கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உதய சூரியன் 2013.02.21

Page 1
எதிர்பார்ப்புகளுட
 


Page 2
21-பெப்ரவரி-2013
கொழும்பு புறக்கோட்டையில் உள்ள மெனிங் மொத்தசந்தை பேலியகொடைக்கு இடமாற்றப்படவுள்ள செய்தி சிலருக்குத் தெரிந்திருக்கும் பலருக்குத் தெரியாமலும் இருக்கும்.
சாதாரண கூலித்தொழிலைச் செய்து அன்றாட வாழ்க்கையைக் கடத்தி வரும் அச்சந்தையில் பணிபுரியும் பல்வேறுபட்ட தொழிலாளர்களுக்கு அது ஒரு பாரிய சவாலாகவே அமையும். அது மட்டுமல்லாது அன்றாடம் காய்கறி வகைகளிலிருந்து பலசரக்குப் பொருட்கள் கொள்வனவுக்காக சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மெனிங் சந்தைக்கு வந்து செல்கிறார்கள். சந்தையின் இட அமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்று பல்வேறு காரணிகளும் அவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன. இதனால் சந்தைக் கட்டிடத்தில் எந்த நேரத்திலும் சனநடமாட்டத்துக்கு குறைவே இருக்காது.
இச்சந்தைக் கட்டிடத் தொகுதி பேலியகொடைக்கு மாற்றப்பட்டால் பொருட் கொள்வனவுக்காக, மனிங் சந்தைக்கு வரும் மக்களில் எத்தனை பேர் கிழங்கையும் தக்காளியையும் வாங்குவதற்காக பேலியகொடைக்கு செல்வார்கள் என்பது கேள்விக்குறிதான். எதிரே வரும் அறிமுகமானவர்களைக் கூட பார்த்துச் சிரித்துவிடு
செல்வதற்கே நேரம் இல்லை என்று ஒடும் இக்காலத்தில் மக்கள் மரக்கறிகளை வாங்க இவ்வளவு தூரம் செல்வார்களா என்பது சந்தேகமே.
மாற்றப்படுவதால் ஏனைய பல்வேறு சில்
பாதிக்கப்படுவார்கள். பொருட்களை கடனுக் மாலையில் தான் பண இந்நிலையில் சந்தை மாற்றப்பட்டால் காலை அங்கு சென்று வரும் கடனைக் கொடுப்பதற் செல்லவேண்டிய சூழ் வேளையில்மொத்த வி ജൂസ്മെത്ര ബ്രിങ്ങളൈ
அத்தோடு தற்போது சில்லறை வியாபாரிகள் பொருட்களை தமது வி கொண்டு வருவதற்கா குறைவானதாகவே உ6
கொடைக்கு
 
 
 
 
 
 
 
 

அதே வேளை மெனிங் சந்தை பேலிய கொடைக்கு புறக்கோட்டையில் உள்ள லறை வியாபாரிகளும் பெரிதும் அதாவது அவர்கள் காலையில் குவாங்கி வியாபாரம் செய்து த்தைக் கொடுப்பார்கள். பேலியகொடைக்கு மயில் பொருட்களை வாங்க Slununflassit LonsosouSls) காக திரும்பவும் அங்கு நிலை ஏற்படும். சில யாபாரிகள் கடன் கொடுப்பதைத் ளும் இதனால் உருவாகலாம். புறக்கோட்டையில் உள்ள ா மெனிங் சந்தையில் இருந்து
யாபார நிலையங்களுக்கு ன செலவு மிகவும் ஸ்ளது. இந்நிலையில் பேலிய
2
கொண்டு
வருவதற்கான செலவு மூன்று நான்கு மடங்காக அதிகரிக்கும் நிலை ஏற்படும். அத்தோடு அதற்காக அதிகமான நேரத்தையும் செலவிடவேண்டி ஏற்படும்.
மாற்றப்பட்டால் அங்கிருந்து பொருட்களை
இது தொடர்பாக புறக்கோட்டைப் பகுதியில் சில வாழைப்பழங்களை கூடைகளில் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த சுதர்மா என்ற பெண் தெரிவிக்கையில்; "ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இவ்வாறு வியாபாரம் செய்வதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மெனிங் சந்தை பேலியகொடைக்கு மாற்றப்பட்டால் அதன் பிறகு நான் என்னென்ன கஷ்டங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரப் போகிறதோ என்று என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. எனது பிள்ளைகளைக் காப்பாற்றுவது இந்த தொழிலால் தான். எங்களுக்கு நிரந்தரத் தொழில் இல்லை. மாதாந்த சம்பளம் இல்லை. ஒவ்வொரு நாளும் இப்படி ஏதாவது தொண்டை வலிக்க கத்தி வியாபாரம் செய்துவரும் பணத்தால் தான் அன்றாட குடும்பச் செலவுகளைக் கவனித்து பிள்ளைகளையும் படிக்க வைக்கின்றேன். இந்தச் சின்னக் கூடைகள் இரண்டையும் வைத்துக் கொள்வதற்கே ஒரு நாளைக்கு 500 ரூபா வாடகை கொடுக்க வேண்டும். அதிலும் மெனிங் சந்தை அங்கு கொண்டு செல்லப்பட்டால் முச்சக்கர வண்டிச் செலவு என்று செலவுகள் அதிகரிக்கும். இதால எனது குடும்ப பொருளாதார நிலை இன்னும் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும்” என்று மிகவும் உணர்ச்சி வசப்பட்டு தனது நிலைப்பாட்டை சொல்லி முடித்தார்.
அதே போன்று கேதீஸ்வரன் என்ற அங்குள்ள மற்றும் ஒரு வியாபாரியிடம் அவரது கருத்தைக் கேட்டோம்.
(தொடர்ச்சி25ஆம் பக்கம்)

Page 3
21-பெப்ரவரி-2013
21/16-- 0:( 2إيديؤلفة
pill. IIIa, Ioju jaja, Bijonala.
சிறுபான்மை மக்களுக்கு அதிகா ரத்தினை பகிர்ந்தளிக்கும் நோக்கிலும் சமனான அரச சேவையை பெற்றுக் கொள்வதற்கும் வழியை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாகவே மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமை மூலம் சிறுபான்மை மக்கள் அதன் பயனை அனுபவிக்கின் றார்களா? என்பது கேள்வியே.
மலையக மக்கள் செறிந்து வாழ் கின்ற ஊவா, மத்திய மாகாணங்களில் மாகாண சபைகள் மூலம் தோட்டப்புற மக்கள் பெற்றுக்கொள்கின்ற சேவை களை உற்றுநோக்குகின்ற போது ஒரு சில குறிப்பிட்ட அமைச்சுகள் மூலமே தோட்டங்களுக்கு சமனான சேவைகள் சென்றடைகின்றன. உதாரணமாக தோட்ட மக்களுக்காக உருவாக்கப் பட்ட தோட்ட உட்கட்டமைப்பு.
Diploma in English
விரிவுரையாளர் மற்றும்
It courses.
இந்துகலாசாரம், தமிழ்க் கல்வி போன்ற அமைச்சுக்களின் சேவைகள் மாத்திரமே தோட்டங்களை முழு மையாகச் சென்றடைகின்றன. மா றாக ஏனைய 15 இற்கும் மேற்பட்ட மாகாண அமைச்சுக்களின் சேவைகள் உரிய முறையில் தோட்டங்களை சென்றடைவதில்லை. அவ்வாறு அவ் அமைச்சுகள் மூலம் தோட்டப்புறங் களுக்கு சேவை செய்வதற்கு முயற் சித்தாலும் அதற்கு சுற்றறிக்கைகள் தடையாக இருக்கின்றன. இதனால் எம்மவர்களே குறிப்பிட்ட அமைச் சுகளுக்கு பொறுப்பாக நியமிக்கப் பட்டிருந்தும் முறையான சேவையை தோட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுக்க (տւգաng&i18ng.
இருப்பினும் ஊவா மாகாணத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ் கின்ற மக்களுக்கு சேவை செய்யக்
கூடிய சமூக சேவைகள் அமைச்சின்
தற்பொழுது ஹட்டனில்
33561)(base, LDIT60T Spoken English 6 (5L356ir OL, AL பரீட்சை எழுதியவர்கள் மற்றும் சகலருக்கும்.
- இவ் ஆங்கில பாட நெறியானது ஆரம்பத்திலிருந்தே பேச்சு பயிற்சி, இலக்கணம், நேர்முக தேர்வுக்கு தோற்றுதல், தொலைபேசி உரையாடல், சம்பாசனை, வசன அமைப்பு, வாசிப்பு மற்றும் உச்சரிப்பு பயிற்சி போன்றவற்றை உள்ளடக்கியதோடு முற்று முழுவதும் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியை அடிப்படையாகக்கொண்ட பாட நெறியாகும்.
தினமும் 4 மணித்தியாலங்களாக 3 மாதங்களிற்கு கிட்டதட்ட 200 மணித்தியாலங்களை பயிற்சியாக கொண்ட இப்பாட நெறியில் தினமும் ஒவ்வொரு மாணவரும் கட்டாயமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகின்றது. சிறிதளவு கூட ஆங்கிலம் தெரியாதவர்கள் ஓரளவு சரளமாக ஆங்கிலம் கதைப்பதற்கான தன்மையை இப்பாட நெறி முடிவில் பெறுவர்.
Fee: 2,500/= Monthly. Duration: 3 Month
English For Workers & Teachers School Students
Saturday/Sunday Weekdays Evening (5.00 to 7.00pm). Classes
TT LT T TMTTTTT TTT LCCCLLL LLL LLLLLL Gilfagaojun GT5, Education Department 368 English AD
J60)6OTLL விரிவுரையாளர்களினால் வகுப்புகள் நடாத்தப்படுகின்றது.
க பணியாற்றிய
அனுபவமும் தகுதியும் வாய்ந்த
Diploma in Computer Studies (DCS), Graphic Design,
Web Designing, Multimedia, Programming, Hardware.
தனிப்பட்ட கவன அடிப்படையில் உங்களுக்கு விரும்பிய நேரத்தில் தமிழ் மொழி மூலம் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். (Individual Classes)
பாடநெறி முடிவில் இந்திய முன்னணி கல்வி நிறுவனமாகிய CSS இனால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இது ISO 9001:2008 சர்வதேச தரச்சான்றிதழ் பெற்றது. எனவே இச்
சான்றிதழ்கள் தொழில் பெறுவதற்கும் ஏனைய உயர்கல்வி கற்கும் சந்தர்ப்பங்களிலும் இலகுவில் அங்கீகரிக்கப்படும்
HLL COLLEGE
LLLLLL SS S S LL L SLLLLLLLL LL S LL LL L LLL Tel - O77-90 90 978, 051-222 33 11
OF COMPUTING 8. LANGUAGE STUDES
மூலம் CLP (960 வருகி இவ் அ கொள் ளிலும் 8ഞഖ சென்ற இந் 9,6826 TIL চর্যাeo { கின்ற6
26 e fGDL இரண் பட்டு யும் வ தோட் டுகின் மூலம் களில் முதியே 9ے,Tآ956
இன்றி
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோட்ட மக்கள் தற்போது மயான சேவைகளை பெற்று ன்றமை குறிப்பிடத்தக்கது. மைச்சின் மூலம் மேற் ளப்படும் அனைத்து சேவைக ஐம்பது வீதத்திற்கு மேற்பட்ட கள் தோட்டப்புறங்களை டைகின்றன. த அமைச்சின் மூலம் சேவை
பெற்றுக்கொள்ள வேண்டுமா இரண்டு தடைகள் காணப்படு ன. ஒன்று குறைந்த வருமானம் ப குடும்பம் மற்றும் காணி ம போன்றவையாகும். இவை டும் தற்போது விலக்களிக்கப் தோட்ட மக்கள் நன்மையடை கையில் அமைச்சின் சேவைகள் டப்புறங்களுக்கு விஸ்தரிக்கப்ப றமை குறிப்பிடத்தக்கது. இதன் ஊவா மாகாண தோட்டப்புறங் உள்ள வறுமையில் வாழ்கின்ற பார்கள், ஊனமுற்றோர், விதவை நாதைகள், தொழில்வாய்ப்பு இருக்கும் இளைஞர், யுவதிகள் மயடைந்து வருகின்றனர். பவாறு இவ் அமைச்சின் சேவை ழுமையாக தோட்டப்புறங்களை டைவதற்கு ஊவா மாகாண சேவைகள் அமைச்சர் செந்தில் ாடமான் மேற்கொண்டுள்ள க்கை பாராட்டத்தக்கது. மைச்சர் செந்தில் தொண்டமான் மைச்சை பொறுப்பேற்றுக் ாடதன் பின்னரே தோட்டப்புறங் கு சமூக சேவைகள் அமைச்சின் த்து சேவைகளும் சென்றடைவ ன வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ன் அடிப்படையில் முதியோர் நோயாளிகளுக்கு மாதாந்தம் க்கொடுக்கப்படும் பொதுசன த் தொகை தோட்டப்புறங்களில் மாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வீனம் உடையோருக்கு மாதாந் பற்றுக்கொடுக்கப்படும் 3000 இளைஞர், யுவதிகளுக்கான ாழில் முயற்சிகளுக்காக தையல் ரம், கோழிக்குஞ்சுகள் மற்றும் ப சுயதொழில் உபகரணங்கள் க்கொடுக்கப்படுகின்றன. ாடு வைத்தியசாலைகளுக்கு சக்காக செல்கின்றவர்களுக் பாக்குவரத்து வசதி பெற்றுக் க்கப்படுவதோடு விதவைகள்,
வறுமையில் வாழ்கின்றவர்களின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் முகமாக 25000 ரூபா வரையிலான சுயதொழிலுக்கான கொடுப்பனவும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இவ் அமைச்சினால் வருடாந்தம் நடத்தப்படும் நடமாடும் சேவைகள் கணிசமாக தோட்டப்புறங் களில் நடைபெறுகின்றன.
இவ்வாறு வறிய மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இவ் அமைச் சின் மூலம் மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து ஊவா மாகாணத்தில் கடந்த இரண்டு வருடங்களாகத்தான் தோட்ட மக் களுக்கு முழுமையான சேவை பெற் றுக்கொடுக்கப்படுகின்றது. தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் இவ் அமைச்சுக்குப் பொதுவாக இருக்கின்றமையே இந்த நிலைமை மாற்றத்திற்கு காரணமாகும்.
அந்த வகையில் இந்த அமைச் சின் மூலம் சேவையை பெற்றுக் கொள்கின்ற தோட்டப்புறங்களைச் சேர்ந்த பயனாளிகள் அதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஏனைய தோட்டப்புற மக்களும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். சுயதொழில் கொடுப்பனவு, உபகரணங்கள் மூலம் உரிய பயனை பெற்றுக்கொள்ள முயற் சிக்க வேண்டும்.
ஆகவே வறுமையான மக்களுக்கு உதவி செய்யக்கூடிய சமூக சேவை கள் அமைச்சின் மூலம் வறுமையில் வாழ்கின்ற தோட்ட மக்கள் பயனை பெற்றுக்கொள்ள முடியாத நிலையை மாற்றி அம் மக்களுக்கு அவ் அமைச் சின் மூலம் முழுமையான சேவை களை யை பெற்றுக்கொடுக்க நடவ டிக்கை எடுத்த அமைச்சர் செந்தில் தொண்டமான் பாராட்டப்பட வேண்டி usu(3).
எஸ்.சந்திரமோகன்

