கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கடந்த கால அனுபவங்களில் இருந்து சமஷ்டி முறைமை நோக்கி

Page 1
ܓܠ
s
(56
L
தி
d6
T
6V)
69
„“: →
6)Ω
s
 

எனுபவங்களில்
நமை நோக்கி

Page 2


Page 3
01.திரு. பண்டாரநாயக்க 19
இலங்கைக்கு ஒரு சமஸ்டி ஆட்சி முறை அவசியம் என ஈழம் ஆதரவாளர்களே குரலெழுப்பி வருகின் றார்களென ஒரு சில இனவாதிகளும், கல்விமான் களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இது உண்மை யானது தானா? அவ்வாறு அது உண்மையானதாக இருந்து வந்தால், இலங்கையின் முதலாவது ஈழம் ஆதரவாளர் காலஞ்சென்ற பிரதமர் திரு. எஸ். டப். ஆர். டி. பண்டாரநாயக்கா ஆவார். ஏனெனில், நீண்ட காலத்திற்கு முன்னரேயே 1926 இல் இலங்கைக்கு ஒரு சமஸ்டி ஆட்சிமுறை குறித்த ஒரு யோசனையை அவர் முன்வைத்திருந்தார்.
இது தொடர்பாக திரு. பண்டாரநாயக்க அவர்கள் வெளியிட்ட கருத்து 1926 ஆம் வருடம் ஐஜிலை மாதம் 17 ஆம் திகதி வெளிவந்த சிலோன் மோர்னிங் விடர் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தது. அது வருமாறு :
'இல்ங்கையில் வாழ்ந்து வரும் பல இன மக்கள் ஒருவரை ஒருவர் சந்தேகக் கண் கொண்டு நோக்கி வருகின்றனர். அவர்களுக்கிடையில் நிலவி வரும் வேறுபாடுகள் அடிப்படையான வேறுபாடுகளாக இருந்து வரவில்லை எனக் கருதுவது தவறான தாகும். சுமார் நுாறு வருடங்களுக்கு முன்னர் அத்தகைய வேறுபாடுகள் இருந்து வரவில்லை. தமிழர்கள், மலை நாட்டுச் சிங்களவர்கள் மற்றும் கரையோரச் சிங்களவர்கள் ஆகிய அனைவரும் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இருந்து வந்த காரணத்தினால் அத்தகைய வேறுபாடுகள் தலை துாக்கவில்லை. ஆனால், ஆட்சியதிகாரத்தை தமது கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டுமென இலங்கை மக்கள் குரலெழுப்பத் தொடங்கிய மையை உடனடுத்து உள்ளே அமுங்கிக் கிடந்த இத்தகைய வேறுபாடுகள் தீப்பொறிகள் போல வெளிக் கிளம்பத் தொடங்கின.
தமிழர்கள், கரையோரச் சிங்களவர்கள் மற்றும் மலைநாட்டுச் சிங்களவர்கள் ஆகிய சமூகப் பிரிவினர் சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நாட்டில் வாழ்ந்து வந்திருந்த போதிலும், ஒருவருடனொருவர் இணைந்து கொள்வதற்கு அவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஆயத்தமாக இருந்து வரவில்லை என்ற விடயத்தையே வரலாறு எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. அவர்கள் தங்க ளுடைய பழக்க வழக்கங்கள், மொழி மற்றும் சமயம் என்பவற்றை தனித்தனியாகப் பின்பற்றி வருகின்றனர். இந்த வேறுபாடுகள் காலப்போக்கில் ஒழிக்கப்பட்டு

6 இல் நிகழ்த்திய உரை
விடுமென ଡ୬ முட்டாள் மட்டுமே கருதிக் கொள்ள முடியும்.
சமஸ்டி ஆட்சி முறையின் கீழ் இடம் பெறும் ஒரு விடயம் அனைத்து சமஸ் டி அலகுகளுக்கும் தன்னாதிக்கம் கிடைப்பதாகும். அதே வேளையில், அனைத்து அலகுகளும் ஒன்றாக இணைந்து காணப்படுகின்றன. முழு நாட்டையும் பாதிக்கக் கூடிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடு வதற்கு அவர்களுக்கு ஒரு அரசாங்கச் சபை அல்லது இரு அரசாங்க சபைகள் இருந்து வருகின்றன.
ஐக்கிய அமெரிக்காவில் இத்தகைய ஒரு ஆட்சி முறையே காணப்படுகின்றது. கனடா, அவுஸ்திரே லியா, மற்றும் தென்னாபிரிக்கா போன்ற சுயாட்சிக் குடியரசுகளிலும் அத்தகைய ஒரு ஆட்சி முறையே இருந்து வருகின்றது. சுவிட்சர்லாந்தில் காணப்படும் ஆட்சி முறை இலங்கைக்கு மிகவும் பொருத்தமான ஒரு முன்மாதிரியாக இருந்து வருகின்றது. அது மிகவும் சிறிய ஒரு நாடாகும். எனினும், அங்கு பிரெஞ்சு, ஜேர்மன் மற்றும் இத்தாலி நாடுகளைச் சேர்ந்த சமூகக் குழுக்கள் வாழ்ந்து வருகின்றன. சுவிட்சர்லாந்தில் சமஸ்டி வகையைச் சேர்ந்த ஆட்சி முறை மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்று வருவதனைக் காண முடிகின்றது.
இலங்கையின் ஒவ்வொரு மாகாணத்துக்கும் முழுமையான சுயாட்சி உரிமை இருந்து வருதல் வேண்டும். நாட்டின் விசேட வருமானங்கள் மற்றும் செலவுகள் என்பன குறித்த முடிவுகளை மேற்கொள்வதற்கு ஒரு அரசாங்க சபை அல்லது இரு அரசாங்க சபைகள் இருந்து வருதல் வேண்டும். இந்த ஆட்சி முறைக்கெதிராக எண்ணற்ற தர்க்க நியாயங்களை எவரும் முன் வைக்க முடியும். எனினும், அந்த எதிர்ப்புக்கள் குறைவடைந்து சென்ற பின்னர் சமஸ்டி ஆட்சி முறையே இலங்கைக்குள்ள ஒரேயொரு தீர்வு என்ற நிலை ஏற்படும்.”
1920களில் ஓர் இளைஞராக இருந்து வந்த திரு பண்டாரநாயக்க முன்வைத்த மேற்படி கருத்துக்கள் இலங்கைக்கு ஒரு சமஸ்டி ஆட்சி முறை தேவைப் படுவது ஏன் மற்றும் அதற்கெதிராக முன்வைக்கப் படும் தர்க்க நியாயங்கள் ஆதாரமற்றவையாக இருந்து வருவது ஏன் என்ற இரு கேள்விகளுக்கும் பதிலளிக்கின்றன.

Page 4
02. மலைநாட்டுச் முன்வைத்த சமஷ்டி
கே
*
இலங்கைக்குப் பொருத்தமான ஆட் முறையொன்றை சிபாரிசு செய்வதற்கென டொனமூ ஆணைக்குழு 1927 இல் நியமனஞ் செய்யப்பட்டது இந்த ஆணைக்குழுவின் முன் ஆஜராகி கருத்து தெரிவித்த மலைநாட்டுச் சிங்களப் பிரதானிகள், தா கரையோரச் சிங்களவர்களிலும் பார்க்க வேறுபட்ட ஒரு மேலான குடியினராக இருந்து வருவதனாலி தமது தனித் துவமான அடையாளத் தை நிலைநிறுத்திக் கொள்ளும் பொருட்டு ஒரு சமஸ்பு ஆட்சி முறையை உருவாக்குமாறு கேட்டுச் கொண்டனர். அது தொடர்பாக டொனமூர் ஆணைக்குழுவின் அறிக்கையில் காணப்படும் விபரங்கள் வருமாறு:
அதிகாரமும் செல்வாக்கும் மிக்க மலைநாட்டைச் சேர்ந்த ஒரு தரப்பினர், மலைநாட்டுப் பிரதேசத்திற்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தனர். அண்மை யில் அமைக்கப்பட்டிருந்த மலைநாட்டுத் தேசியூ சபையின் பிரதிநிதிகள் இந்தக் கோரிக்கைகள் குறித்து மிகத் திறமையாகவும், ஆணித்தரமாகவும் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இந்தச் சபை பெருமளவுக்கு உயர் குடி தலைவர்களினதும் கிராம அதிகாரிகளினதும் அபிப்பிராயங்களையும் அச்ச உணர்வுகளையும் பிரதிபலிக்கும் ஒரு சபையாகவே இருந்து வருகின்றது. எனினும் மலைநாட்டில் மட்டுமன்றி நாடு முழுவதற்கும் பொதுவான ஒரு சில அமைப்புக்களும் ஒரு சில மலைநாட்டவர்களும் இதனைக் கடுமையாக எதிர்த்தனர்.
அக்காலப் போர்களில் முன்னணியில் இருந்த தலைவர்கள் மற்றும் மக்கள் சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோரின் பிரதிநிதிகள், அரசியல் சீர்திருத்தங்களைக் கோரி முன்னெடுத்துச் செல்லப்படும் ஓர் இயக்கம் குறித்து சந்தேகப்படுவதும், அதற்கென முனைப்புடன் செயற்பட்டு வரும் நபர்களின் வாதப் பிரத வாதங்களை அதிர்ச்சியூட்டும், தேசத்துரோக கருத்துக்களாக நோக்குவதும் இயல்பாகும் மேலும், அனைத்து விடயங்களும் மிகக் கடுமையான விமரிசனங்களுக்கு உட்படுத்தப்பட்டு வரும் இன்றைய யுகத்தில், தாம் இதுவரை காலமுL

சிங்களத் தலைவர்கள் ஆட்சி முறை தொடர்பான ாரிக்கை
ம-டி
மிகுந்த பயபக்தியுடன் வாழையடி வாழையாகப் போற்றிப் பாதுகாத்து வந்த தமக்கேயுரித்தான பழக்க வழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் என்பவற்றின் எதிர்காலம் குறித்து அவர்கள் மத்தியில் ஓர் அச்ச உணர்வு தோன்றுவதும் இயல்பானதேயாகும். மலைநாட்டுத் தலைவர்கள் இந்த விதத்திலான ஒரு கருத்தினைத் தெரிவிப்பதற்கு வழிகோலிய மூன்று காரணங்கள் இருந்து வருகின்றன. பொருளாதார நெருக் கடிகள் காரணமாக கரையோரச் சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லீம்களும், சனச் செறிவு மிகுந்த கரையோரப் பிரதேசங்களிலிருந்து வெளியேறி மலைநாட்டுக்கும் ஏனைய பிரதேசங்களுக்கும் குடிபெயர்ந்து சென்று கொண்டிருந்தனர். இது முதலாவது காரணமாகும். இரண்டாவது காரணம், அவ்விதம் குடிபெயர்ந்து சென்றவர்களால் கல்வியறிவில் மிகவும் பின் தங்கிய நிலையிலிருந்து வந்த மலைநாட்டைச் சேர்ந்த அப்பாவிக் கிராம மக்களை மிக எளிதில் சுரண்டக் கூடிய ஒரு நிலை நிலவி வந்தமையாகும். தமக்குப் பொறுப்புக் கூற வேண்டிய அரசாங்கமொன்றை ஸ்தாபித்துக் கொள்வதற்கான இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் பெரும் பாலானாவர்கள் கரையோரச் சிங்களவர்களாக இருந்து வந்தமை மூன்றாவது காரணமாகும். கரையோரச் சிங்களவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால் என்றோ ஒரு நாள் தமது சொந்த நாட்டில் தாம் அந்நியப்படுத்தப்பட முடியும் என்ற அச்ச உணர்வும் மலைநாட்டுச் சிங்களவர்கள் மத்தியில் நிலவி வந்தது. இவ்விதம் வந்து குடியேறியவர்கள் மிகவும் தந்திரமான முறையில் தமது காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியத்தைக் கொண்டிருந்தனர். வந்தேறு குடிகளின் பிடியிலிருந்து தப்பிக் கொள்ளும் அளவுக்கு ஆற்றல் கொண்டவர்களாக மலைநாட்டு மக்கள் இருந்து வரவில்லை. மறுபுறத்தில், மலைநாட்டிலிருந்து அரசாங்க சபைக்கு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் மலைநாட்டவர்களாக இருந்து வந்த போதிலும் அவர்களின் எண்ணிக்கை கரையோரப் பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையிலும் பார்க்க பெருமளவுக்குக் குறைவாக இருந்து வந்தது. கரையோரச் சிங்களவர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம்

Page 5
நிறைவேற்றப் படுவதனையும் அதற் கூடாக மலைநாட்டுப் பிரதேசத்தின் அரசியல் அதிகாரம் இந்த இரு பிரதான குழுக்களின் கைகளில் போய்ச் சேருவதனையும் மலைநாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் தனித்தன்மை என்பன ஒழிக்கப்படுவதனையும் எந்த விதத்திலும் தடுத்துக் கொள்ள முடியாது போய்விடுமென அவர்கள் கருதினர். நாட்டில் முன்னெடுக் கப்பட்ட அரசியல் சீர்திருத்த இயக்கங்களை மலைநாட்டுச் சிங்களவர்கள் சந்தேகக் கண்கொண்டு நோக்கினர். இந்த இயக்கங்களுக்கூடாக பெருமளவுக்கு முன்னேறியிருக்கும் கரையோரச் சமூகங்களுக்கு மத்தியில் தமது தனித்தன்மை மங்கிச் செல்ல முடியும் என்றும், அதிகரித்து வரும் கரையோரச் சமூகத்தினரின் செல்வாக்கிற்கு தாம் இரையாக வேண்டியிருக்குமென்றும் அவர்கள் சிந்திக்கத் தலைப்பட்டனர்.
இத்தகைய நெருக்கடிகளை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு இலங்கை மூன்று சுயாட்சி அலகுகளாகப்
03. இலங்கைக் க 1944 ஒக்டோபர் மாதம் 15
திர்மா6
மத்திய தலைமையகம் 85, கொட்டா வீதி, கொழும்பு.
அன்புத் தோழா,
எமது கட்சி ஒக்டோபர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தியது. இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரு தீர்மானங்களின் பிரதிகளை உங்கள் தகவலுக்கென இத்துடன் அனுப்பி வைக்கின்றேன்.
நீங்கள் விரும்பினால், இந்தத் தீர்மானங்கள் குறித்து ஏதேனும் விடயங்களை எமது பிரதிநிதிகளுடன் அல்லது உங்களுக் கிடையில் மேலும் கலந்துரையாடுவதற்கு நாங்கள் ஆயத்தமாக உள்ளோம்.
நாட்டுப்பற்றுடன் கூடிய நல் வாழ்த்துக்களுடன். பீட்டர் கெனமன் பொதுச் செயலாளர், இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சி

