கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உதய சூரியன் 2013.04.18

Page 1


Page 2
18 ஏப்ரல்-2013
வுெனியா மாவட்ட நீதிமன்றமானது நகரசபை மைதானத்திற்கு முன்பாகக் காணப் படுகின்றது. திங்கள் தொடக்கம் வெள்ளி வரை இடம்பெறுகின்ற நீதிமன்ற செயற்பாடு களுக்காக நாளாந்தம் வந்து செல்லும் மக்கள் தொகையும் அதிகரித்தே காணப்படுகின்றது. நீதிமன்றத்திற்கு செல்பவர்கள் கைத்தொலை பேசி, ஹெல்மட் உள்ளிட்ட தமது பொருட்களைப் பாதுகாப்பதற்காக நீதிமன்றத்தின் முன்னால் நகரசபை மைதான மூலையுடன் அமைக்கப்பட்டுள்ள சிறிய பாதுகாப்பு இடத்தில் ஒப்படைத்துவிட்டுச் செல்வது வழக்கம். அதனை அண்டி பரவலாக மோட்டார் சைக்கிள் கள். துவிச்சக்கரவண்டிகள் என்பனவும் நீதிமன்றத்திற்கு வருவோரால் நிறுத்தப்படுகின்றன. இவைக்கு எந்தவித மான பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை.
மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி என்பவற்றை நீதிமன்றத்துக்கு முன்னால் விடும்போது அவற்றை பாது காக்கும் பாதுகாப்பு நிலையம் எதுவும் இதுவரை அமைக் கப்படாமையால் திருட்டுப்போகும் சம்பவங்களும் இடம் பெறுவதாக மக்கள் கூறுகின்றனர்.
ஆனால், மக்களுடைய கைத்தொலைபேசி, ஹெல் மட் என்பவற்றை பாதுகாக்க ஒரு சிறிய இடத்தில் இரண்டுகல்லுகள் வைக்கப்பட்டு கயிற்றால் சுற்றிக் கட் டப்பட்டுள்ள பாதுகாப்பு நிலையம் நகரசபை மைதான மூலையில் காணப்படுகின்றது. இதனை கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக எஸ்.நவரட்ணம் என்பவர் நடத்தி வருகின்றார். ஹெல்மட் ஒன்றிற்கு பத்துரூபாய் தொடக்கம் இருபது ரூபாய் வரையிலும், கைத்தொலைபேசிக்கு இருபது ரூபாயும் கட்டணமாக அறவிடப்படுகின்றது. தற்காலத்தில் தொடர்பாடல் துறையின் வளர்ச்சியால் கைத் தொலைபேசியினை இளசுகள் தொடக்கம் பெரிசுகள் வரை பயன்படுத்துகிறார்கள். இதனால் ஹெல்மட் பாதுகாப்பு மூலம் கிடைக்கும் வருமானத்தை விட கைத்தொலைபேசி பாதுகாப்பின் மூலம் கிடைக்கும் வருமானமே அதிகமாய் இருக்கிறதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அதிக கட்டணம் அறவிடப்படுவதால் தூரப்பிரதேசங்களில் இருந் துவருபவர்களும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களும் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக எல். ஐப்பான் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில் நான் மயிலங்குளத்தில் இருக்கின்றேன். எனக்கு இந்த நீதிமன்றத்தில் காணி கேஸ் இருக்கு கேஸ் மாதக் கணக்காக போறதால அடிக்கடி வாறேன். என்னுடைய வக்கீல் மற்றும் தெரிஞ்சவங்களோட கதைக்க போன் கொண்டு வாறேன். இங்க போனை வைச்சு எடுக்க இருபது ரூபாய் வாங்கிறாங்க. நான் பஸ்ஸில் வந்து போ றேன். பஸ் காசை விடபோன் பாதுகாக்கிற இடத்தில் தான் கூட காசைக் குடுக்கிறேன். கோட்டுக்கு முன்னால கூட காசு வாங்கி அநியாயம் நடக்குது. யாருக்கிட்ட சொல்ல என்கிறார்.
இவ்வாறு கைத்தொலைபேசி, ஹெல்மட் என்பவற் றின் பாதுகாப்பிற்காக அறவிடப்படும் பணம் அதிகம் என மக்கள் கூறுகின்ற அதேவேளை அப்பாதுகாப்பிடம் நிரந்தர கட்டிடமோ மறைப்புக்களோ இன்றி காணப்படுவதால் மழை பெய்கின்றபோது தொலைபேசிகளும் ஹெல்மட்க ளும் நனைவதாகவும், இதனால் அவற்றை திருத்துவதற் கும் பணம் செலவழிக்க வேண்டி இருப்பதாக பாதிக்கப் பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பாதுகாப்பு நிலையம் நகரசபை காணிக்குள் நக ரசபையை அண்டி காணப்படுகின்ற போதும் நகரசபை இவ்விடயத்தில் கவனம் செலுத்தவில்லை எனவும், இதன் மூலம் நகரசபை வருமானம் பெறக்கூடிய வழி இருந்தும் கண்டு கொள்ளவில்லை எனவும் நகரமக்கள் கூறுகின்றனர். இப்பாதுகாப்பு நிலையத்தினை நடத்துகின்ற எஸ்.நவர ட்ணம் என்பவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,
நான் வறுமையான குடும்பத்தில் பிறந்தேன். பெண்
சகோதரங்கள் தான் எனக்கு நான் தான் உழைச்சு
-
குடும்பத்தைப் பt நான் குற்றம் ஒன்று செய்ததால் ெ என்னைப்பிடிச்சு நீதிமன்றம் கொ ஆஜர்படுத்தினாங்க. நீதிமன்றத்தி டனை விதிக்கப்பட்டு தண்டனை நான் வெளியில் வந்தபோது என் குடும்ப நிலைமையைப்பார்த்து ெ ரர் ஒருவர்தான் இந்த பாதுகாப்பு நீ தை நடத்தச் சொல்லி இடம் தந்த சொன்னபடி நாலுவருசமாக நடத் நாளாந்தம் மூவாயிரம் ரூபாய் கிை அதை வச்சுத் தான் என் குடும்பத் கிறேன் என்றார்.
நகரசபை கண்காணித்து வழா பாதுகாப்பு நிலையத்தை எவ்வாறு வழங்க முடியும் என்பது ஒரு புறம் வருமானம் இல்லை அதனால்தான் ருத்தியை கொண்டு போகமுடிய6 கூறும் நகரசபை கண்ணில் இப்ப படவில்லையா? என மக்கள் கேள்
per.
இவ்விடயம் தொடர்பாக நகர பினர் எஸ். இராஜேஸ்வரன் கூறு நகரசபைக்கு வருமானம் போதாது தால் பல வேலைகளை செய்ய மு இதனால் இந்த நீதிமன்றத்திற்கு உள்ள கைத்தொலைபேசி, ஹெல் நிலையத்தை நகரசபை பொறுப்ே அமைவிடத்தை சீராக்கி கேள்விப் வழங்கினால் நகரசபைக்கு வருமா என பல மாதாந்த கூட்டங்களில் 6 ள்ளேன். ஆனால், நகரசபைத் தை எதுவும் செய்யவில்லை. ஒரு தனி நாள் ஒன்றுக்கு எமது நகரசபை மு 3000/= எவ்வாறு பெறமுடியும்? துவதற்காக அவரிடம் இவ்விடயத் குடுத்திருக்கலாம். ஆனால், முறை ஊடாக அவருக்கு கட்டண விதிமு னால் அவருக்கு மட்டுமன்றி சபை வரும் மற்றும் மக்களுக்கும் பாதிப் தெரிவித்தார்.
நகரசபையின் கவனத்திற்கு இ போதும் நகரசபையின் உயர்மட்ட இதில் கவனம் செலுத்தாமை மக்க கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுக ஊடாக அத்தனிநபர் பெறும் வரு காரிகள் லஞ்சம் வாங்குவதையும் அசமந்த போக்குடன் இருப்பதாக கின்றனர். வவுனியா நகரசபைத்த விடம் கேட்டபோது நகரசபை செ பொறுப்பு. இது தொடர்பாக தாம் ச றோம் எனத் தெரிவித்தார்.
எனவே, பொறுப்புவாய்ந்த அ யத்தில் கவனம் செலுத்தி நேர்மை
மக்களின் அசெளகரியத்தை தடுப் பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

ன் கட்டுரை O2
சகுந்துப்போக்கு
ᎬᎿ--Ꮣ1Ꮧ
ர்க்கணும்.
LITsSlsi)
ண்டுவந்து ல் தண்
முடிஞ்சு
R}68-u
l_irtSSlsfossir
நிலையத்
ார். அவர் துகிறேன்.
டக்கும்.
தை நடத்து
ங்கவேண்டிய பொலிஸ் இருக்க, ன் நகர அபிவி
Sesosos) 6Tears
ாதுகாப்பிடம்
ாவி எழுப்புகின்
சபை உறுப் கையில் எமது
என்ற காரணத் lquesasospeo. முன்னால் மட் பாதுகாப்பு பற்று அதற்கான பத்திரம் மூலம் ானம் கிடைக்கும் தெரியப்படுத்தியு லவர் இதுவரை நபர் அடாத்தாக ன்பாக இருந்து அவரைத் திருத் தை பொலிஸ் றப்படி எமது சபை pறைகள் வழங்கி
க்கும் வருமானம்
பு ஏற்படாது எனத்
இவ்விடயம் வந்த மும், நிர்வாகமும் 1ளிடையே சந்தே Tப்பு நிலையத்தின் மானத்தில் சில அதி இதன் காரணமாகவே
வும் மக்கள் சந்தேகக் லைவர் ஐகனகையா யலாளர்தான் இதற்கு கவனம் செலுத்துகி
திகாரிகள் இவ்விட யுடன் செயற்பட்டு
பார்களா என்பதை
艮

Page 3
18 ஏப்ரல்-2013
Fou ரீதியாகக் கொண்டா டப்படுகின்ற ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும், திருவிழாக்களுக்கும் ஒவ்வொரு நல்ல நோக்கம் இருக்கின்றது. அந்த நோக்கங்களை அடைவதற்காக அந்தந்த நிகழ்வுகள், திருவிழாக்களுக்குரிய பாரம்பரிய நடைமுறைகள் இருக்கின்றது. அவற்றை சரிவர பின்பற்றி அனுஷ்டிக்கின்ற போதுதான் சமயரீதியான நோக்கத்தை அடையமுடியும்.
அந்தவகையில் இந்துமதம் மனித வாழ்வியலோடு பின்னிப்பிணைந்து
9:56).j60-L 8 TS58 lette‘OT திருவிழாக்களும் நிகழ்வுகளும் விசேட தினங்களும் மக்களுடைய வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறான திருவிழாக்களில் ஒன்றுதான் சித்திரைப் புத்தாண்டாகும். தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தினை பிரதிபலிக்கும் வகையில், அவர்களது முக்கிய திருநாளாகவே சித்திரைப் புத்தாண்டு கணிக்கப்படுகிறது. புதுவருடம் பிறப்பது முதல் மருத்துநீர் தேய்த்து குளிப்பது, கைவிசேடம் கொடுப்பது, வேலைக்குச் செல்வது என்ற ஒவ்வொன்றுக்கும் சுப நேரமும், அதற்கான நடைமுறைகளும் காணப்படுகின்றன. இவை சரிவர பின்பற்றப்படுகின்றபோதுதான் எமது மூதாதையர்கள் இந்த தமிழருடைய பாரம்பரிய புதுவருடப் பிறப்பை கொண்டாடுவதற்கான நோக்கத்தையும், எமது எதிர்ப்பார்ப்புகளையும் அடைய முடியும்.
இலங்கையில் இந்து மக்கள் கணிசமாக வாழ்கின்ற மலையகப் பகுதிகளில் இம்முறை சித்திரைப் புத்தாண்டு அவ்வளவாக CEs. TLSassessiospel). Logos)us நகரங்களில் எதிர்பார்த்த புதுவருட விற்பனையும் களைகட்டவில்லை என வியாபாரிகள்; தெரிவிக்கின்றனர். மலையக தோட்டப்புற மக்களைப் பொறுத்தவரை விலையேற்றத்தினால் அவர்களினால் இந்தச் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுவதில் பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இருந்தபோதும் தலைநகரங்கள் மற்றும் நாட்டில் பல பாகங்களிலும் தொழில்புரியும் மலையகத்தைச் சார்ந்தவர்கள் அனைவரும் புத்தாண்டைக்
கொண்டாட விடுமுறையில் வந்திருந்தமையால் ஒருசில தோட்டங்களில் புத்தாண்டு களைகட்டியிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. ※ இருப்பினும் மலையகத்தில் நாளுக்கு நாள் மாறிவரும் கலாசார பாரம்பரியங்களினால் சமூகம் சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றதோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு திருநாளின்போதும் சமய கலாசாரங்கள் மறக்கப்பட்டு
அந்த திருநாளின் பெயரில் வேறு ஏதோ நடந்துகொண்டிருக்கின்றது.
அதுபோன்றே இந்த சித்திரைப் புத்தாண்டிலும் 35 stools இடம்பெற்றது. பெரும்பாலான Gedu தோட்டங்களில் சித்திரைப் புத்தாண்டில் வீடு தி சமய் செயற்பாடுகளுக்கு முக்கியத்தும் தாம் வ கொடுக்கப்படவே இல்லை. Li Liss பெரும்பாலான மக்கள் சுபநேரத்தை அடுத்த கவனத்திற்கொள்ளவும் இல்லை. போட்டு அத்தோடு தோட்டப்புறங்களில் உள்ள இன்னு ஆலயங்களுக்கு வருகை தந்த மக்களின் தமது பு தொகையும் மிகவும் குறைவாகவே கொண் காணப்பட்டது. புத்தான்
சமய நிகழ்வுகள், விசேட eitet L. பூஜைகள் எதுவுமே பெரும்பாலான இயங்கி தோட்டங்களில் இடம்பெறவில்லை. மொத்த புதுவருடத் தினத்தன்று பகுதிக தோட்டங்களில் இளைஞர், யுவதிகள், திருவிழ பெரியோரது கலாசார உடையில் மிக இருந்த அரிதானோரையே காணக்கூடியதாக னக்கூ இருந்தது. ஆனால், பெரும்பாலான a 6T6 t ( தோட்டங்களில் காணப்பட்ட புதிய LTL8FTC புதுவருட பண்பாட்டு முறை இல்லாமல் பாரம்ப போயிருந்தது. L-g56 (EE
இளைஞர்களில் பெரும்பாலானோர் குறிப்பி காலையிலேயே சாராயத்துடன் LATITIT சங்கமமாகிவிட்டனர், வீடுகளில் இன காலையிலேயே மாமிசத்துடனான ്.ഇ, ഖ, பகல் விருந்து தயாராகியது. பகல் உரித்த நடைபெற்ற பார்டியே புதுவருடமாகக் பிறப்ன காணப்பட்டது. மதியத்திற்குப் பிறகு பெளத் தோட்டங்களில் ஆங்காங்கே இசைக் TITLiotu கச்சேரிகளை (பைலா) காணக்கூடியதாக சிறப்ப இருந்தது. அதாவது மதுபோதையின் ਲ60 உளரல் சத்தங்களை கேட்கக்கூடியதாக இதற்கு இருந்தது. ஒரு சில தோட்டங்களில் ஏனோ வினோதமாக விளையாடுகின்றோம் நோக்க என்ற போர்வையில் இளைஞர் சிலர் மது கொண் அருந்திக்கொண்டே விளையாடியதைக் தொட
 
 
 

கூடியதாக இருந்தது. ளியிடங்களில் வேலைசெய்து ரும்பியிருந்த இளைஞர் யுவதிகள் ங்கியிருந்த புத்தம் புதிய
அடங்கிய இறுவட்டுக்களை வீட்டுக்காரர் அதிரும் வண்ணம் இரசித்துக் கொண்டிருந்தனர். b சிலர் புதிய சினிமா படங்களில் துவருடத்தை அனுபவித்துக் டிருந்தனர். மறுபக்கம் சித்திரைப் ாடு தினத்தன்று தோட்டங்களில் னிெபார்கள் சுறுசுறுப்பாக க் கொண்டிருந்தன. ஆக ம் மலையகத்தில் பெரும்பாலான ரில் சித்திரைத் திருவிழா மதுத் ாவாகவே காணப்பட்டது. போதும் விரல்விட்டு எண் டிய ஒரு சில தோட்டங்களில் பெரியவர்கள், இளைஞர்கள், 96o Lom60OT6jf356ïT gFLDuj யங்களுடன் மிகச் சிறப்பாக டத்தைக் கொண்டாடியதையும் ட்டேயாகவேண்டும். இவர்களை -வும் வேண்டும். வயெல்லாவற்றையும் ற்கான காரணம் தமிழர்களுக்கு ன சித்திரைப் புதுவருடப்
பெரும்பான்மை மக்கள் மிகவும் சிறப்பாக ய விழுமியங்களுடன் மிகச் கக் கொண்டாடுவதை நாம் கூடியதாக உள்ளது. ஆனால், சொந்தக்காரர்களான நாம் நானோ என்று எந்தவித மும் இன்றி ஒப்புக்கு டாடுகின்றோம். இந்த நிலைமை மானால் தமிழருக்கு என்று
இருக்கின்ற சித்திரைப் புதுவருட பிறப்பு மலையக மக்களின் வாழ்வியலில் இருந்து தூர விலகிச்செல்லக் கூடிய நிலைமை தோன்றும் என்பதை மலையக சமூகம் உணரவேண்டும்.
நாம் எந்தவொரு சமய நிகழ்வுகளையும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பது மிகவும் குறைவு. இந்த நிலையில் மாற்றம் வேண்டும். எம்முடைய சமூகம் இன்றுவரை தலைநிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் எம்முடைய கலாசார, பண்பாட்டு கட்டமைப்பே ஆகும் என்பதை மனதில்கொள்ள வேண்டும். இந்த கட்டமைப்பு உடைத்தெறியப்படுமாயின் எமது சமூகத்தினை அழிவில் இருந்து யாராலும் காப்பாற்ற முடியாது.
ஆகவே, மலையக இளைஞர், யுவதிகளே, மாணவர் சமூகமே எதிர்கால எமது சந்ததியினரின் நன்மை கருதியும் எமது சமூக இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அற்பசொற்ப இன்பங்களை விடவேண்டும், சமய விழாக்கள் ஊடாக சமூகத்தை பலமாக்க ஒன்றிணைய வேண்டும்.
எஸ்.சந்திரமோகன்
of BUSINESOPPORTUNE
alloDaLiLlolli LIL DOn't MiSS
2013 இல் ஆரம்பிக்கப்படவுள்ள மலையக மண்ணில் சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் என்ற அடிப்படையில் பயிற்சிக்கப்பட்டு தொழில் கொடுக்கப்படும். சகல பிரதேசங்களிலிருந்தும் இணைத்துக் கெள்ளப்படவுள்ளன. ல்வித் தகைமை CேE01 க்கு மேல் வயது 1828 க்கு இடைப்பட்டவராக இருத்தல்.
ற்சியின் பின் Diploma சான்றிதழ்கள். ழிற்சிக் காலத்தில் 10,000 சம்பளம் கொடுக்கப்படும். 2. Iuj சம்பளத்துடன் பதவி கொடுக்கப்படும். sommessa sino finns in
The Manager O71-8694188 071-864.3676

Page 4
18 ஏப்ரல் -2013
உதய சூ
தோல்விதரும்
ற்றி உங்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டுகின்றது. ஆனால் தோல்விதான் உங்களை உங்களுக்கே அறிமுகம் செய்து
வைக்கின்றது. நீங்கள் தோல்வி அடையும்போது துவண்டு விடாமல், உங்களுடைய நிறைகுறைகள், கோபம், பதற்றம்,
படும்படி
வேண்டும். பொருந்தியதாகத்
மற்றவர்களால் நீக்குவதற்கு எல்
முயற்சியில் நீங்க பகைவர்கள் இரு
களைச் ச
அன
வாழ்க்கைக்கு வழிசொல்லும் விழிப்புணர்வுத்
தொடர்
31
உயர்வு மனப்பான்மை, அலட்சியம்,
போதிய திட்டமின்மை, மனத் தளர்வு, வெறுப்பு போன்றவற்றை முதலில் நீக்க வேண்டும். மனம் உங்களுடைய நண்பனாகவும், ஆசானாகவும்
வழிகாட்டியாகவும், ஊக்குவிப்பாளராகவும் செயல்
இ முடியு என்றுமே ே குறையுமான முய பயனைக் கொடு கொண்டே இருப்
சொல்லி விட்டு வா
மஜன் துறவி ஒருவர் தன் வீட்டிற்கு வந்தபோது ஒரு திருடன் இருப்பதைக் கண்டார். அங்கு திருடுவதற்கு ஒன்றும் இல்லாததால்
அவன் திகைத்து நின்றான். துறவி அவனிடம் சொன்னார், ""ஐயோ பாவம்
என்னை நம்பி நீ எவ்வளவு தூரத்திலிருந்து வந்தாயோ! இங்கு ஒன்று இல்லையே?ஆனால் நீ வெறும் கையோடு திரும்பிப் போகக் கூட தன் உடைகளைக் களைந்து அவனிடம் கொடுத்து எடுத்துப் ே
பின்னர் அவர் சொன்னார், “அடுத்த முறை வரும்போது முன் ஒரு
சொல்லிவிட்டு வா. நானும் உனக்காக ஏதாவது தயார்செ கணவ
ஏமாந்து போகமாட்டாய்.” இருந்த உடைகளைக் கொ னுக்கு
நடுங்கும் துறவியைக் கண்டு என்ன செய்வது எல் அவன்
சிறிது நேரம் கழித்து அங்கிருந்து சென்றான். அ மனைவி வளர்த்த
வானத்தைப் பார்த்து, "என்னால் மட்டும் மு பூனையைக
குக் கொடுத்திருப்பேனே!” என்றார். கண்டாலே
ஆகவில்லை, அதை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தான். ஒரு - நாள் அப்பூனையைத் தூக்கிக் கொண்டு இருபது வீடுகள் தள்ளி 6 எறிந்துவிட்டு வந்தான். வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் - நின்று கொண்டிருக்கிறது. அடுத்தநாள் அப்பூவையை அடுத்த -- தெருவில் விட்டு வந்தான். அன்றும் பனை அவனுக்கு முன்னாள்
வந்து மாடியில் இருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. வெறுப்படைந்த அவன் அடுத்தநாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம், இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தான், சிறிது நேரம் கழித்து கணவனிடமிருந்து மனைவிக்கு போன்வந்தது. கணவன் கேட்டான், “உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?
ஆம், என்று மனைவி சொல்ல கணவன் சொன்னான், 'போனை பூனையிடம் கொடு. எனக்கு வீட்டிற்கு வர வழி - தெரியவில்லை.”
பூனை னைவியின்

