார்கள் இலங்கை 356T6 356,origing 260)Lu600f ந்து(எம் சமய, சமுதாய விழு மியங்களைக் கடைப்பிடித்து ஆன்மீக உணர்வை மேம் படுத்த உதவிடுவீர்.
யாழ். மக்களை மட்டுமி ன்றிஉலகம்வழ்மக்கள்அனை வரையும் தன் அருட் கண் பார்வையினால் இரட்சித்துக் கொண்டிருக்கும் முருகப் பொருமானை அடியார்கள் இறைசிந்தனையுடன்மனதை ஒரு நிலைப்படுத்தி வணங்கு வதற்கு ஏதுவாக ஆலயச் சூழ லில் உணவகங்கள், ஒலிபெரு க்கிகள், உணவு தயாரிக் கும் போது ஏற்படும் ஒலி கள் என்பவற்றைக் கட்டு ப்படுத்தி அமைதியைக் காத் 866.
ஆலய வெளி வீதிகளில் புனிதம் பேணும் பொருட்டு விளம்பரப்பதாகைகள் அமை ப்பதையும் அலங்கார விள
க்குகள் அமைத்துக் காட்சி ப்படுத்துவதையும் தவிர்த்தி டுவீர்.
ஆலய சூழலில் மாமிச உணவு, மதுபானம், புகை ப்பிடித்தல் என்பன தவிர்க் கப்படல் வேண்டும்.
தேர்தீர்த்தம் ஆகிய திரு விழாநாட்களில்தூக்குக்காவடி நேர்த்திக் கடன் செய்வோர் சுவாமி இருப்பிடத்திற்கு சென்ற பின்னர் வீதித்தடை u56öT2erLT356.3606) plguio, ஆதலால்தூக்குக்காவடி நேர் த்திக்கடன் செய்யும் அடியா ர்கள் நேரத்தைக் கவனத்திற் கொண்டு அதனால் ஏற்படும் காலதாமதங்களைத் தவிர்த் துக் கொள்ள முடியும்.
வரும் சமம்,அலங்காரக்கந்த னின் அருள் அகிலமெங்கும் பரவி சிறப்புற வேண்டுமென இறைவனை வணங்குவோ மாக என யாழ்.மாநகர சபை தெரிவித்துள் இ-4)
மேலும்
6T
வையைச் சேர்ந்தவர்களிடமிருந்து ங்கள் கோரப்பட்டுள்ளன
வணைநாகேஸ்வரிவித்திவகை I யா/புங்குடுதீவு பரீ சுப்பி ரமணிய மகளிர் வித்திவகை 1 யா/எழுவைதீவுமுருகவேள் வித்தி வகை I, யா/நெடுந் தீவுருநீஸ்கந்தாவித்திவகை I, யா/நெடுந்தீவு மாவலி த்துறை றோக வித்தி வகை I யா/காரை.ஊரி அ.மி. த.க.பாடசாலை வகைI,யா/ காரை மெய்கண்டான் வித்தி வகைI யா/செட்டிபுலம் அ. த.க பாடசாலை வகைI
ஒழுங்கமைக்கப்பட்ட ஆவணக் கண்காட்சி கடந்த வாரம் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. Fாரணர் துறையில் பெற்ற வெற்றிக்கிண்ணங்கள் உயர் விருதுகள் மற்றும் தமிழர்களின் தையும் படங்களில் காணலாம்.
யா/அனலைதீவுதெற்கு அத க. பாடசாலை வகைI யா/ 8 U6) 60600T சின்னமடு றோ. கவித்திவகைI.
" வகைI பாடசாலைகளு க்கு வகுப்பு 2 அதிபர்களும் வகுப்பு 2 அதிபர்கள் விண் ணப்பிக்காத சந்தர்ப்பத்தில் பதில் அதிபர்களாக ஏற்கனவே சேவையிலுள்ள தற்போது அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நியமனத்தை ஏற்றுக்கொண்ட அதிபர் வகு
ப்பு 3 இணைச் சேர்ந்தவர்க ளும் வகை II பாடசாலைக்கு தற்போது அதிபர் சேவை 3 போட்டிபரீட்சையில்சித்தி பெற்று நியமனத்தை ஏற்றுக்கொ ண்ட அதிபர்களும் விண்ண ப்பிக்க முடியும். விண்ண ப்பங்களைவலயக்கல்விஅலு வலகத்தில்பெற்றுபூர்த்திசெய்த 6600T600TL Lig,6061T 12. O8. 2016 ஆம் திகதிக்கு முன்ன தாக வலயக்கல்வி அலுவல கத்தில் சமர்ப்பிக்குமாறுதீவக வலயக்கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். இ
ខ្ស

Page 8
03.08.2016
யாழ். மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு பரிசளிப்பு முதலாம் திகதி ) திங்கட் கிழமை காலை 9 மணியளவில் க றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மத்திய கல்லு மான சேர். சபாரட்னம் அருள்குமரன், மெதடிஸ்த திருச்சபையின்
အရေးကြီးဦး மணமகன் தேவை
鄒
பிறப்பு: 1985 இந்து பிறப்பு: 1989 இந்து
நட்சத்திரம்: ரேவதி நட்சத்திரம் உத்தரம்
函(17, கி.பா: 24செவ் 12 இல்
தகைமை/தொழில்:BS c a uk, 5'1"
GLITuu_16016T g560)aE560)LD/Qlg5ITLf56ib:HND, BA/
தொஇ B/6188 தனியார் தொழில்
தொஇ G/5867 பிறப்பு: 1986 இந்து நட்சத்திரம் புனர்பூசம் äLm:23 கி.பா. 32செவ் 4 இல் தகைமைதொழில் A/1/தனியர் GynB6. 9) ULD: 150cm
தொ.இ B/6190 தகைமை/தொழில்:A/L/அரசதொழில்
பிறப்பு:1981 இந்து நட்சத்திரம் பரணி
பிறப்பு: 1981 இந்து தொ.இ G/5870
நட்சத்திரம் பூராடம் பிறப்பு: 1991 இந்து
கி.பா 25செவ் 12 இல் நட்சத்திரம் ஆயிலியம்
உயரம் 5'3" கி.பா. 37செவ் 4 இல்
தகைமை/தொழில்:AL/தனியார் 2-uJib: 53"
தொழில் g560Db6ODLD/Gg5Tĝ6Ö: HIND, BMS
தொ.இ B/6191 தொ.இ G/5871
பிறப்பு: 1985 இந்து நட்சத்திரம் திருவோணம் கி.பா 77குரிசெவ் 8 இல் 9 uJub: 53'
பிறப்பு: 1990 இந்து நட்சத்திரம் பூரட்டாதி கி.பா. 60செவ் 8 இல்
9) u JIb, 6 தகைமை/தொழில்:MSc/அரசதொழில் தகைமை/தொழில்:B.Engலண்டன் NOT PR எதிர்பார்ப்பு: சைவபோசனம்
தொ.இ B/6193 தொஇ G/5872
リ; L
○
3 LD. Eij
} ) ()()cm。(。 7 - /
 
 
 
 
 
 

தின விழாவும் நிறுவுநர் தினமும் நேற்று முன்தினம் (ஒகஸ்ட் ல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் இடம்பெற் ாரியின் பழைய மாணவரும் லண்டன்வாழ் வைத்திய நிபுணரு கொழும்பு ஆயர் பெரேரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ISISU DOIS DEIDO
Digli Olai Goggia ஜனாதிபதி மைத்திரி கவலை
(6)&ովքւbւ) மேடைகளில் கற்பனைக் கதைகளைக் கூறிக் கொண்டு சிலர் வீதிவலம் வருகின்றபோதும் கடந்த அரசாங்கம் நாட்டில் ஏற்படுத்தியிருந்த பொருளாதாரப் பிரச்சினைகளின் விளைவுகளை தற்போது மக்கள் அனுபவிக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரி
பால சிறிசேன தெரிவித்தார்.
நேற்றுமுற்பகல் கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்ட லில் நடைபெற்ற இலங்கை பொருளாதார மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற் றும்போதே ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் உரை யாற்றிய ஜனாதிபதி,
இலங்கை தற்போது 9000 மில்லியன் ரூபா கடன் சுமையை எதிர் கொண்டி ருப்பதாகவும் இந்த பொரு ளாதார நிலைமையை அர
சியல்வாதிகளும் அரசாங்க
அதிகாரிகளும் பொது மக்க ளும் விளங்கிக் கொள்ள (56).j600TLpugil 96) du LDTeguib என்றும் தெரிவித்தார்.
சிறிய மற்றும் நடுத்தர தொழிற்றுறைகளிலிருந்து தற்போது நாட்டின் பொருளா தாரத்திற்கு கிடைக்கும் பங்க ளிப்பு:8வீதம் முதல் 10வீதம் வரையிலாகும் என்றும் அதனை20வீதமாக உயர்த்த முடியு மாயின் நாட்டின்
தேசிய பொருளாதாரத்தை மேலும் பலமான நிலைக்கு கொண்டு வரக்கூடியதாக இருக்கும் என்றும் ஜனா திபதி தெரிவித்தார்.
கடன் சுமைகள் இருந்த போதும் அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கும் உதவி கள் ஒருபோதும் நிறுத்தப் படாது எனக் குறிப்பிட்ட ஜனா திபதி உதவிகளுக்காக செல விடப்படும் நிதியை ஈட்டிக் கொள்வதற்காக உற்பத்தித் துறையில் குறிப்பிட்ட வளர்ச் சியை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றும் தெரி வித்தார்.
பொதுமக்களுக்குசுமையை ஏற்படுத்தாத வகையில் அரச நிதி முகாமைத்துவத்தை யும் நிதி ஒழுங்குகளையும் பேணி வரவேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, இதற்கு அர சாங்கத்துறையும் தனியார் துறையும் ஒன்றாக செல்லும் ஒரு புதிய பயணத்தை ஆரம் பிக்க வேண்டும் என்றும்
வலியுறுத்தினார்.
அண்மைக் காலத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளில் இருந்து அரசா ங்க பொருளாதாரத்திற்கு கிடைத்த பங்களிப்பு தொடர் பில் திருப்தியடையக் கூடிய தாக இல்லை என்றும் இலங் கையை சுற்றி இருக்கும் கடல் மற்றும் நாட்டில் உள்ள ஏனைய வளங் களில் இரு ந்து நாம் சரியான பயனைப் பெற்றுக் கொள்கிறோமா என்பதில் பிரச்சினைகள் உள்ளதாகவும் ஜனாதி பதி தெரிவித்தார்.
நாட்டில் உள்ள வளங் களை பயன்படுத்துவதில் ඵ්ඵ්lu] வலயத்தில் உயர்ந்த மட்டத்தில் உள்ள ஒரு நாடு என்று இதுவரை அடைந்து கொள்ள முடியாதுபோன கனவை நனவாக்குகின்ற நோக்குடன் பிரச்சினைகளில் இருந்து வெளியேறி அவற் றுக்கு தீர்வுகளை தேடுவதி லும் சொற்களுக்குள் வரை யுண்ைடு போகாது செயற்படுவ
இங்குவலியுறுத்தினர்.இ7-0)

Page 9
08
ରକାର)
வவுனியா பொது வைத்தியசாலையின்
அபிவிருத்திக்குழு அ
(குருமன்காடு) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அபி விருத்திக் குழு அங்குரார்ப் பன நிகழ்வு கூட்டம் என்
பன நேற்று முன்தினம்
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் மன்னார் வீதியில் அமைந்துள்ள வவு னியா பிராந்திய சுகாதார J600fjUT6TÜLJ600LD6060Tuleb நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில் சகல மாவட்ட வைத்திய சாலைகளிலும் செயற்படுத் தப்பட இருக்கும் வைத்திய சாலைகளின் அபிவிருத்தி குழுக்களின் செயற்பாடானது முதற்கட்டமாக நேற்று முன் தினம் வவுனியாவில் அங் குரார்ப்பணம் செய்து வைக் கப்பட்டது.
* 貓
6), Lai (g LDT35T600T860) L யின் சுகாதார அமைச்சின் நியதிச்சட்டத்தின் அடிப்படை யில் 14 உறுப்பினர்களைக் கொண்ட வைத்தியசாலை அபிவிருத்திக் குழு நியமிக் 5L JULL.g5).
இதில் 4 பேர் வவுனியா வில் துறைசார் பதவிவழி உத்தியோகத்தர்களாகவும்,
ங்குரார்ப்பணம்
4 பேர் வைத்தியசாலை யின் உத்தியோகத்தர்களா கவும் மற்றும் 6 பேர் வடக்கு மாகாண சுகாதார அமைச் சரினால் நியமிக்கப்பட்ட பொது மக்களாக இருப்பர்.
வவுனியா பொது வைத் தியசாலையின் அபிவிருத்தி குழுவின் தலைவராக அவ்
ఖ ޗެހި میرح வைத்தியசாலையின் பணிப் பாளரும் செயலாளராக பொது மகன் ஒருவரும் செயற்படு வார்கள். (2-25O)
உள்ளகவிசாரணையில் எமக்கு asso
sfrauGB, F sar 5TGRufiyLair GillaFF JOGOOT 9 GNAwib
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரின் கட்டுப் பாட்டிற்குள் சென்ற மக்களில் பெண்களை ஆண் இராணு வத்தினரே சோதனை செய்த னர் என நேற்று முன்தினம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நல்லிணக்கப் பொறிமுறைக் கான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வில் கருத்து பதிவு செய்யப்பட்டது.
இதன் போது கருத்துப் பதிவுகளை மேற்கொண்ட மக்கள் கூறுகையில்,
வவுனியாவில் நலன்புரி முகாம்களில் இராணுவத் தினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற மக்களில் பெண் களை பெண் இராணுவத் தினர் சோதனையிடாது. ஆண்இராணுவமேசோதனை யிட்டதாகவும் தகாத முறை யில் நடந்து கொண்டதாகவும் கருத்து பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு பல்வேறு குற் றச்சாட்டுக்கள் உள்ள நிலை யில் சர்வதேச விசாரணையை மேற்கொள்வதே சிறந்தது என வலியுறுத்தப்பட்டது.
வவுனியா தமிழ்ச் சங்கத்தில், திருமலை,
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமை தொடர் பில் விசாரணை மேற்கொள் 6TILL (86).J600TCBLD.
இரசாயனம்கலந்தஉணவு கள் வழங்கப்பட்டதாக முன் னாள் போராளிகுறிப்பிட்டமை தொடர்பில் ஊடகங்கள் ஊடாக அறிந்து கொண்டதாக கரு த்துக்களை பதிவு செய்த இளைஞர்கள் இவ் விடயம் சர்வதேச ரீதியில் ஆராயப்பட (36.1600TCBL) 6T6OT6) up 2 6ft 6Tes விசாரணையில் நம்பிக்கை இல்லை எனவும் குறிப்
L6OTT.
கவிச்சுடர் சிவரமணியின் அவள் ஒரு தனித் தீவு எனும் நூல் அறிமுக விழா அண்மையில் தமிழருவி த. சிவகுமாரன் தலைமையில்
இடம் பெற்றபோது.
Ölsororësës G&Lousarufusha
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை இடம்பெறவேண் டும். சிறையில் உள்ள அரசி யல் கைதிகளை விடுதலை 66 LULL (36),600TCBL) 6T60T இளைஞர்கள் குறிப்பிட்டனர். நல்லிணக்கம் ஏற்படுத் தப்படுவதற்கு பல்வேறு விட யங்கள்சி செய்யப்படவேண்டி யுள்ளமையை மேற்குறித்த விடயங்கள் வலியுறுத்தும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
வடக்கில் குறிப்பாக யாழ். மாவட்டம் போதைப்பொருள் பாவனையில் முன்னிலை யில் இருப்பதாக புள்ளி விப ரம் காட்டுவதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.
வடக்கில் நிலைகொணன் டுள்ள இராணுவத்தினர்வெளி யேற்றப்பட்டு சிவில் நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர்களால் கருத்து முன்வைக்கப்பட்டது.
நல்லிணக்கத்திற்கு வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர் ணைய உரிமை வழங்கப்பட (36).j600TCBLD 6T60T6), D &60960| த்து விடயங்களும் பக்கச்சார் பில்லாமல் சர்வதேச கண்கா ணிைப்புடன் செய்தாலே நல்லி ணக்க பொறிமுறையை கட்டி யெழுப்ப முடியும் என இளை ஞர்கள் செயலனியிடம் வலி யுறுத்தினர். (2-15)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3.03.206
சட்டவிரோத செயல்களில்
ஈடுபட்டவர்கள் கைதாகினர்
தடயப்பொருட்களும் கைப்பற்று
(மல்லாவி)
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற் குட்பட்ட பிரதேசங்களில் ஐந்து சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய் யப்பட்டதுடன் அவற்றிற்கு பயன்படுத்தப்பட்ட தடயப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாங்குளம் பொலிஸ் நிலைய உப- பொலிஸ் பரி சோதகர்களான கே.ஜசிந் தன், எசியான் ஆகியோர் தலைமையிலான பொலிஸ் அணியினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே மேற்படி நபர்களும் பொருட் களும் சிக்கிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ள 6তা.
இது தொடர்பில் தெரிய ഖന്ദ്രഖgTബg,
கடந்த 30, 31 முதலாம் திகதி ஆகிய தினங்களில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவல்களை அடுத்து சுற்றி வளைப்பை மேற்கொண்ட LDmiñ56mub 6LumT6Ól6mom 55 TL' GB விலங்காணபன்றியைவேட்டை யாடி அதனை இறைச்சி யாக்கி, விற்பனை செய்து
தலாநான்கு கிலோ இறைச்சி யுடன் மாங்குளம் புதிய குடி யிருப்பு கிராமத்தில் வைத்து கைது செய்தனர்.
இதேவேளை பனிக்கன்
குளம் கிராமத்தில் அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய டிப்பர் வாகனங்கள் இரண் கைப்பற்றியதுடன் அதன் சாரதிகள் இருவரை யும் கைது செய்தனர்.
அத்துடன் மாங்குளம் 100 ஏக்கர் பகுதியிலுள்ள அர சாங்கத்திற்கு சொந்தமான காட்டை சட்டவிரோதமான முறையில் ஜே.சி.பி. என்ற இயந்திரத்தின் மூலம் காட ழிப்பை மேற்கொண்டிருந்த வேளை மேற்படி இயந்திரம் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்
sold
LLGB6T6 IITir.
மேற்படி குற்றச் சாட்டு
விவசாயிகளின் வயற்காணி பதிவேடு இறுதித்தரவு விபரங்கள் பார்வைக்கு ஒலுமடுகநலசேவைநிலையபெரும்பாக உத்தியோகத்தர் அறிவிப்பு
ஒலுமடு கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட கமக் கார அமைப்புக்களின் கீழ் உள்ள விவசாயிகளினுடைய வயற்காணிப்பதிவேடு இறுதித் தரவு விபரம் விவசாயிகளின் பார்வைக்காக மாங்குளம், பனிக்கன்குளம், ஒலுமடுஆகிய கிராமசேவையாளர் அலுவல கத்தின்விளம்பரபலகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக ஒலுமடுகமநலசேவைநிலைய பெரும்பாக உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
தெரிவிக்கையில்,
96.OT60)LD355TGOLDITS, 66). சாயிகள்வயற்காணிப்பதிவேடு (3LDŤ BLef விபரம் விளம்பரப்பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
விவசாயிகள் இதனை பார்வையிட்டு ஏதேனும் ஆட் சேபனைகள் இருப்பின் இன்று புதன்கிழமை தொடக்கம் எதிர் வரும்13ஆம்திகதிசனிக்கிழமை வரையான காலப்பகுதிக்குள் எழுத்துமூலமாக ஒலுமடு கம நல சேவை நிலையத்திற்கு
களின் பேரில் கைது செய் யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று புதன்கிழமை முல் லைத்தீவு மாவட்ட நீதிமன் றில் ஆஜர்படுத்தப்படவுள்ள தாகவும் தடயப் பொருட்கள் அனைத்தும் மேற்படி நீதி மன்றில் பாரப்படுத்தப்பட வுள்ளதாகவும் மாங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்ற 6তা,
S60016OLD5 gift 6OLDIIS, மாங்குளம் பொலிஸ் பிரதே சத்தில் இடம் பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலி ஸார் துரிதமாக ஈடுபட்டு வரு கின்றமை குறிப்பிடத்தக் கது. (2-15) (335i G6T6TITs.
அத்துடன் வயற் காணிக ளின் பதிவேடுகளை மேற் கொண்ட விவசாயிகள் அப் பதிவேட்டின் மூலப் பிரதிகள், நிழற்பிரதிகள் ஆகியவற்றுடன் குறித்த காலப்பகுதிக்குள் ஒலு மடு கமநல சேவை நிலையத் தில் ஒப்படைக்க வேண்டும்.
பதிவுகளை மேற்கொள்ளத் தவறிய விவசாயிகள் குறித்த கால எல்லைக்குள் தமது பதிவு களை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு வயற்காணிப் பதிவுகளைமேற்கொள்ளத்தவ றும் விவசாயிகள் எதிர்காலத் தில் உரமானியக்கொடுப்பன வுகளைப் பெற்றுக் கொள்ள முடியாது என அவர் மேலும்
இது தொடர்பில் அவர்
தொடர்புகொள்ளுமாறு அவர்
/ெ : “မိတ္ထိ ....... €
முல்லைத்தீவு கெருடமடு பிள்ளையார் கோவில் தீர்த்தக்கரையில் ஆடி அமாவாசை நிகழ்வு
அறிவித்துள்ளார்.
(2-15)
நேற்று நடைபெற்றது. அயல் பிரதேசங்களில் இருந்து தங்கள் நேர்த்திக் கிரியைகளைச் செய்வதற்கு பெருந்திரளான மக்கள் வருகைதந்து தீர்த்தமாடுவது வழக்கம். இந்த ஆண்டும் பெருந்திரளான மக்கள் கிரியைகள் செய்து தீர்த்தமாடியதைப்படத்தில் காணலாம்.
(படம் மல்லாவிச் செய்தியாளர்)

Page 10
நல்லினக்க 6L
றிமுறை செயலனி குழுவின் ຫຼືວິກິດ
நாச்சி மாவட்டத்திற்கான இறு
இடம்பெற்ற போது.
நல்லிணக்க பொறிமுறை செயலனி குழுவின் மக்கள் க மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்ற போது.
ருத்தறியும் அமர்வு நேற்று
வடக்கு,கீழக்கு இணைந்த அதிகாரப்பகிர்வு
தமிழ்மக்களுக்கு வழங்கப்படவேண்டும்
நல்லிணக்க செயலணியிட
முன்னாள் போராளிக 6 Ibdbqg5 LDL, GBLD6b6D, 63866) JIFT றான சாட்சிப் பதிவுகளுக்கு வருகை தருகின்ற அனை வருக்கும் இராணுவ அச்சு றுத்தல் என்பது தொடர்கதை யாகவே உள்ளது. குறித்த அச்சுறுத்தல் கலைக்கப்பட வேண்டும். இராணுவத்தி னர் குறைக்கப்பட்டு பொலிஸ் அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் தமது கருத்துப் பதிவுகளை
முன்வைத்தனர்.
நல்லிணக்க பொறிமுறை செயலனி குழுவின் மக்கள் கருத்தறியும் அமர்வு நேற்றுக் BIT60)6O 9.3O LD60Ofuj666) ஆரம்பமாகி பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்த அமர்வில் நண்பகல் வரை 43 பேர் வருகை தந்து தமது கருத்துப் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போதே பொதுமக் கள் மேற்கண்டவாறு தெரி
ம் வலியுறுத்து
வித்தனர்.அவர்கள் தொடர் ந்து கூறுகையில்,
போராளிகளுக்கான நினை வுத் தூபிகள் அமைப்பதற்கு அரசு அனுமதிஅளிக்க வேண் (BLb. LJurij BU6)JT556ří 6607 குறிப்பிடுவதனால், உலகில் U6036ug) 6.6OLDULö56T LDë களுக்கு எதிராகவும் திரும்பி யிருந்தன. ஆனால் அந்த அமைப்புக்கள் இன்றும் தமது போராளிகளை நினைவு கொள்ளும் வாய்ப்பு வழங் கப்பட்டுள்ளது.
S6OMES6ODEbuÝ6Ö (382.6ÓN. LÓ யினர் நினைவுகூறுகின்ற னர். அவர்கள் அரசுக்கும். மக்களுக்கும் எதிராக செயற் UL6) is)6O)6OUT 2 66OE60)85 இராணுவம் கம்பஹாவில் தண்ணிர் கேட்டமைக்காக மூன்று பொதுமக்களைச் சுட்டு கொன்றது. அப்படியா னால் இராணுவமும் பயங்க
நல்லிணக்கம் ஏற்படவேண்டுமெனில்
பொதுமக்களின் சொந்தக் காணிகளை
விட்டு ராணுவம் ெ
(D6D6OT6D நல்லிணக்கம் ஏற்படு த்தப்பட வேண்டுமெனில் பொதுமக்களின் சொந்தக் காணிகளை விட்டு இராணு 6)ILD 66.6173UD (36),6007 (BL5 என பூநகரி பிரதேச செயல கத்தில் இடம்பெற்ற கருத்துப் பதிவில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் கருத்தை பதிவு செய்த நபர் கூறுகை Ula).
இரணைதீவு பகுதியில்
※
இருந்து 1992 ஆம் ஆண்டு நாம் வெளியேறினோம். இன்றுவரை சொந்த ஊரு க்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அன்ை 60LDulab 6L6 g) LDTBT600T சபைமுதலமைச்சர் உள்ளி ட்ட குழுவினர் குறித்த பகுதி க்கு செல்ல முயற்சி எடுத்த போதிலும் அது கடற்படையி னரால் தடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலை தொட ர்வதனால் எவ்வாறு நல்லி
வளியேற வேண்டும்
னக்கத்தை எதிர்பார்க்க முடியும். மக்கள் குடியிருப்புக் களில் இருந்து இராணுவம் வெளியேறி ஆரம்ப காலங்க ளில் எந்தெந்த இராணுவ முகாம்களில் இருந்தார்களோ 6.EC3b 636)6O C36) 1600t (BLE என தெரிவித்தார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் தொடர்ச்சியான மரணம் தொடர்பில் சர்வதேச மருத் துவ குழுவினால் ஆராயப்பட வேண்டும். இதேவேளை தொடர்ச்சியான இராணுவ அச்சுறுத்தகளுக்குள் உள்ள முன்னாள் போராளிகளின் நிலை மாற்றப்பட வேண் (BLĎ, LDLGLD6Ď6OT5 5LĎlU) மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படாது. அதிகாரப் பகி ர்வு ஏற்படுத்தப்படவேண்டும் எனவும் கருத்து முன்வைக் கப்பட்டது. (2-15)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