பிரிக் கப்பட வேண்டுமென்ற யோசனையை மலைநாட்டுத் தலைவர்கள் முன் வைத்தனர். அவையாவன : (1) தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள். (2) மலைநாட்டு மாகாணங்கள். (3) கரையோரச் சிங்களவர்கள் செறிவாக வாழ்ந்து வரும் தென் மற்றும் மேல் மாகாணங்கள். இந்த முறையின் பிரகாரம், இம்மூன்று சமூகப் பிரிவினருக்கும் சுயாட்சியுடன் கூடிய ஓர் அரசாங்கம் கிடைக்கும். அதற்கூடாக மலைநாட்டவர்களின் தேசிய மேன்மை பாதுகாக்கப்படுவது மட்டுமன்றி, தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் அச்சுறுத்தல்கள் குறித்த அச்சமும் போக்கப்பட்டு விடும். முழு நாட்டுக்கும் நன்மையை எடுத்து வரக் கூடிய விடயங்களைச் செயற்படுத்துவதற்கும் இந்த மூன்று அரசாங்கங்களையும் இணைத்து ஒரு சமஸ்டி அரசாங்கத்தை அமைத்துக் கொள்ள முடியும். அப்பொழுது எந்த ஒரு சமூகப் பிரிவினாலும் மற்றொரு சமூகப் பிரிவை அடக்கியாள முடியாத நிலை தோன்றும்.
ம்யூனிஸ்ட் கட்சி ஆம் திகதி நிறைவேற்றிய
0)TD
முதலாவது தர்மானம்
இலங்கை கம்யூனிஸ்டுக் கட்சியினால் கூட்டப்பட்ட கொழும்பு பிரஜைகளின் இந்தக் கூட்டம் , இலங்கைத் தேசிய காங்கிரசின் விசேட அமர்வொன்றின் போது நாட்டுக்கு சுதந்திரத்தையும், சுதந்திர ஆட்சி முறையொன்றையும் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக சர்வகட்சி மாநாடொன்றைக் கூட்ட வேண்டுமென முன் வைத் திருந்த கோரிக் கையை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டுமென்று தீர்மானித்தது.
அது அனைத்து அரசியல் கட்சிகளிடமும், மக்கள் இயக்கங்களிடமும், தனிப்பட்ட பிரதிநிதித்துவம் மற்றும் தனிக்கட்சிப் பிரதிநிதித்துவம் என்பவற்றை ஏற்படுத்த வேண்டாமென்றும், அதற்குப் பதிலாக சர்வகட்சி மாநாடொன்றுக்கு ஒத்துமைப்பைப் பெற்றுத் தந்து, தேசப்பற்று மற்றும் சுதந்திரம் என்பன குறித்த பொதுவான அங்கீகாரத்தையும் , ஏனையவர்களின் நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையில், சுதந்திரத்தையும் ஒரு புதிய அரசியலமைப்பையும் பெற்றுக் கொள்வதற்கு

Page 6
நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறு துகின்றது. அது அமைச்சரவையிடமும், அரசாங் சபை உறுப்பினர்களிடமும் முன் வைக்கு வேண்டுகோள் அவர்கள் தமக்கிடையில் ஒ சமரசத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல், அதற்கு பதிலாக மக்களுடன் இணைந்து செயற்பட்( சுதந்திரத்தையும், ஒரு புதிய அரசியலமைப்பையு பெற்றுக் கொள்வதற்கு ஒரு பொது முயற்சியின் ஈடுபட வேண்டுமென்பதாகும்.
இரண்டாவது தீர்மானம்
இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியினால் கூட்டப்பட் கொழும்புப் பிரஜைகளின் இந்தப் பொதுக் கூட்ட பல்வேறு இனக் குழுக்களுக்கிடையில் ஒற்றுமை சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பு என்பெ தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் பொது கோரிக் கைகள் தொடர்பாக இலங்கையின் முன்னோக்கிய பயணம் ஒரு பல்லின இயல்பை கொண்டதாக இருந்து வரும் என்பதனையும் இலங்கையில் வாழ்ந்து வரும் சிறுபான்மை: குழுக்கள் மற்றும் சமூகங்கள் என்பவற்றின் முழுமையான சமத்துவமான உரிமைகளை அங்கீகரிப்பதன் மூலமே சுதந்திரமான ஐக்கிய இலங்கையொன்றைக் கட்டியெழுப்ப முடியும் என்பதனையும் குறிப்பிட விரும்புகின்றது. வரலாற்று ரீதியல் வளர்ச்சியடைந்திருக்கும் ஏனைய மக்கள் பிரிவினர் சிங்களவர்களாகவும் தமிழர்களாகவும் தமக்கேயுரிய நிலப் பிரதேசங்களுடன், மொழிகளுடன் பொருளாதார வாழ்க்கையுடன் கலாசார மற்று உளவியல் கட்டமைப்புடன் வாழ்ந்து வருகின்றனர் அதே வேளையில், அவர்களுக்கு மத்தியில் வேறு சிறுபான்மைக் குழுக்களும் இருந்து வருவதனால் சுதந்திர ஐக்கிய இலங்கையின் அரசியலமைப் பின்வரும் கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட வேண்டுமெ6 இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
(அ) இலங்கை மக்களின் இறைமையையு
சமத்துவத்தையம் அங்கீகரித்தல்
(ஆ) இனங்களுக்கு சுய நிர்ணயம் தொட பாக பராதீனப்படுத்த முடியாத உரிை இருந்து வருகின்றது என்பதை அங்கீகரிப்பதும், அவர்கள் விரும்பினா

)
அவர்களுக்கே உரித்தான சுயாதீன அரசுகளை உருவாக்கிக் கொள்ள முடியுமென்பதனை அங்கீகரிப்பதும்.
(இ) சுதந்திர அரசியலமைப்பொன்றின் மூலம் நாட்டில் பரந்துபட்டு வாழும் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல், சமூக, பொருளாதார, கல்வி மற்றும் மொழியுரிமைகளையும், சமய சுதந் திரத் தையும் அரசியலமைப் பின் அடிப்படையில் உத்தரவாதப்படுத் துதல். இனம் மற்றும் சமூகம் என்ப வற்றின் அடிப்படையில் வழங்கப்படும் அனுகூலங்களும் அதே போல புறக்கணிப்பும் அரசியலமைப்பு ரீதியாக குற்றச் செயல்களாக ஆக்கப்படுதல் ட வேண்டும்.
(ஈ) தற்பொழுது இலங்கையில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் இந்நாட்டை தமது நிரந்தர வசிப்பிடமாக ஆக்கிக் கொள்ள விரும்பினால் மற்றும் இந்நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொள்ள விரும்பினால், ஏனைய சமூகப் பிரிவுகள் அனுபவிக்கும் அதே உரிமை களை அவர்களுக்கும் பெற்றுக் கொடுத்தல்.
அதே போல பொருள்ாதார ரீதியில் அபிவிருத்தி அடைந்திருக்கும் பிரதேசங்கள் சிங்கள் மக்களின் பாரம்பரிய வாழிடமாக இருந்து வருவதனாலும், தமிழர்களும் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களும் நாட்டின் அபிவிருத்திக்கு பெருமளவுக்குப் பங்களிப்புச் செய்து வருவதனாலும், எதிர்காலத்தில் அவ்வாறு பங்களிப்புச் செய்ய இருப்பதனாலும், ஐக்கிய மற்றும் சுதந்திர இலங்கையின் அரசியலமைப்பின் மூலம் இணையான இரு பிரதிநிதித்துவ சபைகளை உருவாக்க வேண்டு மென்றும், அவற்றில் ஒன்று
சர்வஜன வாக்கின் அடிப்படையில் பிரதேசங்களின்
அடிப்படையில் தெரிவு செய்யப்பட வேண்டுமென்றும், ஏனைய சபை இனக் குழுக்களுக்கிடையிலான சமத்துவத்தின் அடிப்படையிலும் சர்வஜன வாக்கெடுப்பின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட வேண்டுமென்றும் இக்கூட்டம் மேலும் தெரிவித்துக் கொள்கிறது.

Page 7
04. இலங்கைக் கம்யூனிஸ்ட்
இலங்கைத் தேசிய
ஒக்டோபர் - ந
இலங்கைத் தெழிற்சங்கச் சம்மேளனத்த
124, ஷோட்டன் வீதி, கொழு
சர்வ கட்சி
அன்பார்ந்த ஐயா,
இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு 23.09.1944 இல் இடம்பெற்ற அதன் கூட்டத்தில் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இலங்கைத் தொழிற் சங்க சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு இலங்கைத் தேசிய காங்கிரசின் விசேட அமர்வொன்றின் மூலம் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், சுதந்திர அரசியல் யாப்பொன்றை உருவாக்கிக் கொள்வதற்கு மென சர் வகட்சி மாநாடொன்றைக் கூட்ட வேண்டுமென மேற் கொண்டிருக்கும் தீர்மானத்திற்கு தனது ஆதரவை வழங்குவதுடன், இம்மாநாட்டை தாதமின்றிக் கூட்ட வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுக்கின்றது.
இலங்கை தொழிற் சங்கச் சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு அரசாங்க சபை உறுப்பினர் களையும், அமைச் சரவை உறுப்பினர் களையும் கூட்டாகச் சந்தித்து ஒரு கூட்டு வேண்டுகோளை முன்வைக்கும் சாத்தியப்பாட்டை கண்டறிந்து கொள்ள வேண்டுமென்ற உண்மையை ஏற்றுக் கொள்வதுடன், சீர்திருத்த ஏற்பாடு” அல்லது அமைச்சரவையின் அரசியலமைப்பு நகல் என்ற சட்டகத்துக்குள் ஓர் ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் முயற்சியின் அபாயம் குறித்து இங்கு எச்சரிக்கை விடுக்கின்றது.
அரசாங்க சபை உறுப் பினர் கள் மற்றும் அமைச்சர் களைக் கொண்ட குழு 1944 விசேட அமர்வின் போது முன்வைக்கப்பட்ட தீர்மானங்களை முன்னெடுத்துச் செல்லுமாறும் , அரசாங்க சபைக்குள்ளும், அமைச் சரவைக்குள்ளும் சுதந்திர அரசியலமைப்பொன்றை அங்கீகரிக்கும் கூட்டான வேண்டுகோளை முன்னெடுக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுக்கின்றது. இலங்கையின் வருங்கால அபிவிருத்தி ஓர் இனத்தின் ஒற்றை அரசொன்றுக்குள்ளன்றி, சிங்கள மக்கள் மட்டுமன்றி சிறுபான்மை சமூகங்களும் வாழ்ந்து வரும் அரசொன்றிலேயே தங்கியிருந்து வருகின்றது என இக்குழு தெரிவிக்கின்றது.

