கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மெய்யியல் நோக்கு 1998.08

Page 1
DHILOSOPHI
ஜ் மேற்கத்தேய மத்திய இறைவனைப் பற்றிய
* மெய்யியல் அணுகுமு 鐵 சமயவியலில் அந்நிய
: ஹெகலின் இயக்க
தற்கொலை
ஜ் உலகப் புலவன் வள்
உண்மையை
அறிந்துணர
鸚蕾亡1998
 

கால மெய்யியலில்
சிந்தனையின் வளர்ச்சி
மறையில் ஆன்மீகம்
பமாதல்
இயல் முறை
ளுவன் கண்ட அறிவு

Page 2
垒,●
*
A
பொருளடக்கம்
அதிபரிடமிருந்து
From the Rector .
பொறுப்பாசிரியரிடமிருந்து from the Chief Editor
தொகுப்பாசிரியரிட மிருந்து
From the Editor
மேற்கத்தேய மத்தியகால ே பற்றிய வளர்ச்சி
The growth of the concer mediae val Western Philosc - Mahan Aloy
மெய்யியல் அணுகுமுறையில்
Spirituality - a philosophi - J. Paul Rol
சமயவியலில் அந்நியமாதல்
Alienation in Religion - an — K. Meenalog
ஹெகலின் இயக்க இயல் மு:
Hegelian Dialectical metho
- — V, Ugab h la Si
M. A. (Phil),
தற்கொலை - ஒர் ஒழுக்கவி ... The act of Suicide - A r
*. – L. Surenthira
உலகப் புல்வன் வள்ளுவன்
''Knowledge in Thirukku
- T. Selvarat
அரும்பதங்கள்
Glossary
fy * , अ * * *
܊ ܪ
 
 

— CONTEN I S
மெய்யியலில் இறைவனைப்
}t of God in the
phy
sius, B. Ph. (Rome)
b ஆன்மீகம்
- ஒரு கண்ணோட்டம்
cal prespcctive
nan, B. Ph (Rome)
ஒரு கருத்துப் பகுப்பாய்வு
analysis of concept giny, B. A. (Homs)
றை ஒர் அறிமுகம் ld - An introduction ngham, B. A. (Hons), Dip - in - Ed.
பல் கண்ணோட்டம்
moral outlook .n Ravel, B, Ph. (Rome)
கண்ட அறிவு ral
nam, B. Ph. (Rome)

Page 3
அதிபரிடமிருந்து .
மூன்று ஆண்டுகால இை மெய்யியல் நோக்கு வெளியி மகிழ்ச்சிக்குரியதொன்றாகும். சஞ்சிகைகள் நமது கைகளில் எனவே இச்சஞ்சிகை காலத் செய்வதொன்றாகும்.
துரிதமாக ஒடிக்கொண்டி மனிதன் சிந்திக்க நேரமற்று ஒருவனை நிறைவுள்ள மனிதன அறிவாற்றல் படைத்த பெரியா கவும் வாழவும் எமக்கு வழி களைப் பின்பற்றி வாழ்வது
மெய்யியல் நோக்கு சஞ்சி சித்திக்கவும் சீரிய வாழ்வைக் நிற்பதொன்றாகும் உண்மை திசைகாட்டியாக இச் சஞ்சிகை

டவெளியின் பின் மீண்டும் டப்படுவது வரவேற்கத்தக்க
மெய்யியல் துறையில் கிடைப்பது மிக அரிதாகும். தின் தேவையைப் பூர்த்தி
ருக்கும் நவீன காலத்தில் இருக்கின்றான். சிந்திப்பது rாக்குகின்றது. வரலாற்றிலே rர்கள் நேரிய வழியில் சிந்திக் ழிகாட்டியுள்ளார்கள். அவர் ாம்மைப் பொறுத்ததாகும்.
கை நாம் நேரிய முறையில் கடைப்பிடிக்கவும் தூண்டி
யைத் தேடுவோருக்கு ஒரு
விளங்குவதாக.
அதிபர் - சவேரியார் குருத்துவக் கல்லூரி கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்.

Page 4
3rom the (Keeler.
The revival of Mei - I. of interval gives me a grea is a rare one in Sri Lan comes out to fulfil the ne
Today man is so bus and think. Thinking mak essential to think in the the world, we have the e. men who had shown us living. It is up to us to great rner.
Mei - Iyal Nokku aim and means of right way C confident that this publ become genuine thinkers the right path.

yal Nokku after three years it joy. A journal in philosophy ka. Hence Mei - Iyal Nokku 2eds of the time.
that he has no time to Sit res man perfect. But it is right way. In the history of xamples of so many learned the right way of thinking and follow the foot-steps of such
ls at bringing out the ways f thinking and living. I am ication will help many to and to search for truth in
Fev. Fr. J. Nicholas, Rector Xavier's Seminary Columbuthurai Jaffna

Page 5
பொறுப்பாசிரியரிட
தேருதல்
வினா எழுப்புவதும் விடைகை சிறப்புக் குணவியல்பு ஆகும். உலகம் பற்றியதான இந்தத் தேடுதலின் ெ என்று கூறலாம். பூகம்பங்களும் பிர புரட்டி எடுக்கும் இந்தப் போர்க்கா நடந்து கொண்டுதான் இருக்கிறது
தமது மெய்யியல் ஆய்வுகளை நோக்கில், யாழ்ப்பாணம் புனித மாணவர்களும் ஆசிரியர்களும் வே! இணைந்து, மெய்யியல் நோக்கு எனு கல்வி ஆண்டிலே தொடக்கி வைத்த6 இரு இதழ்கள் வெளிவந்த நிலையில்
டோர் நெருக்குதலால் 30-10-1 வரலாறு காணாத விதமாய் நக.ை முதலில் கிளிநொச்சியும் பின்னர் மரு புகலிடம் தந்தன. அடிப்படை வச பலருடைய பேருதவியால் குருத்து வாழ்க்கையை எப்படியோ தொ நோக்கு தொடர்ந்து தளிர்விட (LP,
மீண்டும் நாங்கள் கொழும்புத் 1997-98 ம் கல்வி ஆண்டினைத் வேளையிலே, மெய்யியல் நோக்கு ச பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிற
உண்மையை அடைய மானிடL
இதழ்கள் மூலமும் முன்னெடுக்கப்ப

மிருந்து.
தொடர்க!
ளத் தேடுவதும் மனிதருக்கே உரிய , மனிதம், பரம்பொருள் என்பன சம்மையான வடிவமே மெய்யியல் ளயங்களும் நமது சமுதாயத்தைப் ாலத்தில்கூட மெய்யியல் தேடுதல் 1. நடைபெறத்தான் செய்யும்.
மக்களோடு பகிர்ந்து கொள்ளும் சவேரியார் குருத்துவக் கல்லூரி று பல மெய்யியல் ஆர்வலர்களும் ம் இந்தச் சஞ்சிகையை 1994-95 ம் னர். ஆயினும் குருத்துக்கள் போல ல் அதன் வளர்ச்சி தடைப்பட்டது.
1995 அன்று யாழ்ப்பாண மக்கள் ர விட்டு இடம்பெயர்ந்த பின்பு, தமடுவும் எமது கல்லூரியினர்க்குப் திகள் சில இல்லாத நிலையிலும், வக் கல்லூரியினர் தமது கல்வி டர்ந்தனர். எனினும் மெய்யியல் டியவில்லை. -
துறை வளாகத்திற்குத் திரும்பி, தொடர்ந்துகொண்டிருக்கும் இவ் சஞ்சிகையின் அடுத்த இதழ் துளிர்ப்
ம் நடாத்தும் தேடுதல், இனி வரும் டுவதாக!
அ ஜெராட் சவரிமுத்து தலைவர் மெய்யியல்துறை

Page 6
3rom the (0 hie!
The Searc
We yearn for answe human beings, the world the midst of the ongoing losophical search continue the people their search e staff of the Department ( other enthusiasts and bro of Mei-lyal Nokku in th
The threat of war led of people from Jaffna ci Despite the lack of many nary continued to function and later at Madhu, with However, publication of a halt.
It is heartening to n( cation of this philosophi Year 1997 - '98, after the campus at Columbuthurai, issues continue to functio for the truth.

éditor a
. -
h Continues!
rs to our questions about and the absolute. Even in war in our land, the phiS. In order to share with Kperience, the students and the of Philosophy teamed up with ught out the first two issues e Academic Year 1994-95.
to the unprecedented exodus ty on 30th October 1995. basic necessities, our Semiin exile, first at Kilinochchi the help of many wel-wishers. Mei-lyal Nokku ground to
ote the resumption of publical journal in this Academic , return of the Seminary to its
Jaffna. May the coming n as heralds of our search
A. Gerard Saverinuttu Dean Department of Philosophy

Page 7
தொகுப்பாசிரியரிடமிருந்து மானிட வாழ்வின்
* வாழ்வில் அர்த்தம் தேடும் l உற்ற துணை. மானிட வாழ்வின் வாக்குவதே மெய்யியலின் நடைமுை ggio@Llah) (Karl Jaspers) 5.016) pr
வாழ்வின் அர்த்தத்தை எப்படி, எளின் வாழ்வு வழமைக்குத் திரும்பில் பிரச்சாரச் சாதனங்களும் . ஒருவை தோன்றுகிறது. " " எமக்கு என்ன ( திரும்பக் கிடைக்கப் போகிறது, மி இயங்குகிறது, போக்குவரத்துக்கள் கொண்டாட்டங்கள், கேளிக்கைகள் கள் போதியளவு உண்டு' என்று சு றனர்.
மறுபுறத்தில், “ சிறைச்சாலை வழிகின்றது, கோஷ்டி மோதல்களு கரித்துவிட்டன, இரவிலே நிம்மதிய திருடர் தொல்லை , கசிப்பு சாதார படங்களுக்கும் குறைவில்லை, ஒழுக் களும் ஏறுமுகத்தில் உள்ளன' என் மல் இல்லை.
இந்நிலையில் யாழ்ப்பாண மக்க வந்துவிட்டது என்று கூறப்படுவதன்
நிவாரணமும், தொலைபேசியும், வெளிநாட்டுப் பணமும்- உதவியும், க மும், கேளிக்கைகளும்தான் மனித விட உயர்ந்த அர்த்தம் வாழ்வுக்கு
யாழ்ப்பாணம் இன்று அரசியல், சார, ஏன், சமய ரீதியில் கூட ஒரு பயணம் செய்கிறது என்று கூர்மைய வது சாலப் பொருத்தமானது. சமக. வெறுமையே மிஞ்சியிருப்பதைக் கா வெறுமை ஒரு பொருளியல் வெறு ஆன்மீகவியல் வெறுமையையும் உள்.
༤༤ .5. سیستند
 
 

அர்த்தத்தைத் தேட
மனிதனுக்கு மெய்யியல் என்றும் அர்த்தம் என்ன? என்று தெளி றைப் பயன்பாடு* என்று கார்ல் rրՒ .
த் தேடுவது? யாழ்ப்பாண மக்க விட்டது என்கிறது அரசும், அரச கயில் இது உண்மை போலவும் குறை, நிறுத்தப்பட்ட நிவாரணம் ன்சாரம் வருகிறது, தொலைபேசி சீரடைகின்றன. மூலைக்குமூலை , களியாட்டங்கள், உல்லாசங் றி திருப்தியடைவோர் இருக்கின்
திறக்கப்பட்டு கைதிகளால் நிரம்பி ம், ஊர்ச் சண்டைகளும் அதி ாகத் துயில முடியாத அளவுக்கு ணமாக விற்பனையாகிறது, நீலப் கக் கேடுகளும், குற்றச் செயல் று அங்கலாய்ப்போரும் இல்லா
1ளின் வாழ்வு இயல்பு நிலைக்கு
அர்த்தம் என்ன?
மின்சாரமும், போக்குவரத்தும், சிப்பும், நீலப்படமும், களியாட்ட வாழ்வா? அல்லது இவைகளை உண்டா ?
பொருளாதார, சமூக, கலாச் ந இருண்ட கட்டத்தினுாடாகப் 1ான சிந்தனை படைத்தோர் கூறு ால யாழ். மக்களின் வாழ்வில் "ணக்கூடியதாயிருக்கிறது. இந்த மையை மட்டுமல்ல, அறிவியல், ளடக்கியுள்ளது.

Page 8
சமகால யாழ் மக்களைப் ே தில் எபிரேய மக்களும் வாழ்ந் என்ற தீர்க்கன் பின்வருமாறு பு
** நாடெல்லாம் பாழாய்ப் (
ஆழ்ந்து சிந்திப்போர் அருகி
இந்த அங்கலாய்ப்பை எமது சி மாகிறது.
இந்த நிலையில், மானிட தேடி அதற்கு ஒளியூட்ட, மனி குச் செல்லும் ஒரு தாகத்தை ஒரு சிறு துணையாக அமையும் மெய்யியல் சிந்தனைபற்றி நோ துத்தரும்
இவ் வெளியீட்டை வாசகா கிடைப்பதற்கு நிதியுதவி வழங் நிறுவனத்தாருக்கு எமது நன்றி
மூன்றாண்டு இடைவெளிக்கு நோக்கு' தன் ஆரம்பகர்த்தா அன்ரன் ஜோசப் அவர்களுக்கு நிறது .
இந்த இதழ் வெளிவர துணி லோருக்கும் எமது நன்றிகள். கு கரன், செல்வி ஜெறின் பெர்ன லோஜினி, B.A., மற்றும் அன்ை ππεFπ, அவரது உடனுழைப்பா &ର୍ଦt.
* மெய்யியல் நோக்கு  ெ ளது ஆக்கங்கள், கருத்துக்கள், வி

பான்று ஒரு வரலாற்றுக் காலகட்டத் த போது பணியாற்றிய எரேமியா
புலம்பினான்:
போகிறது. ஏனெனில் உள்ளத்தில் விட்டனர்"
(விவிலியம், எரேமியா 12:11)
ந்தையில் இன்று இருத்துவது அவசிய
வாழ்வின் உண்மை அர்த்தத்தைத் த மாண்புடன் வாழும் ஒரு வாழ்வுக் வளர்க்க, * மெய்யியல் நோக்கு ' என எதிர்பார்க்கிறோம். தமிழில் க்க, விளங்க இச் சஞ்சிகை களமமைத்
fகளுக்குக் கையடக்கமான விலையில் கிய ஜெர்மனிய மிஸியோ (Missio)
35GT
ப்பின் வெளிவரும் இம் மெய்யியல் வான அருட் கலாநிதி டோம்னிக் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கி
ணைபுரிந்தோர் பலர். அவர்கள் எல் குறிப்பாக அருட்கலாநிதி T... கிருபா "IT GốorGLIT, B. A., GoF666 R. LßGOT ன அச்சகப் பொறுப்பாளர் செ. அழக 'ளிகள் அனைவருக்கும் எமது நன்றி
தாடர்ந்தும் சிறப்புற வெளிவர உங்க. மர்சனங்கள் பேருதவியாக அமையும்.
C3uLIf. (3LITâb G p T86 Gir
தொகுப்பாசிரியர்

Page 9
From the Editor . . .
To Search for of Human
Karl Jaspers says, “Philosoph person who searches for meaning of philosophy is to bring to ligh
How to search for meaning
media propagates news to show
come in the life of the people it appears true. There are people We continue to get relief withol getting the electricity soon. Telep services have been resumed. Th Organizations are seen operating enough facilities available to ente
On the other hand, there are have been re - opened and they groups are fighting among themse: villages. The theves do not allow local but illegal liquor is freely a attraction. Immoral conduct and C rise.” v
The above being the reality, that normalcy has come back i Jaffna?
Does human life consist ir transportation, foreign - money, for blue films, fun and meaningless high Sr value and meaning for lift
It sounds meaningful to liste they say that, politically, ciconomi even religiously Jaffna, presently
7 ܚ

the Meaning Life . . . .
ly comes as a strong help to a in life. The practical outcome t the meaning of human life.''
in life? Government and its the world that normalcy has of Jaffna. On the one hand, who say, 'What do we lack? ut any interruption. We will be hones are operating, transport Le various Non - Governmental at every corner. There are rtain us.”
also others who say, 'Prisons | are over - flowing. Various lves. There are conflicts in the US to have a peaceful night, vailable. Blue film is another ther criminal acts are on the
what is the meaning of saying in the life of the people of
relief, telephone, electricity. eign - funds, illegal local arrack, intertainments? Can there be a
1 to people who can think when cally, socially. culturally and is, passing through dark stages.