03.08.206
தி அமர்வு நேற்றுக் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி பூநகரி பிரதேச செயலகத்தில் (LILEab6f:- LD6)6OT6...f6 ດຫມ່.
க் SIGoGo 9.GO LDGofLSIGibb முல்லைத்
தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு (படங்கள்:- பனிக்கன்குளம் செய்தியாளர்)
ரவாதிகளா? அவர்கள் நினைவு கூற முடியுமானால், அனை த்து போராட்ட இயக்கங் 856Tb5 Lb தமது С8шпрпөifiab6026п நினைவுகூற சந்தர்ப்பம் வழ F5) ö5L']UL (36)J6OOf (BLfÖ 6T6OT கருத்து முன்வைக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு இணை ந்த அதிகாரப்பகிர்வு மக்களு க்கு வழங்கப்பட வேண்டும். G|g) LDLGLD6ö60sig öfLDUILD சார்ந்த நாடாக பிரகடனப் படுத்தக்கூடாது. இந்தியா,நேபா ளம் ஆகிய நாடுகள் அதிகள வில் இந்துக்களை கொண்ட நாடாக இருக்கும் போதிலும், தன்னை இந்து நாடாகஅறிவித் தது கிடையாது. அவ்வாறான சூழல் ஏற்படுத்தப்பட வேணன் டும் என கருத்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அத்துடன் காணாமற்போனோர் கண்ட றியப்பட வேண்டும். அரசி uൺ ഞങ്കgിങ്കണിങ്ങ് ബിന്ദ്രങ്ങാണു. இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவித்தல். முன்னாள் போராளிகளின் மரணம் தொடர்பில் கண்ட றிதல், சர்வதேச விசார ഞങ്ങrഞu] (pങ്ങ് ിങ്ങTEൺ என பல்வேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன. (2-15)
பெற்றோரை இழந்த எமக்கு நட்டஈடு வழங்கவேண்டும்
கண்ணிர்மல்க வேண்டுகோள்
பெற்றோரை இழந்த தம க்கு நட்டஈடு வழங்க வேணன் டும் என பெண் ஒருவர் உருக் கமாக வேண்டுகோள் விடுத் துள்ளார். நேற்று பூநகரியில் இடம்பெற்ற நல்லிணக்க மக் கள் கருத்தறியும் குழு முன்பாக குறித்த பெண்கண்ணிர்மல்க குறித்த வேண்டுகோளை முன்வைத்தார்.
பெற்றோரை இழந்த சகோ தரர்கள் எனது பொறுப்பின் கீழ் உள்ளனர். அவர்களிற்கு ஒரு தாயாக நான் பார்த்து வருகின்றேன். வைத்தியசா லைக்கு எனது கடைசி சகோ தரனை அழைத்து சென்றிரு ந்தேன். அங்கு அவன் அழுத போது அழுகின்ற பிள்ளை க்கு பால் கொடுக்குமாறு கூறினார்கள். என்னால் அது முடியாமல் போனது. அவர்க ளிற்கு குறித்த குழந்தையின் சகோதரி நான் என்பது தெரி யாது. இந்தநிலையை கொண்டு வந்தது யார்? இதற்கு அரசே பொறுப்பு கூற வேண்டும்.
பெற்றோரை இழந்த எமக்கு அரசாங்கமே முழு பொறுப் பையும் சகோதரர்களின் கல்வி உட்பட அனைத்து வச திகளிற்கும் அரசே முழு பொறு U6OULLb gabë (36) 1600 (BLD என பரிந்துரை விடுத்தாள்.
குறித்த பெண்ணின் கண் ணிரை பார்த்த நல்லிணக்க குழுவினரும் வருகை தந்தி ருந்த மக்களும் கண்ணிரு டன் சில மணிநேரங்கள் கழித்தனர். (2-15)
శాష
நல்லிணக்க செயலணியிட
நல்லிணக்கம் ஏற்படுத் தப்படுவதற்கும் பல்வேறு விடயங்களுக்கும் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப் படுவதன் மூலமே தீர்வு எட் LÜLI(BLD 6760, 8LLİ6)Ufi)D 5015 த்துப் பதிவில் இளைஞன் ஒருவர் கருத்து தெரிவித் தார்.
நல்லிணக்கப் பொறி முறை செயலணி குழுவின் மக்கள் கருத்தறியும் அமர்வு நேற்றுக்காலை 9.30 மணி யளவில் பூநகரி பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இதில் கருத்துப்பதிவை
மேற்கொண்ட இளைஞன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகை யில், யுத்தம் இடம்பற்ற போது இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்த பெண்களை இராணு 6) ILD56. ITGOOTLDITB (33 p60601 யிட்டது. குறித்த சம்பவம் இன்றும் மக்கள் மத்தியில்
சரணடைந்தவர்களுக்கு நடந்தது என் சர்வதேச விசாரணை நடத்த வேண்டு
LO
*
୧s . 9 ܐܶܚ ஆளமாக பதிந்துள்ளது.
காணாமற் ஆக்கப்பட்டவ [ബിങ്ങ് ഉ_ങ്ങിങ്ങഥ്വിഞ്ഞുങ്ങu] வெளிப்படுத்தவும், அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதிப்படுத்தவும் வேண் (BL), FJ 60OT60)L556)Jj5615 க்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலும் நீதியான சர்வ தேச விசாரணை முன்னெடு ä5 a5ÜLJL G36u6OOFGBLĎ. GESUIT ணுவ கட்டுப்பாட்டிற்குள் எம் LDT6ö 6) fl (B 6GSö60LLILL வாகனங்களுக்கு என்ன நட ந்தது. ஆவணங்கள் அனைத் தும் எம்மிடம்இருக்கும் அதே
இளைஞன் கருத்துப்பதிவு
வேளை பல்வேறு படிவங்
கள் நிரப்பி கொடுக்கப்பட்டு ள்ளது. ஆனால் இன்று வரை வாகனங்களை கையளிக் கவோ, அல்லது நட்ட ஈடு களை வழங்கவோ பரிந்து 60) J3585 UL66)6O)6O.
உயிரிழந்த போராளிகள் பொதுமக்களை நினைவு கூர்வதற்கு அனுமதி வழங் கப்பட வேண்டும். நல்லின க்கம் ஏற்படுத்தப்படவேண்டு மானால் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப் LJL (360/600ïGBLD 616OT 650 55g) முன்வைக்கப்பட்டது.(2-28)

Page 11
Lagö 10
புற்றுநோய் சிகிச்ை ரூ.1200 கோடி ஒதுக் Оopisaoo
(கொழும்
புற்றுநோயாளிகளுக்கான இலவச மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக 1200 கோடி ரூபா மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி அமைச்சரவைப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.இதற்கான நட வடிக்கைகளை சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கொண்டுள்ளார்.
அறிக்கையை சமர்ப்பிக்க அழைப்பை எதிர்பார்க்கும் பரணகம ஆணைக்குழு
(கொழும்பு)
இலங்கையின் போர்க் காலத்தில் காணாமற்போ னோர் தொடர்பில் நடத்தப் படட விசாரணைகளின் முழு மையான அறிக்கையை ஜனா திபதியிடம் கையளிக்க எதிர் பார்த்துக் கொண்டிருப்பதாக மக்ஸ்வெல் பரணகமவின் ஆனைக்குழு தெரிவித்துள்
இந்த ஆணைக்குழுவின் ஆயுட்காலம் கடந்த 15ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் தமது குழுவுக்கு இரண்டாம் கட்ட ப் பணிகளை மேற்கொள் வதற்கு மேலும் கால அவ காசம் இருக்கவில்லை என்று ஆனைக்குழு குறிப்பிட்டுள்
6Tg5).
வரை மேற்கொண்ட விசார னைகளின்படி 400 பேர் தொடர்பில் முழுமைத் தர வுகள் திரட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடம் கையளிக்க அனுமதி யை எதிர்பார்த்துள்ளதாக
பரணகம ஆணைக்குழு தெரி
6Tg5).
Botanical Name-Bauh inia tOlmentOSa
Family Name-Caesalpi niaceae
English Name-Holly mou ntain ebony
இது ஒரு பெருஞ்செடி அல் லது சிறிய மரவகையைச் சேர்ந் ததாகும்.இது சிறிய பல கிளைக ளுடன் நன்கு படர்ந்து சுமார் 15 தொடக்கம் 20 அடி உயரம் வரை க்கும்வளரக்கூடியது.இம்மரம்சுமார் 6 அங்குலம் வரைக்கும் குறுக்கள வுள்ளதாக இருக்கும்.இரண்டாகப் பிரிந்த இலைகளையும் மஞ்சள் நிறப்பூக்களையும் கருநிறக் கட் டையினையும் உடையமரம். இதன் இலை,மொட்டுபூபிஞ்சுகாய்ஆகிய அனைத்து உறுப்புகளும் மருத்து 6 Juust 260)Lu606).
பரம்பலும் இனவிருத்தியும் எல்லா வகை மண்ணிலும் இல குவில்பயிராகும்.பொதுவாககோவி ல்களில் இதன் பரம்பலைக்கான SOTib.
மருத்துவப் பயன்கள் பொதுக்குணம் "வெடிப்பை மே கப்படையை வீறிவரு குட்டத்தடிப்பை முளைர ணத்தைச் சாடும்-படிக்குண்மயி லென்ன வொளிர் மாதரசே! எங் குஞ் சுணைகணிறைப் பன்னமுறு பேயத்தில் பால்"
இதன் பாலானது பாத வெடி ப்பு:மேகசொறி,குட்டரோகத் தடி ப்பு:முளைவிரணம் இவற்றை வில
இந்த ஆணைக்குழு இது
வித்துள்ளது.
(Θ-7-1O)
க்கும். 5 grid (SLDTrf இதன் முழுத் தாவரப் பகுதிக மாலை கொடுத் ளும் சீதக்கழிச்சல் போக்கியாகவும் நீடித்த கழிச்சல் நுண்புழுக்கொல்லியாகவும் செய மாகும். ற்படும்.பூ இரத்தம்,சீழ்க்கசிவைத் காட்டாத்தி 6 தடுத்துதாதுபலத்தை கூட்டும்.காய் அரைத்து பற்று சிறுநீர் பெருக்கும்,விதை உடல்பல ப்புண்கள் ஆறு த்தைக் கூட்டும். வியநீர்
உலர்ந்த காட்டாத்தி இலை அல் காட்பாத்திப்பு லது பூ 20 கிராம்,200 மில்லி நீரி ஊறவைத்துஇ லிட்டு 100மில்லி லீற்றராக காய்ச்சி நீர்விட்டு குடிநீ
இரண்டு அல்லது மூன்று வேளை யாகக் குடித்துவரசீதக்கழிச்சல்குண LDITg5 b.
கோரைக்கிழங்குவெட்பாலை அரிசி, வெள்ளிலோத்திரப்பட்டை இலவங் கப்பட்டை இவற்றைச்சம அளவாக எடுத்து உலர்த்திப் பொடித்துச் சமனெடைச் சர்க்கரைப் பொடி கல ந்து வைத்துக்கொண்டு வேளைக்கு
பின் சக்கைை அவற்றை பான ச்சி அதனுள் து எடுத்து வீக்கம் உள்ள இடங்கள்
LIL 60L60)LL, நீராக காய்ச்சி அ Blood Chole பட்டையை சிை க்க வைத்து வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புற்றுநோய்க்கான சிகி ச்சையின்போது பயன்படுத்த
ப்படும் ஒருசில மருந்துகள்
இரண்டரை இலட்சம் ரூபா வுக்கும் அதிகமான விலை 65T6OOTL606)JuJTgjLib.
புற்றுநோயினால் பீடிக் கப்பட்ட ஒருசிலர் தங்களு டைய சிகிச்சைகளுக்காக ஐம்பது தொடக்கம் அறுபது இலட்சம் வரை செலவழிக்க
3.08.2016
நேரிடுவதாகவும் தெரிவிக்க ப்படுகின்றது.
எனினும் புற்றுநோயி னால பீடிக்கப்பட்டுள்ள அனை த்து நோயாளிகளுக்கும் இவ் வாறான விலை உயர்ந்த மருந்துப் பொருட்களைப் பயன்படுத்தவோ, பெருந் தொகை செலவழித்து சிகி ச்சை பெற்றுக் கொள்ளவோ போதுமான பொருளாதார
வசதி இல்லை.
இதனைக் கருத்திற் கொண்டு புற்று நோயாளிக ளுக்குத் தேவையான அனை த்து சிகிச்சைகளையும் இல வசமாக வழங்கும் வகை யில் தேவையான மருந்துப் Gшпgп5t aъбоо6п Glaѣп6іїөш60т6) செய்ய இந்த மேலதிக நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள் (இ-7-10)
கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு
பெற்றோர் மறுப்பு:மாணவன் தற்கொலை
5 flas Gas (3LTL pour ன்றில் கலந்து கொள்ள பெற் றோர் அனுமதியளிக்க மறு த்த காரணத்தால் பாடசாலை
செய்து கொண்டுள்ள சம் பவம் ஒன்று நேற்று இடம் பெற்றுள்ளது.
காலி மாவட்டத்தின் அம் பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலை
வயதான மாணவன் ஒரு வனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
குறித்த மாணவன் தன் பெற்றோரிடம் கிரிக்கெட் போட்டியொன்றுக்குச் செல்ல அனுமதி கோரியுள்ள
நிலையில் பெற்றோர் அதற்கு
மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தனது
அறைக்குள் சென்று கதவைத்
வண் தற்கொலை செய்து 6795ITGOUা (66া6া60া.LDIT6006)] 50fl60T 9_L6Ü é}LDU6OTIF) கொடை வைத்தியசாலை யில் பிரேத பரிசோதனைக்கு ட்படுத்தப்பட்டு பெறறோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலி ஸார் மேற்கொண்டு வரு
ல் கலக்கி காலை, துவரசீதக்கழிச்சல், ஆகியவை குண
தையை காடியில் ப்போட கடி நஞ்சு ம்.(காடி-அரிசி கழு
:த்து பின் அதனுள் காய்ச்சி வடித்து யும் பிழிந்து பின் ரியாக வற்றக் காய் ணியை தோய்த்து நாட்பட்ட வலிகள் ல் பற்றிடதீரும்:
இடித்துநீர்விட்டு குடி ருந்திவரஅதிகரித்த terološirägib. த்துநீரிலிட்டு கொதி ஒத்து வாய் கொப்
ஒன்றில் கல்வி கற்ற 16
பளித்து வர பல்வலி, வாய்ப்புண் குணமாகும்.
40 கிராம் காட்டாத்திப் பட்டை யைப் பஞ்சுபோல் இடித்து 1/2 லிற் றர் நீரிலிட்டு 125 மில்லியாக காய் ச்சி 40 மில்லி லீற்றராக காலை, மதியம், மாலை கொடுத்துவர மண்ணிரல் வீக்கம் தீரும்.வயிற்றுப் போக்கு, பசியின்மை ஆகியன குணமாகும். குடற்புழுக்கள் மடி uyulib.
10 கிராம் காட்டாத்தி இலையும் 5 கிராம் வில்வமிலையும் 5 கிராம் துளசி இலையையும் ஒன்று சேர் த்து அரைத்து சாறு பிளிந்து சிறிது தேன் சேர்த்து 15-30 மில்லிலீற்றர் சாற்றை சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் சகல நோய்களுக்கும் 635 TCB6356) Tib.
இதன் கொழுந்து இலைகளை மென்று உண்ணலாம். நோய்கள் வராமல்தடுக்க உதவும்.அல்லது 50 கிராம் இலைகளை100 கிராம்தானிய மாவுடன் சேர்த்து அடையாகவும் செய்து பயன்படுத்தலாம்.
இதன் விதைகளை சேகரித்து நன்கு உலர்த்திப் பொடி செய்து 1-2 கிராம் அளவு தூளை 150 மில்லி லீற்றர் காய்ச்சியபசும்பாலுடன் சேர் த்து அருந்த உடலுக்கு பலத்தை கொடுக்கும்.
இதன் இலைகள்,மொட்டுக்கள் மற்றும் பூக்கள் ஆகியவற்றை நிழ லில் உலர்த்தி பொடித்து வினாகிரி விட்டரைத்து நஞ்சுக்கடி புண் களுக்கு பசைபோல் பூச (Paste) விஷக் கடி, புண்கள் விரைவில் குணமடையும்.
gTofi Gë 6aT6OOTL LDIT6OOT
கின்றனர். @ーアー1O)
பாக்டர் (திருமதி விவியன் சத்தியசீலன் M.D(Siddha)india சிரேஷ்ட விரிவுரையாளர் சித்தமருத்துவத்துறை யாழ்பல்கலைக்கழகம்
பருமனான உடல் உடையவ ர்கள் இதன் வேர்களை சேகரித்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி நிழ லில் உலர்த்தி பொடிசெய்து வைத் துக்கொள்ள வேண்டும்.தினமும் இரவில் 4 கிராம் அளவுவெந்நீரில் அருந்த பருத்த உடற்பருமன்நன் றாக குறைவடையும்.பக்க விளை வுகளும் இல்லை.
காட்டாத்திப்பட்டை,வேலம்ப ட்டை மாதுளம்பூ இவைகள் ஒவ் வொன்றும் 20 கிராம் அளவு எடு த்து 300 மில்லி லீற்றர் நீர்விட்டு 1/4 ஆக காய்ச்சி வாய் கொப் பளித்து வர வாய்ப்புண், தொண் டைப்புண் தீரும்.
இதன்பழத்தையும் பட்டையை யும் வெந்நீரில் குளித்து வர சொறிபடைநீங்கும்.

Page 12
3.08.206
நெருங்கிப் பழகும் மிதுன ராசி அன்பர்களே!
அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்பவர்கள் நீங்கள். பிறரைப் புகழ்ந்து சொல்லியே காரியம் சாதிப்பதில் வல்லவர்கள் மற்றவர்களைப் பார்த்த மாத்திரத்தில் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு விடுவீர்கள். யாரேனும் சிறிய உதவி செய்தால்கூட அதை அவர்களிடம் அடிக்கடி எடுத்துக் கூறி நன்றிகாட்டுவீர்கள். சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு தனி அந்தஸ்து இருக்கும். ஆரம்ப காலத்தில் நீங்கள் சாதாரணமாக இருந்தாலும், அனு பவத்தில் நீங்கள் சாமர்த்தியசாலியாக மாறி விடுவீர்கள். பேச்சுத்திறமையால் உயர்ந்த மனிதர்களையும் உங்கள் வசமாக்குவீர் கள். எத்தனை பேரிடம் ஆலோசனை கேட்டாலும், கடைசியில் உங்கள் முடி வையே செயற்படுத்துவீர்கள்
களத்திர ஸ்தானாதிபதியாக குரு விளங் கினாலும், உபய ராசியாக உங்கள் ராசி அமைவதால் பொருத்தம் பார்த்து திரும ணம் செய்தால் தான் பொன்னான வாழ் க்கையை அமைத்துக் கொள்ள இயலும். குருபலம் நன்றாக இருந்தால் தான் குழந் தைகளால் பிரச்சினைகள் ஏற்படாது. தனா திபதியாக சந்திரன் விளங்குவதால் எப்பொ ழுதும் உங்கள் கரங்களில் யாருடைய பனமாவது புரண்டுகொண்டுதான்இருக்கும். நண்பர்கள் புடைசூழ இருக்கும் பொழுது நகைச்சுவையாகப் பேசி எதிரிகளை மடக்கி விடுவீர்கள். மன உறுதி மிக்கவர்களாக நீங்கள் இருப்பதால் எதையும் சாதித்துக் காட்டும் திறமை உங்களுக்கு உண்டு ஒரு வர் எதைச் செய்ய முடியாது என்று சொல்கிறார்களோ, அதைச் செய்து காட்டு வீர்கள்
உங்கள் ராசியைப் பொறுத்தவரை வரவிருக்கும் குருப்பெயர்ச்சி, அர்த்தாஷ்டம குருவாக அமைகிறது. அதன் விளைவு எப்படியிருக்கும் என்பதைப் பற்றிப்பார்ப்போம்
வந்து விட்டது குருப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு 3 இல் சஞ்சரித்து வந்த குருபகவான், 2.8.2016 முதல் 4 ஆம் இடமான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அஷ்டமத்தில் பாதி வலிமையைப் பெறுவதால், அர்த்தாஷ்டம குரு என்ற பெயரைப் பெறுகின்றது. இந்த நேரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். விரயம் அதிகமா gL), LD601 g) 6061T6 F6) den (Bub. மாற்றங்க ளும், ஏமாற்றங்களும் வந்து சேரும் என் றெல்லாம் நீங்கள் நினைக்க வேண்டாம்.
ஏனெனில் 710 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு 4ஆம் இடத்தில் சஞ்சரி த்து, கேந்திராதிபத்ய தோஷத்தை உண்டா க்கினாலும், அதன் பார்வை அதற்குரிய சொந்த வீட்டின் மீதே பதிகிறது.எனவே
தோஷத்தை C3 LUTE5LDTE5 LIDTJÖODJLD 56ör6ODLD
உருவாகப் போகிறது. அதுமட்டுமல்ல, அதன் பார்வை 8.10.12 ஆகிய இடங்களிலும் பதியப் போகிறது. எனவே நான்காமிடத்தில் சஞ்சரிக் கும் குரு முட்டுக்கட்டைகளுக்கு மத்தியில் முன்னேற்றத்தைக் கொடுப்பார். கட்டுக்கட ங்காத எதிர்ப்புகள் வந்தாலும் கடைசியில் வெற்றியை வழங்குவார். விட்டுக் கொடுத்துச் செல்வதும், விவேகத்தோடு நடந்துகொள்வ தும், சிலரிடம் பட்டும்படாமல் பழகுவதும் தான் இந்தக் காலத்தில் உங்கள் முயற்சிக்கு அனுகூலம் தரும்,
உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்குமி டம், அதை பார்க்கும் கிரகம், சாரபலம் அனைத்தும் பார்த்து யோகபலம் பெற்ற நாளில் நீங்கள் பரிகாரங்களைச் செய்தால் வாய்ப்பு கள் வாசல் தேடி வரும் வருமானமும் திருப் திகரமாக இருக்கும். ஆரோக்கியத் தொல்லை அகன்று ஆதாயத்தை அதிகரிக்க வைக் கும்.
அர்த்தாஷ்டம குருவாக வரும் பொழுது ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். கொடுத்த கடனை வாங்க முடியவில்லையே,
6துனம்
மிருகரிடம்
3,4-ம் பாதம்,
திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ம் பாதம்,
வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில் லையே! என்று கவலைகொள்வீர்கள். அடுத்தடுத்து விரயங்கள் வந்தால் யாரிடம் போய் உதவி கேட்பது என்ற சிந்தனை மேலோங்கும். கட்டடப்பணி பாதியிலேயே நிற்கலாம். கடல் தாண்டிச் சென்றவர்கள், அங்கு வேலை கிடைக்காமல் தடுமாறக் கூடும். பத்திரப் பதிவில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வாங்கிய பூமியை விற்கும் சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த இலாபம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். தாய்வழிப் பிரச்சினையை வளரவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொள்ளும் முயற்சியில் திடீர் மாற்றங்கள் உருவாகலாம். நல்ல மாற்றங்களாக அமைய வாரம் தோறும் குருவை வழிபடுவது நல்லது.
அர்த்தாஷ்டம குருவாக இருந்தாலும் அதன் பாதசார பலன் உங்களுக்கு நன்மை
O2.08.2016 upg56)
அர்த்தாஷ்ட தேவை அவ
தரும் விதத்தில் அமையும் பொழுது என்ைன ங்கள் எளிதில் நிறைவேறும் பகை கிரகத்தின் பாதத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது எதிர்பார்ப் புகள் நிறைவேறுவதில் எண்ணற்ற தடைகள் ஏற்படும்.
குதுTகலம் தரும் குருவின் ப்ார்வை உங்கள் ராசிக்கு 4 ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு. 8.10.12 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். எனவே அந்த இடங்களெல்லாம் புனிதமடைகின்றன. குரு பார்க்கக் கோடி நன்மை என்பதால் அந்த மூன்று இடங்க ளுக்கும் உள்ள ஆதிபத்யங்கள் சிறப்பாக நடைபெறும் என்றே சொல்லலாம். குருவின
 
 
 
 

பார்வை ஒன்றுதான் குழப்பங்களை அகற்றி
குதுகலத்தை வரவழைத்துக் கொடுக்கும்.
வெற்றிகளை கொண்டு வந்து சேர்க்கும். நல்ல திருப்பங்களை உருவாக்கும். திருமண த்தை முடித்து வைக்கும். பொறுப்புகளும், பதவிகளும் அளிக்கும்.
குரு பார்வையால் 8 ஆம் இடம் புனிதம டைகிறது. எனவே ஆரோக்கியம் சீராகும். சென்ற ஆண்டில் தொழிலில் ஏற்பட்ட இழப்பு களை இந்த ஆண்டு ஈடுகட்டுவீர்கள். இட மாற்றம், ஊர் மாற்றத்திற்கான விண்ணப்பம் செய்தவர்கள், இதுவரை இருந்த தடை அகன்று நினைத்த ஊருக்கே மாறுதல் பெறுவர்.
பத்தாமிடத்தை குரு பார்ப்பதால் தொழில் ஸ்தானம் புனிதமடைகிறது. எனவே, வருமா னம் அதிகரிக்கும். மூடிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தீட்டிய திட்டங்கள் வெற்றியாகும். புதிய ஒப்பந்தங்கள் அதிகரிக் கும். பொன்னான வாய்ப்புகளை எதிர்பார்த்தி ருந்த உள்ளங்களுக்கு, மனை வாங்கும் CBuJITBLD 6). TU35(gL).
பன்னிரெண்டாம் இடத்தை குருபார்ப்பதால் விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும் வெற்றிகரமாக சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். முக்கிய புள்ளிகள் இல்லம் தேடி வந்து சிக்கல்கள் தீர வழிவகுத்துக் கொடுப்பர். 12 ஆம் இடம் விரய ஸ்தானம் என்பதால் சுப விரயங்களைச் செய்வது பற்றி சிந்திப்பீர்கள். வெளிநாட்டு அழைப்பு வரலாம். ஆனால் பயன்படுத்திக்கொள்ள முடியுமா? என்பது சந்தேகம் தான்.
குரு, சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (2.8.2O16 முதல் 19.9.2016 வரை)
O1.09.2017 Glap
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். கடன் சுமை குறைய புதிய யுக்திகளைக் கையா ளுவீர்கள். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும் பழைய கூட்டாளிகளை விலக்கி விட்டு, புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள்.
குரு, சந்திரசாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (20.9.2016 முதல் 24.11.2016 வரை): எண்ணிய காரியங்கள் எளிதில் நிறை வேறும் புண்ணிய காரியங்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். புதிய நண்பர்களின் ஒத்து ழைப்போடு பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணை யாக விளங்குவர். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தகராறு செய்தவர்கள் தானே விலகுவர். தனவரவு திருப்திகரமாக இருக் கும்.
குரு, செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும்
O - O மத்தில் குரு
O V Ig 9to56T.
பொழுது (25.1.2016 முதல் 212.207 வரை மற்றும் 2.6.207 முதல் 1.9.207 வரை)
எதிலும் விழிப்புணர்ச்சி தேவை எதிர்பாராத விரயங்களைச் சந்திக்க நேரிடும் சொத்
துக்கள் கையை விட்டுப் போகலாம். சொந்
தங்களின் பகை உருவாகும்.
உத்தியோ கத்தில் நீண்ட துரத்திற்கு மாறுதல் கிடைக்கும். சக ஊழியர்கள் ரகசியத்தைக் காப்பாற்றமாட்டார்கள் சலு கைகள் கிடைப்பதில் ܗܶn 1 தாமதம் ஏற்படும்.
அங்காரகனையும், குரு வையும் வழிப
டுவதன் மூலம் அல்லல்கள் தீரும். விரய ங்கள் அதிகரிக்கும் நேரம் இது.
அக்கறை செலுத்த வேண்டிய
6) Jasp as T6Dub குரு வக்ரம் பெறும் நேரத்தில் வளர்ச்சி கூடுதலாக இருக்கும். உங்கள் ராசிக்கு 7.10 ஆகிய இடங்களின் அதிபதியாக குரு விளங் குவதால், வாழ்க்கை துணையிடம் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள் வருமானம் திருப் தியாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ள வர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கலாம். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும் பொழுது நன்மைகளையே அதிகம் வழங்கும். பிள்ளைகள் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இழப்புகளை ஈடு செய்ய புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை மட்டுமன்றி வீட்டிற்குத் தேவையான அத்தி யாவசியப் பொருட்களை எல்லாம் வாங்கி மகிழ்வீர்கள் குரு அதிசாரமாக செல்லும் பொழுது வீடு கட்டும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
செல்வம் தரும் சிறப்பு வழிபாடு
இராசிநாதன் புதன் என்பதால் புதன்
கிழமை தோறும் பெருமாள் வழிபாட்டை
மேற்கொள்வது நல்லது. யோகபலம் பெற்ற
நாளில் முருகப்பெருமானை வழிபட்டு
வந்தால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி
6hlebib.
f சிவல்புளிசிங்காறும்
ஆண்டில்
மங்கையருக்கான மகத்தான பலன்கள்! மிதுன ராசியில் பிறந்த பெண்க ளுக்கு பொருளாதாரப் பிரச்சினை அகலும் புதிய திருப்பங்கள் ஏற்படும். கொடுக்கல்-வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். அர்த்தாஷ்டம குரு ஆதிக்கத்தால் அடிக்கடி உடல் நிலை தொல்லை உருவாகலாம். மாற்று மருத்துவத்தால் உடல் நலத்தை சீராக்கிக் கொள்ளுங்கள்.
5600T6) Gor-LD60)6OT6:556ft 6il (B3 கொடுத்துச் செல்வது நல்லது. அதுமட்டுமல்ல குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயற்பட்டால் பிரச்சினை ஏற்படாது. குழந்தைகளின் எதிர்கால நலன் . கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயரதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவர்.
壱プエ --