டரியன் தன்னம்பிக்கை
04
பாடம்
மனதை பழக்கி வைத்துக் கொள்ள
பக்குவப்பட்ட மனம் பலம் திகழ்கின்றது. * ஏற்படுத்தப்படும் தடைகளை லோரையும் நண்பர்களாக்கும்
ள் ஈடுபட வேண்டும். நிறைய த்தால் நிறைய பிரச்சினை
ந்திக்க நேரிடலாம். ஆகவே னவரிடமும் சுமுகமாகப் பழகவும், அவர்களுடைய அன்பையும்
உதவியையும் பெற முயலுங்கள்.
தே" ததி
நாட்டி விடுவதை வரலாறுகள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
ஒரு மனிதர் தன்னுடைய 21 ஆவது வயதில் வியாபாரத்தில் படுதோல்வி அடைந்தார். தனது 22 ஆவது வயதில் மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். தனது 24 ஆவது வயதில் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி அடைந்தார். தனது 26 ஆவது வயதில் இளம் மனைவியை இழந்து துன்பத்தில் மூழ்கினார். தனது 27 ஆவது வயதில் நரம்புத் தளர்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டார். தனது 34 ஆவது வயதில் கட்சிப்பதவிக்கான தேர்தலில் தோல்வியடைந்தார். தனது 45 ஆவது வயதில் செனட்டர் பதவிக்கான தேர்தலில் தோற்றார். தனது 47 ஆவது வயதில் உதவி ஜனாதிபதிக்கான தேர்தலில் தோற்றார். மீண்டும் தனது 49 ஆவது வயதில் செனட்டர் பதவிக்கான தேர்தலில் தோல்வி. இவ்வாறாக தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்த பிறகு தனது 52 ஆவது வயதில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வெற்றி பெறுகின்றார். அவர்தான் ஆப்ரகாம் லிங்கன்.
ஆம்! எந்தத் தோல்வியும் அவருடைய முயற்சிகளை முடக்கிவிடவில்லை. முயற்சிகள் தொடர்ந்தால் தோல்விகள் எப்பொழுதும் நிலையானது அல்ல என்பதுதான் அவருடைய
வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரும் பாடம். முயன்று கொண்டே இருங்கள். முடிவுகள் எவ்வாறு இருந்தாலும் அம்முடிவுகளின் மூலம் கற்றுக் கொண்ட பாடத்தை மீண்டும் மீண்டும் உங்களுடைய முதலீடாக்கி முயன்று கொண்டே இருங்கள். வெற்றியின் வெளிச்சத்தை உங்களால் விரைவில் தரிசிக்க முடியும்.
தொடர்ந்து முயன்றால்
முழு வெற்றி
தோல்வி மேல் தோல்வி தொடர்ந்து உங்களைத் தாக்கினாலும், மனம் தளராமல் மென்மேலும் முயன்று கொண்டே நந்தால் முழு வெற்றியை அடைய
ம். முழுமையான முயற்சிகள் தாற்பதில்லை. அரையும் பற்சிகள் எப்பொழுதும் எதிர்பார்த்த பதில்லை. தொடர்ந்து முயன்று பவர்கள் முடிவில் வெற்றிக்கொடி
எது மகிழ்ச்சி?
டுத்தவருக்கு வலியை ஏற்படுத்துவதுதான் மகிழ்ச்சி என்று குதர்க்கமாக யோசிக்கும்போது நம் வாழ்வின் நோக்கம் சிதைந்து போகும். அது நம்
உள்ளே உள்ள எதிரி. எதிரி வெளியில் இருந்தாலாவது அவரை சமாளிக்க
வாய்ப்பிருக்கிறது. அவர் உங்களுக்குள் இருந்தே ஆட்டுவிக்க | பாது." அவர்
ஆரம்பித்துவிட்டால் உங்களது வாழ்வு அதல பாதாளத்துக்கு | பாகச் சொன்னார்.
இழுத்துச் செல்லப்படும். பிறகு, உங்களது மகிழ்ச்சியை அழிக்க ன்கூட்டியே
-- வெளியிலிருந்து இன்னொரு எதிரி எதற்கு? நீங்களே போதும். =ய்து வைப்பேன். நீயும்
மாறாக உங்களது மகிழ்ச்சியை வெளிச் சூழல்களுக்குப் டுத்துவிட்டு குளிரில்
பணயம் வைக்காமல், உள்ளே அமைதியாக . எறு அறியாது நின்ற திருடன்
இருக்கக் கற்றுக் கொண்டால், உங்கள் திறமை அவன் சென்றபின் படுத்த துறவி
முழுமையாக வெளிவரும், வெற்றிகள் டிந்தால் இந்த நிலவை எடுத்து அவனுக்
'உங்களைத் தேடிவரும். மகிழ்ச்சி தானே
வரும்.

Page 5
18 ஏப்ரல்-2013
உதயசூரியன் )്മി ரே ரெ6 ம0
வ்வொரு மாணவனுக்கும்
ஒரு ஆசிரியர் தேவை என்பதையும், ஆசிரியர்களுக்கு ஆதரவான மனப்பாங்கைக் கொண்ட சமூகமொன்றை உருவாக்குவோம் என்பதையும் கருப்பொருளாகக் கொண்டு இவ்வருடம் சர்வதேச கல்விப் பிரசார வாரம் கொண்டாடப்படுவதாக பிரிடோ நிறுவனத் தலைவர் மைக்கல் ஜோக்கிம் தெரிவித்தார்.
சர்வதேச கல்விப்பிரசார வாரம் தொடர்பாக பிரிடோ நிறுவனப் பணியாளருக்கு விளக்கம் அளிக்கும் செயலமர்வில் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது கல்வி தொடர்பாக உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் மாதத்தில் சர்வதேச கல்விப் பிரசார வாரம் கொண்டாடப்படுகிறது. பிரிடோ நிறுவனம் கடந்த பல வருடங்களாக கல்விப் பிரசார வாரத்திற்கு முக்கியத்துவமளித்து கொண்டாடி வருகிறது.
இவ்வருட கல்விப் பிரசார வாரத்திற்கான தொனிப்பொருள் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஆசிரியர் தேவை என்பதாகும். இந்த கருப்பொருள் இரண்டு முக்கியமான கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. முதலாவது, ஆசிரியர்கள் தமது வகுப்பிலுள்ள ஒவ்வொரு மாணவ, மாணவியையும் தனித்தனியாக கவனிக்கும் வகையில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். விசேடமாக பல்வேறு உடல், மன குறைபாடுகள், குடும்ப சூழல் என்பன தொடர்பில் மாணவரிடத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதாகும். அதேவேளை வகுப்பறையானது ஒவ்வொரு மாணவர் குறித்தும் கவனம் செலுத்தக்கூடிய அதாவது ஆசிரியரால் கையாளக்கூடிய அளவுடையதாக
இருக்க வேண்டும். மேலும், சகலருக்கு தரமான கல்வி வழங்கப்பட வேண்டு ஆசிரியர்கள் சிறந்த பயிற்சி பெற்றவர் இருக்க வேண்டும் என்ற கருத்தையும் இந்தக் கருப்பொருள் வெளிப்படுத்துக் ஆசிரியர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதோடு, அவர்களின் தே களும் நிறைவேற்றப்பட்டால் மாத்திர தரமான ஆசிரியர்களை உருவாக்க முடி இதேவேளை, பெருந்தோட்ட சமூக பொறுத்தவரையில் ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் சிறப்பான சேவையை செய்து வந்தாலும் எமது சமூகம் ஆசிரியர்களுக்கு எதிரான ஒரு மனப்பாங்கைக் கொண்டதாகவே உள்ளது. பல்வேறு பிரச்சினைகளுக் கும் சவால்களுக்கும் மத்தியிலும் மலையகக் கல்வித் தரம் படிப்படியாக முன்னேறி வருவதற்கு பெரும்பாலான ஆசிரியர்களின் அர்ப்பணிப்புணர்வே காரணமாகும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
ஒரு சில ஆசிரியர்களின் தவறுகை பெரிதுபடுத்துவதை விட்டுவிட்டு அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களை கெள வகையில் ஆசிரியர்களுக்கு ஆதரவான மனப்பாங்கைக் கொண்ட சமூகத்தினர நாம் விளங்க வேண்டியது அவசியமாகு அவ்வாறு சமூகம் ஆசிரியருக்கு ஆதர செயற்படும் பட்சத்தில் ஆசிரியர்களும் மாணவர்களின் கல்வியில் அதிக அக்க வெளிப்படுத்துவார்கள்.
இதன் மூலமாகவே ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஆசிரியர் என்ற தொனிப்பொருளை அர்த்தமுள்ள முை நடைமுறைக்கு கொண்டுவர முடியும்.
 
 

ம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை
Mufasst கொண்டாடப்படவுள்ள உலகக் கல்வி பிரசார வாரத்தில்
இந்தக் கருத்துக்களை பரவலாக்க பிரிடோ நிறுவனம் தனது முன்பள்ளி ஆசிரியைகள், சிறுவர், இளைஞர்,
பெண்கள் கழகங்கள், மற்றும் அரச பாடசாலைகளில் உள்ள
தொடர்புகளை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கும்.
ம அட்டன் நிருபர்
Eliuri :-
தோட்டத் தொழிலாளர்கள் பெருமைக்குரிய பெயர் :- A நாட்டின் முதுகெலும்பு இ நண்பர் கூட்டம்
நாட்டுக்காக உழைத்து ஒன்றுமில்லாமல் போனவர்கள். எதிரிகள் :- எம் இரத்தத்தை உறிஞ்சி அடிமைப்படுத்தும் அந்தக்(?) கூட்டத்தினர். ஒரே சந்தோஷம் :-
சம்பள ஒப்பந்த காலத்திலாவது தலைவர்கள் எம்மை நினைப்பது. ரவிக்கும் ஒரே கவலை:-
எமக்காக குரல் கொடுக்க உருப்படியான தலை 岳 வர்கள் இல்லாதது. கும். வேதனையான விடயம் :-
சம்பள ஒப்பந்தத்தில் எம்மை பகடைக்காய் களாக்கி அவர்கள்(?) ஆடு, புலி ஆட்டம் றையை ஆடுவது. (யார்?)
சிறந்தநகைச்சுவை:- எமக்கு சேவை செய்வதற்கே தலைவர்கள் கட்சி மாறுவதாகக் கூறுவது. (அப்படியானால் மலைய றயில் - - - - -
S கம் சிங்கப்பூராக அல்லவா இருக்கவேண்டும்)
மலையக சம்மேளனம் தொடர்பாக :- பத்தோடு பதினொன்று. ஹி..ஹி. ஆகப் போவது எதுவுமில்லை ܐ ܐܝ .
ஒப்பந்தம் செய்தவர்களிடம் கேட்பது :- 620 ரூபாவுக்கு உங்களால் வாழ்க்கை நடத்த முடியுமா? என்பது (அவர்களுக்கு என்ன தலையெழுத்தா?)
எதிர்பார்ப்புவீட்டு உரிமை, 4000 புதிய வீடுகள் எப்போது கிடைக்கும் என்பது (என்ன அவசரம். இன்னும் காலமிருக்கிறது) அரசிடம் வினயமாகக் கூறுவது - மலையகத்தில் மதுவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி கோருவது (யார் யார் பெயரில் பார் இருக்குது என்று தெரியும் தானே?)
எம்தாசன்
(யாவும் கற்பனை)

Page 6
*இவர் தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட LITL6) its ful ரும் ஆவார். * இவர் தமிழ் திரைப்படங்க ளில் 10,000 இற்கும் மேற்
பட்ட பாடல்களை எழுதி
uនាំទៅ៣. * இவர் பல திரைப்படங்க ளில் தன் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியுள்ளார். * இவர் நன்றாக ஓவியம் வரையக் கூடியவ்ர். ஈஇவர் பத்மபூரீ, பாரதி விருது, முரசொலி அறக் டளை விருது, கலைமாமணி விருது எனப் பல வி துகளைப் பெற்றவர். %இவரின் இஷ்ட தெய்வம் முருகன், எப்பவும் இவரின் உதடுகள் 'முருகா" என்றுதான் உச்சரிக் (3) D.
இவர் u III ? 6T605
எழும் நீங்கள் அறிவு செல்
மனநி
9{ഞ!
சொல்லுங்கள்
Imisió,asadomíîD... 1. jag
Box பகுதிக்கான உங்கள் விடைகளை 02 ஆம் பக்கத்தில் உள்ள எமது முகவ
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிந்தனைத்துளி வு, உள்ளம் ஆகிய இரண்டில்
பின்பற்றுவது என்ற போராட்டம் பாது உள்ளம் சொல்லுவதையே
பின்பற்றுங்கள். ஏனென்றால் ாற்றலால் ஒருபோதும் வே முடியாத மிகவும் உயர்ந்த லைக்கு, இதயம் ஒருவனை த்துக்கொண்டு போகிறது.
ாந்தத் திரைப்படத்தின் காட்சி ?
கு எழுதி அனுப்புங்கள்
O வார்த்தைப் புதிர் - 55
2 3.
4.
S 6
7 8 9
O
12 3
4. 6
17 8.
19 20 2 22
இடமிருந்து வலம் 01. நவம் எனப்படுவது. 06. தங்கத்தை தூய்மையாக்க இப்படி செய்யப்படும். 10. ஆகமங்களில் கூறப்பட்ட சமயக்கிரியைகளில் ஒன்று. 12. கொண்டாட்டம் மிகுந்த நாள். 16. இதன் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் உண்டு. (குழம் பியுள்ளது) 17. ஒரு பறவை. அண்மையில் இப்பெயரில் தமிழ்த் திரைப்படம் ஒன்றும் வெளிவந்தது. 18. இலங்கையில் மக்கள் செறிவு கூடிய நகரம். 20. தாவரவுண்ணிகளின் உணவு, 21. விரதம்.
வலமிருந்து இடம் 03. வல்லரசு நாடுகளில் ஒன்று. 05. தாவரத்தின் வித்துகள். 07. தந்திரம் என்றால் ஞாபகத்திற்கு வருவது. 11. நாம் சிறுவயதில் கேட்ட கதைக்கும் இதற்கும் சம்பந்தமுண்டு. 19 ஆண்கள் அணியும் ஆடை
மேலிருந்து கீழ் 01. வேதனையில் வெளிப்படும் அழுகை, 02. பஞ்சாமிர்தம் செய்ய இது தேவை. 03. இது ஒரு கூடாத குணம். 04. இது இனிக்கும். 05. குழந்தைகளுக்கான பாட்டு. 12. QLITLib65)LD.
13. 66,606). 15. இந்தச் சத்து உடலில் கூடுவது நல்லதல்ல. 16. மூளையில்லாத முரடன் இதற்கு அலைவான் என்று ஒரு பழமொழி உள்ளது. (குழம்பியுள்ளது)
கீழிருந்து மேல் 08. கணிதக் குறியீடு. 09. இது மனிதனுக்கே உரிய ஒரு வரம் என்பர்.
(குழம்பியுள்ளது) 14. திரையுலகோடு சம்பந்தப்பட்டவர். 19. முருகனின் கையில் இருப்பது 22. இதற்கு ஆசைப்படாதவர்களே இல்லை.

Page 7
றுெமையிலும் மனிதநேயத்துடன் வாழ்ந்தது அந்தக்காலம், பணத்திற்காக கொலை செய்யும் அளவுக்கு துணிந்து செயற்படுபவர்கள் வாழ்வது இந்தக் காலம். பெரும்பாலும் இன்று பெற்றவர், உயிர்த் தோழர்கள், தொழில் கொடுத்த முதலாளிகள் எனப் பலரும் கொலை செய்யப்படும் சம்பவங்களை அடிக்கடி காணக்கூடியதாக இருக்கின்றது. இப்படியொரு சம்பவம் பியகம எனும் பகுதியிலும் இடம்பெற்றுள்ளது. பியகம பகுதியின் பிரபல வியாபாரி ஜயரத்ன. இவருக்கு இரண்டு பிள்ளைகள். மகள் திருமணம் முடித்து சென்றுவிட மகன் ஜயரத்னவிற்கு துணையாக இருக்கிறார். இந்நிலையில் வியாபாரி ஜயரத்ன கொலை செய்யப்பட இக் கொலைச் சம்பவம் இப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியதோடு, பல கேள்விகளையும் எழுப்பியது.
இக் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர பலரும் பல்வேறு விதமான தகவல்களை பொலிஸாருக்கு
வழங்கினர். இக் கொலைச் சம்பவம் ஆரம்பம் முதலாக பொலிஸாருக்கு பெரும் சவாலாகவே அமைந்தது.
வியாபாரியின் மகன் சுரங்க பலகோடி பெறுமதியான சொத்து
க்கு ஆசைப்பட்டு அவரை அநியாயமாகக் கொலை
செய்திருக்க வேண்டுமென
உடன்பிறந்த சகோதரி உட்பட
பெரும்பாலானவர்களின்
கருத்தாக இருந்தது. அதையே
உறுதியாகவும் கூறுனர்.
சந்தேகத்தின் பேரில் syril 3,6Slth lus)
கோணங்களில்
விசாரணை செய்த பொலிஸாருக்கு
“இல்லை, நான் அப்பாவைக்
கொலை
செய்யவில்லை” என்பது மட்டுமே பதிலாக கிடைத்தது.
சுரங்கவின் சகோதரி சுரங்கள் சுமத்தினாலும், உறவினர்கள் வி மீதே பழியைச் சுமத்தியுள்ளனர் பரம்பரை பணக்காரர். மகளை கொடுக்கும் போதே சொத்தை பிரித்துக் கொடுத்துள்ளார். மகs சொத்தை வீண்விரயம் செய்து சொத்தை அபகரிக்கவே சுரங்க சுமத்துவதாகக் கூறுகின்றனர்.
இருப்பினும், விசாரணைகள் இவர்கள் இருவருமே இக்கொன செய்யவில்லை என்பது உறுதி அப்படியானால் இக்கொலைக்க குற்றவாளிதான் யார்? எதற்காக செய்திருக்க வேண்டும்? என்ற பொலிஸார் தேடுதலை தொட காண்பவர்களை எல்லாம் ச விசாரணைகளை மேற்கொண்ட இன்னும் பல தகவல்கள் கிடை ஜயரத்னவிற்கு பியகமவில் ஒன்று உள்ளது. இந்த ஹோட்ட வியாபாரியின் இரண்டாவது ம கவனித்துக் கொள்கிறாள். சமரி (கள்ளக் காதலன்) என்பவரும் வியாபாரியின் கொலைக்கா தேடி அலைந்து கொண்டிருந்த இவர்களின் வரவு திருப்புமுை இவர்களை பின் தொடர்ந்த அண்மைக்காலமாக இவர்கள் ( கொண்ட இலக்கங்களை பரிசீ கிடைத்தது. குறிப்பிட்ட சில இ அதிக தடவை அழைப்பை ஏற் கண்டுபிடிக்கப்பட்டது.
வியாபாரியின் தென்னந்தே நெடுங்காலமாகப் பராமரித்து அதில் கூலிவேலை செய்யும்
அந்த அழைப்புகளை மேற்ெ இவர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வின் மீது பழியை வியாபாரியின் மகள் . காரணம், ஜயரத்ன திருமணம் முடித்துக் சரிபாதியாகப்
அநியாயமாக விட்டு அண்ணனின் வின் மீது பழியைச்
ரின் அடிப்படையில்
D6AD600D ULI
1 μπ60TEI. ான உண்மையான இக்கொலையை சந்தேகத்துடன் ந்தனர். ந்தேகக் கண்ணோடு - பொலிஸாருக்கு த்தன. ஹோட்டல் ல் நிர்வாகத்தை னைவி சமரியே க்கு உதவியாக சுசந்த இருந்து வருகிறார். ன காரணததைத பொலிஸாருக்கு னயாக அமைந்தது. பொலிஸாருக்கு ருவரும் தொடர்பு னை செய்யக் லக்கங்களுக்கு படுத்தியிருந்தமை
It is பரும் காந்தி மற்றும் பர்களுக்கே இவர்கள் காண்டிருந்தனர். ள விசாரணைக்கு
உட்படுத்தியபோது பல உண்மைத் தகவல்கள் வெளிவந்தன. காந்தியின் மகனும் சமரியின் கள்ளக் காதலனும் (சுசந்த) நல்ல நண்பர்கள். அடிக்கடி சுசந்த காந்தியின் வீட்டுக்கு வந்து செல்வது வழமை.
இந்நிலையில் ஹோட்டல் நிர்வாகத்தை தனது கைக்குள் கொண்டுவர வேண்டுமென பலவருடங்களாக பகல் கனவு காணும் சமரியா, மகனுக்கும் உரிய சொத்தில் ஒரு பங்கைக் கூட கொடுக்காமல் அனைத்தையும் தானே அனுபவிக்க வேண்டும் என திட்டம் தீட்டினாள். காரியத்தை சுலபமாக நிறைவேற்றிக் கொள்ள தனது கள்ளக் காதலனான சுசந்தவையும் ஒரு வழியாக ஹோட்டலுக்குள் இழுத்துக் கொண்டாள்.
சமரியின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட உறவினர்கள் எதற்காக அவனை உன்னுடனே வைத்திருக்க வேண்டுமென கேட்டதற்கு, "எனக்கு தனியாக எல்லாவற்றையும் கண்காணிக்க முடியாது என்பதற்காக, நம்பிக்கையான ஒருவரை சேர்த்துக் கொண்டேன்’ எனக்கூறி சமாளித்துவிட்டாள்.
சொத்தை அடையவேண்டுமென்ற பேராசையில் சமரி, சுசந்த, காந்தி எல்லோருமாகச் சேர்ந்தே இச் சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர். திட்டத்தின் படியே ஜயரத்னவும் கொலைசெய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற துப்புகளுக்கு அமைய சமரியின் கள்ளக்காதலன் ஒழித்து வைத்திருந்த ஆயுதங்கள், கைக்குண்டுகளும் வியாபாரிக்கு உரித்தான தென்னந் தோப்பில் இருந்தே மீட்கப்பட்டுள்ளன.
பிரதான சந்தேக நபரான சமரியின் கள்ளக் காதலனை ஒருவழியாக கைதுசெய்து விசாரணை நடத்தியபோது எல்லா உண்மைகளும் அம்பலத்திற்கு வந்தன. சுசந்தவும் எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
சமரியின் பேராசைக்கும், சதித் திட்டத் திற்கும் அநியாயமாக வியாபாரியின் உயிர் பறிக்கப்பட்டதோடு, கள்ளக்காதலன் அதற்கு பலிக்கடாவாகி விட்டான்.
சசிகலா புஷ்பராஜா