Page 10
There is a feeling of emptin but intellectual and spiritual
When the Isrealites encou like that of the people of Ja have made it a mournful W Desolate, all the land, becau would be appropriate to take of prophet Jeremiah.
In such a situation, We S1 will create a thirst in the r life, to enlighten it and to ‘ “ Mei-Iyal Nokku” is an ai thought in Tamil.
We remember with gratitu Germany, who made available years of interruption due to Mei-Iyal Nokku is published ber Rev. Fr. Dominic A. J Nokku.
Many have contributed mannar, we thank Rev. Dr. T. B. A., Miss. R. Meenaloginy, proprietor of Annai Printers a future issues of Mei-lyal Nc articles and criticism.

ess. not just economic brokenness
emptiness.
intered a similar historical situation ffna, Prophet Jeremiah said, “They aste, desolate it lies before me. se no one takes it to heart.” It to our hearts and minds the words
trongly feel that 'Mei-Iyal Nokku eader to search for meaning in
decorate it with human dignity. d to understand the philosophical
ide Missio, the funding agency in : the necessary funds. After three the displacement from Jaffna, l. At this state, we grately rememoseph, the first editor of Mei-lyal
towards this issue. In a special J. Kirupaharan, Miss Jerin Fernando, B. A., and Mr. S. Alaharasa, the and his employees. To enhance the kku, we welcome your suggestions,
| J. Paul Rohan
Editor

Page 11
மேற்கத்தேய மத்திய இறைவனைப்பற்றிய
முன்னுரை:
மனிதன் இப் பிரபஞ்சத்தில் தோன்றிய நாளிலிருந்தே அவனை யும் அவனைச் சூழ இருந்த இயற்கையின் சக்திகளையும் கடந்த ஒர் அபூர்வமான சக்தி யைப் பற்றிய சிந்தனையை அவன் தன்னகத்தே கொண்டிருந்தான். இந்த அபூர்வ சக்தியே இயற்கை யில் நிகழும் மாற்றங்களுக்குக் காரணம் என நம்பினான். மனித னின் சிந்தனையும் அறிவும் சற்று வளர்ச்சி பெற்ற போது இந்த அபூர்வ சக்தியை அவன் பலவாறும் விமர்சிக்கலானான். ஒரு கட்டத் திலே தன்னைச் சூழ இருந்த இயற்கையிடமிருந்து அவன் பெற் றுக் கொண்ட நன்மைத் தனங் களையும் அதேவேளை அதே இயற்கையின் சீற்றத்தினையும் அவன் கண்டபோது இந்த இயற் கையே அந்த அபூர்வ சக்தி என எண்ணி அதனை வணங்கத் தலைப்பட்டான். இவ்வாறு இயற்கை வழிபாட்டோடு ஆதி மனிதன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.
இயற்கையோடு இனங் காணப் பட்ட இந்த அபூர்வசக்தி காலப் போக்கில் தெய்வீகம்’ எனும் உன்னதமான ஒரு சிந்தனைக்குள் புகுத்தப்பட்டது. இந்தச் சிறிய கட்டுரையின் நோக்கம் இறைவ னின் இருப்பை நிரூபிப்பதல்ல;
. mit 0.

bGD GIsti usi III Gù iò ந்தனையின் வளர்ச்சி
மாறாக இறைவனைப் பற்றிய சிந்தனை கிரேக்க மெய்யியலாளர் களின் சிந்தனையிலிருந்து படிப் படியாக கிறிஸ்தவ மெய்யியல் சிந்தனைவரை (குறிப்பாக மெய் யியலாளர்களில் புனித தோமஸ் அக்குவினாஸ்) சிந்தனைவரை எவ்வாறு வளர்ச்சி பெற்றது என் பதை ஆராய்வதாகும். இறைவனைப் பற்றிய கிரேக்க மெய்யியலாளரின் சிந்தனை :
கிரேக்க சிந்தனைப்போக்கு கூடுதலாக உலகத்தைப் பற்றிய தாக இருந்தாலும் தெய்வீகம்
LDK air SGGM) juu 6ño
FrTri Lu ITF கணிசமான அளவு கவனம் அங்கு செலுத்தப்பட்டுள் ளது. சோக்கிறடீசுக்கு முற்பட்ட
மெய்யியலாளர்கள் தெய்வீகம் எனும் கருவை இயற்கையின் சக்திகளோடேயே இனங்கண்டு
கொண்டனர். அவர்களுள் சிலர் தெய்வீகம் என்பது மனிதனின் வெறும் கற்பனையே எனக் கூறி னர். கெராக்கிளிட்டஸ் உலகை வழிநடத்தும் ஞானம் என்று இந்த இயற்கையின் சக்தியை
விளங்கிக் கொண்டார்.
சோக்கிறட்டீஸ், பிளேட்டோ,
அரிஸ்ரோட்டில் ஆகியோருடைய
இறைவனைப் பற்றிய படிப்பினை

Page 12
களே கிரேக்க சிந்தனைகளி முக்கியமாகக் கருத்தில் எடுக் வேண்டிய சிந்தனைகளாகுப் சோக்கிறட்டீசுடைய இறை னைப் பற்றிய சிந்தனை 'பர I Loftily’’ (Providence) at go), கருவிலிருந்து பெறப்படுகிறது தனி ஒரு தலைமைத் தெய்வத்ை பற்றிய சிந்தனையை அவர் மு: வைத்தாலும் சூரியன், சந்திரன் நட்சத்திரங்கள் ஆகியவற்றை அ தந்தத் தலைமைத் தெய்வத்தில் துணைத் தெய்வங்களாக விள. கிக் கொண்டனர். இந்தப் பரந் உலகின் வியக்கத்தக்க ஒழுங்கி ருந்து இறைவனின் இருப்ை அவர் உறுதிப்படுத்துகின்றார் உடலை ஆன்மா வழி நடத்துவது போல் இறைவன் உலகை அன் செய்து வழி நடத்துகிறார்.
பிளேட்டோவின் இறைவனை பற்றிய படிப்ைைனயில் பை கோரியரின் சிந்தனை செல்வா குச் செலுத்துகின்றது. *டியாட் (Dyad) 6TGiro/lb 6657 D (One என்றும் இரு சிந்தனைகளில் 'ஒன்று’ எனும் சிந்தனைை பிளேட்டோ, இறைவன் என்று கருதப்படும் நன்மைத்தனத்துடன் (Goodness) இனங்காண்கிறார் டியாட்டை நிஜ உலகில் (Re: World) உள்ள பொருட்களுக்கேற் 5pái) a laggi (Unreal world பொருட்களை உண்டாக்கு **டெமூர்க்' எனும் தெய்வத் டன் ஒப்பிடுகிறார். சுருக்கமாக சொல்லின், "நன்மைத்தனம் (Goodness) என்பதே இறைவன்

西历
ν
2
கிரேக்க சிந்தனைகளில் இறைவ னைப் பற்றிய வளர்ச்சி பெற்ற ஆக்கபூர்வமான சிந்தனையைத் தந்தவர் அரிஸ்ரோட்டில் ஆவார். இவர் *ஓர் இறைவனை' மட்டும் ஏற்கிறார். தன்னில் தானே இயங் கிக் கொண்டு மற்றவற்றை இயக்கு கின்ற ஒரு சக்தியாக இறைவனை இவர் காண்கிறார். இவர் ஒரு g|65 GIL 16:Tg5 (Metaphysical) தீர்வை முன் வைக்கின்றார். இவரது கூற்றுப்படி அசைகின்ற எந்த ஒரு பொருளும் இன்னொரு சக்தியாலேயே அசைக்கப்படுகி நிறது . இந்த சக்தியை இயக்கு வதற்கு இன்னொரு சக்தி தேவை. இவ்வாறு இது ஒரு சங்கிலித் தொடராகச் செல்லும். ஆனால் இதை ஒரு முடிவிலித் தொட ராக நாம் கருத முடியாது. ஏதோ ஒர் இடத்தில் இத் தொடர் முற்றுப்பெற வேண்டும். அவ்வாறு முற்றுப் பெறும் போது அந்த இடத்திலுள்ள சக்தி ஒன்றாலும் அசைக்கப்படாததாகவே இயங் (5th Faji Suits, (Unmoved mover) இருக்கும். இந்தச் சக்தியே இறை Goly 607.
கிறிஸ்தவ மெய்யியல் ஸ்தாபகரின் சிந்தனை:
இவர்களுள் புனித கிளமென்ட், ஒறிஜன், ஜஸ்ரின் ஆகியோர் அடங்குவர். இவர்கள் முதலில் இறைவனைப் பற்றிய கிரேக்க சிந்தனைகளை மறுத்து அவற் றுக்கு முற்றிலும் முரணான கருத் துக்களைக் கூறினர். கிரேக்க இறை சிந்தனையில் உள்ள மூன்று
10 -

Page 13
பெரும் பிழைகளை இவர்கள் எடுத்துக் கூறினர்:
1) பல கடவுள் கொள்கை
2) தெய்வங்களின் வல்லமை
யின்மை
3) தெய்வங்களுக்கு உலகின்மீது
அக்கறை இல்லாமை
ஆனால் இவர்களின் கருத்துப்
ஒருவரே இறைவன்
அவருக்கு ஆரம்பம் இல்லை. ஆனால் உலகின் எல்லாப் பொருட் களின் தோற்றத்திற்கும் அவரே காரணம். இறைவன் ஒருவராக இருப்பதால் அவரில் கூறுகள் இல்லை.
இறைவன் முடிவில்லாதவர்.
இறைவனின் ஏகம் எனும் தன்மையிலிருந்தும் கூறுகள் இல் லாத ஒருமையானவர் எனும் தன்மையிலிருந்தும் இறைவன் முடிவில்லாதவர் என்பது நிரூபண மாகிறது. ஏகம் பிரிக்கப்பட முடியாததாயின் அது முடிவில் லாதது.
இறைவன் எங்கும் உள்ளவர், எல்லாம் வல்லவர்
இறைவன் ஒன்றுமில்லாமையி லிருந்து உலகைப் படைத்ததால் அவர் எல்லாம் வல்லவர். தெய் வீகத்தின் வல்லமைக்கும் செயற் பாடுகளுக்கும் தடைகள் இருக்க முடியாது. இறைவன் எல்லா
II.

வற்றையும், மனிதனின் சிந்தனை களைக்கூட அறிந்திருப்பதாலும், எல்லாவற்றுக்கும் கர்த்தாவாக இருப்பதாலும், அவர் எல்லா இடத்திலும் நிறைந்துள்ளார்.
இறைவன் பராமரிப்பவர்:
இறைவனின் பராமரிக்கும் தன்மையே இறைவனின் இருப்பை நிரூபிக்க் மிக ஆணித்தரமான ஆதாரமாகும். அவரது பரா மரிப்பு இந்தப் பரந்த உலகின் ஒழுங்கிலிருந்து தெளிவாகிறது.
கிறிஸ்தவ பிளேட்டோனியத்திலும் கிறிஸ்தவ நவ பிளேட்டோனியத்தி லும் இறைவனைப் பற்றி புனித அகுஸ்தீனாரின் படிப்பினை:
இறைவன் மீது ஆழமான விசு வாசம் கொண்டிருந்த இந்தப் புனிதருக்கு இறைவனின் இருப் பைப் பற்றி எந்தவித பிரச்சினை களும் எழவில்லை. ஆனால் இறைவனுடைய தன்மைகள் யாவை என்று அறிவதிலேயே தனது நீண்ட காலத்தைச் செல வழித்தார். ஆனால் இறுதியில் அவர் தனது ஆய்வுகளில் குறிப் பிடத்தக்க அளவு வெற்றி காண வில்லை. இறைவனைப் பற்றி, அவரது இயல்புகளைப் பற்றி அறிய மனிதனால் முடியாது. இறைவனைப் பற்றி அல்லது அவரது இயல்புகளை எடுத்துக் கூற மனித மொழி ஒரு ஏற்ற கருவியல்ல. ஆனால் இறைவன் முன்னிலையில் மனித மொழிக்கு மதிப்புண்டு. ஏனென்றால் இறை வன் எப்படியானவர் என்று கூறு வதிலும் பார்க்க எப்படியல்லாத

Page 14
வர் என்று கூறலாம். நாம் உலகி உள்ள எல்லாவற்றையும் பார் கின்றோம். ஆனால் அவை எ லாம் இறைவனல்ல. ஆயி: இறைவன் என்றால் என்ன? இை
வனை நாம் விளங்கிக் கொள்
முடியாதுள்ளது. ஆனால் அே வேளை அவரை நாம் புகழாம
இருக்க முடிவதில்லை. காரண
நாம் இறைவனின் படைப்புக்கள் இவையே புனித அகுஸ்தீனாரி இறைவனைப் பற்றிய சிந்தனை «Ց56YT .
இடைக்கால மெய்யிய
இறைவனைப் பற்றிய சிந்தனை: புனித அக்குவினாசுடைய சிந்தனை
இறைவனைப் பற்றி மிகத் திட்ட வட்டமான மிக வளர்ச்சியடைந்: எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடிய சிந்தனைகளை வெளியிட்ட வர் புனித தோமஸ் அக்குவினால் ஆவார். இவரது முக்கிய L I Liq.L. பினை இறைவன் *ஒருவர் என் பதே. இந்தக் கருத்து கிறிஸ்தவ இடைக்கால மெய்யியல் (schola. sticism) தோன்ற முன்னர் தோன் றிய யூத இஸ்லாமிய இடைக்கா6 மெய்யியலாளரில் காணப்படுகி П0ф/ -
அதீத பெளதீகத்தின் அடிட
படையிலேயே இறைவன் ஒருவர்
என்பதை அக்குவினாஸ் நிரூபிக் கின்றார். அதீத பெளதீகத்தின் சாரமாகிய இருப்பை" (Being இறைவனுக்கு ஒப்பிடுகிறார். ஆனால் இவர் இறைவனை அதி யுயர் இருப்பாக (Supreme Being கருதுகிறார். 3C5Lily (Being
 

எப்போதுமே ஒன்று ஆக இருப் பதால் அதியுயர் இருப்பாகிய
இறைவனும் ஒன்றே என்ற முடி
வுக்கு வருகிறார். ஆகவே இருப்பு (Being as Such) 3T sốT_t giò917 பொருத்தமான அத்தனை பண்பு
களையும் இறைவனுக்கு ஒப்பிடு
கிறார். அவையாவன.
எளிமை, முடிவிலி, நிறைவு, மாற்றமடையாதது, ஆரம்பம் இல்லாதது, எங்கும் உள்ளது, ஒன்று, உண்மை, நன்மை, அழகு" வாழ்வு, அன்பு ஆகியன.
முடிவுரை:
மேற்கத்தேய, மத்தியகால மெய்யியல் சிந்தனையில் இறைவ னைப் பற்றிய சிந்தனை கிறிஸ் தவ மெய்யியலாளரான தோமஸ் அக்குவினாசின் படிப்பினையில் ஒரு முழுமையான வளர்ச்சியைக் கண்டது என்பது மறுக்க முடியாத
உண்மை.
அக்குவனாசினுடைய கருத்துக் கள் தற்கால மெய்யியலாளர்களி னால் பலவாறாக விமர்சிக்கப்பட் டாலும் அதனுடைய மதிப்பு குறிப்பாக கத்தோலிக்க திருச் சபையில் தொடர்ந்து பேணப் பட்டு வருகிறது.
இறுதியாக ஒரு தெய்வக் கொள் கையை ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு மதத்திற்கும் அக்குவினாசினு டைய இறைவன் பற்றிய சிந்தனை மிக இலகுவாகப் பொருந்தும் என்பது எனது தாழ்மையான கருத்து. O

Page 15
The growth of the in the mediaeval we
The problem of God is history. But, at the same tim untouched. The western me tackled the problem of Go ancient period, there had be about God which was ofter powers or myths. However un moved mover - which was lat Aquinas was quite remarkab
In the western media Aquinas is the leading figu1 One God receives its final He identifies God with metaphysical sphere.
Though being subject the contemporary philosphers found valid specially in the
இறைவன் என்றால் யார் என்று படுத்த எம்மையே நாம் பலவ மிக இலகுவாக அறிந்து கொள்ள

concept of God estern philosophy
never solved in human le, no one left the matter diaeval period has widely d. Earlier in the western een only an obscure idea identified with natural the Aristotalian idea - the er developed by St. Thomas le.
eval period, St. Thomas re in whom the idea of
and authoritative shape. ** Being as such in the
o many critical views of , Thomas’ teaching is still Roman Catholic Church.
அறிந்து வரைவிலக்கணப் ந்தப்படுத்தாவிடின், அவரை T 6n)nTL.b.
- ஜூபேட்