Page 13
முக்கிய மின்னஞ்சல்களை GLGBThun umieśćpg தென் கொரியா குற்றச்சாட்டு
தங்கள் நாட்டின் அரசு ஆவண்ங்கள் தொடர்பான பமின்னஞ்சல்களை வட கொரியா இரகசியமாக பார்க்கிறது என்று தென் கொரிய சட்டத்தரணிகள் குற்றம் சாட்டிய ள்ளனர். தென் கொரியாவின் தலைநகரான சியோலை சேர்ந்த உச்ச நீதிமன்ற சட்டத்தரணிகள் வட கொரியா அரசாங்கம் சைஃபர் க்ரைம் குற்றத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் வடகொரிய அரசாங்கத்தால்
மறைமுகமாக இயக்கப்படும் ஒரு நிறுவனம் தென்
கொரியாவின் பத்திரிக்கையாளர்கள் அரசு அலுவலர்க ளுக்கு அரசாங்கம் தகவல்களை அனுப்பும் மின்னஞ்ச லின் கடவுச் சொல்லை கண்டறிந்து உளவுபார்த்து គាហ្សង់), ஏறக்குறைய 56 மின்னஞ்சல்களின் கடவுச் சொல்கள் வட கொரியாவால் களவாடப்பட்டுள்ளன.
மேலும் அதில் உள்ள தென் கொரிய அரசாங்கத்தின் இரகசிய தகவல்களை வட கொரியாவின் அரசாங்க தளங்களில் இயங்கும் முக்கிய நபர்களுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்ததாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர். இதுவரை தென் கொரிய அரசாங்கம் சார்ந்து எந்த ஒரு முக்கிய ஆவணங்களும் Glauciflurtisolabso)60 61607ରil ID அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தென் கொரியாவை உளவு பார்ப்பதற்காகவே 6000 பேர் கொண்ட சைஃபர் படைக் குழுவை வடகொரியா நியமித்துள்ளது எனவும் தென்கொரியா குற்றம் சாட்டி யுள்ளது. தென் கொரியாவின் இந்த குற்றச்சாட்டை வட கொரியா முற்றிலுமாக மறுத்துள்ளது. (Θ-7-1Ο)
ifa TT606) சக்தி வாய்ந்த
(பீஜிங்) =
Lrd
தன்னர் ட்சி உரி ஹொங் கொங் ர ig 15O as G36DIT
த்தில் தாக்கி
ଜୋ
த்தை ஏற்படுத்தி
சீனாவை நோக்கி நக ர்ந்துவரும் "நிடா புயல் பலத்த மழையையும், வெள் 6T 6Ubai,605LLDS 600TLIT is
கும் මin'') ජී:,\!
Göf
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு= ஐ.எஸ்.தீவிரவாதிகள் மிரட்டல்
ஐ.எஸ் அமைப்பு தற் அங்கு உங்கள்விட்டில்வைத்து
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதி
GLIIIg J6ýu 5ÍILlgjö(Ü) எச்சரிக்கை விடுத்துள் ளது. சுமார் 9 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோ வில் ரஷ்ய ஜனாதிபதி புடின் அவர்களே சற்று கவ னியுங்கள், நாங்கள் ரஷ் եւIII6)լմ (Մ 6ւմb&I(8յDITLD,
5) EB60)6 GBT60)6D GTLÜUÜ போகிறோம் என்று கூறு கின்றனர்.இந்த வீடியோவு க்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்கவில்லை, ஆனால் இந்த வீடியோவானது இத்தீவி ரவாதிகள் இதற்கு முன்னர் பயன்படுத்தி வந்த இணை
களுக்கு எச்சரிக்கை விடுத்
யதளத்தில் வெளியிடப்பட் டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் எதற்காக ரஷ்யாவை குறிவைத்துள் ளோம் என்பது குறித்து அவர் 56f 6f6 Td5 5.LÖ 696 flööb 6Í ல்லை. இதற்கு முன்னர்
ராக அமெரிக்கா தலைமையி லான கூட்டுப்படைகள் தாக் குதல் நடத்தி வந்தனர்.
இதனால், பதில் தாக்குதல் நடத்துவோம் என ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு அமெரி க்கா மற்றும் இங்கிலாந்து நாடு
தது குறிப்பிடத்தக்கது. இதற் கிடையில் திடீரென ரஷ்ய நாட் டிற்கு எச்சரிக்கை விடுக்கப்ப ட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. (Θ-7-1O)
Lilai 60Du60 6b BTL டில் உள்ள ஒரு சிறையில் உலகிலேயே அதிகமாக 3800 கைதிகள் அடை க்கப்பட்டுள்ளனர்.
Lsl6ÚLÜ6ODLJ6ơŤ6ð 5 TIL டில் தலைநகர் மணிலா வில் குயேஷான் புறநகர் பகுதி உள்ளது. அங்கு மத்திய சிறைச்சாலை உள்ளது. உலகிலேயே அதிக கைதிகள் அடை க்கப்பட்டுள்ள சிறை என அழைக்கப்படுகிறது.
6 fig6LDTigbd8OO கைதிகள் அடைக்கப்பட் டுள்ளனர். இது கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு 800 கைதிகளை அடை
4 அடுக்கு மாடிக ளைக் கொண்டது.
தற்போதுஅங்குநினை
மட்டுமே கட்டப்பட்டது.
உலகிலேயே அதிகம் கைதிகள் உள்ள பிலிப்பைன்ஸ் சிறையில் B. BOO GLT er
6.3.g5 guT6 LD 16076356i SSOL க்கப்படுகின்றனர். இங்குள்ள 130 கைதிகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் கழிவறை கள் உள்ளன. இரவு நேரத் தில் கைதிகள் நிம்மதியாக துங்க முடியாது. அவர்கள் சிறை வளாகத்துக்குள் உள்ள கூடைப்பந்து மைதான்த்தில் உடைந்து குன்றும் குழியு மாக கிடக்கும் தரையில்தான்
భిపి
உறங்க வேண்டும். அதுவும் வழிப்டு முறையில்தான்துங்க முடியும். இங்கு அடைக்கப்ப ட்டுள்ள கைதிகளுக்கு தலா 110 டொலர் (ரூ.70) மதிப்பு ள்ள உணவு மற்றும் மருந்து வழங்கப்படுகிறது. எனவே கைதிகளின் கோரிக்கைக்கு இணங்க தற்போது சிறை யில் சில புனரமைப்பு திட் டங்கள் செயற்படுத்தப்பட்டு 6ী6া60া. (Θ-7-1O) :
9
| 9
நn
(UD
கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என நேற்று முன்தினம் திருந்தது. இந்நிலையில், த்தில் தாக்கிய இந்தப் புயல் பெருத்த சேதத்தை வித்திருந்தனவானிலை தன்னாட்சிஉரிமம்கொண்ட உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 5.20 வு மையம் எட்டாம் என் ஹொங்கொங் நகரை மணி வெள்ளப் பெருக்கை ஏற்படுத்திய நிடா புயல 16ಠಠ_6i ಕಿಕ್ಕರೆ ಹೀರಾತು விடுத் க்கு 100 கிலோமீற்றர் வேக வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான வி
2. V
சிரியாவில் உள்நாட்
சிரியாவில் உள்நாட்டுப் ார் மீண்டும் தீவிரமடைந் ள்ளது. இதனால் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட் LITU b) 6OOT6)ĺl60Ť Iýl UŤlJ5 த்து வருகின்றனர்.
சிரியாவில் மிதவாத எதிர் சிகளுக்கு அமெரிக்காவும் னாதிபதி ஆசாத்துக்கு ரஷ் வும் ஆதரவு அளித்து வரு ன்றன. சிரியாவின் 2ஆவது ரிய நகரான அலெப்போ, ஸ்கொய்தா ஆதரவு தீவிர ாதிகளின் வசம் இருந்தது. ந்த நகரை அண்மையில் னாதிபதி ஆசாத் படைகள் கப்பற்றின.
இந்தப் பின்னணியில் ல் கொய்தாவில் இருந்து ரு தரப்பினர் கடந்த வாரம் fந்து ஜபாத் பத்தா அல்ாம் என்ற பெயரில் புதிய மைப்பை உருவாக்கினர்.
ந்த அமைப்பைச் சேர்ந்த இ ܚ *
விரவாதிகள் கடந்த சில இ" இ
ட்களாக அலெப்போ நகரை னேறி வருவதாக தகவல்கள் கள் இன்றி தவித்து வருகின்றனர். OD6. ற்றுகையிட்டு தீவிர தாக் வெளியாகியுள்ளன. நகரை சுற்றி தீவிரவாதிகள் முற்றுகை இ தல் நடத்தி வருகின்றனர். அந்த நகரில் சுமார் 3 யிட்டிருப்பதால் அலெப்போ நகருக்குள் Ո8
5ரின் கிழக்குப் பகுதியில் இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உணவுப் பொருட்களை கொண்டு IIԱ5 வர்கள் வேகமாக முன் உணவு, மருந்துப் பொருட் செல்ல முடியவில்லை என்று செஞ்சி

Page 14
லம்புரி-03.03.2016
வெறிச்சோடி காணப்படுகி காலை 5.20 மணியளவில் பெருமழையுடன் ன்றன. வாகன போக்குவர ய நிடா புயலால் அங்கு மக்களின் இயல்பு த்து முடங்கியுள்ளது. ஹொங்
பிரதான வீதிகள் மற்றும் கடை வீதிகள் கொங் நகரில் இருந்து சீனா
த்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ாட்டுப் போரால்
ஸ்
0ார். வை சங்கம் தெரிவித்துள்ளது. ஹெலிகொப்டரை தீவிரவா 605 இதனிடையே ரஷ்ய இராணுவ திகள் சுட்டுவீழ்த்தினர். இதில் குள் றலிகொப்டர் உணவு, மருந்து விமானி உட்பட 5 ரஷ்ய வீர छीं (B ாருட்களுடன் நேற்று முன்தினம் ர்கள் உயிரிழந்தனர் என்பது ஞ்சி லெப்போ நகருக்கு சென்றது. அந்த குறிப்பிடத்தக்கது. (இ-7-10)
வின் பிறபகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லு 150 விமான சேவைகள்
இரத்துச் செய்யப்பட்டுள்ளன
இந்திய
GOLT5) இந்தியா-சீனா படைகள் லடாக் எல்லைப் பகுதியில் சந்தித்து கொண்டனர். எ6 லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இருதரப்பினருட உறுதி மேற்கொண்டனர்.
இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் எல்லை பாதுகாப்பு படையினர் அவ வப்போது எல்லைப் பகுத யில் சந்தித்து பேசுவதும் கூட டுப்பயிற்சிகளை மேற்கொடு வதும் வழக்கம்
இந்நிலையில் ஜம்மு கால மீர் மாநிலத்தின் லடாக எல்லைப் பகுதியில் இந்திய சீனாஆகிய இருநாடுகளின்எ6 லைப் பாதுகாப்பு படையின நேற்றுச் சந்தித்துப் பேசினர் இது குறித்து பாதுகாப்பு
துறைச் செய்தி தொடர்பாள
கூறுகையில்,
Gф5 69іратппЕѣгБаъ6006 சேர்ந்தவர்களும் இருதரப் லும் அமைதியை நிலைநா டும் பொருட்டு பரஸ்பர உண ர்வை உருவாக்கும் நட6
டிக்கைகள் ம்ேற்கொள்வ
ஹிலாரி ஒரு
(வோஷிங்டன்)
அமெரிக்க ஜனாதிபத தேர்தல் பிரசாரத்தில் ஹிலார் கிளின்டனை சாத்தான் என டிரம்ப் கடுமையாகத் தாக்க 3udu_66Infl.
எதிர்வரும் நவம்பர் ஆம் திகதிநடைபெறும் அ.ெ ரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்ப ளராக ஹரிலாரி கிளின் னும், குடியரசு கட்சி வேட்ப 6IUITE GLIT60IT6õCB 12 JLDLL போட்டியிடுகின்றனர். 9. காரபூர்வ வேட்பாளரா அறிவிக்கப்பட்டதும் அெ
SLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS
 
 
 

öTLDTü 3OO 6ıflLDT6OTFFı 85 ளின் வருகை மற்றும் புறப் பாடு தாமதமாக நடைபெற்று
வருகிறது. (இ-7-10)
மலேசியாவில் புதிய பாதுகாப்புச் சட்டம்
மலேசியாவில், பிரதமர் நஜிப் ரஜாக்குக்கு பரந்துபட்ட புதிய அதிகாரங்களைத் தரும் பாதுகாப்பு சட்டம் ஒன்று அமுலுக்கு வந்துள்ளது.நாட்டில் எந்தப் பகுதியையும் பாதுகாப்புப் பிரதேசமாக அறிவிக்க நஜிப்புக்கு இந்தச் சட்டம் அதிகாரம் வழங்குகிறது. -
அவ்வாறு அறிவிக்கப்பட்ட பகுதியில், பொலிஸார் மக் கள் வாழும் பகுதிகள் மீதும் வாகனங்களிலும் கட்டடங் களிலும், நீதிமன்ற உத்தரவில்லாமல் தேடுதல் வேட்டை நடத்த முடியும். இந்த சட்டம் பயங்கரவாதத்தை முறியடி க்கத் தேவையானது என்று பிரதமர் நஜிப்ரஜாக் தெரிவித் தார். ஆனால் இந்த சட்டம் அரசின் எதிர்ப்பாளர்களை ஒடுக் கவே பயன்படுத்தப்படும் என்று பலர் அஞ்சுகின்றனர்.
பிரதமர் ரஜாக்கின் கட்டுப்பாட்டில் இருக்கும் மலேசிய அரசு நிதியம் ஒன்றின் மீது நடந்து வரும் சர்வதேச மோசடி விசாரணை ஒன்று காரணமாக ரஜாக் அதிக ரித்து வரும் அழுத்தத்துக்குள்ளாகியிருக்கும் நிலையில் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (இ-7-10)
பில் அமைதியை நிலைநாட்ட -சீனப் படையினர் சந்திப்பு
ற்கான உடன்படிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்களில்
ܙܘܝܚܐ ܕ ܬܐ ܡ ܀ .
இராணுவ தினத்தை முன் னிட்டு சடங்கு ரீதியான ബ Lig|b[|| ||60|| வீரர்களின் சந்திப்பு கிழ di, U5 6DLITÉ, CÉ6Ö 6) 6f 6f சுசூல் பகுதியில் நடை பெற்றது. இந்திய இரா ணுவகுழுவினர் உயர்அதி காரி நவநீட் குமார் தலை மையிலும், சீனக் குழுவி 6010 ୧up65 $(3600, 60 (6) பேன்ஜன்தலைமையிலும் பங்கேற்றனர் என அவர் தெரிவித்தார். (இ-7-10)
கையெழுத்திட்டனர்.
சீன மக்கள் விடுதலை
சாத்தான்; டிரம்ப் கடும் தாக்கு
ரிக்க ஜனாதிபதி தேர்தலில்
|L 75G) பிடித்தது.
ஹரிலாரி கிளின்டனும் டொனால்டு டிரம்பும் தீவிர மாக பிரசாரம் செய்து வருகி ன்றனர். அவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் டொனா 6öCB pJLDü 6U6öref6öG6) 160f யாவில் உள்ள ஒரு உயர் Él60)6OÜLJ6f6fluflað 9J MÓ UITGB செய்யப்பட்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசினார்.
அப்போது ஹிலாரி கிளி
யின் பெற்றோர் குறித்த டிர பம்ப் பேச்சுக்கு ஜனநாயக
60TL60)6OT '3 T 55 T60T 6T60T கட்சிகுடியரசுகட்சியினர்கன்ை
வர்ணித்தார். வேட்பாளர் தேர்வில் ஹிலாரிக்கு எதிராக போட்டியிட்டு கடைசி நேரத் தில் விலகிய பெர்னி காணன் டர்சையும் கடுமையாக சாடி னார். சாத்தானுடன் அவர் உடன்படிக்கை செய்து கொண்டு போட்டியில் இரு ந்து விலகி அவருக்கு வழி விட்டார் என்றார்.
இதற்கிடையே டிரம்ப்பின் பேச்சுகளுக்கு எதிர்ப்புக் கிளம் பியுள்ளது. ஈராக் போரில் LDJ6OOTLb 560)L55 (Up6ö லிம் இராணுவ அதிகாரி
குடியரசு கட்சியின் முன்
டனம் தெரிவித்துள்ளனர்.
6OTT6ft (36), LUT 61 U 92T60 மெக்கேனும் டிரம்புக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அமெ ரிக்காவின் பிரபல வர்த்த கரும், கோடீஸ்வரருமான வாரன் பப்பெட்டிரம்ப் மீது கடும் குற்றச்சாட்டை சுமத் தியுள்ளார். டிரம்ப் தாக்கல் செய்ததனது வரிகணக்கை 6 UTILD556 fill Lib 66).j6if யிடதயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். (இ-7-10)

Page 15
плевић, 14.
அரசியலமைப்புக்கான திருத் தம் அல்லது புதிய அரசியலமைப்பு க்கான பிரேரணை பற்றிய கலந் துரையாடல்களில் ஜனாதிபதி பதவி க்கான அதிகாரக் குறைப்புடன் கூடிய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடரப்படவேண்டு மென்ற சில தரப்பு வலியுறுத்த ல்களுடன் முரண்பாட்டு விரிசல் களும் ஆரம்பமாகிற்று.
நிறைவேற்று ஜனாதிபதி முறை மையை ஒழிக்கப்போவதாகவே கட ந்த வருட ஜனாதிபதி தேர்தலுக்கு முந்திய தனது தேர்தல் விஞ்ஞா பனத்தில் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவாக்குறுதியளித்திருந்தார்.
எப்படியும் புதிய அரசியலமை ப்புக்கான வரைபு ஒன்றினை மேற் கொள்வதா அல்லதுநடைமுறையி லிருக்கும் அரசியலமைப்புக்கே திருத்தங்களை மேற்கொள்வதா? என்ற பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த அநேகமான அரசியல் கட்சிகள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடரப்படவேண்டுமென்ற தமது கருத்தினையே வலியுறுத்தினர்.
அரசியலமைப்பு வரைபு பற்றி கலந்துரையாடல்களில் ஈடுபட்டிரு ந்ததும் பாராளுமன்ற உறுப்பினர் களை உள்ளடக்கியதுமான செயற் குழுவானது, இலங்கை சுதந்திரக் கட் சியே SLPநிறைவேற்றுஅதிகரஜனா திபதி முறைமை தொடரப்படவேண் டுமென்ற தரப்பு அழுத்தங்களுக்கு தலைமை தாங்குவதாக சண்டே லீடருக்கு கூறியது.
செயற்குழு உறுப்பினராக இரு க்கும் அமைச்சர் மனோகனேசனை சண்டே லீடர் தொடர்பு கொண்ட போது, இதுவரை நடைபெற்ற கல ந்துரையாடல்களில் அதிகாரப் பகிர் வும் தேர்தல் சீர்திருத்தங்களுமே பேச்சிற்கான மையப்பொருட்களாக இருந்ததாக அவர் கூறினார். செய ற்குழுவும் ஆறு உப குழுக்களும் ஒவ்வொரு நாளும் ஒழுங்காகக் கூடி மேற்படி பேச்சிற்கான மையப் விடயங்கள் மட்டில் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொ ண்டுவருவதாகவும் அவர் கூறினார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடரப்பட வேண்டு மென்பதற்கே கடுமையான அழு த்தங்கள் இருப்பது பற்றி உறுதி ப்படுத்திய அமைச்சர் இந்நிலைப் பாட்டிற்கு சிறுபான்மைக் கட்சியி
னர்களது குறிப்பிடத்தக்க ஆத ரவும் இருப்பதாக தெரிகிறது எனவும் கூறியிருந்தார்.
காலமாகிய வண.சோபித தேரர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு அறைகூவல் விடுத்து ஆரம்பித்த முன்னைய பிரசார இயக்கத்திற்கு சிறுபான் மைக் கட்சிகள் ஏற்கனவே ஆதரவு அளித்திருந்ததுடன் அவரது அழை ப்பிற்கான இந்த விடயமே பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சேர்த்துக்கொள்ளப்பட்டு உள்ளூர் சிவில் சமூக மற்றும் ஏனைய பல அமைப்புக்களதும் பரந்த ஆதர வினையும் பெற்றிருந்தது.
எப்படியும் முக்கியமான பெரிய கட்சிகள் இப்போது நிறைவேற்று அதிகாரஜனாதிபதிமுறைமையையே தொடர்வதற்கு விரும்புகின்ற படி யால் தாம் 2015 ஜனவரி 8 ஆம் திகதித் தேர்தலுக்கு முன்னர் ஓர் அன்பளிப்புப் போன்று வழங்கியி ருந்த அந்த பழைய ஆதரவு தற் போது பொருட்படுத்தத்தக்க ஒரு விடயமாக இருக்கப்போவதில்லை என்ற எண்ணமே அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம் என்பதே அது பற்றிய அமைச்சர் கணேசனது கரு த்தாகும்.
அதேநேரம் புதிய அல்லது திரு த்தப்படவிருக்கும் அரசியலமைப் பின் ஒரு பகுதியாகவும் இருக்கப் போகும் உத்தேச தேர்தல் சீர்திருத் தமும் குறிப்பிடத்தக்க முன்னேற் றம் கண்டுள்ளது. தற்போது பாரா ளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகையாக இருக்கும் 225 என்ற எண்ணிக்கை உத்தேச தேர்தல் சீர்திருத்தம் மூலம் 240 இற்கும் அதிகமாகும் சாத்தியமிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
ஆரம்பத்திலிருந்த பழைய தேர் g56opsopussót (FPTP- First Past -The post System) 6O 6i55 தையும் விகிதாசர பிரதித்துவ முறை uSisäT (PR-Proportional- Repre sentation System) 40 sigg, தையும் உள்ளடக்கும் விதமான தேர் தல் சீர்திருத்த முறைக்கும் பரவ லான ஆதரவு எட்டப்பட்டுள்ளது.
உத்தேச தேர்தல் சீர்திருத்தத்தில் பொதுமக்கள் தமது விருப்பத் தெரி வாக தமது வாக்கினை ஒரு கட்சி க்கும் அபேட்சகருக்கும் அளிக்கக் கூடியதாக ஒரு இரட்டை வாக்குப் பதிவுச் சீட்டு ஏற்பாடும் உள்ளடங்கு கிறது. இந்த உத்தேச ஏற்பாட்டில் ஒரு வாக்காளர் தனது வாக்கினை அந்த இரட்டை வாக்குப் பதிவுச் சீட் டில் தான் விரும்பும் கட்சிக்கும் அதற் கான அடையாளச் சின்னத்தைக் கொண்டிராத வேறு ஓர் சின்னத் தைக் கொண்டுள்ள அபேட்சகருக் கும் அளிக்க முடியுமெனவும் அமை ச்சர் கணேசன் விளக்குகிறார்.
புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு திருத்தங்களுக்
5T60T & L 6.60).J. கமாக, அதிகாரப் Bië56 (36IT 6006 uUn
மிகக் கடினமான க்கும் எனலாம். அ மாகாண சபைக ரப் பகிர்வு விடய க்குகின்ற 13 ஆவி மட்டில் தரப்புகள் பாடுகள் உள்ளத கூறுகிறார்.
ஐக்கிய மக்க L60öflussso (UPFA திகள் சமஷ்டி மு ரிக்கும் அதேநே க்கும் ஏனைய 8 குள் இருப்பதா DIा.
அரசியல் கட் யலமைப்பிற்கான த்தத்தினை அதன் வடிவத்தில் விரும் த்தில்சிறுபான்மை வரவேற்பதாக அ шпрпgп5up6äя, ரம் பெற்ற அரசி யின் ஒரு பகுதிய செயற்குழு அடை
பாராளுமன் கரே அரசியலை தலைவராகவும் சியலமைப்புச்சை வர்களும் இருக்கி கலந்துரைய தியில் அரசியல6 அதனது செயற்கு கையொன்று ச1 அரசியலமைப்பி களுடன் அதுமட் பிரேரணைகளும் க்கப்பட்டிருக்கும். FLDITULShëasti க்கைகளுடன் அ கான புதிய கரு படையில் அதன கள் தீமைகள் ெ பின்) பற்றி விவ கொள்ளும் அரசி அவைமட்டில் பிே தங்களையும் வி: ஆராயும். இந்த இறுதியில் சபை வினால் இறுதி அ சியலமைப்பிற்கா GFLDñTÜLÓlë,5ÜLLC சபைத் தலை6
டும்.
 