Page 4
21-பெப்ரவரி-2013
யாரோ, யாரைப்பற்றியோ, எங்காவது சொல்ல கேட்டிருக்கலாம். அவரு கோபக்காரர். அது என்னவோ படித்து வாங்கின பட்டம் மாதிரி பலருக்கு கூடவே இருக்கும். சரி அது என்ன GasTLuis ?
கண்டப்படி வாள்வாள்ன்னு கத்துறது. காட்டு கூச்சல் போடுவது. நான் யார் தெரியுமான்னு கேட்பது கைகலப்பில் இறங்குறதுன்னு சொல்றிங்களா? அதுதான். * கெமிஸ்டிரியா சொல்லப்போனால் உள்ளுக்குள் ஒளிந்து கிடக்கும் ஒரு உருவம் வெளிஉலகை எட்டிப்பார்ப்பது. அது ஒரு மனிதனின் மறுபக்கம்.
சரி கோபம் ஏன் வருது? சுயமரியாதை சுடும்போது, நம் வார்த்தைகள் நிராகரிக்கபடும்போது, நாம் அலட்சியப்படுத்தப்படும்போது, அவமானப்படுத்தப்படும்போது கோபம் வரும், வரணும் வந்தே தீரும்.
ஏசுநாதர் சொன்னார். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை திருப்பிப் காட் (ിഞ്ഞഇj.
மறுகன்னத்தில் அறைந்தால் முதுகை திருப்பி காட்டுன்னு அவர் சொல்லலை. 66T 2 பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
ஆனால், காரணம் இல்லாமல் வரும் கோபம் தான் கவலைக்குரியது. இதைத்தான் உடன் இருந்தே கொல்லும் வியாதி என்றார்கள்.
கோபம் கோபப்படுபவரை மட்டும் அல்ல, உடன் இருப்பவரையும் அழித்து விடும்.
பாருங்களேன். இன்று நம்மை சுற்றி எத்தனையோ விதமான மனிதர்கள். உதட்டுச் சிரிப்பு உதட்டிலேயே இருக்கும்போது வெடித்து சிதறும் மனிதர்கள் எத்தனை பேர். C ஒவ்வொரு வினாடியும் யாராவது, ஒனறைப பிடித்து VU TFWDIJULUTTGAJg5 காயப்படுத்தாமல் இருப்பதில்லை. மானின் அ
|L
பொதுவா. அறிவை பயன்படுத்தாத கோபம் மாமிசத்திற்காக
அழிவைத்தான் தரும், ஒரு கதை வளாதது *" சொல்லவா? அது ஒரு கிராமம். மறைநது வடடத
- - - போய்விட்டது. காட்டை ஒட்டிய வனப்பகுதி. 0
Shorrorefa, Grflih அவனுகன் யார் பிடித்துப் டே ஆப்பிரிக்கக் இருந்தாலும் தே கிளி ஒன்றை கூண்டினுள் வேண்
வைத்து ஒருவர் வளர்த்து வந்தார். ஒரு முறை அவர் ஆப்பிரிக்கா செல்லும் போது கிளி சொல்லிற்றாம். 'என் ஜோடிக் கிளி அங்கிருக்கும். அதனிடம் இங்கு கூண்டில் இருப்பதாகச் சொல்லுங்கள். அவரும் தன் ே பின் சிரமப்பட்டு காட்டில் தனியாக இருந்த அந்தக் கிளியைக் உடனே கண்ணி உகுத்துக் கீழே சுருண்டு விழுந்து விட்டது. காரணமாகிவிட்டோமே. என்று வருத்தப்பட்டு ஊருக்கு வந்து அக்கிளியும் கண்ணி உகுத்து கூண்டினுள்ளேயே விழுந்து வி இறந்து விட்டதே என்ற வருத்தத்துடன் கூண்டைத் திறந்தார். போய் பக்கத்திலிருந்த மரக்கிளையில் அமர்ந்தது. உடனே அவ நடித்துத் தப்பி விட்டாயே! என்றார். அதற்கு அக்கிளியும், "எ நான் தப்பிக்கும் வழியை உங்களிடமே அது சொல்லி அனுப்பி பறந்து விட்டது.
உலகத்தில் வாழவேண்டும். ஆனால், சாகும்வரை அல்ல என்ன நடந்தாலும் எதை இழந்தாலும் சேர்ந்து போகமாட்ே 10 தோல்விகளைப் பார்த்தவன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரியன் தன்னம்பிக்கை 4.
உடனே கடவுளைத் துதித்தான். கடவுளே எனக்கு தரிசனம் தா.
வந்தார் கடவுள்." பக்தா என்னை அழைத்ததன் காரணம் என்ன? கடவுள் கேட்டார்.
அறிவாளி பக்தன் என்ன கேட்கணும். நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து
சென்று விட்டார்கள். அந்த மான் எனக்கு வேண்டும் என்று தானே கேட்டிருக்க வேண்டும்.
ஆனால் கேட்கவில்லை. கோபம் கண்ணை மறைத்தது.
தெய்வமே நான் ஆசையாய் ஒரு மான் வளர்த்தேன். அந்த மானை காணவில்லை. அந்த மானை திருடியவன் யாராக இருப்பினும், அவன் முன்னே வரவேண்டும். அவனை என் கோபம் தீர அடிக்க வேண்டும்.
இதுதான் பக்தன் கேட்ட வரம். வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் கடவுள் பக்தனின் கோரிக்கைக்கு தயங்கினார்.
பக்தா. உன் மானை திருப்பி தருகிறேன்.
அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று
கேட்காதே.
இல்லை. என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அதனால் அவனை பழிவாங்காமல்
விடமாட்டேன், என்று
பிடிவாதமாக கேட்டான்.
சரி. நீ கேட்கும் வரத்தை த்ருகிறேன். பின்னால் என் மீது வருத்தப்படக்கூடாது. வருத்தம் வராது. சரி. தந்தேன் வரம். உன் மானை திருடிச் சென்றவர் யாரோ, ஒருவன வாழருது அவர் உன் பின்னால் நிற்கிறார். தண்டித்துக் வநதான ஒருநாள கொள். வரத்தை தந்த கடவுள் மறைந்து விட்டார். காடடிறகு வேட்டைக்கு பக்தன் திரும்பி பார்த்தான். நின்றது சிங்கம். ыпсяля, அழகிய புள்ளிமான் பழிவாங்கும் கோபம் மறைந்தது. பயம்
வநதான பிடித்துக் கொண்டது. கை, கால் எல்லாம் நடுங்க ழகில் மயங்கிய அவன தொடங்கியது. கண் மண் தெரியாமல் ஒடத் கால்லவில்லை. வீட்டில் தொடங்கினான். கடவுளே என்னை காப்பாத்து. Т. 90 55п6іт шоп607 шопширпиш கடவுள் சிரித்தார். ஆத்திரக்கரனுக் . அது ஓடவில்லை. காணாமல் ఎలGG னுக்கு புத்தி
முடிந்தது. இங்கே அவன் அறிவு ஆத்திரம் இந்த மானை வேலை செய்யவில்லை. ஆத்திரம் ாயிருப்பார்கள் 96.60 stage கடைசியில் அழிவை தந்தது. க் கண்டுபிடித்து பழி வாங்க சரி. எனக்குத் தெரிந்த டும் என்ற எண்ணம் கோபமாக வரையில் நீங்க கோபக்காரர்
உருவெடுத்தது. இல்லை சரிதானே.
நான் ഖഞ്ഞ6 ഡ്രേ கண்டு விபரம் சொல்ல, அது அடடா, இந்தக்கிளி இறந்ததற்கு நாம் கண்டுக் கிளியிடம் விபரம் சொல்ல, டது. நம்மால் இந்தக் கிளியும் அநியாயமாய் உடனே அந்தக் கிளிஜிவ்வென்று பறந்து ர், "உன் ஜோடிக் கிளி இறந்தது தெரிந்தும் நீ என்னிடம் ன் ஜோடிக் கிளியும் இறக்கவில்லை. கூண்டில் அடைபட்ட யிருக்கிறது" என்று கூறி விட்டுத் தன் ஜோடிக் கிளியைத் தேடி
நம்மை வெறுத்தவர்கள் வாழ்த்தும் வரை
ன் காரணம் நான் 100 வெற்றிகளைப் பார்த்தவன் அல்ல

