கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அதிகாரப் பகிர்வு இன்றைய அறைகூவல்

Page 1
இலங்கையில் நீதிக்கும் ഉ_സെ5 ഉഴ്ത്ത്വങ്ങ
இலங்கை
 

ப் பகிர்வு அறைகூவல்
சமாதானத்திற்குமான ழப்பு மன்றம்
க் குழு

Page 2
2O
இலங்கையில் நீதிக்கும் உலக ஒத்துழை இலங்கைக் குழுவினால் பி
17/2, திலக
நுகேகொ
இல
தொலைபேசி 94-(0)1-8523
மின்அஞ்சல் : al இணையத்தளம்
அட்டை இதை ஒரு நவீன வட்டமெனலாம். இது, மு தோற்றத்தையும் குறித்து நிற்கின்றது. பொலன்னறு குமாரசிரியினால் வரையப்பட்ட இந்த ஒவியம், இ வேதனைகளிலிருந்து, உரையாடல், பங்குடைை
விமோசனத்தையும் நோக்கிப் பயணஞ் செய்யும்
திருஷ்டியைச் சி

சமாதானத்திற்குமான
>ப்பு மன்றத்தின் Jgiffa535'Lu'Lg5 (WSF/SL)
ா கார்டின்ஸ்
L - 102.50
ங்கை
70. பாக்ஸ் , 94-(0)74-300103.
himsasla).sltnet.lk : WWW.WSf-sl.org
j ULLb: Dழுமையையும் பிரபஞ்ச சக்தியின் வெளித் வையிலுள்ள, பலுகஸ்தமனவைச் சேர்ந்த சந்தன லங்கையில் போரினால் ஏற்படுகின்ற தீவிரமான ம, பகிர்வு என்பற்றினூடாகச் சுதந்திரத்தையும், எல்லைப்புறப் பிரதேசங்களில் வாழும் மக்களின் த்திரிக்கின்றது.

Page 3
அதிகார இன்றைய
ܢܓܓܠ¬ ܓܨܸܔܟܠ`
அதிகாரப் பரவல பகுப் வரலாற்றுப் பின்னணி
எதிர்கால இலங்கையில் நீதிக்கு உலக ஒத்துழைப்பு மன்ற
10ஆம் ஆண்டு
2

ப் பகிர்வு அறைகூவல்
ாக்கம் பற்றிய ஒரு பாய்வு
இன்றைய நிலைமை, வாய்ப்புக்கள் ம் சமாதானத்திற்குமான த்தின் இலங்கைக் குழுவின் நிறைவுப் பிரசுரம்
)00

Page 4


Page 5
நீதிக்கும் ச موسسه ک/
ஒத்துழைப்பு மன்றத்தின் இ ஆண்டு நிறைவுப் பிரசுரமாகிய அதிகாரப் பரவலாக்கம் சம்பர அநுகூலமான விதத்தில் துலங் இலங்கை மக்கள் என்பதில் அ நம்பிக்கையின் பேரில் சமர்ப்பிக்கப்
“உலகளாவிய மானிட வ
சாதாரண மக்களே உண்ை கிம் சி வறா, செ
“ஒவ்வொருவரினதும்
மக்கள் வாழ் அயர்லாந்தின் மரப ܓܠ
 

)ாதானத்திற்குமான உலக லங்கைக் குழுவின் 10ஆம்
இது, இலங்கையில், இன்று, தமான அறைகூவல்களுக்கு கும் ஆற்றல் வாய்ந்தவர்கள் சைக்கமுடியாத, தளராத
இலங்கை மக்களுக்குச்
படுகின்றது.
ரலாற்றின் சிற்பிகளான )மயான பிரஜைகளாவர்” காரிய கவிஞர்
அரவணைப்பிலேயே கின்றனர்”
|வழிவந்த கூற்று لگ سے

Page 6


Page 7
உள்ள
மானிடவர்க்கத்தின் நிகழ்ச்சி நி
போரும் பயங்கரவாதமும்
ஒருமித்து வாழ்தல்
வரலாற்றுப் பின்னணி
சர்வதேசப் பரிமாணமும் அரசாங்கச் சார்பற்ற அமையங்

பக்கம்
ரல் O1
03
07
14
e 41 களும்

Page 8


Page 9
1 மானிடவர்க்கத்தி
அதிகாரப் பரவலாக்கம், அல்லது மேலும் 6 இன்று மானிட வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரல் மட்டுமல்ல, உலகத்திற்கே பொருந்தும். பல நா இதன் மூலம் தீர்வு கண்டுள்ளன. வேறும்
செயற்படுத்துவதன் மூலமும், அதை யதார்த்த தீர்வு காண முயலுகின்றன. சிறுபான்மையி பிரத்தியேகமாகப் பயன்பட்டுள்ள போதிலும், பெரு
ஐம்புலன்கள், சக்திகள், தோற் உலகின் மலர்வைப் பிரதிநிதித
ராஜஸ்தான், இந்தியா
 

ன் நிகழ்ச்சிநிரல்
|ளிமையாகக் கூறினால், அதிகாரப் பகிர்வு, லில் இடம்பெற்றுள்ளது. இது இலங்கைக்கு டுகள், தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு பல நாடுகள், அதிகாரப் பரவலாக்கத்தைச் மாக்குவதன் மூலமும் தமது கஷ்டங்களுக்குத் னரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இது நம்பான்மையோருக்கும் நன்மை பயக்குகின்றது.
றங்கள் என்பவற்றைக்கொண்ட துவப்படுத்தும் காளி யந்திரம்
18ஆம் நூற்றாண்டு

Page 10
--Ssa-s, R*-
Serrs-releases
S
நடராஜராக சிவபெருமான், 11ஆம்
கொழும்பு அருட
நிழற் படம்:
“சிவ தாண்டவத்தின் (நடனம்) தோற்ற நிை எந்தவொரு கலையோ சமயமோ எடுத்துக்கூற படிமமாகிவிட்டது. பூர்வ, முதல்நிலை லயசக்தி
ஆனந்
 
 
 
 

நூற்றாண்டு, பொலன்னறுவை, இலங்கை, ம்பொருட் காட்சிச்சாலை நிஹல் பர்னான்டோ
லகள் எதுவாக இருப்பினும் காலவோட்டத்தில் அது, க்கூடிய இறைவனின் செயற்பாட்டின் மிகத் துல்லியமான யின் வெளிப்பாடே, இதன் அடிப்படைப் பொருளாகும்.” த குமாரசுவாமி

Page 11
போரும், பய
இலங்கையில் போர்
இலங்கையில் நடக்கும் போர், அம்மக்களின் 6 கோரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. 1 போது, அரசாங்கத்தின் இராணுவச் செலவுகள் இன்றைய அரசாங்கம் ஆட்சியை ஏற்ற போது இப்பொழுது இது 50 பில்லியனுக்குச் சற்றுக் கு திட்டத்தின் செலவின் 20 சதவீதமாகவும், மொத்த இருக்கின்றது. (உலக நாடுகளுடன் ஒப்பிடுகை இரண்டு சதவீதத்தைத் தாண்டுவதில்லை). இன் இரட்டித்துள்ளது. இது முன்னைய இரண்டு க அரைவாசிக் காலப்பகுதியாகும் படையினரதும், அரசாங்கங்களின் குற்றத்தன்மையைக் காட்டுவ தொடர்கின்றதோ, அவ்வளவு தூரத்திற்கு என்பதை உணர்த்துவதற்கே இது எடுத்துக்காட்டப் கொண்டே செல்கின்றது. சொத்துக்களுக்கேற்ப அடிப்படையில் ஏற்படும் பொருளாதாரத் தாக்க அத்துடன், மிகப் பாரதூரமான அகதிகள் பிர பத்திலொரு பங்கான “கிட்டத்தட்ட 15 இலட்சம் ம மேலாக அமைவது சமூகத் தாக்கங்களாகும். அதிர்ச்சி, விழுமியங்களின் தேய்வு, சமூகம் மு வளர்ந்து வரும் வன்முறைக் கலாச்சாரம்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை போருக் போவது நிச்சயம் என்று காலத்திற்குக் காலம் : ஹேஷ்யங்கள் தவறானவை என்பது காலத்திற்குக் செய்வதறியாத நிலையில் இருக்கின்றது. மக்கள் முடியாத நிலையை எய்திக்கொண்டிருக்கின்றன. போகிறதோ, இரு சாராரும் மேற்கொள் மூர்க்கமானவையாக இருக்கும். ஒ படுகொலைகளுடன் தொடர்புற்ற சொல்லொணா புனித அரச மரத்திற்கண்மையிலும் கண்டி தந்ததா தாக்குதல்கள் பற்றியும் நமக்குத் தெரியும். ம கோவில்கள் பற்றியும் யாழ்ப்பாணத்தில் ஏறத்தாழ யாழ்ப்பாண நூலகம் (ஆசியாவிலேயே அதி சிற இடம்பெறும் 'மறைவுகள்' பற்றியும் நாம் அறிய பற்பல அட்டூழியங்களுள் இவை ஒரு சிலவேயா குறிப்பிடப்படுகின்றது.
புரட்சியை நசுக்குவதற்காகவும், சட்டத்தையும் ஒழு பொலீஸாரும் மேற்கொள்ளும் நியாயப்படுத்தக் பயங்கரமான குற்றங்களையே நாம் இங்கு குறி

ங்கரவாதமும்
வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் ஊடுருவிக் 1983இல் போர் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பில்லியன் ரூபாவாக இருந்தது. 1994இல் ப இத்தொகை, 25 பில்லியனாக அதிகரித்தது. றைவாகவுள்ளது. இது, நாட்டின் வரவு செலவுத் -- உள் நாட்டு உற்பத்தியின் ஆறு சதவீதமாகவும் -யில் இது மொத்த உள் நாட்டு உற்பத்தியின் றைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இது அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்தின் ஏறத்தாழ பொலீஸ் துறையினரதும் இறப்பும் இரட்டித்துள்ளது. பதற்கன்றி, எவ்வளவு தூரத்திற்குப் போர் - அதன் தாக்கங்கள் குரூரமாக இருக்கும் பட்டுள்ளது. பொதுமக்களின் இறப்பும் அதிகரித்துக் ட்ட சேதம், சொத்துகளின் இழப்பு என்பவற்றின் ங்கள் பாரியதாகும்; கணக்கிட முடியாததாகும். எச்சினையுமுண்டு. ஏறத்தாழ சனத்தொகையின் மக்கள் அகதிகளாக உள்ளனர். எல்லாவற்றிற்கும்
அதாவது, அது, தனிப்பட்ட உறவுகள், புற முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில்
கு முடிவு தென்படவில்லை. போர் முடிவுறப் அதிகாரிகள் எதிர்வுகூறுகின்றனர். ஆனால் இந்த க் காலம் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளன. இலங்கை, ள் படும் வேதனைகள், நாளுக்கு நாள் தாங்க
போர் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கப் நம் நடவடிக்கைகள் அந்தளவிற்கு மிக ந புறம், அரந்தலாவையில் இடம் பெற்ற
வன்முறைகள் பற்றியும் அனுராதபுரத்திலுள்ள துக் கோவிலிலும் (தலதா மாளிகை) இடம்பெற்ற று புறம், வடக்கில் நாசமாக்கப்பட்ட மிகப்பல தொண்ணூற்றையாயிரம் நூல்களைக் கொண்ட தத்து) அழிக்கப்பட்டமை பற்றியும் தொடர்ச்சியாக வாம். இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட கும். இது பெரும்பாலும், பயங்கரவாதம் என்று
ங்கையும் நிலைநாட்டுவதற்காகவும் இராணுவமும், கூடிய செயல்களையன்றி, அவர்கள் செய்யும் ப்பிடுகின்றோம் என்பதை நாம் கூற வேண்டும்.

Page 12
பயங்கரவாதம்
இலங்கையின் தெற்கில் வாழும் மக்கள், பயங்கரவாதத்தின் உணர்வை மட்டுமே பெற்றவர் தொடர்புச் சாதனங்கள் எல்லாவற்றினாலும், இதற்குக் காரணமாகும். இது தொடர்ச்சிய அனுபவமாகும். எனினும், இப்பயங்கரவாதத் பற்றிப் பொதுவாக வடக்கில் வாழும் மக்கள் இது, இத்தகைய பயங்கரவாதத்தை நியாய பயங்கரவாதம் எனப்படுவதை இந்நாட்டில் வ இருக்க வேண்டியமை மிக முக்கியமாகும். சுத தீர்வு காணப்பட்டிருக்கக்கூடிய பிரச்சினைகளு விடுதலைப் புலிகள் இன்று ஆயுதம் ஏந்தி நாடுகளிலுமுள்ள தமிழ் மக்களின் கணிசமா ஒன்றன் பின் ஒன்றாக ஆட்சிக்கு வந்த அ பிரச்சினைகளிலுள்ள நியாயத்தை வெளிப்பை கல்வி, நிலம், தொழில் வாய்ப்பு என்பன ெ கொண்டுள்ளன. (உதாரணமாக, 1976ஆம் ஆண் இது பிரத்தியேகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.) ெ இரண்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்த தலை தீர்ப்பதற்கும் அவர்களுக்குரிய உரிமைகளை அதிகாரப் பரவலாக்கமும் அவசியமென்பதை ஏற் வாக்குறுதிகள் என்பன இடம்பெற்றுள்ளன; அலி மீண்டும் மீண்டும் முறிவுற்றுள்ளன; அல்லது ெ 1987, 1995). இதற்கிடையில், சிறுபான்மையினர் த சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. (1948, சட்டம், தேர்தல் திருத்த அதிகாரச் சட்டம் எ வாக்குரிமை பறிக்கப்பட்டமை; 1956ஆம் ஆ சிங்களம் மட்டும் அதிகாரச் சட்டமும் ஆக்க சிறுபான்மையினரின் உரிமைகளைக் காப்பதாக 29ஆம் பிரிவை அகற்றியமை) மொழிவாரியா தமிழ் மாணவர்களின் வாய்ப்புக்களைப் பா தமிழர்களுக்கெதிராகக் காட்டப்பட்ட பாரபட்சம் அடக்கொடுக்கு நடவடிக்கைகளையும், தாக்குத் அனுபவிக்க வேண்டியிருந்தமை; பிரத்தியேகம 1972 - 1977, (வடக்கிலும் கிழக்கிலுமுள்ள கொண்டுவரப்பட்டன. தன்னிச்சையாகக் கைது வைத்தல், பொது மக்களை நச்சரிப்புக்கும் தொ6 அமைந்தமை), 1974, 1977, 1979, 1983 என்ற
குறிப்பாக, இளைஞர்களின் நிறைவேற்றப்பட நியாயமான போராட்டங்கள் என்பன காரணமாக தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியும்

பொதுவாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் களாக இருக்கின்றனர். இந்த எண்ணம், பொதுசனத் நாளாந்தம் அவர்கள் மீது திணிக்கப்படுவதே ான வேதனையையும், அதிர்ச்சியையும் தரும் திற்குக் காரணமாக அமைந்ததென்ன என்பது அதிக பிரக்ஞையுடையவர்களாக இருக்கிறார்கள். ப்படுத்த முடியாது. எனினும், முதல் நிலைப் ாழும் மக்கள் எல்லோரும் இனங்காணக்கூடியதாக ந்திரத்தைத் தொடர்ந்து வந்த ஐம்பதாண்டுகளுள் க்கு இன்னமும் தீர்வு காணப்படாததால், தமிழீழ நிற்கின்றனர். அத்துடன் இலங்கையிலும், வெளி ன ஆதரவையும் பெறுகின்றனர். இலங்கையில் ரசாங்கங்கள் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் டயாகவே ஏற்று, சிறுபான்மையினருக்கு மொழி, தாடர்பான மனக்குறைகள் உண்டென்று ஏற்றுக் டு யு.என்.பி தேர்தல் கொள்கை விளக்க அறிவிப்பில் தற்கில் வாழும் நியாய சிந்தனையுடைய மக்களும் வர்களும் சிறுபான்மையினரின் பிரச்சினைகளைத் அவர்கள் பெறுவதற்கும் யாப்புச் சீர்திருத்தமும் றுக் கொண்டுள்ளனர். உடன்படிக்கைகள், தீர்வுகள், bலது முன் வைக்கப்பட்டுள்ளன. எனினும், இவை சயற்படுத்தப்படாதிருக்கின்றன. (1957, 1965, 1982, நமக்கெதிராக வேறுபாடு காட்டுகின்ற சட்ட்ங்களைத் 1949ஆம் ஆண்டுகளில் பிரஜாவுரிமை அதிகாரச் ன்பன ஆக்கப்பட்டு மலை நாட்டுத் தமிழர்களின் . ண்டின் அரசகரும மொழி அதிகாரச் சட்டமும் ப்பட்டமை; 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பு, 5 அமைந்த சோல்பரி யாப்பின் மிக முக்கியமான ன தரப்படுத்தலின் மூலம் பல்கலைக்கழகத்தில் ரதுாரமாகப் பாதிக்கும் விதத்தில், கல்வியில் என்பவற்றுடன், தமக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட நல்களையும் (திட்டமிட்ட கொலைகள்) தமிழர்கள் ாகத் தமிழருக்கெதிராக 1956, 1958, 1961, 1966, தமிழ்ப் பிரதேசங்கள் இராணுவ ஆட்சிக்குக் கீழ் செய்தல், விசாரணையின்றித் தடுப்புக் காவலில் ல்லைக்குமுள்ளாக்குதல் என்பன இதன் விளைவாக
ஆண்டுகளில் நிகழ்ந்தவை.
ாத எதிர்பார்ப்புக்கள், அலட்சியம் செய்யப்பட்ட
வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமன்றி, கிளர்ச்சிகளினூடாக எழுச்சி கண்டன. சமூக

Page 13
அமைப்புக்களில் காணப்பட்ட பயங்கரவாதமும் கட்சிகளின் அரசாங்கங்களினதும் செயல்களும், ! இதுவே அரச பயங்கரவாதம் அல்லது ( நிலைப் பயங்கரவாதமும், எதிர்ப் பயங்கரவாதப் கூடிய செயற்பாடும் (இவை, அரச பயங்கரவ என்பவற்றிற்கு எதிரான துலங்கல்கள்) திருகு மேலும் பயங்கரமாகி, பல ஆண்டுகள் தொடர் இந்நிலைமை தொடர்ந்தால், நீதியானதும், பயனு இது தொடரும் என்பதே சாத்தியப்பாடு. அவ்வாறா யார் மிஞ்சுவர்?
பயங்கரவாதிகளா, அல்லது விடுதலை
தற்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் இய தமிழ் மக்களிற் சில பகுதியினர், ஒரு விடுத போராட்டமாகக் கருதுவதுடன், அதன் அா நோக்குகின்றார்களேயன்றி அவர்களைப் பயங் தொடர்பாக நமது நிலைப்பாட்டைத் தெளிவாக்
ஒரு புறம், அடுத்தடுத்துத் தோல்விகள் ஏற்பட்ட திடகாத்திரத்தைப் பேணுவதும் எதிர்காலத்தில் நம் வடக்கிலும், தெற்கிலும் போராளிகளின் எதிர்ப் இழப்புக்களுக்கிடையிலும், தாங்கொணாத் பிடித்திருக்கிறார்கள். நாம், இதை ஆழ்ந்து நய ஒரு புதிய சமூகம், ஒரு புதிய மானிட இனம் என் அபிலாசைகளையும் நாம் மெச்சுகிறோம். பெரு மனோவலிமையைக் கொண்ட பரந்த முற்போக் அவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அபிலாசைக மரியாதை செலுத்துகிறோம். சமூகம் முழுவதும் கற்றுக் கொள்ள வேண்டும்.
மறு புறம் எதிர்ப்பு, அல்லது போராட்டத்திற் கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும் எ அளவிற்கு முக்கியமாகும். விவேகமற்ற குறுக் தரவல்லன. அவை, மக்களுக்கெதிரான சக்திகளின் உண்மையான புரட்சிச் சக்திகளுக்கு, மக்கள் அச்சுறுத்தற் பிரச்சாரங்களும் ஒருத பயன்படுதி துதலும், படுகொலைக! அடக்குமுறையினால் தூண்டப்பட்டன குறுகியகால வெற்றிகள் சிலவற்றைத் தர வெற்றியைத் தரமாட்டா. இறுதியில் தீவிர முறைகளை வித்தியாசப்படுத்த முடியாது டே வழிவகுப்பனவாகவும் மக்களின் முற்போக்குத் த அமையும். எனவே, இவை இரண்டும் கண்டனத்

அடுத்தடுத்து ஆட்சி செய்த இரண்டு பிரதான செயற்படாத்தன்மைகளும் இதற்குக் காரணமாகும். முதல் நிலைப் பயங்கரவாதமாகும். முதல் அல்லது பொருதும் போராட்டம் என்றழைக்கக் ாதம் அல்லது முதல் நிலைப் பயங்கரவாதம்
சுருள் தாக்கத்துடன் இரு தரப்பிலும் மேலும் ந்து, இந்நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. |றுதிவாய்ந்ததுமான சமாதான தீர்வு வந்தாலன்றி, யின், இலங்கையில் என்ன எஞ்சும், இம்மக்களுள்
ப் போராளிகளா, அல்லது இரண்டுமா?
க்கத்தை, மக்களிற் சில பகுதியினர், குறிப்பாகத் லை இயக்கமாக, அல்லது ஒரு விடுதலைப் வ்கத்தவர்களை விடுதலைப் போராளிகளாக கரவாதிகளாக நோக்கவில்லை. எனவே, இது குதல் வேண்டுமென நாம் நினைக்கிறோம்.
போதிலும், அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் பிக்கை வைத்தலும் முக்கியமாகும். இலங்கையின் பாற்றற் சக்தியை நாம் காண்கிறோம். சொந்த தடைகளுக்கிடையிலும் அவர்கள் தாக்குப் பக்கின்றோம். மேலும், நீதிமிக்கதொரு சமூகம், பவற்றை எய்த வேண்டும் என்ற அவர்களுடைய நந் தியாகங்களைச் செய்து, எதிர்த்து நிற்கும் கு இயக்கத்திலும் மிகப் பலர் இருந்துள்ளனர். ளைக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும் நாம் இச்சக்திகளிடமிருந்தும் இயக்கங்களிடமிருந்தும்
கான சரியான செயலுபாயத்தை மக்களுடன் ன்பதையும் ஞாபகத்தில் வைத்திருத்தல் அதே $கு வழிகள் எதிர்மறையான விளைவுகளைத் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு உதவுவதுடன், மத்தியில் கெட்ட பெயரையும் ஏற்படுத்திவிடும். லைப்பட்சமாகப் பலாத்காரத்தைப் ஒளும் எவ்வளவு தான் அரசாங்க வையாக இருந்த போதிலும், அவை க்கூடுமெனினும், நீண்ட கால நோக்கில் இடதுசாரி முறைகளிலிருந்து தீவிர வலதுசாரி ாய்விடும். இவை இரண்டும் பிற்போக்கிற்கு ன்மைகளுக்குப் பாதகம் விளைவிப்பனவாகவும் திற்குள்ளாக்கப்பட வேண்டியவை.

Page 14
சமூக நிலைமைகள் முதிர்வடைந்து, பரந்ததோர் புரிந்துணர்வும் கூட்டுறவும் இடம்பெற்றால் ம
முடியும். எனவே, சமாதானத்தையும் நீதி அர்ப்பணித்துக்கொண்டவர்கள், தொழிலாளர், அறிவாளிகள், மதத்தலைவர்கள், வரலாற்றின் என்ற யாவரையும் ஒன்று திரட்டி மக்களின் அன்றா பணியாற்றி, சாத்தியப்படும் சகல , முறையான
கவனிக்க வேண்டிய மக்களின் பிரச்சினைகளைத் ஏற்படுத்த முற்பட வேண்டும்.
எப்படியிருப்பினும், தமிழீழ விடுதலைப் புலிகள் கைக்கொள்ளும் பயங்கரவாத முறைகளைச் ச கையாள்வதற்குத் தூண்டுதலாக அமையும், குறிப்பு தவிக்கும் இன்றைய நிலையையும் கவனத்திற்கெ குறிப்பிட வேண்டும். மாற்று, அகிம்சா முறைகை முதிர்ச்சியடைந்தோரிடையேயும் காணப்படலாம். வயதினர் சிலரிடமும் இத்தகைய போக்கை தமக்கெதிராகத் திரும்புகின்றன என்பதையும் த நிற்கின்றன என்பதையும் கண்டு நடைமுறைச் ச தென்படாத நிலையில், குறிப்பாக, தமது நோ செய்வதறியாது, அவர்கள், மேலும் பாரதூரமான 'சைனைட்' மாத்திரையும், தற்கொலைக் குண்டுத உருவாகியது. இத்தகையதொரு நிலை, இது 6 தெற்கிலும் நிலவும் விரக்தியின் அளவிலும் செ குறிப்பதாக இது அமைந்துள்ளதென்பதில் சந்தேக அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் தன்மை நிற்கின்றதென்றும் சிலர் கூறக்கூடும். தெற்கில் ! தூரத்தில் இல்லையெனலாமா? எவ்வாறாயினும் வன்முறைகளும், எதிர் வன்முறைகளும் நிலையை எய்திவிட்டன.

அடிப்படையில் மக்களிடையே குறிப்பிடத்தக்களவு டுமே பயனுறுதிமிக்க மாற்றங்கள் இடம் பெற யையும் நிலைநாட்டுவதற்கெனத் தம்மை விவசாயிகள் என்ற உழைக்கும் மக்களுடன் நகர்வை விளங்கிக் கொண்ட மக்கள் பிரிவினர் டப் பிரச்சினைகள் தொடர்பாகக் காலந்தாழ்த்தாது ஜனநாயக வழிகளினூடாக, மிக அவசரமாகக் தீர்ப்பதற்கு வேண்டிய மாற்றங்களைச் சமூகத்தில்
இயக்கமும், மக்கள் விடுதலை முன்னணியும் ாடுபவர்கள், இத்தகைய முறைகளை இவர்கள் பாக இளைஞர்களிடையே நிலவும் செய்வதறியாது எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இங்கே ளத் தேடும் பொறுமை வயதுவந்தோரிடையேயும் ஆனால், பல இளைஞர்கள் மத்தியிலும் நடுத்தர ந் காண இயலாது. விசேடமாக, அலைகள் டைகள் பலவும் தமக்கெதிராக விசுவரூபமெடுத்து சத்தியமான மாற்று வழி எதுவும் அவர்களுக்குத் க்கத்தில் நியாயம் உண்டென நம்பும் போது, ட செயல்களில் ஈடுபடும் சாத்தியப்பாடு உண்டு. பாரியும் வடக்கில் தோன்றும் நிலை இவ்விதமாகவே வரை, தெற்கில் உருவாகவில்லை. வடக்கிலும், ய்வதறியாத நிலையிலுமுள்ள வித்தியாசத்தைக் மில்லை; அல்லது, தத்தமத நோக்கம் தொடர்பாக மயிலுள்ள அளவு வேறுபாட்டை இது குறித்து இத்தகையதொரு நிலைமை உருவாகும் காலம் -- முன்னர் குறிப்பிட்டது போல, இன மோதலில் பெருமளவில் பரஸ்பர அழிவைத் தரும்

Page 15
ஒருமித்து
ஒற்றுமைக்கான அறைகூவல்
நீதியானதொரு தீர்வைக் கண்டு, அதை நடைமு வந்து பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை ( விடுக்கப்படும் ஒரு தெளிவான அறைகூவலாகு பிரச்சினை இது. இதற்கு முந்துரிமை கெ அரசியல்வாதிகளும் இன்றையக் கட்சி அர பொறுப்பென்று அடிக்கடி சொல்லப்படுகின்றது அமைப்பதாகும் என்பது சிலருடைய பதிலாகு இன்றையக் கட்சி அரசியல் முறைமை, சமூகத்தி பிரதிபலிக்கின்றதென்றும் இது சில திருப்திய இன்றைய காலப்பகுதியில், இது வரை உருவா என்றும் நாம் கருதுகின்றோம். கட்சி அரசியல் ( இன்றைய அரசியற் கட்சி முறையை ஒழித்த ஆட்சியில் மட்டுமே சாத்தியமாகும். மேலும், 6 தேசிய அரசாங்கத்தை அமைப்பது சாத்தியப் அரசாங்கமொன்று அமைக்கப்படலாமென்றோ கருதவில்லை. எப்படியிருப்பினும், பல்வேறு ச தனித்தன்மைகளைப் பேணி, தத்தமது நீண்ட க முயலும் உரிமையைப் பாதுகாக்கும் அதே கொலைகளையும் அழிவுகளையும், நிறுத்தி முன்னேறுவதற்கு வகை செய்வதற்காகத் தற் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்க முடியும் ஆனால், சகல கட்சிகளும், குழுக்களும் நோக்க வேண்டும். சமாதானத்தை நோக்க அரசியல் இலாபம் தேடலாகாது. கூட்டுத் தீர்வையும் ஏற்படுத்துவதற்குதவும் வல்லமையி தலைமைத்துவப் பண்பைக் காணலாம். எல்ல நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் தய எதிர்க்கட்சியோ, வேறெந்தவொரு மக்கட் பிரிவே பெற்றுக் கொள்ள முயலலாகாது. பெருமை விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். அப்ெ சமாதானம் எய்தப்பட்டுவிடும்.
இணைந்து வாழ்தல்
அதிகமதிகமான மக்களும் அதிகமதிகமான மக் ஆரம்பித்துள்ளனர். வாழ்ந்தாக வேண்டுமென் போன்றதொரு பல் சமூகத்தில் ஒருவரையெ வாழ்வதற்கும் முதலில் கற்றுக்கொள்ள வேண்டு பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் மட்டு

வாழ்தல்
முறைப்படுத்தி, போரை ஒரு முடிவுக்குக் கொண்டு ஏற்படுத்துவதற்கு மக்களின் சகல பிரிவினருக்கும் நம் இது. இலங்கைக்கு வாழ்வா, அழிவா என்ற ாடுக்கப்பட வேண்டியது அதி முக்கியமாகும். சியல் முறைமையுமே, தொடரும் போருக்குப் இதற்கு விடை, தேசிய அரசாங்கமொன்றை தம். நாம், இக்கருத்தைக் கொண்டவர்களல்ல. லுள்ள அரசியற் பிரிவுகளின் யதார்த்த நிலையைப் ற்ற தன்மைகளைக் கொண்டிருந்த போதிலும், க்கப்பட்டவற்றுள் மிகச் சிறந்த முறைமை இதுவே முறைமையை வெறுமனே அகற்றி விட முடியாது. ல் என்பது ஒரு கனவாகும். இது, சர்வாதிகார ஒரு வெளிநாட்டு எதிரியைச் சமாளிப்பதற்கு ஒரு பட்டாலும், தற்போதைய நிலைமையில், தேசிய அதற்கான வாய்ப்பு நிலை உண்டென்றோ நாம் முதாயங்களும் கட்சிகளும் கூறுகளும் தத்தமது ால சமூக, அரசியல் இலக்குகளை எய்துவதற்கு த வேளை, முடிவற்றவை போல் தோன்றும் அபிவிருத்தியையும் சமாதானத்தையும் நோக்கி போது உண்மையான தியாகங்களைச் செய்து, ). தேவைப்படுவது தேசிய அரசாங்கமல்ல. இனப் பிரச்சினையைத் தேசியப் பாங்கில் கிய தேடலில், எந்தவொரு கட்சியும் கட்சிசார் தலைமையையும் சமாதானத்திற்கான கூட்டுத் லேயே ஜனாதிபதி, அல்லது பிரதம மந்திரியின் ாத் தரப்பினரும் சலுகைகளை வழங்குவதற்கும் பாராக இருத்தல் வேண்டும். அரசாங்கமோ, பா சமாதானத்தை எய்தியதற்கான பெருமையைப் யை யாவரும் சமமாகப் பகிர்ந்து கொள்ளும் பாழுது வெற்றி பெற்றோர் மக்களாக இருப்பர்;
கட் பிரிவினரும் இக்கருத்தை விளங்கிக் கொள்ள ற தேவை கருதி, குறிப்பாக எங்களுடையது ாருவர் ஏற்றுக்கொள்வதற்கும், ஒன்று சேர்ந்து மென்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். மன்றி, வேறுபட்ட சமூக மட்டங்களை, அல்லது
7

Page 16
வகுப்புக்களைச் சார்ந்தோரும் இதை உணர :ே வாழும் புரட்சிவாத இளைஞர்களைப் புரிந்து ெ அபிவிருத்திச் செயற்பாட்டில், அவர்களுடைய அ இதன் காரணமாகவே, முன்னர், கண்டனத்தை இனச் சமூகத்தினரதும் புரிந்துணர்வு பற்றியும் பெறுவது பற்றியும் பின்னர் மேலும் விளக்கப்படு வாழ்வதற்காகப் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்ை சாத்தியப்படாது. இச்சூழ்நிலையின் கீழ்த்தான் ட பொருளாதார இலக்குகளை நோக்கிச் செயற்ப தமது கொள்கைகளுக்கு மக்களின் ஆதரவை விருத்தி செய்து மக்களையும் முன்னேற்றலாம்.
மக்கள் இயக்கம்
இதில் பொதுமக்களுக்கு அதி முக்கியமானதொரு வேண்டும். மக்கள் தமது பொறுப்புக்களை உன் வாதிகளின் மீதும் குற்றத்தைச் சுமத்தி விட்டுப்
அமைப்புக்களும், தேர்தற் செயன்முறையும் அல் தமது பங்கைச் செலுத்த முடியும்; செலுத்தவும் தலைவர்களும், மதஞ்சாராத தலைவர்க பங்கைச் செலுத்தாதவிடத்து மக்கள் தம்ை திரட்டி தலைவர்களின் மீதும் மதஞ்சார் மையங்களின் மீதும் நெருக்குதலை ஏ இறக்கங்களைக் கொண்ட நீண்டதொரு வரல வைத்திருக்கக் முடியாது. இன்றைய இக்கட்டான தமது குரல் அவர்களுக்கு எட்டும்படி செய்கிறா
மாற்றத்திற்கான அறிகுறிகள்
பல ஆண்டுகளாகப் பல்வேறுபட்ட முற்போக்குச் அளவுகளில் கிரகித்துள்ளன. ஆனால், இன்று சக்திகள் கூட இப்போக்குகளை உணர ஆரம்பி எழுச்சிகளும் மேல் மட்டங்களில் உணரப்படுகி
உலக வங்கித் தலைவர், ஜேம்ஸ் டி வுல்.’.பன் (1998ஆம் ஆண்டு ஒக்டோபர் 6ஆந் திகதி) தம மிகப் பாதகமான தாக்கங்கள் பற்றியும் அண்ை இவற்றை எதிர்நோக்குவதற்குப் புதிய அணு எடுத்துரைத்துள்ளார்.
“வறிய சமுதாயங்களை விரைவாகச் திட்டங்களில் தீவிர கவனஞ் செலுத் தற்பொழுதுள்ள முதலீட்டுப் பட்டியல்கை

வண்டும். உதாரணமாக, வடக்கிலும், தெற்கிலும் கொண்டு, அவர்களுடன் வாழ்ந்து முழுமையான 2ஆக்கபூர்வமான பங்குபற்றலைப் பெற வேண்டும். விடப் புரிந்துணர்வு வலியுறுத்தப்பட்டது. சகல அவர்களுடைய ஆக்கபூர்வமான பங்குபற்றலைப் }ம். அடிப்படையான ஒரு பரஸ்பர நம்பிக்கையும் மையும் இருத்தல் வேண்டும். அன்றேல், எதுவுமே பல்வேறு குழுக்களும் தமது பலதரப்பட்ட சமூக, டலாம். அத்துடன், ஜனநாயக வழிகளினூடாகத் ப் பெற்றுத் தோழமை அடிப்படையில் நாட்டை
பங்குண்டு என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள ணர வேண்டும். தலைவர்களின் மீதும், அரசியல் பொதுமக்கள் வாளாதிருக்கக் கூடாது. சமுதாய வர்களுக்கெதிராக அமைந்தாலும் கூட அவர்கள் ) வேண்டும். குறிப்பாக தெரிவு செய்யப்பட்ட ளும் மதத் தலைவர்களும் கூடத் தமது ம ஒழுங்கமைத்து, மக்களின் வலிமையைத் ந்தனவும் மதச்சார்பற்றனவுமான அதிகார ற்படுத்த வேண்டும். இது பற்றிய, ஏற்ற )ாறுண்டு. அவர்களை எப்பொழுதுமே அடக்கி நிலையில், அவர்கள் மீண்டும் எழுச்சி பெற்றுத்
ார்கள்.
சக்திகள், மேலே கூறப்பட்டவற்றைப் பல்வேறு , முற்போக்குச் சக்திகள் என்று கருதப்படாத த்ெதுள்ளன. அடி மட்டத்திலுள்ள குமுறல்களும், ன்றன.
ஸன் ஆளுநர் சபையில் நிகழ்த்திய உரையில் )து கொள்கைகளின் பயனாக ஏற்பட்டுள்ள சில மையிலேற்பட்ட உலக நிதி இக்கட்டுப் பற்றியும் றுகு முறைகள் அவசியம் என்பது பற்றியும்
சென்றடையக்கூடிய முந்துரிமை நிகழ்ச்சித் ந்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக, நாம் Dள மீளமைப்புச் செய்து வந்துள்ளோம்.”

Page 17
“நிதித் திட்டங்கள் போதியதாக இல்லை. வேதனை மிக்க நடவடிக்கைகளை எடுக் நாம் பெரும் உள அலைவை ஏற்படு மனத்துயரை அனுபவிப்பது மக்களேய6
“மனித வர்க்கத்தின் மீது, கணிதம் ஆதிச் மாற்றம் வறியோரின் நன்மைகளைப் படக்கூடியதுமான ஒரு விவாதத்தை ந அப்பொழுது தான் நாம் பேண்தகு தீ சர்வதேச நிதி சமுதாயத்தையும், உல முடியும்.”
அதிகரித்துவரும் வறுமைப் பிரச்சினையின் பாரது உணர்ந்து, அதைக் கையாள்வதற்குப் புதிய வ குழுவொன்றை நியமித்தது. இக்குழு அங்கத் கலாநிதி விக்னராஜா ஆலோசனைகளை முன் நிறுவனங்களை உருவாக்குவதற்கு அரு இவ்வாலோசனைகளுள் ஒன்றாகும். ஆசியாள மக்களின் செயற்றிட்டங்கள் சில, வினைத்திறை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ܫ
இலங்கையில் தொழிற்றுறைவாணர் அமையமொன ஆலோசனைகளிலும் சமாதானப் பேச்சுவார்த்ை தலையீட்டை ஏற்படுத்த முயன்றன. தொழிற்றுை பொருளாதார அபிவிருத்திக்குமான தேசியக் கு லலித் கொத்தலாவலையை மேற்கோள் காட்டுவது தலைவர்களின் முனைப்புத் தொடர்பாகப் பேசு6
“நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து வேண்டிய ஒரு நேரம் வரக்கூடும். வலிமை தான் ஒரே பதிலாக அமை கொள்ள முடியாது. அவர்கள் சமாதா தலைவர்கள் தமது பொறுப்புக்களை வருவார்கள் என்ற நம்பிக்கையில் அ நான் நினைக்கிறேன். துன்பத்தின் ஆழ நிலையை அடைகின்றது; எதிர்காலம் இ எனக்குண்டு. ஆம். சமாதானத்திற்க வழங்க நான் தயாராக இருக்கிறே 1999).
நாம் தீவிரமான சமூக மாற்றத்தின் விளிம்பில் பகிரங்கச் சந்தை முறைமை, அமைப்புரீதியான சீர என்பவற்றை நினைத்த மாத்திரத்தில் அகற்றிவிட சமூக முறைமையிலும், அதிகாரப் பரவலாக்க

தமது பொருளாதாரங்களைச் சரிப்படுத்துவதற்கு கும்படி நாம் அரசாங்கங்களைக் கேட்கும் போது, த்துகின்றோம் என்பதை நாம் அறிய முடிந்தது. *றி அரசாங்கங்களல்ல.”
கம் செலுத்தாததும், அவசியப்படும் பாரதூரமான
பாதுகாக்கும் வகையில் சமநிலைப்படுத்தப் டத்துவதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ர்வுகளைக் காண முடியும். அப்பொழுது தான் ர் ஞர் மக்களையும் நாம் சேர்த்துக் கொள்ள
தூரமான தன்மையைப் பின்னர் சார்க் அமையம் ழிகளை விதந்துரைக்கும்படி, விசேட நிபுணர்கள் தவர்களுள் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த வைத்துள்ளார். அதிதாழ் மட்டங்களில் மக்கள் ழத்தம் அளிக்கப்பட வேண்டும் என்பது பில், அதிதாழ் மட்டங்களில் உருவாக்கப்பட்ட மயில் மிக உயர் மட்டங்களை எய்தியிருப்பதை
*றும், வர்த்தகத்துறை அமையமொன்றும் சமாதான தகளிலும் ஆர்வங்கொண்டு, வற்புறுத்தி, நடுவர் றப் பிரமுகர்களுள் ஒருவரும், சமாதானத்திற்கும் குழுவின் இணைப்புத் தலைவருமான தேசமாணி பொருந்தும். சமாதானத்திற்காகத் தொழிற்றுறைத் கையில், அவர் பின்வருமாறு கூறினார்:
து ‘மக்கள் வலிமையைப் பிரயோகிக்க அரசியல்வாதிகள் ஒன்று சேராவிட்டால் மக்கள் ப முடியும். மக்கள் இதை இனியும் தாங்கிக் ானத்திற்காக ஏங்குகிறார்கள். ciறுப்பு மிக்க
உணர்ந்து சமாதானத்தை ஏற்படுத்த முன் வர்கள் பொறுமையாக இருக்கிறார்கள் என்று ம் அதிகரிக்க அதிகரிக்க, பொருளாதாரம் தாழ் இல்லை. மக்களே முன்வருவர் என்ற நம்பிக்கை ான மக்கள் இயக்கமொன்றிற்கு ஆதரவு றன்.” (லங்கா மன்த்லி டைஜெஸ்ட், மார்ச்,
b இருக்கின்றோம் என்பது இதன் கருத்தல்ல. ாக்கங்கள், ஆயுதக் கைத்தொழில் அமைப்புக்கள்
முடியாது. எனவே, முழுப் பொருளாதாரத்திலும் த்திற்கான திட்டங்களும் பேச்சுவார்த்தைகளும்

Page 18
தீவிர மீளமைப்பை ஏற்படுத்துமென்று கருதப்பட சர்வதேச, தேசிய பொருளாதாரக் கட்டுக்கோ பரஸ்பர நம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்காகச் பொருத்தம் கருதி மாற்றியமைப்பதற்குமே அவர் மக்கள் ஜனநாயக முறையின் மூலம் தெரிவு
பெறுகின்றனவோ, அவற்றிற்கிணங்க, மேலும்
இலக்குகளையும் நோக்கிச் செல்வதற்கு இது
வலிதானதும், துருவப்படுத்துவதுப மற்றொருவரின் நிலைமைகளையும் கரு திறந்த தன்மையையும் விளங்கிக் கெ ஆரம்பித்துள்ளனர் என்பதே மேலே கூ முக்கியமான சமாதானப் பிரச்சினைகள் தொடர்ப இது உதவும்.
இயக்க ஆற்றல்
இன மோதலின் இயக்க ஆற்றல் பற்றிய
சமாதானச் செயன்முறை பற்றிய வில் அத்தியாவசியமாகும். செயல் தொடர்பானதும் கூருணர்வு, தனி ஆட்கள், கூட்டு அலகுகள் 6 சமுதாயங்களும் அரசியற் கட்சிகளும் குழுக்களு மாணவன், இளைஞன், பெண், தொழில்வாணர் அமையங்கள், அடிமட்ட அமையங்கள் முதலிய6 அத்துடன், சர்வதேசச் சக்திகளும் தேசியச் சக்த பொறுப்பு மிக்க மட்டத்திலும் கூட ஒருதலைப்பட்ச செயலையும் பெரும்பாலும் காணலாம். ஒருவர், ஆ உதாசீனப்படுத்தப்படலாம்; அல்லது போதிய அளவு அல்லது அத்தியாவசியமான ஒரு கூறு மிக வலிதா எனவே, இன மோதலின் இயக்க ஆற்றல் பற்றி சமாதானச் செயன்முறையினதும் முக்கியத்துவம்
இலங்கையில் நீதிக்கும் சமாதானத்திற் இலங்கைக் குழு
அதனுடைய அமைப்பினாலும் அது ஈடுபட்டுள்ள சமாதானச் செயல்முறையினதும் இயக்க ஆற் விளங்கிக்கொள்வதற்கு உலக ஒத்துழைப்பு மன் நிலையிலுள்ளது. நாம் முன் வைக்கப்போகும் இ.கு. கருத்தரங்கின் நம்பிக்கைச் சான்றுகை பயனுடையது என்று நாம் நினைக்கின்றோம்.
இலங்கையில் நீதிக்கும் சமாதானத்திற்குமான நாடுகளைச் சேர்ந்த 90 பிரதிநிதிகளைக்

வில்லை; கருதப்படவும் முடியாது. தற்போதைய பினுள், சில அடிப்படை அதிகாரப்பகிர்வையும், சில மாற்றங்களைச் செய்வதற்கும், சிலவற்றைப் கள் முயல்கிறார்கள். சமாதானம் உதயமானதும் செய்த எக்கொள்கைகள் மக்களின் ஆதரவைப் ஆழ்ந்த சமூக இலக்குகளையும் பொருளாதார வழிவகுக்கும்.
)ான நிலையிலிருந்து மாறி ஒருவர் த்துக்களையும் புரிந்து கொண்டு, ஓரளவு காள்ளும் தன்மையையும் நோக்கி நகர றப்பட்ட கருத்துக்களின் முக்கியத்துவமாகும். ாகக் கருத்தொருமைப்பாட்டை உருவாக்குவதற்கு
ܓܗܿ–
முழுமையான, நடுநிலையான விளக்கமும், ாக்கமும் சமாதானத்திற்கான பணியில் பிரச்சினைகளின் இடைத்தாக்கம் தொடர்பானதுமான ான்பன இருத்தல் வேண்டும். சமயங்களும் இனச் நம் பல்வேறு பகுதிகள் - விவசாயி, தொழிலாளி, வகுப்புக்கள், வர்த்தகச் சமுதாயம், தொண்டர் ன கவனத்திற்கெடுத்துக் கொள்ளப்படல் வேண்டும். திகளும் இடம்பெறும். மிக உயர்ந்த மட்டத்திலும், மானதும், மேலோட்டமானதுமான சிந்தனையையும், அல்லது அத்தியாவசியமான ஒரு கூறு விடுபடலாம். பில் கவனத்திற் கொள்ளப்படாமலிருக்கலாம். ஒருவர், க அழுத்தப்படலாம், அளவுக்கு மீறி அழுத்தப்படலாம். ப முழுமையான, நடுநிலையான விளக்கத்தினதும் மிகக் கடுமையாக வலியுறுத்தப்பட முடியாது.
குமான உலக ஒத்துழைப்பு மன்றம் /
பணியின் இயல்பினாலும் இன மோதல்களினதும் றலை முழுமையாகவும் நடுநிலையில் நின்றும் றம் /இலங்கைக்குழு (உ.ஒ.ம./இ) உகந்ததொரு சில கருத்துக்களை மனத்திற் கொண்டு, உ.ஒ.ம./ ளச் சுருக்கமாகக் குறிப்படுவது இத்தொடர்பில்
உலக ஒத்துழைப்பு மன்றக் கருத்தரங்கு, 19 கொண்டு, இலங்கையின் முனைப்பின் கீழும்,
10

Page 19
தலைமைத்துவத்தின் கீழும் 1990இல் தாய்லார இ.கு.) நான்கு பிரதான சமயங்களாகிய பெளத் மதம் என்பவற்றை அங்கத்துவப்படுத்துபவர்கள மலாயர்) என்போரை அங்கத்துவப்படுத்துபவர் பெற்றுள்ளது. உஒ.ம.இ.கு. நாட்டின் பல்வேறு ! வேலைக்களங்கள், மாற்று நிகழ்ச்சித்திட்டங்கள் ஆதரவு திரட்டல் என்பவற்றின் மூலம் இலங்கை தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளது. அத்துடன் கிளைகளுடனும், சம்பந்தப்பட்ட குழுக்களுடனு வந்துள்ளது.
ஒவ்வொரு சமுதாயம், அல்லது குழு மற்ற கோரிக்கைகளைக் கருத்திற்கொள்வதுடன், தம் ெ முன் வைக்க வேண்டும் என்பதே பிரதான அணு அவசியம். அதே வேளை, இரு வகையான செ செயற்பாடுகளை வலியுறுத்துவதுடன் மதம் சாரா. பிரயோகித்தல். போரை நிறுத்துவதற்கு நடைமுறைப்படுத்துவதற்கு வேண்டிய வழிவை முக்கிய இலக்காகும். தத்தமது பிரச்சினை நிறைவேற்றிக்கொள்வதற்கும் ஒரு வழி என்ற அரசியல் தீர்வை நோக்க வேண்டும்.
1990இல் உஒ.ம. தாபிக்கப்படுவதற்கு முன்ன ஆண்டுகளாக சமாதான இயக்கத்தில் மிக்க முனை சமாதான நினைவிதழை வாசிக்கையில், பேராத 4 - தொகுதி, இலங்கை நூல் விவரத் தொகுப்பி எச்.ஏ.ஐ.குணதிலக அவர்களின் உஒ.ம./இ.கு. முடிக்கலாம். t
“பிரசாரரீதியான செயற்பாடுகளை வி உண்மையான அடிப்படையில், தொடர்ந்: விரிவாக்குவதற்கான இந்த எத்தனிப்பை எவ்வளவொரு சிறு பகுதியினராயிரு அவர்களுடைய உணர்வையும் - வா அனைவருக்கும் உத்தரவாதம் செய முன்னேற்றுவதில், ஈடுபடுத்தச் செய்வதற் வந்திருக்கிறீர்கள்.”
பிரிவினையா அல்லது ஒற்றுமையா?
எனவே, இப்பொழுது நாம் ஓர் அரசியல் தீர்வை முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுகள் யாவும் அதி: அதன் உண்மையான கருத்தைப் புரிந்து தமக்கு அச்சுறுத்தலாக அமையும் என் புரிந்து கொள்ளாமைக்குத் துபம் போட்

தின் தாபிக்கப்பட்டது. இலங்கைக் குழு (உஒ.ம./ த மதம், இந்து மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய ாகிய சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் (சோனகர், களையும் கொண்ட பரந்த பிரதிநிதித்துவத்தைப் பகுதிகளிலும் கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், , சமாதானப் பாத யாத்திரைகள் வீதி நாடகங்கள், யில் போரும் சமாதானமும் பற்றிய பிரச்சினைகளில் , அது உலகின் ஏனைய பகுதிகளிலுள்ள உஒ.ம. ம் கூட்டொருமைப்பாட்டுத் தொடர்புகளைப் பேணி
வருடைய கருத்தைச் செவிமடுத்து அவருடைய சாந்த நிலையை விளக்கித் தம் கோரிக்கைகளையும் Iகு முறையாகும். இதற்கு ஓர் ஆழ்ந்த உரையாடல் யற்பாடும் இடம்பெறும். அதாவது, அடிமட்டத்திலான மதம் சார்ந்த அதிகார மையங்களின் அழுத்தத்தைப்
அரசியல் தீர் வொன்றைக் கண்டு, அதை ககளைத் தேடுவதே சகல நடவடிக்கைகளினதும் களைத் தீர்ப்பதற்கும், தமது அபிலாசைகளை முறையிலேயே சகல சமுதாயங்களும் இந்த
ரே இதைத் தாபிப்பதில் பங்கெடுத்த சிலர், பல ாப்புடன் ஈடுபட்டவர்களாவர். உஒ.ம.இ.கு. வினுடைய னைப் பல்கலைக்கழக முன்னாள் நூலகரும் வகுப்பு ன் சர்வதேசப் புகழ் பெற்ற ஆசிரியருமான கலாநிதி பற்றிய செய்தியைக் குறிப்பிட்டு இக்குறிப்பை நாம்
டுத்து, நின்று நிலைக்கவல்ல நம்பிக்கை என்ற து நிலைபேறுள்ள விதத்தில் சமாதான முயற்சிகளை
நான் மெச்சிப் பாராட்டுகிறேன். நமது சமூகத்தில் ப்பினும், தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் ழ்வையும் சுதந்திரத்தையும் நமது பிரஜைகள் ப்யும் விதத்தில் அரசியல் யாப்பையமைப்பை கு ஏறக்குறைய கால் நூற்றாண்டாக முயற்சி செய்து
கருத்திற் கொண்டுள்ளோம். இது வரை காலமும் 5ாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்டவையாகும். கொள்ளாமையினாலேயே அதிகாரப் பகிர்வு று எண்ணுவதனால் அதை எதிர்ப்போர், டு அதை வளர்க்கிறார்கள்.
1