Page 16
மனிதனுடைய வாழ்வு பொரு யல் அல்லது உடலியல் அல்ல சமூகவியல் தேவைகளை மட்டு உள்ளடக்கியதல்ல. மாறாக ம
வியல் அல்லது ஆன்மீகத் தேை
களையும் அது உள்ளடக்கி உ ளது.
இப்படி உடலியல் ஆன்மீக யல் தேவைகள் என்று நாம் வே படுத்தினாலும் இரண்டும் எதிரு புதிருமானதாக இருந்து விடு தில்லை. இரண்டும் ஒன்றை ஒன் சார்ந்தே இருக்கின்றன. உட யல் தேவைகள் ஆன்மீகவியலை சார்ந்தும், ஆன்மீகவியல் தேை
Graduísuíu 6è) g
ඡG_56 ଓଢ଼୯୭ ଏ500
C) CLIII
கள் உடலியலைச் சார்ந்து பூர்த்திசெய்யப்படுகின்றன. இ படி ஒன்றை ஒன்று பூர்த்தி செ கின்ற தொடர் நிலைப்பாட்டி காக (process) மனிதன் இயற்ை
யோடும் சமூகத்தோடும் மனி
னது அகத்தில் இருந்து எழு உள்ளார்ந்த தேடலோடும் கொ6 கின்ற தொடர்புச் சிக்கலே மணி வாழ்க்கையாகும்.
ஆன்மீகம்-சமய வரைமுறைகளை கடந்தது
'ஆன்மீகம்’ என்ற சொ | ? (T(3u IIT5Lb of Duu FITri LITT GÖrg5Tr,

@ဂ်)'
}ர்
(6)
நோக்கப்படும் நிலை இன்று இருக் கின்றது. இது மனிதனை "ஆன் மீக மனிதன்' , 'உடலியல் மணி தன்' என்று கூறுபடுத்தி நோக் கிய சிந்தனை மரபில் இருந்து தோன்றியதாகும். இந்தப் பாரம் பரிய சிந்தனை மரபில் மனிதர் தம் **ஆன்மா' (Soul) மூலம் கடவுளுடன் அல்லது முழுமுதற் பரம்பொருளுடன் தொடர்புபட்ட வராக இருக்கின்றார். பிளேட் டோவின் சிந்தனைப்படி உண்மை உலகைச் சார்ந்த **ஆன்மா' மனித உடலில் சிறைவைக்கப் பட்டதொன்றாகும். LD6of?ğ5 . ஆன்மா தனது தோற்றத்தை
அணுகுமுறையில் Sraft
ாணோட்டம்
G Dragør 6ör O
安
14
கடவுளிடமிருந்து அல்லது அனைத் தையும் கடந்த - அறிந்த ஒரு ஊற்றில் இருந்து பெற்றுக்கொண் டது. இது அழியக் கூடியதல்ல. உடலிருப்பையும் தாண்டி வாழக் கூடியது என்ற கொள்கைகளை பிளேட்டோவின் வழிவந்தோர் முன்வைத்தனர்.
இதே சிந்தனையில் 'உடலியல் மனிதர்' இவ் உலகிற்கு சொந்த மானவர்; தீமை நாட்டமுள்ள வர், அழியக்கூடிய இவ் உலகின் மூலக் கூறுகளால் ஆனவர்; என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

Page 17
**இந்த பிளவுபட்ட மனிதன்”* என்ற சிந்தனைப் பாரம்பரியம் கிரேக்க தத்துவ ஞானிகளால் ஆரம்பிக்கப்பட்டாலும் இது வர லாற்றினூடு வளர்ந்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை மேற்கத்தேய சிந்தனை மரபை வியாபித்து நின்றது; இந்த பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டத் தில் கடவுளை ஏற்றுக்கொள்ளும் ஆத்திகர் மட்டுமே ஆன்மீக வாழ் வைக் கொண்டவர் என்றும், கடவுளை ஏற்காத நாத்திகருக்கு ஆன்மீக வாழ்வு இல்லை என்றும் விளக்கங்கள் கூறப்பட்டன. ஆத்தி கரை கருத்து முதல்வாதி (Idea1ist) அல்லது ஆன்மீகவாதி என்ற னர். நாத்திகரை பொருள் முதல் 6).i fT 65) (Materialist) gy6i) Ga)g5I லெளகீகவாதி என்றனர்.
இருபதாம் நூற்றாண்டில் இருத் தலியலாளர்களின் (Existentialists) சிந்தனையோட்டம் இந்த பாரம்பரிய பிளவுபட்ட மனிதர் என்ற மரபினை மாற்றி அமைத்து மனிதரை ஒரு முழுமையாக தன்னிலே பிளவுபடாத ஒருவராக காட்டி நிற்கின்றது.1
* இவ்வாறு பிளவுபட்ட மனிதர்' என்ற எண்ணக்கரு முழுமனிதன், என்ற முழுமை நோக்காக மாறிய மையால், கடவுளை நம்பி ஏற்ப
இருத்தலியாளர்களுக்கு முன்ன எபிரேய சிந்தனையும் அதிலிருந்து மும் மனிதரைப்பற்றி பிளவு இல்லா
டத்தைக் கொண்டிருந்தனர்.
*R
5

வருக்கு மட்டும் அல்ல, கடவுளின் இருப்பை ஏற்காதவருக்கும் ஆன் மீக வாழ்வு உண்டு என்ற புதிய தத்துவம் பிறந்தது. இது பழைய *ஆன்மீக மனிதன்' என்ற எண் ணத்தில் இருந்து வேறுபடுகின் றது. புதிய **ஆன்மீக வாழ்வு’ ‘த் தத்துவமோ மனித ஆளுமையின் முழுமையில் இருந்து பிறப்பது. மனிதனை கூறுபடுத்தி நோக்கும் கைங்கரியத்தை அடிப்படை யிலேயே நிராகரிப்பது.
நவீன பெளதீகத்தில் புதிய
கண்டுபிடிப்புககள், குறிப்பாக அணுக்கோட்பாடுகள் gl பொருட்களைத் தமது இருப்பி லும் இயக்கத்திலும் முழுமையான வையாக எடுத்துக்காட்டுகின்றன. மனித நேயத்தை முதன்மைப் படுத்தி கடவுளை நிராகரித்தவர் கள் கூட தமக்கும் ஆன்மீகம் உண்டு என்றும் , தமது ஆன்மீக மானது மனித உயர்ச்சி சார்பான முன்னுரிமையே என்றும் வாதிடு கின்றனர்.
இவ்வாறு சமயசாராம்சங்கள் பாவற்றையும் கடந்து மனிதனை அவனது இருப்பின், இயக்கத்தின் அடிப்படையில் ஒரு முழுமையாகப் புரிந்து கொள்வதே மனிதனுக் குரிய ஆன்மீக வாழ்வாகும். இதில் சமய சச்சரவுகள் இல்லை; ஆண்
ாதாக மிகப் பழைய காலத்தில் பிறந்த விவிலியப் பாரம்பரிய த ஒரு முழுமையான கண்ணோட்

Page 18
பெண்; இளையோர் - முதியோ ஆத்திகர் - நாத்திகர் என்ற பேதி கள் இல்லை. எல்லோருக்கு உரியதும் எல்லோரிலும் அவசிய
இருக்க வேண்டியதுமே இந்த ஆ மீகமாகும்.
ஆன்மீகம் - மானிட முழுமையின் வெளிப்பாடு
ஆன்மீகத்தின் சமய எல்ை களைக் கடந்து அதை ஒரு மனி குல சொத்தாகப் பார்த்தோ மனித முழுமையே ஆன்மீகத்தி பிறப்பிடம் , ஒரு முழுமையா மனிதன்தான் ஒர் ஆன்மீகவா யாக இருக்க முடியும். இங்ே முழுமை என்கின்ற போது ஒ துறைசார்பானதாகப் பார்க்கா * ஒருங்கிணைந்த முழுமை (Integrity) GT657 so நோக்கி பார்க்க வேண்டும். பிளேட்டே னிய, காட்டேசியன் (Cartesia அடிப்படையில் அமைந்த பிள பட்ட நோக்கு (Dichotomy) ம தனின் ஒருமையையும் முழுை யையும் காண விரும்பும் நவீ சிந்தனைப் போக்கிற்கு முர6 பட்டதாகும். ஆனாலும் இந் ஒருமையினதும் முழுமையினது தேவை ஒரு பொருள் வா (Monism) நோக்கில் அணுகப்ப வில்லை. நாத்திக மெய்யி லாளர்கள் கூட மனித விழுமிய களைப்பற்றிப் பேசும்போது ஒ வித இருபொருள் (Dualism அல்லது பலபொருள் (Pluralism தன்மையில் இருந்தே பேசுவா உதாரணமாக விழுமியங்கை கருத்து முதல்வாதமானவையா வும் ஏனையவைகளை பரு

பொருள் வாதமானவையாகவும் பார்க்கலாம். இந்திய மெய்யியலி லும் இரண்டற்ற ஒரே பொரு ளான பிரம்மமும் (பரமாத்மா வும்) ஜீவாத்மாவும் ஒன்றே. முடிவில் ஜீவாத்மா பிரமத்துடன் தானாகத் கலந்து ஒன்றாகி விடு
கின்றது என்று துவைத , அத்வைத
த
|ல்
16
கோட்பாடுகள் விளங்கப்படுத்தப் படுகின்றன. எனவே மனிதனின் கூறுபடாத்தன்மையை ஒருமை (Monism) என்று கூறாமல் ஒருங் கிணைந்த முழுமை (Integrity) என்று கூறுவது பொருத்தமான தாக அமையலாம்.
சாதாரணமாக மனிதர் தன் னுள் பிளவுபட்ட தன்மைகளையே அனுபவிக்கின்றார். நல்லது செய்ய விருப்பம் உண்டு. தீயவற்றை விலக்க வேண்டும் என்ற தீர்மான மும் எடுப்பதுண்டு. ஆனாலும் செய்ய விரும்பும் நன்மைகளைச் செய்ய விடாது, விலக்க விரும்பும் தீமைகளைத் தள்ள முடியாதவாறு பல விதமான போராட்டங்களை யும் முரண்பாடுகளையும் அன் றாட வாழ்வில் மனிதர் சந்திக் கின்றனர். இது மனிதரது முழுமை பெறாத்தன்மையில் இருந்து மட் டும் அல்ல, நவீன உலகில் பல பொருள்வாதத் தன்மையின் (Pluraliam) செல்வாக்கினாலும் தோற் றுவிக்கப்படுகின்றது. பலபொருள் வாதத்தினால் மாறுபட்ட கருத் துக்கள் அபிப்பிராய பேதங்கள் எங்கும் தோன்றி எல்லோரையும் அலைக்கழிக்கின்றன. இதன் கட் டுப்பாடில்லாத தன்மையானது எல்லாமே நிலையற்றவை என்ற

Page 19
எண்ணத்தை தோற்றுவித்து எது வுமே உண்மையற்றவை என்ற மாயைக்கு மனிதரை இட்டுச் செல்லலாம். எனவே பிளவுபட்ட நிலை, இருபொருள்வாத நிலை, ஒரு பொருள்வாத நிலை, பல பொருள்வாத நிலை என்பன சரி யாகப் புரிந்து கொள்ளப்பட்டால் மட்டுமே மனித முழுமை என்றால் என்ன என்பது புரியவரும். இத் தகைய மனிதமுழுமையே ஆன் மீகத்தின் பிறப்பிடம்.
பேணாட் வெல்ற்ர (Bernhard
Welte) கூறுவது போல தற்கால
மெய்யியலாளர்கள் மனிதனை ஆன்மா, உடல் என்று பிரித்துப் பார்ப்பதில்லை. மாறாக அவர் கள் மனிதரை அவரது வாழும் சூழ்நிலைக்குள் வைத்துப் பார்க் கின்றார்கள். இது ஒரு நடை முறைச் சாத்தியமான அணுகு முறையாகும். இதைத்தான் நவீன மனிதரும் விரும்புகின்றனர்.
இத்தகைய நடைமுறைச் சாத் தியமான அணுகு முறை மனிதரது நிகழ்கால நிலையிலும் செயல் பாட்டிலும் இருந்து அவரை நோக்குகின்றது. எனவே மனித னைப் பற்றிய சிந்தனைவாத மெய்யியல் அணுகுமுறைகள் நடை முறைக்குப் பொருந்துபவையாக மாற்றப்பட வேண்டும். இதன் மூலம் பிளவுபட்ட நிலையின் முரண்பாடுகளும், பல பொருள் வாதத்தின் நிலையற்ற சார்பு நிலைத் தன்மைகளும், ஒரு பொருள்வாதத்தின் வரட்டுத்தன மான ஒருமையும் நிவர்த்திக்கப்
17
(l
Ll

படலாம். இந்நிலையில்தான் மனி தர் முழுமையானவராகத் தன் Eலே ஒன்றிப்பு உள்ளவராக, ஆன்மீகம் உள்ளவராக நோக்கப் படுவார்.
*"தன்னை உணர்ந்த நிலை se சுய அதீத அனுபவம்" மனித ஆன்மீகத்தின் இலக்கு,
* உன்னையே நீ அறிவாய்' ான்றார் ஞானி சோக்கிறட்டீஸ், இவரது இந்த யதார்த்த அணுகு முறை அவரது சீடர்களாலும் அவரை பின் தொடர்ந்த ஏனைய ரேக்க ஞானிகளாலும் அக் ாலத்தில் சரிவரப் புரிந்து கொள் ாப்படவில்லை போலும். எனவே நான் மனிதனது யதார்த்தமான இருப்பு நிலைக்கு (Existence) முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து மனிதனிடம் இருப்பவற் நிற்கு (ESSence) முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு போக்கிற்கு சாக்கிறட்டீஸ் வழி வந்தோர் ால்கோளிட்டனர். (மனித ாராம்சமானது சிந்தனைச் சக்தி, ஆன்மா, உடல், மனம், சமூகம், தய்வீகம் என்கிற விளக்கங்கள் உள்ளன .)
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தே மனிதனது
பலியுறுத்தும் ஒரு நிலை உருவாகி து. மனிதரது முழுமை என்பது அவரிடம் இருப்பவைகள் மட்டும் அல்ல. மனிதரது இருப்பு - அந்த இருப்பினை அவருக்கு பரிச்சய ானதாக்கும் அவரது சுதந்திர

Page 20
மின்மை, பசி, நோய் மற்றும் து ரங்கள், அவரது எல்லை உள் தன்மை, அவரது புரியாத புதி கள், உண்மையை நோக்கி தேடல்கள் போன்ற அனைத்ை யும் உள்ளடக்கிய ஒரு முழுை யான கண்ணோட்டம் இன் மனிதனைப்பற்றி எழுந்துள்ளது நவீன இருத்தலியலின் முன்னோ எனக் கொள்ளப்படக் கூடி சொறன் கீர்க் கெகாட் (Sor kierkegaard) என்பாரது மைய பொருள் "மனிதனாக வாழ்வது ஆகும்.
இருத்தலியலாளர்களின் கரு துப்படி மனிதர் தன்னை பூரன் மாகப் புரிந்து அறிந்து கொள் 56ā ep6jLDĪrģ5, (self - realiz tion) தனக்குள்ளும் தன்னை சுற்றியுள்ளோரோடும், (சமுத யம்) பிரபஞ்சத்தோடும் ஒர் அ புத உறவை ஏற்படுத்துகின்றா இந்த உன்னத உறவின் மற்றொ பரிமாணம்தான் s9 3) U gil 5, egy 65 (Solf – transce:ndenc அனுபவம் ஆகும். இந்த சுய அதீ அனுபவம் பறப்பது தனது குை பாடுகள், நிறைவுகள், புதிரா
தன்மைகள் போன்றவற்ை முழுமையாக அறிந்து ஏற்று கொள்வதிலாகும்.
மனிதர் தம்மைத் தாமே அறிந் கொள்கையில் தமது மட்டுப்படு தப்பட்ட தன்மையை, வாழ்நிை அவலங்களை, தன்னில் பூர்த் J j Taj 5 juli வேண்டியவைகை கண்டறிந்து தன்னை ஒரு வ6