 
 
 
 

UJUG
களின்போது அநே பகிர்வுக்கான பேச்
ளப்படவிருக்கும் விடயமாக இரு அரசியலமைப்பில் ளூக்கான அதிகா ẫJ560D6IT Đ_6ỉT6ITL பது திருத்தச்சட்டம் ரிடையே முரண் TEC36), 35(3600FF661
ள் சுதந்திரக் கூட் \ உள்ள சில சக் றையினை ஆத ரம் அதனை எதிர் சக்திகளும் அதற் க அவர் கூறுகி
சிகள் சில அரசி ா 13 ஆவது திரு னது தற்போதைய பாத அதே நேர க்கட்சிகள்அதனை வர் கூறுகிறார். றத்தின் அங்கீகா யலமைப்பு சபை பாகவே அதனது
ந்துள்ளது. றத்தின் சபாநாய மப்புச் சபையின் இருக்கிறார். அர பக்கு 7 உபதலை றார்கள். ாடல்களின் இறு மைப்புச் சபைக்கு ழுவினால் அறிக் bர்ப்பிக்கப்படும். ற்கான கருத்துக் ஜலான உத்தேசப்
அத்துடன் இணை
IGLD இந்த அறி
ரசியலமைப்பிற் துக்களின் அடிப் லாகும் நன்மை பாருத்தமாயிருப் தத்திற்கெடுத்துக்
J6060DLDLJLS 360L ரரிக்கப்பட்டதிருத் பாதத்திற்கெடுத்து விவாதங்களின் பின் செயற்குழு றிக்கையுடன் அர ன சட்ட வரைபும் வண்டும் என்று ரால் கோரப்ப
விவாதங்களின்போது பிரேரிக் கப்பட்ட திருத்தங்கள், யோசன்ை கள் போன்றவற்றைக் கருத்திற் கொள்ளும் செயற்குழு அதனைத் தொடர்ந்து இறுதி அறிக்கை ஒன் றுடன் அரசியலமைப்புக்கான பிரே ரணை ஒன்றுடன் கூடிய தீர்மானம் ஒன்றிணையும் அரசியலமைப்புச் சபையின் பார்வைக்கு சமர்ப்பிக் கும் இந்த இறுதி அறிக்கையுடன் அரசியலமைப்பு வரைபு கொண்ட பிரேரணைக்கான தீர்மானத்தை யும் அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரத்திற்கென சபைத் தலை வர் முன்வைப்பார்.
அரசியலமைப்பிற்கான உத்தேச வரைபு மட்டிலான இத்தீர்மா னத் திணை 3 இல் 2 பெரும் பான்மை ஆதரவுடன சபை அங்கீகரிக்கு மானால் அறிக்கையுடன் கூடிய தீர்மானம் அமைச்சரவையில் சமர்ப் பிக்கப்படும். அதனைத் தொடர்ந்து அவையிரண்டும் பாராளு மன்ற த்திலும் சமர்ப்பிக்கப்படும். உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங் களு க்கான மக்கள் கருத்துக்களை பெறு வதற்கென பிரதமர் ரணில் விக் கிரமசிங்கவினால் அமைச்சரவை அங்கீகாரத்துடன் ஏற்கனவே நிய மிக்கப்பட்ட 20 உறுப்பினர் கொண்ட மக்கள் பிரதிநிதித்துவக் குழுவின் (PRC) அறிக்கையினையும் அரசி யலமைப்புச் சபையின் செயற்குழு அதேநேரம் நன்கு ஆராயும்.
அரசியலமைப்பு சீர்திருத்தங்
கள் மட்டிலான மக்கள் கருத்துக்
களை வரவேற்பதற்கான தனது ஆர ம்ப அமர்வுகளை கொழும்பில் 2016 ஜனவரியில் 5 நாட்கள் நடத்திய PRC மக்கள் குழு தனது ஏனைய மாவட்டஅமர்வுகளைபெப்ரவரியில் நடத்த ஆரம்பித்திருந்தது.
மக்கள் கருத்துக்கான இந்தப் பிரசித்த அமர்வுகள் கம்பஹா, மாத் தளை, களுத்துறை, கண்டி, வவு னியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார், காலி, மாத்தறை, அம் பாந்தோட்டை போன்றவை உட்பட்ட பல பிரதேசங்களிலும் நடத்தப் பட் டன. புதிய அரசியலமைப்பிற்கான வரைபொன்று இதுவரை தயாரி
03.08.206
f60)LD வெளிவரும் தகவல்களில் எதுவித
6llg5fᎢᎦ5 UNTU ITILL?
உண்மையுமில்லை என பிரதமரது அலுவலக அறிக்கைகள் மேலும் கூறுகின்றன.
அரசியலமைப்பில் தற்போது இருந்து வரும் பெளத்தம் பற்றிய சரத்துக்கள் அகற்றப்படுவதாகவோ அல்லது திருத்தப்படப்போவ தா கவோ வெளிவரும் உண்மைச்செய் திகள்போன்றதகவல்களில்உண்மை எதுவுமில்லை என்று கூறும் அர் சாங்கம் இலங்கையில் தற்போது
நடந்து கொண்டிருக்கும் அரசியல
புலம்பெயர்ந்த தமிழர்கள் ஊக்கப் படுத்தப்படுவதான செய்திகள் வெளி வருவதாகவும் கூறுகிறது.
பாராளுமன்ற பிரதிநிதியும் அரசி யலமைப்புச்சபை உபகுழு உறு ப்பினருமான டாக்டர் ஜயம்பதி விக் கிரமரட்ண லண்டனில் இருக்கும் தமிழ் இணையத்திற்கு அண்மை யில் வழங்கியிருந்த செய்திக்குறிப் பில்,
புதிய அரசியலமைப்பினை வரை யும் போது சகலரதும் அபிலாஷை கள், உரிமைகோரல்கள் போன்ற அனைத்தும் அதில் உள்ளடக்கப்ப டுவது முடியாத காரியம் என்பது டன் அது முழுமையானதொரு எதி ர்பார்ப்புக்கும் எதார்த்தத்திற்கும் அப் பாற்பட்டதுமேயாகும் என்றும் கூறி யுள்ளார்.
தற்போது இலங்கையில் மேற் கொள்ளப்பட்டுவரும் அரசியலமை ப்புச் சீர்திருத்தங்களூடாக இலங் கையின் மிகச்சிறந்தவித அரசிய
ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் எனும் தலைப்பில் சண்டே லீடரில் வெளியான ஈஸ்வர ரட்ணம் எழுதிய
அரசியல் கட்டுரையின் தமிழாக்கம் இங்கு பிரசுரி
க்கப்படுகிறது.
க்கப்படவில்லையென்று அண்மை யில் பிடிவாதமாகவே கூறியிருந்த அரசாங்கம் கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவ தாகவே கூறுகிறது.
புதிதான உத்தேச அரசியலமை ப்பொன்று தயாரிக்கப்பட்டு விட்ட தான அண்மைய அறிக்கைகளை பிரதமரது அலுவலகம் நிராகரித்திரு ந்தது. புதிய அரசியலமைப்பிற்கான சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டு வரு
லமைப்பு உருவாக்கப்பட்டதென்றா கிவிடாது என்பதால் இலங்கையின் தற்போதைய நிலைவரம்- எதார்த் தம்-சூழ்நிலைகளை சீர்தூக்கிப்பா ர்த்து இலங்கைக்கு உண்மையில்
மிகச்சிறந்த விதமானதொரு அரசி
யலமைப்பினை ஏற்படுத்திக் கொள் வதற்கான அழுத்தம்- வலியுறுத் தம்- நிர்ப்பந்தம் தொடர்ந்தும் இரு க்கும் என்று எதிர்பார்க்கலாம்.
(தமிழில் யோகர்)

Page 16
03.08.206
இந்திய குடியுரிமை வழங்க
(கொழும்பு)
அமைதிப்பே
தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரியும், நாடு திரும்ப விரும்புவோருக்கான தண்டப்ப னத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரியும் 686 பில் நேற்று முன்தினம் இலங் ප්‍රී 6Up ජීවාණි
திகள் அமைதிப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.
சுமார் 600 இலங்கைத் தமிழ் அகதிகள் பங்கேற்றி ருந்த இந்தப் பேரணியின் முடிவில், தமது கோரிக்கை கள் அடங்கிய மனுவொ ன்றை முதலமைச்சர் பணி யகத்தில் கையளித்தனர்.
அந்த மனுவில், தமிழ் நாட்டில் தங்கியுள்ள இலங் கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படவேணன் டும் என்றும் முகாம்களுக்கு வெளியே வசிக்கும் அகதிகள் நாடு திரும்பும் போது செலு த்த வேண்டிய தண்டப்பணத் தைக் குறைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் பங்கேற்ற
*్య
ஈழ தேசிய ஜனநாயக விடு தலைமுன்னணியின்செயலர் ஞானராஜ் முகாம்களுக்கு வெளியில் உள்ள அகதிகள்
ര.
நாடு திரும்பும் போது, இந் தியாவில் தங்கியிருந்த காலம் தொடக்கம் ஆண்டு ஒன்று க்கு 3600 ரூபாவைத் தண்
இலங்கையில் ஐ.எஸ்.பயங் இந்திய உளவுத்துறை எச்
(கொழும்பு)
86OE60)85ulab 82.6T6) . பயங்கரவாதி ஒருவர் செய ற்படுவதாக இந்திய உள வத்துறையை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள் துெ.
தென்னிந்திய நகரான திருப்பூரில் வைத்து மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அணி
மையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஜ்னு என்ற பெயரைக் கொண்ட குறித்த நபருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக் குடம் இடையில் தொடர்பு இருக்கலாம் என்ற அடிப் படையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் விசார ணைகள் பூர்த்தி அடைய முன்பதாகவே குறித்த நபரை
e2.616û. LUTF1506).JT5 (960LD ப்பின் முக்கிய நபர் என குறிப்பிட்டு கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் குஹசில்லா
வனாய் என்ற பெயரைக்
கொண்ட இலங்கையர் ஒரு வரும் குறித்த மஜ்னு என்பவ ருடன் தொடர்பில் இருப்பதாக ഖഥ ട്ര,ഇ*ൺബTഖങ്ങITILILD ஐ.எஸ் பயங்கரவாதிகளில் ஒருவர் எனவும் அந்த செய்தி
சீனாவுக்கு 55 சதுர கி.மீ. வழங்குவதற்கு இலங்கை ே
சிறப்பு பொருளாதாதர வலயத்தை உருவாக்குவ தற்கு சீனாவுக்கு 55 சதுர கி.மீ நிலப்பகுதியை இல ங்கை வழங்கவுள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளதாக சைனா டெய்லி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அம்பாந்தோட்டையில் சிறப்புப் பொருளாதார வலய த்தை உருவாக்குவதற்குச் சீனர் கள் 55 சதுர கி.மீ காணிகளை கோரியுள்ள னர். அதற்கான நிலங்க ளைப் பெற்றுக் கொடுக்கும் செயல்முறைகளை ஆரம்பித்தி ருப்பதாக இலங்கை அமைச்
சர்மலிக்சமரவிக்கிரமதெரிவி த்துள் ளதையும், இலங்கை தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. அதேவேளை, சிறப்புப் பொருளாதார வலயம் எங்கு அமையவுள்ளது என்று இன் னமும் முடிவு செய்யப்படவி ல்லை என்றும் அந்தச் செய் தியில் கூறப்பட்டுள்ளது.
ஒரே சீனா கொள்கையைத்தான் பெளத்தர்கள் ஆதரிக்கின்றனர் அஸ்கிரிய பீடாதிபதி தெரிவிப்பு
©ബങ്ങൾ ബൺgg]äണ് ஒரே சீனா என்ற கொள்கை யையே ஆதரிக்கின்றனர் என்று அஸ்கிரிய பீடாதிபதி
வன வரகாகொட ஞானரத்
தன தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்தவாரம், கொழும் பில் உள்ள சீனத் தூதுவர் ஜி ஷியான்லியாங் அஸ்கிரிய பீடாதிபதியைச்சந்தித்தபோதே
ஒரே சீனா என்ற கொள்கை யில் உறுதிப்பாட்டில் இருப்பு தாக அவர் குறிப்பிட்டதாக சீனத் தூதரக பேச்சாளர் ஷாங் நய்கி கூறினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

டப் பணமாகவும் நுழைவி சைவுக் கட்டனLDாக 13,500 ரூபாவையும் செலுத்த வேணன் டியுள்ளது.நீண்டகாலமாக இந்தியாவில் தங்கியுள்ள வர்கள் இதற்காக இலட்சக்க னக்கான ரூபாவைச் செலு த்த வேண்டியிருக்கும்.
நாடு திரும்புவதற்கு விரும்
செலுத்த வசதியில்லாததால், தமிழ்நாட்டிலேயே தங்கியி ருக்கின்றனர் என்று கவலை 66J6ffus"LITñT. GS-7-1O)
ஒரு கணம் யோசிக்கிறீர்கள். இதற்காகத்
கரவாதி: சரிக்கை
யில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய் UUÜLJ LGB6ff6TT ÖFTË GJ555U Ü தொடர்பிலான மேலதிக விசா ரணைகளை தமிழக பொலி ஸார் மேற்கொண்டுள்ளனர். அத்துடன், குறித்த சந் தேகநபரின் இலங்கைத் தொடர்புகள் குறித்தும் விசா ரணைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படு
கின்றது. (Θ-7-1O)
நிலத்தை
NA O S600s)
இதனிடையே, சிறப்புப் பொருளாதார வலயத்தை அமைப்பது தொடர்பாக பேச் சுக்களை நடத்துவதற்காக சீன அதிகாரிகள் குழுவொ ன்று அடுத்தவாரம் கொழும்பு ബ്ബgiങ്കബb, ഞങ്ങ டெய்லி மேலும் தெரிவித்
துள்ளது. (Θ-7-1O)
மதம் என்ற போர்வை யில் சீனாவைப் பிளவுபடுத்த எந்த சக்திகளையும் மகா சங்கம் அனுமதிக்காது என் றும் அஸ்கிரிய பீடாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார்.
அதேவேளை, ଗult 0555 மான தருணம் ஒன்றில் 660TT650, UUJ600TLb Gouyu மாறு அஸ்கிரிய பீடாதிபதி க்கு சீனத் தூதுவர் அழைப்பு விடுத்துள்ளார். (இ-7-10)
gig 15
இன்று ஒரு தகவல்
பிரதிபலிப்பது Ο αύτι (τ.
உங்களைத் தேடி வேண்டியவர்கள் யாரோ வந்தார்கள், அல்லது போன் செய்தார்கள். நீங்கள் வீட்டில் இல்லை. வெளியே ஒரு வேலையாய்ப் போயிருந்தீர்கள்.வீட்டில் இருந் தவர்கள் நீங்கள் வெளியே போயிருப்பதாகச் சொல்லித் திருப்பி அனுப்பி விட்டார்கள். நீங் கள் நுழைந்ததும் இன்னாள் வந்தார்கள் என் கிறார்கள்.எதற்காக அவர் வந்திருப்பார் என்று
தான் வந்திருப்பார் என ஊகிக்கிறீர்கள் அல் லது காரணம் புரியவில்லை.
முதல்கட்டமாக, அவராக மீண்டும் வரட்டும் அல்லது போன் செய்யட்டும் என விட்டுவிடு வீர்களா? அல்லது அவரைத் தேடிப் போவீர் களா அல்லது போனில் பேசுவீர்களா?
தேடிப்போவேன்; பேசுவேன், தொலை தூரம் என்றால் என்ன ஏது என்று கேட்டுக் கடிதம் போடுவேன் என்பது பதிலாக இருந்தால் அது தான் உயரும் வழி; பலரும் விரும்பும் முறை. எல்லாவற்றிற்கும் மேலாக உயரிய பண்பும் மனிதத் தன்மையும் கூட
அவனுக்கு/அவளுக்குக் காரியம் என் றால் மீண்டும் வரட்டுமே நாம் ஏன் தேடிப்போய் வலையில் சிக்க வேண்டும் என்பது எடுபடாத வாதம்.
நாமே தேடிப் போகும் போது நம்பக்கம் பலம் அதிகம்.அப்படியே அவர்கள் உதவி கேட்டா லும் மறுக்க நேர்ந்தால் அவ்வளவு தவறாகத் தெரியாது. காரணம், உதவ எண்ணம் இருந் தும் இயலாத சூழ்நிலை போலும் என்பதாக அவர்கள் நம்புவார்கள்.
நாம் கிணற்றில் எறிந்த கல்லாக இருந்து விட்டு மீண்டும் அவர்களைத் தேடி வரும் போது மறுக்க நேர்ந்தால், இவருக்கு உதவும் எண் ணம் கொஞ்சம் கூட இல்லை என்பதாக எண் ணுவார்கள்.
இங்கே ஒரு மனோதத்துவமும் உண்டு. உதவி மறுப்பை அவர்கள் வீட்டிற்குப் போய் அல்லது நாமாகப் போன் செய்து சொன்னால் அது அவர்களை- குறிப்பாக -நல்லுறவைப் பாதிப்பதில்லை. ஆனால், நம் சூழ்நிலையில் அல்லது அவர்கள் போன் செய்யும் போது நாம் மறுத்தால் அது அவர்களை வெகுவாகப் பாதிக்கும்.
ஒருவேளை, தேடிவந்தவர்கள் நமக்குச் சாதகம் செய்ய வந்திருந்து, நாம் பிரதிபலிக்கா விட்டால் நாம் தான் நல்ல வாய்ப்புகளை இழந்தவர்கள் ஆகிறோம்.
தேடி வந்தீர்களாமே, என்ன விடயம்? போன் செய்தீர்களாமே என்ன விடயம்? என்று நாம் கேட்க ஆரம்பித்துவிட்டால் நம் வட்டத்தில் நாம் இத்தகையதொரு நல்ல பழக்கத்தை விதைத் தவர்களாவோம்.
மற்றவர்கள் விடயத்தில் அவர்கள் வேறு விதமாக நடந்து கொண்டாலும், நம் விடயத் தில் அவர்கள் வித்தியாசமாக நடந்து கொள் 6) IITirasoit.
எனக்குத் தெரிந்து என் எண்ணற்ற நண்பர் களுள் இரண்டு பேரிடம் மட்டுமே இந்தப் பண்பு இருக்கிறது.இத்தகைய பண்பு உள்ளவர்கள் அனைவரின் அன்புக்கும் பாத்திரமானவர்கள் என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறேன்.
அப்படிச் செய்வதைவிட்டுவிட்டு மீண்டும் அவர்களைத் தற்செயலாகச் சந்திக்கும் நேரத் தில் அவர்களாக நினைவூட்டும் நேரத்தில் ஆமாம் ஆமாம் சொன்னவர்கள் என்ன விட யம்? என்று கேட்பதைக் காட்டிலும் கண்ணி யக் குறைவான செயல் வேறு இல்லை.
நாம் பிரதிபலிக்கும் பட்சத்தில் நாம் மற்றவர்களை மதிக்கிறோம், அன்பு செலுத்துகிறோம் என்றெல்லாம் நம்மைப்பற்றி நல்ல அபிப்பிராயம் ஏற்படும் வாய்ப்புகள் உரு வாகின்றன.
நம்மைப்பற்றி நல்லபிப்பிராயத்தை ஏற்படு த்த இதைவிட வேறு எளிய வழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
லேனா தமிழ்வாணன்

Page 17
Lägib 116
(30ஆம் திகதி தொடர்ச்சி) .."மன்னா இதோ இந்த கொலை காரன்" என்று கூறினார். வேலு என்ன சொல்லியும் அரசன் அவனை நம்புவதாக 66)6O)6O.
"என்னட்ா என்னை அத்தனை முட் டாள் என்று நினைத்துவிட்டாயா? எந்த கொலைகாரன்தான்நான்தான் கொலை செய்தேன் என்று ஒப்புக் கொள்வான்? சரி இவனைக் கொண்டு போய் சிறையில் தள்ளுங்கள்," என்று சொல்லிவிட, பாவம் ஒரு குற்றமும் செய்யாத அப்பாவி வேலு சிறையில் அடைக்கப்பட்டான்.
கையைக் கட்டிக் கொண்டு அந்த சின்ன இருட்டு அறை மூலையில் எத் தனை நேரம்தான் உட்கார்ந்திருப்பது? குப்பை நிறைந்திருந்த அந்த அறை மூலையில் கிடந்த மூங்கில் குச்சிகளைப் பொறுக்கி மிகவும் பிரயாசையுடன் ஒரு புல்லாங்குழல் தயாரித்தான். அக்குழலின் நேர்த்தியான அமைப்பைக் கண்டு இவனுக்கே ஆச்சரியம் தாங்கவில்லை. தன் மனைவியை நினைத்துக் கொண்டு மிக சோகமாக இசை எழுப்பினான்.
"ஓ என்ன இசை இது? சிறைச்
சாலையை சுற்றியிருந்த மரங்களிலும் மரப்பொந்துகளிலும் வசித்து வந்த பறவை இனங்களுக்கு ஒரே மகிழ்ச்சி. வேலு இசையெழுப்பும்போதெல்லாம், கூட்டமாக பறந்து வந்து அங்குமிங்குமாய் அமர்ந்து கொண்டு அந்த இசை வெள்ளத்தில் அப்படியே மூழ்கிவிடும்.
"அட இந்த புல்லாங்குழல் மட்டும் நம் கையில் இருந்தால், இவனை விட மிக அழகாக பாடலாமேஏ என்று மனப்பால் குடித்தன. அத்தனை பறவை இனங் களும் மற்றும் சின்ன? சின்ன மிருக ங்களும் ஒருநாள் மிகவும் வஞ்சகமாக ஒரு காக்கை வேலுவை அணுகி, "சகோ தரா! உன் கவலையும், ஏக்கமும் எனக்கு புரிகிறது. நீதான் உன் சோகங்களை எத்தனை அழகாக இந்த குழல் மூலம் வெளிப்படுத்துகிறாய். சரி உன்னை இங்கிருந்து தப்பிக்க வழி செய்து உன் மனைவியிடம் சேர்த்துவிடுகிறேன். அதற்கு பதிலாக இந்த குழலை எனக்குக்
435 - கொண்ஸ்டண்டீனபோலின் ஆயர் நெஸ்டோரியஸ் (நெஸ்டோரியனிசத்தை ஆரம்பித்தவர்) பைசண்டைன் பேரரசன் இரண்டாம் தியோடோசியசினால் எகிப்
துக்கு நாடுகடத்தப்பட்டார். «Օ 1492 - claneoլBuart) ஸ்பெயினைவிட்டுப்
புறப்பட்டார். 1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கத்தோலிக்கர்களினால் வெளியேற்றப் ULL6OTj.
● 1645 - முப்பதாண்டுப் போர் ஜெர்மனியில்
ஆலர்ஹைம் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் புனித ரோமப் பேரரசுப் படை களைத் தாக்கி வெற்றி பெற்றனர்.
பெற்றது. 1975 - மொரோக்கோவில் மலை ஒன்றுடன் மோ 65T6b6DULL60TT. 1976 - 57.55 as JITLDL) as
spa, LD 960)LD55 ULg 1990 - காத்தான் குடித்
கிழக்கிலங்கையில் முஸ்லிம் பள்ளிவாச துப்பாக்கிச் சூட்டு நிக குழந்தைகள் உட்பட லப்பட்டனர். 2005 - மவுரித்தேனிய இராணுவப் புரட்சியில்
0 1878 - அமெரிக்காவின் முதலாவது கப்பல், ஊல்ட் தாயா பதவியி
66D aislf.5%GUT60r 6JTC3LujL 6paneo GT60ru றப்பட்டார். வரால் அமைக்கப்பட்டது. 2006 - góllöG35T6OOTLD60DGD 3 1783 - ஜப்பானில் அசாமா மலை வெடித்ததில் பாடசாலையில் தங்கிய 35, OOO Guj 685-16b6DULL60TT. பொதுமக்கள் 12 பேர் 6 0 1858 - இலங்கை தொடருந்து சேவையை 685 Tebeo UL6OTU.
ஆளுநர் சேர் ஹென்றிவோர்ட் ஆரம்பித்து பிறப்புக்கள வைத்தார். 1924 - 613Gutso யூரிஸ் 0 1860 - நியூசிலாந்தில் இரண்டாவது மாவோரி லாசிரியர்.
(3UTÜegLbULDT60Tg. ● 1957 - upecof gmaj 4 0 1914 - முதலாம் உலகப் போர் ஜெர்மனி இயக்குனர்.
பிரான்சுடன் போர் தொடுத்தது. இறப்புகள் 0 1916 - ஐரிய தேசியவாதி சேர் ரொஜர் 0 1977 - மக்காரியோஸ், சைட்
கேஸ்மெண்ட் ஈஸ்டர் எழுச்சியில் அவரின் ஜனாதிபதி. பங்களிப்புகளுக்காக லண்டனில் துரக் 0 1993 - சுவாமி சின்மயா 866ölLÜLILLTÜ. தத்துவ த்தைப் பரப்ப 0 1934 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் மீகவாதி.
பெரும் தலைவரானார்.
0 1940 - இரண்டாம் உலகப் போர் இத்தாலி பிரித்தானிய சோமாலிலாந்து மீது போர் தொடுத்தது.
0 1949 - தேசிய கூடைப்பந்து சங்கம் ஐக்கிய
அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.
0 1960 - நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை
2OO8 - 666Daisa Teoor Lj
நோபல் பரிசு பெற்ற ர (մl, 1918)
சிறப்பு நாள் நைஜர் - விடுதலை நாள். வெனிசுவேலா - கொடி நா6
 
 
 
 
 
 

வேலுவும் அதன் வார்த்தைகளை நம்பி தன் குழலை அதனிடம் கொடுக்க, அந்த நயவஞ் சக காக்கை, விடு ஜூட் காக்கையின் வருகை க்காக காந்திருந்து அலுத் துப்போனவன், மறுபடி யும் ஒரு புல்லாங்குழல் தயாரித்து அதில் வாசிக்க விமானம் ஒன்று ஆரம்பித்தான். அவனின் தியதில் 188 பேர் அந்த நெஞ்சை அள்ளும் - - இசையைக் கேட்க வழக் ITL5uJÜ ബ Blib (SuTei) J. 95 ö6.LLLD தாக்குதல் 1990 என்று சொல்லத் தேவை காத்தான் குடியில் யில்லை அல்லவா? பில் இடம்பெற். Lóla56a Lb LuflG36) JITGB 'அவனை நெருங்கியது ஒரு முள்ளம்பன்றி "தம்பி வில் இடம்பெற்ற உன்னைப் போன்ற அதிபர் மாவோயா தொரு இசைமேதையை ல் இருந்து அகற் இதுவரை யாருமே பார்த்
தாப்பூர் அல்
É5 eúUTolúolo ol--EP றிகணை வீச்சில் இலலை. உன் நிலை யைககண்டு நான் வருந் துகிறேன். உன் மனைவி
அமெரிக்க நாவ
03.03.2016
童|
எங்கு இருக்கிறாள் என்று எனக்கு மிக நன்றாகத் தெரியும். நான் அவளை சந்த த்து விபரத்தை கூறி, தைரியப்படு த்திவிட்டு, நாளை காலை வந்து மிக சமத்காரமாக உன்னை இங்கிருந்து அழைத்துப் போய் அவளிடம் சேர்த்து விடுகிறேன். ஒகேயா?" என்றது.
வேலுவின் மகிழ்ச்சிக்குக் கேட்கவ (36).j600TGLib.
"சகோதரா நான் உன்னை முழு மையாக நம்புகிறேன். நானும் என் மனைவியும்ாக சேர்ந்து நீ என்ன பரிச கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருக் கிறோம்" என்றான்.
"அட போடாதம்பி பரிசு என்னடா பரிசு நீயும், உன் மனைவியும் ஒன்று சேர் ந்துவிட்டால் அதுவே எனக்குப் போதும் என்று சொல்லிபாகாய் உருகிற்று.
"தம்பி என்னை தப்பாய் புரிந்து கொள்ளாதே. நான் உன் மனைவியை சந்திக்க செல்லும்போது வெறுங்கையுடன் சென்றால் அவள் என்னை நம்புவாளா?
ஆகையால்நீதான் என்னை அனுப்பினா என்பதற்கு அடையாளமாக, அந்த புல்ல ங்குழலை என்னிடம் கொடு அதனை எடுத்துச் சென்று அவளிடம் காண்பித்தால் மட்டுமே அவள் என்னை நமயுவாள் அல்
லவா?" என்றது. (தொடரும்.
(2.229,349|GlavšGTGOTLM சோல்செனிட்சின்
ந்ேதிய திரைப்பட
அலெக்சாண்டர் இசாயெவிச் சோல்செனி Is éadr (Aleksandr Solzheni tsyn > 16)9u
பிரசின் முதலாவது GLDITgl: göFLbLj 11, 1918 - el,5GröL 3, 2008) ஒரு ரஷ்ய எழுத்தாளர் ஆவார். இவரின்
னந்தா, எழுத்துகளில் கூலாக் என்ற சோவியத் தொழில் முகாம்களை பற்றி எழுதி உலகுக்கு இதை
தெரியவந்தது. இதனால் 1970இல் இலக்கியத்துக்காக நோபல் பரிசு வென்றுள்ளார்.
(fl. 1913
ய இந்திய ஆண்
சோல்செனிட்சின்,
電エ சோவியத்
ஒன்றியம் இவரை நாடு கடத்தியது. 1994 வரை இவர் மேற்கு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய மேற்குலக நாடுகளில் வசித்தார். பனிப்போர் முடிவில் இவர் தனது மனை (196၀); வியுடன் JETO šupLĎú மாஸ்கோவில் வசித்து வந்தார். ஆகஸ்ட் 3, . 2008 இவர் இறந்தார்.
ஷய எழுத்தாளர்