Page 5
21-பெப்ரவரி-2013
உதய சூரியன் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ச
அரசாங்கத்தின் அனுசரணை அவ
விட்ட
என கபடத்த அறிந்து தோட்ட
தோட்டத்
சிங்.பொன்னையா உட்பட தொழிலாளர்களின் சம்பள
பலர் உரையாற்றினர்.
மீளாய்வினை ஐந்து
பாராளுமன்ற
உறுப்பினர் பி.திகாம்பரம் வருடத்துக்கொரு முறை மேற்கொள்வதற்குத்
தொடர்ந்து பேசு தோட்ட முதலாளிமார்
கையில் கூறியதாவது :
சம்மேளனம்
தற்போது தோட்டத் தீர்மானிக்குமானால்
தொழிலாளர்களின்
சம்பள விடயம் அதனை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள
தொடர்பாக இரண்டு
முடியாதென்று
வருடத்துக்கொரு முறை தொழிலாளர் தேசிய
மேற்கொள்ளப்படுகின்ற
கூட்டொப்பந்தத்தை சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான
எதிர்க்கின்ற நாம் அந்த ஒப்பந்தம் பி.திகாம்பரம் தெரிவித்தார்.
ஐந்து வருடத்துக்கொரு முறை
மேற்கொள்ளப்படப்போவதை எவ்விதத்திலும் அனுமதிக்க மாட்டோம்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறை தோட்டக்கம்பனிகள் நியாயமான சம்பளத்தினை
வழங்க வேண்டும் என்பதில் நாம் உரிய அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம். கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் சார்பாக செயற்படாது
விட்டால் நாம் இந்தத் தொழிற்சங் தொழிலாளர் தேசிய சங்கத்தின்
கங்களுக்கெதிராக போராட வேண்டிய முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள்,
நிலைமை ஏற்படும். தோட்டக்கமிட்டித் தலைவர்களுக்காக
தோட்டக் கம்பனிகளைப் பொறுத்த அட்டன் டி.கே.டப்ளியூ கலாசார
வரையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில்
உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கலந்துகொண்டு பேசியபோதே இவ்வாறு
கொடுப்பதில்லை. தோட்டங்கள்
மூலம் கிடைக்கின்ற வருமானத்தினைப் அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய
பெருக்கிக் கொள்வதிலேயே அமைப்பாளர் சோ.ஸ்ரீதரனின் ஏற்பாட்டில்
தோட்டக்கம்பனிகள் குறியாகவுள்ளன. இடம்பெற்ற இக் கூட்டத்தில் தொழிலாளர்
தோட்டத் தொழிலாளர்களின்
சம்பள விடயம் தொடர்பாக பேச்சு தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், தொழிலுறவு மற்றும்
வார்த்தை இடம் பெறுகின்ற போது நிருவாகத்திற்கான சிரேஷ்ட ஆலோசகரும்
தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக
இந்தக்கம்பனிகள் கூறுவது வாடிக்கையாகி மத்திய மாகாணசபை உறுப்பினருமான
*பெய!
*அ ை
*நண்
*எதிரி
*பிடித்த *புதிய
*மறக்
குழந்தையின்மையா? கவலை வேண்டாம் உயிரணுக்கள் உற்பத்தியின்மை குறைவு- முழுமையாக குணமடைய
உலகிலேயே 10: வைத்தியம்
*ஒரே உடை எதிர குரல் காக்கு
*சிறுப
குழந்தையின்மை:
குழந்தையின்மைக்கு ,
ஆண்,
பெண்
இருவரும் காரணமாகின்றார்கள். பெண்கள் 50 சதம் காரணம் என்றால் 40 சதம் ஆனர்களே காரணமாகின்றார்கள். 10 சதம் இருவரும் குழந்தை வேண்டாம் என்று இருப்பது. இதில் கணவன், மனைவி இருவரும் ஒரு நாளைக்கு பலமுறை முழுமையான தாம்பத்திய உறவில் ஈடுபட்டு வந்தாலும் ஆண்களிடமிருந்து வெளியாகும் விந்துவில் 0%க்கும் மேல் உயிரணுக்கள் இருந்தால் மட்டுமே ஒரு பெண்ணை கருத்தரிக்கச் செய்ய முடியும். ஆனால் 50%க்கும் குறைவாக இருந்தால் கருத்தரிக்கச் செய்ய முடியாது, இப்படிப்பட்ட ஆண்களுக்கு உயிரணுக்கள் உற்பத்தியின்மை குறைவு போன்ற பிரச்சனைகளுக்கு 100 சதம் உத்தரவாதத்துடன் குணமடைய சிகிச்சையளிக்கப்படுகின்றது. இது போன்று பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனை மாதப்பிரச்சனைகளிலிருந்தும் முழுமையாக குணமடைந்து குழந்தை பாக்கியம் பெறுவது உறுதி. பல நடிகைகள் எங்களிடம் சிகிச்சை பெற்று அழகான, இயற்கையான, கட்டுக்கோப்பான உடலமைப்பைப் பெற்றுள்ளனர். இந்த மருந்துகள் அனைத்தும் அரசு ஆய்வுகூடத்தில் பரிசோதனை செய்த பின்பே சிகிச்சைக்குத் தரப்படுகின்றது. எனவே 100 சதம் பக்கவிளைவுகள் கிடையாது. சிறப்புச் சிகிச்சைக்கு அரசு பதிவு பெற்ற சித்த மருத்துவர் Dr. G.ஜெகதீஸ்குமார் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
கெட் *முஸ்ல அமை பசி தி தலை *ஹலா தொடர் இது களே வாய்
பெண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மை மற்றும் சகல பிரச்றுனைகளிற்கும் டொக்டர்.டி.தேனி - அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்பவர்கள் மட்டும்). இ091 9600336009 செல்: 0091 984257673 இலங்கைச் செல்:0754154364
ஸ்ரீ தேவி சித்த ஆயுர்வேத வைத்தியசாலை
இராமா1 1ாம், 33 டனை -A13, இந்தியா.
'E-2 sa2visiona@gmail.com

05
ம்பளத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு சியம் : திகாம்பரம் எம்.பி.
உழைப்புக்கேற்ற சம்பளத் தினைப் பெற்றுக்கொடுப்பதில்
அரசாங்கமும் அக்கறை செலுத்த வேண்டும். தோட்டத் தொழிலாளர்கள் துன்பப்படுகின்ற போது நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதில் நியாயமுமில்லை,
எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 550 ரூபாவும் ஏனைய
கொடுப்பனவுகளும் நியாயமாக வழங்கப்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
அட்டன் நிருபர்
பவே தோட்டக்கம்பனிகளின் நனத்தினை நாம் நன்கு
வைத்துள்ளோம். உத் தொழிலாளர்களுக்கு
போDatA
BIBM உதயசூரியன்
முயற்சி
- அசாத் சாலி டயாள படுத்தும் பதவி :- முன்னாள் கொழும்பு மாநாகர சபையின்
பிரதி மேயர் (எவ்வளவு நாட்களுக்கு தான்
இதைச் சொல்வது?) பர்கள்
: முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்கும்
விக்ரமபாகு அன்ட் பிரண்ட்ஸ்
கள்
:- முஸ்லிம் மக்களை காட்டிக் கொடுத்து அரசிற்கு
சாமரம் வீசும் முஸ்லிம் தலைவர்கள் த வேலை
:- தேர்தல் காலத்தில் கட்சி தாவுவது : முஸ்லிம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியை
உருவாக்கி பிரபல்யப்படுத்துவது க நினைப்பது
: முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கிழக்கில்
போட்டியிட்டு மூக்குடைபட்டது கோபம்
:- பள்ளிவாசல்களை பத்து முஸ்லிம்களுக்கு Tாக நடக்கும் இந்த அரசிற்கு எதிராக
கொடுக்காது மண்டியிட்டு மெளனம் தம் முஸ்லிம் தலைவர்கள் மீது பான்மை மக்களின் பட்ட காலிலே படும்
டகுடியே கெடும் என்பது தான் மிம் தலைவர்களுக்கு |
ச்சு கிடைத்தது தொடர்பாக : கீர்த்தியால் ருேமா? (மக்கள் பட்டினியால் தவிக்க அவர்கள் பதவிக்கு அலைகிறார்கள்) எல் சான்றிதழ் பிரச்சினை போக :- சிங்கள அமைச்சர்கள் தான் தொடர்பாக குரல் கொடுக்கிறார் தவிர முஸ்லிம் அமைச்சர்கள் திறக்கவே பயப்படுகிறார்கள்.
(யாவும் கற்பனை)
டஎம்.தாசன்