Page 20
உதாரணமாக, வெகுசனத் தொடர்புச் சாதனங் எதிர்த்தே வந்துள்ளன. ‘அதிகாரப் பகிர்வுத் ெ முன்னணி அரசாங்கம் செய்தித் தாள்களில் பிர திகதி தி ஐலண்ட்’ என்ற செய்தித் தாள், இன பிரசுரித்தது. அரசியல் யாப்பு விவகார அமைச்ச தன் கையில் ஒரு முட்டையை வைத்துக்கொண்( பொரியல் செய்யப் போகிறேன்” என்கிறார். “ஒரு ந உருமாற முடியுமா?” என்று முட்டை பதிலளி எனவே, ‘தொகுதி வெளிவந்தவுடனேயே அது
நேரமே இல்லை! கலந்துரையாட நேரமில்லை!
இக்கேலிச் சித்திரம் 1997, ஜூலை 14ஆம் திகதி
கேடான போதனையிலிருந்து மக்கள் உஷார் நின் பெற்ற நாள் முதல், இவ்வளவு ஆண்டுகளிலு எதிர்ப்போர், பிளவு, அல்லது பிரிவினை என்ற இலங்கையின் நிலப்பரப்பு கூறுபடுவது எக்கார விவாதம், தற்பொழுது ஒற்றுமையாக இருக்கும் ந விடும் என்ற தவறான எடுகோளை அடிப்படையா ஒரு பிளவுபட்ட நாடென் பதும் , இப் ப தனிப்பட்டவர்களுக்கிடையேயும் சமுதாயங்களுக்கி கூட உண்மையே என்பது தான் நாம் யாவ சந்தேகம், நம்பிக்கையீனம், பகைமை என்பன.
எத்தரப்பாயிருப்பினும், மக்கள் நகர்ந்து கொடுக் போன்ற நிலைமை நிலவுகின்றது என்பது இ சமயங்களில் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மக்களை வன்செயல்களில் இறங்கத் து நிலைமைகள் கடந்த காலத்தில் இடம்பெற்றிருக்க விவேகிகளாக இருப்பதனால், இத்தகைய நிகழ் கூறுகள் குறைவு. 1983இற்குப் பின்னர், அத்தன ஏற்பட்டதில்லை. மறு புறம், உண்மையான சமநி: பொது மக்கள் சாதகமாகவே துலங்குகின்றனர். உ பின்பற்றுவோரும் எதிர்க்கின்றனர். அத்தகைய 6 முடியாது. ஆனால், எல்லா சமுதாயங்களிலும் கொடுத்து வாங்குவதற்கும், விட்டுக் கொழு இருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக அவாவும், சமாதானத் தாகமும் பெருமளவி வாழ்விலேற்படும் பல்வேறு வேதனைகளே இ சமுதாயங்களுக்கிடையிலும், எல்லா மட்டங் கருத்தரங்குகள், பல்வேறுபட்ட நிகழ்ச்சிகள் இ ஆதாரங்களைக் கண்டுள்ளது. சில சமயங்கை தாமதமாக ஆவேசமாகக் கேள்விகள் கேட்கப்ட வெளிப்படையான கலந்துரையாடலில் பின்னரு முடிவில் ஓர் உடன்பாட்டை நோக்கி நகரக்கூ

வ்களுள் சில, அதிகாரப் பகிர்வை நிலையாக தொகுதி பற்றி, இன்றைய பொதுஜன ஐக்கிய சுரித்த அன்றே, அதாவது, 1995 ஆகஸ்ட் 3ஆந் )தக் கேலி செய்து, ஒரு கேலிச் சித்திரத்தைப் ர் திரு.ஜி.எல்.பீரிஸ் பொரிக்கும் தாச்சிக்கருகில், டு, “நான் உன்னைப் பயன்படுத்தி ஒரு முட்டைப் நிமிடம். நான் விரும்பினால், மீண்டும் முட்டையாக ப்பதாக அக்கேலிச் சித்திரம் அமைந்திருந்தது. தாக்கப்பட்டது சிந்திக்க நேரமில்லை! சிந்திக்க
முற்றுமுழுதான கண்டனம் மட்டுமே!
மீண்டும் பிரசுரிக்கப்பட்டது. இத்தகைய வெட்கக் லைக்குக் கொண்டு வரப்பட வேண்டும். சுதந்திரம் yம், இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை ற பூச்சாண்டியைக் கிளப்பி விட்டிருக்கின்றனர். "ணங்கொண்டும் தடுக்கப்பட வேண்டும். இந்த ாடு, அதிகாரப் பகிர்வினால் பிரிவினைக்குள்ளாகி கக் கொண்டுள்ளது. ஆனால், இன்று இலங்கை பிளவு பிரதேச ரீதியானது மட்டுமன் றி டையேயுமான தொடர்புகளைப் பொறுத்தளவிலும் ரும் எதிர்நோக்க வேண்டிய யதார்த்தமாகும். உண்டு.
கத் தயாராக இல்லாது, அகழிக்குள் இருப்பது தன் கருத்தல்ல. ஒரு புறம் பார்த்தால், சில ) போலியான தீவிரவாதித் தலைவர்கள், ாண்டுவது சாத்தியமாகின்றது. இத்தகைய கின்றன. எனினும், அனுபவம் காரணமாக மக்கள் >ச்சிகள் இன்று நடைபெறுவதற்கான சாத்தியக் கையதொரு மட்டத்தில் எந்தவொரு கலவரமும் லையான தலைமைத்துவம் இருக்கும் பட்சத்தில், உரிமை பாராட்டும் சில கும்பல்களும், அவற்றைப் எதிர்ப்பை நாம் சட்டை செய்யாமல் இருக்கவும் ம் தீர்வுக்கு அவசியமான உரையாடலுக்கும், டுப்பதற்கும் மக்கள் பரவலாகத் தயாராக க, போரை முடிவுக்குக் கொண்டு வரும் ல் இருக்கின்றன. போான் பயனாக அன்றாட தற்குக் காரணம். நாடு முழுவதிலும் எல்லா களிலும் எண்ணிறந்த கலந்துரையாடல்கள், டம்பெற்றுள்ளன. உ.ஒ.ம./இ.கு. இவற்றிற்கான ளில், நாளின் ஆரம்பத்தில், அல்லது சற்றுத் Iட்டு, பலமான ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டு, நம், கருத்துப் பரிமாற்றத்தின் பின்னரும் நாள் டியதாகவும் இருக்கின்றது. அவர்கள் மேலும்

Page 21
தகவல்களை வேண்டி நிற்கின்றார்கள்; சமாதா கோருகின்றனர். எனவே, அதிகாரப் பரவலாக்க ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் வழிவகுக் பெரும் சக்தியை இது கொண்டிருக்கின்றது.
அதிகாரப் பகிர்வு காரணமாகப் பல நாடுகளுட கண்டுள்ளன என்று நாம் ஆரம்பத்திலேயே குறிப் பிளவை ஏற்படுத்தவில்லையென்றால், இந்நாட்டி தேவையில்லை என்பதையும் குறிப்பிட வேண்(

னத்திற்காக உழைப்பதற்குச் சந்தர்ப்பங்களையும் ம் ஒரு பிரிவினைச் சக்தியாக நோக்கப்படவில்லை. கக்கூடிய பரஸ்பர நம்பிக்கையை உருவாக்கும்
b தாம் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு பிட்டோம். எனவே, அதிகாரப் பகிர்வு இந்நாடுகளில் ல் அது பிளவை ஏற்படுத்துமென்று நாம் பயப்படத் நிம்.

Page 22
4 வரலாற்றுப்
வரலாற்றுப் பின்னணி
அதிகாரப் பகிர்வு அவசியம் என்பது பற்றியும் , ஆராய்வதற்கு முற்படுவதற்கு முன்னர், வரல சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்குமிடைே வேரூன்றியிருப்பதனால் அவர்கள் ஒரு நாட்டில்
பிரிவினை தவிர்க்க முடியாததொன்றென்றும் சில ச1
பொதுவானதொரு மனித குலம்
நாம் பொதுவானதொரு மனித குலத்திற்கு ஞாபகத்திலிருத்த வேண்டியது இச்சந்தர்ப்ப எல்லாவற்றிலும் இது வலியுறுத்தப்படுகின் இலங்கையின் சமாதான இயக்கத்தின் பெருந் த அனோமதாஸி மகாநாயக்க தேரர், "போரா ச சிங்களத்திலும், உஒ.ம.இ.குழுவுடன் (WSFISL) நிறுவனத்தினால் பிரசுரிக்கப்பட்ட, இன மோதல் நினைவு கூருவோம். அவர் எழுதுகிறார்:
“வஸெத்த, அஸலாயன, மதுர சூத்திரங்கள் என மிகச் சிறந்த சமூகத் தத்துவம், மனித குலத்த காட்டுவதுடன், இன, மத, சாதி வேறுபாடுகளு எவ்வித அர்த்தமுமற்றவை என்பதையும் எடுத்து
நமது பணியின் போது மிகப் பரவலாக விநியே நமது சொந்த அனுபவமும்” என்ற கட்டுரையில் ஒருவராகிய வண. மொரகொல்லகம ரத்னசார உதாரணங்களைத் தருகிறார்:
"துறவிகளே! கங்கை, யமுனை, அச்சிர யாவும் கடலினுள் பாய்ந்து, உவர் தண்ணிர் எந்த நதியினுடையது என்பன போல, பல்வேறு சமூகங்களையும் சேர் சாதி, கோத்திரம் என்ற வித்தியாசமோ, (உபோஸத்த சூத்திரம்). இது, மானிட வ பிறப்பினால் மக்கள் எவ்விதப் பாகுபா இது தனி ஆட்களினால் புகுத்தப்பட் விளக்குகின்றது.
“பல்வேறுபட்ட வகுதிகள் உள்ளன.
எடுத்துக் கொள்வோம். இவற்றிற்கு வகையான புழுக்களும், எறும்புகளும் தனித்தனி இயல்புகள் உண்டு. ஊ உரித்தான விசேட இயல்புகள் உண்(

பின்னணி
அதிகாரப் பகிர்வின் இயல்பு பற்றியும் விரிவாக ாற்றுப் பின்னணியை ஆராய்வது அவசியம். யயான பகைமை, வரலாற்றில் ஆழமாக என்றுமே ஒற்றுமையாக வாழ இயலாதென்றும், Dயங்களில் கூறப்படுவதே இதற்கும் காரணமாகும்.
கு உரித்தானவர்கள் என்பதை முதலில் பத்தில் முக்கியமாகும். பிரதான சமயங்கள் றது. கல்யாணிவங்ஸ் பிரிவைச் சேர்ந்தவரும் தலைவர்களுள் ஒருவருமான வண. பட்டபொல மாதானமா?” என்ற தலைப்பில் எண்பதுகளில்
தொடர்பு கொண்ட விமுக்தி தர்ம கேந்ர என்ற பற்றிய நூலை மெச்சி எழுதிய சில பகுதிகளை
ன்பன போன்ற சூத்திரங்களில் புத்த பகவானின் தின் ஒற்றுமையை மிகத் தெளிவாக எடுத்துக் நம் அவை போன்ற ஏனைய வேறுபாடுகளும் க் காட்டுகின்றன”.
ாகிக்கப்பட்ட, “இனவாதம் - பெளத்த கருத்தும் உ.ஒ.ம./இ.கு. (WSF/SL) இணைப்பாளர்களுள் தேரர் புத்த பகவான் எடுத்துக் காட்டிய பல
ாவதி, சரபு, மஹி போன்ற மாபெரும் நதிகள் நீராக மாறுகின்றன. அதன் பின்னர், எந்தத் த எவராலும் பிரித்துக்காட்ட முடியாது. இதே ந்தவர்கள், சாஸனத்தில் சேரும் போது, இனம், வேறு வித்தியாசங்களோ கிடையாது” என்றார் ாக்கத்தின் சமத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது. ாட்டையும் கொண்டவர்களல்லர் என்பதையும் ட ஒரு வகுதியேயாகும் என்பதையும் இது
உதாரணமாக, மரங்களையும் புற்களையும் வெவ்வேறான இயல்புகள் உண்டு. பல்வேறு பூச்சிகளும இருக்கின்றன. இவற்றிற்கும் ர்வனவற்றிற்கிடையிலும் அவையவைக்கே G. நீர்வாழ் உயிரினங்களும் இருக்கின்றன.
4

Page 23
அவ்வவ்வகைக்குரிய இயல்புகள் உ6 அவற்றிற்கும், அவற்றிற்கே உரித்தான
ஆனால், இவ்வினங்களைப் போலன்றி,
எதுவுமில்லை. தலைமயிர், தலை, காது இன அடிப்படையில் வேறுபடுகின்றவை வயிறு, முதுகு, நெஞ்சு என்பவற்றைப்
செயற்பாடுகளை அவதானியுங்கள். ஏதா இளைஞர்களே! மனிதர்களிடையே வே சாதியைச் சேர்ந்தவர்களே. அவர்கள் எந்த வேறுபாடுகள் இருப்பினும் அவை ய அவை ஒருபோதும் உண்மையான வேறு
எனவே, பொதுவானதொரு மனித
அடிப்படையாகும். இது ஆண்டாண் என்பவற்றிற்கு ஆதரவாக அமைந்து
வளமாகவும் இருக்கின்றது.
பகைமையா, அல்லது இணக்கமா?
வரலாற்று நிகழ்வுகள் காரணமாகவும் புவியிய ஏற்பட்டுள்ள பிரிவுகளைப் பார்த்தாலும் கூட சிங்க சாதாரணமாக உணரப்படுவதை விட அதிக அ சமயங்களில் ஆரிய, திராவிட வேறுபாடுகள் இனம் என்பதன் அடிப்படையான நான்கு வகுதிக கோகேஸியன், நிக்ரொயிட், மொங்களொயிட், { வகுதியான ஒஸ்றளொயிட் வகுதியைச் சேர்ந்த முதன்முதலில் இலங்கைக்கு வந்தார்கள் என்பது ப வந்தார்கள் என்பது பற்றியும் பெரும் கருத்து காலத்திலிருந்தே இரு பகுதியினரும் வந்தனரென் வாழ்ந்த ஆதிவாசிகளான பூர்வீகக்கூகுடிகளு ஏற்பட்டதென்பதும் நிச்சயம். ༤།།
ஒன்றிணைப்பு
இனங்களுக்கிடையிலேற்பட்ட கலப்பையும், ஒ உதாரணங்களை எடுத்துக் காட்டலாம். வட இந் வருகையே வரலாற்றுரீதியாக நிறுவப்பட்டுள்ள சிங்களப் பதிவாகும். அவன் முதலில் இலங்ை குவேனியை மணந்தான். ஆனால், இலங்கையி முன்னர், தென் இந்தியாவில் மதுரையைச் சேர் தேர்ந்தெடுக்க்பபட்டாள். அவனுடன் வந்த எழுநு இந்தியாவிலுள்ள மதுரையைச் சேர்ந்த பெண்களை துட்டகைமுனு - எல்லாளன் (கி.மு.161) தொடர்பா

ண்டு. பறவைகளை எடுத்துக் கொள்வோம்.
இயல்புகள் உண்டு.
மனிதர்களுக்கோ குறிப்பான இன இயல்புகள் ], கண், வாய், மூக்கு, உதடு, புருவம் என்பன யா? நிச்சயமாக இல்லை; அல்லது கழுத்து, பாருங்கள்; அல்லது, அவர்களுடைய பாலியற் வது வேறுபாடுகள் உண்டா? இல்லை. எனவே, றுபாடுகள் இல்லை. அவர்கள் யாவரும் ஒரே எல்லோரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே. ாவும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட வேறுபாடுகளே. றுபாடுகளல்ல.” (வஸ்ஸெத்த சூத்திரம்)
குலம் என்பது அசைக்க முடியாததோர் ரு காலமாகக் கூட்டு வாழ்க்கை, சமாதானம் துள்ளதுடன், இன்றும் நமது மிகச் சிறந்த
ல், காலநிலை நிலைமைகள் காரணமாகவும் ள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே, ளவில் இணக்கமான தன்மைகள் உண்டு. சில "பெரிதுபடுத்தப்படுகின்றன. மானிடம், அல்லது ளையும் எடுத்துக் கொண்டாலும் கூட, அதாவது, ஒஸ்றளொயிட் - ஆரியரும் திராவிடரும் இறுதி வர்களாவர். சிங்கள் மக்களா, தமிழ் மக்களா ற்றியும், அவர்கள் இந்தியாவின் எப்பகுதியிலிருந்து வேறுபாடுகள் நிலவுகின்றன. மிகப் பண்டைய பதும் இவ்விரு இனங்களுக்குமிடையிலும் இங்கு ருக்கிடையிலும் குறிப்பிடத்தக்களவு கலப்பு
ஒன்றிணைப்பையும் நிரூபிப்பதற்கு எண்ணற்ற தியாவிலிருந்து வந்த அரசகுமாரன் விஜயனின் ா இடப்பெயர்வு பற்றிய காலத்தால் முந்திய கையின் பூர்வீகக் குடிமக்களுள் ஒருத்தியாகிய ன் முதலாவது மன்னனாக முடிசூடப்படுவதற்கு ர்ந்த ஓர் இளவரசி, அவனுடைய மகிஷியாகத் ாறு பேரும், அவன் செய்தது போலவே தென் ா விவாகஞ் செய்தார்கள் என்று பதிவாகியுள்ளது. ன, தமிழ் - சிங்கள மோதல பற்றிய கதையை

Page 24
விபரமாகச் பரிசீலித்துப் பார்த்தால், சில கு கூடியதாக இருக்கின்றது. வெறுமனே அந்த ே இவற்றிற்கு அவசியப்படுகின்றது. இலங்கையை தவறாத ஓர் அரசன்’ என்று மகாவம்சம் குறி விடயங்களை நீதியான முறையில் அவ உதாரணங்களுண்டு. இத்தகையதொரு சந்தர் அவற்றுள் ஒன்றாகும். மற்றொரு தருணத்தி முன்வந்தமை மற்றொன்றாகும். மேலும், எ6 இருந்தது போல, துட்டகைமுனுவின் படையில் நேருக்கு நேர் போர் செய்து பிரச்சினைக்கு படைகளுக்குமிடையில் போர் நிகழ்ந்தால், வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என அமைந்திருக்கலாம். போரில் வெற்றியடைந்த நினைவுச்சின்னம் தாபிக்கப்பட வேண்டுமென்றும், துட்டகைமுனு கட்டளையிட்டான். வழிபாடு நூற்றாண்டுகளாக தொடர்ந்து இடம்பெற்று வ மக்களினதும் விவேகத்திற்கும், தாராள மனப்பா மட்டுமன்றி, இத்தமிழ் மன்னன் மீது பொதுமக் எடுத்துக்காட்டாக அமைகின்றது.
இலங்கையை ஆட்சி புரிந்த மற்றொரு தம கீர்த்தி ழர் இராஜசிங்கன் (1747 - 1782) திச ஊக்குவிப்பு என்பவற்றின் பலனாக, இதுகாறும் சயம் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு, ப காலத்திலும், இவனையடுத்து ஆண்ட மன்ன (1782 - 1798) LDT GILI(Ibb GFLDu u 356oT3FITU LD சிங்கள பிக்கு, வண. வல்விட்ட அஸரண சர முன்னோடிப் பணியை இக்காலத்திலேயே பூ
அத்துடன் திரிபிட்டக்க மீதான தரம்வாய்ந்த என்பன), தென் இந்தியாவைச் சேர்ந்த தமிழ் பாளி மொழியில் எழுதப்பட்டமையையும் ம மகாதம்மபால மகா தேரரையும், புத்தகோவடி குறிப்பிடலாம். மலேஷியாவைச் சேர்ந்த கலிங் மீண்டும் நிலை நிறுத்துவதற்காக, தம்பதேனி 2ஆம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலத்தி சில்வத் மகா தேரர்) வருவிக்கப்பட்டனரென்று தென் இந்தியாவிலுள்ள சோழ நாட்டிலிருந்து நூலில் குறிப்பிடப்படுகின்றது.
இவை தவிர, இலங்கைச் சிங்கள் மன்ன அரசிளங்குமாரிகளை மணஞ் செய்துள்ள தொழினுட்பவியலாளர்களும், சாதாரண மக்க சிலைகள், மாளிகைகள், குளங்கள், கால்வாu

றிப்பிடத்தக்க அம்சங்களை நாம் அவதானிக்கக் மாதலுக்கும் மேலாக, சிக்கார்ந்ததொரு விளக்கம் 44 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த எல்லாளன் ‘நீதி பிடுகின்றது. சிங்கள பெளத்தர்கள் சம்பந்தப்பட்ட ன் கையாண்டமை பற்றிக் குறிப்பிடத்தக்க ப்பத்தில் அவன் தனது மகனையே தண்டித்தமை ஸ், தானே தண்டனையைப் பெறுவதற்கு அவன் ல்லாளனின் படையில் சிங்களப் போர் வீரர்கள் தமிழ்ப் போர் வீரர்கள் இருந்தார்கள். இருவரும் முடிவு காண்பதெனத் தீர்மானித்தனர். இரண்டு தம்முடையவர்களையே எதிர்த்தரப்பில் கொல்ல பதே அத்தீர்மானத்திற்கு முக்கிய காரணமாக பின்னர், எல்லாளன் உயிரிழந்த இடத்தில், ஒரு அவ்விடத்தில் வழிபாடு செய்யப்பட வேண்டுமென்றும் செலுத்தும் இவ்வழக்கம் ஏறத்தாழ இருபது பருகின்றது. இது துட்டகைமுனுவினதும், சிங்கள ன்மைக்கும் குறிப்பிடத்தக்கதோர் எடுத்துக் காட்டாக கள் செலுத்திய அளப்பெரும் மரியாதைக்கும் ஓர்
லிழ் அரசனுக்குச் சிறந்ததோர் உதாரணமாகக் கழ்கின்றான். இம்மன்னனின் அனுசரணை தீவிர கைவிடப்பட்டிருந்த உயர் தீட்சை (உபசம்பதாவ), மீண்டும் நிறுவப்பட்டது. இவனுடைய ஆட்சிக் னன் இராஜாதி இராஜசிங்கனின் காலத்திலுமே றுமலர்ச்சி ஏற்பட்டது. அறிஞரும், புனிதருமான ண பூரீ சரணங்கர தேரர் தனது ஆக்கபூர்வமான ர்த்தி செய்தார்.
உரை நூல்கள் (அட்டுவா, அட்டுவா டீக்கா b சிரேஷ்டர்களால் (ஆச்சாரின் வஹன்ஸேலா) றத்தலாகாது. சிறப்பு மிக்க உதாரணங்களாக மகா தேரரையும் (கி.பி. 5ஆம் நூற்றாண்டு) பக மாகனினால் அழிக்கப்பட்ட புத்த சாசனத்தை ய காலப்பகுதியில் (கி.பி. 13ஆம் நூற்றாண்டு) நில், கற்றறிந்த புனித மகாதேரர்கள் (உகத் ம், விலைமதிப்பற்ற நூல்கள் (வட்டினா பொத்) கொண்டு வரப்பட்டனவென்றும் பூஜாவலி என்ற
ர்கள், தென் இந்தியாவைச் சேர்ந்த தமிழ் னர். தென் இந்தியக் கைவினைஞர்களும், ளும் புராதன இலங்கையின் தாதுகோபங்கள், பகள், வயல்கள் என்பனவற்றை அமைப்பதற்குத்
16

Page 25
தமது பங்களிப்பைச் செய்துள்ளனர். மேலும், இ சமய வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்தி தேவாலயங்கள் இதற்கு எடுத்துக்காட்டாகும். அடுத் என்பனவற்றிலும் பொதுமைத்தன்மைகள் பெரும குடும்பங்களிடையேயும் கீலப்புத் திருமணங்கள் வேளை, எந்தவொரு கலாசாரமும் மற்றைய கலாசாரமும் இந்து தமிழ்க் கலாசாரமும் தத் வந்திருப்பதுடன், இவ்விரு கலாசாரங்களுக்குமிை ஆக்கபூர்வமான அபிவிருத்தியை எய்தின.
மோதல்
இப்பின்னணியை மனத்திற் கொண்டே இக்கால வேண்டும். சமயச் சின்னங்கள், நீர்ப்பாசனத் செல்வங்கள் என்பவற்றிற்கும் பாரிய இழப்புக் நிகழ்ந்துள்ளன என்பதில் சந்தேகமில்லை. இது எனினும், அந்த மோதல்கள் இன்றைய அடிப்படையாக் கொண்டிருக்கவில்லை. எலி என்ற காரணத்திற்காகச் சிங்கள மக்கள் துன் இல்லை. இதே போன்று, சிங்கள மன்னன் துட்ட போது தமிழர்கள் என்ற காரணத்திற்காகத் தட நடத்தப்படவோ இல்லை. இது உண்மையில் சார்ந்ததொன்றாகும். இலங்கையில், பகைமை ( தரப்புக்களுள் ஒரு தரப்பு, தென் இந்திய அ கொள்ளும். மற்றைய தரப்பு, தென்னிந்தியாவி செய்து கொள்ளும். சிங்கள மக்கள், தமிழர் என் போல, தமிழ் மக்கள் சிங்களவர் என்பதற்காகச் சி நிலவவில்லை. இவை அதிகாரத்தைக் கை வம்சங்களுக்கிடையிலான தொடர்ச்சியான போர சக்திகள் உண்மைகளைத் திரித்து, அவற்றின் அடி மேலே கூறப்பட்டதை ஞாபகத்தில் வைத்திருக்க காரணங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்ளு
ஏகாதிபத்திய ஆட்சிக் காலம்
ஏகாதிபத்திய ஆட்சிக காலத்திலேயே, நாட்டி பெற்றதுடன், சீழ் நிறைந்த புண்போல இனவாத உணவை உற்பத்தி செய்து, பலம் மிக்கதொரு பொருளாதாரம், தேயிலை, இறப்பர், தெங்கு என பெருந்தோட்டப் பொருளாதாரமாக மாற்றப்பட் செய்யப்படலாயின. ஆரம்பத்தில், இது ஓரளவு
காலப்போக்கில் உலகத்தில் உணவின் விலைகள் பெறப்பட்ட வருமானம் அதற்குச் சமமாக அதிகரி கொடுப்பனவு (வியாபார) நிலுவைப் பிரச்சினைக

Nந்து சமயமும் அதன் தெய்வங்களும் பெளத்த யுள்ளன. பெளத்த மதக் கோவில்களிலுள்ள ததாக, உடை, ஆபரணங்கள், மொழி, இலக்கியம் ளவில் உண்டு. பொது மக்களிடையேயும், அரச
தாராளமாக இடம் பெற்றன. எனினும், அதே தை விழுங்கி விடவில்லை. சிங்கள பெளத்த நமது தனித்தன்மையான இயல்புகளைப் பேணி டயே நிலவிய தொடர்பின் விளைவாக இரண்டுமே
>ப்பகுதியின் மோதல்கள் மீளாய்வு செய்யப்பட திட்டங்கள், இவை போன்ற ஏனைய தேசியச் களையும், அழிவையும் ஏற்படுத்திய போர்கள் அந்த யுகத்தின் வரலாற்றின் ஒரு பகுதியாகும். மோதல்களைப் போல இனவாதத்தை ல்லாள மன்னனின் ஆட்சியில் கீழ், சிங்களவர்கள் புறுத்தப்படவோ, பாரபட்சமாக நடத்தப்படவோ கைமுனு எல்லாளனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த மிழ் மக்கள் துன்புறுத்தப்படவோ, பாரபட்சமாக வம்சப் போராகும். எனவே, அது வகுப்பு கொண்ட வம்சங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும் ரச வம்சம் ஒன்றுடன் உடன்படிக்கை செய்து லுள்ள மற்றொரு வம்சத்துடன் உடன்படிக்கை பதற்காகத் தமிழருடன் போராடவில்லை. அதே ங்களவருடன் போராடவில்லை. இன உணர்வுகள் கப்பற்றுவதற்குப் பகைமை கொண்ட அரச ாட்டங்களாகவே இருந்தன. இன்று, இனவாதச் ப்படையில் இனத் துவேஷத்தைத் தூண்டுவதால், வேண்டியது அவசியம். ஆகவே, அடிப்படைக் நதல் அத்தியாவசியமாகும்.
ல் சில பிரிவினைக் காரணிகள் உத்வேகம் ம் நிலைபெறலாயிற்று. மக்களுக்கு வேண்டிய
தன்னிறைவடிப்படையை வழங்கிய விவசாயப் ர்பனவற்றை ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யும் டதுடன், உணவுப் பொருட்கள் இறக்குமதி துரித அபிவிருத்தியை ஏற்படுத்திய போதிலும் ஏறத்தொடங்கிய போதிலும் ஏற்றுமதிகளிலிருந்து |க்கவில்லை. இதன் விளைவாகப் பாரதூரமான ள் தோன்றலாயின. ஆயிரத்துத் தொளாயிரத்து

Page 26
அறுபதுகள் முதல் இலங்கை கடனில் மூழ்க வடக்கிலும் எழுச்சிகளும் புரட்சிகளும் தோன்ற செயற்பாடுகளின் விரிவாக்கமும் போட்டியடிப்படை பிரித்தாளும் கொள்கையுடன் சேர்ந்து, அரசியல் ரீதியாகவும் இலங்கை தன் மீது ஆதிக்கம் நிலைமையையும், அவற்றினால் நசுக்கப்படும் எதிர்ப்பியக்கங்களும், கலகங்களும் இடம்பெற் தேசியப் பாரம்பரியங்களும், உணர்வுகளும் இரண்டு இனங்களும் இவ்வெதிர்ப்பியக்கங்கள் இத்தகைய ஒருமித்த எதிர்ப்பு இடம்பெற்ற பிளவினாலும் இனங்கள், மேன்மேலும் ஒன்று நெருக்குதல்களுக்கும் அண்மைக் காலத்தில் சுரண்டல்களுக்குமான எதிர்ப்பு பெருமளவில்
போர்த்துக்கேயர் காலமும், ஒல்லாந்தர்
அடக்குமுறைச் செயற்பாடுகளும், அடிமைப்பாட் ஆட்சிகளுடன் ஆரம்பமாயின. இவற்றுடன் இவ கொடுரச் செயல்களையும் கொண்டிருந்தன. மி பயிர்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. மு இவ்வியாபாரத்தில் தனியுரிமையைத் தம் வச மக்களைச் சுரண்டினர். -
முதலில் போர்த்துக்கேயரும், பின்னர் ஒல்லாந் தமது கட்டுப்பாட்டை நிலை நிறுத்திய இக்க தொடர்ந்து பேணக்கூடியதாக இருந்தது. இதன கீழ் நாட்டுச் சிங்களவர், மலைநாட்டுச் சிங் இக்காலகட்டத்தில் தோன்றியது.
பிரித்தானியர் காலம்
நசுக்கற் செயற்பாடும், சுரண்டற் செயற்பாடும் அ இடம்பெற்றதுடன், பிரித்தாளும் கொள்கை, ஒ விருத்தி செய்யப்பட்டது.
இவர்கள் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றி, ர ஒரே விதமான நிர்வாகத்தை அறிமுகப் மேம்படுத்தினார்கள்; தமது கல்வி முறையை முறையில் நாட்டின் வளங்களைச் சூறையா மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கோ, முன்னே
நில அபகரிப்பு
1840களில் இயற்றப்பட்ட சதுப்பு நிலச் சட்டம் பொருளாதார ரீதியில் அடிமைப்படுத்துதல் தெ

ஆரம்பித்தது. இந்நிலைமையுடன், தெற்கிலும் லாயின. கட்டாயத்தின் கீழான மதக்குழுக்களின் யிலான முதலாளித்துவம் ஏகாதிபத்திய சுரண்டலும் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பண்பாட்டு செலுத்திய மேற்கு நாடுகளில் தங்கியிருக்கும் நிலைமையையும் உருவாக்கிற்று. எனினும், றுப் பெரும் பலவீனத்திற்குள்ளாகிய போதிலும், இறந்தொழியாமல் பேணப்பட்டன. ஆரம்பத்தில் ல் சேர்ந்து கொண்டன. காலத்திற்குக் காலம் போதிலும், அதிகரித்து வந்த சீர்கேட்டினாலும், க்கொன்று எதிராக மாறியதனால் ஏகாதிபத்திய நவீன குடியேற்றவாத நெருக்குதல்களுக்கும் பலவீனப்பட்டு விட்டது.
ܢܓܐܠ܅ காலமும '.
டுச் செயற்பாடுகளும் போர்த்துக்கேய, ஒல்லாந்த ர்களது ஆட்சி தாக்கம்மிக்க வன்முறைகளையும் ளகு, கறுவா, பாக்கு என்பன போன்ற ஏற்றுமதிப் தலில் போர்த்துக்கேயரும், பின்னர் ஒல்லாந்தரும் மாக்கிக்கொண்டு, ஒழுங்கானதொரு முறையில்
ܢܓܓ=- ܐ
தரும் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் ாலப்பகுதியில் மலை நாடு தன் சுதந்திரத்தைத் ால், ஒரே இனத்தவரிடையே (சிங்கள இனத்தவர்) களவர் (கண்டிச் சிங்களவர்) என்ற பிரிவின்ை
. همین
பூங்கிலேயர் காலத்தில் மேலும் சீராகத் தொடர்ந்து ரு நுண்கலை, என்று சொல்லக்கூடிய அளவிற்கு
5ாடு முழுவதையும் தமதாட்சிக்குட்படுத்தின்ார்கள் படுத்தினார்கள்; போக்குவரத்து வசதிகளை பப் பரப்பினார்கள். மேலும் பயனுறுதி வாய்ந்த டுவதற்காகவே இவற்றைச் செய்தார்களேயன்றி, ற்றுவதற்கோ அல்ல. is . .
அல்லது முடிக்குரிய நிலச் சட்டம் மக்களைப் ாடர்பான பிரதான மைல்கல்லாகும். இச்சட்டத்தின்
18

Page 27
கீழ் விவசாயிகளின் நிலங்களும், பொதுவான தோட்டங்களுக்காகவும், கோப்பிச் செடிகள் நோய் தேயிலை, இறப்பர் செய்கைகளுக்காகவும் ெ சமுதாயத்தின் உயர் மட்ட மக்களின் உள்ளுாக் ஈடுபட்டன. இதனால் விவசாயப் பொருளாதாரம் ( பொருளாதாரமாகப் படிப்படியாக மாற்றமடைய
பிரதானமாக, தேயிலைப் பயிர்ச்செய்கைக்கும், இற அமையாததனால், தமிழரின் விவசாய நிலங்கள் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். அல்லலுக்குத் தமிழ் விவசாயிகள் ஆளாகவில் (கண்டி) சிங்களவர்களே அதிக அளவு இன்னலு
இனவாதம்
பொருளாதாரத்தின் ஏகாதிபத்திய சகாப்தத்தி பொருளாதாரமானது சார்ந்து வாழும் பெருந்தே நாட்டில் பிரிவினைச் சக்திகள் தோன்றலாயின ஒப்பீட்டளவில் ஒரு மேலோட்டமான விதத்தி உதாரணமாக தேயிலை, இறப்பர், தெங்குப் வருமானத்தைக் கொண்டு, நாடளாவியரீதி அமைக்கப்பட்டன. ஆனால், இவை பிரதான பயப்பனவாக அமைந்தன. மறு புறம், ஆழப கொண்ட நாட்டின் முழுமையான சமய, சமூக முக்கியமான சமுதாய அடிப்படை விழுமியங்: மனிதப் பண்புகள் நம் நாட்டவரின் கலாசாரத்தில் உயிர்த் துடிப்புடன் இருப்பதாலும் சமாதானத்தை பயன்படுத்தலாமென்ற போதிலும், மேன்மேலும் ந பயங்கரவாதத்திற்கும் இவ்வாறு களம் அமைக்
பிரிவினைச் சக்திகள் உருவாகிய போது, இறுதி என்ற ஒரே காரணத்திற்காக, ஆகக்கூடிய அ6T மட்டுமே அவதிக்குள்ளாகவில்லை. பெரும்பான்ை உண்டு. இறுதித் தீர்வுகள் பெரும்பான்மையினருக்கு
அமைய வேண்டுமென்பதனால், இவற்றையும் 55
ஏகாதிபத்திய யுகத்தில், பிரித்தாளும் கொள்கை, ( அதிக ஆபத்தாக அமையக்கூடிய பெரும்ட சிறுபான்மையினரைப் பலப்படுத்தினர். சில சமய பெரும்பான்மையினருடன் சேர்ந்து, தமது பெ பிளவுபட்டதொரு போட்டிமயமான உலகில் நன்மையடைதலும்) அத்தகைய எதிர்ப்பு ஒரு
அரசாங்கத் தொழில், இராஜதந்திரவுபாயங்கள் அவர்களுடைய தொகையினடிப்படையில் பார்

மேய்ச்சல் நிலங்களும், காடுகளும், கோப்பித் வாய்ப்பட்டு கோப்பிச் செய்கை தோல்வியுற்றதும், வளி நாட்டுக் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டன. கம்பனிகளும் பின்னர், இத்தகைய கொள்ளையில் வெளி நாடுகளில் தங்கியிருக்கும் பெருந்தோட்டப் லாயிற்று.
]ப்பர் பயிர்ச்செய்கைக்கும் இந்நிலம் பொருத்தமாக சதுப்பு நிலச் சட்டத்தினால் பாதிக்கப்படவில்லை எனவே, சிங்கள விவசாயிகள் பட்ட அளவு ல்லை. சிங்கள விவசாயிகளுள் மலை நாட்டு
லுக்குட்பட்டனர்.
ல் சீவனோபாயம், விவசாய வீழ்ச்சியுடனும் ாட்டப் பொருளாதாரத்திற்கு மாற்றப்பட்டதுடனும் என்பது ஏற்கனவே குறிப்பிடப்பட்டது. மறு புறம், ல் குறிப்பிட்டதொரு அபிவிருத்தி ஏற்பட்டது. பொருட்கள் முதலியவற்றிலிருந்து பெறப்பட்ட யில் தெருக்களும், புகையிரத வீதிகளும் மாக ஏகாதிபத்திய அரசுகளுக்கும் நன்மை Dாகப் பார்த்தால் மக்களை அடிப்படையாகக் க, கலாசார அமைப்பு சீரழிவுக்குட்பட்டதுடன், கள் படிப்படியாக அருகிப்போயின. அடிப்படை ஆழ்ந்து பதிந்திருப்பதாலும், அவை இன்னமும் உருவாக்குவதற்குத் தைைலவர்கள் அவற்றைப் ாட்டை ஆக்கிரமித்து வரும் வன்செயல்களுக்கும் கப்பட்டது.
யில் சிறுபான்மையினர், தாம் சிறுபான்மையினர் வில் அல்லலுற்ற போதிலும் சிறுபான்மையினர் மையினருக்கெதிராகச் செயற்பட்ட காரணிகளும் கும் சிறுபான்மையினருக்கும் நியாயமானவையாக
ணிப்பிற்கெடுத்துக் கொள்ள வேண்டும்.
பெரும்பான்மையினருக்கு எதிராகச் செயற்பட்டது. ான்மையினருக்கெதிராக, ஆட்சியாளர்கள், பங்களில் சிறுபான்மையினர் இதனை எதிர்த்து, ாது எதிரிக்கெதிராக ஒன்றுபட்டனர். ஆனால், ல் (அவ்வாறு பயன்படுத்தலும் அதனால் விதிவிலக்காகும். கல்வி, வியாபாரம், நிலம், ர், ஆயுதப் படைச் சேவைகள் என்பவற்றில் க்கையில் தமிழர்கள் அதிகளவு பதவிகளை

Page 28
வகித்தனர். இது தற்செயல் நிகழ்ச்சியாக இ போலக் கூடிய திறமை, அல்லது கடின சொல்வது மேலோட்டமானதாகவே இருக்குப் பொருளாதாரக் காரணங்களும், சமூகக் கார கொள்கை, ஓரளவிற்கேனும் இதற்குக் காரணம பிரத்தியேகமான பதவிகளைப் பெற்ற போட்டிச் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அல்லது சி நன்மையையோ கருதாமல், தம்மவர்களின் வேண்டும். ஆனால், இதற்குக் குறிப்பிட்ட ஆனந்தகுமாரசுவாமி சிறந்ததொரு விதிவில பலரும் இருந்தனர்.
பெரும்பான்மையினரின் மதமாகிய பெளத்தமு காலமாகச் சமயரீதியான துன்புறுத்தல்க வேண்டியிருந்தது. 1948ஆம் ஆண்டில் எய்த கொண்டு வந்த போதிலும், அதாவது பெளத் கணிப்பும், நன்மைகளும் வழங்கப்பட்ட போதிலு பகிரங்கச் சந்தைப் பொருளாதாரத்தின் கீழும் அபாயமான நிலையிலுள்ளது. இந்நிலைமை, சிக்கலானது. சிங்களப் பெரும்பான்மைக் கட்டுப் சேர்ந்த சிங்கள இளைஞர்கள் 1971ஆம் ஆ அழிக்கப்பட்டனர் என்பதை மறக்கலாகாது.
தாம் எண்ணிக்கையில் கூடுதலாக இருந்த கலாசாரரீதியில், சில சமயங்களில் ஒரு கொண்டிருந்தனரென்று கருதிய சிங்கள மக் சமமின்மையையும், பாரபட்சத்தையும் எதிர்க்கி மக்கள் என்றும், தென் இந்தியாவில் பல மி சிங்கள மக்கள் பெரும்பாலும் வாதாடுகிறார் கொண்ட பின்னணியில் , தமிழரை மு பெரும்பான்மையினராக உள்ளனர் என்றும், சிங்களவர்கள் எண்ணுகின்றனர். இது நியாயப் உண்மையில் இது நியாயப்படுத்த முடியாத விதப் பாதுகாப்பின்மையைக் குறிக்கின்றது. செலுத்தும் சிறுபான்மை வர்த்தகச் சக்திகளு வெல்ல முயலும், எழுச்சி பெற்றுக் கொண்டிரு தூபமிடுகின்றன.
சட்டவாக்கச் சபையில், சிங்கள மக்கள் பெரு ஆதிக்க நிலையை எய்திய போது, சக்திகளி என்பது இயல்பே. தமிழ் மக்களின் நியாயமான அவ்வாறு செய்திருந்தால், அச்செயல் நியாய சிறுபான்மையினருக்கெதிரான சிங்கள அட வந்த சோகக் கதையாகும். எல்லாவற்றி

ருக்க முடியாது. சில சமயங்களிற் கூறப்படுவது உழைப்பு என்பவையே இதற்குக் காரணமென்று . நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டிய ஆழமான ணங்களும் எப்பொழுதுமே இருக்கும். பிரித்தாளும் ாக இருந்திருக்க வேண்டும். பல்வேறு துறைகளிலும் சமூகத்தில் இடம்பெறும் தமிழரும், முஸ்லிம்களும், ல சமயங்களில் பொது நன்மையையோ, தேசிய நன்மைகளைப் பேணினர் என்பதையும் குறிப்பிட த்தக்க விதிவிலக்காக அமைந்தவர்களுமுண்டு. கோவார். இவரைப் போன்ற தன்மையினர் வேறு
ம், மொழியாகிய சிங்களமும், கலாசாரமும் நீண்ட ளையும், அடக்குமுறைகளையும் எதிர்நோக்க ப்பட்ட சுதந்திரம் பல வழிகளில் நன்மைகளைக் தத்திற்கும், சிங்கள மொழிக்கும் பிரத்தியேகமான ம், நவீன குடியேற்றவாதத்தின் கீழும் தற்போதைய
மக்களின் பொருளாதார, சமூக, கலாசார வாழ்வு
சிறுபான்மையோருக்கும் பொருந்தும். இது மிகச் பாட்டின் கீழிருந்த அரசாங்கத்திலும் கூட, தெற்கைச் ண்டு, 1987ஆம் ஆண்டுக் கிளர்ச்சிகளின் போது
போதிலும், உண்மையில் பொருளாதார, சமூக, சிறுபான்மையினரைப் போன்ற தடைகளைக் 5கள், வாழ்வின் பல துறைகளிலும் காணப்படும் ன்ெறனர். மேலும், உலகில் தாம் மட்டுமே சிங்கள ல்ெலியன் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றும் சில கள். எனவே, ஈழப் பிரிவினை என்ற பயத்தைக் ழுமையாக எடுத்துப் பார்த்தால் அவர்கள் அவர்கள் சிங்களவரை விஞ்சிவிடுவர் என்றும் படுத்த முடியாத பயம் என்று சிலர் நினைக்கலாம். தொன்றாக இருக்கலாம். ஆனால், இப்பயம் ஒரு இதை விளங்கிக் கொள்ள வேண்டும். ஆதிக்கம் டன் (தமிழ், முஸ்லிம்) போட்டியிட்டு அவர்களை க்கும் சிங்கள வர்த்தகச் சக்திகள் இக்கருத்திற்குத்
ம்பான்மையைப் பெற்று அதன் மூலம் நாட்டில் ஓர் ன் சமநிலையை அவர்கள் மாற்ற முயற்சி செய்வர் அபிலாசைகளையும் கருத்திற் கொண்டு, அவர்கள் படுத்தப்பட்டதாக அமைந்திருக்கும். ஆனால், தமிழ் 5குமுறையும், பாரபட்சமுமே இதைத் தொடர்ந்து ]கும் மேலாக நியாயமான ஒரு தீர்வை
20

Page 29
முன்வைத்து, அதைச் செயற்படுத்துவதில் சி பயங்கரவாதமும், பயங்கரவாதத்திற்கான காரண கூறப்பட்டு ஆராயப்பட்டுள்ளது. இது, இரு
வழிவகுத்துள்ளதென்பதும் பரஸ்பர அழிவைத் த ஓர் அறைகூவலாக இது அமைந்திருக்கின்றது எ
பாரபட்சம், அடக்குமுறை, வன்செயல் என்பவற்றி மக்களையும் தலைவர்களையும் வேறுபடுத்திப் பரவலான பொது மக்களைக் குற்றஞ் செ இனவாதிகள் என்று கூற இயலாது. தொடர்ச் திணிப்பினாலும் சில சமயங்களில், இவர்களுட் ஈடுபடுவதற்குத் தூண்டப்பட்டுள்ளார்கள்; தூண் இந்நிலைக்கு ஓரளவிற்குப் பொறுப்பேற்க வேை தலைவர்களும் பல்வேறு சமய மட்டங்களிலும், சந்தை நிலவும் சமூகத்தில் அதிகாரத்தைக் கை பொறுப்பேற்க வேண்டியவர்கள். சுதந்திரத்தின் திகழ்ந்தமையால், குறிப்பாகப் பெரும்பான்மைச் ஏற்க வேண்டும். ஒரு புறம் தம்மைப் பற் பற்றிய உண்மைகளையும் தம்மைப் 'உண்மையான சிங்கள பெளத்தத் தை இந்து மதத் தமிழ்த் தலைவர்களும் உ6 தலைவர்களும், மதச்சார்பற்ற மட்டத்தில் உ தேவைப்படுகிறார்கள். மற்றவர்களால் நடவடிக்கைகள், அடக்குமுறைகள், வன்மு மட்டுமன்றி, இவை தொடர்பாக நாம் செ முறையிலும், சமுதாயங்கள் என்ற முறையி நாம் எல்லோருமே உணர்ந்து கொள்ள ே
முன்னைய யாப்புச் சீர்திருத்தங்கள்
யாப்புச் சீர்திருத்த இயக்கத்தின் சில அம்சங்க இன்று யாப்புச் சீர்திருத்தங்கள் செய்யப்பட வே மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையு
கோல்புறுக் ஆணைக்குழு - 1833
1833ஆம் ஆண்டில், கோல்புறுக் சீர்திருத்தங்க இனரீதியான பிரதிநிதித்துவ முறை முதன்முதல செய்யப்பட்ட ஆறு உத்தியோகப்பற்றற்ற அ பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், ஏனைய மூவரு என்போரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் நி
இன அடிப்படையில் பிரதிநிதிகளை நியமித்தன் ஊக்குவிக்கும் தன்மையை அறிமுகப்படுத்
2

ங்களவர் மீண்டும் மீண்டும் தவறி விட்டனர். ாங்களும் என்ற தலைப்பில் இக்கதை ஏற்கனவே
தரப்பிலும் மேன்மேலும் வன்செயல்களுக்கு டுப்பதற்காக இரு தரப்பினரும் ஒன்று சேர்வதற்கு ன்பதும் ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
நில் எத்தரப்பினர் ஈடுபட்டாலும், பரவலான பொது பார்த்தலில் நாம் கவனமாக இருக்க வேண்டும். Fால்ல முடியாது. இவர்கள் அடிப்படையில் ஈசியான, தவறான பிரச்சாரத்தினாலும் கொள்கைத் சிலர், ஓரளவு தூரத்திற்கு, வன்செயல்களில் ன்டப்பட்டு வருகிறார்கள். எனவே, இவர்கள் ன்டும். ஆனால், சகல தரப்புக்களையும் சேர்ந்த மதச் சார்பற்ற மட்டங்களிலும் திறந்த போட்டிச் 5ப்பற்ற பறக்கிறார்கள். இவர்களே பிரதானமாகப் பின் அதிகளவு அதிகாரம் பெற்றவர்களாகத் சிங்களத் தலைவர்களே இதற்கான பொறுப்பை றிய உண்மைகளையும், மற்றவர்களைப் பின்பற்றுவோருக்குச் சொல்லக்கூடிய லவர்களும் மறு புறம் உண்மையான ண்மையான இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத் உண்மையான தலைவர்களும் அவசரமாகத் ல் மேற்கொள்ளப்படும் பாரபட்சமான றைகள் என்பவை பற்றிய உண்மைகளை சய்பவற்றையும், தனிப்பட்டவர்கள் என்ற லும் நாம் மேற்கொள்ளும் செயல்களையும்
வேண்டும்.
ளைப் பற்றியதொரு வரலாற்றுரீதியான ஆய்வு, பண்டியதன் அவசியத்தையும், அதிகாரப் பகிர்வு ம் நாம் விளங்கிக் கொள்வதற்கு நமக்குதவும்.
ளின் கீழ், சட்டசபை நிறுவப்பட்ட போது தான், ாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆளுநரால் தெரிவு |ங்கத்தவர்களுள், மூவர் ஐரோப்பியர்களைப் ரும் முறையே சிங்களவர், தமிழர், பறங்கியர் யமிக்கப்பட்டனர்.
மை, பிரிவினைப் போக்குகளை மக்களிடையே தியதுடன், துரதிர்ஷ்டவசமானதொரு முன்
1

