கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இனப்பிரச்சினையும் தற்காலக் கருத்தும்: பெளத்தமும் இனப்பிரச்சினையும்

Page 1
இனப் பிரச்சினையும்
பௌத்
இனப் பிர
G. P. மல K. N. ஜ
யுனெஸ்

276
21தற்காலக் கருத்தும்
தமும் ச்சினையும்
மலசேகர
யதிலக
கோ

Page 2


Page 3
இனப் பிரச்சினையும் த
2-RR 15060-1010 (6/66,

தற்காலக் கருத்தும்

Page 4


Page 5
ඉ பளத்
இனப் பிர
இலங்கைப் பல்கலைக்கழக கீை
பாளி, பெளத்த கலா,
K. .
இலங்கைப் பல்கலைக்கழக ெ
ឃុGល
இலங்கை அரசாங்க அச்சக

தமும்
ச்சினையும்
சேகர
ழக்கல்வித்துறை முதல்வர், Fú拿u万n会ā帝。
திலக
மய்யியல் விரிவுரையாளர்.
ஸ்கோ
த்திற் பதிப்பிக்கப்பெற்றது.

Page 6
BUDDHISM AND TE
G, P. MALA
Dean of the Faculty C
Professor of Pali and
University
8)
K. N. JAY.
Lecturer in Philosophy
Translated and pt
Government of Ceylon by
யுனெஸ்கோ தாபனத் இலங்கை அரசாங்கத்தார
முதற் ப, எல்லா உரிமையும் இல

IE RACE QUESTION
by
LASEKERA
if Oriental Studies and Buddhist Civilization, of Ceylon
ld
ATILLEKE
7, University of Ceylon.
blished by the
arrangement with UNESCO.
தாரின் இசைவு பெற்று ால் தமிழில் மொழிபெயர்த்து
டப்பட்டது.
திப்பு, 1967
ங்கை அரசாங்கத்தார்க்கே.

Page 7
පෙරව)
ආචාර්ය ජී. පී. මලලසේකර හා මහතුන් විසින් විරචිත Buddhism පොතේ දෙමළ පරිවර්තනයයි, මේෂ් ජා' යුනෙස්කෝ ආයතනය මගින් පළ කරන ( පෙරදිග ආගම් හා ශිෂ්ටාචාරයන් පිළිබ අධ්‍යයනා-ශ වශයෙන් පිළිගෙන ඇති හැදෑරීමේ යෙදී සිටින සිසුනට මෙන් ම හදාරන සිසුනට ද බෙහෙවින් ප්‍රයෝජනවත්
මෙම ග්‍රන්ථය ඥානම් රතිනම් මහත්මිය වි
අධ්‍යසාපන ප්‍රකාශන දෙපාර්තමේන්තුව, කොළඹ.

දන
ආචාර්ය කේ. එන්. ජයතිලක යන and the Race Question c525) ති වාදය හා නූතන චින්තාව පිළිබඳ ලද ග්‍රන්ථ මාලාවෙන් මේ එක් පොතකි. }ඳ හැදෑරීම් අප විශේව විද්‍යාලයයන්හි හෙයින් මෙම ග්‍රන්ථය එම විෂයයන් තුලනාත්මක ආගම් හා සමාජ විද්‍යාව බී වනු ඇත.
සින් පරිවර්තනය කරන ලදී.
එම්. ඒ. පෙරේරා,
කොමසාරිස්.

Page 8


Page 9
  

Page 10


Page 11
நூனழு
வேறுபட்ட மனிதவகையால் எழுந்: போலி நியாயத்தோடு எழுந்த நடைமு: முக்கிய சமயங்களும் மெய்யியல் தொ சுருக்கமாக எடுத்தளிக்க வெளிவரும் இனப்பிரச்சினையும் என்னும் இந்நூலும் விக்கம், யூதம், புறத்தசித்தாந்தம் ஆகி களைத் தொடர்ந்து இது வெளிவருகிறது பெளத்த சிந்தனையாளர் பல்வேறு ப உறவுகளிலும் பார்க்க, இந்திய சமுதாய களைப் பற்றியே அதிகம் கூர்ந்தாய்ந்துள் கவனத்திற்குரியதாய் விளங்கும் இப்பி ளன. இதுபற்றிய முக்கிய போக்குக்களை இலக்கிய முழுமையிலிருந்தும் மிகக் குற அலும் இவ்வீர் ஆசிரியர்களும் தம் பெரு படுத்தியுள்ளனர். பல வரலாற்ருசிரியர்க முறைமையென்பது இந்தியாமீது படைெ யெடுப்பாளரின் இனக்கொள்கை என பெருமளவிலாகுதல், தோன்றியது என பொருளின் இக்குறித்த அமிசத்தை எடு தையும் செலுத்தியுள்ளனர். பண்டை ஆ னர் எனும் வழக்கு, தற்காலச் சமூகத்தி மையில் முளைத்ததாயுமுள்ள உளப்பாங் களுக்கு வாளா ஏற்றிச் சொல்வதால் ஆ என்றும் சாதி என்றும் பொருள்படும் ബ மனிதர் தோல் நிறத்தை அடிப்படையா. யைக் குறியாது ஒரு குறியீட்டு முறை தொரு கொள்கை. இது எவ்வாருயினும் எடுக்கும் தறுவாய்க்கு முன்னராகவே தது உள்நாட்டு மக்கள் இந்தோ- 3 வேறுபட்ட சாதியினரிடை எழும் மணங் யவாயும் அரியவாயும் ஆகவில்லை.
சாதிமுறைமையாலெழுந்த ஒப்பின்ன வேறுபட்ட இனத்தொகுதியினரிடை 6 நெருங்கிய ஒப்பினை இந்நூல் ஆசிரியர் மையே. பேறுபெற்ற ஒரு சாதியினரைச்
9

கம்
த பிரச்சினைகள் பற்றியும், அதனல் றை உறவுகளின் ஒப்பின்மை பற்றியும், குதிகளும் கொண்டுள்ள நோக்கைச் நூல்களின் வரிசையில், பெளத்தமும் ஒன்ரும். இப்பொருள் பற்றிக் கத்தோ கியவற்றின் நோக்கினைக் கூறும் நூல்
7.
னிதவினக் கூட்டங்களிடை யமைந்த த்திலுள்ள சாதிகளிடையமைந்த தடை ளனர். என்றுமுளவாறுபோல் இன்றும் ரச்சினையைப் பல நூல்கள் ஆய்ந்துள் விளக்குவதிலும் இது பற்றிய அகன்ற ப்ெபான பந்திகளைத் தேர்ந்தெடுத்ததி ம் புலமையையும் நிறைவுறப் பயன் 1ள் சமூகவியலார்கள் போலவே, சாதி யடுத்த இந்தோ-ஐரோப்பியப் படை ன்பதிலிருந்து, முழுமையுமில்லாவிடின் இவர்களும் கருதுவதால், இவர்கள் இப் த்ெதாள்வதிலேயே தம் முழுக் கவனத் சிரியர் இனப்பெருமை கொண்டிருந்த ற்குத் தனியமைந்ததாயும் மிக அண் குகளை, வரலாற்றுக்கு முந்திய காலங் யது, என்னும் ஒரு கருத்துண்டு. நிறம் டமொழிப் பதமான வர்ண' என்பது கக் கொண்டெழுந்த ஒரு சமூக வரிசை மையையே குறிக்கும் என்பது பிறி ஆகுக' ; சாதிமுறைமை இறுதிவடிவை இந்தியச்சமூகம் மிகக் கலப்புற்றிருந் ரோப்பிய மக்களுடன் கலக்கும்வரை
கள் மீதெழுந்த தடைகள் மிகக் கடுமை
மைகளுக்கும் பல்வேறு நாடுகளிலும் விளங்கும் ஒப்பின்மைகளுக்கும் உள்ள கள் அழுத்திக் காட்டியுள்ளது முறை சார்ந்திருத்தல், தோல், நிறம், ஏன்

Page 12
மயிரின் வகை போன்ற அமிசங்க கோரும் மக்களின் நடத்தையிலுள்ள தருவதாகும். எனினும் தாழ் சாதியி சிறுபான்மையர் கொண்டுள்ள நிலை என்பதையும், அவ்வொப்புமை உண் களையே பற்றியன என்பதையும் தி நன்குணர்ந்துளர்
இவ்வாசிரியர்கள் தற்கால விஞ்ஞா6 உள்ள ஒப்பினை மீளமீள வலியுறுத்தி மையை ஒதுவதில் பெளத்தம் தற்க ஆயினும் ஆயிரம் ஆண்டுகள் அக6ை மனித சகோதரத்துவத்தின் படிப்பின் அடிப்படைக்குப் புறமாயமைந்த நீள் இரண்டாயிரமாண்டிற்கு மேலான ( சிந்தனைக்குள்ள ஆழ்ந்த புதுமை இ புகட்டிய பொறுமைப் போதனைகளுே
356TITLE,
பண்டை நாள் தொடங்கி பெளத் பொருள் பற்றிய இவ்வர்ய்வினை வெளி நிற்கும் வேறுபாடுகள் பற்றிய பல்ே ஒரு நோக்கை யுனெஸ்கோ நிறைே யாளர் மெய்யியலாரிடை நிலவும் இ6 யையும் எடுத்துக்கொள்ளவில்லை. இ கொண்டுவருவதும் தலையாய முக்கிய கருத்துக்களைக் கட்டின்றி மக்கள் பர்
தின் ஒரு குறிக்கோள்.

ளின் அடிப்படையில் மேம்பாட்டுரிமை வு ஒற்றுமை இன்னும் நமக்கு வியப்பைத் பினரின் நிலைமைக்கும் சில மனிதவியற் மைக்கும் ஒப்புமை காட்டல் தவறு ாமை நிலைகளேயன்றி உளவியற்பாங்கு ரு மலலசேகராவும் திரு. ஜயதிலகவும்
ன முடிபிற்கும் பெளத்தச் சிந்தனேக்கும் புள்ளனர். மனித இன வகைகளின் ஒரு ால உயிரியற் கொள்கையை ஒத்ததே. வதொண்ட ஒரு மெய்யியல் போதிக்கும் னகள் இக்காலத்து ஆய்கூட வேலையின் நினைவுகளிலிருந்து பெறப்பட்டவையாம். தொன்மையுடையதாயிருந்தும் பெளத்த இயல்பும் உலகமக்கள் யாவர்க்கும் அது
ம இங்கு உண்மையான முக்கிய அமிசங்
த சிந்தனையாளர் சிந்தை நிலவிய ஒரு யிடுவதில், மக்கள் தொகுதியைப் பிரித்து வேறு அபிப்பிராயங்களையும் வெளியிடும் வற்றியுள்ளது ; அவ்வளவேதான். கல்வி வ்விவாதங்களில் இவ்வவையம் ஒரு நிலை |வ்விவாதங்களை மக்கள் கவனத்திற்குக் த்துவம் பெற்ற ஒரு பிரச்சினை பற்றிய மாறுவதை ஊக்குதலுமே இவ்வவையத்

Page 13
32-671 (omt
அறிமுகம்
இளம், இனவாதம், சாதி என்பனபற்றிய பிரச்
ਉਪLਘ
2053
மனிதனப்பற்றிய பெளத்தக் கருக்கோளும்
பாங்கும்
மனிதகுலத்தின் உயரியல் ஒருமையும் இன
ԼՈՅծո5(56ծ566ծr GւյԾ56ուԸպԼԻ ջԼյւյ37ԼԸպԼԻ
மனிதகுலத்தின் ஆன்ம ஒருமை
இனவாதம், சாதி என்பனபற்றிப் பெளத்தத்தி
ԱՔ ԼԳ է:
*ళ_
ܨܗ<

56ಠಾ
@នាrger
gւնQL 316331ցԲԼԻ
三āg° - -
இனவாதம், சாதிபற்றிய உளப்
எவாதத்திற்கெதிரான காரணமும்
சாதிக்கெதிரான காரணமும்
iன் செய்முறைப் பூட்கை
13
24
27
29
35
39
39
42
47
48
64
80

Page 14
சுருக்
பாலி நூல்கள் பற்றிய குறிப்புகள் ! பதித்தவையைக் குறிக்கும். உபயோகி
தி
LD)
ச = சம்யுத்த நிகாய அ = அங்குத்தா நிகாய
F/T = சாதக
திக நிகாய
மச்சிம நிகாய
二
சு = சுத்த நிபாத

Eங்கள்
பாவும் பாலி நூற்சங்கம் (இலண்டன்)
த்த நியமச் சுருக்கங்கள் வருமாறு -
12

Page 15
அறிமுகம்
இனம் பற்றியும் அதனுேடு சார்ந்த பி எவ்வாறுள்ளது என்பதைச் சுருக்கமா, மாகும். இப்பொருள்பற்றிய யுனெஸ்ே வரலாறு, மனிதவியல் போன்ற கல்விப் ஆய்வதுமல்லாமல், இப்பிரச்சினை பற்ற யியல்களும் தம் நோக்கினைக் கூறுவத இவ்வறிமுகத்தில் விஞ்ஞானம், சமயம், கொண்ட உறவைப் பொதுவாக விள சமயம் கூறுவனவற்றின் உட்பொருை விளங்கி அமைவுபடுத்துவதற்குப் பெவு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் துலக்க
பெளத்தத்தின் சமயவரலாறு பற்றி கொண்டிருப்பார்கள் என்று ஆசிரியர்க கிருர்கள்; எனவே இச்சமயத்தைத் :ே சுருக்கத்தையோ அவன் கோட்பாடுகள் எடுத்துக்கொண்ட பொருளிற்கு அ6ை இங்கு நாம் முயலேம். எனினும், பல தைந்நூறு ஆண்டுகள் நிலைபெற்றதுமா விட்டிருத்தல் கூடும் என்பதற்கோர் ஐ
ਟੈ। நிறைவுள்ள கூற்றுக்களே அளித்தல் ச சிலர் கேட்கலாம் முதலெழுந்த மு
ਕੇ 63ਪ பொருட்கோளுக்கும் பொதுமை இல்
663 கோட்பாடுகளுக்கும், சில மகாயான புத்தர் (அமிதாபர் மீது வைத்திருக் பற்றிய கோட்பாடுகளுக்கும் பொது
ஆயினும் தென்பாகத்து முறைமை.ெ பாடுகட்கும் (தேரவாதம்) வடபாகத் வாகனம்) மகாயானத்திற்கு மிடை.ே யிலமைந்த புராணக் கதைகளிலும் ,ே தும், ஒரு தெளிவான வேறுபாட்டை
*ళ_

ரச்சினைகள் பற்றியும் பெளத்த நோக்கு கக் கூறுவதே இச்சிறு நூலின் நோக்க கா சிறுநூல்கள், உயிரியல், உளவியல், புலங்களிலிருந்து நோக்கி இப்பொருளை பி உலகின் முக்கிய சமயங்களும் மெய் ற்கும் ஒர் அரங்கினை அமைத்துள்ளன.
மெய்யியல் ஆகியவற்றேடு பெளத்தம் ாக்கவும், இப்பொருள்பற்றிப் பெளத்த ாத் தெளிவாக்கவும், இப்பிரச்சினையை ரத்தத்தின் தொண்டின் தனிப்பண்பினை வும் நாம் முயல்வோம்.
வாசகர்கள் ஆரம்ப அடிப்படை அறிவு 5ள் ஆரம்பத்திலேயே கூறிவிட விரும்பு தாற்றுவித்தோனின் வாழ்வு வரலாற்றுச் ரின் உட்பொருளையோ வரலாற்றையோ வ பொருந்தும் இடங்களிலல்லாது, தா நாடுகளில் பரந்ததும் இரண்டாயிரத் ன ஒர் இயக்கம் உண்மையில் பல கிளை ஐயமில்லை; எனவே, எல்லாப் பெளத்தக் த்தமுறையில் பொருந்தக்கூடிய அதிகார ால்புடைத்தோ அறிவுடைத்தோ என்று றையில் நோக்கும்போது திபெத்துப் ரூக்கும் இலங்கை மரபின் பகுத்தறி லேயெனவும், தென்பாகத்துப் பெளத்த ன்முயற்சியினுலாகும் வீடுபேறு பற்றிய முறைகள் போதிக்கும் ஈறில் ஒளிப் கும் நம்பிக்கையால் வரும் வீடுபேறு மை இல்லையெனவும் தோன்றும்.
பன அறியக்கிடக்கும் மூத்தோர் கோட் து முறைமையெனக் கிடக்கும் (பெரு ப, புறவணிகளிலும் குறியீட்டு முறை தாற்றப்பாட்டில் வித்தியாசங்கள் இருந் டக் காணல், இரண்டிற்கும் பொதுவா
3.

Page 16
யமைந்த ஒரு கோட்பாட்டுக் கருவின் ஒப்புமையையோ தவற விடுவதாகும்.
எடுத்துக்கொள்வோம். நான்கு உண்பை இருமரபுகட்கும் பொதுவானதாம் வாழ் தவறியாமை ஆகியவற்முேடியைந்த 2d பட்ட, மாறும் உலகில், மனிதன் தான் ( GL CLI getti தொடங்குகிறதென்று இ
இதற்குக் காரணம் எங்கள் அறியாமை
LET Lh; இவையாவன : புலனுகர்ச்சி அவ லோடு மாறிமாறி இயங்கும் தன்னலப்ப உளத்தின் மிக்க ஆழத்தில் இவ்வவாக்க தோன்றி அதனுல் மனத்தில் துன்பம் : வரைக்கும் இத்துன்பத்தினுல் ஓயாது ெ கூறுகின்றன. எங்கள் அறியாமையின் ஒ பேரின்பம்) பற்றிய அறியாமையும் அை மாம் நிர்வானம் பெறுதற்குரிய வழி நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, பாடு ஆகிய எட்டும் சேர்ந்த எண்ப விடுபேற்றையும் தருவதாம். இம்மார்க் வியல், புத்திநுட்பம், ஆன்மிக உள்ளொ கும். இவ்வுண்மைகள் பொதுவாக நான் இவை மனிதன் வாழ்ந்தியங்கும் அபூர்வ குரிய காரணத்தையும் நிவாரணத்தையு எடுத்தளிக்கின்றன. பெளத்தத்தின் தலை வதால் பெளத்தத்தின் இருமுறைகளி இவை எடுத்தோதப்பட்டுள்ளன. இன பெளத்தம் கொண்டுள்ள நோக்கிற்கு மமைந்தவை.
இவ்விரு பெருமுறைமைகளும் பெளத் துத் தாக்கும் இருபகைப் பாசறைகள கருத்தையும் வாசகர் தம்மனதிலிருந்து மாருக, இவ்விரு முறைமையினரும் அ1 கொண்டனர் என்றும் இன்னும் ஒரே
கட்சியினரும் ஒருங்கே காணப்பட்டன
丑4
 

அடிப்படை ஒருமையையோ முக்கிய ஓர் உதாரணத்தை, முக்கியமானதை கள் என்னும் தலைமையக் கோட்பாடு வின் நிலையாமை, வாழ்வின் பின் உறு ற்றுன்பம் உளநோ ஆகியவற்றுக்காட் கொண்ட காப்பின்மையை உணர்வதோ வ்விரு மரபுகளும் அறிவுறுத்துகின்றன. Tਸੰf செயற்படும் அவாக்களு ாவும் தன்னைத்தான் அழிக்க அவாவுத ற்றுடைய தன் வாழ்வு அவாவலுமாம். 高r இயங்குவதாலேயே முரண்பாடுகள் உண்டாகின்றது. நாம் விடுதலை பெறும் குந்துகின்றுேம் என்று சமய நூல்கள் சுருயமைந்தது, நிர்வாணம் (ஈறில் தப் பெறும் வழிபற்றிய அறியாமையு நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்கடைப்பிடி, நல்லுளத்தோர் தலைப் டி மார்க்கமாம். இது ஞானத்தையும் கத்தினுல் தனி மனிதனின் ஒழுக்க ளி யாவும் இயல்பாகவே வளர்ந்தோங் உண்மைகள் என்று வழங்கப்படும் ; உலகில் மனிதனுக்குள்ள சஞ்சலத்திற் ம் அதாவது ஏதுவையும் மருந்தையும் யாய போதனைகளாக இவை விளங்கு லும் உள்ள நூல்களில் பன்முறையும் வயே பிற பிரச்சினைகள் பற்றியும்
மூலமாயும் பொது அடிப்படையாயு
ந்த உலகை ஒன்றையொன்று பகைத் ாக, பிரித்துவிட்டன என்ற தவமுன நீக்கிவிடல் வேண்டும். ஆயின் இதற்கு டிக்கடி தம்முள் கலந்து அளவளாவிக் துறவகத்தில் சிலவேளைகளில் இவ்விரு
ர் என்றும் வரலாற்றுச் சான்றுகள்

Page 17
கூறும் இன்னும் இந்த ஆர்வு நில (World Fellowship of Buddhi பட்ட நோக்குடையவராய் பல நாடுக
யினரும் பேரிணக்கத்தோடு கூடும்போ
இனி இவை இரண்டிற்குமுள்ள g பானம் போதனைகள் பயிற்சிகள் பற்றி வைதிகத்தில் குறைந்ததாகத் தோன்று நலத்திற்கேற்பப் போதனைகள் ஆசார யுள்ளது. தேரவாதமோ பழைமையான கள் ஆசாரங்களைச் சிறிதும் பிழைவி இறந்து ஒரு நூறு ஆண்டுகள் கழிந்தபி பற்றிய பிணக்கைத் தீர்க்க எழுந் பொழுது பெளத்தம் இவ்விருமுறைமை தோன்றின. தாம் இறந்தபின் ஒழுக்கப் என்று புத்தர் கூறியிருந்தார். மாறும் ச அவ்வாறு கூறியிருக்கலாம். ஆயின் சி பெரிய ஒரு கருத்து வேறுபாடு எழுந்: என்பதில் கருத்தொற்றுமை நிலவா6 பேணி அதன் வழி ஒழுக முடிவுசெய்த6 பான்மையினராகவும் உதாரமனப்பான் திருக்கலாம். பிரிந்து தமக்கெனக் கழக பன புகுத்தினர். ஆயினும் 字卢TT@ இவர்கள் பிரிந்தமையால் கோட்பாட்டி வில்லை; இதனுல் பல விடயங்களிலும் படையில் மாற்றமில்லாதிருந்தது. என போது இவ்விரு முறைமைகளும் வெவ் துக் காட்டுவது அவசியமுமன்று, இயல
இப்பொழுது விஞ்ஞானம், சமயம், என்ன வகையில் உறவு பூண்டுள்ளது இதிலிருந்து பெளத்தத்தின் கூற்றுக்க குடனும், பிற சமய நோக்குகள் மெய்ய எழுந்த பிரசுரங்கள் மேற்கொண்ட க ளது என்ன வேற்றுமை உள்ளது என்ட
《

வுகிறது; වූ ඛණ பெளத்தக் கெழுமை ists) அமைக்கும் மாநாடுகளில் மாறு 5ளிலிருந்தும் வரும் இவ்விருமுறைமை து இதை நாம் காணலாம்.
வித்தியாசங்களைக் கவனிப்போம். மகா மிக்க அலங்கார விளக்கங்களை அளித்து கிறது; இன்னும் இது பொது மக்களின் ங்களை மாற்றி யமைக்க இணங்குவதா து, வைதிகமானது பண்டைப் போதனை விடாது பாதுகாக்க முயல்வது. புத்தர் ன் (கி.மு. 383 வரை) சிறு விநயவிதிகள் த இரண்டாம் கழகம் தடைபெற்ற களாகப் பிரிந்தது. இவை அப்பொழுதே ம் பற்றிய சிறு விதிகள் மாற்றப்படலாம் மூக, வரலாற்று நிலைகளை எண்ணி அவர் று விதிகள் என்பவை யாவை என்பதில் தது. இப்பிரிவை எவ்வாறு செய்யலாம் மையால் மூத்தோர் எல்லாவிதிகளையும் னர். இதனுல் மற்றையோர், இவர் பெரும் மையுள்ளவராகவும் விளங்கியவரா யிருந் ம் அமைத்துத் தாம் வேண்டியவாறு புதி ணமுடையோரும் பழைமையோருமாக டின் முக்கிய உள்ளுறை பாதிக்கப்பட இருமுறைமைகளினதும் நோக்கு அடிப் வே இனம் பற்றிய பிரச்சிஜனகளே ஆயும் வேறு நோக்கமுடையனவென்று മിക്സ്
க்கூடியதுமன்று.
மெய்யியல் ஆகியவற்றுடன் பெளத்தம் என்பதைச் சுருக்கமாகக் கூறுவோம். ளுக்கும் வெவ்வேறு விஞ்ஞான நோக் பியல் நோக்குகளுடனும், இவ்வரிசையில் ருத்துக்களுக்கும் என்ன ஒற்றுமை உள் பதை நாம் அறியலாம்.
5

Page 18
பெளத்தமும் விஞ்ஞானமும்
பலர் பெளத்தத்தை ஒரு சமயமாகே களை விஞ்ஞான நோக்கு, விஞ்ஞான ( வேறுபடுத்தியறிவது அவர்க்கு இயல் பெளத்தத்தை ஒரு விஞ்ஞானக் கொ இதன் மெய்யினைச் சோதிக்க விரும்புவ பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளலாம் நோக்கோடு மட்டும் ஒத்துப்போகக் தன்னைக் கேள்விகேட்ட ஒருவனுக்கு ட கூறலாம். நீ ஒரு கேள்வியை எழுப்பி கும் வால் ஆகTஅ பிறர் ஒருவாறு மரபுவழி வந்த நம்பிக்கையென்பதற்க கும் கொள்கையென்பதற்காக, பெளதி லும் பெறப்பட்டதென்பதற்காக, மேெ பெறப்பட்டதென்பதற்காக, ஒருவர் இ ஆணையுடையார் வழிவந்தது என்பதற் யின் பொருட்டாக எந்த ஒரு பொரு
இவ்விஞ்ஞான நோக்கினைக் கேடு த ஒழுக்கவியல் வளர்ச்சிக்கு இன்றியன நேர்மையையும் காவின்மையையும் அபு சமயவாழ்வு அமையவேண்டுமெனில் இடையருரத தன்னுய்வும் இன்றியை போதத்தில் இந்நோக்கு வலியுறுத்தட் செம்மையாக வலியுறுத்தப்படவில்லை. அல்லது என் கோட்பாட்டையோ யாரும் இகழின் அவர்பால் கேடு எண் ளற்க அவ்வாறு செய்யும் உமக்கே னையோ என் கோட்பாட்டையோ பிக்கு குறித்து மிக மகிழ்வெய்தற்க அவ்வாறு மொழிகள் உண்மையாக எம்பால் உள6 கொள்வதற்கு அது உமக்கு ஓர் இடை போதனையையே இதற்குப் புறநடையா மூடித்தனமாகப் பின்பற்றவேண்டுமென்
6

வ அறிவர்; எனவே அதன் கோட்பாடு மறையியல், முடிபு ஆகியவற்றினின்றும் பாக விருக்கும். உண்மையில் ஆதிப் ஸ்கையின் வடிவில் எடுத்துரைக்கலாம் ; ர் ஒவ்வொருவரும் தாமே உண்மையைப் ஆதி பெளத்தத்தில் தற்கால விஞ்ஞான ռ-ւգ-Ամ வாசகங்களை நாம் காணலாம். திலாகப் புத்தர் கூறியதை இங்கு நாம் யுள்ளாய். அதில் நீ ஒரு தீர்மானத்திற் பேசிக் கொள்கின்றனர் என்பதற்காக, ாக, பெரும்பான்மையோர் கொண்டிருக் க அதீத உத்தேசத்தினுலும் வாதத்தினு லழுந்த முறையில் தேர்வுகளை ஆய்ந்து இச்சையோடு இயைவது என்பதற்காக, காக அல்லது உன் ஆசானின் பெருமை
ளேயும் ஏற்றுக்கொள்ளலாகாது '.
ருவது என்று எண்ணுமல் மனிதனின் மையாதது என்று மக்கள் கருதினர். டிப்படையாகக் கொண்டு ஓர் உண்மைச் அதற்கு இன்னு கலவாத விமரிசமும் மயாதவையாம். இங்கு தரும் தரும பட்டதுபோல் வேறிடத்தில் அவ்வளவு
புத்தர் சொல்கிருர் என்னையோ அல்லது என் பிக்கு சங்கத்தையோ ணற்க பொறுமையிழந்து கவலை கொள் நீர் தீங்கிழைத்தவராவிர். ஆயின் என் சங்கத்தையோ ஒருவர் புகழின் அதைக் நீர் செய்யின் எம்பால் பொழிந்த புகழ் பா என்பது பற்றிச் செவ்விய தீர்மானங் யூருக இருக்கும் ' புத்தர் தம்முடைய க்கவில்லை. தம் போதனையை மக்கள் கண்
ஞ்ே அதற்குப் பணியவேண்டுமென்றே

Page 19
அவர் கேட்கவில்லை : " ஒருவன் என் தம் ஆகாது ; ஆயின் பொன்னைப் புடம்போட்
சோதித்துப் பார்க்கவேண்டும்' என்ருர் ஆ
c
இந்நோக்கு பிரபஞ்சத்தைப்பற்றிய க இயைந்து செல்வது. தத்தாகத (புத்தர் சிகளின் காரணங்கள் பற்றி மட்டுமே சு தத்துவங்கள் பற்றியும் அங்கு ஓர் கு! தோன்றும் அல்லது காணப்படும்பொழு தோன்றி அல்லது காணப்பட்டு அ எனு காணப்படாத பொழுதெல்லாம் ஆ எனு காணப்படாது போகும், நிபந்தனைகளிே முறையில் தொடர்புபட்டன என்று கருத காரியமுறையில் தொடர்புபட்டவை ; பிர விதிகள், உளவியல் விதிகள் முதலியனவு வியல்களும் செயற்படுகின்றன.
மறுபிறப்பென்பது காரண காரியத் தெ மறுபிறப்பென்பது, தனித்தன்மையின் பிறப்பு, சேதன வளர்ச்சி எனும் செயற்பா என்பவை தொடர்ந்து வருகின்றன. இ புணர்வற்ற உளச்செயற்பாடுகளின் இடை றம் உண்டாகிறது. மற்றேர் காரணகாரிய ஒருவன் ஒழுக்கவியல் முறையில் நற்செ நேருமென்றும், தீச்செயல் புரிவானுகில் இது கூறும். இங்கு மறுபிறப்பு, கன்மம் ஆன்மன் எனும் நிறுவமுடியா ஒர் உ கூறும் ; இவ்வான்மன் என்பது ஒரு பொதுவான ஓர் மாரு அடிப்புலம் என்று. அவற்றின் பயன்புசிப்பதுமான பொருள் இத்தகைய வாய்ப்புப் பார்க்கமுடியா உ6 கருக்கள் என்று விலக்கி, மறுபிறப்பு கன் பொருட்டு அவற்முேடியைந்த காரண தொடர்பான தோற்றப்பாடுகள் பற்றி தருகின்றது.
புத்தருக்கும் அவர் போதனையில் அ விதிகளுக்கும் உள்ள தொடர்பு விஞ்ஞா கும் ஒரு வலுவான கொள்கைக்குமுள் யின் நேர்வுகளை புத்தர் தாமாக அறிந். யின் நேர்வுகள் என்பது பொருள்கள் :

மத்தைப் பயபத்தியினல் பின்பற்றல் டுச் சோதிப்பதுபோல் அதைப் பரி
அவா.
ாரணமுறைக் கருக்கோள் ஒன்றேடு ) காரணங்களிலிருந்து எழும் நிகழ்ச் -றுகிருர், காரண முடிபிற்குரிய இரு றிப்புண்டு. அ எனும் ஒரு நிகழ்வு தெல்லாம் ஆ எனும் ஒரு நிகழ்வு ம் ஒரு நிகழ்வு தோன்ருத அல்லது வம் அந்நிகழ்வு தோன்ருது அல்லது லயே அ வும் ஆ வும் காரண காரிய தப்படும். எல்லா நிகழ்வுகளும் காரண பஞ்சத்தில் பெளதிக விதிகள், உயிரின |ம் அவைபோல ஒழுக்கவியல், ஆன்ம
ாடர்பிற்குரிய ஓர் எடுத்துக்காட்டாம். தொடர்பாம். இத்தொடர்பினுலேயே ாடுகளைத் தொடர்ந்து அழிவு இறப்பு ச்சுழற்சியின் பின் ஒருவனின் விழிப் யமு இயக்க ஆற்றலால் மீளவும் தோற் விதி கன்மவிதி என்பதாகும். தனி யல் புரிவானுகில் அவனுக்கு இன்பம் அவனுக்குத் துன்பம் நேரும் என்றும் என்பவற்றை உறுதிப் படுத்துவதற்கு 1ள்பொருள் உண்டென உப நிடதம் தவனின் வெவ்வேறு வாழ்வுகட்கும் ம் நல்வினை தீவினைகட்குக் கருத்தாகவும் என்றும் உபநிடதம் கூற, பெளத்தம் iபொருள்களை பொருளற்ற எண்ணக் ாமம் என்பவற்றிற்கு ஏதுகாட்டுவதன் காரிய முறையில் ஒன்றேடொன்று க் கூடிய விரிவான விபரங்களைத்
டங்கியுள்ள ஒழுக்கவியல் ஆன்மவியல் னி ஒருவனுக்கும் அவன் கண்டுபிடிக் ள தொடர்பை ஒத்ததாம். உள்ள நிலை து நமக்கு உணர்த்துகிறர் உள்ள நிலை உண்மையில் உள்ளவாறுள்ள நிலைமை.
17

Page 20
இப்பொருள்களை நாமே முயன்றுணர் களேயும் அவற்றின் விளைவுகளையும் " பிடித்துச் செய்தல் வேண்டும். எங் செயன்முறையில் பிரயோகித்தல் எ6 பகுப்பையும் குறிக்கும். இம்முயற்சியி எம் நம்பிக்கை எவ்வளவு சிறப்பாய6
சிச ஆற்றல்களும் முக்கிய பங்கு எடு
எனினும் தம்மம் (புத்தரின் போத நின்று இருவகையில் வேறுபடுகிறது. களில் உள்ளவாறு, புதிய அனுபவத் இது வேண்டி நிற்கவில்லை. இதனுல் தெளிவாகவும் எடுத்துரைக்கப்பட துவக்கி வைத்த நற்பணியைத் தட தொடர்ந்து செய்வதைக் கூர்ந்து பு மாக எடுத்துக் கூறிய கோட்பாடுகளை, தியதன் பயனைப் பலமுறைகளிலும் இரண்டாவதாக இயற்கை விஞ்ஞான புப்பார்த்தல் புலன் அனுபவத்தை பெளத்தத்தின் ஆதார உண்மைகளை வாயிருக்கும் தொலைவினுணர்தல், ம உள்மனச் செயற்பாட்டினை அகநோக் னப் பண்பாட்டினை நாம் வளர்த்தல் விரண்டு வேறுபாடுகளையும் தவிர்ப்பின் ஊழ் பற்றிய வாய்ப்புப் பார்க்கக்கூடிய
திற்கும் ஒரு விஞ்ஞானக் கருதுகோளி
இனம் இனவாதம் என்பன பற்ற விவரந் தந்து விளக்கமளிக்கமுடியிலு கும் என்பதே, நாம் எடுத்த பிரச்சின் கொள்ளக்கூடிய படிப்பினை உண்மைய தகைய ஒரு விடயநோக்குமுறை ஆ களைப் பரப்புவதனுல் நீக்கமுடியாத்ெ உள்ளது. ஆயினும் பெளத்தம் இன் கூறும் தப்பெண்ணங்களின் அடிமூ கிடக்கின்றனவென்றும், விஞ்ஞானியரி இணங்குவதால் மட்டும் அவற்றை இ கூறும். இன்னும், இத் தப்பெண்ணங் விடாது நம்மை நாம் சோதித்து,
18

தல் நம் கடன் இதை, நாம், காரணங் தோற்றமுறைச் சிந்தனை' யைக் கடைப் 5ள் நாள் வாழ்விற்குப் பெளத்தத்தைச் *பது இத்தகைய நுண்ணுய்வையும் தற் ல் ஒழுக்கவியல், ஆன்மவியல் பயன்களில் மையவேண்டுமோ அவ்வளவிற்கு நம் விம த்தல் வேண்டும்.
னேகள்) விஞ்ஞானக் கருதுகோள்களிலும் முதலாவதாக, விஞ்ஞானக் கருதுகோள் தின்பேரில் மேலும் புதிய மாற்றங்களை அதே உண்மை இன்னும் விவரமாகவும் முடியாது என்பது கருத்தன்று. தாம் ம் சீடர், ஆடவர் பெண்டிர் யாவரும், த்தர் கவனித்தார் தாம் மிகச் சுருக்க த் தம் சீடர் மிக விவரமாக விரித்துணர்த் அவர் பாராட்டிப் போற்றியுள்ளார். த்தில் விஞ்ஞானக் கருதுகோளை வாய்ப் அடிப்படையாகக் கொண்டது; ஆயின் வாய்ப்புப் பார்த்தற்கு, எங்களில் மறை றைக்காட்சி, மறைக்கேள்வி, மீள் நினைவு, கி அறிதல் போன்ற உள்ளத்தின் தியா வேண்டும். இங்கு நோக்கவேண்டிய இவ் , பிரபஞ்சத்தில் மனிதனுக்குள்ள இயல்பு, கொள்கையென விளங்கும் பெளத்தத்
ற்கும் உள்ள ஒப்புமை நிறைவானதாம்.
மி விஞ்ஞானம் எவ்வளவு விடயமுறை ம், பெளத்தம் எதை முற்றுற ஆதரிக் னக்கு மேற்கூறியவற்றிலிருந்து பெற்றுக் பில் இனமுறைத் தப்பெண்ணத்தை, இத் ய்வினுல் நீக்கலாமன்றி, புராணக் கதை என்னுமளவிற்குப் பெளத்தக் கொள்கை றும் ஒரு விடயத்தை இங்கு அழுத்திக் லங்கள் எங்களுள் ஆழ்ந்து புதைந்து ன் கண்டுபிடிப்புகளுக்கு புத்திமுறையில் லகுவில் களைந்துவிட முடியாதென்றும் களை நாம் விலக்கவேண்டுமாயின் இடை நாம் பிற மனிதருடன் கொண்டுள்ள