Page 8
9 ݂ ݂ இலங்கை அரசர் தனது
2Y
விஜய பிறந்துவிட்டது! யாருக்கு வெற்றி
ஆண்டாக அமையப் போகிறது? வரலாற்று ரீதியான இருப்பை பாதுகாத்துக் கொள்ள அறுபது ஆண்டு களுக்கு மேலாக போராடி வரும் இனத்துக்கா? எஞ்சியிருக்கும் இருப்பையும் அபகரித்து தனதாக்கும் திட்டத்துடன் முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னர் செயலாற்றிவரும் பேரினவாத சக்திகளுக்கா? விஜய பிறப்பு இவ்வினாக்களுக்கு விடை காணுமாறு
அமையலாம் என்ற எதிர்பார்ப்புடன் இலங்கை தொடர்பாக உலக அரங்கில் இடம்பெறும் ராஜதந்திர நகர்வுகளுக்குச் செல்வோம்.
அமெரிக்காவின் புதிய வெளியுறவுச் செயலாளர் ஜோன் கெர்ரி தமிழ், சிங்கள புத்தாண்டு செய்தியை இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பி இருக்கின்றார். இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் காணல், பொறுப்புக் கூறல் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கு அமெரிக்கா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக உள்ளது என்று அப்புத்தாண்டுச் செய்தியில் அமெரிக்க அரசாங்கம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது. அதற்கு சில தினங்களுக்கு முன்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதர் மிர்சேல் ஜே சிஸன் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கிய உரையாற்றியிருந்தார்.
ಇಂಪ್ಕಿ
OJID 50 GITUTO)
ஆயவாளாகள கருது
கெடும் என்ற பழமொழிக்கேற்ப
வெறும் பொம்மையா
இலங்கை அரசாங்கத்தின்
நாட்டில் இனரீதிய
அமைச்சர்கள் அளந்து பேசாமல்
வருவதாக உள்நாட்டி
ITiliò aligUgolu68Tiò ಅತ್್
ஐக்கிய நாடுகள் மனி
பேசுகின்ற காலத்தில் :
இலங்கை தொடர்பான
þTLD GITyhji
கொண்டிருக்கின்றோம். : எழுத்து மூலமான
()ண நடைபெறும் ஜெனீவ
வேண்டும். வாய்மூல
யுத்தம் முடிவுற்ற பின்னர் உண்மையான சமர்ப்பிப்பதற்கு இன்னு நல்லிணக்கத்தை நோக்கி இலங்கை அரசாங்கம் ஜெனீவா அமர்வில் நிை முன்னோக்கிச் செல்லவில்லை என்று அமெரிக்கத் தீர்மானம், இலங்கை அ
தூதர் அச்செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்பட கற்றுக்கொண்ட பாடங்
 
 
 
 
 
 
 
 
 

B
DaboírabLé956
2
- ہسی (fi -- 24- یـہ بـحہ۔ 4 ۔۔ ب 2ـہ بـہ بـ | ក្រពើញី រាត្រតែម៉ែត
தெரிவித்திருந்தார். பிரதான தமிழ்
அரசியல் கட்சியின்
தமிழ்த் தேசிய
கூட்டமைப்புடன்
நேரடியான பேச்சு வார்த்தையை நடத்தவேண்டும்.
p. 6060). Lou T60T நல்லிணக்கத்தை நேர்மையான முறையில் காணுவதற்கு இது 2-56). LD 6760TO அமெரிக்க தூதர் அச் சந்திப்பில்
துரதிர்ஷ்டவசமாக தமிழ்த் டன் நேரடிப் பேச்சுவார்த்தையை ட்டே தவிர்த்து வருகிறது என்று lன்றனர். இதனிடையில் நாட்டின் கை வகுப்பாளர் குழு சிதறுண்ட
வதாகவும் வெளிநாட்டு அமைச்சர் க நடத்தப்படுவதாகவும், அதனால் தேச அரங்கின் கேலிக்குரியதாக அவதானிகள் கூறுகின்றனர். ான யுத்தம் முடிந்த பின்னர் நல்லிணக்கம் காணுவதற்கு பதில் லை அரசாங்கம் ஊக்குவித்து ல் மாத்திரமல்ல உலக அரங்கிலும் வைத்து வரப்படுகின்றன. ஜெனீவாவில் நடைபெற்ற த உரிமைகள் பேரவையில் காண்டுவரப்பட்டு இந்தியா
ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட ா தீர்மானம் தொடர்பாக மஹிந்த தனது நிலைப்பாட்டை நம் செப்டெம்பரில் ஜெனீவா மை அமர்வு நடைபெறும்போது
நிலைப்பாட்டை 2014 மார்ச்சில் ா அமர்வில் சமர்ப்பிக்க சமர்ப்பனத்தை செப்டெம்பர் ம் நான்கு மாதங்களே உள்ளன. றவேற்றப்பட்ட இரண்டாவது ரசாங்கம் தான் நியமித்த கள் மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். பரிந்துரைகளில் ஒன்று அதிகாரப் பகிர்வின் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும். மற்றும் போர்க் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக் கூறும் விசாரணையை நடத்தவேண்டும் ஆகியனவாகும்.
ஆனால், இவை பற்றி இலங்கை வெளியறவு அமைச்சர் பீரிஸ் தெரிவித்துவரும் கருத்துக்கள் ஜெனீவா தீர்மானத்தை நிராகரிக்கின்றோம் என்பதாக அமைகின்றது. இலங்கை அரசாங்கம் தனது வாயாலேயே தன்னை உலக அரங்கில் தனிமைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருவது என்பது வெளியுறவு அமைச்சர் பேச்சு மூலமாகத் தெரிகிறது. தேசபக்தி என்ற பெயரில் மனரீதியான உணர்வுகளைத் தூண்டுவது என்பதில்தான் கொழும்பு அரசாங்கம் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக சர்வதேச சமூகம் சந்தேகம் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் கொழும்புத் தூதர் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துகளில் இருந்து இது தெளிவாகிறது. தேர்தல்களில் மக்களின் வாக்குகளை திரட்டுவதுதான் அரசாங்கத்தின் கொள்கையா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இதனிடையே இலங்கை இந்திய இராஜதந்திர உறவுகள் கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. பயங்கரவாதத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியது இந்தியாதான். அதுகுறித்து சர்வதேச சமூகம் விசாரிக்க வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் இந்தியாவைச் enquនាំ16Trfi.
பயங்கரவாதம் இலங்கையில் யாரால் உருவாக்கப்பட்டது என்பதை மறந்து பாதுகாப்புச் செயலாளர் பேசி இருக்கின்றார். அதற்கு இந்திய மத்திய அமைச்சர் ஒருவரே ஆவேசமாக பதிலளிக்க வேண்டியதாயிற்று,
தமிழ் மக்களின் உரிமைகளை, சமமானவர்களாக மதித்து வழங்காததினாலேயே பயங்கரவாதம் உருவானது என்பதாக இந்திய மத்திய அமைச்சரின் பதில் அமைந்திருந்தது.
நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கேற்ப இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்கள் அளந்து பேசாமல் வாயில் வந்தபடியெல்லாம் பேசுகின்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாட்டை இராஜதந்திர போரின் விளிம்பிற்கு அமைச்சர்களின் பேச்சுக்கள் தள்ளிக்கொண்டு செல்கின்றன என்பது சாதாரண மக்களுக்கே புரிகின்றது. இது எங்கே போய் நிற்கப்போகின்றது?
மீண்டும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதர் மிர்சேல் ஜே சிஸன் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட கருத்தை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். ஜெனீவாவின் இரண்டாவது தீர்மானத்தின்படி இலங்கை அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தவறினால் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு அப்பாலும் சென்று அதற்கேற்றப் பொறிமுறை ஒன்றை நாம் பரிசீலிக்க வேண்டும் என்றார் அமெரிக்கத் தூதர் அப்படியானால் ஜெனீவா மனித உரிமைப் பேரவை என்ற பொறிமுறைக்கு அப்பால் வேறு என்ன பொறிமுறையாக அவை இருக்கும்? ஐ.நா. பாதுகாப்புச் சபை, சர்வதேச நீதிமன்றம் இவற்றில் எதுவாகவிருக்கும். இனி உங்கள் ஊகத்திற்கு
அநாமிகன்

Page 9
18 ஏப்ரல்-2013
ഋത്ത് ദ്രുത്ബ്
இல்லாவிட்டால் நரகம்: பழங்குடியினரின் நம்பிக்கை
ஆண் குழந்தைகள் இல்லாவிட்டால் தமக்கு
சுவர்க்கம் கிடைக்காது என்ற (மூட நம்பிக்கையில்
இந்திய மாநிலமான ஆந்திராவில் ஒரு பழங்குடி
|rაქვთიმეr „ექჩიეar; வாழ்ந்து வருகின்றனர். ஆந்திராவில் போலப்பள்ளியைச் சேர்ந்த காதிதந்தா என்ற பழங்குடி மக்களே இத்தகைய நம்பிக்கையை கொண்டுள்ளதாக இந்திய செய்திகள்
உலகின் முன்னணி ബ நிறுவனங்கள், தங்களின் பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக, பல்வேறு புதுமையான முறைகளில், விளம்பரம் செய்கின்றன. பெரும்பாலும், பத்திரிகை, டிவி, ரேடியோ போன்றவற்றில் தான், விளம்பரம் கொடுப்பர். சுவர், டிஜிட் டல் திரை, போஸ்டர் போன்றவற்றின் மூலமாகவும், விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால், இவை அனைத்தையும், மிஞ்சும் வகையில், ஜப்பானை சேர்ந்த, சில நிறுவனங்கள், தங்களின் விளம்பரத்துக்கு புதிய யுக்தியை கையாண்டு வருகின்றன.
விளம்பரத்துக்காக, இவர்கள் பயன்படுத்தும் இடம் எது தெரியுமா? இளம் பெண்களின் அழகான தொடைகள் தான். நல்ல உயரம், வாளிப்பான,
இளம்பென்களின் தொை வாடகைக்கு
தெரிவிக்கின்றன. இதேவேளை, ஆண் குழந்தை ஒன்ன கும்வரை இப்பெண்கள் குடும்பக்கட் செய்துகொள்வதில்லை என்றும் இத சிலருக்கு 11 பெண் குழந்தைகளுக்கு குழந்தை பிறந்த சம்பவங்களும் இரு தெரிவிக்கப்படுகின்றது. ஆண் குழந்தைகள் வேண்டும் என்ப சில ஆண்கள் மறுமணம் செய்துகெ சம்பவங்களும் இக்கிராமத்தில் காணப்படுகின்றது. கிட்டத்தட்ட இவ்வூரில் 30 குடும்பங்களில் ஒவ்வொருவருக்கும் தலா குறைந்தபட்சம் 11 பெண் குழந்தைகள் காணப்படுகின்றது. நரகத்தின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க கட்டாயம் ஆண் வாரிசு வேண்டும் என்பதே இவர்களின் தீவிர நம்பிக்கையாக காணப்படுகின்றது. கடந்த இருபது ஆண்டுகளாகத் தான் இந்த நம்பிக்கை அதிகமாக உள்ளதாம். போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக நம்பப்படுகிறது.
வழுவழுப்பான தொடை
களுடன் இருக்கும், இளம் பெண்களை அழைத்து,
இந்த நிறுவனங்கள், ஒப்பந்தம் செய் கின்றன.
இதன்படி, குறிப்பிட்ட காலத்துக்கு, அந்த நிறுவனம்,
இளம்
பெண்களின் தொடை களில், தங்கள் பொருட்களை பற்றிய விவரங்களை, பச்சை (டாட்டூஸ்) குத்தி விடுகின்றன. சில நேரங்களில், எளிதில்
அழிக்க முடியாத
 
 
 
 
 
 
 
 
 

GADES) U O9
வெட இந்தியாவில் வசித்துவரும் அப்துல் ரகுமான் என்னும் 26 வயதுடைய தந்தைக்கு பிறந்த குழந்தையின் நிலை இதுதான். 18 மாதங்களே ஆகும் ரூனா என்னும் இச்சிறுமியின் தலை சுமார் 3 மடங்கு பெரிதாக உள்ளது. சாதாரணமாக இந்த வியாதி எச்சிறுவர்களுக்கும் வருவது இல்லை. கோடியில் ஒருவருக்கே இவ்வாறு வரும் என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக தலைக்குள் நீர் அதிகரிப்பதால் இதுவருவதாக கூறப்படுகிறது. மருத்துவர்களால் தலைக்குள் இருக்கும் நீரை உறிஞ்சி எடுக்க முடிம்.
இருப்பினும் அவ்வாறு செய்ய பெரும் பொருட்செலவு ஏற்படும் என்று கூறப்படுவதால், அவளது தந்தையால் அதனைச் செய்யமுடியவில்லை. சாதாரண கூலித் தொழிலாளியாக இருக்கும் தந்தையால், இச் சிறுமிக்கு சிகிச்சை கொடுக்க முடியவில்லை. இந் நிலை நீடித்தால் இச் சிறுமி கொஞ்சம்
பெற்றெடுக் கொஞ்சமாக மூளைத் திறனை இழந்து பின்னர் שי
டுப்பாடு மரணமடைவார் என்று கூறப்படுகிறது. எனவே
ഞff6), இச் சிறுமிக்கு உதவுமாறு பிரித்தானியப்
பிறகு ஆன பத்திரிகை ஒன்று மக்களுக்கு வேண்டுகோள்
LI LILg5TTA95 விடுத்துள்ளது. இதனையடுத்து பலர் இச் சிறுமிக்கு
உதவ முன்வந்துள்ளார்கள் என்றும் மேலும்
தறகாக
ாண்ட
அறியப்படுகிறது. ノ
:) :) 。
。 。
பெயின்டுகளாலும், பொருட்களின் விவரங்களை வரைந்து விடுகின்றனர்.
இந்த பெண்கள், தொடை தெரியும் அளவுக்கு, உடை அணிந்து, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், வலம் வர வேண்டும். இந்த புதுமையான விளம்பரத்துக்காக, தொடையை வாடகைக்கு விடும் பெண்களுக்கு ஒரு மாதத்துக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை, சம்பளம் தரப்படுகிறது. அதிகம் சிரமப்படாமல், பணம் கிடைப்பதால், தொடையை வாடகைக்கு விடுவதில், ஜப்பானின் இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

Page 10
18 ஏப்ரல்-2013
மனைவிக்குகோ
கிணவனைக் கண்கண்ட தெய்வமாக வழிபடும் பெண்களே அதிகம். மனைவியை தெய்வமாக ஏன் மனு ஷியாக கூட மதிப்பவர்கள் குறைவு. ஆனால் ஒருவர் மனைவியை தெய்வமாக நினைத்தது மட்டுமல்ல, கோ விலே கட்டி கும்பிட்டும் வருகிறார்.
இது நடப்பது நம் நாட்டில் அல்ல இந்தியாவின் புதுக்கோட்டை பகுதியில்.
மனைவி மீது கொண்ட பற்றுதல் காரணமாக, அவரது மறைவுக்கு பின் வீட்டின் ஒரு பகுதியை கோவிலாக்கி அதில் மனைவியின் சிலையை வைத்து வழிபட்டு வருகிறார் சுப்பையா (வயது 78).
சுப்பையா- செண்பகவல்லி தம்பதிகளுக்கு பத்து குழந்தைகள் (ஆண்-5, பெண்-5) இவர்களில் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை பருவத்திலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டனர். மீதமுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் திருமணமாகிவிட்டது.
சுப்பையா வீட்டில் அவரது மூத்தமகனும், இளைய மகனும் வசித்துவருகின்றனர். திருமணத்துக்கு பின், 48 ஆண்டுகள் வரை, இணை பிரியா தம்பதியராக சுப்பையா
- செண்பகவல்லி வாழ்க்கை நடத்திவந்தனர். சிறுநீரக கோளாறு காரணமாக நோய்வாய்ப்பட்ட செண்பகவல்லி, 2006 செப்டெம்பர் மாதம் மரணமடைந்தார்.
மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் மனம் வருந்திய சுப்பையா அதிலிருந்து மீள்வதற்காக ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச நூல்களை படிப்பது வழக்கம். ராமாயணத்தில் சீதையின் உருவபொம்மையை வைத்து ராமன் அஸ்வமேத யாகம் நடத்திய வரலாற்றுத் தகவல் சுப்பையா நினைவுக்கு வந்தது. -
மனைவியின் மீது கொண்ட பாசத்தால், சீதையை சிலையாக வடித்து ராமன் அஸ்வமேத யாகம் நடத்தியது போல, தன்னுடைய அன்பு மனைவிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற உயரிய எண்ணம் அவருக்கு உருவானது. ஆரம்பத்தில் மனைவியின் படத்தை வைத்து வணங்கி வந்த சுப்பையா, நாளடைவில் அவருக்கு சிலை வடிக்க முடிவு செய்தார். அதற்காக ஒரு சிற்பியை நாடி தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதற்கிணங்க ஐம்பொன்னால் ஆன சிலை வடிவமைக்கப்பட்டது. பின்னர் சிலையை வைத்து வழிபடுவதற்காக வீட்டின்
ஒரு பகுதி கோவிலாக மாற்றப்பட்டு, அதில்
இரண்டு அடி உயர அதன்மீது மூன்றரை நிறுவப்பட்டுள்ளது. சிலைக்காக அவர் மூ செலவிட்டுள்ளார்.
மனைவிக்கு ஐம் கூடிய கோவில் எழு நாள்தோறும் காலை விபூதி பூசியபின் சே சிலைக்கு விளக்கேற் வழிபடுவதை வழக் தனக்கும் சரி, பி காரியங்கள் கைகூட சிலை முன் நின்று, !
வழக்கமாக கொண்டு
to 606016Sussot
பிறந்தநாள் மற்றும் நினைவு(திதி)
நாள் அன்று
அன்னதானம் வழங்கி
வருகிறார். அம்மா மீத காரணமாக, அப்பா ந நிகழ்ச்சிகளில் அவரது பிள்ளைகள் குடும்பத் பங்கேற்றுவருகின்ற6 தவிர்த்த ஆண் பிள்ை ஆதரவு தெரிவிப்பதா மகிழ்ச்சி தெரிவித்துள் இதுகுறித்து அவர் கூறியதாவது:திருமண ஆண்டுகள் வரை, நா செண்பகவல்லியும், ! தம்பதியினராக வாழ்ந் மனைவி செண்பகவ இறந்துவிட்டார்.
εΤείπ Ερ6δεΟΤςθluθεστ குலைய வைத்தது. ப அவளின் நினைவுகள் துகொண்டிருந்தேன். செய்தாகவேண்டும் 6 அப்போது ராமாயண
 

பன் செய்திகள் 10
வில் கபீடிய கணவன்
தில் பீடம் அமைக்கப்பட்டு பொம்மையை வைத்து, ராமன் அஸ்வமேத யாகம் அடி உயரம் கொண்ட சிலை நடத்தியது நினைவுக்கு வந்தது.ராம பக்தன் என்பதால் கோவில் மற்றும் அவரைப் போன்று மனைவிக்கு சிலை வடித்து ன்று லட்சம் ரூபாய் வழிபட முடிவு செய்தேன். வீட்டின் ஒரு பகுதியை
கோவிலாக்கி அதில் மூன்றடி உயரம் உள்ள மனைவி செ பொன் சிலையுடன் ண்பகவல்லியின் ஐம்பொன் சிலையை வைத்து வணங்கி ப்பிய மகிழ்ச்சியில் சுப்பையா வருகிறேன். என் வேண்டுதல்களை அவர் நிறைவேற்றி 6 மணிக்குள் எழுந்து குளித்துவிட்டு, வருகிறார்.இவ்வாறு கண்கலங்க கூறினார். ாவிலுக்கு சென்று மனைவியின் மனைவிக்கு ஐம்பொன் சிலையுடன் கோவில் றியும், சூடம் காண்பித்தும் எழுப்பி வழிபட்டுவரும், 78 வயதான முதியவரின் 5uons Glsr6öoTG6ir6TTi. LLLTLTLLLLLLLLML SS TTTTL LLTTLLtLTLGL TttmtTTLTTT ாளைகளுக்கும் சரி, ஏதாவது வைக்கிறது.
வேண்டும் என்றால் மனைவியின் வேண்டுவதையும் கணவர் சுப்பையா
N66ITT.
ந்தியாவின் பீகார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்த, சபா, பராக் சலீம் ஆகிய இருவரும், உடல் ஒட்டிப் பிறந்த சகோதரிகள். இப்போது, 15 வயதாகும் இருவரின் உடலையும், அறுவை
சிகிச்சை மூலம் தனித்தனியாக பிரிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இவர்கள், ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அறுவை சிகிச்சை செலவை, இந்த சிறுமிகளின் பெற்றோர் ஏற்க முடியாத நிலையில் உள்ளனர். இது பற்றி அறிந்த, அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத், அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவை ஏற்பதாக அறிவித்தார். இருப்பினும், இக்குழந்தைகளின் பெற்றோர், கருணை கொலை செய்ய அனுமதி கோரி, கோர்ட்டில் மனு செய்தனர். இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
பாட்னா குழந்தைகளை தனியாக பிரிப்பது குறித்து, மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யும் படி, மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, டில்லியில் அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் நரம்பியல் நிபுணர் தலைமையிலான குழுவினர், கடந்தாண்டு பாட்னா சென்று, ஒட்டிப்பிறந்த குழந்தைகளை பார்வையிட்டு, மருத்துவ அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதில், 'அறுவை சிகிச்சைக்கு பின், ஒரு குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடியும்; இருவர் உடல் வேறாக இருந்தாலும், சீறுநீரகம், மூளை, இரத்தக்குழாய் ஒன்று தான் உள்ளது. எனவே, பிரிப்பது நல்லதல்ல; பிரித்தாலும், பிழைக்கும் ஒருவரின் நிலைமையும் உறுதியாக சொல்ல முடியாது' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, தங்கள் குழந்தைகளை பராமரிக்க, பீகார் மாநில அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என, அக்குழந்தைகளின்
ான அன்பு பெற்றோர் கோரினர். இந்த வழக்கு, மீண்டும், கடந்த உத்தும் வாரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
பெண் ஒட்டி பிறந்த சகோதரிகள், சபா மற்றும் பராக் சலீம் துடன் ஆகியோரின் பராமரிப்பு செலவை பீகார் அரசு ஏற்க ார். ஆரம்பத்தில் வேண்டும். அவர்களுக்கான மருத்துவ செலவையும், ளகள், தற்போது பீகார் அரசு பார்த்து கொள்ளவேண்டும். பாட்னா
மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை டாக்டர்கள், ஒட்டிப் பிறந்த சகோதரிகளுக்கு தேவையான மருத்துவ
5, 3, 60) Litijff
6T Tir.
மேலும் tத்துக்கு பின், 48 னும் என் மனைவி இணைபிரியா துவந்தோம் என்
லி நோய்வாய்பட்டு,
பிரிவு என்னை நிலை ர்க்கும் இடமெல்லாம் ாக தினம்தினம் இறந் அவருக்கு ஏதாவது ன எண்ணினேன். தில் சீதையின்