கட்சியின் தீர்மானங்களும் ாங்கிரஸ் அமைப்பும்
வம்பர் 1944
ன் விவரணம் - 2 ஒக்டோபர் 1944
}பு 2 . அக்டோபர் 1944
மாநாடு
உண்மையிலேயே, இலங்கையில் வரலாற்று ரீதியாக வளர்ச்சியடைந்த இடங்களில் அதாவது சிங்கள இனமும் , தமிழினமும் தமக்குரிய பூமிப் பிரதேசங்களுடனும், மொழிகளுடனும், பொருளாதார வாழ்க்கை முறைகளுடனும் கலாச்சார மற்றும் உளவியல் கட்டமைப்புடனும் வாழ்ந்து வருகின்றனர். அதே போல இந்த இனங்கள் வாழ்ந்து வரும் நிலப் பிரதேசங்களில் சிறுபான்மைச் சமூகங்களும் வாழ்ந்து வருவதனால் சுதந்திர இலங்கையின் அரசியலமைப்பு பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்து வர வேண்டுமென இக்குழு தெரிவித்துக் கொள்கின்றது:
(அ) இலங்கை மக்களின் சமத்துவத்தையும்,
இறைமையையும் அங்கீகரித்தல்.
(ஆ) (சிங்கள மற்றும் தமிழ்) இனங்களுக்கான சுதந்திரமான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுடன், அவர்கள் விரும்பினால் தமக்குரிய சுதந்திரமான தனியான அரசினை உருவாக்கிக் கொள்வதற்கு அவர்களுக்குள் ள உரிமையை அங்கீகரித்தல்.
(இ) நாடெங்கிலும் பரந்து வாழும் சிறுபான்மை
மக்களுக்கு
i) அரசியல், சமூக பொருளா தார கலாசார, கல்வி மற்றம் மொழியுரிமை களையும் , சமய வழிபாட்டு உரிமையையும் சட்டத்தின் மூலம் அங்கீகரித்தல்.
i) சாதி, இனம் மற்றும் சமூக அந்தஸ்து என்பவற்றின் அடிப்படையில் கிடைக்கும் அனுகூலங்கள் மற்றும் அநீதிகள் என்பவற்றை சட்டத்தின் மூலம் ஒழித்தல்.
i) மேற்குறிப்பிட்டவற்றை மீறுவதனை அரசியலமைப்பின் கீழ் தண்டனைக் குரிய குற்றங்களாக ஆக்குதல்
iv) இலங்கையில் தற்பொழுது வசித்து வரும் இந்தியர்கள் இலங்கையை

Page 8
தமது வாழிடமாக ஆக்கிக் கொள் வதற்கு விரும்பினால் இலங்கைட் பிரஜாவுரிமையை வழங்குவதும் ஏனைய பிரஜைகள் அனுபவித்து வரும் உரிமைகளையும் சலுகை களையும் அவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதும்.
இந்தக் கொள்கைக்கு ஒத்துழைப்பை வழங்கி பேரளவில் திரண்டு எமது சங்கத்திற்கு ஆதரவ ளிக்குமாறு நாட்டுப் பற்று மிக்க தொழிலாளர்கள் அனைவரிடமும் இக்குழு கேட்டுக் கொள்கின்றது.
மேற்குறிப்பிடப்பட்ட தீர்மானத்தை உங்கள் தகவலுக் கென இத்துடன் அனுப்பி வைக் கின்றோம்.
05. 1957 பண்டா - செல்வா ஒப்பந்த 06. 1965 டட்லி - செல்வா ஒப்பந்தம்
07. தமிழர் விடுத 1977 தேர்த
இந்நாட்டின் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களின் ஆள்புல எல்லைகளை உள்ளடக்கிய விதத்தில் சுதந்திரமான'இறைமையுடன் கூடிய சுயாதீன சோசலிச அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக இப் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களிடமிருந்து ஒரு ஆணையைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்பார்க்கின்றது.
அதே வேளையில், தமிழீழ அரசில் அரசியல், சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் பின்வரும் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதிக்ஞை அளிக்கின்றது.
1. பின்வரும் ஆட்கள் தமிழீழத் தேசத்தின் பிரஜைகளாக இருந்து வருவர்:
(அ) தமிழீழப் பூமிப் பரப்பில் வாழ்ந்து வரும்
அனைவரும்
(ஆ) இலங்கையின் ஏனைய பிரதேசங்
களில் வாழ்ந்து வரும், தமிழீழ அரசில்
குடியுரிமையைப் பெற்றுக் கொள்ள விரும்பும் தமிழ் பேசும் மக்கள்
(9) உலகின் எந்த ஒரு நாட்டிலும் வாழ்ந்து வரும், பரம்பரையில் இலங்கையர்களான தமிழ் பேசும் அத்துடன் தமிழீழ அரசில் குடியுரிமையைப் பெற்றுக் கொள்ள விரும்பும் அனைவரும்.

இக்கொள்கை உங்கள் ஆழ்ந்த கவனத்தைப் பெற்றுக் கொள்ளும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இச்சமேளனத்தின் பிரதிநிதி ஒருவர் இக்கொள்கைகள் குறித்து உங்களுடன் கலந்துரையாடுவதில் மகிழ்ச்சியடைவார். இந்த விடயம் குறித்த உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள விரும்புகின்றோம்.
உங்கள் நம்பிக்கையுள்ள இலங்கைத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் இணைச் செயலாளர்
திரு. ஜே. ஆர். ஜெயவர்தன பிரேமர், வாட் பிளேஸ்
கொழும்பு.
கலைக் கூட்டணியின்
O O O ல் விஞ்ஞாபனம்
2. அரசியல் அதிகாரம் பன்முகப்படுத்தப் படுவதுடன் எந்த ஒரு பிரதேசமோ அல்லது எந்த ஒரு சமயமோ மற்றொரு பிரதேசத்தை அல்லது மற்றொரு சமயத்தை அடக்கியாள் வதற்கு வாய்ப்புக் கிடைக்காத விதத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் வாழ்ந்து வரும் மக்களுக்கென சுவிட்சர்லாந்தில் உள்ளதைப் போல ஒரு சமஸ்டி ஆட்சி முறை நிறுவப்படும். குறிப்பாக தமிழீழ அரசில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் பிரதேசங்களில் ஒரு சுயாட்சி முறை ஏற்படுத்தப்படும். தமது விருப்பத்தின் பேரில் பிரிந்து செல்லும் அடிப்படையில் அவர்களு டைய சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி உத்தரவாதம் அளிக்கின்
Dģ.
3. தமிழ் மக்கள் பெரும்பான்மையினராகவும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையினராகவும் வாழ்ந்து வரும் பிரதேசங்களில் அவர்களை குடியேற்றுவதற்கும், ஓர் இனத்தை சிறு பான்மை யினராக மாற்றுவதற்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி உத்தரவாதமளிக்கின்றது.
4. பிறப்பின் அடிப்படையில் எந்த ஒரு நபரினதும் சமூக மேல்நிலையை அல்லது தாழ்நிலையை அளவிடும் அநீதியான சாதிப் பகுப்பு முறை மற்றும் பஞ்சமர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்பன முழுமையாக ஒழிக்கப் படுவதுடன், அத்தகைய நடைமுறைகளைப்

Page 9
பின்பற்றி வரும் நபர்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகளும் வழங்கப்படும்.
5. தமிழீழ அரசு ஒரு சுயாதீன அரசாக இருந்து வருவதுடன், அங்கு வாழ்ந்து வரும் பிரஜை களினால் அனுவர் டிக் கப்பட்டு வரும் அனைத்துச் சமயங்களுக்கும் ஒரே விதமான பாதுகாப்பும் உதவியும் வழங்கப்படும்.
6. தமிழீழ அரசின் அரச கரும மொழி தமிழாக இருந்து வருவதுடன், அங்கு வாழும் சிங்களவர்கள் தமது மொழியில் கல்வி கற்பதற்கும், அரசாங்கத்துடன் தொடர்புகளை மேற்கொள்வதற்கும் வாய்ப்புக்கள் வழங் கப்படும். சிங்கள அரசில் வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்களுக்கும் அத்தகைய வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
7. தமிழீழ அரசு பின்வரும் விதத்தில் ஒரு விஞ்ஞான ரீதியான சோஸலிச அரசாங்கமாக
இருந்து வரும்.
(அ) மனிதனால் மனிதன் சுரண்டப்படும் * முறை சட்டத்தின் மூலம்
ஒழிக்கப்படும்.
(ஆ) உழைப்பின் மகத்துவம் பாது
காக்கப்படும்.
(இ) சட்டத்தினால் அனுமதிக்கப்படும் எல்லைகளுக்குள் தனியார் துறையின் இருப்புக்கு அனுமதி வழங் கப்படுவதுடன், பண்டங்க
08. 1987ஆம் ஆண்டி
மாகாண சை
மாகாண சபைகள் சட்ட இல. 42 1987 (உறுதி செய்யப்பட்ட திகதி கார்த்திகை 14. 1987ஆம் ஆண்டு)
GT6. La. 9. 62 /87
மாகாண சபைகளில், மாகாண பொது சேவை தொடர்பான விடயங்களிலும், அத்தோடு தொடர் பான விடயங்களிலும் அல்லது அதன் நியமமான செலவுடன் கூட ஏற்படும் சிறு செலவுகளில் பின் பற்ற வேண்டிய நடைமுறையை அளிப்பதற்கான சட்டம்.

ளின் உற்பத்தி மற்றும் விநியோ கம் என்பன அரசாங்க உரிமையின் கீழ் அல்லது அர சாங்கக் கட்டுப்பாட்டுடன் மேற் கொள்ளப்பட்டு வரும்.
(+) குத்தகை விவசாயிகளுக்கும் தமது சொந்தக் காணிகளில் வசித்து வரும் ஆட்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்.
(உ) தமழீழ அரசின் பொருளாதார அபிவிருத்தி சோசலிச திட்ட மொன்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும்.
(ஊ) ஒரு தனிநபரின் அல்லது குடும் பத்தின் செல்வம் தொடர்பாக உச்ச வரம்பு விதிக்கப்படும்.
சோஷலிச தமிழீழ அரசு சர்வதேச விவகாரங் களில் அணிசாராக் கொள்கையைப் பின்பற்றி வருவதுடன், ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் விடுதலை இயக்கங்களுக்கு தனது ஆதரவை வழங்கும்.
தமிழீழ அரசு சிங்கள அரசின் முற்போக்குச் சக்திகளுடன் தோழமை உணர்வின் அடிப் படையில் நட்புறவுகளை வளர்த்துக் கொள் வதுடன், இரு நாடுகளினதும் இனங்களுக் கிடையில் ஏற்படும் பரஸ்பர சச்சரவுகளை சமாதான வழிமுறைகளுக்கூடாக தீர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும்.
ன் 42 ஆம் இலக்க
பகள் சட்டம்
இலங்கை சனநாயக சோஸலிசக் குடியரசின்
பாராளுமன்றத் தால் சட்டமாக்கப் படல் பின்வருமாறு:-
1.
இச்சட்டம் மாகாண சபைகளின் 1987 ஆம் ஆண்டின் 42ஆம் இலக்கச் சட்டமாக எடுத்துக் காட்டப்படலாம். அத்துடன் சகல
அல்லது ஏதோ ஒரு உடன் படிக் கை
சம்பந்தமாக வர்த்தமானி பத்திரிகையில் வெளியிட்ட கட்டளையால் ஜனாதிபதி நியமிக்கக் கூடிய பதின் மூன்றாவது அரசியலமைப்பு திருத்தம் அமுலாவதற்கு
முந்தாதவகையில் திகதி அல்லது திகதிகளில்
நடைமுறைக்கு வரலாம்.

Page 10
பாகம் 1 மாகாண சபையின் அங்கத்துவம்
அரசியல் அமைப்பின் 154 யு இலக்க சட்டத்தின் தன்மையால் ஒரு மாகாணத்திற்கு ஒரு மாகாணசபையை ஏற்படுத்தும் பட்சத்தில் ஜனாதிபதி வர்த்தமானி பத்திரிகையில் வெளியிட்ட கட்டளையால் இவ்வாறான சபைக்கு ஓர் பெயர் இட்டு இப்படியான மாகாண சபை உள்ளடக்கக் கூடிய அங்கத்தவர் எண்ணிக்கையையும் குறிப் பிடலாம் . இவ்வாறான தொகையைக் குறிப்பிடுகையில் ஜனாதிபதி அந்த மாகாண சபை அமைக் - கப்படும் மாகாணத்தின் விஸ்தீரணம், சனத் - தொகையையும் கருத்திற் கொள்ளுவார்.
எந்த ஒரு நபரும் ஓர் மாகாணசபையின் அங்கத்தவராக தெரிவு செய்யப்படவோ அல்லது ஓர் மாகாண சபை அங்கத்தவருக்கு சபையில் அமர்ந்து வாக்களிக்கவோ தகைமையுடையவராக மாட்டார்.
அ) இப்படியான நபர் அரசியலமைப்பின் 91(1) சட்டத்தின் ஒரு சரத்தின் (அ), (இ), (ஈ), (உ), (ஊ), (எ) பந்திகளில் குறிப்பிடப்பபட்ட ஏதாவதொரு தகை - மையினத்திற்கு உட்பட்டிருந்தால்
ஆ) இப்படியான நபர் ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் ஓர் உள்ளூர் அதிகாரத் திற்கு அங்கத்தவர்களைத் தெரிவு செய்வதில், வாக்களிப்பதில் நன்கு தகைமையற்றவராய் இருந்தால்
இ) இப்படியான நபர் ஓர் பாராளுமன்ற
அங்கத்தவராய் இருந்தால்
ஈ) அவர் வேறு ஒரு மாகாணசபை அங்கத்தவராக அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணசபைக்கு வேட்பா ளராக நியமனம் பெற்றிருந்தால்
உ) அவர் ஓர் மாகாணசபைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியால் அல்லது சுயேட்சைக் குழுவால் தேர்தலுக்கு வேட்பாளராக நியமனம் பெற்றிருந்தால்
மாகாணசபையின் உறுப்பினர் எவரும், அவர் அரசியலமைப்பின் நான்காம் அட்டவணையில்

தரப்பட்டுள்ள சத்தியத்தைச் செய்து கீழொய்பமிடும் வரை அல்லது உறுதியுரையை மொழிந்து கீழொப்பமிடும் வரை அத்தகைய உறுப் பினராக அமர்தலோ அல்லது வாக்களித்தலோ ஆகாது.
1) மாகாணசபையின் உறுப்பினரொருவர் -
அ) 3ஆம் பிரிவிற் கூறப்பட்ட ஏதேனும் தகைமையினத்திற்கு அமைந் - தவராயின் அல்லது
ஆ) த விசாளருக்கு முகவரியிட்டு a- அனுப்பப்படும் அவரது கைப்பட்ட எழுத்தின் மூலம் தமது ஆசனத்திலிருந்து விலகின், மாகாண சபையில் அவரது ஆசனம் அதன்மேல் வறிதாதல் வேண்டும்.
2) தொண்ணுாறு நாட்களைக் கொண்ட வொரு காலப்பகுதிக்கு மாகாண சபையின் உறுப் பினரொருவர் சபையின் அனுமதியின்றி அதன் எல்லாக் கூட்டங்களுக்கும் வருகை தராதிருப்பின் சபையானது அவரது ஆசனத்தை வறிதானது என வெளிப்படுத்தலாம்.
ஆயின், சொல்லப்பட்ட தொண்ணுாறு நாட்களைக் கொண்ட காலப்பகுதியைக் கணிக்கையில், அடுத்தடுத்து வரும் நான்கு நாட்களுக்கு அதிகமாக சன்பயானது அமர்வு நிறுத்தப்பட்டுள்ள ஏதேனும் காலப்பகுதி பற்றிக் கணக் கெதுவும் எடுக்கப்படுதலாகாது.
ஆளொருவர் மாகாண சபையொன்றின் உறுப் பாண் மைக்காக நாலாம் பிரிவின் தேவைப் பாடுகளுக்கு இணங்கியொழுகு முன்னதாக அல்லது தாம் தகைமையுடையவரல்லர் என அல்லது தகைமையற்றவர் என அறிந்து கொண்டு அச்சபையின் உறுப்பின ரொருவராக அமர்ந்தால் அல்லது வாக்களித்தால், அவர் அவ்வாறு அமரும் அல்லது வாக்களிக்கும் ஒவ்வொரு நாள் தொடரிலும் நுாறு ரூபா வரையிலான தண்டத்துக்கு ஆளாதல் வேண்டும். இத்தொகை அரசுக்கு வருமதியான கடனொன்றாக அறவிடப்படுதல் வேண்டும்.