Page 21
தொடர்புகளில் நம் மனம் காயம் கெ வேண்டும். இனமுறைத் தப்பெண்ணத்ை காரணிகளை உணர்ந்து, எம் உளவியற் ! இருந்து அவற்றை நீக்கினுலொழிய, இப்பு எண்ணுதற்கிடமில்லை.
பெளத்தமும் சமயமும்
பெளத்தம் என்ன பொருளில் சமய அவசியம் இன்றேல் பெளத்தத்தின் கூறி யைச் சார்ந்தனவென்ருே அல்லது மனித உறவூட்டும் ஒர் தெய்வீக அறிவன் ஆ என்றே தவருகக் கருதப்படல் கூடும். கருதப்படும் ஆளியல்புடைய ஒர் இறைவு நம்பிக்கை ஆகிய பண்புகளோடு ஆங்கி தலால், ஆதிப்பெளத்தத்தில் இப்பண்புக பெளத்தத்தை ஒரு சமயம் எனக் கொ எழுப்பினர்.
பெளத்தத்தில் சமயத்தைக் குறிப்பத உபயோகிக்கப்பட்டது. இதை இலட்சிய6 ஆயின் இச்சொல் மிகப் பரந்த கருத்து தனின் இயல்பையும் முடிபையும் பற்ற அதற்கேற்பக் கொண்டிருக்கும், இலட்சிய கையும் சுட்ட இச்சொல்லைப் பயன்படு பதத்தை ஒரு சுத்தத்தில் (குத்திரத்தில் டுள்ளார். ஆனந்தர் புத்தரின் ஓர் நேர் லிருந்து பெளத்தம் எவ்வகையில் மாறு தம் எவ்வகையில் ஒரு சமயம் என்பதை தின் சார்ச்-சுருக்கம் பெளத்தம் எவ்வி வாக்கும். இதில், பெளத்தத்தை நான்கு வகைத் திருத்தியற்ற சமயங்களிலிருந்து பெளத்தத்தின் தனிவேறியல்பை விவரித் மனிதன் இறப்பில் முழுவதும் பிரிந்தழியு என்று கொள்ளும் எந்தச்சமயமும் பொ ஒழுக்கவியற் பயன்கள் இல்லையென்று ! அடங்கும். காரண காரியத் தொடர்பை முறையில் காப்பாற்றப்படுவர் அல்லது . வது வகையுள் அடங்கும். சுதந்தா இ

Fய்வனவற்றை நாம் அவதானித்தல் தயும் வேறுபாட்டையும் விளைவிக்கும் பாங்கு, சமூகச் சூழல் ஆகியவற்றில் பிரச்சினையை நாம் தீர்ப்போம் என்று
ம் ஆகிறது என்பதை விளக்குதல் *றுக்கள் ஓர் இறையியல் மரபுமுறை னுக்கும் கடவுளுக்குமிடையில் நின்று அல்லது குரவனின் சுருதிமொழிகள் எங்களே ஆக்குவான் ஒருவன் எனக் வனைப் பணிந்து தொழல், அவன்பால் லமொழியான சமயம் இணைந்திருத் ரைக் காணுச் இல ஆராய்ச்சியாளர்
1ள்ளலாமோ என்றேர் பிரச்சினையை
ற்கு பிரமச்சரியம்' என்ற பதமே வாழ்வு என்று மொழி பெயர்க்கலாம். க் குறிப்புடையது ; வியனுலகில் மனி பி ஒரு கோட்பாடுடையானுெருவன், பத்தின் வழிவரும் எவ்வித வாழ்வாங் த்தலாம். பிரமச்சரியம் என்ற இப் ) இப்பொருளில் ஆனந்தர் கையாண் ச்சீடர், இதில் மற்றைச் சமயங்களி படுகிறதென்பதைக் காட்டிப் பெளத் அவர் உணர்த்துகிறர். இச் சுத்தத் வாறு சமயமாகிறதென்பதைத் தெளி பொய்ச்சமயங்களிலிருந்தும் நான்கு ம் ஆனந்தர் வேறுபடுத்திக் காட்டிப் துள்ளார். தொடர்வாழ்வை மறுத்து, ம் திரவியமூலகங்களாலேயே ஆனவன் ய்வகை நான்கனுள் முதலாவதாகும். மறுப்பது எதுவும் இரண்டாவதனுள் மறுத்து மக்கள் ஆச்சரியப்படத்தக்க அழிபடுவர் என்பது எதுவும் மூன்று ச்சையை மறுத்து விடுதலை உட்பட
?لg

Page 22
யாவும் முன்னரே முடிந்த காரியம் 6 வகைச் சமயமாம். காரண காரியத் ஒரு பால் இறந்தகாலத் தொடர்பின்ற பில் வாதத்தையும் (அதிச்சசமுப்பல் வாதத்தையும் சாராமல் நடு நிற்பது. சுதந்தர இச்சையோடு ஒருங்கமையக் போது, வருங்காலத்தைத் திசைப்படு விடாது அதனினின்றும் வேறுபடுமா எதிர்காலம் இரண்டினதும் செயற்படு ஒருவன் ஆற்றல் அல்லது மனித எத் விலக்கணம் கூறலாம். செவ்விய துணி கைத் துணிபு வாதம் (சபாவ வாதம் முடிவே அதனால் மாறாத் தகையன 6 வாதம் (ஈசுர நிம்மாணவாதம்) ; நன ஆணை அல்லது இச்சையால் முன்னரே விருவகைத் துணிபுவாதங்களையும் ெ தானே தன் விதிக்க திபன் என்றும் இ காரியத் தொடர்புகளையும் விளங்கி, தோடுமட்டும் நில்லாது, தன் அகவி என்றும் அது கூறுகிறது. கடவுளின் பெறுகின்றன எனும் இரண்டாம்வல * யாவும் நடைபெற்றனவாதலின் நிகழ காது ; அவ்வாறே பண்டு நடத்த வேண்டியவையாம் என்பதையும் பெ
இங்கு நாம் பெறக்கூடிய படிப்பினை பிரச்சினைகள் இன்றியமையாதவையும் கப்பட்டவையுமல்ல. மனிதர் அமைதி மாக வளரவிரும்பின் அவர்கள் இப்பு வேண்டும்.
நிறைவற்ற, ஆயின் கட்டாயமாகப் சமயங்களாவன : தோற்றிய ஆசிரியன் முற்றறிவன் நிலையை அவனுக்கு அளி வகையுள் அடங்கும். இம்முறையில் 1 ஞான்றும் கூறியதில்லை. இரண்டாவது முறை வழியாக வருவது. இது நின வெனில் வெளிப்பாட்டுமுறையென்பது யிருத்தலும் கூடும். ஏனெனில் வெளிட் யத்தைக் கூறுவதனால், அதை அக்க
20

எனப் போதிப்பது எதுவும் நான்காவது தொடர்புபற்றிய பௌத்தக் கொள்கை 5 நிகழ்ச்சிகள் எழுகின்றன எனும் துணி எனவாதம்) மறுபால் செவ்விய துணிபு இத்தகைய காரண காரியத் தொடர்பு கூடியது ; இங்கு சுதந்தர இச்சை எனும் த்தாது விடின் எவ்வாறாமோ அவ்வாறு று, ஓர் வரையறையுள் இறந்த காலம் ஆற்றல்களை ஆட்சிப்படுத்தக்கூடிய தனி தனக் காரணி என நாம் அதற்கு வரை புவாதம் இருவகைப்படும். ஒன்று இயற் ) ; நிகழ்வும் எதிர்வும் இறப்பின் செயன் என்பது இது. மற்றையது இறைத்துணிபு "டபெறும் யாவும் ஆள் இறையொன்றின் - முடிபாக்கப்பட்டன என்பது இது. இவ் பளத்தம் மறுக்கின்றபொழுது, மனிதன் இயங்கு சத்திகளையும் செயற்படும் காரண
ஆண்டு, இயற்கையை - மாற்றியமைப்ப பற்கையையும் மாற்றக்கூடியவன் அவன், - ஆணையால் நெறியால் எல்லாம் நடை கெயை மறுக்கின்றபொழுது, நடந்தவை வேண்டியன என்பதைப் பெளத்தம் ஏற் தீமையாவும் இயலும் உலகியாவிற்கும் ளத்தம் ஏற்றுக்கொள்ளாது.
தெளிவானது. இனம் இனவாதம் பற்றிய மல்ல, கடவுளாணையால் நம்மீது திணிக் } நாடும் பண்பாடுடைய ஒரு சமுதாய பிரச்சினையைத் தீர்க்கக்கூடும், தீர்க்கவும்
பொய்யானவையல்லா நான்கு வகைச் ன என்றும் எல்லாம் அறிந்தவன் என்று க்கும் எந்தச் சமயமும் இதில் முதல் புத்தர் தம்மை முற்றறிவன் என்று ஒரு வகை யாதாயினும் ஒரு வெளிப்படுமாபு றவற்றதென்பதற்குரிய காரணம் என்ன உண்மையாயிருத்தலும் கூடும் பொய்யா படுத்தப்பட்ட ஒன்று என்று ஒரு சம் கூற்றினின்றும் புறம்பான ஒரு கட்டளை

Page 23
கொண்டு வாய்ப்புப் பார்க்கவேண்டும வெளிப்பாட்டு முறைச்சமயமென்றும், ! பட்டு மற்றவர்க்கு மறுக்கப்பட்ட சிறப் கொள்ளலாகாது. மேலும் இச்சுத்தம் உண்மைகள் புத்தராலும் பன்னூற்று வாய்மை பார்க்கப்பட்டுள்ளன ; இன்னு கொள்கை பெளத்தம் ; இதன் பொய்டை வாய்மை பார்த்துக்கொள்ளலாம் ; அதஞ தன்வழி ஒழுகத்தூண்டுகிறது. வாய்பை வத்தாலன்று ; ஆயின் மனிதன் தாே புடைய சிறப்பான உள்ளொளி அனுபவி கொண்டதாயிருத்தல் வேண்டும். எனே பிக்கையினுல் மட்டும் ஏற்றுக் கொள்ளப் களல்ல. உதாரணமாக மறுபிறப்புக்கே இது இக்காலத்தவர் பலர்க்கு ஒரு பிடி ஆயின் எம்மில் பழைமை-உணர் ஆற்ற நாம் வாய்மை பார்த்துக்கொள்ளலாம். மொழிகள் என்று பிடிவாதத்துடன் கிெ ஆணைச் சிறப்பை ஒர்வதற்கு பல நூல் கூறுகின்றன.
மூன்முவது வகை நிறைவற்ற சமயம் உத்தேசத்திலும் மட்டுமே அடிப்படை யம் டெரய்யாய் அல்லது உண்மையாயிரு பட்டதாம். இவ்வகையினின்றும் பெள பகுத்தறிவாதம் என்று கூறுவது பொ மறையுண்மைகளைத் அாய பகுத்தறிவு மனித உள்ளத்தின் ஒரு முயற்சி பெ6 பொருந்தாதாம் தருக்கம் தன்னிணக் யமைக்க எமக்குதவல் கூடும். ஆயின் யிருக்க வேண்டியதில்லை. இன்னும் அன மான பல தொகுதிகள் இருத்தல் கூடு முரணல்கூடும். கடைசிவரை நிறைவற். மாம். தன்னுள் மாறுபடாமைமட்டும் உ6 நாம் முன்னர்க் கூறியுள்ளோம். பெளத் கள் மாறுபடாமையாம் : அன்றி மாறுட றின் மாறுபடாமையன்று.
மேற் கூறியவற்றிலிருந்து புலப்படு வாழ்வு, விதி என்பன பற்றிய உண்மை
றுத் தொகுதி ஒன்றை ஏற்றுக் கொள்

தலின். எனவே பெளத்தத்தை ஓர் த்தர் மொழிகள் அவர்க்கே அளிக்கப் ான வெளிப்பாட்டுமொழிகள் என்றும் தாடர்ந்து கூறுவது பெளத்தத்தின் கணக்கான அவர் சீடர்களாலும் ம் வாய்மை பார்க்கப்படக்கூடிய ஒரு
மெய்மையை ஒவ்வொருவரும் தாமே ல்தான் பெளத்தம் மக்களைக் கவர்ந்து
பார்த்தல் என்பது புலனுணர்வனுப ன வளர்த்துக்கொள்ளக்கூடிய இயல் ங்களையும் அவ்வாய்மை பார்க்குமுறை பெளத்தத்தின் மொழிகள் தனி நம் பட வேண்டிய பிடிவாதமான கூற்றுக் ாட்பாட்டை எடுத்துக் கொள்வோம். வாதக் கோட்பாடுபோல் தோன்றலாம். லை நாம் வளர்த்துக்கொள்ளின் இதை
நூல்வாசக உரைகளையுமே புத்தரின் ாள்ளலாகாது. ஏனெனில் நூல்களின் களை ஒப்பிடவேண்டுமென்று நூல்களே
தருக்கநியாயத்திலும் பெளதிக வதித கொண்டமைந்ததாம் ; இதிலும் நியா த்தல் கூடுமாதலின் இதுவும் இவ்வகைப் த்தத்தை வேறுபடுத்திச் சிலர் தூய ருந்தாதாம் ; இன்னும் பிரபஞ்சத்தின் முறைகளால் ஆய்ந்தறிய விழையும் ாத்தம் என்று கூறுவதும் அவ்வாறே கமான ஒரு சிந்தனைத் தொகுதியை அது மெய்ம்மையின் உண்மைவடிவமா தப் போல தம்மளவில், தன்னிணக்க ம் ஆயின் இத்தொகுதிகள் தம்முள் சமயம் தன்னுள் மாறுபடும் சமய ண்மைக்கு உறுதியளித்ததாகாது. இதை ம் கூறும் மாறுபடாமை விடய நேர்வு
டாத விடயி நோக்குத் தொகுதி ஒன்
வது என்னவெனின், பிரபஞ்சத்தின் நேர்வுகளை எடுத்துரைக்கும் ஒரு கூற் வதால் எழும் ஒரு வாழ்க்கை எனும்
21.

Page 24
பொருளில், பெளத்தம் ஒரு சமயமாம் பார்த்து உண்மையறியக் கூடியன எது உண்மையானவை என்று கொள்ளப்ட என்பது வாளா புலனுணர்வின் வழிட ஆயின் மனிதனுடைய மனத்தினுல் வி பவங்களையும் கொண்டு வாய்மை பார் களைப் புத்தர் உணர்ந்து பிறர்க்குணர் டிய வழி நின்று அவற்றை மீள உணர் உணர்வு பிறர்க்குக் கிடையாத அவர் ஆயினும் மறுபால் நின்று நோக்கின் புத்தியிலிருந்து தோன்றிய பகுத்தறி புலன்கடந்த உணர்வாற்றல்கள் எழ உயர்ந்த இயல்பினைப் பெற்றுவிடுகிறது மனுச தம்ம).
பெளத்தமும் மெய்யியலும்
சில வே3துவில் பெளத்தம் ஓர் சப சிலர் , இன்னும் மனிதவகை வேறுபா முறைமைகளின் நோக்கமென்ன என் தாரின் நோக்கமுமாயுள்ளது. எனவே
உண்மை நிலையைச் சுருக்கமாகக் கூற
முன்னைப் பெளத்தத்தின் விஞ்ஞான ஓர் நேர்வியல்வாதப் போக்கினைப் பெ8 வத்திற்கு அப்பாற்பட்ட அலுவல்களில் பத்தி, அதன் விரிவு அல்லது உளப்பா ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது புத்தியற் அனுபவத்தின்பாற்படக்கூடியன எனக் தேச முறையில் யாதாயினும் கருத்து ஆயின் உள்ளமை பற்றிய நேர்வுகளை லோடு ஒப்புநோக்கும்போது அவ்வுத்ே
தவையாம்.
அனுபவவகை மெய்யியல் பெளத் தன்னைத்தான் இயூம் (Hume) முன் பற்றிய எண்ணக்கருவினை ஏற்காது மெய்ம்மைகாட்டும் வெளிப்படையுண்டு கொண்ட, உய்த்தறிமுறையின் பேறு மைந்த ஓர் உத்தேசத்தால் உதித்ததன்
22

என்பதே. வேண்டுவார் எவரும் வாய்மை ணும் வகையிலேயே இவ்வெடு கூற்றுக்கள் படுகின்றன : இங்கு வாய்மை பார்த்தல் மட்டும் நின்று வாய்மை பார்த்தலன்று : ருத்திசெய்யப்படக்கூடிய உண்மை அனு த்தலையும் அது அடக்கும். இவ்வுண்மை 'த்தினர்; அவ்வளவேதான். அவர் காட் தல் எங்கட்குச் சாத்தியமாதலின், அவர் க்குமட்டும் േ ஓர் காட்சியன்று. அவர் கோட்பாடுகள் வாளா மனித வுப் பேறுகளல்ல. ஏனெனில் உள்ளத்தில் லால் மனம் மனித இயல்பினின்றும்
என நாம் கொள்ளவேண்டும் (உத்தரி
யமன்று ஆயின் ஓர் மென்யியல் என்பர் டுகள் பற்றி உலகின் முக்கிய மெய்யியல் பதைக் கூறலே யுனெஸ்கோ நிறுவகத்
வ இங்கு இவ்வகையில் பெளத்தத்தின் ல் தவருகாது.
ப் பான்மையினுல் பெளதிகவதிதம் பற்றி ாத்தம் மேற்கொண்டது. மனித அனுப \, எடுத்துக் காட்டாகப் பிரபஞ்ச உற் ட்டுண்மையின் இயல்பு போன்றவற்றின் றதும் ஒழுக்கப் பயனில்லாததுமாகும்.
கொள்ளப்படும் அலுவல்கள் பற்றி உத் துக்கொள்ளல் அறவே பயனற்றதன்று , நேர்முகமாக வாய்மை பார்த்து உணர்த
தச முறைக் கருத்துக்கள் பயன் குறைந்
ததில் உண்டு. இதற்கு உதாரணமாக றையில் வகுத்தாய்தலையும் தூய அகம் விட்டமையையும் கூறலாம். ஆயின் தன் மைகள், எடுப்புக்களை அடிபபடையாகக
எனும் பொருள்படக்கூடிய வகையில
rறு பெளத்தம்,

Page 25
பெளத்தத்தை ஒர் மெய்யியலெனக் காரணம் உண்டு; ஏனெனில் அது மெய் யன்று. அது ஏன் ஓர் அருவ வரைவுன ஏற்றுக்கொண்டால் அவன் தன்னையும் புய்க்க ஒரு தனி வாழ்வை மேற்கொ பெளத்த சமயமாகும். பெளத்தம் உலகத் மாற்றியமைக்கவும் முயல்கின்றது ; இதழு கடைப்பிடித்தலினின்றும் வேறு பிரித் கொண்டுள்ள கருத்து ஒருவகை வாழ்ே
இப்பிரசுரத்தின் அமைப்பு
முதலாவது அதிகாரத்தில் இனம், இன் சுருக்கமாக எடுத்தோதிப் பெளத்தம் ே னென்ன வடிவில் தோற்றமெடுத்தன எ ளோம். இரண்டாவது அதிகாரத்தில் இன் பிரச்சினைகள் பற்றிப் பெளத்தத்தின் ே மூன்றுவது அதிகாரத்தில் இனம் சாதி ஒன்றுபடுத்தப் பெளத்தம் எடுத்துக்கெ பணியில் வாட்பலமின்றி, எடுத்துக்காட் கோளாலும், அது கண்ட வெற்றியின் வோம். இறுதி அதிகாரத்தில் எங்கள் (

உறுதல் பொருந்தாதென்பதற்கும் ஓர் ம்மை பற்றிய ஒர் அருவ வரைவுரை ரயன்று ? அதன் மெய்யியலை ஒருவன் தன்னுேடொத்த மக்களையும் நல்வழி ண்டதை ஒக்குமாம். இம்மெய்யியலே *தை விளக்கமட்டும் முனையாது அதை ல்ை பெளத்தக் கொள்கையை அதனைக் தலியலாதாகும். வாழ்வு பற்றி அது வாடு இன்றியமையாதியைந்ததாம்.
எவாதம் என்பவற்றின் பிரச்சினைகளைச் தான்று முன் அவை இந்தியாவில் என் ன்பதைச் சுட்டிக்காட்ட எண்ணியுள் 7ம், இனவழித் தப்பெண்ணம் போன்ற நாக்கு என்ன என்பதை ஆராய்வோம். எனும் பேதங்களைக் கடந்து மக்களை ாண்ட வரலாற்றின் பங்கையும். இப் டு முறையாலும், பணிவான வேண்டு அளவையும் சுருக்கமாக எடுத்தோது முடிபுகள் எடுத்துரைக்கப்படும்.
23.

Page 26
இனம், இனவாதம், பிரச்சினைகள்
இனம், இனவாதம் போன்ற பிரச்சின் மக்கள் எடுக்கும் முயற்சிகளாலும் கொ வனவாம்; மனித குலமானது உயிரி! முறையாலோ பல தொகுதிகளாகப் பி கொள்ளப்படுவோர், தாழ்ந்தோர் எ தவறில்லை, அதனால் மனித குலத்தில அவர்களிடை இசைவான ஒற்றுமை றில்லையென ஒரு கருத்தும் தோன்றுப் அல்லாமலோ எடுக்கும் முயற்சிகளால் இனவாதம் பற்றிய பிரச்சினைகள் 6 னெட்டாம் நூற்றாண்டிற்கும் பத்தொ உரிய இயற்கை வரலாற்றாசிரியர்கள் 1 படுத்தினார்கள். இவர்கள் விலங்குகளை பாகுபடுத்தலாமோ அவ்வாறு மனித வேறு இனங்களாகப் பிரித்தனர். இவ் விஞ்ஞானிகள் பின்னர் தகர்த்தெறிந்த யேற்ற வல்லரசுகளின் பேரரசுப் பூட் யிருந்தன. இதனால் கடல்கடந்த புல வதற்கு இவர்க்கு இது ஒரு போலி நீ
' நிறங்கொண்ட ' மக்கள் உளவியல் விளங்கினர் ; அதனால் இப்பொழுதைய கவனித்துக்கொள்ள இயலாதவர்களா யர்க்குப் பாரமாக அமைந்தனர் ' ; இ கடனாக இருந்தது. தான் உவந்தது உரிமை கொண்டிருந்த வெள்ளையன் பொறுப்புள்ளவனாகினான் ; என்றிவ்வா களுக்குக் காட்டும் பகுத்தறிவுக் கார றன்று. வென்றார் வெல்லப்பட்டார்க்கு
24

சாதி என்பன பற்றிய
னகள் உணவு பூர்வமாகவோ அல்லாமலோ எள்ளும் சில எடுகோள்களாலும் தோன்று பல் முறையாலோ அல்லது சமூகவியன்
ரிந்துள்ளது, இதனால் உயர்ந்தோர் எனக் னப்படுவோரைப் புறமாக நடத்துவதில் எர் முழுமையோரையும் நோக்குமிடத்து வளர்வதற்கு இடையூறாயிருப்பதில் தவ வைகையில் மக்கள் உணர்வு பூர்வமாகவோ எழும் சில எடுகோள்களிலிருந்து இனம், எழுகின்றன. இவ்வெடுகோள்களைப் பதி -ன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் புத்திபூர்வமாக வரவேற்று நல்ல முறைப் r எவ்வாறு உயர்சாதி கீழ்சாதி என்று ரை வகைப்படுத்தக்கூடிய முறையில் பல் பினம் பற்றிய கட்டுக் கதைகளை உயிரியல் எனர் ; எனினும் இவை ஐரோப்பிய குடி கையோடு நெருங்கிய தொடர்புடையதா ங்களைத் தம் நலங்கருதிப் பயன்படுத்து நியாயமாக அமைந்தது. ) முறையில் வளர்ச்சி யடையாதவராய் கைத்தொழில் உலகத்தில் தம்மைத் தாம் க விளங்கினார்கள் ; 'இவர்கள் வெள்ளை இவர்கள் நலத்தைப் பேணல் வெள்ளையர் என்று நினைத்தவாறு அவரை ஆள
அவர்கள் நலத்தைப் பேணுவதற்குப் Tறு எல்லாம் கூறப்பட்டது. இச்செயல் ணங்களுள் இனவாதம் மட்டும்தான் ஒன் இனவழி யாதாயினும் ஓர் தொடர்பிருந்

Page 27
தால் வேறு காரணங்கள் காட்டப்படு அல்லது நாகரிகத்தையோ பரப்புவதை சிக்குவேண்டிய காரணமாகவும் இவர்க பிரபு கூறியதை இங்கு நாம் கூறல் டெ ஆட்சி யமைப்பின் வரலாறு ஆங்கில அ களில் கைக்கொளவேண்டிய கடமைகளு முறைப் படிப்பினையாகும். மரபுவழிவந், னிடத்தை எடுத்துக்கொள்வதற்கு நாப் றத்தையுண்டாக்கவேண்டும். எங்கள் நா தினுலேயே இந்தியப் பண்பாடு வளர் தடைசெய்யப்பட்டுள்ளது. அதன் விதிக யவை எனக் கருதப்பட்டன. இதனுல் 6 தில் நிலவிய கருத்துக்களையும் சமூகப் கொள்ளுமாறு சமயம் மக்களைப் பிணி, பழக்கவழக்கமும் ஒன்றையொன்று பே மாற்ற முடியாது. எனவே நாகரிகத்தை பண்பாட்டினைப் புகுத்தவேண்டுமெனில், அவ்வாறே கிறித்துவ சமயத்தைப் புகு முன், இந்தியப் பண்பாட்டை அகற்றே
எனினும் தவருன வழிச்செல்லும் வ யிலும் பண்பாட்டிலும் நோடிக்கு மக்கள் கூறும் சில சேமனியக் கல்வியாளராலோ இவ் இனம் பற்றிய பிரச்சினைகள், ஐரே இவை எழுந்தவை என்று கூறுதலும் ே லும் எந்நாட்டிலும் நாம் காணலாம், பாட்டுக் கூட்டத்தை இனமென மயங்கி ரெனவும் நாகரிகமற்றவரெனவும் கொன பாடற்றவரெனவும் பண்படக் கூடியவர இனமுறைத் தப்பெண்ணம் தோன்றலா பொருளியல் பேரரசியல் அவாக்களால் மன்றி உடல் தோற்றத்திலும் வேறுபட்ட யாக்க எண்ணும்போது, இனத் தப்பெல
●
1. Ford Acton, The Rambler, May 1882,

வதுமுண்டு. கிறித்துவ மதத்தையோ தயும் பொருளாதாரப் பேரரசு அகற் 5ள் கூறிக்கொள்வார்கள். இது பற்றி பாருத்தமுடைத்து. " பஞ்சாபில் உள்ள ரசாங்கம் தன் கீழை நாட்டு உடைமை நக்கு எடுத்துக்காட்டான ஓர் செயன் த அரசாங்கம் நாகரிகம் முதலியவற்றி ம் அரசிலும் சமூகத்திலும் ஒரு மாற் கரிகத்திற்கே வித்திட்ட ஆரிய இனத் க்கப்பட்டதெனினும் அதன் விருத்தி 1ள் யாவும் அதன் சமயத்தோடு ஒன்றி விதிகள் கோவைப்படுத்தப்பட்ட காலத் பழக்கவழக்கங்களையுமே என்றும் கைக் த்தது. கீழை நாட்டவரின் சமயமும் ணி நிற்பவை ஒன்றைவிட்டு ஒன்றை 5 முதற் புகுத்துவான் எவனும், உயர் இந்திய சமயத்தை அகற்றவேண்டும் ; குத்துவானும், தன் சமயத்தை நாட்டு வண்டும். '
ரலாற்ருசிரியர்களாலோ, புத்தித்துறை மற்றையோரிலும் உயர்ந்தவர் என்று ", மட்டும் எழுந்த பிரச்சினைகள் அல்ல ாப்பியரின் குடியேற்ற வளர்ச்சியோடு பொருந்தாது. வரலாற்றில் எக்காலத்தி மக்கள் தாம் சேர்ந்திருந்த பண் த் தம்மிலும் புறம்பானவரை மாற்று ண்டனர். அன்றியும் அவர்களைப் பண் ல்லர் எனவும் கருதினர். இதனுலேயே பிற்று. இத்தகைய ஒரு கூட்டத்தினர் உந்தப்பெற்று, பண்பாட்டுப் பேற்றிலு - பிறிதொரு கூட்டத்தினரை அடிமை ண்ணம் முளைத்தெழுந்து அடுத்த மரபு
P. 534.
25

Page 28
களிலும் வேரூன்றுமளவிற்கு வளர்ந் யமை செம்மையாகி நிறைவுற, வெல் இடங்களிலுமே, இவ்விரோதம் வளர் யாவிலுள்ள சாதி வேறுபாடு ஒரு பாடு பல்வேறு காரணிகளாலாயிருக்க அறுட் சில இந்திய நிலைமைக்குத் தன இவற்றுட் பெரும்பாலான தப்பெண்க வரும் நன்னிறத்தோலுடையோருமான அடிமைப்படுத்தி ஆள முயலும்போது வாருயினும் ஆக, இனம்பற்றியெழும் : பவற்றிற்கும் சாதிபற்றிய வரிசைக் வேற்றுமை காட்டல் என்பவற்றிற்கும் எனவே முந்திய வகைக்கு எதிராகக் பொருந்தும். அவ்வாறே பிந்திய வ
வகைக்கும் பொருத்துவனவாம்.
பல்வேறு இனத்தொகுதியினரிடை வரலாற்றின் ஒரு பகுதியூழியில்தான் மனித குலத்தில் மாறுபட்ட வருக்கங் பட்ட முறையிலமைந்த இனத்தொகு யலார் கூறுவதை நாம் கருத்திற் கெ தொகுதியிலிருந்தே தோன்றினர் என் என்பதிலும் உயிரியலார் ஒன்றுபட்ட வராக மனிதர் அமைந்திருப்பினும் நிலவுவதற்கு ஒழுக்கவியன்முறையில் ஆயின் உயிரியல் முறையிலமைந்த ஆ
ஒற்றுமையை அரண்செய்வதாக உள்ே
மனிதகுலம் ஒரு வருக்கம் என்றும் என்றும் கொள்வோம். அத்தொடர்பு இருக்கலாம். இத்தொடர்பு மூதாதை கொள்வோம். இதனுல் மனிதகுலம் அலகுகளான சீன் களையுடையதாகு இனம் என்பது ஓர் ஒப்பீட்டளவில கலப்பு மனம் இல்லா அல்லது குறை முறையில் தனித்தனியாக வாழும்போ னுல் இனங்கள் பிறப்பியன் முறைய
26

துவிட்டது எனலாம். அடிமைப்படுத்தி லப்பட்டார் மனமியைந்து கீழ்ப்படிந்த
தனித்தன்மை வாய்ந்தது. இத்தோற்றப் லாம் என்பதை நாம் காணலாம். இவற் ரிப்பட்டமுறையிலமைந்தவை. ஆயினும் ணங்கள் இன மனப்பான்மை கொண்ட
எ ஆரியர் கருந்தோலரான ஆதிமக்களை
தோன்றியவையாயிருக்கலாம். இது எவ்
தப்பெண்ணம், வேற்றுமை காட்டல் Gr'ডেঠr கிரமத்தில் தோன்றும் தப்பெண்ணம், உள்ள ஒப்புமை மிக நெருங்கியதாகும். கூறுவன எல்லாம் பிந்திய வகைக்கும்
கையைப் பற்றிக் கூறுவனவும் முந்திய
எழும் பிணக்குகள், பகைமைகள் மனித தோன்றின என்று கூறமுடியாவிடினும், 1கள் உண்டெனக் கூறுமளவிற்கு தனிப் குதிகள் இல்லையென இக்காலத்து உயிரி ாள்ள வேண்டும். மனிதர் ஒரு பொதுத் "பதிலும் ஒரு வருக்கமாக அமைந்தனர் கருத்துடையவர். வேறுபட்ட வருக்கத்த தப்பெண்ணமும் வேற்றுமைகாட்டலும் ஒரு காரணத்தையும் காட்ட முடியாது ; ன்ம ஒருமை மனித குலத்தின் ஆன்மீக
Tஅது.
ம் மனிதர் யாவரும் தொடர்புடையவர் எவ்வளவு தொலையினதாக இருந்தாலும் யோரின் கலப்பு மணத்தாலாயதென்றும் முழுவதும் ஒரே தொகுதிப்பரம்பரை ம் ஆக இத்தகைய ஒரு சமுதாயத்துள் Fய ஓர் எண்னக் கருவாக அமையும். வாயுள்ள சிறு சமுதாயங்கள், உயிரியன் rது, காலப்போக்கில் குழல் வேறுபாட்டி ால் தோன்றியிருத்தல் கூடும். எனவே

Page 29
இனம் என்பது, மனிதவியல் முறையில் பு வாயும் பிறப்பின்வழிப் பிரதானமாய்க் ெ றும் மாறுபட்டன வர்யுமமைந்த, 2. LG தொகுதியைக் குறிக்கும் எனலாம். தோ முதலியவை போன்ற உடலியல் வேறுட் இனங்களைப் பாகுபடுத்தும் கட்டளைக்கல்
இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய மேல் விளக்கிய கருத்தில் உயிரியல் இ அன்று ஆயின் மக்கள், இனங்கள் உள்: தாகும். இதை நாம் சிந்திக்கும்பொழுது விய கருத்தமைதியில்லாமல், ஒரு ந குறிக்கவும், சமயத் தொகுதியை (யூதர் தியை (சிங்களர்) குறிக்கவும், ஒரு பண் குறிக்கவும், ஏன் சில வேளைகளில் புவியி குறிக்கவும், பயன்படுத்தப்பட்டிருப்பதை இப்பதம் பண்பாடு சார்ந்தமுறையில் ெ இவ்வாறு உயிரியன்முறைப் பொருளே, விளங்காது எழும் ஓர் மயக்கத்தினுலே யல்லா அனுமானங்களும் தோன்றுகின்ற பாட்டுத் தொகுதியென்பது புறம்பான ஒ தனையில்லாத ஓர் கருத்தும் தோன்றியுள்
இனவாதம்
இங்கு நறும் எடுத்துக் கொண்ட பிரச்சி வேற்றுமை 5 ITILL G) முதலியவற்றேடு இ இனம் பற்றிய தப்பெண்ணம் வேற்றுை யும் வகைகளையும் சுருக்கமாக எடுத்துக்க எழும், தப்பெண்ணம் வேற்றுமைகாட்ட கள் நடைமுறைகள் ஆகியவற்றின் தொகு குறிப்பிடுவது வழக்கம், இந்நம்பிக்கைத் ஏற்பட்ட பல்வேறு இனங்களைக் கொண் தூய்மையைக் கொண்டுள்ளன என்றும் 5
ளது. இவ்வினங்களுக்குரியாரின் உடலிய
1. The Race Concept (Unesco), P. ll.

ஆராயும்போது, நல்விருத்தியடைந்தன காள்வனவாயும் பிற தொகுதிகளினின் வியல் வேறுபாடுகளையுடைய மனிதத் ல் நிறம், Lfbalıq) iflagör வடிவம், தலையுருவம்
பாடுகளையே உடலியல் மனிதவியலார்
களாகக் கொண்டுளர்,
முக்கிய பிரச்சினை இப்பதத்தை நாம்
னங்கள் ഉ-ബ് ഖT இல்லையா என்பது 5YT63T என்று எண்ணுகிருர்களா στσότι με இனம்' எனும் பதம், பலகாலும், செவ் ாட்டினத்தொகுதியை (அமெரிக்கர்) ) குறிக்கவும், ஒரு மொழித் தொகு பாட்டுத் தொகுதியை (ஐரோப்பியர்) பல்முறைத் தொகுதியை (ஐசுலந்தர்) 宗 காண்கிருேம். சமூகவியலார் இங்கு பாருள் கொண்டிருப்பதைக் காண்பர். |ம் பண்பாட்டுமுறைப் பொருளையும் யே பல தப் ண்ணங்களும் முறை னெ. இதனுல், புறம்பான ஒரு பண் ஓர் உயிரினத் தொகுதி என்னும் சிங்
TTெது.
சினையைச் சாதி பற்றிய தப்பெண்ணம் ப்பிட்டு ஆராயப் புகுகின்முேமாதலின், மகாட்டல் ஆகியவற்றின் இயல்புகளை ாட்டல் பொருத்தமாகும். இனம்பற்றி ல் ஆகியவற்முேடியைந்த, நம்பிக்கை தியைப் பல்காலும் இனவாதம் என்று தொகுதி, மனித குலம் பிறப்பியலினுல் Tடது என்றும் அவை இன்றும் தம் கூறும் கொள்கையை உடையதாக உள்
ற் பண்புகள் மட்டும் அன்றி அவரின்
2.

Page 30
உளப்பண்புகளுமே அவரின் பிறப்பிய எந்த நீகிரோவனும் சுருண்டமயிரு லாது ; அவனின் உள ஆற்றலுமே டெ தது. இதுவும் அவன் மரபுவழியான மாற்றமுடியாத ஒன்ருகும். இக்கொள்
இன்னும் இப்பல்வேறு இனங்களும் சிகைய ஒரு வரிசை முறையிலமையு கும். எல்லா இனங்களிலும் மிக உய தோர் மற்றை இனத்தோரைப் பல் இவர்கள் தம் உடலியல் வகையில் தோரிடை பலர் உருச்சிதைந்தவராய மனிதகுலத்துள் அழகியன் முறையி தலையினத்தோரிடையே காணப்படுவ லியல் தோற்றத்தைப் பற்றிய கருத்தி இனத்தவர் புத்திமேம்பாடும் ஒழுக்க வதற்குத் தகுதியற்றவர், என்னும் க போன்ற சிறப்பாற்றல்களிலும் உயரி தாழ் இனத்தவர் பெற முடியாது எ சமூகப் பிற்களத்தாலும் வளர்ச்சி பிறப்போடியைந்தவை என்று இத களும் உளச்சிறப்பாற்றல்களும் பிறட் என்ற கோட்பாடோடு நெருங்கி இன இனங்கள் புணர்வதால் வலியிழிந்த தூய்மை கெட்டுப் பயனற்ற கலப்புண்
லானதாம்.
விழப்புணர்வோடோ அல்லாமலோ நடைமுறைப்பயன் இன வேற்றுை எடுக்கும் 。
1. அரசியல்வாய்ப்பு ஒப்பினை அள தம் அலுவல்களைத் தாம் நடாத்தி அருகதையற்றவர் என்ற பொதுவா பின்தங்கியவர்கள், எனவே, தம்பை
அளிக்குமுன் நீண்டகாலம் இவர்களு
28

லால் அமைவனவாம் என்றிது கொள்ளும். ம் இருண்ட தோலுமின்றிப் பிறத்தலிய ாதுப்பட வெள்ளையர் ஆற்றலிலும் தாழ்ந் தால் அவன் தோல் நிறத்தைப் போலவே
ாகை இவ்வாறு கூறும்.
அவற்றின் தாழ்வு, உயர்வு என்பவற்றிற் ம் என்பதும் இக்கொள்கையின் ஒரு கூறு பர்ந்த தலையினத்தைச் செவ்விதில் சார்ந் வழியிலும் தாழ்ந்தவர் என்று கருதுவர். தாழ்ந்தவராயிருப்பரென்றும், தாழினத் பும் வடிவழிவந்தவராயுமிருப்பாரென்றும், லும் உடலியன் முறையிலும் செவ்வியோர் ர் என்றும், இதனுல் கொள்ளப்படும். உட நிலும் மிகத் தீமை பயப்பது, தாழ்வான ' உயர்வும் பண்பாட்டு வளர்ச்சியும் பெறு ருத்தாகும். இசைத்திறன், மொழியாற்றல் னத்தினர் பெறக்கூடிய நியம எல்லையைத் ான்பதும் ஓர் கருத்தாகும். பெரும்பாலும் முறையாலும் பெறப்பட்ட பண்புகளுமே ல்ை கொள்ளப்படுகின்றன. மனிதப்பண்பு பியன்முறையால் நிர்ணயிக்கப்படுகின்றன யைந்தது கலப்புமணத் தடையாகும். இது புதல்வர்கள் தோன்றுவர் அல்லது இனத் ாடாகும் என்னும் கற்பனைக் காரணங்களா
கொள்ளும் இந் நம்பிக்கைகளால் எழும்
ம காட்டலாம். இது பல வடிவங்களை
க்கமறுத்தல். இதனுல் அடிமை இனங்கள் க்கொள்ளவோ தம்மைத் தாம் ஆளவோ ன கருத்து நிலவும். இக்கலையில் இவர்கள் த் தாம் காக்கும் பொறுப்பை இவர்க்கு க்குப் பயிற்சி அளித்தல் வேண்டும்.