Page 11
வெள்ளி தோறும்
மாணவர் முழுப்பெயர் : - . qSLLL L LSL L LSL L L L L L L L L L L L L L L LSL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
கல்வி கற்கும் பாடசாலை :- .
மாணவர்கள் விடைகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி "கல்விக் குரல்" யாழ். தினக்குரல், இல. 336 கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம்.
* இவ் விாைத்தாளில் 40 வினாக்கள் உள்ளன. எல்லா வினாக்களிற்கும்
உரிய விடையை இவ் வினாத்தாளிலேயே அளிக்குக ஒவ்வொரு வினாவிற்கும் மூன்று விடைகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒவ்வொரு வினாவிற்கும் உரிய விடையைத் தெரிவு செய்து அதன் கீழ்க் கோடிடுக
06.
* சோடிச் சொற்களுக்குப் பொருத்தமான உருவைத் தெரிவு செய்க.
0 1 2_6006, FüüL
1) 2) 3)
※
lot. 2) 3)
ཟ !
* குறைந்த தொடர்பு உள்ள அடைப்பைத் தெரிவு செய்க.
★ 03.1) மனிதவலு 2) செலவு 3) O8.
இடாம்பீகம் எரிபொருள் புகையிரதம்
ஈருருளி smi தூரப்பயணம்
* தொடர்பு அற்ற அடைப்பைத் தெரிவு செய்க.
O4.1 2) 3) O9.
தூக்குக்குண்டு জsusir தீதாள்
சாந்தகப்பை சீவுளி கத்தரிக்கோல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடைமழைபெய்தமையால் அமலனின் குடும்ப ம் இடம்பெயர நேரிட்டது.
இதற்குரிய காரணமாக அமைவது
1) அமலனின் வீடு உயர்நிலப் பகுதியில் அமைந்திருந்தமை.
2) வெள்ள நிவாரணம் பெறக்கூடியதாக இருந்தமை
3) அமலனின் வீடு உயர்நிலப் பகுதியில் அமைந்திருக்காமை.
கீழே சில தகவல்கள் ஒழுங்கின்றித்தரப்பட்டுள்ளன. அவற்றின் சரியான
ஒழுங்குமுறையாது?
A - சிரட்டை, பேணிகளில் நீர் தேங்கியது. B - டெங்கு நோய் பரவியது.
C - வீட்டுக் கழிவுப்பொருட்கள் வெளியே வீசப்பட்டன. D - இடி மின்னலுடன் மழை பெய்தது. E - நுளம்பு பெருக்கமடைந்தது.
1) ABCDE 2) CDAEB 3) CDBAE
வெற்றிடங்களுக்குப் பொருத்தமான சொற் கூட்டத்தைத் தெரிவு செய்க.
பரிசளிப்பு விழாவில், பிரதம விருந்தினர் . பேசியதை
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S மூலம் பார்வையாளர்களுக்கு . செய்யப்
1) ஒலிவாங்கியில், தொலைக்காட்சி, ஒளிபரப்பு
2) ஒளி வாங்கியில் , வானொலி, ஒலிபரப்பு
3) ஒலி வாங்கியில், திரை, ஒலிபரப்பு
கீழ்வரும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க. செந்தூரி புத்தகத்தை வேகமாக வாசித்து முடித்து விடுவாள். ஆனால் கருத்தூன்றி வாசிப்பதில்லை. இதற்குப் பொருத்தமானது
1) பயனுள்ள வாசிப்பு
2) நுனிப்புல் மேய்தல்
3) ஆழமாக வாசித்தல்
சுலக்கூஷி, எங்கு சென்றாலும் அவளுக்கு நன்மதிப்பும் மரியாதையும் இருந்தது. எனவே அவள்
1) பிறர் நலவாதி 2) சுய நலவாதி 3) தன்னலவாதி

Page 12
* வெற்றிடங்களுக்கு வரவேண்டிய எண்கள் கொண்ட விடைை
தெரிவு செய்க.
* /\/\ A/A AVA
1) 19, 15 2) 13, 19 3) 14, 26
11. 10 8 9 13
1) A - 9, B - 7
11 A
4O 2) A - 13, B - 7
B 12
3) A - 15, B - 6
12 7 15 6
* பின்வரும் தொடர்புகளைச் சரியாக குறித்துக் காட்டும் விடையை
தெளிவு செய்க.
12. புத்தகம், தமிழ்ப்புத்தகம், கணிதப் புத்தகம்
1) COD 2) A. A 3)
13. பின்வரும் வினாவில் உள்ள தகவல் உண்மையென வைத்துக்கொண்
பெறக்கூடிய முடிவைத் தெரிவு செய்க.
புதிய முத்திரைகளில் சில பறவை வடிவின. பறவை வடிவான முத் ரைகள் எல்லாம் அளவில் சிறியன. ஆகவே
1) புதிய முத்திரைகளிற் சில அளவில் சிறியன 2) அளவில் சிறிய எல்லா முத்திரைகளும் பறவை வடிவின 3) பறவை வடிவான முத்திரைகள் எல்லாம் புதியவை
14. தரப்பட்டுள்ள உருக்களை ஒன்றன் மீது ஒன்று வைக்கும்போது காட்(
உருவைத் தெரிவு செய்க.
--
1) AG 2) 3) A
* வெற்று அடைப்பிற்குப் பொருத்தமான உருவைத் தெரிவு செய்க.
15. 1) N // 2) / \ / 3) ZA

NNNNN
UDHAYA SOORIYAN
TJai S, 2013
2
NNNNNNNNNNNN
NNNNNNNN N
16.
NNNNNNN
1)
NNNNNNNNNNN
2)
3)
17.கோலத்தை அடிப்படையாகக் கொண்டு A. இன் பெறுமதியைக்
SITGTS.
A x A = O A+D = O △+△=口
1) 6
2) 3
3) 12
18.எனது தந்தையினதும் அண்ணாவினதும் வயதுகளின் கூட்டுத்தொகை 54 ஆகும். எனது அண்ணாவின் வயதின் அரை மடங்கு எனது வயது. எனது வயது ஆறு எனின் எனது தந்தையினதும், அண்ணாவினதும் வயதுகள் முறையே,
1) 30, 24
2) 42,12
3)24, 30
19. இன்று திங்கட்கிழமை. நேற்று முன்தினம் மாலாவின் பிறந்தநாள். நாளை மறுதினத்திற்கு அடுத்த நாள் அவள் தம்பியின் பிறந்தநாள் எனின் மாலாவினதும், தம்பியினதும் பிறந்த நாள்கள் முறையே,
1) சனிக்கிழமை, புதன்கிழமை
2) ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை
3) சனிக்கிழமை, வியாழக்கிழமை
★
மாகாணமட்ட விளையாட்டுப்போட்டிகளில் மூன்று மாவட்டங்கள்
5 விளையாட்டுக்களில் பெற்ற பதக்கங்களின் விபரம் கீழே அட்டவ னையில் தரப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு 20 தொடக்கம் 22 வரையான வினாக்களிற்கு விடை தருக.
யாழ்ப்பாணம் முல்லைத்தீவு கிளிநொச்சி காற்பந்து /N O ★ எல்லே * A. O கிரிக்கற் O Z^N ★ கரப்பந்து /N O ரெனிஸ் Z^N ★ O
★ வெண்கலம்
20. அதிக தங்கப்பதக்கங்களைப் பெற்ற மாவட்டம் எது?
1) முல்லைத்தீவு
2) யாழ்ப்பாணம்
3) கிளிநொச்சி
貓
Z /
Z

Page 13
உதய சூரியன் U
Golijno- 02
01. பின்வரும் பந்தியை வாசிக்க,
தினமும் எட்டுமணி நேரம் உறங்குங்கள். நீங்களே அதிகாலையில் எழுந்து விடுங்கள். அப்போது தான் பாடசாலைக்கு உரிய நேரத்திற்குச் செல்லலாம். பற்தூரிகையை எப்போதும் ஒரே இடத்தில் வையுங்கள். குளிப்பதில் இருந்து பாடசாலைசெல்லத்தயாராவதுவரைஉங்கள் வேலைகளை நீங்களே செய்து கொள்ளுங்கள். சிட்டுக்குருவி போல் சுறுசுறுப்பாக இருங்கள். பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் பாதணி, புத்தகப்பை போன்றவற்றை அதற் குரிய இடங்களில் வையுங்கள். மாலையில் சிறிது நேரம் விளையாடுங்கள். எத்தகைய பிரச்சினை என்றாலும் அதை அம்மாவிடம் ஒளிப்பு மறைப்பின் றிச்சொல்லுங்கள்.
O2.
கேட்கப்பட்டுள்ள வினாக்களிற்கு விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்
SSSS SSSSS SLSSS 03. தெடுத்து புள்ளிக்கோட்டின் மீது எழுதுங்கள்.
1) தினமும் எத்தனை மணிநேரம் உறங்க வேண்டும்?
04.
1) பந்தியில் உள்ள உவமானம் ஒன்று எழுதுக.
O5.
i) இணைமொழி ஒன்றினை எழுதுக.
O6.
iv) இடப்பெயர் ஒன்றையெழுதுங்கள்.
W) உங்கள் வேலைகளை நீங்களே செய்து கொள்ளுங்கள் என்பதன்
66 9
(26JITU UIö O7.
vi) ஆயத்தமாதல் என்பதைக் குறிக்கும் ஒதத பதததை எழுதுக. O8.
Vi) உற்சாகமாக இருங்கள் என்பதைக் குறிக்கும் தொடர் யாது?
২৪
--
 

HAYA SOORYAN ஏப்ரல் 15,2015
urafánumai, 15 ámóti
) உயர்திணைப் பெண்பாற் பெயர்ச்சொல் ஒன்று எழுதுக.
சோம்பல் என்பதன் எதிர்ச்சொல் யாது?
நீங்கள் மாலையில் சிறிது நேரம் விளையாடுங்கள் என்பதனை ஒருமை வாக்கியமாக மாற்றி எழுதுக.
பின்வரும் தொடருக்குரிய தனிச்சொல்லை எழுதுக. 1) செயல்களாலோ சொற்களாலோ ஒருவரைத் துன்புறுத்துவது
i) சுதந்திரமின்றி வாழ்பவன்
பொருத்தமான நிறுத்தக் குறியீட்டை எழுதுக.
ஜயா என்னைக் காப்பாற்ற மாட்டீர்களா
சரியாக எழுத்துக் கூட்டப்பட்டுள்ள சொல்லின் கீழ்க் கோடிடுக. 1) இயக்குநர் 2) இயக்குனர் 3) இயக்குணர்
பின்வரும் பழமொழியின் கருத்தை எழுதுக.
கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்.
பின்வரும் சொற்றொடரை ஒழுங்கமைத்து கருத்துள்ள வாக்கியம் அமைக்குக. - தன்னுடைய / மனிதன் / வரலாறாகப் / பதிவுசெய்கிறான் / வாழ்க்கையை
பின்வரும் மரபுத்தொடரின் கருத்தை எழுதுக. முகங்கோணுதல் -
வெற்றிடத்திற்குப் பொருத்தமான சொல்லை அடைப்புக்குள் இருந்து தெரிவுசெய்து எழுதுக.
தென்னை மரத்தில்
நிறைய இருந்தன. (பாளைகள், பாலைகள்)

Page 14
察
O9.
O.
1.
2.
3.
பின்வரும் சிங்கள வாக்கியத்தின் கருத்தைத் தமிழ் எழுத்துக்களில் எழுதுக.
DID (G)éloflö GIGöIGOrid –
பின்வரும் தமிழ் வாக்கியத்தின் சிங்கள உச்சரிப்பினை தமிழில் எழுதுக. நான் நாளை வருகிறேன்.
பின்வரும் படத்திற்குப் பொருத்தமான ஆங்கிலப் பெயரை ஆங்கி எழுத்துக்களில் எழுதுக.
பின்வரும் வாக்கியத்தின் கருத்தைத் தமிழில் எழுதுக.
i) Shall we go to the playground ?
ii) Please look at the Newspaper.
பின்வரும் தமிழ் வாக்கியம் உணர்த்தும் கருத்தை ஆங்கிலத்தில் எழுதுக.
i) நான் தாவரத்திற்கு நீர் ஊற்றுகின்றேன்.
i) இங்கே வரவும்.
14. பின்வரும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து அத
கீழ்க் கோடிடுக.
தனது உணவுத் தேவைகளுக்காக தாவரங்களையே
நம்பியிருக்கும் பிராணி
O1.
O2.
O3.
N
வெங்காயப் பூவின் எப்பகுதி உணவாகப் பயன்படுகின்றது?
1) இதழ் 2) தாள்
3) கேசரம் 4) அனைத்தும்
 
 
 

HAYA SOORIYAN again S, 2013 T OLLL 04. அதிக நூல்களை எழுதி பிரபல்யம் பெற்ற தலைவர்களில் ஒருவர்
05. மிக நீளமான கால்வாயை கட்டுவித்த மன்னன் யார்?
1) வசபன் 2) பண்டுகாபயன்
3) தாதுசேனன் 4) அக்கபோதி
06. படத்தில் காட்டப்பட்டுள்ள உடுத்தொகுதி எது?
1) வேட்டைக்காரன்
2) ரிஷபம்
3) விருச்சிகம்
4) 56OGO_j
07. வீட்டுத்தோட்டத்தில் தீங்கு செய்யும் பூச்சிகளை வராமல்
செய்வதற்காக நாட்டப்படும் பூமரம் எது?
须
1) ரோசா 2) சூரியகாந்தி
3) மல்லிகை 4) நித்தியகல்யாணி
08. நன்றாக முற்றியது, எனப் பார்த்து வாங்க வேண்டிய மரக்கறிகள்
1) பாகல், பூசணி 2) கத்தரி, வெண்டி
3) சுரைக்காய், புடோல் 4) பீர்க்கு, பயற்றை
09. நாம் பயன்படுத்தும் பொருள்களை உரிய இடங்களில் வைப்பதினால் கிடைக்கும் நன்மைகளில் ஒன்று
1) பொருள்களை அடுக்கி வைக்க அதிக இடம் தேவை
2) குறித்த ஒருவர் மட்டுமே அப்பொருளை எடுக்க முடியும்.
3) தேவையான சந்தர்ப்பத்தில் பொருள்களை இலகுவாக எடுத்து
வேலையை விரைவாகச் செய்யலாம்.
4) பொருள்களை வைப்பதற்கு தனித்தனி இடம் தேவை.
10. புத்தளிப்புக் கருவி உருவாக்கப் பயன்படுத்தக்கூடிய பொருள்
1) வாழைத்தண்டு 2)தென்னஞ்சிரட்டை
3) தென்னோலை 4) இறப்பர்த்துண்டு
11. இக் குறியீடு காணப்படக்கூடிய பொதிகளில் ஒன்று
1) ஆடைப்பொதி
2) சமையற் பாத்திரப் பொதி
3) தளபாடப் பொதி
4) தொலைக்காட்சிப்பெட்டி

Page 15
18 ஏப்ரல் -2013
உதய சூரியன்
கொகே செ
அழகு.., உடல் நலம்.., குழந்தை வளர்ப்பு.., சாதனை மகளிர்.., ஆலோசனை.., உளவியல்..,
தேவையான பொருட்கள் கேரட் - 4 சின்ன வெங்காயம் - 10
மைசூர் பருப்பு - 2 மேன் கரண்டி பாசிப்பருப்பு - 2 மேசைக் பால் - 100 மில்லிலீற்றர் கொத்தமல்லித்தழை - சிற மிளகுத்தூள் - 1 தேக்கரன்
சிநேகிதியே
Tகுளிக்கும்போது கவனிக்க வேண் தையல் பயிற்சி
தரும்.
1. காலை, மாலை
கழுவினா இருவேளைகளும் குளிக்க ஏற்ற
பசையும்
6. சோப்பு தேவையான அளவு
நேரங்கள். இடைப்பட்ட நேரங்கள்
குளிப்பது நல்லதல்ல. தோற்பட்டையின் அளவு = 14/2=7
கழுத்து, ச
பின் உயரம் = 50+2 = 52
உணவு உண்ட பின்னரும்,
கால்களில்
நன்றாக மார்பின் சுற்றளவு =
போன்ற .
வியர்த்திருக்கும் 32/4+2=10+1=11
பகுதிகள்
போதும் குளிக் இடுப்பின் சுற்றளவு =
இருமுறை
வேண்டும்
கக்கூடாது. 29/4+1=8+1=9
3. அஜீரணக்
7. சோப் இடை சுற்றளவு =
பயன்படு 34/4+2=10/,+1=1117,
கோளறாறு, கண்
நோய், காய்ச்சல் தோட்பட்டையிலிருந்து
மேற்புறத்
ஆகிவற்றால் இடுப்பு வரை = 18
நல்லதல்
கை உயரம் =
அவதிப்படும்
எண்ணெ
வறண்டு
நேரங்களில் குளிக் 5+11/=61/2
கக்கூடாது. கை சுற்றளவு = 10/2+1=6
8. குளிக்கு
எலுமிச்சம்
4, எண்ணெய் . கழுத்தின் அகலம் = 4
தேய்த்து விட்டு
பிழிந்து கு கழுத்தின் உயரம் = 51/2
சிறிதுநேரம் கழித்த * ALine Frock ஐ.
இது நல்ல
ணர்ச்சிை
பின்னர் குளிப்பது வரைய வேண்டும். * மார்பு, இடுப்பு, இடை
உடலுக்கு வாட்டி பகுதிகளுக்கு
நல்லது. இவ்வாறு படத்தில் காட்டியவாறு
குளிப்பதுதான் 1 அங்குலத்தால் கூட்டி
உடல்நலத்தைத்
தையல் கலையின் பரிமாணங்கள் திருமதி. ராஜேஸ்வரி குமார் - பண்டாரவளை
5, வாசனைப்
பொடி, கடலை கொள்ளவேண்டும்.
மாவு போன்ற * அக்குலின்
வற்றைத் நடுப்பகுதியிலிருந்து
தேய்த்து
கலை ! டாட்டின் ஊடாக கீழ் நோக்கி வாட்டி வரை
எம் உ6
இவ்வாறு எம வரைக.
இருப்பதால் என்
போகின்றது குறிப்பு: பூசணி அல்வா செய்யும்
என்று சிலர் போது, பூசணியைத் துருவி சிறிது நேரம்
நினைக்கலாம். ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, பிறகு
ஆயினும், நாம் செய்தால் அல்வா பொலபொலவென
சிலவேளைகளில் எமது அருமையாக வரும், சாம்பார் பொடிக்கு
தோழிகளுடன் உரையாடிக் அரைக்கும்போது, ஒரு கப்
கொண்டிருக்கும்போது புழுங்கலரிசி சேர்த்து அரைக்கலாம்.
என்ன
தான் முகத்தையும் இந்தப் பொடியைக் கொண்டு
ஏதேச்சையாக அவர்கள்
சமைக்கும் போது,
நாம் பல அழகு சிகிச்
எங்கள் கைகளைப் சாம்பார் குழைவாகவும்
சைகளை மேற்கொண்டு
பிடித்துக்கதைக்க கெட்டியாகவும் வரும்.
அழகுபடுத்தினாலும்
வேண்டிய சூழ்நிலை பருப்பு அதிகமாக
எமது உடலில் உள்ள சில
ஏற்படும் பட்சத்தில் சேர்க்க வேண்டிய
முக்கியமான உறுப்புகளை நாம்
அவர்கள் இது என்ன உனது அவசியம்
கவனத்தில் கொள்வதே இல்லை.
கையை நீ பராமரிக்காமல் இருக்காது.
இதில் பல பெண்களுக்கு அதிகமாக
வைத்திருக்கின்றாய் என்று இருக்கும் ஒரு பிரச்சினை தமது உள்ளங்
கேலி செய்யும்போதுதான் அதன் 1 கைகளில் இருக்கும் சொரசொரப்புத் தன்மை
புரிகிறது. ஆகும். முகம் சிலருக்கு பொலிவாக இருந்தாலும்
13அதனைவிட் வேலைக்குச் செ. அவர்கள் பல அசௌகரியங்களை
என்
உள்ளங்கை பா
கொத

பண்கள் 2வது M99 உப்பு - தேவையான .
ஈடி
A9 போலை நாட்.
15 பட்டர் - 1 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை
1, கேரட், சின்ன வெங்காயம்
ஆகியவற்றை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்
கொள்ளவும். சக்
2. குக்கரில் பட்டரை உருக்கி,
நறுக்கிய வெங்காயம், கேரட் 5 கரண்டி
சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்,
3. மைசூர் பருப்பு, பாசிப்பருப்பு, நிதளவு
300 மில்லி தண்ணீர் சேர்த்து,
குக்கரில் 2 விசில் வரும் வரை
வேக வைக்கவும், டிய விஷயங்கள்
4. குக்கரில் ஆவி அடங்கியதும், வடிகட்டி, ல் அழுக்கும், எண்ணெய்
அரைத்து, பின்னர் மீண்டும் அதே
வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து, அகன்று போகும்.
உப்பு சேர்த்து மீண்டும் 2 நிமிடம் உபயோகிக்கும்போது
கொதிக்க விடவும். கழுத்தின் பின்புறம், காது,
5. பிறகு இதனுடன் காய்ச்சிய ன் இடுக்குப்பகுதிகள்
பால், மிளகுத்தூள்,
சந்தித்திருப்பார் அழுக்கு படியக்கூடிய
கொத்தமல்லித்தழை
கள். இப்போது சோப்பை ஒருமுறைக்கு
ஆகியவை சேர்த்துப்
அதிகமாக எந்த 5 அழுத்தி தேய்த்து குளிக்க
பரிமாறவும்.
விசேடமாக இருந்தாலும்
கைலாகு கொடுக்கும் பெ அதிகமாக
பழக்கம் மேலைநாட்டைப் த்துவது உடலின்
போன்று நம் நாட்டிலும் தோலுக்கு
பெருகி வருகின்றது. ல. தோலில் இருக்கும்
இந்த சந்தர்ப்பங்களில் ய்த்தன்மை மாறி
எமது உள் ளங்கை இவ்வாறு விடும்.
கடினமானதாக இருந்தால் அங்கு தம் நீரில் சிறிதளவு
நாம் தர்மசங்கடத்திற்கு உள்ளாக பழச்சாற்றை
வேண்டிய நிலைக்கு ஆளாகவேண்டி நளிக்கலாம்.
ஏற்படும். | புத்து
உள்ளங்கையில் போதிய ஈரப்பதம் பத் தரும்.
இல்லாமல் போனால் சிலருக்கு வெடிப்புகள் தோன்றி, கறுப்பாக மாறிவிடும், வெசலினை சிறிது எடுத்து கைகளுக்கு தினமும் இரவு நித்திரைக்குச் செல்லும் முன் மசாஜ்
செய்துவிட்டு உறங்கினால் சிலருக்கு
நாளடைவில் இந்த உள்ளங்
வறட்சி நீங்கி கைகள் கை ஆண்க
பொலிவாகிவிடும். அல்லது ளைப் போன்று
ஒரு உருளைக்கிழங்கை கடினமான
வேகவைத்து நான்கு தாக காணப்படும்
ஐந்து சொட்டுக்கள் ஒலிவ் கின்றார் நம் அழகியற்
எண்ணெய் யைக் கலந்து நிபுணரான தனு ரசாக்.
அரைத்துக் கொள்ளுங்கள். ள்ளங்கை தானே
இதை கைகளுக்கு து கை சொரசொரப்பாக
பூசி, தேய்த்துக் கழுவ ன தவறு நேர்ந்துவிடப்
வேண்டும். ஒலிவ் எண்ணெய் உருளை, கருமையை
எடுத்துவிடும். நிறைய தண்ணீர், பால், ஒரேஞ்சு,
ஆப்பிள் ஜூஸ் வகைகளை அருந்துவதும் அவசியம்.
சிலருக்கு கைகளில் தோல் உரிவதை நாம் கண்டிருப்போம். இது உடலில் உள்ள விற்றமின் குறைபாடே
காரணமாகும்.
சிலர் ஆடைகள் துவைக்கும் போது
கைகளுக்கு உறைகள் அணிந்து கொள்வதில்லை.
துணிகள் துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடர்ஜென்ட் பவுடர், சோப் பிரயோசனம் எமக்குப்
போன்றவற்றாலும் அலர்ஜி ஏற்பட்டு தோலில் உள்ள
எண்ணெய்த் தன்மை நீங்கி தோல் உரிந்து நாளடைவில் ல்லும் பெண்களாயின்
சொரசொரப்பாகிவிடும். இதனூடாக
எஸ்.பிரியதர்ஷினி
எமரிப்புக்கு சில டிப்ஸ்