Page 30
உதாரணத்தையும் உருவாக்கியதென்று கூற பற்றிய உண்மைகளை ஏற்றுக்கொண்டு, அவற்ற கூறலாம்.
இடைவிடாத இழுபறி
இனங்களுக்கிடையேயான அதிகாரப் போட்டிய தராசாகி எப்பக்கத்திற்குச் சார்பாக அமைந்ததெ
யாப்புச் சீர்திருத்தங்களின் மீதான விஞ
குடியேற்றச் செயலாளரின் கோரிக்கையின் ே ஜேம்ஸ் பீரிஸ், 1908இல் யாப்புச் சீர்திருத்தங்கள் சமர்ப்பித்தார். இனரீதியான பிரதிநிதித்துவ மு பதிலாக தேர்தலின் மூலம் நியமனம் இட ஆலோசனைகளில் சேர்க்கப்பட்டிருந்தன.
கற்ற இலங்கை உறுப்பினருக்கான ே
பொன்னம்பலம் இராமநாதன், மார்களில் பர் கற்ற இலங்கை உறுப்பினருக்கான தேர்தலில், சிங்கள கொவிகம சாதியினரும் தமிழ் வே கரையோரச் சாதியினரையும் தோற்கடிப்பத சாதியே தீர்மானிக்கும் காரணியாக அமை அரசாங்கச் சேவையில், பொன்னம்பலம் இ ஆற்றினார் என்பதும், அந்நூற்றாண்டில் வாழ் வகித்தார் என்பதும் குறிப்பிடப்பட வேண்டுப வாக்குகளினால் வெற்றி பெற்றார். எனே கூடுமெனினும் திறமையே வெற்றி பெற்றதெ குறுகிய காரணிகளுக்கு மேலாகத் திறமையே கூற முடியும். எனினும், வெகு விரைவில்,
சிங்கள - முஸ்லிம் கலவரம் - 1915
1915ஆம் ஆண்டு மே மாதத்தில் பாரதூரமான கலவரம் இடம்பெற்றது. இராணுவச் சட்டம் பிரச சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏனையோர் விசா ஆங்கிலேயருக்கெதிராக நடத்தப்பட்டதொரு பு அரசாங்கம், பல சிங்கள பெளத்த முக்கியஸ்தர்க கடுமைத் தன்மையை எதிர்க்குமுகமாக, ஒரு ( சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமென்று சாதியைச் சேர்ந்த ஜேம்ஸ் பீரிஸ் சொல உரையாற்றினர். பிரித்தானியக் குடியேற்றச் செ போர்க் காலத்தில் டோப்பிடோ நிறைந்த
இவ்வபாயகரமான பணியிலிடுபட்டார். ஏகாதி

லாம். மறு புறம், இத்தகைய நியமனம் பிரிவு Iற்கொரு தீர்வைக் காண்பதற்கு முற்பட்டதென்றும்
பில் இடையறாத இழுபறியையும், பின்னர் நீதித் நன்பதையும் பிற்பட்ட வரலாறு காட்டி நிற்கின்றது.
ந்ஞாபனம் - 1908
பரில், இலங்கைத் தேசியச் சபையைச் சேர்ந்த ரின் மீதான சிறப்பு மிக்கதொரு விஞ்ஞாபனத்தைச் )றை ஒழிக்கப்பட வேண்டுமென்பதும், அதற்குப் ம்பெற வேண்டுமென்பதும் இதில் அடங்கிய
தர்தல் - 1912
னான்டோவைத் தோற்கடித்ததன் விளைவாக, , 1912இல், ஒரு தமிழர் தெரிவு செய்யப்பட்டார். 1ளாள சாதியினரும் கரையாரையும், ஏனைய ற்காக ஒருமித்துக் கருமமாற்றியமையினால், ந்ததென ஒரு சிலர் கூறுகிறார்கள். ஆனால், ராமநாதன் மிகக் குறிப்பிடத்தக்க சேவையை ந்த இலங்கையருள் அவர் ஒரு தனி இடத்தை ம். இவர் மிகப் பெரிய தொகையான மேலதிக வ, சாதி ஒரு காரணியாக இருந்திருக்கக் நன்று கூறலாம். இக்கால கட்டத்தில், ஏனைய ப மேலோங்கி நிற்கக்கூடியதாக இருந்ததென்று
காலம் மாறும் நிலை ஏற்பட்டது.
தும் மிகப் பரவலானதுமான சிங்கள - முஸ்லிம் கடனப்படுத்தப்பட்டது. பெருந்தொகையான மக்கள் ரிக்கப்பட்டு, பின்னர் தூக்கிலிடப்பட்டனர். இது, ரட்சி என்று தவறாக அர்த்தம் செய்து கொண்ட ளைச் சிறையிலடைத்தது. இந்த அடக்குமுறையின் பொதுக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. சிங்களச் இக்கூட்டத்தில் கோரப்பட்டது. கிறிஸ்தவ கரையாாச் )மன் பர்னாண்டோ என்போர் இக்கூட்டத்தில் யலாளருக்கு ஒரு விஞ்ஞாபனம் அனுப்பப்பட்டது. கடல்களினுடாகப் பயணத்தை மேற்கொண்டு, பத்திய ஆட்சியாளர்களிடமிருந்து வரக் கூடிய
22

Page 31
பொதுவான அபாயங்களைச் சிங்கள மக்களு பாதுகாத்துத் தமது கோரிக்கைகளை வெ இயக்கமொன்று அவசியம் என்பதை உணர்வ இலங்கைத் தேசியக் காங்கிரஸ், 191
இலங்கைத் தேசியச் சபை, இளைய இலங்ை கண்டி மகாஜன சபை, இலங்கை முஸ்லிம் லீக்
1919இல் இலங்கைத் தேசியக் காங்கிரஸை நி முறையே பொன்னம்பலம் அருணாச்சலமும், இது குறிப்பிடத்தக்கதொரு நிகழ்வாகும். ஈ.1 யாப்புச் சீர்திருத்தங்களுக்கான ஆலோசனைக குழுவொன்றை அனுப்புவதெனத் தீர்மானிக்கப்
பிளவு, 1921
இவ்வொற்றுமை சொற்ப காலத்திற்கே நீடித்த ஆசனத்தை ஒதுக்குவதற்கான வாக்குறுதி நிறைே ஏனைய தமிழ் பிரதிநிதிகளும் இலங்கைத் ே தமிழ் மகாஜன சபையை நிறுவினர். அருண தொடர்ந்தும் காங்கிரஸில் இருந்தார். இலங் பீரிஸ், 45 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சிங்களத் தலைவர்களுக்கும் சிறுபான்மையின பயன்படுத்தி, தமிழ், முஸ்லிம், பறங்கிப் பிரதிநிதிக ஆதரவு வழங்கும் யுக்தியை ஆளுநர் மனிங்
டொனமோர் ஆணைக்குழு - 1931
சர்வஜன வாக்குரிமையை (21 வயதிற்கு மேற்பட் உரிமை) வழங்க வேண்டுமென்றும், இலங்ை செல்வதற்கு வழிவகுக்கக்கூடிய சட்ட சபைத்
டொனமோர் ஆணைக்குழு விதப்புரை வழங்கி
1936ஆம் ஆண்டின் இரண்டாவது சட்டசபை முழு இது இக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நம்ப
முப்பதுகளைக் கொண்ட தசாப்தம்
முப்பதுகள், அக்கால கட்டத்தைக் குறிப்பதான கூடியனவற்றைக் குறிக்கும் சில முன் அறிகுறி
தமிழ் காங்கிரஸ்
கேம்பிரிஜ் பட்டதாரியான ஜி.ஜி.பொன்னம்பலம்

ரும் தமிழ் மக்களும் உணர்வதற்கும் தம்மைப் ன்றெடுப்பதற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய தற்கும் இக்கலகம் உதவியது.
)
க, யாழ்ப்பாணக் காங்கிரஸ், சிலாபக் காங்கிரஸ், என்பன உட்பட்ட பல அமையங்கள் ஒன்றிணைந்து, றுவின. விசேடமாக, தலைவரும், செயலாளருமாக
எம்.ஏ. அருளானந்தனும் இடம்பெற்றமையால், டி.டி சில்வா இதன் பொருளாளராக இருந்தார். ளைச் சமர்ப்பிப்பதற்காக இங்கிலாந்திற்கு தூதுக் பட்டது.
து. மேற்கு மாகாணத்தில் தமிழர்களுக்கென ஓர் வேற்றப்படாததால், பொன்னம்பலம் அருணாச்சலமும் தசியக் காங்கிரஸிலிருந்து விலகினர். அவர்கள் ாாச்சலத்தின் மகன், அருணாச்சலம் மகாதேவா கைத் தேசியக் காங்கிரஸின் சார்பாக, ஜேம்ஸ் சட்டசபைக்கான கோரிக்கையை விடுத்தபோது, ருக்குமிடையில் நிலவிய ஒற்றுமையின்மையைப் 5ளினுடாக, தீவிரம் குறைந்த ஆலோசனைகளுக்கு
கையாண்டார்.
ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாக்களிக்கும் கயர் தமது விவகாரங்களைத் தாமே நடத்திச் தேர்தலை நடத்த வேண்டுமென்றும் 1931இல்
Ullgbl.
ழச் சிங்கள அமைச்சரவையைக் கொண்டிருந்தது.
முடியாத, பிற்போக்கான நடவடிக்கையாகும்.
சில அறிகுறிகளையும், எதிர்காலத்தில் நிகழக் களையும் காட்டும் காலப்பகுதியாக அமைந்தது.
, 1934இல் தமிழ் காங்கிரஸை நிறுவினார்.
23

Page 32
சிங்கள மகா சபை
ஒக்ஸ்போர்ட் பட்டதாரியான எஸ்.டபிள்யு.ஆர்.டி.ப6 நிறுவினார்.
யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்
ஆளுமை மிக்க தலைவர் ஹன்டி பேரின்பநாயக செயற்பாடுகள், முப்பதுகளில் உச்ச நிலையை சிங்கள, தமிழ் தேசியத் தலைவர்கள், ஒப்பீட் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். ஆனால், ய காலத்தையும் விஞ்சிய, தைரியம் மிக்க முன்னோ போதியதாக அமையவில்ைைலயென்று, அது
ஏகாதிபத்திய நிலையைத் திடமாக எதிர்த்து நி மேலும் இவர்கள், இனவாத அரசியலில் ஆர்வம் :ெ எல்.எச்.மெத்தானந்த போன்ற பெளத்த மறுமலர்ச் ஏற்படுத்திக் கொண்டனர். யாழ்ப்பாணத்தில் அ குலரத்ன பிரதான அதிதியாக கெளரவிக்கப்பட்டர் சாரித் தலைவர்களுடனும் சாதகமான தொடர்புக தமிழ் போக்குகளுக்கெதிராக இவர்களால் நிற்க
எப்படியிருப்பினும், எதிர்காலத்தைச் செயற்பட்டவர்கள் என்ற விதத்தில், பிரக இங்கு குறிப்பிட வேண்டும்.
இடதுசாரி இயக்கம்
முப்பதுகளளவில், இடதுசாரி இயக்கம் வலுப்பெற்று கொண்டிருந்தது. சில தசாப்தங்களுக்கு முன்னர்,
உணரப்பட்ட தேவைகளும் பிரச்சினைகளும் தொ இடம்பெற்றிருந்தன. இதிலிருந்து வளர்ந்து, இ ஒழுங்கமைக்கப்பட்டதும், பலம் பொருந்தியதும நாடுகளைப் போன்று, உலகப் போக்குகளின் த இடம்பெற்ற அக்டோபர் புரட்சி (1916), எதிர்கால எங்கல்ஸ், லெனின் என்போரும் பின்னர், மாஒ
சென்றுள்ளனர். இத்துடன் சீன எழுச்சியையும் ே கட்சி (எல்.எல்.எஸ்.பி), இலங்கை கொம்யூனிஸ் இடதுசாரிக் கட்சிகளும் தாபிக்கப்பட்டு, இலங்ை பெற்றன. முற்போக்கானது அல்லது இவர்களது கொள்கைகள் சமூக அபிவிரு பொருளாதார மேம்பாட்டுத் துறைகள்) தாக்கத்தை ஏற்படுத்தின. இலங்கையின் கலாநிதி எஸ்.ஏ.விக்கிரமசிங்ஹ, கலாநிதி எ

ண்டாரநாயக்க, 1937இல் சிங்கள மகா சபையை
த்தின் கீழ், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸின் அடைந்தன. இக்காலப்பகுதியில் பெரும்பாலான டளவில் மெதுவான முன்னேற்றத்தில் திருப்தி ாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ், தாம் வாழ்ந்த டியாகத் திகழ்ந்தது. டொனமோர் சீர்திருத்தங்கள் இச்சீர்திருத்தங்களை வன்மையாக எதிர்த்தது. ன்று முழுமையான சுதந்திரத்தைக் கோரினர். 5ாண்டிருக்கவில்லை. கலாநிதி பி.டி.எஸ்.குலரத்ன, சித் தலைவர்களுடன் வலுவான தொடர்புகளை புவர்கள் நடத்திய வருடாந்த மகா நாட்டில், 1. அத்துடன், பிலிப் குணவர்தன போன்ற இடது ளைக் கொண்டிருந்தனர். எனினும், அக்காலத்
முடியவில்லை.
சுட்டும் வகையில் ஆக்கபூர்வமாகச் ாசமானதோர் உதாரணமாக இவர்களை
றுக் காணப்பட்டதுடன் தாக்கத்தையும் ஏற்படுத்திக் குறிப்பிடத்தக்க வேலை நிறுத்தங்களும் பெரிதும் ாடர்பான தொழிலாள வர்க்கச் செயற்பாடுகளும் Nலங்கையில் தொழிற்சங்க இயக்கம் நன்கு ான இயக்கமாகியது. அத்துடன், வேறும் பல ாக்கத்தைப் பெற்றது. சோவியத் ஒன்றியத்தில் த்திற்கான ஓர் ஒளியாகத் திகழ்ந்தது. மார்க்ஸ், சே துங்கும் வரலற்றில் தமது பதிவை விட்டுச் சர்த்துக் கொள்ள வேண்டும். லங்கா சமசமாஜ 0க் கட்சி (சி.பி.எஸ்எட்) என்பனவும், ஏனைய கயின் அரசியல் அரங்கில் முக்கிய இடத்தைப தீவிரமானது என்று சொல்லக்கூடிய நத்தியிலும் (மக்களின் கல்வி, சுகாதாரம், யாப்புச் சீர்திருத்தத்திலும் வலுவான அரசியல் அரங்கில், பிலிப் குணவர்த்தன, ன்.எம்.பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர்.

Page 33
டி சில்வா, லெஸ்லி குணவர்தன, விவியன் குக் சமரக்கொடி, எஸ்.சண்முகதாசன் என்போரும், இடதுசாரி இயக்கத்தின் ஆரம்ப காலத்தின் இ இலங்கைத் தொழிலாளர் சங்கத்தைச் சார்ந்த | எனினும், இடதுசாரிகள் ஒரு போதும் தமதெ விரகுசார் தவறுகள், அல்லது வேறு பலவி அவசியமில்லை) இத்தோல்விக்குக் காரணமாக . முன்னணியும் (ஜே.வி.பி), தமிழீழ விடுதலை காரணமாக அமைந்ததென்பதில் சந்தேகமில்ல நவீன குடியேற்றவாதத்திலிருந்தும், திறந்த சந்ல அரசியல் போக்குகளின் அளப்பரிய ஆதிக்க காரணங்களாக அமைந்தன. இருந்தபோதி இயல்புகள், இலங்கையில், நீதியும் உருவாக்குவதற்கு உதவும் வகையில் எதி என்று எதிர்பார்க்க முடியும்.
இடம் போதாத காரணத்தினால் இடதுசாரி தொழிலாளர் வர்க்கங்களைச் சேர்ந்த தனிப்
• முடியாதிருக்கின்றதென்பதை இங்கு கூற வேண் பெறுமதி மிக்கதாகும். மிக அண்மைக் காலத்தி போது அரசாங்கத்தின் நடவடிக்கைகளினாலும் இடதுசாரியினரை, இடதுசாரி இயக்கத் தியாகிக பெயர்களையும் குறிப்பிட முடியாதுள்ளது. நு பெற்றுக் கொள்ளலாம். முற்போக்கு இயக்கத்திற் தியாக சிந்தையும் மதிப்பிட முடியாத பெறுமதி வ தமிழீழ விடுதலைப் புலிகளும் தத்தமது தியாகிக பற்றிய, நமது நிலைப்பாட்டை நாம் ஏற்கென நாம் இங்கு ஆராயவில்லை (4 - 11 பக்கங்க
சோல்பரி ஆணைக்குழுவும், ஐக்கிய ே
1948இல் சோல்பரி சீர்திருத்தங்களின் கீழ், இல்
டி.எஸ்.சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியை இக்கட்சியின் கீழ் ஒன்றிணைக்க வேண்டுமென்று இது அந்நியத் தொடர்புடைய மத்தியதர வகுப் சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ! ஏனைய இனத்தைச் சேர்ந்தவர்களும் இக்கட்சி
தமிழரசுக் கட்சி (சமஷ்டி கட்சி)
1948இல் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தினால் த தமிழர்களுக்கிடையே கூட, இக்கட்சி முழுமைய

னவர்தன, பீட்டர் கெனமன், பாலா தம்பு, எட்மன்ட் ஏனையோரும் பிரபல்யம் பெற்றுத் திகழ்கின்றனர். பரண்டு பிரமுகர்களான விக்டர் கொரியாவையும், ர.ஈ.குணசிங்ஹவையும் இங்கு குறிப்பிட வேண்டும். கன ஓர் அரசாங்கத்தை அமைத்ததில்லை. சில னங்கள் (இவற்றை இங்கு ஆராய வேண்டிய அமைந்திருக்கலாம். இத்தோல்வி, மக்கள் விடுதலை ப் புலிகளின் இயக்கமும் எழுச்சி பெறுவதற்குக் மல. உள்ளுர் அரங்கிலும், சர்வதேச அரங்கிலும், மதச் சமூகத்திலிருந்தும் எழுந்த சில பொருளாதார, -மும் சந்தேகத்திற்கிடமின்றி, இதற்குப் பிரதான லும், இடதுசாரி இயக்கத்தின் சாதகமான சமாதானமும் கமழும் ஒரு சமூகத்தை ர்ெகாலத்திலும் முன்னெடுத்துச் செல்லப்படும்
மான
இயக்கத்தை உருவாக்கி, எழுப்புவதற்குதவிய, பட்டவர்கள் பலரினதும் பெயர்களைக் குறிப்பிட டியுள்ளது. இவர்களது பங்களிப்பு விலைமதிப்பற்ற ல் இடம்பெற்ற, 1971, 1988 - 1990 கிளர்ச்சிகளின் ம், ஜே.வி.பி.இன் செயல்களினாலும் உயிரிழந்த ளெனலாம். இடம் போதாமையினால், இவர்களின் எல் விபரப் பட்டியலைப் பார்த்து விபரங்களைப் ற்கென அவர்கள் விட்டுச் சென்றுள்ள அர்ப்பணிப்பும் ரய்ந்தவையாகும். மக்கள் விடுதலை முன்னணியும், கள் பட்டியல்களை வைத்திருக்கிறார்கள். அவர்கள் எவே தெளிவுபடுத்தியிருப்பதால், இவ்விடயத்தை
ளைப் பார்க்கவும்).
தசியக் கட்சியும்
பங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டது.
(யு.என்.பி.) தாபித்தார். சகல இனக்குழுக்களையும் எண்ணப்பட்டது. எனினும், இது நடைபெறவில்லை. பினரின் கட்சியாக அமைந்தது. பெரும்பான்மைச் இரண்டு பிரதான கட்சிகளுள் இது ஒன்றாகும். பிலுள்ளனர்.
ழிழரசுக் கட்சி தாபிக்கப்பட்டது. ஆரம்பத்தில், பான அங்கீகாரத்தைப் பெறவில்லை. தொடர்ந்து
25

Page 34
வந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியைச்
பெருந்தோல்விக்குட்படுத்தினார். எனினும், இனப்பி தோல்வி காரணமாக, இறுதியில், பெரும்பாலான முறை (1.6.1960) பற்றிக் குறிப்பிடத்தக்கதொரு 8 இங்கு குறிப்பிடப்பட வேண்டும். அதிலிருந்து பிரித்
“சமவடிடி ஆட்சியின் கீழ், ஐக்கிய
கட்சி எதிர்பார்க்கின்றது. எனவே, சி பேசும் மக்களிடையேயும் முழுமை என்பவற்றையே எதிர்பார்க்கின்றது.
"தமிழரின் பாரம்பரியமான தாயகத்தின்
மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை இப்பிரதேசங்களுக்கு முக்கியமான கல்வி நீர்ப்பாசனம் போன்றவற்றின் தேவைகளு
இதுவே தமிழரசுக் கட்சியின் திட்டம். இதன் இது, ஆட்சி சார்ந்த உயர் தரமான தலைமைத்துவத்திற் காணப்பட்ட இனவா பலம் பொருந்திய பகுதிகளும் தமது உ ஏற்படுவதாக எண்ணி, பிளவையும் பி பிடிவாதமாகத் தொடர்ந்து இக்கட்சிக்குப் பெL நோக்கியதான எத்தகைய முன்னேற்றத்தை ‘சமஷ்டி’ என்ற சொல்லைப் பல சிங்கள நோக்கலாயினர். எனினும், வெற்றிகரமான ச விதத்தில் நிலைமைகள் சீரடைந்த பின்னர், எய்துவதற்கான நம்பிக்கை ஏற்படும் என்பதைத் காட்டி நிற்கின்றது என்று கூறலாம். பின் ஜே.ஆர்.ஜெயவர்தனவும் அவரது ஆதரவாளர்களு நெருக்குதலின் பேரில், 1976ஆம் ஆண்டு ஈழ தமிழரசுக் கட்சியைத் தள்ளியது. இக்கட்சியை பாரியதொரு தவறாகக் கருதுகின்றனர்.
ஐம்பது - ஐம்பது கோரிக்கை
தமிழரசுக் கட்சியின் நியாயமான அணுகுமுறை அவரது தமிழ்க் காங்கிரஸினதும் ஐம்பது ஐட வர்ணிக்கலாம். ஜி.ஜி.பொன்னம்பலம், சோல்ப பேரவையில் 50 சதவீதமான ஆசனங்கள் சிங்கள சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட வேண்டும் சோல்பரி ஆணைக் குழுவினர் இக்கோரிக்கைக்க ஒரு நல்ல விடயமே என்று கூறலாம். ஆனால், தனது பெரும்பான்மைப் பலத்தை, சிறுபான்ை அவர்களை நசுக்குவதற்குமாகத் துஷபிரயோக நியாயமானது தான் என்பதை, இதன் பின்னர் இ

சார்ந்த எஸ்.நடேசன், செல்வநாயகத்தைப் ச்சினையைத் தீர்ப்பதில் ஏற்பட்ட தொடர்ச்சியான
தமிழர் தமிழரசுக் கட்சியை நாடினர். சமஷ்டி வற்றைச் செல்வநாயகம் வெளியிட்டார் என்பது தெடுக்கப்பட்ட இரண்டு பகுதிகள் பின்வருமாறு:
இலங்கை அரசொன்றையே, தமிழரசுக் சிங்களம் பேசும் மக்களிடையேயும் தமிழ் யான ஒற்றுமை, சக வாழ்வு, ஐக்கியம்
நியாயமானதொரு பகுதியைத் தமிழ் பேசும் யே தமிழரசுக் கட்சி கூறுகின்றது. இதிற் கூட பி, சுகாதாரம், உள்Cராட்சி, நில அபிவிருத்தி, க்காக ഥ’ (ഫേ." -
தொலை நோக்கு ஐக்கிய இலங்கையே.
கருதி தாகும் . எனினும், சிங் கள தி தக் கூறுகளும் தேசிய அச்சுலகின் சில உரிமை நோக்கங்களுக்கு அச்சுறுத்தல் ரிவினையையும் கோரும் கட்சியென, பர் சூட்டி வந்தன. எனவே, சமாதானத்தை யும் ஏற்படுத்த முடியவில்லையென்பதுடன் வர்கள் ஒரு தீய சொல் என்பது போல கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்குகந்த என்றோ எதிர்காலத்தில் ஓர் உடன்பாட்டை தமிழரசுக் கட்சியின் நியாயமான அணுகுமுறை , னர், உரத்த போர் ஆவேசம் கொண்ட ம் தமிழரசுக் கட்சியின் இளைஞர்கள் ஏற்படுத்திய ம் பற்றிய பிரேரணையை மேற்கொள்ளும்படி ச் சேர்ந்த சிலர், இதை இன்றும் கூட மிகப்
க்கு எதிர்மாறாக, ஜி.ஜி.பொன்னம்பலத்தினதும் >பது கோரிக்கையை ஓரளவு தீவிரமானதென ரி ஆணைக்குழுவின் முன்னிலையில், சட்டப் Dக்களுக்கும் எஞ்சிய 50 சதவீதமான ஆசனங்கள் என்ற தன் கோரிக்கைகயைச் சமர்ப்பித்தார். ணெங்கவில்லை. எனவே, இது வழங்கப்படாதது சிங்களப் பெரும்பான்மைத் தலைமைத்துவம், மயினருக்கெதிராக வேறுபாடு காட்டுவதற்கும் ந் செய்யும் என்ற தமிழ்க் காங்கிரஸின் பயம் }டம்பெற்ற நிகழ்வுகள் காட்டின.
5

Page 35
றுநீ லங்கா சுதந்திரக்கட்சி
பிரதமர் பதவிக்குத் தன்னைக் கவனத்திற்கெடுத் 1958இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க ஐ கட்சியை (எஸ்.எல்.எஃப்.பி.) நிறுவினார். அந்நிய றரீ லங்கா சுதந்திரக் கட்சி எழுச்சி பெறும் தே இக்கட்சிகள் மாறி மாறி அதிகாரத்திற்கு 6 இவையிரண்டும் இலங்கையில் ஆதிக்க பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைந்தன. எனினு இவை பெறத் தொடங்கின.
முஸ்லிம்கள்
மாறி மாறி ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற இ மட்டத்தில், தாம் பெறக்கூடியவற்றைப் பெற்றதுட அல்லது திருப்தியடைய வேண்டியிருந்தது. அவர்களிடமிருந்தது. இதன் பயனாக, பேரம் அளவில் காணப்பட்டது. தாம் அரசியல்ரீதியாகத் அவசியத்தைத் தற்பொழுது மேன்மேலும் உண கட்சிகளிருக்கின்றன. இவை, இலங்கை முஸ்லிட ஐக்கிய விடுதலை முன்னணி என்பவையாகும்.
இனி இப்பொழுது நாம் குறிப்பிடப்போவது,
செல்கின்றதெனினும் (முற்பட்ட யாப்புச் சீர்திருத்தா தொடர்புடையதல்லவெனினும், நாம் முஸ்லிம்களி நம்ப முடியாதளவு அனர்த்தத்தையும்,
முஸ்லிம் மக்களுக்குச் சேதத்தையும் ஏற்ப இங்கு குறிப்பிட வேண்டுமென்று நமக்குத் இலங்கையர்களுக்கு சற்றுத் தெரியுமெனல அல்லது போதிய அளவு அக்கறைகொ ஒக்டோபர் மாத இறுதியில், பருவப் பெயர்ச்சி கொண்டிருந்த போது, வடக்கிலிருந்து சற்றேற யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிெ தமது உறைவிடங்களை விட்டு, தமது பணம்,
விட்டுத் தென்புலம் நோக்கிச் செல்ல வேண்டு கட்டளையிட்டது. தற்பொழுது இவர்கள் முக்க பிரதேசங்களிலும் ஒலைக் குடிசைகளில் அகதி
அகதி நிவாரணம், மீள் குடியேற்றம், புனர் வி உள் நாட்டு, வெளி நாட்டு அரசாங்கச் சார்பற் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை அமையவில்லை. இவற்றை ஒரு தற்காலிக கொண்டுள்ளார்கள். அவரவர்கள் வீடுகளுக் தேவையாகவுள்ளது.

துக் கொள்ள மாட்டார்கள் என்பது தெளிவாகியதும் 1.தே.கட்சியிலிருந்து விலகி, பூரீ லங்கா சுதந்திரக் ந் தொடர்புடைய மத்திய வகுப்புக் கட்சிக்கெதிராக, சிய நடுத்தர வகுப்பின் காட்சியாகியது. ஆனால், பந்த போது, இவ்வேறுபாடு குறையலாயிற்று. ம் செலுத்தும் உயர்ந்தோர் குழாத் தைப் றும், பெருந்தொகையான மக்களின் ஆதரவையும்
இரண்டு பிரதான கட்சிகளிடமிருந்தும், அரசியல் ன், பெரும்பாலும் முஸ்லிம்கள் திருப்தியடைந்தனர்; குறிப்பிடத்தக்களவு வர்த்தகச் செல்வாக்கு பேசும் வலிமை அவர்களிடம் குறிப்பிடத்தக்க தம்மை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டியதன் ர்ந்து வருகின்றனர். தற்பொழுது மூன்று முஸ்லிம் ம் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் கட்சி, முஸ்லிம்
இப்பகுதியில் ஆராயப்படும் காலத்திற்கப்பால் வ்கள்), சரியாகச் சொல்லப்போனால், இப்பகுதியுடன் lன் பிரச்சினைகளை ஆராய்ந்து கொண்டிருப்பதால், மிகப் பாரதுரமான அளவில் நம் நாட்டு டுத்திய பிரளயம் போன்றதொரு சம்பவத்தை த் தோன்றுகிறது. இது பற்றிப் பொதுவாக ாம்; அல்லது முற்றாகவே தெரியாதெனலாம்; ள்ளவில்லை எனலாம். 1990ஆம் ஆண்டு, மழை, அதன் உத்வேகத்துடன் அண்மித்துக் க்குறைய 75,000 முஸ்லிம் மக்கள், அதாவது, நாச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆபரணங்கள், வீட்டுப் பொருட்கள் என்பவற்றை மென தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் கியமாக, புத்தளம் மாவட்டத்திலும் வேறு சில களாக வாழ்கிறார்கள்.
ாழ்வு என்பன தொடர்பாக அரசாங்த்தினாலும், ற நிறுவனங்களினாலும் கால தாமதமாகச் சில , இப்பிரச்சினைக்கு எவ்வகையிலும் தீர்வாக மான நடவடிக்கையாகவே அகதிகள் ஏற்றுக் குத் திரும்புவதே அவர்களுடைய அடிப்படைத்

Page 36
"நாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும்” என்பதே எந்தவொரு சர்வதேச நிவாரண முகவரகமோ கொள்ளவுமில்லை; இவர்களுடைய இவ்வுரிமை இ6 பற்றிய பூர்வாங்க விசாரணையைச் செய்வதற்கோ வழிமுறைகளை விதந்துரைப்பதற்கோ எவ்வித ஆணைக்குழு நிறுவப்படவுமில்லை. பொதுவாக ! இருக்கிறார்கள்; இது பற்றிக் கவலை கொள்ளா முஸ்லிம் மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பும் சந்தேகமும் இருக்க முடியாது. இவர்களு இன்பபிரச்சினையின் முழுமையான தீர்வி ஏனைய பிரதான இனப்பிரச்சனைகளைப் பே பொறுப்பாகுமென்று கூறிமுடியாது. இலங்கை அரச பொறுப்பைப் பகிர்ந்து கொண்டு இதற்கான த வேண்டும்.
சமாதானத்திற்கான வளங்கள்
ஜூலை மாதம் 3ஆம், 4ஆம் திகதிகளில் புத்த மன்றத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம், ஆண்டு 6 யாத்திரை என்பவற்றின் போது, இவர்களுடைய ட் முஸ்லிம் அகதிகளைப் பற்றிய விசேட சுலோக அகதி முகாங்களுக்கு நாம் விஜயங்களை மேற்ே பாடத்தை இங்கு குறிப்பட விரும்புகிறோம். த இம்மக்கள் தொடர்பாக சமூகத்திற்கு ஒரு கட நின்றுவிடாது பெற்றுக் கொள்ளவும் 6ே இன்னலுக்காளாகிய போதும், தளர்வுற பலரிடமிருந்து சமூகம் கற்றுக் கொள்ள வேை தோன்ற வேண்டிய சமாதானத்தை உருவா இருப்பார்கள். நுரைச்சோலை முகாமில், வ தலைவரின் தாயாரை நாம் சந்தித்த கதை6 வயதையெட்டிய ஒரு முதியவர். ஐந்து அடி உய வந்த இவர், ஒரு பாயில் அமர்ந்தார். இலங்ை குழுவினரும் (ஒரு புத்த பிக்கு, ஒரு கிறிஸ்தவ கு இதில் அடங்கியிருந்தனர்) பாயில் அமர்ந்தோம். த6 சகல வசதிகளுடனும் வாழ்வதற்கு அழைக்கப் கொள்ளாது, வடக்கில் தன் வீட்டிற்குப் போகு முடியாவிட்டால் அங்கேயே இறப்பதென்றும் தீர்மான பின் அகதிகள் மத்தியில் அவர் இறந்தார்.
பொக்கிஷமாகும்; சமாதானத்திற்கானதொரு மா அகதிகள் அத்தனை பேரும், தமது தலைவரின் போய், வடக்கில், தமிழ் மக்களுடனும் சிங்கள இருக்கிறோம். நம்மை இடம் பெயரச் செய்தன

அவர்களுடைய ஒலமாகும். அரசாங்கமோ, இவ்வடிப்படை உரிமையைக் கவனத்திற்குக் பர்களிடமிருந்து எவ்வாறு அபகரிக்கப்பட்டதென்பது , இவ்வுரிமையை மீண்டும் வழங்குவதற்குதவும் )ான விசாரணை மேற்கொள்ளப்படவுமில்லை; இலங்கை மக்கள் இது பற்றி அறியாதவர்களாக தவர்களாகவும் இருக்கிறார்கள்.
உரிமையுடையவர்கள் என்பது பற்றி எந்த வித டைய பிரச்சினைக்கான தீர்வு, தேசிய ன் ஒரு பகுதியாக இருத்தல் வேண்டும. ான்று, இது தமிழீழ விடுதலைப் புலிகளின் Fாங்கமும் சகல கட்சிகளும் மக்களும் இதற்கான நீர்வு பற்றிய பணியையும் பகிர்ந்து கொள்ள
தளத்தில் இடம்பெற்ற, இலங்கை ஒத்துழைப்பு வைபவம், பொது மக்களைக் கொண்ட சமாதான பிரச்சினை சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டதுடன், ங்களும் இடம்பெற்றன. புத்தளத்தில் இருக்கும் கொண்ட போது, நாம் கற்ற முக்கியமானதொரு ாங்கொணாத் துயரத்தை அனுபவிக்கும் மை இருப்பதுடன், சமூகம் கொடுப்பதுடன் வண்டும். இன மோதலின் விளைவாக , 3ாத மன வலிமையுடன் காணப்படும் ண்டும். இத்துயரங்களிலிருந்து கட்டாயமாகத் க்குவதற்கு இம்மக்கள் மாபெரும் வளமாக - முஸ்லிம்களின் உரிமைகள் அமையத்தின் யை இங்கு கூற விரும்புகிறோம். இவர் 90 ரமான, வேயப்பட்ட குடிசையிலிருந்து வெளியே க உலக ஒத்துழைப்பு மன்றத்தின் நமது சிறு நரு, ஒரு பெண்மணி உட்பட மூன்று குடிமக்கள் னது மகனுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்ட போதிலும், அவர் இவ்வழைப்பை ஏற்றுக் ம் வரை சக அகதிகளுடன் வாழ்வதென்றும் ரித்தார். நாம் அவரைச் சந்தித்த சில மாதங்களின்
இத்தகையதொரு மனத்திடம், சிறந்ததொரு பெரும் வளமுமாகும். நாம் சந்தித்துப் பேசிய ள் கூற்றை அங்கீகரித்தார்கள். "நாம் திரும்பிப்
மக்களுடனும் சமாதானமாக வாழத் தயாராக ம பற்றிய மனத்தாங்கலை நாம் மறந்து விட

Page 37
முடியும். நமது கரிசனையெல்லாம் எதிர்காலத் சமாதானமாக வாழ்ந்தது போல, நம் இல்ல உண்மையில், "அகதிகள’ என்று குறிப்பு அவர்களுடைய சுய கெளரவத்திற்கும் அவர் தாம் மக்கள் என்றே அவர்கள் தம்மைக் கரு அமையம் என்பதே இவர்களின் அமையத்தி
உலக ஒத்துழைப்பு மன்றத்தின் இலங் போன்ற பிரச்சினைகளுக்கு ஆதர6 பிரச்சினைகளுக்கும் தொடர்ந்தும் ஆதர6 ஒரு சக்தியை உருவாக்கும் இத்தகைய பணி தனிப்பட்டவர்களுடனும் நாம் தொடர்ந்து பணி
போரின் காரணமாக மேலே குறிப்பிட் நுண்ணிய விசாரணைகளையும் துரே வளமாகக் கூடிய மனப்பான்மையைய தமிழர்களையும் சிங்களவர்களையும் ச குறிப்பிட வேண்டும். மோதல்களின் போது, சமயங்களில் தமது அன்புக்குரியவர்களையும்) இ தம்மைத் தாமே விமர்சனரீதியாகப் பார்ப்பதற்குத் என்ற விதத்திலும் ஒரு சமுதாயம் (இங்கு என்ற விதத்திலும் தாம் தமது அதிகாரங்களை சுயநல நோக்கங்களுக்காகப் துஷபிரயோகஞ் நடத்தியுள்ளமையையும் தாம் உணர்ந்துள்ளத தூண்டியுள்ளதைத் தாம் விளங்கிக் கொண்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குத6 தம் அன்புக்குரியவர்களை இழந்த சிங்கள வெறுப்போ, மனக்கசப்போ இன்றித் தமது அ பேச இவர்கள் கற்றிருக்கிறார்கள். பொலன்னறு ஒன்றாகிய சுசிரிகமத்திலுள்ள ஒரு வீட்டில் 30 அன்று மாலை நடந்த ஒரு மறக்க முடியாத க ஒக்டோபர் மாதம் 21ஆந் திகதி, பக்கத்துக் க புலிகள் தாக்கியதனால், 27 சிங்கள மக்கள் ( மக்கள் குழுவொன்று நடத்திய பதில் தாக்குத பற்றியே கலந்துரையாடினோம். இடம்பெயர்ந்த மன்றத்தின் இலங்கைக் குழு உலருணவும், அ மாலையில், கரிசனை மிக்க பல அமைய கலந்துரையாடுவதற்காகக் கிராம மக்கள் சி வருகை தந்திருந்தனர். ஏறத்தாழ 35 வயது ம கலந்துரையாடலில் மறக்க முடியாத ஒரு கருதி புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களி எவ்விதச் சந்தேகமுமில்லை. இருந்த டே முன்னணியைச் சேர்ந்த இளைஞர்களின் பெருந்தொகையில காணப்பட்டனர்) செய்ை

தைப் பற்றியதே. எனவே, பல நூற்றாண்டுகளாகச வ்களுக்குத் திரும்பி ஒன்று சேர்ந்து வாழ்வோம்". டப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. இது களுடைய மரியாதைக்கும் அமைவாக இல்லை; நதுகின்றனர். வட முஸ்லிம்களின உரிமைகள் ன் பெயராகும்.
கைக் குழு, சிங்கள, தமிழ் மக்களின் இது வூ வழங்குவது போல, முஸ்லிம்களின் வூ வழங்கும். சமாதானத்திற்கான ஒற்றுமையான களில் ஈடுபட்டுள்ள ஏனைய அமையங்களுடனும் ரியாற்றுவோம்.
டவாறு பெருந்துயரங்களுக்காளாகி, புதிய நாக்குகளையும் சமாதானத்திற்கான பெரு பும் கொண்ட முஸ்லிம்களை மட்டுமன்றி, Fந்தித்திருக்கிறோம் என்பதை நாம் இங்கு சகலதையும் (உடைமைகளை மட்டுமன்றிச் சில Nழந்த, தமிழர்களை நாம் சந்தித்துப் பேசியுள்ளோம். தாம் கற்றுக்கொண்டுள்ளதாகவும் தனிப்பட்டவர்கள் உயர்ந்தோர் குழாத்தையே குறிப்பிடுகின்றோம்) யும் சலுகைகளையும் பல சந்தர்ப்பங்களில் தமது செய்திருப்பதையும், மற்றவர்களைப் பாரபட்சமாக ாகவும் இவை, தமக்கெதிரான உணர்ச்சிகளைத் ளதாகவும் இவர்கள் நம்மிடம் தெரிவித்துள்ளார்கள். ல்களினால் தமது அவயங்களை இழந்த, அல்லது மக்களை நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால், னுபவங்களை நியாயமான விதத்தில் ஆராய்ந்து றுவை மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமங்களில் அல்லது 40 பேரைக் கொண்ட ஒரு கூட்டத்தில், லந்துரையாடல் ஞாபகத்திற்கு வருகின்றது. 1995 கிராமமாகிய போஅத்தவைத் தமிழீழ விடுதலைப் கொல்லப்பட்டனர். வெளியிலிருந்து வந்த சிங்கள லினால் 9 தமிழ் மக்கள் இறந்தனர். இவ்விடயம் சிங்கள, தமிழ் மக்களுக்கு உலக ஒத்துழைப்பு வசர உதவிப் பொருட்களும் எடுத்துச் சென்றது. பங்களின் பிரதிநிதிகள் விஷயத்தைப் பற்றிக் லரை அங்கத்தினர் சந்தித்தனர். 30, 40 பேர் திக்கக்கூடிய ஒரு விவசாயி சிங்களத்தில் நடந்த நதை முன் வைத்தார். "ஆம், தமிழீழ விடுதலைப் ன் செயல்கள் கண்டனத்திற்குரியவை என்பதில் ாதிலும் நமது சொந்த மக்கள் விடுதலை (பொலன்னறுவை மாவட்டத்தில் இவர்கள் ககளும் கண்டனத்திற்குரியவையே. இவ்விரு
29

Page 38
சாராரும் மனக்குறைகளையும் நிறைவேற்றப்பட ஏனெனில், தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகள் தீர்க் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் விவச விவசாயியின் நிலை தொடர்பாகக் கூறப்பட்ட பே நிற்பதாகவே கொள்ள வேண்டும். எனவே, அடிமட் உள்ளன. அவர்கள் கொண்டுள்ள விளக்கமும், ம6 செயன்முறையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இத்த கூறலாம். இவர்களே உண்மையில் கணிக்கப்பட ஊடகங்கள் பெரிதுபடுத்திக்காட்டும் உயர்ந்தோர் கடுங்குரல் கொண்ட, ஒடுங்கிய பார்வை கொண் நம்புகின்றோம். இத்தகையதொரு உள் நோக்கை உயர்ந்தோ முடியாத அறிவீனத்துடன் நாம் ஒப்பிடலாம். வா6 ஒரு முறை, உயர்ந்த பதவியிலிருந்த ஓர் அரச சொன்னார். 1996 ஜூலை 9ஆந் திகதி இடம்ெ வீழ்ச்சியின் போது, சுமார் ஆயிரம் சிங்களத் து புலிகளினால் அழிக்கப்பட்ட நிகழ்ச்சியின் பின்னர், { குணதிலக்க புலம்பிக் கொண்டிருந்த தருணத்தி பற்றிக் கவலைப்படுகிறீர்கள், ஹரி? எங்கள் பக்க நாங்கள் வெற்றி பெறுவோம்.” என்றார். வான் ப ஹரி குணதிலக்க. இவருடைய மற்றொரு மகை பற்றிய பகுத்தறிவுரீதியான கருத்துக்களை மக் நாளும் முயன்றுகொண்டிருந்தார். தனக்கு அப நாட்டின் அதி உயர்ந்தவருக்கும் கூட, தான் கூ இவருக்குண்டு. இதனால், இங்கும், வெளி நாடு சில, தவறாக வழிநடத்தப்பட்ட ஒரு கிறுக்கர் என்று அளவில் பிரசுரிக்கப்படும் 'சண்டே எக்ஸ்பிரஸ் 6 கட்டுரைகள் இடம்பெறுகின்றன. ஆனால், இவை விநியோகிக்கப்பட வேண்டிய திறன் கொண்டை சிலருக்கு அறிவூட்டும் செயன்முறையின் ஒரு பகு சுலபமானதொன்றல்ல!
முஸ்லிம்களின் பிரச்சினைகள், திருப்திகரமான குறிப்பிடப்பட வேண்டும். கிழக்கில் வாழும் முஸ்லிட பிரச்சினைகள், வடக்கில் வாழும் முஸ்லிம்களின எனவே, இவை மிகச் சிக்கார்ந்தவையாகும். கூடிய சிங்களவர்களும் தமிழர்களும் இருப்பது முஸ்லிம்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கின் தொடர்பான விடயங்களை, எல்லோருக்கும் நியாய விடயமல்ல. 'கொடுத்தல், வாங்குதல்’ என்ற அடி முடியுமானால், இது தொடர்பாகச் சில முன்ே மூன்று சமுதாயங்களிலும் வறிய மக்கள் உள்ள6 பெரும்பான்மையினராவர். இம்மக்களே, தம்ை அதிகாரத்தைப் பெற வேண்டும்.
3 (

ாத எதிர்பார்ப்புக்களையும் கொண்டிருந்தனர். $கப்படவில்லை. சுதந்திரம் பெற்ற நாள் முதல், ாயியைக் கொல்லாமல் கொல்கின்றது.” இது, ாதிலும், இது இனப் பிரச்சினையையும் குறித்து ட்டத்தில், சமாதானத்திற்கான ஆழ்ந்த வளங்கள் னப்பாங்குகளும் என்றோவொரு நாள் சமாதானச் நகையோர் கணக்கற்றவர்கள் என்றே துணிந்து - வேண்டியவர்கள். இவர்கள், இறுதியில் சில குழாத்தைச் சேர்ந்த வீணர்களான, உரத்த ட வெறியர்களை வென்று நிற்பார்களென நாம்
ர் குழாத்தின் அறிவீனம், அல்லது வெல்ல ன் படைத் துணை மார்ஷல் ஹரி குணதிலக்க, ாங்க உத்தியோகத்தரைப் பற்றிய ஒரு கதை பற்ற முல்லைத்தீவு இராணுவ முகாமின் படு துருப்பினர், ஒரே இரவில், தமிழீழ விடுதலைப் இவ்வனர்த்தத்தின் பாரிய தன்மையை நினைத்து, ல் இவ்வதிகாரி, துடுக்காக, "நீங்கள் எதைப் த்தில் தொகைப் பலம் இருக்கின்றது. இறுதியில் டையிலிருந்த தன் ஒரு மைந்தனை இழந்தவர் ன் இன்னமும் சேவையில் இருக்கிறார். போர் கள் மனத்தில் பதியச் செய்வதற்காக இவர், ாயம் ஏற்படக்கூடுமென்ற ஆபத்து இருப்பினும் ற வேண்டியதை நேரடியாகக் கூறும் தைரியம் களிலுமுள்ள உயர்ந்தோர் குழாம் வட்டங்கள் று இவரைக் கருதின. மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ான்ற தின ஆங்கில வார இதழில் இவருடைய ' மும்மொழிகளிலும் பிரசுரிக்கப்பட்டுப் பரவலாக வயாகும். உயர்ந்தோர் குழாத்தைச் சேர்ந்த தியாக இது அமையலாம். எனினும், இக்கருமம்
விதத்தில் அணுகப்படவில்லை என்பது இங்கு ம்களினதும், தெற்கில் வாழும் முஸ்லிம்களினதும் து பிரச்சினைகளிலிருந்து வேறுபட்டவையாகும். பலம் பொருந்திய வர்த்தகச் செல்வாக்குடன் போலவே வர்த்தகச் செல்வாக்கு நிரம்பிய டையே பெரும் போட்டி நிலவுகின்றது. இது ம் வழங்கும் விதத்தில் கையாள்வது இலகுவான ப்படையில், பரஸ்பர நம்பிக்கையை உருவாக்க னற்றங்களை ஏற்படுத்துவது அசாத்தியமல்ல. னர். இம்மூன்று சமுதாயங்களிலும் இம்மக்களே ம முன்னேற்றிக் கொள்வதற்காக அரசியல்

Page 39
பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளர்கள்
பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளர்கள், அதாவ கடமையாற்றும் ஏனைய தொழிலாளர்கள்,
வேறெந்தவொரு பிரிவினரைப் போன்று, சமமான பொறுத்தளவில், இம்மக்கட் பிரிவினர் எதிர்நோக்கு நிலை என்பன போன்றவற்றை எடுத்து நோக் உள்ள கிராமங்களில் விவசாயத்திலீடுபட்டுள்ள பட்டணங்களிலுள்ள சேரி வாழ் மக்களுடனுட அனுபவிக்கும் இன்னல்கள் மிகக் தீவிரமாகவு எப்படியிருப்பினும், இத்தகைய இன்னல்களினா6 நிலைமைகளிலும் ஏற்பட்ட நாசங்களையும் பொ செயலாற்றும் உள வலிமை வளர்ச்சியையும், உறுதிப்பாட்டையும் மனிதாபிமான அடிப்படையில் அனைவருக்குமாகப் புனரமைப்பதற்கும் உருவாக்கு விலை மதிப்பற்ற வளங்களாகும் என்று கொள்
தமிழ் பெருந்தோட்டத் தொழிலாளி, கடுமையான உற்பத்தியினுடாக, இடைவிடாமல் நீண்ட கால உழைத்துத் தருவதன் மூலம் இலங்கையின் சரிந்து விழுவதைத் தடுப்பதற்குக் காரணமாக மறக்கலாகாது. இது ஒரு பாரிய சாதனையாகு பயிர்ச் செய்கையை விட, விரும்பத்தக்க வே முடியுமெனினும், இது தொடர்பாக விட்ட பிழைக பொறுப்பாளியல்ல.
இந்திய வம்சாவழியினரைத் தவிர்ந்த ஏனைய வாழ்கிறார்கள். இவ்விரு சாராருக்கிடையே காணட் சிலரிடமேனும், தமது வேறுபாடுகளை மறந்து பாரம்பரியங்கள் பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்த
இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட
மக்களிடம் உண்டு. வரலாற்றுரீதியாகவும் ச குறிக்கோள்கள் என்பன தொடர்பாகவும் தமிழர்களுக்குமிடையில் கணிசமான வேறு அனுபவங்களினூடாகவும் தாம் அனுபவிக்கும் இ முன்னேற்றம் என்பவற்றினுடாகவும் இப்பாரம்ப தனித்துவத்தையும் இவர்கள் பேணி வந்துள்ளன
சுதந்திரத்திற்குப் பின்னர், சிறுபான்மையினருக்கெ முதலாவது பேரடி, பெருந்தோட்ட மக்களின் மீது பிரஜா உரிமையும் தேர்தல் திருத்தமும் பற்றிய உரிமையையும் வாக்களிக்கும் உரிமையையும் அப்பிரதேசங்களில் வாழும் சிங்கள மக்களின்