Page 31
2. ஒத்த பொருளியல் வாய்ப்புக்கள் இனத்தார் இயல்பிலாதவர் ஆதலின் பொறுப்பும் உயர்சம்பளமும் உடைய உத் தகைய உத்தியோகங்களை ஏற்று இவர் க குக் குறைந்த சம்பளம் கொடுத்தல் வே6
3. சமூக அமைப்பில் ஒத்த வாய்ப்ப தவர் பெறும் உயர்கல்வி பல சமூக நிலச் இனத்தவர் பெறவிடாது தடுத்தல்.
4. வணக்கச் சுதந்தரம் அனுபவிக்க தோன்றினோர் சிலர் மனிதனின் சகோத! குரிய ஆலயங்களுள் பிரவேசிக்கப்படாது இத்தடை தடுக்கப்பட்ட இடங்களில் ச. செயற்படவிடாமல் தடுத்துவிடுகின்றன.
5. சட்டமுறையிலேயே ஒப்புமைபேண சட்டங்களின்படி ஒத்த ஒரு குற்றத்திற்கு யில் தண்டனை விதிக்கப்படல். சில மித திருக்கும் உரிமை, ஏன் உயிர்வாழ் உரிமை நாசிக் கொள்கையினரிடையே யூதருக்கு
தாழ்ந்தவர் என்று கருதப்படும் இனத் கள் யாவும் அரசியல், சட்டக் கல்விமுறை கப்படுகின்றன. சிலவேளைகளில் சமய அ. கின்றன. இத்தகைய நம்பிக்கைகள், உள மிகக் கடுமையான இனவாதத்தோடு இ
சாதி பற்றிய தப்பெண்ணமும் தப்பெண்ணமும்
சாதி, இனம் என்பவற்றோடு சார்ந்த முன் பெருவளவில், சாதியினாலேயே இ ஓர் கருத்துது என்பதை நாம் இங்கு வருமாறு கூறியுள்ளார்.. " இக்குடாக் சந்தர்ப்பங்கள், குறித்த ஓர் ஒற்றுை தோற்ற வரலாறு பல்வகைமையை விதி யும் ஒரு தனிச் சமூகமுறையில் நிலவுற. இந்நூலில் நாம் விரித்துரைக்கின்றோம் தோற்றம், பாங்கு முதலியவற்றிலுள்ள (
1. J. H. Huton, Caste in India (Oxford Ur

அளிக்க மறுத்தல். அடிமைப்பட்ட அவ்வினத்தைச் சார்ந்தார்க்கு மிகப் தியோகங்கள் கொடுத்தலாகாது; இத் உமை பார்க்க முடியுமெனினும் இவர்க் ண்டும். ரிக்க மறுத்தல். ஆளும் உயர் இனத் = சேவைகள் முதலியவற்றை அடிமை
விடாது தடுத்தல். கீழ் இனத்தில் ஈத்துவத்தைப் போதிக்கும் சமயத்துக் து தடுக்கப்பட்டுளர். சட்டமுறைப்படி முகக் கட்டுப்பாடுகள் இச்சட்டத்தைச்
7 மறுத்தல். குற்றவியற் குடியியற் த அடிமை இனத்தவர்க்கு வேறுவகை - மிஞ்சிய வகைகளில் உடைமை வைத் மயே, மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நடைபெற்றது. தேவர் பட்டுழலவேண்டிய இடர்ப்பாடு , சமூகவியல் அதிகாரங்களால் இழைக் திகாரங்களாலேயே இவை நடைபெறு ப்பாங்குகள், செயன்முறைகள் யாவும் யைந்து காணப்படுபவையாம்.
இனம் பற்றிய
தப்பெண்ணங்களை நாம் ஒப்பீட்டாயு திய சமூகம் நிலைபெற்றுளது என்று கூறல் வேண்டும். இது பற்றி அற்றன் கண்டத்தில் வாழ்வரிடை புவியியற் மயை விதிக்க, மக்களின் பல்வேறு துள்ளது. இவ்விரு தேவைப்பாடுகளை - செய்தது சாதி எனுங் கருத்தையே 1 '' சாதி வேறுபாடுகள், உடலியல், வேறுபாடுகள்போல் இலகுவில் தோன்
iv. Press, 1951), p. 1.
29

Page 32
றக்கூடியன அல்ல. இவை அடிப்ப கொள்ளப்படுவன. இன்னும் கீழ் பொழுதும் தம்பால் காட்டப்படும் இல்லை வெறுப்புக்காட்டுவதுமில்லை பெரும்பாலும் இவர் தமக்கு நேர்ந், சமூகம் முழுவதையும் உற்று நோக் மிக வலக்குறைவானவராக்கிய ஒரு யில், தம் சாதி விதிகளைக் கடைப்பி கல்வி பரந்ததனுல் மேற்கூறிய கரு கின்றன. பண்டை நாளில் சாதிக் க தைப் பெற்றிருந்தாலும், சாதிபற்றி டல்களையும் அவற்றின் பயன் கருதி யுளது. இது மனிதகுலத்தினரிடை இ முறைமை தடைசெய்யாமலிருப்பத
பல்வேறு சாதிகளிடையேயும் உட பட்வில்லையெனினும், சாதிகள் உள்ம யால் பல்வேறு சாதிகள் ஒத்த சின் சமன்களில் கொண்டுள்ளன ; இது பி மணங்கொள்ளியல்பாலும் நடைபெற் இத்தொகுதிகளுள் உள்ள குருதி வன படுத்திக்கொள்ளலாம். குருதிவகைை கிறது என்னும் உண்மையிலிருந்து யில் ஆராய்ச்சி செய்வது பலன் தரு தாம் எழுதிய இனமும் உயிரியலும் குருதியை வகைப்படுத்தி ஒருவரி அறிந்துகொள்ளலாம்; ஏனெனில் ( மக்கட்டொகுதியிலுள்ள இச்சின்க இருவேறு சாதித்தொகுதிகளை ஆரா இங்கு குறிப்பிடத்தக்கதாம். இந்த வி வித்தியாசங்களே , அதாவது வெவ்ே தொகைகள் ஓரளவிற்குப் பிரிவுபட்டு வேறுபாடுகள் உலகின் இருகோடிகள் மளவில் ஒரே நகரில் உள்ள குடித்ெ நூலின் V ஆம் நிரலில் பம்பாயிலுள் தொகை வகைகள் գյոլ լւնլյլ` ն)67
துணியப்பட்டவை :
1. Race and Biology (Unesco), p. 31.
30

டை இனபேதங்களால் ஆயவை என்று சாதியர் என்று சொல்லப்படுவார் GTL u புறக்கணிப்பிற்கு எதிராகப் பொருவதும் என்பதையும் நாம் கவனித்தல் நன்று. த விதியை ஏற்றுக்கொண்டதோடல்லாமல் குமிடத்து தம் சாதியினரைச் சமூகத்தில் வகுப்பினை, நிலைப்படுத்திப் பேணும் வகை டித்தும் வந்தனர். ஆயினும் மதச்சார்பற்ற த்துக்கள் விரைவாக மாறுதலடைந்து வரு ட்டுப்பாடு எத்தகைய வரலாற்று முக்கியத் ய தப்பெண்ணங்களையும் வேற்றுமை காட் ஆராயும் காலம் இப்பொழுது தோன்றி இசைவான வாழ்வு நடைபெறுவதைச் சாதி
ύά τα 3.) Τι 5.
லியல் வேறுபாடுகள் தெளிவாகக் காணப் ணங்கொள்ளும் அலகுகளாக விளங்கினமை ன் (Gene) வகைகளை வெவ்வேறு விகித ற வரலாற்றுக் காரணங்களாலன்றியும் 2_GT றிருக்கலாம். இவ்விகித சம அமைப்பினை, கையினை ஒப்பீட்டு முறையிலாய்ந்து உறுதிப் ய சின்களின் பரம்பல்முறை கட்டுப்படுத்து இது பெறப்படுகிறது. ஆதலால் இம்முறை தவதாம். இதுபற்றி எல். சி. டன் என்பார் என்னும் நூலில் வருமாறு கூறியுள்ளார் : ன் பிறப்பியல் அமைப்புமுறையை நாம் குருதித் தொகுதிப் பரம்பலிலிருந்து ஒரு எளின் பரம்பலை அறிந்துகொள்ளலாம். 重戏 ய்ந்து பெற்ற குருதிவகை பற்றிய விபரம் சிகித சமன்களிலுள்ள வித்தியாசங்கள் இன வறு விகித சம சின்களைக் கொண்ட குடித் ள்ளன என்பதை அது காட்டுகின்றது. இவ் சிலுள்ள குடித்தொகைகளிடை காணப்படு தாகைகளிடமும் காணப்படலாம். அச்சிறு ள இரு சாதிகளிடை காணப்படும் குருதித் 1ளன. இவை ஈர் இந்திய ஆய்வாளரால்

Page 33
O
இந்தியர் (பம்பாய் ச. கா. பி.) 34.毯 இந்தியர் (பம்பாய் கொ. பி.)? - - 5.(
1. சந்திரசேனிய காயத்த பிரபுச் சாதியைச் சேர், 2. கொக்னத்த பிராமணச் சாதியைச் சேர்ந்தவ
இவ்விரு தொகுதியினரிடை காணப்படும்
இத்தகைய வேறுபாடுகள் சில்ை அமையுட பட்டன. இவர் உண்மையில், இப்பண்புகளி நீகிரோவரும் கொண்டுள்ள வேறுபாடுகள இவர்கள் பிரிவு கலப்பு மணக் குறைவின சமுதாயத்தில் ஒரு சாதியிலுள்ளோர் தம் மணமுடிக்கலாம். இப்பழக்கத்தினுல் இ
பட்டுள்ளது.
இந்நிலைமைகள், தொகுதிகளிடையே உதவியாக உள்ளன. நீகிரோவர்க்கும் வெள் யாசங்களை சாதி வித்தியாசங்கள் என ஏனெனில் இந்நீகிரோவரின் மூதாதைய ஆபிரிக்காவிலிருந்து வந்தவர் , அங்கு ஆ லிருந்தும் புறம்பாகவே வாழ்ந்தனர். ஆய இரு வேறு இனத்தைச் சார்ந்தவர் எனக்
இவ்விருசாதித் தொகுதியினர்க்கும் இ6 வரலாற்றுக் காலத்தில் நிகழ்ந்த சாதிமுை எழுந்ததோ, அன்றி" ஆகியில் இன வேறு என்பது பற்றி நாம் ஒரு முடிவான கொள் இரிசிலி" கூறிய கருத்தினைக் கூறல் பெ லிருந்து தோன்றியது எனக் கூறுபவர் இ யினரின் நாசித் சுட்டிகளை ஒப்பிட்டாய ஒழுங்குபடுத்தப்பட்ட முறைவரிசை, ச வரிசையைச் செவ்விதில் ஒத்திருந்ததைக் விரும்புவது என்னவெனில் சாதிகளிடை சாதித் தொகுதிகள், பிறப்பியன் முறையி
மென்றும், இத்தகைய தனிநிலை நெடுகிலு
தொகுதிகள் வேறுபாடான இன வகைக என்பதுமேயாம்.
1. அந்நூல், pp. 31, 32. 2. Anthropometric Data from Bengal (1891
)ܨܓܗ”

A. B AB
5 .. 285 . . 28.5 . . 8-5
ந்தவர்கள்.
g,
குருதிவகைகள் மிக வேறுபட்டவை. ம் வேறு ஆறு பண்புகளிலும் காணப் ல் அமெரிக்க வெள்ளையரும் அமெரிக்க rளவு வேறுபாடுகள் கொண்டவராம். ல் மிக உறுதியானதாம். இவ்விந்திய முள் குறித்த சில பகுதியினரிடையே
சசமுதாயம பலவகையாகப பிளவு
சீன் வித்தியாசங்கள் பேணுவதற்கு ளேயர்க்கும் உள்ள இத்தகைய வித்தி க் கூற ஒருவரும் தயங்குவகில்லை. சில நூற்றுண்டுகட்கு முன்னரே அவர்கள் ஐரோப்பிய தோட்டங்களி பின் இவ்விர் இந்தியச் சாதியினரை
கூற எவரும் தயங்குவர்.'
டையமைந்த பிறப்பியல் வேறுபாடு, 2றயால் எழுந்த அகமண வழக்கினுல் பாட்டால் தோன்றி நிலை நின்றதோ கைக்கும் வரமுடியாது. ஆயின் இங்கு Fருத்தமாகும். இவர் சாதி இனத்தி வர் இந்துத்தானத்திலுள்ள சில சாதி பந்தபின், அச்சுட்டியைக் கொண்டு மூக உயர்வைக் கொண்டு வகுத்த கண்டார். இங்கு நாம் சுட்டிக்காட்ட கலப்பு மணத்தைத் தடைசெய்தால் ல் இனத்தொகுதிகள் போல் இயங்கு ம் பேணப்படின் காலகதியில் சாதித்
ናGኘT

Page 34
சாதிபற்றி எழும் தப்பெண்ணம் ( உறவு பற்றி எழும் அக்குணங்களுக் அத்தியாயத்தில் ஆதி பெளத்தம் எ அறுமை பாராட்டல் என்பவற்றைக் வோம்; அதற்குரிய பெரும்பாலான லிருந்து எடுத்துக் காட்டுவோம். இ முறையில் வேருனவையும் ஒன்றுக்ெ வரிசைகளாகப் பாகுபடுத்தி, உயிரிய மணத்தைத் தடைசெய்துள்ளது. அ குலத்தைப் பிறப்பியன்முறையில் வ கப் பாகுபடுத்தி, கலப்பு மணம் யிலும் உவந்ததன்று என்னும் காரண மீறுவார்க்குக் கடும் தண்டனையையும் கிரமத்தில் உயர்ந்தாழ்ந்த இனங்க: களிடையேயும் உண்டு.
உயரினங்கருதுமாப்போல் உயர் களிலும் இழிந்தவர் எனக் கருதும் வருக்கத்தவர், குரூரமானவர் என அழகுடையவர், கவர்ச்சிகரமானவர் நெசதர், கூடைபின்னுவோர், தேசா சாதியினர் கறுத்தவர், அங்கவினம மதியர், கூன்கையர், நொண்டியர் எனக் கருதப்பட்டனர். சத்திரியர், ! யினர் அழகுடையவர், நல்தோற்ற கருதப்பட்டனர். ஆயின் குத்திரர் ஒழுக்கக்குறைவுமானவர் என்று உ கடியத்தக்கவோர் அமிசமாக இருந் வதாவது : “ குத்திரன் மிக இழிந்த யாதாயினும் ஒரு செயலையும் அெ யுள்ளார். இரு பிறப்பாளரான பிரா என்று தடைசெய்யப்பட்டுளர். ஆயி படவில்லை. குத்திரனுக்கு ஒழுக்கட் போலும், தன்னுடைய உயர் ஒழுக் மென்று பிராமணன் கருதவில்லைப்ே
1. இம்மேற்கோள் ஒரு பெளத்த நூலில் முறையில் ஒழுக்கமுள்ளவராயும் ஒழுக்கமற் இது அக்காலத்திருந்த மனப்பாங்கைக் கா நூற்சங்கம்), pp. 70, 71.
2. Caste and Race in India (London,
32

வேற்றுமைகாட்டல் என்பவற்றிற்கும், இன கும் நெருங்கிய ஒப்புமை உண்டு. அடுத்த எவ்வாறு இத்தகைய தப்பெண்ணம், வேற் களைய முனைந்தது என்பதைக் காட்டு உதாரணங்களைப் பண்டை இந்தியாவி னவாதம் மனித குலத்தைப் பிறப்பியன் கான்று பிறநீங்கலானவையுமான ஒரு கிரம பன்முறையில் உவந்ததன்று எனக் கலப்பு து போலவே சாதிக் கொள்கையும் மனித ரையறுத்த நிலையான வரிசை வகுப்புகளா உயிரியன் முறையிலும் சமூகவியன்முறை Tத்தால், அதைக் கண்டித்து, அத்தடையை ம் விதித்துள்ளது. இனத்தொகுதி வரிசைக் ள் உள்ளது போலவே சாதித் தொகுதி
சாதியும் தாழ் சாதியினரை எல்லாவகை தாழ்சாதிமக்கள் உடலழகற்றவர், அவரு எக் கருதப்பட்டனர். உயர் சாதியினர் ர் எனக் கருதப்பட்டனர். சண்டாளர், க்குவோர் அல்லது பக்குசர் போன்ற கீழ் ானவர், கூனிகள், பல்பிணியாளர், மந்த அல்லது பக்கவாதநோய் கொண்டோர் பிராமணர், விடுடையார் ஆகிய உயர் சாதி Dமுடையவர், கவர்ச்சிகரமானவர் எனக் பிறப்பாலும் இயல்பாலும் புத்திகுறைவும் யர் சாதியினர் கருதினர் ; இது மிகவும் தது. குறி அவர்கள் இதுபற்றிச் சொல் வன் ஆதலால் தன் சாதியையிழக்கக்கூடிய பன் செய்ய இயலாது என்று மனுகூறி மணர், போதைக்குடிகள் குடிக்கக்கூடாது 'ன் குத்திரர்க்கு அக்கட்டுப்பாடு விதிக்கப் ம்வேண்டியதில்லை என்று கருதப்பட்டது க நெறிகளை அவன் கொண்டிருக்கவேண்டு பாலும், ' சதபத பிராமணம் இன்னும்
லிருந்தெடுக்கப்பட்டது. இங்கு இருபாலாரும் ஒத்த றவராயும் இருக்கலாம் என இது வாதாடுகின்றது. ட்டுகிறது. பி. சி. உலோ, மனித வகைகள் (பாளி
1932), p. 84.

Page 35
இதற்கு மேலாக குத்திரன் என்பான் ஏ அவன் தேடிப்பெற்ற குண இயல்புகளும் இது என்றும் குற்றேவல் கைத்தொழிலாக யாக உள்ளன என்று கருதப்படுகிறது. றேவல் செய்யப் பிறந்தவன். உயரினத் உளப்பாங்கு இங்கு எல்லாவகையிலும் 6 கள் உளப்பாங்குகளால் ஆகும் விளைவு, சாதியர்பால் வேறு காட்டுதலும் அவரை மாம். இனவாதத்தின் கீழ் நாம் கூறிய வி
சொல்வதனுல் நாம் வருமாறு கூறலாம் :
1. அரசியல் வாய்ப்பில் ஒப்புமை அெ கருத்துப்படி தாழ் சாதியார் நாட்டை அரசர்க்கு அறிவுரை கூறவோ (பிராப கொள்ளல் தவருகும். இரு பிறப்பாளன் ஒரு குத்திரன் அகம்பாவத்துடன் கூறு இருப்பாணியைக் காய்ச்சி அவன் வாயுள் தில் பிராமணர்க்குரிய கடமைகளை அவ காதுகளுள்ளும் குடான எண்ணெயை ஆயின் கீழ்த் தொழில் புரியும் பிராமண
LLമില്ക്ക,
2. பொருளியல் வாய்ப்புக்கள் அளிக்க சிறப்பாக பிராமண மதம் மிகப் பலம மற்றையோரின் அடிமையாகக் கருதப்பட் அவனை வேலை நீக்கம் செய்யலாம் என் என்றும் அதனுல் அவனுக்கு உடைமை உ உயிரைக் காக்கும் உரிமையே இல்லையெ பற்றி மனுநீதி கூறுவதாவது : “ சூத்திர6 பெற்றவன் ஆயினென் அல்லன் ஆயி கட்டாயப்படுத்தலாம்; ஏனெனில் அவனை
கருதப்பட்டது. ஏனெனில் அவன் தன்னை மாற்ற முடியாதவன் ஆவ்ன் சூத்திரனை அ
இறைவன் படைத்தவன்.
1. எகலிங்கின் மொழிபெயர்ப்பு.
2. சூத்திரேய பிராமணம்.
3. “ The Laws of Manu ** (trans. Buhler) VIII. 27 I.
4. அந்நூல், WI, 272.
5. அந்நூல், VH1,413
3-RR 15060 (666)

ரு பொய்ம்மையே என்று கூறும்.
அவன் ஆற்றலும் சேவைபோலவே இருக்கும்-அவனுக்கு இயற்கை குத்திரன் என்றும் பிறர்க்குக் குற் நவன் கீழினத்தவன்போல் கொண்ட ஒத்திருந்தது. இத்தகைய நம்பிக்கை
இனவாதத்தில் உள்ளவாறே, தாழ் த் தம் நலத்திற்குப் பயன்படுத்தலு டய வரிசையின்படி இவற்றை இங்கு
ரிக்க மறுத்தல். உயர் சாதியினரின்
ஆண்டு அரசாளவோ (அரசபதம்) 1ணபதம்) தகுதியுடையவர் என்று ஒருவனின் பெயரையும் வகுப்பையும் வானுகில் பத்துவிரல் நீள அளவு புகுத்திவிடவேண்டும். அகம்பாவத் ன் கூறுவானுகில் அவன் வாயுள்ளும் ஊற்றுமாறு அரசன் பணிக்கலாம்."
ஈர்க்கு ஒத்த தண்டனைகள் விதிக்கப்
5 மறுத்தல். பண்டை இந்தியாவில் ாக இருந்த இடங்களில் குத்திரன் டான். அன்றியும் விரும்பியபொழுது றும் விரும்பிய நேரம் கொல்லலாம் fଗolid uକରିଥିଲେ), அரசனுக்கெதிராகத் தன் ன்றும் மற்றையோர் கருதினர். இது * ஒருவனே, அவன் விலைக்கு வாங்கப் G அடிமைவேலை செய்யுமாறு ப் பிராமணர்க்கு அடிமையாகுமாறே கு அடிமைக்குணம் இயல்பானதெனக் அவ்வாறு ஆக்கிய பிறப்பியலமைப்பை அவன் ஆண்டான் விடுதலை செய்யினும்
, Sacred Books of the East, Vol. XXV,
33

Page 36
அவன் தன் அடிமைத் தனத்திலிருந் அடிமைத்தனம் அவனுடன் பிறந்த
19,
விடுவிக்கமுடியும்.
3. சமூகத்தில் ஒத்த வாய்ப்பளிக் செய்பவனுமான ஒருவனுக்குப் பிற லுயர்வுக்கு முழைக்கும் வாய்ப்பினைச் கல்வி பெறும் வாய்ப்பு அவனுக்கு அ குக் கல்வியறிவுறுத்தும் பிராமணன் னிலையில் பிராமணர் சமயநூல்கள் ஒ பார்த்து அவரைச் சூத்திரர் பின்பற். களை ஒதாது அவ்வாறு செய்யவேண் வன அவன் குழலிலேயே அமைதிெ அவன் விரும்பியவிதம் உபயோகித் விதிவழியே செல்தலும் இயலாது.
4. சமய சுதந்திரமும் அவனுக்கு குத்திரனுக்கு விளக்குகின்ற அல்லது அவனுடன் அசம்விருத' சமயக்கல்வி போதித்தலும் தடைெ
என்னும்
சாதியார்க்கிருந்த உபநயனச் சடங்கு லிருந்தது. இன்னும் அவன் பொருட் தடைசெய்யப்பட்டிருந்தது." குத்திர யிருந்தது. சமயச்சடங்குகளுக்கு அவ தது. எனவே பண்டைப் பிராமண நு வான் என்பதை நினைக்கவும் முடிய களில் பங்கு கொள்ளலாகாது என்ற
கோயிலுக்குள் புகக்கூடாது என்ற த
5. சட்டமுறையிலேயே ஒப்புமை ! நீதிமுறைகளில் குத்திரனுக்கு ஒத்த யாது. இவ்வகைகளில் இவன் உயர் களிலும் கூடிய தண்டனையைப் பெற புரியும் சூத்திரனுக்கு மரண தண்ட8 யப்பட்டது. இத்தகைய குற்றத்தி
அந்நூல், WTI, 414. அந்நூல், IV, 99.
அந்நூல், TV, 81.
Jg2.jpÈLțiff G», III, 183.
34

து விடுதலைபெற்றவன் ஆகான், ஏனெனில் கூ தாம். அவ்வியல்பிலிருந்து அவனை u JIT fil
க மறுத்தல், அடிமையும் பிறர்க்கு ஏவல் ந்தவன் தன் முன்னேற்றத்திற்கும் நல் சமூகத்தில் பெற எதிர்பார்க்கமுடியாது. |ளிக்கப்படமாட்டாது. குத்திர மாணவர்க் தண்டிக்கப்பட்டான். குத்திரர் முன் தலாகாது. நல்லலொழுக்கமுடையாரைப் றுதல் பிழையன்று. ஆயின் அவர் திருநூல் டும். தீண்டாமை விதிகள் குத்திரன் ஒரு பற வாழவிடாமற் செய்தன ; கிணறுகளை தல் முடியாது. சில வேளைகளில் அவன்
மறுக்கப்பட்டது. " திருவிதி ஒன்றைச் தவமுறையை விதிக்கின்ற பிராமணன் நகரத்தில் விழுவான். குத்திரனுக்குச் Fய்யப்பட்டிருந்தது. அஃதன்றியும் உயர் த" செய்யும் உரிமையும் அவனுக்கில்லாம டு உரிய சமயச் சடங்குகள் செய்வதும் ன் சமய அறிவு பெறலாகாதென்ற தடை பன் உரியனல்லன் என்ற தடையும் இருந் ால்களுக்கியையச் சூத்திரன் மீட்சி பெறு ாமலிருந்தது. குத்திரர் சமயச் சடங்கு D தடைவிதிகளின் பயனுகவே குத்திரர்
எடையும் ஏற்பட்டது.
பேண மறுத்தல். குற்றவியல் குடியியல் தன்மையான முறைமை வழங்கல் கிடை சாதியினர்க்கு வழங்கப்படும் தண்டனை வேண்டியிருந்தது. கொலையோ களவோ னேயுடன் உடைமையும் பறிமுதல் செய்
ற்குப் பிராமணன் குருடாக்கப்படுவது
அந்நூல், 11, 156. அந்நூல், X, 128. அந்நூல், X, 4.
அபஸ்தம்ப தர்மசூத்திர, i 16, 27.

Page 37
மட்டுமே விதிக்கப்பட்டது. குற்றவிய, களிற்கூட குத்திரனுக்குக் கூடிய து5 அறவிடப்படும் வட்டிவீதம் மற்றையவ மிக உயர்வாக இருந்தது. சமூகநிலைய இது இவ்வாறிருந்தது. சாதிக்கேற்ற நான்கு ஐந்து என்று வட்டியறவிட வசிட்டர் கூறியுள்ளார்."
இனவாதத்தில் அடங்கியுள்ள நம் காட்டும் விதங்கள், தன்னலப்பயன்ட சாதிபற்றிய தப்பெண்ணம் வேற்றுை ஒத்த நம்பிக்கைகள், உளப்பாங்குகள் றின் ஒற்றுமை மிக நெருங்கி இருப்பன தில் சமூகத்தை நிலைபேணிய ஒரு கரு லாம். ஆயின் இவை இரண்டிற்குமிடைய சாதியாலெழுந்த தப்பெண்ணமும் வே தனவாக்கப்பெற்று, சமய அதிகாரத்து, வேறு பிற வரலாற்று முறையிலெழுந்த
றுக்கொள்ளப்பட்டனவாகவும் கொள்ள
சாதி வேற்றுமை காட்டலின்
சாதிமுறைத் தப்பெண்ணத்திற்கும் அவற்றல் எழுந்த விளைவுகளுக்கும் உ இனமுறைத் தப்பெண்ணங்களிலிருந்து தோன்றினவா அல்லது ஒரளவு தோ தன்று. ஆயின் சாதியின் தோற்றம் L தெரிப்புரைகள் கூறிய, கற்றறிவாளரி கும் ஆரியரல்லா முதற்குடி மக்களுக்கு னின்று எழுந்த தப்பெண்ணங்களும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆ பாளர் தம்மிலும் புறம்பான ஓர் இன தெழுந்த முதன்முதலான இனத் த பெண்ணங்கள் வேற்றுமை காட்டல் ய
வகையில் ஆராய்வதைச் இலவேளைகளில்
அந்நூல், 17. Quoted from R. K. Mookerji, Hindu
i.
2. 3. இவைபற்றிய ஆய, அற்றன் எழுதிய முற்
*s_

ற் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அலுவல் ன்பம் இழைக்கப்பட்டது. குத்திரனிடம் Iர்களிலும் பார்க்க விகித சம முறையில் பில் அவன் மிகவும் வறியவனுயிருந்தும் முறையில் நூறிற்கு இரண்டு, மூன்று, ப்படும் என சிமிருதி விதிக்கிறது என
பிக்கைகள், உளப்பாங்கு வேற்றுமை படுத்தல் வழிவகைகள் முதலியவற்றை மகாட்டல் முதலியவற்றிலிருந்து எழும் முதலியவற்றேடு ஒப்பிடும்போது அவற் த நாம் காணலாம். வரலாற்றுக் காலத் வியாகச் சாதி விளங்கியதை நாம் காண பமைந்த ஒரு வித்தியாசம் என்னவெனில், 'ற்றுமை காட்டலும் சட்டத்திற்கியைந் க் கியைந்தனவாக்கப்பெற்று, அதனுலும் காரணங்களாலும், எல்லோராலும் ஏற்
ப்பட்டன என்பதேயாம்.
இனமுறைத் தோற்றம்
இனமுறைத் தப்பெண்ணத்திற்கும், ள்ள நெருங்கிய ஒப்புமையை நோக்கின் சாதித் தப்பெண்ணங்கள் முழுமையும் ன்றினவா என ஆய்தல் பயனுடைய பற்றி, கொள்கை முறைக் கருத்துக்கள் ம் பலர், ஆரியப் படையெடுப்பாளருக் 5ம் ஏற்பட்ட இனத் தொடர்பும், அதனி இத்தோற்றத்திற்கு உதவியாயிருந்தன பூயினும் இவர்கள், ஆரியப் படையெடுப்
மக்களை அடக்கி ஆள முயன்றபொழு ப்பெண்ணங்களிலிருந்தே, சாதித் தப் பாவும் முழுமையும் தோன்றின எனும்
விரும்பிலர்."
l Civilisation (1936), p. 138. கூறிய நூல் பார்க்க, அதி. X1.

Page 38
சாதி இனத்திலிருந்து தோன்றியது தொடர்பு, உயர்மணம் என்பவற்றால் தோன்றியது என விளக்கியவருள் ஒரு கோள்பற்றி அற்றன் பின் வரும் கும் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் தெ மக்கள் நடத்தும் முறைமை சாதிமுர் கத்தக்கது ; சாதியை உயர்மணத்தின் விபரத்தை மேற்கொள்ளவேண்டியிரு, அழகர்க்கும் கறுத்த முதற்குடிமக்கல் பின்னர், அதனால் வரும் குடித்தொை மேலுங் கலக்கவிடாது தடுத்து ஒரு அளிக்கக்கூடியதாகிவிடுகிறது. இச்சமூக கிய தொடர்பு கொண்டிருந்தனரேனும், இருந்தாரேனும் அவர்களிலிருந்தே தம் கள் தம் சமூகத்தினரை ஒரு சாதியாக னர். இதற்கு ஒத்தவகையினதாக ஐக் நீகிரோவரின் நிலை இங்கு எடுத்துக் கா அவர்களும் ஆதரித்துள்ளார்கள். வெள்? யெழும் கலப்புமணம் பற்றி தென்னாபிர் கருத்தினை ஓரளவிற்கு அரண் செய்வ வழக்கைத் தடைசெய்தற்கு ஓர் போதி ருந்து நாம் பெறல் முடியாது. இத்த ஓர் ஒப்புமையை அற்றன் காண்கிறார். வண்டிகள், புறம்பான உண்டிச்சாலைகள் பட்டிருத்தல் இதற்குச் சான்றாகும். எனும் கருத்தும் அமெரிக்கர்க்குப் பு காட்டியுள்ளார். 4 அற்றனின் கொள்கை களான விலக்கு, மானா (Mana) ', ஆக கருக்கள் சாதியால் வரும் தீட்டு, ஆ வதற்கு இன்றியமையாதவை ; இ ஒன்றினால் மட்டும் விளக்கமுடியாது. மனங்கொள்ளல் நன்று. அமெரிக்கச் கு யாளாக வைப்பதில் எவ்வாறு தீட்டு 4 இந்தியாவிலும் பிராமணர் சூத்திரரை ! ஏற்படவில்லை.
1. Risley, The Peoples of India. 2. அந் நூல், ப. 172-3. 3. அந்நூல். 4. அந்நூல், ப. 181. 5. பண்டை மக்களின் கருத்தில் மந்திரமும்
36

என்று முதன்முதலாகக் காட்டி இனத் எழும் தப்பெண்ணங்களாலேயே சாதி "வர் இரிசிலி ' என்பார் ஆவர். இக்கருது ப்ெபுக்கள் கூறியுள்ளார் : இவ்விடத்தில் ன்னரசுகளில் நீகிரோவரை அங்குள்ள றைமையை ஒத்ததாயிருப்பதும் கவனிக் அடிப்படையில் அமைக்க ஒரு கற்பனை ந்தது. இதன்படி படையெடுத்துவந்த ளுக்குமிடையே, கலப்புமணம் நேர்ந்து, க அச்சமூகத்தார்க்கு தம் சமூகத்தை - சாதியாக்கக்கூடிய அளவு பெண்களை கத்திற் கப்பால் இவர்கள் ஓரளவு நெருங் ஒத்த சமுதாயத்துப் பெண்கள் அங்கு மனைவியரைக் கொண்டனரேனும் இவர் 5 அமையுமாறு கட்டுப்படுத்திக்கொண்ட கிய அமெரிக்கத் தென்னரசுகளிலுள்ள ட்டப்படும். இந்நோக்கினை வெசு தமாக்கு ளேயர்க்கும் மற்றை நிறத்தோர்க்குமிடை Fக்க ஐக்கியம் நிறுவிய சட்டங்கள் இக் தாயுள்ளன. ஆயினும் ஒருங்குண்ணும் நிய நியாயத்தை மேற்கூறிய வழக்கிலி நடைக்கும் தீண்டாமைக்கும் இருக்கும் நீக்ரோவர்க்குப் புறம்பான புகையிரத ள், ஏன் புறம்பான நகர்கள் வழங்கப் அஃதன்றியும் அவர் தீண்டிக்கெடுத்தல் றம்பானதன்று என்று அடிக்குறிப்பில் 5 வருமாறு : ஆதிகாலத்துக் கருத்துக் ன்மசத்து என்பவை பற்றிய எண்ணக் சூசம் என்னும் கருத்துக்கள் தோன்று வற்றை இனமுறைத் தப்பெண்ணம்
இங்கு இன்னொரு விடயத்தை நாம் தழ் நிலையில் நீகிரோவன் ஒருவனை வேலை ஏற்படுவதில்லையோ அவ்வாறே பண்டை வேலையாளராக வைத்திருந்ததால் தீட்டு
ம், தந்திரமும் வல்ல ஈர் அதி பெளதிக சத்தி.