Page 6
கண்ணாமூச்சி
ஜெயப்பிரதா
*இவர் தமிழ்த் திரையுல கில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார். இவர் தமிழ் மற்றும் ஹிந்தி, தெலுங் கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200 இற்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
* இவரின் துணைவி நடிகையர் திலகம் என்று அழைக்கப்பட்டவர் ஆவார். * இவர் தெலுங்கு மற்றும் இந்திமொழிகளில் நாயகனாகவும், இரண்டாம் நாயகனாகவும் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் ஜெய்சங்கர் ஏவி.எம்.ராஜன், முத்து ராமன் ஆகியோருடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தார்.
இவர் இரட்டை வேடம் ஏற்று நடித்தார். இவர் யார் எனக் கண்டுபிடியுங்கள் 一エ ug6. وي**/
01 شقي ميمي. ஸ்ரேயா தனது திரையுல
யாம் ஆண்டு ஆரம்பித்தார்? * .02 ميمي. ஸ்ரேயா எந்தத் திரைப்படம் மூ றைக்கு அறிமுகமானார்?
03. ஸ்ரேயா சூப்பர் ஸ்டாருடன் நடித்த 04 ஸ்ரேயா, ப்ரித்விராஜூடன் இணைந்து ந 05 ஸ்ரேயா, த்ரிஷா இணைந்து நடித்த படம்
சொல்
திக்கான உங்கள் விடைகளை 02 ஆம் பக்கத்தில் உள்ள எமது முக
45 Boxe
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த வாரம் ஸ்ரேயா
ரசிகர்களுக்கு க புதிர்க் கேள்விகள்
க வாழ்க்கையை எத்தனை
ழலம் தமிழ்த்திரைப்படத்து
திரைப்படம் எது? டித்த படம் எது?
எது?
லுங்கள் பார்க்கலாம்.?
ரிக்கு எழுதி அனுப்புங்கள்
6
வார்த்தைப் புதிர் - 47
2
4. 5
7 8 H 11 12 13
14 15 16
17 18 9. 20
21 22
23 24 25
26, 27 8
29 30
31 32 33ां"
01. பெண்கள் விரும்பும் பூ 03. இது மலரும் 06. கண்ணகி என்றால் நினைவுக்கு வருவது. 07. உலக நாயகன். 09. பூமி என்பதன் ஒத்த சொல். 11. இது வரும்போது பணிவு வரவேண்டும். 14. 12 கொண்டது ஒரு---- 16. இது ஒட்ட உதவும். (ஆங்கிலச் சொல்)
20. உடலில் உள்ள ஓர் உறுப்பு. 21. இது அறியாமல் இருப்பது நல்லது. 23. தேங்காயை வெட்டும், தலையையும் வெட்டும். 24. துவாய் என்றும் சொல்லலாம். 26. பெட்டி அல்லது அடைப்பு என்பது(குழம்பியிருக்கிற து). 28. கடிகாரச் சத்தம் 29. வார நாட்களில் ஒன்று.
33. அவன் அல்ல.
வலமிருந்து வலம் 19. யானையை அடக்க பயன்படுவது.
30. நம்மை நமக்கு காட்டுவது. 32. முட்டி மோதிக் கொள்ளும் சண்டை
-> மேலிருந்து கீழ்
01. பச்சை நிறத்தில் இருக்கும் இரத்தினக் கல். 02. கொடி ஏற்றப் பயன்படுவது. 13. கையில் பத்து, காலில் பத்து இருப்பது. 15. இவர்கள் இந்தியாவில் வாழும் ஒரு இன மக்கள். 16. அநியாய வட்டி 17. குதிரை மேல் பயணிப்பது. 20. உடல் உறுப்புகளின் ஒன்று. 21. கற்பூரம், 22 விலங்குகளுக்கு இருப்பது. 23. பயம் 25 ஜனங்கள். 27 தொலைபேசியில் இலக்கங்களை அழுத்துவது ஆங்கிலத்தில்,
-B- கீழிருந்து மேல்
05. முடி. 08. இது நடனமாடும் பறவை. 10. வாயால் ஊதுவது. 12. காதல்தேசம் கதாநாயகி. 18. வயிற்றில் இருப்பது 19. பாசம். 26. இது போதை தரும், 31. எலி வளையானாலும். வளை வேண்டும். 33 ரூபாய்க்கு முந்தைய நாணயம் (இந்தியாவில்). 34 வாகனம்.

Page 7
21-பெப்ரவரி 2013
25 वting 6.
வெளிய பிரதேச பொலிஸ் பிரிவில் உள்ள மாளிகை கிராம அலுவலரின் கீழ் உள்ள ஒரு கிராமமே அலைகல்லுப் போட்ட குளமா கும். மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இக்கிராம மக்கள் தமக்கும் வடக்கின் வசந்தம் வருமா என்ற எதிர்பார்ப்புக்களுடன் காத்திருக்கின்ற
SITT
2010 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட இம் மக்களது அன்றாடத் தேவைகள் இன் றைக்கு 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படவில்லை. இக் கிராமத்தில் 75 வரையான குடும்பங்கள் குடியிருக்கின்றபோதும் தமக்கான எந்தவித மான தேவைகளும் இதுவரை பூர்த்தி செய் யப்படவில்லை என கிராம மக்கள் கூறுகின் றனர். இக்கிராமமானது ஓமந்தை ஏ9 பிரதான
வீதியில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.
இக்கிராமத்திற்கான பிரதான பாதையினை அருகில் உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்துகின்றபோதும் அவ்வீதி இன்றுவரை திருத்தப்படாது காணப்படுவது டன் மழை காலங்களில் போக்குவரத்து செய்ய முடியாதவாறும் காணப்படுகின்றது.
இது தொடர்பாக இப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.கேசவன் என்பவர் கூறுகையில்,
எங்கட கிராமம் மீள் எழுச்சித் திட்டக் கிரா மமாகத் தெரிவுசெய்யப்பட்ட போதும் இன் றுவரை எந்த வேலையும் நடக்கவில்லை. எங்கட இடத்துக்கென்று எந்தவொரு பஸ்சே வையும் இல்லை என்றார்.
இக் கிராம மக்கள் தாம் உற்பத்தி செய்கின்ற மரக்கறிகளை நகருக்குக் கொண்டுவந்து விற்பனை செய்வதற்கும், மாணவர்கள் 6 கி.மீ
தொலைவில் உள்ள பாடசாலைக்குச் செல் தற்கும் இப்பாதையையே பயன்படுத்துகி றார்கள். பாடசாலைக்குச் செல்கின்ற மான வர்கள் மழைகாலங்களில் சேறும் சகதியும உள்ள இவ் வீதியில் சறுக்கி விழுவதும் ப இல்லாததால் பாடசாலைக்குச் செல்லாமல் விடுவதும் வழமையாகிவிட்டது என்கின்ற bar:TLD556T.
இப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்படாத அதேவே 40 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகளும் மலசலசுவடங்களும் வழங்கப்பட்டுள்ளதுட 66tu குடும்பங்களுக்கு அவையும் 6նք கப்படவில்லை. இத் தற்காலிக வீடுகளுக் மழைகாலங்களில் இருக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் கூறுகின்றன இப்பிரதேசத்தைச் சேர்ந்த என்.அருந்தவ என்பவர் கூறுகையில், எங்கட இந்த குடிெ வீடுதான். மழை பெய்தா ஒழுகும். விவசா மும் அழிந்துபோச்சு. மின்சாரம் இல்லாதத குப்பி விளக்கில் தான் பிள்ளைகள் படிக்கு என்றார்.
இப்பகுதி மக்களின் பிரதான தொழி லாக நெற் பயிர்ச்செய்கையும் தோட் டச் செய்கையுமே காணப்படுகின்றது. நெற்பயிர்ச் செய்கை மழையின் கார ணமாக அழிந்துபோக தோட்டங்களை யானைகள் சேதப்படுத்தி வருகின்றது. இதுகுறித்து புஷ்பராணி கூறுகை யில்: இரவிலே யானைகள் நடமாடும். வீட்டுக்குள் இருக்கவே பயமா இருக்கு வாழைத்தோட்டம், உழுந்து என எல்லாப் பயிரையும் யானைகள் வந்து அழிக்கின்றன எனவும் கூறி
 
 
 

னார். தென்னிலங்கையில் இருந்து கொண்டுவந்து விடப்பட்ட யானை கள் அடிக்கடி குடிமனைகளுக்குள் வந்து சேதப்படுத்துவதாகவும் மணிச் சத்தம் கேட்டால் யானைகள் குடிமனைகளுக்குள் வருவதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மணி அடித்து கோயில்களில் பூஜை செய்யமுடியவில்லை என அவ்வூர் பூசாரி தெரிவித்தார்.
இதுதவிர, இப்பகுதிக்கென நிரந்தரமான கிராம அலுவ லர் ஒருவர் இன்றுவரை நியமிக்கப்படவில்லை எனவும் அடிக்கடி கிராம அலுவலர்கள் மாற்றப்படுவதால் வேலை களை செய்வது கடினமாக உள்ளதாகவும் கூறுகின்றனர். 2010 ஆம் ஆண்டு மீள் குடியேற்றம் செய்யப்பட்டபோது வருகை தந்த வவுனியா பிரதேச செயலாளர் அதன்பின் இன்றுவரை இக்கிராமத்திற்கு வருகை தந்து மக்களின் பிரச்சினைகளைப் பார்க்கவில்லை எனவும் அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.
எனவே, வடக்கின் வசந்தம், மீள் எழுச்சித் திட்டம் என வடபகுதியில் பல அபிவிருத்திகளை செய்வதாகக் கூறும் அரசாங்கமும் அரச இயந்திரங்களும் அலைகல் லுப் போட்ட குள மக்களின் போக்குவரத்து, மின்சாரம், கல்வி, இருப்பிடம், யானைகளின் அட்டகாசம் என்பன தொடர்பாகவும் கவனம் செலுத்துவார்களா என்பதை காலமே பதில் சொல்லும்.

Page 8
21-பெப்ரவரி-2013
கௌதம புத்த பெருமான் கூறினார் "உலகில் மூன்று விஷயங்களை மறைத்து வைக்க முடியாது. ஒன்று சூரியன், இரண்டாவது சந்திரன், மூன்றாவது உண்மை” இதனை ஆங்கில நாளிதழ் ஒன்று தனது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட் Lquisit GT5.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவ ரம், எதிர்நோக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சவால்கள் பற்றி அந்த ஆங்கில நாளிதழ் தனது ஞா யிறு பதிப்பில் நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகள் மற்றும் ஆட்சித் தன்மை என்ற தலைப்பில் எழுதிய ஆசிரியர் தலையங்கத்தில், "உண்மை என்பதற்கு மாற்றீடாக ஒன்றுமே இல்லை. உண்மைத் தன் மையை ஆட்சியாளர் புறக்கணித்து நடப்பின் தமக்கு தாமே ஆபத்தை தேடிக் கொண்டவர்கள் ஆவர். உண்மையை மறைப்பது, அரை உண்மைக்கு பின் னால் மறைந்து கொள்வது அல்லது உண்மையை முற்றாகத் திரித்துக் கூறுவது ஆகியன குறுகிய காலத்திற்கு கவர்ச்சியாக இருக்கும். அது குறை வான காலத்தில் தோன்றி மறையும் நிவாரணத்தைத் தரலாம். நிச்சயமாக உண்மையை நிலைநிறுத்துவ தற்காக வாதாடுவது எளிது. பொய்க்காக வாதாடுவ திலும் பார்க்க” என்று அந்த ஆசிரியர் தலையங்கம் சொல்கிறது.
போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி ஆராய இலங்கை அரசாங்கம் நியமித்த இராணுவக் குழுவின் அறிக்கையில் இலங்கை இராணுவம் அப்பாவி மக்கள் மீது எறிக ணைத் தாக்குதல்களை நடத்தவில்லை. அவ்வா றான தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பின் அவை இராணுவத்துடன் சண்டையிட்ட எதிர்ப்படைகளின் எறிகணை வீச்சுக்களாகவே இருந்திருக்கும் என்று இராணுவக்குழு தனது அறிக்கையில் தெரிவித் துள்ளது.
போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற இராணு வத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றி ஐ.நா.பொ துச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபு ணர்குழு அறிக்கை, அந்த அறிக்கையை மீளாய்வு செய்து சமர்ப்பித்த மீளாய்வுக்குழு ஆகியவற்றில் இராணுவத்திற்கு எதிராகத் தெரிவிக்கப்பட்ட குற்றச் சாட்டுக்கள் எல்லாம் உண்மைக்குப் புறம்பானவை
என்று இராணுவமே நியமித்த குழுவின் அறிக்கை
கப்பட்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத் தாக்குதலில் பொதுமக்கள்
லப்பட்டதாகக் கூறப்படும் து சர்வதேச சமூகம் தான் ப என்ற நிலைப்பாட்டை இல ருப்பதாக அறியமுடிகிறது.
இந்தப் பின்னணியில் ெ மைகள் பேரவையின் 22 ஆ வாரம் ஆரம்பமாகிறது. இத ஜனாதிபதி மஹிந்த ராஜபக் குழுவுடன் இந்தியாவிற்கு யாத்திரை ஒன்றை மேற்கெ முதலில் பீஹார் மாநிலத்தி மான புத்தகாயாவிற்கு சென் ஆந்திர மாநிலத்தில் உள்ள வழிபட்டார். வெறும் புனித
@60টাৱে 6for্য
66). . 1 1
-
திருந்தாலும் ஜனாதிபதி த சந்திப்புக்கு முகம் கொடுச் முப்பது நிமிட நேரமே நீடி இச்சந்திப்பின்போது 6াক্টোeা ஜனாதிபதிக்கும் இந்தியா பிரிவின் தலைவர் அலோ தெரியும் என்று கூறப்படு யாளர்கள் "பொறுத்ததே ே கமுடியாது அளிக்கப்பட்ட இனப்பிரச்சினைக்குத் தீர் படுத்தும்படி றோ தலை தெரிவிக்கப்பட்டதாக அர ஜோஸ்யம் தெரிவிக்கப்ப தெளிவாகியுள்ளது. இலங்
 