த்
) 6Ꭰ
தி
ரை
யறைக்கு உட்பட்ட சுயமாக (Self) ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறாக மனிதரது சுய அதீத அனுபவமும்
அவரது வரையறைக்கு உட்பட்ட
தன்மை பற்றிய சுய ஏற்றலும் (Self - acceptance) 52.6/06), TCU 6. ரும் பெறக்கூடிய ஆன்மீக அனுபவ
மாக அமையலாம்
இந்த ஆன்மீக அனுபவத்தின் மூலம் மனிதர் அண்டம் முழுவதி லும் மற்ற எல்லாவற்றையும் விட அதிமுக்கியமானவர் ஆகின் றார். இந்த உயர்ச்சி நிலையில் அவர் பெறும் உணர்வுச் சக்தியே அவரது இருப்பின் இலக்கை நோக்கி வழிநடத்துகின்றது; அவரது இருப்பிற்கு அர்த்தம் கொடுக்கின்றது; மனிதரை ஒரு வரோடு ஒருவர் இணைத்து சமூக மாக்குகின்றது.
மனிதனின் இந்த ஆன்மீகப் பரிமானம் தனக்கே உரிய அனைத்து விழுமியங்களை உள் ளடக்கியதோடு மனிதனது முழு வளர்ச்சியை நோக்கி மனிதனை "ஆள்" (Person) ஆக உருமாற்று கின்றது என்ற மக்ஸ் ஷெலர் (Max Scheler) at Girl Guinair 5C53g இங்கு கவனிக்கற்பாலது.
சமயங்கள் முன்வைக்கும் ஆன்மீக மும் இதே இலக்கினையே கொண் டுள்ளதை அவற்றின் ஆன்மீகக் கருவூலங்கள் நன்கு புலப்படுத்தும்"

Page 21
Synopsis
SPIRITU A Philosophica
Human life is not only physi but also spiritual. Though these depend upon each other. One co fore, human life is defined in t complex relationship with nature, in order to fulfil the material ar
In the normal usage, we th: only to the religious sphere. But limits of religions. -
The Gretek philosophical tradit as body and soul. The Greek p the body man becomes a material man becomes a spiritual being. T resulted in the affirmation that o have spiritual life and the atheis life
The 20th century existentialis viewed human beings as a whole. views spirituality as something flo personality. Therefore, spirtual life humanity.
Platonist dichotomy, Cartesia and the Monistic ideas are all de tity. These are giving only on true view of man will be to : Spirituality is the manifestation o grity. Therefore. only an integral
3. -
Bernhard welte studies 3 : For him, modern philosphers avo: but they emphasize the whole hu.
9 I س--

ALITY
l Perspective
cal (or material) and social . realities are distinct, they implements the other. Thereerms of the human beings society and the internal search ld spiritual needs.
ink that spirituality belongs spirituality surpasses all the
ion made a distinction in man hilosophers said that through
being, and through the soul This dichotomized view of man nly the believers in God can ts do not have a spiritual
ts denied this dichotomy and
This holistic view of man wing from man's existence and is a common patrimony of
n dualism, Modern pluralism priving man of his true idene sided view of man. But see man as an integral person. f man's wholeness and inte
person can be a spiritual
from his concrete life situations. d speaking of body and soul, man situations. This type of

Page 22
approach will remedy ell the
other deficiencies of the pre
lead to the correct explanati
Self-realization and sel a true spiritual man. Soc existentialistic view of Socrat century existentialists. They of man, but to his existen necessary. To realize his c. limitations, mystery aspects it is necessary to live as a leads to the correct relations human beings and with the self-realization is self-transec
This experience of sell of his limitations are the sa each man can enjoy. Ma. dimension includes all the va The spirituality that all the aim.
BIBLIOGRAPHY
1. ERICH FROMM A
The Nature of Man Macmillan Pub., 19 2. DOMINIC ANTON Self Realization and Marce. Rome: Urbaniana University
3. WILL DURANT.
The story of philoso A Touch stone Pub
4. CLAU DE SUMINER
The Philosophy of Vol II, Addis Abal Central printing Pre:
 
 

: contradictions, relativism, and the vious views of man. And this will on of his spiritual life.
If-transcendence are the goals of rates said know thyself.” This es was taken again by the in 20th give importance not to the essence ce. For this, self - realization is oncrete life situations, aspirations,
and all the threats of his life, human being. This self - realization ship with himself, with the other universe. The other side of this ndence.
f-transcendence and the experience me as the spiritual experience that k Scheler says that this spiritual blues and raises man as a person. religions put forward has the same.
ND RAMON Z IRAU.
New york: 68.
JOSEPH. Intersubjectivity in Gabriel
press, 1988.
phy. Newyork : ., 1926.
93. is, 1974.
20 -

Page 23
* சமயவியலில்
- ஒரு கருத்துப்
GFd K. ist
நீண்ட வரலாற்றுப் பின்னணி என்கின்ற சொல் மெய்யியலிலும், நீண்ட காலமாகப் பரந்த அளவில் பாரம்பரிய கருத்துமுதல்வாத ! உரித்துடையதொன்றாக மட்டுமன்ற வாத, மாக்ஸிய சிந்தனைகளுக்கும் சொற்பிரயோகம் மெய்யியலில் அை காலத்தில் வளர்ச்சி நிலைகளை எட் ய்ல் விஞ்ஞானங்களிலும் கூட இச் தினைப் பெற்றுள்ளது. பல்துறை ச தாய் இச் சொல் இடம் பெற்றிருப்பி தோரின் எண்ணக்கருத்துக்களுக்கும், வகையிலேயே இதற்கான அர்த்தத் படுத்திக் கொண்டார்கள்.
* Alienatio’ என்ற இலத்தி ஆங்கிலத்தில் இன்று Alienation ( சொல் வழக்கத்துக்கு வந்தது.1 மெய போது ஒரு செயலை அச் செய விளைவினை சுட்டிக்காட்டுவதாக அ இதனை நோக்கின் ஏதோ ஒன்று பட்டுப் போதலை அதாவது புறக்கல் அமைகின்றது.2 மெய்யியலில் அந், பாட்டையும் ஒரு நிலைப்பாட்டைய களைச் சுட்டிக் காட்டி அமைகின்றது கள் போன்றவற்றிலிருந்து அந்நியப கின்ற நிலையிலிருந்து தன் மனச் யும் குறிப்பதாக அமைகின்றது. த தன் மனச் செயலிலிருந்து அந்நிய வது நிலையே, சமய மெய்யியலுக் கின்றது.
2- سیست تھی۔ I

அந்நியமாதல் ”
பகுப்பாய்வு -
ລrBarຫຼືເກີ
யைக் கொண்ட அந்நியமாதல் சமயவியலிலும் , இலக்கியத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிந்தனைப் போக்கிற்கு மட்டும் றி, புரட்சிகரமான பொருள் முதல் உடன்பாடான தொன்றாக இச் மந்து காணப்படுகின்றது. நவீன டிக் கொண்ட உளவியல், சமூகவி சொல் முக்கியமானதொரு இடத் ார்ந்தோரின் உபயோகத்துக்குரிய பினும் அவற்றுக்குரிய துறைசார்ந் கற்பிதங்களுக்கும் ஏற்புடைய த்தைக் கண்டும் காட்டியும் பயன்
ன்ே வேர்ச்சொல் வழியாகவே என்றவாறாய் பயன்படுத்தப்படும் ப்யியலில் அந்நியமாதல் என்கின்ற லின் பெறுபேற்றின்ன அல்லது அமைகின்றது. சிறிது விளக்கமாக இன்னொன்றிலிருந்து பராதீனப் Eப்புக்குட்படுவதை குறிப்பதாக நியமாதல் என்பது ஒரு செயற் பும் குறிப்பதாகிய இருவித நிலை து. அதாவது உலகத்துப் பொருட் மாதலினையும் சுயம் (Self) என் செயல்களை அந்நியப்படுத்தலை ன்னைத் தன்னிலிருந்து அதாவது ப்படுத்திக் கொள்கிற இரண்டா
கு உவப்பானதொன்றாக அமை

Page 24
சமயவியலில் “அந்நியமாத கொள்வதற்கு வசதியாக "அந்த ஏனைய துறைகளில் எவ்வை படுகிறதென்பதை இனங்காணல்
சுயமான (Self) நிலையிலி உளவியலில் அந்நியமாதல் கரு உபயோகமற்றவர், உதவியற்ற6 கைவிடப்பட்டவர் என்றவாற
அவர் அந்நியமாதல்" என்கிற
டையவராகி விடுகிறார், என
கிறார்கள்.3 இத்தகையதொ அவருக்கு புறத்தேயிருந்தான து மான தூண்டல்கள் உந்துசக்தி
*அந்நியமாதல்’ என்கிற செ தான் சேர்ந்திருக்கின்ற - சேர் நிற்கும் போது அவர் தன்னை உணர்வில் பொதுவாகப் பய
மனிதர் எவ்வாறு எந்த மனித
கின்றாரோ அதே போல தன்னு இருக்கின்ற நிலையை அடைந்து
தனி மனித வாழ்வின் நே செய்கிற் சமூக வாழ்விலிருந்து இருப்பிலிருந்தும் அந்நியப்பட்ட உணர்வித்து இறைவனோடான தரும் எனும் நம்பிக்கையை ( ஒரு சாரார் எடுத்துக் கூறுகின், தன்மன விருப்புக்களிலிருந்தும் மான மனிதனாலேயே வாழ்வி லும் என்பது அவர்களது கருத் சமய வாழ்வு என்கிற மூன்று கட்டத்திலிருந்து மறு கட்டத் கடந்து அவற்றிலிருந்து தன்னை வாழ்வை உறுதி செய்து கொள் 5 TL (Soren Kierkegaard) gi.
35 Frigio LorTaj, čňy (Karl Mar) மாதலைக் குறித்துக் கொண்டி
தொரு போக்கையே கைக்கொ
 
 
 
 
 

ருந்து புறம்போவதைக் குறிப்பதாய் தப்படுகிறது. ஒருவர் தன்னைத்தானே வர், நம்பிக்கையற்றவர், சமூகத்தால் ாக உணரத் தலைப்படுகிற போது நிலைப்பாட்டிற்கு பொருத்தப்பாடு பொதுவாக உளவியலாளர்கள் கருது ரு நிலைப்பாட்டிற்கு ஒருவர் உட்பட ாண்டல்கள் அல்லது அவரது அகவய பாக அமையலாம் ,
ால்லினை சமூகவியலாளர்கள் மனிதன் ந்திருக்க வேண்டியதிலிருந்து பிரிந்து ாத்தானே அந்நியமாக்குகிறார் என்ற ன்படுத்துகிறார்கள். அந்நியமான
னுடனும் ஒட்டுறவு இல்லாமல் இருக்
னுடனேயே ஒட்டுணர்வு இல்லாமலும் து விடுகிறார்.
ாக்கினை நிறைவுறாதவாறு தடை ம், உலகத்துப் பொருட்கள் மீதான தொரு நிலையே சுயத்தை (Self) பேரானந்தப் பெருவாழ்வை பெற்றுத் இருப்பியல்வாதிகளில் (Existentialist) றனர். மனிதன் சமூகத்திலிருந்தும், அந்நியப்பட வேண்டும் அந்நிய பலின் நோக்கினை நிறைவேற்ற இய து. அழகியல் வாழ்வு, ஒழுக்க வாழ்வு' கட்ட நிலைகளை எடுத்துக் கூறி ஒரு
ܓܝܪ
5ல்" என்கிற கருத்தாய்வினை மேற் நியமாதல்" என்கிற சொற்பிரயோகம் கத்தான அர்த்தத்துடன் பாவிக்கப் தொடரும் ஆய்வுக்குத் துணை புரியும்.
துக்கு மனிதன் பாய்ச்சல் முறையில்.
ன அந்நியப்படுத்தி இறைவனோடான ாள வேண்டும் என சொறன் கீர்க்கெ றிப்பிடுகிறார்.
x) சமய மெய்யியலாளர்கள் அந்நிய ருக்கும் நிலைப்பாட்டிற்கு எதிரான
ள்கிறார். முதலாளித்துவ அமைப்பும்
سس- 22

Page 25
அதன் செயற்பாடுகளுமே மனிதரை . படுத்தி படிப்படியாக அவரது சுயத் விடுகின்றன என்கிறார். மேலும் த றிந்து கொள்ளாத அல்லது தன்னை ரின் தன்னுணர்வும், சுயமதிப்பும் த மானது இகவாழ்வை பரிகசித்து, 1 கற்பனை ரீதியான மறு வாழ்வு கு இவ்வாறு மனித சாராம்சத்தை வி தெரிந்து கொள்ள முடியாதவாறு . மனிதனை அந்நியமாக்குகின்றன எ கின்றனர்.
இவ்வாறாக வரலாற்றிலும், லே களிலான அறிவுத்துறைகளின் கரங் பட்டு அவற்றின் கருத்துப் போக் காணப்பட்ட 'அந்நியமாதல்' என் எத்தகையதொரு அணுகுமுறைன குறித்து இங்கு நோக்குதல் இனிப் என்கிற வேட்கையை நிறைவேற்ற யாக 'அந்நியமாதலை' சமய மெய்
மறைபொருள் உண்மையை வி இலக்கியங்களும் , மனிக்கேயிக் கிறிஸ்தவ மத இலக்கியங்களும் லினை முதலில் பயன்படுத்தின. 6 உலகில் உலவுகிறது. அவ்வுயிரானது லகிற்கு மீண்டும் செல்ல விரும்புகி களில் தன் மதியினை இழந்ததால்
ருக்கிறது. இத்தடைப்பட்ட நிலை . அந்நியப்படுத்தி விடுகிறது என்கிற தொரு நிலையிலேயே அந்நியமாதல் கேயிக், மன்டேயிக், கிறிஸ்தவ இல. உலக வாழ்க்கை மீதான மனி தரின் உலகமான விண்ணுலகிலிருந்து அ என்கிற சார ம்சத்தையே 'அந்நிய தாய் சமய இலக்கியங்கள் வெளிப் யல் பற்றுக்களிலிருந்து விடுவிக்கப்ப தின் போக்கிற்கு 'சுயத்தை' உட நோக்கித் திருப்புகிறதொரு நிலையி கருத்தாக்கம் சமய மெய்யியலில் ெ
23

அவரது உழைப்பிலிருந்து அந்நியப் திலிருந்தும் அவரை அந்நியமாக்கி ன்னைத்தானே இன்னும் கண்ட - ஏற்கனவே இழந்து விட்ட மனித கான் சமயம்5 என்கிறார். சமய மனிதனின் பரவாழ்வு குறித்தும் ஜித்தும் சிந்திக்க தூண்டுகின்றது. ஞ்ஞான வரலாற்று நோக்குடன் தடைசெய்வதன் மூலம் சமயங்கள் ன மார்க்கஸியவாதிகள் குறிப்பிடு
வறுபட்ட பாடவிதான அடிப்படை மகளுக்குள்ளும் கையகப்படுத்தப் குகளுக்கு அமைவாக விளக்கம் எகிற சொல் சமய மெய்யியலில் எயப் பெற்றுக்கொண்டதென்பது - பொருந்தும். ஆன்ம விடுதலை ஒரு சாதனமாக அதாவது கருவி பயியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
விளக்கவே மன்டேயிக் (Mandaeic) (Manichaic) - இலக்கியங்களும், 'அந்நியமாதல்' என்கிற சொல் 'அந்நிய உயிர்' ஒன்று இவ் தன்னுலகிற்கு அதாவது விண்ணு எறது. ஆனால் இவ்வுலக இன்பங் அதன் பிரயாணம் தடைப்பட்டி அவ்வுயிரினை அதன் உலகிலிருந்து சாராம்சத்தை எடுத்துக் கூறுகிற - என்கிற பதப்பிரயோகம் மனிக் க்கியங்களில் இடம் பெறுகின்றது. - மோகமான து அவரது சொந்த வரை அந்நியப்படுத்தி விடுகிறது, மாதல்' என்கிற பதம் உணர்த்துவ படுத்துகின்றன. அத்துடன் உலகி ட்டதொரு நிலையினையும், மனத் டன்பட விடாது நித்திய ஒளியை வினையும் 'அந்நியமாதல்' என்கிற
வளிப்படுத்தி நிற்கின்றது .