து, தேயிலை கொய்வோர், பெருந்தோட்டங்களில் சிற்றுாழியர் என்போர், இலங்கை மக்களின்
முக்கியத்துவம் பெற்றவர்களாவர். உழைப்பைப் ம் அல்லல்கள், இவர்கள் அடக்கியொடுக்கப்படும் கினால், தெற்கிலும், வடக்கிலும், கிழக்கிலும் நிலமற்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுடனும் ) இவர்களை ஒப்பிடலாம். இவர்களுள் யார் ள்ளன என்பதைத் தீர்மானித்தல் கடினமாகும். ஸ், சமூக நிலைமைகளிலும் மனித வாழ்வுசார் ருட்படுத்தாமல், அவற்றைத் தாங்கிக் கொண்டு
எதிர்த்து நின்று சமாளிக்கும் அடிப்படையான 0மைந்ததுமான ஓர் இலங்கையை இலங்கையர் தவதற்கும் இறைவனின் அருளினால் வழங்கப்பட்ட ா வேண்டும்.
சுரண்டலுக்காளாக்கப்பட்ட போதிலும் தேயிலை மாக, பெறுமதி மிக்க அந்நியச் செலாவணியை பொருளாதாரத்திற்கு உறுதுணையாகவும் அது வும் இருந்து வருவதை நாம் ஒரு போதும் ம். அபிவிருத்தியை எய்துவதற்குத் தேயிலைப் 1று வழிகள் இருந்திருக்கலாமென்று வாதிக்க ளுக்குத் தோட்டத் தொழிலாளி எவ்வகையிலும்
ப தமிழரும் பெருந்தோட்டப் பிரதேசங்களில் படும் பொதுவான பலவீனங்கள், குறைந்தபட்சம், , தமக்கெனவுள்ள பொதுவான பண்பாட்டுப் நியுள்ளது.
சிறப்புமிக்கதொரு சமயப் பாரம்பரியம் தமிழ் மூகரீதியாகவும் அவரவர்களது ஆர்வங்கள், பெருந்தோட்டத் தமிழர்களுக்கும் ஏனைய பாடுகள் இருந்தபோதிலும் தமது மொத்த |ன்னல்களுடாகவும் தமது பொருளாதார, சமூக ரியத்தையும், தமிழர் என்ற வகையில் தமது
T.
திராகப் பாகுபாடு காட்டுவதை வெளிப்படுத்தும்
விழுந்தது. 1948ஆம், 1949ஆம் ஆண்டுகளின் சட்டங்கள், பெருந்தோட்ட மக்களின் பிரஜா பறித்தன. 700,000 மக்கள் நாடற்றோராயினர். எதிர்கால வாய்ப்புக்களுக்கு இடர் ஏற்படுத்தக்

Page 40
கூடியவர்களாக இவர்கள் கருதப்பட்டார்கள். மே இவர்களுடைய போக்கு, அடிப்படையில் பழமை ( ஓர் அச்சுறுத்தலாகும் எனப் பிரதம மந்திரி டி.எஸ் அரங்கில், இது சற்றேனும் எதிர்ப்பைத் தூண்டி பிரமுகர்களின் ஆதிக்கம் இவ்வாறிருந்தது. புனித டி.எஸ்.சேனநாயக்க, தனியார் பாடசாலைக்குரி பண்புகளையும் கொண்டிருப்பார் என்ற சோல் உண்மையில் டி.எஸ்.சேனநாயக்க, வஞ்சகத் தன்னி வெளிச்சத்திற்கு வரவில்லை.
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில், 19 உடன்படிக்கை, இம்மக்களுட் பெரும்பாலானோ ஒழுங்குகளைச் செய்தது. சற்றேனும் மனித அனுப்புதலும் இதிலடங்கும். மேலும், இலங்கை பெருந்தோட்டத் தமிழர்களைப் பற்றிய இவ்வுடன்ப பெருந்தோட்டத் தமிழர்களின் பிரதிநிதிகள் எவருே முற்றுமுழுதாகப் புறக்கணிப்பதாக இது அமைந் இதன் மீது ஈர்க்கப்படவில்லை.
பெருந்தோட்டங்களில் தொழிற் சங்கங்கை மேற்கொள்ளப்பட்டன. எஸ். தொண்டமானின் காங்கிரஸ் (இ.தொ.கா), இவற்றுள் மிகப் பல முயற்சிகளை மழுங்கடித்துவிட்டது. பெருந்தோட் இடம் வகிக்கும் நிலச் சுவாந்தார்/வேலை வழங் அம்மக்களின் ஆதரவாளனும் பாதுகாவலனும் ஹாசியமாகவும் கேலிக்கூத்தாகவும் இருந்ததுட பலனுறுதி வாய்ந்த மாற்றுத் தலைமைத்துவம் சமுதாயத்தினருக்காகத் தமது பேரம்பேசும் 6 பயன்படுத்தியமை, பெருந்தோட்டத் தமிழர், நாட் கூடியதாகவும் சில நன்மைகளை வென்றெடுக் எனவே, இவர் பெருந்தோட்டச் சமுதாயத்தினரின் பெருந்தோட்ட மக்களின் தேவைகளைப் பிரதிநி கணிக்கப்படுகிறார்.
சில நல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதி ஒன்றை, அல்லது சக்தியை உருவாக்கும் முயற் ஏ.அஸிஸின் ஜனநாயகத் தொழிலாளர் காங்கி இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கம், என்பவற்றின் இலங்கைத் தோட்டத் தொழிலாளர் ஒரு பிளவுபட்ட குழுவாகிய செங்கொடி ( சி.சந்திரசேகரனின் தலைமையில் ஒரு குழு : முன்னணி அரசாங்கத்துடன் சேர்ந்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நீண்ட போ சுரண் டல் களுடன் ஒப்பிடுகையில் , அ

லும், இடதுசாரி இயக்கத்திற்கு ஆதரவு வழங்கும் பணும் நிலைப்பாட்டைக் கொண்ட ஐ.தே.கட்சிக்கு 1.சேனநாயக்க நினைத்தார். இலங்கை அரசியல் பது என்று சொல்வதற்கில்லை. பழைய பாணிப் தோமஸ் பாடசாலையின் பழைய மாணவரான தான சீரிய பண்புகளையும் நியாயம் பேணும் பரி பிரபுவின் நம்பிக்கை தவறானதென்பதும், )மகளையே கொண்டிருந்தார் என்பதும் இன்னமும்
64ஆம் ஆண்டு இடம்பெற்ற சிரிமா - சாஸ்திரி ரை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்புவதற்கான பினமானமற்ற செயலான கட்டாயத் திருப்பி
இந்தியப் பிரதமர்களினால் கைச்சாத்திடப்பட்ட, டிக்கை தொடர்பான சமரசப் பேச்சுவார்த்தைகளில் ம இடம்பெறவில்லை. ஓர் அடிப்படை உரிமையை த போதிலும் பொதுமக்களின் ஆழ்ந்த கவனம்
ள நிறுவுவதற்குப் பல்வேறு முயற்சிகள் தலைமையிலமைந்த இலங்கைத் தொழிலாளர் ம் பொருந்தியதாக இருந்தது. இது, ஏனைய டத் தொழிலாளர்களைச் சுரண்டுவதில் உன்னத குவோர் வகுப்பின் பிரதிநிதியான தொண்டமான்,
என்ற தோரணையில் நடித்தமை மட்டமான ன் உயர்ரக சோக நாடகமுமாகும்! ஆனால்,
எதுவும் காணப்படாதவிடத்து, பெருந்தோட்டச் வல்லமையை இவர் யதார்த்தமான விதத்தில் டின் அரசியலில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கக்கூடியதாகவும் இருந்ததென்று சிலர் கூறுவர். , கணிசமான வலுவுடன் கூடிய தலைவரென்றும் தித்துவப்படுத்துபவர் என்றும் இன்னமும் பலரால்
லும் பயனுறுதிவாய்ந்த மாற்றுத் தலைமைத்துவம் சிகள் இது வரை தோல்வியையே தழுவியுள்ளன. ாஸ் (ஜ.தொ.கா), லங்கா சமசமாஜக் கட்சியின் இதோ.தொ.ச), சி.பி.எஸ்.எல். சி.பி.டபிள்யூ.யூ சங்கம் (இ.தோ.தொ.ச.), கம்யுனிஸ்ட் கட்சியின் ன்பன இவற்றுட் சிலவாகும். அண்மையில் உருவாகியுள்ளது. இக்குழு, பொதுஜன ஐக்கிய
ாட்ட வரலாற்றில், அவர்கள் அனுபவித்த பாரிய வர்கள் வெண் றெடுத்துள்ள நண் மைகள்
32

Page 41
அற்பமானவையே. ஆனால், பெருந்தோட்டத் வைத்திருக்கலாம் என்று நினைத்துப் பார்க்க மு அவர்கள் தமக்குரிய இடத்தைப் பிடிக்க வேண்( இம்முயற்சிக்கு ஆதரவு வழங்குதல் வேண்டும். தீர்வு, பெருந்தோட்டச் சமுதாயத்தின் உரிமை உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.
நீதிக்கும் சமாதானத்திற்குமான உலக ஒத்துழைப்பு சமாதானப் பணி, தாழ் பிரதேச (இறப்பரும் ெ மலை நாட்டு (தேயிலை) பெருந்தோட்டத் தெ சிங்கள, முஸ்லிம் மக்களையும் உள்ளடக் செயற்பாடுகளில் செயலூக்கம் மிக்கவர்களாக
சனத்தொகையின் ஒரு சிறு பகுதியினரையும் அவர் நாம் தொட்டுள்ளோம். இலங்கையின் அரசிய பகுதியினராவர்; எந்தவொரு சமாதானப் பேச்சுவார் தேவைகளில் உகந்த கவனஞ் செலுத்தப்பட ே
கிறிஸ்தவர்கள்
இலங்கைச் சனத்தொகையில் கிட்டத்தட்ட 7.5 அளவினராகவுள்ள முஸ்லிம்களும் தத்தம் விகித செல்வாக்குப் பெற்றுள்ளனர். குறிப்பிடத்தக்க அவர்கள் வசம் இருத்தலும் வலிதான சர்வதே இதற்குக் காரணங்களாகும். இன்றைய அடியொற்றியதொன்றாகும் (கி.மு./கி.பி). தாம் இலங்கைக்கு வர ஆரம்பித்துவிட்டதாக இவர் கண்டெடுக்கப்பட்டு, இன்று அனுராதபுர அரு நூற்றாண்டைச் சார்ந்த, பாரசீகப் பாணியில் அ பகுதியாக எடுத்துக் காட்டப்படுகின்றது. கிறி: மரபுவழுவாத (Orthodox), நெஸ்டாரியஸ் ஐரோப்பாவிலிருந்து கிறிஸ்தவர்கள் வருவதற்கு ஜப்பான் போன்ற தூர ஆசிய நாடுகள் நிலைநிறுத்தப்பட்டிருந்தன என்பதைக் காட்டுவத ஆதாரங்கள் பரந்த அளவில் உண்டு. எனினு தான் கிறிஸ்தவர்கள் வந்தார்கள் என்று இன்னழு மதம், 7ஆம் நூற்றாண்டில் அரேபியாவில் தோன 10ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்தார்கள்
தகவு நோக்கு
கீழே குறிப்பிடப்படும் உயர் கீழைத்தேய மதா அல்லது உன்னத நிலையை எய்தின என்பதை அவையாவன: இந்து மதம் (எல்லாவற்றுள்ளும் காலத்திற்கும் முந்தியது), கொன்.பியூஸிய ம

தொழிலாளர்களை என்றென்றுமே அடக்கி டியவில்லை. இலங்கையின் அரசியல் அரங்கில், டும். இலங்கையிலுள்ள ஏனைய சமுதாயங்கள், இலங்கையின் இனப்பிரச்சினையின் நியாயமான களையும் கவனத்திற் கொண்டு, அவற்றையும்
மன்றம்/ இலங்கைக் குழுவின் மிகச் சுறுசுறுப்பான தங்கும்) பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் ாழிலாளர்களையும் அவற்றின் அயலில் வாழும் கியதாக அமைந்தது. இவர்கள், சமாதானச் இருக்கிறார்கள். ஆனால், இவர்களின் மொத்தச் களுடைய பிரச்சினைகளின் மிகச் சிலவற்றையுமே லில், பெருந்தோட்டப் பகுதித் தமிழர்கள் ஒரு த்தையிலும், சமாதானத் தீர்விலும் இவர்களுடைய வண்டும்.
சதவீதத்தினராகவுள்ள கிறிஸ்தவர்களும் இதே ாசாரங்களுக்கு ஒவ்வாத விதத்தில் இலங்கையில் அளவு வர்த்தக ஆதிக்கமும், சொத்துக்களும் சத் தொடர்புகளை அவர்கள் கொண்டிருத்தலும் நாளேடு கிறிஸ்து நாதரின் பிறப்பை , ஏறத்தாழ கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து கள் உரிமை கோருகிறார்கள். அனுராதபுரத்தில் ம்பொருட்காட்சிச்சாலையிலுள்ள கி.பி. 6ஆம் மைந்துள்ள சிலுவை, இதற்கான சான்றின் ஒரு ஸ்த சமயத்தின் கீழைத்தேய மரபு வழியான என்பவருக்குரிய (NeStorian) அமைப்புக்கள், நச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே, சீனா, உட்பட, ஆசிய நாடுகள் பலவற்றிலும் ற்கு நன்கு ஆராயப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்ட ம், 1505இல் போர்த்துக்கேயரின் வருகையுடன் மும் பலர் குறிப்பிட்டு வருகிறார்கள். இஸ்லாமிய *றியது. முஸ்லிம்கள், ஏறத்தாழ 9ஆம் அல்லது
ங்கள், கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தோன்றின, த் தகவு நோக்குக் கருதி, இங்கு குறிப்பிடலாம். காலத்தால் முந்தியது; மேலே குறிப்பிடப்பட்ட தம், டாவோ மதம், பெளத்த மதம், (பாரசீகம்

Page 42
சார்ந்த) ஸோராஷ்றிய மதம் கிறிஸ்த மதத் யூத மதம்.
இலங்கையில், பிரதான, புராதன மதங்கள் நான்கு வரலாற்று மரபையும் பாரம்பரியத்தையும் கொன சமய முக்கியத்துவம் பெற்ற இடங்களை அ தலையான இடத்தைப் பெற்றிருந்தது என்பதை தத்தமது பங்கைச் செலுத்தியுள்ளன. இவற்றின வாதப்பிரதிவாதங்களும் பரிமாற்றங்களும் கூடிக் காலப்பகுதியில், இலங்கையின் சமூக, அரசியல் ( முக்கிய பங்கு வகித்துள்ளனர். முதலில், பெரு பெயர்ப்பட்டியலைக் குறிப்பிடுகின்றோம். அவர்களு யாவரும் அறிந்தவையே: அநகாரிக்க தர்மபால, பியதாஸ் சிரிசேன, டபிள்யூ.ஏ.சில்வா, ஜி.எச். எச்.ழரீ நிஸ்ஸங்க, ஹேவாவிதாரண சகோதர வி.டயஸ், போல் பீரிஸ், ஏ.ஈ.புல்ஜென்ஸ், ஈ.டபிள்யூ.அதிகாரம், ஜோர்ஜ் கீட், மார்ட்டின் வ தேரர்களான எஸ்.மகிந்த, உடகந்தவெல சிரி சர6 பன்னசிஹ, வலிவிட்டிய சோரத, களுகொண்டய அரங்கில் ஆதிக்கம் செலுத்திய சேனார பண்டாரநாயக்காக்களையும் போன்றோரை பாரம்பரியத்திற்கு உரித்தானவர்களை உள்ளட பின்வருமாறு: பூரீலழரீ ஆறுமுகநாவலர், சேர் மு பொன்னம்பலம் அருணாச்சலம், எம்.ஏ.அருளா6 சி.டபிள்யூ.தாமோதரம்பிள்ளை, ஜி.ஜி.பொன்னம் நடேச ஐயர், ஜி.வி.சுவாமிநாத ஐயர், சுவாமி கே.கைலாசபதி, பேராசிரியர் கே.சிவத்தம்பி. : சிங்கள ஓவியக் கலை' என்ற நூலை எழுதியி புகழ் பெற்ற ஓர் இலங்கையிராவார். இவர் அரும்பொருட்சாலையின் மேற்பார்வையாளரா ஒவியரும், கலை விமர்சகருமான எரிக் கில், காட்டப்படும் ஆனந்த குமாரசுவாமி பற்றிய புக என்போரிடம் இருக்க வேண்டிய பல்வேறுபட் கொண்டவராக இருந்த, தான் அறிந்த, ஒரேே என்று விரிவாக வர்ணித்துள்ளார்.
இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் எடுத்துக்கெ பிரச்சார செயற்பாடுகளுக்கே தம்மை அர்ப்ப கூடிய ஆன்மீகத் தன்மை இல்லையென்றும் உண்மையில், வளமிக்க, பரந்த, ஆழ்ந்த ப வேறெந்த மதத்திற்கும் சளைக்காத, இஸ்லாத் மரபையும், கிறிஸ்தவ மதத்தின் மெய்ஸ்ட ஃபிரன்ஸிஸ் என்போருடைய ஆழ்ந்த ஆன்மீகத்ை சந்நியாச, ஆன்மீக, தியான மரபுகளையும் திருச்சபையையும் குறிப்பிட்டாலே போதும்.

தின் முன்னோடியான, (மத்திய கிழக்கு சார்ந்த)
உண்டு. இவை யாவும், திடமான, விலைமதிப்பற்ற ன்டவை. இலங்கையிலுள்ள புகழ் பெற்ற புராதன அளவாய்வு செய்யும் ஒருவர், பெளத்த மதமே அறிவார். எனினும், ஏனைய மதங்கள் யாவும் ரிடையே கவனத்திற் கொள்ள வேண்டிய அளவு கலத்தலும் இடம்பெற்றுள்ளன. மீளாய்வுக்குட்பட்ட வாழ்வில், சகல மதங்களையும் சேர்ந்த பிரமுகர்கள் நம்பான்மை பெளத்த மரபிலிருந்து நீண்டதொரு ருடைய போற்றத்தக்க பங்களிப்பும் சாதனைகளும் வலிசிங்ஹ ஹரிஷ்சந்திர, குமாரதுங்க முனிதாஸ, பெரேரா, ஜோன் டி சில்வா, டி.பி.ஜயதிலக்க, ர்கள், கலாநிதி டபிள்யூ.ஏ.டி சில்வா, ஆர்த்தர் பி.டி.எஸ்.குலரத்ன குணபால மலலசேகர, விக்ரமசிங்ஹ, ஈ.ஆர்.சரத்சந்திர, வணகத்திற்குரிய ணங்கர, பம்பரண்தே சிரி சீவலி, கொட்டாஞ்சேனை ாவே பன்னசேகர, நாரவில தர்மரத்தன, அரசியல் நாயக் காக்களையும் ஜயவர்தனாக்களையும் பும் இதிற் சேர்த்துக் கொள்ளலாம். இந்து க்கிய, புகழ் பெற்ற பெரியோரின் பெயர்ப்பட்டியல் மத்துக்குமாரசுவாமி, கலாநிதி இராமநாதன், சேர் னந்தன், ஹண்டி பேரின்பநாயகம், எஸ்.நடேசன், பலம், ஏ.அமிர்தலிங்கம், சத்தியவாகீஸ்வர ஐயர், விபுலாநந்தர், ஜேம்ஸ் டி.ரத்னம், பேராசிரியர் தமிழராகிய ஆனந்தகுமரசுவாமி, மத்திய கால ருப்பதை இங்கு குறிப்பிடலாம். இவர் சர்வதேசப் பொஸ்டன் (ஐக்கிய அமெரிக்கா) நுண்கலை கவும் பணியாற்றினார். புகழ் பெற்ற ஆங்கில மற்றவர்களால் பெருமளவில் மேற்கோளாகக் ழுரையில் சமய ஞானி, தத்துவ ஞானி, அறிஞர் ட இயல்புகளையும் பண்புகளையும் தன்னுட் யொரு மனிதர் கலாநிதி ஆனந்த குமாரசுவாமி
ாண்டால் இச்சமயங்கள் ஏறத்தாழ முற்றுமுழுதாக ணித்துள்ளனவென்றும் ஆழ்ந்த சிந்தனையுடன் பெரும்பாலும் எண்ணப்படுகின்றது. எனினும், ண்பாடும் ஆன்மீகமும் இம்மதங்களில் உண்டு. துடன் தொடர்புற்ற இறை நிலை பற்றிய சூ.பி எக்கார்ட், அஸிஸியைச் சேர்ந்த அர்ச். தயும் க்ளெயவோவைச் சேர்ந்த அர்ச். பேர்னாட்டின் பழமையான மரபுச் சட்டம் மீறாத ரஷ்யத்
34

Page 43
மீளாய்வுக்குட்பட்ட காலத்தில், நாட்டின் சமூக செய்த புகழ் பெற்ற முஸ்லிம்கள் இருந்தார்கள் மார்க்கார், டி.பி.ஜாயா, சேர் ரஸிக் பரீத், ( முகமது (இவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாய கட்சியின் முதலாவது செயலாளருமாவார்.)
நாட்டின் வாழ்விற்குப் பங்களிப்புச் செய்துள்ள அடங்குவர்: ஆரம்பத் தொழிலாளர் போராட்டங் நிறுத்தம்) உதவி வழங்கியவரான ஜி.பீ.ஏகநா லெஸ்வோலா பின்டோ, மாபெரும் ஜனோபக கருதி நீர் மூழ்கிக் கப்பல்கள் நிறைந்திருந்த சமு இரகசிய ஆவணமொன்றைச் சப்பாத்தின் தே ‘சிங்களக் கொடிகளும் தரங்களும் என்ற, ஆழ் ஈ.டபிள்யூ.பெரேரா, கேம்பிரிஜ் பல்கலைக்கழக சட்டத்துறையிலும் ஒழுக்க நெறித் துறையிலு 1925இல் சட்ட சபையின் முதலாவது உப தலை அடுத்த பதவி நிலை) இருந்த ஜேம்ஸ் பீ பெரிதும் நேசித்தவர்களும் அத்துறையில்
ஆர்.எல்.ஸ்பிட்டில், ஆர்.எச்.புறோஹியர் என்ே ஒ குலேந்திரன், சேவக் செல்வரத்னம், கலாநிதி
பிஷப் லக்தாஸ டி மெல், லBமண் விக்கிரப எஸ்.வீரசிங்ஹ, கலாநிதி பிரயன் டி கிரெட்ஸர் டி சில்வா, கலாநிதி ஈ.எ.ப்.சி.லுடொவைக், லி பெரும்பாலானோர், சுதேசமயமாக்கம், சமூக மா தீவிர தரிசன நோக்குக் கொண்ட தலைவர்கள்
இவை முழுமையான பட்டியல்களல்ல. இட 6 பதிவு செய்யலாம். இவர்களைப் பற்றி தேர்வுக்குட்பட்வையாகும். இவை முழுமையான குறிப்பிடப்பட்டவர்களின் வாழ்க்கை பற்றிய விபர பார்க்கலாம். எத்தகைய செழிப்புமிக்க பெறப்பட்டு, இலங்கைத் தேசிய இனம் காட்டுவதற்கே பெயர்களும் அவை பற்ற பழைமையான மதங்கள், இனங்கள், ந என்பவற்றின் செழுமை மிக்கதும், சிக்க தற்பொழுது, சிதறிப் பிளவுபட்டுக் காணப் அத்திவாரத்தின் மீது, மீண்டும் விருத்தி அவசியமானதாகும்.
பெண்கள்
இக்கதையில், பெரும்பாலும் கணிக்கப்படாமல்
பெண்களாவர். மேலும், குறிப்பிடத்தக்க கணிசமானவர்கள், நாம் பட்டியற்படுத்திய கு

, அரசியல் வாழ்விற்குக் கணிசமான பங்களிப்புச் சித்தி லெப்பே, வாபிச்சி மரிக்கார், ஏ.எச்.மாகான் முகமது காஸிம், எம்.முஸ்தா.பா, பத்தியுத்தின் க்காவின் நெருங்கிய சகாவும், பூரி லங்கா சுதந்திரக்
புகழ்பெற்ற பெரியார்களுள் பின்வருபவர்களும் பகளுள் ஒன்றிற்கு (சலவை செய்வோரின் வேலை யக்க, தேசிய வாழ்வில் ஆழமாக ஈடுபட்டிருந்த 5ாரியான சி.எச்.டி சொய்ஸா, நாட்டின் நன்மை )த்திரத்தையும் பொருட்படுத்தாது மிக முக்கியமான ாலுக்கிடையில் வைத்து எடுத்துச் சென்றவரும் ந்த புலமையைக் காட்டும் நூலை எழுதியவருமான ச் சங்கத்தின் முதலாவது ஆசியத் தலைவரும் ம் 'இரட்டை முதல் வகுப்புச் சித்தி பெற்றவரும் வரும் சபாநாயகருமாக (பிரித்தானிய ஆளுநருக்கு ரிஸ், இலங்கையின் பண்பாட்டு மரபுரிமையைப்
புலமைபெற்றவர்களுமான அன்றியஸ் நெல், பார், எஸ்.ஜே.வி.செல்வநாயகம், பிஷப் சபாபதி டி.டி.நைல்ஸ், சேவியர் எஸ்.தனிநாயகம் அடிகள், Dசிங்ஹ, லியோ நாணயக்கார, வண.எஸ்.ஜே.டி சிரில் ஜான்ஸ், எல்.ஈ.பிளேஸ், கலாநிதி லூவழியன் Uயனல் லென்ட், ஜோர்ஜ் கீட் என்ற இவர்களுட் ற்றம், ஆன்மீகப் புத்துணர்வு என்பன சம்பந்தமாகத்
TT6) J.T.
வசதி இருந்திருப்பின் மேலும் பல பெயர்களைப் ப் பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்களும் வரலாறல்ல. விபரங்களுக்குக் குறிப்பாக, இங்கு ங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட நூற்பட்டியலைப் வளங்கள் பல்வேறு மூலங்களிலிருந்தும்
உருவாக்கப்பட்டது என்பதை எடுத்தக் றிய விபரங்களும் குறிப்பிடப்பட்டன. அது, வீன சித்தாந்தங்கள் அல்லது மெய்யியல் ார்ந்ததுமான இணைப்பாகும். அத்துடன், படும் இலங்கையை, மேலும் திடமானதோர் செய்வதற்கு இத்தகையதோர் இணைப்பும்
ல் விடப்படுகின்ற ஒரு மிக முக்கியமான வளம், பெண்களுள், இங்கு குறிப்பிடப்படுவோரில் றிப்பிடத்தக்க ஆண்கள் பலருள்ளும் மேலாக,
35

Page 44
ஒரு குறிப்பிட்ட மதத்தைச சார்ந்தோர் என்றோ, கருதப்பட முடியாது. இவர்கள், வழமையான பிரிை எனவே, நாம், பெண்களுக்கெனத் தனியாக ஒரு பண்டைய காலத்திற் போன்று, நவீன கால பெண்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இ தனித்துவம் பெற்று விளங்குகின்றனர். மனித நேய பலர் உலகின் வேறெந்தப் பகுதியிலும் வாழும் ( விடுதலைக்கும் சர்வஜன வாக்குரிமைக்குமான பங்குபற்றியுள்ளனர். அவர்கள் பெண்களின் 2 உழைக்கும் வகுப்பினர் என்போரின் நிலைமைகை ஈடுபட்டுள்ளனர். கல்வியிலும் பொதுவாக இடதுச விசேஷமாகக் கவனிக்கக்கூடியதாக இருக்கின்றது. மனித உரிமைகள் என்ற பரப்புக்களில் அவர்களு தியாகத்திலும் முடிந்துள்ளது.
கீழே தரப்பட்டுள்ள பெயர்ப்பட்டியல், மேல் வர் என்போரின் பெயர்களையும் உள்ளடக்குகின்றது விபரங்களையும் இவர்களுடைய பணிகள், அடை ஜயவர்தனவின், ‘மூன்றாம் உலக நாடுகளில் நூலிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். சரியானதெ (பிரதானமாக இம்மூலத்திலிருந்து) நாம், ட வழங்குகின்றோம். இலங்கையின் விருத்திப் முக்கியத்தவத்தை வலியுறுத்த வேண்டிய போன்று, நிகழ்காலத்திலும் சமாதானமான இ பங்குபற்றலாம்.
அடிமட்ட நடவடிக்கைகளில், நீதிக்கும் ச மன்றம்/ இலங்கைக் குழு பெண்கள் பங் முக்கிய காரணிகளுள் ஒன்றாகத் திகழ்வன சமூகத்தின் வேறெந்தவொரு பிரிவினரையு அல்லல்களுக்காளாகியுள்ளனர் என்று கூடக் சு ஏற்படுத்த வேண்டும் என்பதில் அவர்கள் கொ செய்வதில் அவர்கள் காட்டும் ஊக்கமும் மிக ஏற்படுத்துவதில் இவர்கள், பலமுள்ள ஒரு சக்தியாக அத்தியாவசியத்தையும் அடிமட்ட யதார்த்தங்க குறிப்பிடும் வகையில் நீதிக்கும் சமாதானத்திற் குழு நடத்திய, தளத்திற் செயலாற்றும் பெண் ெ ஒரு பின்னிணைப்பாகச் சேர்த்துக் கொண்டுள்ே வந்த 80இற்கும் மேற்பட்டோர் இச்செயலமர்விற் பா போது, போர் காரணமாகப் பெண்கள் எதிர் இப்பிரச்சினைகளுக்குக் குறுகிய கால, நீண்ட பட்டியற்படுத்தினர்.

ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தோரென்றோ புகளையும் எல்லைகளையும் மீறி நிற்கிறார்கள்.
பகுதியை ஒதுக்குகின்றோம். த்திலும், இலங்கையை உருவாக்குவதிற் லங்கைப் பெண்கள் பல்வேறுபட்ட துறைகளில் மும் உயர்ச்சியுமுள்ள இலங்கைப் பெண்களுட் பெண்களுக்கு இணையாகவேயுள்ளனர். தேசிய இயக்கத்திலும் போராட்டத்திலும் அவர்கள் உரிமைகளுக்காகவும் சலுகை குறைந்தோர், ) 6T மேம்படுத்துவதற்காகவும் நடவடிக்கைகளில் ாரி இயக்கத்திலும் அவர்களுடைய ஈடுபாட்டை அத்துடன், அண்மைக் காலங்களில் சமாதானம், நடைய பணி சில சமயங்களில் இறுதி உயிர்த்
க்கம், நடுத்தர வர்க்கம், பாட்டாளி வர்க்கம் . இவர்களுடைய முக்கியத்துவம் தொடர்பான வுகள் என்பன பற்றிய விபரங்களையும் குமாரி பெண் நிலைவாதமும் தேசியவாதமும் என்ற ாரு நோக்கு வாய்ப்பை வழங்கும் பொருட்டு, ஏறத்தாழ முழுமையானதொரு பட்டியலை பாதையில் பெண்களின் பங்குபற்றலின் து அவசியம். கடந்த காலத்திலிருந்தது
இலங்கையை உருவாக்குவதில் அவர்கள்
e
மாதானத்திற்குமான உலக ஒத்துழைப்பு குபற்றுதல், சமாதான இயக்கத்தில், மிக தை உணர்ந்துள்ளது. போரின் விளைவாக, ம் விட, இவர்களே மிகப் பாரதூரமான வறலாமெனத் தோன்றுகின்றது. சமாதானத்தை ண்டுள்ள அவாவும் சமாதானத்திற்காகப் பணி வலிமை வாய்ந்தனவாகும். சமாதானத்தை அமையலாம். பெண்கள் பங்கேற்க வேண்டியதன் ளுடன் அவர்களுக்குள்ள நெருக்கத்தையும் குமான உலக ஒத்துழைப்பு மன்றம்/ இலங்கைக் தாண்டர்களுக்கான செயலமர்வின் முடிவுகளை ளாம். நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பகுபற்றினர். இச்செயலமர்வின் குழு வேலையின் நோக்கும் பிரச்சினைகளைக் கணித்ததுடன், காலத் தீர்வுகளாகத் தாம் கருதியவற்றையும்

Page 45
நமது நாட்டின் வாழ்வில், உண்மையில் குறி பட்டியல் பின்வருமாறு: டோனா கோர்னீலியா ெ பெருமாள், டோனா கத்தரீனா, அத்தரகம ( ஹாமினே, ரஞ்சகொட லமயா, ஹில்டா பீரில் முத்துகிருஷ்ணா, கத்தரீன் டி அல்விஸ், ஸி. ஹெலனா பிளவட்ஸ்கி, அனி பெஸண்ட், மாரி டி ஆப்ரூ, ஹில்டா கருணாரத்ன, டொரீன் விச் எலிநோர் டி ஸொய்ஸா, நன்ஸி விஜேகோ: செகராஜசிங்கம், அஸிலின் தொமஸ், அக்ன மொலமொறே, வைத்திய கலாநிதி மேரி ரத்னம் நவரத்னம், மங்களநாயகம் தம்பையா, எஸ் லொஸ், கொன்ஸ்டன்ஸ் பிளக்கர், ஸில்விய ஹாமி, பவிஸ்டீனா ஹாமி, எமி நோனா, இஸ கோதண்டராம நடேச ஜயர், கோகிலம் சுப் திருமதி ரிச்சர்ட் டி சில்வா, ஈவா ட்பேர்டினன்ே லிலியன் பண்டாரநாயக்க, ஈவா டி மெல், ெ பெரேரா, சுஸன் டீ சில்வா, விவியன் குண6 குசுமா குணவர்தன, ஈடித் லுடவைக், விமலா கந்தையா, நோபிள் ராஜசிங்கம், பொன்சினவு கலாநிதி குமாரி ஜயவர்தன, கலாநிதி ரஞ்சினி பண்டாரநாயக்க, சரோஜினி யோகேஸ்வரன், ச சுனிலா அபேசேகர, டல்ஸி டி சில்வா.
நவீன காலத்தில் இலங்கைப் பெண்களின் 1 குமாரி ஜயவர்தன பின்வருமாறு கூறுகிறார்: மூலம், இலங்கையில் முன்னேற்றத்திற்கான சாத் இயக்கத்தின் மீது சில மட்டுப்பாடுகளையும் வர்க்க (பூஷஜூவா) பெண்களுக்கு அல்லது குறுகிய மனப்பான்மையுளள பெண்களுக்கு பாரமானிகளுக்கிடையேயிருந்து செயற்பட்டதன வினா எழுப்பவோ, பெண்ணைத் தாழ்ந்த பங்கையிட்டு வினா எழுப்பவோ இல்லை. கொடுமைகளுக்குட்படுத்தப்படாததொரு ச உதாரணமாகும். எனவே, அடிமைத் தளையி நிலவி வந்த சமூகப் பாரமானிகளுக்க விருத்தியடையவில்லை. இப்பின்னணியில் கோலங்களைக் கலைக்காது, இலங்கை ஒரு
உயர் தொழில்களில் பல பெண்கள் அமர்வத
“இலங்கையிற் பெண்கள், குறிப்பாக, மேற்க பெண்கள் போராடி, வேறு பல நாடுகளைச் சே வாக்குரிமையை வென்றெடுத்தபோதிலும்
பெற்றுள்ளமை மிகக் குறைவாகவேயுள்ளது பிரதிநிதித்துவம் ஒரு போதும், ஏறத்தாழ நா

பிடத்தக்களவில் பங்களிப்புச் செய்த பெண்களின் பருமாள் (கஜமன் நோனா), டோனா அர்னோலியா நமாரிஹாமி, திஸ்ஸாநாயக்க லமத்தானி, ருனா ல், அலிஸ் டி போர், வினி.ட்பிரட் நெல், வயலட் சீலியா இலங்கக்கோன், விராஜினி குமாரசிங்ஹ, மியூஸியஸ் ஹிக்கிங்ஸ், எல்ஸி டி சில்வா, லூஸி கிரமசிங்ஹ, கிளேரா மொட்வானி, லூ வின்ஸன், ன், கலாநிதி நல்லம்மா முருகேசன், மகேஸ்வரி ாஸ் டி சில்வா, நேசம் சரவணமுத்து, அட்லீன் , ஸிஸி குறே, அன்னம்மா முத்தையா, மகேஸ்வரி செல்லம்மாள், எஸ்லின் தெரனியகல, க்ளடிஸ் ா பர்னாண்டோ, லீலா பஸ்நாயக்க, எமலியா பெலா ஹாமி, நல்லம்மா சத்தியவாகீஸ்வர ஐயர், பையா, ஆன் பிரெஸ்டன், கரலின் குணசிங்ஹ, டா, ஜெனி 'பேர்டினன்டோ, மட்லின் ஜயவர்தன, ஹலன் டி அல்விஸ், ஷிரானி கமகே, செலீனா வர்தன, சீதா விக்ரமசூரிய, கரலின் குணவர்தன,
விஜேவர்தன, ஹெலன் குணசேகர, பரமேஸ்வரி றாமி, தேஜா குணவர்தன, சூரியா விக்ரமசிங்ஹ,
திரணகம, சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா ர்வம் கைலாசபதி, கலாநிதி ராதிகா குமாரசுவாமி,
பங்களிப்பை மதிப்பீடு செய்யும் போது, கலாநிதி "படிப்படியான சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டத்தின் நதியப்பாடு இருப்பது விளங்குகின்றது. இவ்வாற்றலே சுமத்துகின்றது. மத்திய தர, உயர் மத்திய தர மத்திய தர, உயர் மத்திய தரத்தைச் சேர்ந்த மட்டுப்படுத்தப்பட்டதாக இது இருந்தது; சமூகப் ால், இது, ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பையிட்டு நிலைக்குத் தள்ளுவதில் குடும்பத்தின் கடமைப் - - - பெண்கள் குரூரமான, வெளிப்படையான மூகத்திற்கு, இலங்கை ஒரு சுவாரசியமான லிருந்து பெண்களை விடுவிக்கும் நோக்கத்துடன் கப் பாற் பட்டதோர் இயக்கம் இலங்கையில் நான், பெண்களை அடக்கியாளும் பொதுவான பெண் பிரதம மந்திரியை உருவாக்குவதற்கும், நற்கும் உதவியது.
த்திய நாகரிகத்திற்காட்பட்ட பிரமுக வர்க்கத்துப் ர்ந்த பெண்கள் வென்றெடுப்பதற்கு முன்னதாகவே, அரசியற் கட்டமைப்புக்களில் அவர்கள் இடம்
தேசியச் சட்ட மன்றங்களில் இவர்களுடைய ன்கு சதவீதத்திற்கு மேற்படவில்லை. அத்துடன்,
37

Page 46
உள்ளுராட்சி மட்டங்களிலும் அவர்களின் பங்குப செயன்முறையில், தமக்கென ஒரு பெயரை நிை சில பெண்கள், பொதுவாக, ஒன்றில், தந்தைய மறைவின் விளைவாக, உரிமை வழியாகப் பெறு அதிகாரத்தைச் சுவீகரித்து, அரசியல் வாழ்வில் மந்திரியாகவிருந்த கணவன் கொலை செய்யப்பட் சிறிமாவோ பண்டாரநாயக்க இதற்கோர் எ( பெண்நிலைவாதமும், தேசியவாதமும். 1986, பக்
எனவே, கடந்த காலங்களில் இலங்கைப் பெண்ம இம்மதிப்பீட்டைப் பற்றி நாம் சிந்திக்கவும் வே வேண்டிய பங்களிப்பை வழங்க வேண்டுமேயான வழிவகைகளைத் தேட வேண்டியதுடன், அவர் ஆதரவு வழங்கவும் வேண்டும். உதாரணமாக, இந்த பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், மூன்றிலொரு பா வேண்டுமென அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட வேண்டும். அதி சிரேஷ்ட பாராளுமன்றப் பெண் கர்த்தாக்களுள் ஒருவருமான, கீதா முகர்ஜி, ! கூறியுள்ளார். பெண்கள் உரிமைகளுக்காகப் பெ மிகப் பிரபல்யம்வாய்ந்த பிரிந்தா கரத், இவ்வொதுக் என்ற ஆண்களின் கருத்தை வன்மையாக நிராகரி அங்கத்துவம் எந்தவொரு பாலைச் சேர்ந்தோரினது இடைத்தரமானவர்களாகவோ, அதை விட மோச தெளிவு. இந்தியப் பெண்களைப் பொறுத்த மட்டில் வி இருந்தாலும் இவ்விடயம் நின்று நிலைக்கும்; பல(
எதிரான இயல்புகளும், சார்பான இயல்
இங்கு நாம், இப்பிரச்சினையின் எதிரான இயல் நோக்க வேண்டும். பண்டைய சமயங்கள், இன தத்துவங்களும் என்ற யாவும், கடந்த காலங் பகிர்ந்து கொண்டு, இயைபுற்று, ஒன்று சேர்ந் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளனவென சமாதானத்தை உருவாக்குவதற்கு, எதிர் ச செயற்படலாமென்பதைச் சார்பான இய என்னென்ன குறைபாடுகள் உள்ளன நீதியையும், சமாதானத்தையும் நிலை நா ஏற்படுத்துவதற்குப் பயனுறுதிவாய்ந்த வித இயல்புகளையும் விளங்கிக்கொண்டு, அவசியமாகும்.
வித்தியாசமான சமயங்களைச் சேர்ந்தோரும் வித் அண்மைக் காலம் வரை, இலங்கையில், ஒருமித்து இவர்கள் ஒன்று சேர்ந்து, பக்கம் பக்கமாக -

ற்றுகை அற்ப அளவிலேயே இருந்தது. அரசியற் லைநிறுத்திக் கொள்வதில், வெற்றி கண்ட ஒரு ாரின் இறப்பின் பயனாக, அல்லது கணவனின் வது போன்று, ஆணினால் விட்டுச் செல்லப்பட்ட
நுழைந்தோரேயாவர். அத்தருணத்திற் பிரதம ட்ட பின்னர், அரசியலிற் காலடியெடுத்து வைத்த நித்துக்காட்டாவார்”. (மூன்றாம் உலகத்திற் கங்கள் 136, 129)
ணிகளின் பங்களிப்பை நயக்கும் அதே வேளை, ண்டும். பெண்கள் எதிர் காலத்தில் அளிக்க ால், அவர்கள் முன்னேறுவதற்கான சில புதிய களுடைய முயற்சிகளுக்கு ஆண்கள் தகுந்த தியப் பாராளுமன்றத்தில், ஆண் அங்கத்தவர்களின் ங்கு ஆசனங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட மூலத்தை நாம் கவனத்திற்கெடுத்துக் கொள்ள * அங்கத்தவரும், இப்பிரேரணையின் பிரதான தன்னை அடி பணிய வைக்க முடியாதெனக் ருமளவில் பாடுபட்டு உழைக்கும், இந்தியாவில் கீடு, இடைத்தரமானவர்களுக்கு இடமளித்துவிடும் த்துப் பின்வருமாறு கூறுகின்றார். “பாராளுமன்ற ம் தனியுரிமையல்ல. ஆண்கள், அதே அளவிற்கு மானவர்களாகவோ இருக்கலாம். ஒன்று மட்டும் வழி எவ்வளவு தான் சேறாகவோ, சறுக்கலாகவோ மோ பணமோ அதைத் தூக்கி எறிய முடியாது”.
புகளும்
புகளையும் சார்பான இயல்புகளையும் எடுத்து னச் சமுதாயங்கள், நவீன சித்தாந்தங்களும் களில், வளங்களை உசிதமான முறையிற் து, கணிசமான அளவில் ஆக்கபூர்வமான னின், நம் எல்லோருக்கும் தேவைப்படும் காலத்தில், இதைவிட மேலான விதத்திற் ல்புகள் காட்டி நிற்கின்றன. ஆனால், என்பதைத் தெளிவாகக் கண்டறிந்து, ட்ருவதற்குத் தேவையான மாற்றங்களை தத்திற் பணியாற்றும் பொருட்டு, எதிரான பகுப்பாய்வு செய்தல், அதே அளவு
தியாசமான இனச் சமூகங்களைச் சேர்ந்தோரும் , அமைதியாக - குறிப்பாகச் சில பிரதேசங்களில் வாழ்ந்தனரென்றும் சுய முன்னேற்றத்தையே

Page 47
நோக்கமாகக் கொண்ட அரசியல்வாதிகளும் முறைமையுமே விஷயங்களைப் பாழ்படுத்தி,
சொல்லப்படுவதை நாம் அடிக்கடி கேட்கின் கருத்தாகும். பிளவுகளும், முரண்பாடுகளும் வந்துள்ளதெனினும், இவை மிக அண்மை மேலே இடம்பெற்ற பகுப்பாய்வின் போது, எ
இலங்கையிற் குறிப்பிடத்தக்க அளவிற் பொ இனச் சமுதாயங்களையும் சேர்ந்த புகழ் பெற் எனினும், இவர்களுடைய சில மட்டுப்பாடுக கூட இருக்கலாம் - கவனிக்க வேண்டும். அ6 அவர்கள் நடைமுறையிற் பின்பற்றிய - மட்( நாம் கவனிக்க வேண்டும். இச்சமயங்களின் த இருந்த போதிலும் அவை எவ்வளவு தான் பெற்றிருந்த போதிலும் மக்கள் வ பாதிப்புக்களுக்குட்பட்டதுடன், ஊழலும் மூட பெரும்பாலும் மரபு நிலைமைகளின் அரண்க செல்வதற்கும், அவர்களுடைய உண்மையா
மேலே குறிப்பிடப்பட்ட ‘புகழ் பெற்ற பிரமு அல்லது உயர் மத்திய தர வகுப்பைச் வரையறைகளைத் தாண்டிச் செயற்படுவதில், தொழிலாளர்களினி உணி மையான உண்மையாகவே உணர்ந்து கொண்வ தன்மையை இவர்கள் உண்மையாக அவசரத் தேவையைப் போதிய அளவு விடுதலை என்ற நோக்கம் தொடர்பாக போதிய அளவில் இவர்களிடம் கான கேள்விக்குரிய விடயங்களாகும். சேனாநாய என்போர் போன்ற பெளத்தத் தலைவர்கள் இவர்களுக்கு எதிரிணையான பொன்னம்பல ஜி.ஜி.பொன்னம்பலம், ஏ.அமிர்தலிங்கம் பே டி.பி.ஜாயா, ராஸிக் பரீத், பதியுத்தின் ம எதிரிணையான, ஈ.டபிள்யூ.பெரேரா, ஜேம் கிறிஸ்தவர்களும் இத்தகைய கண்டனத்திற்கு என்பவற்றின் அரசியல் அரங்கில் இடம்பெற காந்தி, ஜவாஹர்லால் நேரு, மொகமத் இத்தகைய கேள்விகள், அல்லது கண்டனங்கள் அந்தளவிற்கு இளையோரல்லாதவர்களுமான கேள்விகள், அல்லது கண்டனங்களுக்குப் பெரி தெரிவிப்பதுடன், இத்தகைய ‘போற்றத்தக்க தடங்கல்களாகவும் தடைகளாகவும் கருதித் நபர்களை, விடுதலை இயக்கத்தினதும் தந்தையரெனக் கருதுவோரும் நம்மி இருக்கிறார்கள். சரியான நோக்கைப் பெ

இன்றையக் கட்சி அரசியல் முறைமையும் தேர்தல் ஒற்றுமையின்மையையும் ஏற்படுத்தியுள்ளன என்றும் றோம். எனினும், இது மிக மிக மேலோட்டமான கூட ஓரளவு காலமாக நம் அரசியலில் இருந்து க்காலத்திலேயே அழுத்தம் பெற்றுள்ளனவென்பது, ாடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
துச் சேவையாற்றியுள்ள பிரதான சமயங்களையும், ற பிரமுகர்களின் பட்டியல்களை நாம் தந்துள்ளோம். ளையும் - அவை பாரதூரமான மட்டுப்பாடுகளாகக் வரவர்கள் பின்பற்றிய சமயங்களிலுள்ள - அதாவது, டுப்பாடுகளை, ஏன், பாரதூரமான மட்டுப்பாடுகளை தத்துவங்கள், எவ்வளவுதான் உதாரணமானவையாக ன், ஆழமான மட்டத்திற் பேண்தகு தன்மையைப் ாழ்க் கை, பெருமளவில் நிறுவன ரீதியான நம்பிக்கைகளும் புகுந்து கொண்டதனால், அவர்கள், ளாக மாறியதுடன், மக்கள், முன்னேற்றப் பாதையிற் ன விடுதலைக்கும் தடையாக இருந்தனர்.
)கர்களுள் பெரும்பாலானவர்கள், உயர் வகுப்பை சேர்ந்தவர்களாக இருந்தனர். தமது வகுப்பு இவர்கள், பல்வேறு அளவுகளிற் தோல்வியுற்றனர். இருக்கணி நிலைமையை, இவர்கள், ர்களா, அவசியப்படும் மாற்றங்களின் தீவிரத் வே விளங்கிக் கொண்டார்களா, இவற்றின் வில் புரிந்து கொண்டார்களா, உண்மையான த் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மனப்பான்மை னப்பட்டதா என்பனவெல்லாம் நிச்சயமாகத் பக்காக்கள், ஜயவர்தனாக்கள், பண்டாரநாயக்காக்கள் f, அல்லது கோத்திரங்களைச் சேர்ந்தவர்ககளும் )ம் இராமநாதன், பொன்னம்பலம் அருணாச்சலம், ான்ற இந்துக்களும் இவர்களுக்கு எதிரிணையான ஹற்முத் போன்ற முஸ்லிம்களும், இவர்களுக்குச் )ஸ் பீரிஸ், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் போன்ற தள்ளாகக்கூடியவர்களாவர். இந்தியா, பாகிஸ்தான் ற்ற 'உயர்ந்தோங்கிய சூரர் எனத்தக்க மகாத்மா அலி ஜின்னா போன்றோருக்கு எதிராகவும் கூட ர் எழுப்பப்படலாம். நம்மிடையேயுள்ள இளையோரும், ா தீவிர முன்னேற்றவாதிகள், இத்தகைய மிதமான தும் அப்பாற் சென்று கடுமையான கண்டனங்களைத் பிரமுகர்களைச் சமூக முன்னேற்றப் பாதையின் தூக்கி எறிந்து விடுகின்றனர்! மறு புறம், இதே ம் தேசிய இன உருவாக்கத்தினதும் தாபகத் டையே கணிசமான அளவில் இன்னமும் ற்று, சமநிலையானதொரு தீர்ப்பிற்கு வருவதற்கு
39

Page 48
மேலும் நேரகாலம் அவசியப்படலாம். அத்தருண நிலைமைகளையும் சர்வதேச நிலைமைகளை இவற்றினுடாக, தனிப்பட்ட மனித இயல் கொடுத்தலும் நாட்டின் வரலாற்றிற்கும் அத் செய்துள்ள பல்வேறு சமயங்களையும் ப கட்டிக்காத்தலும் பகுத்தறிவு மட்டத்திலும் 1 வேண்டும்.
எதிர்காலத்தில் அரசியல் யாப்புச் சீர்திருத்த முன்னேறிச் செல்ல வேண்டும் என்பது பற் ஏற்பட வேண்டுமென்பதே மிக முக்கியமான கால அடைவுகள் பற்றிய மதிப்பீடு எவ்வ இன்னமு இருக்கின்றன என்பதை நாம் கதையில் இடம்பெற்றுள்ள பிரிவினை முரண்பாடு, ஒ சமுதாயமும் சிறுபான்மைச் சமுதாயங்களும் பெற்ற பிரதிகூலங்களுமே காரணங்களாகும். மேலும், ச குழாம் பல்வேறு அளவுகளிற் பெற்ற அனுகூலங்க சேர்ந்த பொது மக்கள், வெவ்வேறு அளவுகளில் சமுதாயங்களிலும் பாதகமான நிலைமைகளுக்குப் பகுதியினருக்கும் அதிகாரத்தைப் பகிரும் அரசிய வேண்டும்.
இதை ஆராய முற்படுவதற்கு முன்னர், தேசிய ஏற்படுத்தும் சர்வதேசப் பரிமாணம், சர்வதேசக்
நாம் முதலிற் கவனத்திற் கொள்ள வேண்டும். இ விடயத்தை, அதாவது, அரசாங்கச் சார்பற்ற நிறு
4.(

த்தில் நிலவிய, வரலாற்று ரீதியான உள்ளுர் பும் இத்தீர்ப்பு கருத்திற்கொள்ள வேண்டும். புகளின் பெறுமதியை நயந்து, மதிப்புக் தன் நாளாந்த வாழ்விற்கும் பங்களிப்புச் ண்பாட்டுக் கோலங்களையும் மதித்துக் )ானிடர் என்ற மட்டத்திலும் சாத்தியப்பட
b தொடர்பாக, நாம் எல்லோரும் எவ்வாறு றி நம்மிடையே ஏகமனதான உடன்பாடு விடயமாகும். இதை எய்துவதற்கு, கடந்த ாறிருப்பினும் முற்றுப் பெறாத பணிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலேயுள்ள ரங்கட்டுதல் என்பவற்றிற்குப் பெரும்பான்மையச் அனுபவங்களிற் காணப்பட்ட அனுகூலங்களும் கல சமுதாயங்களையும் சேர்ந்த உயர்ந்தோர் ளும், அதேபோன்று சகல சமுதாயங்களையும் அனுபவித்த பிரதிகூலங்களும் உண்டு. சகல ) ஓரங்கட்டப்பட்ட நிலைமைகளுக்கும் ஆளான ல் முறைமை ஒன்றை நோக்கி நாம் செயற்பட
மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் தாக்கத்தை காரணிகள் என்பவற்றின் முக்கியத்துவத்தை தனுடன், மிக நெருக்கமாகத் தொடர்புற்ற ஒரு வனங்களையும் எடுத்துக் கொள்வோம்.