Page 18
03-08-2016
ஜனாதிபதியால் பொலிஸ்
அச்சுறுத்தல்கள் எதுவும்
பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு
(கொழும்பு)
இன்று பொலிஸாருக்கு அமைச்சர்களாலோ, ஜனா திபதி மற்றும் பிரதமராலோ எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை என்று பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரி வித்துள்ளார்.
நேற்று முன்தினம் கொஸ் கொடயில் இடம்பெற்ற நிக ழ்வு ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள் 6াT্যি.
மேலும் தற்போது தனக்கு அரசியல்வாதிகளால் அச் சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை என்றும், அது தொடர்பில் கவலைய டைவதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து தெரி
இவ்வாறு வெளிவரும் பொய்யான செய்திகளுக்காக தான் பழிவாங்கும் செயல் களுக்கு செல்லமாட்டேன்
என்றும் தெரிவித்தாள்.
பாராளுமன்றின் விரு ப்பின் பேரில் பொலிஸ்மா அதிபராக தெரிவான தனக்கு ஜனாதிபதியினதும், பிரதம ரினதும் ஆசீர் வாதங்கள் எப்போதும் இருப்பதாகவும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த கால ங்களில் பொலிஸார் நிழ லாக செயற்பட்ட நிலை தற் போது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிட த்தக்கது. (Θ-7-1O)
வெளிநாட்டு மதுபானங்களால் அரசுக்கு ரூ.600கோடி நட்டம்
வெளிநாட்டு மதுபான வகைகள் சட்டவிரோதமான முறையில் தருவிக்கப்படு வதனால் 600 கோடி ரூபா வரி இழப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெருமளவில் வெளிநா ட்டு மதுபான வகைகள் சட்ட விரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரு வதாக நிதி அமைச்சு தெரி வித்துள்ளது.
இதனால் நாட்டின் அபி விருத்திக்குப் பயன்படுத்தக் கூடிய குறிப்பிட்டளவு நிதி
gøLI IDjjHải Läig IL0Vệ Y0]] சொன்ன உடன பொண்ணுங்க C
செருப்ப கழட்டுறாங்க.
இழக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலைமையை முழு மையாகக் கட்டுப்படுத்தும்நோக் கில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் தருவிக்கப்படுவதை தடுக்க விசேட தடுப்புப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.நிதி அமைச்சர் ரவி கருணாநாய க்கவினபணிப்புரைக்குஅமைய இந்த பிரிவுநிறுவப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறை யில் வெளிநாட்டு மதுபான வகைகள் தருவிக்கப்படுவது
- .25
அதுக்குள்ள போறதுக்கு முன் செருப்பை கழட்டுறது தானே முறை.
பற்றிய விபரங்கள் இருந்தால் e.g. giggi O11248 45OO. O11 248 46OO, O11 248 4700 என்ற இலக்கங்களு டண் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமான முறையில் மதுபான வகைகள் தருவி க்கப்படுவதனைத் தடுக்க விசேட கவனம் செலுத்தப்படும் என நிதி அமைச்சு தெரிவித் துள்ளது. (6-7-1O)
ராஜ்ஜீவன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

is 17
மென்பானப்போத்தல்களின் மூடியின்நிறங்களில் மாற்றம்
(கொழும்பு)
குளிர்பான போத்தல்க ளில் அடங்கியுள்ள சீனியின் 96T6) தொடர்பில் LD5560)6T தெளிவுபடுத்துவதற்காக குளி ர்பானப் போத்தல்களின் மூடி யின் நிறங்கள் மாற்றப்பட வுள்ளதாக சுகாதார அமை ச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய 100 மில்லி லீற்றர் போத்தலுக்கு 1 கிரா மிற்கு அதிகமாக சீனி கலக் கப்பட்டிருக்குமாயின் குறித்த குடியான போத்தல்களின்
மூடிகள் சிவப்பு நிறத்திலும், 2கிராமிற்கும் 1 கிராமிற்கும் இடையிலான குளிர்பான போத்தல்களுக்கு மஞ்சள் நிற மூடியும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக சுகாதார அமை ச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் 2 கிராமிற்கு குறைவான சீனி அடங்கி யுள்ள குளிர்பான போத்த ல்களுக்காக பச்சை நிற மூடி யும் அறிமுகப்படுத்தப்பட்டுள் ளதாகவும் அமைச்சு சுட்டி க்காட்டியுள்ளது. (இ-7-10)
அன்றைக்கும் இன்றைக்கும் பாரியளவு வேறுபாடுள்ளது ராஜித விளக்கம்
(கொழும்பு)
மகிந்தவினால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப் பட்ட பாதயாத்திரைக்கும் இன்று முன்னெடுக்கப்பட்டு ள்ள பாதயாத்திரைக்கும் பாரிய வேறுபாடுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனா ரத்ன தெரிவித்துள்ளார்.
தானும் பல பாதயாத் திரைகளில் கலந்து கொண் டுள்ளதாகவும் ®,6отпөb ®6ou ற்றுடன் இதை ஒப்பிடும் போது இது கேளிக்கையாக உள்ள
தாகவும் அமைச்சர் தெரி
பிடித்தவை. ே
வித்தார்.
மேலும் மகிந்தவின் அன றைய பாதயாத்திரை ஜன நாயகத்திற்காகவும், மக் களின் உரிமைகளுக்கா கவும் அமைந்திருந்ததாக வும், இன்று பாதயாத்திரை யில் மகிந்தவின் முன்னால் செல்பவர்கள் குற்றவாளிக ளும், பாதாளக் குழுவினரும் என்று அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கொழும்பு பண்டாரநாய க்க சர்வதேச மாநாட்டு மண் டபத்தில் நேற்று முன்தினம்
உயிரணு.
Physic டீச்சர் சொல்றாங்க "செல்'னா
பற்றரி.
Maths டீச்சர் சொல்றாங்க "செல்னா
விற்பனை
History டீச்சர் சொல்றாங்க "செல்னா
ஜெயில்.
Tamil டீச்சர் சொல்றாங்க "செல்னா
போ.ன்னு.
ஐந்து பாடத்திலையும் ஐந்து விதமாக சொல்றாங்க ஒன்றும் புரியவில்லை.
இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்து
6T6ITITU.
இதேவேளை இன்று மகி ந்தவின் அரசியல் வாழ்க் கையானது ஆரம்பித்த இடத் திற்கே வந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரி வித்துள்ளார்.
மகிந்த அணியின் அர சிற்கு எதிராக ஆரம்பித்த பாதயாத்திரை நேற்று முன் தினம் கொழும்பில் நிறை வடைந்த போதே ராஜித மேற கண்டவாறு தெரிவித்திருந் 5TT. (6-7-1O)
ബ
Biologyடீச்சர்"சொல்றாங்க"செல்னா
Ricebook.com Alampun எனும்தளத்திவுசெய்யுங்கள்
த்ததில்பித்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 19
ägs ab 18
aftanu hólahLí Malpósjá வீடு முற்றாக எரிந்து சாம்பல்
மட்டக்களப்பு மாவட்டம் களு வாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவு க்குட்பட்ட களுதாவளையில் நேற்று அதிகாலை 3.45 மணி யளவில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாகி தீக்கிரை யாகியுள்ளதாக பொலிஸார் தெரி வித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில்மேலும் தெரியவருவதாவது,
களுதாவளை வன்னியார் வீதியில் அமைந்துள்ள செல் லையா ஜீவரத்தினம் என்ப வரின் வீட்டில் எரிவாயு சிலி ணடர் வெடித்ததில் வீடு எரி ந்து முற்றாக சாம்பலாகியு ள்ளது.
இந்நிலையில் இவ்விடய மறிந்த களுவாஞ்சிக்குடி பொலி ஸார், ஸ்தலத்திற்கு விரைந்து உயிர்ச்சேதம் ஏற்படாமல் காப் பாற்றியதாக களுவாஞ்சிக்குடி பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர் தெரிவித்தார்.
வீட்டிலுள்ள முக்கிய ஆவண ங்கள், தொலைக்காட்சிப்பெட்டி, குளிரூட்டி உட்பட அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் பொலி ஸார், கிராம சேவை உத்தி யோகத்தர் ஆகியோருக்கு அறி வித்துள்ளதாகவும் வீட்டு உரி மையாளர் செல்லையா ஜீவர
556OTLD 65 flogg|TD. (6-7-10)
மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கைஅ02.07.2016
நாடு நாணயம் வாங்கும் விலை விற்பனை விலை அமெரிக்கா 6LT6Of 14.409 14773 Grifio L6öIT பவுண்ட் 189.27 19569 ஐரோப்பிய ஒன்றியம் ஈரோ 15990 65.97. சுவிட்சர்லாந்து ថៃ្ងពាក់ 14783 15377 856OTLUT 6YLIT6Of: 108.99 113.33 அவுஸ்திரேலியா 6LT6 of 10758 | 12.42 சிங்கப்பூர் 6LT6 of 106.78 110.73 இந்தியா EDESLUIT 2, 1826 ------- | ტ86უIm யுவான் 21.9217 -------
மத்திய கிழக்குநாடு BTG நாணயம் பெறுமதி பகரெயின் டினார் 386.1950 குவைத் டினார் 483.2560 9LDIT60T fungo 373.5665 assum fuunT65 4O.O236 சவுதி அரேபியா furts 38.864-1 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டிராம் 39.6836
உருளைக்கிழங்கு 11O 90 OO OO OO Lgovoga Danasmij 35O 4OO 400 400 4OO தக்காளி 8O 8O 1OO 8O OO மரவள்ளிக்கிழங்கு 12O 1OO OO 8O 2O Gastshirt 12O 12O 4O 12O 14O கரட் 15O 16O 16O. 16O 16O. பூசணி 8O 90 8O OO புபோல் 6O. 6O 6O. 7Ο வாழைக்காய் 1OO 1ΟΟ 8O 2O சின்ன வெங்காயம் ஒரு 12O 8O OO பெரியவெங்காயம் ஒரு OO 8O 100 90
14O 25O 2OO 3OO வெண்டிக்காய் 8O 6O 6O eso 8O கருணைக்கிழங்கு OO 2OO 12O - 18O பயற்றங்காய் 12O 2OO 1OO 1OO 3OO லீக்ஸ் 14O 12Ο 12O பீற்றுட் 8O 8O 1OO. கறிமிளகாய் GBOO 3OO 2OO முருங்கைக்காய் 15O OO 2OO போஞ்சி 2OO 2OO 15O கத்தரிதம்புள்ள 8O 6O OO கீரை-1பிடி 4O 4O தேசிக்காய் OO 14O 12O தேங்காய்இன்று 4.O. 4O 2O இராசவள்ளி 16O. - வெங்காயப்பூ 12O 12O OO முள்ளங்கி 4.O. 8O 5O 6L UITGöIGOmmegresoofi 3O 3O 4O
6SOGOTGOU 15 O 2O Aguson 5O 50
ਲ
முல்லைத் பிடித்துக் மீனவர்கள் ц%йѣ199штсü д நகரில் உள் நிலையத்தில் வெடிகுண்டு தலில் 11 ே பலியானார்க 60ஆவது விழா 04.0 Għas-SITadesTL LITTL LI இந்த நிலை மாத்தளை புள்ள என்ற 2008 அன்று சக்தி வாய்ந்த ததில் 20 ே மேலும் சுமா அடைந்தனர்.
சுதந்திர பலத்த பாது ப்பட்டிருக் கொழும்பு ந அன்று 2 இ வெடிப்பு ச1 ந்தன. இதில் பரபரப்பு மி கோட்டை யத்தில் நிகழ் பெண் ம இந்த புள் த்தில் உள்ள பாதையில் பி க்கு ஒரு ப ரதம் வந்து இருந்து பய சென்று ெ அப்போது தத்தின் அரு uflað LI us:1 குண்டு வெ புகையிர, இறங்கிய வெடிகுண்டு உடலில் கட் வெடிக்கச் ெ பட்டது. கு இடம் தீப்பி யளித்தது. 55/LD LILI 4 இங்குமாகச்
இந்தக் கு II GLi o . யானார்கள். கள், குழந்ை a; LDIT iii 1 OC அடைந்தன Lu LL au risgs ஆங்காங்கே
ஒரு டெ
 
 
 
 
 
 

bւn
நேசன்ப
வு அருகே மீன் கொண்டிருந்த மீது இராணுவம் ட்டது. கொழும்பு rள புகையிரத பெண் மனித நடத்திய தாக்கு பர் உடல் சிதறி ள்.
சுதந்திர தின 2.2008 அன்று ப்பட இருந்தது. யில் அங்குள்ள மாவட்டம் தம் இடத்தில் 02.02. ஒரு பேருந்தில் குண்டு வெடித் பர் இறந்தனர். ர் 70 பேர் காயம்
தினத்துக்காகப் துகாப்பு செய்ய கும் நிலையில் கரில் 03.02.2008 உங்களில் குண்டு ம்பவங்கள் நிகழ் b ஒரு சம்பவம் குந்த கொழும்புக் புகையிரத நிலை ந்தது. னித வெடிகுண்டு கையிரத நிலைய 3 ஆவது நடை ற்பகல் 2.10 மணி பணிகள் புகையி நின்றது. அதில் ணிைகள் இறங்கிச் காண்டிருந்தனர். அந்த புகையிர கே நடை பாதை கர சத்தத்துடன் டித்தது. தத்தில் இருந்து பெண் மனித ஒருவர் தனது டியிருந்த குண்டை சய்ததாகக் கூறப் ண்டு வெடித்த GOTLb LIITGES EITL "ge) குண்டு வெடித் னிகள் அங்கும் தறி ஓடினார்கள். BLui LaS) ண்டு வெடிப்பில் ல் சிதறிப் பலி
மேலும் பெண்
தகள் உட்பட
GBLu if ay5 mruuu Lib rif. G) SE IT dö av L" ரின் உடல்கள் சிதறிக்கிடந்தன. Gaisarasof Gör go Lució
வயிற்றுப்பகுதியில் இருந்து துண்டாக்கி கிடந்தது. எனவே அவள் தான் மனித வெடிகு ண்டாக இருக்கலாம் என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மிருகக்காட்சிச்சாலை இந்தச் சம்பவம் நடப்ப தற்கு சில மணிநேரத்துக்கு முன் மற்றொரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. கொழும்பு நகரின் தெற்கு புற நகர் பகுதியில் தெஹிவளை என்ற இடத்தில் தேசிய மிருகக்காட்சிச்சாலை உள் ளது. 03.02.2008 அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
அந்த மிருகக்காட்சிச் சாலை யிலுள்ள பறவைகள் காட்சி யகத்துக்கருகே காலை 10.30 மணியளவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் பார்வையாளர்கள் அச்சத்தில் சிதறி ஓடினார்கள். அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாகச் சிலரும் கைகுண்டு வீசப்பட்டதாகச் சிலரும் தெரிவித்தனர்.
7 பேர் காயம் இந்தக் குண்டு வெடிப்பில் 2 சிறுவர்கள், ஒரு கர்ப்பிணி பெண் உட்பட 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடன டியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தை தொட ர்ந்து மிருகக்காட்சிச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. கொழும்பு நகரில் ஒரே நாளில் 2 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
கண்ணி வெடிக்கு தமிழ் எம்.பி. பலி இந்த நிலையில் வன்னிப் பகுதியில் 06.03.2008 அன்று நடந்த கண்ணிவெடி தாக் குதலில் தமிழ் எம்.பி.ஒருவர் பலியானார். அந்தச் சம்பவம் பற்றி விபரம் வருமாறு,
யாழ்ப்பாண மாவட்ட தமிழ் எம்.பி. கே.சிவநேசன் (வயது-51) இவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்றத்துக்கு தேர்ந் தெடுக்கப்பட்டவர்.
05.03.2008 அன்று கொழு ம்பில் பாராளுமன்றத்தில்
03.08.206
*GDB5 julipij GIJSong
ரிவெடியில் பாராளுமன்ற உறுப்பினர்2
தாபமாக பலியானார்
அவசர விவாதம் நடைபெற் றது. அதில் சிவநேசன் கலந்து கொண்டார். பின்னர் இவி நொச்சியில் மல்லாவியிலுள்ள தனது விட்டுக்கு காரில் புறப் பட்டு சென்றார். காரை மகேஸ் வரராஜா (வயது-27) என்பவர் ஒட்டினார்.
கார் 06.03.2008 அன்று வன்னிப்பகுதியில் வடக்கு யாழ்ப்பாணத்தை நாட்டின் மற்றைய பகுதிகளுடன் இணைக்கும் ஏ-9 நெடுஞ் சாலையில் சென்றது. அப் போது மாங்குளம் அருகே சாலையில் புதைத்து வைக் கப்பட்டு இருந்த கண்ணி, வெடியில் கார் சிக்கியது.
உடனே கண்ணிவெடி பயங்கர சத்தத்துடன் வெடி த்து சிதறியது. அடுத்தடுத்து 4 கண்ணிவெடிகள் வெடித் தன. இதில் கார் தூக்கி
எறியப்பட்டு சின்னாபின்
னமாக நொறுங்கியது.
இந்தக் குண்டு வெடி ப்பில் காரில் சென்ற சிவ நேசன் எம்.பி. படுகாயம் அடைந்தார். அவரை மாங் குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது. இத்தாக் குதலில் சாரதி மகேஸ்வ வரராஜா சம்பவ இடத்தி லேயே பலியானார். பிற்பகல் 1.20 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.
இராணுவம்தான் காரணம் இந்தச் சம்பவத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற் றொரு எம்.பியான மாவை சேனாதிராஜா உறுதி செய் தார். இந்தத் தாக்குதலுக்கு இராணுவம் தான் காரணம் என்று அவர் கூறினார்.
விடுதலைப்புலிகள் இயக் கத்தின் செய்தித்தொடர் பாளர் ராசையா இளந்தி ரையன் கூறுகையில், இராணு வத்தின் ஊடுருவி தாக்கும் சிறப்புப் படையினர் தான் இந்தத் தாக்குதலை நடத் தியுள்ளனர். சிவநேசனின் கார் குறிவைத்து தாக்கப் பட்டுள்ளது என்று தெரி வித்தார்.
ஆனால் இக்குற்றச்சா ட்டை இராணுவம் மறுத்தது. விடுதலைப்புலிகளின் கட்டு ப்பாட்டில் உள்ள கிளிநொச்சி பகுதியில்தான் அந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
* R
(தொடரும்)

Page 20
3.03.2016
தயான் ஜயதிலக கூறுகிறார்
(கொழும்பு)
இலங்கை அரசாங்கம் உருவாக்க உத்தேசித்துள்ள காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் இலங் கைக்கு பொருத்தமற்றது என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர பிரதிநிதி தயான் ஐயதிலக தெரிவித்துள்ளார்.
இந்த அலுவலகம் தொடர் பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷதமது விமர் சனத்தை வெளியிட்டிருந்த நிலையில் அதற்கு வெளியு றவு அமைச்சர் மங்கள சமர வீரதமது பதிலை வழங்கியி ருந்தார்.
ஜயதிலக தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த பொறிமுறையா னது முன்னர் லத்தீன் அமெ ரிக்க நாடுகளில் இராணுவ ஆட்சியின்கீழ் காணாமல் போனோர் தொடர்பிலேயே
660LD535 Jul L60T.
இதன்போது இராணுவ அரசாங்கத்துக்கும் போராளி களுக்கும் இடையில் வெளி யாருடைய மத்தியஸ்தமும், ஏற்பாடுகளும் இருந்தன.
எனினும் இலங்கையை பொறுத்தவரையில் இது முற் றிலும் வித்தியாசப்படுகிறது.
இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங் கம் அந்த அரசாங்கத்தின்கீழ் சட்டபூர்வமான படையினர். தமது எல்லைக்குள் பயங்கர வாத எதிரிகளுடன் போரிட்டு வெற்றியை பெற்றனர்.
எனவே இதற்கு காணா மற்போனோர் அலுவலகம் அவசியமற்றது என்றுதயான் ஜயதிலக தெரிவித்தார்.
ஆசியாவில் இவ்வாறான அலுவலகங்கள் இதுவரை அமைக்கப்படவில்லை.
ஆசியாவுக்கு அப்பால் உள்நாட்டு போர் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம், ஸ்பெ யின், நேட்டோ நாடுகள் எவற்றிலும் இவ்வாறான அலுவலகங்கள் அமைக்கப் UL6,6060D6D.
அதன்மூலம் விசாரணை களும் மேற்கொள்ளப்பட வில்லை. ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலா
ளர் பாண் கீ மூன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த UTEBLJä56g2 SbaśGSuurTÜ son LITEE வெளியிட்ட அறிக்கையின் Lig(3u LJ6006LD 36006OOTä, குழு நியமிக்கப்பட்டு கானா மற்போனோர் தொடர்பான விசாரணைகள் முன்னெ G55 LILL60T.
எனினும் புதிய கானா மற்போனோர் தொடர்பான
UTas 396OLDēj LDršas 6T சமரவீர தரும் விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தயான் ஐயதிலக 65f6filöळगाो.
எனவே இலங்கையின் வெளியுறவு அமைச்சரும் பிரதமரும் பொதுமக்களுக்கு பொய்களை கூறுவதைநிறுத் திக்கொள்ள வேண்டும்.
பான் கீமூனுடன் மகிந்த ராஜபக்ஷ, சர்வதேச விசா ரணைகளுக்கு முதலில்
12 ஆவது உலக இஸ்
6LT56TTg5T
( கொழும்பு) பொருளாதார வளர்ச் சியை பரவலாக்குதல் எதிர் கால வர்த்தகத்தை மேம் படுத்தல் எனும் தொனிப் பொருளில் 12 ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாடு நேற்று இந்தோனே சிய தலைநகர் ஜகார்த்தா மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியது.
இந்தோனேசிய ஜனாதி பதி ஜோகோ விட்டுடு தலை மையில் ஆரம்பமாகியுள்ள இம்மாநாட்டின் அங்குரார்ப் பண நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கபாரி யார் மைத்திரி விக்கிரம சிங்க மற்றும் அமைச்சர்
கபீர் ஹாசீம், இராஜாங்க அமைச்சர்களான ஏ.எச்.எம். 66ਰੀ, ਯ60 (ਠੇਰ6088 ஆகியோர் பங்கேற்றுள்ள னர்.
அத்துடன் மலேசிய பிரத மர் நஜீப் துன் அப்துல் ரஸாக் இ தஜிகிஸ்தான் ஜனாதிபதி
LDTD
п0 е
எமோமாலி ரஹவிமொன்,
கென்ய ஜனாதிபதி அல்பா கொண்கொண்டி ஜோர்தா னின் பிரதி பிரதமர், தென் னாபிரிக்க ஜனாதிபதி ஜேக் கப் சூமாவின் பிரதிநிதியாக மெயிட்நகோனா மஸ்கபாணி கட்டார் நாட்டு ஜனாதிபதி
 
 
 
 
 

உடன்பட்டாலும் பின்னர் 2009ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கள் பேரவையில் இலங்கை யின் யோசனைக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது என்றும் தயான் ஐயதிலக சுட்டிக்காட்டி யுள்ளார்.
LD555 அரசாங்கம் தாம் உறுதியளித்தபடி, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு
தொடர்பான ஆணைக்குழு என்பவற்றை அமைத்தது.
எனினும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லி ணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தாமையே அந்த அர சாங்கத்தின் குறைபாடாகும் என்றும் தயான் ஐயதிலக குற்றம் சுமத்தியுள் 6গTT্য. (6-7-1O)
uoTLSlu II
ஷேக் தமீம் பின் ஹமாட் அல்தானியின் பிரதிநிதியாக ஷேக் அஹமட் பின் ஜாசீம் அல் தானி நைஜீரியாவின் கைத்தொழில் மற்றும் வர்த் தக துறை அமைச்சர் அபு பக்கர், அல்ஜீரியாவின் கைத் தொழில் அமைச்சர் அப்டீ செலீம் புஜ்சோரிப், வியட்நாம் ஜனாதிபதி சார்பாக விசேட பிரதிநிதி டு தங்ஹாய் தாய்லாந்து பிரதமர் சார்பில் விசேட பிரதிநிதி விநிச்சய் சீமீசியங் இஸ்லாமிய பொரு ளாதார மன்றத்தின் சார்பில் அஹமட் மொஹமட் அலி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந து கொணர் டு ள ள னர். (6-7-1O)
செய்தித்துளிகள்
எயிட்ஸ் நோய் அதிகரித்துவரும் நாடுகளின் வரிசையில் இலங்கை
எயிட்ஸ் நோய் அதிகரித்து வரும் நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தேசிய எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே நேற்று முன்தினம் கொழும்பு
ஊடகமொன்றுக்கு இந்த தகவல்களை வழங்கியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் காலங்களில் எயிட்ஸ் நோய் அதிகரிக்கக்கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளது. (6-7-1O)
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதுண்டு 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த விபத்து மட்டக்களப்பில் நேற்று அதிகாலை 4 மணியளவில் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக் களப்புபுண்ன சோலையை சேர்ந்த இளைஞனே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர். (6-7-1O)
பல இலட்சம் பெறுமதியான சிகரெட்டுக்கள் பறிமுதல்=
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 15 இலட்சம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் டுபாயிலிருந்து பெண் ஒருவரால் குறித்த சிகரெட் தொகை கடத்தி வரப்பட்டுள்ளதாகவும் விமான நிலையத்தின் பிரதி சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார். (6-7-1O)
பரீட்சை நிலையங்களில் டெங்கு நுளம்பு அதிகரிப்பு
உயர்தரப்பரீட்சைகள் நடைபெறும் அநேக மத்திய நிலையங்களில் டெங்கு நுளம்புகள் அதிகம் காணப்படு வதாக தேசிய டெங்கு ஒழிப்புநிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த பாடசாலைகளின் அதிபர்க ளும் கல்வி அமைச்சும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர் பிரசீலா சமரவீர தெரி வித்துள்ளார்.
மேலும் டெங்குவின் தாக்கம் அதிகம் உள்ள மத்தியநிலையங்களுக்கு பரீட்சைகள் ஆரம்பிப்பதற்கு முன்பு புகை விசிறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை பாடசாலைகளுக்கு புகை விசிறும் நடவடிக்கையானது பாடசாலைகள் 3ஆம் தவணைக்காக ஆரம்பிப்பதற்கு முதல் மேற்கொள்ளப்படும் எனவும் அவள் தெரிவித்துள்ளார். (6-7-1O)
ழானவர்களில் 20 வீதமானோர் நீரிழிவுநோயினால் பாதிப்பு=
பாடசாலை மாணவர்களில் 20 வீதமானவர்கள் நீரிழிவு நோய் காரணமாக பாதிக்கப்படுகின்றார்கள் என அண்மையில் இடம் பெற்ற புள்ளிவிபர ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கண்டியில் பாடசாலை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த யோகா பயிற்சித்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அதனை தெரிவித்துள் 6ा[]. (6-7-1O)
O
இலங்கையர்மின்சாரம்தாக்கிபலி
- ܗܬܐܝ சவுதியில் பணிபுரி ந்து வந்த இலங்கை
யைச் சேர்ந்த குடும்ப
ஸ்தர் ஒருவர் மின்சாரம்
தாக்கி நேற்று முன்
தினம் உயிரிழந்துள்
நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இன் `ஜிஸ்ரி தோட்டம் լճյլ ܚܝ ܠ ܐ ؟ பிரிவைச் சேர்ந்த 33 வயதுடைய 5 வயதுடைய பிள்ளை யின் தந்தையான அகஸ்டின் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.(இ-7-10)

Page 21
' பக்கம் 20
இலங்கையில் நட நுணுக்கமாக ஆய்வு
(நேற்றைய தொடர்ச்சி) றும் அனுதாபம் ஆகிய இர கொள்வார்கள். இலங்கைக்குப் பயணம்
ண்டும் தேவைப்படுகின்றன.
இலங்கையில் நடந்து செய்துள்ள அமெரிக்காவின்
சிரியாவில் இடம்பெற்ற முடிந்த யுத்தத்தின் அனுபவ இராணுவ அதிகாரிகள்
அணமைய யுத்தமானது வெடி ங்களை அமெரிக்க வீரர்கள் இங்கு நடைபெற்ற யுத்த பொருட்களின் மணம், மரங் நேரடியாகப் பார்வையிடும் த்தின் தோற்றப்பாடு, நோக்
களின் எரிந்த மணம், மனித
போது, தற்போதும் கொழுந்து கங்கள் மற்றும் அவை சார்
உடல்களின் துரநாற்றம்,
விட்டெரியும் யுத்த வடுக்கள் ந்த கருத்துக்களை அதில்
குப்பைகளிலிருந்து எழுந்த
தொடர்பில் அவர்களது பார் சம்பந்தப்பட்ட தமிழ்ப் புலி
துர்நாற்றம், அச்சம் எனப்
வையை நாங்கள் சரிசெய் களைச் சேர்ந்தவர்கள்,
பல்வேறு மணங்களையும்
யத் தவறினால், எதிர்கால அரசாங்கத் தரப்பினர் மற்
உணர்வுகளையும் கொண்
த்தில் இந்த வீரர்கள் தமது றும் சமூக வலைத்தளங்
டிருந்ததாக அமெரிக்காவைச் களுடன் தொடர்பு கொண்டு சேர்ந்த ஊடகவியலாளர்
பெற்றுக் கொள்வார்கள்.
ஜனீன டீ கியோ வன்னி குறிப அமெரிக்க இராணுவ
பிட்டிருந்தார். வீரர்களின் இலங்கைக் இவர் பெற்றுக்கொண்ட கான் பயணமானது இங்கு
பல்வேறு உணர்வுகள் மற் இடம் பெற்ற யுத்தத்திற்கான றும் அனுபவங்களை இல ஒரு சாளரமாக அமையும் அத
ங்கையின் முன்னாள் யுத் துடன் இது ஒரு கண்ணா தகளத்தைத் தரிசிக்கும் அமெ டியாகவும் அமையும். போர்
ரிக்க இராணுவக் கல்லூரி என்பது தனிப்பட்ட ரீதியாக
யின் நவீன போர் நிறுவக மிகவும் நுணுக்கமாக ஆரா
த்தைச் சேரந்த இளநிலை ய்ந்து அனுபவங்களைப் இராணுவ வீரர்களும் பெற்
யாழ். படைகளின் கட் பெறுமபோது மட்டுமே அதன்
றுக் கொள்வார்கள். ஏனெ
நடந்த சந்திப்புக்குப் பின். அர்த்தத்தைப் புரிந்து கொள்ள னில் இவர்கள் புதிய பல
எடுத்துக் கொண்ட படம். முடியும். போரியலை முழு
யுத்தகளங்களில் பணியாற்றி
சொந்த வாழ்வில் இவ்வா மையாகப் புரிந்து கொள்வ
யுள்ளனர் என்ற வகையில்
றானதொரு நிலையை எதிர் தற்கு ஒருவர் போரில் ஏற்
இவ்வாறான பல வகையான
கொள்ளும் போது அவர்கள் பட்ட உயிரிழப்புக்களை உணர்வுகளை இலங்கை
பாரியதொரு ஆபத்தைச் சந் நேரில் பார்த்திருக்க வேண் யின் யுத்த களத்திலிருந்தும்
திப்பதற்கான வழியை நாமா டும். இதற்கு இரக்கம் மற் இந்த வீரர்கள் பெற்றுக் கவே உருவாக்கியுள்ளோம்
'எம்.ஜி.ஆர். எ நம் தாயாகையால் நான் அவரை 6
எம்.ஜி.ஆருடன் இருந்த நட்பு பற்றி சிவாஜிகணேசன் தன் சுயசரிதையில் மனம் விட்டு கூறியுள்ளார்.அவர் கூறியிருப்பதாவது,
நெருங்கிய நண்பர்கள் சின்னப்பிள்ளையில் இரு ந்தே எம்.ஜி.ஆரும் நானும் நெருங்கிய நண்பர்கள். என் வீட்டிற்கு அவர் வருவதும் அவர் வீட்டிற்கு நான் செல் வதும் என் தாயார் கையால் அவர் சாப்பிடுவதும் அவர் தாயார் கையால் நான்
அம்மா அந்த அளவுக்கு அவ நான் சினிமாவு சாப்பிடுவதும் சகஜம். ஒரு ர்களுக்கு என்மேல் பாசம். எம்.ஜி.ஆரை கதை மாதிரி எங்கள் நட்பின்
எம்.ஜி.ஆர். அவர்கள்
ஒரே கா வரலாற்றைச் சொல்கிறேன்.
இரவு நேரத்தில் என்னையும் இருவரும் தி இரண்டாம் உலகப்போர் ராதா கிருஸ்ணனையும் ரவு
நடித்துத் கொண் முடிந்த சமயம் 1943-44இல்
னுக்கு பக்கத்தில் உள்ள நான் செண்டிரல் ஸ்டேசன்
தியேட்டருக்கு சினிமா பார்க்க பக்கத்தில் உள்ள ஒற்றை
கூட்டிச் செல்வார். திரும்பி வாடை தியேட்டர் அருகில்
வரும்போது சப்பாத்தி, பால் தான் குடியேறியிருந்தேன்.
போன்ற வற்றை சாப்பிடு லட்சுமிநாதன் நாடகமெல்
வோம். எல்லோருக்கும் லாம் நடத்தினோமே அந்த
அவர் தான் செலவு செய்தார். நேரத்தில் எனது வீட்டுக்கு
அதுபோல நீண்ட நாட்கள் பக்கத்தில் தான் எம்.ஜி.ஆர்,
இருந்தோம். பிறகு நான் அவரது தாயார், சகோதரர்
காஞ்சிபுரம் சென்று அண் எம்.ஜி. சக்கரபாணி ஆகியோர்
ணாவுடன் சேர்ந்து விட்டேன். குடியிருந்தனர். அப்போது தான்
பிரிவு அவர்கள் சினிமாவில் நடிக்க
அண்ணாவின் 'சிவாஜி ஆரம்பித்தார்கள்.
கண்ட இந்து ராஜ்யம்" என்ற நானும் என்னுடைய நண்
நாடகத்தில் முதலில் எம். ஜி. பர் காகா ராதா கிருஸ்ணனும்
ஆர். "நடிப்பதாக இருந்தது. அவர் வீட்டிற்கு அடிக்கடி
அவர் என்ன காரணத்தி
சமயம் இரு செல் வோம். அநேகமாக
னாலோ நடிக்கவில்லை. லிலும் ஈடுபட சாப்பாட்டு நேரத்தில் அங்
அண்ணா என்னை தேர்ந்தெடு
ஒரே உை கேயே இருப்போம். எம். ஜி.ஆர்.
த்தார் நான் நடித்தேன்.
கத்திகள் இ பசிக்கிறது என்றாலும் இரு மறுபடியும் எங்களுக்குள் நாங்கள் இ ப்பா! கணேசன் வரட்டும்
பிரிவு ஏற்பட்டது.
இடத்தில் ! என்பார்கள். அவருடைய
சில வருடங்கள் கழித்து ருக்கும் ஒரே