Page 16
18 ஏப்ரல்-2013
25 GÖTTI
ப்ரகதி குருபிரசாத் அதி வரிகள்: வைரமுத்து கொ ஹோ. செங்காடே சிறுகரடே த்ரிவு போய் வரவா ஹோ. சூடடி காடுகளே கள்ளிகளே போய் வரவா இதை சுடு சுடு காடு விட்டு போகிற சந்தோ GLitore (3Go ട്ടിട്ടെ! sFGOT SEGON SEGISTESGASTGÂD GAOITÈS LLUT போகுது பாத மேல ଗ, உள்ளூரில் காக்கா குருவி இரை தேடுதே ஹோ. பசியோடு மனுசக் கூட்டம் வெளியேறுதே
பொட்டக் கள்ளியும் முள்ளும் தெச்சதும் பொத்து ஒழுகுமே பாலு காலங்காலமா அழுது தீத்துட்டோம் கண்ணில் இல்லையே நீரு செண்டிமென்ட் நாயகனா வாட்டும் பஞ்சத்தில் கொக்குக் காலப்போல் சொல்லாமலே, ரோஜாகூட்டம், டிஷ்யூம், பூ வத்தி போச்சையா வாழ்வு படங்களை இயக்கிய இயக்குனர் சசி, பரத்தை கூட்டங்கூட்டமா வாழப் போகிறோம் நாயகனாக வைத்து 555 என்ற படத்தை இயக்கி கூட வருகுதே சாவு வருகிறார்.
(ஹோ. செங்காடே ) இப்படத்தில் மூன்று விதமான கதாபாத்திரத்
நடித்திருக்கிறார் பரத். அதோடு சில காட்சிகளில் சிக்ஸ்பேக்கிலும் வருகிறாராம். அதற்காக ஒன்ப மாதம் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்
வெளையாத காட்ட விட்டு வெளையான்ட வீட்ட விட்டு
பரத் ஆறு மாத காலமாக தினமும் உடற்பயிற்சி
( மேற்கொண்டுள்ளார். வாழ்வோடு கொண்டுவிடுமோ - - - - - - சாவோடு கொண்டுவிடுமோ மேலும் இப்படத்தில் பரத்தின் அண்ணனாக போகும் தெசை நடிபபவா சநதானம.அதனால வழககம சொல்லாமலே வழி நீழுதே போல் நகைச்சுவையில் கலக்கும் அவர், செண் உயிரோடு வாழ்வது கூட நடித்துள்ளாராம். அந்த காட்சிகளில் அதிக எமே சிறு துன்பமே ஒ. நடித்துள்ளாராம் சந்தானம். அந்த வகையில் சந்: வயிறோடு வாழ்வது தானே நடிகரையும் இப்படத்தில் வெளியே கொண்டு பெரும் துன்பமே
பொல்லாத விதியும் மலைக்க போரோமே பஞ்சம் பொழைக்க யார் மீள்வதோ யார் வாழ்வதோ யார் கண்டது
Dio,
விரைவில் வெளியாகவுள்ள படமொன்றி இணைந்து நடிக்கின்றனர்.
பாலம் பாலமா வெடிச்சு கிடக்குதே இப்படத்தில் வரும் பாடல் காட்சி ஒன்றில் பாடுபட்டவன் பூமி அணிந்து ஹன்சிகா பட்டையை கிளப்புகிறார வெடிச்ச பூமியில் புதைக்கப் இதை பார்த்த அனுஷ்கா தனக்கும் அதுபே
பாக்குதே கேடு கெட்டவன் சாமி புளியங்கொட்டய அவிச்சு தின்னுதான் பொழைச்சு கெடக்குது மேனி பஞ்சம் பொழைக்கவும் பசிய
உடை வேண்டுமென்று அடம்பிடித்து கேட்டு வாங்கியுள்ளாராம். அந்த பாடல் காட்சியில் ஹன்சிகாவுக்கு போட்டியாக,
தீக்கவும் பக்ச பூமிய காமி அனுஷ்காவும் குட்டை பாவாடை அணிந்து
(ஹே செங்கடே) சூப்பர் நடனமாடியுள்ளாராம். கிளாமராக காலோடு சரல கிழிக்க நடிப்பதில் ஹன்சிகாவுக்கும், அனுஷ்காவுக்கு கண்ணோடு புழுதி அடிக்க ஏற்பட்டுள்ள போட்டியை பார்த்து படக்குழு ஊர் தாண்டியே ஊர் தேடியே உற்சாகத்தில் இருக்கிறதாம். படம் ஊர் போகுதே வெளியானதும் இரசிகர்களுக்கும் சூப்பரான
கருவேலங் காடு கடந்து கல்லூத்து மேடும் கடந்து ஊர் சேரலாம் உகர் சேருமா வழி இல்லையே கங்காணி பேச்ச நம்பி சனம் போகுதே ஒ. நண்டுகள கூட்டிக் கொண்டு நரி போகுதே ஒரு காலத்தில் வெள்ளி விழா உடல் மட்டும் முதலீடாக ஒரு நூறு சனம் போறாக இயக்குனராக இருந்த ஆாகநதராஜன. | Gly உயிர் மீளுமோ உடல் மீளுமோ நடிகராகிவிட்டார். பத்தாண்டு இடைவெளி யார் கண்டது படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ச
(பொட்ட கள்ளியும்) என்ற படத்தை இயக்குகிறார். அத்தோடு, (ஹோ. செங்காடே) )போட்ட கல்லியம் ܢ
விருந்து காத்திருக்கிறது என்கிறது படக்குழு.
இயக்குனர் என்ற புகழை பெறுவேன். என்
 
 
 
 
 
 

GOf DIT 16
எடலூர் விஜய் படத்தில் மோகன்லால் ற்யன்த ல் பூங்காவில், பாலிவுட் ப ல் நீர்யானை இருவர். சிறைச்சாலை மற்றும் உன்னைப்போல் சமீபத்தி குட்டி ஒருவன் உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர், வந்த பிரபு ள்ளது. அந்த மலையாள நடிகர் மோகன்லால், 6T6OTO ஏக்க யானைக்கு இவர் தற்போது விஜய் நடிக்கும், 呜呜 g ത്രകണ് மீது ஜில்லா படத்தில் நடிக்கிறார். ಙ್ *штер அப்பா - மகனுக்கிடையே 蠶 500TL Bla-605 டைத்திரு ாவின் பெயரை, ಅ-ಅರು இந்த H". Guire Sl புள்ளனர். போராட்டக் கதையில் பக்கத்து வி அறிந்து விஜய்யின் ՅԿ="6"* இந்நிை ஷமடைந்த நடிக்கிறார் மோகன்லால் வழங்கும் அந்த அதனால், கதையில் பிரபுதேவா னையை நேரில் |விஜய்க்கு இணையாக நிகழ்ச்சியி ஈன்று பார்த்து, ConseiterraSlso ஜோடியாக அதனுடன் நின்று, கேரக்டருக்கும், புகைப்பட கைப்படம் முக்கியத்துவம் கொடுக் அந்த ட டுத்துக் கப்பட்டுள்ளது. இை ாண்டாராம். ଗ
மாறிய சந்தானம்
டிமென்ட் காட்சிகளிலும் ாஷனலாக வித்தியாசமாக தானத்துக்குள் இருந்த ஒரு செண்டிமென்ட் வந்திருக்கிறாராம் இயக்குனர் சசி.
JPJ
i Tuli i Doj.
ல் ஹன்சிகா, அனுஷ்கா
குட்டைப் பாவாடை
ான்றதொரு
பு நடித்த, சீதனம் படத்திற்கு பின், முழுநேர க்குப் பின், இப்போது, தெய்வத்திருமகள் ரா முக்கிய வேடத்தில் நடிக்கும், நிலாச்சோறு இப்படத்திற்கு பின் மீண்டும் வெள்ளி விழா றும் கூறுகிறார்.

Page 17
18 ஏப்ரல்-2013
நியன்தாராவை பிரிந்த இயக்குனர் பிரபுதேவா பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் தனது பிறந்தநாளையொட்டி சென்னை வந்த பிரபுதேவா, வாழ்வில் எனக்கொரு துணை தேவை என்று ஏக்கமுடன் கூறினார்.
அந்த ஏக்கம் நிறைவேறுமா, எப்போது நிறைவேறும் என்று தெரியாத நிலையில் புதிய கேர்ள் பிரெண்டாக அவருக்கு அசின் கிடைத்திருக்கிறார்.
பொலிவுட்டில் அசின், பிரபுதேவா இருவரும்
பக்கத்து வீட்டில் வசிக்கின்றனர்.
இந்நிலையில் கனடாவில் நடந்த விருது வழங்கும் விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சிக்கு
பிரபுதேவா-அசின் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவரும் பின்னர்
ஜோடியாக பலவித போஸ்களில்
புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அந்த புகைப்படம்
இணையத்தளத்தில்
வெளியாகி உள்ளது.
அமெரிக்க வாலிபரை
அசின்
காதலிப் Lதாக
சமீபத்தில்
கிசுகிசு வெளி
UT6015).
இந்நிலையில் பிரபுதேவாவுடன் அவர் எடுத் துக்கொண்ட புகைப்படத்தை பார்க்கும்போது ஏதோ சந்தேகம் உள்ள தாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நழுவிக் கொண்டாராம்.
உயிரைக் ථූULiජි(ඡා ஆனால் ரெஸ்ட ஜோடியாக காஜல் அதற்கேற்றபடி அகர்வால் நடித்து பரதேசியில் நடி வரும், ஜில்லா அதர்வாவைதா
- - - சொல்கிறோம். படத்தில், விஜய்யின்
- - - பரதேசியில் தம்பி வேடத்தில் அனுபவம் உள் மகத் நடிக்கிறார். சாத்தியப்படாத அவருக்கு ஜோடியாக 9460тншпағuопа, 1 நடிக்க, காஜலின் அதர்வா. அப்ப தங்கையான நிஷா Guਲੰ6 மாதிரி படத்தில் 9495ffᎧuff6ᏈᎠ6Ꮗ கேட் நடிப்பது?
3-L-6. ജൂഞ്ജ ஏஜிஎஸ் தய அவரோ, என் படத்துக்கு அத அக்காவைப் தந்திருக்கிறார். போல் நானும், எஸ்கோப் ஆர்ட் G)լ հայ படத்தில் நடிக் ஹீரோயினியாக கொண்டிருக்கி படத்தை இயக் ೩೮ Élist ஆண்டனியை டுள்ளேன். படத்தை இயக் அதனால், துக்கடா ஜூனில் பட
- - வேடத்தில் நடிப்பது, திட்டமிட்டிருக் என் வளர்ச்சியை E. : g5 T16 ObjLLJ3 یا , او... : LLJ0YYLLLLSSS0L000LESYLYYYYYS
திக்கு 匹s芭 நடந்து வருகிற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ġi, efaufluDT ஜெயம்ரவி நடித்த எம்.குமரன் சன் ஒப் லட்சுமி என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தவர் யா, திருமணத்துக்குப்பிறகும் அவர் இளமையாக ருந்ததால், அந்த படத்தில் ஜெயம்ரவிக்கு அக்கா மாதிரியே இருந்தார். இருப்பினும் சுந்தர்.சி நாயகனாக நடித்த சண்டை படத்தில் அம்மா வேடத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனபோதும் திருமணத்துக்கு முன்பு கண்டிசன் போட்டு நடித்தது போலவே இப்போதும் என்னை எந்த நடிகரும் தொட்டு நடிக்கவோ, உரசி நடிக்கவோ கூடாது என்றெல்லாம் ஏகப்
பட்ட கண்டிசன் போட்டார். அதனால்,
ஒரு காட்சியில் கதைப்படி சுந்தர்.சியின் அத்தையாக நடித்த அவரை சுந்தர்.சி தூக்கிச்செல்வது போன்ற காட்சியில்கூட தன்னை யாரும் தொடக்கூடாது என்று
தடை போட்டுவிட்டார். அதனால், அந்த
காட்சியை டூப் நடிகையை வைத்து
LLDIT3...d60TT fessit.
இப்படி ரீ-என்ட்ரி ஆனபோதும் ஏடாகூடமாக நதியா கண்டிசன் போட் டதினால் அதன்பிறகு அவரை எந்த இயக்குனர்களும் ஏறெடுத்துக்கூட பார்க்கவிலலை. அதனால் தமிழில் பட வாய்ப்பில்லாமல் மலையாளத்துக்கு சென்று ஓரிரு படங்களில் நடித்த நதியா, இப்போது தெலுங்கில் தஞ்ச மடைந்துள்ளார். அங்கு ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம், அத்தோடு ஒரு பெரிய கண்டிசன் பேப்பரையே தூக்கிப்போட்டாராம். இருப்பினும், அவச ரத்துக்கு அம்மா நடிகை கிடைக்காததால் நதியாவின் கண்டிசன்களுக்கு உட்பட்டு
அப்படத்தில் நடிக்க வைத்துள்ளார்களாம்.
கொடுத்து நடித்தார். ான்ஸ்தான்
L46Ù 6ՎԱԵԼ
தேர்ந்த நடிகரால் 6ਹoਲੇਲ66
வளிக்காட்டினார் நடிப்பவர்களின் ன, அடுத்து என்ன
கேரக்டரில்
ரிக்கும் வா கால்ஷிட் அதுபோக டிஸ்டின் ஒரு "),4 LD 95eLIL-H55 ார். இந்தப் கிறவர் விஜய் வத்து நான் ய ஜிவா சங்கர். பிடிப்பை தொடங்க றார்கள். தற்போது ம் நடிகர், நடிகைகள், கலைஞர்கள் தேர்வு
என் மனம் தொட்டு ஏக்கமும்பட்டு
பாடல்வரிகள்:- ஆர்.பாலு
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே (2) தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்
பொங்குது தன்னாலே
போக்கிரி ராஜா போதுமே தாஜா பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து வம்புகள் பண்ணாதே
தந்தன தானா சிந்துகள் பாடி தந்திரம் பண்ணாதே (2) நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே பறிக்க எண்ணாதே
Günéâf Güš போக்கிரி போக்கிரி ராஜா போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே
ஜம்பர் பட்டும் தாவணி கட்டும் சலசலக்கையிலே(2)
என்னமோ பண்ணுதடி (2)
உனக்கு பிரியமா (2) நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம் எனக்குப் புரியுமா (2)
Guma á sa GBL:nä. Alfa (Bunë. Asia போக்கிரி ராஜா போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா
|செண்பக மொட்டும் சந்தனப்
பொட்டும் சம்மதப்பட்டுக்கனும்(2) தாளமும் தட்டி மேளமும் கொட்டி தாலியைக் கட்டிக்கனும்(2)
சித்திரப் பட்டு சேலையைக் கண்டு
(குங்குமப் பூவே)
آر

Page 18
18 grijsit-2013
,சக்கரவர்த்தி الاق09I பீர்பாலிடம் எவ்வளவு மதிப்பும் பிரியமும் வைத்திருந்த போதிலும் சில சமயங்களில், அவர் மீது கடுமையான கோபம் கொள்வதும் உண்டு. கோபத்தின் அவசரத்தில் தண்டனை அளிப்பார்; சில நாட்களில் அத்தண்டனையை மாற்றவும் செய்வார். அது வழக்கமான கதையாகிவிட்டது இருவருக்கும்.
ஒருநாள் ஏதோ கோபத்தால் பீர்பாலை நாட்டைவிட்டு உடனே வெளியேறும்படி உத்தரவிட்டார்.
என்ன செய்வார் பீர்பால், தண்டனைக்குக் கீழ்ப்படிந்து நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.
பல மைல்கள் நடந்து களைப்புற்றார். கையில் பணம் இல்லை; பசி வேறு துன்புறுத்தியது; சோர்ந்து ஒரு வீட்டின் திண்ணை மீது உட்கார்ந்து விட்டார். அவரைப் பார்த்த ஒருவர், இவர் பீர்பால் அல்லவா 1 ஏன் இப்படியாகி விட்டார் என எண்ணி, அவருக்கு ஆகாரம் கொடுத்து ஆறுதல் கூறி, அவ்வூர் ஜமீன்தாரிடம் அழைத்து க்கொண்டு போய் அறிமுகப்படுத்தினார்.
ஜமீன்தார் படிப்பு வாசனையே அறியாதவர். ஆனாலும், பரம்பரையாக வந்த ஜமீன்தார் மிகவும் கஞ்சன்.
தன் மகனுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதற்காக பீர்பாலை நியமிக்கலாம் எனக் கருதினார்.
'என்னிடம் வேலையாட்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால், என் மகனுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதற்காக
ܩܵܐܢܝܬܐܕ̇ܗܫܬܐ .
தேர
உம்மை வைத்துக் கெ ஜமீன்தார்.
"எவ்வளவு ஊதியம் என்று கேட்டார் பீர்பா "என் வீட்டில் சாப்ட மாதம் பத்து ரூபாய் த என்று கூறினார் என்ற அதிகமாக என்னால் த சொன்னார் ஜமீன்தார். பீர்பாலுக்கு கோபம் சுற்றுமுற்றும் பார்த் கொண்டிருந்தான்."அ Śhunek).
"என்னுடைய குதி 66p.
"அவனுக்கு என்ன "மாதம் பதினைந்து
asалба,
தென் அமெரிக்க நகரம் உள்ளது. களிமண்ணால் கட் இங்கு அடிக்கடி பூ அதனால் சேதங்க களிமண் நகரமான பெயரும் உண்டு.
வரிமாக் என்ற வற் இங்குள்ள மக்கள்
முழுதும் செதில்களால்
மூடப்பட்டிருக்கும். பெங்கொலின் பிறக்கும்போது,
இச்செதில்கள் மென்மையாக இருக்கும். சிறிது காலம் சென்றதும் இவை அனைத்தும் உறுதியானதாக மாறிவிடுகின்றன.
கொள்ள, இந்தச் செதில்கள் பயன்படுகின்றன.
பொருளாலேயே உருவானது.
Girl Garre Slait L6) பெங்கொலின்
மென்மையான உடலை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்
இவை நம்முடைய நகங்களை உருவாக்கும் கெரட்டின் என்ற
*ബ് 160611 LJTi”
அமெரிக்காவில் இந்தச் Ghafiq றையக் காணப்படுகின்றது ச்செடியின் இலைகள் எப்போதும் pos:55 617 til Gumero @(5ë5G5P துகளை சில நொடிசி- தாமதிக்காமல் 356
வது போல மூடி
ஜீரணிக்க ماكسالا 5 أكبرى" வற்றுக்குத் தேவைப்படுகின்றன. அதன்பிறகு மூடப்பட்ட இலை திறந்
函圈 பூச்சிகளின் இத்தசொச்ச ஓடுகள்
விெடப்படுகின்றன.
8 12 நாட்கள்
翠。 செரிமாணம்
வெளியே
வை, தங்கள் மீது வந்து உட்காரும விப் பிடித்து,
க் கொள்கின்றன. ஒரு ഗ്രഞഇ
6 Iքյthւ
கடித்தால்
6Q夺町6酉
வலி ஏற்ப( றிது நேரத்தி கடிபட்ட இட
ங்கும். ஆனால் அ குை ரேலியா
as T600TL
6E EET
Lਲੇ
香اكده نعيمي தெற்குப்
356000TIL ULI
- 箭。 = ஆண்ட்” இது ஒரு செடியின் 'ெ فينكا "فكلها تقوم
- கொண்ட
ப்ளாக் கடிப்பது -டவும் ெ Se ssSl6sħiħ 2 ஏறினால் ജ്ഞാഖ6
இதை6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாள்கிறேன்" என்றார்
b கொடுப்பீர்கள்? ல்
இ
ாடு போட்டு உமக்கு போட்டு வருகிறேன்” என்றார் ஜமீன்தார். ருகிறேன். நீர் பெரிய கல்விமான் (5615AD OTT ಪ್ಲೀD6ðg நண்பர். ஆனாலும், இதற்கு
நர இயலாது” என கண்டிப்பாகச்
பீர்பால் கோபமுற்றார். ஜமீன்தாரை நோக்கி, "உங்கள் மகன் பத்து ஆண்டுகள் படித்து என்ன செய்யப் போகிறான்? என்னைப் போல பத்து ரூபாய் தானே ஊதியம் பெற முடியும்? ஆகையால், அவனுக்குக் அதிகரித்தது. குதிரை வண்டி ஒட்டுவதற்குக் கற்றுக் கொடுத்தால், தார். அருகில் ஒருவன் நின்று மாதம் பதினைந்து ரூபாய் ஊதியம் கிடைக்குமே, அதை வன் யார்?' என்று கேட்டார் முதலில் செய்யுங்கள்” என்று கூறி எழுந்தார் பீர்பால்.
தன்னுடைய கஞ்சத்தனத்துக்குச் சரியான சூடு ரை வண்டியை ஒட்டுபவன்' கொடுத்தார் பீர்பால் என வெட்கப்பட்டார் ஜமீன்தார்.
- - - - ஆனால், "என்னுடைய சுபாவத்தை நான் மாற்றிக்
ஊதியம்?' என்று கேட்டார் பீர்பால், இ. முடியுமா என எண்ணிக் கொண்டு மெளனமாக
ரூபாய் கொடுத்து சாப்பாடும் இருந்தார்.
s
ாவில் உள்ள பெரு நாட்டில் லிமா என்ற
ட்டப்பட்ட வீடுகளைக்கொண்டது இந்த நகரம். கம்பம் ஏற்படும். ளைக் குறைக்கவே இந்த ஏற்பாடு.
லிமாவுக்கு மழையில்லா நகரம் என்ற
றாத நதியின் புண்ணியத்தில் தாகத்தை தீர்த்துக் கொள்கிறார்கள்.
நிம்,
நில்
tiño
பெற்றோர்: கனகசபை,பிரசாந்தினி,
வுஸ்தி இடம் : மடுல்சீமை,
Se)
என்ற எறும்பும் னாடிகளுக்குப் பின்னர்
காவின் கொடுக்கைக் கடித்த
பகுதியில் இடத்திலேயே விட்டுவிடும். டும்."ஃபயர் அப்போது உடலில் விஷம்
என்னும் இறங்கத் தொடங்கும். விஷத்தன்மை இந்த எறும்பு கொட்டினால் 66. ரத்தத்திலுள்ள வெள்ளை புல்டாக் அணுக்கள் கொஞ்சம்
L6Slso ஏற்படும்.
காய்ச்சல், அமெரிக்க நாட்டின் S வந்துவிடும். தென்பகுதியில் மட்டும் டெனே ஆறரை கோடி ஹெக்டேயர் பயர் ஆண்ட் நிலப் பரப்பில் இந்த
எறும்புகள் வாழ்கின்றன.
டன் கொட் கொஞ்சமாக அழிந்து விடும். சய்யும். இதன் இதனால் தோல் நோய்கள்
பெயர் பிரவீன் ஊசி போன்ற பெற்றோர்: கனகராஜ்ஜோதிலட்சுமி கால் இடம் :- பன்விலை.