Page 49
சர்வதேசப் பரிமாணமும், அரச
சர்வதேசப் பரிமாணம்
இலங்கை, பல நூற்றாண்டுகளாக அந்நியர் விளைவுகள் ஏற்பட்டதால், இலங்கையின் உள் ஏற்படுத்தக்கூடிய அந்நியத் தலையீடுகள் ப போர்த்துக்கேய, ஒல்லாந்த, பிரித்தானியப் பை சேர்ந்தவர்கள் (1505 முதல் 1948 வரை). கிறிஸ் நெருக்குதல்களுக்கிடையேயும், கணிசம கொண்டுவரப்பட்டது.
ஏகாதிபத்திய ஆட்சி இடம்பெற்ற காலப்பகுதி ( நாடு ஒரு விதமான ஒருமைப்பாட்டிற்குள் முறையொன்று விருத்தியடைந்தமை, நவீன போன்ற சில அரசியல் சமூக, பொருளாத சுதந்திரம் இழக்கப்பட்டதுடன், மக்கள் வாழ்6 வாழ்வில், வீழ்ச்சி ஏற்பட்டது.
வெளி நாட்டுப் படையெடுப்பாளர்களின் இறுதி இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டதுடன் மேல் நாட்டு முதலீட்டினதும் ஆதிக்கம், உ குடியேற்றவாதமாகத் தொடரலாயிற்று. 1 ஐரோப்பியரல்லாதோருடைய அதிகார அதிகரி என்பவற்றுடனும் ஒப்பீட்டுரீதியாக உண்மை என்பவற்றுடனும், பகிரங்கச் சந்தை முறையை சுரண்டல் என்ற முறைமை முழுவதையும் உலகமயமாக் கலையே ஒரேயொரு u முற்போக்காளர்களையும் இடதுசாரிகளையு பகுதியினர் இக்கருத்தை எதிர்க்கிறார்கள்.
பயன்படுத்திக்கொண்டு, நிறுவனத்தைச் சா தேடியலையும் பலருக்கு முற்போக்குக் குருமா நிலையில் இருக்கிறார்கள் என்பது போல் தே
இலங்கையில் வாழும் கிறிஸ்த சமுதாயம், அந் அடிப்படையில் ஏற்பட்டுள்ள கறைகளைச் காலத்திற்குக் காலம், இச்சமுதாயத்திற்ெ சமுதாயத்திற்கெதிராகச் சில எதிர்ப்புக்களும் டி மெல், லசஷ்மண் விக்ரமசிங்க, லியோ தலைமைத்துவத்தினால், இச்சமுதாயம், தொடர்புகளினதும் விழுமியங்களினதும் அடிப்பை கற்றுக் கொண்டதுடன் பெரும்பான்மை பெ6 ஏற்றுக் கொண்டதால் இச்சமுதாயம், த

5 Fாங்கச் சார்பற்ற நிறுவனங்களும்
ஆட்சிக்குட்பட்டிருந்ததன் பயனாக, அனர்த்தமான நாட்டு விவகாரங்களிற் பாதகமான தாக்கங்களை ற்றி இலங்கை உஷாராக இருத்தல் வேண்டும். டயெடுப்பாளர்கள் யாவரும் கிறிஸ்தவ நாடுகளைச் த சமயம், பல்வேறு அரசியல், சமூக, பொருளாதார ான அளவு வன்முறைகளுக்கு மத்தியிலும்
முழுவதிலும், நிலமானிய முறை தளர்வடைந்தமை, கொண்டுவரப்பட்டமை, ஏற்றுமதிப் பொருளாதார
அரசியல் நிறுவனங்கள் தோன்றியமை என்பன ார நன்மைகள் ஏற்பட்டன. ஆனால், இதனால், வில், குறிப்பாக, அவர்களுடைய சமய, கலாசார
உத்தியோகபூர்வமான வெளியேற்றம், 1948இல் ஏற்பட்டது. எனினும், மேல் நாட்டவர்களினதும், ள் நாட்டு உயர்ந்தோர் குழாத்தினுடாக, நவீன பின்னர், ஜப்பான் போன்ற நாடுகளினுடாக, ப்புடனும் உலகமயமாக்கம், கட்டமைப்புச் சீராக்கம் )யாகக் குறைந்தபட்ச அபிவிருத்தி நன்மைகள் யும் பல்தேசிய நிறுவனங்களும் அந்நிய ஆதிக்கம், தீவிரப்படுத்தியுள்ளன. சில திருத்தங்களுடன், பதார்த்தமான மாற் றென்று கருதும் சில |ம் உள்ளடக்கிய, உலகமயமாக்கலை ஆதரிக்கும் சாத்தியமான இரண்டு உலகங்களையும் நன்கு ார்ந்தவாறும் அதே வேளை, அறிவொளியைத் ராக நடித்துக் கொண்டும், இவர்கள், செளகரியமான தான்றுகிறது.
நியத் தொடர்பு, ஆதிக்கம், சுரண்டல் என்பனவற்றின் சமாளிக்க வேண்டிய நிலையுண்டு. அத்துடன், கதிராக, மக்களுள் சில பகுதியினரால், இச் தூண்டிவிடப்பட்டுள்ளன. எனினும், பிஷப் லக்தாஸ் நாணயக்கார போன்றோரின் தூர நோக்குத் சுய விமர்சன நோக்குடனும் உள் நாட்டுத் டெயில் தனது பங்களிப்பைப் பார்ப்பதற்கு ஓரளவிற்குக் ௗத்த சமுதாயம், இதைச் சகிப்புத் தன்மையுடன் னக்குரிய இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன்,
41

Page 50
பெளத்த, இந்து, முஸ்லிம் சமூகங்களுடன், நாட்டின் செய்கின்றது. பெளத்த, இந்து, முஸ்லிம், கிறிஸ் நாட்டு முகவரகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன செயற்பாடுகளுக்குமாக நிதிகளைப் பெற்று, நா செய்கின்றன.
அரசாங்கச் சார்பற்ற அமையங்கள் (அ.
எப்படியிருப்பினும், வெளி நாட்டு முகவரகங்களி எழுச்சியுடனும் அவற்றின் பெருக்கத்துடனும் வெ புதிய வடிவில் மீண்டும் தலைதூக்கியுள்ளன. அ.சா. சிறப்பாக, மனித உரிமைகள், நீதி, சமாதானம், ( முக்கிய பங்கு வகிப்பதனால், இது, ஒரு முக் சமூகத்தின் சில பிரிவினர், இவற்றிற்கெதிராகக் ஒழுங்குபடுத்தி, கட்டுப்படுத்தும்படி அரசாங்கத்தை அதன் முழுமையான பின்னணியில் ஆராயமல், இயற்றுவதன் மூலம் இக்கோரிக்கைகளுக்குத் துல
ஒன்று சேரும் சுதந்திரம்
அடிப்படை உண்மைகளிலிருந்து நமது ஆய்வை விருத்தியைக் கணிப்போம். ஒன்று சேரும் சுதந்திரம் உரிமையாகும். மேலும், எந்தவோர் அரசாங்கமும், பூர்த்தி செய்ய முடியாது. ஒரு சமூகம், இடர்ப்ப அச்சமூகம், அரசாங்கத்தின் பணிகளில் மட்டுமன செய்வதற்கான நடவடிக்கைகளில் சுதந்திரமா தங்கியிருக்கும். பொதுப்படையாகப் பார்த்தால் உள்! மக்களின் தேவைகளைக் கணிக்கும் நிலையிலிரு பொருத்தமான விதத்திலும் மிக விரைவாகவும்
இருப்பார்கள். எனவே, அரசாங்கத்தினால் வழங்கப் சேவைகளும் ஒன்றையொன்று குறைநிரப்புவதாக
பெருந்தோட்ட - மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் எண்ணற்ற மக்கள் அமையங்கள் எப்பொழுதுே பெரும்பாலானவை மதச்சார்பற்ற அமையங்களினா சேவைகளை வழங்குவதில் எல்லாச் சமயங்களு அமையங்களுட் பல, விகாரை, கோவில், மசூதி, 8 கொண்டுள்ளன; அல்லது, இம்மையங்களிலிருந் பெறுகின்றன.
சமூக சேவை
மிகவும் பொதுவான வகை, அல்லது "மரபு வை குறிப்பிடப்பட்டு வந்துள்ளது. மக்கட் பணியில் ஈடுபடு ஏழைகளுக்கும் வசதிகுன்றியோருக்கும் பணி செய்து
42

வாழ்விற்குத் தனக்கே உரித்தான பங்களிப்பைச் ஸ்தவ சமுதாயங்கள் யாவும் பல்வேறு வெளி எ. இவை, இம்முகவரகங்களினுடாக, பல்வேறு ட்டின் வாழ்விற்குத் தமது பங்களிப்புக்களைச்
FIT.9).)
னால் நிதியிடப்படும் அ.சா. அமையங்களின் பளி நாட்டுச் செல்வாக்கும் தலையீடும் ஒரு அ., மக்கள் சமூகத்தின் பல்வேறு துறைகளிலும், பொருளாதார விருத்தி என்ற துறைகளில் மிக கிய விடயமாகின்றது. காலத்திற்குக் காலம், கிளர்ந்தெழுகின்றனர்; இவற்றை அடக்கி, க் கேட்கின்றனர். அரசாங்கங்கள், விடயத்தை, அவசரமான, நன்கு சிந்திக்காது சட்டங்களை Dங்கும் போக்குடன் செயற்படுகின்றன.
ப ஆரம்பித்து, இன்றைய நிலை வரையான ), மக்கள் சமூகத்தில் வாழ்வோரின் அடிப்படை மக்களின் சகல தேவைகளையும் ஒருபோதும் பாடுகளின்றிச் செயற்பட வேண்டுமேயானால், iறி, தனது சொந்தத் தேவைகளைப் பூர்த்தி க ஒன்று கூடுவதற்குள்ள சுதந்திரத்திலும் ஒருர்மட்டத்திலுள்ள மக்களே, அம்மட்டத்திலுள்ள நப்பதுடன், இத்தேவைகள் தொடர்பாக, மிகப் செயற்படுவதற்கு மிகச்சிறந்த நிலையிலும் படும் சேவைகளும் மக்களினால் வழங்கப்படும் அமையும். ஆகவே, உள்ளுர் கிராம, நகர, பல்வேறு சேவைகளை மக்களுக்கு வழங்கும் ம இருந்து வந்துள்ளன. இச்சேவைகளுட் ால் வழங்கப்படுகின்றன. எனினும், இத்தகைய ம் பெரிதும் ஈடுபட்டுவந்துள்ளன. இத்தகைய கிறிஸ்த தேவாலயம் என்பவற்றை மையமாகக் து ஊக்கத்தையும் தலைமைத்துவத்தையும்
கை எனப்படும் சேவை, சமூக சேவை எனக் ம் சிந்தையுடன், அல்லது இரக்கச் சிந்தையுடன் து, அவர்களைக் கவனித்தலை இது குறிக்கும்.

Page 51
அடிக்கடி பயன்படுத்தப்படும் மற்றுமொரு சொல். பெரும் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் - திu செய்யப்பட்டது. ஆனாலும், சமூகம் பற்றிய, அ சமூகக் கட்டமைப்புக்கள் பற்றிய விமர்சனரீதி கண்டறியும் போக்கோ இருக்கவில்லை; அல் வேண்டும்.
சமூகரீதியான செயல்கள், அபிவிருத்தி,
எப்படியிருப்பினும், வறிய, வசதி குன்றிய ஒர சுமைகளும் அதிகரிக்க, சமூக அமைதியின்ை ஆராய்வதற்கு மக்கள் தூண்டப்பட்டதுடன், வெ அதை ஒழித்துக் கட்டுவதற்கான வழிவகைகள் ட பற்றியும் மேலும் ஆழமாகச் சிந்திப்பதற்கும்
பல்வேறு பகுதிகளிலும் சிந்தனைப் போக்கும் நிகழ செல்வாக்குச் செலுத்தலானது. எனவே, ‘சமூக இடம் பெறலாயிற்று. இத்துடன், படிப்படியாக, இயக்கம் பற்றிய புரிந்துணர்வும் ஏற்படலாயிற்
தொழிற்சங்கங்களும், விவசாயிகள் சங்
பாட்டாளி வர்க்கத்தினரின் - தொழிலாளர்களும் இயக்கத்தினதும் இடதுசாரி இயக்கத்தினதும் விரு ஒன்றாகும். 19ஆம் நூற்றாண்டின் இறுதி வா நிறுத்தங்களினூடாக இவ்வியக்கங்கள் வலிமை தாபிக்கப்பட்டதுடன், இது உச்ச கட்டத்தை அ
அபிவிருத்தித் தசாப்தங்கள்
'அபிவிருத்தி சிந்தனை, செயற்பாடுகள், அமய மட்டத்திலும், உள்ளுர் மட்டத்திலும் பெற்ற வள 1970 வரையான காலப் பகுதியை, முதலாவது 9 மூலம், மிக உயர்ந்த மட்டத்திற் கணிப்பைப் ெ குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமன்ற சில, ஓரங்கட்டப்பட்ட பிரதேசங்களிலும் கூட அ எழுச்சி பெற்றுக்கொண்டிருக்கும் அமைதியின்மை அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என் நாடுகள், தமது பாதீடுகளில் (வரவு செலவுத் நாடுகளுக்கு உதவுவதற்காக ஒதுக்க வேண மொத்தத் தேசிய உற்பத்தியை 5%இனாலேனுட போன்ற சில இலக்குகள் பரிந்துரைக்கப்பட்டன. என்பவரின் தலைமையில் இயங்கிய உயர் மட பார்த்தால், இலக்குகள் முழுமையாக எய்
அபிவிருத்தியடைந்த நாடும் தனது பாதீட்

தருமம்' என்பதாகும். இவை, சில சமயங்களில் பாக சிந்தையுடன் என்று கூடச் சொல்லலாம் - அல்லது சமூகத்தின் சட்டங்கள் பற்றிய, அல்லது யான ஆய்வோ, வறுமையின் காரணங்களைக் லது, அற்ப அளவில் இருந்தது என்றே கூற
மக்கள் இயக்கம்
ங்கட்டப்பட்ட வகுப்பினர்களின் பிரச்சினைகளும் ம வளர்ந்து வர, இவற்றுக்கான காரணங்களை றுமனே வறுமையை அகற்றுவதற்கு மட்டுமன்றி, பற்றியும் சமூகத்தில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் மக்கள் தூண்டப்பட்டனர். அத்துடன், உலகின் pவுகளின் போக்கும் இலங்கையின் நிலைமையிலும் sச் செயல்' என்ற சற்று ஆழமான எண்ணக்கரு அபிவிருத்தி, நீதி, சமாதானம் என்பவற்றிற்கான
JO].
கங்களும்
விவசாயிகளும் - ஒழுங்கமைப்பும் தொழிற்சங்க ருத்தியும் இவ்வியக்கத்தின் பிரதான காரணிகளுள் க்கில், தொழிலாளர்களின் முன்னோடி வேலை பெற்றதுடன், 1930களில், இடதுசாரிக் கட்சிகள் டைந்தது.
பங்கள் என்பன உலகளாவியரீதியில், அரசாங்க ார்ச்சி, ஐக்கிய நாடுகள் அமையம் 1960 முதல் அபிவிருத்திச் சகாப்தம் என்று பிரகடனப்படுத்தியதன் பறுவதற்கு வழிவகுத்தது. உலகம் முழுவதிலும் றி, அபிவிருத்தியடைந்த உலகம் என்று கூறப்படும் அதிகரித்து வரும் வறுமையும் இதன் விளைவாக பும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பரிகார நடவடிக்கைகள் பது சுட்டிக்காட்டப்பட்டது. அபிவிருத்தியடைந்த 5 திட்டம்) 2%ஐயேனும் அபிவிருத்தி குன்றிய ர்டும். அபிவிருத்தி குன்றிய நாடுகள், தமது ம் அதிகரிப்பதற்கு எத்தனிக்க வேண்டும் என்பன அச்சகாப்தத்தின் இறுதியில் லெஸ்டர் பியர்ஸன் ட்ட ஐ.நா.மதிப்பீட்டுக் குழு, பொதுப்படையாகப் தப்படவில்லை என்று கண்டது. எந்தவோர் டிலிருந்து உதவித் தொகையாக இரண்டு
43

Page 52
சதவீதத்தையேனும் கொடுக்கவில்லை. 17, 5 வீதத்தைக் கொடுத்துள்ளது. ஐக்கிய இராச்சி சதவீதத்தையும் கொடுத்துள்ளன. இச்சகாப் ஏழைகள் மேலும் வறியவர் களா ஏழைகளுக்குமிடையே இருக்கும் இடைெ உலகம் முழுவதிலும் நாடுகளுக்குள்ளே நிலைமைகள் துரிதமாக அதிகரித்ததென்ப அபிவிருத்தி இடம்பெற்றாலும், அது செல்வந்தருக முன்னர் இருந்ததை விட மோசமான நிலை தெளிவாகிவிட்டது. சமூக மாற்றங்கள் ஏற்பட்டா6 நன்மையடையும் வகையில் சமூகக் கட்டமைப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சியுறுமென்று மதிப்பீட்டுக் கட்டமைப்பு மாற்றங்களின் அவசியம், இப் மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும், வறியோருக்கு எவ்வித நிவா அமையத்தின் முதலாவது அபிவிருத்தித் தசாப் அபிவிருத்தி தசாப்தம் (1970 - 1980) இடம் பெற்றது பயனளிக்கவில்லை; அது உயர்ந்தோர் குழா நோக்கிக் கசிந்து செல்லும் போக்கு காணப்பட்ட முறைமைக்கு ஆதரவாக வாதாடுவோர் எப்பெ நிறைந்து கிடக்கின்றன. ஆனால், வறியவர் வாங்கக்கூடிய பொருட்களோ இல்லை. அவர் உடனலம், கல்வி, நீர் என்பன மேன்மேலும் அதிகளவில் உயர்ந்து சென்றவாறிருக்கின்றன.
மேலும் வறியோராதலும் அவர்களுக்கிடையேய அதிகரித்துச் செல்லலாயிற்று. நாடுகளுக்குள்
உலக நாடுகளுக்குள்ளேயான இடைவெளிை நாடுகளுக்கும் மூன்றாம் உலக அபிவிருத்தி இடைவெளியையும் பொறுத்தளவில் இது உண
கட்டமைப்பு மாற்றம்
பரிந்துரைக்கப்பட்டனவும் வறியவர்கள் கட்டமைப்பு மாற்றங்கள் செயற்படுத்தப்பட நன்மை விளைவித்த கட்டமைப்பு மாற் தொடர்ந்து வந்த நவீன குடியேற்ற முறைமை வெளி நாட்டு மூலதனத்தைக் கொண்டோர் தெ குறிப்பிட்டோம். காலப்போக்கில், சுரண்டல் முன தேசியக் கம்பனிகள், கட்டமைப்புச் சீராக்கல் நுண்கலையாக வளரலாயிற்று. உலக வங்கி வர்த்தகம் பற்றிய பொது உடன்படிக்கை (G இவை யாவும் மீள வலியுறுத்தப்பட்டன. பின்னர், பதிலாக இடம்பெறலாயிற்று. இவ்வமயங்களு

ஈதவீதத்தை கொடுத்த கனடாவே மிக உயர்ந்த யம் 1 சதவீதத்தையும் ஐக்கிய அமெரிக்கா / தத்தில் செல்வந்தர் மேலும் செல்வந்தராக, யினர் . எனவே, செல் வநீ தருகி கும் , வளி மேலும் அகன்றது. இதன் விளைவாக, ாயும் நாடுகளுக்கிடையேயும் முரண்பாட்டு தே பிரதான முடிவாக அமைந்தது. எத்தகைய க்கு மட்டுமே நன்மை விளைவிக்கின்றது; ஏழைகள், க்குத் தள்ளப்படுகின்றனர் என்பது இப்பொழுது லன்றி, அதாவது அபிவிருத்தியின் மூலம் ஏழைகள் க்கள் மாறினாலன்றி, வறிய நாடுகளின் நிலைமை
குழு முடிவு செய்தது. ஆகவே, அத்தகைய ப்பொழுது, முதற் தடவையாக, மிக உயர்ந்த
ரணமும் கிடைப்பதாக இல்லை. ஐக்கிய நாடுகள் தத்தைத் (1960 - 1970) தொடர்ந்து, இரண்டாவது து. ஆனால், அடிப்படையில் அது வறியவர்களுக்குப் த்திற்கு நன்மை பயக்கியது; அது, சற்றே கீழ் து. சாதகமான தொகைகளில் உற்பத்தி செய்யும் ாழுதுமே காணப்படுவர்; கடைகளில் பொருட்கள் களுக்குத் தேவையானவையோ, அவர்களால் களுடைய அடிப்படைத் தேவைகளான, உணவு, அருகிச் செல்வதுடன், அவற்றின் விலைகள் செல்வந்தர் மேலும் செல்வந்தராதலும் வறியோர் பான இடைவெளி அதிகரித்தலும் அதேவிதத்தில் காணப்படும் இடைவெளி, குறிப்பாக, மூன்றாம் யையும் முதலாம் உலக அபிவிருத்தியடைந்த தியடைந்துவரும் நாடுகளுக்கும் இடையேயான ர்மையாகும்.
ரின் எதிர்பார்ப்புக்களாகவும் அமைந்த வில்லை. உண்மையில், செல்வந்தர்களுக்கு றங்கள் இடம்பெற்றன. ஏகாதிபத்தியத்தைத்
உள் நாட்டு, உயர்ந்தோர் குழாங்களினுடாக, ாடர்ந்தும் சுரண்டலில் ஈடுபட்டமை பற்றி முன்னர் றைமையானது பகிரங்கச் சந்தை முறைமை, பல் நிகழ்ச்சித் திட்டம் (SAP), என்பற்றினுடாக ஒரு , சர்வதேச நாணய நிதியம் (IMF), இறுப்பு, ATT) 1945, என்பவற்றின் செயற்பாட்டினூடாக,
உலக வர்த்தக அமையம் (1995) GAITஇற்குப் நம் கட்டமைப்புக்களும் உலக விருத்தியை
44

Page 53
மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்டவையெனப் வரும் முதலாளித்துவ முறைமையின் நலகை அமைந்தது. 1995இல் உலக வர்த்தக அை வந்த உடன்படிக்கைகளுள் ஒன்று அறிவாற்ற அம்சங்களைப் பற்றிய உடன்படிக்கையாகும் (' கொண்டு நீண்ட காலமாக இருந்து வரும் (WIPO) பணியை, மேலும் உயர்த்துவதற்கு உரிமைகள் பற்றிய இவ்வுடன்படிக்கைள், க அடிப் படையில், அவை விரிவடைந்து அம்முறைமையிலிருந்து நன்மைகளைப் பெ கவனிப்பனவாகும். வறியோரின் நிலைமை திக உலக வங்கியின் அண்மிய மதிப்பீடும், 'சார்க் கவனத்திற்கெடுக்கப்பட்டன.
வறியோரின் நிலை மேலும் மோசமடை நாடுகளுக்கிடையேயும் முரண்பாட்டு நிலைமைக் இடம்பெறலாயின என்பதை நாம் இங்கு குறிப் தருணத்தில், 38 உள் நாட்டுப் போர்கள் நிகழ்ந் இலங்கையிலேயே, 1971இல், பாரியதோர் உள் பாரிய உள் நாட்டுக் கிளர்ச்சி (1988 - 1990) இ சந்தர்ப்பமாக அமைந்தது. தமிழீழ விடுதலைப் உள் நாட்டுப் போர் தொடங்கிவிட்டது; சர்வ அழுத்தம் பெறத் தொடங்கியது; கடன் பிர நிலைமையைப் பாழாக்கி, 1989இல் கிழக்கு ஐே விளைவாக, உச்ச கட்டத்தை எய்தியது. இன பெரும் பிரச்சினையாகி, சமுதாயங்கள் | பிரதேசங்களிலும், மனித உரிமை மீறல்கள் அரசாங்கத்துடன் தொடர்புள்ள சக்திகளும் போ விதத்தில் இடம்பெறச் செய்யும் ஆட்கள் காணாமம் வைக்கப்படுதல், சித்திரவதைக்குள்ளாக்கப்படு வன்செயல்களிலும் ஈடுபடுதல் என்பன போன்ற பிர கலாசாரத்தின் பரம்பல், நுகரும் தன்மையின் வளர்ச்சியுடனும் இணைந்து ஆன்மீக, பண்பா
'அரசாங்கச் சார்பற்ற நிறுவனங்கள் எ
அ.சா.நி.என்ற தோற்றப்பாட்டின் எழுச்சியும் நிதியிடப்படும் அ.சா.நிறுவனங்களின் பெருக்க என்ற இம்முழு விடயமும் இத்தொடர்பிலேயே ஐம்பதுகளின் பிற்பகுதியிலிருந்து, வறியவர்கள் புதிய அமையங்கள் நிறுவப்பட்டு, வறுமை தொ பல்வேறு வழிகளிற் செயற்படலாயின. 1959இல் சர்வோதய, 1958இல் நிறுவப்பட்ட கிறிஸ்தப் ப

பகட்டாகக் கூறப்பட்ட போதிலும் விரிவடைந்து னப் பேணுவதே இவற்றின் பிரதான நோக்கமாக மயம் (WTO) நிறுவப்பட்டதுடன் நடைமுறைக்கு மல்சார் சொத்துரிமையின் வர்த்தகம் தொடர்பான TRIPS உடன்படிக்கை). ஜெனீவாவைத் தளமாகக் உலக, அறிவாற்றல்சார் சொத்து அமையத்தின்
இவ்வுடன்படிக்கை உதவியது. அறிவாற்றல்சார் Tளங்கபடமற்றவை போல் தோன்றிய போதிலும், வரும் முதலாளித்துவ முறைமையினதும், றும் வலிமை மிக்கோரினதும் ஆர்வங்களையும் கிலூட்டும் விதத்தில் சீரழிந்தது. இது தொடர்பான, - தலைவர்களின் மதிப்பீடும் ஏற்கெனவே, மேலே
டந்ததன் காரணமாக நாடுகளுக்குள்ளேயும் களின் வளர்ச்சி என்றுமில்லா அளவிற்குப் பரவலாக பிட வேண்டும். 1990இல் நீ.ச.உ.ஒ.ம. நிறுவப்பட்ட இது கொண்டிருந்தன என்பதை நாம் கவனித்தோம். நாட்டுக் கிளர்ச்சி ஏற்பட்டது. தெற்கில் இரண்டாவது இடம் பெற்றமை, நீ.ச.உ.ஒ.ம. நிறுவப்படுவதற்கான புலிகளின் எழுச்சியினால், ஏற்கெனவே, 1983இல், தேச மட்டத்தில், வடக்கு - கிழக்குப் பிளவு, ச்சினை மேலும் சீர்கெடலாயிற்று. பனிப்போர், ரோப்பிய கொம்யூனிச ஆட்சிகள் வீழ்ச்சியடைந்ததன் த்துவம்/ தனித்துவம், தேசியப் பிரச்சினை என்பன பிளவுபடலாயின. உலகம் முழுவதிலும், பல - தொடர்ந்து இடம்பெறுவது யதார்த்தமாயிற்று. ரர் விருப்புடைய குழுக்களும் தொடர்ந்து நீடிக்கும் மற் போதல், கைது செய்யப்படுதல், தடுப்புக்காவலில் தல், பல்வேறு வகையான அச்சுறுத்தல்களிலும் ரச்சினைகள் மேன்மேலும் அதிகரித்தன. 'வன்முறைக் வளர்ச்சியுடனும் அதனுடன் தொடர்புற்றனவற்றின் ட்டு வீழ்ச்சியையும் குறித்து நிற்கின்றது.
மன்ற தேற்றப்பாட்'டின் எழுச்சி
வெளி நாட்டு முகவரகங்களால் பெருமளவில் கமும் வெளி நாட்டுச் செல்வாக்கும் தலையீடும் நோக்கப்பட வேண்டும். இலங்கையில், ஏறத்தாழ ளின் நிலைமைக்குத் துலங்கும் விதத்தில், பல டர்பான பிரச்சினைகளைக் கையாளும் வகையில், ல் நிறுவப்பட்ட தேவசரண, 1958இல் நிறுவப்பட்ட பணியாளர் தோழமை (கி.ப.தோ) என்பன ஆரம்ப
45

Page 54
நிறுவனங்களுட் சிலவாகும்; அத்தருணத்திலிருந்து குடியியல் உரிமைகள் இயக்கம் (CRM) இ இயக்கம் (MIRUB), சனநாயக உரிமைகளைப் பா சமயத்திற்குமான சத்தியோதய மையம் (CSR இவை, தம்மை, அரசாங்கச்சார்பற்ற நிறுவனங்க இத்தகைய அமையங்களின் தொகை மிக அதி: அ.சா.நி. என வழங்கப்படலாயின. இவற்றுட் நாட்டு உதவி முகவரகங்களினால் நிதி அ.சா.நிறுவனங்களுக்கென ஒரு கடமைக் கூறு ஆனால், குறிப்பான கடமைக் கூறு என்னவென்
அபிவிருத்தி பற்றிய விவாதங்கள் - அ
அ.சா. நிறுவனங்களின் கணிசமான செயற்பாடுகள் ஏற்படுத்தின என்பதில் சந்தேகமில்லை. அரசாங் இதையே கூறலாம். ஆனால், அரசாங்கத்தி: செயற்பாடுகளோ நாட்டின் வறியோரின் நிலையி தோன்றவில்லை. இது, உண்மையான அட எழுப்புகின்றது. இதற்கு விடை தேடும் ே கேள்விகள் எழும்பின. பேண்தகு விருத்தி, பா விருத்தி என்பன போன்ற எண்ணக்கருக்கள் பற்றிப் பல்வேறு வரைவிலக்கணங்கள் முன்வை
அபிவிருத்தி பற்றிய வரைவிலக்கணம்
அத்தருணத்தில் இது பற்றிய பிரபலமானதென்று நூலின் ஆசிரியர் ஈ.எஸ்.ஷஜூமாக்கரினால் முன்ன செல்வாக்கைக் கொண்டுள்ளது. வறியோரிடைே நிலத்திலெறிந்து சுக்குநூறாக்கிய பரந்த, பெரு பற்றி, அது, பலமான கண்டனங்களை எழுப்பியது ஒழுக்க, ஆன்மீகப் பரிமாணங்களையும் அறிமு
ஏனைய மூன்று வரைவிலக்கணங்கள் கீழே தர
“அபிவிருத்தியை வெறுமனே பொருள முடியாது. அது நம்பகத்தன்மையுடையதா பெற்றதாகவும் முழுமையானதாகவும், அத மனிதனதும் நன்மையை மேம்படுத்துவத
Populorum Progressio DQ6ī) VI
"அபிவிருத்தி, சமூக நீதி, தற்சார்பு, பெ குறிக்கோளாகக் கொண்ட இடைத் தொட
கட்டமைப்பு மாற்றத்திற்கு ஆதரவாக, மக் கொண்டது. இச்செயன்முறையில், வ
4

து இன்று வரை இவை தொடர்ந்து இயங்குகின்றன. னங்களிடையே நீதிக்கும் சமத்துவத்திற்குமான துகாப்பதற்கான இயக்கம் (MDDR), சமூகத்திற்கும் ) என்பன குறிப்பிடக்கூடிய ஏனைய சிலவாகும். 1ளாகக் கருதவில்லை. ஆனால், காலப்போக்கில், க அளவில் பெருக ஆரம்பித்ததும் இவை யாவும் பல, முழுமையாக அல்லது ஓரளவிற்கு வெளி யிடப்பட்டவையாகும். நாட்டின் வாழ்வில் இருக்கின்றதென்பது தெளிவாகத் தொடங்கியது. பது அந்தளவிற்குத் தெளிவாக இல்லை.
༣
பிவிருத்தி மாற்றுக்கள்
ா, வறுமையை நிவிர்த்திப்பதில், ஓரளவு தாக்கத்தை கத்தின் வறுமை ஒழிப்புச் செயற்பாடுகள் பற்றியும் ன் செயற்பாடுகளோ, அ.சா. நிறுவனங்களின் ல் அடிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் பிவிருத்தி என்பது யாது என்ற வினாவை பாது, நீதி, விடுதலை, சமாதானம் பற்றிய ங்குபற்றுகை தொடர்பான விருத்தி, முழுமையான பயன்படுத்தப்பட்டு, ஆராயப்பட்டன. அபிவிருத்தி க்கப்பட்டன.
;{gر J Jin D353 n19,u 9,ul6). Small is Beautiful 6T6örp. வைக்கப்பட்டது. இது பெளத்தக் கோட்பாடுகளின் ய நம்பிக்கையை உருவாக்கி, பின்னர் அவற்றை நம் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களைப் அவர், சிறிய மாதிரிகளைப் பற்றி எடுத்துரைத்து, கப்படுத்தினார்.
ப்படுகின்றன:
ாதார அபிவிருத்திக்கு வரையறை செய்துவிட க இருக்க வேண்டுமேயானால், அது பூரணத்துவம் ாவது, அது, ஒவ்வொரு மனிதனதும் முழுமையான ாக அமைய வேண்டும்.”
ஆம் பாப்பரசர் போல், 1967
ாருளாதார வளர்ச்சி என்பவற்றை அடைவதைக் டர்புடையதொரு செயன்முறையாகும். அத்துடன், களின் பங்குபற்றுகையை, அது அடிப்படையாகக் றியவர்களும் நசுக்கப்பட்டவர்களுமே முதல்
.6

Page 55
ஆதரவாளர்களாவர். அபிவிருத்தியி நசுக்கப்பட்டோரினதும் போராட்டங்கள் அவர்களுடைய போராட்டங்களில், சகல குறிக்கும்.”
தேவாலயங்களின் உலக சை பங்குபற்றுகை பற்றிய ஆணைய
“மனித வாழ்வை நெரித்து, அடக்கும் ப அவர்கள் முழுமையாக வளர்வதற் அபிவிருத்தியாகும். இந்தியா போன்ற முந்துரிமை பெற வேண்டும். ஆனால், ஒ மனிதத் தொடர்புகளையும் உணர்வுகை கட்டமைப்புக்களை உருவாக்குதலையும் இவற்றிலுள்ள மக்களின் பொறுப்பு மி உறுதிப்படுத்த வேண்டும். அறிவும் பண்பா ஒவ்வொருவரும் பெறச் செய்வதை
ஆக்கத்தன்மைக்கு அபிவிருத்தி, சந்தர்
பொருளாதார அபிவிருத்தி தொடர்பாகப் வல்லமை பெற்ற நாடுகள் ஏனயை
அபிவிருத்தியடையும் போக்கைக் கெ அபிவிருத்தி பெற்ற நாடுகளாகவே காண சமுதாயங்கள், பிரதேசங்கள் என்பனவ இப்பரந்த அடிப்படையிற் பார்க்கைய அடைந்துள்ளது மட்டுமன்றி, ஒவ்ெ யடைந்துள்ளவனாவானென்றும் கொள் அபிவிருத்தி பற்றிய அளவுகோல்களு குழுக்களுக்கிடையேயும் இடம்பெற வே முக்கியத்துவமும் செல்லுபடித்தன்மையு அபிவிருத்தி பற்றி, அனைத்து இந் எருக்கப்பட்டது. பெப்ரவரி, 197Ο
இம்மூன்று, வரைவிலக்கணங்களும், கிறிஸ்தவ மூ மதச் சார்பான விடயங்கள் எதுவும் இல்ை தத்துவங்களையேனும், சித்தாந்தங்களையேனும் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டும். இவை அடிப்படையையும் மனப்போக்கையும் கொண்டு சித்தாந்தங்களையும் சார்ந்தவர்களிடமிருந்து ெ
சுற்றுச் சூழல் மாசடைதல்
அபிவிருத்தியின் பெயரில் இடம்பெற்று வரும் சூழ
அபிவிருத்தி தொடர்பான மாற்றுக்களைத் தேடு அமைகின்றதென்பதும் குறிப்பிடப்பட வேண்டும். ஒ

வில் பங்குபற்றல் என்பது, வறியோரினதும் ளையும் எதிர்பார்ப்புக்களையும் பகிர்தலையும் ) மட்டங்களிலும் ஒற்றுமையாக இயங்குதலையும்
பயின் விருத்தியில் தேவாலயங்களின் LID (CCPD/WCC), 1980
ல்வேறு சக்திகளிலிருந்தும் மக்களை விடுவித்து, ]கு வேண்டிய சுதந்திரத்தை வழங்குவதே நாடுகளில், அதிகரித்த உற்பத்தி மிக உயர்ந்த ருவர்பாலொருவர் இரக்க சிந்தையுடன் மிகவுகந்த ளயும் திறந்த தன்மையையும் வளர்த்துப் பேணும் மேம்படுத்துதலையும் அபிவிருத்தி உள்ளடக்கும். க்க பங்குபற்றுகையையும் இக்கட்டமைப்புக்கள் டும் உட்பட வாழ்க்கையின் சகல தேவைகளையும் உறுதிப்படுத்தி இயல்பாகவே ஊற்றெடுக்கும் ப்பத்தை வழங்குகின்றது.
பார்க்கையில், துரித அபிவிருத்தி காணக்கூடிய நாடுகளை அசட்டை செய்து, தாமே, தனித்து 5ாண்டிருப்பின், அவை, உண்மையில், குறை ாப்படும். நாடுகளுக்குள்ளேயும் கூட, வகுப்புக்கள், பும் தனியாட்களும் இந்நிலைமைக்காளாகலாம். பில், ஒவ்வொரு நாடும் குறை அபிவிருத்தி வாரு மனிதனும் கூட குறை அபிவிருத்தி ளப்பட வேண்டும். பொருளாதார முன்னேற்றம், ள் ஒன்றாகும். சகல நாடுகளுக்கிடையேயும், |ண்டிய ஒற்றுமையும் சகோதரத்துவமும் சமமான ம் வாய்ந்த அளவுகோல்களாகும்.”
திய கிறிஸ்தவ அமைப்பின் கூற்றிலிருந்து
லங்களிலிருந்து பெற்பபட்டவையெனினும் அவற்றில், லையென்பதும் எந்தவொரு மதத்தையேனும், பின்பற்றுவோருக்கும் ஏற்புடையதாக அமையலாம் ப, சமய அடிப்படையற்ற, போட்டியற்ற, சார்பான , ஒருமித்துச் செயலாற்றும் சகல மதங்களையும் வெளிப்பட்ட கருத்துக்களாகும்.
}ல் அழிப்பே, அபிவிருத்தி பற்றிய இவ்வாய்வுக்கும் வதற்கும் விசேடமான, அவசரமான காரணமாக ஒரு சில தசாப்தங்களிலேயே, நமது கைத்தொழிற்
47

Page 56
செயன்முறைகள், வளியின் இரசாயன அமைப்ை கொண்ட நச்சுக் கழிவுகளைச் சமுத்திரத்தினுள் த பல பதார்த்தங்கள், பூமியின் மூலை முடுக்கெங்கு புவி, இயல்பாகவே தயாரிக்கும் அதன் சொந்த இ இத்தகைய சேர்க்கைகளைத் தவிர்க்கின்றன. கா வளிக்கு நச்சுத்தன்மையையூட்டுகின்றன; நீரும் உ அழுக்கடைகின்றன. எனவே, அபிவிருத்திக் மாற்றம் ஏற்பட வேண்டியது அத்தியாவ உயிரினங்களின் நிலைப்பும் அபாயத்ை
அரசாங்கத்தினதும் சமூகத்தினதும் மன
ஏழைகளின் நிலைமை மோசமடைகின்றமையின் பொதுப்படையாக, அரசாங்கச் சார்பற்ற நிறுவ6 தொடங்கின. வெளி நாட்டுக் கடன்களில், மே உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என் சீராக்க நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படு தெளிவாயிற்று. உணவு, உரம் என்பன போன்றவற் குறைக்க வேண்டியதாயிற்று; நிவாரண வே6ை போதியதாக அமையவில்லை. செயற்றிட்டப் போ செயற்பாடு, நுகரும் தன்மையை அதிகரிக்கச் ெ ஓரங்கட்டப்படுவதிலும் தீர்மானஞ் செய்யும் செய வரையறுப்பதிலும் முடிந்தன.
எனவே, இத்தொடர்பில், சமூகத்தின் வற சீவியத்திற்காக, வரையறுக்கப்பட்ட தற்ச அபிவிருத்திச் செயன்முறை தொடர்பான பங்குபற்றுவதையும் மேம்படுத்துவதாகவு சார்பற்ற நிறுவனங்களின் கடமைப்பங்கு கொள்ளலாம்.
ஜனநாயகச் செயன்முறைகள் உகந்த விதத்திற் தொடர்புகள், சுற்றுச் சூழல், போசாக்கு, வாழ்க்ை அபிவிருத்தி, உறுதியான அரசியற் சூழல்கள், மீ6 மக்கள் சுயேச்சையாகப் பங்குபற்றும் நிலைமை ப இக்கடமைப் பங்கு பெற்றுள்ள விரிவடைந்துவரு
அரசாங்கச் சார்பற்ற நிறுவனங்களில் உ
எனவே, அரசாங்கச் சார்பற்ற நிறுவனங்களி எவ்விதமான ஐயப்பாடும் இல்லை. இவ இத்தேவை, ஓரளவிற்கேனும் பூர்த்தி
அ.சா.நிறுவனங்களும் மோசமான அ.சா. நிறுவ காணப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான அ.சா திரட்டுக்கள் உண்டு; விபரங்களை இவற்றிலிருந்
4.

ப மாற்றி, பில்லியன் கணக்கான தொன்களைக் ள்ளிவிட்டிருக்கின்றது. மனிதனால் தயாரிக்கப்பட்ட ம், வாழ்விற்கு அபாயங்களை ஏற்படுத்துகின்றன. இரசாயனப் பொருட்கள், மனிதனால் ஆக்கப்பட்ட ாடுகள் அழிக்கப்படுகின்றன; பூச்சிக் கொல்லிகள் ணவும் ஏரிகளும் நாடுகளும் அமில மழையினால் கொள்கைகளிலும், முந்துரிமைகளிலும் சியமாகும். புவியின் நிலைப்பும் புவியில் )த எதிர்நோக்குகின்றன.
எப்பாங்கு
பயனாக, அரசாங்கம், சமூகமாகிய இரண்டும் னங்களின் கடமைப் பங்கைக் கண்டுகொள்ளத் >ன்மேலும் தங்கியிருக்கும் நிலைமையினாலும் பவற்றின் கட்டளைகளுக்கேற்பக் கட்டமைப்புச் நித்தப்பட்டமையினாலும் இந்நிலைமை மேலும் ]றிற்கான உதவித் தொகைகளை அரசாங்கங்கள் லகளுக்குக் கிடைக்கக்கூடிய நிதிகள், சற்றும் க்குச் சார்ந்த அந்நியக் கம்பனிகளின் அதிகரித்த சய்தது. இவை யாவும், வறியோர், மேன்மேலும் ன்முறையில் அவர்கள் பங்குபற்றுவதை மேலும்
சிய, ஓரங்கட்டப்பட்ட பகுதியினர், தமது ார்புச் செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் , முடிவுகளில் அர்த்தமுள்ள வகையில் ம் அவற்றிற்குதவுவதாகவும் அரசாங்கச் அமைந்திருந்ததென்பதை நாம் விளங்கிக்
செயற்படுத்தப்படுதல் ஆரோக்கியமான சமூகத் க நிலைமைகள் என்பன தொடர்பான பேண்தகு ர் பகிர்வும் சமூக நீதியும் என்பவை தொடர்பாக, லப்படுத்தப்பட வேண்டும் என்ற அனுபவத்தையே, ம் கணிப்பு அடிப்படையாகக் கொண்டுள்ளது.
ஊழல்?
ன் கடமைப் பங்கை நியாயப்படுத்துவதில் ற்றிற்கான ஓர் அவசியம் இருக்கின்றது.
செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிறந்த னங்களும் சிரத்தையற்ற அ.சா.நிறுவனங்களும் 1.நி. உண்டு. இவற்றை உள்ளடக்கிய விபரத் து பெற்றுக் கொள்ளலாம். அத்துடன், மேலே
3

Page 57
குறிப்பிடப்பட்ட, அபிவிருத்தி பற்றிய எண்ண கொள்தலிலும் அவற்றைச் செயற்படுத்துதல் மாறுபாடுகள் உண்டு.
அ.சா.நி. தொடர்பான ஊழல்கள், அல்லது
கொண்டே ஆராயப்பட வேண்டும். அ.சா. கண்டனங்களைத் தெரிவிப்பது அர்த்தமற்றதொ அல்லது நெருக்கடி நிலை காணப்படும் சந்த சமாதானம் பற்றியதாக அமையும் போது, அ.ச மக்கள் பிரிவினர் இருக்கின்றனர்; இத்தை மதங்களுக்கெதிரான சுலோகங்கள் எழுப்பட் அ.சா.நிறுவனங்களின் மீது சுமத்தப்படுகின்றது நன்மை கருதி, அ.சா.நிறுவனங்களின் நடவடிக்ை அறிமுகப்படுத்தும்படி அரசாங்கத்திற்குக் கோரி
அரசாங்கச் சார்பற்ற நிறுவனங்களில்
ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இது ஒ நாடுகளிலிருந்து, மிகப்பெருந்தொகையான பணம் சமூக நிலையைக் கொண்டு பார்க்கையில், உ துரதிர்ஷ்டமே. ஆனால், நம் நாட்டு மக்க ஊழல் இருக்கின்றதென்பதும், இந்நி6 பொருந்தும் என்று கொள்வதற்கில் வேண்டியதொன்றாகும். அரசாங்கத்தினு: அங்கத்தவர்களுக் கிடையே, அரசாங் ச அலுவலர்களுக்கிடையே, பொதுவாக, சகல க தனியார் துறையிலும், சமய நிறுவனங்களிடை இந்நிலை நம் நாட்டிற்கு மட்டுமன்றி, ஏை அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கும் பொதுவா மந்திரி மீது ஊழற் குற்றச்சாட்டு சுமத்தப்பட் சம்பந்தப்பட்டிருந்தது. அவர் பதவி விலக ( தெளிவாகியது. ஃபிலிப்பீன்ஸ் நாட்டின் ஜ பெருந்தொகையான பணத்தைத் துவஷ்பிரயோ நிரூபிக்கப்பட்டு, பதவி நீக்கஞ் செய்யப்பட்டார் பில் கிளின்டனின் வாழ்வில் இடம்பெற்றுள்ள ஊ உலகம் முழுவதற்கும் தெரிய வந்துள்ளது. நமது
இவ்விஷயத்தைப் பூர்த்தி செய்யும் வகையில், ! நமது சமூகத்திற் காணப்படும் காரணிகள் குறைபாடுகளையும் நாம் குறிப்பிட வேண்டு சலுகைகளைப் பெறுவதற்கான போட்டியே இதற் நீதி, சமாதானம் என்ற பணிகளில், குடியி கொள்வோராகவும் இருப்பதற்கு ஒற்றுை முக்கியமானதாகவும் இருப்பதால், மேலே குறிப்ட்

ாக்கருக்களை, அ.சா.நிறுவனங்கள் விளங்கிக் பற்றிய அர்ப்பணிப்புத் தன்மையிலும் பரந்த
தீய பாதிப்புக்கள், இவ்விடயங்களை மனத்திற் நி. பற்றிப் பொதுப்படையாக, தாறுமாறான ரு செயலாகும். ஏதாவதொரு விசேட பிரச்சினை, நர்ப்பங்களில் குறிப்பாக, அது இனம், அல்லது ா.நிறுவனங்களுக்கெதிராக இடித்துரைக்கும் சில கய செயன்முறையின் போது, பெரும்பாலும் படுகின்றன. இவற்றிற்கான குற்றச்சாட்டுக்கள் டன், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தேசிய )ககளை மட்டுப்படுத்தும் வகையிலும் சட்டங்களை க்கைகள் விடுக்கப்படுகின்றன.
பெருமளவு ஊழல் நிலவுகின்றதென்பது, ரு பாரதூரமான விஷயம். குறிப்பாக, வெளி ), இவற்றுடன் சம்பந்தப்பட்டுள்ளது. இனி, இன்றைய ஊழல் எதிர்பார்க்கப்பட வேண்டியதொன்றென்பது ளின் வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் லை அ.சா.நிறுவனங்களுக்கு மட்டுமே லை என்பதும் நினைவிற் கொள்ள ள்ளே, அமைச்சர்களுக்கிடையே, பாராளுமன்ற 3த் திணைக் களங்களிலுள்ள அரசாங்க கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகளிடையே, யேயும் கூட ஊழல் பெருமளவில் நிலவுகின்றது. னய குறை அபிவிருத்தி நாடுகளைப் போல, கும். அண்மை ஆண்டுகளில் ஜப்பானியப் பிரதம டது. மிகப் பெருந்தொகையான பணம் இதிற் வேண்டியேற்பட்டது. அவர் குற்றவாளி என்பது ஜனாதிபதி ட்பேர்டினன்ட் மார்க்கோசும் கூட கஞ் செய்தமை தொடர்பாகக் குற்றவாளியென அடுத்து, ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி ழலின் அளவு, பகிரங்கமாக எடுத்துக்காட்டப்பட்டு, து நாட்டிலேயே பல உதாரணங்கள் இருக்கின்றன.
போட்டி, புறங்கூறுதல், ஒற்றுமையீனம் என்றவாறு ரினால், அ.சா.நிறுவனங்களில் இடம்பெறும் }ம்! உதவி வழங்கும் முகவரகங்களிலிருந்து குப் பெரும்பாலும் காரணமாகின்றது! அபிவிருத்தி, யல் சமூகத்தினர் பங்காளராகவும், பகிர்ந்து மயும், ஐக்கியமும் அத்தியாவசியமாகவும் பிடப்பட்ட நிலைமை மிக்க துரதிஷ்டமானதொன்றே.
49

Page 58
எனினும், மனித உரிமைகளுக்கானதும், சம கருதி, ஒருமித்தியங்க வேண்டியதன் முக்கியத்து வருகின்றது.
மிகப் பரந்தளவில் ஊழல் இடம்பெறுவதால் வேண்டுமென்று நாம் கூறவில்லை. ஆனால், ஊழ வழி, அல்லது இலகுவானதொரு குறுக்கு வழி இத்தேவைகளுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள் அல்லது நிதித் துஷ்பிரயோகம் பற்றிய முறைப் எடுத்துச் செல்லப்பட்டு, நாட்டின் சட்டங்களுக்கின் ஒரேயொரு நியாயமான வழி இதுவே. பிர அறிமுகப்படுத்தப்பட்டு, இத்தகைய முறைப்பாடு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டால், நீதி சிதைந் அரசியற் காரணங்களினால் தூண்டப்பட்ட அடிப்படையிலமைந்த பாரபட்சங்கள் இடம்( மேற்கொள்ளும் நல்ல சிறப்பான பணிகளுக்கு, இ விசேட சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு அ குறிப்பிடுவோம். ஆனால், அதற்கு முன்னதாக, விடலாகாது. ஏனெனில், நம் எல்லோருக்குமா உருவாக்கப்படலாம்.
நோக்கு, கரிசனை, ஈடுபாடு
நம்மைச் சுற்றி எங்கும் - அரசாங்கச் சார்பற்ற தாண்டவமாடுகின்ற போதிலும், நேராக நின்று,
மிக்க முயற்சிகளில் ஈடுபடும் நோக்கு, கரிசன இருக்கிறார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்வ அரசாங்க ஊழியர்கள், அல்லது தொழில்வாணர் அல்லது தொழிலாளர்கள், அல்லது விவசாயி துறைகளைச் சேர்ந்தோர் என்பவர்களிடையே
ஆளணியினர், உயர் நிறைவேற்றுப் பதவியாள வெகுசன ஊடகவியலாளர்கள் முதலியோர் தம்ம செய்து, நாட்டிற்கும் மக்களுக்கும் பணியாற்றுகி குழுக்கள், அமையங்கள், நிறுவனங்கள் என்பை அரசாங்கச் சார்பற்ற நிறுவனங்கள் எனப்படுகின்ற மூட நம்பிக்கைகள் என்பவற்றின் மத்தியிலும் கூ பொருந்திய வளங்களெனக் கணிக்கத் வாழ்கிறார்கள். உலகமயமாக்கம், திறந்த ச| ஆயுத உற்பத்திக் கைத்தொழிற் கூட்டு நுகர்ச்சியாக்கத்தினாலும் பரந்துபட்டுள்ள வன்மு எதிர்த்து நிற்கும் மக்களிடம் சில ஆழ்ந்த காத்தி
குறிப்பிட்டதொரு பணியை நேர்மையுடன்
எவ்விதத் தலையீடுமின்றி, அப்பணியைச் ெ
4.