Page 11
பாகம் II
மாகாண சபைகளின் கூட்டங்களும் அதன்
அலுவல்களை நடாத்துதலும்
மாகாணசபை ஒவ்வொன்றும் இயன்றளவு விரைவாக முறையே சபையின் தவிசாளராகவும் பிரதித் தவிசாளராகவும் இருப்பதற்கென சபையின் உறுப்பினர்கள் இருவரைத் தெரிவு செய்தல் வேண்டு மென்பதுடன், தவிசாளரின் அல்லது பிரதித் தவிசாளரின் பதவி வறிதாக வருகின்ற சந்தர்ப்பங்களில் விடயத்துக் கேற்ப தவிசாளராக அல்லது பிரதித் தவிசாளராக இருப்பதற்கென சபை யானது இன்னோர் உறுப்பினரைத் தெரிவு செய்தலும் வேண்டும்.
மாகாண சபையொன்றின் தவிசாளராக அல்லது பிரதித் தவிசாளராகப் பதவி வகிக்கும் உறுப்பினர் -
அ) சபையின் உறுப்பினராக இல்லா தொழிந்தால் , தமது பதவியை வறிதாக்குதல் வேண்டும்.
ஆ) அத்தகைய உறுப்பினர் தவிசாள ராக
இருப்பின், பிரதித் தவிசாள ருக்கும் ட
அத்துடன் அத்தகைய உறுப்பினர் பிரதித் தவிசாளராக இருப்பின் தவிசாளருக்கும் முகவரி யிட் டு அனுப்பப்படும் தமது கைப் பட்ட எழுத்தின் மூலம் எந்நேரத்திலும் தமது பதவியிலிருந்து விலகலாம்.
இ) (சமூகமளிக்காதோர் உட்பட) சபையின் முழு எண்ணிக்கை யினரான உறுப் பினர் களின் பெரும் பான்மையினால் நிறைவேற்றப்பட்ட சபையின் தீர்மானமொன்றின் மூலம் அவரது பதவியிலிருந்து அகற்றப் UL60sTib.
ஆயின் சபையானது கலைக்கப்படும் போதெல்லாம், கலைத்தலின் பின்னர் சபையின் முதலாவது கூட்டத்துக்கு நேர் முன்னர் வரை தவிசாளர் தனது பதவிகளை வறிதாக்குதலாகாது.
தவிசாளரின் பதவி வறிதாக இருக்கும் போது, பதவிக்கான கடமைகள் பிரதித்

தவிசாளரினால் , அல்லது பிரதித் தவிசாளரின் பதவியும் வறிதாகவிருப்பின் சபையின் நடவடிக்கைமுறை பற்றிய விதிகளினால் தீர்மானிக்கப்படக் கூடிய வாறான சபையின் அத்தகைய உறுப்பினரினால் புரியப்படுதல் வேண்டும்.
சபையின் ஏதேனும் அமர்வில் தவிசாளர் வருகை தராத போது, பிரதித் தவிசாளர் அல்லது அவரும் வருகை தராதிருப்பின் சபையின் நடவடிக்கை முறை பற்றிய விதிகளினால் தீர் மானிக் கப்படக் கூடிவாறான அத்தகைய ஆள், அல்லது அத்தகைய ஆளெவரும் சமூகமளித் திருக்காவிடின், சபையினால் தீர்மானிக் கப்படக் கூடியவாறான அத்தகைய வேறு ஆள் தவிசாளராகச் செயலாற்றுதல் வேண்டும்.
மாகாண சபையின் தவிசாளருக்கும் பிரதித் தவிசாளருக்கும் நியதிச் சட்டத்தின் மூலம் மாகாண சபையினால் நிர்ணயிக்கப்படக் கூடியவாறான அத்தகைய சம்பளங்களும், படிகளும் அத்துடன் அதற்கான ஏற்பாடு அவ்வாறு செய்யப் படும் வரை, சனாதிபதியின் அங்கீகாரத் துடன் ஆளுனர், கட்டளை மூலம் தீர்மானிக்கக் கூடியவாறான அத்தகைய சம்பளங்களும் படிகளும் செலுத்தப்படுதல் வேண்டும்.
மாகாணசபையின் ஏதேனும் அமர்வில் தவிசாளரைத் தமது பதவியிலிருந்து அகற்றுவதற்கான ஏதேனும் தீர்மானம் சீர்துாக்கிப் பார்க்கப்படுகையில் தவிசாளர், அல்லது பிரதித் தவிசாள ரைத் தமது பதவியிலிருந்து அகற்றுவதற்கான ஏதேனும் தீர்மானம் சீர் துாக்கிப் பார்க்கப்படுகையில் பிரதித் தவிசாளர், அவர் சமூகமளித்திருக்கும் போதிலும் தலைமை வகித்தலாகாது என்பதுடன், 7ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகள், விடயத்திற் கேற்ப, தவிசாளர் அல்லது பிரதித் தவிசாளர் வருகை தராதுள்ள அமர்வொன்று தொடர்பாக அவை ஏற்புடையனவாகின்றவாறு அத்தகைய ஒவ்வோர் அமர்வு தொடர்பாகவும் ஏற்புடையனவாதலும் வேண்டும்.

Page 12
2) தவிசாளரானவர் பதவியிலிருந்து தமது
அகற்றுகைக்கான ஏதேனும் தீர்மான சபையில் சீர்துாக்கிப் பார்க்கப்படும் போது மாகாண சபையில் உரையாற்றுவதற்கு அத்துடன் அதன் நடவடிக்கை களில் வேறு வகையாகப் பங்கு பற்றுவதற்கு உரிமையுடையவராதல் வேண்டுப என்பதுடன் 10ஆம் பிரிவில் எது எப்படியிருப்பினும் அத்தகைய நடவடிக்கைகளின் போது அத்தகைய தீர்மானத்தின் மீது அல்லது வேறேதேனு கருமத்தின் மீது முதல் தடவையிலி மட்டுமே வாக்களிப்பதற்கு உரித் துடையவராதலும் வேண்டும் ஆனால் வாக்குகள் சமமாகவுள்ள ஒரு விடயத்தில் அல்ல.
இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கும் மாகாண சபையொன்றின் நடவடிக்கை முறையை ஒழுங்குபடுத்துகின்ற விதிகளுக்கும் நிலையியற் கட்டளைகளுக்கும் அமைய
மாகாண சபை ஒவ்வொன்றிலும் பேச்சுச் சுதந்திரம் இருத்தல் வேண்டும்.
மாகாண சபையின் உறுப்பினரெவரும் சபையில் அல்லது அதன் ஏதேனும் குழுவில் அவரால் கூறப்படும் எது
தொடர்பிலும் அல்லது அவரால் கொடுக்கப்படும் ஏதேனும் வாக்குத் தொடர்பிலும் ஏதேனும் நீதிமன்றத்தில் எவையேனும் வழக்கு நடவடிக்கை களுக்கு ஆளாதலாகாது என்பதுடன் அத்தகைய சபையின் அதிகாரத்தினால் அல்லது அதிகாரத்தின் கீழ் ஏதேனும் அறிக்கை, பத்திரம் எவையேனும் வாக்குகள் அல்லது நடவடிக்கைகள் வெளியிடப் பட்டமை தொடர் பில ஆளெவரும் ஆளாதலுமாகாது.
ஓராம் (2) ஆம் உட்பிரிவுகளின் ஏற்பாடுகள் எழுத்திலான ஏதேனுட சட்டத்தின் பயனைக் கொண்டு மாகான சபையொன்றில் அல்லது அதை ஏதேனும் குழுவில் உரையாற்றுவதற்கு அதன் நடவடிக் கைகளில் வே வகையாகப் பங்குபற்றுவதற்கு உரிமையுள்ள ஆட்கள் தொடர்பா அச்சபையின் உறுப்பினர்கள் தொடர்பா அவை ஏற்புடையனவாகின்றவா ஏற்புடையனவாதல் வேண்டும்.

-
10
இச்சட்டத்தில் வேறுவகையாக ஏற்பாடு செய்யப்பட்டதனைத் தவிர, மாகாண சபையின் ஏதேனும் அமர்விலான எல்லா விடயங்களும் தவிசாளர், அல்லது அத்தகையவராகச் செயலாற்றுகின்ற ஆள் தவிர, சமுகமளித்து வாக்களிக் கின்ற உறுப் பினர் களின் வாக்குப் பெரும்பான்மையினால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.
தவிசாளர் அல்லது அத்தகையவராகச் செயலாற்றுகின்ற ஆள், முதல் தடவை யில் வாக்களித்தலாகாது, ஆனால் வாக்குகள் சமமாகவுள்ள விடயத்தில் அறுதியிடும் வாக்கொன்றை உடைய வராதலும் பிரயோகித்தலும் வேண்டும்.
மாகாணசபையொன்று அதன் உறுப் பாண்மையிலான வெற்றிடத்தைப் பொருட்படுத்தாது செயலாற்றுவதற்குத் தத்துவமுடையதாதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய ஏதேனும் சபை யிலான எவையேனும் நடவடிக்கைகள், அமர்வதற்கு அல்லது வாகக்களிப்பதற்கு அல்லது நடவடிக்கைகளில் வேறு வகையாகப் பங்குபற்றுவதற்கு உரித்தில்
லாத எவரேனும் ஆள் அவ்வாறு
செய்துள்ளாரென அடுத்துப் பின்னர்
கண்டுபிடிக் கப்படினும் செல்லுபடி
யானவையாதலும் வேண்டும்.
DfT ST600 சபையொன்றின் கூட்டத்தை அமைப்பதற்கான கூட்ட நடப்பெண்சபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை யில் மூன்றிலொன்றாதல் வேண்டும். உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றிலொன்று முழு எண்ணாகவும் பின்னமாகவும் உள்ளவிடத்து அந்த முழு எண்ணுக்கும் பின்னத்துக்கும் நேர் முன்னருள்ள கூடிய முழு எண்ணே இப்பிரிவின் நோக்கத்துக்காக உறுப் பினர்களின் எண்ணிக்கையில் மூன்றிலொன்றெனக் கருதப்படுதல் வேண்டும்.
மாகாணசபையொன்றின் கூட்டத்தின் போது எந்நேரத்திலும் கூட்ட நடப்பெண் இல்லாதிருப்பின் ஒன்றில் கூட்ட நடப் பெண் ஒன்று இருக்கும் வரை சபையை ஒத்தி வைத்தல் அல்லது கூட்டத்தை இடைநிறுத்தி வைத்தல் தவிசாளரின் அல்லது அத்தகையவராய்ச் செயல்படும் ஆளின் கடமையாதல் வேண்டும்.