Page 39
சாதிமுறைத் தப்பெண்ணங்கள் பலவ ஓர் காரணத்தாலேயே இனம்பற்றிய கரு படுகிறது. இதற்கு இலக்கியச் சான்றுகளு சில சாதித்தொகுதிகளை மனித அளவைமு இது உறுதிப்படுகின்றது. தான் வாழே சூழல் பற்றி ஆரியன் என்ன எண்ணினுன் கள் அளித்துள்ளது. " எம்மைச் சூழ உளர். அவர் யாகம் செய்வதில்லை. அவர்கள் வில்லை. அவர்கள் மனிதரல்லர் எதிரிகளை வாயாக. தாச இனத்தை அழிப்பாயாக' குரிய வழக்கமான முதல் நியமங்களை இ களான படையெடுப்பாளர் இனமுறையிரு மக்களை இங்கு எதிருற்றனர். உடலியல் ே யிருந்தன. முதற் குடிமக்கள் கருந்தோ அவர்க்கு வேறு மொழியும் சமயமும் இ யிருந்தனர். அடிமைப்படுத்திய பின்னரு முடையவராக இருக்கவில்லை. அவர்களை வோர் எனக் குறிப்பிட்டனர். சமயமு,ை களைக் குறிக்க எழுந்த வழக்கமான அடை கள் வேதக் கிரியைகளுக்கு உரியவரல்ல வுளரை வணங்குபவரல்லர் (அதேவயு) ( இலிங்க வணங்கிகள் (சிஸ்னதேவா) , நீ, (அபிரமன்) ; மாறுபட்ட விதிகளைக் கை யால் அவர்கள் மனிதரல்லர் ; எனவே அ பியர் என்ற இடத்தில் ஆரியர் என்பதை கிறித்துவ சமயம் என்பதையும் பெய்தா வரும் கூற்று நிலைமையை நன்கு விளக்கு முறை அவர் எதிருற்ற பண்பாட்டு முை தது. எனவே ஐரோப்பியர் (ஆரியர்) என பினுே இவ்வுள்ளூர்க் குடிகளை அடக்கிவிட இவ்வடக்குமுறை மிக விரைவாகவும் வேற்றப்பட்டது. கிறித்துவ சமயத்தின் இவ்வுள்ளுர் மக்கள் புறத்தவர் ஆக
மேற்கொள்ளப்பட்டது.”
1. Risley, Anthropometric Data from Ben 2. இருக்குவேதம், X.22-8. 3. Race and Society (Unesco), p. 50.
ܓ”
4-R.R. 15060 (6/66)

ற்றிற்கு விளக்கம் தரக்கூடும் என்ற துகோள் செவ்விது என்று கொள்ளப் ம் சில உள. வட இந்தியா விலுள்ள றையில் வகுப்பாக்கம் செய்ததாலும் வண்டி நேர்ந்த முதற்குடிமக்களின் என இருக்குவேதம் நல்ல விபரங் எல்லாப்பக்கமும் தாசியு கிளையினர் ஒன்றிலும் நம்பிக்கை வைத்திருக்க அழிப்பவனே அவர்களைக் கொல் ' இனமுறைத் தப்பெண்ணங்களுக் இங்கு நாம் காண்கிருேம். நாடோடி லும் பண்பாட்டிலும் தம்மில் வேருய வேறுபாடுகள் குறிப்பிடத்தக்கவையா லாாய் மூக்கற்றவராய் இருந்தனர். ருந்தன ; வேறு பண்பாடுடையவரா நம் அவர்கள் அமைதியில் நாட்ட இவர்கள் வேதக் கடவுளரை இகழ் றயில் அவர் புறத்தவர். இது அவர் -மொழிகளிலிருந்து புலனுயது. அவர் (அகர்மன்) , அவர்கள் வேதக்கட வேள்வி செய்பவரல்லர் (அயஜ்வன்) , கியற்றவர் (அவிரத) பத்தியற்றவர் டப்பிடிப்பவர் (அன்யவிரத). ஆகை வர்களைக் கொல்லல் தகும். ஐரோப் யும் வேதச் சமயம் என்ற இடத்தில் ல் இலிற்றில் " என்பார் கூறிய பின் ம் "இப்புலம்பெயர் மக்களின் வாழ்வு றமைகளினின்றும் புறம்பானதாயிருந் ண்ணத்தை எதிர்ப்பினுே தடை செய் ல் வேண்டும் முற்காலப் பகுதிகளில் எதுவகைத் தயக்கமுமின்றி நிறை (வேதசமயத்தின்) நோக்கிற்கிணங்க அமைந்ததாலேயே இவ்வடக்குமுறை
gal (1891).
37

Page 40
சாதிமுறைத் தப்பெண்ணம் வேற்று முறைத் தப்பெண்ணம் வேற்றுமை யான ஒற்றுமையிருந்து, இவ்வினமுை சாதிமுறைத் தப்பெண்ணங்களாக * தோல்நிறம்' என்பதிலிருந்து இத்த கிறது), பின்னெழுந்த சாகித் தப்டெ வேறு முறையிலமைந்த இனவாதத் சாதி, இனம் என்பவற்றுள் யாதாயினு கள் மற்றையதற்கும் பொருந்துமென்
38

மை காட்டல் முதலியவற்றிற்கும் இன காட்டல் என்பவற்றிற்கும் அடிப்படை றத் தப்பெண்ணங்களே பின்னர் எழுந்த உறைந்தன எனின் (சாதியை வர்ண, ப்பெண்ணம் இருந்தது என்பது சான்ற ண்ணங்களை நாம் தாக்கும்போது, நாம் தையே தாக்குபவர் ஆவோம்; எனவே வம் ஒன்றிற்கெதிராக அமையும் நியாயங் 历。

Page 41
மனிதனைப் பற்றிய பெள இனவாதம், சாதி பற்ற
உலகில் மனிதனின் இடம்
தேரவாதம் (தென்முறை), மகாயானம் முறை நூல்களும், அகண்ட பிரபஞ்சத்தி என மனிதரை நோக்கிப் பல்முறையும் ஆராய்கின்றன. உலகின் தோற்றம், விரிவு பெளத்தம் ஊக்கவில்லை ; எனினும் இட எல்லையின்மை என்பவற்றை அது புறச் ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் எ எல்லையை அவர் அடையமுடியாது என்று வெளியின் அகல்விலே எண்ணில் பல உ ஒளியினைப் பரப்பி இந்தச் சூரியர், சந்! ஆயிரம் மடங்கான இவ்வுலகத்தொகுதி ஆயிரம் சூரியர், ஆயிரம் சந்திரர், ஆயிரம் உள. இதையே ஆயிரமடங்கமைந்த 2 மடங்கு சிற்றுலகத்தொகுதிகள் ஆயிரம் உலகத் தொகுதி ஆகும் இருமடி ஆயி மும்மடி ஆயிரம் பேருலகத் தொகுதி எண்ணக் கருவை அண்ணளவில் ஒத்து தொகுதியாம். இத்தொகுதிகள் என்றும் அல்ல. இவை இன்னும் கூர்ப்புறும் நிலையி அழியும் நிலையிலுள்ளன (விவத்தமான)
மிக அளப்பரும் காலம், கற்பங்கள் பல
1, g2. IV. 428.
2. J. I.227, 228 ; IV. 59, 60.
3. gr. II.181,
ܓ*

ாத்தக் கருக்கோளும்
நிய உளப்பாங்கும்
(வடமுறை) ஆகிய இரு பெளத்த கில் வாழும் அறிவுடைப் பிராணிகள் அவ்வமைப்பில் வைத்தே மனிதனை ஆகியவை பற்றிய உத்தேசங்களைப் வெளி காலம் என்பவற்றின் அகல்வு கணிக்கவில்லை. அம்பின் கடுகதியில் த்திசை செல்லினும் இடவெளியின் சொல்லப்பட்டுள்ளது. இந்த அண்ட லகங்கள் உள்ளன. " வெளியில் தம் திரர் சுழன்றுவரும் எல்லைவரைக்கும் தி பரந்துள்ளது. இத்தொகுதியில் ம் புவிகள், ஆயிரம் விண்கோளங்கள் உலகத்தொகுதி என்பர். இவ்வாயிர சேர்ந்து இருமடி ஆயிரம் இடை ரம் இடை உலகத்தொகுதி சேர்ந்து யாம். இவ்வுலகத் தொகுதிபற்றிய நிற்கும் புதுப்பதம் பால்மண்டலத் நிலையானவையோ மாருதவையோ ல் உள்ளன (சம்வத்தமான) அல்லது இச்செயற்படுமுறைகள் நிறைவுற செல்லும், இவை இறுதியில் அண்டச்
39

Page 42
சிதைவினல் அழிபடும். ஆயினும் கா இல்லை. ஐம்பது புவியாண்டு ஒரு வின் தற்கு ஒப்பாகும். ஒரு பகலும் ஓரிர புவியாண்டிற்குச் சமமாய் இருக்கும்.
இவ்வெண்ணில் உயிர்களை வகுப்பா ஒரு வகுப்பாக்கத்தில் மனிதரும் அவ லிருந்து ஒன்று உளத்தாலும் உடலா ஒருயிர் வகுப்பைச் சார்ந்தன என்பூ களில் ஒத்த உளமும் வேறுபட்ட உட சில ஒத்த உடலும் வேறுபட்ட உள உளமும் ஒத்த உடலும் கொண்டிருந் புயிர்களடங்கிய ஒரு தொகுதியும் விழிப்புணர்வு அடையக்கூடிய பல்வே என்றும் இறப்பின் பின் அங்கு இது னெரு வகுப்பாக்கம் உயிருடையனவ காலவை, பல்காலவை, திரவிய உருவி யவை, அற்றவை, மிகைவிழிப்புணர்வு வகுக்கின்றது. உலகங்களின் வரிசை உலகங்கள் அமைக்கப்பெற்றன. மன துன்பங்கள் நிறைந்தவை, நல்லனவு களில் இன்பமும் நல்லவையும் பெருகி களில் செறிந்து நிற்கும்.
அண்ட உலகின் வெளியினது பெரு தோன்றும் உலகங்களையும் அவற்றுள் அமைந்த தன்மையையும் நாம் சிந்தி தொளிபெற்று விளங்குவதையும் ஓர் காணலாம். இவ்விடத்தில் புத்தபகவா வரும். அவருடைய சீடரான சில பி யர், பயன்பெற்றேர் என்பதால் அ அவரைக் கண்டிப்பான் வேண்டிப் அவர் அவர்கள் செயலைச் சாணத்தில் தில் வளரும் புழுக்கள் அவ்வாறு பிற தன எனக் கருதுவதோடு ஒப்பிட் கொண்டு நோக்கிப் புவியின் மேற்ப
goy. IV. 100—3.
3y, IV. 429.
அ, TW. 39, 40.
g). TT. 35.
40

லம் என்பது எங்கும் ஒரே அளவினதாக
ண்ணுலகில் ஒரு பகலும் ஓரிரவும் சேர்ந்த வும் இன்னென்றில் ஆயிரத்து அறுநூறு
ாக்கப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. பரில் உயர்ந்தனவும் தாழ்ந்தனவும் ஒன்றி லும் வேறுபட்டு வேறு பிரித்தறியக்கூடிய று கூறப்பட்டுள்ளது. வேறு பிறவகுப்புக் லும் கொண்ட உயிர்கள் இருந்தன. வேறு மும் கொண்டிருந்தன. வேறு சில ஒத்த தன. உருவமற்ற வேறு பிற-நாலு வகுப் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மனிதனின் பறு நிலைகளே இவை (விஞ்ஞானதிட்டி) " நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன் ற்றை, காலிலாதவை, இருகாலவை, நாற் புடையவை, அற்றவை, விழிப்புணர்வுடை டையவை எனும் பல்வேறு வகுப்புகளாக க் கிரமத்தில் நடுப்பதத்தில் மனிதனின் சித உலகங்களில் உள்ள வாழ்வு இன்ப ம் தியனவும் விரவியவை. உயர் உலகங்
நிற்கத் துன்பமும் தீயவையும் கீழுலகங்
தமையையும் அங்கு எண்ணிலாதனபோல் மனித உலகங்கள் மிகச் சிறு பகுதியாக சிக்கின், இனம் பற்றிய பிரச்சினைகள் புத் அற்ப விடயமென விளங்குவதையும் நாம் ான் கூறிய ஒப்புமை ஒருவர்க்கு நினைவில் க்குகள் தாம் மற்றையவரிலும் புகழுடை வரிலும் சிறந்தோர் என எண்ணினர். பகவான் இவ்வுவமானத்தைக் கூறினுர், பிறந்து, சாணத்தில் வளர்ந்து, சாணத் மந்து வளராத புழுக்களிலும் தாம் உயர்ந் டார். அண்ட உலகை நாம் உளத்திற்
ாப்பில் மனிதகுலம் ஊர்ந்து அதில் வாழ்

Page 43
வதற்கு அரும்பாடுபடுகின்றது என்பை ளினும், பணிவுடைமையென்பது அதிலிரு பினையாகும். " வானுலகின் இன்பங்களே அரசாள்வது ஏழைமையேயாகும்.'' அ6 காளாகும் மனிதனின் வாழ் நாளை ஒப்பிட நிலைபேற்றைப் புவியில் கீறிய ஒரு கோட்
அண்ட உலகின் நோக்கில் மனித வா பௌத்த நூல்கள், மனிதன் உயரறிவுபெறு ஒழுக்கவியல் முதன்மைபெறக் கூடியவன் தியை ஆளும் ஆற்றல் கொண்டு விளங்கு பயனளிப்பது என்றும் பல்காலும் எடுத் பாடுடையனவும் அடிப்படைத் தேவைக பொழுதைப் போக்குவனவுமான மனித பனவற்றிற்கு இவ்வாற்றல் கிடையாது. - கிடப்பனவான உயர் உயிரினங்கள் நீள் வானமையால் அவைக்கும் இவ்வாற்றல் கி மனிதப் பிறவி அருமையாக இருப்பினும் எங்கள் சம்சாரச் சுழல் பிறப்பில் நாம் பிறந்துளோமாயினும் மிக அரிதாகவே பிறவி மிக அரிய நிகழ்வாகும் (துல்லட் கிடைத்த பிறப்பினை நற்பயன்படுத்தல் 1 அண்டத்தின் ஆழ் உண்மைகளை அறியும் கின்றான். இத்தகைய ஆற்றலை உணர்ந்த 8 வரும் அறிவுடையனவற்றுள் உயர்ந்தவ மனிதனோ தேவனோ என்று கேட்டபெ மனிதனுமல்லன் தேவனுமல்லன் எனக் புத்திதத்துவ, ஒழுக்கவியல், ஆன்மவியல் வாதலின் அவ்வாறு சிறப்படைந்தோர், எ உயர்ந்து விளங்குகின்றனரோ அவ்வாறு
குவர். இத்தகையோர் தற்செயலான புறந தெய்வம் சிறப்பு முறையில் ஆதரித்த, தோ றும் தம் புத்திமுறை, ஒழுக்கவியல் முயற்சியினால் விருத்திசெய்தே இப்பதம் பெற்ற இப்பதத்தை மற்றையோரும் அன
1. அ. Iy. 254, 2. அ. JV. 138. 3. அ. II. 188. 4. அ. II. 38.

தப்பற்றி என்ன கருத்துக் கொள் இந்து நாம் பெறவேண்டிய ஓர் படிப் சாடு ஒப்பிடுகின்றபொழுது புவியில் ண்ட உலகின் காலத்தோடு இறப்புக் டின் அது மிக அற்பமானதே; அதன்
டிற்கு ஒப்பிடலாம்.'
ழ்வு அற்பமான தாகத் தோன்றினும் றும் ஆற்றல் கொண்டு விளங்குபவன், - ஆதலின் தனி ஓர் உலகத் தொகு பவன், எனவே அவன் வாழ்வு உயர் துக் கூறும். இயல்பூக்கமான செயற் -ளைப் பெறுவதிலேயே தம் பெரும் நிலையின் றும் தாழ்வான நிலையிலிருப் அன்றன்றைய இன்பங்களில் மூழ்கிக் -சிந்தனை செய்யும் ஆற்றலில்லாதன "டையாது. அண்ட உலகின் ஒழுங்கில் அப்பிறவி மிகவும் பயனுடையதாம். பல் நூற்று முறை விலங்குகளாகப் மனித நிலை அடைகிறோம்." மனிதப் ம் மனுசத்தம்). ஆதலின் தமக்குக் மனிதர் கடனாம். மனிதன் தானாகவே ம் ஆற்றல் கொண்டவனாக விளங்கு ஒருவர் புத்தரே; மானுடருள் சிறந்த நம் இவரே. புத்தரை ஒருவர் நீர் ாழுது அவர் தாம் புத்தராதலின் கூறினர்.* மனிதன் அடையக்கூடிய | சிறப்புகள் மிக உயர்ந்த நிலையான வ்வாறு மனிதர் விலங்குகளினின்றும் மற்றை மனிதரினும் உயர்ந்து விளங் டையோரல்லர்; இவர்களை யாதேனும் ஏமன்று. இவர்கள் பல பிறவிகள் ஆன்மவியல் இயற்கையை அயரா பெற்றனர். சிற்சிலரால் அடையப் டயலாம். மனிதன் மட்டுமன்றி மிக்க

Page 44
தாழ்நிலையிலுள்ள சேதனப்பொருள் மகாயான நூல்கள் கூறும். ஏனெனி உறைவதால் இவ்வொருகாரணம் ஒன குளே வெறுத்தொதுக்காதிருக்க, ஏனெ கடங்கியுள்ளன. யாவும் தம் பரிணுப நிலையில் இருந்தாலும், அவற்றின் வ அலும், அவற்றின் இயற்கையும் ஆற்றற்
மனிதநிலையில், மனிதன், பிரபஞ் அறிந்து உணரவேண்டிய படிப்பினை மென்பதன்றி உலகையெண்ணி ம6 ஏனெனில் அவன் உலகத்தை நன்கு பொறிக் கூமுக அமையாதிருக்கக்கூ ஆதலின். எங்கள் பொதுவான நிலை ஆற்றல் பற்றிய உணர்வு ஆகிய இ. புகட்டுவனவாம். ஒவ்வொருவனும் , குதவி செய்தல் வேண்டும் என்ன க பதற்கு எவருக்கும் போதிய காரண
மனிதகுலத்தின் உயிரியல் இனவாதத்திற் கெதிரான
தன்னை விருத்திசெய்வதற்கு மனி பண்புகள் என்பவற்றை எண்ணிப் யும் பயனையும் சிறப்பாக வலியுறுத்தி அழுத்திக் கூறி மனிதகுலத்தினர்க்கு றிற்கு முள்ள வேறுபாட்டை எடுத்
உயிரியலின்படி, விலங்குகள் தாவ காணப்படுகின்றன ; ஆயின் மனித இந்நோக்கு இக்காலத்திய உயிரியல் ஒற்றுமையுடையதாம். பதினெ நூற்றண்டின் முற்பகுதியிலுமிருந்த வராகப் பிரித்து, விலங்குகளுள் க களையும் உயர்வகுப்பு தாழ் வகுப் நோக்கிற்கு மாமுக உள்ளது நாம் மலும், மனிதகுலத்தை ஓரளவிற்கு அவர்களுக்கிடை காணப்படும் வே.
பிறப்பியன் முறையில் துணியப்படுக
42

5ள் யாவும் புத்தர்நிலைபெறக்கூடும் என கூ ல் அவற்றுள் புத்தரியற்கை (புத்தப்ாவ) ாறே போதும், ஒருவர் மற்றைப் பிராணி ானில் யாவும் ஒத்த ஓர் வாழ்முறை விதிக் த்திலோ வளர்ச்சியிலோ வெவ்வேறு படி ளர்ச்சி காலத்துக்குக்காலம் வேறுபட்டா
பண்பும் ஒத்த இயல்புடையனவாம்.
நசத்தில் தான் கொண்டுள்ள நிலையை தான் எளியனுல் அடங்கியிருக்கவேண்டு எங்குன்றவேண்டியதில்லை யென்பதுமாம் ; விளங்கி அதை வென்று அதில் தான் ஒரு டிய ஆற்றலைக் கொண்டு விளங்குகிருன் பற்றிய அறிவு, எங்களில் அடங்கியுள்ள ாண்டும் எங்களுக்கு நல்ல ஓர் நீதியைப் தன்னேடு இவ்வுலகில் உடம்பெடுத்தாருக் ாரணங்கொண்டும் பிறரொருவரை வெறுப்
"ங்கள் இல்லை என்பதே அந்நீதியாம்.
ஒருமையும் காரணமும்
தன் கொண்டுள்ள வியப்புக்கள், ஆற்றற் பெளத்தம் மனித வாழ்வின் பெருமையை புள்ளது. பெளத்தம் மனிதகுல ஒருமையை கும் விலங்குகள், தாவரங்கள் முதலியவற் துக் கூறியுள்ளது.
ரங்களிடையே இனச்சாதி வேறுபாடுகள்
குலம் என்பது ஒர் இனச்சாதியேயாம். கண்டனவற்றுடன் வியக்கத்தக்கமுறை ட்டாம் நூற்றண்டிலும் பத்தொன்பதாம்
உயிரியலார், மக்களை வெவ்வேறு இனத்த ாணப்படும் சாதியினங்களைப்போல் அவர் புகளாக வகுக்க முயன்றனர். இவர்கள் மேலெடுத்துக் கூறிய கருத்து. அஃதல்லா த் தனித்தனித் தொகுதிகளாகப் பிரித்து, றுபாடான மனித இயல்புகள் முழுவதும் வன என்று கூறும் எல்லா இனவாதங்களி

Page 45
னதும் அடிப்படைக் காரணங்களையும் இ யதாம். கீழ் வரும் பந்தி பிராமணரி நியாயங்களுக்கு விடையாயமைந்ததாம் பியன் முறையில் தாம் உயர்ந்தவர் எ உட்கிடையால் எடுத்துக்காட்டுகிறது.
" கோதம பிறப்பின் வேறுபாடுக குள்ளது. பாரத்துவாசர், பிறப்பினு செயல்களாலேயே ஒருவன் பிராம யுடையோய் ! ஒருவரையொருவர் கிருேம். எனவே நிறைஞானப் ெ வந்தோம்.'
"ஒ வசத்த உயிர்வாழ்வனவற் யாவற்றையும் சாதியின்வழி நான் வி யினங்கள் பல்வேறு வகையின. எ6
"அறிவீர், மரங்கள் புல்லுகள் சாதியினம் காட்டும் குறிகளைக் கொ பல.'
"அறிவிர் நாற்கால் விலங்குகள், காட்டும் குறிகள் கொண்டவை ; அ "அறிவீர், நாகங்கள், நீள்முதுகுப் கள் கொண்டவை ; அவற்றின் சாதி "அறிவீர், நீர்வாழ் மீன்கள் சாதி அவற்றின் சாதியினங்கள் பல."
"அறிவீர், சிறகால் மிதந்து காற்ற காட்டும் குறிகள் கொண்டவை ; அவ
4. இச்சாதியினங்களுக்கு எவ்வாறு அவ்வாறே மனிதனுக்குச் சாதியினர்
"அவர்கள் மயிர், தலை, வாய், கண் பற்றி அவை இல்லை. '
"அவர்கள் கழுத்து, தோள், வயி. இணைவிழைச்சு முதலியவைபற்றி அ " அவர்கள் கைகால்கள், உள்ளங்ை கள், நிறம், குரல் ஆகியவற்றில் A போல் குறிகள் இல்லை.”
s

ந்நோக்குத் தகர்த்தெறியும் தன்மை சாதிக்கொள்கை பற்றிய போலி
இது எவ்வாறு பிராமணர் பிறப் ன்று வாதாடுகின்றனர் என்பதையும்
1ள் பற்றி எம்மிடையே ஒரு பிணக் ல் ஒருவன் பிராமணன் என்கின்ருர், ண ன் என்கிறேன் நான். நற்காட்சி நாம் இணங்கவைக்க முடியாமலிருக் பரியோய் ! உம்மைக் கண்டு போக
றிற் கிடையமைந்த வேறுபாடுகள் விளங்க வைக்கிறேன். ஏனெனில் சாதி ண பகவான் கூறலுற்றர்.
முதலியவை வெளிக்காட்டாவிடினும், ாண்டவை ; அவற்றின் சாதியினங்கள்
பெரியனவும் சிறியனவும் சாதியினங் வற்றின் சாதியினங்கள் பல."
பாம்புகள் சாதியினங் காட்டும் குறி
பினங்கள் பல. '
பினங்காட்டும் குறிகள் கொண்டவை;
ல்ெ பறக்கும் பறவைகள் சாதியினங் ற்றின் சாதியினங்கள் பல.'
சாதியினக் குறிகள் மிகப்பலவோ காட்டும் குறிகள் இல்லை."
மூக்கு, செவி, உதடுகள், புருவங்கள்
று, முதுகு இடை, மார்பு, பெண்குறி. തഖ ഉല്ക്ക്.. ?
க, நகங்கள், கணக்கால்கள், தொடை ற்றைச் சாதியினங் காட்டும் குறிகள்
43

Page 46
"உடல் எடுத்த பிராணிகள் யா ஆயின் மனிதர்க்கிடையில் இது
பெயரளவில்தான் உண்டு."
" மனிதருள் வில்வித்தையால் மணனல்லன் இதை நி யறிக வி
"ஒருவன அவன் பிறப்பிலிரு வயிற்றிலிருந்து தோன்றினுன் சொல்வேன். '
மேற்கூறியவற்றிலிருந்து புலப்படு கிடைப்பட்ட புல், பூடு, புழு, மாம், வகையில் சாதி, வருக்கம் சார்ந்த ெ மனிதனுக்கு இருக்கவில்லையென்பதா தாவது : “ இவ்விடயத்தில் தற்கா LGLT di 35(GijášG), (Anthropidae) சாதி ஒரு வருக்கமே உண்டு என்னும் இங்கு தடத்தவிலக்கணமாக விளங்கி பிற்கு இட்டுச் செல்லாதது வியப் தோற்றப்பாட்டளவிலமைந்த பிரிவு ஏற்பட்டவையல்ல. ஆயின் ஒரு வழக் எனப் புத்தர் தொடர்ந்து கூறியுள் (கேசம்), தலையுரு (சிரசு), நாசிவடிவ டால் ஏற்பட்ட பாகுபாடுகள் தனிட் இவ்விடத்தில் “ இனம் என்னும் என மனித வியலாளர் ஒருமனதுடன் கரு ஒப்பீட்டு நோக்கற்குரியது."
இனவாதத்தின் கோட்பாடுகளைத் னும் எண்ணக் கருவிற்கு ஆதாரம யைப் போதிக்கும் தற்கால உயிரியல நிற்பதை நாம் காணலாம். இனப்பாகு களைக் கவனியாது, எல்லா மனிதரை பிறந்தாரைப் போலவும் அல்லது ஒ பெளத்தம் நமக்கு அறிவுறுத்தும்பே எடுத்துரைப்பதிலும் அதில் ஓர் ஆழ்
1. at sa isultas, (trans. Fausbol), sa 2. Journal of the Royal Asiatio Soci 3. The Race Concept (Unesco), p. 88
44

வற்றிற்கும் இடையே வேறுபாடுகள் உள; அவ்வாறில்லை ; மனிதர்க்கிடையில் இது
வாழ்பவன் ஒரு படைஞன், அவன் பிரா சத்த '
இந்தோ அல்லது குறித்த ஒரு தாயின் என்பதாலோ நான் பிராமணன் என்று
வது என்னவெனில் புத்தரின் கூற்றிற் மீன், பறவை, விலங்கு என்பனவற்றின் தளிவான குறிப்பண்புகள் இருப்பதுபோல் ம். சாமேசு என்பார் இதுபற்றிக் கூறுவ ல உயிரியலார் முடிபான அந்தொரப் பிரதிநிதியாக மனிதன் என்னும் ஒரு ம் கூற்றேடு கெளதமர் ஒன்றுபடுகிருர், " ய நிறம் கெளதமரைப் பிழையான (Մէգபிற்குரியதே. மனிதருக்கிடையில் உள்ள கள் அடிப்படை உயிரியற் காரணிகளால் காலேற்பட்ட வகுப்பீடுகளாம் (சமஞ்ஞா) ளார். தோல் நிறம் (வண்ணம்), மயிருரு ம் (நாசி) என்பவற்றில் உள்ள வேறுபாட் பதார்த்த முறைகளாலேற்பட்டவையல்ல. ண்ணக் கரு ஒரு வகுப்பிட்டு உத்தியென துகின்றனர்' எனும் விஞ்ஞானிகள் கூற்று
தகர்த்தெறிந்து ஒன்றே மனித குலமென் ாக, மனிதகுலத்தின் உயிரியல் ஒற்றுமை ாரின் முடிபுகளோடு பெளத்தம் இணங்கி குபாடுகளைக் கவனியாது, சாதிப் பாகுபாடு பும் தந்தை தாயரைப் போலவும் உடன் 写 குடும்பத்தினர் போலவும், கருதுமாறு து, ஒழுக்கவியலிற் கிணங்க ஒழுகுமாறு
ந்த உண்மையுள்ளது.
cred Books of the East, Vol.X, pp. lll-l3. ety, 1894, p.346.
-l.

Page 47
மேற்கூறிய பந்தி இனப்பிரச்சினைபற்றி கூறுகின்றதாயினும், ஆதி பெளத்தத்தில் தது என்று கூறல் பொருந்தாது. இப்பி த்து உண்மையே; அன்று இன உள்ள நாசியில்லா ஆதிக்குடிமக்களே இகழ்வாக எனக் கொண்டனர். ஆயின் பெளத்தம் சாதியுள்ளமாக மாறிவிட்டது. இக்காலத் வாக உயர் சாதியினருமே, ஆரிய தொகு வராக விளங்கினர். இத்தொகுதியினர் உயர்வு கொண்டாடினர். பிராட்மணர் தா யர் (தசனியோ), நற்சீர்பொருந்தியவ சமண்ணு கதோ), உயர் வண்ணத்தர் (1 வழி வந்த இயல்பினுலாம் எனப் பெருை தவரிலும் உயர்ந்தவர் எனப் பெருமை ச
பெளத்த நூல்களில் ஆரியர், அநாரிய றன. ஆயின் இவை இனங்குறிக்கும் ெ சொல் குறிக்கும் இனமுறை உயர்வுப் குறிக்கும் ஒழுக்கவியற்பொருளும் ஆ6 கின்றன; பெளத்த நூல்களில் இச்சொல் ஆகும் கருத்தோடு இயைபுபட்டிருக்கவி குலிமாலாவை நாம் கூறலாம். இவன் கீழ் வன். இவன் கோசலநாட்டில் செய்த கெ லோரையும் மிக்க அச்சத்திற்குள்ளாக்கிய றியபின்னர் இவனைப் புத்தர் ஆரியாய இதன் கருத்து ' ஆன்மவியற்பிறப்பில் மி இங்கும் சொற்களின் நேர்பொருளையெடு தில் பிறந்தவன்' என்றே பொருள்ப பொருள்களில் ஆரிய என்ற சொல்லையு பொருள்களில் அநாரிய என்ற சொல்லைய இனமுறை உரிமைகளையும் வேறுபாடுக புலனுகும். "ஆரிய வேட்பு” (ஆரிய பரி என்று பொருள்படும். பிறப்பு மூப்பு இ அவன்றின் தீப்பயனை உணர்ந்து அழியா கிய நிருவாணத்தைப் பெற முயல்வதே யப் புகலகம் (ஆரிய உச்சாசயன மகா என்று பொருள்படும். அவ்விடு காமம், ! ஆகும்."
1. 3). I.1.19.
2. LO. L. 162-3. .182 .T . إلى .3

Li ப்ெளத்தத்தின் கருத்தினை எடுத்துக் இத்தகைய ஓர் இனப்பிரச்சினை இருந் ச்சினை இருக்குவேத சமூகத்தில் இருந் ம்கொண்ட ஆரியர் கருந்தோலுடைய ப் பேசி அவர்களை இழிந்த இனத்தவர் தோன்றும் காலத்தில் இன உள்ளம் தில், குறிப்பாகப் பிராமணனும் பொது நதியிலிருந்து பெருவளவில் தோன்றின தம் தோல் நிறத்தின் வெண்மையால் ம் அழகுள்ளவர் (அபிரூப), நற்காட்சி ர் (பரமான்ய வண்ண பொக்கரதாய விசம வண்ணி) ஆக விளங்குவது மரபு ம கொள்வர். இதனுல் அவர் கருநிறத் உறிக்கொள்வர்.
ர் என்னும் பதங்கள் அடிக்கடி வருகின் பாருளில் வரவில்லை. ஆரியர் என்னும் பொருளே, பெளத்த நூலில் அச்சொல் ன்மவியற்பொருளும் அறவே நீக்கிவிடு இனம் சார்ந்தோ பிறப்புச் சார்ந்தோ ல்லை. இதற்கு எடுத்துக்காட்டாக அங் ம் சாதியிற் பிறந்த பொல்லாக் கொடிய ாடிய செயல்களால் அந்நாட்டில் எல் பவன். இவனை நல்வழி ஒழுக மனமாற் சாதிய சாதோ எனக் குறிக்கிருர், ளேப்பிறந்தவன் ' என்பதாகும். ஆயின் ப்பின் இச்சொற்ருெடர் 'ஆரிய இனத் டும். ' விழுமிய, ஆன்மார்த' என்ற ம் "ஒழுக்கமற்ற, சீர்கெட்ட' என்ற பும் உபயோகிப்பதிலிருந்தே பெளத்தம் ளேயும் புறக்கணித்துவிட்டது என்பது யசனு) என்பது ஆன்மவியல் வேட்பு றப்பு என்பவற்றிற்கு ஆளாய ஒருவன், க் காப்புறுதி தரும் அடைக்கல ଗଙl_ft ஆன்மவியல் வேட்பு எனப்படும்? ஆரி சயனம்) என்பது ஆன்மப் புகலகம்
குரோதம், மயக்கம் யாவும் அற்ற விடு
45

Page 48
எனினும் புத்தர் காலத்தில் சில ச மெய்யியல் கோட்பாடுடையவராயிருந் எடுத்தோதி விமரிசித்துள்ளன. இக் இல்லையென்று வாதிட்ட ஈர் ஆசிரியர்க என்பவர் ஒருவர். இவர் மனிதனுக்கு முறை நடத்தையைக் கடைப்பிடிக்கு கவி கோசல என்பவர். இவர் காரண யும் மறுப்பவர். மனிதர் அற்புதமான அழிக்கப்படுவர் (அகேது அபச்சயா மனிதர் ஆறுவகை வருக்கங்களை (அ சார்ந்தவர் என்னும் கொள்கையுடைய குறித்த பிறப்பியல் அமைப்புகள், உ உளவியலியல்புகள் கொண்டவராய் அ வினுலோ மாற்றமுடியாதவராய் விளங் களால் குறிக்கப்பட்டனர். அவர்கள் : வருக்கத்தர், செந்நிறவருக்கத்தர், ம தூவெண் வருக்கத்தர் என வகைப்படு: நிறத்து வேறுபாடுகளைக் குறித்தனவே ஆயின் இவ்வகுப்பாக்கத்திலிருந்து அ உளவியல் வகைகள் உடல்வகைகள் எ6 விற்குநர், வேட்டையாடிகள், மீனவர், வோர் போன்று கொடுமுறையால் வா வர். தற்செயலாக இவர் தாழ்ந்த சா அலும் கறுப்பாயுமிருந்தது. மற்றை ஐவ. அல்லது நற்குணம் ஆகியவற்றின் அ யிருந்தனர். இப்பண்புகள் மாற்றம் ஆ வருக்கத்தோர் பழுத்த ஞானிகள் என நிறைவு, இவர்களின் உடலியலமைப் அமைந்தனவென்றும் எதுவழியாலேது பெற்றனவல்ல எனவும் கருதப்பட்டது கில் துன்பம் அனுபவிப்பவர் குறித்த யும் தமக்குரியவாகக் கொண்டு பிறந் விக்கின்றனர் என்று கொள்ளுகின்றன.
1, g2. III. 383-4.
2. மகாபாரதம் சாந்திபருவத்தை ஒப்பிடுக நிறம் சிவப்பு, வைசியர் நிறம் மஞ்சள், சூ உரையாசிரியர் இந்நிறங்கள் சாங்கிய தத்துவ விளக்கியுள்ளார்.
3. Lo, II, 222.
46

மயாசாரியர்கள் இனவாதம் பற்றி ஒரு தனர். இதைச் சில பெளத்த நூல்கள் கொள்கையை மனிதனுக்குச் சுயேச்சை ள் ஆதரித்தனர். இவருள் புராண கசபர் ச் சுயேச்சை இல்லை ஆதலின் ஒழுக்க ஆற்றலில்லை என்ருர் மற்றையவர் மக் காரியத்தத்துவத்தையும் சுயேச்சையை
முறையில் அளிசெயப்படுவர் அல்லது Fத்தா விசுச்சந்தி) என்று வாதிடுபவர். பிச்சாதி) அல்லது சிறப்புவகைகளைச் வர்கள் இவர்கள். இப்பண்பினுல் மனிதர் டலியற் பாங்குகள், பழக்கவழக்கங்கள், வற்றைத் தம் சுயேச்சையாலோ முயல் கினர். இவ்வறுவகையோரும் ஆறு நிறங் கறுத்த வருக்கத்தர் (கணபிச்சாதி), நீல ஆசள் வருக்கத்தர், வெண் வருக்கத்தர், த்தப்பட்டனர். இந்நிறங்கள் அவர் உடல் ா அல்லவோ என்பது தெளிவாக இல்லை. 1வை பிறப்பியன் முறையில் வேறுபட்ட ன்பது பெறப்படும். ஊன் வணிகர், கோழி
கொள்ளைக்காரர், கொலை நிறைவேற்று ழுநர் கருஞ்சாதியினத்தைச் சார்ந்தவரா தியிற் பிறந்தவராயும் நிறம் பெரும்பா கையோரும் அவர்பாலிருந்த தீயகுணம் ளவின் வேறுபாட்டால் வேறுபட்டவரா |ற்றல் இவர்களுக்கிருக்கவில்லை. தூவெண் க் கருதப்பட்டனர். இவர்களின் ஞானம், பைப்போல் இவர்களுக்கு இயல்பாகவே றும் இவர்களின் இச்சையால் முயன்று வகைபற்றியாயும் இவ்வறிஞர், இவ்வுல சில உடலியலமைப்பையும் உளவியல்களை தனராதலின் அவ்வாறு துன்பம் அனுப
六、
. அதில் பிராமணன் நிறம் வெள்ளை, சத்திரியர் த்திரர் நிறம் கறுப்பு என்று கூறப்பட்டுள்ளது. த்திற் காணப்படும் உள்வியற் பண்புகள் என்று

Page 49
சுதந்திர இச்சை உளது எனும் உன் ஒழுக்கமுறையில் விருத்தி செய்தோ சீரி முடையவனுகவோ தீயொழுக்கமுடைய ஞகவோ துன்பம் அனுபவிப்பவனுகவே தன்னகத்தே கொண்டுள்ளான் என்னும் முறையால் மேற்கூறியவகையில் நிலையா6 புத்தர் மறுக்கின்ருர், தீமை நன்மைய மாறும் இயல்புடையனவாதலின் மனித நல்லவர் தீயவராகி அவ்வாறே என்றும் ! தன்று. புத்தர் ஏற்றுக்கொள்ளக்கூடிய ணயிக்கப்பட்ட இயற்கையை உடையவ அவ்வறுவகையையும் வருமாறு வகுக்கள் தியோர் நல்லவராகும் தியோர் ; நன்ை (இவர் நிர்வாணத்தை அடைவர்) தீே கும் நல்லவர் நன்மையையும் தீமைை ணத்தை அடைவர்) ; இவர் யாவரும் தி பயன்படுத்தியே இம்மாற்றங்களைப் பெறு அமிசம் மனிதன் எதனுடன் பிறந்தாலெ வாறு ஆக்கிக் கொள்கிருன் என்பதுதா அமைப்பும் உளவியல் இயற்கையும் எவ் யும் கூடப்பெறின் அவன் தன்னைத்தா யமைத்துக்கொள்ளலாம். இதனுல் முற்: வகுப்பாக்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ள பும், அவன் பிறப்பொடு கொண்டு வ
அவன் மாற்றியமைக்கும் வகையில் தங்
மனிதகுலத்தின் பெருமையு சாதிக்கெதிரான காரணமும்
மேற்கூறியவற்றிலிருந்து, மனிதகுலம் பதை ஏற்று, வெவ்வேறு இனத் தொகு கள் உண்டென்பதைப் பெளத்தம் மறுக் இனம் பற்றி மேலே எடுத்தாண்ட கூற். களைத் தீர்த்துவைக்க எழுந்தவையல்ல ஆரியரல்லாதார் ஆகியோரிடை எழு மற்றைத் தாழ்ந்தவர் எனப்பட்டோருக் யாக அமைந்துவிட்டது. இத்தகைய ஒரு மேற்கொண்டதோ ஏற்றுக்கொண்டதே படையை வைத்து இச்சாதிப் பிரச்சி? கின்றது.
܂ܓܖ*