'லம்புரி
03.08.2016
-ந்த போர் குறித்து செய்யும் அமெரிக்கா
என்பதைக் கவனத்திற் ற்றிலிருந்து வெளியேறிய
வடயங்கள் இன்றும் அமெரி கொள்ள வேண்டும்.
இளநிலை இராணுவ வீரர்
க்க இராணுவத்திற்கு நல்ல மனிதாபிமானம் என்பது ' கள் முதலாம் உலக யுத்த
தொருபயனை அளிக்கின்றது. இவர்கள் தமது உயிரைப்பண
த்தின் அனுபவங்களைக்
அதாவது 'தற்கால யுத்த யமவைத்துப் போராடத்தூண்.
கற்றிருந்தனர்.
முனைகளை நேரடியாகத் டுகிறது. இராணுவத் தொழில்
இதேபோன்று 2019இல்
தரிசித்து அவற்றை ஆராய். என்பது இவர்களைத் தியா வெஸ்ற் பொயின்ற்றிலிருந்து வதன மூலம் எதிர்கால கிகள் ஆக்குகின்றது. இவ்வா
வெளியேறும் அமெரிக்கா
த்தில் வேறு களமுனை றானதொரு உயர்ந்த விலை
வின் இளநிலை இராணுவ
களில் வெற்றி என்கின்ற யைக் கொடுக்கும் இராணுவ
வீரர்கள் இலங்கையில் இடம் பழங்களைப் பெற் றுக்கொள் வீரர்கள் போதியள் வான
பெற்ற உள்நாட்டு யுத்தத்தி
வதற்கான வித்துக்களாக லிருந்து பாடங்களைக்கற்று
இருக்கும்' என்பதே டக்ளஸ் வெளியேறுவார்கள்.
மக்ஆர்தரின் கருத்தாகும். 1919இல் அமெரிக்க இரா
1919இல், அவர்கள் நவீன ணுவப் பயிற்சிக் கல்லூரி யுத்தத்தை ஆராய்ந்தார்கள், யிலிருந்து வெளியேறியவீரர்க
அதன்மூலோபாயத்தை, சமூ ளுள் ஒருவரான ஜெனரல்
கங்களை நுணுக்கமாக ஆல்பேட் சி.விடே மயர், "இர ஆராய்ந்தார்கள்.
ண்டாம் உலக யுத்தததின்'
இவர்கள் இதனைத் தன் “வெற்றித் திட்டம்' என்கின்ற னார்வத்துடன் ஆராய்ந்தனர். நூலின் பிரதம ஆசிரியராகப் இதனால் அவர்கள் தேவை பணியாற்றியிருந்தார். சீனா
ப்பட்ட வேளைகளில் இவற் வில் இடம் பெற்ற ஜப்பானி
றைப் பயன்படுத்தியுத்தத்தை டளைத் தலைமையகத்தில்
யர்களுக்கு எதிரான யுத்தத்
வெற்றி கொண்டார்கள். னர் அமெரிக்க அதிகாரிகள்
திற்கு கட்டளை வழங்கும்
2019இல் அமெரிக்க இரா தளபதியாக இவர் நியமிக்
ணுவக் கல்லூரியிலிருந்து கல்வி அறிவைப் பெற்றவர்க
கப்பட்டிருந்தார். இவரது
வெளியேறும் வீரர்களும் ளாக இருக்க வேண்டும். நல்
இடத்திற்கு நியமிக்கப்பட்ட இதனையே செய்வார்கள். வாய்ப்பாக, வெஸ்ற் பொயின்ற்
டக்ளஸ் மக் ஆர்தர் எழுதிய
(முற்றும்) பழைய, சிறந்த வழிமுறையை
வழிமூலம்: War on the rocks நினைவுபடுத்துகிறது.
'ஆங்கிலத்தில்: MLCAVANAUGH 1919இல் வெஸ்ற் பொயின
'மொழியாக்கம் : நித்தியபாரதி
லா
ன்னை நேசித்தார்! நேசித்தேன்!'-சிவாஜி
பில் சேரும் போது இருப்பார்கள். நாங்கள் இரு கொண்டார்கள். அதைப் பற்றி
சந்தித்தேன்.
வரும் தனித்தனியே செயற்
நாங்கள் இருவரும் கவலைப் லகட்டங்களில்
பட்டதால் அவருக்கு வேறு
படவில்லை. ரைப்படங்களில் ரசிகர்கள் எனக்கு வேறு
பல வருடங்கள் சென்ற படிருந்தோம் அதே ரசிகர்கள் இருந்தார்கள்.
பின் அவர் முதலமைச்சரா னார். அவர் பத வி யில் இருந்த போது பலமுறை நான் சந்தித்து இருக்கிறேன். அ வரும் பல சம் ப வங் களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் வந்திருக்கிறார்.அவர் கை யால் அவார்டுகள் வாங்கியி ருக்கிறேன். எனக்கும் அவரு க்கும் உள்ள நட்பு என்றும் மாறவில்லை.
தாயார் சிலை எனக்கு சென்னையில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதுவும் எம்.ஜி.ஆரின் தோட் டத்திற்கு பக்கத்திலேயே
இருக்கிறது. என் தாயார் வரும் அரசிய என்னை அவர் விமர்
மறைந்த பிறகு அவர் ட்டிருந்தோம். சிப்பார்.அவரை நான் விமர்
தாயார் உருவச் சிலையைத் றயில் இரண்டு சிப்பேன். அது அரசியல்,
திறப்பதற்கு வர வேண்டு நக்க முடியுமா? பற்றித்தான் பேர்சனலாக
மென்று எம்.ஜி.ஆருக்கு ருவரும் ஒரே ஒன்றுமில்லை. பலர் இதை
சொல்லி அனுப்பினேன். ருந்தால் இருவ
வைத்துக்கொண்டு இருவரும் ரசிகர்கள் தான் விரோதிகள் என பேசிக்
(தொடரும்...)

Page 22
சிறிய விடயத்தில் நியாயம் தவறுபவன் 6) Irful விடயத்திலும் தொடருவான்.
- யேசுநாதர்
வலம்
website:www.valanpuri:Ik
கருத்தறியும் авшаvamilвći DTuDTaira GTITLDIT?
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து எத் தனையோ பேச்சுவார்த்தைகள் இந்த நாட்டில் நடந்தாயிற்று.
தந்தை செல்வா - பண்டா ஒப்பந்தம் முதல் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகள் வரை அனைத் தும் இனப்பிரச்சினைக்குத்தீர்வுகாண்பதற்கானது.
இருந்தும் அவை எதுவும் இன்று வரை சாத்
கொடுத்துவிடக் கூடாது என்ற மனநிலையில் இருக் கக்கூடிய சிங்கள ஆட்சியாளர்களால் இன்றுவரை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியவில்லை.
இனப்பிரச்சினைக்கு தீர்வுதாருங்கள் என்றால் தமிழனை அழி என்று படைகளுக்கு உத்தரவு விடுவதும் காலத்திற்குக் காலம் பேரினவாதிகளை ஏவிவிட்டு தமிழ்மக்களை தாயகத்தில் அழிப்பதுமே நடந்துவருகிறது.
இதன் உச்சக்கட்டமாக தமிழின அழிப்பை கடந்த ஆட்சியாளர் செய்து முடித்தனர். அவர்கள் செய்த இனஅழிப்பு சர்வதேச நாடுகளினதும் மனிதஉரிமை அமைப்புகளினதும். கவனத்தை ஈர்த்தபோது, TTTLLLCCCCOmTT LLTLLtmmTC TtTCCCCCCCCLCL aC LLLL aaa இலங்கை அரசிற்கு ஏற்பட்டது.
ஒரு நாட்டிற்குள் வாழ கூடிய ஒரு இனத்தை துவம்சம் செய்துவிட்டு ஜெனிவாவில் பதிலளிப்பது சாத்தியம் இல்லை என்றவுடன் தமிழ் அரசியல் தலைமைக்கு பதவியைக்கொடுத்து நடந்தது நடந் தாயிற்று இனி நடப்பதைப் பார்ப்போம் என்பது போல சொல்லிவைக்க, தமிழ் மக்கள் நம்பியிருந்த தமிழ் அரசியல் தலைமை தன்னினத்திற்கு மகா கொடு மைத்தனத்தை செய்யும் வகையில், போர்க்குற்றம் குறித்த சர்வதேச விசாரணையை வலியுறுத்தாமல் பேசாமல் விட்டுவிட்டது. இந்த அபத்தம் நடந்தபோதும் தமிழ் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
அந்த நீதி கிடைப்பதாக இருந்தால் சர்வதேச நீதி பதிகள் விசாரணையை நடத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தபோது இவற்றை திசை திருப்பி ஜெனிவாவில் சமாளிப்பு நாடகத்தை அரங்கேற்ற மக்களின் கருத்தறியும் செயலணிகளை இலங்கை ஆட்சியாளர்கள் வடபுலத்திற்கு ஏவிவிட்டுள்ளனர்.
இவ்வாறு ஏவப்பட்ட மக்கள் கருத்தறியும் குழுக் கள் தமிழ் மக்கள் வழங்கிய கருத்துக்களை திரிபு படுத்தி அறிக்கையாக சமர்ப்பித்தால் கூட ஆச்சரி யப்படுவதற்கில்லை. இது அவர்களின் கடமைகளில் ஒன்றாகக் கூட இருக்கலாம்.
இது தவிர இத்தகைய செயலனிகளில் இடம் பெறுபவர்கள் ஒரு பக்க சார்புடையவர்களாக இருப் பதையும் காணமுடிகின்றது.
தமிழ் பெயர்கொண்டவர்கள் இச் செயலoைf களில் இடம்பெற்றிருந்தாலும் அவர்களிடம் தமிழ் பற்று உள்ளதா? அவர்களுக்கு தமிழ் பேசத் தெரியுமா? தமிழர்களின்நிலைமைதான் தெரியுமா? என்ற கேள்விகளும் எழுகின்றன.
எது எப்படியாயினும் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆனைக்குழு விசாரனைகளை மேற்கொண்டபோது தமிழ் உறவுகள் அழுது அழுது வழங்கிய சாட்சியங்கள் இந்த அரசுக்கு போதாது என்றால், வடக்கிற்கு வரும் செயலனிகள் மாய மான்களாகவே இருக்கும் என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
அதாவது தமக்கு சார்பானவர்களிடமிருந்து எடுக்கும் தகவல்களை ஜெனிவா சமாளிப்புக்குப் பயன்படுத்தும் வபாருட்டே செயலனிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன என்று தீர்மானிப்பதில் எந்தத்
ம் இருப்பதாகதெரியவில்
தியப்படாமல் போயிற்று. தமிழ்மக்களுக்கு எதையும்
பொருள் இலங்கைக்கு விசேட
ரின் சமாதி தின நிகழ்வும் இன்று இடம்பெறும்.
ப்பாணத்தில் 2011 ஆம் ஆண்டு தைத்திருநாள் அன்று ஆரம்பிக்கப்பட்டு இல 9,செட்டித்தெரு ஒழு
வரியில் தற்காலிக அமை
தித்துறை வீதியில் யாழ.
குருதேவர் சுவாமி சின்மயா னந்தரின் பிறந்த நூற்றா ண்டில், அவரது சமாதி தின
பெறவுள்ளது.
மத்தில் இல9,செட்டித்தெரு
சாரி ஜாக்ரத சைதன்யா தலைமையில் இடம்பெற உள்ளது.
03.03.20.
O
உதவி மதுவ
(யாழ்ப்பாணம்) யாழ்.மாவட்டத்தில் யுத் தத்துக்கு பின்னரான காலப் பகுதியில் தான் தேநீர் அருந் தும் செயலாக மது அருந்து வதைப் பழக்கமாக கொண் (B61T6TITU356T6T6OT 6). LLDIET6OOT உதவி மதுவரி ஆணையா ளர் என்.சோதிநாதன் தெரி
வித்துள்ளார்.
ஜனாதிபதியின் தலை மையில் "போதையிலிருந்து விடுதலையான நாடு" எனும் தொனிப்பொருளில் யாழ. மாவட்டத்தில் நடைபெறவு
ள்ள மாவட்ட நிகழ்வுக்கான
முன்னேற்பாட்டு கலந்து ரையாடல் நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செயலக கேட் போர் கூடத்தில் நடைபெற் றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தென்னிந்தியாவில் இரு ந்து கேரள கஞ்சா என்ற
8X PRISUTATULIGOTLD
(யாழ்ப்பாணம்) UTypILIT600TLb floorLDUT பறிஷனின் புதிய நிரந்தர
66OLD6Sll &infilegj.TJTJUGOOT மும் சுவாமி சின்மயானந்த
சின்மயா மிஷன் யாழ்
ங்கை, நல்லூர் எனும் முக
விடத்தில் இயங்கி வந்தது.
நல்லுTர் கந்தசுவாமி ஆலய முன்பக்கமாக பருத்
மாநகரசபை அலுவலகத் திற்கு சற்று முன்பாக சின் மயா மிஷனுக்கென நிரந் தர அமைவிடம் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த புதிய நிரந்தர அமைவிடத்தின் அங்குரார் ÜU6OOT JÉle5.jp6 JT60Tg5 Leż ULI
மான (குருபூசைத்தினம்) இன்று 3ஆம் திகதி புதன்கி ழமை காலை 8 மணி முதல் 10 மணி வரை இடம்
அத்துடன் குருதேவர் சுவாமி சின்மயானந்தரின் சமாததினம் இன்று மாலை 5.30 மணிக்கு யாழ்ப்பா 60OTLó fleci LDuft Lól6260. சின்மய ஞானவேல் ஆச்சிர
ஒழுங்கை நல்லூர்) வதி விட ஆச்சாரியார் பிரம்மச்
இந்நிகழ்வில் குரு பாதுகாபூஜை, பஜனை, சத் சங்கம் என்பன இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக் 5. C-10)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிற்குப்பின்னர் இந்நிலை
ஆணையாளர் தெரிவிப்பு
மாக யாழ்.மாவட்டத்தின் ஊடாகத்தான் கடத்தப்படுகி றது. கடல் மார்க்கமாக கொண்டு வரப்படுகின்ற இப் போதைப்பொருள் இலங்கை
யின் ஏனைய பிரதேசங்க
ளுக்கும் யாழ்.மாவட்டத்தின ஊடாக தான் கொண்டு செல் லப்படுகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் யாழ். மாவட்டத்தில் உள்ள வர்கள் கேரள கஞ்சாவை அதிகளவாக பயன்படுத்துவ தற்கான வாய்ப்புக்கள் உள் ளதாக தகவல் கிடைத்துள் ளன. அதை முறியடிப்பதற்கு விசேடமாக முப்படையின் உதவியை எதிர்பார்த்துள் G86 TTLD.
இவ்வாறாக கடத்தப்படும் போதைப்பொருளை விசே டமாக மானவர்களுக்கு
வழங்கும் நிலைமை அதி
கரித்து வருகிறது. எனவே இதைத் தடுப்பதற்கு கிராமம் மற்றும் பிரதேச மட்டத்தில் தெளிவுபூட்டல் அவசியமா கிறது.
மதுவரி திணைக்களத்
உயர்தரப் பரீட்சையின்
தின் ஊடாக மதுஒழிப்பு குழு க்கள் உருவாக்கி வேலைத்
திட்டம் நடைமுறைப்படுத்தி
யுள்ளோம். அதில் சிறந்த
முறையில் பாடசாலைகளில் மேற் கொண்டுள்ளோம். மேலும் மதுபானசாலைக ளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கும் வேலைத்திட்ட ங்கள மேற்கொண்டுள்ளோம். யுத்தத்திற்ப்பின்னரான காலப்பகுதியில் பியர் அரு ந்துவது அதிகரித்து கானப் படுகிறது. தேநீர் அருந்துவது போன்றுசெயலாகவேமதுவை பருகுகிறார்கள். சர்வ சாதா ரணமாக அனைவரும் பயன் படுத்தக்கூடிய பானம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
Unt LaFT60)6O LDT600T6).jj as ளும் அதை அருந்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றார் கள். இந்த நிலைமையை குறைக்க வேண்டும்.
யாழ்.மாவட்டத்தில் கேரள கஞ்சா அதிகம் இருந்தாலும் ஹெரோயின்,கசிப்பு போன்
றன இங்கு குறைவடைந்த
மேற்பார்வையாளர் நேற்று பணி நீக்கம்
நடைபெற்றுவரும் 2016 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை மேற்பார்வை யாளர் ஒருவர் பணிநீக்கப் பட்டுள்ளார். பரீட்சை நேரத் திற்கு ஒரு மணித்தியாலம் தாமதமாகி வந்தமையினா லேயே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பரீட் சைகள் பிரதி ஆணையா ளர் எஸ்.பிரணுவராஜா தெரி வித்தார்.
அவர் மேலும் தெரிவிக் 60)8556),
களனி ஹேனேகம மத் திய மகா வித்தியாலயத்தில் பரீட்சை நிலைய இலக்கம் 340 இற்கு பொறுப்பாக விருந்த மேற்பார்வையாளர் நேற்று காலையில் பணிநீக் கம் செய்யப்பட்டார். பரீட்சை
நிலைய மேற்பார்வையா ளர்கள் சகலரும் 8 மணிக்கு சேவைக்கு வரவேண்டும் என்று பரீட்சைகள் திணைக் களம் அறிவித்திருந்தது.
இவ்வாறான நிலையில் குறித்த மேற்பார்வையாளர் ஒரு மணி நேரம் கால தாமதமாகி வருகை தந்தது LDGLD606OLDIT6) 9.3O 560 னரேயே பரீட்சைக்கான ஏற் பாடுகளை செய்துள்ளார். அதனால் மாணவர்களின் பரீட்சை நேரத்தை ஒரு மணித்தியாலம் நீடிக்க பரீட் சைகள் திணைக்களம் தீர் மானித்தது.
அதேநேரம் மேற்பா ர்வையாளரும் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட் டுள்ளார். (Θ-7-1O)
சர்வ களைநாசினியினை இறக்குமதி செய்ய தடை
(யாழ்ப்பாணம்)
கிளைபொசேற் காபோ பியூரான் காபரில் மற்றும் குளோள் பைஹிபொஸ் என்ப னவற்றை செயற்படு பொரு ளாகக் கொண்ட கிருமி நாசினிகளை விற்பனை க்காக வைத்திருத்தல், விற் பனை செய்தல் STGOT UGOT ஏற்கனவே தடை செய்யப் பட்டுள்ள செயற்பாடுகளா கும். இதற்கு மேலதிகமாக பீடை கொல்லிகள் பதிவா ளரின் கடிதத்தின் பிரகாரம் குளுபோசினெட் அமோ னியம் இனை செயற்படுபொ ருளாகக் கொண்ட பஸ்டா குளுபோசினெட் அமோ னியம் மற்றும் லைப்லைன் குளுபோசினெட் அமோனி யம் எனும் வர்த்தகப் பெயர்
கொண்ட சர்வ களைநாசி னியை இந்நாட்டிற்கு இறக்கு மதி செய்தல், விற்பனை செய்தல், விற்பனைக்காக வைத்திருத்தல் மற்றும் D LCBuJIS5566,666OTS) 65T நடைமுறைக்கு வரும் வித த்தில் தடை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு புறோபனைல் இனை செயற்படுபொருளா
கக் கொண்ட கொம்புறோ,
60 EC, Guring 500 EC, பவரின்என்பனவரையறுக்கப பட்ட அளவில் பாவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதனையும் தெரியப் படுத்துகிறேன் என யாழ். LDTEGNJIL 6óGEFITUJÚ UGOfüJUNT என்திருமதிககைலேஸ்வரன்
Sf3 Siresurrñir. C)
நிலையில் உள்ளன.
ஆனால் கள் உற்பத்தி பிர தானமாகவுள்ளது. வெளி இடத்தில் இருந்து வருபவர் கள் அதை அருந்துவதில் ஆர்வமாகவுள்ளனர். இதை மேற்பார்வை செய்வது கடி னமாகவுள்ளது. அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ள
மதுபானசாலைகளை மேற்
பார்வை செய்வது எமது கட மையாக உள்ளது.அதை சிற ந்த முறையில் மேற்கொ ண்ைடு வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார். (இ-9)
ஆடிப்பூரத்திருவிழா
மேல்மருவத்துர்ஆதிபரா சக்தி பீடத்தின் ஆடிப் பூரத் திருவிழா நாளை 4 ஆம் திகதிவியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு சக்திக் கொடி யேற்றத்துடன்ஆரம்பமாகும். ஆடிப்பூரத் திருவிழா மறு நாள் 5 ஆம் திகதி வெள்ளிக் கிழமை நடைபெறும். இதில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு அன்னைக்குபாலா பிஷேகமும் முற்பகல் 10 மணிக்கு சிறப்பு அபிஷே கமும் யாகமும் முற்பகல்
11.30 மணிக்கு கஞ்சி வர
வேற்பும் இடம்பெற்று தொடர் ந்து பூசையும் பிற்பகல் ஒரு மணிக்கு அன்னதானமும் இடம் பெறும். இ-7)
தொடர் சொற்பொழிவு
காரைநகர், களபூமி அரு ள்மிகுருநீகாளியம்பாள்தேவ ஸ்தானத்தின் அலங்கார உற்சவப் பெருவிழா கடந்த 27ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெ ற்று வருகிறது. இதில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆடிப்பூரம் விழா மிகச் சிறப் பாக நடைபெறும்.
இவ் உற்சவ காலங்க ளில் தினமும் 7 மணிமுதல் 8 மணி வரை வர்ணனைக் கலாநிதி மதுரகவி காரை எம்.பி.அருளானந்தன்சைவ வாழ்வியல் சிந்தனைகள் என்ற விடயத்தில் 10 நாட்க ளும் தெய்வீகப் பேருரையும் இடம் பெற்று வருகின் D60T, இ
மஹாசங்காபிஷேகம் வட்டுக்கோட்டை தெக் கணப்பாய் அருள்மிகு கண் னகி ஆலய, கண்ணகா ம்பிகா சமேத கண்ணலிங் கேஸ்வரர் ஆலய ஆடிப்பூர மஹாசங்காபிஷேகவிஞ்ஞா பனம் நாளை மறுதினம் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறும்.இதில் காலை 7 மணிக்கு சங்குப் பூஜை விசேடஹோமம், பூர்ணாகுதி தீபாராதனையைத் தொடர் ந்து காலை 9.30 மணியள வில் பிரதான கும்பங்கள் வீதியுலாவைத் தொடர்ந்து சங்காபிஷேகம் நடைபெற்று முற்பகல் 11.30 மணிக்கு பூர்வகர்ம (ருது சாந்தி வைப வம் நடைபெறும்.இரவு 7 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையும் திருவூஞ்சல் உற் சவமும் நடைபெற்று அத னைத் தொடர்ந்து சுவாமி பூந்தண்டிகையில் வீதியுலா வருதலும் இடம்பெறும்.இ-7)