Page 13
11.
மாகாண சபையொன்று, இச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அதன் நடவடிக்கை முறையை ஒழுங்குபடுத்துவதற்கும் அதன் அலுவல்களை நடாத்துவதற்கும் விதிகளை ஆக்கலாம்.
ஆயின், மாகாண சபையானது, அத்தகைய சபையின் த விசாளருடனான கலந்தா லோசனையின் பின்னரும் ஜனாதிபதியின் அங்கீகாரத்துடனும் பின் உருவானவற்றுக்காக விதிகளை ஆக்குதல் வேண்டும்:-
அ) நிதிசார் அலுவல்களை நேரகாலத்தோடு பூர்த்தி செய்வதனை உறுதிப்படுத்துதல்.
ஆ) ஏதேனும் நிதிசார் கருமம் தொடர்பாக அல்லது மாகாணத்தின் மாகாண நிதியத்திலிருந்து பணங்களை ஒதுக்கீடு செய்வதற்கான ஏதேனும் நியதிச் சட்டம் தொடர்பாக மாகாணசபையின் நடவ டிக்கை முறையையும் அதில் அலுவல் கள் நடாத்துவதையும் ஒழுங்குபடுத் துதல்.
இ) ஆளுநர் தமது தற்துணியில் செலாற்று வதற்கு அரசியலமைப்பினால் அல்லது * இச்சட்டத்தினால் தேவைப்படுத்தப்படும் அளவுக்கு.அவரின் பணிகளை நிறைவேற்றுதலைப் பாதிக்கும் ஏதேனும் கருமத்தைப் பற்றிக் கலந்தாராய்வதை அல்லது அது பற்றி கேள்விகள் கேட் - பதைத் தடை செய்தல்.
1) மாகாண சபையொன்றிலான எவை யேனும் நடவடிக்கையின் செல்லுபடியாந்தன்மை, சார்த்தப்படும் நடவடிக்கை முறையிலான ஒழுங்கீனம் என்ற ஏதுவின் மீது கேள்விக்குட்படுத்தப்படுதல் ஆகாது.
2) மாகாண சபையொன்றில் நடவடிக்கை முறையை ஒழுங்குபடுத்துவதற்கு அல்லது அலுவல்களை நடாத்துவதற்கு அல்லது ஒழுங்கைப் பேணுவதற்கு இச் சட்டத்தினால் அல்லது இச் சட்டத்தின் கீழ் தத் துவங்கள் உரித் தாக்கப்பட்டுள்ள அத்தகைய சபையின் அலுவலர் அல்லது உறுப்பினரெவரும் அத்தத்து வங்களை அவர் பிரயோகித்தல் தொடர் பில் ஏதேனும் நீதிமன்றத்தின் நியாயா திக்கத்துக்கு அமைந்தவராதலாகாது.
11

13.
14.
15.
அரசின் ஆதனமானது, பாராளுமன்றம் சட்டத்தினால் வேறுவகையாக ஏற்பாடு
சபையொன்றினால் ஆக்கப்படும் ஏதேனும் நியதிச் சட்டத்தினால் அல்லது நியதிச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் எல்லா வரிகளிலிருந்தும் விலகக் களிக்கப்படுதல் வேண்டும்.
1)
மாகாண சபையொன்றில் முடிவுறா திருக்கும் நியதிச் சட்டமொன்று அத்தகைய சபை அமர்வு நிறுத்தப்பட் - டமை காரணமாக காலம் கழிந்து போதலாகாது.
மாகாணசபையொன்றில் முடிவுறாதிருக் கும் நியதிச் சட்டமொன்று சபை கலைக்கப்படுவதன் மீது காலம் கழிந்து போதல் வேண்டும்.
ஆளுநர் எவ்வலுவல்கள் தொடர்பில் தமது தற்றுணியில் செயலாற்றுவதற்கு அரசியலமைப்பினால் அல்லது அதன் கீழ் தேவைப் படுத் தப் படுகின் றா ரோ அவ்வலுவல்களாகவிராத அலுவல்களை
அமைச்சர்களுக்கிடையே குறித் -
தொதுக்குவதற்கு விதிகளை ஆக்குதல் வேண்டும். ۔ ، : ":" : "... ۔
இச்சட்டத்தில் வேறு வகையாக ஏற்பாடு
செய்யப்பட்டதனைத் தவிர, ஆளுநரின் எல்லா நிறைவேற்று நடவடிக்கைகளும் அவை அவரது அமைச்சர்களின் ஆலோசனையின் மீது எடுக்கப் - படினுஞ்சரி வேறு வகையாகவாயினுஞ்சரி, ஜனாதிபதியின் பெயரில் எடுக்கப் - படுவதென எடுத்துக் கூறப்படுதல் வேண்டும்.
ஜனாதிபதியின் பெயரில் செய்து நிறை வேற்றப்படும் கட்டளைகளும் ஏனைய சாதனங்களும், ஆளுநரால் ஆக்கப்பட வேண்டிய விதிகளில் குறித்துரைக் கப்படக் கூடியவாறான அத்தகைய முறையில் மெய்யென்று உறுதிப் படுத்தப்படுதல் வேண்டுமென்பதுடன், அவ்வாறு மெய்யென்று உறுதிப் படுத்தப்பட்ட கட்டளை அல்லது சாதனம் ஒன்றின் செல்லுபடியாந்தன்மை, அது ஜனாதி
பதியினால் செய்யப்பட்ட அல்லது

Page 14
நிறைவேற்றப் பட் ட ஒரு கட் ட ை அல்லது சாதனம் அல்லவென்ற ஏது வின் மீது கேள்விக்குட்படுத்தப்படுதலு ஆகாது.
16. 1)
மாகாண ஆளுநரின் நிறைவேற்று தத்துவத்தைப் பிரயோகிக்கையில் செய்து கொள்ளப்படும் எல்லா ஒப்பந்தங்களு அம்மாகாணத்துக்கென அமைக்கப்பட் மாகாணசபையின் பெயரில், அத்தகை மாகாணசபை கூட்டிணைக்கப்பட்ட வொரு குழு என்றாற் போன்று செய் கொள்ளப் படுதலும் புரியப் படுதலும் வேண்டும்.
2
அத்தகைய நிறைவேற்றுத் தத்துவத்தின் பிரயோகம் தொடர் பான எல்ல
வழக்குகளும், அத்தகைய மாகாண ச ை கூட்டிணைக்கப்பட்டவொரு குழு என்றா போன்று அத்தகைய மாகாண சபையினால் அல்லது அதற்கெதிராகக் கொண்( வரப்படுதல் வேண்டும்.
17. 1) மாகாண சபையொன்று அதன் சொந்த
செயலகப்பணியாட் தொகுதியினரை கொண்டிருத்தல் வேண்டும்.
2) மாகாணசபையொன்று, நியதிச் சட்டத்தில்
மூலம் அதன் செயலகப் பணியா தொகுதிக்கு நியமிக்கப்படும் ஆட்களில் ஆட்சேர்ப்பையும் சேவை நிப தனைகளையும் ஒழுங்குபடுத்தலாம்.
18. அரசியலமைப் பின் 154 ஆ என் னும்
உறுப்புரையின் (4) ஆம் பந்திக்கமை! ஜனாதிபதியின் அல்லது ஆளுநரின் அல்லது நீதித்துறை அலுவலரொருவரின் அல்லது பாராளுமன்ற உறுப்பினரொருவரின் நடத்தை தொடர் பில் ஒரு மாகாண சபையின் கலந்தாராய்வெதுவும் நடை பெறுதலாகாது.
பாகம் II
நிதி
19. 1) ஒவ்வொரு மாகாணத்துக்கும் மாகான்
நிதியம் ஒன்று இருத்தல் வேண்டும் அதற்குள் பின்வருவன செலுத்தப்பட வேண்டும் -

ப ! -
0' = 1 ட உ ..
(அ) அம் மாகாணத்தின் மாகாண
சபையினால் சுமத்தப்படும் எல்லா வரிகளினதும் கூட்டு மொத்தத்
தொகை: (ஆ) அந்த மாகாணம் தொடர்பில்
அத் தகைய மாகாண சபைக்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் எல்லா மானியக்
கொடைகளினதும் வரும்படிகள் : (இ) இலங்கைத் திரட்டு நிதியத்தில்
இருந்து மாகாண சபைக்கு முற்பண மாக வழங்கப்பட்ட எல்லாக் கடன்
களினதும் வரும்படிகள் : அத்துடன் (ஈ) மாகாண சபைக்குக் கிடைக்கின்ற
மற்ற எல்லாப் பெறுகைகள்.
து C' 4' -
A .ம்
5. | க ம
மாகாணமொன்றின் மாகாண நிதியத் திலிருந்து பணங் கள் எவையும், இச்சட்டத்துக்கு இணங்கவும் அத்துடன் இச்சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நோக்கங்களுக்காகவும் அம்முறையிலும் அன்றி, ஒதுக்கீடு செய்யப்படுதல் ஆகாது. மாகாணத்தின் பிரதான அமைச்சரின் கைப்பட்ட ஆணையொன்றின் கீழ் தவிர, மாகாணமொன்றின் மாகாண நிதியத் திலிருந்து பணத் தொகை யெதுவும்
மீளப்பெறப்ப்டுதல் ஆகாது. 4. எந்நிதியாண்டின் போது "மீளப்பெறுதல்
நடை பெறப் போகின்றதோ, அந் நிதி யாண்டின் சேவைகளுக்காக, மாகாண சபையின் நிதியச் சட்டத்தின் மூலம் பணத் தொகையானது வழங்கப் பட்டி 'ருந்தால் ஒழிய அல்லது மாகாணத்தின் மாகாண நிதியத்தின் மீது வேறு வகையில் சட்டமுறையாகப் பொறுப்பாக் கப்பட்டி - ருந்தாலொழிய . அத்தகைய ஆணை எதுவும் வழங்கப்படுதலாகாது.
மாகாணமொன்றின் மாகாண நிதியத் தினது கட்டுக்கோப்பு, அத்தகைய நிதியத்துக்குள் பணங்கள் செலுத்தப் படுதல் அத்துடன் அகக் கருமங்களோடு தொடர்புபட்ட அல்லது அவற்றுக்குத் துணையான வேறு எல்லாக் கருமங் களும் ஆளுநரால் ஆக்கப்படுகின்ற விதிகளினால் ஒழுங்கு படுத்தப்படல் வேண்டும்.

Page 15
மாகாணத்தின் அவசரகால நிதியம் எனப் பெயரிடப்பட வேண்டிய அவசரகால நிதியமொன்று கட்டுநிதியொன்று என்ற தன்மையில் தாபிக்கப்படுதல் வேண்டும். இந்நிதியத்துக்குள் மாகாணசபையினால் ஆக்கப்படும் நிதியச் சட்டத்தின் மூலம் காலத்துக்குக் காலம் தீர்மானிக்கப்படக் கூடியவாறான அத் தகைய பணத் தொகைகள், மாகாண நிதியத்திலிருந்து செலுத்தப்படுதல் வேண்டும். அத்துடன் அத்தகைய நிதியமானது, ஆளுநரினால் அத்தகைய நிதியத்திலிருந்து முற்பணங்கள் வழங்கப்படுவதை இயலச் செய்வதற்காக அவரினால் வைத்திருக் கப்படுதல் வேண்டும்.
(2) எதிர்பாராச் செலவினங்களைச் சமாளிக்
கின்ற நோக்கங்களுக்காகத் தவிர 36ஆம் 27 ஆம் பிரிவுகளின் கீழ் நிதியச் சட்டத்தினால் ஆக்கப்பட்ட ஒதுக்கீடு - களின் கீழ் அத்தகைய செலவினத்துக்கு அதிகாரமளிப் பது பற்றி மாகாண சபையினால் முடிவு செய்யப்பட்டிருக் காதவிடத்து மாகாணத்தின் அவசரகால நிதியத்திலிருந்து முற்பணங்கள் எவையும் வழங்கப்படலாகாது.
.. - (3)
மாகாணத்தின் அவசரகால நிதியத்தின் கட்டுக்காப்பு, அதற்குள் பணங்கள் செலுத்தப்படுதல் அத்துடன் அதிலிருந்து பணங்களை மீளப் பெறல் ஆகியவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றுக் குத் துணையான எல்லாக் கருமங்களை யும் ஒழுங்குபடுத்துகின்ற விதிகளை ஆளுநர் ஆக்கலாம்.
21. 1)
மாகாண சபையொன்றினால் திரட்டப் படுகின்ற கடன்கள் தொடர் பில் நிதியென்னும் விடயத்துக்குப் பொறுப் - பாகவுள்ள அமைச்சர் உத்தரவாதங்கள் அளிக்கலாம்.
2) ஓராம் உட் பிரிவின் கீழ் உத்தரவாத
மொன்று அளிக்கப்பட்டதை உடனடுத் துப் பின்னர், நிதியென்னும் விடயத்துக் குப் பொறுப்பாகவுள்ள அமைச் சரானவர், அத்தகைய உத்தரவாதம் பற் றிய கூற்றொன்றைப் பாராளுமன்றத்தின் முன் இடுதல் வேண்டும்.

(3) ஓராம் உட்பிரிவின் கீழ் அளிக்கப்படுகின்ற
உத்தரவாதமொன்று நிறைவேற்றப் படுவதற்குத் தேவைப்படுகின்ற பணத் - தொகையெதுவும் இலங்கைத் திரட்டு நிதியத்திலிருந்து செலுத் தப் படல் வேண்டும்.
(4) ஓராம் உட்பிரிவின் கீழ் அளிக்கப்படுகின்ற
உத்தரவாதம் ஒன்றை நிறைவேற்று வதற்கு இலங்கைத் திரட்டு நிதியத்திலிருந்து செலுத்தப்படுகின்ற பணத்தொகை எதுவும் நிதியென் னும் விடயத் துக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சரினால் தீர் - மானிக்கப்படக் கூடியவாறான அத்தகைய வீதத்தில் அதற்கான வட்டியுடன் சேர்த்து நிதி என்னும் விடயத்துக்குப் பொறுப் - பாகவுள்ள அமைச் சர் தீர் மானிக் கின்றவாறான அத்தகைய முறையிலும் அத்தகைய காலப் பகுதிக்குள்ளும் மாகாண சபையினால் மீளச் செலுத்தப் படுதல் வேண்டும்.
(5) மாகாண சபையொன்று தொடர் பில்
இலங்கைத் திரட்டு நிதியத்திலிருந்து. வழங்கப்பட்ட கடனொன்றின் ஏதேனும் - பாகம் தற் போதும் நிலுவையாக இருந்தால் அல்லது அது தொடர்பில் (1) ஆம் உட்பிரிவின் கீழ் உத்தரவாதம் ஒன்று அளிக்கப்பட்டிருந்தால், நிதி யென்னும் விடயத்துக்குப் பொறுப்பாக வுள்ள அமைச்சரின் சம்மதமில்லாமல் மாகாண சபையொன்று கடன் எதுவும் திரட்ட முடியாது.
22. மாகாணமொன்றில் கருத்திட்டம் அல்லது
திட்டம் ஒன்றுக்காகவென அரசாங்கத்தினால் கலந்து பேசி முடிவு செய்யப்பட்ட அந்நிய நாட்டு உதவியானது, அத்தகைய கருத் திட்டத்துக்கு அல்லது திட்டத்திற்கு அரசாங் கத்தினால் குறித்தொதுக்கப்படுதல் வேண்டும்.
மாகாணமொன்றின் மாகாண நிதியத் தினது கணக்காய்வுக்கும் கணக்கு களுக்கும் அரசியலமைப்பின் 154ஆம் உறுப்புரையா - னது ஏற்புடையதாதல் வேண்டும்.
மாகாணமொன்றினது மாகாண நிதியத் தின் கணக்குகள் தொடர்பிலான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் பிரதியொன்று, ஆளுநரிடம்