ாதானத்திற்கானதுமான பொதுவான செயல்கள் வம், நடைமுறையில் மேன்மேலும் உணரப்பட்டு
, நாம் அது பற்றிப் பாராமுகமாக இருக்க ]லை அழித்தொழிப்பதற்குப் பிரத்தியேகமானதொரு இல்லை என்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டும். நாட்டில் உண்டு. அ.சா.நிறுவனங்களில் ஊழல், பாடுகள் இருந்தால், அவை நீதிமன்றங்களுக்கு னங்கக் கையாளப்பட வேண்டும். தற்பொழுதுள்ள த்தியேகமான சட்டங்களும் பிரமாணங்களும் களை ஆராய்வதற்கு, அரசாங்கத்திற்கு விசேட து போகும் பேராபத்து உண்டு. இதன் பயனாக, தீர்ப்புக்கள் வழங்கப்படுவதற்கும் கட்சி பெறுவதற்கும் வழி திறக்கப்படும். அ.சா.நி. து பாரதூரமான விதத்தில் தடைகளை ஏற்படுத்தும். ரசாங்கம் மேற்கொண்ட சில முயற்சிகளை நாம்
மற்றுமொரு முக்கிய அம்சத்தை நாம் கூறாது ன, மேலும் சிறந்த எதிர்காலம், அதன் மீதே
நிறுவனங்களிலும் ஏனையவற்றிலும் - ஊழல் பொறுப்புடன் நடந்து கொள்வதற்காகத் துணிவு னை, ஈடுபாடு என்பவற்றைக் கொண்டவர்களும் து மிக முக்கியமானதும் நியாயமானதுமாகும். கள், அல்லது அரசியற் கட்சிகளைச் சார்ந்தோர், Iகள், அல்லது வியாபார, அல்லது வர்த்தகத் காணப்படும் தனி ஆட்கள், பாதுகாப்புச்சேவை ர்கள், பணிப்பாளர்கள், ஓவியர்கள், கவிஞர்கள், ால் இயன்றளவு சிறப்பாகத் தமது கடமைகளைச் ன்றனர். இத்தகையோர், பெரும்பாலும் பல்வேறு வற்றில் கூட்டாகச் சேர்கின்றனர். இவற்றுட் பல, ன. பெருமளவிலான சீரழிவு, ஊழல், அறியாமை, ட ஆரோக்கியமான வாழ்க்கை நடத்தும், பலம் தக்க மக்கள், இன்னமும் நம்மிடையே ந்தை, பல் தேசிய நிறுவனங்கள் - குறிப்பாக த் தொகுதி - என்பவற்றை உள்ளடக்கிய முறைக் கலாசாரத்தினாலும் ஏற்படும் சீரழிவை ரமான விழுமியங்கள் இன்னமும் நிலவுகின்றன.
நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்வோர், சய்வதற்கான சுதந்திரத்தைப் பெற்றிருத்தல்
O

Page 59
வேண்டுமென்பது மிக முக்கியம். இது ஓர் கட்டுப்படுத்துவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் அ தேர்வுக்குரியனவாக இருக்கும் என்பதுடன், இவ்வமையங்களின் இயல்பான செயற்பாட்ை அமையலாம். உதவி வழங்கும் வெளி நா எதிர்க்கும்; கட்டுப்பாடின்றி நாட்டிற்குள் நிதி அரசாங்கத்தினூடாக இயங்குவதில் பல்வேறு வெளி நாட்டு உதவி வழங்கும் முகவரக் அ.சா.நிறுவனங்களினுடாகச் செயற்படுவதற்கு மிகக் கணிசமான அளவிலும் மிகப் அரசாங்கங்களினுடாகவே பாய்கின்றது.
பொதுசன அபிப்பிராயம்
மேலே கூறப்பட்ட கருத்துக்களை நாம் வலியுறுத்
வெளிநாட்டுச் செல்வாக்கின் ஒவ்வொரு அம்சமு
தீய தாக்கங்களை நாம் கவனத்திற் கொள்ளவி
செய்யப்படலாகாதென்றோ, எதுவும் செய்யப்ப செய்யலாகாது.
ഉണ്ഠ, நிதிகளைத் தவறாகப் பயன்படுத்துதல், தலையீடு, ஏறுவரிசையிலமைந்த ஆதிக்கம், ஐ கூற வேண்டிய நிலை, சுய விமர்சனம், பரஸ்பர அம்பலப்படுத்துதல் முதலியன தொடர்பாக விருத்தியடைவது அவசியமாகும் என்பதே
இவை தொடர்பாகத் தரங்களை நிறுவுவதிலும் ஆ அரசாங்கமும் வெளி நாட்டு முகவரகங்களு வகையினவான வெளி நாட்டு முகவரகங்கள் இ பெருமளவில் வேறுபட்டனவாகும். இவற்றுட் பராமரிக்கும் வகையில் சமூகத்தின் மாறா நிலை பிரதானமாக அக்கறை கொண்டுள்ளன. ஏ6 மாற்றங்களில் அக்கறையும் ஈடுபாடும் கொன பெரிதும் வேறுபட்ட வகையினவான அரசாங்க தாம் மற்றோரால் கணிக்கப்பட வேண்டுமென்று ( முனைய வேண்டும். அரசாங்கம், தனது அமைச் தொடர்பாக ஒரு முன்மாதிரியாக அமைய வே தொடர்புற்றவை. அரசாங்க நிலையங்களே ஒ( சார்பற்ற நிறுவனங்களை எவ்வாறு சீர்திருத அபிப்பிராயத்தின் செயற்பாட்டினுடாகே சட்டதிட்டங்களுக்கமைய ஊழல், நிதித் துவ முடியும்; அவசியப்பட்டால், அவற்றை நீதிமன்ற
அரசாங்கத்தின் மிகப் பிரதான நிறுவனங்களு தற்போதைய நிலையானது, நிலைமையை

அடிப்படை உரிமையாகும். இவ்வமையங்களைக் ரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள், கண்டிப்பாகத் நியாயமற்றனவாகவும் இருக்கக்கூடும். இவை, டப் பாரதூரமான விதத்தில் தடைசெய்வதாகவும் ட்டு நிறுவனங்களும் அரசாங்கத் தலையீட்டை வந்தடைவதற்கும் இது தடையாக இருக்கும். கஷ்டங்களையும் அனுபவித்தமையினாலேயே, 5ங்கள், அரசாங்கத்தினுடாகச் செயற்படாது, விரும்புகின்றமைக்கு ஒரு காரணமாகும். எனினும், பெரிய அளவிலும் நிதி இன்னமும் கூட
துவதனால், எத்தகைய வெளி நாட்டுச் செல்வாக்கும் pம் நன்றென்று நாம் நினைப்பதாகவோ, இவற்றின் பில்லையென்றோ, இவற்றை எதிர்ப்பதற்கு எதுவும் ட முடியாதென்றோ நாம் கருதுவதாக அர்த்தம்
சுதந்திரம், சுதேச விழுமியங்கள், வெளி நாட்டுத் ஜனநாயக அடிப்படையில் இயங்குதல், பொறுப்புக் விமர்சனம், பொறுப்புள்ள வெகுசன ஊடகங்கள் ஆரோக்கியமான பொது அபிப்பிராயம் , அடிப்படையில் நமது நிலைப்பாடாகும்.
அவற்றைப் பின்பற்றுவதிலும், அ.சா.நிறுவனங்களும் ம் ஒத்துழைக்க வேண்டும். பெரிதும் வேறுபட்ட ருப்பது போன்று, அவை கொண்டுள்ள தரங்களும் சில, முதலாளித்துவ உலகின் ஆதிக்கத்தைப் யைப் பேணுவதில், அல்லது பலப்படுத்துவதிலேயே னையவை, ஏழைகளுக்கு உதவக்கூடிய சமூக ன்டனவாகக் காணப்படுகின்றன. இதே போன்று, கச் சார்பற்ற நிறுவனங்களும் உண்டு. அ.சா.நி. எண்ணினால், உகந்த தராதரங்களை நிறுவுவதற்கு சுக்கள், திணைக்களங்கள் என்பவற்றின் வேலைகள் |ண்டும். இவ்விடயங்கள் யாவும் ஒன்றுடனொன்று ழங்காக இயங்காத பட்சத்தில், அது, அரசாங்கச் 3த முடியும்? ஓர் ஆரோக்கியமான பொது வ, பல்வேறு நிறுவனங்களும் அவ்வவற்றின் பிரயோகம் என்பன போன்றவற்றை எடுத்தாள ]ங்களுக்கும் எடுத்துச் செல்ல முடியும்.
நள் ஒன்றான இலஞ்ச ஊழல் ஆணையத்தின் த் தெளிவாக எடுத்துக்காட்டும் சிறந்ததோர்
51

Page 60
உதாரணமாக அமைகின்றது. இன்றைய அ வாக்குறுதியளித்தது. ஆனால், இவ்வரசாங்கம் ஆணைக்குழுவின் (இது பெருமளவு ஆரவாரத்த ஊக்குவித்துச் செயற்பட உதவுவதற்குப் பதிலா கொண்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணையாளர் ஒ அத்துடன், பதில் அலுவலர்களை நியமிக்காமல், இடமாற்றஞ் செய்தது. இதன் மூலம் ஆணை தடுத்தது. பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட சம்பவங்கள், அவர்களுடைய ஆட்களுக்கெதிராக இருக்கலாம் என்று உய்த்துணர வேண்டியுள்ள பாதுகாக்கின்றதென்றே எண்ணத் தோன்றுகின்ற அது மீளமைக்கப்பட வேண்டும் என்பதும் அரசாங் நிலையில் சட்ட அமுலாக்கம் எவ்வளவு சிக்க இது தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. பொது உ கருத்துக்கள் என்பவற்றின் உதவியுடனும், ே போன்றவற்றின் உதவியுடனும் இத்தகைய விட இடம்பெறுகின்றதெனலாம்.
அ.சா.நிறுவனங்களின் செயற்பாடுகளைப் பொறு நிற்கின்றன. மக்களுட் சில பகுதியினர், அ.சா முயற்சியை ஊக்குவிப்பதற்காகக் கிறிஸ்தவ ம விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ள ே பயன்படுத்துகின்றனவென்று குற்றஞ் சாட்டுகின்றது உணர்ச்சி வேகம் அதிகரித்து, மக்கள் தூண்டப்பு கட்டுப்படுத்த வேண்டுமென்று கோரிக்கைகள் அடக்குமுறைச் சட்டங்களை அறிமுகப்படுத்துவ காணலாம்.
அ.சா.நிறுவனங்களுக்கெதிராகக் குற்றச்சாட்டுக்கள் இந்த இரண்டு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் ஏனெனில், முன்னர் சுட்டிக்காட்டப்பட்டது போல, போலவே புரிந்துணர்வு, மனப்பான்மை, ஈடுபா பல்வகைமை உண்டு.
நீதிநெறி பிறழ்ந்த மதமாற்றங்கள்?
எப்படியிருப்பினும், நீதிநெறி பிறழ்ந்த மதமாற்றங் பணம், அல்லது ஏனைய தவறான நெருக்குதல் எவ்விதத் தயக்கமுமின்றி இது கண்டிக்கப்பட 6ே
ஆனால், இது பற்றி ஆராயும் போது, தனது பெறுமானம் பற்றியும் அதன் நடைமுறைப் பெற எந்த ஒருவரும் அதை ஏனையோருடன் பகிர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய இந்த

ரசாங்கம், ஊழலை ஒழித்துக் கட்டுவதாக
அதிகாரத்திற்கு வந்ததும், இலஞ்ச ஊழல் நதிற்கு மத்தியில் அமைக்கப்பட்டது) பணியை க, ஏறத்தாழ, இதற்கு எதிர்மாறாகவே நடந்து ருவருக்கான வெற்றிடத்தை அது நிரப்பவில்லை. திணைக்களத்தைச் சேர்ந்த பல அலுவலர்களை பம் செயற்படுவதைப் உறுதியான முறையில் - வேண்டியிருந்த ஊழல் சம்பந்தப்பட்ட பல எவையாக இருந்தமையே இதற்குக் காரணமாக எது. எனவே, அரசாங்கம் தனது ஆட்களைப் )து. ஆணையம் பாரபட்சமாக இருப்பதாகவும் கத்தின் கருத்துப் போல் தெரிகின்றது. இன்றைய சர்ந்ததொரு விடயமாக இருக்கின்றது என்பதை மரயாடல்கள், ஊடகங்களினூடாக வெளியிடப்படும் தவைப்படின், எதிர்ப்பு ஊர்வலங்கள் என்பன டயங்கள் ஆராயப்பட வேண்டும். இது ஓரளவு
வத்தளவில், இரண்டு காரணிகள் மேலெழுந்து நி. தமது நிதியை, முதலில், மதம் மாற்றும் தத்திற்கும் இரண்டாவதாக, தனி நாடு கோரி பாராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்கும் 5. சில சமயங்களில் இவ்விடயங்கள் தொடர்பாக படுகிறார்கள். அரசாங்கம் தலையிட்டு, தடுத்துக்
விடுக்கப்படுகின்றன. அரசாங்கம் பயப்பட்டு, தற்கு நடவடிக்கைகளை எடுக்கும் போக்கைக்.
ளைத் தாறுமாறாகச் செய்வதிலுள்ள அநியாயமே வலியுறுத்தப்பட வேண்டிய முதல் விடயமாகும். மிகப் பெருந்தொகையான அ.சா.நி. இருப்பது டு என்பன தொடர்பாகவும் அத்தனை பெரிய
கள், அதாவது, மதம் மாறும்படி தூண்டுவதற்குப் -களைப் பிரயோகித்தல் பிழை என்பது தெளிவு. வண்டும்.
சமயத்தை மதிக்கும் - அதாவது, இறுதிப் றுமானம் பற்றியும் திடமான நம்பிக்கையுள்ள - ந்து கொள்ள விரும்புவார் என்பதை முதலில் த உரிமையை எவரும் மறுக்க முடியாது.

Page 61
ஒருவர், தனது சமயத்தைப் பரப்புவதற்குக்
ஒன்றாகும் என்பதும் மனித உரிமைகள் பற் இடம்பெற்றுள்ள இது, சர்வதேசரீதியாக ஏற் வேண்டும். அத்துடன், தனது சமயத்தை மாற் உணர்ந்து, அதை ஏற்றுக்கொள்ளும் உரிமை அடிப்படை உரிமையே (உறுப்புரை 1
எப்படியிருப்பினும், இது தொடர்பாக மக்களு நேரத்தில், அத்தகையோர், மற்றவர்களின் உ கொடுத்த பின்னரே, தாம் இவ்வுரிமைகளைப் ட கூறப்பட வேண்டும். ஒருவர் தனது திட ந பொழுது, அவர், மற்றவர் மீது, எவ்விதமான அதைச் செய்ய வேண்டு என்பதில் மிகக் கவ
அறநெறி பிறழ்ந்த மத மாற்றம் என்பது ஏகாதிப நேரடியான உடல்ரீதியான கட்டாயப்படுத்தல் தொடர்பாகப் பிரயோகிக்கப்பட்டமை ஒருபுறமிரு சமயத்தைப் பின்பற்றுவதனால், பெறப்படக்கூடி ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளாகக் கிறிஸ் மொத்தத் தொகை, சராசரியாக, 3 சதவீதமா சக்கரம், மறு திசையில் சுழலத் தொடங்கி பிரதிகூலமாக அமைந்தது. 1948இல் சனத்தொ6 தொகை இன்று ஏழு சதவீதமாகக் குறைந்: குழுக்கள் பெற்ற வெளி நாட்டு நிதியுதவியுடனு கிறிஸ்தவ மதத்திற்கு, நீதிநெறி பிறழ்ந்த வகை இவ்வாறு மதம் மாறியவர்களின் தொகை மிகச் கோஷம் எழுப்பினர். உதாரணமாக, ‘வெற் எதிர்த்துப் போராடுவதற்காக நிறுவப்பட்ட கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எவ்விதத்திலும் சுலபமானதொரு விடயமல்ல. கோஷமும் எதிர்ப்புக்களும் ஊடகத் துறைய வகுத்தமை, இந்நிலைமையில், நாம் அவதா பிறழ்ந்த மதமாற்றங்களைக் கண்டித்து அச் விளைவாக, இத்தகைய நடவடிக்கைகளைக் அறிவிப்புக்களை விடுத்தன. முதலில், பை செயற்பாடுகளைக் கண்டித்து, இது பற்றிய த பொது அறிக்கைகளை வெளியிட்டன. அவை சிறந்த அறிக்கைகளாகும். முதலில், தமது ெ செலுத்திய சில அடிப்படைவாதக் குழுக்களு நீதிநெறி பிறழ்ந்த மதமாற்றத்திற்கெதிரானது வேற்றுமைகள் ஏற்பட்ட போதிலும், பெளத்த சமயம் என்ற முக்கிய மதங்களைச் சேர்ந் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்துள்ள, நம் நாட்டில், இவ்விதமாகவே இத்தகைய விடயங்

கொண்டிருக்கும் உரிமை மனித உரிமைகளுள் றிய சர்வதேசப் பிரகடனத்தில் (உறுப்புரை 18) றுக்கொள்ளப்பட்டதொன்றென்பதும் கவனிக்கப்பட றிக் கொண்டு மற்றொரு சமயத்தின் உண்மையை யும் வயது வந்த ஒருவருக்குண்டு. இதுவும் ஓர் 3).
நக்குள்ள உரிமையை ஏற்றுக்கொள்ளும் அதே உரிமைகளுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் பயன்படுத்த வேண்டும் என்பது தெளிவாக எடுத்துக் ம்பிக்கைகளை மற்றொருவருக்கு எடுத்துக்கூறும் எ தகாத நெருக்குதல்களையும் பிரயோகிக்காது னமாக இருத்தல் வேண்டும்.
த்திய காலத்தில் சகஜமாக இடம்பெற்றதொன்றாகும். , அல்லது வன்செயல்கள் என்பன மத மாற்றம் க்க, ஏகாதிபத்தியவாதிகளின் மதமாகிய கிறிஸ்தவ ய நன்மைகளும் இருந்தன. எனினும், ஆசியாவில், )தவ மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டோரின் கும். 1948இல் இலங்கை சுதந்திரம் பெற்றதுடன், கியது. அத்தருணத்தில் கிறிஸ்தவராக இருப்பது கையில் பத்து சதவீதமாக இருந்த கிறிஸ்தவர்களின் துவிட்டது. பின்னர், 1980களில், அடிப்படைவாதக் லும் அவற்றின் சமூகசேவைச் செயற்பாடுகளுடனும் 5யில் மதம் மாற்றுதல் மீண்டும் இடம்பெறலாயிற்று. சிறியதாகும். சில மக்கட் பகுதியினர் இதற்கெதிராகக் றி (SucceSS) எனப்பட்ட ஓர் அமையம், இதை து. அரசாங்கம், பெரும் பீதியுடன், தடுத்துக் மீண்டும் மேற்கொள்ளத் தொடங்கியது. இது, ‘நீதிநெறி பிறழ்ந்த மதமாற்றங்களுக்கெதிரான பில், இது பற்றிய ஒரு பொது ஆய்வுக்கு வழி னிக்க வேண்டிய பிரதான அம்சமாகும். நீதிநெற சுலகிற்குக் கடிதங்கள் வந்து குவிந்தன. இதன் கண்டித்துத் தேவாலயக் குழுக்கள் முக்கியமான ழய, மரபுரீதியான தேவாலயங்கள், இத்தகைய மது கொள்கையைத் தெளிவுபடுத்தி, கடுமையான , விடயத்தைத் தெளிவுபடுத்திய, சமயோசிதமான சயல்களை நியாயப்படுத்துவதில் மட்டும் அக்கறை ம் அமையங்களும் பின்னர், தமது நிலைப்பாடு என்று கூறின. காலத்திற்குக் காலம் சில கருத்து சமயம், இந்து சமயம், இஸ்லாம், கிறிஸ்தவ த மக்கள், ஓரளவு இசைவிணக்கத்துடன் பல )முடைய நாடு போன்ற முதிர்ச்சியடைந்த ஒரு கள் கையாளப்பட வேண்டும். அரசாங்கம் நேரடி
53

Page 62
நடவடிக்கையில் இறங்க முயற்சி செய்தால், அது பழிவாங்கலில் கூட சென்று முடியும் போக்கைப்
சுட்டிகளை மாற்றுதல்
தமது சொந்த சமயத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவர்களிடையேயும் கூட, சமயம் மாறுவ என்றும் கூறுவார்கள் - மனப்பாங்குகளில் வித்தியாக தமது சமயத்தை மற்றவரிடையே பரப்புதல் அ6 கரிசனை வைத்து, உண்மையான திட நம்பிக்ை முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சிலர் இரு சமயங்களைச் சேர்ந்தவர்கள், ஒருவரிடமிரு மற்றொருவர் கற்பிக்கலாமென்றும் சுட்டிகள் என்றும் ஏனையோர் நம்புகின்றனர். பின்ன காட்டுகின்றதென்று நாம் நம்புகின்றோம். சமாதானத்திற்குமான உலக ஒத்துழைப்பு மன்ற சித்தாந்தங்கள் அல்லது தத்துவங்களையும் ட் செய்கிறார்கள். நம்மிடையே, அல்லது நாம் கூடி மாறுவது பற்றிய வினா எழுந்ததில்லை. ஆனா நம்பிக்கைகளுக்கும் மரியாதை கொடுக்கு நம்பிக்கைகளுக்கிணங்க நடந்துகொள்ளும்
மதம் மாற்றுவதில், ‘சமயத்தைப் பரப்பும் வெறி, ஆர் - மட்டும் காணப்படுமொன்றல்ல என்பதை நாம் இ ‘சமயத்தைப் பரப்பும் வெறி, ஆர்வம் கொண்ட சமயத்திற்கு மதம் மாற்றும் நோக்கத்துடன், பெளத்த சமயத்தைப் பரப்பும் குழுக்களை ஒழுங்குபடுத்தி, 6ெ இருக்கிறார்கள்.
கிறிஸ்தவ அமையங்கள் மட்டுமே வெளி நாடுகளி தவறென்பதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்ட உச்ச கட்டத்தில், அதாவது 90களின் ஆரம்ப ஊழியர்களையும் 250இற்கும் மேற்பட்ட வாகனங் கிராமங்களில் தனது பணிகளை மேற்கொண்டது உதவிகளுள், ஏறத்தாழ முழுவதையும் உதவி ந6 நாட்டு அரசாங்கங்களுடன் தொடர்புற்ற உதவி கொண்டது. இஸ்லாமிய மூலங்களிலிருந்தும் த
அதிக உதவிகளைப் பெறுகின்றது.
பங்காளிகள் இணைந்தியங்குதலும் வள
மதம் பரப்பும் குழு, சீடனாயிருத்தல், மாற்றம், மத கருத்தை, மேலும் பரந்த, ஆழ்ந்த அடிப்படையி நீண்ட காலமாக ஒருமித்து வாழ்ந்து, கூடிக் கை விளக்கம் உண்மையில் மேன்மேலும் யதார்த்த ர
54

சமயக் கொடுமைப்பாட்டில், அல்லது அரசியற் பெறலாம்.
கொண்டவர்களிடையேயும் அதில் ஈடுபாடு து பற்றிய - அல்லது ‘சுட்டிகளை மாற்றுதல் சங்கள் உண்டென்பதும் கவனிக்கப்பட வேண்டும். ல்லது ‘விளக்குதல் பற்றிய உரிமையில் தீவிர க ஏற்பட்டால், சமயத்தை மாற்ற வேண்டியதன் நக்கின்றனர். எனினும், வித்தியாசமான ந்தொருவர் கற்கலாமென்றும் ஒருவருக்கு ளை மாற்ற வேண்டிய அவசியமில்லை னைய கருத்து, கூடியளவு முதிர்ச்சியைக் உதாரணமாக, நமது அமையத்தில், நீதிக்கும் ம்/ இலங்கைக் குழு, சகல சமயங்களையும், பின்பற்றுபவர்கள் மிக நெருக்கமாக வேலை வேலை செய்வோரிடையே, என்றுமே சமயம் ால், மற்றவர்களது உரிமைகளுக்கும் திட கும் அதே வேளையில், தத்தமது திட சுதந்திரம் மக்களுக்கிருத்தல் வேண்டும்.
வம் கிறிஸ்தவர்களிடையே - சில கிறிஸ்தவர்கள் ங்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சில பெளத்தர்களும் இருக்கிறார்கள். பெளத்த ந தர்மத்தை மற்றவர்களுக்குப் போதிப்பதற்காகச் வளி நாடுகளுக்கு அனுப்பும் சில பெளத்தர்களும்
லிருந்து உதவி பெறுகின்றன என்று கொள்வது ட வேண்டும். சர்வோதய நிறுவனம், தனது
ஆண்டுகளில், ஏறத்தாழ 4000 முழு நேர களையும் கொண்டிருந்ததுடன், ஏறத்தாழ 600 1. இந்நிறுவனம், தான் பெற்ற வெளி நாட்டு ல்கும் கிறிஸ்தவ முகவர்களிடமிருந்தும் மேற்கு நல்கும் முகவர்கிளடமிருந்துமே பெற்றுக் மிழ் (இந்து) மூலங்களிலிருந்தும் இலங்கை
ங்களைப் பகிர்தலும்
மாற்றம் என்பன போன்ற எண்ணக்கருக்களின் ல் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். மிக Uந்துரையாடி வந்ததன் பயனாக, இத்தகைய நிலையை அடைகின்றது. மதக் கோட்பாடுசார்

Page 63
நோக்கிற் பார்த்தால், உண்மையில், விவிலி மதமாற்றம் என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது உளமாற்றத்தையும் குறிக்கின்றனவேயன்றி, ஒரு குறிக்கவில்லை. மேலும், சமயம் அலி எதுவாகவிருந்தாலும், "மதமாற்றம்’ என்பது இயல்பு, வாழ்க்கை என்பவற்றிலேற்படு குறிக்கின்றது. இது அன்பினுடாக எய்தப்படு உறவுகளை விருத்தி செய்வதையும் முழுமைt எய்துவதற்கான போராட்டத்தில், மற்றவ உள்ளடக்குகின்றது. இது ‘சுட்டிகளை மாற்றுத முந்துரிமை, ஒரு சமயம், அல்லது சித்த மற்றொன்றுக்கு மாற்றுவதல்ல. ஆனால், (அல்லது தத்துவங்களையும்) அவ்வவ மாற்றுவதும் சகலரையும் அறியாமையில் நிலைக்கும் தீமையிலிருந்து நன்மைக்கும் வெறுப்பிலிருந்து அன்பிற்கும் போரிலிரு அத்தகையதொரு விளக்கத்தைப் பெறுவ சுலோகமாக அமையக்கூடியது, பங்காள பகிர்தலுமாகும். நமக்குத் தேவைப்படுவது இணைந்தியங்குதலும், வளங்களைப் பகிர்தலு தத்துவங்களும்) தொடர்ந்து போட்டியிடும் வை சமயங்களும், சித்தாந்தங்களும் (அல்லது தத்துவ வளங்களைப் பகிர்வதிலும் ஒன்று கூடினால்,
நோக்கங்கள்
அடுத்ததாக நாம் ஆராயவிருக்கும் ‘பிரிவிை முன்னர் இரு தடவைகள் நாம் குறிப்பிட்ட விடயத்தை மீண்டும் கவனத்திற் கொள்வோம். ெ உதவி பெறும் அ.சா. நிறுவனங்களும் சமூக ெ கரிசனை கொண்டுள்ளன. இது தொடர்பாக ஒபேசேகர என்போரால் எழுதப்பட்ட ‘இயல்ட formed) என்ற நூலைக் குறிப்பிடுவது பயனு விரிவான ஆய்வு இடம்பெற்றுள்ளது. இதிலிருந் "சர்வோதய நிறுவனத்தின் சித்தாந்தத்தில் பெளத்த மதக் கோட்பாடுகளை அடிப்ப தர்மபாலவின் சீர்திருத்தங்களின் செல்வ பெளத்த நடுத்தர வர்க்கத்தினரின் கொண்டுள்ளது.”
50களின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட சர்வே பகுதியில் அது விவசாய வர்க்கத்தின் மீ(

நூலில், ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே இவையும் கூட, பெரும்பாலும் மனமாற்றத்தையும் மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாறுவததைக் }லது சித்தாந்தம் (அல்லது தத்துவம்) அதன் மிக ஆழ்ந்த கருத்தில், ஒருவருடைய ம் முற்றுமுழுதான தன்மை மாற்றத்தையே வதுடன், இது, அடிப்படையில், ஆரோக்கியமான பான மனிதத்துவம், நீதி, சமாதானம் என்பவற்றை ர்களுடன் கூடி நின்று ஒத்துழைப்பதையும் ல் பற்றிய விடயமல்ல. இன்றைய தெளிவான ாந்தம் (அல்லது தத்துவம்) என்பதிலிருந்து சகல மதங்களையும் சித்தாந்தங்களையும் ற்றின் பாரம்பரியத்தின் உன்னத நிலைக்கு மிருந்து உண்மையை அறிந்து கொள்ளும் ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து விடுதலைக்கும் ந்து சமாதானத்திற்கும் மாற்றுவதுமாகும். தற்குப் பிரதான ஆய்வுப் பொருளாக, அல்லது ரிகள் இணைந்தியங்குதலும் வளங்களைப் ப, போட்டியும் பிரிவினையுமல்ல; பங்காளிகள் |மாகும். மதங்களும், சித்தாந்தங்களும் (அல்லது ரை போர் இருந்து கொண்டேயிருக்கும். ஆனால், வங்களும்), பங்காளிகளாக இணைந்தியங்குவதிலும், அங்கே சமாதானம் நிலவும்.
னவாதம் தொடர்பாகப் பொருத்தப்பாடிருப்பதால், நோக்கங்கள், அல்லது குறிக்கோள்கள் பற்றிய பரும்பாலான வெளி நாட்டு உதவி முகரவகங்களும் சயல்' என்பதை விட, 'சமூக சேவை என்பதிலேயே ப் பேராசிரியர்கள் ரிசர்ட் கேம்பிரிட்ஜ், கணநாத்
LDITsibpub Quibp Gu6T55lb (Buddhism Transடையதாகும். இதில், சர்வோதய பற்றிய ஓரளவு து எடுக்கப்பட்ட பகுதி பின்வருமாறு: (பக்கம் 247) * பெரும் பகுதி, விவசாய வர்க்கத்தைப் பற்றியதோ, டையாகக் கொண்டதோவல்ல. ஆனால், அநகாரிக ாக்கிற்குட்பட்டு, வர்க்க அக்கறைகளையும், சிங்கள, சித்தாந்தக் கருத்துக்களையும் அடிப்படையாகக்
தய நிறுவனத்தின் வரலாற்றுக் காலத்தின் பெரும் தா, தொழிலாளி வர்க்கத்தின் மீதோ, மனித
55

Page 64
உரிமைகளுக்கான மறியல்களின் மீதோ, சிறுபான்ன அக்கறை கொண்டதில்லை. ஆனால், அது, திட ஈடுபட்டு, சர்வதேசப் புகழிட்டியது. பல வருடங்களு உயர் மட்ட, ஆசிய ரமோன் மக்ஸேஸே விரு சமாதான விருதையும் இவற்றிற்கிடையில் வேறு பல சற்று அண்மைக் காலத்தில், மிகத் துரிதமாகச் சீரழி பாடுபட வேண்டியதன் அவசியத்தை சர்வோதயவ தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகின்றது
சர்வோதயவின் உதாரணத்தை முன்மாதிரியாகக் முறையில் ஆரம்பிக்கப்பட்ட நூற்றுக் கணக அ.சா.அமையங்களாக் இருந்தாலோ, இல்லாவிட்டா பெருந்தொகையானவை, வெளி நாட்டு உதவிகை தமது நடவடிக்கைகளைக் காட்டி, தமக்கெனப்
தனிப்பட்டரீதியில் பணம் சம்பாதிக்கக்கூடிய பல்ே நமது சமூகம், முடியிலிருந்து அடி வரை ஊழ என்று கருதப்படக்கூடிய அ.சா.நி. கூட, இத்தொற்று செயற்படுகின்றன என்று திடமாகச் சொல்ல முடி
இனி, மறு புறம், சமூக சேவையை விட, அத மாற்றங்கள் என்பன சார்ந்த அ.சா.நி. காணப்ப மேற்கொள்ளப்பட்ட போதிலும், பல்வேறு செயற் குவிந்த போதிலும் மக்களின் வறுமை நிலையிலே அடிப்படையில் எவ்விதத் தாக்கமும் ஏற்படவில் அபிவிருத்திச் செயன்முறையைப் பற்றி மேலும் ஆ முன்னர் விபரித்துள்ளோம். அபிவிருத்தி பற்றிய மாதிரிகளை நாம் முன்னர் குறிப்பிட்டோம். இவ Beautiful என்ற பெளத்த மூலத்திலிருந்து ெ மூலங்களிலிருந்து பெறப்பட்டவை. ஆனால், இவ்வ மதங்களையும் சித்தாந்தங்களையும் பின்பற்றும் மக் தொடர்புடையனவாகவும் உள்ளன. உண்மையா போராட்டம், நீதி, விடுதலை, சமாதானம் என்ப கொள்ள வேண்டியதன் அவசியத்தை இவ்வன காட்டியுள்ளன. எனவே, இத்தகைய நோக்கங்க சேர்ந்தவர்களும் ஒருங்கிணைந்துள்ள அ.சா.நி.
956)(b55 60LDub (Devasarana Development 35p35lb (Christian Workers Fellowship), g; 3LDuujigb(5LDIT60T 60LDulb (Centre for Society a உரையாடலுக்குமான கிறிஸ்தவ உலக முழுை and Dialogue), குடியியல் உரிமைகள் இயக்கம் நீதி, சமத்துவம் என்பவற்றுக்கான இயக்கம் (Mo ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் (M LD556i 66Të 5 60)LDulib (Janavabodha Kendr. Scientists Association), (35.ju 56), 66 g|Tuud
56

மையோரின் உரிமைகளுக்கான கிளர்ச்சிகளிலோ டமான, பரந்த அளவிலான சமூக சேவையில் க்கு முன்பு இதன் தலைவரான ஏ.டி.ஆரியரத்ன, தையும் அண்மையில், மதிப்பு மிக்க, காந்தி ) விருதுகளையும் பெற்றார். ஒப்பீட்டடிப்படையில், ந்துவரும் தேசிய நிலைமை, சமாதானத்திற்காகப் பிற்கு உணர்த்தியதால், அது, இத்துறையிலும்
l.
கொண்டு ஆரம்பிக்கப்பட்ட, அல்லது தனிப்பட்ட க்கான அமையங்கள் உள்ளன. இவை, லோ சமூக சேவையில் ஈடுபட்டுள்ளன. இவற்றுட் ளப் பெறுகின்றன. இவற்றுட் சிலவோ, பலவோ
பணம் சம்பாதித்துக்கொள்கின்றன; அல்லது, வேறு சமூகசேவைப் போர்வைகளும் உண்டு! }ல்களுக்காட்பட்டிருப்பதால், மிகச் சிறந்தவை று நோயிலிருந்து, முற்றாகத் தப்பிப் பிழைத்துச் யாதிருக்கின்றது.
திக அளவில் சமூகம்சார் செயல்கள், சமூக ட்டன. தீவிரமான சமூக சேவை முயற்சிகள் றிட்டங்களுக்கெனப் பெருமளவு பணம் வந்து ா, அதிகரித்துச் செல்லும் ஏழ்மை நிலையிலோ லை என்பதையும் அதனால், முழுமையான ;ழமாகச் சிந்திக்கத் தொடங்கினர் என்பதையும் நான்கு வரைவிலக்கணங்களை, அல்லது வற்றுள் ஒன்று ஈ.எஸ்.ஷஜூமாக்கரின் ‘Small is பெறப்பட்டது. மற்றைய மூன்றும் கிறிஸ்தவ 1ரைவிலக்கணங்கள், அல்லது மாதிரிகள் சகல களுக்கும் பொருந்துவனவாகவும் அவர்களுடன் ன அபிவிருத்தியில் ஆர்வம் கொண்டவர்கள், ன போன்ற எண்ணக்கருக்களிலும் கரிசனை >ரவிலக்கணங்களும் மாதிரிகளும் எடுத்துக் ளை மனத்திற் கொண்டு, சகல மதங்களைச் இலங்கையில் காணப்படுகின்றன. தேவசரண Centre), கிறிஸ்தவப் பணியாளர் தோழமைக் த்தியோதய (SatyOdaya), சமூகத்திற்கும் nd Religion), g5 6d60T (Tulana), SuỦ6ög5 Liò LD 5p16) 35lb (Ecumenical Institute for Study (Civil Rights Movement), 360TB356fé0)L(3u vement for Inter Racial Justice and Equality), ovement for Defence of Democratic Rights), aya), சமூக விஞ்ஞானிகள் சங்கம் (Social சீர்திருத்தத்திற்கான இயக்கம் (Movement for

Page 65
National Land and Agricultural Reform), 36 (5560) pil LD6örplb (World Soliderity Forum SEĐ6ör60D60Tu (Oblib, Lg56ò6îuu(Oblib (Mothers and Daug Development Foundation), LD56ft 356ö6, 9, Center), LD56ssr, 26IIL35 guds35lb (Women an இவற்றுட் பல, வெளி நாட்டு உதவி முகவரகங் மேலே தரப்பட்ட அபிவிருத்தி பற்றிய எண்ண அளவில் ஏற்றுக் கொண்டவை அல்ல. இ6ை வித்தியாசப்படுகின்றன. இவை போன்ற எண்ண இருக்கின்றன. இடமின்மை காரணமாக இவற் தொகையில் நிலையாகப் பெருகும் போக்கை சமாதானத்துறையில் நீ.ச.இ.உ.ஒ. (இ.கி.), 19 பின்னர் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதே (National Peace Council) 5p16) Is Lil' Lg). 995 செய்வதற்கு முயன்றது. இதற்குச் சற்றுப் பின் ஒழுங்கு செய்ததுடன், சூரியமல் சமாதான மன்ற ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கருத்தரங்குடன் இந் (The Naional Alliance for Peace) 6T6örp 960)LD சமாதான அமையங்களையும் சமாதான ஒன்றிணைத்ததாகக் கூறிற்று. இதன் பின்னர் விகாரமகாதேவி பூங்காவில் ஒரு பொதுக் கூ (p660T60s (People's Peace Front) ) (56) Tabugs தொடர்புற்ற பெருந்தொகையான அமையங்க இது முயன்றது. ܒܝܚܘ
பிரிவினைவாதம்?
நாட்டைப் பிரிப்பதற்குத் தமிழீழ விடுதலைப்
அரசாங்கச் சார்பற்ற நிறுவனங்களுக்கெதிரா ஆராய் வதற்குப் போதிய அளவு பி6 அ.சா.நிறுவனங்களுக்கெதிராக எழுப்பப்படும்
அ.சா.நிறுவனங்களுக்கெதிராகப் பொதுவாகச் அர்த்தமில்லையென்பதும் அவை நியாய தெளிவாகின்றது. உண்மையாகச் சொல்ல நடவடிக்கைகள் என்ற எதிலுமே ஈடுபடாமல், ! மனிதாபிமான நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு சமூகத்தின் மேலும் ஆழ்ந்த பிரச்சினைகளில் பல, 'அபிவிருத்தி என்ற பதத்தின் கீழ் ஆராய - 70, 1970 - 80 ஆகிய, ஐ.நா.அபிவிருத்தித்
வந்தன. இவை பல்வேறு அ.சா. அமையங் சிறுபான்மையோரின் உரிமைகள், இனப்பிரச் தொடங்கின. முழு அபிவிருத்திச் செயன்முறை வெகுவாகப் பாதிக்கப்படுகின்றமையாலும், 6ெ முந்துரிமை பெற வேண்டிய பிரதான பிரச்சினை

Oங்கையில நீதிக்கும் சமாதானத்திற்குமான உலக for Justice and Peace in Sri Lanka), 96)|B60)35uigi ghters of Lanka), LD56ft 6incIb55 LD6örplb (Women's ITuléaf 60LDuulb (Women's Education and Research i Media Movement) 6T6öru60T g6.jppl foo6.jstigib. களுடன் பங்குடைமை கொண்டவையாக இருந்தன. க்கருக்களை இவ்வமையங்கள் அனைத்தும் ஒரே வ, தத்தமது நிலைப்பாடுகளிலும் ஈடுபாடுகளிலும் ரிறந்த நல்ல, கெட்ட, கருத்தற்ற அமையங்களும் றைக் குறிப்பிட முடியவில்லை. இவ்வமையங்கள் க் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, குறிப்பாக, 990இல் முதலாவதாகும். ஐந்து ஆண்டுகளுக்குப் ச மாநாட்டு மண்டபத்தில், தேசிய சமாதான சபை குடை வகையான அமையம் ஒன்றை விருத்தி ன்னர், மகாவலி மையத்தில் கருத்தமர்வொன்றை ம் உருவானது. பின்னர், பொது நூலக மண்டபத்தில் த இரண்டும், சமாதானத்திற்கான தேசிய முன்னணி பாக ஒன்றிணைந்தன. இது, தான், ஏறத்தாழ நூறு ாத்துடன் தொடர் புற்ற அமையங்களையும் , அண்மைக் காலத்தில், ஓர் ஊர்வலத்தையும் ட்த்தையும் நடத்தியதன் மூலம் மக்கள் சமாதான . இதற்கு முன் இருந்த சமாதான, சமாதானத்துடன் ளை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு
புலிகள் நடத்தும் போராட்டத்தை ஆதரிப்பதாக, கக் கொண்டுவரப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ண் னணி நம்மிடம் இப்பொழுது உண்டு. கண்மூடித்தனமான குற்றச்சாட்டுக்கள், அல்லது
எழுப்பப்படும் தெளிவற்ற குற்றச்சாட்டுக்களுக்கு ப்படுத்தப்பட முடியாதவை என்பதும் மேலும் ப் போனால், இனப்பிரச்சினைகள், சமாதான பல்வேறு விதமான சாதாரண சமூக சேவையிலும் |ள்ள பெருந்தொகையான அ.சா.நி. இருக்கின்றன. கரிசனை கொண்டு, இங்கு நிறுவப்பட்ட அ.சா.அ. பப்பட்டன. முன்னர் கூறியது போல, இவை 1960 தசாப்தங்கள் இரண்டின் போதும் நடைமுறைக்கு வ்களாக ஒழுங்கமைக்கப்பட்டன. இவற்றுட் சில சினை என்பவற்றில் விசேட அக்கறை காட்டத் யும், நிகழ்ந்து கொண்டிருக்கும் போர் காரணமாக வகுவாகத் தடைப்படுகின்றமையாலும், இவையே கள் என்பதை அவை விளங்கிக் கொள்ளலாயின.
57

Page 66
எனவே, போரை முடிவுக்குக் கொண்டுவருவே அதனூடாக நாட்டின் காத்திரமான அபிவிருத்தி, இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் மிகமிக . செய்வதேயானால், தமிழர்களின் மனக்குறைகள் வேண்டுமென்றும் இம்மனக்குறைகள் உண்மையா பல்வகையான அதிகாரப் பரவலாக்கம், அல் வேண்டுமென்றும் உணரப்பட்டது. இவர்களிடைே கொண்டிருந்தவர்கள், சிங்கள மக்களுக்கும் சில பரவலாக்கம் அல்லது அதிகாரப் பகிர்வினால் கருதினார்கள். இது பற்றிப் பின்னர் விபரமாகப் தொடர்பாக, நிச்சயமாக, அவற்றிடையே நிறை தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்றன எ கூறுவது முற்றிலும் தவறு. உண்மையில், இவற்று பின்பற்றும் முறைகளையும் தீவிரமாகக் கண்டி நிலைமை காரணமாக, ஐக்கிய இலங்கையோ சட்டப்படி எவ்வாறாயிருப்பினும் நடைமுறை காணப்படுகின்றதென்பதே இவற்றின் நிலைப்பாட எதிர்மாறானதொரு நிலையாகும். இது பற்றிப் பின் பிளவு காணப்படுமிடத்து, அதிகாரப் பரவலாக்க ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது பரவலாக்கத்தை, அல்லது அதிகாரப் பகிர்மை உண்டென்றும், அது சமாதான முயற்சிகளுக்கு தொடர்வதற்கு ஒரு பிரதான காரணமாகவும் அத்துடன், தமிழ்த் தலைமைத்துவத்திலும் சமதான ஒரு பகுதியை ஏற்றுக் கொள்ள வேண்டிய தீவு கருத்து முதிர்ச்சி பெற்றவர்கள் அறிந்திருக்கிறார்
வியாபாரமும், வர்த்தகமும் தொடர்பான பல்வே வரலாற்றுத் தொடர்புகளையும் தனிப்பட்ட தொடர் வெளி நாடுகள், பல காரணங்களுக்காகவும் இ கொண்டனவாகவும் நாட்டில் சமாதானத்தை கொண்டனவாகவும் இருக்கின்றன. எனே முகவரகங்களினூடாகவும், தூதரகங்களினூடாக இலங்கையின் சமாதான முயற்சிகளுக்காகச் சில : இவை, நிச்சயமாகச் சிறுபான்மையினரின் உரிம் தொடர்பாகவும் அனுதாபம் கொண்டுள்ளன. ஆன அவர்களின் பிரிவினை முயற்சிகளுக்கும் ஆதரவு தவறு. தத்தம் மனச்சாட்சிக்கேற்ப இனச் சமாதானம் உள்ளபடியான உரிமைகளில் அரசாங்கம் தலை மக்களின் எதிர்ப்புக்களைச் சந்திக்க வேண்டி வ
அதிருப்தியையும் சம்பாதிக்க நேரும். இது, ே உதவிகளுக்கும் தடையாக அமையக் கூடும். 8
கூடிய நிலையிலும் இல்லை.