Page 26
"மண்ணுலகில் உங்களுக்கெ சேமித்து வைக்க வேண்ட அழித்து விடும்; திருடரும்
என்கின்ற இயேசு கிறிஸ்து களிலிருந்து மனிதன் தன்னை வற்புறுத்துகின்றது.
உலகிற்காகவோ, உலகத்து படவில்லை என்பதையும் அதி யில் சேர்க்கப்பட வேண்டியெ கருத்தையும் சமய மெய்யியலா
* எம்மை நீர் உமக்கென :
எங்கள் இதயம் உம்மில் என்றுமே அதற்கு இளை
என்ற தூய அகஸ்டீனின் பகர்கின்றது.
கிறிஸ்தவ , யூத சமயங்கள் குறித்த அர்த்தத்தில் எடுத்துக் உலகியல் வாழ்வை மாய நிலை பிறவியெடுத்ததன் நோக்கத்திலி றும் வற்புறுத்துகின்றன. அந்நி துப் பொருட்களிடமிருந்தும் ம துமே என்றவாறாக இந்திய ச1 றன.
உலகையும் உலகின் பொரு தும் அவற்றிலிருந்து அந்நியப்ப விதப்பட வேண்டியதன் அவசிய வருமாறு குறிப்பிடுகின்றார்.
* சங்கநிதி பதுமநிதி யிரண்
தரணியொடு வானாளத் த மங்குவாரவர் செல்வம் மதி
(திருநாவுக்கரசர்
என உலகப் பொருட்களை உ;
 
 
 

"ოა,
னச் செல்வத்தை -
ாம். இங்கே பூச்சியும், துருவும்
அதைக் கன்னமிட்டுத் திருடுவர்'
(மத் 6:19)
வின் போதனை உலகத்துப் பொருள் அந்நியப்படுத்த வேண்டும் என்பதை
ய்ப்பிற்காகவோ மனிதன் படைக்கப் லிருந்து அந்நியப்பட்டு "நித்திய ஒளி தாரு பிரகிருதியே மனிதன் என்கிற ளர்கள் எடுத்துக் கூறுகின்றனர்.
உருவாக்கினீர்
அமர்ந்திராவிடில் ப்பாறுதல் இல்லை'7
கூற்று மேற்குறித்த கருத்துக்கு சான்று
மட்டுமே அந்நியமாதலை மேற் கூறவில்லை. இந்திய சமயங்களும் ப்பட்டதொன்றென்றும் இதில் மயங்கி ருந்து அந்நியப்பட்டு விடக் கூடாதென் யப்படல் உலகத்திலிருந்தும் உலகத் னத்தின் லெளகீக நாட்டங்களிலிருந் மயங்கள் பொதுவாக வற்புறுத்துகின்
நட்களின் நிலையாமையையும் குறித் ட்டு நித்திய ஆன்மாவுடன் அத்து பம் குறித்தும் திருநாவுக்கரசர் பின்
ாடுந் தந்து
*ருவ ரேனும்
L'IGBL unir LDGGGTřo” o தேவாரம், தனித் திருத்தாண்டகம்)
தாசீனம் செய்யும் நிலையினையும்
بسـم 24

Page 27
எத்தாய ரெத்தந்தை யெக ரெம்மாடு சும்மாடா ( செத்தால் வந் துதவுவா ெ
சிறுவிறகாற் றீ மூட்டி
(திருநாவுக்கர
என உறவுகளின் நிலையாமையையும் * அந்நியமாதலின் அவசியத்தை வ சங்கமத்தையே நிரந்தரம் என எடு: மூலம் மேற்கு, கிழக்கு சமயங்கள் 'அ கொள்வதில் ஒருமுகப்பட்டு நிற்ப.ை
1. FELIX GEYER DAVID, SCHW of meaning theory and method
2. PAUL EDWARDS The Encyclop Vols, 1 and 2 Macmillan Pu Press, New York Collier Ma Reprint Edition, 1972, p. 76.
3. LAWRENCE WRIGHTSMA) Seventies, Brooks / Cole Pu California I972. p. 527,
4. எஸ். வி. இராஜதுரை, அந்நிய 268, இராஜபேட்டை கை றோட அச்சகம் 1979, பக். 12.
5. மேற்குறிப்பிடப்பட்ட நூல், பக்
6. FELIX GEYER DAVID SCH
7. ஆ. கி. தர்மராஜ், "மனிதனும்
மதுரை 4 .

சுற்றத்தா மவர் நல்லார் ராருவரில்லை ச் செல்லா நிற்பர்
சர் தேவாரம் - திருவங்கமாலை)
ம் எடுத்துக்கூறி இவற்றிலிருந்து ற்புறுத்தி நித்திய ஒளியுடனான த்துக் காட்டுகின்றார். இவற்றின் அந்நியமாதலை அர்த்தப்படுத்திக் த அறிந்து கொள்ள முடிகிறது. ()
EITZER Alienation (Problems (), Combridge 1981, p. 22.
aedia of Philosophy, Alienation blishing Co., Jnc. & The Free cmillan Publishers, London,
N, Social Psychology in the Iblishing Company, Monterey.
பமாதல், க்ரியா வெளியீடு, ட், சென்னை 600014, திருமகள்
19.
WEITZER, 'Alienation, p. 22.
சமயமும், லெனக்ஸ் அச்சகம்,

Page 28
Synopsis
ALIENATIO An Analys
The concept of alie in philosophy, religion, also in recent sciences: to the principles and sc In philosophy, the w Something gets Seperated that alienation in phi alienation from the Wor The latter helps us to
Philosophy of religio to achieve spiritual freed
and Christian literatures
explain some mysteries,
about in this world in
home (heaven). But whe of this world, its journ and hence alienated fro the passions of this wo how religions explain a
The gospels present several passages. Thir
I Should alienate Oneself fi
so that, one may be ul
From this it is cle: west and the east merg they give for the word
 
 

്.
N IN RELIGION Sis of Concept
nation is widely used not only sociology and literature but its meaning differs according :ope of each and every science. ord “alienation explains that from theirs. We can also say losophy denotes two aspects: ld and alienation from self. understand alienation in religion.
on accepts alienation as a means lom. The Mandaelic, Manichaic
used the word “alienation to
i. e., a strange life is wandering
search of the way to its own an it is trapped in the passions ey towards heaven is interupted m heaven. So alienation from rid binds us to God. This is lienation”.
this truth in Jesus' words in JnaVukharasar says that one om the passions, of this world nited with God.
ar that the religion of the e in one explanation which
“alienation.
ܚ · 6 22 ܕܝ

Page 29
ஹெகலின் இயக்க இயல்
(p62s) ஓர் அறிமுகம்
மெய்யியலில் ஹெகல்
ஹெகல் 18ம் நூற்றாண்டின் தலைசிறந்த தத்துவஞானி. கருத்துமுதல்வாதத்தின் தந்தை; ஆன்மீக வாதத்திற்கு அறிவுபூர்வ மானவிளக்கத்தை அளித்தவன்; பரிபூரணத்திற்குப் பரிபூரணமான விளக்கத்தைத் தந்தவன்; மேற்குல கின் சிந்தனைக் குகையெனக் கிழக் குலகினால் வர்ணிக்கப்படுபவன்; தூய எண்ணக்கரு பற்றிய தேட் டத்தினால் மேற்குலகையும் கிழக் குலகையும் இணைத்தவன்’ எனப் பேராசிரியர் இராதாகிருஷ்ண னால் பாராட்டப்பட்டவன். மானிட விடுதலை என்பது பூரண ஆன்ம விடுதலையே என்பதன் மூலம் சமகால மெய்யியற் சிந்தனை களுக்கு களமமைத்துத் தந்தான். இருப்புவாதம் (Existentialism), அமைப்புவாதம் (Structuralism) போன்ற நவீன மெய்யியற் போக்கு கள் முகிழ்ப்பதற்கு இவனது கருத் துக்களும் ஆதாரமாய் அமைந் தன. மெய்யியலில் இனி எனக்கு முன்பும் எனக்குப் பின்பும் ஆராய் வதற்கு ஏதுமில்லை’ என்றான். அதற்கொப்ப எல்லா அறிவியற் துறைகளையும் அவதானித்தான்.
*_
27

இவனது கருத்துக்களோடு உடன் படுவாருமுண்டு, முரண்படுவாரு முண்டு. எனினும் அறிவாராச்சியி பலுக்கு அவனளித்த பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவோர் எவரு மில்லை. ஹெகல் வடிவமைத்த இயக்க இயல்முறை (Dialectical Method) அனைத்து அறிவின் பரி ணாமத்தையும் விளக்கும் அடிப் -16ð)L- முறையாக அமைகிறது. இயக்க இயல் பொருள்முதல் வாதத்தின் தந்தையாகிய கார்ல் Drtrid (3 F (Karl Marx) gg, 6060T ஒப்புக் கொண்டான். * இயக்க வியலின் பொதுவான வடிவங்கள் பற்றிய முழுமையான, உணர்வு பூர்வமான சித்திரத்தைக் ஹெகல் தான் முதன் முதலாகத் தீட்டித் தந்தவர் என மார்க்ஸ் குறிப்பிடு கின்றார்.
(3). u Lusůj Élsů)
ஜோர்ச் வில்லெம் பிரடெரிக் 36p95G) (Georg Wilhelm Friedrich Hegel) 1770 ஆவணி 27ல் பிறந் 5 it i. ஜேர்மன் ஸ்ரியூட்காட் அவரது சொந்த ஊர். ஆரம்பக் கல்வி தாயிடம். 18 வயது வரை ஜேர்மனியில் கல்வி. 1778ல் மத பியலைக் கற்றார். 1793ல் அக் கல்வியில் கலாநிதியானார். 1807ல் பேராசிரியர், 1831 வரை பல பல்கலைக்கழகங்களை அலங்கரித் தார். 1830ல் நடந்த அரசியற் புரட்சி அவருக்குப் பிடிக்க வில்லை. 1831ல் மரணமடைந் தார். கொலரா நோய்தான் அவருக்குப் புதைகுழி தோண்டி

Page 30
யது. அவரது சாதனை அழியர் பெருமை கொண்டது. தத்து உலகிற்கு அவர் ஒர் உரைகல்வி G可厅f。
இயக்க இயல் அறிமுகம்
ஹெகலின் கருத்தாழமிச் முயற்சிகள் பல. அவற்றில் இயச் இயல் என்ற சிந்தனைை மேலோட்டமாக இக்கட்டுை
மொழி பெயர்க்கின்றது. இயக் இயல்வாத முறையை அறிவி பரிணாமத்திற்கு அடிப்படையா முறையாக இவர் அறிமுகம் செ தார். தனது பரிபூரணத்துவ என்ற கருதுகோளுக்கு அழைத்து செல்லும் மார்க்கமாக அதை முன்வைத்தார். இவ்வுலகில் எ வும் நிலையானதன்று, மாறி கொண்டேயிருக்கின்றது என் கூற்றை அவர் வெறும் எ கோளாக முன்வைக்கவில்லை அவர் காலம்வரை எடுகோளா முன்வைத்திருந்த கூற்றுக்கு உ ரூட்டமளித்து, நிரூபிக்கவு முயன்றார். மாற்றம் - முரல் பாடு - இயக்கம் இவையே உ கின் பரிணாமத்திற்கு ஆதார தனி மனிதன், குடும்பம், சமூக நாடு, அரசு, உலகம் என விரிய எல்லா வரலாறும் இயக்கத்தி
பாற்பட்டதே. உலகில் உள் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன் தொடர்புபட்டவை. 9Ꭷ -- ᎧᎧᏧ;
(Lp(p60LDu. T60T வஸ்து. இதி உள்ள ஒவ்வொரு துகளும் மு வில்லாத எண்ணற்ற தொடர் களையுடையது. இதனுரடாகே மாற்றமும், முரண்பாடும், இய: மும் நிகழ்ந்து கொண்டிருக்கி
 

rt
όλΙ
fy
.
டு
3ኽ#
G.
设筠
றன. இவ்வியக்கம் ஏனோ தானோ என நிகழ்வதில்லை. ஒரு வர்ன் முறையைக் கொண்டது, இலக்கு டையது, உயர்ந்த இலட்சியம் ஒன்றை உள்ளடக்கியது. அந்த உயர்ந்த இலட்சியமே விடுதலை. பரிபூரணத்தை நோக்கிய சமூக விடுதலை, பரிபூரணத்துவத்தை அடைந்தவுடன் அது, அதுவாகி விடுகின்றது. இயக்கம் ஹெகலிடத் தில் பரிணாமத்தின் ஆதார சுருதி யாகியது.
வரலாற்றில் இயக்க இயல்
வரலாற்று ரீதியாக அவதானித் தால் இயக்கம் என்ற எண்ணக் கரு ஆதி கிரேக்க காலத்திலேயே முன்வைக்கப்பட்டு விட்டது. கி.மு. 5ம் நூற்றாண்டளவில் வாழ்ந்த ஹேரக்கிளிட்டஸ் (Heraclitus) என்ற மெய்யியலாளனே இதன் முன்னோடி. மாற்றம், முரண் பாடு என்பவற்றினூடாக நிகழும் இடையறா இயக்கமே நிலையா னது. எதுவும் மாற்றத்திற்குள் ளாகாமல் ஒன்றோடு ஒன்று முரண் படாமல் இருப்பதில்லை. மாற்ற மின்றி நிலையாக இருப்பது என் பது வெறும் காட்சிப் போலியே. இப் பிரபஞ்சத்தில் அனைத்தும் மாற்றம், முரண்பாடு என்பவற்றி னுாடாக இயங்கிக் கொண்டே யிருக்கின்றன’ என்றார். இச் சித் தாந்தத்தை விளக்க, அனைத்திற் கும் ஆதாரமான, அடிப்படை யான மூலப் பொருள், "தீ" என் றான். இடையறா இயக்கத்திற் குப் பொருத்தமான உதாரணம் "தீ யே என்றான். இக் கருத்தே,
28 -

Page 31
அறிவாராய்ச்சியியலின் முக்கிய எண்ணக் கருவாகிய இயக்க இயல் அணுகு முறைக்கு ஆரம்பம். பிளேட்டோ (Plato), காண்ட் (Kant), ஹெகல் (Hegel), மாக்ஸ் (Marx) போன்றவர்களினூடாக நவீன மயப்படுத்தப்பட்ட விஞ் ஞான பூர்வமான இச் சிந்தனைக்கு ஆரம்பகர்த்தா அவனே. ஹேரக் கிளிட்டஸ்சுக்கடுத்து, வரலாற்று ரீதியாக முதன்மையானவன் ஹெகலே. இவனே அறிவாராய்ச்சி யியலுக்குரிய ஆதார முறையாக இயக்க இயலை திட்டமிட்டு வடி வமைத்தான். பிளேட்டோ , காண்ட் போன்றவர்களின் பங் களிப்பு இச் சிந்தனையை ஆழ, அகல ஆராயக் ஹெகலுக்கு உதவி யது . இவ்வணுகுமுறையைக் கருத்துக் கருவூலமாக வடிவ
மைத்து புத்திபூர்வமான சித்தாந்த
மாக முன்வைப்பதற்கு ஹெக லுக்கு எதிர்மறையாக உதவிய வர்களும் உளர். பார்மனிடஸ் (Parmenides), அனெக்சக்கொரசு (Anaxagoras), sgyiloio(3L– TLig-al) (Aristotle), G) 517 Ljóiv (Hobbes) போன்றவர்கள் முக்கியமானவர் கள். இவர்களில் பார்மனிடஸ், அரிஸ்டோட்டில் போன்றவர் களின் கருத்துக்களே, ஹெகலைத் தீர்க்கமாக இம் முறையை வடி வமைக்க வேண்டிய அவசியத்தை வழங்கின. ஹெகலே இக் கருத்தை தனது அளவையியலில் குறிப்பிட் @rTT.
அரிஸ்டோட்டலும் ஹெகலும்
அரிஸ்டோட்டலின் சிந்தனை
விதிகள் இக் கருத்தாக்கத்தில் முக்
29