 
 
 
 
 

匾
யில் தெரிவிக்
தில் எறிகணை வீச்சுத் ஆயிரக்கணக்கில் கொல் குற்றச்சாட்டுக்கள் குறித் தில் சொல்லவேண்டும் ங்கை அரசாங்கம் எடுத்தி
ஜனீவாவில் மனித உரி வது அமர்வு அடுத்த ற்கு முன்னோடியாக
ஷ 70 பேர் கொண்ட மாத ஆரம்பத்தில் புனித ாண்டு திரும்பினார். ல் உள்ள பெளத்த தல எறு வழிபட்டார். பின்னர் திருப்பதிக்கு சென்று
யாத்திரையாக அமைந்
கு அரசியல்தீர்வு ஒன்றைக் காணும் செயற்பாடு உச்சகட்டத்துக்கு வந்துள்ளது என்பது வெளிப்படை யாகத் தெரிகிறது. பொதுநலவாய நாடுகள் அமைப் பின் மாநாடு திட்டமிட்டபடி 2013 நவம்பரில் இலங்கையில் அம்பாந்தோட்டையில் நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இலங்கை வந்தார். ஜனாதிபதி உட் பட அரசின் உயர்மட்டங்களுடன் உரையாடினார். உடனே இலங்கை அரசாங்கத்தின் உயர்நிலைப் பிரமுகர்கள் கொமன்வெல்த் மாநாடு திட்டமிட்டபடி அம்பாந்தோட்டையில் நடைபெறும் மகாராணியும் வருவார் என்று பகிரங்கமாகக் கூறினர். அவ்வாறு உறுதிமொழிகள் அளிக்கப்படவில்லை; மகாராணி விஜயம் பற்றி முடிவெடுக்கப்படவில்லை என்று கொமன்வெல்த் மற்றும் பிரிட்டிஷ் அரண்மனை தக வல்கள் வெளியிட்டன.
இந்த நிலையில் சொந்த இடங்களில் மீளக்குடி
யமர அனுமதிக்கும்படி யாழ்ப்பாணத்தில் இடம் பெயர்ந்தோர் நடத்திய
சர்வதேச நீதிமன்றம் அமைதிப் போராட்டத்
னைக்கு உட்படுத்துமா? மன்வெல்த் மாநாட்டுக்கு காரணி வருவரா?
-ா -
மே எதிர்பார்த்திருக்காத க வேண்டியதாயிற்று. ந்ததாகக் கூறப்படும் பேசப்பட்டது என்பது lன் றோ புலனாய்வுப்
ஜோஷிக்கும் மாத்திரமே ன்றது. இந்திய ஆட்சி பாதும் இனியும் பொறுக் வாக்குறுதிகளின்படி காணுவதை விரைவு மூலம் இறுக்கமாக யல் வட்டாரங்களில் டது. ஒன்று மாத்திரம் கை இனப்பிரச்சினைக்
தில் சிவில் உடையில் நடத்திய தாக்குதல் சர்வதேசத்திற்கு ஒரு உண்மையை வெளிப்ப டுத்தியது.
இலங்கைக்கு விஜ யம் செய்த பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வடக்கு இன்னும் இராணு வத்தின் இறுக்கமான கட்டுப்பாட்டில் தான் இருக்கி றது என்பதன் வெளிப்பாடாக இத்தாக்குதல் சம்பவம் அமைந்தது.
இப் பின்னணியில் மனித உரிமைகள் பேரவை யில் அதன் ஆணையாளர் நவநீதம் பிள்ளை சமர்ப் பிக்கவிருக்கும் அறிக்கை இலங்கையை சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தும் நிலையைத் தோற்றுவிக்குமா? போரின் இறுதிக்கட்டத்தில் எறிக ணை வீச்சுக்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்ற குற்றச்சாட்டுக்கு சர்வதேசம்தான் பதில் சொல் லவேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு அதற்கு உதவுமா? முழுப் பூசணிக்காயை சோற்றுக் குள் மறைக்கமுடியாத நிலைக்கு இலங்கை உள்ளாகி

Page 9
GIUTATÓILIÓNLIGT GNITUDÖGU
Architect-2013 கண்காட்சி மற்றும் இலங்கை கட்டிக் கலைஞர்கள் நிறுவனத்தின் 31 ஆவது வருடாந்த கூட்டத்தொடருக்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகி றேன்.
சமூக அபிவிருத்தியின் புதிய மட்டங்களுக்கு நாட்டை எடுத்துச் செ ல்லும் என்ற எதிர்பார்ப்புடன் தனியார் துறையுடன் இணைந்து அரசாங் கம் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுத்துவரும் நிலையில், இன்று இலங்கையில் கட்டிடக்கலைஞர்களின் வகிபாகம் மிகுந்த முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.
இக்கூட்டத்தொடரின் கருப்பொருளான Think Sma-rt innovative Enterprise Architecture என்ற இரண்டும் நாட்டில் புதிய அபிவிருத்தி அம்சங்களில் கட்டிடக்கலைத்துறை எதிர்நோக்குகின்ற சவால்களுக்கு மத்தியில் காலத்திற்கு மிகவும் பொருத்தமானதும் தேவையானதுமாகும். நாட்டின் புதிய அபிவிருத்தி மூலோபாயங்களுக்கு அர்த்தத்தை வழங்கும் நகர வடிவமைப்பிலும் கிராமியத்துறையில் வடிவமைப்பு மற்றும் நிர்மா னத்துறையிலும் ஏற்கனவே பல குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டு வருகிறோம்.
| ARCHITECT 201:
சுந்த
:
。 三· Ա RaւմորոS ն) []
**、* 、
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடமைப்பு போதுவசதிகள்
Glimbirsi AIDög
2013 ஆம் ஆண்டு பூமியின் முக்கியமான வாழும் உயிரிகளான மனித உயிர்களை உருவாக் குவதற்கும் நாகரிகம் என்ற பெயரில் பூமியில் அவர் கள் உருவாக்கிய பாதையை எழுச்சி பெறச் செய்வ தற்கும் பின்னோக்கிப் பார்ப்பதற்கும் இயற்கையானது எவ்வாறு புதுப்பிக்கப் பட்டுள்ளது என்பது குறித்த தெளிவான சந்தேக ஒலி ஒன்று என்னுடைய மனதில் ஒரு சிக்கலை தூண்டியுள்ளது. தம்மகத்தே கொண்டுள்ள அறிவு என்பதன் அடிப்படையில் தலைமுறை தலைமுறையாக தாம் உள்வாங் கப்பட்டிருந்த நுகர்வு வாழ்க்கை குறித்து மனித உயிர்களால் உருவாக் கப்பட்ட அவர்களின் வெற்றி தொடர்பான எவ்வித பாரபட்சமும் இன்றி மக்கள், ஒட்டுெ த்தமாக மனித வரலாறு முழுவதிலும் கேள்வி எழுப்பி
e |
>ం