Page 23
a 22.
Seppo Tiili
L
* , , , , , . இை
ஊர்க்ாவ்ற்
鬱袋* 零、
-ത്തര
யாழ்.மாவட்ட கூட்டுறவுச்சபை வருடாந்தம் அங்கத்துவ சங்கங்களுக்கி டையில் நடத்திய கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் தெல்லிப்பழை பனை
தென்னை வள கூட்டுறவுச்சபை சம்பியனாகியது.
கொக்குவில் இந்துக் கல்லூரி
பழைய மாணவர் அணி வெற்றி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவையொட்டி LUFTup. LDT6JLL LITLÖTT 60)60 6ിങ്ങ് പ്ര60pu] [D16001ഖjuണ്
அணிகளுக்கிடையில் நடத்
தப்பட்ட 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி ш60ppш шpп600ї6uй (960of] வெற்றிபெற்றது.
ufTuþÚLIII 600ILð LDj Jýlu கல்லூரி மைதானத்தில் கடந்த வாரயிறுதியில் நடை பெற்ற இறுதியாட்டத்தில் கொக்குவில் இந்து பழைய LDIGOOIGÓ ÖGOCík0L எதிர்த்து வட்டுக்கோட்டை யாழ்ப்பா
6OOTäb &B6öAITIÚ LJ60)UpLLU LDT6OOT 6.j 69600f GLDTglugi. Upg லில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப் பாணக் கல்லூரி அணி 10 ஓவர்களில் 8 விக்கெட்டு களை இழந்து 79 ஓட்டங்க ளைப் பெற்றது. துடுப்பாட் டத்தில் எஸ். மயூரன் 13 ஓட்டங்களைப் பெற்றுக் கொடு த்தார். பந்துவீச்சில் கொக்கு 6bo U60) pull LD 1600T6) 0600s TüUTB ÜlööjuJ6öT.66b. ÖTLb பவன், ஆர்.ஜனுதாஸ் ஆகி
யோர் தலா 2 விக்கெட்களை
வீழ்த்தினர். 80 ஓட்டங் களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கொக்குவில் அணி 9 ஓவர்
களில் 3 விக்கெட்களை மாத் திரம் இழந்து வெற்றியில க்கை அடைந்தது. வி.உத்த மக்குமரன் 44 ஓட்டங் களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் யாழ்ப்பாணக் கல்லூரி சார்பாக திலீபன் 2 விக்கெட்களைக் கைப்பற்றி 60TTT. (8), LBTLJ3560TTB6)|Lib, சிறந்த துடுப்பாட்ட வீரராக 6Lib Glebritisgaab 9600flu550 உத்தமகுமரன், தொடர் நாய கனாக யாழ்ப்பாணக் கல் லூரி அணியின் சிறிதரன் சிறந்த பந்துவீச்சாளராக அதே அணியின் திலீபன் ஆகியோர் தெரிவு செய்யப் ULL60TD. (B.
மாவட்டரீதியிலான ஹொக்கிப்போட்டி
(யாழ்ப்பாணம்)
யாழ்.மாவட்ட ரீதியாகநடத் தப்பட்ட ஹொக்கி சுற்றுப்போ ட்டியில் வட்டு:யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் அணி சம்பியனாகியுள்ளது.
இச்சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வு கடந்த ஞாயிற் றுக்கிழமை தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதா னத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண கல்லூரி அணி சம்பியன்
ܣܗܚ
*% s কেল্পশহর
。【’):
ப்பான கல்லூரி அணி, தெல் லிப்பழை யூனியன் கல்லூரி அணிகள் மோதின.
இதன்போது இப்போட்டி யில் இவ்விரு அணியினரும் தலா 3 கோல்களை பெற்று சமநிலையில் இருந்தனர்.
தொடர்ந்து வெற்றி வாய் ப்பினைத்தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட மேலதிக பனா ல்டிஉதைகளை பயன்படுத்தி வட்டுக்கோட்டையாழ்ப்பான
கல்லூரி அணி 5:3 என்ற கோல்களை செலுத்தி தெல் லிப்பழை யூனியன் கல்லு ரியை தோற்கடித்து சம்பிய னாகியது.
இந்நிகழ்விற்குபிரதமவிரு ந்தினராகமீள்குடியேற்ற இந்து சமய அலுவல்கள் அமைச்ச டி.எம்.சுவாமிநாதன் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர் ளுக்கு பரிசில்களை வழங் வைத்தார். e
 
 
 
 
 
 
 

DEADLI
565) a
03.08.2016
_*జ
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெற்ற மேற்படி போட்டியில் ஊர்காவற்றுறை பல நோக்கு கூட்டுறவு சபை
அணியை 25:13,2516 என வெற்றி கொண்டது.
இ)
35JüLuigel முடிபுகள்
5) flungo)6O திருமகள் சனசமூகநிலைய 64 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நல்லையா சதீஸ்குமார் ஞாபகார்த்த கரப்பந்தாட்டப் போட்டியில் (960060DLDulai) B00L6lus) D போட்டியில் புத்தூர் கலைமதி பி அணி புத்தூர் சரஸ்வதி அணியை 2:1 எனவும் அச்சுவேலி தோப்பு வாலிபர் நீர்வேலி காமாட்சி அம்பாள் 960oflGou 2:1 GI6OI6uLib வெற்றி பெற்றின. (க)
இன்றைய போட்டிகள்
யாழ்.உதைபந்தாட்ட லீக் கின் அனுமதியுடன் புத்தூர் 6T616 Jero. 6,6061TUTL G58, pabb IBL55 Lib 6.jLLDITEDIT600T
ரீதியிலான 11 பேர் கொண்ட
உதைபந்தாட்ட போட்டியில் இன்று புதன்கிழமை பிற் Labeo 6.45 LD600flig, IbóOL பெறும் போட்டியில் குருநகர் பாடும்மீன் விளையாட்டுக்க ழகத்தை எதிர்த்து திருக்கும ரன் விளையாட்டுக்கழகமும்
இரவு 8 மணிக்கு நடை பெறும் போட்டியில் மன்னார் ഴ്സിബി ബിഞണu[[G|pങ്ക த்தை எதிர்த்து உருத்திரபுரம் அணியும் மோதவுள்ளது.(க)
O GO, GO GO, GO GO GO GO, GO GO
பொலிகண்டிபாரதிவிளை யாட்டுக் கழகம் பருத்தித் துறை உதைபந்தாட்ட லீக் கின்அனுமதியுடன்யாழ்.மாவ ட்ட ரீதியாக நடத்தும் உதை பந்தாட்ட போட்டியில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் முநீ 9|LĎLIT6Ť 6úk606ITUTLGBä55Up கத்தை எதிர்த்து நக்கீரன் விளையாட்டுக்கழகமும் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் Gun Ligusa) e.g5dd5 B அணியை எதிர்த்து நவாலி சென். பீற்றர்ஸ் விளையாட் டுக்கழகமும்மோதவுள்ளது.கு)
முநீமுருகன் வி.கழக மென்பந்து சுற்றுத்தொடர்
மல்லாகம் முநீமுருகன் விளையாட்டுக்கழகம் நடத்திவ ரும் மென்பந்து சுற்றுத் தொடரில் அண்மையில் நடைபெற்ற போட்டியில் சாவகச்சேரி சிவன் விளையாட்டுக்ககத்தை எதிர்த்து குப்பிளான் விக்னேஸ்வரா விளையாட்டுக்கழகம் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய சிவன் வி.க.5.4 பந்துப் பரிமாற்ற முடிவில் சகல இலக்குகளையும் இழந்து 49 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய விக்னேஸ்வரா வி.க. 24 பந்துப் பரிமாற்ற நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 06 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
சிவன் விக.சார்பில் துடுப்பாட்டத்தில் 09 ஓட்டங்களையும் பந்துவீச்சில் ஹற்றிக் உள்ளடங்கலாக 4 இலக்குகளையும் கைப்பற்றிய அபல் ஆட்டநாயகனாக தெரிவானார். (5)
வடமாகாண உதைபந்து
வடமாகாண உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில் அண் மையில் புதுக்குடியிருப்பு ம.வி. மைதானத்தில் யாழ். மாவட்ட அணி மற்றும் மன்னார் மாவட்ட அணிகள் மோதின.
ஆட்டநேரமுடிவில் மன்னார் மாவட்ட அணி 10 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று வடமாகாண சம்பிய னானது. மன்னார் அணிசார்பில் ரஞ்சன் ஒருகோலினை தனது அணிக்காகப் பெற்றுக்கொடுத்தார். இ

Page 24
1983களில் இடம்பெயர்ந்த
கல்நாட்டினகுளம் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை
(வவுனியா)
வவுனியா மாவட்டத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள கல் நாட்டினகுளம் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களை மீள்குடி யேற்ற நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதாக வடக்கு மாகாண சுகா தார அமைச்சரும், வவுனியா மாவட்ட
மாகாண சபை உறுப்பினருமாகிய
டாக்டர் ப.சத்தியலிங்கம் தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆசி குளம் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள கல்நாட்டினகுளம் மிகப்பழைய கிராமமாகும்.
இற்றைக்கு 300 வருடங்களுக்கு
மேலாக தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த கிராமமாகும். வவுனியா மாவட் டத்தின் தெற்கு எல்லையில் இருக் கும் இந்த கிராமமானது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 1977களிலும், அதனை தொடர்ந்து 1983 காலப்பகுதியிலும் பேரழிவுகளை சந்தித்த கிராமமாகும். விவசாயத்தை ஜீவனோபாய LDT35 Gas T600r G6ft 6T. இந்தக்கிரா மத்தை சேர்ந்தவர்கள் 1983 காலப் பகுதியில் தமது கிராமத்தை விட்டு முற்றாக வெளியேறினர்.
மகிந்த.
தமிழ் மக்களை அநியாயமாக படுகொலை செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு துக்குத்தண்டனை வழங்க வேணன் டும் என பூநகரி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறைகள் மற்றும் நல்லி னக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனை செயலனிநேறறு செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலகத்தில் யாழ். மாவட்ட மனித உரிமை ஆனைக் குழுவின் கண்காணிப்பில் இடம்
பெற்றுவருகின்றது.
இதில் கலந்துகொண்டு சாட்சிய மளித்தபோதே மக்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் இடம்பெற்ற இறுதியத் தத்தில் பொது மக்கள் அநியாய மாக கொல்லப்படுவதற்கு காரண மாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹறிந்த ராஜபக்ஷவிற்கு தகுதி, தராதரம் பாராது உரிய தண்டனை வழங்கப்ப்ட வேண்டும் எனவும்
LDITGOUT6ar...
தினம் திங்கட்கிழமை முதல் கானா மற்போயிருந்த நிலையிலேயே, நேற்று வெற்றுக் காணியிலுள்ள மரமொன்றி லிருந்து தூக்கில் தொங்கிய நிலை யில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாணவனின் மர்மமான இறப்பு தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச்
சென்ற ஊர்காவற்றுறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால், விசாரனைகளை
மேற்கொண்டார்.
சரவனை மேற்கு முதலாம் வடடா ரப் பகுதியிலுள்ள வேலனை மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்ற வரும் தவிசாலன் பானுசன் (வயது 17) என்ற மாணவனே இவ்வாறு சடல மாக மீட்கப்பட்டுள்ளான்.
அத்துடன், தடய அறிவியல் பொலி ஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட துடன் நீதிவானின் உத்தரவுக்கமைய சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத் தியசாலையின் பிரேத அறையில் வைக் கப்பட்டுள்ளது. (63-3O)
அதன் பின்னர் அருகிலுள்ள வேப்பங்குளம் மற்றும் கல்நாட்டின குளத்தின் உள்பகுதியில் குடியேறி யுள்ளபோதும் எல்லைப் பகுதியிலி லுள்ள பாரம்பரிய பழைய கிராமத் தில் மக்கள் இதுவரை குடியேற ଭୌଗଠି6006D.
இந்தநிலையில் மேற்படி விட யம் தொடர்பாக மத்திய மீள்குடி யேற்ற அமைச்சரின் கவனத்திற்கு இந்தவிடயம் வடக்கு சுகாதார அமைச்சரினால் கொண்டு செல்லப் பட்டது. அத்தோடு கடந்த மாதம் சிதம்புரநகர் நிகழ்வுக்கு வருகை தந்த மீள்குடியேற்ற அமைச்சரை மேற்படி கிராமத்திற்கு அழைத்து சென்று மக்களுடன் கலந்துரை யாட ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் மக்களால் தமது தேவை
கள் தொடர்பில் கோரிக்கை மனு அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
தற்போது மீள்குடியேறவுள்ள மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கு மாறு மீள்குடியேற்ற அமைச்சி னால் மாவட்ட அரசாங்க அதிபர் (3351 JULLC66ire ITU. -
அறிக்கை சமர்பிக்கப்பட்டதும் மக களை மீள்குடியேற்றுவதற்கான நட
VIPalo இ O
GOTOG
(UTp LIT600TL ய்ாழ். பல்கள் பணிபுரியும் அை களையும் இன்ை 11.3O D600fuel கலைக்கழக மு கூடுமாறு யாழ். ஊழியர் சங்கத்த கராசா அறிவித்து
U6) 8560) 6D 35 தொழிற்சங்கங்க கககூட்டுக்குழுவின் களை முன்வை கழக மானியங்க தலைவருக்கு கடற் 25 ஆம் திகதி வழங்கியிருந்தன அதற்கான நட6 கொள்ளப்படாதத நாடு முழுவதிலு கலைக்கழக மா êrfflu DaDD ஸ்வரன் தெரிவித் &blg éMLDPT6)Js யொட்டி, கீரிமலை பிதுர்கடன்வைபவ கொண்டு உரையா இதனை அவர் ெ இந்த வைபவத்தில் அமைச்சர் வி.இ
னும் கலந்து கொ
வடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ள
தாக அந்த செய்திக்குறிப்பில் மேலும
தெரிவிக்கப்பட்டுள்ளது. (செ-28)
மக்கள் கொல்லப்பட்டமைக்குநியா யம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் தமிழ் மக்களுக்காக போராடி உயிரிழந்த மாவீரர்களுக் கான வணக்க நிகழ்வை எந்த வொரு இடையூறுமின்றி அனுஷ் டிப்பதற்கு வழியேற்படுத்தி தர
வேண்டும் எனவும், முள்ளிவாய்க்
EFT656b, 65T6b6OLJLJL LLL LD 85856OD6TT நினைவுகூர்வதற்கு இராணுவத் தின் தலையீடு இருக்கக்கூடாது என வும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை செயலனிநடை பெறும் குறித்த பகுதியில் நேற்றுக் காலை இராணுவத்தினரின் நட மாட்டம் காணப்பட்டதாகவும் எனி
னும் மனித உரிமை ஆணைக்குழு
வனரின் வருகையை அடுத்து அவர் கள் அங்கிருந்து வெளியேறியுள்ள தாகவும் பொது மக்கள் தெரிவித் துள்ளனர்.
போர்குற்ற விசாரணை மற் றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான மனோரி முத்தெட்டுகம தலைமை Leo T6OT 6) C33 L GFUJ6D600f LDis களின் கருத்துக்களை அறியும் அமர்வை நடத்துகின்றது.
கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சிரேஷ்ட சட்டத்தரணி மனோரி முததெட்டு கமதலைமையில்ாபேரைக்கொண்ட குறித்த செயலனி பொதுமக்களி டம் கருத்துக்களை அறிந்து வரு கின்றது.
இதற்கமைய கடந்த வாரம் முதல் இந்த கருத்தறியும் செயற்றிட்
டம் முல்லைத்தீவு, கிளிநொச்சி மன்னார், திருகோணமலை, மட்
டக்களப்பு உள்ளிட்ட பல மாவட்டங் களில் முன்னெடுக்கப்பட்டு வரு கின்றமை குறிப்பிடத்தக்கது. செ-1)
மனித புதை.
க்கலாம் என அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரி வித்தனர். அகழ்வின் போது சில எலும்புத் துண்டுகள் மீட்கப்பட்டுள் 6T6OT. (ରଥF-1])
இந் நிகழ்வில் விக்னேஸ்வரன் !
66D60)85us ஈஸ்வரங்களில் ஒ நகுலேஸ்வரம் கெடாது பாதுகாக் 625 60D3F6) JEFLDU SO LDTg5 b.
இத்தலத்தைய வுள்ள பகுதிகளை றிப் பாதுகாப்பதற் தத்தை பேணுவ காரணத்தினாலேே தசாப்தங்களுக் பகுதிக்கு பொது ம 6) JOUPL2UTg5 6205 g) ஏற்பட்டிருந்தது.
எனினும் ஒரு புருக்ஷர்களின் வ எதிர்பார்ப்பாலும் இ அடியவர்கள் வந்: ஒரு பிரதேசமாக ருக்கின்றது.
எனவே இந்தபு
அதன் புனிதம்கு
காக்க வேண்டிய தும் தார்மீகப் பெ ക്ലിDഞൺ ||6 தின் மகிமை பர தேசத்தின் புனித பேசிக் கொண்டிரு தர்ப்பத்தில் எமதுப சியல் தலைமை மீன்பிடித் துறைமு பதற்கு முயற்சிகை வருவது எமக்கு படுத்துகின்றது.
LDIT60 g/Libéup60). céluu LDuflaÚIL Lg2 Lf5 முகத்தைதமதுதே வப் பயன்பாட்டிற் தக்க வைத்துக்ெ
நோக்கில் அப்பகு
மக்களை வேறி யேற்றம் செய்வதி கான வாழ்வாத மீன்பிடித் தொழி வதற்குப் பெயரள Up35 bel60)LD555
யுமே மத்திய அர
துரையாடல்களே சார் விழிப்புனர் நிலையில் கீரிமை மீன்பிடித் துறை

புரி
கலை ஊழியர்களை ஒன்றுகூடுமாறு அறிவிப்
D
Dலக்கழகத்தில் னத்து ஊழியர் றயதினம் காலை வில் யாழ். பல் ண்றலில் ஒன்று பல்கலைக்கழக லைவர் சி.தங் ள்ளார். கழகங்களின் ரின் தொழிற்சங் iTébo (35U560D85 த்து பல்கலைக் ஆனைக்குழு தஜனவரி மாதம் கடிதம் ஒன்றை 仿。 வடிக்கைகள் மேற் 601 35TU600TLDT35 |Lib gD 6İT 6IT U60 னய ஆனைக்
ன்பிடிதுறை.
லயில் மீ
சை தினத்தை யில் நடைபெற்ற ம் ஒன்றில்கலந்து ற்றுகையிலேயே தரிவித்துள்ளார். கல்வி ராஜாங்க ராதாகிருஸ்ண ண்ைடிருந்தார்.
D (UPS56D6DLDEFEFT உரையாற்றுகை
b உள்ள ஐந்து ன்றான எங்கள் அதன் புனிதம் கப்படவேண்டிய 50DLUT6T6 fadiaCT
|ம் இதனை சூழ ாயும் நாம் போற் கும் அதன் புனி தற்குத் தவறிய யே கடந்த இரண்டு (3LD6DTas 3Ü க்கள் ஒருவரும் ர்ப்பாக்கிய நிலை
சில புண்ணிய ழிபாடுகளாலும் ன்று இப்பகுதிக்கு து செல்லக்கூடிய இது மாற்றப்பட்டி
ண்ைணியபுமியை ன்றிவிடாது பாது து எம் அனைவர றுப்பாகும். ன்ணிய தீர்த்தத் bறியும் இப் பிர b பற்றியும் நாம் க்கின்ற இச் சந் த்திய அரசின் அர கள் இங்கு ஒரு 355605 & 60)LD எா மேற்கொண்டு சினத்தை ஏற்
L535 LSTUGbu துறைமுகமுமா ன் பிடித் துறை க்கும்இராணு கும் தொடர்ந்து 85/T6TT 615LD 65LJL தியைச் சேர்ந்த பத்தில் மீள்குடி கும் அவர்களுக் செயற்பாடான லை மேற்கொள் வில் ஒரு துறை காடுக்கவேண்டி சு எதுவித கலந் elaboog depaLD வுகளோ அற்ற லப் பிரதேசத்தை P5LDT35 LDTDD
யில் குறிப்பிட்டுள்ளார்.
குழு, பல்கலைகழகங்கள் மற்றும் உயர்கல்விநிறுவனங்களில் உள்ள போதனைசாரா ஊழியர்கள்தொடரச் சியான கவனயீர்ப்பு போராட்டங் களை முன்னெடுத்துள்ளனர்.
அதனடிப்படையில் தற்போது
நாடுமுழுவதிலும் உள்ள பல்
கலைக்கழக ஊழியர்கள் தொடர்
சியான வேலைநிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் நடை பெறவுள்ள பல்கலைக்கழக ஊழியர் களன்சந்திப்பில் எடுக்கப்படும் முடிவு களை தெரியப்படுத்துவதற்காக யாழ்பல்கலைக்கழகத்தில் பணிபுரி யும் கல்வி சாரா அனைத்து ஊழி யர்களையும் இன்றைய தினம் பல்கலைக்கழக முன்றலில் ஒன்று கூடுமாறு அவர் மேலும் தெரிவித் துள்ளார். (68-9)
முயன்றுள்ளது.
இச்செயல் ஒட்டுமொத்த இந்துக் களையும் ஏன் ஏனைய மதத்தவர் களைக் கூட வெறுப்பூட்டக்கூடிய ஒரு செயற்பாடாக அமைந்திருப்பது இங்கு பேசற்பாலது.
இந் நிலையில் எம்மவர்களில் சிலர் தொலைக்காட்சிகளினூடாக ஒப்புக்குமாரடிக்க முயல்வது வேத னைக்குரியது. "புனிதம் கினிதம் என பேசிக் கொண்டிருக்காதீர்கள். இப்பகுதியில் குடியேற்றப்பட்டிருக்
23 Gu Missiogail GT
is
LUDVIJEDLOắő éigung
(யாழ்ப்பாணம்)
வடக்கு மற்றும் கிழக்கு மாகா னங்களில் கடந்தகால யுத்தத் தினால் சேதமடைந்த வணக்கஸ் தலங்களை புனரமைப்பு செய் வதற்கு அமைச்சரவை அங்கீகா ரம் வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக் கள கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர் மானங்களை அறிவிக்கும் செய்தி
யாளர் சந்திப்பில், அமைச்சரவைப்
C3uář jT6T5Lö é960DLDěředbLDT60T கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார்.
வணக்கஸ்தலங்களை மறு சீரமைப்பு செய்வதன் தன்மை மற்றும் அதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலங்களில் இருந்து கிடைக்கும் நிதி ஆகியவற் றினை கருத்திற்கொண்டு குறித்த Lрп6әне шпБав6f60іт 6һағш6ргтөттаь6іт மற்றும் பிரதேச செயலாளர்களின்
கண்காணிப்பின் கீழ் இதனை செயற்படுத்துவதற்கு, பிரதமர்
கின்ற மக்களின் வாழ்வாதாரத்
திற்கு ஒரு மீன்பிடித் துறைமுகம் 6x6)JefluULb.
எனவே கீரிமலை மீன்பிடித்
துறைமுகம் எதுவித மறுதலிப்புக்
இன்றிஅமைக்கப்பட (36).J600T டம் ஊடகவியலாளர் எழுப்பிய פועelת டும்" என ஒரு மிகக் கீழ்த்தரமான
அறைகூவல்ஒளிபரப்பு இரண்டொரு
" அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்
| LTU.
நாட்களுக்கு முன் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது என்று எனக்குக் கூறப்பட்டது. மக்களோடு மக்களாக வாழாதவர்கள் இப்பேர்ப்
பட்ட பாரிய தவறுகளைச் செய்கின் றார்கள். சரித்திரம் அறியாதவர்கள் இப்பேர்ப்பட்டதவறுகளை இழைக்
கின்றார்கள். தனிப்பட்ட அல்லது அரசியல் காரணங்களுக்காகத் தமது மக்களையே விலை பேசத் துணிகின்றார்கள்.
இப்பேற்ப்பட்டவர்கள் இவ்வாறான கருத்துக்களைக் கூற முயல்வது எவ்வளவு எதிர்மறையானதாக்கங் களை மக்களிடையே ஏற்படுத்தும் என்பதைப்புரிந்துகொள்ள வேண் (Bub.
ஒரு புனிதத் தலம் அல்லது புண்ணிய பூமி அதன் மகத்துவம் சிறிதும் குன்றாமல் பாதுகாக்கப்பட வேண்டியது எம் அனைவரதும் கூட்டுப் பொறுப்பாகும்.
இந்துசமய ஆலயங்களோ அல் லது புனித பூமிகளோ ஆயினும் சரி அல்லது கிறீஸ்தவ பெளத்த சமயத் தலங்கள் ஆயினும் சரி அவற்றின் புனிதம் எச்சந்தர்ப்பத்தி லும் குறைவடையாது பாதுகாக்கப் UL6b (36).J600TCBLD.
அந்த வகையில் கீரிமலை பிர தேசத்தில் மீன்பிடித் துறைமுகம் ஒன்றை அமைப்பதென்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு செயற்பாடா கும்.
இதனை அரசு நன்கு புரிந்து கொண்டு மாற்றுத் திட்டங்களை முன்வைக்கும் என நம்புகின்றேன்.
கூறிக் கொண்டு கீரிமலையில் மீன
செயலாகவே எனக்குப் படுகின்றது என முதலமைச்சர் தனது உரை (68-9)
ரணில் விக்ரமசிங்கவால் முன் 60D6) Jä585ÜLJLL GB LLUITēF6OD 60Ta560D6TT அமைச்சரவைகவனததிற்கொண்டு அனுமதியளித்துள்ளதாக அமைச்ச ரவைப் பேச்சாளர் மேலும் தெரி வித்தார். Ghai-11)
O மருததுவ.
அரசாங்கதகவல் திணைக்களத் தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறி விக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த அமைச்சரி
கேள்விக்கு பதிலளிக்கையிலேயே
வடக்கில் இடம்பெறும் நல்லி னக்க பொறிமுறை குறித்த கலந் துரையாடலில் கலந்து கொண்ட முன்னாள் போராளியொருவர் தமக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட
போது ஊசி போடப்பட்டதாகவும்
இதனால் தான் தற்போது சக்தி இழந்து காணப்படுவதாகவும் கூறி யிருந்தார்.
அத்துடன் முன்னாள் போராளி களுக்கு சர்வதேச தரம்வாய்ந்த உடற்பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரசாங்கத் தின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் ராஜித பதிலளிக்கையில்,
இது தொடர்பில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டால் முன்னாள் போராளிகளுக்கு உடற்பரிசோ தனை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால் இதுவரை எமக்கு அவ்வாறான எவ விதமான அறிக்கையும் கிடைக்கப் பெறவில்லை. முறைப்பாடு வந்
தால் நாம் பரிசோதனை செய்வோம்.
இலங்கையில் சர்வதேச தரம் வாய்ந்த மருத்துவர்கள் இருப்பதாக சர்வதேசம் கூறியுள்ளது. எனவே இங்கு பரிசோதனை நடத்தலாம்.
- - - ஆனால் கடந்த ஏழு வருடங்களாக ஒரு பக்கத்தால் மயிலிட்டியை நாம் இவர்கள் எங்கே இருந்தனர். ஏன் விடுவிக்கப் போகின்றோம் என்று 贝 (DJ b56OTU. 9)
இதனை வெளியில் கூறவில்லை
பிடித் துறைமுகம் அமைக்க எத்த என்ற கேள்வி எழுகின்றது. தற்
னிப்பது கரவான கன்னிய மற்ற போதுதான் வெளியில் கூறுகின்ற
னர். அப்படியிருந்தும் நாங்கள்
மருத்துவ பரிசோதனை நடத்து வோம் என்றார். (65-1)