தயானால், சமாதானத்தை நிலைநிறுத்துவதும் யதார்த்தமாவதைச் சாத்தியமாக்குவதற்குமாக, அவசியம் என்பதை அவை உணர்ந்தன. இதைச் ரின் மீது கருத்தூன்றிய கவனம் செலுத்தப்பட னவையென்றும் ஏதோ ஒரு வகையான, அல்லது மலது அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட்ட ய பிரச்சினைகளைப் பற்றிய பழுத்த விளக்கம் > மனக்குறைகள் இருந்தனவென்றும் அதிகாரப் ) அவர்களும் நன்மையடைவார்கள் என்றும் 1 பார்ப்போம். தமிழர்களுடைய பிரச்சினைகள் றந்த அனுதாபம் இருந்த போதிலும் அவை, என்றோ, பிரிவினையை ஆதரிக்கின்றன என்றோ வட் பல, தமிழீழ விடுதலைப் புலிகளையும் அது டக்கின்றன. எப்படியிருப்பினும், நாட்டின் போர் - இலங்கையில் ஒற்றை ஆட்சியோ இல்லை; றயில், ஏறத்தாழப் பிளவுபட்ட நிலையே டாகும். இது, இவர்களை விமர்சிப்பவர்களுக்கு அர் விபரமாகப் பார்ப்போம். எனவே, உண்மையில் கம் அல்லது அதிகாரப் பகிர்வு, ஐக்கியத்தை 3. சிங்களத் தலைமைத்துவத்தில், அதிகாரப் வ எதிர்க்கும் தீவிர இனவாதப் பிரிவொன்று க்குப் பெருந்தடையாக இருப்பதுடன், போர் இருக்கின்றதென்றும் அவை மேலும் நம்பின. எத்திற்கும் போர் தொடர்வதற்குமான பொறுப்பின் பிர இனவாதக் குழு ஒன்றுள்ளதென்பதையும்
(கள்.
று பிணைப்புக்களையும் பல்வேறு வகைப்பட்ட ரபுகளையும் இலங்கையுடன் கொண்டுள்ள பல லங்கையின் போர் நிலைபரம் பற்றிக் கரிசனை ஏற்படுத்தக்கூடியதொரு தீர்வில் அக்கறை வ, இத்தகைய நாடுகளிலுள்ள உதவி வுமே உதவி வழிப்படுத்தப்படுகின்றது. இவை, அ.சா.அமையங்களுக்கு உதவி வழங்கியுள்ளன. மைகள் பற்றியும், தமிழர்களின் பிரச்சினைகள் பாலும் இவை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வு வழங்குகின்றன என்று கூறுவது முற்றிலும் கருதிப் பணி புரிவதற்கு அ.சா. அமையங்களின் லயிட முயற்சி செய்தால், இலங்கைப் பொது நம் என்பது மட்டுமன்றி, உலக சமுதாயத்தின் வறு துறைகளுக்கென வரும் வெளி நாட்டு இத்தகைய உதவிகளை அரசாங்கம் இழக்கக்

Page 67
இரண்டு தத்துவங்கள்
இது தொடர்பாக மிக்க காரசாரமான சர்ச்சைக்குட் விடயமாக அமைந்துள்ள இரண்டு தத்துவங்க தமிழரின் பாரம்பரியத் தாயகம்’, ‘சுய நிர்ணய எனினும், நிலைமையின் யதார்த்தங்களில் போதி தத்துவங்களை இறுகப் பற்றிக் கொண்டிருத்தல் முன்னேறுவதற்குத் தடையாக அமையலாம். விளைவுகளையும் ஏற்படுத்தலாம். ஏனைய இன இலங்கை ஒப்பந்தத்திற் குறிப்பிடப்பட்டுள்ளவாறு) வாழ்விடமாக வட மாகாணமும் கிழக்கு மாகாண வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் இலங்கை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்ற நிர்ணயிக்கும் உரிமை தமிழர்களுக்கு இருக்க 6ே சம்பந்தப்பட்ட விடயங்களை, குறிப்பாக, நி பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவு செய்தல், ஏை அமையும். இலங்கை வரலாற்றில் சிற்சில காலப்ப இலங்கை வரலாற்றை முழுமையாக எடுத்துப் ப மக்களுக்கும் சொந்தமாகும் என்பதை எவரும்
அமைந்து, தம்மைத் தாமே வளர்த்துக்கொள்வதற்கு தர வல்லதுமான அதிகாரப் பரவலாக்க அலகெ கணிசமான அளவு நிலப்பரப்பு தேவை. இது
மீதொருவர் சார்ந்து வாழ்தல் என்ற அடிப்படையில் எனவே 'பாரம்பரியத் தாயகம், அல்லது 'ஈழம், எவ்விதமான வாத எதிர்வாதமும் இருக்க வேண விரிவாக ஆராய்வோம்.
இனவாதம்?
அடுத்ததாக, அடிக்கடி சிங்களத் தீவிரவாதிகள் கூறப்படுவோரைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். இ குறிப்பிடப்படுவர். இவ்விரு சாராரும் மற்றவர்களு இனவாதிகள் காட்டும் வேறுபாடு, ஜேர்மனிய என்பவற்றிலுள்ளது போன்று, உத்தியோகரீதியாக சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது என் சிங்கள அமைப்புக்கள், இத்தகையதொரு வே இனவுணர்ச்சியாளர்கள் என்ற வகையிற் கூட உ அவர்கள் ஆட்சேபிப்பதுடன் வன்மையாக எதி குற்றஞ்சாட்டுபவர்களைத் தீவிரத் தமிழரென்றும், த இனவாதிகளென்றும் அழைக்கிறார்கள். இரு ச கருதுவதை விருத்து, ஒருவர் கூறுவதை கூறுகின்றனர் என்பதையும் ஏன் அ விளங்கிக் கொள்ள முயலும் படி செயப் செயன்முறையின் மிகக் கடினமான பணி வகைகளில் பாதகமான முறையில் பாதி
5

ட்பட்டதும் அவசியமற்ற வாதத்திற்கிடமானதுமான ளை நாம் இங்கு குறிப்பிட வேண்டும். 'ஈழத் ப உரிமை' என்பனவே இத்தத்துவங்களாகும். யளவு கவனஞ் செலுத்தாமல், கருத்து நிலைத் ), தீர்வுகளை நோக்கிச் சாதகமான விதத்தில்
அத்துடன் நில்லாது, இது எதிர்மறையான ாக் குழுக்களுடன் (1987ஆம் ஆண்டு இந்தியஇலங்கை, தமிழ் பேசும் மக்களின் வரலாறுசார் மும் இருந்தமை, அதாவது பன்னெடுங்காலமாக, த் தமிழருடன் விசேடமாகத் தொடர்புற்றிருந்தமை, ாகும். அத்துடன், தமது சொந்த எதிர்காலத்தை வண்டும். ஆனால், தமிழர்களும் சிங்களவர்களும் லம் தொடர்பான விடயங்களை இணக்கப் னய தரப்புக்களைப் பொறுத்தளவில் நியாயமாக |குதிகளில் நிலைமை எவ்வாறு இருந்திருப்பினும், ார்த்தால், இலங்கை, அங்கு வாழும் அத்தனை ஏற்றுக்கொள்ளலாம். தாம் பெரும்பான்மையாக த உதவக்கூடிய, அணிமைத்தானதும், வளத்தைத் ான்றே தமிழர்களுக்கு அவசியமாகும். இதற்குக்
தொடர்பாக, சமாதான சக வாழ்வு, ஒருவர் ஸ், இணக்கப் பேச்சுவார்த்ததைகளை நடத்தலாம். அல்லது ‘சுய நிர்ணயம்' என்பவை தொடர்பாக ண்டியதில்லை. இவ்விடயத்தைப் பின்னர் மேலும்
, அல்லது இனவுணர்ச்சி கொண்டோர் என்று வர்கள் சில சமயங்களில் இனவாதிகள் என்றும் நக்கெதிராக வேறுபாடு காட்டுவோராக இருக்க, நட்ஸிஸவாதம், இதன் ஆபிரிக்க ‘அபாதெயிட் கவும் சட்டரீதியாகவும் தாம் மேம்பட்டோர் என்ற று தோன்றுகின்றது. பொதுவாக, பெரும்பாலான றுபாட்டை மனத்திற்கொள்ளவில்லையெனலாம். உண்மையில் அத்தகைய வகுதிப்படுத்தலையும் ர்க்கிறார்கள். இவர்கள் மறு புறம், தம்மைக் மிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகளென்றும் Fாராரும் ஒருவரையொருவர் பிசாசு என்று
மற்றவர் கேட்டு, மறு தரப்பினர் என்ன வ்வாறு கூறுகின்றனர் என்பதையும் வதே, சமாதானதி தை ஏற்படுதிதும் ரிகளுள் ஒன்றாகும். சிங்கள மக்கள் பல ப்புக்குள்ளாகியிருக்கின்றனர்; இன்னமும்
9

Page 68
பாதிப்புக்குள்ளாகின்றனர் என இச்சிங்களப் பிரிவின விடச் சிங்களவர்களே அதிக அளவில் பாதிக்கப்ப எதுவுமே இல்லை என்றும் சொல்லுமளவிற்கு சிங்களவர்கள் சுரண்டலுக்கும் நசுக்குதல்களுக் கொள்கையின் கீழ் அவர்கள் அனுபவித்த பிர இன்றும் காணலாம் என்பதையும் அவர்கள் சு சிறிய சமூகம் என்பதையும் அவர்கள் சிங்களவர்களுக்கெனவுள்ள ஒரேயொரு நாடென தமிழர்களுக்கு ஆதரவாகவுள்ள 50 மில்லிய வாழ்கிறார்களென்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
மேலே கூறப்பட்ட கருத்துக்களைப் பல்வேறு எண்பதுகளிலும் தொண்ணுாறுகளிலும் தோன்றியு சிங்ஹள ஆர*f சங்விதானய, ஜனதா மித்துே பெரமுன, ஜாதிக சங்க சபாவ, ஜயகிரஹ மதமாற்றத்திற்கெதிரான ஓர் அமையம்), ஜாதிக பூமி புத்ர கட்சி, பெளத்த அமையங்களின் கூட்( சிங்ஹள வீர விதான, பயங்கரவாதத்திற்கெதிரா
தமிழர் முறையீடு செய்வதற்கு எதுவுமே இல்ை விடப் பிரதிகூலங்களுக்காளாகியுள்ளனர் என்று
இரு பக்கத்தையும் சார்ந்த ‘மிதவாதிகளால் பு முக்கியமான சில சலுகைகள் வழங்கப்பட்டுள் வழங்கப்பட்டிருப்பதை ஓர் உதாரணமாகக் கூ செயன்முறை, பெரும்பாலும் சிங்கள அலுவலர்க நிதி வசதி அரசாங்கத்தினால் வழங்கப்படுவதிற் ஏற்படுத்தியுள்ளன. அத்துடன், சிங்கள மக்க "பயங்கரவாதிகளின் பல்வேறு தாக்குதல்களுக் முதன்மை நிலையில் முக்கியத்துவம் கொடுக்கப் ஆனால், ஒப்பீட்டளவில் முன்னர் குறிப்பிட்ட ‘அர இன்னல்களுக்காளாகி வருகின்றமையையும் அவற்ற சிங்கள் மக்கள் அறிய மாட்டார்கள். இச்செய்தி ஊடகங்கள் வழங்குகின்றன. முன்னர் குறிப்பி பெளத்தர்களையும் ‘பேய்களாகச் சித்திரிப்பதை வேளையில், இவர்கள் தம்மத்தியிலுள்ள உண்பை எவ்வளவு பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்திய நிகழ்ச்சித் திட்டங்களுக்கு இடமளித்திருப்பது மட்டும தீர்வுகளை உருவாக்குவதில் தடையையும் தாம என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டியதும் தொடர்ச்சியாகத் தீவிரமடைதலே இவற்றின் விை
சிங்கள மக்களுட் பெரும் பகுதியினர் தமிழர்கள் அறியாதவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் விளங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே, அ
6

ார் வாதிடுகின்றனர். இவர்களுட் சிலர், தமிழர்களை டுகின்றார்களென்றும் தமிழர்கள் முறைப்படுவதற்கு பேசுகிறார்கள். ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ், கும் உட்பட்ட நீண்ட வரலாற்றையும் பிரித்தாளும் திகூலங்களையும் அவற்றின் அடையாளங்களை ட்டிக்காட்டுகின்றார்கள். ஒப்பீட்டளவில் தாம் ஒரு எடுத்துக் கூறுகிறார்கள். இலங்கை தான் ாறும் தமிழர்களுடைய சமுதாயம் பெரியதென்றும் னுக்கும் மேற்பட்ட தமிழர்கள் தமிழ் நாட்டில்
அளவுகளில் பின்பற்றும் பல அமையங்கள், ள்ளன. இவற்றுள் பிரதானமானவை பின்வருமாறு: ரா, சிங்ஹள ஆணையம், தேஷப்பிரேமி பிசஷ" னய (சில கிறிஸ்தவர்களின் நெறி பிறழ்ந்த ஏக்காபத்த சங்விதானய, சிங்கள மகா சம்மத டு, பயங்கரவாதத்திற்கெதிரான தேசிய இயக்கம், ான தேசிய முன்னணி.
ல என்று, அல்லது சிங்கள மக்களே தமிழரை எப்படி ஒரு சிங்களவரேனும் கூறலாம் என்பதை ரிந்து கொள்ள முடியதிருக்கின்றது. தமிழருக்கு ாளன. தமிழருக்குத் தேசிய மொழி அந்தஸ்து றலாம். ஆனால், இதை நடைமுறைப்படுத்தும் ளின் கையில் தங்கியிருப்பதும் வேண்டிய அளவு தாமதம் ஏற்படுவதும் பெரும் பின்னடைவையே ள் தமிழீழ விடுதலைப் புலிகளின், அதாவது கு இடைவிடாது ஆளாகுகின்றனர். இவற்றிற்கு பட்டு செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன. ச பயங்கரவாதத்தினால் தமிழர்கள் இடைவிடாத றினால் அவர்கள் அனுபவிக்கும் பலாபலன்களையும் களுக்கு மிகக் குறைந்த முக்கியத்துவத்தையே Iட்டது போல, சிங்களத் தேசியவாதிகளையும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டிய அதே Dயான தீவிரவாதிகளின் சொற்களும் செயல்களும் புள்ளன என்பதையும் இவை தமிழர்களுக்கெதிரான ன்றிச் சமாதானத்தைக் கொண்டு வந்திருக்கக்கூடிய தத்தையும் ஏற்படுத்துவதற்குப் பங்களித்துள்ளன முக்கியமாகும். இரு தரப்பிலும் வன்முறைகள் ளவாகும்.
ர் அனுபவிக்கும் உண்மையான இன்னல்களை எதையும் கண்ணால் காணாததால், அவர்களால் டிப்படையில் அவர்கள் நியாயமானவர்களாகவும்
O

Page 69
தீவிரத்தன்மையற்றவர்களாகவும் இருந்த போதி: தலதா மாளிகை (தந்ததாதுக் கோவில்) என்பன6 நிலைமைகளில், எளிதிற் பாதிப்புக்குள்ளாகக் நிகழ்ச்சிகளினால், இவர்கள் கடுந்தீவிர சிங்கள் எனினும், 1983இல் இடம்பெற்றது போன்றதொரு வ பரவலாக்கம் போன்ற விடயங்களைப் பொறுத்தளவி இடமுண்டு. கடுந்தீவிரச் சிங்களப் பிரிவினர்களின் தலைமறைவான (Underground) வன்முறைப் போக் போர் தொடருமேயானால், இது அபாயகரமான
தமிழ் அமையங்கள்
இதே போன்று, தமிழ் மக்களை எடுத்துக் கொண் அறியாத பெருந்தொகையான தமிழ் மக்கள் இ செயற்படுதலைக் கொண்டு, இவர்களுட் பலரின் முடிகின்றது. உண்மையில், கல்வியறிவு படைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சில பயங்கர ( அல்லது அவற்றைக் கண்டித்த போதிலும் இவர்க அதிகமான அளவு ஆதரவு உண்மையில்
சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு நியாயமான
(
புலிகள் தோல்வியடைவதைக் காண இவர்கள் வி
எப்படியிருப்பினும், தமிழர் எல்லோரும் "ஈழவாதிகள்’ என்று சில சிங்களப் தமிழீழ விடுதலைப் புலிகளையும், பிரிவினைவா தவறு. மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழ அ Rights - UTHR) என்ற தமிழர் குழு, தமிழீழ வி இக்குழு, தமிழீழ விடுதலைப் புலிகளும், அரசாங் மீறுவதைக் கிரமமாக வெளியிடப்படும் தனது எடுத்துக்காட்டுகின்றது. இன்னும், பெருந்தொை இவர்களுடைய நிலைப்பாடு, UTHRஇனது நி இல்லாதிருக்கக் கூடுமெனினும், இவர்கள் தமிழீ குழுக்களையும் கட்சிகளையும் கடுமையாக விமர்சி குழுக்களையும் கட்சிகளையும் கடுமையாக விம சகல சமுதாயங்களுக்கும் ஏற்புடையதான நியா ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் (இவர்களுட் சிலர், ப இத்தகைய தமிழ் மிதவாதிகளுள், நீ.ச.உ.ஒ செயலூக்கத்துடன் ஈடுபட்டுள்ளோர் கணிசமான அ
அடுத்து, தமிழ் அரசியற் கட்சிகள் காணப்படுகின்ற மூர்க்கமான தெரிவுகளைச் செய்துள்ளன. அ கட்டமைப்பிற்குள் செயலாற்றுவதற்கும் ஐக்கிய காண்பதற்கும் இணங்கியுள்ளன. அவை பின்வரு (The Tamil United Liberation Front-TULF), g5L6. ஈழ மக்கள் விடுதலை முன்னணி (The People
61

லும், அவர்கள் பூரீ மகாபோதி (அரச மரம்), வற்றைத் தாக்கியது போன்ற தடுமாற்றம் மிக்க கூடிய தன்மை வாய்ந்தவர்கள். இத்தகைய ாப் பிரிவினர்களால் ஈர்க்கப்படக்கூடியவர்கள். ன்முறை இடம்பெறவில்லை. ஆனால், அதிகாரப் ல் அபிப்பிராயம் மாறுபடும் நிலையேற்படுவதற்கு சில நடவடிக்கைகளுக்குத் துலங்கும் வகையில், கொன்றைக் காண முடிகின்றது. தணிக்கப்படாமல் அளவுகளை எய்தக் கூடும்.
ாடால், சிங்கள மக்களின் துன்பங்களைப் பற்றி ருக்கின்றனர். குண்டுதாரிகள் தொடர்ச்சியாகச்
உணர்ச்சிகளின் உத்வேகத்தை உய்த்துணர 3, நியாயமான போக்குக் கொண்ட தமிழர்கள் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத போதிலும் ளிடையே கூட, சிலர் நினைக்கும் அளவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உண்டு. ன தீர்வு காணப்படாத வரை, தமிழீழ விடுதலைப் பிரும்பவில்லை.
அல்லது தமிழருள் பெரும்பாலானோர் னர் நம்புவது பிழை. அதாவது, அவர்கள் தத்தையும் ஆதரிப்பவர்கள் என்று கொள்வது gafflurrgs6i (The University Teachers for Human டுதலைப் புலிகளைத் தீவிரமாக எதிர்க்கின்றது. கமும் வேறும் பிரிவுகளும் மனித உரிமைகளை விரிவான ஆவணங்களில் வெளிப்படையாக கயான தமிழ் மிதவாதிகள் இருக்கின்றனர். லைப்பாடு போன்று, தாக்காற்றல் மிக்கதாக ழ விடுதலைப் புலிகளையும், ஏனைய தமிழ் சிப்பதுடன், அரசாங்கத்தையும் ஏனைய சிங்களக் >ர்சிக்கிறார்கள். ஐக்கிய இலங்கை ஒன்றினுள் ாயமான ஒரு தீர்வைத் தேடுவதில் அவர்கள் ல்வேறு அரசியற் கட்சிகளைச் சேர்ந்தவர்களாவர்) .ம./இ. குழுவின் சமாதான முயற்சிகளில், |ளவில் உள்ளனா.
]ன. இவற்றுட் சில, பல்வேறு காலகட்டங்களில், ஆனால், தற்பொழுது, இன்றுள்ள அரசியற் இலங்கையினுள் ஒரு நியாயமான தீர்வு ருமாறு: தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி p 35TEldéj6m) (The Tamil Congress-TC), g5fp 's Liberation Organization of Tamil Eelam

Page 70
-PLOTE), தமிழ் ஈழ மாணவர் புரட்சிகர முன் Students - EROS), Fp LDä5356ïT LIVJL'éfa5J 6î6560 Liberation Front - EPRLF), FFup LD556ï g6015|TU EPDP). இது இவர்களது உரிமைகளு அமைந்தது. இக் கட்சிகள் யாவும்
தலைவர்களையும் ஈடுபாடு மிக்க உறுப் தத்தமது தரப்புக்களில் வீரத்தியாகிகளைக் கொண் போராடியுள்ளன. இவை அடைவுகளையும் வெ தோல்விகளையும் சந்தித்துள்ளன. தமது உரிை உரிய நோக்கில் எழுதப்படும் நாளில், தகுதி
இக்கட்சிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளும் கதையே வித்தியாசமாக அமைந்திருக்கலாப உட்போர்களும் நீக்குதல்களும் கொன்றொழிப்புக்க புலிகள் ஆதிக்கச் சக்தியாகத் தலை : நிறுவனத்திற்கெதிரான, கடைசித் தற்கா கெளவும் நிலை கி காளாகி காம ல் , த குறிக்கோளுக்காகவும் எல்லாவற்றிற்கும் சுயகெளரவத்திற்காகவும் எழுந்து நின்ற
புலிகள் கணிக்கப்பட்டனர். தமிழீழ விடுதலை அதனுடைய "பயங்கர செயல்முறைகள் தொடர்ப தெளிவாக்கியுள்ளோம். நாம் அவர்களை மன்னிக் எவ்வளவு சிக்கார்ந்தவை என்பதையும் - இ முடியாதென்பதையும் நாம் எடுத்துக்காட்டியுள் அது தமிழீழ விடுதலைப் புலிகளாக இருப்பினும் 'அரச பயங்கரவாதத்தின் நோக்கிலேயே தீர்ப் * கிளர்ச்சிக்காரர்களின் பயங்கரவாதத்திற்கு வ
உண்மையான நோக்கில் கண்டு, தீர்ப்பளிப்பதற்
இனி, தமிழர்களின் குறிக்கோள் கருதி, மிக்க அமையத்தை - இது ஓர் அரசியற் கட்சியல்ல அமைந்துள்ள தமிழர்களின் செயல் குழுவாகும் (Tr நாம் முன்னர் கவனித்தது போல, சிங்களக் அல்லாத மிகப் பல அமையங்கள் உண்டு. மட்டுமே உண்டு. இது, கொழும்பிற்கு வரைய வாழ்வு, அரசியல் வாழ்வு என்பவற்றின் நிலை பற்றியதுமான முக்கிய குறிப்பாகும் இது. அதி பெற்றுள்ளதாகக் கூறும் அதி தீவிரச் சிங்களப் பிரில் படி, தேசியக் கொடியிலிடம் பெற்றுள்ள தமிழ இரண்டு நீள் சதுர வண்ணக் கோடுகளும் மு மட்டுமே அதில் இடம்பெற வேண்டும்! இது, ஆலோசனையாகும். வழமையான குறியீடு, கன படி, செம்மஞ்சள், பச்சை ஆகிய இரு வர்ணா பக்கமும் இடம்பெற வேண்டுமென்பதே, உண ஆனால், “ சிங் களச் சிங் கதி’தைச் (
(

OT60ớî (The Eelam Revolutionary Organization of p6o (yp6ör6OT60ớî (The Eelam People's Revolutionary Luab a5df (The Eelam People's Democratic Party - க்கான நீண்ட கசப்பான போராட்டமாக முதன்மையான, ஆற்றல் படைதி த பினர்களையும் கொண்டிருந்தன. இவை டிருக்கின்றன. இவை பாரிய கஷ்டங்களுக்கிடையில் பற்றிகளையும் கண்டது போன்று தவறுகளையும் மகளுக்கான, தமிழ் மக்களின் போராட்ட வரலாறு படைத்தோருக்கான பாராட்டு வழங்கப்படும்.
ஒரு குடையின் கீழ் ஒற்றுமைப்பட்டிருந்தால், ம். ஆனால், அது நடக்கவில்லை. கசப்பான 5ளும் இடம்பெற்றன. இறுதியில் தமிழீழ விடுதலைப் தூக்கினர். வல்லமை மிக்க தென்னக ப்பரணாகவும் பேரிழிவான தோல்வியைக் *மிழர்களுக் காகவும் அவர்களுடைய மேலாக அவர்களுடைய மதிப்பிற்காகவும் ஒரே சக்தியாகவும் தமிழீழ விடுதலைப் ப் புலிகள் தொடர்பான நமது மனப்பான்மையையும் ான நமது மனப்பான்மையையும் நாம் ஏற்கெனவே 5கவில்லை. ஆனால், சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இலகுவான தீர்ப்புக்கள் நியாயப்படுத்தப்பட ளோம். கிளர்ச்சிக்காரர்களின் பயங்கரவாதம்', ம் மக்கள் விடுதலை முன்னணியாக இருப்பினும் பளிக்கப்பட வேண்டும். ‘அரச பயங்கரவாதமே ழி வகுக்கின்றது. இவ்விடயங்களை அவற்றின் கு, ஒரு வேளை, மிக நீண்ட காலம் செல்லலாம.
விறுவிறுப்புடன் அதை ஆதரிக்கும் மற்றுமொரு - நாம் குறிப்பிட வேண்டும். இது, கொழும்பில் he Action Group of Tamils in Colombo - AGOTIC.)
குறிக்கோளை நோக்கமாகக் கொண்ட கட்சி ஆனால், இத்தகைய தமிழ் அமையம் ஒன்று றுக்கப்பட்டதொன்றாகும். இந்நாட்டில் குடியியல் ல பற்றியதும் இந்நாட்டின் அரசியல் சுதந்திரம் உயர் மத குருமார் இருவரின் ஆதரவைத் தாம் வுகளிலிருந்து நமக்குக் கிடைத்துள்ள தகவல்களின் ர்களையும் முஸ்லிம்களையும் குறித்து நிற்கும் )ற்று முழுதாக நீக்கப்பட்டு, ‘சிங்களச் சிங்கம்
தற்பொழுது அவர்களிடமிருந்து கிடைத்துள்ள லத்துவம் வாய்ந்த உருவமைப்பு என்பனவற்றின் ங்களும் கொடியைச் சுற்றி விளிம்பில், நான்கு ண்மையில் ஆரம்பத்தில் நிலவிய கருத்தாகும். சூழி நீ திருப்பதாக, விளிம் பில் அவை
52

Page 71
இடம்பெறலாகாதென்று நகைப்பிற்கிடமான வித ஆட்சேபித்தனர். வர்ண நீள் சதுரம் ஓர் அருகில் ஒத்துக்கொண்டனர். எனினும், பெரும்பாலான பிக்குக்கள் இத்தகைய தீவிரவாதத் கொண்டவர்களாக இருக்கின்றனரென்று தெரிகின்றது. எதிர்மாறாக, சிங்களவர்களுல் (பிக்குகள் உட்பட), பொதுமக்கள் எ6 பிடிவாதமுடையயோரினதும் அர்த்தமற்ற என்பதை நாம் வலியுறுத்த வேண்டும். மு. அவர்கள் நியாயமானவர்கள்; தீவிரத்தன்ை பார்த்தால், தீவிரத்தன்மையுள்ளவர்களும் குரு உள்ளனர் என்பதிற் சந்தேகமில்லை என்பதை இவ்வுண்மைகளை நாம் எதிர்நோக்கியேயாக :ே பிடிவாதமும் பரவாமலிப்பதை உறுதி செய்யும் வை உழைக்க வேண்டும்.
ஒரு பக்கத்திலுள்ள யதார்த்தங்களை மறு பக் உண்மையான நிலைவரத்தை மறு சாரார் மே6 இங்கு அவசியப்படுகின்றது. முன்னர் குறிப்பிட்டது
சிந்திப்பதை நிறுத்துவதற்கும் ஒரு சாரார் கூறுவை அவர்கள் ஏன் அவ்வாறு கூறுகிறார்கள் என்பதை முயற்சிச் செயன்முறையில் மிகக் கடினமான ப
நீச.உ.ஒ.ம./இ.குழுவின் மிகப் பெறுமதிவாய்ந்த திட்டங்களை ஒழுங்கு செய்தலாகும். ஒரு ச பார்த்தல், ஆய்வு, உரையாடல், பண்பாட்டுக் க குறிப்பிடலாம். அத்துடன் சிங்கள, தமிழ், முஸ் ஒரு கண் திறப்பாக அமையலாம். மேலும், பெ புத்தளம் என்பன போன்ற இடங்களின் 'எல்லைப் மக்கள் தமது வாழ்வைத் தாக்கும் இடைவிடா தொடர்பான பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குச் அனுபவமாகவும் அறிவுட்டும் அனுபவமாகவும் குழுக்கள், இப்பிரதேசங்களில், தொடர்ச்சியாக முயற்சிகளில், மிகச்சாதகமான விளைவுகளைக் பிரதேசங்களைப் பார்ப்பதற்கு மட்டுமன்றி, சமாதான பார்ப்பதற்கும் அவற்றில் உதவுவதற்குமென, ஏ மக்கள் இப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்கிறா
அரசின் தலையீடு
அ.சா.அமையங்கள் பற்றிய விடயத்தைப் பூர்த்தி ஆய்வுப்பொருளை நாம் மீண்டும் கவனத்திற் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நாம் குறிப்பிட்ட தலையீட்டிற்கும் தற்போதையத் தொடர்பில் அத்தி கணிக்கப்படும் அ.சா. அமையங்கள் சில

ந்தில் குருட்டுப் பிடிவாதமுடைய சிங்களவர்கள் அமையலாமெனத் தமிழர்கள் மிகவும் நயமாக ண சிங்கள மக்கள், விசேடமாக பெளத்த தையும் குருட்டுப் பிடிவாதத்தையும் சில தமிழர்கள் நம்புகிறார்கள் போல் ர் மிகப் பெருந்தொகையினர், தலைவர்கள் ன்போர் தீவிரவாதிகளினதும் குருட்டுப் கருத்துக்களை ஆமோதிப்பவர்களல்லர் ன்னர் குறிப்பிட்டது போல, அடிப்படையில் ம படைத்தோரல்ல. அத்துடன், நியாயமாகப் ட்டுப் பிடிவாதக்காரரும் தமிழர்களிடையேயும் தயும் குறிப்பிட வேண்டும். துரதிர்ஷ்டவசமான வண்டும். இத்தகைய கிறுக்குத்தனமும் குருட்டுப் கையில், இரு பக்கத்தினரும் தளராது, கடுமையாக
கத்தினர் அறியும்படி செய்வதும் ஒரு சாராரின் ன்மேலும் விளங்கிக் கொள்ளும்படி செய்வதுமே போல, ஒரு சாரார், மறு சாராரைப் பிசாசுகளெனச் த மறு சாரார் விளங்கிக் கொள்ள முயல்வதற்கும் விளங்கிக் கொள்வதற்கும் உதவுவதே சமாதான ணியாகும்.
-செயற்பாடுகளிலொன்று, பரிமாற்று நிகழ்ச்சித் ாராரின் நிலைமைகளை மறு சாரார் சென்று கருத்துப் பரிமாறல்கள் என்பன போன்றவற்றைக் லிம் அகதி முகாங்களுக்கு விஜயஞ் செய்தல், ாலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, பிரதேசங்களுக்கு விஜயங்களை மேற்கொண்டு, த போரின் மத்தியில் ஒன்று சேர்ந்து வாழ்தல் செய்யும் முயற்சிகளைக் காணுதல், வளமூட்டும் அமையலாம். நீ.ச.உ.ஒ.ம/இ.கிளை சார்ந்த sச் செயலூக்கத்துடன் செயற்பட்டு, சமாதான கண்டுள்ளார்கள். கட்டிடக் கலைச் சிறப்புவாய்ந்த எத்திற்கான நவீன ஆக்கபூர்வமான முயற்சிகளைப் னைய பிரதேசங்களிலிருந்து அதிக அதிகமான ார்கள்.
செய்வதற்கு முன்னர், அரசின் தலையீடென்ற கொள்ள வேண்டும். அரசின் தலையீட்டினால் டிருக்கிறோம். தேர்வு ரீதியான அநீதிகளுக்கும் யாவசியமானதொரு பங்களிப்பைச் செய்வதாகக் மேற்கொள்ளும் நற்பணிகளுக்கு இடையூறு
3

Page 72
ஏற்படுத்துவதற்கும் அரசின் தலையீடு வழிவகு தொடர்பான மனித உரிமைகளையும் குடியியல் :
எனவே, அரசின் தலையீடு அவசியமே இல்லை
அளவெல்லை
எப்படியிருப்பினும், இவ்விடயம் பற்றிய அபிப்பிர அமையங்களின் பணிகளின் உண்மையான அ கருத்திற்கொள்ளல் தகும். 2000ஆம் ஆண்டு,
‘டெயிலி நியூஸ் பத்திரிகையில், ‘Sins of the Se 'Economist’ பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட க இக்கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிக
“உலக ஆளுகை பற்றிய 1995ஆம் ஆ சர்வதேச அ.சா.அ. இருக்கின்றன என்று
“உள்Cர் அ.சா.அ. இதைவிடத் துரித அமெரிக்காவில் மட்டும், தற்பொழுது இ
“அமெரிக்காவின் அபிவிருத்திச் சபையா கரல் லங்கஸ்டரின் படி அபிவிருத்தி முக ஆக்கக்கூறாக அ.சா.அ. அமைந்துள்ள
“தற்பொழுது, அ.சா.அ. உலக வங்கியை செஞ்சிலுவைச் சங்கம் மதிப்பிட்டுள்ளது
"மேற்கு அரசாங்கங்கள் நிதி வழங்கு துரித உயர்வுக்குப் பிரதான காரணம தனியார் மயமாக்கம் பற்றியதாகும். பல பு ஒப்பந்தக்காரர்களாகின்றன. அ.சா.
இலாபகரமானதாகவும் மேலும் வினைத்திற உதவியை விடச் சிறப்பாகக் கட்டுப்படு
அ.சா. அமையங்களினூடாக வழங்குவ
“உணவு, கம்பளி என்பவற்றை விநிே பயன்படுகின்றன என அரசாங்கங்கள் கரு
அது தமது பணியின் ஒரு பகுதியெனக்
’செயலுக்கு அண்மையில் இருப்பதால், உளவு பார்ப்போருக்கு நல்ல போர்வை
“அ.சா.அ. பல பெருஞ் சாதனைகை அகப்பட்டுக் கொண்ட பொது

நக்கலாம். மக்கள் சுதந்திரமாக ஒன்றுகூடுதல் உரிமைகளையும் மீறுவதாக இவை அமையலாம்.
) என்று சிலர் வாதாடலாம்.
ாயங்களை உருவாக்குவதற்கு முன்னர், அ.சா. 1ளவெல்லையைப் பற்றிய சில விடயங்களைக் பெப்பரவரி மாதம் 28ஆம் 29ஆந் திகதிகளில், 'cular Missionaries 6T6örp g560)6utilio), 6)605L6i ட்டுரை ஒன்று மீள் பிரசுரிப்புச் செய்யப்பட்டது.
5ள் பின்வருமாறு:
ஆண்டு அறிக்கை ஒன்றில், ஏற்றத்தாழ 29,000
குறிப்பிடப்பட்டுள்ளது.”
மாக வளர்ந்துள்ளன. ஒரு மதிப்பீட்டின் படி, ரண்டு மில்லியன் இருக்கின்றன.”
ன, USAIDஇன் முன்னை நாள் பணிப்பாளரான வரகங்களின் செயற்பாடுகளுக்கான மிக முக்கிய
y
50T.
ப விடக் கூடுதலான நிதி வழங்குகின்றன என்று
di
வதே, அ.சா.அமையங்களின் அண்மைக்காலத் ாகும். இது, ஈகை பற்றிய ஒரு விடயமல்ல; அரசாங்கச் சார்பற்ற குழுக்கள், அரசாங்கங்களின் அமையங்களினூடாக உதவி வழங்குதல் றமை சார்ந்ததாகவும் நேரடியான உத்தியோகபூர்வ த்தக் கூடியதாகவும் இருப்பதால், உதவிகளை தை அரசாங்கங்கள் விரும்புகின்றன.”
பாகிப்பதற்கப்பாலும் பல வழிகளில் அ.சா.அ. துகின்றன. சில பயனுள்ள தகவல்களை வழங்கி,
கருதுகின்றன.”
சில அ.சா.அ., ஒரு வேளை தம்மையறியாமலே யாக அமையக் கூடும்.
ளைப் புரிகின்றன. உள் நாட்டுப் போர்களில் மக்களுக்கும் அநியாயமாகச் சிறைப்
4

Page 73
பிடிக்கப்பட்டவர்களுக்கும் மில்லியன் இறுதி நம்பிக்கையாகத் திகழ்கின்ற வினைத் திறன் வாய்ந்த, துை உதாரணமாகவுள்ளன: மிகச் சிறந்த6 நாட்டு நிபுணர்களை இழிவளவில் வைத்து (சுத்தமான நீரை வழங்குதல் போன்ற)
நீண்ட காலத் தாக்கத்தைப் பற்றி ஆ நடத்தப்படும் பெரிய, குழுக்களாக வளர்
"ஆனால், பிரச்சினைகளும் இருக்கி குறைந்தளவு அதிகாரப் போக்கு, கு என்பவற்றைக் கொண்டுள்ளன
நுணி னாயப் வு காரணமாக குழு கொண்டவையாகலாம்: அதாவது வேண்டிய நிலையில் இல்லாததால்
“சில உதவிக் குழுக்கள் 19ஆம் நூற்ற போன்று, மேற்கத்தைய விழுமியங்களை திறனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். உ கொண்டிராத பல அ.சா.அ. வெளி
வாதவிவாதங்களுமின்றித் தமது கருத்து பெரும்பாலும், மேற்கத்தைய சமூகங்களா பிள்ளைகளினதும் நன்மைகளை மேம் தேவைப்படும் நிதிகளை இவை இலகு சமூகத் தகர்வை ஏற்படுத்திவிடுகின்றன.'
"அ.சா.அ. போர்கள் நீடிக்கப்படக்கூடிய,
நிலைமைகளிற் சிக்கிக் கொண்டு, ப6 புகலிடமளித்தல், அல்லது போரிடும் தரப் நிலைகளுக்குத் தள்ளப்படுகின்றன. இ விளைவுகளாகலாம். ஆனால், இ6
சிக்கலுக்குள்ளாக்கலாம்.”
அ.சா.அமையங்களின் அகன்ற அளவெல்லை, ப கொண்டு பார்க்கையில், இவற்றின் செயற்பாடுகை முடியாது. அத்துடன், இலங்கையில் ஆயிரக்கண விட முக்கியமாக மக்களும் மிக விழிப்பாக பொறுத்தளவில், நல்லது, கெட்டது, இரண்டும் அம்சங்களை ஊக்குவிக்கும் விதத்தில் எவ்வா அதாவது அ.சா. அமையங்களின் பாதகமான செ செய்யப்படுகின்றனவோ, அவை அவற்றின் சா
g)60di Du6u)T35Tg).

ண் கணக்கான கதியற்ற அகதிகளுக்கும் ன. பாரிய சாதனைகளைப் புரிந்த சிறிய, ள் ருதலைக் கொண்ட பல குழுக்கள் வை, உள்ளூர் மக்களை அமர்த்துகின்றன; வெளி க் கொள்கின்றன; தெளிவான இலக்குகளையுடைய முயற்சிகளில் ஈடுபடுகின்றன; தமது பணிகளின் ழமாகச் சிந்திக்கின்றன. இவற்றுட் சில நன்கு ாகின்றன.”
ன்ெறன. அ.ச.அ. அரசாங்கங்களை விடக் ]றைந்தளவு விரயம், குறைந்தளவு ஊழல் எனக் கொள்ளலாம். எனினும் குறை க்கள், அதே, பிரதான குறையைக் து, அவை எவருக்கும் பொறுப்புக் கூற
பிழையான வழியில் செல்லலாம்.”
றாண்டில் கிறிஸ்தவ மதக் குழுக்கள் செய்தது ப் பரப்பும் பழக்கத்தைக் கொண்டுள்ளனவென்றும் உள் ஒருர் மக்கள் பற்றிய அடிப்படைகள் எதையும் நாடுகளிலிருந்து பணம் வருவதால் எவ்வித க்களைத் திணிக்கின்றன. உதாரணமாக, இவை ல் வரைவிலக்கணப்படுத்தப்பட்ட, பெண்களினதும் >படுத்த முற்படுகின்றன. இதனால், தமக்குத் வாகப் பெற்றுக் கொண்ட போதிலும் நாட்டில்
9.
அல்லது போர்கள் சிக்கார்ந்ததாக்கப்படக்கூடிய டையினருக்கு உணவளித்தல், அகதிகளுக்குப் பினர்களுக்குப் போர்வையாதல் என்பன போன்ற வை, உதவி வழங்கலின் எதிர்பார்க்கப்படாத
வையும் வெளி நாட்டுக் கொள்கையைச்
கெப் பல்வேறுபட்ட செயற்பாடுகள் என்பவற்றைக் ளைக் கண்டுகொள்ளாமலும் அரசாங்கம் இருக்க ாக்கான அ.சா.அ. உண்டு. அரசாங்கமும் அதை
இருத்தல் வேண்டும். அ.சா.அமையங்களைப்
உண்டு. தீய அம்சங்களைக் குறைத்து நல்ல று தலையிடலாம் என்பதே பிரச்சினையாகும். யற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு என்னென்ன
தகமான செயற்பாடுகளைத் தடை செய்வதாக

Page 74
அரசின் தலையீடு
உண்மையில் அரசின் தலையீடு எவ்வாறிடம்பெற மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போ சேவை அமையங்கள் (பகிர்வும், மேற்பார்வைய ஆட்சியிலிருந்த ஐ.தே.கட்சியினால் நிறைவேற்ற
அ.சா.அமையங்களை நுணுகி ஆராய்ந்து, அ நடவடிக்கைகளைப் பரிந்துரைக்குமாறு, அப்பொ ஆணையத்தை நியமித்தது. அ.சா.அமையங்களுக் பற்றியும் நாம் முன்னர் குறிப்பிட்டோம். ஊழல், அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் (ஏனெனில் மனித உரிமை மீறல்கள் அடிக்கடி ை (வெளி நாட்டு முகவரகங்களுடனான பி இக்குற்றச்சாட்டுக்களுள் முக்கியமானவை. கரிச அல்லது சக்திகள்’ என்பவற்றினால் கொண்டுவ அல்லது இக்குற்றச்சாட்டுக்கள் சிலவற்றிற்ெ அ.சா.அமையங்களுக்கெதிரான நடவடிக்கைகள் தொடர்பாக ஓர் ஆணையம் நியமிக்கப்பட்டது. விநியோகித்தது. இது, நாடு முழுவதிலும் பரந்தி குறிக்கோள்கள், நோக்கங்கள், அமைப்பு, பதவியா யாப்பு, நிதி மூலங்கள் போன்றன பற்றிய வினாக் ஆங்கிலத்தில் மட்டுமே விநியோகிக்கப்பட்டபை தகைமை பெற்ற அ.சா. அமையங்களுக்கு ப என்பது போல் தோன்றுகின்றது. இவ்வினாக்ெ பிரதியொன்று வேண்டுமென்று கோரிய பின்ன வழங்கப்பட்டது. மேலும் தகவல்களைத் தரும்ப மீண்டும் மீண்டும் கேட்டனர். இவ்வாணயம், பல அ.சா. அமையங்களின் செயற்பாடுகள் பற் அவ்வமர்வுகளிற் பங்குபற்றும்படி அழைத்தது. அத் சில சாட்சிகளை வரவழைத்து, அவர்களைக் கு நிகழ்ச்சிகளின் இயல்பை அவதானித்த போது, பற்றிச் சிந்திக்கின்றது என்று பரவலாக எதிர் இந்தியாவில் சிந்திக்கப்பட்டது மட்டுமன்றி, செயற்படுத்தப்பட்டன. எனவே, மக்களும் மக்கள் ஒன்று கூடுவதற்கான சுதந்திர உரிமையை சர்வதேச மட்டத்தில் வலுவான ஆதரவைப் பெற்ற வழங்குவதிலும் ஈடுபடும் உதவி நல்கும் முக உதவி வழங்கி வருவதுமான, ஐரோப்பிய அர சர்வதேச ஆணையமும் தமது கவலையைத் ெ அ.சா. அமைய ஆணையம், தனது அறிக்கை:
எப்படியிருப்பினும், எரிச்சலூட்டுகின்ற நடவடிக்ை அரசாங்கம் கருதியது. இதற்காக, அரசாங்க
6

ற்றுள்ளது என்பதை, அல்லது எத்தகைய முயற்சி ம். 1980ஆம் ஆண்டின் தன்னிச்சையான சமூக பும்) அதிகாரச் சட்டம், இல.31. அத்தருணத்தில் ரப்பட்டது.
வை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய ழுது அதிகாரத்திலிருந்த ஐ.தே.க., 1991இல் ஓர் கெதிராகச் செய்யப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நெறிமுறை சாரா மதமாற்றங்கள், ஈழச் சார்பு, சார்பான அரசாங்கத்திற்கெதிரான நிலைப்பாடு கயாளப்படுகின்றன), தேசிய எதிர்ச் செயற்பாடுகள் பிணைப்புக்கள் காரணமாக) போன்றவை னைமிக்க பல்வேறு தனியாட்கள், அமையங்கள், ரப்பட்ட மேற்கூறிய குற்றச்சாட்டுகளுக்கெதிராக, கதிராகத் துலங்கும் விதத்தில், அரசாங்கம், ரிற் குதித்தது என்பதிற் சந்தேகமில்லை. இது ஆணையம் விரிவானதொரு வினாக்கொத்தை ருக்கும் அ.சா. அமையங்களுக்கு அனுப்பபட்டது. ளர்கள், கணக்குகள், செயற்பாடுகளின் வகைகள், கள் வினவப்பட்டன. இவ்வினாக்கொத்து முதலில் D சுவாரசியமானது. எனவே, இது, ஆங்கிலத் மட்டுமே பொருந்துமென்று கொள்ள வேண்டும் கொத்தைப் பெற்ற அ.சா.அ. ஒன்று சிங்களப் னரே, ஏறத்தாழ ஒரு மாதத்தின் பின், அது டி, விடைகளை அனுப்பிய பல அமையங்களை பிரதேசங்களிலும் பொது அமர்வுகளை நடத்தி றிய கருத்துக்களைக் கூற விரும்புவோரை த்துடன் இவ்வாணயம், சில அமையங்களிலிருந்து குறுக்கு விசாரணை செய்தது. இவ்வாணயத்தின் அரசாங்கம் சில தலையீட்டுச் செயல்களைப் பார்க்கப்பட்டது. இத்தகைய செயல்கள் பற்றி இந்தியாவின் சில மாநிலங்களில் இவை ள் அமையங்களும் இதை எதிர்க்கத் தொடங்கி வலியுறுத்தத் தொடங்கின. இவ்வெதிர்ப்புக்கள், ன. அபிவிருத்தியிலும் மனிதாபிமான உதவிகளை வரகங்களை உள்ளடக்கியதும் இலங்கைக்கும் சாங்கச்சார்பற்ற அமைய மன்றமும், ஜூரிகளின் தளிவாக வெளியிட்ட தாபனங்களுள் அடங்கும். யையும் பரிந்துரைகளையும் தயாரித்தது.
கைகளை மேற்கொள்ளாதிருப்பது விவேகமென ம், நிச்சயமாக மெச்சப்பட வேண்டும். மனித
26

Page 75
உரிமைகள், உண்மையான ஆபத்துக்குள்ளாகு போதிலும், இடம்பெற்ற பொது விவாதங்களு விளைவுகளை ஏற்படுத்தின என்று நிச்சயமாக ஒருபக்கச் சார்பான சில செயல்கள், அரசியற் என்பதை நாம் முன்னர் சுட்டிக்காட்டியிருப்பதுட6 புறம், சில கிறிஸ்தவ சமயப்பிரிவுகளின் செய இருந்தது. அதாவது, இப்பிரிவுகள், அறநெறி குற்றத்திற்கும் சில சந்தர்ப்பங்களில் உண் ஆளாகியுள்ளன. எனினும், இத்தகைய செயற்பா என்பதில் சந்தேகமில்லை. சீரழிந்து வரும் பொருள் சமூக சேவை நடவடிக்கைகளுக்கான அவசிய வழங்கும் அமையங்களும் - அவை உள்Cரெனி பயனுள்ள பங்கு வகித்தன. இச்செயன்முறையில், 2 பயன்படுத்திக் கொண்டு, ‘நெறிமுறை பிறழ்ந்த மேற்கொள்ளும் நிச்சயமானதொரு போக்குக்
வெளிவெளியாக, மிக நுணுக்கமாக அவதானிக்க விவாதத்திற்குமுட்பட்டன. எல்லாப் பக்கங்களிலிருந் போல, சில பெரிய, நன்கு நிலை பெற் மதமாற்றங்களுக்கெதிராக அறிக்களை விடுத்தன. சில சிறிய அடிப்படை மதவாதப் பிரிவுகளும் ஈடுபடவில்லையென்றும், அத்தகைய நடவடிக்கை இதன் பின்னர், எந்தவோர் அமையமும் இத்தை கடினமாகவேயிருக்கும். திறந்த பொது விவ
முக்கியத்துவம் வாய்ந்தவை. ¬¬ܓܒܡ---
எப்படியிருப்பினும், பல்வேறு விதமான நெருக்குத மாறுவது தொடர்பான முடிவுகளும் ஈடுபாடுகளும் மிக எளிமையானவையாகவும் நேரடியான6 நாசூக்கானவையாகவும் மறைமுகமானவையாக வேண்டும். இது ஒரு மிகப் பாரிய விடயமாகும். { இது எப்பொழுதும் நம்மிடையே ஒட்டிக்கொண்டே மட்டுமல்ல. பெளத்த மதமும், ஏனைய மதங்க பழைய நிறுவனங்களா, புதிய பிரிவுகளா என்ற ே தொடர்புபட்டுள்ளன. இவை யாவும் பல்வேறு 6 எனவே, ப்ொது மக்கள் என்றுமே விழிப்பாக இரு
விடையாகும்.
மேலும், மனத்திற் கொள்ள வேண்டிய வேறு பெருந்தொகையான மக்களின் மிக மோசமான நெருக்குதல்களுக்கு இரையாக்குகின்றது. இர பிரயோகித்தல், சமூகத்தில் நிலவும் வன்முறைக்
பெளத்த ஆலயங்கள், கோவில்கள், மசூதிகள், தே தலைவர்களும் தத்தமது பிரிவுகளைச் சேர்ந்த
பொருளாதார முன்னேற்றத்திலும் காட்டு

நம் ஓரளவு மோசமான நிலைமை காணப்பட்ட ம், உரையாடல்களும் சில ஆரோக்கியமான க் கூறலாம். அரசாங்கத் தலையீடுகள் சில, பழிவாங்கல்கள் போன்றவற்றிற்கு வழிவகுக்கும் ன், பின்னரும் வலியுறுத்துவோம். ஆனால், மறு பல்களினால் உண்மையில் ஆபத்தான நிலை பிறழ்ந்த மதமாற்ற முயற்சிகளில் ஈடுபட்ட மையாகவே மதம் மாற்றிய குற்றத்திற்கும் டுகளின் அளவு, பெரிதும் மிகைப்படுத்தப்பட்டன ாாதார நிலைமையின் பின்னணியில், மேன்மேலும் Iம் தெளிவாக இருந்தது. இப்பிரிவுகளும் நிதி பினும், வெளி நாட்டினவெனினும் - நிச்சயமாகப் உதவி பெறுவோரின் பொருளாதார நிலைமையைப் மதமாற்றங்கள் தொடர்பாக, நெருக்குதல்களை காணப்பட்டது. இவ்வகையான செயற்பாடுகள் ப்பட்டதுடன், பொது மக்களின் நுண்ணாய்வுக்கும், தும் கண்டனத்திற்காளாகின. முன்னர் குறிப்பிட்டது ற தேவாலயங்கள், நெறிமுறை பிறழ்ந்த இதன் பின்னர், “கிறிஸ்தவ மதத்தைப் போதிக்கும் 56.L. அத்தகைய நடவடிக்கைகளில் தாம் களை எதிர்த்தும் அறிக்கைகளை விடுக்கலாயின. கய நடவடிக்கைகளில் ஈடுபடுதல் நிச்சயமாகக் பாதங்களும் உரையாடல்களும் அத்தகைய
ல்களை ஏற்படுத்தும் விடயம், அதாவது, சமயம் சம்பந்தப்பட்ட நெருக்குதல்கள், சில சமயங்களில் வையாகவும் வேறு சில சந்தர்ப்பங்களில் கவும் அமையும் என்பதை விளங்கிக்கொள்ள இது அப்படியே மறைந்துவிடக்கூடியதொன்றல்ல; யிருக்கும். இது கிறிஸ்தவ சமயம் தொடர்பானது 5ளும் கூட இதில் தொடர்புபட்டுள்ளன. இவை வேறுபாடுகள் இல்லை; இதில், அரசாங்கங்களும் விதமான நெருக்குதல்களை ஏற்படுத்தவல்லன. நத்தல் வேண்டும். இதுவே, உண்மையான ஒரே
பல காரணிகளும் உண்டு. முதலாவதாக, ஏழ்மை நிலைமை, விசேடமாக, இவர்களை ண்டாவதாக, இத்தகைய நெருக்குதல்களைப் கலாசாரத்தின் ஒரு பகுதியாகும். மூன்றாவதாக, வாலயங்கள் என்பவற்றைச் சேர்ந்த அதிகாரிகளும்
ஏழை மக்களின் ஆன்மிக முன்னேற்றத்திலும் ம் அக்கறையும், இவ்வதிகாரிகளினதும்

Page 76
தலைவர்களினதும் நடத்தையும் அவர்களின் அமையாததால், இவர்களைப் பின்பற்றுவோர், தத்த ஊக்குவிப்பும் தூண்டுதலும் இல்லாமற் போய்வி
புதிய சகாப்தம், புதிய பங்கீடு
பின்னர், ஐ.தே.கட்சியின் 17 வருட ஆட்சி முடிவி அரசாங்கம் பொறுப்பேற்றதுடன், ஒரு புதிய ச ஒவ்வொரு துறையிலும் அ.சா. அமையத்துை பெறுவதற்கொரு வாய்ப்புண்டென்றொரு ஊகம் ந விடயங்கள் சுமுகமாகச் செல்லவில்லை. விடய சுமுகமாக நிகழ்வுகள் இடம்பெற முடியாது போ அதனுடன் கூடிய சுதந்திரக் கட்டுப்பாடுகளும் சடு "தான்தோன்றித்தனமான சுதந்திரத்தை மக்கள் எ குமாரணதுங்க கூறினார்!
சுருக்கமாகக் கூறினால், மக்களின் எதிர்பார்ப்புக்களு அரசாங்கத்திற்குமிடையில், விரைவில், ே கட்டுப்பாட்டிற்கப்பாற் செல்லத தொடங்குகின்ற நிறுவனத்தை மிகவும் கடுமையாக விட பத்திரிகையாளர்களுக்கெதிராகக் குடியியல் (சிவில் கூடிய விதத்தில் சில சட்டங்களின் துணை வாசக உலகம் முழுவதிலுமுள்ள ஏனைய ஜனநாய் செய்முறைகளுக்கு முரணானதாகும். அ.சா. அை அதனால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மேலு உணர்ந்ததென்பதிற் சந்கேமில்லை.
கூடிய கட்டுப்பாடு
முன்னர் குறிப்பிடப்பட்ட 1980ஆம் ஆண்டு அதி ஆண்டில் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. இ அமையங்கள் (பதிவும், மேற்பார்வையும்) (திருத்த எந்தவொரு அ.சா.அமையத்தினதும் முகாமைை அதிகாரங்களைக் கொண்ட, இடைக்கால முகான அமைச்சருக்கு வழங்கியது.
இது, ஓர் அபாய அறிவித்தல். அடிப்படை ஜனந கூடும் சுதந்திரத்தைக் காப்பதற்கான அ.சா.அை
உட்பட்டிருக்கும் பட்சத்தில், வழமையான சட்ட எதிர் நடவடிக்கை எடுப்பதற்கு வழி வகைகள் உண விதத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாக உரிமைகள் அமையங்கள் பல, அரசாங்கத்திற்