Page 10
SA 璧、
Guits விழாவைக் கொண் | magigil வருடங்களின் பின்னர் இன்று தமது முப்பத்தோராவதுரு டந்த அமர்வின் அங்குரார்ப்பன நிகழ்வினை இலங்கை ā É கலைஞர்கள் posatö(SLA), சாதுரியமான சிந்தனை புத்தாக்க தொழில்முனைவு கட்டிடக்க . என்ற தொனிப்பொருளின் கீழ்ஒழுங்கு செய்துள்ளது. SLIA இன் இந்த வருடாந்த நிகழ்வில் வுெம் முக்கியத்துவம் வாய்ந்த இந்த அமர்வின் பிரதம் அதிதியாக ாைதிபதி கலந்துகொண்டு சிறப் விக்கின்றமை 6மக்கு பெருமை சேர்க்கும் தருணமாகும். அங்கு ார்ப்பனம், தேசிய மகாநாடு மற் golub distral di கலைஞர்களின் படைப்புகளின் கண்காட்சி மற்றும் வர்த்தகக் கண்காட்சியும் uഞഖ ல் மாற்றம் ஏற்படும் போது வரு பந்த பொதுக் கூட்டம் என்பன இந்த அமர்வின் பிரதான நிகழ்வு
களாக அமைந்துள்ளன.
திகதி முதல் 24 ച്ചു ിങ്കി ഖഞ്ഞ് ாலை 10 மணிமுதல் இரவு 19 bosomologoj a5io tial—ĉ5 °5°°°°° 203 கண்காட்சி பொதுமக்கள் வைக்காகத் திறந்திருக்கும். SLIA göl bu ül ஆண்டின் நிகழ்ச்சியாக மாத்திரம் இன்றைய நிகழ்ச்சி நின்றுவிடவில்லை. அதனையும் தாண்டி பொதுமக் களின் அதிகரித்த géliuműűúl கொண்ட ஒரு நிகழ்வா கவும் இந்த நிகழ்வு வரவேற்பு கண்டுள்ளது. கட்டி , 6606) ஞர்களின் ஆக்கத்திறனைக் கொண்டாடும் நிகழ்வாகவும் உள்ளூர் சந்தையில் தற்போது இடைக்கக் கூடியதாகவுள்ள த
கட்டிட நிர்மாணப்பொருட் ளை வெளிப்படுத்தும் சந்தர்ப் பமாகவும் இது அமைந்துள்ளது. -l. . 860( கண்காட்சி களின் ஊடாக இலங்கை சந் தையில் அறிமுகப் டுத்தப்பட்ட பல புதிய உற்பத்திகள் στuρδs(ό மன நிறைவை அளிக்கக் கவ9 வ. கண்காட்சியின் ஊடாக தமது இலக்கினை எட்டுவதற்கு பங்குதாரர்கள் வைத்துள்ள நம்
മിക്കുi ൧൭ ിഖി கின்றது.
a b. 856000 ஒருவர் பின்பற்றும் கற்! ൈ56ത91 மொரட்டு கலைக்கழகம் மற்றும் ჟეფითად 4მ1T_iq LJTT —შTI" City School of Archit noosasi Gloroflotic . . , ബu !!! கைத் தொழிலாகத் விரும்பும் ஆர்வம் கெ களுக்கான அறிவு Di ல்களை அவர்கள் வ நூற்றுக்கும் மேற்பட்ட
o QuiuT65ólio டக் கலைஞர்களின் சிறில் கட்டிடக் கலைத் பிரதிநிதித்துவம் செய்ய ይDgj•
நிகழ்வின் வெற்றி திரனியல் மற்றும் அச் வழங்கிய பங்களிப்பிற் மனமார்ந்த நன்றிகை வித்துக் கொள்கின்றே
ரஞ்சன் நடேசப்பிள் தலைவர் SLA
Quamouffa LDIIS5th 21 -2yib
நிகழ்ச்சிநிரலில் உச்ச டாந்த நிகழ்வுகளாகும். இவர்களின் ஆக்கம் மற்றும் வர்த்த
ாட்சி, நிறுவகத்தின் ஆண்டுப் பொதுக்கூட் கின்றன. தொடக்க விழாவானது ஆண்டு மாநாட்டின் பய ாளர்களை ஓரிடத்தில் சவ வைப்பதுடன் தொடர்ந்து நடைபெறவிருக்கும் தொடர் நிகழ்வுகள் பலவற்றின் ஆரம் up) ஆகும். இது கட்டி த் தலை தொடர்பா60 அம்சங்கள் பற்றி நாட்டிற்கு எடுத்துரைக்கவும் பொதுவாக இணைப்பு வர்களுக்கு உறுப்புரிமை வழங்கவும் தொழிற்துறைக்கு :* செய்தவர்களுக்கு கெளரவம் அளிக்கவும் வெற் நியாளர்களுக்கு ஆண்டுக்கா60 ofligiocol வழங்கவும் ஏற்ற அரங்கமாகவும் உள்ளது. தொடர்ச்சியான முறையில் ஆவது ஆண்டாகவும் நை பெறுகின்றது. இவ்வான் அமர்வுகள் முன்னைய ്യ&& (ഖത്തി silt வம் பெரும் முக்கியத்துவம் 'ே இலங்கை அதன் நஇற்கு முன் ஒரு பொழுதும் கன்' பெருந் தெருக்கள் விமான நிலையங்கள், துறைமுகங்கள், UIflu பொதுவீடமைப்புத் திட் தன் நகர்ப்புற பொழுது போக்கு நிலையங்கள், விடுதிநிப்மானங்கள் பரிய வர்த்தகத்துறை நிர்மானங்கள் στο οι ισΟι μοσδι பெற்று opólipo: Gliqi ës தலைஞர்கள் நிறுவகத்தின் ாளர் என்னும் வகையில் தொடக்க விழாவினதும் அதன்ை தொடர்ந்து இடம்பெற நிகழ்வுகளினதும் வெற்றிக்கு எனது நல்வாழ்த்து s வழங்குவதில் கிேழ்ச்சியடைகின்றேன் - கட்டிடக்கலைக் கலைஞர் டிஎச்.விஜயவர்தன FA (SIL) Msc. Arch), :(BE) செயலாளர் இலங்கைக் கட்டிடக் கலைஞர்கள் நிறுவகம்
: RigUnis (3) 3. свнAміс 4
ബ
ங்கை கட்டிடக் கலைஞர்கள் நிறு ്6്ഞു. ജറയ്ക്കേഴ്സി இதில் தொடக்க 65lgni Gabálu டக் கலை ம
வகத்தின் (SLA) இவ்வா
9g,öhl bleib முக்கியத்துவம்
ooooo u UE160bGalgblut றும் கட் டக்கலைத்துை
mmiumur,13560)otě
வகையில் இண்று பட்டி இயற்கைக்கும் சூழலுக்கு குகின்ற, ஆய்வு மற்றும் ச
amdöı olaÖuoOLillî (?) களுக்கும் புதிய போக்குக
| 60 IuliuỦuescár 22 di TOMIGO
Architect 2013 8,608 வின் தொலைநோக்கு மர் பன சிறப்பாகப் பங்களிக்கக் புதிய :ജ്ഞഖങ്ങൾ கண் தொழில்துறையைச் ரே @@ பெறுமதியான சந்தர் உங்களது தொழில்துறை வடிவமைப்புத்துறை தெ
க்கூடிய சிறந்த தீர்வு சிந்திக்கவேண்டும்.
joħropejċi, BELLAIlதும் Architect 2013 and ான வெற்றிக்கு எனது
ஜனாதிபதி மகிந்த ரா
DAL
2ண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படுத்து
ானவர் Dei) Ula
5რინე IfoldNo ecture) நித்துவர். து வாழ்க் தொடர Go GM |றும் தக ஓங்குவர். es la 5 OLITeio L' 256zioaH5IIL"
தொழில் பப்படுகின்
க்கு இலத் geSIL 2005)
D(Փ ԾIIDցյ! ளத் தெரி Th.
'ബ',
šola besno பெற்ற வரு நாடு உறுப்
(5 ഖ&ഖ60p'], '1p மிகச்சிறப்பான ட ஒரு நாடு என்ற க் கலைத் துறையில் முக்கியத்துவம் வழங் கங்களின் அனுபவங் மைந்த புதிய சிந்தனை ருக்கும் அபரிமிதமான
Dயில்
ட்சி கட்டிடக்கலைஞர்க ம் தொழிற்தேர்ச்சி எண் டிய விதத்தில் நாட்டின் வெதற்கு இந்த முக்கிய ந உறுப்பினர்களுக்கு தை வழங்கும். நீங்கள் கேள்விகள் குறித்தும் ல்திறனுடாக வழங்கப் குறித்தும் சுறுசுறுப்பாக
லைஞர் நிறுவனத்தின ாட்சியினதும் முழுமை
ജെ.
JIMEX
சிரேஷ்ட
2-L5cmecafam。
இலங்கை கட்டிடக் கலைஞர்கள் நிறுவனத்தின் (SLA) முப்பத்தோரா வது வருடாந்த அமர்வினைக் குறிக் கும் செய்தியை வெளியிடுவதில் சிரேஷ்ட உதவித் தலைவராக இந்தத் தருணம் எனக்கு மிகவும் பெருமை யளிக்கின்றது. தொழில் அங்கத்தில் மாத்திரமல்லாது, தொழிலிலும் அண் மைக்காலத்தில் எட்டப்பட்ட வெற்றி கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் சந் தர்ப்பமாக SLA இன் வருடந்த அமர்வுகள் அமைந்துள்ளன. தொழில் சார் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக உள்ளமையினாலும் கொள்கை வகுப் பவர்களுக்கு ஒவ்வொரு அமர்வும் முக்கியமான பங்களிப்புகளை வழங்கு கின்றமையினாலும் பொது மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப கட்டி நிர்மானப் பொருட்களை உற்பத்தி செய்யும் உள்ளும் தொழில் முனை வோரை ஊக்குவிப்பதற்கும் SLA இன் வருடாந்த அமர்வுகள் மிகவும் பயனளிப்பவையாக அமையும்.
பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி அங்குரார்ப்பண நிகழ்வுடன் ஆரம் பித்து சாதுரியமான சிந்தனை புத் தாக்க தொழில்முனைவுக் கட்டிடக் கலை என்ற தொனிப் பொருளில் அமைந்த தேசிய மகாநாடு பெப்ரவரி 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த மகாநாட்டில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கட்டிடக் கலைஞர் கள் பாரம்பரிய முறைகளைக் கடந்து நகர அபிவிருத்தி மற்றும் சமூகத் தேவைக்கு இடையில் காணப்படும் சிக்கல்களை எதிர்கொண்டு பல்வேறு lufluDiicoop5a156086 eseoj ojopuniĉiroŭbl aBla... டக் கலைஞர்கள் என்ற தமது வகிபா
Limi l
கம் குறித்து ээ боор ш. п. ф. ற வுள்ள னர். முப்பதாவது முறையாக நடைபெறும் 2013 ஆம் ஆண்டு கட்டிடக் கலை ஞர்களின் பணி மற்றும் வர்த்தகக் கண்காட்சியானது பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முதல் 24ஆம் திகதிவரை കഞ്ഞ 10ഥങ്ങി ഗ്രഠഭൂഖ് 10ഥ0ി வரை பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும். கட்டிடக் கலைஞர்க ளின் மற்றும் கட்டிடத்தொழில்துறை யின் ஆக்கத்திறனை வெளிப்படுத்து வதாக இந்தக் கண்காட்சி அமைந்தி ருக்கும். கடந்த பல வருடங்களில் மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் பொதுமக்கள் நிகழ்வுகளில் ஒன்றாகக் கட்டிடக் கலைஞர்களின் கண்காட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. அத்துடன், உறுப்பினர்களின் ஆக்கத்திறனைப் பாராட்டி வருடாந்த விருது வழங்கல் நிகழ்வும் வருடாந்த அமர்வின் ஒரு அங்கமாக உள்ளது. வருடாந்த விரு துகளில் வழங்கப்படும் நிபுணத்துவம் மற்றும் நற்சான்றின் அடிப்படையில் அவர்களின் உற்பத்திகளின் ஆற்றல் குறித்த அங்கீகாரத்தை உள்ளூர் உற் பத்தியாளர்களுக்கு வழங்கி ஊக்கம ளிப்பதே இந்த விருது வழங்கலின் நோக்கமாக உள்ளது.
இந்த நிகழ்வு தொடர்பில் பொது மக்களுக்கு அறியத் தந்து பங்களித்த இலத்திரனியல் மற்றும் அச்சு ஊட கங்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றேன்.
சித்ரா வெடிகார,
சிரேஷ்ட உபதலைவர் SLA
இந்தப் பொது நிலையிலிருந்து விலகும் தன்மையானது இயற்கை யிலிருந்து மனிதனைப் பிரித்தது. இதன் விளைவாக தற்போது மனித ஒனுக்கும் இயற்கைக்கும் இடையில் பிணைக்க முடியாத இடைவெளி ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைவெளியானது தூய விஞ் ஞானத்தின் முன்னோர்களால் முன்வைக்கப்பட்ட நவீன பௌதிகவியல் மற்றும் கணிதத்தினால் இயக்கி முன்செலுத்தப்பட்ட விஞ்ஞானத்தின் தொடர்ச்சியான இயந்திரங்களினால் தூண்டப்பட்ட நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளினால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளதுடன் மோசமடைந்
துள்ளது. வரலாற்றில் மறைந்து போன பதிவு செய்யப்படாத பெருங்காலப்
உருவாக்கிய
வெற்றி பெற வாழ்த்து விமல் விரவன்ச
பகுதியில் அனைத்து உயிர் வாழினங்களும் ஒன்றிணைந்து பூமித்தாயை பாதுகாத்த புராதன நாகரிகத்தின் ஆரம்ப அறிவின் ஊடாகவே நவீன விஞ் ஞானத்தின் அடிப்படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. புராதன காலத்தில் மனிதர்களின் சிறந்த வாழ்க்கைக்கு பங்களித்த தொழில்நுட்பங்களினை அதே கொள்கையின் உள்ளடக்கமான பூமியில் உள்ள உயிரிகளின் வாழ்க்கையில் தீர்மானகரமானதாக இருக்கும் சாத்தியமான கிளைகளை இந்த பொறியமைப்பு நசுக்குகின்றது. நாகரிகத்தின் அடை யாளங்களை உருவாக்கும் மதிப்புமிக்க தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களா கிய நாம் ஒன்றிணைந்து தடம்புண்ட மனித செயற்பாடுகளை சரியான வழியில் மீளக் கொண்டு வருவதற்கான இந்த பொறுப்பினை சிரமேற் கொண்டு முன்செல்ல முடியும் என நான் எதிர்பார்க்கின்றேன். 2013 ஆம் ஆண்டு கட்டிடக் கலை தொடர்பான இந்த உரையாடல் அமர்வுகள்
நிர்மான பொறியியல் சேவைகள் வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர்
രiജീൈ
PEE FIT AIGS