Page 16
24.
1)
(2)
சமார்ப்பிக்கப்படுதல் வேண்டும் அ அதை மாகாணசபை முன் இடச் செ விதித்தல் வேண்டும்.
எவ்விடயம் தொடர்பில் நிதிச் சட்டங் ஆக்குவதற்கு மாகாண சபைக் தத்துவம் இருக்கின்றதோ அத்தை ஏதேனும் விடயம் தொடர்பான நிய சட்டமொன்றானது பின்வரும் எ6 யேனும் கருமங்களுக்கு அத்தை நியதிச் சட்டம் ஏற்பாடு செய்தா ஆளுநரின் விதப்புரையின் மீதன் மாகாண சபையொன்றில் கொண வரப்படுதலோ அல்லது முன்மொழி படுதலோ ஆகாது. அகக் கரும 356T (T6) 60
(அ) வரியெதனையும் சுமத் துத ஒழித்தல், குறைத்தல், மாற்று: அல்லது ஒழுங்குபடுத்துதல்.
(ஆ) மாகாணத்தின் நிர்வாகம் தொடர்
பொறுப்பேற் கப்பட்ட அல்ல பொறுப்பேற்கப்பட வேண்டிய என யேனும் நிதிக் கடப்பாடுகள் தொ பிலான சட்டத்தைத் திருத்துதல்
(இ) மாகாணத்தின் மாகாண நிதி திலிருந்து பணங்களை ஒதுக்க செய்தல்.
(ஈ) செலவினம் எதையும் மாகான தின் மாகாண நிதியத்தின் ம பொறுப்பாக்கப்பட்ட செலவினெ வெளிப்படுத்துதல் அல்லது அ கைய ஏதேனும் செலவின தொகையை அதிகரித்தல்.
(உ) மாகாணத்தின் மாகாண நிதி காரணமாகப் பணம் பெறுத அல்லது அத்தகைய பணத்ை கட்டுக்காப்பில் வைத்திருத்த அல்லது அதை வழங்குதல்.
நியதிச்சட்டம் ஒன்றானது குற்றப் பை களை அல்லது வேறு பண வகைய தண்டங்களைச் சுமத்துவதற்கு அல்ல உரிமங்களுக்கு அல்லது ஆற்றப்பட சேவைகளுக்கு கட்டணங்கள் வேண் பெறுவதற்கு அல்லது செலுத்தப் வதற்கு அல்லது உள்ளூர் நோக்க
களுக்காக ஏதேனும் உள்ளூர் அதிக

D6) Lři
பத 5(6)
Olgjö
O60 த்த ாத்
பம்
B85
14
25.
சபையினால் அல்லது குழுவினால் வரி எதுவும் சுமத்தப்படு வதற்கு, ஒழிக்கப் படுவதற்கு. குறைக்கப்படுவதற்கு அல்லது ஒழுங்குபடுத்தப்படுவதற்கு ஒரு ஏற்பாடு செய்கின்றதென்ற காரணத் தினால் மட்டும், மேற் கூறப்பட்ட எவை யேனும் கருமங்களுக்கு ஏற்பாடு செய்கின்றதென்று கருதப்படுதல் ஆகாது.
(3) ஒரு நியதிச் சட்டமானது சட்டமாக்கப்
1)
བོ།།
பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப் பட்டால் மாகாணமொன்றின் மாகாண நிதியத்திலிருந்து செலவினத்தை உள் ளடக்குமென்றால், நியதிச் சட்டத்தைச் சீர்துாக்கிப் பார்த்தல் பற்றி ஆளுநரால் அச்சபைக்கு விதப்புரை செய்யப்பட்டி ருந்தாலொழிய மாகாணத்தின் மாகாண சபையினால் நிறைவேற்றப் படுதல் ஆகாது.
ஒவ்வொரு நிதியாண்டின் தொடர்பிலும், அத்துடன் அத்தகைய நிதியாண்டு முடிவுறுவதற்கு ஆகக் குறைந்தது ஐந்து மாதங்களுக்கு முன்னர் (இப்பாகத்தில் வருடாந்த நிதிக் கூற்று எனக் குறிப்பீடு செய்யப்படும்) அவ்வாண்டுக்கான மாகா ணத்தின் மதிப்பீடு செய்யப்பட்ட பெறுகை கள், செலவினம் பற்றிய கூற்றொன்றை அம்மாகாணத்தின் மாகாண சபை முன் மாகாணமொன்றின் ஆளுநர் இடச் செய்வித்தல் வேண்டும்.
2) வருடாந்த நிதிக்கூற்றில் தரப்பட்டுள்ள
செலவினத்தின் மதிப்பீடுகள், பின்வருவன வற்றைத் தனிவேறாகக் காட்டுதல் வேண்டும்.
(அ) மாகாணத்தின் மாகாண நிதியம் மீது பொறுப்பாக்கப்பட்ட செலவின மென இச் சட்டத்தினால் விவரணம் செய்யப்பட்ட செலவினத்தைச் சமாளிப்பதற்குத் தேவைப்பட்ட பணத்தொகைகள் அத்துடன்,
(ஆ)மாகாணத்தின் மாகாண நிதியத் திலிருந்து செய்யப்பட உத்தேசிக் கப்பட்டிருக்கின்ற வேறு செலவி னத்தைச் சமாளிப்பதற்குத் தேவைப் பட்ட பணத்தொகைகள்.

Page 17
அத்துடன் அம்மதிப்பீடுகள் வருவாய்க் கணக்கு மீதான செலவினத்தை ஏனைய செலவினத்திலிருந்து வேறு பிரித்துக் காட்டுதல் வேண்டும்.
3. பின்வரும் செலவீனமானது, மாகா ணத்தின்
மாகாண நிதியத்தின் மீது பொறுப்பாக்கப்பட்ட செலவினமாக இருத் தல் வேண்டும்.
(அ) ஆளுநரின் வேதனாதிகளும்
படிகளும்
(ஆ) மாகாணம் தொடர் பில், வட்டி,
கடன்தீர் நிதியில் இருந்தான கடன் குறைப்புக் கொடுப்பனவுகள், அத்து டன் அவற்றோடு தொடர்புபட்ட வேறு செலவினம் என்பவற்றை உள்ளடக்குகின்றனவான இலங் கைத் திரட்டு நிதியத்தில் இருந்து முற்பணமாக வழங்கப்பட்ட கடன் கள் தொடர் பில் செலுத்தப் படற் * பாலனவான விதிப்பனவுகள்.
(இ) மாகாண சபையின் தவிசாளரினதும்
பிரதித் தவிசாளரினதும் சம்பளங் களும் படிகளும்
(ஈ) மாகாண சபைக்கு எதிராக வழங்
கப்பட்ட ஏதேனும் நீதிமன்றத்தின் அல்லது நடுத்தீர்ப்பு நியாய சபையின் ஏதேனும் தீர்ப்பை, தீர்வையை அல் லது - அளிப் பைத் திருப்திப்படுத்துவதற்குத் தேவைப் படுகின்ற*எவையேனும் பணத் தொகைகள்.
(உ) அவ் வாறு பொறுப் பாக் கப் பட்ட வேண்டுமென அரசியலமைப்பினால் அல்லது பாராளுமன்றத்தினால் ஆக்கப் படும் சட் டத்தினால் அல்லது மாகாண சபையினால் ஆக்கப்படும் நிதியச் சட்டத்தினால் வெளிப்படுத் தப்படுகின்ற வேறு
ஏதேனும் செலவினம்.
26. 1) மாகாணத்தின் மாகாண நிதியத்தின் மீது
பொறுப்பாக்கப்படும் செலவினம் தொடர்பான மதிப்பீடுகளுள் அத்தகையவை மாகாண சபையின் வாக்குக்குச் சமர்ப் -

பிக்கப்படுதலாகாது. ஆனால் இவ்வுட் பிரிவில் உள்ள எதுவும் இம்மதிப்பீடு களில் எது பற்றியும் மாகாண சபையில் கலந்தாராய்வதனைத் தடுப்பதற்காகப் பொருள் கொள்ளப்படுதலாகாது.
2) வேறு செலவினத்துடன் தொடர்புள்ளன
வான சொல்லப்பட்ட மதிப்பீடுகளுள் அத்தகையவை மாகாண சபைக்கான மானியக் கொடைக்காய கோரிக்கைகள் என்ற வடிவத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண் டும் . அத் துடன் ஏதேனும் கோரிக்கைக்கு இசைவதற்கு அல்லது இசைய மறுப்பதற்கு அல்லது அதில் குறித்துரைக் கப் பட் ட தொகையின் குறைப்பொன்றிற்கு அமைய ஏதேனும் கோரிக்கைக்கு இசைவதற்கு மாகாண சபைக்குத் தத்துவம் இருத்தல் வேண்டும்.
3) மானியக் கொடைக்கான கோரிக்கை
எதுவும் ஆளுநரின் விதப்புரையின் மீதல்லாது செய்யப்படுதலாகாது.
27. 1)
சபையினால் 26ம் பிரிவின் கீழான மானியக் கொடைகளுக்கு இசைவளிக்கப்பட்ட பின் னர் முடிந் தளவு விரைவாக, மாகாணத்தின் மாகாண நிதியத்திலிருந்து
-----
(அ) மாகாண சபையினால் அவ்வாறு
செய்யப்பட்ட மானியக் கொடை களை, அத்துடன்
(ஆ) மாகாணத்தின் மாகாண நிதியத்தின்
மீது பொறுப்பாக்கப்பட்ட ஆனால் சபையின் முன் பு முன் னரே வைக்கப்பட்ட கூற்றில் காட்டப்பட்ட தொகையை எச்சந்தர்ப்பத்திலும் விஞ்சாத செலவினத்தை
ஈடுசெய் யத் தேவையான எல்லாப் பணங்களின் ஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு செய்வதற்கான நிதிச்சட்டமொன்று அங்கு கொணரப்படுதல் வேண்டும்
2) அவ்வாறு செய்யப்பட்ட ஏதேனும் மானியக்
கொடையின் தொகையை வேறுபடுத்துகின்ற அல்லது அம்மானியக் கொடையின் சேரிடத்தை மாற்றம் செய்கின்ற அல்லது மாகாணத்தின் மாகாண நிதியத்தின் மீது பொறுப்

Page 18
28.
1)
பாக்கப்பட்ட ஏதேனும் செலவினத்தி தொகையை வேறுபடுத்துகின்ற பயனை கொண்டுள்ள ஏதேனும் அத்தகை நிதியச் சட்டத்திற்குத் திருத்தமெதுவு LO T 55 s 600 சபையில் முன்மொழியப்படுதலாகாது. அத்துட6 இவ்வுட்பிரிவின் கீழ் திருத்தமொன் ஏற்கத்தக்கதல்லாதது என்ற தலைை தாங்கும் ஆளின் முடிவு இறுதியானதா இருத்தல் வேண்டும்.
இச்சட்டத்தின் ஏனைய ஏற்பாடுகளிற்கு அமைய, இப்பிரிவின் ஏற்பாடுகளி கிணங்கச் செய்யப்பட்ட ஒதுக்கீட்டின் கீழ் அல்லாது மாகாணத்தின் மாகான நிதியத் திலிருந்து பணமெதுவும மீளப்பெறப்படுதலாகாது.
ஆளுநர் :-
(அ) 27ம் பிரிவின் ஏற்பாடுகளுக்கிணங்க செய்யப்பட்ட ஏதேனும் நிதியச் சட்டத்தினால் நடப்பு நிதியாண்டிற். கான குறிப்பிட்ட ஒரு சேவைச் கெனச் செலவிடப்பட வேண்டுமென அதிகாரமளிக்கப்பட்ட ஏதேனும் தொகை அவ்வாண்டின் நோக்கங் களுக்கென போதியதாக இல்ல திருக்கக் காணப்பட்டால் அல்லது அவ்வாண்டுக்கென ஆண்டு நிதிச் கூற்றில் சிந்திக்கப்படாத ஒரு புதிய சேவை மீதான குறைநிரப்பு அல்லது மேலதிக செலவினத் திற்கென நடப்பு நிதியாண் டின் காலத்தில் தேவையொன்று எழுந் திருக்கும் போது அல்லது
(ஆ) அச்சேவைக்கெனவும் அவ்வாண்டிர் கெனவும் வழங்கப்பட்ட தொகையை விஞ்சி ஒரு நிதி யாண்டுக் காலத்தில் ஏதேனும் சேவையின் மீது ஏதேனும் பணம் செலவிடப்பட்டிருப்பின்,
அச்செலவினத்தின் மதிப்பீடு செய்யப்பட்ட தொகையைக் காட்டுகின்ற வேறொரு கூற்றை மாகாண சபையின் முன்னர் வைக்கப்படுவதற்குச் செய் வித்தல் வேண்டும் அல்லது விடயத்திற்கேற்ப அத்தகைய விஞ்சுகைக்கான கோரிக்கை யொன்றை அத்தகைய முன்னைய