கியமானவை. * A என்பது A ஆகும்’ என்றது ஒருமை விதி. * A என்பது A ஆகவும், அதே வேளை A அல்லாமலும் ஒரே நேரத்தில் அமைந்திரா என்றது முரணாமை விதி; A என்பது A, அல்லது A அன்று' என விளக்கிய நடுப்பத விதிகள் மூலம் ஹெரக் கிளிட்டஸின் இடையறா இயக் கம்’ என்ற கருத்தை நிராகரித்து விட்டதாக அரிஸ்டோட்டில் கருதி னான். ஆனால் ஹேரக்கிளிட்ட ஸின் வாதத்தை வென்று விட்ட தாக நினைத்த அரிஸ்டோட்டில், ஹெகலிடம் வீழ்ந்து விட்டான். அரிஸ்டோட்டில் தன் முரணாமை விதியின் மூலம் ஒரு பொருளுக்கு உளதாயிருத்தலும், இலதாயிருத் தலும் ஒரே சமயத்தில் இருக்க முடியாது" என்றார். ஹெகல் அக் கருத்தை தெளிவாக மறுத்தார். ஒவ்வொரு பொருளுக்கும் எதிர்ப் பொருள் உண்டு. ஒரு பொருளின் தன்மை அதன் எதிர்ப் பொருளின் உண்மையைப் பொறுத்தது. உளது என்பதிலேயே இலது என் பதும் அடங்கியுள்ளது. உளது) தெளிவது இன்மையிலேயே என் றார். இதனை நிறுவ அறிவுபூர்வ மான ஆதாரங்கள் பலவற்றை எடுத்துக் காட்டினார். இப் பிர பஞ்சத்தின் வரலாறே நிகழ்கிறது என்பதன் மூலம் ஹெரக்கிளிட்ட ஸின் வாதத்தை விஞ்ஞான பூர்வ மான விளக்கமாக்கினார். காண்டி னிடம் (Kant) அறியொணாவாத மாகச் சிறைப்பட்டிருந்த இயக்க இயல் வாதத்தை, எல்லோரும் அறிந்துகொள்ளக் கூடிய இயற்கை
) =
*_

Page 32
Այրr60/ அறிவியல் முறையாக எளிமைப்படுத்தினார்.
ஹெகலின் இயக்க இயல் கருத்து முதல்வாதம்
உளதும் இலதும் சங்கிலித் தொடர் போன்ற கருத்து வளர்ச்சி யின் ஆரம்ப நிலை. இரண்டும் முரண்பட்டு புதிய உளதொன்றைத் தோற்றுவிப்பதனூடாக இயக்கம் நிகழ்கிறது. கருத்து - எதிர்க் கருத்து, இரண்டும் முரண்பட்டு பொதுக்கருத்தொன்றை தோற்று விக்கின்றது. இந்நிலையில் புதிய உளதொன்று உயிர் பெறுகின்றது. இதனை வாதம் (thesis), எதிர் GQ u LT ġ5ħ (anti thesis), (g)J Gior(35) Lib முரண்பட்டு பொது வாதம் (SynS thesis) ஒன்றைத் தோற்றுவிக்கின் றது எனவும் மொழி பெயர்ப்பர். இந்த உயிரோட்டமான இயக்க நிகழ்வு மூன்று விதிகளைத் தன்ன கத்தில் கொண்டுள்ளது, அல்லது மூன்று விதிகளினடிப்படையில் தொழிற்படுகின்றது:
(i) எதிர் மறைகளின் ஒருமைப் பாடும் போராட்டமும், (Law of Unity and Struggle of Opposites)
(i) அளவு மாற்றமும் பண்பு LDIT iso(plb (Law of the Passage of Quantity into
Quality)
(i) நிலையில் நிலை மறுப்பு
(Law of the Negation of
the Negation)

இவ் விதிகளினூடாக இயக்கம் நடைபெறுகின்றது. இவ் விதிகள் மாற்றம், முரண்பாடு, இயக்கம் என்ற இயக்க இயல்முறைக்கு
அடிப்படையாகும்.
எதிர் மறைகளின் ஒருமைப் பாடும் போராட்டமும் என்ற முதலாவது விதி கருத்து வளர்ச்சி யின் ஆரம்ப நிலையாகும். சமூக வாழ்வின் பரிணாமத்திற்கும், அதன் சிந்தனை வளர்ச்சிக்கும் ஆதாரம். ஒவ்வொரு பொருளும் நிகழ்ச்சியும் எதிர் நிலைகளின் ஒருமைக்கும் பரஸ்பரப் பாதிப்புக் கும் வெளியே நிலவ இயலாதவை. அதேவேளை, இந்நிலை தற்காலிக மானது. வளர்ச்சிப் போக்கில் அது முரண்படுகின்றது. வேறு ஒரு பொருளின் தோற்றம் இங்கு நிகழ் கிறது. ஒருமையிலிருக்கும் போதே எதிர் நிலைகள் தமக்குள் போராடு கின்றன. ஒன்றை ஒன்று மறுக் கின்றன. வெளி முரண்பாடுகள் உள் முரண்பாடுகள் எனப் புறவய LDF TG07 sg) 56)Ill ILDIT6ðl கருத்து வளர்ச்சிகள் எதிர் நிலைகளின் ஒருமையும் போராட்டமும்' என்ற
விதியினூடாக நிகழ்கின்றன.
இரண்டாவது விதியாகிய, அளவு மாற்றமும், பண்பு மாற்றமும் எதிர் நிலைகளின் ஊடாக ஏற் படும் கருத்து மாற்றத்தை மற்று மோர் கோணத்தில் விளக்குகிறது. அளவு என்பது குறிப்பிட்ட பண்பி னது வளர்ச்சியின் பரிமாணம். குறிப்பிட்ட அளவு மாற்றம் புதிய பண்பு மாற்றத்தைத் தருகிறது. பொருட்கள், நிகழ்வுகளின் அளவு அம்சங்களும் பண்பு அம்சங்களும்
80 -

Page 33
ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை, அவை பிரிக்க முடியாத ஒருமையைக் கொண் டவை. பண்பு மாற்றம் புதிய கருத்து மாற்றத்திற்கு ஆதார மாகிறது. அளவு மாற்றத்தினூ டாக நிகழும் இப் பண்பு மாற்றம் தவிர்க்க முடியாத இயக்க இயல் அம்சமாகிறது.
மூன்றாவது விதி, இயக்க இயல் முறையின் பூரணத்துவமாகிறது. பழையன கழிதலும் புதியன புகுத லும் போல் அமைகிறது. முரண் பாடுகளினூடாக மாற்றமும் - புதிய மாற்றமுமாகக் கருத்து வளர்ச்சியடைகின்றது. ஒரு மாற் றத்தினூடாக எழும் வளர்ச்சி என்பது முன்னையது இடைய றாது மறுப்புக்கு உள்ளாவதும், புதியதால் மாற்றமடைவதுமாக அமையும் செயல் முறையையே குறிக்கின்றது. இந் நிகழ்ச்சி அகவய மான முரண்பாடுகளின் வெளிப் பாடாகும். இதுவே தூய கருத்து (Absolute Idea) algirij953 g)". டுச் செல்லும் நிலையாகும். இயக்க இயலினூடாக பரமான்மா வின் வளர்ச்சி
ஹெகலின் கருத்துப்படி,மெய்மை பகுத்தறிவுத் தன்மை வாய்ந்தது. இம் மெய்மை சில உயரிய பண்பு களைக் கொண்டது. இதனையே அவர் இயக்க இயல் முறை மூலம்
விளக்கினார். இயற்கையில் ஒவ்
வொரு வஸ்துவும் இவ்வியக்கத் திற்குட்பட்டே வளர்ச்சியடைகின் றது. இங்கு நிகழும் மாற்றங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. பரிபூரணமாகிய பரமான்மாவின்
ܓ
s
(
L
3.
l

翡、
வளர்ச்சி ஒரு கட்டத்தில் மாத்தி rம் அடங்கியிருப்பதில்லை. அதன் மாற்றம் தனித் தன்மையானது. இப் பரமான்மாவின் வளர்ச்சியில் முன்று நிலைகள் உள்ளன. முதலில் இயற்கை முரண்பட்டு உள்ளம் தோன்றும். பின் அகவய ஆன் மாவும், புறவய ஆன்மாவும் முரண்பட்டு முழுமையான ஆன்மா வைத் தோற்றுவிக்கிறது. இதே போல் உரிமையும் தனிப்பட்ட வரின் ஒழுக்கமும் முரண்பட்டு Fமூக ஒழுக்கத்தைத் தோற்றுவிக் கின்றது. சமூக வாழ்க்கை, குடும் பம், ஒழுங்கான சமூகம் போன் மன முரண்பட்டு நாடு அல்லது அரசு தோன்றுகிறது என்றார்.
இவ்வாறு இயக்க இயல் முறை ,
அனைத்து அறிவின் வளர்ச்சிக் தம் ஆதாரமான முறையாக அவரால் முன்மொழியப்படுகிறது. அனைத்து அறிவியல்களும் இயங் கியல் வளர்ச்சியினூடாக பூரண விடுதலையை நோக்கிச் செல்கின் றன. சமூக விடுதலை என்பது அகவய ஆன்மாவுக்கும் புறவய ஆன்மாவுக்கும் இடையில் நிகழும் இயக்க இயல் வெளிப்பாடாகும். பரிபூரணத்துவத்தை அடையும் பரிணாம வளர்ச்சியாக இது அமை றது என விளக்கினார் ஹெகல். இயக்க இயல் முறையினூடாக இயக்க இயல் கருத்துமுதல்வாதத் தைப் பகுத்தறிவுபூர்வமான வாத ாக நிறுவுகின்றார். அனைத்து பரலாற்றையும் தனது அறிவுபூர்வ ான முறையினூடாக விளக்க pடிந்ததையிட்டுப் பெருமிதமு
டைந்தார். -

Page 34
BIBLIOGRAPHY
.
BENN. A. W. The (
Smith Elder & co., 1
COPLESTON, FREI Philosophy. Vol. I, ne
RUSSELL, BERTRANI
sophy London: George
லெனின். இயக்க இயல் பதிப்பகம், 1988.
ராஜதுரை. எஸ். வி ராஜபிதா ஹைறோட்,
'வரும் தலைமுறையி வரும் வரலாற்றுக் கட் தொலை நோக்குக் க உற்பத்தி செய்யாதவ மனிதனல்ல. பன்றிகள். of civ (a) 5thugLorra பன்றிகளின் கழுத்து உயர்த்தப் படுவதில்ை குறுகிய வட்டங் கட அவற்றின் பார்வை 6

*~.
Great Philosophers, London: 914.
DERICK. A History of w york: Image Book, 1963.
D. History of Western PhiloAllen & Unwin Ltd., 1964.
மாஸ்கோ: முன்னேற்றப்
அந்நியமாதல். மதுரை:
1979.
னைப் பற்றியும் ட்டங்களைத் குறித்தும் னவுகளை
ன்
مع م (6( ந்து ாழுப்பப்படுவதில்லை"
- சோக்கிரட்டீஸ்.
82 -

Page 35
HEGELIAN DIALEC
Georg Wilhelm Friedrich Hege greate St German philosophers. He dialectical idealism.
Hegel looks at the whole wor by and sustained in the absolute the indwelling spirit of the whole
Historically, Heraclitus is the f change. For him. everything is in or movement was furthered by P. others. But, after Heraclitus, Hege this line. Parmenides, Anaxgoras, Hegel indirectly.
According to dialectical idealism will be an anti-thesis, and both c thing, that is, Synthesis. In a gen idea, then there will be somebody a common idea is formed. Here, thing. The vital movement in this
- Law of unity and Struggle o - Law of the passage of qua፲ጊ! - Law of the negation of the
Every being in nature has te These and the other ideas helped of dialectical idealism.
His philosophy suffered from í diction between system and method I ting knowledge about nature, soci System, claiming to have produced t philosophical system was, therefore, But his method was dialectical. T the State of final completeness and seen in continuous development.
- 33

TICAL METHOD
duction
:l (1770-1831) is one of the : is known as the Father of
ld as one reality which is guided idea. This absolute idea is universe.
ffSt thilosopher to Speak about a flux. His idea about change lato, Kant, Hegel, Marx and takes the pride of place in Aristotle and Hobbes helped
, if there is a thesis, then there f them give rise to a eral application, if there is an to oppose that idea and finally this common idea is a fìCW . process has 3 laws:
f ppposites sity irto quality negation
pass through these laws. Hegel to develop the theory
deep seated internal contraHe tried to embrace all exisety and consciousnes in his he absolute final truth. His metaphysical in its foundation. his dialectical method rejects I demands that everything be

Page 36
தற்ெ ஒரு ஒழுக்கவிய
- ।
முன்னுரை:
ஒருவர் தனது பூரண சு மாய்த்துக்கொள்ளுதல் தற்கொ6 விருப்பக் கொலை என வர்ணிக் வனின் மாபெரும் கொடை. எ நாம் எமது அறிவைப் பயன்படு: சுதந்திரத்தையும் முழுமையாக ம துர்ப்பிரயோகம் செய்யக்கூடாது பாடுகளுக்கு நாமே பொறுப்பாய திறப்பதற்கும் மூடுவதற்குமுரிய ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கா கொண்டுள்ளோம். என்றும் தி
மூலம் வாழ்வின் திரையை மூடி
கிரேக்க மெய்யியல் ஞானி பின்வருமாறு வர்ணிக்கிறார். ம6 தற்கொலை மூலம் கடவுள்களின் களின் கோபத்தைக் கொண்டுவ ஒரு கோழைத்தனமான செயல். செயல். இது அரசுக்கு எதிரான அனுமதிக்கவில்லை. எனவே இது கிறார். தற்கொலை மனிதன் மனம் மாறச் சந்தர்ப்பம் வழங்க, களிலிருந்து தற்கொலை மூலம் புனித அகுஸ்தீனார் கூறுகிறார் ஆறுதல். இதன்மூலம் ஒருவர் களிலிருந்து வெற்றிகரமாக விடு சமகால மெய்யியல் ஞானி விள
சில மதங்களின் பார்வையில் த றோமன் கத்தோலிக்க தி யும் ஏற்றுக்கொள்ளவில்லை. அ
 

காலை ',
ல் கண்டூனாட்டம்
திரன் றெவல் -
ப விருப்பத்தின் படி தனது உயிரை லை எனப்படுகிறது. தற்கொலை சுய கப்படலாம். மனித வாழ்வு இறை மக்கு வாழ்வைக் கொடுத்த கடவுள் ந்த எம்மை எதிர்பார்ப்பதோடு, எமது திக்கிறார். நாம் எமது சுதந்திரத்தைத் து. அதேவேளையில் எமது செயற் இருக்கவேண்டும். எமது வாழ்வைத் திறவுகோல் கடவுளிடமே உள்ளது. ாக வாழும் மாபெரும் கடமையைக் றக்கப்படாத கதவாகிய மரணத்தின் விடும் அதிகாரம் எவருக்குமில்லை.
வயில் தற்கொலை:
சோக்கிறட்டீஸ் தற்கொலை பற்றிப் னிதன் கடவுள்களின் சொத்து. ஆகவே சொத்தை நாசம் செய்வது கடவுள் நம் என்கிறார். தற்கொலை என்பது இது அரசுக்கு எதிரான கொடூரமான து ஏனென்றால் அரசு தற்கொலையை து தவறு என அரிஸ்ரோட்டில் விபரிக் வாழ்வின் பாவ நிலைகளிலிருந்து த் தடையாகவுள்ளது. வாழ்வின் வடுக் தப்புவது ஒரு மதிப்பற்ற செயல் என தற்கொலை என்பது ஒரு மாபெரும் கொடிய பயங்கர துயரமான இரவு தலை பெறுகிறார் என நீச்சே எனும் க்குகிறார்.
கொலை :
ருச்சபை எந்தவித தற்கொலையை தற்குரிய ஒரு காரணத்தை ஆராய்
84 -

Page 37
வோம். மனிதனுக்குத் தனது உட6 வித அதிகாரமும் இல்லை. அவர்கள் மகிழ்வாக செலவிடவுமே உரிமையு வாழ்வின் அதிபதி. கடவுளுக்குப் பண பணி செய்வதும் படைப்புக்களைப்
மனிதனின் பணியாகும். எனவே தற்ே அதிகாரத்துக்குள் தலையிட்டு அவர என கத்தோலிக்க திருச்சபை கூறுகி
பாரம்பரிய கிறிஸ்தவ படிப்பின மாறு கூறுகின்றன: இராணுவப் ப6 நேரத்தில் தன் உயிரை மாய்த்தல், பணிகள், விசுவாசத்துக்காக உயிரி சந்தர்ப்பங்களில் ஒருவர் தன் உயிை கூறுகிறது. ஆனால் அதே செயற்ப ளாமல் செய்யப்படக் கூடுமானால், செய்யக் கூடாது.
இஸ்லாமிய சமயத்தில் மனித கோட்பாட்டைப் போல மிகவும் பு கடவுள் புனிதமாக்கிய மனித உயில் குறான் நூல் கூறுகிறது. தற்கொ6ை மான செயல் என புனித குறான்
இந்து சமய வழக்கப்படி கண6 தனது உயிரை மாய்த்துக் கொள்வ. என்றும், அது ஒரு சமயச் சடங்கு ஆனால் இந்த முறையானது தற்.ெ ளது.
தற்கொலைக்கான சில காரணங்கள்
மனிதனிடம் வாழ வேண்டிய ஆகிய இரு தூண்டுதல்கள் இருப்ப, உளவியலாளர் கூறுகிறார். அடிப்ப மீதுள்ள வெறுப்பையே குறிக்கிறது கொலை செய்ய வேண்டும் என்னு பட்டுள்ளது. இதன் மூலம் தற்செ வளர்கிறது. குற்ற உணர்வு, வெட் கள் என்பவற்றின் மூலமாக தற்செ அந்நியப்படுத்தலும், தனிமைப்படுத்
. --س " {;