Page 11
கண்காட்சிக் குழுத் தலைவரின் வாழ்த்து
மாநாட்டில் |
நாட்டு
கெவின் ஓவன்ஸ்
இலங் கைக் கட்டிடக் கலைஞர் நிறு வ கத் தி னால் (SLIA) ஒழுங் கமைக்கப்பட்ட Architect
2013 நிகழ் வுக்கு வருகை தந்துள்ள அனை வரையும் வரவேற்கும் வகையில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த செய் தியை எழுதுகின்றேன்.
- இலங்கையில் முன்னெடுக்கப் பட்டு வரும் துரித அபிவிருத்தியில் கட்டிடக் கலைஞர்களாகிய நாம் பல்வேறு சவால்களை எதிர்கொண் டுள்ளோம். அரசாங்க கொள்கை கள் மற்றும் செயற்றிறன் மிக்க தனியார் துறையினால் உத்வேகம் அடைந்துள்ள இந்த சூழ்நிலைக்கு ஈடுகொடுக்கும் வகையில் சாதுரிய மான சிந்தனை, புத்தாக்க தொழில் முனைவு கட்டிடக்கலை மன்ற தொனிப் பொருளை SLIA தெரிவு செய்துள்ளது.
- கண்காட்சியில் மிகவும் மக்கி பமான கவரும் அம்சங்களில் ஒன் றாக உறுப்பினர்களின் படைப்பு கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. எல்லைகளைக் கடந்து சிந்திப்பதற் கான கட்டிடக் கலைஞர்களின் ஆற் றலுக்கும் வடிவமைப்பு மற்றும் முகா மைத்துவத்தில் உலகத் தரங்களை எட்டுவதற்காக அபிவிருத்திக்கு ஈடு கொடுக்கும் ஆற்றலுக்கும் எடுத்துக் காட்டாக இந்த கட்டிடக் கலைஞர் களின் படைப்பு உள்ளது. கட்டிடக் கலைஞர்கள் தமது படைப்புகளை காட்சிப்படுத்தும் மற்றும் கட்டிடக் கலைஞர்களின் படைப்புகளை மக்கள் பார்வையிடும் ஒரேயொரு சந்தர்ப்பமாக இந்த நிகழ்வு அமைந் துள்ளது.
கொழும்பு, பண்டாரநாயக்க ஞாப கார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத் தில் 2013 பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை பொது மக்களின் பார்வைக்காக கண்காட்சி திறந்து வைக்கப்பட்டிருக்கும். கண் காட்சிக் குழுவின் தவிசாளர் என்ற வகையில் Architect 2013 இற்கு வருகை தந்து தொழில் நிபுணத்துவ கட்டிடக் கலைஞரின் உதவியுடன் சிறந்த சூழலை கட்டியெழுப்புவதற் கான வழி வகைகளைக் கண்டறிந்து கொள்வதற்கு இந்த வருடாந்த சந் தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள் ளுமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.
கட்டிடக் கலைஞர் .
ஹர்ஷ பெர்னாண்டோ உதவித் தலைவர் , கண்காட்சிக் குழுவின் தவிசாளர்.
ரெட்!
கெவின் ஓவன்ஸ் கண்காட்சி மற்றும் தயாரிப்பு வடிவம் முதல் நகர வடிவமைப்பு வரை என கெவின் ஓவன்
ஜொ) ஸின் தொழில் துறை வடிவமைப்பு செயற்றிட்
கலை டங்கள் பரவலானவை, லொஸ் ஏஞ்சல்ஸ் பில்
பிரத்தி ஹார்மேனிக் பகுதியில் ஹொலிவூட் போவ்ல்
ஆம் . மீள்வடிவமைப்பு, பார்படோஸ் கென்சிங்டன் கலை ஓவல் கிரிக்கெட் மைதானம் மற்றும் வெஸ்ட் ஆரம்! கலாசாலை, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக விளை
தில் | யாட்டு நிலையம் என்பன அவரது முந்தைய
பகுதி செயற்றிட்டங்களில் குறிப்பிடத்தக்கவையாகும்.
பொது ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பராஒலிம்பிக்
கவன போட்டிகளின் லண்டன் ஒழுக்கமைப்புத் குழு
கட்டிட வின், வடிவமைப்பு தலைமையதிகாரியாகவும் அவர் பதவி வகித்தவர் .ஒலிம்பிக் பூங்கா மற்றும்
பெத்து ஐக்கிய இராச்சியத்திற்குள் அனைத்து போட்டி
குடியி நடைபெறும் இடங்களுக்குமான கட்டிடக்கலை
மிகவு வடிவமைப்பு மற்றும் மேலடுக்கிற்கு உபாய ரீதியான வழிகாட்டலை அவரே வழங்கினார். ளின் கட்டிட சுற்றுச்சூழல், உள்ளடக்கப்பட்ட கட்டி |
, கட் எர்ஸ் டக்கலை, வரைகலை, ஓவியம் மற்றும் நிலவ
இன் 1 டிவம் குறித்த அனைத்து அம்சங்களுக்குமான |
ஆண் முழுமையான அணுகுமுறையை கட்டமைத்த,
கான லண்டன் 2012 வடிவமைப்பு மூலோபாயத்தை இரண் உருவாக்கிய பிரதான வடிவமைப்பு குழுவிற்கு பொறுப்பானவராகவும் அவர் பதவி வகித்தார்.
வருது யேல் பல்கலைக்கழகத்தில் அவரது கற்றலா
ஆண் னது, பல் கட்டுப்பாடுகளைக் கொண்ட வடிவ
அவர்
களை மைப்பு தளத்தில் தமது வாழ்க்கைத் தொழிலை நெறிப்படுத்திக் கொள்வதற்கு வழிகாட்டியாக
இன் 1 அமைந்தது. கட்டிடக் கலையில் முறைசார் பயிற்சிகளைப் பெற்றவராக இருந்த போதிலும்,
ஆண் கட்டிடக்கலை, வரைகலை, ஓவியம் , உற்பத்தி
நிறுவ வடிவமைப்பு அல்லது நிலவடிவம் போன்ற பல்
செய்ப துறை சார்ந்த வடிவமைப்பு நிலைகளில் அவர்
- 20 தமது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார். லைக்
ஜோ (
டிடக்
இன் 4
R Ranjanas.
*CENAMIC லல் QUALITY TILES ANESANTARYWWEE |
GALபு
அகோலாய தே தை.

EUE.220
4%ch 2013 ஆம்
பங்கேற்கும் படம் ப் பிரதிநிதிகள் L7
Siartka Rsப்பாக குர் ஆன்
Architeccsen ARCHாECா 2013
Think Smart
ஜோ நொயிரோ
பிமல்பட்டேல்
பராசிரியர் ஜோ நொயிரோ (jo Noero)
முனைவர் பிமால் பட்டேல் 984 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின்,
25 வருடங்களுக்கும் அதிகமான காலம் ஹனஸ்பேர்க்கில் ஜோ நொயிரோ கட்டிடக் தொழில்சாப், ஆய்வு மற்றும் பயிற்சி அனுப " நிறுவகத்தின் ஊடாக ஜோ நொயிரோ தனது
வங்களை கொண்டவராக திகழும் கட்டிடக் யேக தொழில்பயிற்சியை ஆரம்பித்தார் (1999
கலைஞரும், நகரத்திட்டமிடல் நிபுணரு ஆண்டு முதல் நொயிரோ வுல்ஃப் கட்டிடக்
மான பிமால் பட்டேல் பல்வேறு தேசிய மற் ஞர்கள் கேப்டவுனில் இருந்து செயற்பட.
றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். பித்தனர். தென்னாபிரிக்காவில் ஒரு காலத் தற்போது இரண்டு நிறுவகங்களுக்காகவும்
ஒதுக்கப்பட்ட குடியிருப்புகள் காணப்பட்ட
தமது நேரத்தை சம அளவில் செலவிட்டு களில் விசேட வடிவமைப்பு கலை சார்ந்ததாக
வருகின்றார். மனித வாழ்விடங்களின் ப கட்டிடங்களை நிர்மாணித்தல் தொடர்பில்
வடிவமைப்பு, திட்டமிட்டு, நிர்மாணம் மற் ம் செலுத்ததப்பட்ட 150 இற்கும் மேற்பட்ட
றும் முகாமைத்துவம் தொடர்பில் அவதா - நிர்மாணங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
னம் செலுத்தி வரும், அஹமதாபாத் பல் லொக்கேன் அருங்காட்சியகம் மற்றும் எலிச
கலைக்கழ கத்தின் தலைவராகவும் அவர் துறைமுகத்திற்கு வெளியே புதிய பிறைட்டன்
விளங்குகின்றார். அவரது பணியில் கல்வி ருப்பின் பெருந்திட்டம் என்பன அவற்றில் மற்றும் நிறுவனத் தலைமைத்துவம் மற்றும் ம் முக்கியமானவை.
அபிவிருத்தி என்பன உள்ளடங்கியுள்ளன. 993 ஆம் ஆண்டில் கட்டிடக் கலைஞர்க
தொழில் துறையில் கட்டிடக் கலை, திட் நோர்டிக் அமைப்பின் ரூத் மற்றும் ரால்ஃப்
டமிடல் மற்றும் செயற்றிட்ட முகாமைத்து கின் விருது, 2006 ஆம் ஆண்டின் RIBA வத்தில் உயர்தரமான டிசைன், பிளானிங்
முதலாவது லுபெட்கின் விருது 2012 ஆம்
அன்ட் மேனேஜ்மன்ட் பிறைவேட் லிமிட் "டின் முதலாவது சிறந்த கட்டிடத்திற்
டட் என்ற நிறுவனத்தின் தலைமைப் ICON விருது நிபுணத்துவம் தொடர்பில்
பொறுப்பையும் முனைவர் பிமால் பட்டேல் ாடு விருதுகள் மற்றும் தென்னாபிரிக்க கட்
வகிக்கின்றார். கலைஞர்கள் நிறுவகத்தின் பதினைந்து
1984 ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் திட்ட பகள், இதன் உச்சகட்டமாக 2010 ஆம்
மிடல் மற்றும் தொழில்நுட்ப நிலையத்திட டில் தங்க விருது என்பன உள்ளடங்கலாக
மிருந்து, கட்டிடக் கலை டிப்ளோமாவினை பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருது -
முனைவர் பிமால் பட்டேல் பெற்றார். அதனைத் வென்றுள்ளார். 2001 ஆம் ஆண்டு RIBA
தொடர்ந்து பேக்கலேயில் அமைந்துள்ள கலி மனிதராகவும், 2009 ஆம் ஆண்டு RIBA
போர்னியா பல்கலைக்கழகத்தில் நகரத் திட்ட சர்வதேச மனிதராகவும் மற்றும் 2003 ஆம்
மிடல் மற்றும் கட்டிடக் கலையில் இரட்டை டு தென்னாபிரிக்கா விஞ்ஞான கல்வி
முதுகலைப்பட்டத்தைப் பெற்றார். 1995 ஆம் பனத்தின் மனிதராகவும் நொயிரோ தெரிவு
ஆண்டு பேக்லியில் உள்ள கலிபோர்னியா பல்க பப்பட்டுள்ளார்.
லைக்கழகத்திடமிருந்து நகர மற்றும் பிராந்திய D00ஆம் ஆண்டு முதல், கேப்டவுன் பல்க
திட்டமிடலில் முனைவர் பட்டத்தையும் அவர் கழகத்தில் கட்டிடக் கலை பேராசிரியராக
பெற்றார். நொயிரோ பதவி வகிக்கின்றார்.
MEX எa FOWGயல
Phoenix
- 25
மோறு வே.