Page 19
XSSNS
12. வீட்டுத் தோட்டத்தில் உள்ள எச்சங்கள், கழிவுகளை நாம் 1) வெற்றுக் காணியில் வீசிவிட வேண்டும். 2)ஒன்றுசேர்த்து தீயிட்டு எரிக்க வேண்டும். 3) கூட்டெரு தயாரிக்கப் பயன்படுத்த வேண்டும்.
4) நதிகள், குளம் குட்டைகளில் போட வேண்டும்.
13. படத்தில் காட்டியுள்ள உடலியக்கச் செயற்பாடு குறிப்பது
1) குந்துகாலி போல் பாய்ந்து செல்லல் 警 警 2) கங்காரு போல் பாய்ந்து செல்லல்
3) முயல் போல் பாய்ந்து செல்லல்
4) தவளை போல் பாய்ந்து செல்லல்
14. இலங்கையின் அமைவிடத்தைச் சரியாகக் காட்டும் உரு
1) 2) V
15. தேசப் படத்தில் சிறுவீதியைக் காட்டப் பயன்படும் நியம நிறம்
1) கறுப்பு 2) மஞ்சள்
3) நீலம் 4) சிவப்பு
16. கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு ஒருவரின் பாதணி
தேய்ந்திருந்தது. இதற்கான காரணம்
1) நடக்கும்போது பாதங்கள் சரியான நிலையில்
60D6DJä585ŮUL LITGOLD.
2) பாதணி சீரான முறையில் செய்யப்படாமை.
3) நடக்கும்போது பாதங்கள் சரியான நிலையில்
வைத்து நடந்தமை. 4) பாதணி தரம் அற்று இருந்தமை.
17. உருவில் காட்டப்பட்டுள்ள கலைப்படைப்பு
n 1) ஓவியம்
2) செதுக்கல் வேலைப்பாடு
18. போமலின் இடப்பட்ட மீனை உண்பதால் உடலில் உடனடியாக
ஏற்படக் கூடிய மாற்றங்களில் ஒன்று
1) வயிற்றுவலி 2) உதடுகள் வீங்குதல்
3) சொறிவு ஏற்படல் 4) உடலில் தடித்தல்
2
2
2
2
2
2
 
 

AYA S(O ORYAN 5. TLa, o TS,2013
R
1. படத்திற்குப் பொருத்தமான விடையைத் தெளிவு செய்க.
1) வீட்டுத் தோட்டம் - சூழல் மாச
டையாமை - அழகு
2) கழிவுப்பொருள் - சூழல் மாசடைதல் -
வீண் விரயம்
3) பணம் - தொற்றுநோய் - கழிவுப்
பொருள்
4) வீட்டுத்தோட்டம் - வீண் விரயம் -
அழகு
0. ஈரலிப்பான தோலினை உடைய பிராணி
1) எலி - தவளை 2) மண்புழு-திருக்கை
3) தவளை - உடும்பு 4) மண்புழு - உடும்பு
1. வித்துக்களை நீக்கிய பின் உணவாகப் பயன்படும் வித்துக்க
ளைக் கொண்ட தொகுதி
1) வெண்டி, போஞ்சி, பப்பாசி, கத்தளி
2 வட்டுக்கத்தரி, பயற்றை, சோளம், வெள்ளி
3) புடோல், பாகல், நெல், பூசணி 4) வற்றாப்பழம், புடோல், வட்டுக்கத்தரி, பூசணி
2. இக் குறியீடு காணப்படுவது
1) கடற்கரைக்கு அருகில்
2) வைத்தியசாலைக்கு அருகில்
3) விமான நிலையத்திற்கு அருகில்
4) துறைமுகத்திற்கு அருகில்
3. படத்தில் காட்டப்பட்டுள்ள எளிய பொறி
1) சாய்தளம்
2) நெம்புகோல்
3)கப்பி
4) சில்லும் அச்சாணியும்
4. இக்குறியீடு உணர்த்துவது
1)இப் பக்கம் மேலே
2) ஆறு பெட்டிகளுக்கு மேல் வைக்கக் கூடாது.
3) ஆறு தடவைகளுக்குமேல் பயன்படுத்த முடியாது.
4) ஆறடி உயரத்திற்கு மேல் வைக்கக் கூடாது.
5. மங்கையர் எல்லோரும் வாருங்கடி - நல்ல
மாணிக்க கங்கையில் நீராடுங்கடி
இப்பாடல் எவ்வகையைச் சார்ந்தது? 1) அரிவி வெட்டுப் பாடல் 2) பொலிப்பாட்டு - 3)கும்மிப்பாட்டு 4) மீன்பிடிப் பாட்டு

Page 20
须
须
O7
26.
27.
31.
எமது நாட்டிற்கு உரித்தான தாவரங்களைக் கொண்ட தொகுதி
1) மலைவேம்பு, இலுப்பை, வெசாக் ஓர்கிற், நிலக்கடலை
2) எண்ணெய் மரம், பெரும்பிரம்பு, எலுமிச்சை, தொரணை
3) பச்சைக் கொரக்காய்ப்புளி, குங்கிலியமரம், நிலவேம்பு, காட்டிலுப்ை
4) சீண்டுக்கொடி,தெம்மாக்கொட்டை, தென்னை, கஸ்தூரி மஞ்சள்
பின்வரும் உபகரணங்களைப் பயன்படுத்தும் தொழிலாளர்களை எழுதுக
இம்மின் சுற்றைப் பூரணப்படுத்துக.
( )
15.
Ο 1.
O2.
O3.
O4.
O5.
பின்வரும் வினாக்களிற்குரிய சரியான விடைகளைப் புள்ளிக்கோட்டின் மீது எழுதுங்கள். 436 மாணவர்களை நான்கு இல்லங்களுக்குச் சமமாகப் பகிர்ந் தால் ஓர் இல்லத்தில் உள்ள மாணவர்கள் எத்தனை பேர்?
1999, 07, 21 தினம் பிறந்த கமலனுக்கு இவ் வருடம் 2012.07.21 தினம் எத்தனை வயதாகும்?
தினமும் மூன்று வேளை இரண்டு மாத்திரைகள் வீதம் குடிக்கும்படி 40 மாத்திரைகளை வைத்தியர் கொடுத்தார் எனின்
நோயாளிக்கு இது எத்தனை வேளைக்குப் போதுமானது?
நூறாயிரத்து தொள்ளாயிரத்து ஆறு என்பதற்குரிய எண்குறியை எழுதுக.
350gதேயிலையின் விலை ரூபா. 210.00 எனின் 1kg தேயிலை வாங்க எவ்வளவு பணம் தேவை?
Ф0 34 55 எனும் நேரத்தை சாதாரண கடிகார முகத்தில்
O குறித்துக் காட்டுக.
நிறந்தீட்டப்பட்ட பகுதி முழு உருவின் என்ன பின்னம்?
O8.
வங்கியிலிருந்து பெற்றுக்கொண்ட ரூபா. 1000.00 தாள் கட்டின் முதல் தாளில் G904437 எனும் இலக்கமும் இறுதி தாளில் 8, s எனும் இலக்கமும் காணப்பட்டது
31 எனின் அக்கட்டில் உள்ள நாணயத் தாள்களின் மொத்தப் பெறுமதியைச் சொற்களில் எழுதுக.
பாட இணைப்பாளர் :-எஸ். சுஜீவன்
 
 

UDHAYA SOORIYAN ஏப்ரல் 13,2015 20
O9. D 를 நகரம் A க்கும் Eக்கும் இடையிலான தூரம்
C 40 யாது? B 50 - A 75 km
3m
O. இவ்வுருவின் சுற்றளவைக் காண்க.
11. 6m நீளமான நாடாவிலிருந்து 2m 75Cm நீளமுள்ள கம்பித்துண்டு
வெட்டி எடுக்கப்பட்டது. மீதித்துண்டின் நீளம் யாது?
12. 4m நீளமும் 3m அகலமும் உடைய சுவருக்குத் தீந்தை பூச250m
கொள்ளளவுடைய பேணிகள் 6 தேவை எனின் 4m நீளமும் 6m அகலமும் உடைய சுவருக்குத் தீந்தை பூச எத்தனை தீந்தைப்
பேணி தேவை?
13. வெற்றிடத்தில் வரவேண்டிய எண்களை முறையே எழுதுக.
, 20099, 14. காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய கலை நிகழ்வொன்று 4
மணித்தியாலம் 45 நிமிடங்கள் நீடித்தது எனின் கலை நிகழ்வு முடி வடைந்த நேரம் யாது?
15. கண்ணன் ரூபா 48.25 இற்குப் பொருள்களை வாங்கிய பின் ரூபா
50.00 தாள் ஒன்றினைக் கடைக்காரனிடம் கொடுத்தான். அவனுக் குக் கிடைத்த மீதிப் பணம் யாது?
16. பின்வரும் வாக்கியங்கள் இலக்கணவழுவற்றதாயின் சரி எனவும்
இலக்கண வழுவுடையதாயின் பிழை எனவும் அடைப்புக்குள் எழுதுக. 1. வயல் வெளிகளில் கூட்டங் கூட்டமாக கொக்குகள் பறந்து திரிந்தது.
2. அவன் நேர்மையானவன் அல்லன்.
3. பருவத்தால் அன்றிப் பழங்கள் பழாது. (
後
17. ஒவ்வொரு படத்தையும் நன்கு அவதானித்து திருத்தமான
எழுவாய் பயனிலைகளுடன் கூடிய ஐந்து சொற்களுக்குக்
须
совп. стай вот 747991в1,o7597991в1
d

Page 21
R NNNNNNNNNNNNNNNNNN
22.
25.
21. தங்கப்பதக்கம் எதனையும் பெறாத மாவட்டம் எது?
1) கிளிநொச்சி
2) யாழ்ப்பாணம்
3) முல்லைத்தீவு
மாவட்டங்கள் பெற்ற பதக்கங்களின் அடிப்படையில் முன்னி லையில் உள்ள மாவட்டம் எது?
1) முல்லைத்தீவு
2) கிளிநொச்சி
3) யாழ்ப்பாணம்
23. பிழையான கோவையைத் தெரிவு செய்க.
1) 3 x 3 + 3 - 3 = 9
2) 5 x 0 + 5 + 5 = 10
3)16号4-4+4=12
24. சரியான கோவையைத் தெரிவு செய்க.
1) 444 + 44 + 4 + 4 + 4 = 500
2) 4 + 44 + 44 + 444 = 500
3)44+4+4+4+44+444=500
இவ்வுருவில் உள்ள முக்கோணிகளின் எண்ணிக்கை யாது?
1) 12
2) 15
3) 17
26. ராஜி ரூபா 750 பெறுமதியான பொம்மை ஒன்றை வாங்கும்போது
நான்கு நாணயத் தாள்களைக் கொடுத்து அப் பொம்மையை வாங் கினாள். அவள் வியாபாரியிடம் கொடுத்த நாணயத்தாள்கள்
1) ரூபாய் 500, ரூபாய் 50, ரூபாய் 50, ரூபாய் 50 2) ரூபாய் 500, ரூபாய் 50, ரூபாய் 100, ரூபாய் 100
3) ரூபாய் 100, ரூபாய் 50, ரூபாய் 500, ரூபாய் 50
a.
2
2

HAYA SOORIYAN oUasio 19203
7. இவ் வலையுருவில் இரண்டு பாதைகள் உள்ளன. அப்பாதைகளை இனங்கண்டு ஆங்கில எழுத்துக்கள் குறிக்கும் இடத்தில் வர வேண்டிய எண்களைச் சரியாகக் காட்டும் விடையைத் தெரிவு
செய்க.
1. 5
A B C 3 15 1 8 C 1) 6 7 4.
A
2 7 8 12 B 9
3) 5 12 7
வெற்றிடத்திற்குப் பொருத்தமான உருவைத் தெரிவு செய்க.
e o Te O O
1N محے
O. O. O. O. YY Nمحمے
O O O. O.
محیح
O. O. O. O. O. O. 1) 2) N3 محے)
O. O. O. O. CD, CD Yn Yn Sمحے
19. பத்திரிகை ஒன்றின் விலை ரூபா 10.00 ஆகும். உமா இவ்வருடம் முதல் காலாண்டுக்காக பத்திரிகை வாங்க கட்டிய முற்பணம் 66666?
1) ரூபா தொள்ளாயிரம் மட்டும் 2) ரூபா தொள்ளாயிரத்துப் பத்து மட்டும்
3) ரூபா தொள்ளாயிரத்து இருபது மட்டும்
ஒரு பிள்ளையின் வீட்டிலிருந்து பாடசாலைக்கு இடையிலான தூரத்தை வரைபடம் காட்டுகிறது.
10km
Life)
7km
10. பாடசாலையிலிருந்து வீடு செல்லும் போது வடக்குத் திசையாகச்
சென்ற தூரம் எவ்வளவு?
1) 9 km
2) 10 km
3) 8 km

Page 22
31. வீட்டிலிருந்து பாடசாலை சென்று வர உள்ள தூரம் யாது?
1) 60 km
2) 30 km
3) 50 km
32. பாடசாலை செல்லும் போது வலது பக்கமாகத் திரும்பிய தடவை
எத்தனை?
1) 5 தடவை
2) 6 தடவை
3) 12 தடவை
33.2012ஆம் ஆண்டு தை 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை எனின் ஏட்
15ஆம் திகதி எத்தனையாவது நாள்?
1) 106
2) 105
3) 107
* பிரபுவின் வலப்பக்கத்தில் இருப்பவன் தருமு. தருமுவின் வலப்பச்
தில் இருப்பவன் அன்பு அன்புவின் இடப்பக்கத்தில் 4ஆம் ஆள
இருப்பவன் பிரபுவின் மகன். பிரபுவின் மனைவி, கணவனின் இ
க்கத்தில் இருக்கிறாள்.
34. நடுவில் இருப்பவர் யார்?
1) தருமு
2) பிரபுவின் மனைவி
3) பிரபு
35. பிரபுவின் மனைவிக்கு இடப்பக்கத்தில் இருப்பவர் யார்?
1) தருமு
2) பிரபுவின் மகன்
3) அன்பு
36. உருவில் காணப்படும் செவ்வக வடிவத்தாளை முறிந்த கோடு வழி இரண்டாக மடித்து இரு பக்கங்களையும் சேர்த்துப் புள்ளிக்கோடுக வழியே வெட்டிய பின்னர் கிடைக்கும் முக்கோணிகளின் எண்ண கையும் நாற்பக்கலின் எண்ணிக்கையும் முறையே,
புள்ளிக்கோடு < --
レー 1) 62 üb, 12 ibi
2) 5학i, 2학 முறிகோடு
3) 8 학-i , 3학
卫

U HAYA SOORIYAN Jai S2O3
37. இவ்வுருவை முறிகோடு வழியே வெட்டிய பின்னர் B துண்டின் மேற்
பரப்புக்கள் எத்தனை?
1) 2
2) 1.
3) 3.
38.700ml இன் கால்வாசியுடன் 75ml யைச் சேர்த்தால் கிடைப்பது
프 | 3 1 1) 2 2) 4 3) 4 ரல்
* தரப்பட்டுள்ள பாடலைக் கொண்டு விடை எழுதுக.
தேடித் தேடி படிப்பவர் தெளிந்த அறிவை அடையலாம். ஒடி ஒடி உழைப்பவர் உயர உயர ஏறலாம்.
39. தெளிந்த அறிவைப் பெற யாது செய்ய வேண்டும் எனக் கூறப்படு
கிறது?
1) ஓடி ஓடிஉழைத்தல்
2) தேடித் தேடிப் படித்தல்
3) உயர உயர ஏறல்
40. உயர உயர ஏறுதல் என்பதன் மூலம் புலப்படுத்தப்படுவது
1) வாழ்வில் முன்னேறுதல்
2) நிறைய அறிவைப் பெறுதல்
3) கடின உழைப்பை மேற்கொள்ளல்.
முக்கிய குறிப்பு
இவ்வினாப்பத்திரம் மாணவரால் சுயமாக பயிற்சி செய்து ele. O meia
பட்டதென்பதை அதிபரின் உறுதிப்படுத்தலுடன் எமக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். அவ்வாறு அனுப்பி வைக்கப்படாத வினாப்பத்திரங்கள் எம்மால்
நிராகரிக்கப்பட்டு பெறுபேறுகள் பத்திரிகையில் பிரசுரிக்கப்படமாட்டாது.
缀 aunnյնuneքիան:
மேற்குறித்த மாணவன் மாணவியால் இவ்வினாப்பத்திரம் йширпѣ விடையளிக்கப்பட்டதென்பதை உறுதிப்படுத்துகிவிறேன்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
பதவி முத்திரையுடன் அதியர் இறுதிப்படுத்தல்

Page 23
18 ஏப்ரல்-2013
KK ப்பா உங்களுக்கு என்ன நடந்தது? யார் இதைச் செய்தது?” என அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த ஜெகத் கேள்விகளால் தன் தந்தையை துளைத்தெடு த்தான். இரத்த வெள்ளத்தில் மூழ்கிப் போயிருந்த ஜயதிஸ்ஸ வாயிலிருந்து தட்டுத் தடுமாறி வார்த்தைகள் வெளிவந்தன. “ஜெகத், எனக்கு எதுவும் ஆகிவிடாதே? என்னால்
மூச்செடுக்க முடியவில்லை. கஷ்டமாக இருக்கிறது’
என கண்கலங்க மரண பயத்தில் ஜயதிஸ்ஸ வார்த்தைகளை உதிர்த்தார்.
தன் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றவர் யார்? எதற்காக கத்தியால் குத்தப்பட்டது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வமும் தேவையும் ஜெகத்திடம் நிறையவே இருந்தது. நெஞ்சில் கக்திக் குத்துக்கு இலக்காகியிருந்த ஜயதிஸ்ஸவை எப்படியும் காப்பாற்றியாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஆட்டோ ஒன்றில் ஏற்றிக்கொண்டு களுபோவில வைத்தியசாலைக்கு விரைந்தான் ஜெகத் செல்லும் வழியில்
அவனுக்கு ஒரே
இருவரும் ஒன்றாகவே வேலைக்குச் சென்றுவந்தோம். இப்படியொரு அசம்பாவிதம் எப்படி நடந்தது? என அவனால் அனுமானிக்கவே முடியவில்லை. உங்களை கத்தியால் குத்தியது யார் எனும் வினாவை மீண்டும் கேட்டான்.
"பபிதான் என்னைக் கத்தியால் குத்தினான்" என ஜயதிஸ்ஸ கூறியபோது ஜெகத் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டான். இருபது ஆண்டு களுக்கு மேலாக நண்பனாக இருந்த தன் தந்தையின் நெருங்கிய நண்பனே அவருக்கு எமனாகிவிட்டானா? அவனால் நம்பமுடியவில்லை. நன்றாக யோசித்துப் பார்த்துவிட்டு கூறுங்கள் பபியா உங்களைக் குத்தியது என மீண்டும் வினவினான். "ஆம், அவன்தான் குத்தினான்’ என ஜயதிஸ்ஸ உறுதியாகக் கூறியதோடு மூச்செடு க்க சிரமப்பட்டார். கலங்கிப்போன ஜெகத் தன் தந்தையை களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்தான். ஜயதிஸ்ஸ அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால்.?
சரி ஜயதிஸ்ஸ யார்? பபி எதற்காக ஜயதிஸ்லவைக் கத்தியால் குத்தினான் என்பதற்கான பதில் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது. மஹரகம நாவின்ன மாவத்தையைச் சேர்ந்தவர் ஜயதிஸ்ஸ (61 வயது) இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர்.
யோசனையாக இருந்தது.
மூவரையும் திருமணம் முடித்துக் கொடுத்துவிட்டு மூத்த மகனான ஜெகத்துடன் தன் காலத்தைக் கழித்துவந்த தன் மூத்த மகனுடன் சேர்ந்து வேலைக்குச் செல்லும் ஜயதி மதுவிற்கு அடிமையானவர் என்றும் தெரியவருகின்றது. பேரப்பிள்ளைகள் மீது அளவு கொண்ட ஜயதிஸ்ஸ தன் வ மகிழ்ச்சியாகவே கொண்டு ெ சம்பவதினம் ஜயதிஸ்ள மகனுடன் வேலைக்குச் செ6
அளவையாளர் ஒருவரிடம் இ வேலை செய்து வந்தமை கு தினமும் இரவில் குடிக்கும் ட ஜயதிஸ்ஸ அன்றும் இரவு 7
மது அருந்திவிட்டு வரலாம் சென்றுவிட்டார். ஒன்பது மன வீட்டுக்கு வந்த ஜயதிஸ்ஸ வீட்டுக்கு வரும்போது பேரட் வாங்கிவரும் தீன்பண்டங்கள் மறந்துவிட்டதால் மீண்டும்.
வாங்கிவரலாம் என வெளியி சுமார் இரவு பத்துமணியளவி செல்வதற்காக பல்துலக்கிக்
போதே பக்கத்துவிட்டு தங்ை அண்ணா ஜயதிஸ்ஸ மாமா கிடக்கிறார். சீக்கிரமாக சென் தகவல் கொடுக்கவே ஜெகத் சென்று பார்த்தான். அவனா? நம்ப முடியவில்லை. தன் த குத்து காயத்துடன் இரத்த ெ அவனால் ஜீரணிக்க முடியவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேரப்பிள்ளைகளுக்கு தீன்பண்டம் வாங்கச்
சென்றவேளை தன் நீண்டகால நண்பனான பபியை சந்திக்கிறார் ஜயதிஸ்ஸ. மிதமிஞ்சிய போதையுடன் இருந்த பபிக்கும் ஜயதிஸ்ஸவிற்குமிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு தகராறில் முடிகின்றது. அதிக போதையில் இருந்த பபி வீட்டுக்குச்
imit. சென்று கத்தியைக் கொண்டுவந்து தன் நண்பரான ஜயதிஸ்ஸவை கொடூரமாக நெஞ்சில் குத்தியதாக
பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ஸ
ஆரம்பத்தில் வாய்த்தர்க்கம் முற்றவே தன் அங்கு கூடியிருந்த மக்கள் அவர்களை கடந்த அன்பு விலக்கிவிட்டிருக்கின்றனர். இருப்பினும் ாழ்க்கையை கோபமும், போதையும் தலைக்கேற பபி சென்றார். வீட்டுக்குச் சென்று கத்தியொன்றைக்
தன் கொண்டு வந்து "அய்யா என கடையில்
எறுள்ளார். நில நின்ற ஜயதிஸ்ஸவை கூப்பிட்டுள்ளான்.
”
ருவரும் கூலி ஜயதிஸ்ஸ திரும்பிப் பார்த்தபோதே பபி அவரின் றிப்பிடத்தக்கது. நெஞ்சில் குத்தியுள்ளான்.
ழக்கம் உள்ள இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் தந்தையை Losef Gurra) எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என TGT Gleefulso ஜெகத் களுபோவில வைத்தியசாலையில் ரியளவில் மீண்டும் அனுமதித்து தீவிர சிகிச்சை வழங்கிய போதும் வழமையாக தன் எமனின் முன்னால் வைத்தியர்களின் போராட்டம் பிள்ளைகளுக்கு ஜெயிக்கவில்லை. ஆம், ஜெகத்தின் பாசமிகு ளை வாங்க தந்தை அவனைவிட்டுப் பிரிந்துவிட்டார். கடைக்குச் சென்று பல ஆண்டுகள் நண்பனாக இருந்த மது ல் சென்றுவிட்டார். வெறியனின் பேயாட்டத்தால் ஓர் அப்பாவி உயிர் ல் ஜெகத் தூங்க பறிக்கப்பட்டுள்ளது என்பது வருத்தமான செய்தி. கொண்டிருந்த ஆக, போதை தலைக்கேறினால் என்ன கயொருத்தி "ஜெகத் செய்கிறோம் எனத் தெரியாமல் கொடூரமாக வீதியோரமாக நடந்துகொள்ளும் நபர்கள் மத்தியிலேயே நாம் று பாருங்க” என வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காரணமே இல்லாத அதிர்ச்சியில் ஒடிச் சாதாரண சிறுவிடயத்தைக் கூட பெரிதாக்கி அவன் கண்களை பாரதூரமான விளைவை தோற்றுவித்துவிடக்கூடிய
தை நெஞ்சில் கத்தி நிகழ்வுகள் நிதம் அரங்கேறுகிறது.
வள்ளத்தில் கிடப்பதை தமிழில்:- எம்.தாசன் ல்லை.