பின்மீதோ, உயிரின் மீதோ எந்த வாழ்வை நிர்வகிக்கவும், அதனை டையவர்கள். கடவுள் ஒருவரே செய்வதும் ஏனைய மனிதருக்குப் பராமரித்து விருத்தி செய்வதுமே காலை மூலம் மனிதன் கடவுளின் து உரிமைகளில் தலையிடுகிறான்
நிறது .
னகள் தற்கொலை பற்றி பின்வரு னிகள், அநீதியாகத் தாக்கப்படும்
நோயுற்றோரைப் பராமரிக்கும் f கொடுக்கும் நிலைகள் ஆகிய ர மாய்த்துக் கொள்ளலாம் எனக் ாடுகள் உயிரை ம்ாய்த்துக்கொள்
அவர்கள் மரணத்தைத் தெரிவு
உயிரானது அவர்களது விசுவாசக் னிதமானதாகக் கருதப்படுகிறது. ரை எடுக்க வேண்டாம் என புனித ஸ்யானது கொலையைவிட மோச வர்ணிக்கிறது.
பனின் இறப்பின் போது மனைவி து ஒரு மதிப்புக்குரிய தற்கொலை த எனவும் அழகுபடுத்தப்பட்டது. பாழுது மிகவும் கைவிடப்பட்டுள்
ஆசை , சாக வேண்டிய ஆசை தாக சிக்மண்ட் வ்றொய்ட் எனும் டையில் தற்கொலை மற்றவர்கள் து. அதாவது மற்றவர்களைக் ம் ஆசை எமக்குள்ளே திருப்பப் காலைக்குரிய ஆசை எமக்குள்ளே கம், சந்தேகம், பயங்கர நிகழ்வு 5ாலைக்குரிய ஆசை வளர்கிறது. ந்தலுமே தற்கொலைப் போக்குக்
-

Page 38
குரிய மிக முக்கிய காரணிகளாகு சாள்சுடன் ஏற்பட்ட வெறுப்பில் முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. களில் காதலர் காதலியரின் பி. களில் முன்னணியில் நிற்கிறது. 6 கள், உடைந்த உறவுகள் ஆகிய தற்கொலை செய்ய முயற்சிக்கல நெருங்கிய நண்பரை இழக்கும் நி காதலி காதலனை ஏமாற்றும் நி வாழ்வின் அர்த்தத்தை இழந்து நிலைகள் எமது வாழ்வில் நம்பிச் வர அவை எம்மை தற்கொலைக் 20 - 25 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் தற்கொலை செய்கின்றன
வாழ்வின் சுவையை, அர்த்த சாதாரணமாகவே தற்கொலைக்கு செய்ய முயற்சித்தோரில் அநேக நம்பிக்கையற்ற நிலைகளே தமது என கூறியுள்ளனர்.
அத்தோடு, பின்வரும் கார6 இட்டுச் செல்லலாம். பழிகூறலும் தல், தேவைகள் ஆசைகள் நிறைவே இல்லாமை, வாழ்வின் அழுத்தங்க வாழ்வு, மணமுறிவு, உடைந்த 2 முடிவெடுக்காத நிலை, பிற்போடு சிக்கல் என்பனவும் ஒருவரைத் திரி
இலங்கையில் தற்கொலையும் அதன்
உலகிலேயே அதிக தற்கொை புததகத்தில் பதியப்படும் கெட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இந்தப் போர் மக்களின் இதயங்க இலங்கையில் பல்வேறு நிலைகளில் யின் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக் சாரம், புகையிரதம் என்பன மட்( மாகக் கிடைக்கும் இயற்கை விதைச பதில் செல்வாக்குச் செலுத்தியுள்ள
58 ܡܩܚ
 

ம், இளவரசி டயானா இளவரசர் விரக்தியில் தற்கொலை செய்ய
தற்காலத்தில் அநேகமான நாடு ரிவே தற்கொலைக்குரிய காரணங் விவாக ரத்துக்கள், பிரிந்த குடும்பங் வற்றால் புண்படுத்தப்பட்டவர்கள் ாம். எம் அன்புக்குரியவர்களை, மிக லைகள் அல்லது காதலன் காதலியை லைகள் ஏற்படும் போது நாம் எமது விடுகிறோம். இந்த ஆழமான துயர கையற்ற தன்மைகளைக் கொண்டு கு இட்டுச் செல்லலாம். அதிகமாக ரில் பெண்களைவிட ஆண்களே
It
த்தை இழந்தவர்கள் தம்மை மிகவும் இட்டுச் செல்கின்றனர். தற்கொலை மானோர் வாழ்வில் உதவியற்ற, தற்கொலை முயற்சிக்குக் காரணம்
ணங்களும் தற்கொலைக்கு ஒருவரை குற்றஞ்சாட்டலும், குற்றம் காணு வறாமை, கொடிய வறுமை, நண்பர் ள் சுமைகள், மகிழ்ச்சியற்ற திருமண உறவு நிலை, பேராசை, சுயநலம், தல், முகமூடி அணிதல், தாழ்வுச் ற்கொலைக்கு இட்டுச்செல்லலாம்.
காரணங்களும்:
ல நடைபெறும் நாடு என கின்னஸ் பெயரை இலங்கை பெற்றுள்ளது.
இலங்கை அரசுக்குமிடையிலான களைக் கிழித்துவிட்டது. இதனால் தற்கொலை நடக்கிறது. இலங்கை க்கு கிருமிநாசினி, எரிபொருள், மின் டுப்படுத்தப்பட்டிருந்தாலும் இலவச 5ள் தற்கொலை வீதத்தை அதிகரிப்
T6მ)MT და
6 -

Page 39
எதிர்பாராத துயரமான இடம். தற்கொலை முயற்சிக்கு வழிசமைத் உடமை இழப்புக்களும் வாழ்வில் வெ களையும் உருவாக்கி தற்கொலைக்கு வாழும் மக்கள் அளவுக்கு அதிகமாக யும் சுமக்கிறார்கள்.. அவர்களது கன் களுக்கு நாளாந்த உணவாகிறது . இதற்குச் சான்றாகின்றன. நாம் அ போது நாமும் ஏதோ விதத்தில் சா
மக்கள் ஏனைய மக்களோடு உற அமைகிறது. •1997ல் இலங்கையில் முக்கிய காரணமாகும். கிளிநொச் பாடசாலைச் சிறுவர் சிறுமியர் பிச் எனவே தற்கொலை செய்யும் அள வ இட்டுச் சென்றுள்ள து.
கொடுமையான சீதன முறை ெ தொடர்ந்தும் இரக்கமற்ற முறையில் வயதுத் திருமணம், பொறுப்பற்ற த சினைகளுக்கு வாய்க்காலாகி தற்கொ
முடிவுரை:
பொதுவாக, நாம் தற்கொலைப் புக் கூறவும் முடியாது. ஒவ்வொரு த அல்லது அவளது சொந்த சூழ்நிலை வேண்டும். அவர்களது உடல் உள் கருத்தில் கொள்ள வேண்டும். கத் தற்கொலையையும் ஒழுக்கமற்ற ெ தற்காலத்தில் அது ஒவ்வொரு த கருத்தில் கொள்கிறது.
தற்கொலை தனிமனித சூழ் நி டும் என்று கூறும்போது இங்கு தற் கப்படுத்தப்படவில்லை. போதுமான சிலர் தற்கொலை செய்து கொள்ளல்
இறுதியாக, தற்கொலைபற்றி முடியாது என ஆழமாக கூறுகிறேன் வாழ்க்கைத் திரைகளுக்குள் புகுந்து மாகப் புதைந்துள்ள , மறைந்துள்ள கண்டுகொள்ளல் வேண்டும்.
37

பெயர்வுகள் பல்வேறு வழிகளில் துள்ளன. உயிர் இழப்புக்களும் மறுமையையும் அர்த்தமற்ற நிலை த வழி வகுக்கலாம். வன்னியில் = துன்பங்களையும், துயரங்களை எணீரும் அழுகுரல்களுமே அவர் - நாளாந்த செய்தித்தாள்கள் ன்பு செய்யும் ஒருவர் மரணிக்கும் -கின்றோம்.
மவுகொள்ள வறுமை தடையாக வறுமையே தற்கொலைக்குரிய சி மாவட்டத்தில் சுமார் 7000 ச்சைக்காகக் கையேந்துகின்றனர். புக்கு வறுமை இலங்கை மக்களை
பற்றோரையும் பிள்ளைகளையும்
தாக்கி வருகிறது. அவசர சிறு திருமண வாழ்வு பல்வேறு பிரச் மலைக்கு இட்டுச் செல்லலாம்.
ற்றி தீர்ப்புக் கூறக்கூடாது. தீர்ப் தனி மனிதனையும் நாம் அவன து மக்கேற்பக் கருத்தில் கொள்ளல் T வேதனைகளை, துயர்களைக் தோலிக்க திருச்சபை ஒவ்வொரு -சயலாகக் கருதிய போதிலும், னிமனிதனின் சூழ்நிலைகளையும்
லைக்கேற்ப விளங்கப்படவேண் கொலை செய்ய எவரும் உற்சா காரணங்கள் இல்லாத போதிலும் லாம்.
நாம் பொதுவான நியாயம்கூற - ஆனால் நாம் அவர்களது அவர்களது உள்ளத்திலே ஆழ மனப் புண்களை, சுமைகளைக்
காமூரி

Page 40
BIBLIOGRAPHY
EDWARDS, Paul, ed Philosophy, 8 vols., M and The Free Press,
KANDELL, R. E. al Companion to Psychia Churchhill Livingstone
PESCHIKE, Karl H., Moral Theology in th rev. ed., vol. 2, The Bangalore, 1987.
CCM. Journal of Mer
Centre for Health, Col Quarter, 1997.
பற்றற்று நீரில் படர் தா
சுற்றத்தை நீக்கி மனம் தான் என்ற ஆணவமும்
ஏன் என்ற பேச்சும் இல
L

٭ა.
... The Encyclopaedia of acmillan Publishing Co., Inc. New York, 1972.
ld ZEALLEY, A. K., ed., tric Studies, 4th ed., , Edinburgh, 1988.
Christian Ethics: Special e Light of Vatican II, ological Publication in India,
tal Health (Communication ombo), vol. 4, No. 4 Second
மரை இலைபோல நூரநிற்ப தெக்காலம்? தத்துவமும் கெட்டொழிந்தே ாது இலங்குவதும் எக்காலம்?
த்திரகிரியார் மெய்ஞானப் புலம்பல்

Page 41
THE ACT D
A Moral
Suicide is the direct - tak one's own authority. Humar God. In giving us the life, intelligence. He respects ou misuse our freedom. God the key to open or to clos one has a special duty to has the authority to reti through the lever open door
Objectively, suicide is a analize the act of suicide, individual according to his c We cannot and should not objectively. We have to co sical agony of the individua Church considered every sui Church is in a better posit of Suicide according to the
When it is Said that SI according to the individual not encouraged to commit si who commit suicide when til We have to enter into their out their hidden, deep-seat "buried in their heartS.

IF SUC D E
Outlook
ing of one’s life done on life is the greatest gift of God expects us to use our r freedom. We should not iş the only One who has e the door of life. Every live for others. No One re from the scene of life
n immoral act. When we we have to consider every br her particular situation. judge the act of suicide insider the mental and phyls. The Roman Catholic cide as sin, But, now, the ion to understand the act
individual's situations.
icide must be understood S particular situation, it is icide. There may be people here are inadequate reasons'
scene of life and try to find ed problems and burdens

Page 42
உலகப் புலவன் வள்ளுவன் கண்
[னிதன் அறிவியலின் மூலம் விட்டான். தனக்கு முன்பு இருந்த கண்டுவிட்டான். சிந்தை விரிந்து லும் திரிந்துவிட்டான். ஆனால் இருக்கின்ற உண்மையின் அறிவை விடுகின்றான். இத்தகைய ஒரு பி அறிவு என்றால் என்ன? என்று வாழ்ந்த காலத்து அறிவாராய்ச்சி அறிவைப்பற்றி அவர் எழுதிய பல அடைந்த இக் காலத்திற்குப் ெ தும் சாலச் சிறந்ததாகும்."
சாதாரணமாக அறிவு என்றா அல்லது புதிய பொருட்களைப் படவே நாம் அறிவைப் பற்றி சிந்தி அடிச் சொல்லில் (etymology) இருந் யியல் (Epistemology) என்பது அற அல்லது விஞ்ஞான ரீதியிலான க யான ஒரு வரைவிலக்கணத்தின்படி என்பது மனித அறிவின் இயல்பு தன்மை) என்பன பற்றிய ஆய்வு
ஆனால், இவற்றிற்கெல்லாம்
அறிவு என்பது,
சென்ற இடத்தால் செலவி
நன்றின்பால் உய்ப்பது அ
ஆங்கிலத்தில் Epistemology ராய்ச்சியியல், அறிவாதார இயல், என்னும் சொற்கள் பயன்படுத்தப் வாராய்ச்சியியல் என்னும் பதத்ை லத்தில் Science எனப்படும் பரந்: ஞானம் என்ற சொல்லும், இந்தி பயன்படுத்தப்படுகின்றன என்பது
ത്ത &

எட அறிவு
கு தே. செல்வரட்ணம்
நேரத்தையும் தூரத்தையும் சுருக்கி ; மனிதர்கள் எல்லோரையும் வெற்றி பல விந்தைகள் புரிந்து சந்திரனி
இவற்றிற்கெல்லாம் அடிநாதமாக , மெய்ப்பொருளை அறியத் தவறி பின்னணியில், வள்ளுவரின் நோக்கில், ஆராய்வதும், அன்று அவர் யியல் (Epistemology) பின்னணியில்
விடயங்கள், அறிவியலில் வளர்ச்சி . பொருத்தமானவையா என்று சிந்திப்ப
ல் புதிய விடயம் ஒன்றை அறிதல் பற்றி அறிதல் என்னும் பொருள் ப்பது உண்டு. ஆனால் இதனுடைய து பார்க்கும் போது அறிவாராய்ச்சி வைப் பற்றிய ஒழுங்குபடுத்தப்பட்ட றிறலே என்று கூறலாம். செம்மை அறிவாராய்ச்சியியல் (Epistemology) பிரத்தியேகத் தன்மை (வலிதான ஆகும்.
மேலாக வள்ளுவர் பெருமான்,
டா தீது ஒரீஇ றிவு (422)
எனப்படும் கல்வி நெறிக்கு அறிவா அறிவுத்தோற்ற இயல், ஞானவியல் படுகின்றன. இக்கட்டுரையில் அறி தயே பயன்படுத்துகின்றேன். ஆங்கி 5 கல்விநெறிக்கு இலங்கையில் விஞ் யாவில் அறிவியல் என்ற சொல்லும்
குறிப்பிடத்தக்கது.
10 -