ண்மையைக் கொண்டும், தன்னைத்தான் ழித்தோ அதன் பயனுக, நல்லொழுக்க வனுகவோ அல்லது இன்பந் துய்ப்பவ ஆக்கிக்கொள்ளும் ஆற்றலை, மனிதன்
உண்மையைக் கொண்டும், பிறப்பியன் ன மனிதவகையுண்டு என்பதை பகவான் பாகவும் பின்னையது முன்னையதாகவும் ர் இயற்கையாக உள்ளார்ந்த முறையில் இருப்பரென்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய அறுவகை மனிதரும் பிறப்பியலால் நிர் ராயினர். அவர் ஏற்றுக்கொள்ளக்கூடிய ாம். அவராவார் : தீயோராய் நிலைக்கும் மயையும் தீமையையும் கடந்த தீயோர் யாராகும் நல்லவர் ; நல்லவராக நிலைக் யயும் கடந்த நல்லோர் (இவர் நிர்வா நம் சுயேச்சையைப் (சுதந்தா இச்சை) றுவர். இங்கு முக்கியமாகக் கருதப்படும் என்பதன்று ; ஆயின் அவன் தன்னை எவ் ன். ஏனெனில், மனிதனின், உடலியல் வாறிருப்பினும், நல்வாய்ப்பும் முயற்சி ன் நன்மைக்கோ தீமைக்கோ மாற்றி கூறிய இனக்கொள்கை புத்தர் வகுத்த Tது ; இதில் மனிதனின் உயர்வும் சிறப் ந்தவற்றில் தங்கியிராது தன்னைத்தான் கியுள்ளன.
ம் ஒப்புமையும்
உயிரியன் முறையில் ஒன்முனது என் திகளிடை பிறப்பியன் முறைவேறுபாடு க்கிறது என்பது தெளிவாகும். ஆயினும் றுக்கள் இனம்பற்றி எழுந்த பிரச்சினை 9. ஏனெனில் புத்தர்காலத்தில் ஆரியர் ந்த இன முரண்பாடு பிராமணர்க்கும் கும் இடையே எழுந்த சாதிப் பிரச்சினை ந சந்தர்ப்பத்தில்தான், சாதிக் கொள்கை ா போல் தோன்றிய உயிரியல் அடிப் ன ஆராய்ந்து பொது இயல்பு கூறப்படு
47

Page 50
சென்ற அத்தியாயத்தில் சாதித் தப் கருத்துக்கள், இனஞ்சார்ந்து தோன், குறித்து இனம், சாதி எனும் இரண்டு வேற்றுமை காட்டல் ஆகியவற்ருல் ஒப்புமையையும் எடுத்துக் காட்டிகுே வேற்றுமை காட்டல் ஆகியவற்றிற் கெ, ஒத்தமுறையில் இனமுறையாலெழும் , களுக்குப் பொருந்துவனவாம்.
சாதியாலெழும் தப்பெண்ணம் வேற். தற்குப் பெளத்தம் கையாளும் வழி, ச கணித்து நியாயமான முறையில் வாதா கலாம். அடுத்த அத்தியாயத்தில் செ வோம். இவ்வத்தியாயத்தில் பிராமண மாருகக் கூறப்படும் விஞ்ஞான, ஒழுக்க: வோம். விஞ்ஞான நியாயங்களை வாய்ட்
வியலானவை என இருவகையிற் பிரிக்க
மனித குலத்தின் ஆன்ம ஒரு
விலங்குகள், தாவரங்களிற் காணுமாப் களைக் கண்டிலேம் மனிதர் ஒரு சாதிய பாடே உயிரியல் நியாயத்தின் அடிப்ப6 காணப்படுவது. இந்நியாயத்தைப் பெ ராக எழுந்த வாதங்களில் விரித்துரைத் தாம் எழுதிய வச்சிரகுசி என்னும் நூ கிருர் :
" பிராமணரைப்பற்றி நான் கூறிய எ பொருந்துவனவாம். நான்கு சாதியென் எல்லா மனிதரும் ஒரு சாதியினரே. லிருந்து அதாவது பிரம்மாவிலிருந்து ே மாயின் கடத்தற்கரிய நான்கு வேறுபா னம் ? எனக்கு ஒரு மனைவியிலிருந்து தாயாரையும் ஒரு தகப்பனுரையும் கொ பண்புகளில் ஒரு தன்மையாாய் இருத்
48

பெண்ணம் பற்றிய பெரும்பான்மையான மியிருக்கலாம் என்பதைக் குறித்தோம். வகை பற்றியும் எழும் தப்பெண்ணம், அவை இரண்டிற்குமுள்ள நெருங்கிய ம். சாதியினுல் வரும் தப்பெண்ணம், நிராகப் பெளத்தம் காட்டும் நியாயங்கள்
தப்பெண்ணங்கள், வேற்றுமை காட்டல்
றுமை காட்டல் ஆகியவற்றை எதிர்ப்ப ாதி செயற்படும்வகையை அறவே புறக் டி, அதன் கொள்கையைக் கடிந்தொதுக் பன்முறையிற் புறக்கணித்தலை ஆராய் ர் எடுத்தோதும் சாதிக்கொள்கைக்கு வியல், சமய நியாயங்களைமட்டும் ஆராய் பானமுறையில் உயிரியலானவை, சமூக
லாம்.
நமை
போல் மனிதரிடை சாதியின வேறுபாடு பினத்தைச் சார்ந்தவர் என்னும் கோட் டையாம். இக்கூற்று முன்னை நூல்களில் ளத்தர் பிற்காலத்தில் சாதிகளுக்கெதி தனர். இதை ஒட்டியே அசுவகோசர் வில் (கி. பி. முதல் நூறுவரை) கூறு
லாம் ஒத்த முறையில் சாத்திரியர்க்கும் னும் கொள்கை அறவே பொய்யானது. அற்புதம்! மனிதர் எல்லோரும் ஒன்றி தான்றினர் எனக் கூறுகின்றீர். அங்ஙன டுகள் அவர்களிடை அமைவது எங்ங் ான்கு புதல்வர்கள் உண்டாயின் ஒரு ண்ட அப்புதல்வர்கள் இன்றியமையாப்
தல் வேண்டுமன்ருே. உயிருள்ளனவற்

Page 51
அறுள் சாதிவேறுபாடுகள், அமைப்புமுறை பெரிதும் வேறுபடுத்திக் காட்டப்படுகின் கால் குதிரையின் காலிலிருந்தும் பெரி மானின் காலினின்றும் புறம்பானது. அவ் முறையைக் கொண்டு அவ்விலங்குகள் என நாம் அறிகிருேம். ஆயின் சத்திரியல் லது குத்திரனின் காலிலிருந்து வேறுபட் கேட்டதுமில்லை. மனிதர் யாவரும் ஒருரு தையே சார்ந்தவர். இன்னும் எருது, எரு செம்மறி, வெள்ளாடு என்பவற்றின் @° மலம், சிறுநீர், மணம் என்பன இவ்விடு di LLI குணமுறைகளை அளிக்கின்றன. 马 மணன் சத்திரியனை ஒத்தவனுயிருக்கின்ரு தையோ சாதியினத்தையோ சார்ந்தவன் வெவ்வேறு சாதிகளைப் பிரித்துக்காட்டும் யுள்ளோம். இனிப் பறவைகளிலிருந்து விரும்புகிறேன். தாரா, Լ|(Մ, கிளி, மயில் என்பவற்றல் வெவ்வேருனவை என்பது சத்திரியன், வைசியன், குத்திரன் என்ே வரே. அவ்வாறயின் அவர் இன்றியமைய, எவ்வாறு நாம் கூறலாம்? இன்னும் ம0 அசோகு, தமளம், நாககேசரம், சீரிசL அடிமரம், இலைகள், பூக்கள், பழங்கள், ப. சாறுகள், மணங்கள் என்பவற்றல் வேறு ணர், சத்திரியர் ஆகியோரும் பிறரும் ஊ மலம், பிறப்பியல்பு என்பவற்றில் ஒத் ஓர் இனத்தையோ வருக்கத்தையோ சே பிராமணன் ஒருவனின் இன்ப துன்ப உணர்வினின்றும் வேறுபட்டதா ? ஒரு அன்ருே உயிர்வாழ்கின்றன் இருவரும் வில்லையா ? புத்தி தத்துவங்களில், செ களில் அவர்கள் வேறுபட்டவரா? பிறக்கு பவற்றிற்கு ஆளாகும் முறையில் அவர் இல்லையே. எனவே இன்றியமையாப் பண் வாகும். உடும்பரை, பனச என்னும் மரங்: ஆகிய எல்லாவற்றிலுமிருந்து பழங்கள் பழம் மற்றையதிலிருந்து வேறுபட்டதெ
சியில் உண்டாகியதைப் பிராமணப்பழம்

கள் உருவமமைதல் ஆகியவற்ருலேயே rறன. எடுத்துக்காட்டாக யானையின் தும் வேறுபடுகிறது. புலியின் கால் வாறே பிறவும். அத்தகைய ஒர் ஆய்வு வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தன * ஒருவனின் கால் பிராமணனின் அல் டது என்பதை நாம் கண்டதுமில்லே வில் அமைந்தவர் தெளிவாக ஓரினத் மை, குதிரை, யானை, கழுதை, குரங்கு ல் ஒலிகள், பாற்குறிகள், நிறம், உரு 2ங்குச் சாதிகளை வேறு பிரித்தறியக் யின் இவ்வகைகள் யாவற்றிலும் பிர ன். எனவே அவன் சத்திரியன் இனத் ஆவான். நாற்கால் விலங்குகளிடை வேறுபாடுகளை ஏலவே எடுத்துக் கூறி இந்த வேறுபாட்டுக் குறிகளைக் கூற என்பன உருவம், நிறம், சிறகு அலகு அறியப்படும். ஆயின், பிராமணன், பார் உள்ளும் புறமும் ஒரு தன்மைய Tப் பண்புகளில் வேறுபட்டவர் என்று வகைகளில், வட வகுளம், பலாசம், ம், சம்பகம் என்பவற்றை அவற்றின் ட்டைகள், மரத்துண்டுகள், விதைகள், படுத்தி அறியலாம்; ஆயின் பிராம ான், தோல், குருதி, எலும்பு, உருவம், த தன்மையரே. இதிலிருந்து அவர் ர்ந்தவரென்பது தெளிவாகும். மேலும் உணர்ச்சி சத்திரியனின் இன்பதுன்ப ரவன் மற்றையவனை ஒத்தமுறையில் ஒத்த காரணங்களால் உயிர் துறக்க பல்களில், அச்செயல்களின் நோக்கங் கும் முறையில், பயம், நம்பிக்கை என்
வேறுபடுகின்றனரா ? ஒரு சிறிதும் புகளில் அவர் ஒத்தவர் என்பது தெளி களில் கிளைகள், 911– வேர்கள், கவர்கள் தோன்றுகின்றனவே. அதனுல் ஒரு ன்று கூறலாமா ? அடித்துண்டின் உச் என்றும் வேர்களில் உண்டாகியதைச்
49

Page 52
சூத்திரப்பழம் என்றும் கூறலாமா ? வெவ்வேறு பாகத்திலிருந்து மனிதர் ே
தவராகிவிடுவாரா? 11)
வெவ்வேறு விலங்குகள் தாவரங்களி போது தோல் நிறம், மயிர், நாசிவடி எழும் வேறுபாடுகள் மிக அற்பமான செய்தொழில் வேற்றுமைகளைப் பிரித். உக்குறிப் பெயரீடுகளாம்; ஆக, மனித திரமுடையராயிருந்தனராதலின் இவ் என்றோ பிறப்பியல் அடிப்படையில் வ கோசர் கூறுமாறு, 'பிராமணர், சத்திர உள்ள வேறுபாடு அவர்கள் கொண்ட கொண்ட வேறுபட்ட முயற்சிகளாலும் பவன் வணிகன் ஆவன் ; போர் அலுவ நாட்டை ஆள்பவன் ஓர் அரசன் ஆவா வீரன், அரசன் ஆவதில்லை. ஆயின் , முயற்சியினாலுமாகின்றான்.
ஆதிக்காலத்தில் சாதிக்கொள்கை வி சாதியிற் பிறந்தோர்க்குக் குறித்த (கர்ம) உள ; இவர்க்கு இத்தகை முய கள் (குண) இருந்தனவாதலின் அவ் தொழிலைச் செய்வதன்றிப் பிற தொழி குப் பிறந்தவன் ஒருவன் எக் கைத் இயல்போடு பிறந்தானோ அக்கைத்தொ பெற்றோர்க்குப் பிறந்தவன் ஆட்சிமுர் கீதையுமே " நான்கு வகை முறைமைய களுக்கியைய என்னால் (கடவுள்) ஆக் கூறுகிறது. இதன்பொருள் கடவுள் நான் களுடனும் கருமங்களுடனும் படைத்த யாற்றல் வேண்டும். ; அக்கடமையினின்
1. H. H. Wilson, Indian Caste (Londo பட்டது.
2. அந்நூல், ப. 303-4. 3. The Bhagavadigita (London, 1948),
50

சொல்லலாகாதே. அவ்வாறே உடலின் தான்றியதால் அவர் வெவ்வேறு இனத்
டையுள்ள வேறுபாடுகளோடு ஒப்பிடும் உவம், சிரம் ஆகியவற்றால் மனிதரிடை வையே. சாதிப் பெயர்கள் உண்மையில் துக்காட்ட எழுந்த வழக்கமுறைக் குழு * தாம் செய்தொழில்களை மாற்றும் சுதந் வேறுபாடுகள் மரபுமுறையில் வந்தன ந்தன என்றோ சொல்லல் ஆகாது. அசுவ சியர், வைசியர், சூத்திரர் என்போரிடை - பல்வேறுபட்ட கிரியைகளாலும் மேற் - ஏற்பட்டவையாம்.2 ) வணிகத்திலீடுபடு லகளில் ஈடுபடுபவன் போர்வீரன் ஆவன் ; எ; ஒருவன் பிறப்பினால் வணிகன், போர் அவன் செய்யும் செயலினாலும், அவனின்
தித்த முறைகள் வருமாறு : வெவ்வேறு சில மரபு முறையமைந்த முயற்சிகள் ற்சிகளுக்கு உவந்த சிறப்பான இயல்பு வச் சாதிகளில் பிறந்தோர் தமக்குரிய ல் செய்தலாகாது. சூத்திரப் பெற்றோர்க் தொழிலிற்கென அவன் ஒரு சிறப்பான எழிலைச் செய்தல் வேண்டும் ; சத்திரியப் றை வேலை செய்தல் வேண்டும். பகவற் பும் வேலை, பண்பு என்பவற்றாலாய பிரிவு -கப்பட்டவையாம் '' என்று ஓரிடத்தில் ஈகு சாதியினரையும், குறித்த சில குணங் பார்; அவர்கள் தத்தமக்குரிய கருமங்களை -றும் பிறழலாகாது என்பதாம்.
bn 1877), ப. 302-3 என்பதிலிருந்து எடுக்கப்
.ed. Radhakrishnan, p. 160.

Page 53
இதற்கொத்த இனவாதக் கொள்கை வர் ; அதற்கு அவர்க்கு இயல்பான ஆற். ளும் தலைவர்க்குச் சேவைசெய்யப் பிறந், கொள்கையையே பெளத்தம் கண்டித்த மைந்த குணங்களுடன் குறித்த குறித்த சாதிகளுக்கு விதிக்கப்பட்ட தொழில்கை 6 = 63 கைக்கு ஒரு கானமும் கிடையாது என் விரும்பித் தேரும் தொழிலும் அவன் * சாதிப் பெயரைக் கொடுக்கலாம் (கம் ஆயின் அப்பெயர் வாளா ஒரு குழுஉசு கருத்துக்குறித்ததன்று. ஏனெனில் குறி பெற்றேர்க்கு ஒருவன் பிறத்தலினுல் மட் றல்பெற்று விளங்குவதுமில்லை ; அத்தொ
மனிதன் உயிரியன்முறையில் ஒருவரு அடிப்படையில் முரணுன சாதிகளோ இ6 விக்கப்படவில்லை. தூய இனத்தைப்போல் வும் இயலக்கூடியதொன்றன்று என ந1 ஏழு சந்ததிக்காகுதல் எம் பெற்ருேரும் மையை அதாவது ஒரேசாதியுள் மணங்ே னரோ என்பதை நாம் உறுதியாகக் கூற எனப்படும் பிராமண முனிவர் எழுப்பிய இருக்குவேதிப் பிராமணர் விதித்த சாதி களுள் ஒருவர். இவர் இவ்விருக்குவேதி பாட்டன் பூட்டன் முதலியோரோ ஏழு இருந்தனரோ என்று கேட்கின்றர். இத பதிலிறுத்தனர். “இத்தகைய சந்தர்ப்பங் (ந மயம் யானும கேசி மயம் ஒம"), ஆத வதற்கு எங்கட்கு உரிமையில்லை என்! தூய்மை கொண்டாடிய சில பிராமணன் சிலர் தம் சாதியுள் மணங்கொள்ளவில் ஞல் அவரின் சாதித்தூய்மை ஒரு கட்டு புத்தர் வாதிட்டதையும் நாம் நோக்குதல்
1. சு. 650. 2. S. I.92-9. 3. Lo. III.156.
4
அம்பத்த சுத்த திகநிகாய. ܓܖ*

பருமாறு உயரினத்தவர் ஆளப்பிறந்த றல் உண்டு. தாழினத்தவர் தம்மையா தவர் என்பதாகும். இத்தகைய ஒரு து. மக்கள் பிறப்பியலால் அவ்வாற சாதிகளில் பிறப்பதில்லை; தம் தம் ாயே செய்யலாம், பிறவற்றைச் செய்ய டயாது. ஆதலின் மேற்கூறிய கொள் "பது பெளத்தத்தின் கருத்து. ஒருவன் செய்யும் தொழிலும் அவனுக்குரிய மனு கத்தியோ, வசலோ. ஒதி) குேறிப் பெயரிடு அன்றிப் பிறப்பியல் பித்த ஒரு தொழிலைப் பயின்ற ஒரு -டும் ஒருவன் அத்தொழிற்கேற்ற ஆற் ழிலை மேற்கொள்ளுவதுமில்லை."
நக்கத்திற்குரியவன். ஒன்றிற்கொன்று னங்களோ ஆரம்பத்திலிருந்து தோற்று ), glTlLI சாதி என்னும் எண்ணக் கரு Tம் ஒதுக்கிவிடவேண்டும்; ஏனெனில் அவரைப் பெற்றேரும் சாதித் தூய் கொள்ளலைப் போற்றிக் கடைப்பிடித்த முடியாது." இங்கு தேவலன் கரியன் கேள்வியை நினைவுகூர்தல் நலம். இவர் க்கொள்கையை எதிர்த்த பிராமணர் களே நோக்கி, அவர்தம் பெற்ருேரோ தலைமுறைக்கும் ஒரே சாதியினராய் ற்கு அவர்கள் அவ்வாறில்லையென்றே களில் நாம் யாரென நாம் அறியோம்' லின் சாதித் தூய்மை உண்மை பேணு பதே செவ்விய முடிபாகும். சாதித் ரைப் பார்த்து அவர் மூதாதையருள் ல யென்பதை எடுத்துக்காட்டி அத க்கதையன்றி உண்மையாகாது என்று
வேண்டும்.
5.

Page 54
உயிரியன் முறையில் மனிதகுலம் ஒன் பல்லினத்தவரும் கலப்புமணஞ் செய்து பத்தகாததன்று என்பதும் பெறப்படு கொள்கையினரும் இது பற்றி மிக்க வ6 தனர். கலப்புமணங்களால் அழிவுவரும் கப்படவேண்டுமென்று அவர் கருதினர். தல்கூடும், வரலாற்றுக் காலத்தில் அவ்வ களால் புத்தர் சாதித்துய்மையை ஏற் மணத்தால் யாதும் ஒரு தீங்கும் நிக வாாய் விளங்கினர். இத்தகைய சாதி பெற்றேர் இருவரையும் ஒத்திருக்கும்; (பிறப்பியல்) அமைப்புக்களை நோக்கி என்று சொல்லமுடியாது.
அம்பத்த சுத்த (அம்பத்தபற்றி யெ பெருமிதமாகக் கூறும் சாதித்தூய்மைய அம்பத்தன் என்பான் தன் உயர்பிராம வனுயிருந்தமையால், புத்தர் பிராமணர கதைக்கும்போது இயல்பாகக் காட்ட:ே அவருடன் ஒழுக்கக்குறைவாக 260)ITLIIT இயல்பாகவே சாதிபற்றியதாயிருந்தது மூதாதையரின் சாதித்தூய்மை ஒரு கட் கின்ருர், புத்தர் அவனை நோக்கி வரும ரையும் மரபையும் தாய்வழியிலும் த, உன்னுடைய மூதாதையருள் ஒருவர் பெற்ற பிள்ளையென்பதைக் காணலாம் நியாயங்களும் இத்தகைய வாதத்தைக்
குழந்தையின் உடலியல் அமைப்பு பிறப்பியற்காரணிகளின் சேர்க்கையா6 ணும், பெளத்தசமயக் கொள்கையின்ட வளர்ச்சி முந்திய பிறவி வாசனைகள் அமைவதாம் ; இதனல் உயிரியல் மரபு, யும் சேர்ந்தே ஆளுமை வளர்கிறது எ பொருளாகக் கொண்டு கழித்தல் முை வாரும் உளர். உளவியற் காரணியெனும்
1. S. I. 2. 5). I.92.
52

1று என்பதிலிருந்து பலசாதி மக்களும் கொள்ளலாம் என்பதும் அது விரும் ம் இனவாதிகளைப் போலவே சாதிக் 72)LuJT607 கருத்துக்கொண்டவராயிருந் , ஆதலின் கலப்புமணம் கடிந்தொதுக் சாதிகளிடையே கலப்புமணம் நிகழ் ாறு நிகழ்ந்ததுண்டு என்னும் காரணங் றுக்கொள்ளாது விட்டதுமன்றி கலப்பு ழப்போவதில்லையென்ற கருத்துமுடைய க்கலப்பினுல் தோன்றும் குழந்தைகள் அப்போது அக்குழந்தையின் உடலியல் 马g . ஒத்திருக்கின்றது
ழுந்த உரையாடல்) என்பது பிராமணர் வின் பொய்மையை வெளிக்காட்டுகிறது. ண மரபினை எண்ணிச் செருக்குடைய ல்லர் என்னுங் காரணத்தால் அவரோடு வண்டிய மரியாதை, பணிவு ஒன்றுமன்றி டினன். அவனுடன் நடந்த உரையாடல்
அவ்வுரையாடலில் புத்தர் அவனின் ட்டுக்கதையே என்பதை எடுத்துக்காட்டு ாறு கூறினர் : ' உன்னுடைய குலப்பெய ந்தைவழியிலும் பின்நோக்கி ஆராயின் சாக்கியரின் அடிமைப்பெண் ஒருத்தி
' சாதிக்கெதிராகப் பிற்காலத்தெழுந்த
கடைப்பிடித்திருக்கின்றன.
தாய் தந்தையரிருவரிலுமிருந்து பெற்ற ல் ஆயதென்று கொள்ளப்படுகிறதெனி படி குழந்தையின் பிறப்பிற்கு முந்திய ாாலாய உளக்காரணிகளோடு சேர்ந்து
குழல் என்பவற்றேடு உளவியற்காரணி என்பது தெளிவாம். இந்நேர்வினை ஒரு றயால் சாதியுண்மைக்கெதிராக வாதிடு
*=
b மறுபிறப்பெடுக்கமுனையும் ஆர்வு (கண்

Page 55
டப்போ) ஒரு சாதிக்குரியதென்று கொள் யின் இன்றியமையாப் பண்புகள் சாதி வித் கூறுவாரும் உளர்.
சமூகவியல் நியாயம்
மனிதசமூகம் சாதிப் பாகுபாடுகள் ஆ அதன்மூலமாகவும் சாதிக்கொள்கையை எ;
சமூகம் பற்றிய இந்துசமய எண்ணக்க தாய்ச் சாதிக்கே முதன்மை அளிப்பதாய் குருமார், படைஞர், ஆளுங்கணத்தோர், ଈ வோர் என்னும் நான்கு வகுப்பு முறைக அடிப்படையானவை, இன்றியமையாதவை லும், கடவுளால் அவ்வாறு விதிக்கப்பட்ட என்றும் கருதப்பட்டன. கடவுள் நான் அவைக்குரிய இயல்புகளுடனும் கடமைகளு வேறு சாதியிற் பிறந்தோர் உயிரியன்முறை ஆற்றல்களை உடையவராய் உளர்; இப்பண்
மைந்த சாதிக்கடமைகளை ஆற்ற மிகுந்த
இதற்கு மாமுக வியக்கப்பண்புகொண்ட என்பது முன்னைப் பெளத்தத்தின் கருத்து மாமுவியல்பின என்கிற கருத்தில்லை. புத்த வகுப்புக்களே (க்வேவவண்ணு) உள. அை வன் அடிமை என்பனவாம். இப்பாகுபாடு ஏனெனில் சிலவேளைகளில் தலைவர் அடிை உண்டு. சாதியும் தோற்றத்தால் தெய்வீக பிறப்பித்தார் ; பிராமணரே கடவுளால் வி வர், அவர்கள் பிரமனின் வாயில் நின்றும் இருக்குவேதம் அளவு தொன்மையானது, ! கூறியுள்ளன. பெளத்த நூல்கள் பிராமன பிறந்தவாறும் ஒரே தன்மையன என்று அறிந்த ஒரு செய்தியாகும். இந்நூல்களி (பிரம-பந்து) என்று ஏளனமாகக் குறி பாடுகள், தொழில்முறைப் பாகுபாடுகள் ளால் ஆயவை என்றும் சாதிமுறைத் தப்
1. அந்நூல். 2. Lo. Tl. 149.
-ܓܠܠ
5-RR 15060 (6/66)

ளலாகாது ; ஆக ஒருவரின் ஆளுமை தியாசத்திற்கப்பாற்பட்டவை என்று
கியவற்றின் தோற்றத்தை ஆய்ந்து திர்க்கலாம்.
ரு வளரியக்கக் கருத்தோடியையாத இருந்தது. மரபு முறையில் வந்த, 1ணிகர், கமத்தோர், கைவேலைசெய் ஒளும் நிறைவானவை, சமூகத்திற்கு என்று கொள்ளப்பட்டனவல்லாம மையால் தெய்வக்கட்டளைபெற்றவை ாகு சாதிமுறைமைகளையும் அவை நடன் பிறப்பித்தார். இதனுல் வெவ் யில் மரபு வழிப்பெற்ற குறித்த சில ாபு அவர்களை அவர்தம் கடமையாய
இயல்புடையவராக்கிவிடுகின்றது.
கூர்ப்புமுறையிலமைந்தது சமூகம் இங்கு நான்கு வருணமுறைகளும் ர் கூறுமாறு சில சமூகங்களில் இரு வயாவன, ஆண்டான் அடிமை, தலை ம் உறுதியான பாகுபாடு அன்று. மயாவதும் அடிமை தலைவனுவதும் ஈமானதன்று. கடவுளே சாதியைப் ரும்பிப்பெற்ற முறைமையான புதல் தோற்றியவர்கள் என்னும் கருத்து இதைப் பெளத்த நூல்கள் மறுத்துக் ார் பிறந்தவாறும் மற்றை மனிதர் கூறியுள்ளன. இது யாவரும் நன்கு ல் பிராமணர் கடவுளின் உறவினர் 'ப்பிடப்பட்டுள்ளனர். சாதிப் பாகு என்றும் அவை வரலாற்று நேர்வுக பெண்ணமும் வேற்றுமை பாராட்ட
53

Page 56
லும் முன்னைப் பிராமணர் அளித்த றன என்றும் பெளத்தம் கருதியது. தம் கொண்ட கருத்து இது. தேவலன் கதையில் இவ்வுண்மை தெளிவாக்கப் யோர் அவனை அவன் நிறத்திற்காக
சேர்ந்த ஒரு தீய பொய்யான கொள் என்று பகவான் புத்தர் கூறுகின்றர். யோர் தாழ் சாதியர், பிராமணர் 6ெ பிராமணரே மீட்சிக்குரியர் மற்றை ணரே கடவுளின் முறையான தேர்ந்ெ இத்தொல்கதையில் ஒரு சிறு வரலா சொல்லியவாறு, சாதியென்பதை இ குழந்தையெனவும் கங்கைப் புலத்தில் யாவின் மற்றைப் பாகங்களுக்குப் பி.
பட்டதெனவும் கொள்ளல் வேண்டும்
கடவுளால் படைக்கப்பட்ட நிலையா பதிலாக சாதிமுறையின் தோற்றம் ப, அறுண்டு. இது இரு பெளத்தமுறை நூ விளக்கம் இயங்கும் கூர்ப்புமுறையில6 சமூகக் கூர்ப்பின் குறித்த ஒரு தெழுந்த தொழிற்பகுப்புக்களே பிற்க றும் கூறும். இப்புராணவிளக்கத்தை LDIrad, கூறியுள்ளார். அதில் ஒரு பகு ணிய பாசிகள், இன்சுவைக் கொடிகள் றின; ஒவ்வொருமுறையும் பிராணிக யும் ஒத்த விளைவே நிகழ்தலுற்றது. மனைகள் தோன்றின; ஒவ்வொரு கார் லாகச் சோம்பேறிகள் அதைச் சேட தோன்றின; இவ்வுரிமைகள் மீறப்ப பெறவும், இப்பொழுது மனிதராகிய வோரை, தண்டனை, நாடு நீக்கம், தடுப்பதற்காக, மற்றையவரிலிருந்தும் தெரிந்தெடுத்தன. இவர்களே முதன் அடுத்து, தீமை செய்ய வழிகாட்டும் தெரிவுசெய்தன. இவரே முதற் பிரா அறத்தால் மட்டுமே வேறுபட்டவராவ செவ்வனே நடாத்தவும், பெண்டிரைட்
I. Lo. II. 156. 2. மேற்கூறிய நூல், ப. 143,
54.

அதிகாரமுறைமையினுலேயே நிலைநிற்கின் ட நான்கு சாதிமுறைக்கு மாமுகப் பெளத் கரியன் என்னும் பிராமணன் பற்றிய பட்டுள்ளது. மற்றைப் பிராமணப் பெரி இகழ்ந்தனர். இவர்கள் இதற்காக ஒன்று கையை (பாபகம் கித்திகதம்) வகுத்தனர் பிராமணரே உயர் சாதியினர் மற்றை பள்ளே நிறத்தவர் மற்றையோர் கறுப்பர், யோர் நரகத்திற்காளாகுவோர், பிராம தடுத்த புதல்வர் ' ற்றுண்மையிருக்குமாயின் குறி' அவர்கள் ந்தோ ஆரியப் பண்பாட்டின் பிராமணக் அது தாலாட்டி வளர்க்கப்பெற்று இந்தி ராமணத் தூதர்களால் எடுத்துச் செல்லப்
என்பதே இக்கொள்கை.
ன நான்கு வருணச் சமூகக் கருத்திற்குப் ற்றி ஒரு பெளத்தப் புராணவிளக்கம் ஒன் ல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் மைந்தது சமூகம் என்று எடுத்துக்காட்டி, படிநிலையில் சமூகத்தில் இன்றியமையா ாலத்தில் சாதிப்பிரிவுகளாக மாறின என் ப் பேராசிரியர் இறைசு டேவிட்சு சுருக்க தியை இங்கு தருவோம். " பின்னர் நுண் , மென்மையான அரிசி முதலியன தோன் ள் அவற்றை உண்டன; ஒவ்வொருமுறை பின்னர் பால் வித்தியாசம் தோன்றியது ; லயும் மாலையும் அரிசி சேர்ப்பதற்குப் பதி மித்துவைத்தனர்; உடைமை உரிமைகள் ட்டன. காமம் உண்டாகிக் களவு நடை பிராணிகள், ஒன்று சேர்ந்து தீமைசெய் கண்டிப்பு என்பவற்றல் தீமைசெய்யாது அறத்தால் மட்டுமே வேறுபட்டவரைத் முதல் தோன்றிய சத்திரியர். அவை தீய இயல்புகளைக் கட்டுப்படுத்துபவரைத் மணர் இவர்களும் மற்றையவரிலிருந்து Iர். இதன்பின் வேறு பிறர் தம் மனையைச் பேணவும் பல்விதமுயற்சிகளில் ஈடுபட்ட

Page 57
னர். இவரே முதல் வைசியர். சிலர் தம் ! ஆயினர். ஆயின் இவர் எல்லோரும் பிறப்பு வேறுபாடு அறத்தால் மட்டுமே எழுந் இறைசு டேவிட்சு கூறுவது வருமாறு மையை நாம் ஏற்றுக்கொள்ளாதிருக்கலா மனத்தோடான ஒரு பரிகாசத்தை நாம் விய நேரிய ஒர் அகக் காட்சியைக் காட்( இடத்தை எடுத்துக்கொள்ள எண்ணியதே மைக்கு உவந்ததாயுள்ளது."
சமய அடிப்படையில் அமைத்துச் சாதி றுமைகாட்டலையும் நிலைநாட்ட எண்ணிப் நாட்ட முயற்சிசெய்த சாதிக்கொள்கை பெளத்த நூல்கள் பல்காறும் கூறிவந்து நெகிழா நிலையையும் சாதிகளுக்கிடையே காட்டலையும் நல்கும் முறையிலமையாத, மக்களுக்கு எடுத்துக்காட்டி மேற்கூறிய தார்கள் ; ஏனெனில் சாதிப் பெயர்கள் ஆ யினின்றும் பிறந்து புத்தர் காலத்திலும் .
கிழக்கிந்தியச் சமூக அமைப்பு பிராம பகுதியிலும் பார்க்க வேறுபட்டதாயிரு இதில் ஓரளவு உண்மையிருந்திருக்கலாம் புரிந்த பகுதிகளிலும் கொள்கை வேறு செ நூல்களிலிருந்து அறிகிருேம். ஏனெனில் சில முயற்சிகளும் கடமைகளுமே பிராமன் கூறப்பட்டிருக்க உண்மையில் நிலவிய ந் உண்மையில் பிராமணர் பல்வேறு தொழில் பலர் வணிகர்; படையியல் அறிவுரையா6 ஆகத் தொழில் ஆற்றினர். இத்தொழில்கள் கென்றே விதிக்கப்பட்ட தொழில்களாம்"
1. Dialogues of the Buddha, Part I. Sacred 2. அந்நூல்.
3. Lo. I. 89.
4. R. Fick, The Social Organization in N (trans. by S. Maitra, Calcutta, 1920
5. Laws of Manu, Sacred Books of the Eas
*&ട്ടു.

மனையைத் துறந்து முதல் துறவிகள் பில் ஒத்தவரே. இவர்களிடை அமைந்த ததாம். இது பற்றிப் பேராசிரியர்
இத்தொல்கதையின் வரலாற்றுண் ம், உண்மையில் கதை முழுவதும் நல் 51T6JØT GOIT LÈ. . . . . . . . . . . . ஆயின் அது செவ் கிெறது. அன்றியும் இது எக்கதையின் ா அப்பிராமணக் கதையிலும் உண்
கிமுறைத் தப்பெண்ணத்தையும் வேற் பிராமணர் சமூகத்தில் புகுத்தி நிக்ல ஒரு பிரசாரக் கூக்குரலாகுமெனப் ள்ளன. சாதிக்கட்டுப்பாட்டிற்கு ஒர் ப தப்பெண்ணத்தையும் வேற்றுமை சாதிக்கட்டுப்பாட்டின் தோற்றத்தை பிரசாரத்தைப் பெளத்தர்கள் எதிர்த் ஆரம்பத்தில் செய்தொழில் வேற்றுமை அவ்வாறே இருந்தவையாம்.
ணச் சமயம் ஆட்சிபுரிந்த மேற்குப் க்கலாம் என்று சிலர் கூறுவார்கள். ஆயின் பிராமணச் சமயம் ஆட்சி Fயல் வேருயிருந்ததை நாம் பிராமண நூல்களில் குறித்த கட்டுப்பாடான னருக்கு உவந்தவையென நூல்களில் நிலைமையோ இதற்கு மாமுயிருந்தது. களில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுள் ார், ஊன் வணிகர், பிணங்காவிகள்
* யாவும் பிராமணரால் குத்திரருக்
Books of the Buddhists, Vol II. p. 106.
orth-East India in Buddha's Time ), p. 13ff.
, Vol. XXVI, III, 150-68.