Page 24
18 ஏப்ரல்-2013
கடந்த ஒன்பது வருடங்களாக (இலங்கை ரூபவாஹினி ஒலி, ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்) நேத்ரா தொலைக்காட்சியில்
வணக்கம் நேத்ரா, உதய
தரிசனம் நிகழ்ச்சிகளை
தொகுத்தளிப் பதிலும், தென்றல் GAJATG) GESTAT லியிலும் ரசிகர்கள் மனம் கவர்ந்த அறிவிப்பாளரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான அன்ஷஹான் மசூர் அவர்கள் இந்த வார உதயசூரியனில்,
அன்பான ரசிகர்களுக்கு வ ணக்கம்! என்னைப்பற்றி சொல்ல வேண்டுமானால், அப்பா, அம்மா, அக்கா, இரண்டு தம்பிகள் என அழகிய சிறிய குடும்பம்.
எனது சொந்த ஊர் கல்முனையே. ஆரம்பக்கல்வி கல்முனை ஸாஹிரா கல்லூரியில், இடைநிலைக் கல்வி
பற்றிமா கல்லூரி லத்தை முடித்துக் தனியார் நிறுவன கடமையாற்றிக் ெ ரூபவாஹினி ஒலி அறிவிப்புத் துறை தேர்வும் நடைெ
வாய்ப்பு கிடைத் மேலும் எ4 வகையில் எனது மே பல்கலைக் (கொழும்பு F-G-FIT'L', C. தொலைக்
ஆகிய ப
சிறந்த அ
ni arassessão ցրգan :-Բւ յլ
LIBill_GFR: 69) 6.066), LL. குறும்புக்காரன்தா பும் செய்யாமல் ந நான் மாட்டிக்கொ வாணி விழாவுக்கு எனது நண்பர்கள் ஆசிரியர் நண்பர்ன் தவறுக்காக நானும் மன்னிப்புக்கேட்ே கள் செலவில் பட் தருகின்றோம் என் கேட்டுக்கொண்ே அதிபர் அந்தப்பக் விடயத்தை ஆசிரி சொல்ல நடந்த த6 காரணம் என்று நி எம்மை திட்டிவிட் பின்னர் மறுநாள் ஆ எந்தத் தவறும் இல் கொண்டு எங்களி அனுபவம் இன்று (plating.
* அத்தோடு சி
Lif st6060 losofla
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

24
UGI My-facebook
பில் உயர்தரம் என பாடசாலைக் கா கொண்ட நான் இரண்டு வருடமாக மொன்றில் விற்பனைப் பிரதிநிதியாகக் காண்டிருந்தபோது இலங்கை , ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் க்காக விண்ணப்பத்திருந்தேன். பற்று இறைவனின் ஆசியினால் இந்த தது. னது தகுதியை வளர்த்துக்கொள்ளும் அறிவிப்புத் துறையிலிருந்தபோதே ற்படிப்புகளான எம்.ஏ. (கிழக்குப் கழகம்), ஊடகவியலாளர்
பல்கலைக்கழகம்), மல்டிமீடியா டெலிவிஷன் அன்ட் பிலிம் (இலங்கை காட்சி பயிற்சி நிலையம் - SLT) ட்டப்படிப்புகளையும் முடித்தேன்.
அறிவிப்புத்துறையைச் சார்ந்தவர்கள் எப்படி
இருக்கவேண்டும் என்
பது உங்கள் கருத்து?
முதிர்ச்சி உள்ளவராக இருக்கவேண்டும். அத்தோடு பரந்த அறிவும், பேச்சாற்ற லும் இருக்கவேண்
டும். நேயர்கள் விருப்பத்திற்கு
63 ADJO6AI TTgO 359 LDFTGIET நிகழ்ச்சிகளை வழங்கவேண்டும். விட்டுக்கொடுத் தல், திறமைக்கு மதிப்புக் கொடுத் தல் வேண்டும். குரோதங்கள்
இன்றி, திறமைக்கு முன்னுரிமை கொடுத் தல் வேண்டும். இவ்வா றான தகுதிகளே அறி விப்பாளனுக்குரியது.
தொலைக்காட்சி பவம் பற்றி சொல்ல முடியுமா? அறிவிப்புத் துறைக்கு வந்ததே ஒரு 90)!է 16ՀlԼD. sa at sa ng
ங்கள் செய்தசேட்டை அதனால் னுபவம் உண்டா? ப் பொறுத்தவரை நான் மிகவும் ன், ஆனால் ஒருமுறை எந்தக் குறும் ண்பர்களுக்கு உதவச் சென்றபோது ண்ட அனுபவம் ஒன்று, பாடசாலை
ஆசிரியர் பட்டாசு வாங்கி வைத்ததை கொளுத்திவிட்டனர். இதை அறிந்த ளை கண்டித்தார். நண்பர்கள் செய்த ம் எனது நண்பனும் ஆசிரியரிடம் டாம். அத்தோடு நாங்களே எங் டாசுகள்ை នាវាសទាំឆ្នាំ று ஆசிரியரிடம் டாம். அதேசமயம் க வர, அங்கு நடந்த யர் அரைகுறையாக வறுக்கு நாம்தான் னைத்த அதிபர் டு சென்றுவிட்டார். அதிபர் எங்கள் மீது bலை என்று தெரிந்து டம் மன்னிப்பு கேட்ட ம் என்னால் மறக்க
ல நாட்களில் யை அடித்துவிட்டு
யாருக்கும் தெரியாமல் ஓடிய நாட்களும் உண்டு.
போட்டிகள் நிறைந்த இந்தத் துறையில் உங்களின் அடையாளம் என்ன?
செய்யப் போகும் நிகழ்ச்சிகளை உள்வாங்கிக் கொள்ளல், அதைப் பற்றி நான் முன்கூட்டியே தயாரித்துக் கொள்ளல், அதற்குரிய தேடல்கள் போன்றவையே என் அடையாளம், நேயர்களுக்கு எது தேவையோ அதை தேவையான இடத்தில் கொடுக்க முயற்சிப்பேன். சிலவேளைகளில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் உட்பட்டு நடக்கவேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில் அதற்கேற்றவாறு அனுசரித்தும்
நடந்துகொள்வேன்.
சமீபத்தில் நீங்கள் பார்த்த படம் எது? சேட்டை
இலங்கையில், இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?
இந்தியாவில் நீயா நானா கோபிநாத். இலங்கையில் இளைய தம்பி தயானந்தா. உங்களுடைய ரோல் மொடல் யார்? என்னுடைய அப்பாதான். அவரின் எளிமையும் நேர் மையும் என்னை கவர்ந்தவையே.
அடிக்கடி நீங்கள் முணுமுணுக்கும் பாடல்? சக்கரை நிலவே சக்கரை நிலவே. உங்களுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம் பற்றிச் சொல்லமுடியுமா?
நம் நாட்டில் வைத்து உலக கிரிக்கெட் வீரர்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தமையே என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.
ஊடகத்துறை பற்றிய உங்கள் அபிப்பிராயம்? இன்று ஊடகத்துறையை ஆர்வத்துடன் கற்று வெளியேறுபவர்கள் அதிகம். ஆனால், அவர்களது படிப்பிற்கேற்ற துறையில் அவர்களுக்கு தொழில் கிடைக்காது அவர்கள் கற்ற கல்வி வீணாகிப்போய்விடுகின்றது. அவர்களிடம் திறமையிருந்தும் திறமையில்லாத சிலருக்கு இவ் வாய்ப்புகள் அமைந்துவிடுவது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும். ஆகவே, திறமையானவர்களைக் இனங் கண்டு அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
கிரிக்கெட் விளையாடுவது, நீச்சல், சமைப்பது, புத்தகங்கள் வாசித்தல் போன்றவை.
ந்திக்க விரும்பும் நபர் யா மொஹமட் யூனுஸ் (பங்களாதேஷ் நோபல் பரிசு பெற்றவர் - பொருளாதாரத்திற்கு வறுமையில் வாடிய ஏழை மக்களுக்கு மைக்ரோ பினான்ஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர்)
அடுத்து சந்திக்க நினைத்து முடியாமல் போன ஒருவர் அன்னைத் தெரேசா.
உங்களுடைய பிளஸ், மைனஸ் என்ன? பிளஸ் - சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பது
மைனஸ் - கொஞ்சம் கோபப்படுவது நீங்கள் அடிக்கடி கோபப்படும் விடயம் என்ன? பொய் சொல்பவர்களைக் கண்டால், தெரியாத விடயத்தை தெரிந்தமாதிரி காட்டிக்கொள்பவர்களைக் கண்டால், திறமையின்றி தன்னை மிகைப்படுத்திச் சொல்பவர்களைக் கண்டால்,
அடிக்கடி மறக்கும் பொருள்
பேனை, பைக் சாவி நீங்கள் படித்ததில் உங்களுக்குப் பிடித்தது?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.
உங்களுடைய நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
ரசிகர்களுடைய விமர்சனங்கள் கருத்துக்கள் எங்களை வளப்படுத்துகின்ற ஒரு விடயமாகும். அதேபோல், அவர்களது எதிர்ப்புகளும் எங்களை மென்மேலும் வளர
ஊக்கப்படுத்துகின்றது.
ானவிைரியதான
டைய பொழுதுபோக்கு என்ன?

Page 25
18 ஏப்ரல்-2013
Auniwna Agna A
gšsilLora
பரீட்சைகளை தைரியமாக எதிர்கொண்டு சந்தோசமாக பெறுபேறுகளை எதிர்பார்த்த காலம் போய் பரீட்சை என்றாலே பயந்து சாகும் அளவுக்கு இன்று மாணவர்களின் மனோநிலை பின்னடைந்து காணப்படுகிறது. இரவு பகல் பாராது அதீத நம்பிக்கையில் படிப்பவர்கள் தாம் எதிர்பார்த்த பெறுபேறுகள் வராத பட்சத்தில் மனமுடைந்து விரக்தியடைந்து போகிறார்கள். இந்த விரக்தியின் உச்ச கட்ட முடிவாக சிலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். பலர் தப்பித்துக் கொண்டாலும் ஒரு சிலர் அநியாயமாக உயிரைப் பலி கொடுக்க வேண்டி ஏற்படுகிறது. அந்த வரிசையில் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் திருப்தியின்மையால் மூன்று மாணவர்கள் தமது உயிர்களை அநியாயமாகப் பலி கொடுத்துள்ளார்கள்.
இவ்வாறு அநியாயமாக தமது உயிரைப் பலி கொடுத்தவர்களில் திலினி அநுராதாவும் ஒருவர். பரீட்சையை எழுதிவிட்டு பல கனவுகளோடும் கற்பனைகளோடும் நாட்களை கழித்து வந்தாள் திலினி. பரீட்சைப் பெறுபேறுபேறுகள் வெளியான செய்தியை அறிந்ததும் அவளது உள்ளத்தில் இனம்புரியாத அச்சம் குடிகொண்டுவிட்டது. முகத்தில் ஒரு வித கலக்கம். தனது பெறுபேறுகள் எப்படியிருக்கும். பாஸ் ஆகியிருப்பேனா அல்லது
பெயிலாகியிருப்பேனா? என்ற தவிப்பு.
"அம்மா கெதியா போயிட்டு
வாங்க.
எனக்கு என்ட ரிஸல்ட் என்ன எண்டு தெரிஞ்சிக்கணும்.”
அவள் கற்ற பாடசாலைக்கு பெறுபேற்றைப் பார்க்கச் செல்ல ஆயத்தமான தாய் நந்தாவிடமும் தந்தை விக்ரமரத்னவிடமும் கூறுகிறாள் திலினி.
பெற்றோரை வாசல் வரை சென்று வழியனுப்பி வைக்கிறாள் திலினி. கடைசியாக தனது பெற்றோரை வழியனுப்புகிறேன் என்பதை அவள் அறிந்திருந்தாளோ இல்லையோ ஆனால் தனது மகளிடம் இருந்து கடைசியாக விடைபெற்றுச் செல் கிறோம் என்பதை தாய் நந்தாவும் தந்தை விக்ரமரட்னவும் நிச்சயமாக அப்போது அறிந்திருக்கவில்லை.
பாடசாலைக்குச் சென்று அறிவித்தல் பலகையில் இருந்த பெறுபேற்றைப் பார்த்த பெற்றோர் சந்தோசத்தில் மிதக்கிறார்கள். ஏ.பி. என்று நல்ல பெறுபேறுகள் இரண்டு பாடங்களைத் தவிர ஏனைய எல்லாப் பாடங்களிலும் தமது மகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருக்கிறாள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தமது மகளைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டவர்கள் அந்த நல்ல செய்தியை தமது மகளிடம் சொல்லுவதற்காக விரைவாக வீட் டுக்கு வருகிறார்கள்.
வீட்டுக்கு வந்தவர்கள் வாசலில் நின்று வழியனுப்பிய மகளைக் காணாததால் யோசனையுடன் வீட் டுக்குள் இருப்பாள் என்று உள்ளே
செல்கிறார்கள். அங்கும் காணவில்லை.
"திலினி” பெயர் சொல்லி அழைத்துப் பார்க்கிறார்கள். எந்த பதிலும் இல்லை. அறைகளில் எட்டிப் பார்க்கிறார்கள் எங்கும் இல்லை. பின்பு அவர்கள்
பின் சென்
G5 L
குள தந்ை
356 அப் உயி நிமி
பெற் கொ ஏற்ப প্রচােLTஎன்
 

25
இUசி ೧೫digv
stadi
புறத்துக்குச் ாறு பார்த்தார்கள். கு அவர்கள் ட காட்சி தங்கள் களையே அவர்களால்
முடியவில்லை. அன்பு மகள் னி தூக்கில் ங்கிக் கொண்டிருந்த 5 Lu LuurĒJ85 TLDMTGOT சியையே அவர்கள் டார்கள். கத்திக் றிய தாயும் தயும் ஓடிச் சென்று ளைத் தூக்கினார்கள். போது திலினியின்
பிரிந்து சில உங்கள் கடந்து டன. எந்தப் றோருக்கும் இதுபோன்ற ஒரு டிய காட்சியை பார்க்கும் நிலை டக்கூடாது. இதுபோன்ற ஒரு சியையப் பார்க்கக் கூடாது றே திலினியின் பெற்றோரும் ணியிருப்பார்கள். மகள் பரீட்சை முடிந்த நாளில் ந்து சற்று கலக்கமாகவே தோள். பெறுபேறுகள் வந்தபிறகு ளது முகத்தில் பயம் சற்று கரித்திருந்தது. நாங்க போய் ட்டை பார்த்துவிட்டு வரும் து மகள் எங்களை விட்டுப் போய் தோள். இதுக்காகவா நான் அவளை வளவு தூரம் கஷ்டப்பட்டுப் படிக்க த்தேன்’ திலினியின் தந்தை து புலம்புகிறார். லினியின் பெற்றோர்
சைப் பெறுறுேகளைப் பார்க்கச்
சென்ற பிறகு திலினிக்கு அவரது நண்பர் ஒருவரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பே அவளின் உயிரைப் பறித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. “பரீட்சை யில் நீ சித்தியடையவில்லை பெயிலாகிவிட்டாய்” என்று திலினியின் நண்பர் ஒருவர் கூறியுள்ளார். அதனை உண்மை என்று நம்பி மனமுடைந்து போன திலினி நான் இனி எப்படி சமூகத்துக்கு முகம் கொடுப்பேன். பெற்றோருக்கு என்ன பதில் சொல்வேன் என்று மனம் குழம்பிய நிலையில் தற்கொலை தான் அதற்கு சரியான தீர்வு என்று முடிவு
O
எடுத்துவிட் LT6t. எது எப்படியோ போன உயிர் திரும்பி வரப் போவதில்லை. பரீட்சையில் உண்மையாகவே பெயிலாகியிருந்தாலும் அதற்கு தற்கொலை தீர்வல்ல. அதற்கு மாறாக வாழ்க்கையை வெற்றி கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இன்று பத்தாம் தரம் கூட படிக்காத எத்தனையோ பேர் வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்களாக உயர் நிலையில் இருக்கின்றார்கள்.
முதல் முறை சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் இரண்டாவது முறை தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்று உயர்தரம் கற்று வாழ்க்கையில் சாதனை படைத்த பலரையும் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
எனவே தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மனதில் தைரியம் உள்ளவர்கள் நிச்சயம் கொஞ்சம் யோசித்தால் வாழ்கையை வெற்றி கொள்ளவும் முடியும் என்பதை நன்றாக உணர்ந்து கொள்ளவேண்டும்.
- அஸாம்

Page 26
18 ஏப்ரல்-2013
°5L
300அடிபள்ள
الصحي
மூவர்பலி
༽ 、
ண்டுதோறும் நுவரெலியாவில் வசந்தகால நிகழ்வுகளை "டும். அதேபோலத்தான் இந்த ஆண்டும் களைகட்ட ஆரம்ப விட்டது. நாளாந்தம் எண்ணிலடங்கா சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்தமாதிரியான விஷேட தினங்களில் ஏற்படும் வாகன விபத்துக்களும் தவிர்க்கமுடியாதவையே. குறிப்பாக நுவரெலியா மாவட தின் பிரதான இடங்களான சிவனொளிபாதம் மற்றும் நுவரெலியா பிரே திற்கு வருபவர்களின் வாகனங்களே அதிகமாக விபத்துக்குள்ளாகிறது. இதன்போது சில உயிரிழப்புகளும் இடம்பெறுகின்றன.
இவ்வாறான சம்பவமொன்று லிந்துலை பொலிஸ் பிரிவில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து நுவரெலி நோக்கிப் பயணித்த வாகனம் ஒன்று லிந்துலை பிரதேசத்திற்குட்பட்ட பாமஸ்டன் தோட்டத்திற்கு அண்மித்த பகுதியில் சுமார் 300 அடி பள்ள விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் வாகனத்தில் எட்டுபேர் பயணித்துள்ள னர். படுகாயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்ட அவர்களுள் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மிகுதி பேர் படுகாயங்களுடன் சிகிச்சைபெற்று வருகின்றனர். விபத்து ஏற்பட் பிரதேசத்தில் இதுவரை எட்டிற்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்கு கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ஹட்டனிலிருந்து நுவரெலியா வரையிலான பா6 செப்பனிடும் பணி தற்போது நடைபெறுகின்றது. அத்தோடு தொடர்ந் மழைக்காலம் என்பதால் பாதை சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் ஆ கமாக உள்ளன. எனினும் இவ்வாறான விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறைகளை செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ள பாதுகாப்பு எவ்வாறாக இருந்தாலும் வாகன சாரதிகள் நிதானமாக வாகனங்களை செலுத்துவது அவர்களின் பிரதான பொறுப்பாகும்.
கே.புஷ்பராஜ், அக்கரப்ப
காடடகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் பத்தாவது ஆண்டு பூர்த்திவிழா அ பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை, நுவரெலியா வலயமேலதிகக் கல்வி இடம்பெற்ற நிகழ்வுகளை இங்கு காணலாம்.
 