6
29.
1)
அங்கீகாரத்துடன் மாகாண சபைக்கு அளிக்கச் செய்வித்தல் வேண்டும்.
25ம், 26ம், 27ம் பிரிவுகளின் ஏற்பாடுகள் ஏதேனும் அத்தகைய கூற்று அத்துடன் செலவினம் அல்லது கோரிக்கை தொடர்பிலும் அத்தகைய செலவினத்தை ஈடுசெய்வதற்கு மாகாணத்தின் மாகாண நிதியத்திலிருந்து பணங்களை ஒதுக்கீடு செய்வதற்கு அல்லது அத்தகைய கோரிக்கை தொடர்பில் மானியக் - கொடைக்கு அவை அதன் கண் குறிப் பிடப்பட்ட ஆண்டு நிதிக்கூற்று அத்துடன் செலவினம் என்பன தொடர் பில் பயனுறுகின்றவாறு அதிகாரமளித்து ஆக்கப்படவுள்ள ஏதேனும் நிதியச்சட்டம் தொடர்பாகவும் அல்லுது மானியக்
கொடை ஒன்றிற்கான கோரிக்கை
தொடர்பாகவும் அத்துடன் அத்தகைய செலவினத்தை அல்லது மானியக் கொடையை ஈடுசெய்வதற்கு மாகா ணத்தின் மாகாண நிதியத்திலிருந்து பணங்களின் ஒதுக்கீட்டிற்கு அதிகார - மளிப்பதற்கென ஆக்கப்படவுள்ள நிதியச் சட்டம் தொடர்பாகவும் ஏற்புடையன வாதல் வேண்டும்.
இப்பாகத்தின் முற்போந்த ஏற்பாட்டில் உள்ளது. எது எப்படி இருப்பினும் மானியக் கொடை அளிக்கப்பட்டு நான்கு மாத காலத்திற்குள் "அத்தகைய செலவினம் தொடர்பில் 27ம் பிரிவின் ஏற்பாடுகளிற்கிணங்க நிதியச் சட்டங் களை நிறைவேற்றுவதற்கும் அத்தகைய மானியக் கொடைகளின் வாக்களிப் பிற்கென 26ம் பிரிவில் விதித்துரைக் கப்பட்ட நடைமுறையைப் பூர்த்தி செய் வதைப் பொறுத்து ஏதேனும் நிதி யாண்டின் ஒரு பாகத்திற்கென மதிப் பிடப்பட்ட செலவினத்தின் தொடர்பாக ஏதேனும் மானியக் கொடையை முன் னரே வழங்குவதற்கு மாகாண சபைக்குத் தத்துவமிருத்தல் வேண்டும். அத்துடன் சொல்லப்பட்ட மானியக்கொடை எந்நோக் கங்களிற்கென அளிக்கப் பட்டதோ அந்நோக்கங்களிற்கென மாகாணத்தின் மாகாண நிதியத் திலிருந்து பணத்தை மீளப்பெறுவதற்கு நிதியச்சட்டம் மூலம் அதிகாரமளிப்பதற்கு மாகாண சபைக்குத் தத்துவம் இருத்தல் வேண்டும்.

Page 19
30.
31.
32.
2) 26ம், 27ம் பிரிவுகளின் ஏற்பாடுகள் (1)ம் உட்பிரிவின் கீழ் ஏதேனும் மானியக் கொடையை அளித்தல் தொடர்பாக அல்லது ஆண்டு நிதிக்கூற்றில் குறிப்பிடப்பட்ட ஏதேனும் செலவு தொடர்பாக மானியக்கொடையொன்றை அளிப்பது தொடர்பாக அவை பயனுடையதாக இருக்கின்றவாறாக அவ்வுட்பிரிவின் கீழ் ஆக்கப்பட வேண்டிய நிதிச் சட்டம் தொடர்பாகவும் அத்தகைய செலவை ஈடுசெய்வதற்கு மாகாணத்தின் மாகாண நிதியத்திலிருந்து பணத்தினை ஒதுக்கீடு செய்வதற்கு அதிகாரமளிப்பதற்கென ஆக்கப்பட வேண்டிய நிதியச் சட்டம் தொடர்பாகவும் பயனுடையனவாதல் வேண்டும்.
இப்பாகத்தின் முற்போந்த ஏற்பாடுகளில் உள்ள எதுவும். எப்படி இருப்பினும் , மாகாண சபையினால் அத்தகைய செலவினத்தின் அனுமதியைப் பொறுத்து மாகாணத்தின் மாகாண நிதியத்தின் அமைப்புத் தேதி தொடக்கம் ஆறு மாதங்களிற்கு மேற்படாத ஒரு காலத்திற்குத் தேவையான அவர் கருதுகின்றவாறாக, மாகாணத்தின் மாகாண
நிதியத்தில் இருந்து அத்தகைய செலவை
ஆளுநர் அதிகாரமளிக்கலாம்.
Lurrasib IV மாகாணப் பகிரங்க ைேவ ஆணைக்குழு
ஜனாதிபதியானவர் அம்மாகாணத்தின் பிரதான அமைச்சரின் ஒருப்பாட்டுடன் ஒவ்வொரு மாகாணத்திற்கும் பிரதான செயலாளரை நியமித்தல் வேண்டும். ~-
1) வேறு ஏதேனும் சட்டத்தின் ஏற் -
பாடுகளிற்கமைவாக ஒவ்வொரு மாகா ணத்தினதும் மாகாணப் பகிரங்க சேவையின் அலுவலர்களின் நியமனம், இடமாற்றம், பதவி நீக்கம், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு என்பன இத்தால் மாகாண ஆளுநரிற்கு உரித்தாக்கப்படுகின்றன.
2) ஒரு மாகாணத்தின் ஆளுநர், காலத் திற்குக் காலம் மாகாண பகிரங்க சேவையின் அலுவலர்களின் நியமனம், இடமாற்றம், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு ஆகிய அவரது தத்துவங்களை அம் மாகாணத்தின் மாகாண பகிரங்க சேவை ஆணைக்குழுவிற்குக் கையளிக்கலாம்.
17

3.
3)
ஆட்சேர்த்தல் செயற்றிட்டங்களையும் அத்தகைய அலுவலர் களிற் கான நடத்தைக் கோவைகளையும் பதவியேற் றங்களையும் இடமாற்றங்களையும் செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய நெறிகளையும் அத்தகைய அலுவலர் களின் நியமன, இடமாற்ற, பதவி நீக்க, ஒழுக்காற்றுக் கட்டுப்பாட்டுத் தத்து வங்களைப் பிரயோகிப்பதற்கும் கையளிப் பதற்குமான நடவடிக்கை முறைகளை வகுப்பாக்கம் செய்தல் உட்பட மாகாணப் பகிரங்க சேவையின் அலுவலர்கள் தொடர்பான எல்லாக் கருமங்களிற்கும் ஆளுநர் ஏற்பாடு செய்தல் வேண்டும் என்பதுடன் அவற்றைத் தீர்மானித்தலும் வேண்டும். அத்தகைய ஆட்சேர்த்தல் செயற்றிட்டங்களையும் நடத்தைக் கோவைகளையும் வகுப் பாக்கம் செய்கையில் ஆளுநர் சாத்தியமாகக் - கூடியவாறு பகிரங்க சேவையிலுள்ள நேரொத்த அலுவலர்களிற்கு விதித் துரைத்த ஆட்சேர்த்தல் செயற்றிட் - டங்களையும் பகிரங்க சேவையில் நேரொத்த பதவிகளை வகிக்கும் விதித்துரைக் கப்பட்ட நடத்தைக்
கோவைகளையும் பின்பற்றுதல் வேண்டும்.
ஒவ்வொரு மாகாணத்திற்கும் மாகாண பகிரங்க சேவை ஆணைக்குழு ஒன்று இருத்தல் வேண்டும். இம் மாகாண பகிரங்க சேவை ஆணைக்குழு அம்மா - காணத்தின் ஆளுநரால் நியமிக்கப்பட்ட மூன்று ஆட் களிற்குக் குறையாத ஆட்களைக் கொண்டிருத்தல் வேண்டும். ஆளுநர் ஆணைக்குழுக்களின் உறுப் பினர்களில் ஒருவரைப் பெயர் குறித்து தவிசாளராக நியமித்தல் வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராக, மாகாண சபை உறுப்பினர் ஒருவராக, பகிரங்க அலுவலர் ஒருவராக, நீதிமுறை அலுவலர் ஒருவராக அல்லது ஒரு மாகாண பகிரங்க சேவையின் அலுவலராக இருக்கும் எந்த ஆளும் ஒரு மாகாண பகிரங்க சேவை ஆணைக் - குழுவின் உறுப்பினர் ஒருவராக நியமிக்கப்படுதலோ அல்லது ஒரு மாகாண பகிரங்க சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவராகத் தொடர்ந்து இருத்தலோ ஆகாது.

Page 20
3)
ஒரு மாகாண பகிரங்க சேவை ஆணைக்குழுவின் ஒவ்வோர் உறுப் பினரும் மாகாணத்தில் ஆளுநருக்கு முகவரியிடப்பட்டு கைப்பட எழுதப்பட்ட ஒரு கடிதம் மூலம் தமது பதவியிலிருந்து முன்னரே விலகினாலன்றி அல்லது காட் காரணத்துக்காக அத்தகைய ஆளுநரி னால் பதவியிலிருந்து அகற்றப்பட்ட லன்றி தனது நியமனத் தேதியிலிருந்து ஐந்தாண்டு காலமொன்றிற்கு பதவ வகித்தல் வேண்டும். ஆனால் அவர் மீள் நியமனத்திற்குத் தகவுடையவராதல் வேண்டும்.
ஆளுநர் ஒரு மாகாண பகிரங்க சேவை ஆணைக்குழுவின் எவரேனும் உறுட் பினருக்கு அவரது கடமையிலிருந்து லிவ அளிக்கலாம். அத்துடன் அத்தகைய லீவுக் காலத்திற்கெனத் தற்காலிக ஓர் உறுப்பினராக இருப்பதற்கென அத்தகைய ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவராக இருப்பதற்கு தகைமை பெற்ற ஓர் ஆளை நியமிக்கலாம்.
ஒரு மாகாண பகிரங்க சேவை ஆணைக் குழுவின் உறுப் பினர் ஒருவருக்கு அம்மாகாணத்திற்கென மாகாண சபை யினால் தீர்மானிக்கப்படக் கூடியவாறான அத்தகைய சம்பளம் செலுத்தப்படலாம். எவரேனும் அத்தகைய உறுப் பினருக்குச் செலுத்தப்படற் பாலதான சம்பளம் மாகாணத்தின் மாகாண நிதியத்தின் மீது பொறுப் பாக்கப்படுதல் வேண்டும் என்பதுடன் அவரது பதவிக்காலத்தின் போது அது குறைக்கப் படுதலுமாகாது.
ஒரு மாகாண பகிரங்க சேவை ஆணைக் குழு அதன் உறுப்பாண்மையில் ஏதேனும் வெற்றிடம் இருப்பது எப்படி யிருப்பினும் செயற்படுவதற்குத் தத்துவ முடையதாதல் வேண்டும். அத்துடன் அத்தகைய ஆணைக்குழுவின் செயல் எதுவும் அல்லது நடவடிக்கைகள் ஏதேனும் அத்தகைய வெற்றிடம் அல்லது ஓர் உறுப்பினரின் நியமனத்தில் ஏதேனும் குறைபாடு காரணமாக மாத்திரம் செல்லுபடியற்றதாக மாட்டாத அல்லது செல்லுபடியற்றதாகக் கருதப் பட - மாட்டாது.

18
ܓ¬
7) தண்டனைச் சட்டக்கோவையின் IX ஆம் அத்தியாயத்தின் நோக்கங்களிற்காக ஒரு மாகாண பகிரங்க சேவை ஆணைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் பகிரங்க சேவையாளர் ஒருவராகக் கருதப்படுதல் வேண்டும்.
8) ஒரு மாகாணத்தின் ஆளுநரிற்கு ஏதேனும் நியமனத்தை, இடமாற்றக் கட்டளையை அல்லது பதவி நீக்கத்தை அல்லது அம்மாகாணத்தின் மாகாணப் பகிரங்க Ꮳ Ꮷ 60Ꭷ 6Ꭷ] ஆணைக் குழுவினால் ஆக்கப்பட்ட ஓர் ஒழுக்காற்றுக் கருமம் தொடர்பான ஏதேனும் வேறு கட்ட ளையை மாற்றுவதற்கு, வேறுபடுத் - துவதற்கு அல்லது நீக்குவதற்குத் தத்துவம் இருத்தல் வேண்டும்.
axis.
34. கடமையின் போது அல்லாது G3bIJL9 u JITċb(36) IFT
35.
அல்லது மறைமுகமாகவோ அவராக அல்லது எவரேனும் வேறு ஆள்மூலம் எவ்விதத் திலாயினுஞ்சரி ஒரு மாகாண பகிரங்க சேவை ஆணைக்குழுவின் ஏதேனும் முடிவின் மீது அல்லது அதன் எவரேனும் உறுப்பினரின் மீது
செல்வாக்கைப் பிரயோகிக்கின்ற அல்லது
செல்வாக்கைப் பிரயோகிக்க முயல்கின்ற ஒவ் வோர் ஆளும் தவறொன்றிற்குக் குற்றவாளியாதல் வேண்டும் என்பதுடன் யூரர் சபை இல்லாத விளக்கத்திற்குப் பின்னர் மேல் நீதிமன்றத்தால் குற்றத்தீர்ப்பு அளிக்கப் பட்டதன் மீது ஆயிரம் ரூபாவை விஞ்சாத குற்றப்பணம் ஒன்றுக்கு அல்லது ஓராண்டிற்கு மேற்படாத மறியற்தண்டனைக்கு அல்லது அத்தகைய குற்றப் பணம் , மறியற் தண்டனை ஆகிய இரண்டிற்கும் ஆளாதலும் வேண்டும்.
ஆயின் இப்பிரிவிலுள்ள எதுவும் மாகாண பகிரங்க சேவையில் உள்ள ஏதேனும் பதவிக்கான எவரேனும் விண்ணப்பகாரருக்கு அல்லது வேட்பாளரிற்கு ஒரு நற்சான்றிதழை அல்லது சான்றிதழொன்றைக் கொடுப்பதிலிருந்து எவரேனும் ஆளைத் தடை செய்தலாகாது.
மாகாண பகிரங்க சேவையில் ஏதேனும் பதவியில் நியமிக்கப்பட்ட ஆள் ஒருவர் அரசியலமைப்பின் நாலாவது அட்டவணையில் எடுத்துக்காட்டப்பட்ட சத்தியத்தை அவர் செய்து கீழொப்பம் வைக்கும் வரை அல்லது