Page 58
பிராமணர் மனிதனின் சமூகநிலை ஒ களுக்கு எதிராக, அக்காலத்தில் சமூ களை எடுத்துக்காட்டி, பெளத்தர் அ6 சேவையைப் பெறக்கூடிய இயல்பினை சாதியினுலோ பிறப்பினுலோ ஆயதன் தினுலாயதாம் என்று அவர் எடுத்துக் யும் சாதித்தகைமையுமே பிராமணர் போதிய செல்வந் தேடக்கூடிய குத் யனையோ தனக்குச் சேவை செய்பவ குவில் அமர்த்திக்கொள்ளலாம். பி.
மையா அமிசமாக விளங்கியது டெ ஆதலின் குத்திரன் தன் பிறவியினுல் மென்பது பொருந்தக்கூடிய நியாயம ஒத்தவராயிருத்தல் வேண்டும் என்பை கள்ளராயும் ஒழுக்கங்கெட்டவராயும் கின்றது. இத்தன்மையினுல் அவர் பதையும் அது கூறுகின்றது. பிரா விற்குப் பிராமணர் செய்கைகளே வன்றி அவர் பிறப்பன்று என்பதை ஆயின், கள்ளர் ஆவார், பிராமணராபி வர் என்பவர் என்று கருதப்படாது, G ரால் அவர் செய் குற்றத்திற்காகத் பட்டனர் அல்லது நாடுகடத்தப்பட்
கின்றன."
குத்திரர் அடிமை வேலை செய்யவே னது என்று கூறி அவரைத் தம் சம மன்றிச் சூத்திார்க்கு மீட்சியும் கி கிடையாது என்று பிராமணர் கூறுவ நெறிகளோ குத்திரருட்பட்ட பல் 4 உதாரணமாகச் சமணசமயத்தைக் க ரைச் சந்நியாசிகளாக வரவேற்று தனியுரிமையாக்கிக்கொள்ள முயலும் நிலைமை முதலியவற்றலாகும் பே;
1. Lo. III.85.
2. III. 150.
3. Lo. II.88. 4. Fm. III. 381 ; IV. 392. 5. up. II, 89.
56

ப்பிற்கு மாமுக எடுத்தாண்ட விவாதங் கத்தில் நிலவிய உண்மையான நிலைமை வ்வொப்பினைப் பேண முயன்றனர். பிறர் ஒருவர்க்கு நல்கிய தகைமை அவரின் று. ஆயின் அவர் கொண்டிருந்த செல்வத்
காட்டினர். இந்தப் பிறப்புத்தகைமை சத்திரியரை இயல்பாகத் தலைவராக்கின. திரன் ஒருவன் பிராமணனையோ சத்திரி ணுகவும் தன் மனை வேலையாளாகவும் இல றர் சேவையைப் பெறுவதற்கு இன்றிய பாருளியலாற்றலன்றிச் சாதி உயர்வன்று. மற்றையவர்க்குச் சேவை செய்யவேண்டு ன்று. சட்டத்தில் எல்லோரும் ஒத்தவர். த எடுத்துக்காட்டியுள்ளோம். மனு நீதியே விளங்கிய பிராமணரைப் பற்றிக் கூறு பிராமணராயிருக்க உரிமையற்றவர் என் மணவாதம் நிலவிய இடத்திலுமே, ஒரள பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டன மேற்கூறியது எடுத்துக் காட்டுகின்றது.
னென் குத்திராாயினென், எக்குடிப்பிறந்த
எம் மரபினர் என்றும் கருதப்படாது அரச தலைவெட்டப்பட்டனர் அல்லது தீயிலிடப் டனர் என்று பெளத்த நூல்கள் கூறு
பிறந்தவர் அவர் இயல்பே பொய்மையா Lf முறைகளை மேற்கொள்ளாது தடுத்தது டையாது, ஒழுக்கவியல் முன்னேற்றமும் பர் ஆயின், பிராமணரில்லாப் பிற சமய Fாதியினரையும் தம் நெறிக்குள் ஏற்றன. உறலாம். அரசரும் இவ்வாறு சேர்ந்தோ உபசாரம் செய்துள்ளனர்". சமயத்தைத் பிராமணர் போலல்லாது, பிறப்பு, சமூக தங்களொன்றுமின்றி எல்லோரும் சமயப்
--

Page 59
பதவிகளிலமர்ந்து மற்றவர்களைப்போல் அனும் பெயர்பெறக்கூடியதாயமைந்த ஒரு ச சியமாகக் கொண்டனர். தம் பிறப்பினுல் சில சாதியினரே சில தொழில்களைச் .ெ எனப் பிராமணர் கூறினர். ஆயின் பெளத் காட்ட முயல்வர். உதாரணமாக, எல்லாச் தவர் யாவராலும் நெருப்புமூட்டி எழுப்ப துடன் கூறுவர் ; இன்னும் தாழ்சாதியினர் எழுப்புவதிலும் எதுவகையிலும் ஒளியிற் பல் என்பது இங்கு ஓரளவு ஏளனத்துடன் குறித்ததாகும். ஏனெனில் இவரே சிறப்பு கொண்டு ஒழுகினராதலின்,
சாதியால் வரும் தீட்டுப்பற்றிய கருத் டெனும் கருத்தும் ஆதாரமற்றவை யெ6 யால் காட்டியுள்ளது. ஆன்மவியன்முறை உடல் அழுக்கொன்றேயாம். குத்திாருட்பட நீராடித் தம்மை மண்ணித்துக்கொள்வாரா மிக்க ஏளமான முறையில் சுட்டிக்காட்டப்
இவ்வாருக, மனிதர் யாவரும், பொதும கிய ஒரு சமூக அமைப்பின் உறுப்பினர் எ கள் இன்றி ஒத்த உரிமைகள் உடையவர் யுடையவர் என்று பெளத்தம் கொள்கிறது தாலாய சமூக நிலையேயன்றி, ஒரு சாதியி தமை யன்று அவன் மற்றையவரின், அ6 சேவையைப் பெறக்கூடியவனுக்குவது. ஆக் வேறுபாடுகள் எவ்வாறிருப்பினும் சட்ட மனிதரின் இயல்பாற்றல் அவர் பிறந்த ச ਟੈ. ஒருவன் எச்சாதிக்குரியவன் grórs குணநலம் சமூகத்தால் போற்றப்படவே ஒழுக்கவியன் முறையிலும் ஆண்மையிலும்
வாறு முன்னேறக் கூடியவாய்ப்புக்கள் அவ
இத்தகைய நியாயங்களைக் காட்டியே என்ற வகையில் மனிதர் யாவரும் ஒத்தவ யது. தம் பிறப்பால் தாம் உயர்வானவர்
வாதத்தை மறுப்பதற்காக இக்கட்டுரையில்
1. p. II. 151, 152. 2. p. III. 151.

நற்சமயப் பண்பாடுடையவர் என் முதாயத்தைப் பெளத்தர் தம் இலட் எழும் கடப்பாடுகட்காகக் குறித்த சய்யத் தகுதியுடையவர், உவந்தவர் ந்தர் இது அவ்வாறு ஆகாது என்று சாதியினராலும் உயர்ந்தவர் தாழ்ந் முடியுமென்று இவர் ஒரளவு ஏளனத் எழுப்பும் தீ மற்றை உயர்சாதியினர் குறைந்திருக்கமாட்டாதே. தி எழுப் பிராமணர் ஒம்பும் வேள்வித் தீயைக் ாக இதைத் தம் குல ஒழுக்கமாகக்
தும் அதில் ஏதோ மந்திரசத்தியுண் ன்பதைப் பெளத்தம் அனுபவமுறை பிலல்லாமல் ஏற்படக்கூடிய அழுக்கு ட்ட எல்லாச் சாதியினரும் ஆற்றல் யின் அவரும் துப்புரவாகலாம் என்று
பட்டது .
னித குலம் முழுவதையும் உள்ளடக் ன்ற முறையில், சாதி, இனவேறுபாடு *, ஒத்த வாய்ப்புகளுக்கு அருகதை 1. ஒருவன் கொண்டிருக்கும் செல்வத் லோ அல்லது ஒர் இனத்திலோ பிறந் வர் எக்குடிப்பிறந்தவராயினும் ஆக, கவே, எல்லா மனிதரும் சாதி இன முறையில் ஒத்த நிலையுடையோரே. ாதியிலோ இனத்திலோ தங்கியிருக்க பதைப் பொருட்படுத்தாது அவனின் பண்டியதாகும் ; எல்லா மனிதரும் ம் முன்னேறக் கூடியவராதலின் அவ் பர்களுக்கு அளிக்கப்படல் வேண்டும்.
மனித சமூகத்தில் ஒருறுப்பினன் ர் என்று பெளத்தம் எடுத்துக் கூறி என்று உரிமைகோரும் பிராமணரின்
அடிக்கடி எடுத்துக்கூறும் நியாயம்
57

Page 60
வருமா று : எல்லாச் சாதி மனிதர்களி டால் எல்லாச் சாதியினரும் ஒத்த . தரோ வன்ன சமசம் ஓந்தி). இவ்வல வேறுபாடில்லை (நசம் எத்த கிஞ்சி ற
ஒழுக்கவியல் நியாயங்கள நியாயங்களும்
நாம் மேலே காட்டியவாறு, சமயத் மைகளை, பெளத்தம் வரலாற்றுண்மை பிறந்த சாதியை அடிப்படையாகக்.ெ சர், தமக்கு வீடுபேறு தனியுரிமை எ தம், நல்வாய்ப்புக்கள் கிடைப்பின், . ஆன்மவியல் முன்னேற்றத்தைப் பெ யென எடுத்துக் காட்டியுள்ளது. பிர கில்லை என்று பிராமணர் கூறவும், ( புத்தர் கூறியதாகச் சொல்லும் கூற்ை கூற்று வருமாறு : " நான்கு சாதியில் அடையலாம் என்று கௌதம முனி னிம் சுத்திம் பன்பெதி ' ). எச்சாதிய றம் அடைதல் கூடும். உயர்சாதியிற் பி எவனும் பிற உயிர்கள்பால் அன்புள் தகைய சமயப் பயிற்சிகளை எவருப் ஆன்மவியல் முறையில் முன்னேறுதல் ளால் விதித்து ஆயது என்ற கொள் பௌத்தம் கண்டித்தது. சமூகம் க தென்பதைக் காரணமாகக் காட்டியே
எல்லா மனிதருக்கும் ஒழுக்கவியல் மனிதர் இனிமேல் அவர் ஆற்றும் நல் யன்றித் தம் பிறவியால் அவர்க்கு வா கிடைக்கும் தண்டனையும் புகழும் அல் விகிதசமனில் இருக்குமன் றி அவர் பி அமைந்ததாக இருக்காது. தன் எளிய சூத்திரன் ஒருவன் பின் தன்வினையின்
1. ம். 1. 85-9. 2. ம. II. 147. 3. - ம, II. 151,
58

னதும் ஆற்றல்களை நாம் கருத்தில் கொண் நிலையுடையவர் (ஏவம் சந்தே இமே சத் கெகளில் அவர்களுக்கிடை எவ்வகையிலும் ரனாகரணம் சமனு பச்சாமி ').
நம் சமயமுறை
துறையில் பிராமணர் கோரிய சிறப்புரி களை நோக்கி ஏற்றுக்கொள்ளவில்லை. தாம் காண்டு தாம் கடவுளின் அபிமான புத்தி ன்று பிராமணர் கூறும்பொழுது பௌத் எல்லாச் சாதியினரும் வீடுபேற்றுக்குரிய மலாம் எனக்கூறி அவர் நியாயம் பொய் ரமணர்க்கே விடுதலையுண்டு மற்றையவர்க் பௌத்தத்திற்கு எதிரிகளான பிராமணர் ற நாம் இங்கு எடுத்துக்காட்டலாம். அக் பும் பிறந்த எல்லா மனிதருமே வீடுபேறு
கூறுகிறார்'' (சமனோ கோதம சதுவன் பிற் பிறந்தவனும் ஆன்மவியல் முன்னேற் "றந்தாலென் தாழ்சாதியிற் பிறந்தாலென் -ளம் கொண்டொழுகல் இயலுமாம். இத் 5 கடைப்பிடித்தல்கூடும். அதனால் அவர் ம் கூடும். இவ்வாறே சாதியென்பது கடவு கையையும் பிராமணரின் பிரசாரம் என்று கர்ப்பு முறையில் வளர்ந்து முன்னேறிய
பௌத்தம் அதைக் கண்டித்தது.
நீதி, ஒத்தமுறையில் பொருந்துவதாகும். வினை, தீவினை கொண்டு கணிக்கப்படுவாரே ய்த்த வாழ்வின் நிலையாலன்று. அவர்க்குக் வர் ஆற்றிய நன்மை தீமைகளுக்கு உவந்த பிறந்த உயர் சாதி, தாழ்சாதி என்பதற்கு ப நிலையில் இருந்தவாறு நன்மை செய்யும் ன் பயன்களை அனுபவித்து மகிழ்வான் ;

Page 61
தீமைசெய்யும் பிராமணனோ துன்பம் 4 மந்திரசத்தி நிறைந்தன எனக் கருதப்படு களுக்கு ஒழுக்கவியன்முறையில் அன்று 6 யில் வேண்டப்படுவது புறத்தூய்மையன்! கண் மாசின்மையே' பிறப்பினால் இற ஆன்மவியல், ஒழுக்கவியல் முன்னேற்றம் பிடிக்கக்கூடியனவும் பெறக்கூடியனவுமாம்
மனிதகுலத்தின் ஆன்மவியல்
உயிரியல் முறையில் மனிதன் ஒருவருக் குலத்து உறுப்பினர்கள் என்ற முறையில் | புக்களும் பெறல்வேண்டும் ; ஒழுக்கவியன் முன்னேற்றமும் இதில் அடங்கும். ஆயின் ரியுமல்லன் அல்லது ஒரு சமூகப்பிராணி வன் அவன். தன் உயிரியல் அவாவுகள் ச தேவைகளை நிறைவேற்றும் ஆசைகளுக்கு அமைதி, இன்பம் முதலியவற்றை வேட்கு
மனிதரை ஒன்று சேர்த்துப் பிணைத் அமைந்த விதியும் பொதுவான ஓர் மனித சேர்ந்தவருக்கும் நோயும் இழிவும் சாவும் அவரகத்துள் எழும் அவாக்களால் உந் திருத்திப்படுத்துவதில், தனக்கென அமர, தில் இவ்வாறு எத்தனையோ வகைகளில் அழியா இன்பத்தையும் மனிதன் வேட்ப ஒருபொழுதும் தணியா அவன் ஆசைகள் யடைந்துவிடாது. அவ்வழி, அவனை என். வைத்திருக்கும். ஆயின் இந்த எண்சாண் பொருள் உண்டு. இவ்வாறு எம்முன் அடை இன்பத்தையும் அறிவதால் நாம் அடைய வராவோம்.
எல்லா மனிதர்க்கும் அவர் எச்சாதிய இந்த வீடுபேறே வேண்டும். எவர்க்கும் ஓ பற்றிக் கோசல நாட்டு மன்னன் புத்தடை னன் : ஐயனே! சத்திரியர், பிராமணர்,
1. சு. 43.

அனுபவிப்பான். சாதியோடு சார்த்தி ம் தூய்மை, தீட்டு என்னும் கருத்துக் விளக்கம் அளிக்கப்பட்டது. உண்மை வ; அகத்தூய்மை அல்லது மனத்தின் ப்பு வாய்ப்புப் பெற்றவர்க்குத்தான் மண்டன்று. இவை யாவரும் கடைப்
ஒற்றுமை கத்தினன். பொதுவான ஒரு மனித எல்லாரும் ஒத்த உரிமைகளும் வாய்ப் -முறை முன்னேற்றமும் ஆன்மவியல் மனிதன் வாளா, ஓர் உயிரியன் மாதி யுமல்லன். அவற்றிற்கும் மேம்பட்ட மூக இயல்பூக்கங்கள் முதலியவற்றின் ள் காப்பு, அமரத்தன்மை, நிலையான ம் ஓர் இயல்பும் மனிதனுக்குண்டு.
எது நிற்பது அவர்க்குப் பொதுவாய் 5ப் பண்புமேயாம். எந்த இனத்தைச் உண்டு. அவ்வாறே எல்லா மனிதரும் தப்படுகின்றனர். புலனுணர்ச்சியைத் த்துவம் பெறுவதில், சாவினை வெல்வ அவ்வவாக்கள் எழும். காப்பையும் து ஒருபொழுதும் ஓயாது ; ஆயின் ரப் பூர்த்திசெய்வதால் அது திருத்தி றும் ஓர் அமைதியில்லா நிலையிலேயே ' உடலுள்ளே நாம் நாடும் இறுதிப் மந்த இந்த நிலையான அமைதியையும் க்கூடிய உயர் நிலையை நாம் அறிந்த
னரானாலும், எவ்வினத்தவரானாலும் இது கிடைக்கக்கூடியதாம். இப்பொருள் "ப் பின்வருமாறு ஒருமுறை கேட்ட வைசியர், சூத்திரர் என்று நான்கு
59

Page 62
சாதிகள் உண்டு. முத்தியடைவதற்கு ஐந்து வழிகளையும் இவர்கள் பின்பற்றி இவர்கள் பெறும் பேற்றில், அதாவது னும் வேறுபாடு இருக்குமா?"
புத்தர் கூறி அருளினுர் : “ ஐயனே ! மையில் யாதாயினும் வேறுபாடு இருக் உயர் மூலிகைகளால் தீமூட்டுகிருனெ வன் காய்ந்த சல் மரத்தால் மூட் மவன் காய்ந்த மாமரத்தாலும் நான்க கிருனென்று கொள்வோம். வெவ்வேறு இத்தீக்களில் சுவாலை, நிறம், ஒளி எ6 நாம் காணலாமா ? " " ஒரு வேறுபாடு சியாலும் அயரா உழைப்பாலும் தூண் அவர்கள் விடுபேற்றில் எத்தகைய ஒரு
உறுதியாகக் கூறுவேன்'. "
எச்சாதியிற் பிறந்தாராயினும் எவ்வ தருக்கும் வீடுபேறு அடையும் ஆற்றது மனிதனின் சமய வேட்பாக அமைந்து
இவ்வேட்பின் முடிவை அடையப் ெ கும். ஏனெனில் இவ்விலட்சியத்தை அ திகள் அழிந்து அவன் விடுதலை பெறு: யக்கூடியது. அடுத்த பிறவியால்தான் புத்தர்பெருமான் கூறுவதாவது மன கும் ஆளாகக் கூடியவன். உடல்நோய் பது. ஆயின் வீடுபேறு அடைந்தவரை கனுக்கேனும் உள்ளச் சுத்தத்தை நி யாது' எல்லா உயிர்களிடத்தும் அன் வழி நின்று தன்னைத்தான் வகுத்தறிய ளத்தை நன்முறைப்படுத்துவாரிடையே முள் தோற்றுவிக்கும் நிறை மன அட வழியாலோ சாதிவழியாலோ தான் உ அகம்பாவமே ஒருவன் தன் உளநலத்
முதல் கைவிடவேண்டிய தீமையாம். குறித்த ஒரு சாதியிற் பிறந்தவனல்ல6
II. p. III. 129, 130.
2. gj. II. 143.
60

மிக அவாக்கொண்டு உரிய கடுமையான னுெர்கள் என்று கொள்வோம். அத்ணுல் அவ்வீடுபேற்றின் தன்மையில், யாதாயி
அவர்கள் அடையும் வீடுபேற்றின் தன் குமென்று நான் கூறமாட்டேன். ஒருவன் ன்று வைத்துக்கொள்வோம். இன்னுெரு டுகிருன் என்று கொள்வோம் ; மூன்று சாமவன் உலர் அத்திமரத்தாலும் மூட்டு மாத்தால் மூட்டப்பட்டதால் எழுந்த ன்பவற்றில் யாதாயினும் வேறுபாட்டை ம் அங்கு இருக்காது, ஐயனே ! " " முயற் ாடப்படும் உள்ளொளியும் அத்தகையதே. வேறுபாடும் இருக்காது என்பதை நான்
வினத்திற் பிறந்தாராயினும் எல்லா மனி லுண்டு. இந்த நிலையான இன்ப வேட்பே
T.
பறுதலே மனிதனின் இறுதி இலட்சியமா டைவதிலேயே மனிதனின் உள்ள விருத் கிருன் இந்நிலை இவ்வாழ்விலேயே அடை ன் அடைப்படவேண்டிய தொன்றன்று. ரிதன் உடல்நோய், உளநோய் இரண்டிற் ப் அவனைக் காலத்துக்குக் காலம் பீடிப் த் தவிர மற்றையவர் எவரும் ஒரு செக் றைவுறப் பெற்றவர் எனக் கூறல் முடி பும் கருணையும் காட்டி, பெளத்தம் கூறிய பும் முறையைக் கடைப்பிடித்து தம் உள் பதான், எண்ணரும் ஓர் அமைதியை στιβ க்கமும் நிதானமும் காணப்படும். இன் யர்ந்தவன் என்று ஒருவன் கொள்ளும் திற்காகவும் உலகநலத்திற்காகவும் முதன் பெளத்தம் கூறும் புறச்சாதியென்பான், ன் ஆயின் குறித்த ஓரினத்திற் பிறந்த

Page 63
தாலோ (சாதிதத்தோ) அல்லது குறி (கொத்த தத்தோ) அல்லது செல்வத்து நெஞ்சைக் கல்நெஞ்சாக்கித் தன் அயலா அதிமன்னேதி).
எனவே மனிதரிடை யமைந்த வேறு உறுப்பு வடிவையோ தொல் வண்ணத்தை சமூகநிலையையோ அன்று நாம் பொரு லோர்க்கும் பொதுவாயமைந்ததும் அவ இன்பத்தை நல்கி உள்ள நிறைவைத் தரு வன் எவ்வளவு முன்னேறியிருக்கிருன் எ டியதாம். இவ்விலட்சியத்தை நோக்கி , வேறு வழியில் செல்லுகின்றுேமா ? இன. தாமல் மக்களின் ஒழுக்கவியல், ஆன்மவிய பெளத்தம் மக்களை உயர்ந்தவர், தாழ்ந்த6 நல்லவனுக்கவும் தீயவனுக்கவும்கூடிய ஆ லும் இடைவிடாது அவன் மாறி வருகி ஒரு நிலையான வரம்புகொண்டதாகாது. { னுேர் அல்லது அதைநோக்கி முன்னேறு சியத்தினின்றும் செய்மையிலிருப்போர், யாவரும் தாழ்ந்தவரே. இதைக் குறித்தே கட்டுண்டவர் (சாதி வாத வினிபத்த) சா டவர் (கொத்தவாத வினிபத்த) எல்லே விற்கு விலகிப்போனவர்கள் (அரக அது என்று சொல்லப்பட்டுள்ளது.
பெரியவர்கள் தாம் மற்றையவரிலும் 5 முறையிலோ உயர்ந்தவர் என்று சொல்வ. பெருமை தேடிக்கொள்வதுமில்லை. இது மையை உணர்ந்திருக்கிறர்கள், ஆனுல் இதன் கருத்தன்று. ஏனெனில் முத்தி (சேயோ), தாழ்ந்தவர் (நீசியோ), ஒத்தவ பதை அறவே ஒழித்தவராம்" ஒழுக்க யிலும் தாழ்ந்தவரோ ஆன்மவியல் விழி ஒன்று என்பதை ஏற்றுக்கொள்ளாது, ஆ
அ. 104, S. I.99. 5,782,918。 历。918。

த்த ஒரு சாதியிற் பிறந்ததாலோ ட் பிறந்ததாலோ (தனத்தோ) தன்
ரை வெறுப்பவனேயாம் (சம் நாதிம்
பாடுகளை நாம் ஆயும்போது அவா யோ, அவர் பெற்முேரையோ அவர் ட்படுத்துவது ஆயின் மனிதர் எல் ணுக்குமுரியதும் அவனுக்கு உண்மை வதுமான இலட்சியப்பாதையில் ஒரு ன்பதே நாம் பொருட்படுத்தவேண் நாம் முன்னேறுகிருேமா ? இன்றேல் ம், சாதி என்பவற்றைப் பொருட்டுத் ல் முன்னேற்றங்களைமட்டும்கொண்டே வர் என்று வகுத்தது. தன்னைத்தானே நற்றல் மனிதனில் அமைந்திருப்பதா ன்ருனுதலினுலும் இவ்வகுப்பாக்கமும் இலட்சியத்தை அடைந்தவர், அண்ணி வோர் யாவரும் உயர்ந்தோரே. இலட் அதனினின்றும் விலகிப் போவோர் சிறப்பாக இனத் தப்பெண்ணத்தால் திபற்றிய தப்பெண்ணத்தால் கட்டுண் Tரும் விடுபேற்றினின்றும் மிகுதொலை றுதத்தாய விச்ச சரண சம்பதய ").
ஒழுக்கவியல்முறையிலோ ஆன்மவியல் துமில்லை, அவ்வாறு கூறித் தமக்கு ஒர் அவர்கள் பண்பு" அவர்கள் தம் டெரு அதை வெளிக்காட்டுவதில்லையென்பது நிலையடைந்தவர் தம்மை உயர்ந்தவர் ர் (சரிகோ) என்ற முறையில் சிந்திப் வியல்முறையிலும் ஆன்மவியன்முறை ப்பும் முன்னேற்றமும் இயலக்கூடிய தாரமற்ற நியாயங்களின் அடிப்படை
61

Page 64
யில் மற்றையவரிலும் தாம் உயர்ந்தவ முறையிலோ ஆன்மவியன்முறையிலே மல் இருக்கின்றர்கள் ; இதனுல் இவர் பேதங்களை ஏற்படுத்துவதால் மற்றை கிருரர்கள். ஆகவே, மனிதரை உயர்ந் வேண்டின், ஒழுக்கவியல் ஆன்மவியல் லாக நாம் கொள்ளவேண்டும். எனினு
ஏனெனில் மனிதவியற்கை மாறுந்தை
இதனுல் எமக்கு ஒருவர்மேல் ஒருவ யாது. பகவான் புத்தரால் மனமாற்ற புரியும் புறச்சாதிக் கொள்ளைக்காரனுன் மிக விரைவாக ஆன்மவியல் முன்ே கொண்டு விளங்கினன். உண்மையில் உணர்ந்திருப்பவரல்லர் , அப்பெருமை இவரே, எக்குடிப்பிறந்தவராயினும் 2 யினுல் உரிமை கோரும் அகம்பாவமுை
ஒழுக்கவியல், ஆன்மவியல் முன்னே களைப் பெளத்த நூல்கள் பல்வகையா
கப் பிரிக்கும் ஓர் உதாரணத்தை இங்கு
"இங்கு நீரில் அமிழ்ந்தவரோடு நீரில் ஒருமுறை அமிழ்ந்திறந்த6
என்ற வகைகள் போல.
" (1) ஒருமுறை அமிழ்ந்திறந்த வாறு ? இங்கு நிறையிருள்கொண் யவனே இது குறிக்கும். ஒருமுை தவனே.
" (2) வெளிவந்த பின் ஒருவன்
வன் நல்லொழுக்கம் பற்றிய நம் ளொளி ஆகியவற்றுடன் தோன் நேர்மை, ஆற்றல், உள்ளொளி 6 வளர்வதுமில்லை, ஆயின் குன்றிப் பின் அமிழ்ந்திறந்துபோகின்ருன்,
62

பர் என்று கூறிக்கொண்டு ஒழுக்கவியன் கூ ா ஒருவகை முன்னேற்றமும் அடையா கள் தமக்குத் துன்பமும் மக்களிடையே யவர்க்குத் துன்பமும் விளைவிப்பவர்களா தேவர், தாழ்ந்தவர் என்று பாகுபடுத்த முன்னேற்றம் ஒன்றையே கட்டளைக் கல் Iம் இவ்வகுப்பாக்கமும் நிலையானதன்று.
கயது ; மாறவுங்கூடும்.
ர் வெறுப்புக் கொள்ளும் உரிமை கிடை ம் செய்யப்பட்ட பொல்லாத் திவினையே 1 அங்குலிமாலாவும் ஒப்பீட்டுமுறையில் னற்றமடையக்கூடிய பேராற்றற் பண்பு பெரியவர் என்போர் தம் பெருமையை க்கு அவர் உரிமை கொண்டாடுவதுமில்லே. உண்மைப் பிராமணர் , தம் தூய பிறவி
டையவர் பிராமணர் ஆகார்.
ற்றத்தை அடிப்படையாகக்கொண்டு மக் கப் பிரித்துள்ளன. மக்களை ஏழுவகையா கு எடுத்துக்காட்டுவோம் :
ஒப்பிடுவதற்குரிய ஏழு மனிதர் உளர் ; வர், வெளிவந்து பின் அமிழ்ந்திறந்தவர்
வன அமிழ்ந்திறந்தவன் என்பது எவ் ாட இழுக்கமான குணங்களில் அமிழ்ந்தி ற அமிழ்ந்திறந்த இவன் அமிழ்ந்திறந்
அமிழ்ந்திறத்தல் எவ்வாறு ? இங்கு ஒரு பிக்கை, பணிவு, நேர்மை, ஆற்றல், உள் rறுகிருன் ; ஆயின் இவன் நம்பிக்கை, என்பவை நிலைநிற்பதுமில்லை மேலோங்கி போகின்றன. இத்தகையவன் வெளிவந்த

Page 65
(3) வெளிவந்த பின் ஒருவன் எவ் நல்லொழுக்கம்பற்றி நம்பிக்கை, பல ஆகியவற்றுடன் தோன்றுகிருன் இ உள்ளொளி தேயாது, வளராது நி% பின் நிலைநிற்பான்.
' (4) வெளிவந்தபின் ஒருவன் எவ்6 இங்கு ஒருவன் நல்லொழுக்கம்பற்றி உள்ளொளி ஆகியவற்றுடன் தோன் அறவே உடைத்தெறிந்து இவன் இவன் மீண்டும் துயர் நிலைக்குள் வீழ திக் குறிக்கோளாகக்கொண்டு வெற். வந்தபின் தன் சுற்றுடலை உற்று நோ
(5) வெளிவந்தபின் ஒருவன் எவ்வ லொழுக்கத்தைப்பற்றி நம்பிக்கை, ப ஆகியவற்றுடன் தோன்றுகிமுன் மூன் தெறிந்து காமம், குரோதம், மயக்கம் முறை திரும்புபவன் ஆகிறன். இவ6 வான். வந்து துன்பத்திற்கு ஒரு முடி யவன் வெளிவந்தபின் தொடர்ந்து நீ
" (6) வெளிவந்தபின் எவ்வாறு ஒருவ கிருன் ? இங்கு ஒருவன் நல்லொழு நேர்மை, ஆற்றல், உள்ளொளி ஆகிய6 கத்தில் மறுபிறப்பிற்குக் காரணமா உடைத்து தோற்றப்பாட்டில் மறுபிற யில் விடுதலைபெற்றவனுகின்றன். இவ6 தில்லை. இத்தகையவன் வெளிவந்தபின் கின்றன். ' (?) வெளிவந்தபின் மற்றைக் கரை னைப்போல்-முத்திநிலையில் இருக்கின் வன் நல்லொழுக்கம்பற்றி நம்பிக்கை, ஆகியவற்றுடன் தோன்றுகிறன். ப இயல்புகள் தீண்டப்பெருது, இவ்வாழ் இயல்புகளை உணர்ந்து, மீட்சி நிலைய யுடனும் இவன் வாழ்வான். இத்தகை வெளிவந்தபின் மறுகரையடைந்து
li yy
கிருன் ,
Human Twpes (trans. by B. C. Law, Pa
༢༦་

வாறு நிலைநிற்பான் ? இங்கு, ஒருவன் னிவு, நேர்மை, ஆற்றல், உள்ளொளி வன் நம்பிக்கை, நேர்மை, ஆற்றல், நிற்கும். இத்தகையவன் வெளிவந்த
LI IT ġDI - தன் சுற்ருடலை நோக்குவான் ? நம்பிக்கை, பணிவு, நேர்மை, ஆற்றல், rறுகிறன். மூன்று விலங்குகளையும் ஆற்றை வெல்லக்கூடியவனுகின்றன். ான். போதிநிலையை இவன் தன் இறு றியடைவான். இத்தகையவன் வெளி
க்குவான்.
ாறு நீந்துவான் ? இங்கு ஒருவன் நல் ணிவு, நேர்மை, ஆற்றல், உள்ளொளி rறு விலங்குகளையும் அறவே உடைத் ஆகியவற்றை அழித்து இவன் ஒரு ன் இவ்வுலகிற்கு ஒரு முறையே வரு டவைத் தேடிக்கொள்கிருன், இத்தகை ந்துவான்.
1ன் நிலையான ஒரு தானத்தைப் பெறு க்கத்தைப்பற்றி நம்பிக்கை, பணிவு வற்றுடன் தோன்றுகிருன் கீழ் உல ய ஐந்து விலங்குகளையும் அறவே ப்ெபெடுத்தவனேயாகின்றன். அந்நிலை * அவ்வுலகிலிருந்தும் மீண்டும் வருவ ன் நிலையான ஒரு தானத்தை அடை
யை அடைந்து உண்மைப் பிராமண றவன் எத்தகையவன் ? இங்கு ஒரு பணிவு, நேர்மை, ஆற்றல், உள்ளொளி Tப இயல்புகளை அழித்து அப்பாப விலேயே தன் தவத்தால் அவற்றின் டைந்த இச்சையுடனும் உள்ளொளி யோன் ஒர் உண்மைப் பிராமணனே.
அங்கு அவன் முத்திநிலைபெற்றுவிடு
iText Society, (1924), pp. 99, 100.
63

Page 66
இனவாதம் சாதி எ பெளத்தத்தின் செய்
நாம் முன் அத்தியாயத்தில் காட்டி குலம் ஒன்றே எனக் கூறி, தன் ஆ ஒருவன் விருத்திசெய்வதற்கோ அல் வதற்கோ குறித்த ஒரு சாதியிலோ தடையாயிருக்காது, தடையாயிருத் வந்துள்ளது. இனப்பெயர்கள், சா வாய்ப்பான பெயரிடுகளாயிருந்திருக் வைக் குறிப்பனவல்ல. சாதிப்பெயர்க டிருந்தன ; இன்னும் அக்காலத்தில் பு மாற்றிக் கொள்ளக்கூடிய சுதந்திர லிருந்து தெரியவருகிறது. சாதித் அப்பொழுதுதான் ஆரம்பமாகத் தெ பிராமணர் ஆராய்ந்துகொண்டிருந்த வதற்கு வேண்டிய சமயமுறைச் கொண்டிருந்தனர். இத்தருணத்தில் அன்று நிலவிய சமூக ஒழுங்கில் பிர வேற்றுமை காட்டல் முதலியவற்றை யிலமைந்த இணக்க வழிகளாலும் எ! நாட்டுவதில் பிறப்புரிமையை அ) டேவிட்சு அவர்கள் கூறுவதாவது, ' நிலைமை ஆகியவற்றல் வரும் வாய்ப் அறவே புறக்கணித்து எதேச்சைய தீட்டு முதலியவற்ருல் எழும் த.ை உதறித்தள்ளிவிடுகிருர், ' பிக்குமுன்
யின்றிச் சேர்க்கப்பட்டனர். அப்.ெ
1. Dialogues of the Buddha, Part I, Se
64

ன்பன பற்றிப்
முறைப் பூட்கை
Լ16)IIT-ն), ஆகியிலிருந்தே பெளத்தம் மனித ற்றற்பண்டை மனிதன் என்ற முறையில் லது ஆன்மவியல்முறையில் விருத்திசெய்
இனத்திலோ அவன் கொண்ட பிறப்பு தலுமாகாது என்று எடுத்துக்காட்டியும் திப்பெயர்கள் தவறிழைப்பவையாயினும் கலாம். ஆயின் அவை அறுதியான பிரி ள் தொழின்முறைப் பொருளையே கொண் க்கள் தாம் விரும்பியவாறு தம் தொழிலை முடையவராயிருந்தனர் என்று நூல்களி தப்பெண்ணமும் வேற்றுமை காட்டலும் ாடங்கின; அதற்கேற்ற அடிப்படைகளைப் னர். இவர்கள் இம்முறையை நிலைபேணு சட்டமுறை அதிகாரங்களை உருவாக்கிக்
பகவான் புத்தரும் அவர் சீடர்களும் ாமணர் தூண்டிய சாதித் தப்பெண்ணம், # செயன்முறையாலும் பகுத்தறிவு முறை நிர்க்கும்பொழுது பிக்குமுறைமையை நிலை ஏவே புறக்கணித்துவிட்டனர். இறைசு பகவான் புத்தர் பிறப்பு, தொழில் சமூக புக்கள், வாய்ப்பின்மைகள் யாவற்றையும் ான, கிரியை வழித்தீட்டு சமூகமுறைத் டகள் தகவின்மைகள் எல்லாவற்றையும் றமையில் எல்லாச்சாதியினரும் தடை
ாழுது அவர் பெயர்கள், அவர் தகவு,
cred Books of the Buddhists, Vol. I, p. 100.

Page 67
பிறப்பு என்பவற்றேடு இணைந்திருந்தடை களையும் மாற்றவேண்டியிருந்தது. எனி தம் உயர் பிறப்பையோ குடிமையையே இருந்தனர். இதனுல் இவர் சிறப்புரிபை முயற்சிகள் எப்பொழுதும் கண்டிக்கப் குடிமக்களாயிருந்த நிலைமையில் தம் உய சங்கத்தில் மூத்த பிக்குமாரைப் புறக்க
- T நல்லுறையுள், நல்நீர் நல்லுணவு ஆகி
UT__
உயர்குடியிற் பிறந்தார்-அவர் என்றன யிருந்தவர் அல்லது நல்ல நிலவரமுள்ள கூறிய விடை வருமாறு : "நான் போ விடயங்களில் முதன்மை யாருக்குரியது பிறப்போ அல்லது பிராமணனுய் ஒருவ சேருமுன் ஒருவன் செல்வனுயிருந்தான்
yy 1 ¬ܐ, 李@み--s-t^T--T -
சங்கத்தைச் சார்ந்து மிகப் புகழ்ெ
சொல்லப்பட்டதைச் சேர்ந்தோசே,
புத்தரின் பின் விநய விதிகளை மிக யென்பாரே ஒர் அம்பட்டன் ஆவர். ( புறக்கணிக்கப்பட்ட ஒன்ருகும். பிக்குண புன்ன, புன்னிகா எனும் பெண்கள் சங்கத்தைச் சார்ந்தொழுகியவர் யாவரு தாழ் சாதியிலிருந்துதான் பெறப்பட்ட எனும் நூலில் கூறப்பட்ட பிக்குகள்ன் பேரிலும் 8% சதவீதத்தினர் தாநிகு இ பேராசிரியர் இறைசு டேவிட்சு இதுபற். நிலையிலுள்ளவர் மொத்தக் குடிமக்களுக் அமைந்திருக்கலாம்' எனக் கூறுகின்ற வரும் பயிற்சியின் பயனை நுகர்ந்த, ( அனுபவ இன்பத்தை, இப்பாடல்களுள்
1. The Jataka (trans.), Vol. I, pp. 92, 9
2. கூறிய நூல், ப. 102.
ܓܐ*
 
 
 
 
 

மயால் அவர்தம் பெயர்களையும் பெயரீடு றும் இவர் சங்கத்திற் சேர்ந்திருந்தும் ா எண்ணிப் பெருமைப்பட்டவராயும் கள் பெறவிழைந்தனர். ஆயின் இவர் பட்டுத் தடைசெய்யப்பட்டன. தாம் ர்நிலைமையை எண்ணிய சில பிக்குமார், ணித்துத் தமக்கென உறைவிடங்களைக் த்த புத்தபகவான் " சகோதரர்களே, யவற்றிற்கு மிக அருகதையுடையவர் சிலர் சங்கத்தைச் சேருமுன் யார் ர், வேறு சிலர் 'ஆதியில் பிராமணனு
555 LਪT6 திக்கும் மதத்தில் உறையுள் முதலிய என்று திர்மானிப்பதில் உயர் குடிமைப் ன் இருந்தான் என்பதோ, சங்கத்தில்
என்பதோ முக்கியமான அமிசங்களாகக்
பற்முேருள் இலர் தாழ்வகுப்பென்று
நன்கறிந்தவராய் விளங்கிய உபாலி இச்சாதி தாழ்சாதிகளுள் ஒன்றெனப் சிகளின் வரிசையைச் சேர்ந்தொழுகிய அடிமைச் சிறுமிகளாயிருந்தோராவர். ரும், ஆண்பாலாரும் பெண்பாலாரும், வர்கள்போல் தெரியவில்லை. தேரிகதா Fமூக நிலைமையை ஆயும்போது முழுப் த்தவர் என்பதை நாம் காணலாம்." றிக் கூறும்போது, "இத்தகைய சமூக கு இந்தச் சதவித முறைமையிலேயே ர். சங்கத்தில் சேர்ந்து சங்கத்தினுல் வெறுக்கப்பட்ட சாதிமக்களின் சமய
842 சதவிதமானவை எடுத்தோது
65

Page 68
கின்றன எனின், சங்கத்தில் சேர்ந்தி ணிக்கை உண்மையில் மிகக் கூடியதா தோன்றிய சமூகவகுப்பினர் கல்வியில் ஆதலின் ஒத்த நூலான 'தேசர்கதை' இறைசு டேவிட்சு இதுபற்றிக் கூறுவ னுேர் சமயக் கதைகளையும் திருநிறைப் பினராயிருந்ததில் வியப்பில்லை. இதில் முறை, விளையாட்டு என்பனவற்றில் பாரம், வணிகம், முதலிய ஆக்கவேலை ஞர்களும் கல்வியறிவில்லா ஏழைகளு தனரோ என்பதாம். இவர்களுள் பிற்க கப்படத்தகுந்த தகுதியுடைய செய் இன்னும் வியப்பிற்குரியது. செய்யுள் வரும் உலகில் மிக வெறுத்தொதுக்கட் மக்களிடமிருந்து திருநூல்களில் நான்கு வகுப்பினரிடமிருந்து தோன்றும் பிக் உயர்ந்ததாக இருக்குமென்று கொள்வ:
அன்று உலகியலே நன்கு அறியக்கூ வேலைக்கே உகந்தவர்கள் என்று வெபூ வாழ்ந்தாரையும், அழைத்து தம் மனித சிறப்பினை அறியவைத்தார் பகவான். பெருது தம் உழைப்பால் பெற்று ରାit; வின் கதைகளை அவ்வாறு வாழ்ந்தோர் மிகவும் பொருத்தமுடைத்தாம். சுனித செய்யுளில் அவன் வாய்மொழியில் அ6
பாழ்த்த குடியினிற் பாவியேன் பி
ஏழைமை வறுமை என்னுடன் பி.
மலர்க்குவை யகற்றும் மாண்பில் (
எல்லோரும் இகழ்ந்தெனை எள்ளி
மற்றையோர் மொழிந்த மறுவிலா
ஒன்று நான் கேட்டேன், என்னுளட
1. Psalms of the Brethron (Pali Text
66

ருந்த தாழ்பிறப்புப் பெண்களின் எண் க இருத்தல்கூடும்; ஏனெனில் இவர்கள் மிகத் தரம் குறைந்தனராயிருந்தனர் எனும் நூலின் முகவுரையில் திருவாட்டி தாவது : “ இக்கற்ருேருட் பெரும்பாலா பாசுரங்களையும் பாதுகாக்கும் வகுப் இன்னும் வியப்பிற்குரியது, போர், ஆட்சி பயிற்சிபெற்ற உயர்குடியோரும், வியா 5ளில் ஈடுபட்டிருந்த வணிகர், கைவினை ம் அவ்வளவு எண்ணிக்கையினராயிருந் கூறப்பட்டவருள் சமயநூல்களுள் சேர்க் புள்கள் இயற்றக்கூடியவரும் இருந்தது ஆற்ற இயலாதவர் என்று கருதப்படுப பட்ட ஏழைகளாக விளங்குபவருமான த சதவீதம் தோன்றுகின்றதெனின் அவ் குகளின் விகித சமன் பொதுவாக மிக தில் பிழையொன்றுமில்லை."
டிய உடன்பிறந்த மனிதராலேயே, கூலி றுத்தொதுக்கப்பட்ட கீழ்த்தா வாழ்வில் தப் பிறவியின் ஆன்மவியல் உரிமைகளின்
அவ்வாறு தம் பலன்களைப் பரிசாகப் ழ்ந்தோர் பலர். இத்தகையோரின் வாழ் வாய்மொழிகளிலிருந்து நேரே யறிதல் நா என்பவன் ஒரு தோட்டி, கீழ்வரும் வன் சுயகதை சொல்லப்பட்டிருக்கிறது :
றந்தேன்;
மந்தன.
தோட்டிநான் ;
வெறுத்தனர்.
6)ITafa, Lh
ம் பணிந்தது.
Society), p. xxix.