 
 
 
 
 

யன் செய்திகள் 26
தில் வாதனம் விழந்ததில் 826Nutbahnung
ண்மையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்டப் ப்பணிப்பாளர் எஸ்.பி.இராஜசேகரம் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். இதில்
தி.தவராஜ்

Page 27
18 ஏப்ரல்-2013
படரும் மலரின் 6) asso resorts தன் நிறமாய் பனித்துளிகள் சொட்ட மொட்ட விழ்த்த மலர்க்கூட்டம் மோகனப் புன்னகை மெல்லமாய் உதிர்க்க சிட்டுக்குருவிகள் கூட்டம் சிறகடித்து கொஞ்சி செல்லக்கதை பேசிச் செல்ல ஆசான் இல்லாத ஆதார சுருதிகளாய் ஆசை குயில் பாட வாழ்க்கை புதுமைபெற வந்தவளே! உன் வண்ணக் கரங்கள் - எங்கள் வசந்தங்களை வரவேற்கட்டும்
Nusa
"விஜய நாமம் கொண்டு
வெற்றிப் படிகளின் சுவடுகளாய் எங்கள் சிந்தனைகள் சுதந்திரக் காற்றை சுவாசித்திடட்டும் நளினத்தில் நங்கையாய் வலிமையின் வரங்களாய் வந்துதித்து சித்திரைப் Gì uGT6sore (36m சிந்தை மகிழ்வுடன் வரவேற்கின்றோம். உன் ஒளியின் உண்மையான கீற்றுகள் உள்ளங்களிலும் பரவிட உதவிடுவாய் என்னவளே! இல்லாதான் இல்லமெல்லாம் நல்வாழ்வு பிறக்கவும் இளையவர் கனவுகள் இனிமையாய் வசப்படவும் இலையுதிராய் துன்பங்கள் இல்லாது போகவும் புது தளிராய் இன்பங்கள் புவிதனில் பெருகவும் அடி எடுத்து தந்திடுவாய் அன்பின் சித்திரைப் பெண்ணவளே!
ܵ
எஸ்.கோமதி, ஹொப்டனூர்.
ஒரு துளி கண்ணி பல மடங்கு புரிந்து கொள்கிறேன் - உன்னை அன்பே நீ என் மீது செலுத்துகின்ற எல்லையற்ற அன்பினால் வாழத்துடிக்கின்றேன் உன்னோடு -என் விழி மூடும் வரை
எஸ்.எச்.நுஸ்ரத், திருகோணமலை.
என் அழகி நீ இந்த உலகில் எத்தனையோ உலக அழகிகள் இருக்கிறார்கள். ஆனால் நீயோ ஓர் அழகான உலகமாகவே இருக்கிறாய் எனக்கு!
அஷ்வின், கொழும்பு.
வறுமை நீங்கி வாழ்வு மலர்ந்திட வந்தது புதுவருடப் பிறப்பு சிறைபட்ட வாழ்வு தீராத துன்பம் அல்லும், பகலும் உழைக்கும் ஏழைகளுக்காக வந்தது வருடப் பிறப்பு sites Gloeoesort to seriorsoof 6 GB கையில் பணமின்றி வாழ்ந்திடும் ஏழைகளுக்கு வந்தது புதுவருடப் பிறப்பு மலையகம் நன்கு செழித்திட மனதில் இன்பம் பொங்கிட இழந்த உரிமையை பெற்று இன்பமுடன் வாழ வந்தது புது வருடப் பிறப்பு சமாதானம் பெற்று சகல உரிமையுடன் வாழ வந்தது புதுவருடப் பிறப்பு சகலரும் கல்வியும் செல்வமும் பெற்று புதுயுகம் காண புறப்பட வந்தது புதுவருடப் பிறப்பு
எஸ்.டி லானி, கொட்டக
உன் நினைவுகள்
உன் நினைவுகள் அத்தனையும் மொத்தமாய் மறந்துவிட முயலுகின்றேன் ஆனால் - முடியவில்லை என்னால் ஏன் தெரியுமா? உன்னை மறக்க நினைக்கின்ற அந்த ஒவ்வொரு நிமிடங்களும் உன் நினைவுகள் அத்தனையும் என் இதயத்தை இன்னும் அதிகமாய் கனக்க வைக்கிறது.
ஆர்.பிரியா, வவுனி
g]IUCLU JUH உயிர் இருக்கும் போதே ஒரு விண்ணப்பம் உயிர் விட உன் மடி வேண்டும் என்று என் மனம் ஏங்குது- உங்களைக்கான்
கனவில் இல்லை நிஜத்தில்
Σ
 
 
 
 
 
 

Y
கவிதைகள் 27
வானவில்லாய் நீ தெரிந்தாய் இறுகப் பிடித்தேன் @sosomuosio C3 ansvorm uiu வீணையாய் நீயிருந்தாய் உயிர் கொண்டு கரம் தொட்டேன் மரக் கடடையாய்
3. ஆகாய்
ബി) கேட்கும்
வண்ணாத்தி
உச்ச மழை -
ஓய்ந்த பின்னே உச்சி குளிர்ந்த மரத்திலிருந்
கிழித்தெறிகின்றேன் இருந்தபோதும் பிறப்பிக்கப்பட்ட به شبیه به آن به بیرون பெரு வீதியில் @------ಅಲೌಣತಿ பேரூந்துக்காய் காத்திருக்கும் மறு பக்கத்திலும்
š காததருககும பா.ரிசந்தன் லெ ன்.  ைைன நினைத்து 羲
நானே கிரிப்பதுண்டு
நீ வேண்டும் фtüцаёѣёБl
பூலோக கடவுள் கூடவே
် စ္ဆာန္ထက္တန္းနုိယ္လိုဖြိုဋ်၊ ့် န္တိနှိုးရှို့ နို့ ရွှံ
உன்னை பார்க்கும் போது மனித உயிர்களை என் இதயம் சிரிக்கிறது பறிக்கும் நவீன கால எமன் உன்னைக் காணாத போது ஜெ.திருஸான், கந்தப்பளை என் இதயம் அழுகிறது * காரணம் நீ அருகே சித்திரையே! 籌 வேண்டுமென்று பிறை ஒளியில் வருவாயா கண் முன்பே? பிறந்துவிட்ட
எஸ்.சுரேகா, மாத்தளை. பெருமகளாம்!
குறைதீர்க்க வந்துதித்த హ్యా (56) D356TTLD
தித்திக்க பாட்டிசைக்க திருமகளாம் திசை எட்டும் பிறந்து விட்டாளாம் செல்வத் திருமகளாம் சித்திரையே.
ஜெயா சரவணேஸ்வரி, ஹொப்டன் மறந்து போனது - வாலிபத்துக்கு தடையாய் உன் கண்கள் அன்பால் கட்டி இழுக்கும் உன் புன்னகைக்கு அர்த்தம் தெரியாமல் ..
அவஸ்தைகள் தான் அதிகம் எனக்கு விபத்து ஆபத்தாக மறந்து மறைந்து போகின்றன உன் புன்னகையில் ஏ.எப்.சஹானா, நிந்தவூர்-09
அன்போடு என்னை அனைத்து மாற்றான்
தீண்டாத மலராக எனை வளர்த் 滚、 தெடுத்தவள்
சண்முகநாதன்
சூரியன் இருள் தின்னும் ஒளிப் பறவை விடுப்பு எடுக்காத தொழிலாளி வெளிச்சத்தின் மூல பிதா உலகம் சுற்றும் வாலிபன்,
உதய சூரியன் 'கவிதைச்சமர்"
- - ஏசியன் மீடியா பப்ளிகேஷன் ఖ66 &nj5ల్లి606) இல. 68, எலிஹவுஸ் வீதி, கொழும்பு 15,
அழகுபடுத்தவே OTMLllSASASeiSiSAieA ii iAiASiS SMMi iTTS
பா.பிரியா, கனகராசன்குளம். தொலைபேசி இல--

Page 28
  

Page 29
18 gigi-213
Ս560
24,043
பொகவந்தலவை - மத்தியப் பிரிவு r:ா அடிக்கல் நாட்டப்படுவதையும், இடம்பெற்ற பூஜை வழிபாடுகளையும் கந்ைதுெ
தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விளையாட்டுப்போட்டியும் இசைநிகழ்ச்சியும்
லுணுகலை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேசத்தில் உள்ள ஏனைய அரச மற்றும் அறன
புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக நடத்தும் புதுவருட விளையாட்டுப் போட்டிகள் இன்று கமுது
லுணுகலை பிரதேச செயலைைள் டினம்.எப்.எக்.
வில் இடம்ெ இந்நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற உள்ளதுடன் ைைல
போய்ஸ் இசைக்குழுவின் இன்னிசைக்கன்னேரியும் இடம்பெறவுள்ளது.
நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் லுணுகலை பிரதேச செயலகம் லுணுகலை பிரதேச சபை, லுணுகலை பொலிஸ் நிலையம் என்பன
இனுகளை நிருவள்
IQ க்கள் அலுவலர்களுக்க
திகதி (ஞாயிறு) நுவரெலிய திருத்துவ கல்லூரியின் கென 25 ஆம் திகதி (வியாழக்கிற SAARETULUI ELISESTIGT BEGANTI LINTIGSTI கூடத்திலும் இடம்பெறுவது காலை 8 மணிமுதல் மாலை
 
 
 
 
 
 
 
 

ஸ்தளிப்புநி இதிற் மேலதிக - இெை நாயகம்
ா ஹாவா எலிய புனித 5ே-49203020-35616 அல்லது 05-229838,
மை - போதினம்) ஊவா மாகாணகயை உறுப்பினர் அரவிந்தகுமாரை
வின் கேட்போர் தொடர்புகொள் -
4; iങ്ങിങ്ങ് எஸ்.சந்திரமோகன்

Page 30
Za
N
அரசன் "நான் வாள் எடுத்துச் சுழற்றினால் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்
இல்லையா?*
அமைச்சர் : 'தெரியும் மன்னா பற்றிக் ே தோளில் பிடிப்பு ஏற்பட்டு, சில நிமிட மருத்துவரை வரச் சொல்வீர்கள்! " தெரிவான் 贊普囊 தயங்குப “மன்னரை ஒருவன் முட்டாள் என்று கூறிவிட் முட்டாள
டான்' அய்யய்யோ, அப்புறம்?
அரண்மனை இரகசியத்தை
அம்பலப்படுத்திட்டான்னு கும்மு கும்முனு
கும்மி எடுத்துட்டார்.
ரு தகப்பனும் மகனும் குற்றவாளியாக மன்னன் முன் நிறுத்தப்பட்டனர். இருவருக்கும் நூறு கசை அடி கொடுக்க மன்னன் உத்தரவிட்டான். முதலில் தகப்பனுக்கு நூறு கசை அடி 德 கொடுக்கப்பட்டது. அவனோ
நூறு கசை அடி வாங்கியும் சிறிது 臀 கூட கலங்கவில்லை. அடுத்தது
மகன் முறை. முதல் அடி மகனுக்கு விழுந்ததுமே தகப்பன் அழத் 2. O தொடங்கி விட்டார். ஆச்சரியத்துடன் எடுப்பதே இ காரணத்தை மன்னன் வினவியபோது சேவகன் ஏன் தகப்பன் சொன்னான், 'மன்னா, என் அமைச்சர் : ஆயு உடம்பில் அடி விழுந்தபோது என்னால் வைத்த பொட்டு அதைத் தாங்க முடிந்தது. ஆனால் இருக்கிறதே! G இப்போது அடி விழுவது என் நெஞ்சில்."
என்னதான் பெரிய துணிக்கடை ஒனர்
குழந்தையா இருந்தாலும் பிறக்கும்போது
ரஸ் இல்லாமதான் பிறக்கும்.
'நண்பா, புலித்தோல் பார்த்திருக்கிறாயா? 'பார்த்திருக்கிறேனே" "எங்கே?'புலியின் மீதுதான்." விலை மதிக்க மு
- ̄ துன்பம் அரேபிய வர்த்தகன்
நஷ்டமடைந்த வியாபாரி ஒருவர், தன் சொன்னான், 'பாலைவ
மகனை அழைத்து அதுபற்றி யாரிடமும் விட்டேன். உணவு தீர்ந்: தெரிவிக்க வேண்டாம் என்று சொல்ல, வந்தது என நினைக்கும் மகன் காரணம் கேட்டான். வியாபாரி பட்டது. அதில் ஏதேனும் சொன்னார்,"இரு துன்பங்களை ஒரே நினைத்த போது நெஞ்ெ நேரத்தில் அனுபவிக்க நான் விரும்பவில்லை. குதூகலமும் வழிந்தன. பொருள் நஷ்டம் ஒன்று; இரண்டாவது, நமது தெரியுமா? அழகிய முத் நஷ்டத்தைக் கேட்டு உறவினர் அடையும் அப்போது தோன்றின. ப
மகிழ்ச்சி.” என்ன பலன்? அவனுக்
N முடியாத பொருள் தண்டு
 
 
 
 

ன் இ சிரிக்க
முட்டாள்
க்குத் தெரியாதவைகளைப் கள்விகள் கேட்பவன், அந்த உங்களுக்கு முட்டாளாகத் எ. கேள்விகள் கேட்கத் வன் வாழ் நாள் முழுவதும் ாக இருப்பான்.
அமைச்சர் LD6160Ti றையிலிருந்து வாளை ல்லை போலிருக்கிறது. ? எப்படி சொல்கிறீர்? த பூசையின் போது அழியாமல் அப்படியே
リQ5mcm-T* 莎可莎Q
மதிப்பீடு
அப்பாவைப் பற்றி வயது ஏற ஏறப் பிள்ளைகளின் மதிப்பீடு:
நான்கு வயதில் என் அப்பாவால் எதையும் செய்ய முடியும்.
ஏழு வயதில் என் அப்பாவுக்கு எல்லாம் தெரியும். முழுக்கத்தெரியும். எட்டு வயதில் என்னப்பாவுக்கு எல்லாமே முழுமையாக தெரிந்திருக்காது.
12 வயதில் எல்லாவற்றையும் என் அப்பா தெரிந்திருக்க அவசியமில்லை.
14 வயதில் அப்பாவா அவர் பத்தாம் பசலி, 21 வயதில் அந்த ஆள் இந்தக் காலத்துக்கு ஏற்றவர்அல்ல. அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்க (tpւգսկth ?
25 வயதில்- அவருக்கு ஏதோ கொஞ்சம் தெரியும். அதிகமாக ஒன்றுமில்லை.
30 வயதில் அப்பா இது பற்றி என்ன நினைக்கிறார் என்று பார்க்க வேண்டும்.
35 வயதில் : அப்பாவின் கருத்தை அறிய கொஞ்சம் பொறுமை காட்ட வேண்டும். 50 வயதில் : அப்பா இது பற்றி என்ன எண்ணியிருப்பார்?
60 வயதில் உண்மையிலே அப்பாவுக்கு எல்லாம் தெரிந்திருந்தது.
65 வயதில் : அப்பா இப்போது இருந்தால் அவரிடம் இதுபற்றி ஒரு யோசனை கேட்கலாம்.
@uššQ5nám-°
அனுதாபம் - آآآآلائق) :méoآga66لاج) بھی
طاDإآrryIT(615LD60لا:array @Laama @u酗*
III; 5 பொருள்
ஒருவன் தன் அனுபவத்தைச் னத்தில் ஒருமுறை வழிதவறி து விட்டது. சாகும் நேரம்
போது ஒரு மூடை கண்ணில்
உணவு இருக்கும் என செல்லாம் மகிழ்ச்சியும் ஆனால் அதில் இருந்தது என்ன துக்கள். ஏமாற்றமும் கசப்புமே சித்தவனுக்கு முத்தினால் கு அப்போது விலை மதிக்க aர் தான்."
மனநிலை பிச்சைக்காரர்கள்
கோடீஸ்வரர்களைக் கண்டு பெருமூச்சு விடுவதில்லை. தம்மைக் காட்டிலும் வளமாக உள்ள பிச்சைக்காரர்களைக்
கண்டு தான் பெருமூச்சு விடுகிறார்கள்.
மனித மூளை என்பது "நாய் பற்றிய
ஒரு அற்புதமான கட்டுரை
கருவி நாம் எழுதி வரச்
பிறந்ததில் இருந்து சொன்னால்,
(36 1606) GlԺմնակմ). நீயும் உன்
365 நாளும் 24 அண்ணனும்
மன்னித்தியாலமும் ஒரே மாதிரி
வேலை செய்யும், எழுதி வந்திருக்
ஆனால், பரீட்சை கிறீர்களே?
வினாத்தாளைப் எனறு
பார்த்தவுடன் ஆசிரியர் ஒரு
(QQQు (glu மாணவனிடம் கேட்டார். அவன்
மறுக்கிறதே! சொன்னான், "எங்கள் வீட்டில் ஒரு நாய்
தானே சேர் இருக்குது.”

Page 31
18 ஏப்ரல்-2013
அந்த அனுபவத்தை நினைத் தால் இன்றும் நெஞ்சம் நடுங்குகிறது! மோசமான அந்தச் சம்பவத்தால் என் படிப்பே பாழாகிவிட்டது என்று சொல்லும் ராதிகாவிற்கு இப்போது வயது 31 மலையகத்தின் பிரபல பாடசாலையில் ஆசிரியராக கடமை புரிகிறார்.
தான் படிக்கும் காலத்தில் ஒருநாள் நிகழ்ந்த அமானுஷ்ய அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் ராதிக
சுமார் 14 வருடங்களுக்கு முன் கண்டியில் உயர் தர மேலதிக வகுப்புகளுக்காக எனது நண்பியோடு சென்றிருந்தேன். என் அப்பாவின் நண்பர் ஒருவர் நாம் கண்டியில் தங்கிப்படிப்பதற்கான ஏற்பாடுக ளைச் செய்திருந்தார்
கண்டி புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நாம் தங்குவதாக ஏற்பாடாகியிருந்தது. ஆனால் அந்த வீடு பிரதான வீதியிலிருந்து கொஞ்சம் உள் வாங்கியதாக சன சந்தடியற்று இருந்தது. வீட்டைச் சுற்றிலும் மரங்கள், பூஞ்செடிகள் என ரம்மியமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டின் பின்புறம் உள்ள பெரிய மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் எங்களை மிகவும் கவர்ந்தது. ரொம்பப் பழைய காலத்து விடு குளியலறை, மலசலகூடம் எல்லாம் வீட்டுக்குச் சற்று தூரத்தில் இருந்தன.
நாங்கள் அங்கு சென்று ஒருவார காலம் கழிந் திருந்தது. படிப்பு இடையிடையே கொஞ்சம் அரட்டை புதிய நண்பர்கள் என நேரம் சீக்கிரமா
ආශික ජී -5චිත්‍රි.
அன்று சனிக்கிழமை காலைய லோலகல்லோலப்பட்டது. நாங்க உரிமையாளரின் அம்மா அம்பாந்ே இறந்துவிட்டாராம். எனவே வீட்டி புறப்பட்டுப் போகத் தயாராகி விட் எங்கே தங்க வைப்பது என்ற கேள் அன்று எங்களுக்கு முக்கியமான தபடியால் நாங்கள் இருவரும் தனி கொள்கிறோம். நீங்கள் சென்று வ எங்களது உதவிக்காக அருகிலுள் னர் பெண் ஒருவரை ஏற்பாடு செ
இவரும் நல்ல தைரியசாலிகள் யே இருப்பது எங்களுக்கு அத்த தெரியவில்லை. இரவு 7 மணியள தங்குவதற்காக ஒரு 40 வயது மதி வந்தார். இரவுச்சப்பாடு செய்வது உதவியும் செய்தார். சாப்பாட்டின் சென்று படுத்துவிட்டார்
நானும் நண்பியும் இரவு படித் தோம். பின் அப்படியே தூங்கியும் திடீரென எனக்கு விழிப்பு வந்: பைப் திறந்து தண்ணீர் ஓடிக் கொ لتتساسنة 855)
அருகே பார்த்தேன், நண்பி ஆ கொண்டிருந்தாள். ஒருவேளை எ வந்த பெண் வெளியில் சென்றி நினைத்தேன். நேரம் கடந்து கொ
 

திகில்
லேயே வீடு அல்
தங்கியிருந்த தாட்டையில்
எல்லோரும் 量、 வி எழுந்தது குப்புகளும் இருந் யே இங்கு தங்கிக் ருங்கள் என்றோம்.
அவர்களது உறவி
து தந்தனர்.
6767వ 56f ன பயமானதாகத் வில் எங்களுடன் க்கத்தக்க பெண் கு எங்களுக்கு ன் ஹோலில்
க் கொண்டிருந் ET ES GEL TO 55 G6յտնաS6:
ண்டிருக்கும் சத்தம்
ழ்ந்து உறங்கிக் க்கு உதவிக்காக க்கிறாளோ என *Ta○リ
B1
தண்ணீர் சத்தம் நின்றபாடில்லை. அறையில் லைற் போட்டிருந்தபடியால் நல்ல வெளிச் சம் இருந்தது. அறைக்கதவைத் திறந்து எட்டிப்பார்த்தேன். ஹோலில் அந்தப் பெண்மணியும் உறங்கிக் கொண்டிருந் 竺s、
இருவரில் யாரோ வெளியில்சென்று தண்ணிக் குழாயை மூடாமல் வந்திருக்கிறார்கள் என நினைத்தேன். வெளியில் நல்ல நிலவு வெளிச்சம் தைரியமாக எழுந்து சென்று பார்த்து வருவது என முடிவு செய்தேன்.
நான் நினைத்தது போலவே குழாய் திறந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. குழாயை மூடி விட்டு நிமிர்ந்த போது தான் அது நடந்தது.
மரத்தடியில் தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சல் யாரோ அசைத்தது போல ஆட ஆரம்பித்தது. அதிர்ந்து போனேன். உடம்பு முழுக்க வியர்த்தது. ஒட்டம் பிடித்தேன். அப்ட டியே வாயிற்படியில் தடுக்கி விழுந்தேன். சத்தம் கேட்டு நண்பியும் அந்தப் பெண்ணும் எழுந்து வந்தார்கள்
என்னைத் தூக்கி ஆசுவாசப்படுத்தினார்கள். நான் விட ரம் சொல்ல அவர்கள் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார் கள் காற்றுக்கு ஊஞ்சல் ஆடியிருக்கலாம் அதைப்பார்த்து பயந்திருப்பாய் என சமாதானம் சொன்னார்கள்
நானும் அதை நம்பி மீண்டும் படுத்தேன். ஆனால் உறக்கம் வரவில்லை. 10 நிமிடம் கழிந்திருக்கும். சுவரை யாரோ சுரண்டுவது போலிருந்தது. நான் திரும்பிப்பார்த் தேன். நண்பியும் விழித்துக்கொண்டுதான் இருந்தாள்
வெளியிலிருந்து விநோதமான முனகல் சத்தம் கேட் டது. எது எதுவோ தொப் தொப்பென்று விழுந்தது.
இருவரும் ஜன்னலை லேசாகத் திறந்து எட்டிப் பார்த் தோம். ஊஞ்சல் உண்மையாகவே ஆடிக்கொண்டிருந்தது. அச்சமயம் தென்னை மரத்திலிருந்து தேங்காய் ஒன்று தொப்பெனக் கூரை மீது வந்து விழுந்தது.
இருவரும் வில் என அலறினோம். எங்களுக்கு உதவிக்கு வந்திருந்த அந்தப் பெண்மணி சொன்ன தகவல் எங்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தி
- .
இந்த வீட்டின் அருகில் வசித்த இளைஞன் ஒருவன் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்ட தாகவும் அவனது ஆவி இளம்பெண்களைத் தேடி அலை வதாகவும் அவன் ஒரு பெளர்ணமி தினத்தில் இறந்ததால் அச்சமயத்தில் அவனது ஆவி தென்படுவதாகவும் கூறி setts
கலண்டரைப் பார்த்தோம். மறுநாள் பெளர்ணமி விடிந்தது. அப்பாவின் நண்பருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக வந்து எம்மை அழைத் துச் செல்லுமாறு கூறினோம்.
பேய் அச்சத்தில் நான் கண்டிக்கு மேலதிக வகுப்புக
ளுக்கு செல்வதையே நிறுத்தினேன்.
விளைவு என்னால் நல்ல பெறுபேறுகளுடன் பல்கலைக்கழகம் செல்ல முடியாமல் போய் விட்டது.
தொகுப்பு: அபி
அனுபவங்கள்ை பரிந்து கொள்ளுங்கள்
-----

Page 32
18 ஏப்ரல்-2013
ஒரு மூன்றடிக்காவது மேக்கப் போட்டிருப்
பாங்க போலத்தான்
தெரியிது.
ஐயோ. ரொம்ப ஓவரா போஸ் கொடுக்கிறாரே கடைசியில என்
நிலைமை இப்படி ஆகிடுமோ ஆண்டவா. என் தலைல நானே மண்ண போட்டுக்க போறேனா.!
இப்படியெல்லாம் மொறச்சி பார்த்தா நான் பயந்துட மாட்டேன்.
 
 
 

@
குேடும்பத்துடன் Coreirene,
-
"ఖయ
எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டாங்களே என்று நாம் அடிக்கடி சொல்வதுண்டு. ஆம் காலம் எப்படிப் போகிறது என் பதை பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. நடிகை பூந்தேவியின் ஆல்பம் இங்கே உங்களுக்காக