Page 21
37.
உறுதியுரையை மொழிந்து கீழொப்பம் வைக்கும் வரை அவரின் பதவியில் கடமைகளைப் புரிய
முற்படுதலாகாது.
இச்சட்டத்தின் ஏற்பாடுகளிற்குக் குறிப்பாக ஒரு மாகாணத்திற்கான ஒரு மாகாண சபையின் அமைப்புத் தொடர்பாகப் பயனளிப்பதில் இடர்பாடு ஏதும் எழுந்தால் ஜனாதிபதியானவர் கட்டளை மூலம் அத்தகைய இடர்பாடுகளை அகற்றும் நோக்கங்களிற்கென அவசியமென அல் லது உசிதமென அவரிற் குத் தோன்றுகின்றவாறு இச் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இசைவற்றதாக விராத அத்தகைய நடவடிக்கையை எடுக்கலாம்.
1) அ) ஜனாதிபதியானவர் பிரகடனம் மூலம் இப்பந்தியின் ஏற்பாடுகள் அத்தகைய பிரகடனத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள அடுத்திணைந்த எவையேனும் இரண்டு அல்லது மூன்று மாகாணங்களிற்கு (இதனகத் துப் பின்னர் குறித்துரைக்கப்பட்ட மாகா ணங்கள் எனக் குறிப்பீடு செய்யப்படும்) ஏற்புடையனவாதல் வேண்டும் என வெளிப்படுத்தலாம். அத்துடன், அதன் பின் னர் , அத்தகைய மாகாண சபைக்கான முதல் தேர்தல் தேதி தொடங்கி இப்பிரிவின் (2)ம் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள வாக்க ளிப்புத் தேதியன்று முடிவடைகின்ற அல்லது அத்தகைய வாக்களிப்பு ஒன்றிற்கு மேற்பட்ட தேதிகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அத்தகைய தேதிகளில் கடைசித் தேதியன்று முடிவடைகின்ற காலப்பகுதிக்கு தெரிவுசெய்யப்பட்ட ஒரு மாகாண சபையை, ஓர் ஆளுநரை, ஒரு பிரதான அமைச்சரை அத்துடன் அமைச்சர்கள் சபையொன்றைக் கொண்டிருக்கின்ற நிர்வாகப் பிரிவினை அத்தகைய மாகாணங்கள் அமைக் கலாம்.
ஆ) ஜனாதிபதியானவர் தனிநாடொன்றைத் தாபிப்பதையோ தம்முடைய குறிக் கோளாகக் கொண்ட பயங்கரவாத, தீவிரவாத அல்லது வேறு குழுக்களினால் 1987ம் ஆண்டு யூலை 29ம் தேதியன்று வைத்திருக்கப்பட்டிருந்த அல்லது அவர்களின் கட்டுப்பாட்டின்
19

கீழிருந்த படைக்கலங்கள், வெடி மருந்து, ஆயுதங்கள், வெடிபொருட்கள் அத்துடன் வேறு இராணுவ உப கரணம் ஆகியவை இலங்கை அரசாங் கத்திடம் அல்லது அதனால் நியமிக்
கப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன என்றும், அத்துடன் சொல் லப் பட்ட
மாகாணங்களில் அத்தகைய குழுக்களினால் போர் நடவடிக்கைகளும் வேறு வன்செயல் களும் நிறுத்தப்பட்டு விட்டனவென்றும் அவர் தம்மைத் திருப்திப் படுத்தினா லொழிய () (அ) என்னும் உட்பந் தியின் ஏற்பாடுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களிற்கு ஏற்புடையனவாகும் என வெளிப்படுத்தி பிரகடமொன்றை ஆக்குதல் ஆகாது.
2) அ) உட்பந்தி (1) என்பதன் ஏற்பாடுகளின் கீழ் பிரகடனமொன்று செய்யப்படுகின்ற விடத்து குறித்துரைக் கப்பட்ட ஒவ்வொரு மாகாணத்திலும் வாக்களிப் பொன்று நடாத்தப்பட வேண்டுமெனக் கசற்றில் வெளியிடப்படும் கட்டளை மூலம் ஜனாதிபதி தேவைப்படுத்துதல் வேண்டும். அத்துடன் அத்தகைய ஒவ்வொரு குறித்துரைக்கப்பட்ட மாகா - ணத்தின் வாக்காளர்கள் பின்வருவன பற்றித் தீர்மானிப்பதை இயலச் செய்வதற்கு அத்தகைய வாக்களிப் பிற்கென 1988ம் ஆண்டு டிசம்பர் 31ம் நாளுக்குப் பிந்தாத ஒரு தேதியை அல்லது தேதிகளை நிர்ணயித்தல் வேண்டும்.
ஒரே நிர்வாகப் பிரிவாக, வேறு குறித் துரைக் கப்பட்ட மாகாணத் தோடு அல்லது மாகாணங்களோடு அத்த கைய மாகாணம் இணைக்கப்பட்டு அத்தகைய மாகாணத்தோடு அல்லது மாகாணங்களோடு சேர்ந்து தொடர்ந் தாளப்பட வேண்டுமா என்பது பற்றி அல்லது,
அத்தகைய மாகாணமானது தனி வேறான ஆளுநர் ஒருவரையும் பிரதான அமைச்சர் ஒருவரையும் அமைச்சர்கள் சபை ஒன்றையும் கொண்டிருக்கின்றதும், அதற்குப் பிரத்தியேகமாகத்

Page 22
தனியான மாகாண சபையை உடையதுமான தனி வேறான நிர்வாகம் பிரிவொன்றை அமைத்துக் கொள்ள வேண்டுமா என்பது பற்றி
ஆ) ஜனாதிபதியானவர் தமது தற்று ணியின்
பேரில் காலத்திற்குக் காலம் கசெற்றில் வெளியிடப் படும் அடுத் தும் கட்டளைகள் மூலம் அத்தகைய வாக்கெடுப்புத் தேதியை அல்லது தேதிகளைப் பின் போடலாம்
3) அத் தகைய குறித்துரைக் கப் பட் ட ஒவ் வொரு மாகாணத் திலும் நடாத் -- தப் படுகின்ற வாக் கெடுப் பின் போது அத்தகைய ஒவ்வொரு மாகாணத்திலும் வாக்காளர்களின் முடிவானது அத்தகைய மாகாணம் மற் றைய அத் தகைய குறித்துரைக்கப்பட்ட மாகாணத்துடன் அல்லது மாகாணங்களுடன் இணைந்தே இருக்க வேண்டுமென இருக்கின்றவிடத்து அத்தகைய கு றித் துரைக் கப் பட் ட மாகாணங்கள் தெரிவு செய்யப்பட்ட ஒரு மாகாண சபை, ஓர் ஆளுநர், ஓர் பிரதான அமைச்சர் அத்துடன் அமைச்சர்கள் சபையொன்றைக் கொண்டிருக்கின்ற ஒரு நிர்வாகப் பிரிவைத் தொடர்ந்தும் அமைத் தல் வேண்டும். அத்துடன் மாகாண சபைகள் தொடர்பிலான எழுத்திலான சட்டத்தின் ஏற்பாடுகள் குறித்துரைக்கப் பட்ட மாகாணங்கள் ஒரே மாகாணமாக இருக் கின் றாற் போன்று பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.
ஆயின், கிழக்கு மாகாணத்தில் அத் தகைய வாக் கெடுப் பொன் றில் அத்தகைய மாகாணத்தின் வாக்காளர்களின் முடி வானது, அத்தகைய மாகாணமானது வட்ட மாகாணத்துடன் தொடர்ந்தும் இணைந் திருக்க வேண்டுமென இருந்தால், வடக்கு மாகாணத்தில் வாக்கெடுப் பொன்று நடாத்தத் தேவையில்லை. அத்துடன், அதற்கிணங்க அத்தகைய மாகாணங்கள் தெரிவுசெய்யப்பட்ட மாகாண சபையொன் றையும், ஓர் ஆளுநரையும் ஒரு பிரதான அமைச்சரையும், அமைச் சர் கள் சபை ஒன்றையும் கொண்டதான ஒரு நிர்வாகப் பிரிவை அமைத்தல் வேண்டும்.

4) அ) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட
மாகாணங்கள் அத்தகைய பிரகடனத் தில் குறிக்கப்பட்டிருந்தது. அத்தகைய மாகாணமொன்றின் வாக்காளர்களின் முடிவானது அத்தகைய மாகாண மானது அதற்குரிய தனியான மாகாண சபை, தனி ஆளுநர் ஒருவர், பிரதான அமைச்சர், அமைச்சர்கள் சபை என்பனவற்றோடு கூடிய தனிவேறான நிர்வாகப் பிரிவொன்றாக அமைதல் வேண்டுமென்றிருந்தால் பிரகடனத்தில் குறித்துரைக்கப்பட்ட மாகாணங்கள் ஒரு நிர்வாகப் பிரிவாக அமைவதை உட னடியாக விட் டொழித் தல் வேண்டும். அத்துடன் தனிவேறான ஆளுநர் ஒருவர், பிரதான அமைச்சர், அமைச்சர்கள் சபை என்பனவற்றோடு கூடிய தனிவேறான மாகாண சபைகள், அத்தகைய வாக்கெடுப்பின் பெறுபேறு வெளிப்படுத்தப்பட்ட தேதியிலிருந்து அத்தகைய ஒவ்வொரு மாகாணத் திற்கும் தாபிக்கப்பட்டு விட்டதாகவும் அமைக்கப்பட்டு விட்டதாகவும் கருதப் படுதல் வேண்டும். அத்துடன் ஜனாதி பதி, அதன் பின்னர் கசெற்றில் வெளி யிடப்படும் கட்டளை மூலம் குறித் துரைக்கப்பட்ட மற்றைய மாகாணத் தில் அல்லது மாகாணங்களில் அத்தகைய வாக்கெடுப்பு ஏற்கனவே நடாத்தப்பட்டிருக்காவிடின் வாக் கெடுப்பை இல்லாதாக்கல் வேண்டும்.
ஆ)ஜனாதிபதி கசெற்றில் வெளியிடப்படும் கட்டளை மூலம் குறித்துரைக்கப்பட்ட அத்தகைய மாகாண சபைகளின் ஆதனத்தைப் பகிர்ந்தளிப்பதற்கும் அத்தகைய மாகாணங் கள் ஒரு நிர் வாகப் பிரிவாக அமைந்திருந்த காலப் பகுதின் போது அத்தகைய மாகா ணங் களின் அலுவல் கள் , சேவையாளர்கள் தொடர்பிலும், அத்தகைய மாகாணங்களால் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர் பிலும் அத்தகைய மாகாணங்களி னாலும் அவற்றிற்கு எதிராகவும் தொடுக்கப்பட்ட வழக்கு நடவடிக் - கைகள் தொடர்பிலும் அவசியமாகக் கூடியவாறான அத்தகைய ஏற்பாட்டை ஆக்கலாம்.

Page 23
5) அத்தகைய வாக்கெடுப்பு தேர்தல்கள்
ஆணையாளரினால் நடத்தப்படுதல் வேண்டும் . அத்துடன் அத்தகைய வாக்கெடுப்பு நடாத்துவது தொடர்பிலான எல்லாக் கருமங்களிற்கும் ஏற்பாடு செய்கின்ற ஒழுங்கு விதிகளை ஜனாதிபதி இப்பந்தியின் கீழ் ஆக்கலாம்.
மாகாணமொன்றின் வாக் காளர்கள் அத்தகைய வாக்கெடுப்பில் அளிக்கப்பட்ட செல்லுபடியுடைய வாக்குகளில் முழுப் பெரும்பான்மையுடன் பிரேரணையொன்று அங்கீகரிக்கப்பட்டிருந்தால் அத்தகைய வாக் கெடுப்பில் சமர்ப்பிக் கப்பட்ட அத்தகைய பிரேரணைக்கு ஆதரவாக அத்தகைய வாக்காளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள் என்று கருதப்படுதல் வேண்டும்.
10.
11.
12.
13.
1988 ஜனாதிபதி தேர்தலில் சி
1994 ஜனாதிபதி தேர்தலில் க பிரச்சாரம் --
ஜ
ܨ¬¬
1994 மக்கள் கூட்டணியின் ச பகிர்ந்து கொள்வதற்கான பி
1997 மக்கள் கூட்டணி அரசின் அமைப்புச் சட்டத்தின் நகல்
2000 ரணிலின் தேர்தல் பிரச்ச
21

7) அத்தகைய ஒவ்வொரு வாக்கெடுப்பும் பிரதம நீதியரசரைத் தவிசாளராகக் கொண்டிருக்கும் மூன்று ஆட்கள் கொண்ட (மற்ற இருவரும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவர்) குழுவொன்றினால் கண்காணிக்கப்படும் இக்குழு ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிப்பர்.
றிமாவின் பிரச்சாரம்
ாமினி திசாநாயக்கவின்
மாதான, அதிகாரத்தை ரச்சாரம்
ர் புதிய அரசியல்
FITTID

Page 24


Page 25
ே
--see
* *
 
 
 
 
 
 
 
 

- --

Page 26
* __
'Eജ്ഞ --ബ
--see
ܗܼ، .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܓܓܠ
s
******' + sേ