Page 69
தலையும் தாழ்ந்தது? சிலநாள் சென், பிக்குமார் குழ்ந்து பின்னே தொடர் மகத நாட்டு மாநகர் தன்னை இணையில் ஞானத்து எம்பெரும் திற அணைந்தது கண்டேன் அணியம், சு அனைத்தையும் விட்டவன் அடிமலர் அன்புதோய் கருணையில் ஆழ விழை மன்பதை நாயகன் வழிதனில் வருை அன்னவன் அடிபணிந்து அருகே நி சகல உயிர்க்கும் தலைவனு யமர்ந்த
கவனத் தொடர்ந்து பாரெலாம் தி சங்கம் சரணம் சார்ந்திட விழைந்து புங்கவன் இசைவினைப் பரவி வேண் பாரெலாம் காக்கும் பண்பளி மன்ன போரு ளாளன் பிக்குநீ வருக ! என்றனன். அம்மொழி என்றன் தீக் ஆகி என்னுளம் ஆண்டதே.
வனச்செறி வதனிடை தனிநான் இ அண்ணல் மொழியினை அறிவுரை த. கண்ணுங் கருத்துமாய் எண்ணிப் ே இாவின் முதலாம் யாமம் கழிந்ததும் நிரைத்தன இறந்த பிறவிகள் நினைவு இடையமை யாமம் கழியவும் வாளுே குடனே ஞானமும் இயைந்து தெளி இது வின் இறுதி யாமம் கழியவும் மருள்சேர் காரிருள் மாய்த்துநான் 6 பின்னர்க் கங்குல் புலரியில் தேய்ந்து மின்கதிர் ஞாயிறு மேலெழப் பிரமன் இந்திரன் இருவரும் இறைஞ்சுங் ை வந்தனை செய்து வாழ்த்தி வணங்கின் மாந்தருள் மாண்பொடு தேசூன்றினே
ܓܡܐ*

றபின்
லோன்
سائر (60-5
பராவி
ந்தனன்.
கயில்
ன்றேன் ;
Ուլյ
டினேன்.
வன்
கையே
ருந்தே
ம்மை
பாற்றினேன்.
கள்.
றக்
ந்தது.
Tழுந்தனன்.
யொடு
Τή.
ய் வெல்க !
67

Page 70
மாந்தருள் உயர்ந்த மன்னவ வெ6 மயக்கம் யாவும் மாய்த்தோய் வெ
இயல்கொடை எதற்கும் ஏற்றவா
குழ்ந்தெனைத் தேவர் தொடர்தல் ஆழி நாயகன் அருள்கூர்ந் துரை நிறைதிரு வாழ்வை நெறிப்பட ந அடங்கித் தன்னையாண் டிங்கோர் வடுதீர் தைவிகம் வாய்ந்தது கண் ஒர்ந்திடில் இதுவே ஓங்குயர் தை
ப்ெண்களின் வரலாறும் இத்தகைய
யாக இருந்தவள். அவள் கூற்றுக்களில்
நீர்பெறல் என்பணி ஆக நேர்ந்த மாரியும் அருவி சாருவன் நீர்பெ தலைவியின் அடிவசை தப்புதற் ெ
அறவோன் சரணம், அறமது சர அவையோர் சரணம். அவர்சார்ந் அறிந்து நிற்பன் அதுதக. அதனு பெறுகுவன் என்றும் நலமே.
பண்டுநான் ஒருகால் பார்ப்பனப் இன்ருே ஒழுகல் ஆற்றல் அந்தணி வேத மோதும் மெய்ம்மை ஞானம் மேதகு மும்மடி மெய்த்திறம் ஒ ஆன்மிக ஒளியினில் அகங்குழைந் ஞான வாரிதி நல்லருள் படிந்தும் வித்தகி ஆக விளங்கினன் இனி,ே
சங்கத்தைச் சேர்ந்து அவர்கள் தம் பெறப் பெற்ற பயிற்சி இன உணர்வே யமையவில்லை ; அல்லாமலும் அவ்வழி
1. அந்நூல், ப. 273.
2. அவையாவன : (1) பழம் பிறப்புகளை செயலறிதல்,
3. Psalms of the Sisters (Pali Text So
68

ல்க !
ல்க !
வெல்க !
கண்ட க்கும் டாத்தி
மனிதன் Loss ||
விகம். '
தே. புன்னு என்பவள் முன் ஓர் அடிமை
ஒரு பகுதி வருமாறு:
தும்
- - - - - - - - - - - -
DIT LÈ ர்ந்தேன்
தாடியும்
五,°
ஆன்மவியற் பண்பாற்றல்களின் பலனைப் ா, சாதி உணர்வோ இடம்பெறக்கூடியதா யமைந்த தப்பெண்ணங்கள் ஒழுக்கவியல்
அறிதல், (2) தொலைக்காட்சி, (3) உள்மனச்
ciety), pp. 117-19.

Page 71
வாழ்வின் வளர்ச்சியையும் ஆன்மவியல் செய்யக்கூடியனவாம். சாதி அல்லது இ மிதந்தோர் ஒழுக்கவியல் வாழ்வு, உயர் யும் நிலைக்கு மிகவும் தகுதியற்றவருமா ளோம். இத்தகைய தடையெண்ணங்கள் முன கருத்துக்களின் ஈட்டங்களாம். இ சாசவா). இவற்றை நாம் விழித்துணர்) நம்மை மயக்குபவற்றை நம்மனத்தை அறிந்து, களையவேண்டுமன்றி அவற். ஆகாது. இப்பயிற்சிக்கு நாம் விழிப் காட்சியினிடத்திற்குப் பதிலாக நற்கா வேண்டும் , எங்கள் எண்ணத்தை இடை இருத்தல்வேண்டும் மனத்தைப் பயிற்! வேண்டும். இனம், சாதி என்பனவற்றேடி றும் தம் உள்ளத்தை விடுதலை செய்த கருணையும் (மெத்தா) யாவற்றையும் ஒக்
கைகடாவாம்.
வரலாற்றுமுறை, விஞ்ஞானமுறை, ! காட்டிச் சாதிக்கொள்கையை எவ்வாறு என்று நாம் முன்னரே காட்டியுள்ே ஆராய்ந்து பார்க்கின் பிராமணர் உயர்வி மட்டும்தான் அவை சுட்டுகின்றன என்று எல்லா மனிதரும் தம் ஆற்றற்பண்புக பட்டுள்ளதன்றியும் இவ்வாதங்களில் பி. டுள்ளதோ அவ்வாறே சத்திரியர், வை: களும் மறுத்தொதுக்கப்பட்டுள. சில யோரிலுமீ சத்திரியர் உயர்ந்தவர் என் முறையில் ஓர் கூற்றுண்டு என்று சிலர் அமைந்த ஒரு நியாயத்தில் தோன். கவனிக்கவேண்டியது உயர்குடிப்பிறந்த உயர்மையே எனக் கூறப்பட்டுள்ளது. " சத்திரியனே உயர்ந்தவன்; ஆயின் ஞ மக்கள் தேவருள் மிகச் சிறந்தவனே." பிறவி உயர்மையால் வரும் உணர்வினல் யெழுதிவிட்டார் என்று ஒரு சமாதான கிடக்கையொடு பொருத்தி ஆராயின் !
1. լD. I.7. 飘 2. g. I.99.
*ട്ടു.

ல் விழிப்பையும் உண்மையில் தடை னம் பற்றிய தப்பெண்ணங்களால் தலை ஆன்ம உள்ளொளி ஆகியவற்றை அடை வர். இதை நாம் முன்னரே கூறியுள் நாம் வாழ்வில் கற்றுககொண்ட தவ வை மனத்தை மயக்குபவை (அளிச் ந்து எம்மை ஆய்ந்து களையவேண்டும். த அவை தாக்குமாற்றைக் கண்டு, றைப் பராமுகம் செய்து விலக்கல் பாயிருத்தல் (சதி) வேண்டும் , வழுக் ட்சி (தஸ்ஸன) யுடையவராயிருத்தல் உயருது கண்காணிப்பவராய் (சம்வா) சிபண்ணுபவராய் (பாவனு) இருத்தல் டியைந்த ஆதித் தப்பெண்ணங்களினின் 3றியார்க்கு சகல பிராணிகளிடத்துக் க நோக்கும் சமநோக்கும் (உபெக்கா)
ஒழுக்கநெறி, சமயநெறி வாதங்களைக் பெளத்தம் தகர்த்தெறிய முனைந்தது ளாம். இவ்வாத நியாயங்களை நாம் பிற்குச் சத்திரியர் காட்டும் எதிர்ப்பினை நாம் கருதலாகாது; ஏனெனில் அங்கு 5ளில் சமமானவர் என்பது காட்டப் ராமணர் உயர்வு எவ்வாறு கடியப்பட் சியர் முதலியோரின் உயர்மை உரிமை வேளைகளில் பிராமணரிலும் மற்றை று பெளத்தம் வாதாடுகின்றது என்ற கருதுகின்றனர். இது சாதிக்கெதிராக றுகிறது. இதில் உண்மையாக நாம் போலிச் செருக்கன்றி ஒழுக்கவியல் மரபில் பெருநம்பிக்கை வைப்போருள் ானத்திலும் நேர்மையிலும் சிறந்தவன் " திருநூலைப் பதிப்பித்த ஒராசிரியர் தம்மையும் அறியாமல் இதற்கு உரை ம் கூறலாம். ஆயின் இக்கூற்று வாசகக் இத்தகைய விளக்கம் ஒன்றும் தேவை
69

Page 72
யில்லே. இந்த உரையாடலில் உண்மை தம் பிறப்பின் உயர்வைக் காட்டுவ முறைப்படி அப்பொழுதுள்ள சமூகத் வாதம் சத்திரியரே உயர்ந்தவர் என்ட நியாயமுறையில் எடுத்துக்காட்டுகிருர் னுடனேயே வாதாடுகிருரர். இதனுல் தம்மை உயர்ந்தவர் என வாதாடுகின் நிறுவினர். மரபுமுறையில் ஒரு பலனு வழியை ஒரு கட்டளைக் கல்லாகக் கெ அவ்வுயர்மைக்கு உரியவனுகின்றன். ' யருக்கு அடுத்தே சமூகமுறையில் உய நாம் கூறிய நியாயத்துக்கு வரலாற். அட்டன் அவர்களே இதைக் கூறியவ முக்கியமான கருத்து, ஞானத்திலும் ( சிறந்தோன் என்பதாகும்; இவ்வுயர் கொள்ளாதது.
நியாயமான அறிவுரைகளாலும் மு கருத்தை ஊக்க எடுத்த முயற்சி, பெள யாக நன்முறையில் ஒழுங்குபெற அயை இவர்கள் தம் பிறப்பால் வந்த உரிமைக் விட்டனர். பிக்குகள் பிக்குணிகள் எ6 உணவு கொள்வதற்குமாக அடையக்கூ யாமல் எல்லாச் சாதியினர் விடுகளுக்கு களுக்கும், சென்றனர். சிலவேளைகளில் பிராமணர் விட்டிற்குச் செல்வதுண்டு. யென்ன என வினவி ஏளனம் செய்வ. வினவற்க " (ம சாதிம் பச்ச*) என்று 6 களுக்கு அவர் போயும் பலமுறையும் முண்டு. அவர் சீடர்களும் அவ்வாறே கொண்ட உறவுமுறைகளில் அவர் ஒ பழக்கவழக்கங்களையோ கடைப்பிடித்த ாான ஆனந்தரைப்பற்றி ஒரு சம்பவமு தர்மத்தை ஒதியவர். 'ஆனந்தர் ஒரு பாத்திரத்தையும் மேலாடையையும் ஐயம் ஏற்பதற்காக வந்தார். அவர் ஐய றருகே வந்தார். அந்நேரத்தில் (புற பிரகிருதி என்னும் பெயருடையாள் இ
1. Hutton, op. cit., P. 156. 2。古。462,
70

பாக நிகழ்வதென்னவெனில் பிராமணர் ற்காக எடுத்தாளும் கட்டளைக்கற்களை ற்குப் பிரயோகித்துக் கையாளின் அவ் தைக் காட்டும் எனப் பகவான் புத்தர் என்பதே. இங்கு புத்தர் ஒரு பிராமண எவ்வாதாரங்களைக்கொண்டு பிராமணர் றனரோ அவற்றை அவர் போலியென மில்லை. ஆயின் இங்கு கூறியவாறு மரபு ாள்ளின் பிராமணனன்றிச் சத்திரியனே இருக்கு வேதத்தில் பிராமணர் இராசனி Iர்வுகொண்டிருந்தனர் " என்பது, இங்கு று முறையில் ஆதரவளிப்பதாயுள்ளது. ர், எது எவ்வாருயினும் ஆக ; இங்கு நேர்மையிலும் உயர்ந்தவனே யாவரிலும் வு பிறப்புரிமையை அடிப்படையாகக்
மன்மாதிரி வாழ்வாலும் பொதுமக்கள் த்த பிக்குகள் பிக்குணிகளை முன்மாதிரி மத்ததோடுமட்டும் இணைந்து நிற்கவில்லை. 5ள் பேறுகள் யாவற்றையும் அறவே கை ஸ்லோரும் தருமம் போதிப்பதற்காகவும் டிய சொந்த இடர்ப்பாடுகளையும் கவனி கும், உயர்ந்தவர் தாழ்ந்தவர் யாவர் விடு புத்தர்பகவான் ஐயம் எடுப்பதற்காகப் அப்பொழுது பிராமணர் அவர் சாதி துண்டு. அதற்கு அவர் ' என் சாதியை விடையளிப்பதுண்டு. பிராமணர் கிராமங் ஓர் பிடி உணவும் கிடையாமற்போனது செய்தனர்; மற்றை மனிதருடன் தாம் ருபொழுதும் சாதி வேறுபாடுகளையோ தில்லை. புத்தரின் நேர்ச்சீடருள் ஒருவ ண்டு. இவர் முதல் பெளத்தக் கழகத்தில் நாள் வெள்ளென உடையணிந்து தம் ாடுத்துக்கொண்டு சிராவத்தி நகரிற்கு மெடுத்து உணவருந்தியபின் ஒரு கிணற் சாதி) மதங்கப் பெண்ணுன ஒருத்தி ணற்றிலிருந்து நீரெடுத்துக்கொண்டிருந்

Page 73
தாள். அம்மதங்கப் பெண்ணை நோக்கி, கிறது. நீர் கொடு' என்று கேட்டார். அ; மதங்கப் பெண் ' என்ருள். அதற்கு குடும்பத்தைப் பற்றியோ, சாதியைப் ப, நீர் எஞ்சியிருந்தால் கொடுப்பாயாக எ முர், அதன் பின் அவள் உண்ண நீர் கொ
பிக்குகள் பிக்குணிகள் மட்டுமே கரு றில்லை. இல்லறத்தில் வாழ் சீடர்களுமே அது. இன்றும் இல்லறவாழ்விகளான டெ படும் சில கருத்துக்கள் வருமாறு :
' உயிர்வாழ்வன அவை மெலிந்தன பெரியவை, சிறியவை, குறுகியவை, வாருயிலென்.
"கட்புலனுகுபவை யாயிலென் ஆ சேய்மையிலோ வாழ்பவை யாயிெ
பவையோ யாயிலென், அவை யாவுட்
"ஒருவரையொருவர் ஏமாற்ருதிரு திருப்பாராக கோபத்தாலோ வெறு
* எவ்வாறு ஒரு தாய் தன் உயிர் படுத்தாது தன் குழந்தையை, ஒரே பார்ப்பாளோ அவவ்ாறே யாவரும் உ வார்களாக'
இத்தகைய கருத்துக்களைப் பேணுவது பகை என்பவற்றை மனதில் கொண்டிருட யென்பதை அடிப்படையாகக்கொண்டு அதாவது இனமுறைச் சாதிமுறைப் ெ நோன்பிகள் அறிவுகொளுத்தப்பட்டுள்ள சீரிழியும் ஒருவனுக்கும் உள்ள வேறுபாட் மனிதனைக் கீழ்த்தரத்தவனுக்கும் பல க தன் பிறப்பு, ! கொண்டு தன் அயலவரை வெறுக்கும் ஒரு அவன் அழிவிற்கு வித்தாம். பெளத்தர்
, /
துக் கூறப்பட்டுள்ளது.
1. Divyavadana, p. 611 ff., quoted in E. 2. Sacred Books of the East, Vol. X, p.
3,矢。星Q4。
* -

* சகோதரி ! எனக்குத் தாகமாயிருக் தற்கு அப்பெண், 'ஐயனே! நான் ஓர் ஆனந்தர், " பெண்ணே ! நான் உன் ற்றியோ கேட்கவில்லை. கொடுப்பதற்கு னக்குக் குடிக்க நீர் வேண்டும்' என் டுத்தாள்'.
ணையைக் கைக்கொள்ளவேண்டுமென் கடைப்பிடிக்கவேண்டிய நெறியாகும் 1ளத்தர் ஒதும் செய்யுள்களில் காணப்
வை யாயிலென் வலியவை யாயிலென்,
நடுத்தரமானவை, நீளமானவை எவ்
காதவை யாயிலென், அண்மையிலோ லன், பிறந்தவையோ பிறப்பை நாடு ம் இன்பமணத்தவையாக.
;ப்பாராக பாண்டாயினும் வெறுக்கா
|ப்பாலோ பிறர் தீமை கருதாதவராக,
க்குத் தீதுவரினும் அதைப் பொருட் ஒரு குழந்தையை, கண்காணித்துப் பிர்களிடத்து எல்லையற்ற அன்பு காட்டு
என்பது இனவழித் தப்பெண்ணம், ப்பதோடு இயையாததாம் உயர் பிறவி வரும் பெருமிதத்தைக் கைவிடுமாறு, பருமிதத்தைக் கைவிடுமாறு, இல்லற னர். வளரும் மனிதன் ஒருவனுக்கும் -டினை விளக்கும் ஓர் உபதேசவுரையில் ாரணங்களுள் இதுவும் ஒன்முக எடுத் செல்வம், குடியாகியவற்ருல் பெருமை நவன் சீரிழிந்தவனே' இவ்வெண்ணம்
செய்யக்கூடாது என்று விதிக்கப்பட்ட
J. Thomas, The Life of Buddha, p. 242.
25.
7.

Page 74
வியாபாரங்களுள் அடிமை வியாபார மில்லை. அடிமை வியாபாரம் என்பது கொள்ளலாம் (சத்த வணிச்ச) . ஏனெ கொள்ள வேண்டிய நல்வாழ்வோடு (க உள்ள வேலையாட்களை நடத்தும் முை நடக்கும் பண்பிருத்தல்வேண்டும் , களைக்க வைத்தலாகாது ; அவர்களுக் தல்வேண்டும்; நோயுற்ருல் அவரை நல்லுணவுப் பண்டங்களும் அவர்க அவர்களுக்கு நல்லோய்வும் விடுதலை இவ்வாருகப் பிராமணர் நூல்களில் பிறந்தவர், படைக்கப்பட்டவர் ஆதள் (காமொத்தாபிய) அல்லது வேண்டிய வதய) என்று கூறப்பட்டவருமான பெளத்தம் சீராக்கியது.
இத்தகைய பெளத்த இலட்சியங்கள் மூன்ரும் நூற்ருண்டில் பெளத்தப் பே குடியினத்தோர் காட்டுக்கிளேயினர், ! றித் தன் பூட்கையை வகுத்துக் கொள் XII "தர்மத்தின் கொடை மற்றைக் ே பெளத்தக் கூற்றினை மக்கட்கு எடுத்தே கள் வேலையாட்கள் முதலியோரை என்று கூறுகிறது. "தர்மம் அளித்தலி வேலையாட்கள் முதலியோரை நன்கு லும் அதிலிருந்தும் பெறப்படுவனவாம் நோக்கும்போது தான் போதித்ததை புலப்படும்.
தர்மத்தைக் கடைப்பிடிப்பவன் என் வர் என்பதில் உறுதிகொண்டு அசோக பொருட்படுத்தாது தன் குடிமக்கள் ம கவே மதித்து நடாத்தினன். இந்து ச யும் பொருட்படுத்தாதே அவன் அவ்வா அவன் கூறுவதாவது : “ சட்ட நடவடி களும் எல்லோர்க்கும் ஒத்த முறை
生》外
கும். இவ்வொப்புமையை
1. gol. IIIII. 308.
2. SG). III. 191. 3. Edicts of Asoka (Adyar library Se 4. அந்நூல், ப. 95.

மும் ஒன்று என்பதில் ஓர் ஆச்சரியமு இங்கு மனிதனை வணிகப் பொருளாகக் ானில் இது ஒவ்வொரு பெளத்தனும் மேற் ம்மா ஆசீவ) இயைந்ததாகாது. வீட்டில் 2யிலும் மனிதனின் பெருமையை மதித்து அவர்களுக்குக் கடும்வேலை கொடுத்துக் கு நல்லுணர்வும் நல்லூதியமும் கொடுத் ப் பேணிக்காத்தல்வேண்டும் ; உணவும் ளுக்குப் பகிர்ந்தளிக்கப்படல்வேண்டும். நாட்களும் அளிக்கப்படல்வேண்டும்' 5th தலைவர்களுக்குச் சேவைசெய்யவே பின் வேண்டியபொழுது விலக்கப்படலாம் பபொழுது கொல்லப்படலாம் (யதாகாம ஒரு வகுப்பு மக்களின் நிலைமையைப்
தத்துவங்களுக்கு இயையவே கி. மு. ரரசனுன அசோகன் தன் அரசிலிருந்த Fமூகத்தில் தாம்ந்தோர் ஆகியோர் பற் ண்டனன். அவனின் கற்பாறை நல்லாணை காடைகளிலும் உயர்ந்ததாம்' என்னும் நாதி எல்லாவற்றிலும் மேலாக அடிமை நன்முறையில் நடாத்துதலே உயர்நீதி னும் சிறந்த கொடையில்லை. அடிமைகள் நடாத்தலும் தாய் தந்தையரைப் பேண
*’ அசோகனின் கல்வெட்டுக்களை
த் தானே கடைப்பிடித்தான் என்பது
ற முறையில் மனிதர் யாவரும் சமமான
ன் இனம், சமூக நிலை முதலியவற்றைப்
பாவரையும் சட்டத்தின் கண் ஒத்தவரா
மயச் சட்டவிதிகள் கூறிய ஒழுங்குகளை
று செய்தான். தூண் நல்லாணை IV இல் -க்கைகளும் அவை விதிக்கும் தண்டனை யில் செயற்படுவது விரும்பத்தக்கதா எல்லை நிலத்தைச் சார்ந்த கிளையாளர்க்
ries), p. 33.

Page 75
கும் உரியதாக்குகின்றன். கலிங்க நல்லா கிருன் ' எல்லா மக்களும் என் மைந்த வுலகிலும் எவ்வாறு இன்பமும் சுகமும் எல்லாமக்களும் பெற்று வாழவேண்டுமெ சியின் எல்லையில் என்னுல் வெற்றி கொ கொண்டுள்ள நோக்கு என்னவென விய, டுள்ள நோக்கு வருமாறு அரசன் விரு படல்வேண்டும். எனக்கு அவர் அஞ்சே மன்றித் துன்பம்பெருர் என்பதில் அவ. டும். மீண்டும் அவர்க்குக் கூறப்படவே கள் யாவற்றையும் அரசர் மன்னிப்பார். இன்பம் பெறுமாறு அவரைத் தர்மம் கா குதல் வேண்டும். உங்கள் செய்கை இற அவர் நம்பிக்கை கொள்ளுமாறு செய்த6 போல்வான். தன் நலத்தை அவன் பேன யும் அவன் கண்காணிப்பான். அவனுக்கு யுள்ளோம்' ஒன்பதாம் கற்பாறை நல் வழிபாட்டை ஊக்கி விண் கிரியைகள் ச சடங்குகளில் சாதிக் கிரியைகளும் ஒரு வாய்ப்பட்டிருக்கும்போது புதல்வனின் போதும், மகன் பிறந்தபோதும், பயண சடங்குகள் செய்கிறர்கள். இவ்வேளைகள் லும் பல்வேறு சடங்குகள் நடாத்துகிரு னில்லாத இழிதகைய சடங்குகள் செய்! டியதுதான். ஆயின் இத்தகைய சடங்குச் எனினும் ஒழுக்கவியல் நடைமுறையே வேறு அமிசங்கள் அடங்கியுள. அடிமைக மூர்த்தோர்க்குப் பணிவு, விலங்குகளு யிலிருந்து தோன்றினுேரும், எல்லைநில லும் உயர் ஆன்மவியல் இன்பம் அனுப5 லும் உருபநாது நல்லாணையிலும் அவன் ஒழுகுமாறு தூண்டுகிமுன். ' சம்புத்துவி பறியாதவர்; இன்று தேவருடன் கலந்து சியாலானதாம். இம்முயற்சியில் பெரிய தும் செவ்விதன்று. ஏனெனில் மிகச் சி விண்ணுலக இன்பத்தை அடையலாம்.
1. அந்நூல், ப. 82, 83, 65.
2. Hultzsch, Corpus Inscriptionum In
.ܓ*

ணை 11 இல் அவன் பின்வருமாறு கூறு ரே. என் புதல்வர் இவ்வுலகிலும் மறு பெற்று வாழவேண்டுமோ அவ்வாறே ன்று நான் விரும்புகிறேன். என் ஆட் ள்ளப்படாத மக்கள் அவர்பால் நான் த்தல் கூடும். அவர்பால் நான் கொண் ம்புவது யாதென அவர்களுக்குக் கூறப் வேண்டியதில்லை. என்னுல் அவர் இன்ப ர் நம்பிக்கைகொள்ளச் செய்தல்வேண் 1ண்டியது மன்னிக்கக்கூடிய குற்றங் இவ்வுலகிலும் மறு உலகிலும் அவர் "க்கும்படி என்பொருட்டு அவரை ஊக் நோக்கத்திற்கு இணங்கியதாயிருத்தல் ல் வேண்டும். அரசன் எங்கள் தந்தை 7 எண்ணுவதுபோல் எங்கள் நலத்தை 5 நாம் அவன் புதல்வரைப் போலவே லானையில் (கிர்ணுர்) அசோகன் பத்தி டங்குகளை ஆதரியாது விடுகிமுன், இச் வேளை அடங்கியிருக்கலாம். 'நோய்
அல்லது புதல்வியின் மணத்தின் ம் புறப்படும்போதும் மக்கள் பல்வேறு ரிலும் இன்னும் வேறு பிறவேளைகளி >ர்கள். பெண்மகளிரும் பல்வேறு பய கிருரர்கள். சடங்குகள் இருத்தல் வேண் 5ளால் விளையும் பயன் மிகக்குறைவு. மிகப் பயன்தரக்கூடியது. இதில் பல் 1ள் வேலையாட்களுக்கு ஏற்ற உபசாரம், க்குக் கனிவு. *' மிக எளிய நிலை மக்களுள் பிறந்தவராய் அவரிருப்பி விக்கக்கூடியவரே பிரமகிரி நல்லாணையி தன் மக்களை அவ்வழியைப் பின்பற்றி பத்தில் வாழ்மக்கள் இதுவரை கலப் ள்ளனர். இது உண்மையில் என் முயற் வரே வெற்றிபெறுவர் என்று கொள்வ றிய மனிதனும் அயரா உழைப்பினுல் இந்நோக்கத்தினுல்தான் இவ்வறிக்கை
dicarum, Vol. I, pp. 112, 13.
73

Page 76
இங்கு எடுத்துக்கூறப்படுகிறது. "இ பெரியோரும் முயல்வாராக. என் எல்
முயற்சி என்றும் நிலவுவதாகும்.'
தன் புலத்து எல்லையிலும் குன்றுகள் னர்பற்றிக் குறிப்பிடும்போது அவன் : காட்டப்படும் பரிவும் கருணையிலும் அவர்களை அழிக்கப்படவேண்டிய கா லும் பயத்தாலும் கட்டுப்படுத்த வேை கருதவில்லை. ஆயின் தன் பரிவிற்கும் அவர்களை உணர வைக்கவேண்டுமெ6 XII இல் அவன் கூறுகிமுன் ' தனக்கு கூடிய குற்றங்கள் பற்றிய விடத்து ம கருதுகிருன், தேவனும்பிரியனின் காட் அவர்கட்கு, தன் கருணை எவ்வாறிரு. காரம் உண்டு என்று கூறி அன்பு நெ இதெல்லாம் எதற்காக ? அவர்கள் தம் கப்படுவதற்காக கொல்லப்படுவதற்கா துன்பமுருமல், தன்னடக்கமுடையன
இன்பவாழ்வு வாழவேண்டுமெனத் வே.
ஆதியிலிருந்தே பெளத்தம் எல்லா போதித்த ஒரு மதமாற்றும் சமயமாக ளுக்கு வருமாறு கூறினர் : ' சென்றிடு தெய்வ விலங்குகள் எல்லாவற்றிலிருந்து களும் மனித விலங்குகள் தெய்வ வில இப்பொழுதே போவீர். எல்லோர் நன் உலகத்தில் கருணைகொண்டு, நன்மைக்க திற்காகச் சென்றிடுவீர். உங்களில் இரு ணத்தால் வரும் இடர்களையும் அந்நிய தால் வரும் துன்பங்களையும் பொருட்ப யினரிடத்தும் போகவேண்டியிருந்தது ; டன் கொண்டுபோவதற்கு அவர்க்கு அன்பும் அறமுமே. கருணையில் அவர்
1. மேற்கூறிய நூல்-70, 71.
2. அந்நூல், ப. 44, 45.
3. Vinaya Texts (Oxford, 1881), Part
74.

வ்விலட்சியத்தை அடைய எளியோரும்
நில மக்கள் ബ உணர்வாராக) լք
லும் வாழ்ந்த ஏழை ஆதிக் கிளேக்குடியி ாட்டிய பரிவும் கருணையும் இக்காலத்துக் மிக உயர்ந்த முறையிலமைந்ததாகும். ட்டு விலங்குகள் என்றே படைப்பலத்தா ாடிய பொல்லா முரடர் என்ருே அவன் காப்பிற்கும் பாத்திரமாய மக்கள் என ன்று கருதினுன் கற்பாறை நல்லாணை த் தீங்கிழைத்தவனையும் மன்னிக்கப்படக் ன்னிக்கலாகும் என்று தேவனும்பிரியன் டுவாசிகளும் அடங்கி நடந்தால், அவன் ப்பினும், அவர்களைத் தண்டிக்கும் அதி றியால் ஆதரித்து மதம்மாற்றுகின்றன். பழைய நடத்தையை உணர்ந்து வெட் க அன்று. உயிர்களும் வாய் ஒத்த முறைமை பெற்றனவாய் தனும்பிரியன் விரும்புகிருனுதலின்'.
மக்களுக்கும் அன்பும் உண்மையும் வே விளங்கியது. புத்தர் தம் சீடர்க விர் எட்டுத்திக்கும். மனித விலங்குகள், எம் நான் விடுதலைபெற்றுள்ளேன். நீங் ங்குகளிலிருந்து விடுதலைபெற்றவராவர். ாமைக்குமாக எல்லோர் நலத்திற்குமாக ாக, நயத்திற்காக, தேவர் மனிதர் நலத் வர் ஒருவழி போகற்க " " மக்களை அறிந்து மதமாற்ற வேண்டிய நித்தாது பல்வகை மக்களிடத்தும் கிளை
அனுமதியளிக்கப்பட்ட படைக்கலங்கள்
அவர்கள் பய
5ள் பயிற்சி எவ்வாறு இருக்கவேண்டு
І. pp. 112—13.

Page 77
மென்பதைப்பற்றி பகவான் கூறியுள்ளது கொள்ளைக்காரர் பிடித்து இருபக்கமும் உறுப்பாக வெட்டினும் சிறிதளவு கோப.ே பகவானின் கட்டளையை நிறைவேற்றியவ
புன்னா எனும் பெண்மணி இத்தகைய - புறப்படும்போது புத்தர் அவளைக் கேட்ட பணியில் பின்னர் வெற்றிபெற்றாள்.)
“ நான் கூறிய திட்டமான இப்பே செவ்வாய் புன்னா?''
"சூனாபரந்தவில், ஐயனே."
'சூனாபரந்த மக்கள் பொல்லாதவர் அவமதித்தால் நீ என்ன செய்வாய் ?
" சூனாபரந்த மக்கள் என்னை அடி அவர்கள் உண்மையில் நல்லவர், மிக்க
" உன்னை அவர்கள் அடித்தால் ?' '' பெருமானே, மண்கட்டிகளால் எ களேயாயின் சூனாபரந்த மக்கள் உண் " அவர்கள் மண்கட்டியால் எறிந்த '' பெருமானே, அவர்கள் கதையா என்று எண்ணுவேன்.''
'' அவர்கள் உன்னைக் கதையால் , "' பெருமானே, அவர்கள் என்னை எண்ணுவேன்.''
" அவர்கள் உன்னைக் கத்தியால் கு “ பெருமானே, அவர்கள் என்னை எண்ணுவேன். ''
" அவர்கள் உன்னைக் கொன்றால் ” "அவர்கள் அவ்வாறு செய்யின் பெருமானே, உங்கள் சீடர்களுள் கத்திகொண்டு திரிவான் ஒருவனை 6 ஒருவனைத் தேடி அலையாமல் வலிய எண்ணுவேன். பகவானே, இதுவே 6
1. ம. I. 129.

| வருமாறு: "வழியில் பொல்லாக் கூருடைய வாளைக்கொண்டு உறுப்பு மா சினமோ அவர் கொள்ளின் அவர் ராகார் 1. ''
ஆபத்து நிறைந்த ஒரு பணிக்காகப் கேள்விகள் வருமாறு : ( இவள் தன்
தனையின் பின் நீ எந்நாட்டில் பணி
, தீயவர். அவர்கள் உன்னை இகழ்ந்து
யாது பொறுத்தனர் என்ற அளவில்
நல்லவர் என்று கருதுவேன்.''
எக்கு எறியாமல் அவர்கள் விடுவார் rமையில் நல்லவர்களே.'' ால் ? ''
ல் என்னை அடிக்காமல் விட்டார்கள்
படித்தால் ?"
க் கத்தியால் குத்தவில்லை என்று
த்தினால் ? " க் கொல்லாது விட்டார்கள் என்று
என் மனதில் தோன்றுவதொன் றுண்டு. சிலர் தம் துன்பினாலும் துயரினாலும் எதிர்நோக்கி நிற்பதுண்டு. அத்தகைய நேரே அவன் வந்தான் என்று நான் என் சிந்தையிலிருக்கும்.''