Page 43
என்று அறிவுடமை என்னும் அதிகா உள்ளத்தை போகும் போக்கெல்லாம் களில் இருந்து விலக்கி நன்மைகளை
வற்றை நாடிச் செயல்படுவதுமே அ! மற்றவர்களுக்கு விளங்கக் கூடிய முை களை பொருள் வளத்தோடு எடுத்து நுட்பமான விடயங்களை அறிதலும்
எண்பொருள வாகச் செலச் ெ நுண்பொருள் காண்பது அறிவு
இன்னும், மேலாக எத்தகைய ெ எவர் சொல்லக் கேட்பினும் அப் பொ அறிதலே அறிவு என்றும் எடுத்தியம்
எப்பொருள் யார்யார்வாய்க் ே மெய்ப்பொருள் காணபது அற
மனிதர் எவரும் அறிவு படை பது இல்லை. ஆனால் அவர்கள் நால் அறிவைப் பெற்றுக்கொள்கின்றனர். வாழ்வில் உயிருக்கு நிகரானது என்று வாறு நாம் ஓர் உயிரற்ற உடலைப் அதே போன்றே அறிவற்றவர்களுடை மாகவே கருதப்படும். ஒருவனுடைய அவனுடைய வாழ்வில் மலர்ச்சி இல் இல்லை; அறம், பொருள், இன்பம் முயற்சியும் இல்லை என்றும் பின்வருட கின்றார்.
கண் உடையர் என்பவர் புண்உடையர் கல்லா த
இங்கு கற்றோர், கல்லாதவர் எ படுத்திக் காட்டுவதால் வள்ளுவர் ே தியமானது ஒன்றுதான் என்பது உ6 தெளிவாகின்றது.
வள்ளுவர் 'அறிவு என்றால் என்ன மல்லாமல் அறிவுடையவர்கள் இவ்வு
யும் பயன்களையும் எமக்கு எடுத்துக்
ཆོས་༤ - 41

ரத்தில் கூறுகின்றார். அதாவது, போக விடாது தடுத்து தீமை நோக்கியே சிந்திப்பதும், நல்ல றிவு என்று கூறுகிறார். மேலும், >றயில் தான் அறிந்த கருத்துக் நீ கூறுவதும், பிறரிடம் இருந்தும் அறிவு என்று கூறுகின்றார்.
சால்லித் தான் பிறர்வாய் | ( 4.24)
பாருள்களைக் குறித்தும் எவர், ருள்களுடைய மெய்ப் பொருளை புகின்றார்.
கேட்பினும் அப்பொருள் வுெ (4.23)
A. த்தவர்களாக இவ்வுலகில் பிறப் ாாவட்டத்தில் கற்பதன் பயனாக இந்த அறிவானது மனிதனுடைய வள்ளுவர் கூறுகின்றார். எவ் பிணம் என்று கூறுகின்றோமோ டய வாழ்வும் உயிரற்ற பிண வாழ்வில் கல்வி இல்லையானால் லை, மகிழ்ச்சி இல்லை, வளர்ச்சி என்னும் பயன்களை அடையும்
ம் குறளின் மூலம் தெளிவுபடுத்து
கற்றோர் முகத்துஇரண்டு வர் (393)
ன்று வள்ளுவர் மனிதரை வேறு நோக்கிலே அறிவு என்பது சாத் iளங்கை நெல்லிக்கனி போலத்
எ?' என்பதற்கு விடையளித்தது லகிலும், மறு உலகிலும் அடை காட்டுகின்றார். அறிவுடையவர்

Page 44
கள் பின் வருவதை முன் அறிந்து வாழ்வில் துன்பம் இருக்காது எ6
எதிர தாக் காக்கும் அதிர வருவதோர்
அறிவுடையவர்களிடம் பெ அவர்கள் அனைத்தும் உடையவர் பெறுபவர்கள். ஆனால் அறிவி படைத்தவர்களாக இருந்தாலும்
அறிவுடையார் எல் என்உடைய ரேனும்
இன்னும், கற்றவர்களுக்கு அனைத்து ஊர்களும் நாடுகளும்
யாதானும் நாடு ஆ சாந்துணையும் கல்
அறிவுடையவர்கள் அடைய போது அவர்கள் இவ்வுலகில் க லும் வாழ்வு பெறுவார்கள் என்
ஒருமைக்கண் தான் எழுமையும் ஏமாப்
என்னும் குறளின் மூலம் விளங்: கள் தங்களுடைய அறிவின் மூ6 தால் அவர்களுக்கு நிலையான கின்றார். இன்னும், மேலாக அ பின்பும் புகழ் உடம்போடு என்
* உண்மையின் அறிவை அ ரின் அறிவு பற்றிய கருத்துக்கை டிற்குமிடையே ஒத்த தன்மைக காணக்கூடியதாக உள்ளது. ' இச் சொற்றொடரானது இங்கே வெளிப்படுத்தி நிற்கின்றது. அ மைக்கு இலக்கணம் வகுக்கக்சு வனை அடைதலே, அவரை உண்மையான அறிவு என்னும்

து செயல்படுவதனால் அவர்களுடைய ன்று கூறுகின்றார்.
அறிவினார்க்கு இல்லை நோய் (429)
ாருள், பண்டங்கள் இல்லாவிடினும் கள். அவர்கள் வறுமையிலும் வாழ்வு ல்லாதவர்கள் எவ்வளவுதான் வசதி அவர்கள் ஒன்றும் இல்லாதவர்களே.
லாம் உடையார் அறிவிலார் ம் இலர் (430)
தம் ஊரும் நாடும் மட்டுமல்லாமல்
உரியவை என்று கூறுகின்றார்.
மால் ஊர் ஆமால் என்ஒருவன் லாத வாறு (397)
பும் மறு உலகப் பயன்களைக் கூறும் ற்ற கல்வியின் பயனாக ஏழு பிறவியி
று "
கற்ற கல்வி ஒருவற்கு பு உடைத்து (398)
கப்படுத்துகின்றார். அறிவுடையவர் Uம் விபரீத ஞானத்தை விட்டுவிட்ட முக்தி இன்பம் உண்டு என்றும் கூறு அறிவுடையவர்கள் பூத உடல் அழிந்த றும் ஒளி வீசுவார்கள். -
9 9
0)LI ULI என்ற கூற்றோடு வள்ளுவ
ா ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது இரண் ள் இருப்பதை மிகவும் தெளிவாகக் உண்மையின் அறிவை அடைய’ என்ற மிகவும் ஆழமான கருத்தை எமக்கு தாவது, உண்மையே வடிவமாக உண் டிய முறையில் துலங்குகின்ற இறை உண்மையாகவே ஏற்றுக்கொள்வதே பொருள் கூறி நிற்கின்றது. இப்
................. ۔ 49

Page 45
பொருள்படவே தெய்வப்புலவர் வள் கின்றார். அதாவது, அறிவு என்னு கல்வியின் பயனாகவே அறிவு பெறட் பயன்படுத்தியே இன்றைய விஞ்ஞான சக்தியை, ஒளியின் விரிவை, சந்திரம னும் எண்ணிலடங்கா உண்மைகளை போதிலும், சூரியன் வருவதற்கும், காரிருள் வானில் அது மின்மினி பே இன்னும் அனைத்து உண்மைகளுக்கு உண்மையை, முழுமுதல் அறிவான அவரை ஏற்றுக்கொள்ளா விட்டால் பெற்ற இந்த விஞ்ஞான முன்னேற்ற யான அறிவாக இருக்க முடியாது எ
கற்றதனால் ஆய பயன் நற்றாள் தொழாஅர் 6
என்னும் குறளின் மூலம் எடுத்துக்
அறிவாராய்ச்சியியல் (Epistemol
செய்வதற்காக மாணவர்களிடமிருந்து
கட்டுரைகளில் இருந்து இக்கட்டுரை மாகின்றது. . ܦ
The smell of flowers goes the fame of good men goe
பூக்களின் நறுமணம் காற்ற செல்லும். ஆனால் நல்ல ம6 எதிர்த்திசையிலும் செல்லும்
 

ளூவரும் தமது கருத்தைக் கூறு ம் அறுவடைக்கு கல்வியே பயிர்; படுகின்றது. இந்த அறிவைப்
உலகம் சூரியனுடைய அணுச் ண்டலத்தின் இயல்புகளை, இன் உலகிற்குத் தந்துள்ளது. இருந்த சந்திரன் சுற்றித் திரிவதற்கும், ால் கண்ணில் தோற்றுவதற்கும் , ம் முதற்காரணமாய் இருக்கின்ற இறைவனை அடையாவிட்டால், நாம் கற்ற கல்வியின் பயனாகப் ங்களும், உண்மைகளும் உண்மை 'ன்பதை,
என்கொல் வாலறிவன்
ானின் (2)
கூறுகின்றார்.
0gy) பாடநெறியினைப் பூர்த்தி து கோரப்பட்ட சிறிய ஆய்வுக் தெரிவு செய்யப்பட்டு பிரசுர
Y,
only with the wind, but is even against the wind.
Buddha
மின் திசையில் மட்டுமே னிதர்களின் புகழ் காற்றின்
புத்தபெருமான்.

Page 46
Kno In This
Synopsis
Man almost makes modern world by his k are tremendous and incre understand the meaning this juncture, it is prope knowledge contributed by considered to be a Wor lity for all and for all definition, Epistemology validity of human know! of Valluvar surpass all tt Though he has put forw. ideas on knowledge, the gist of the whole of his
“To discern the truth in spoken, is wisdom. ??
All troubles of lif we refuse to sit o day in our rooms

vledge rukkural
everything possible in this nowledge. His achievements edible. But he often fails to of his true knowledge. At er to study the thoughts on - Valluvar whose teaching is 1d common doctrine’’ on moratime. According to a standard
studies the nature and the edge. However, the thoughts ne definitions of Epistemology. ard many thought – provoking following stanza gives the teaching on knowledge.
everything, by whom-SO-ever
(Thirukkural 423 )
a come upon us because uietly for a while each
Blaise Pascal

Page 47
01.
02.
03.
04.
05.
06.
07.
O 8.
st 9.
I 0.
I 1.
12. 13.
1 4.
25。
26.
27.
GLOSSARY
Abstract - அருவமான, கரு
Accidental - தடத்தமான,
A Posteriori - காரியானும A Priori - காரணானுமான Atomism – gygö9y JfiaÖTITLD6), Cognition - அறிவு, அறிகை Conception - கருத்தமைவு, Criteria - அளவுகோல்கள்,
Deductive - பகுப்புவழி அள Dualism - 9)(560) LD5 (o) 5TGi Empirical - புலன் அனுபவ Epistemology - அறிவளவை
Evolution — LU riflaÕÕTIT LDL.h, gin. I
Hallucination - 36 GL1 TC5L
Hypothesis - 5(5.5/G3, Tair Idealism - கருத்துவாதம், !
1nductive - தொகுப்புவழி ஆ 1nference - அனுமானம், க(
Instrumentalism - 5(1566). It IntroSpection — 9j55; 35 ITLʻGA,
Materialism - பொருள்முதற்
Materialistic monism - F - G Methodical doubt - (p65) ids Methodology – gui6) (Lp600
Monad (S) — 2,6ốTLD H. ADI ( 35 Giī Nihilism - சூனியவாதம்,
- Numinous - Go) 35 uit 6735

- அரும்பதங்கள்
நத்தியல்பான
பண்பு
ான, பின்னது ஏதுவான
t முன்னது ஏதுவான
ாதம், அணுவாதம் க, பொறியுணர்வு, புலனுணர்வு
எண்ணக்கரு
அளவைகள்
Ꭲ6ᏡᎶᏂᏗ , உய்த்தறி அளவையியல்,
*6ᏈᎧᏪᏂ
யியல், அறிவாய்வியல்
ர்ப்பு, படிவளர்ச்சி
ட்காட்சி, மாயத் தோற்றம்,
போலிக் காட்சி
கற்பனாவாதம், இலட்சியவாதம் அளவை -
ருத்தளவை தம், கருவிக்கோட்பாடு p உண்ணோக்குகை, அகப்பார்வை
கொள்கை
வுலக ஒருமைக் கொள்கை மையான ஐயம் )யியல், வழிமுறையியல்,
செய்முறையியல் ), பரமாணு(க்கள்)
எதிர்மறுப்புவாதம், நாஸ்திகம்

Page 48
28.
Ontology - உளதியல் 29. Pantheism - அனைத்திறை 30- Perception - புலனுணர்வு, 31.
Phenomenology - தோற்றம் 32.
Polytheism - பல்லிறைவா 33.
Positivism - புலனறிவுவாத 34. Pragmatism - பயனீட்டுவா 35. Premise - மேற்கோள், டெ 36. Prime matter -
மூலப்பொ 37. Proposition - கருத்துரை , 38. Rationalism - பகுத்தறிவு 39. Relativity - சார்பியல் 40. Scholasticism - இடைக்கா
41.
Stimulus - தூண்டுதல், து 42. Substance - உட்பொருள், 43. Supreme Cause - மூலகார 44. Tabula rasa - முன்கருத்த
45.
Transcendent - அப்பாற்ட 46. Utiliterianism - பயன்முத 47.
Utopia - கற்பனையுலகம் 48.
Validity - அளவை ஏற்பு 49. Voluntary act - தன்னிச். 50. Wholly other - முற்றும் ப
Perfect peace car all vanity has di

வாதம்
அகக்காட்சி ப்பாட்டியல்
தம் நம்
தம், செய்முறைவாதம் மய்க்கோள், எடுகூற்றுக்கோள் ருள், பிரகுருதி, முதற்காரணம்
எடுப்பு பாதம்
"ல மெய்யியல் முறை,
கணக்காயர்
மெய்யியல் சுண்டல், தூண்டி
அடிநிலைப்பொருள் ணன் , ஆதிமுதற்காரணன் கற்ற, குழந்தை உள்ளம் , அழித்த
பலகை சட்ட, மேற்பட்ட, முற்றும் கடந்த
ற்கொள்கை, பயன்பாட்டுவாதம்
டைமை சையான செயல் பிறிது , முற்றும் மற்றைய
i dwell only when sappeared.
Buddha
46

Page 49
மெய்யியல்
(வருடம் (
பொறுப்பாசிரியர் : அ.
B
தொகுப்பாசிரியர் : (3լլ
துணையாசிரியர் De
விநியோகம் : M.
T. வெளியீட்டு விநியோகம் : மெ சே
கெ
If
MAEuYA |
(Tri - a
Chief Ediior A r B
Editor : J.
Sub - Editor M
Distributors M.
朝 T.
Publishers, Distributors : Fa Xa
CC

ல் நோக்கு
மும்முறை)
ஜெறாட் சவரிமுத்து, Sc., B.Th., M. Ph.
jfr. G3Lurr6) றொகான், B. Ph.
ன் அலோசியஸ், B, Ph.
T. சரத் ஜீவன், B, Ph. நிருபன் நிஷானந்
ய்யியல் துறை, வரியார் குருத்துவக் கல்லூரி, ாழும்புத்துறை, ழ்ப்பாணம்,
- ID \|KL
nnual )
| Gerard Saverimattu,
Sc., B. Th., M. Ph.
Paul Rohan, B. Ph.
lahan Aloysius, B. Ph.
T. Sarathjeevan, B. Ph.
, Niruban Nishanandi
culty of Philosophy, vier's Seminary, olumbuthurai.
lffna,
7.

Page 50
"அறிவாளிகளுக்கும், பிரபு யியலை, வீதிகளுக்கும் ப களுக்கும் கொண்டு வாருங்க
Bring philosophy down markets, which was reserve Intellectuals and Wisemen
அட்டைப்டை விளக்கம்
எல்லையில்லா அகிலத்தில் எல்லையுள்ள உலகினில் சிந்திக்கும் மனிதன் எழுப்பும் கேள்விகள் எழுத்து வடிவில்
அன்னை அச்சகம் , கு

க்களுக்கும் என்றிருந்த மெய் ாதையோரங்களுக்கும் சந்தை
p 9
T
சோக்கிறரீஸ்
fo the streets, bylanes and
'd upto now to the Elite - 9.
Socrates
Cover Design
Boundless Universe Limited World Reflecting Man Raising Questions In Writtea Form
ருநகர் , யாழ்ப்பாணம் ,

Page 51


Page 52
அன்புமிக்க
டி இவ் வெளியீடு பற்றி
சனங்களை ஆவலோ(
ஓர் ஆண்டிற்கு மூன் நோக்கு ' தொடர்ந்
தனிப்பிரதி ஒன்றின்
ஆண்டுச் சந்தா ருட
兴
A. 今、
அனைத்துத் தொடர் மெய்யியல் நோ சவேரியார் குரு,
கொழும்புத்து.ை யாழ்ப்பாணம்
 

ய உங்கள் கருத்துக்கள், விமர் B எதிர்பார்ககின்றோம். ாறு இதழ்களாக 6 மெய்யியல் தும் வெளிவர உள்ளது
விலை ரூபா 沙/-
ா 70/- மட்டுமே
iபுகளுக்கும் :
க்கு,
த்துவக் கல்லூரி,
flO.