முன்மாதிரியும் போதிய அளவு சிறப்பாக மது சமூகங்களுக்கு விசுவாசமாக இருப்பதற்கான டுகின்றது.
ற்கு வந்து, 1994இல் மக்கள் ஐக்கிய முன்னணி சகாப்தம் உதயமாகியது. இத்துடன் வாழ்வின் றயிலும் கூட புதிய சுதந்திரப் பங்கீடு இடம்
பங்களின் இயல்பு காரணமாக எதிர்பார்த்தளவு ய்விட்டது போலும். திறந்த சந்தைச் சமூகமும் தியாக மாற்றியமைக்கப்பட முடியாதவையாகும். திர்பார்க்கக் கூடாது” என்று ஜனாதிபதி சந்திரிகா
《_____
ஞக்கும் அவற்றைப் பூர்த்தி செய்ய முடியாதிருந்த மாதல் மேலெழத்தொடங்கியது. ஊடகம், தென்று அரசாங்கம் உணரத் தொடங்கியது. மர் சித்ததாக நிரூபிக் கப்படும் பட்சத்தில் ல்) மட்டுமன்றி, குற்ற நடவடிக்கைகளும் எடுக்கக் ங்கள் பயன்படுத்தப்படக்கூடியவையாக்கப்பட்டன. பக நாடுகளில் இது, ஏற்றுக்கொள்ளப்பட்ட மயங்கள் இணங்காமல் நடக்கவும் கூடுமென்றும் லும் அதிகாரங்கள் அவசியமென்றும் அரசாங்கம்
ہنچے
திகாரச்சட்டம், இல. 31 தொடர்பாக, 1998ஆம் து 1998ஆம் ஆண்டின் தொண்டர் சமூக சேவை ம்) அதிகாரச் சட்டம் இல. 8 எனக் காட்டப்பட்டது. ய முற்றாக எடுக்கக்கூடிய வகையில் பெரும் மைச் சபையை நியமிக்கும் அதிகாரத்தை, இது
ாயக உரிமைகளுக்கு அபாய அறிகுறி. ஒன்று மயங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
னைய ஊழல்கள் அல்லது ஒழுங்கீனங்களுக்கு ங்களுக்கமைய சாதாரண நீதி மன்றங்களில் டென்றும், ஜனநாயக முறைகளுக்கு முரண்படும் தென்றும் உள் நாட்டு, வெளி நாட்டு மனித ற்கு எடுத்துக் காட்டின. 500இற்கும் மேற்பட்ட

Page 77
அ.சா.அமையங்களினால் கையொப்பமிடப்ப சமர்ப்பிக்கப்பட்டது. பல கூட்டங்கள் நட கலந்துரையாடல்களும் விவாதங்களும் தெளிவா அறிவும், ஒழுங்கும் கொண்ட அ.சா. அமைய 1998ஆம் ஆண்டு அதிகாரச்சட்டமும் செ வேண்டுகோள்களுக்கெதிராக ஆட்சேபனைக ஒழுங்கமைத்த அ.சா. அமையங்களின் கூட்ட குறிப்பிடுதல் தகும் இனங்களுக்கிடையிலான நீதிச் for Inter Racial Justice and Equality-MIRJE), Gau பாதுகாப்பிற்கான இயக்கத்தின் (Movement for L சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவ, இன்.போர் அபேசேர, தேசிய சமாதானச் சபையைச் ே (855u 91.3FIT.9.960LDuggai (National N.G.C பிரட் கருணாரத்ன, செயல் முன்னணி, விபவி விஜேசிரிவர்தன.
இவை எப்படி நடந்தன என்பது பற்றிய ‘ெ தரப்படுகின்றது. பின்வருவன, பிரதானமாக அதிகா பற்றி அ.சா. அ. அதிகாரிகளுக்குச் சமர் பெறப்பட்டவையாகும்:
1. 1980ஆம் ஆண்டின் தன்னிச்சையான சமூ அதிகாரச் சட்டம் இல.31. 1998ஆம் ஆ (பதிவும், மேற்பார்வையும்) அதிகாரச்சட் அதிகாரத்திலிருந்த அரசாங்கங்களினா6
2. இலங்கை அரசியல் யாப்பில் உத்தரவி
ஒன்றாகவும் அடிப்படை உரிமைகளுள் கீழே காட்டப்படவிருப்பது போல, அபாய அதிகாரச் சட்டத்திலும் திருத்த அ அ.சா.அமையங்களின் ஒருங்குகூடும் சு அரசியல் யாப்பில் இடம் பெற்றுள்ள மக்களினதும் அடிப்படை உரிமைகளை என்பதனால், இவை, அடக்கியொடு வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட அரசாங்கமும் அடக்கியொடுக்கும் இச்ச
3. 1980ஆம் ஆண்டு அதிகாரச் சட்டத்த அமைக்கப்படலாம். தொண்டர் அமைய தொடர்பாகச் சாட்டப்படும் குற்றத்திற்கு செய்து, அது தொடர்பாக நடவடிக்கை சமர்ப்பிக்கும் உரிமை இச்சபைக்குண் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக, இை அதிகாரத்தை, 1998ஆம் ஆண்டு திருத் தொண்டர் அமையம் தொடர்பாக நியமி

ட்டதோர் முறையீட்டு மனு அரசாங்கத்திடம் த்தப்பட்டன. விடய அறிவு கொண்டோரின் கவும் ஈர்க்கக்கூடியவிதத்திலும் முன்வைக்கப்பட்டன. ங்களின் ஒற்றுமையை இது எடுத்துக் காட்டியது. யலறுக்கப்பட வேண்டுமென்று செய்யப்பட்ட ள் தெரிவிக்கப்பட்டன. இச் செயன்முறையை மைப்பின் செயற்குழுவிலுள்ளோரின் பெயர்களை கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் (Movement பலாளர், சுநந்த தேஷய்ரிய, ஜனநாயக உரிமைகளின் Defence of Democratic Rights - MDDR) g5606)6.fr, (Inform) என்பதன் பணிப்பாளர் திருமதி சுனிலா Jirbgs (National Peace Council) 6T6).i.pbsTg56, . Organization) தேசிய ஒழுங்கமைப்பாளர் வில்." கலாசார மையத்தைச் சேர்ந்த கலாநிதி சுனில்
சயன்முறை எதிர்காலத்தேவை கருதிக் கீழே ரச் சட்டத்திலிருந்து, அல்லது அதிகாரச்சட்டத்தைப் *ப்பித்த பல்வேறு சமர்ப்பணங்களிலிருந்து
க சேவை அமையங்கள் (பதிவும், மேற்பார்வையும்) ஆண்டின், தன்னிச்சையான சமூக அமையங்கள் டம், இல.8. இவை இரண்டும் அவ்வத்தருணத்தில் ல் இயற்றப்பட்டவை.
வாதம் அளிக்கப்பட்டுள்ள மனித உரிமைகளுள் ஒன்றாகவுமுள்ள, ஒருங்குகூடும் சுதந்திரத்திற்கு பம் விளைவிக்கக்கூடிய பகுதிகள், துவக்க நிலை திகார சட்டத்திலும் இருக்கின்றன. இவை, தந்திரத்திற்கு ஊறு விளைவிக்கலாம். இலங்கை உத்தரவாதங்களை மீறுவதன் மூலம், சகல மீறுவதற்கு இச்சட்டங்கள் பயன்படுத்தப்படலாம் க்குவதற்கான சட்டங்கள் என்ற வகையில், வேண்டும். முன்னைய அரசாங்கமும் இன்றைய சட்டத்துடன் தொடர்புடையவையாகும.
நின் பிரகாரம், விசாரணைச் சபையொன்று ம் ஒன்றிற்கெதிராக, மோசடி அல்லது கையாடல் ஆதரவான சான்றுகளைப் புலன் விசாரணை
எடுக்கும் பொருட்டு அமைச்சருக்கு அறிக்கை டு. அத்தகைய தொண்டர் அமையமொன்றின் டக்கால முகாமைச் சபையொன்றை நியமிக்கும த அதிகாரச் சட்டம் வழங்குகின்றது. எந்தவொரு க்கப்பட்ட இடைக்கால முகாமைச் சபையொன்று,
69

Page 78
அத்தொண்டர் அமையத்தின் நிறைே கடமைகளையும் பணிகளையும் முறைே இடைக்கால முகாமைச் சபை செயற்ப( அத்தகைய அதிகாரங்களையும் ச பிரயோகிக்கவோ, நிறைவேற்றவோ, பூர்
திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட வி மொத்தமாக 30 சட்ட மூலங்கள், எந்த நிறைவேற்றப்பட்டன. மேலும், இத்தருண பாராளுமன்றப் பகிஷ்கரிப்பொன்றில் ஈடு
இவ்வதிகாரச் சட்டத்திற்கெதிராகத் தாக் உள்ளடகத்தின் அடிப்படையிலன்றி, வி6ை பாராளுமன்றக் கட்டளைப் பத்திரா தெரியப்படுத்தப்பட்டு, ஒரு வாரத்திற்குள் இவை தள்ளுபடி செய்யப்பட்டன. இரு எடுக்கப்பட முன்னர், இரண்டரை வருட இடம்பெற்றிருந்தது. நம் சட்டமியற்றுவோரா கூட இச்சட்ட மூலத்தை அவசரமா6 தெளிவாக்குகின்றது.
இவ்வதிகாரச் சட்டம், குறிப்பாக, தொன இருந்த போதிலும், இவ்வதிகாரச் சட்ட அவ்வமயம், அரசாங்கச் சார்பற்ற இயல் நிதியைப் பெறுவதுடன், தனிப்பட்டவர்களை அமைக்கப்பட்ட எந்தவோர் அமையத்ை
வரைவிலக்கணம் சற்றும் தெளிவாக இல் வகைக்குட்படும் அமையத்தை உள்ளடக் உள்ளடக்குகின்றதா என்பதைப் பொ நிலையிலுள்ளது. இது, இத்தகைய அை அச்சுறுத்தலாகும்.
1998இல் நிறைவேற்றப்பட்ட திருத்தத் செயற்படுகின்ற தன்மை வாய்ந்தது. இது,
வலுவாக்கம் செய்யப்பட்ட குடியியல், அர (ICCPR) உறுப்புரிமை 15ஐ மீறுவதாக
பின்வருமாறு பிரகடனப்படுத்தும் ICCPRஇ சட்டமும் அதன் திருத்தமும் அமைந்துெ
“தனது நலன்களைப் பாதுகாப்பதற்காகத் அவற்றிற் சேரும் உரிமையும் உட்பட, ஏ6 உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.”

வேற்றதிகாரக் குழுவின் அதிகாரங்களையும் ய பிரயோகித்து, நிறைவேற்றி, பூர்த்தி செய்யும், டும் காலப்பகுதியில், நிறைவேற்றதிகாரக் குழு, 5டமைகளையும் பணிகளையும் முறையே த்தி செய்யவோ மாட்டாது.
தமே ஜனநாயக முறைக்கு முரணானதாகும். தவித விவாதமுமின்றி ஒரு சில நிமிடங்களுள் த்தில் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்டிருந்தனர்.
கல் செய்யப்பட்ட மேன்முறையீடுகள் அவற்றின் ன நுட்ப அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டன. ங்களில், சட்ட மூலம் பற்றிய அறிவிப்பு மேன்முறையீடு செய்யப்படவில்லை என்பதனால், ப்பினும், சட்ட மூலம் கலந்துரையாடலுக்காக ங்களுக்கும் மேலாகக் கட்டளைப் பத்திரத்தில் ால் அனுமதிக்கப்பட்ட இத்தாமதம், அரசாங்கங்கள் னதொன்றென்று கருதவில்லை என்பதையே
ன்டர் சமூக சேவை அமையங்கள் பற்றியதாக த்தில் தரப்பட்டுள்ள வரைவிலக்கணத்தின் படி, ல்புடைய, வெளி நாட்டு அல்லது உள் நாட்டு ாக் கொண்ட குழுவொன்றினால், தன்னிச்சையாக தயும் உள்ளடக்கும்.
லாததால், இவ்வதிகாரச் சட்டம் குறிப்பிட்டதொரு $குகின்றதா அல்லது சகல அமைப்புக்களையும் ாறுத்தளவில், அரசாங்கம் சாதகமானதொரு மயங்கள் எல்லாவற்றிற்கும் மறைமுகமானதோர்
தின் படி, இவ்வதிகாரச்சட்டம் பின்னோக்கிச்
இலங்கை அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்டு,
ரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச ஏற்பாட்டின்
அமைந்துள்ளது.
ன் உறுப்புரை 22 (1) ஐ மீறுவதாக இவ்வதிகாரச் ர்ளன.
தொழிற் சங்கங்களை உருவாக்கும் உரிமையும் னையோருடன் ஒருங்கு சேரும் சுதந்திரத்திற்கான

Page 79
ICCPRஇன் உறுப்புரை 22(3)ஐ மீறு பயன்படுத்தியுள்ளது:
“1948ஆம் ஆண்டின் சர்வதேசத் தொ ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம் ச சம்பந்தப்பட்டதுமான விடயங்களுக்குக் மேற் கொள்ளவதற்கோ, சட்டரீதி அவ்வுத்தரவாதங்களுக்கு கேடு விளைவி 1948ஆம் ஆண்டின் சர்வதேசத் தொழில் ஓர் அரசிற்கும் இந்த உறுப்புரையி வழங்கப்படவில்லை."
10.
1948இல் கையெழுத்தாகிய 87ஆவது சர்வ அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ளது. அ6 எவ்வகையிலும் அரசுக்கள் தடை பிரகடனப்படுத்தியுள்ளது. ICCPRஇன் தெரியல்முறைத் தாயேட்டி இதன்படி, இப்பொறிமுறையின் மூலம் முறைப்பாடுகளை சர்வதேச சமுதாயத்த
மேலே குறிப்பிடப்பட்ட சர்வதேசச் சட் உரிமைகளை நிலைப்படுத்துதல் அதன் இடம்பெற்றுள்ள அடிப்படை உரிமைகை அனுசரித்து நடத்தல் வேண்டும். எனினும், அவ்வுத்தரவாதங்களுக்கும் அது, ஏற் அமைந்துள்ளன. அரசாங்கத் தலையீட் மூலம் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கப் பொறிமுறையினுள் காணப் செய்தித்தாள்கள் பிரசுரிப்பதைத் தடுப்ப துஷ்பிரயோகம் செய்யும் முயற்சிகள் ஏ
அதிகாரச் சட்டத்தைப் பிரயோகிப்பதன் | சார்பற்ற அமையங்களுக்கு எதிராகவும்
இலங்கை அரசியல் யாப்பில் இடம்பெ சகல மக்களினதும் அடிப்படைச் சுதந்த அதன் திருத்தங்களும் பயன்படுத்தப்படல்
உறுப்புரை 14 (அ) பேச்சுச் சுதந்திரம்
(ஆ) அமைதியாக ஒன் (இ) ஒருங்கு சேர்வதற்
உறுப்புரை 12 (1) சட்டத்தின் முன்ன

ம் விதத்தில், அரசு தனது அதிகாரங்களைப்
ப
ழில் அமைய சமவாயத்தில் வழங்கப்பட்டுள்ள, ம்பந்தப்பட்டதும் உரிமைகளைப் பாதுகாப்பது கேடு விளைவிக்கும் விதத்தில் ஒழுங்குகளை யான நடவடிக்கைகளை எடுப்பதற்கோ, பிக்கும் வகையில் சட்டத்தைப் பிரயோகிப்பதற்கோ ல் அமைய சமவாயத்தை ஏற்றுக்கொண்ட எந்த லுள்ள எந்தவொரு பகுதியிலும் அதிகாரம்
பதேசத் தொழில் அமைய சமவாயத்தில் இலங்கை மைப்பு, சேர்க்கை என்பவற்றிற்கான சுதந்திரத்தை ட செய் யலாகாதென்று இச் சமவாயமும்
ல் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. , அரசாங்கச் சார்பற்ற அமையங்கள் தமது தின் கவனத்திற்குக் கொண்டுவரலாம்.
டங்களின் கீழ், இலங்கை அரசாங்கம் மனித 1 கடப்பாடாகும். அத்துடன், அரசியல் யாப்பில் -ளப் பற்றிய உத்தரவாதங்களையும் அரசாங்கம் , இந்த அதிகாரச் சட்டமும் அதன் திருத்தங்களும் றுக்கொண்டுள்ளவற்றிற்கும் சரி எதிர்மாறாக டை அனுமதிக்கும் சட்டங்களை ஆக்குவதன்
Tன்
படும் ஊழல்களையும் இலஞ்சங்களையும் சில தற்காக, அவதூறு தொடர்பான சட்டங்களைத் ற்கெனவே இடம்பெற்றுள்ளன. அத்தகையதொரு முலம் இதே விதமான நடவடிக்கை, அரசாங்கச்
எடுக்கப்படலாம்.
ற்றுள்ள உத்தரவாதங்களை மீறுவதன் மூலம், ரெங்களை மீறுவதற்கு, இவ்வதிகாரச் சட்டமும்
பாம்.
ம் அபிப்பிராயச் சுதந்திரமும் றுகூடுவதற்கான சுதந்திரம் கான சுதந்திரம்
[ சமத்துவம்
1

Page 80
இவ்வதிகாரச் சட்டத்தின் திருத்தங்களுட சேர்வதற்கான சுதந்திரம், அரசைப் பொ அமையங்களைப் பொறுத்தளவில் வேறு வி அமையங்களின் மீதான சட்டக் கட்( கட்டுப்பாடுகளை விடக் கடுமையானவை அடிப்படை உரிமைகளையும் சுதந்திரங்
மனச்சாட்சிச் சுதந்திரம், சிந்தனைச் சுத் 10ஐ அனுபவிப்பதற்கும் இது தடையா என்பன பற்றி மக்கள் பீதியுறும் காட்சி ஒன் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம் என்பவற் நீதிநெறி கடந்த விதங்களில் நடப் வழங்கப்படுகின்றது. இதுவும் கூட, ம என்பவற்றிற்கு நமக்குள்ள உரிமையின்
12. அ.சா.அ. பற்றிய விசாரணைகளை நடத் அதிகாரிகளுக்கு அதிகாரங்களை வழங் அரசாங்கத்தின் பல்வேறு செயற்றிட்டங் அ.சா.அமையங்களின் நிதிகளைப் ப திறந்துவிடுகின்றது.
போதிய அளவிலமைந்த சட்டப் பொறிமு
மோசடி, கையாடல் என்ற குற்றங்க தனியாட்களையோ விசாரணைக்குட்படுத்த போதிய அளவு சட்டப் பொறிமுறைகள்
கம்பனி அதிகாரச் சட்டம், கழக அதிகா சட்டம், மோசடி, கையாடல் என்பவற்றைக் ை குடியியல், குற்றச் சட்டங்கள் இவற்றுள் ஆ
முறையீடும் மேன்முறையீடும்
மேலே குறிப்பிடப்பட்டவற்றின் பின்னணியில்,
தம்மை அர்ப்பணித்துக் கொண்ட, 500இற்கும் மே சர்வதேச மனித உரிமைத் தத்துவங்களுக்கும் முர அதிகாரச் சட்டத்தின் திருத்தத்தையும் மீள் பரிசீலை
இதுவரையிலான அரசாங்கத்தின் துலங்கல் குறி அமையவில்லை. அதிகாரச் சட்டமும், அதிகா முன்னர், ஒரு சில நடவடிக்கைகள் மேற்கொ தெரிந்தளவில் மேற்கொண்டு நடவடிக்கைகள் எ
அ.சா.அமையங்களும் பொது மக்களும் தொடர்

-ன் கூடிய இவ்வதிகாரச் சட்டத்தில், ஒருங்கு றுத்தளவில் வேறு விதமாகவும் அரசு அல்லாத விதமாகவும் பிரயோகிக்கப்படலாம். அரசு அல்லாத டுப்பாடுகள், அரச அமையங்களின் மீதான வயாக உள்ளன. இது, மேலே குறிப்பிடப்பட்ட களையும் மீறுதலாகும்.
தந்திரம் என்பனபற்றிக் குறிப்பிடும் உறுப்புரை கவுள்ளது. அரசாங்கத் தலையீடு, கட்டுப்பாடு றை உருவாக்குவதன் மூலம் அரசு, மனச்சாட்சிக் றில் தலையிடுகின்றது. இச்சட்ட மூலத்தினுடாக, பதற்கு அரச அதிகாரிகளுக்கு அதிகாரம் னச்சாட்சிச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம் மீது மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
த்துவதற்கும் அவற்றை நிர்வகிப்பதற்கும் அரச பகுதல், கட்சி அரசியற் தலையீடு, பாரபட்சம், கள், அரசாங்கக் கட்சி என்பவற்றிற்குக் கூட யன்படுத்துதல் போன்றவற்றிற்கு வழியைத்
மறைகள்
ளுக்குள்ளான அமையங்களையோ நித் தண்டிப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய
ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ரச் சட்டம், நம்பிக்கை நிதிய அதிகாரச் கையாள்வதற்கு உருவாக்கப்பட்ட ஏனைய >டங்கும்.
பல்வேறுபட்ட சமுதாயச் சேவைகளுக்காகத் )ற்பட்ட அ.சா.அ., நமது அரசியல் யாப்பிற்கும், ாணாகவுள்ள அதிகாரச்சட்டத்தின் பகுதிகளையும் ன செய்யும்படி அரசாங்கத்திற்கு விண்ணப்பித்தன.
ப்பாகச் சாதகமாகவோ அன்றிப் பாதகமாகவோ ரச் சட்டத் திருத்தமும் அவ்வாறே உள்ளன. ‘ள்ளப்பட்ட போதிலும் இது வரை, நமக்குத் துவும் இடம்பெறவில்லை.
ந்தும் உசாராக இருத்தல் வேண்டும்.

Page 81
அரசாங்கத்தின் கடமைக்கூறு
அ.சா.அமையங்களைப் பொறுத்த மட்டில், இருத்தலாகாது என்பதை ஓரளவு முழுமையாக அரசாங்கத்தின் கடமைக்கூறாக அமைய வேண் செய்யும் பல்வேறு பணிகளில், அ.சா.அமைய உண்மையான, உயிர்த்துடிப்புள்ள மக்கள் அ.சா.அமையங்கள் அவசியம் என்பதையும், அை முடியாதென்பதையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள என்பவற்றை உள்ளடக்கிய எதிரான அணு அணுகுமுறையை அரசாங்கம் பின்பற்றினால், பல்திறப்பட்ட அபிவிருத்தித் துறைகள், சேவைகள் ஈடுபடுவதற்கு வேண்டிய ஒத்துழைப்பையும் வழங் சுதந்திரமாகப் பணியாற்ற விரும்பலாம். அப்படி இ வேண்டும். ஏனைய அ.சா.அ., குறிப்பிட்ட பணி கருமமாற்ற விரும்புகின்றன. நன்கு ஆராய்ந்த அரசாங்கத் தலையீடின்றிச் சுதந்திரமாக இt அரசாங்கத்துடன் இணைந்து கருமமாற்றும் அ.ச வளர்ச்சிப் பணியில், அரசாங்கத்துடன் சேர்ந்து வகையில் அங்கீகரிக்கப்பட வேண்டும். மேலும், 8 அரசாங்க நிறுவனங்களையும் விமர்சிப்பதற்கான சு அத்தகைய விமர்சனம் வரவேற்கப்படவும் வேன பரஸ்பர விமர்சனச் செயன்முறையொன்றும் இரு இத்தகைய சூழலில், இத்தகையதொரு செய பலவீனங்களையும் இணைந்து எதிர்நோக்குவ அக்குறைபாடுகளைத் திருத்திக் கொள்வதிலும் இதை, நினைத்தவுடன் செய்துவிடவும் முடியாது. பொறுமையுடன் உருவாக்க வேண்டும்; திறந்த நீண்ட கால எல்லையில் முன்னேற்றமான அபிe
பதிவு
அ.சா.அமையங்களின் தொகை, பெரும்பாலும், எள அதிகரித்துச் செல்வதை, எவ்விதமான மேற்பா இவை, அரசாங்கத்தின் கீழ்ப் பதிவு செய்யப்பட அவை ஒவ்வொன்றினதும் பரந்த நோக்கங்கள், பொறுப்புக்களை ஏற்போர் என்பன பற்றிய அடிப்ட ஏற்றுக்கொள்ளத்தக்கதே.
பதில் சொல்லும் பொறுப்பு
திறந்த தன்மை இருத்தல் வேண்டும்; எனினும்
இயைந்து செல்ல வேண்டும். பதில் சொல்லும் ெ பிரதானமாகத் தனது உறுப்பினர்களுக்கே ப நினைவிற் கொள்ள வேண்டியதொன்றாகும்
7

அரசாங்கத்தின் கடமைக்கூறு எத்தகையதாக அலசி ஆராய்ந்து விட்டோம். அப்படியானால், டியது என்ன? அடிப்படையில், நாட்டை சிறப்புறச் பங்களை, அரசாங்கம் வரவேற்க வேண்டும். சமூகத்தை வளர்ப்பதற்கு இலங்கையில் வையின்றி, அர்த்தபூர்வமான ஜனநாயகம் இருக்க ா வேண்டும். குறை காணுதல், கட்டுப்படுத்துதல் குமுறைக்கு மாறாக, இத்தகைய சார்பான அது பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பதுடன், ர் தொடர்பாக ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் வ்கும். அ.சா.அ சில, அரசாங்கத் தலையீடின்றிச் இயங்குவதற்கான சுதந்திரம் அவற்றிற்கு இருக்க களைச் செய்யும் போது அரசாங்கத்துடன் கூடி பின்னர், இவற்றின் உதவி பெறப்பட வேண்டும். பங்கும் அ.சா.அமையங்களாக இருந்தாலும் ா.அமையங்களாக இருந்தாலும் இவை நாட்டின் து பணி புரியும் சக உழைப்பாளிகள் என்ற Fகல அ.சா. நிறுவனங்களும், அரசாங்கத்தையும் தந்திரத்தைப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதுடன், ண்டும். சுய விமர்சனச் செயன்முறையொன்றும் நத்தல் வேண்டும். பரஸ்பர நம்பிக்கை நிலவும் ன்முறையில் கஷ்டங்களையும் தவறுகளையும் துடன், இலஞ்ச ஊழல்களை வெளிப்படுத்தி, ஒத்துழைக்கலாம். இது சுலபமான விஷயமல்ல; இதை எய்துவதற்குப் பரஸ்பர நம்பிக்கையைப் தன்மை, கடின உழைப்பு என்பன அவசியம்; விருத்தி அவசியம்.
வருக்குமே பொறுப்புக் கூற வேண்டிய நிலையின்றி ர்வையுமின்றி, அனுமதிக்க முடியாது. எனவே, வேண்டும் என்ற நிபந்தனை நியாயமானதே. குறிக்கோள்கள், வேலைப் பரப்புக்கள், பிரதான படைத் தகவல்களை வழங்க வேண்டுமென்பதும்
அது சுதந்திரம், சுய கெளரவம் என்பவற்றுடன் பாறுப்பு இருத்தல் வேண்டும். ஆனால் அ.சா.அ. தில் சொல்லக் கடமைப்பட்டுள்ளது என்பது
கணக்காய்வு செய்யப்பட்ட கணக்குகள்

Page 82
தொடர்பான விபரங்கள் முதலியன இதன் ஒரு பகு கணக்களிக்க வேண்டிய தகைமையும் உண்டு. எழு சேர்ந்த உதவி வழங்கும் ஒருவரிடம், கணக்கா போது, அவர், "உங்களுக்கு வழங்கப்பட் செய்கிறீர்களென்பது நமது பிரச்சினையல்ல. அட் உறுப்பினர்களுக்கே, உங்களுடைய வாக்காள கணக்களிக்க வேண்டும்” என்று கூறியமை, இ கருத்தில், அது, நம்பிக்கையை அடிப்படை அடையாளமாகும். மிகவும் ஆழ்ந்த பொருளில் உதவி நல்கும் முகவரகத்திற்கும் கூட ப அமையங்களுக்குண்டு. ஆனால், அத்தகைய
அது, கணக்கு பற்றிய விபரங்களுடன் சம்பந் தொடர்பான அக்கறை, அபிவிருத்தி சார்ந்த பணிக
நடத்தைக் கோவை, அல்லது தத்துவ
ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைக் கோவை,
அவசியமாகும். முன்னர் குறிப்பிட்ட, ‘ஈகனோமிஸ் அ.சா.அ.பற்றிய கட்டுரை, 1995இல் கொங்கோளி கணக்கான அகதிகள் வந்து சேர்ந்த போது, டக குவிந்து, தொலைக்காட்சியில் தம்மை விளம்பரப்படு போட்டியிட்டன என்பதைக் குறிப்பிடுகின்றது பீட்டியலொன்றைத் தயாரித்து, பத்து அம்சங்க அவற்றின் பெயர்களை இடம்பெறச் செய்து, நிை 70இற்கும் மேற்பட்ட குழுக்களும், 142 அரசாங்
ஒரு நடத்தைக் கோவையை, அல்லது தத்துவங் அரசாங்கம், அ.சா.அமையங்களுடனும் உதவி ( கோவையொன்றை, அல்லது தத்துவங்கள் பற்றி சமூகப் பகுப்பாய்வு, உண்மையான தேவைக தகைமையையும் ஏற்றல், அத்தகைய நடத்தை உடன்பாட்டிற்கு அடிப்படையாக அமைதல் வேன கிரமமாகச் சமர்ப்பித்தல், ஜனநாயக அடிப்படை விமர்சனம், பரஸ்பர விமர்சனம் என்பன முக்கி மூலங்கள், முடிவுகளைச் செய்வதில் மக்களின் பற்றித் திறந்த தன்மை நிலவ வேண்டும். ெ பயன்படுத்தி, சிறந்த விவாதங்களை நடத்துதல் தத்துவங்கள் பற்றிய உடன்பாட்டை வரைதல், அ.சா. அமையங்களின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கும் பெருமளவில் உதவும்.

3தியாகும். உதவி வழங்கும் முகவரகங்களுக்குக் ழபதுகளில், உதவி வழங்கும் ஒரு முகவரகத்தைச் ய்வு செய்யப்பட்ட கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்ட ட பணத்தைக் கொண்டு நீங்கள என்ன பணம் உங்களுக்குச சொந்தம். உங்களுடைய ர்களுக்கே நீங்கள் பொறுப்புக் கூற வேண்டும்; ங்கு குறிப்பிடப்பட வேண்டும். மிகவும் ஆழ்ந்த பாகக் கொண்ட பங்குடைமையின் உன்னத ) பார்த்தால், மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தில் சொல்ல வேண்டிய பொறுப்பு அ.சா. பதில் சொல்லும் பொறுப்பு வித்தியாசமானது. தப்பட்டதல்ல. அது, மனிதத்தன்மை, மானுடம் ள், நீதி, சமாதானம் என்பவற்றுடன் சம்பந்தப்பட்டது.
ங்கள் பற்றிய உடன்பாடு
அல்லது தத்துவங்கள் பற்றிய உடன்பாடே ட் (Economist) என்ற சஞ்சிகையில் இடம்பெற்ற, பிலுள்ள கோமா என்ற இடத்திற்குப் பல்லாயிரக் கணக்கற்ற அ.சா.அ., அப்பிரதேசத்தினுள் வந்து நிதிக் கொள்வதற்காகவும் நிதிக்காகவும் வெறியுடன்
அங்கீகரிக்கப்பட்ட அ.சா.அமையங்களின் ளைக் கொண்ட நடத்தைக் கோவையொன்றில் லமையைச் செஞ்சிலுவைச் சங்கம் சமாளித்தது. கங்களும் பிரமாணக் கோவையை ஆதரித்தன.
Iகள் பற்றிய உடன்பாடொன்றை வரைவதற்காக, முகவரகங்களுடனும் கலந்துரையாடி, நடத்தைக் ய ஓர் உடன்பாட்டை வரைய வேண்டும். சிறந்த ளை இனங்காணல், பொறுப்பையும் கணக்களி க் கோவைக்கு, அல்லது தத்துவங்கள் பற்றிய ாடும். கணக்காய்வு செய்யப்பட்ட கண்ககுகளைக் யிலமைந்த கலந்துரையாடல்கள், மதிப்பீடு, சுய ப இடத்தைப் பெற வேண்டும். நிதி பெறப்படும் பங்குபற்றுகை, கண்காணிப்பு, மதிப்பீடு என்பன வகுசன ஊடகச் சாதனங்கள் அனைத்தையும் வேண்டும். நடத்தைக் கோவையை, அல்லது அதை அ.சா. அமையங்கள் ஏற்றுக்கொள்ளல், நிறுவுவதற்கும், அவற்றின் பயனுதிப்பாட்டை

Page 83
அரசாங்கத்தின் கோரிக்கை
-- உT -
பொது வேலைகளில், அ.சா. நிறுவனங்களின் ஒத்தும்
அரசாங்கம் தற்பொழுது உணர்கின்றதென்பது அமையத்திற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதி ஆண்டு, மார்ச் மாதம் 30ஆந் திகதி ஜெனீவா ஆணையத்தின் முன்னிலையில், காணாமற் போலே பற்றிப் பேசுகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:
"அது, (செயற்குழு), தனது அதிகாரக் க பற்றியும் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் செய்வதற்கும் இலங்கை அரசாங்கமும் மேற்கொண்ட பயனுறுதி வாய்ந்த நடவடி
ஆசியா/பசுபிக் அரங்கத்தின் கூட்டம் பற்றிப் பின்
"கடந்த ஆண்டு, நமது தேசிய மனித உரின முக்கியமான ஒரு கூட்டத்தைக் கண்டியில் அமையங்களுக்கும், உலகளாவிய, பி
நிகழ்வாகும். நாட்டிலுள்ள செயலூக்கம் இந்நிகழ்வை வெற்றிபெறச் செய்வதற்குக் நிலைமைகளின் கீழ், மனித உரிமைக அரசாங்கம் செய்யும் முயற்சிகள் தொ எனது அரசாங்கம் பெரிதும் மதிக்கின்றது
அத்துடன், வடக்கிலும் கிழக்கிலும் பாதிக்கப்பட்ட உட்பட, வழங்கப்பட்ட மனிதாபிமான உதவி தெ
"இப்பிரதேசங்களில், பெருந்தொகைய அமையங்களும் அ.சா. அமையங்களு முயற்சிகளுக்கு உதவுவதுடன், குறை நி (2000ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆந் திகதியி எடுக்கப்பட்டது.)
உலக வங்கியும் சமயங்களுக்கிடையிலா
உலக வங்கியின் தலைவர் ஜேம்ஸ் வுல்ஃபன்ஸ6 தமது கொள்கைகள் வறியோர் மீது ஏற்படுத்தி பற்றியும் வறிய சமுதாயங்களைத் துரிதமாகச் திட்டங்களில் கவனஞ் செலுத்த வேண்டியதன் அ முன்னர் எடுத்தக் காட்டியுள்ளோம். புதிய அணுகு பேசியுள்ளார்.

2 daysGH KatL caਊਲ-ਫ ਕਰਨ ழைப்பைக் கோருதல் சாதகமாக அமையுமென்று, சுவாரசியமானதொரு விஷயமாகும். ஐ.நா. நிதியான எச்.எம்.ஜி.பி. பலிஹக்கார 2000ஆம் வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் னார் பற்றிய செயற்குழுவின் இலங்கை விஜயம்
கட்டளையுடன் தொடர்புற்ற சகல விஷயங்கள் மளக் கையாள்வதற்கும் அவற்றை நிவிர்த்தி ம் இலங்கையிலுள்ள அ.சா.அமையங்களும் உக்கைகள் பற்றியும் கலந்துரையாடியது.”
வருமாறு கூறினார்:
Dமகள் ஆணையம், ஆசியா/ பசுபிக் அரங்கத்தின் ல் நடத்தும் வாய்ப்பை பெற்றது. இது, அ.சா. ராந்திய, தேசிய மட்ட மனித உரிமைகள் மிக்க, ஒத்துழைப்பு சம்பந்தப்பட்ட ஒரு பிராந்திய - மிக்க அ.சா.அ. சமுதாயத்தின் பங்களிப்பு க காரணமாக அமைந்தது. மிகக் கஷ்டமான களை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் டர்பாக அ.சா. அமையங்களின் பங்களிப்பை
DIாக
பிரதேசங்களிலுள்ளோருக்கு, இலவச உணவு ாடர்பாகப் பின்வருமாறு கூறுகிறார்:
பான, சர்வதேச அமையங்களும் தேசிய ம் இயங்குகின்றன. இவை அரசாங்கத்தின் ரப்பும் பணியிலும் ஈடுபட்டுள்ளன.” டப்பட்ட 'டெய்லி நியூஸ்' பத்திரிகையிலிருந்து
என உரையாடலும்
ன், ஆளுநர் சபையின் வருடாந்தக் கூட்டத்தில் யுள்ள சில தீவிரமான தீய தாக்கங்களைப் சென்றடையக்கூடிய முன்னுரிமை நிகழ்ச்சித் 4வசியத்தைப் பற்றியும் அவர் கூறியதை நாம் | முறைகள் அவசியம் என்பது பற்றியும் அவர்

Page 84
வறுமைக்கெதிரான போராட்டத்தில், அரச நி அவசியத்தையும், மக்களின் நிறுவனங்களையும் ெ உலக வங்கி ஏற்றுக்கொண்டுள்ளது என்பது வளங்களையும் பயன்படுத்த வேண்டுமென்பதி விளைவாகவே, ‘உலக சமய விருத்தி உரை ஆண்டு பெப்ரவரி மாதம், லண்டனில் லம்பெத் பி வண. கலாநிதி ஜோர்ஜ் கரே, உலக வங்கித் இதன் கூட்டுக் காப்பாளர்களாவர். உலக சம இப்புதிய இயக்கம், அபிவிருத்தியில் உலக சமய அதி உயர் மட்டத்திற் தொடக்கி வைத்தது.
இதைத் தொடர்ந்து, வேறு நாடுகளிலும் பல பிரா சென்னையில், 1999ஆம் ஆண்டு ஒக்டோபர் ப WFDDஜப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, நீ.ச. ஒருவராகிய வண.யோகான் தேவானந்தா அ வறுமைக்கெதிரான போராட்டத்திற்கு அழுத்தம் ெ பங்களிப்பைப் பற்றிக் கலந்துரையாடுவதற்கு ( மகாநாட்டில் கலந்துகொண்டார்கள். கலந்துரையா இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கச பற்றிய கருத்துக்களை வண. தேவானந்தா முன்
1999ஆம் ஆண்டு நொவம்பர் மாதம், ஐக்கிய அ( WFDD இன் இரண்டாவது உலக மகாநா( பெற்றவாறிருக்கின்றது. உலகளாவிய இணை வேண்டப்படுகின்றன. விவாதங்கள் இடம்பெற்றுக வரைபு (மார்ச் 2000) எழுதப்பட்டு வருகின்றது. இ அபிவிருத்தி அறிக்கை 2000ஆக அமையவிருக்கி பிரசுரிக்கப்படவிருக்கின்றது. இது பற்றிய மேலும்

றுவனங்களுக்கப்பாலும் செல்ல வேண்டியதன் செயற்படச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும்
தெளிவு. இப்பணியில், உலக சமயங்களின் தில் அது கவனஞ் செலுத்தியுள்ளது. இதன் யாடல் (WFDD) என்ற நிறுவனம், 1998ஆம் ளேஸில் நிறுவப்பட்டது. கன்டர்பெரி ஆக் பிஷப்
தலைவர் ஜேம்ஸ் டி வுல்.பன்ஸன் என்போர் )யங்கள் இதில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டன. பங்களின் பங்கு தொடர்பாக, ஓர் உரையாடலை
ந்திய மகாநாடுகள் கூட்டப்பட்டன. இந்தியாவில், Dாதத்தில் நடத்தப்பட்ட பிராந்திய மகாநாட்டில் உஒ.ம./இ.கிளையின் ஒருங்கிணைப்பாளர்களுள் ழைக்கப்பட்டார். அபிவிருத்தியில், குறிப்பாக, காடுத்து, பல்வேறு சமயங்களும் வழங்கக்கூடிய எட்டு மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் இம் டலுக்குப் பங்களிப்புச் செய்த அதே வேளையில், ப்பான போருக்கு மத்தியில், வறியோரின் நிலை ாவைக்கக்கூடியதாயிருந்தது.
மெரிக்காவில், வொஷிங்டனில் உலக வங்கியில் டு-நடைபெற்றது. கலந்துரையாடல் இடம் ாயத்தில் உலக சமயங்களின் கருத்துக்கள் க்கொண்டிருக்கும் இவ்வேளையில் இதனுடைய இது உலக, வங்கியின், தசாப்தத்திலோர் உலக ன்ெறது. இறுதி அறிக்கை, செப்டெம்பர் 2000இல் ) விபரங்கள் பின்னர் இடம்பெறும்.

Page 85
சமுதாயத்தினதும், உ எடுத்துக் காட்டும் கு
பறவைநாகத்தின் இப யானையின் தும் சிங்கத்தின் கால் பன்றியின் செவிக மீனின் உடல், முதலையின் பற் குரங்கின் கண்க
என்பவற்றைக் கொணி பல் நிறங்களுடன பெற்றுள்ளது.
 
 

ரையாடலினதும் செழுமையை
itG அமைக்கப்பட்டுள்ளதுடன்,
றியீடு
பல்பானது, பிக்கை, கள்,
6ଗାଁ,
கள்,
ள்
கூடிய இதழ் களையும்

Page 86
Publication
World Solidarity Forum on Sri Lan Programme in Sri Lanka and Thaila
Peace Appeal, January 1992. Outline of issues of war and peace in S
Call to a Joint Campaign to Stop th Short outline of general situation and s
Hand - Book for Peace Activists, No Commentary on the peace proposals ( from them.
Peace Proposals, March 1994. WSF/SL Peace Proposals with Annexu Land Settlements, and List of Signatur
A Noble Eight - Fold Path. 8 Musts Re - presentation of Peace Proposals i latest bombing assassination.
Sharing of Power. The Challenge of O Historical Background. Present Situati cation of WSF/SL, 2000
பின் உட்பக்க அட்டையிலுள்ள காட்டுரு, இலங்ை தேவாலயத்தில் காணப்படுகின்றது. இக்கோவிலும்
இக்காட்டுரு ஏறத்தாழ 18ம் நூற்றாண்டிற்குரிய டிமெட்லன்டினால் செதுக்கப்பட்ட பெரியதோர்
- 78.

ls of WSF/SL
ka for Justice and Peace. Report of Inaugural and. May 1990.
'ri Lanka and general peace proposals.
e War and to Press for Negotiations for Peace. pecific proposals for peace.
vember 1993. f the WSF/SL and answers to questions arising
-
-
res on Devolution and Reservation of Powers and
CS.
for Peace, November 1994.
in the present context after the Elections and the
pur Times. An Analysis of Devolution of Power. on and Future Prospects. 10th Anniversary Publi
கையில் தெவி நுவர கோவிலிலுள்ள மகா விஷ்ணு தேவாலயமும் 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. யது. வண.ஜேம்ஸ் கோர்டினரால் வரையப்பட்டு, ஆக்கத்தின் ஒரு பகுதியே இது. - லண்டன், 1807

Page 87
நீ.ச.இ.உ.ஒ.ம/ இ.கி. பற்றிய கருத்துை
பிரச்சார நடவடிக்கைகளை விடுத்து, நிலையான மீதான சமாதான முயற்சிகளை விரிவாக்குவதற்கு எத்தனிப்புக்களை நான் மெச்சுகிறேன். நமது பகுதியினராயிருப்பினும், அவர்களுடைய மனச்சாட்சி உயிருக்கும் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் ஆ ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கும்படி தூண்டுவதற்கா வருகின்றது.
நமது நாட்டில் மிக நீண்ட காலமாக மக்கட் சமூகத்ை செயல்கள், சமூக நசுக்கல், பொருளாதாரச் சூறைய ஒரு தொடக்கமாக அமையக்கூடிய சமாதானத் நிலைநிறுத்துவதற்கான அடிப்படை விடயங்களை உ இவ்வாண்டு வெசக் பண்டிகை நினைவு இதழை அரசியல் விஞ்ஞாபனமோ, அமைதியான தீர்வு அ கருத்துக்களைப் பயன்மிக்க விதத்தில் உபயோகப்
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன் ஐந்து பாகங்களைக் கொண்ட நூல் விபர அறியப்பட்டவருமான கலாநிதி எச்.ஏ.ஐ.கு உலக ஒத்துழைப்பு மன்றம்/ இலங்கைக் வழங்கிய கருத்துரை
விடய அறிவு பொதிந்த மிகச் சார்பானரீதியிலமைந்த விடயங்களை பெற்றுள்ளதும் மோதலைத் தீர்ப்பதி: வழங்கக்கூடிய புதிய தீர்வுகளைத் தூண்டக்கூடியது
லண்டன், மக்கள் சபைப் பராளுமன்ற சமாதானத்திற்குமான உலக ஒத்துழைப்பு பிரசுரம் ஒன்றைப் பற்றி வழங்கிய கருத்து
இந்த ஆவணம் உன்னதமாக இருக்கின்றது. எனது நான் எனக்குத் தொடர்புபட்டிருப்பது பற்றி நான் ெ
களனி பல்கலைக்கழகத்தின் முன்னை ந கார்லோ .பொன்சேகா, நீதிக்கும் சமாதான இலங்கைக் குழுவின் முன்னைய பிரசுரம்
பெரும் நம்பிக்கையினத்தின் மத்தியில், நம்பிக்கைய உதவுவதும், தேசிய நன்மை கருதி, சகல இன, சமயக செய்வதுமான ஒரு பலம்வாய்ந்த ஆன்மீக இயக்கL
எல்லைப் பிரதேசங்களிலும், மத்திய மலை நாட்டுப் ெ சமமான ஆதரவு நீதிக்கும் சமாதானத்திற்குமான உ உண்டு. இலங்கை முழுவதிலும் வாழும் பல்வேறுL தமது அயலவர் அனைவரிடமும் அன்பு காட்டியவன
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள் ஒத்துழைப்பு மன்றம்/ இலங்கைக் குழுக் செய்த, ரிப்பன், லீட்ஸ் என்பவற்றின் ஆக்டி கருத்துரையிலிருந்து எருக்கப்பட்ட பகுதி.

ரகள்
நம்பிக்கை என்ற உண்மையான அத்திவாரத்தின் நீங்கள் கைக்கொள்ளும் தொடர்ச்சியான, மாறாத
சமூகத்தின் எவ்வளவு தான் குறுகிய ஒரு சியை - தனிப்பட்ட, கூட்டு - பிரஜைகள் யாவரினதும் அளிக்கக்கூடிய யாப்பு ரீதியான ஒர் ஒழுங்கை ன முயற்சி ஏறத்தாழ கால் நூற்றாண்டாக இடம்பெற்று
தைக் கறைப்படுத்தி வந்துள்ள வன்முறை, பயங்கரச் Tடல் என்பவற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தையும், நீதியையும் கெளரவத்துடன் மீண்டும் உள்ளடக்கிய சூத்திரத்தைக் கொண்ட உங்களுடைய
நான் வாசித்தேன். மோதல் பற்றிய எந்தவோர் பூலோசனையோ இந்த ஆவணத்தில் தரப்பட்டுள்ள படுத்தலாம்.
னை நாள் நூலகரும் இலங்கை பற்றிய, ரப் பட்டியலை ஆக்கிய சர்வதேச ரீதியில் ணதிலக்க, நீதிக்கும் சமாதானத்திற்குமான
குழுவின் முன்னைய ஒரு கூற்றுப் பற்றி
கருத்துக்களைக் கொண்டதும் ஆழ்ந்த மரபிலிருந்து ல் எல்லோருக்கும் நீதியையும் விமோசனத்தையும் |மாக இது அமைந்துள்ளதென நான் நம்புகிறேன்.
உறுப்பினர் ஜோன் பட்டில் நீதிக்கும் மன்றம் / இலங்கைக் குழுவின் முன்னைய ரை
உளமார்ந்த உடன்பாடும் இதற்குண்டு. இதனுடன் பருமிதமடைகின்றேன்.
ாள் மருத்துவ பீடத்தலைவர், பேராசிரியர் த்திற்குமான உலக ஒத்துழைப்பு மன்றம்/ ஒன்றைப் பற்றி வழங்கிய கருத்துரை
புடன் பணிபுரிவதற்கு, குறிப்பாக ஏழை மக்களுக்கு 5 குழுக்களைச் சேர்ந்த மக்களையும் ஒருங்கிணையச் மாகும் இது.
பருந்தோட்டங்களிலும் தெற்கிலுள்ள கிராமங்களிலும் உலக ஒத்துழைப்பு மன்றம்/ இலங்கைக் குழுவிற்கு Iட்ட குழுக்களைச் சேர்ந்த மக்களும் துணிவுடனும் ாணமும் சமாதானத்திற்காக முயற்சி செய்கின்றனர்.
ள நீதிக்கும் சமாதானத்திற்குமான உலக கிளைகளுக்கும் அண்மையில் விஜயம் க்கன் எமரிட்டஸ் வன. டோனி கோம்பரின்

Page 88
உடனடியான எதிர்காலம் எதை வழங்கினா அதன் மீது சுமத்தப்பட்டுள்ள பளுக்களைத் தி
இலங்கையில் எழுப்பப்படும் கட்டமைப்பு, மார் அடிப்படையில் ஏற்கெனவே எய்தப்பட்டனவற்றி விருப்பத்திலுமே தங்கியிருக்கும். தமது இடங்கொடுக்கக்கூடிய கட்டமைப்பொன்றை உ இறுதியில் தமது சொந்தத் தீர்மானத்திலேயே
ஈ.எஃப்.சி.லுடொவைக்: இலங்ை
நீதிக்கும் சமாதானத்திற்குமான உலக ஒத்துழைப்பு நிறைவுப் பிரசுரம், இன மோதல் தொடர்பாக, அ அதிகார மையங்களுடனும் நடத்தப்பட்ட உ சகல, மத சமுதாயங்களும் இனச் சமுதாயங்க அனைத்து மக்களுக்கும் நீதி வழங்கப்பட ே நோக்கிச் சாதகமாகச் செயற்படுவதற்கு அடி திரட்டி, நெருக்கி, உரையாடலையும் புரிந்துண இவ்வாவணம் பயன்பட வேண்டுமென்பதே நம
 
 
 

லும், இலங்கையிலுள்ள பழைய கட்டமைப்பு, ருப்திகரமாகத் தாங்கவல்லதல்ல.
றத்திற்குள்ளாகி வரும் உலக நிலைமையின் லும் எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் விருப்பங்களுக்கும் ருவாக்குவது தொடர்பாக, இலங்கை மக்கள், தங்கி இருத்தல் வேண்டும்.”
கையின் நவீன வரலாறு, 1966.
மன்றம் இலங்கைக் குழுவின் இப்பத்தாம் ஆண்டு டிமட்ட மக்களுடனும் மக்களதும் சமயங்களினதும் ரையாடலின் விளைவாகும். இலங்கையிலுள்ள ஒளும் இதில் பங்குபற்றின. இலங்கையில் வாழும் வண்டும் என்ற அடிப்படையில், சமாதானத்தை மட்டத்திலும் அதிகார மையங்களிலும் ஆதரவு ார்வையும் தொடர்வதற்கும் ஆழமாக்குவதற்கும் து நோக்கமாகும்.