Page 78
"புன்னு, மிகவும் நன்று, உன் குனுபரந்த மக்களுடன் நீ இலகு
இத்தகைய நியாயமான அறிவுரை யாலும் இந்தியாவில் சாதிவளர்ச்சிை என்னும் பிரச்சினைபற்றி நாம் ஒரு தி யாது. ஏனெனில் அசோகன் ஊழியி நிலையை அடைந்தது. அதனுடன் சா அரண்செய்யப்பட்டன. ஆயின் ஐந்த ஒரு பெரும் பிரயாணியின் வரலாற்று ளின் அக்காலத்தின் பின்னரும் இந்தி யது என்று நாம் கொள்ளலாம். அவ தனர்; மகிழ்வுடையவராயிருந்தனர். வேண்டியிருக்கவில்லை; அவர் சட்டங்க நிலங்களில் பயிர்செய்தவர் மட்டும் வ வராயிருந்தனர்; அவர் நினைத்த இட தில் தங்கலாம். தலைவெட்டல் தண்ட8 ஆண்டனன் , சந்தர்ப்பத்துக்கேற்றவி பாரிய தண்டனை விதிக்கப்பட்டனர். சம்பளம் கொடுக்கப்பட்டது . எனி சண்டாளரைப் பற்றியும் குறிப்புக்கள் புறத்தொதுங்கி வாழ்ந்தனர்; ஆயின் கப் பாக்க வகுக்கப்பட்டிருந்தது எ6 கள் மிகச் சிலவே. அதனுல் அப்பொ ஒரு நெகிழ்ச்சியுடையதாயிருந்ததெனி மும் வேற்றுமை காட்டலும் நிலவின
கீதை எல்லாச் சாதியினர்க்கும் வி
பிராமண மதம் குத்திார்க்கு சமயக் க மீட்சியடைவது அரிது என்று கூறிய பிராமணர் கூறியதாகக் கூறும் ஒரு ெ சாதியினரும் முத்தியடையலாம் என் பிக்கு" என்பாரைப் பின்பற்றி குறி 6 வாதியென்றும், பெளத்தத்தைச் சாதி
1. Further Dialogues of the Buddha, 2. Legge, A Record of Buddhist Kin 3. மேற்கூறிய நூல். 4. மேற்கூறிய நூல், ப. 87.
76

னே நீ ஆளும் இத்தகைய ஆற்றலுடன் -l=
வில் வாழக்கூடும்.'
பாலும் எடுத்துக்காட்டான வாழ்முறை எவ்வளவில் பெளத்தம் தடைசெய்தது ட்டமான அபிப்பிராயமும் சொல்லமுடி ன் பின் பிராமண மதம் தன் பழைய தியமைப்பை உறுதியாக்கும் ஆணைகளும் ாம் நூற்றண்டில் இந்தியாவிற்கு வந்த குறிப்பை நாம் உண்மையென்று கொள் பா முழுவதும் ஒர் பெளத்த குழல் நிலவி Iர் கூறுவதாவது " மக்கள் அநேகரிருந் அவர்தம் மனையகங்களைப் பதிவுசெய்ய ளைப் பற்றிக் கவலைகொள்ளவில்லை. அரச ரும் பயனின் பங்குகொடுக்க வேண்டிய டத்திற்குப் போகலாம் ; நினைத்த இடத் னயின்றி, உடல் தண்டனையின்றி அரசன் ாறு குற்றஞ்செய்தோர் எளிய அல்லது அரசனின் மெய்காவலர்க்கும் ஏவலர்க்கும் ணும் மீனவர் வேட்டையாடுவோர் ஆய உள. இவர் மற்றைக் குடிகளினின்றும் முழுமக்கள் தொகையும் பல சாதிகளா ன்பது கருத்தன்று. இத்தகைய குறிப்பு ழுது சாதியமைப்பு உறுதியாயில்லாமல் சினும் எவ்வளவில் சாதித் தப்பெண்ண என்று கூறல் முடியாது.
டுதலையுண்டென்று கூறும்பொழுது அது ட்டதென்று சொல்ல முடியாது. ஆதியில் 5ல்வி ஆகாது என்று கூறியது. அவர்கள் து. பெளத்த நூல்கள் புத்தரைப்பற்றிப் சய்தி உண்டு. "கெளதம முனி எல்லாச் று கூறுகிமுர் ' என்பது அச்செய்தி. ான்பார் “ புத்தரைச் சமூகச் சீர்திருத்த நிக்கெதிராக அமைந்த புரட்சியென்றும்
gdoms, pp. 42, 43.

Page 79
கருதுதல் தவருகும்' என்று கூறுகிருரர். பகுதியையே ஆராய்ந்தவர். கட்டளை நூல் டவர். மேலும் அவர் கூறுகிருர், 'ஆயினு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவனவாயிருந்: தல்கூடும் என்று கூறும்போது, ' பெளத் ஒற்றுமை காத்துத் தனிப்பட்டவர் யாவர் யளிக்கவேண்டியிருந்ததால், சாதியைப்ட கொள்கையை விரித்துரைக்க வேண்டி சாதிக்கட்டுப்பாடுகளின் கொடுமையைத்
யது என்று நாம் கொள்ளலாம்.
பெளத்தத்தின் வரலாற்றுக் காலமான நாடுகளிடை, பல்லினங்களிடை பரவியுள் நாடுகளுள்ளேயே அடங்கிவிட்டது. இவ்வு போலும் இவ்வினங்கள் ஆசிய ஆர்வு எனு யுண்டன. இவ்வார்விற்கு இன்னுசெய்ய விற்கு இயல்பாயமைந்தனவெனலாம். இ மையற்றதாயினும் இங்கு நாம் இதைக் இவ்வார்விற்கு இயல்பாயமைந்தமையாற்ே களையும் கடந்து முழு உலகத்தையும் தழு உண்மையில் வைதிக நம்பிக்கைகளினுலா தம் மனிதனின் சுதந்தரமான விசாரணை இத்தகைய வைதிகங்களைப் போதிக்க மு: ணம் செய்த யாதிகனன உவன் சுவனின் கொள்கையின் பயனுய் உலகம் நன்கு ( கையை விளக்க மிக்க தொலைவிலிருந்து ெ விளக்கியுள்ளனர். பகவான் வாழ்ந்த தொன்மையானது. எனவே அவர் கொள் வதில் ஆச்சரியமில்லை. ஆயின் ஓரினத்து கள் ஒரு சுவையுடையனவாயிருப்பதுபே சனமுறைகளின் கோட்பாடுகளும் ஒரு Toit TL நூற்றண்டில் வந்த மற்ருெரு l முறையில் கூறியிருக்கிருர், 'பெளத்த யா கூறுகிருர் : “ வரலாற்றில் வேறுபடலாம் ; ஆயின் இடைவிடாது தொடர்ந்துள சிற
சமயம் ஆனது என்பது எவர்க்கும் στογή
1. அந்நூல். 2. அந்நூல், ப. 80.
3. Beal's translation of the life of Hieun
কেৈছ--

பிக்கு என்பார் சாதகக் கதைகளின் 0களில் பெரும் பகுதியை ஆயாதுவிட் Iம் புத்தரின் செயல்கள் பொதுவாகக் தன' எல்லார்க்கும் மீட்சி கிடைத் தத்தின் தாக்குதலைத் தவிர்ப்பதற்காக க்கும் மீட்சி கிடைக்குமென்று உறுதி 1ற்றிச் சிறிது வேறுபட்ட இருசாதிக் பிருந்தது' எனவே பெருமளவில் தணிப்பதில் பெளத்த இயக்கம் உதவி
2500 ஆண்டுகளில் பெளத்தம் பல ளது. ஆயினும் அதன் ஒளி கிழக்கு ாண்டுகளில் இது ஆற்றிய பணியினல் றும் ஓர் உணர்வுப் பிணிப்பினுல் தகை ாமையும் சகிப்புத்தன்மையும் ஓரள வ்வாறு பொதுப்படக் கூறுதல் செம் கூறவேண்டியுள்ளது. இப்பண்புகள் போலும் அவை பெளத்த நாட்டெல்லை வுவனவாயமைந்தன. இவ்வொற்றுமை ப ஒற்றுமையன்று. ஏனெனில் பெளத் 7 மனப்பான்மையைத் தடைசெய்து னைந்ததன்று. பெளத்த நாடுகளில் பய ஒரு கூற்று வருமாறு : “ இவ்வருங் முன்னேறியுள்ளது. ஆயின் இக்கொள் பரும் மக்களோ இதனை வெவ்வேறுபட காலமே எங்கள் காலத்திற்கு மிகத் கைப்பொருள் வேறுபட விளக்கப்படு க்குரிய வெவ்வேறு மரங்களின் பழங் ால இப்பொழுதுள்ள வெவ்வேறு தரி வகையினவாகவேயிருக்கும் ' பன்னி பிரயாணியும் இதை ஒத்துக்கொள்ளும் rத்திரை' என்னும் தம் நூலில் பிருற் பல்வேறு கிளைவிட்டு வேறுபடலாம் ; ரப்பியல்கள் எல்லாம் சேர்ந்தே ஒரு திற் புலப்படாது. எவ்வாறு கிறித்து
-Tsiang, p. 3l.
77

Page 80
படிவத்தை வணங்குவோர் ஒவ்வொரு டேனே அவ்வாறே பெளத்த ஆலயங் டில் பெளத்த பிக்குகளைப் பயன்படு வாதாடமாட்டேன். நான் இங்கு கூற இயல்புகள், உணர்வியல்புகள், நோக் இயல்புகள் முதலியவற்றைப் பெளத்த ஈனுயனத்திற்கோ மகாயானத்திற்கோ தென்னிலங்கை தொடங்கி வட யப்பா லோராலும் பெளத்தர் என்று கொள் நாம் காணலாம். இவ்வியல்புகள் நா கடந்து மிக அண்மைக் காலத்து யப்ட பற்றுபவரையும் பகவானின் முன்னை யுள்ளன.”
பிருற் தொடர்ந்து கூறுகிறர் : “ அ அவை பரும்படியாகவும் பொதுவாகவி ளேன என்று கூறலாம். இவ்வார்வில் சி, களிடத்தன்புமாம். இவ்வடாச் செய சிறந்த ஒன்முகும்.பெளத்த இயல் உணரலாம். இக்கனிவும் அடாச்செயலி பல்ல. பயத்திலிருந்து அவை பிறந்தன அடாச் செயலின்மை ஓர் அடங்கிய ெ கென ஒரு வழி வகுக்க விரும்பாத வ6 அல்லது தொடர் போராட்டத்தில் பய யாளனின் கனிவாகும். ஒருபால் இக் சியாலும், ஒருபால் இச்சமயத்தை வியலா ஆணைகளுக்குக் கொண்ட கீழ் கவரின் ஆளுமையின் ஊக்கு எடுத்துக் பரந்த நாடுகளிலெல்லாம் எல்லா அறி பரிவும் காட்டவும் போதிக்கவும் ஒருடே
பெளத்தத்துடன் சாதிப்பிரிவு ஒளம் யைத் தவிர மற்றைப் பெளத்த நாடுக நாடுகளில் உள்ள மக்களிடை வாழ் இந்து சமயச் சாதிமுறைமையால் பா ரிடை நிலவும் சமத்துவத்தைக் கண்டு பற்றி எழுதிய பீல்டிங் ஒல் என்பார் யாது. மக்கள் யாண்டும் கண்டறியா,
கூடிய அளவில் ஒத்தவர் சேர்ந்தாய ஒ
1. The Soul of a People (London, 19
78

வரும் கிறித்துவர் என்று சொல்லமாட் ܓܒܬ܅ 5ளில் நறும்புகை இடுவோரும், சா விட் த்துவோரும் பெளத்தர் என்று நான் விரும்புவது இதுதான். சில நடத்தை ம், ஒழுக்கம், நம்பிக்கை ஆகியவற்றின் ம் என்று செவ்விதில் கூறலாம். இவை தனிப்பட்ட முறையிலமைந்தவையல்ல. ன்வரை உள்ள எல்லா நாடுகளிலும் எல் ாப்படுவர் யாவரிடத்தும் இவ்வியல்புகளை ட்டினங்களையும் கடந்து காலத்தையும் ான் மதக்கட்சியினரை உறுதியுடன் பின் ச் சீடரையும் ஒருங்கே இணைப்பனவா
வற்றை நாம் ஒன்று சேர்த்து உன்னின் ம் பெளத்தத்தின் ஆர்வாக அமைந்துள் றப்பியல்பு அடாச செயலின்மையும் உயிர் வின்மை பெளத்தப் பண்புகளுள் மிகச் பிலே ஒரு கனிவு உண்டு; இதை எவரும் ன்மையும் பலக்குறைவினுல் எழுந்தவை வயல்ல; முறையான ஒரு பெளத்தனின் வலிமையாகும்; கும்பல் ஒன்றுள் தனக் ன்மை உடையான் ஒருவனின் கனிவாகும் னில்லையென்று எண்ணும் ஒரு சிந்தனை கனிவான ஓர் ஆர்வச்சிந்தையின் வளர்ச் தோற்றுவித்தோனின் என்றும் மறக்க ப்படிவினுலும் ஒருபால் அவரின்-மனங் காட்டு என்பவற்ருலும் பெளத்தம், அது வுடை உயிர்களுக்கும் பரந்த கருணையும் பாதும் தவறியதில்லை."
வு தயக்கத்துடன் இயங்கும், இலங்கை ளில் இத்தகைய பிரிவுகள் இல்லை. இந் ந்து பயின்றேர் பெளத்தத்திலாழ்ந்து திக்கப்படாத நாடுகளில் உள்ள மனித ஆச்சரியப்பட்டுளர், பர்மா மக்களைப் "அங்கு உயர்குடிமை என்பதே கிடை த வகையிலமைந்தது என்று சொல்லக்
1 ፥ ን
ரு சமுதாயமாக பர்மா விளங்கியது.
)3), p. 54.

Page 81
தென்னிந்தியாவிற்கு அண்மையில் இ தில் சாதி அமைப்பு தோன்றியிருக்கல இந்து சமயச் சட்டங்களைப் பின்பற்றி : றது. எனினும், ஆனந்த குமாரசுவாமிய நூற்றாண்டில் யாக்கப்பட்ட சாதிபற்றி ! கியமான சன வமிச என்னும் செய்யுள் ந றான " பிறப்பினாலன்று ஒருவன் வாசல் லன்று ஒருவன் பிராமணனாவது " எல் வேறுபட்டாலும் மனிதர் யாவரும் ஓர் இ
இந்த வரலாற்று நடைபேறுகளால் ஆ பார் சுருக்கமாகப் பின் வருமாறு கூறியுள் களும் இல்லறத்தோரும் சாதிமுறைமைக் பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அறிவில்ல முறையில் கேள்விகள் கேட்டாலும் ச சமய ஆதாரங்களையோ அல்லது விதி எடுத்துக் கூறமாட்டான். இன்றுள்ள அ. சார்பற்ற அடிப்படையில் தோன்றியதொ முறை பெளத்த போதனைகளுக்கு முரன கள், ஆர்வு யாவற்றினின்றுமே இது பிற வர். அறிவிற் குறைந்தவர் சாதிமுறைல் சமய நோக்குக்கொண்டு நோக்கி அம்மு அறிவுடைய ஒரு கிராமவாசி கூறுவான் அரசரே அதைப் படைத்தனர்.' மற்ை மதச்சார்பற்ற பழக்கவழக்கங்களையும் ச கியைவிக்கும் கட்டாயம் அவனுக்கு இல்ல மகனும் பௌத்த சாதிமுறைமையை ஆ சமயக்கோட்பாடுகளுக்கு மாறாகவே சா, என்று மேல் நாட்டவர்கள் கருதுகிறார்கள் யோடு ஒப்பிடுங்கால் இலங்கையில் உள் மிக இலகுவிற் புலப்படும். தீண்டாமை 8 பதற்குப் போதனை மண்டபங்களில் குழு பூரண வழிபாட்டுச் சுதந்தரமுண்டு.
1. See Ananda CoomaraSwamy, Mediev 2. அந்நூல், ப. 22. 3. Caste in Ceylon (Rutgers, Univ. Pre

லங்கையிருந்ததால் இங்குள்ள சமூகத் எம்.1 பின்னர் தென்னிந்திய அரசர் ஆண்டதால் இவ்வமைப்பு உறுதிபெற் வர்கள் கூறுமாப்போல், பதினைந்தாம் எடுத்தோதும் பழைய சிங்கள இலக் எலே புத்தரின் மிகப் புகழ்பெற்ற கூற்
ன் (புறச்சாதி) ஆவது, பிறப்பினா Tபதை அழுத்திக் கூறி செய்தொழில்
னமே என்று கூறுகிறது'.
யவிளைவினை பிரைசு இரையன் என் Tளார். " அறிவறிந்த பௌத்த பிக்கு குத் தெய்வீக அடிப்படையுண்டென் ாத ஒரு கிராமவாசியும் எத்தகைய முகத்தைச் சாதிகளாகப் பிரித்தற்குச் முறை ஆதாரங்களையோ காரணமாக றிவுடை மக்கள் சாதி வெறும் மதச் ன்றே கூறுவர். இவர் இத்தகைய சாதி மனதென்றும் கூறிச் சமயப் போதனை ழ்ந்துள்ளதால் இதைக் கடிந்தும் கூறு மெயைக் கடியாமலிருக்கலாம் ; ஆயின் றைமை தேவையற்றது என்று கூறுவர். - : 'சாதி புத்தரால் எழுந்ததன்று ; =ற அவன் கற்றறி தோழரைப்போல் மயக் கருத்துக்களையும் மாபொழுங்கிற் லே. கற்றறிந்த நிலையில் எந்தச் சிங்கள தரிக்கிறது என்று சொல்லமாட்டான். திமுறைமை இங்கு நிலைபெற்றுள்ளது எ.'' எனினும் இந்தியாவிலுள்ள நிலைமை ள சாதிமுறைமையின் கடுமையின்மை இங்கில்லை. சமயப் போதனைகளைக் கேட் கமியிருக்கும் எல்லாச் சாதியினர்க்கும்
-al Sinhalese Art, pp. 21 ft.
SS, 1953), p. 34.
79

Page 82
(Pli l
மனித இனத்தின் ஒருமை மனித வியல் ஒற்றுமை என்பவற்றைப் பேனு டுள்ளது என்று முந்திய பக்கங்கள் இனத்தவர் என்று கூறப்படுபவரிை இயல்புகளைப் பற்றிய அளவில், Lଗଣ, களில் உள்ள வித்தியாசங்கள் வரலா, கிலோ மேற்கிலோ உள்ள பண்பாடு கடவுளோ அளித்த இயல்பான ஏ மனிதர் யாவரும் அவர் இனம், சாதி, ஆன்மவியல் உயர்வு பெறும் ஆற்றல்
மனிதனின் விதி ஆன்மவியற் பான மையில் வேண்டப்படுவது அவனின் யளவே. இவ்வழியில் இவ்வாழ்வில் உயர்நிலையை அடையக்கூடிய ஆற்ற, LI JITG) இவ்வளர்ச்சிக்கும் ஒருவன் எந் என்பதற்கும் ஒருவகைத் தொடர்பும் நிலைமையிலிருப்பினும் அவனை வெறு யாது. இனவழித் தப்பெண்ணமோ நெஞ்சில் இருக்குமானுல் அது அவ: திற்கும் கேடாய் அமையும். ஆன்ம தப்பெண்ணங்கள் கிடையா. அவர் கொண்டு விளங்குவர். இனமுறையில், சமூக வளர்ச்சிக்கு இடையூறு அளிட இல்லாப் பிளவுகளைப் பொய்யாகப் ட மல் தடைசெய்து விடுகின்றன.
இனவழித் தப்பெண்ணம், வேற்றுள் தப்பெண்ணம், வேற்றுமை காட்டல் புமை பற்றியும் பிற்கூறியவை எவ்வா யும் ஏலவே கூறியுள்ளோம். உண்மை பாட்டு முறைத் தப்பெண்ணத்தின் பண்பாட்டுத் தப்பெண்ணத்திலிருந்து ணத் தப்பெண்ணமும் உடல்வகைத் யுள் வகுப்புவழித் தப்பெண்ணமும் கிய இயையுடையதாயிருத்தல் கூ என்பவை பற்றிய பிரச்சினைகளை
l. O.C.Cox, Caste, Class and Race
80

അം
ரின் ஒப்புமை, மனித குலத்தின் ஆன்ம றுதலைப் பெளத்தம் கருத்தாகக் கொண் ல் எடுத்துக்காட்டியுள்ளோம். பல்வேறு உள்ள வேறுபாடுகள் அவரின் உடல் அற்பமானவையே. பண்பாட்டுப் பேறு ற்று நிலைமைகளால் ஆனவையன்றி, கிழக் மிகுந்த இனங்களுக்கும் இயற்கையோ லுமைகளா லானவையல்ல. அவ்வாறே வகுப்பு எவ்வாறிருப்பினும் ஒழுக்கவியல்,
-—
உடையவரே.
தயில் முன்னேறுவதாகும். எனவே உண் அறவழி வளர்ச்சி, ஆன்மவியல் வளர்ச்சி எந்த இழிந்தவனும் எளியவனும் மிக்க ற் பண்பு கொண்டு விளங்குகின்ருனுகை தச் சாதியில் எந்த இனத்தில் பிறந்தான் இல்லை. எனவே ஒருவன் வாழ்வில் என்ன ப்பதற்கு எமக்கு ஒரு காரணமும் கிடை சாதிமுறைத் தப்பெண்ணமோ ஒருவன் ன் உளச்சுகவழிக்கும் ஆன்மவியல் நலத் வியல் முன்னேற்றமடைந்தோரிடை இத்
யாவர் மாட்டும் அன்பும் நேர்மையும்
சாதிமுறையில் வேற்றுமை காட்டலும் ப்பனவாம். ஏனெனில் அவை மனிதரிடை
படைத்து இசைவான வாழ்வு நடைபெரு
மை காட்டல் என்பவற்றிற்கும் சாதிவழித் என்பவற்றிற்கும் உள்ள நெருங்கிய ஒப் று தோன்றியிருக்கலாம் என்பது பற்றி பில் சாதித் தப்பெண்ணம் என்பது பண் ஓர் அமிசமாகும்; இனத் தப்பெண்ணம், வேறு பிரித்து நோக்குமிடத்து, வண் தப்பெண்ணமுமாம். ஓர் இனத் தொகுதி இனத் தப்பெண்ணத்தோடு மிக நெருங் ம்ெ. இதல்ை இனம், சாதி, வகுப்பு ஒன்றைவிட்டொன்று பிரித்தவியலாது.
(New York, 1948), p. 350.

Page 83
வணிக வாதம் என்பது (Mercantis வகுப்பார் பிறிதொரு வகுப்பாரை தந் எவ்வளவிற்குப் பொருளியல் நோக்கு பய கூறுவதுபோல், வணிகவாதி தொழிலாளர் என்றஞ்சினன் பொது வேலையைச் செய் உரியவராய் இருத்தல் வேண்டும். இப்போ தன்மையதாய் இருத்தல் வேண்டும். வேலை இருக்க வேண்டும் என்னும் உளப்பாங்கே விளைவுகளை உண்டாக்கியது. 1770 இல் உள கள் நாட்டு உற்பத்தியாளரான மக்கள், ஆ பாவில் உள்ள மற்றை நாடுகளிலும் பார்க் யும் உடைய பிறப்புரிமை அனுபவிக்கிரு. யிருக்கிருரர்கள். உற்பத்தித் தொழில் செய் கொண்டிருந்தார்களெனில் அது தமக்கும இவர்கள் கருதினர். தொழில் செய்வோர் திருக்கவில்லையென்று கருதல் ஆகாது. ஏ ஒன்று இல்லாவிட்டால் நல்லொழுங்கு, அ மலைவும் உண்டாகும்.’ இவ்விடத்தில்
கொண்டுள்ள இடத்தைக் கருத்தில் வை: கட்குரிய இடத்தில் வைத்திருக்க வேண்டு அளித்தல் ஆகாது. ஏனெனில் 1723 இ " மிக்க இழிந்த நிலைமையில் சமூகத்தை வாழவைக்க வேண்டுமெனில் அவர்களுள் களாயும் இருத்தல் வேண்டும்'. ஆளும் லறச் செய்து வேலையாள் வகுப்பினர்க்கு,
y
விபரங்கள் யாவற்றையும் இனக் கட்டுக் கட்டுக்கதை உருவத்திலோ நியாயங் காட ருந்து கீழ்ப்பட்ட வகுப்பினர் இனத்தில் நியாயங் காட்டல் மிக இலகுவாயிருந்திரு
இப்பிரச்சினைகளைப் பெளத்த முறையி கும் அல்லது தீவிரமாக்கும் காரணங்கள், களை அகற்ற வழி தேடவேண்டும். அமைந்த மனிதனிலும் ஓர் அமைப்பு மு என்பதே பெளத்தம் இங்கு ஆய்ந்தறிந் களுக்குத் தூண்டுகாரணங்களாயமைந்த
தவருன கருத்துக்கள்) என்பவையும் !
1. அந்நூல், ப. 340.
Šris

m) ஓரினத்தொகுதியுள்ளேயே ஒரு நயங்குறித்துப் பயன்படுத்துவதற்கு ன்படும் என்று காட்டுகிறது. கொக்சு தன் ஆட்சியினின்றும் நழுவிவிடுவர் 1வதற்குச் சில வகுப்பினர் என்றும் து வேலையாளரின் நிலை என்றும் ஒரே 2யாள் வகுப்பினர் தாம் சுதந்திரமாய் இனமுறைப் பகை போன்ற எதிர் பில்லியம் ரெம்பிள் எழுதுகிருர் ' எங் ஆங்கிலேயர் என்ற முறையில் ஐரோப் கத் தாம் கூடிய சுதந்திரமும் விடுதலை ர்கள் என்னும் கருத்துடையவர்களா யும் ஏழை மக்கள் இதில் குறைவாகக் ட்டுமன்றி அரசிற்கும் மிக நன்று என தாம் தம்மில் மேம்பட்டவரைச் சார்ந் னெனில் செவ்விய கீழ்ப்படிவுமுறை மைவு ஆகியவற்றினிடத்தில் கலகமும் ஐக்கிய அமெரிக்காவில் நீக்கிரோவர் ந்து ஆய்வோமாக." அவர்களை அவர் மெனில் அவர்களுக்குக் கல்வி வாய்ப்பு ல் மண்டவில் என்பார் கூறியவாறு : மகிழ்வுபெற வைத்து மக்களை இணங்கி பலர் கற்றறிவில்லாதவராயும் ஏழை வகுப்பினரின் மனச்சாட்சியைச் செய த் தம் நிலைமையை விளக்குதற்கு இவ் கதை உருவத்திலோ அல்லது சாதிக் ட்டல் வேண்டும். ஆளும் வகுப்பினரிலி வேறுபட்டவராயிருந்தால் இத்தகைய ரக்கும்.
ல் தீர்ப்பதானுல் இவற்றை விளைவிக்
நிபந்தனைகளை ஆராய்ந்து இக்காரணி இதற்குரிய காரணங்கள் தனியனுக றையிலியங்கும் சமூகத்திலும் உள்ளன த முடிவு. தனி மனிதனின் செய்கை
வை அவா, பகை, மயக்கம் (அல்லது
இவற்றிற்கு எதிரான பண்புகளுமாம்.
8.

Page 84
இங்கு முற்கூறியவற்றை அறவே கே அறம், அன்பு, அறிவு-கடைப்பிடிக் பதேயாகும். முதற் கூறிய அவா, லொழிய நேரிய சமூகத்தை நிறுவவி கள் மிக்க வலிமையுடையவை. தம்ை உணர்வு, தேவைகளையும், தவறுதல தொகுதி தவிர்ந்த மற்றைத் தொகு புறக்கணிக்குமளவிற்கு இவ்வவா ம தன் கூட்டத்தினர்க்கோ பகைமையா கூட்டம் மீதும் பகைமை இலகுவில் போல் அவாவும் பகையும் இனக் போன்ற பல தவருன நம்பிக்கைகள் கின்றன ; இக்கட்டுக்கதைகள் நேர் கற்பனைகளிலிருந்து நாம் உருவாக் லமைந்த தவருன நம்பிக்கைகள் மறு தரின் நலத்தையும் பொருட்படுத்தா அதிகார வேட்கையையும் அாண்டில் டிருக்கிருேம் என்பதை அறியாமை என்ன ஆகும்? அவற்றுடன் தப்பெண் பாருங்கள். இவற்ருல் வரும் பகை, தி தொடர்ந்து நிகழ்ந்து வரும். இத போகும்; அது எம் ஆன்ம அனுபூதி குலத்தில் பிளவும் பகையும் நிலவும். மனிதனின் தனிப்பட்ட நிலைமையிலே வேண்டும். இத்தகைய மாற்றம் இய ளாலோ ஆகும் என்று ஆறியிருப்ப; இது ஆகும். அவாவினிடத்தை அறமு வேண்டுமாயின் இனம் சாதி பற்றிய வுகளை யறிந்து போக்க வேண்டும்.
இத்தகைய தப்பெண்ணங்களை ெ இதயமும் நோக்கும் மாறவேண்டுமெ தல் வேண்டும் ; இது ஒத்த முறை விதிகளுக்குட்பட்டு மாறும் பெற்றிய கூடும் தீயதாகவும்கூடும் என்றும் பெ யையும் உயர் ஆன்மவியல் வாழ்வை பற்றி அது சிந்திப்பதில்லையென்று ே துக் கொண்டுள்ளனர். பொது மக்களு
பல சொற்பொழிவுகள், நேரிய அரசு
82

ாந்து அவற்றிற்கு எதிரான பண்புகளை- உ கும்வரை மனிதனுக்கு மீட்சியில்லை என் பகை, மயக்கம் என்பவற்றை நசித்தா யலாது. பொருளியல், அரசியல் அவாக் மத் தவிர்ந்த மற்றை மனிதரின் இயல்பு, ாக தாம் ஒன்றியிணையும் ஒரு மனிதத் தியின் இயல்பு, உணர்வு, தேவைகளையும் Eதரைக் குருடராக்கிவிடும். தனக்கோ, னவர் எனக் கருதப்படும் மக்கள் மீதும் பாயக்கூடும். பெளத்த நூல்கள் கூறுமாப் கட்டுக்கதைகள், சாதிக்கட்டுக்கதைகள் ள மனிதனின் உள்ளத்தில் வளர்த்துவிடு வுகளின் அடிப்படையிலமையாமல் எம் கியவையே. இக்கட்டுக்கதைகள் உருவி றுபடியும் எம்முடன் பிறந்த மற்றை மனி து எம் உள்ளத்தில் இனப்பகையையும் விடுகின்றன. நாம் தப்பெண்ணங்கொண் , முற்கூறிய நிலைமையொடு சேர்ந்தால் "ணத்தால் எழும் விளைவுகளையும் எண்ணிப் தப்பெண்ணம் முதலியன எம் உள்ளத்தில் ல்ை எம் ஆளுமை நொந்து சீரழிந்து க்கு இடையூமுயமையும். அதனுல் மனித இப்பிரச்சினையைத் தீர்க்கவேண்டுமெனின் யே நோக்கிலும் இணக்கத்திலும் மாற்றம் ற்கைக்கூர்ப்பிலோ ஓர் இறையின் அரு தாலோ நேராது ; எம் முயற்சியாலேயே ம் பகையினிடத்தை அன்பும் கொள்ள எம் தவருன கருத்துக்களை உண்மை நேர்
நஞ்சத்துத் தாங்கும் தனிப்பட்டோரின் னில் மனித சமூகத்தையும் மாற்றியமைத் பில் இன்றியமையாதது. காரண காரிய து சமூகம் என்றும் அது நல்லதாகவும் ௗத்தம் கருதுகிறது. பெளத்தம் மீட்சி பும் பற்றியது, சமூகச் சீர்திருத்தத்தைப் மல்நாட்டுச் சிந்தனையாளர் தவருன கருத் க்கு அவர் சமூக நலன் பற்றி அளித்த ாங்கம், நேரிய சமூகம் என்பன பற்றிய

Page 85
பல உரையாடல்கள், முதலியவற்றுடன் நாம் கருத்திற் கொண்டால் பௌத்தம் எடுத்துள்ளது என்பது புலப்படும்.
ஒரு சமூக அமைப்புக் காரணி என்ற வாய்ந்தது-சிந்தனை உலகை இயக்கும் னும் சமூகத்தீமையும் சமூகத்தில் பகை சமூகத்தில் உள்ள் வறுமையாலோ பொரு காததாலோ நேர்வனவாம் என்று கருத உவம் முறையிலும் தீர்க்கதரிசனமாகவுப் கூறப்பட்டுள்ளது : ' சகோதரர்களே, பொ தால் வறுமை மிகும் ; வறுமை மிகக் . வளரும் ; இன்னாவிலிருந்து உயிரை அழித் அதன் பின்னர் பொய், தீமை சொல்லல், பாராட்டல், பொருளாசை, குரோதம், கலவி, வீணாவா, பிறழ்காமம் எல்லாம் மக்கள் கடமை, சமயக்கடமை யாவும் த ரிடை கடுமையான குரோதமே தலைதூக் தலையெடுக்க வேண்டுமானால் மனித சமூக ஒழித்தல் இன்றியமையா ஓர் நிபந்தனை சிந்தனை மாற்றமும் சமூக அமைப்பு மா
ஆயின் உலகில் இப்பொழுது பொருளிய இத்தகைய மாற்றங்களைப் புகுத்தக் கூடி உரியதாகும். தனிப்பட்டோர் தமக்கு ம! லாம் ; தமக்கு இயன்ற அளவில் முன்மா யில் இணக்கமாகப் பேசியும் இவ்வழியில்
அசோகன் போன்ற உண்மைப் பெள காலம், அரசியல் சட்டவியல் முறைகள் தவிர்ந்த நேரங்களில் சங்கத்தைச் சாந் ளும் இப்பணிக்குக் கையாண்ட கருவிக உலகமெங்கும் பரவி நிலவ வேண்டுமென்
ணங்களை அறவே கைவிட்ட பல் இனத் யினர் முதலியோரைத் தன் உறுப்பினர யான வரலாற்றுப் புகழ் பெற்ற நிம் ஒப்புமை பற்றிய பௌத்த எண்ணக் சங்கத்தின் அமைப்பு குடியாட்சியியல்பி '' தூய குடியாட்சிக் கோட்பாடுகளுக்கு
1. சக்கவத்திசிகாநாத சுத்த, திக நிகாய.

அசோகனின் எடுத்துக் காட்டையும் -இவ்வமிசத்தில் மிகுந்த சிரத்தை
முறையில் கருத்தியல் மிக முக்கியம் - (சித்தேன லோகா நியதி)--எனி
மை வளர்தலும் இறுதியில், மனித கள்களைச் செவ்விய முறையில் வகுக் ப்படுகிறது. இப்பொருளை ஓர் ஒட்டு 5 ஆயும் ஒரு சுத்தத்தில் வருமாறு ருள்களைப் பிழைபட வினியோகிப்ப களவு மிகும் ; களவிலிருந்து இன்னா தேல் மிகச் சாதாரணமாக வளரும் ;
பரத்தமை, குறளை, பயனில் சொல் - தவறான கருத்துக்கள், முறையல் - தொடர்ந்து உண்டாகி, இறுதியாக புற்றுப்போய்விடும். இத்தகைய மனித க்கி நிற்கும்.'' மக்களிடை நல்லுறவு கத்தில் பொருளியல் ஏற்றத்தாழ்வினை பாகும். எனவே இதற்கு வேண்டியது ற்றமுமாம்.
பல், அரசியல் அதிகாரம் வகுப்போரே யவர். இவர்க்கே இந்தப் பொறுப்பும் ட்டுமே சில முடிவுகளை மேற்கொள்ள திரியாக நடந்தும் நியாயமான முறை - பணி செய்யலாம்.
த்த மன்னர்கள் அதிகாரத்திலிருந்த செயற்படக்கூடிய காலம் ஆகியவை தோரும் தனிப்பட்ட பௌத்த மக்க ள் இவையே. சங்க முறைமை அகில பதற்காகத் தம் இனவழித் தப்பெண் தவர், சாதியோர், வகுப்பினர், கிளை சகக் கொண்டிருந்த மிகப் பழைமை வவனம் சங்கமேயாகும். மனிதனின் = கருவை எடுத்துக்காட்டுமுறையில் உறு. முக்கேசி அவர்கள் கூறுமாறு, ச் செவ்விதாய், நுட்பமாய் இணங்க
83

Page 86
பெளத்த சங்கங்கள் செயற்பட்டதை செய்திகள் கூறுகின்றன. ' அதனை ஒ ஒரு நாட்டினத்தாரின் குருமார் வரி வில்லை. புது நாட்டு மக்கள் மதப
1 Jy
மக்களே உடனே மதப்பணியை மே ஒரு சீனத் திருச்சபை, பர்மாவில் போன்ற பேச்சுக்கள் எழவில்லை.
பேரரசு விரிவிற்கும் மக்களை அடிை லமைந்த மதப்போர்கள் பெளத்தத்தில் பிடத்தக்கது. பெளத்தப் பண்பாடு, தோடு அரசியல் போட்டிகளோ வெ ଘର୍ତ)ଥିଲେ),
பெளத்தத்தின் சாந்தமும் பெளத் புறத்தவர் எனக் கருதாத மனப்பாங் களாயமையலாம் : அஃதன்றியும் தர் உண்டு, அது ஒப்பீடில்லாத வெளிப்படு உரிமை கொண்டாடாத பண்பும் இதழ் மெய்யியல் ' என்பதற்குப் பெளத்தம் களிற் காணப்படக்கூடிய உண்மைகள் வதற்கேற்ற விரிவை யுடையதாகும் தாமே கண்டறிதல் வேண்டுமென்பதே ளும் கருத்து. அறியாத மக்கள்பால் பால் பகைமை காட்டலாகாது. வலி மாற்றுதலும், சமூக முன்னேற்றம் றைக் காட்டி மதம் மாற்றுதலும் இ கருதப்பட்டது.
1. R. K. Mookerji, op. cit., p. 209.
84

ரப் பற்றிப் பாலி நூல்கள் சுவையான டி. ரு போப்பாண்டவரோ அல்லது குறித்த சையினரோ கட்டுப்படுத்தி ஆட்சி செய்ய ாற்றம் செய்யப்பட்டவுடன் அந்நாட்டு ற்கொண்டனர். அதனுலேயே யப்பானில் ஓர் இலங்கைத் திருச்சபை என்பன
மைப்படுத்துதற்கும் அடிகோலும் வகையி தோன்றவில்லை யென்பதும் இங்கு குறிப் நாகரிகம் என்பவற்றைப் பரப்பும் கருத்
1ற்றிகளோ படையெடுப்புக்களோ நிகழ
தத்தைத் தழுவிய பிற மதத்தினரைப் கும் பெரும்பாலும் இதற்குக் காரணங் *மம் என்பதிலேயே முழு உண்மையும் த்ெதப்பட்ட ஓர் உண்மை என்றெல்லாம் ற்கோர் காரணமாம். வாழ்வின் உண்மை அளிக்கும் விளக்கம் மற்றைச் சமயங் எவற்றையும் ஏற்று, மதித்து அடக்கு மதமாற்றமடைவோர் உண்மையைத் பெளத்தம் மதமாற்றம் பற்றிக் கொள் கருணை கொண்டு உதவுவதல்லாது அவர் மையினலோ பயமுறுத்தலினலோ மதம் பொருளியல் முன்னேற்றம் முதலியவற் ந்நோக்கத்திறகுப் பயனற்றவை என்று

Page 87


Page 88