Page 25
பக்கம் 24
O nue-grangi. கடந்த மாதம் 29ஆம் திகதி கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய் யப்பட்டிருந்தார்.
இவரை அன்றைய தினமே கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது அவரை நேற்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், பியசேனவை நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத் திய போதே அவரின் விளக்கமறியல் எதிர் வரும் 5ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வின் ஆட்சியின் போது பொருளாதார அமை ச்சின் கீழ் பியசேனவுக்கு பிராடோ ஜீப் வண்டி ஒன்று வழங்கப்பட்டிருந்தது.
இந்த வாகனத்தை பியசேனவிடம் இரு ந்து மீண்டும் பெறுவதற்கு அரசாங்கம் மேற் கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனளி க்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், இந்த ஜீப் வண்டி கடந்த வியாழக்கிழமை கொள்ளுப்பிட்டி பொலிஸா ரால் கைப்பற்றப்பட்டிருந்ததுடன், வாகனச் சாரதியும் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்தசம்பவம் தொடர்பில் கடந்த மாதம் 29ஆம் திகதி கொள்ளுபிட்டி பொலிஸ் நிலை யத்துக்கு விசாரணைகளுக்கு அழைக்கப் பட்டிருந்த பியசேன பின்னர் பொலிஸாரி னால் கைது செய்யப்பட்டிருந்தர்.
2010ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர் தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம் பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின ராக தெரிவுசெய்யப்பட்ட இவர், பின்னர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டார்.
2015ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு இவர் தோல்வியடை ந்தமை குறிப்பிடத்தக்கது. Ghaf-11)
- O அரசியல் கைதிகளின். போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வ தற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாக இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் வடக்குக் கிழக்கு மாகா ணங்களிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இந்தப் போராட்டங்களின் போது, பயங் கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறும், சிறைச் சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதமிழ் அரசியல் கைதி களுக்கு நீதி வழங்குமாறும் வலியுறுத்தப்பட வுள்ளது.
இந்தப் போராட்டங்களில் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு பாதி க்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடு ப்பதற்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடு க்க முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (6lar-110
O
GOLő5ĠJU5 635 TGÖÕUTILIT...
கிளிநொச்சி மன்னார், முல்லைத்தீவு துணுக்காய், வவுனியா, மடு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட கல்வி வலயங்களில் சுமார் 10 வருடங்களாக கடமையாற்றுகின்ற வடக்கு கல்வி அமைச்சினால் தெரிவுசெய்யப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் தமக்கு நிரந்தரநிய மனத்தை வழங்குமாறு கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக நேற்று முன்தினம் காலவரையறையற்ற உண்ணா விரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்த 60TU.
வடமாகாணத்தில் உள்ள அனைத்து வல யங்களிலும் இருந்து ஆயிரத்து 300 தொன்ை
63 UUJ (36).j600r GL b.
டர் ஆசிரியர்களின் பெயர்கள் தெரிவு ப்பட்டு நேர்முகத்தேர்வு இடம்பெற்றது.
பின்னர் ஒவ்வொரு வலயங்களிலும் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் காட் சிப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இதுவரை யில் எமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வில்லை. எனவே தாம் தொடர்ச்சியாக ஏமா ற்றமடைந்த நிலையில் உள்ளதால் தமக்கு கால அவகாசம் தேவை இல்லை என தெரி வித்த அவர்கள் நிரந்தர நியமனம் எப்போது வழங்கப்படும் என எழுத்துமூலமாக உறுதி மொழி வழங்கும் வரை தொடர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்த 60T্য.
இரண்டாம் நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்த ஆசிரியர்களை நேற்றைய தினம் மாலை சந்தித்த வடமாகாண ஆளுநர் ரெயி னோல்ட் கூரேயிடம் கருத்து தெரிவிக்கை பயில்,
தொண்டர் ஆசிரியர்கள் தொடர்பாக கல்வி அமைச்சரிடம் நேரடியாக அறிவித்துள்ளேன். அவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்ப தாக தெரிவித்துள்ளார். பெயர்ப்பட்டியல் ஏற் கெனவே உள்ளதாகவும் தற்போதுள்ள பெயர் களும் பரிசீலிக்க வேண்டும் எனவும் தெரி வித்துள்ளார்.
இது தொடர்பாக நாளை 4ஆம் திகதி ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளேன். டிசம்பர் மாதத்துக்குள் இதற்குரிய தீர்வு கிடை க்கும் என நம்புகிறேன். கால அவகாசம் தர நான் விரும்பவில்லை ஜனாதிபதியின் உத் தரவின் பேரில் இதற்குரிய நடவடிக்கை மேற் 685 Teire IUGLD.
தொண்டராசிரியர்களை நியமிக்க வேண்டாம் என்ற தீர்மானம் தற்போது இரு க்கின்ற நிலையில் குறித்த விடயம் தொட ர்பாக உன்னிப்பாக அணுகவேண்டும். எனவே உங்களது போராட்டத்தை கைவிட்டு நம்பிக்கையுடன் இருக்குமாறு தெரிவித்தார். ஆளுநரின் உறுதிமொழியை அடுத்து போராட்டத்தை கைவிடுவதாக தொண்டராசி ரியர்கள் அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து ஆளுநர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்க ளுக்கு தண்ணிர் வழங்கி உண்ணாவிர தத்தை நிறைவுசெய்து வைத்தார். (செ-9)
56.Dg|DITT ÉSBb6DLILI... நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா எதிர்வரும் 8 ஆம் தகதி கொடியேற்றத்துடன், ஆரம்பமாகி தொட ர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ள நிலை யில், திருவிழாவுக்கான மாநகர சபையின் ஏற்பாடுகளை ஊடகவியலாளர்களுக்கு தெளி வுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு மாநகர சபை மண்டபத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில்,
நல்லூர் மஹோ ற்சவ காலத்தில் பிளாஸ்ரிக் அர்ச்ச னைத் தட்டுக்களு க்கு பதிலாக பனை யோலையில் தயாரி க்கப்பட்ட அர்ச்சனைத் தட்டுக்கள் விற்பனை
!
శాఖా U
DELIVERY IN
Daugas asLLucia வீடுகளில் வந்தே பெற்று
தொடர்புகளுக்கு:/ uurpursorb  ைநெல்லியடி  ைவல்
அவற்றை மாவட்ட LD56f 560)LDCL is கள்உளடாகவும் பனை சார் உற்பத்தியாளர் களிடமிருந் துடம் , குறைந்த விலைக ளில் கடைக்காரர் கள் பெற்றுக் கொள் வதற்கான நடவடிக்
ப்பட்டுள்ளது.
இதனை விட, 20 மைக்றோவுக்கு குறைவான பொலித்
BG5III
ńlDeueoräśledi 9arLras வீட்டிலி இருந்தவாறே
நாடுங்கள்.
96.Opus O77 29 31 O62
எக்ஸ்பிறம் பொதி விநியோக சேவை
2_Goc&heoff Qpg56ỗ göff an fluff
9 Lindepeলী உள்நாட்டு/ வெளிநாட்டு முக்கிய ஆவனங்கள் பொதிகளை துரித கதியில் அனுப்பிட
Worldwide Express No. 401 Coca tower road
Outpost 8amsay oligstold
புதிய
affina,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்புரி
03.08.2016
தன் பாவனை மற்றும் உக்கலடையாத பொரு ட்களின் பாவனை என்பனவும் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்களும், கடமையில் ஈடுபடுபவர்களுக்கு கலாசார உடைகளை அணியவேண்டும். ஆலய வெளி வீதியில் அங்கப் பிரதட்சனை செய்வதற்காக கொட்டப்பட்டுள்ள மணலை அசிங்கம் செய் யாமல், சுகாதாரம் பேணவேண்டும்.
ஆலய சூழலில் திருட்டு சம்பவங்களை தடு ப்பதற்காக ஆங்காங்கே கண்காணிப்பு கம ராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப் படவுள்ளது.
ஆலயத் சுற்றாடலையொட்டி அமைக்க ப்படும் வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் சைக்கிள்களுக்கு 5 ரூபாயும், மோட்டார் சைக் கிள்களுக்கு 10 ரூபாயும் மாத்திரம் அறிவிட ப்படவேண்டும். மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆலயத்தின் முக்கிய திருவிழாக் காலங் களில் ஆலயத்துக்குள் நுழையும் காவடிகள், வடக்கு-விதிப்பக்கமாக நுழைந்து, குபேர வாசலில் தங்கள் நேர்த்திக் கடனை முடித்த பின்னர்,
கோவில் வீதி வழியாக தெற்கு பக்கமாக வெளியேறவேண்டும் ஆலயத்தைசூழ அமை க்கப்படும் வீதித்தடைகள் எதிர்வரும் 7 ஆம் திகதி பிற்பகல் 2 மணியுடன் அமுலுக்கு வரு கின்றது. ஆலயச் சூழலில் கடைகள் அமைத் தவர்கள் தங்கள் பொருட்களை இடமாற்றுவ தற்காக மாத்திரம் மதியம் 12 மணி முதல் 2 மணிவரையில் பாதை திறக்கப்படும். மேலும், அப்பகுதியில் குடியிருப்பவர்கள், கடைகள் வைத்திருப்பவர்கள் அலுவலகங்களில் பணி யாற்றுபவர்களுக்கு, சென்று வருவதற்கு விசேடமான அடையாள அட்டை வழங்கப் படும் என்றார். (63-4)
படை அதிகாரிகளை. கட்டளையிடும் அதிகாரிகள் இதன்போது அவர்கள் குற்றமிழைத்திருப்பது உறுதியா னால் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண் டும். அவர்களுக்குத்தண்டனைகள் பெற்றுக் 65TCBăses ULC36).j600TCBLD.
இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் அபிவிருத்தி நிலையத்தின் சட்ட ஆலோசகர் டொமினிக் தெரிவித்தார்.
நல்லிணக்கப் பொறிமுறை எவ்வாறு அமைய வேண்டும் மற்றும் காணாமற் போனோர் அலுவலகத்தை அமைப்பது என் பன தொடர்பில் வடக்கில் இடம்பெற்று வரும் மக்கள் கருத்தறியும் அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவி க்கையில், "காணாமற்போதல் சம்பவங்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் எங்கு சுற்றி வளைப்புக்கள் தேடுதல்கள் இடம்பெற்றதோ, அந்தப் பகுதியில் கடமையில் இருந்த அனை த்து படைத்தரப்பினரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அங்கு கட்டளை பிறப் பிக்கும் அதிகாரிகளாகச் செயற்பட்டவர்க 6061TLD 65 frigaO)6OOT GಹGlುಹಿ೮OIT :
ஒருவர் கைது செய்யப்படுவதாக இருந்தால், அவர்க ளது உறவினர்களு க்கு அறிவிக்கப்பட
Una) (50púL
வேண்டும். சட்ட ரீதியற்ற கைதுகள் இப் போதைய ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டி ருக்கின்றன. -
இங்கு 1971ஆம் ஆண்டு தொடக்கம் காணாமற்போதல் சம்பவங்கள் இடம்பெற் றுக் கொண்டிருக்கின்றன. அதற்குரிய தீர்வு கள் இதுவரை காணப்படவில்லை.
அரசியல் கைதிகள் பலர் விசாரணைக ளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தம்மை விடுவிக்குமாறு பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளனர். இதுவரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை. அவர்க ளது குடும்பத்தினர் பல்வேறு துன்பங்களு க்கு முகம் கொடுத்து வந்திருக்கின்றனர். இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடு விக்கப்பட வேண்டும். இராணுவப் பிரசன்னம் இல்லாமல் செய்யப்பட வேண்டும். இவை எல் லாம் ஒருங்கே நடந்தால்தான் நல்லிணக்கம் ஏற்
படும் என அவர் மேலும் தெரிவித்தார்.(செ-4)
சந்தேக நபரொருவர். ழந்தவராவர். .
யாழ்நீரவேலி பகுதியை சேர்ந்த அச்சுதன வைகுந்தன் எனும் இளைஞர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆயுத்தாரிகளால் கடத்தி செல் லப்பட்டுள்ளார். அதன் பின்னர் கடத்தப் பட்டவர் தொடர்பில் எந்த விதமான தகவலும்
60Lਯੋ585660606D
இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட இளைஞனின் வீட்டுக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.அதில் குறித்த இளைஞர் வவுனியாவில் உயிருடன் இருப்பதாகவும் அவரை மீட்பதாக இருந்தால் குறித்த தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கிருஷ்ணனுடைய தொலைபேசி இலக்கம் குறிக்கப்பட்டிருந்தது.
அந்த தொலைபேசி இலக்கத்தை தொட ர்பு கொஒண்டு கடத்தப்பட்ட இளைஞரின் சகோதரனான செந்தில் குமரன் கதைத்த போது கடத்தப்பட்டவர் உயிருடன் வவுனியா முகாமில் இருப்பதாக கூறி அவரை மீட்க 5 லட்சம் ரூபாய்பணம்தர வேண்டும் என கோரி யுள்ளார். இதன்போது கடத்தப்பட்டசகோதரனை மீட்க 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடு க்கப்பட்டது. அதன் பின்னர் எந்தவிதமான தொடர்பும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பா டும் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் 3 வருடங்களின் பின்னர நேற்று முன்தினம் கடத்தப்பட்ட இளைஞரின சகோதரன் யாழ்நகர் பகுதிக்கு வந்த வேளை, தான் பணம் கொடுத்து ஏமார்ந்த நபரை களில் தூரியார் வீதியில் கண்டுள்ளார். உடனேயே அந்த நபரை மடக்கி பிடித்து யாழ்ப்பான பொலிஸாரிடம் ஒப்படைத்து முறைப்பாடு செய திருந்தார். குறித்த சந்தேக நபரின் வழக்கு கோப்பாயல் உள்ள காரணத்தால் யாழ்ப்பாண பொலிஸில் இருந்து அவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு கைது செய்யப்பட்ட நபரை கொண்டு சென்ற போது பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர் கிரு ஷ்ணகுமார்தான் வைத்திருந்த கறுத்த பையி னுள் உள்ள போத்தலில் இருந்ததிரவத்தை குடித்து விட்டு அப்போத்தலை உடைத்து செந் தில் குமரனை குத்துவதற்கு சென்றுள்ளார். எனினும் அம் முயற்சி பொலிஸாரால்
壹0臀
pri Elungjilaseño }եblanchEոնսBմ.
68之之6243
கிளிநொச்சி
PER GRADE" |
ரியர் குழு O8.2O16
ன்கிழமை 戮 So 3.30 Logouf 9.
இம்மாதம் GREGOU
45.944
நீங்கள் இம்முறை
5 நட்சத்திர வஹாட்டேல்களில் கவர்ச்சிகரமான சம்பளத்துடனான வேலைவாய்ப்பு ஏற்பாட்டுடன் கூடிய
f O/ Business & UK Certified
*|Hotel Management
CERIFICAE DPLOMA DEGREE
with FREE English Course 3 மாத கால தொழில்துறைப் பயிற்சி
LT TLLT TTLLLLLL TT LLLLTLTLL mm L கற்கைவநறிநிறைவில் வேலைவாய்ப்பு ஏற்பாடு
வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு விசா ஏற்பாடு
அனுமதிகளுக்கு Batch O77 36.16 798
A/ பரீட்சைக்கு தோற்றுபவரா?
る。 SKARAM 63 w Skarami: ბა, 國 A. C A DE MY Salam Academ
Hospitality - English
STANTU *** 021222001
252/atGaru A. Usi, ażuro ဖြူးမြို့နှီး 颶 ဖြိုး
AL 2017, 2018
கணக்கீடு பிரத்தியேக மற்றும் குழு வகுப்புக்கள். கொழும்புத்துறை, கந்தர்மடம் O772.168.884
(5484)
ாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 03.03.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
தடுக் கப்பட்டிருந்த நிலையில், சந்தேக நபரின் உடலில் மாற் Drāija56it bf T6OOTLJLJLL தால், உடனடி யாக யாழ்போதனா வைத் தியசாலையல் அனு மதிக்கப்பட்டார். எனி னும் சிகிச்சை பலனி ன்றி குறிதத சந்தேக நபர் நேறறிரவு 8 LD500su 1616fbo 9_usif ழந்துள்ளார்.
இவர் சயனைட் க்கு பயன்படுத்தும் பொட்டாசியம் திரவ த்தை குடித்துள்ள தாக பிரேத பரிசோத னையில் தெரியவந் துள்ளது.
குறித்தமரணவிசா ரணையை யாழ் போதனா வைத்திய சாலை திடீர்மரன விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம் குமார்மேற்கொண்ட பின்னர் சடலம் உறவி னர்களிடம் ஒப்படை
க்கப்பட்டுள்ளது. (செ-9)

Page 26
வலம்புரி கல்வி
拿
圓體—萼圓 ^ * ۓ گہے = حسرح==Aگ ஆ. புலமைப்பரிசி
பகுதி-1 ஆசிரியர் திரு.வே
O 01ஆம், 02ஆம் வினாக்களுக்குத் தரப்பட்ட உருக்க
01.
02. 3)
ಡಾ. வினாக்களுக்குச் உருக்கள் 03.
11 1.
A. B C 1) A uyuh C uyuh 2) B யும் D யும் 04. இ) G A. B - C
I) A ayah B ayah 2) B ayah C ayah 05.
A B ABC உருவங்களில் காணப்படும் பொருட்கள் மற்று 1) உலோகங்கள் 2) வீட்டு உபகரணங்
f T- Ν کوچک کعبہ~ iP T
ለ\
2
1, 2, 3, 4, 5 உருக்களுடன் மிகவும் பொருத்தமான 1) உடைகள் 2) ஆடை ஆபரணங்கள் 3) து
 
 
 

@ ல்யடிசை= மத்iளத்தான் இ
كلمسلميسمبر -سيمبسي
அன்பழகன் நேரம்:- 45 நிமிடங்கள்
ரில் வேறுபட்ட உருவைத் தெரிவு செய்க.
Uj['qui
D 3) B Ayub C ayub
) ()
3) C யும் D யும்
C ம் தொடர்புகளுக்கு மிகவும் பொருத்தமான விடை எது? தள் 3) பெண்கள்

Page 27
வலம்புரி வலம்புரி
07ஆம், 08ஆம் வினாக்களில் தரப்பட்ட உருவத்திற் 1) மாமிச உண்ணி குட்டிஈனும் 2) முட்டை இடும், பறக்கும், இ 3) உரோமம் உடையது, பறக்கு
2) வெப்பம், ஒளி மின்
08. 1) கண்ணாடி, குளிர், வெளிச்சய
3) ஒளி, காந்தம், மின்
"?"வினாக்குறியிடப்பட்ட இடத்தில்வரவேண்டிய O9. Ox 2 x Ox to 22
1) ox 2) ox 10. @<^>@?ペ>@ 2) > A <
O அடுத்து வரும் உருவைத் தெரிவுசெய்க.
"Yaar " A : K. (i)
O வெற்றிடத்தில் வரவேண்டிய உருவைத் தெரிவு செ
13. J V Lt.
* سمہ **之° レア」上ー」 日
1) 2) 3) MN
14. D.
A A A D KO> KO> V KO> | 0 1) 2) 3)
15. அருகில் தரப்பட்டுள்ள உருவில் க
1) 8 2) 9
16. நபர் ஒருவருடைய குணாதிசயம் சம்பந்தமாக ஏற்றுக்கெ 1) நரிபோல் தந்திரமுள்ளவன் 2) ua 3) சிங்கம் போல் வீரன்
17. கிராமங்களில் வசிப்போர் விருந்தோம்பும் நற்காரியத்தைச் 1) விருந்தோம்பும் நல்ல செயலை விரும்புவோர் கிராமத்த 2) கிராமங்களில் வசிப்பவர்கள் விருந்தோம்பும் நற்செயலி 3) விருந்தோம்பும் நற்செயலுக்கு விரும்பாதவர் எவரும் கி
 

ய் பொருத்தமான சொற்கூட்டத்தைத் தெரிவு செய்து கீறிடுங்கள். பறக்கும் (560LL g5!
குட்டி ஈனும்
உருக்கோலத்தை ஒழுங்கில்காட்டும்விடையைத் தெரிவு செய்க
3) IX o 4) ox!
3)<^< 4)>^>
1) 2) 3) 4) 5) @@A匣|@ I) 2) 3) 4) 5)
L
4) 5)
C
4) 5)
"ணப்படும் சதுரங்களின் எண்ணிக்கை யாது?
3) 10
ள்ள முடியாத உவமானத்தைத் தெரிவு செய்க. போல் பொறாமையுள்ளவன்
செய்வதில் விருப்பமுள்ளவர். இதன்படி, ல் மட்டும் வசிப்போர்.
விருப்பமில்லாதவர்கள் அல்லர். ாமங்களில் இல்லை.

Page 28
வம்ைபுரி seob asepa
O பின்வரும் நிகழ்வுடன் தொடர்புடைய பழமொழியைத் தெ 18. நிகழ்வு:- பணம் இல்லாது கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த
பகுதியைக் கொடுத்தான்.
1) ஆசை வெட்கம் அறியாது 3) அன்பான நண்பனை ஆபத்தில் அறி 4. 19. மாலதி பணக்கார வீட்டுப்பிள்ளை. அவள் சிறுவர் சஞ்சிகைகள்,
வருவாள். அவற்றை ஏனைய மாணவர்களுக்குக் காட்டுவாள் ஆ பற்றிக் குறிப்பிடுவதற்குப் பொருத்தமானது,
1) பொதுநலவாதி 2) சுயநலவாதி 20. ஒரு பிள்ளை உருவாக்கிய 3 சக்கரங்களைக் கொண்ட பொறி சக்கரம் அம்புக்குறியால் காட்டப்படும் திசைக்கு திருப்பப்படு சரியாகக் காட்டும் விடையினைத் தெரிவு செய்க.
སོ།། 1) ABC as Girot gig. Trias 2) AC ஒரே திசைக்கும் E 3) AB ஒரே திசைக்கும் C 4) BC Gurgaoardigh. A
21. இப்போது எனக்கு வயது 11 ஆண்டுகள் ஆகும். எனது த வருடங்களில் எனது வயது தம்பியின் வயதைவிட இரு மட
1) 3 வருடங்களில் 2) 4 வருடங்களி 22.எமது விளையாட்டுக் குழுவில் உள்ள எல்லா வீரர்களும் உய எமது விளையாட்டுக் குழுவைச் சேர்ந்தவன் என்னும் கூற்று,
1) சரியானது 2) பிழையானது 23. பின்வரும் படங்கள் ஒரு கதையை அடிப்படையாகக் கொண்ட
1) அ, ஆ, ஈ, இ 2) அ, இ, ஈ ஆ 3) ஈ, ஆ, உபின்வரும் பாடலை வாசித்து அதன் கீழ்த் தரப்பட்டுள்ள asaontre மழைக் காற்றைத் தாங்கிடும் சினர்னத் குருவி வாழும் குஞ்சைக் காத்திடும் சிறிய கூடு கட்டி வலிமையான கூடுதாணி 2 63i6ODGØTLÜ GEBLJITI வடிவம் கூட அழகுதான ஊரை வெலில 24. இப்பாடலுக்குப் பொருத்தமான பழமொழியாது?
1) காற்றுள்ள போதே தூற்றிக் கொள் 2) ஒன்று
3) முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் 25. ஊரை வெல்ல முடிவது எப்படி?
1) சிறிய கூடு கட்டுவதால் 2) குருவி 3) வலிமையான கூடு கட்டுவதால்
இங்கு காணப்படும் கூடுகளிலுள் A|区 |○10 கொடுக்கப்பட்டுள்ளது. அவ்உருச் o X6 உள்ளன. பெறுமதிகொடுக்கப்படா A IAI G|6 எண் என்ன? A X or l) 10 2) 8 4 7 ? 9 ஒரு வட்டமான வீதியில், ஒரே இடத்திலிருந்து சண்முகம் ஒ ஒடுகிறார்கள். சண்முகம் பாதி வட்டம் ஒடுவதற்கு முன்னரே கடந்த பின்னர் அச்சுதனைச் சந்திக்கிறான். இதன்படி 27ஆம்
26.
 
 

niag Bab 0,3 வுசெய்க. எனக்கு நண்பன் ஒருவன் தன்னிடமிருந்த பணத்தில் ஒரு
) உப்பிட்டவரை உள்ளளவும் நினை
) உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும் சித்திரக்கதைகள் எனப்பலவற்றைப்பாடசாலைக்குக் கொண்டு னாலும் யாருக்கும் வாசிக்கக் கொடுக்க மாட்டாள். அவளைப்
3) வள்ளல் 4) ஊதாரி
மறை ஒன்று அருகே காணப்படுகின்றது. இங்கு A இருக்கும் கிறது. அப்பொழுது 3 சக்கரங்களினதும் செயற்பாட்டினை
ர் மூன்றும் ஒரே திசைக்குத் திரும்பும். எதிர்த்திசைக்கும் திரும்பும். எதிர்த்திசைக்கும் திரும்பும் எதிர்த்திசைக்கும் திரும்பும்.
ம்பியின் வயது 4 ஆண்டுகள் ஆகும். இன்னும் எத்தனை காக இருக்கும்?
3) 8 வருடங்களில் ரமானவர்கள். தயாபரன் உயரமானவன் எனில், தயாபரன்
3) சரியாகக் கூறப்பட முடியாது டது. அவை ஒழுங்கின்றித் தரப்பட்டுள்ளது. அவை சரியாக
க்களுக்குப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க. முயற்சியால னாலி
ல சிறுவனாலி ԱpւգսյC3ւD1 محـ
பட்டால் உண்டு வாழ்வு
போல் முயற்சி செய்வதால்
உருக்களுக்கு ஏதாவது பெறுமானம் ஒன்று நளின்கூட்டுத்தொகை குறுக்காகவும் கீழாகவும்காட்டப்பட்டு 5-?- குறியீடு மூலம் காட்டப்பட்ட இடத்தில் வரவேண்டிய
3) 9 4) 6
ந திசையில் ஒட அச்சுதனும் அபயனும் எதிர்த் திசையில் அபயனைச் சந்திக்கின்றான். சண்முகம் பாதி வட்டத்தைக் ஆம் வினாக்களுக்குக்குரிய விடைகளைத் தெரிவு செய்க.

Page 29
v aerobní
27. மிக மந்தமாக ஒடுபவர்கள்
1) அச்சுதன் 2) அபயன் 28. மிக வேகமாக ஒடுபவன்
1) அச்சுதன் 2) அபயன்
29. பாதை ஒன்றை அமைப்பதற்கு 6 மனிதர்களுக்கு 10 நா
மனிதர்களைப் பயன்படுத்தினால் எத்தனை நாட்களில் 1) 15 நாட்கள் 2) 10 நாட்கள்
30.இந்த மூன்றுஎண்கூற்றுக்களும் உண்மையானவை. அதற்
Ο -- D = 3 O + 1 = A. 1) A + D - 16 2) Δ + 3 = 11 31. தரப்பட்ட பொருளினை உயரத்திலிருந்து நேராகப்
(C
இலக்கங்க்ள் உள்ள சில்லு நேர்ே இடப்பட்டுள்ள கூடுகளுக்குப் பெ
பிேன்வரும் இரு ஆங்கிலச் சொற்களிலும் A,B, F O, T என்னு இலக்கங்கள் (இதே ஒழுங்கின்ைறி) இடப்பட்டு, அவ்வி
BOAT = 1235 POOT = 1134
33. எழுத்து 9 யிற்குப்பதிலாக இடப்பட்டுள்ள இலக்கம்
I) 2)3 34. எழுத்துT யிற்குப் பதிலாக இடப்பட்டுள்ள இலக்கம் !
1) I 2)歇 35. தாயார் ஒருவர் தன்னிடத்தில் இருந்த பணத்தில் 1/2 ஐப்
பணத்தை இருசமபகுதிகளாகப் பிரித்து அவற்றில் ஒரு எஞ்சியிருந்த பணம் ரூபாய் 50 எனின் அவர் புத்தகங்கள்
1) egunTaŭ 50 2) ரூபாய் 100 36. தற்போது கண்ணனின் வயது 12 வருடங்கள் ஆகும். அ கண்ணனின் வயது இன்னும் எத்தனை ஆண்டுகளில் ச
6 2) 0 37.பெட்டி ஒன்றில் மாம்பழம், தோடம்பழம், கொய்யாப் 2 மடங்கு இருந்தன. கொய்யாப்பழத்திலும் 3 மடங்கு இருந்தால் கொய்யாப்பழங்களின் எண்ணிக்கை யாது?
1) 8 2)】2 38. சதுர வடிவமான மரக்கறித்தோட்டம் ஒன்றின் ஒரு பச் இடைத்தூரங்களில் கம்பித் தூண்கள் உள்ளன. அவ்வ
20 2)及6 39. பிழையான கோவையைத் தெரிவு செய்க.
』)6翼6-6=30 2)5翼5+5=30
40, 2 குவளையின் கனவளவு = 1 கோப்பையின் கனவளவு
3 கோப்பையின் கனவளவு = 1 போத்தலின் கனவளவு.
எனின் 3 1/2 போத்தல்களின் கனவளவு எத்தனை குவ
1) 21 குவளைகள் 2) 15 குவளைகள்
O O. O.
 
 

Raab, Oza -
3) சண்முகம்
3) சண்முகம் ாட்கள் தேவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதே வேலையை 4 முடிப்பர்?
3) 20 நாட்கள் கேற்பதரப்பட்டவிடைகளில்எது சரியான கூற்றுஎனத்தெரிவுசெய்க
=3 O
3) O +/A = 17
பார்க்கும்போது எவ்வாறு தோன்றும் என்பதைத் தெரிவு செய்க.
) (9)
டு வழியே முன்னோக் உருளும்போது சந்திக்கும் ? குறி ாருத்தமான எண்கள் முறையே,
2, 9 ஆகும்
32 ஆகும்
3, 9 ஆகும்
ம் ஐந்து ஆங்கில எழுத்துக்களுக்குப் பதிலாக 1, 2, 3, 4, 5 என்னும் லக்கங்கள் ஏறுவரிசையில் எழுதப்பட்டுள்ளன.
umg/?
岛)5 LUIMTgw?
霹}5 புத்தகங்கள் வாங்கச் செலவழித்தார். அதன்பின்னர் அவர் மீதிப் பகுதியை ஆடைகள் வாங்கச் செலவழித்தார். பின்னர் அவரிடம் ர் வாங்கச் செலவழித்த பணம் யாது?
ತಿ) gund 200 அவனுடைய வயது சகோதரனின் வயதின் நான்கு மடங்காகும். கோதரனின் வயதின் இரு மடங்காக இருக்கும்.
3)24 பழம் என்பன இருந்தன. மாம்பழத்திலும் பார்க்க கொய்யாப்பழம் தோடம்பழம் இருந்தன. எல்லாமாக பெட்டியினுள் 36 பழங்கள்
3)互0 கத்தின் நீளம் 12 மீற்றர் ஆகும். அதன் எல்லை வழியே 3 மீற்றர் ாறு உள்ள கம்பித் தூண்களின் எண்ணிக்கை யாது?
3) 12 -
இவ்வினாக்களுக்குரிய
sisessi TDST 3)33-33-3=30
04.08.2016) Gwenoldburyf
ளைகளின் கனவளவுக்குச் சமன்.? 3) 12 குவளைகள் 4) 10 1/2 குவளைகள்