Page 12
)ൈ"2078 மெத்துறை (ல இறக்குமதியாளர்கள் மற்று
ARCHITECT 2013 Think Smart
நிர்மாணத்துறையு 6. தொடர்பு பட்ட மூலப் பொருட்களுக்கான புதுமையான தும் தொழில்சார் நிறுவனமுமான N- Rich 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இந் நிறுவனமானது தற்போது கட்டிடங்களுக் கான சாரக் கட்டுப் பொருட்கள் மற்றும் உதி பிப் பாகங்கள் நவீன வேலை முறை மற்றும் தொழில் நுட்பங்கள் அலுமினிய சட்டப் பல கைகள், நிர்மாணஇரும்புப் பொருட்கள் போன் றவற்றுக்கு புகழ் பெற்றதாக திகழ்கிறது.
|ES
A MINIUM
E-mail : m rich (29stnet. Ik
Web: vvvvv.nrichalu.com
B Regn
S S S S 0 S S S CCC S % ைல்,
KINI LONG
ATq S S S S S S
ENSE
OST PAN
No.367, Colombo (Piliyandala) Road, Pepi Te: --9411282.0629 Fax: +94 11 4303666
Te: +94 11 28O5813,2805366 Fax: +94 11 2806387
IS
CERAMC
()
இந் நிறுவனமானது சிறிய அளவில் தனது வர்த்தகச் செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தா லும் கடந்த 15 வருடங்களாக பாரிய பரந்தள வில் தனது செயற்பாடுகளை மேற்கொண்டு தற்போது உடுக்கு சாரகட்டும் பொருட்கள் மற் றும் உதிரிப்பாகங்களுக்கான அக்ரோஜக்ஸ், கட்வோக்ஸ், G.I. குழாய்கள், ஏணிகள், பாது காப்பு வலைகள் போன்றவற்றுக்கான முன் னணி இறக்குமதியாளர்களாகவும் விநியோ
கஸ்தர்களாகவும் திகழ்கிறது.
உடுக்கு மூடித்திறக்கும் கதவு பொறிமுறையானது இலகுவான முறையின் பொருட்டு அறிமுகப்
படுத்தப்பட்டதுடன் அதிகளவு நிர்மாணப் பகு திகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஏரியல் மற் றும் சிஸர் லிப்ட் நடமாடும் பிளட் போர்மானது 11 மீற்றர் வரையான உயரத்தில் பணி புரியும் கட்டிடநிர்மாணப் பணிப்பாளர் நலன்கருதி இந் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
அண்மையில் இந்நிறுவனம் அறிமுகப் படுத்திய உற்பத்தி வரிசையில் அலுமினியம்
Forrnwork Systern
liyana, Sri Lanka.
DALL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(0.
Fாரக்கட்டு சுழல் டவர் முக்கியமானதாகும். இது விமான நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் வைத்தியசாலைகளில் மிகவும் பெறுமதி வாய்ந் ததாக திகழ்கிறது. மெல்லிய நிறை , உறுதியும் ாவனையும் அத்துடன் பொது இடங்களில் பாது காப்புடன் இலகுவாக செயற்படுத்தக் கூடிய தின்னம் போன்றவை காரணமாக 12 மீற்றர் வரையான உயரமான பகுதிகளில் பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
அத்துடன் N-Rich நிறுவனமானது உல கப் புகழ் பெற்ற கதவு கட்டுப்பாட்டு இரும்பு பொருட்கள், குளியலறை இரும்புப் பொருட் கள் நிலை பொருத்தப்பட்ட கண்ணாடி சுவர் பொருத்துகள், அலுமினிய கதவுகள் மற்றும் ஜன்னல் உதிரிப் பாகங்கள் போன்றவற்றை
உள்ளடக்கும் கின்லோங் (Kinlong) நிர்
மாண இரும்புப் பொருட்களுக்கான இறக்கும தியாளராகவும் திகழ்கிறது.
கின்லோங் பிடிப்பு பட்டிகள் மிகவும் பாதுகாப்பு அளவையாக உற்பத்தி செய்யப்படுகின்றன. மேற் படிN-Rich நிறுவனமானது பல்வேறு வேலைப்
DA
Square Ceiling, Strip Ceiling, Grid Ceiling Gypsum Board, Calcium Silicate Board Fiber Glass Plaster Board Polycarbonate Sheets
| AI I , II, Iι η Ε. Ετεο
scaforecessories
).335, Nawala (Rajagiriya) Road, Nawala, Sri Lanka.
an electional O GSSDLUGODGOUmaña, Gango
ch
பாடுகள் உடைய உள்ளக, வெளியக அலங்கார Glutobi' assoor p iron icob Best Sense origi, தக நாமத்துக்கான இறக்குமதியாளராகவும் திகழ்கி (D3).
மேலும் தகவல்கள் அறிந்து N-Rich நிறுவனத்தின் மூலம் நன்மை பெற கட்டிடக்கலை நிர்மாணக் கண்காட்சியின் இலக்கம் 41 கண்காட்சி கூடத்துக்கு விஜயம் செய்யுங்கள்.
Aeria . Scissor
7D,

Page 13
21-பெப்ரவரி-2013
மயானத்தை கடந்து செல்வது என்றாலே நம்மில் பலருக்கு குலை நடுநடுங்கும். மயானத் தில் வசிப்பது என்றால்.
சேர்பியா நாட்டில் நிஸ் என்ற நகரத்தைச் சேர்ந்த பிரடிஸ்லவ் ஸ்டோஜனோவிச் என்ற 45 வயது
நபர் வருடங்களாக மயானத்தில் வசித்து
வருகின்றார் என்றால் நம்ப முடிகிறதா?
கடனகமை காரணமாக தனது
விட்டை இழந்த பிரடிஸ்லவ் முதலில்
வீதியில் தங்கினார். எனினும் கடும் குளிர்
மயானத்திற்கு வந்த அவருக்கு
நிரந்தரமாகவே தங்கிவிட்டார். அங்கு வாழ்வது பிடித்துப் போகவே
ရှူရှို့”ါ உணவு கொண்டுவந்து தருவதாகக் கூறும்
கொள்வதாகவும் தெரிவித் * தொட்டியிலிருந்து உணவைப் பெற்றுக்
(ဈ) မျို နှီး வாழ்வதில் தனக்கு எவ்வித பயமும் இல்லையென கூறும்
AGun(G 3 D5 H" கொடுப்பது என்ன தெரியுமா? உனவு | fi | – — ...”
ருப்பதுதான் பல நேரங்களில் பசியோடு இருப்பதுதான் |်း ၊
பயமுறுத் துவதாக பிரடிஸ்லவ் தெரிவிக்கின்றார்
50 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த 3
அபூர்வ குரங்குப் பெண் முள்ளங்
டலுக்கு (
காய்கறியான முள்ளங் பயன்படுத்துவோம். ஒரு திருவிழாவே நட நாம் அறியாத விடய புதிய புதிய முறைகள் வெளிநாட்டினருக்கு திருவிழா, திராட்சை
மெக்சிகோ நாட்டின் இனாலோ என்னுமிடத்தில் அபூர்வ மர நிலையுடன் முகம் மற்றும் __మ up(gరేశ్ paul-695 Guest வாழ்ந்து வந்தார்.
வித்தியாசமான 150 اقم الانتها ومعنى أنه في வருடங்களு5 @pগাছ வாழ்ந்த age 65ut 山cm cm)* ந்த Quলাল”। sess
இல்லமாக அழைத்த"
குரங்குப் பெண் என்றே மெரிக்காவிர்
அப்போது வித்தை" O Tಿ விநோத திருவிழாக்க FGOTO நிகழ்ச்சி நடத்தினார். opuuugڑm601 ےelBطاقت صلى الله عليه وسلم ஸ்பெயின் நாட்டி
அழைத்துச் ର ΕΠ இக்சிகன் பெண் ஐரோப்பா மற்று gol Ld 85 8569?
ஒன்றை கொண்டாடி
ü ரஷ்யாவிற்கு @Geঠা
மகிழ்வித்தா
சிறு முள்ளங்கித் திருவிழ காளாறுகளை நகரில் இடம்பெற்ற 60 سياسع لصوتياGeنتهي சந்தித்த அவர் லென்ட் இத் திருவிழாவி επεστι 616δ0 颶 ருமண பலர் கலந்து கொண் செய்து @ळांश-" விநோத உடை அன பின்பு ஒரு குழந்தை" வரும் மனிதன் மீது reisures வாழ்ந்தபோது முள்ளங்கிகளை 1860 ஆம் ஆண்டு கொண்டு
الههای )UازD و ésu呜 குழந்தையும் N இறந்துவிட்டனர். N
இன்னர் நோர்வே நாட்டில் பதப்படுத்தி பாதுகாப்பாக
க்கப்பட்டிருந்த அலி உடல் Qošš@ā அரசின் வேண்டுகோளுக்கு
ধীটোওয়া இனாலோவிற்கு கொண்டுவரப்பட்டது
šLäää* வைக்கப்பட்டிருந்த அந்த அபூர்வ பெண்ணின் உடல் *一鳗
ாரம் கத்தோலிக்க கிறிஸ்தவ முறைபபடி சடங்குகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது
அபூர்வ اقعgtلازات لظ பாஸ்ட்ரானாவைப் G நாங்கள் க்கப்போவதில்லை
மெக்சிகன் மக்கள் கூறினர்.
aபன்னான இந்த பால் இனி шпоруци.
என்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2D GIDEIGLÍ)
முற்றுமுழுதாக ஐஸ்கட்டிகளினால் வடிவமைக்கப்பட்ட ஹோட்டல்
ஜகஸ்ஜரிவியில் ஹோட்டலொன்று ܝܘܼ ܬܐ
முற்றுமுழுதாக ஐஸ் கட்டிகளினால் வடிவமைக்கப்பட்டு ངའ་
வருகின்றது. சிலநேரங்களில் இது உலகின் குளிர்மையான ஹோட்டலாக கூட இருக்கலாம் என நம்பப்படுகின்றது. 50,200 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இவ் ஹோட்டலானது 5,000 தொன் பனிக்கட்டிகளானால் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
கலை செயற்திட்டம் ஒன்றுக்காக வடிவமைக்கப்பட்டு வரும் இந்த ஹோட்டலில் வரவேற்பறை, மதுபான சாலை, படுக்கையறை, நாற்காலிகள், கட்டில் உட்பட அனைத்துமே ஐஸ்கட்டிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
வி எறிவார்கள். இதனால் தெருக்கள் தோறும் * (l முள்ளங்கி மயமாக காட்சி அளிக்கும்.
குளுமையைத் தரும் இவர்களுக்கு ஏன் இந்த முள்ளங்கித் கியை சமையலில் திருவிழா கொண்டாடப்படுகிறது ஆனால் முள்ளங்கிக்காக என்பது இது வரை தெரியாது. လွို၍ த்தப்படுகிறது என்பது காலம் காலமாக நடைபெறும் ১৮ ம்தான். திருவிழாக்களில் ஒரு சம்பிரதாய ଽନ୍ଧ ளை புகுத்துவதில் நிகழ்வாகவே இது S ஆர்வம் அதிகம். தக்காளி அமைகிறது.
த் திருவிழா போன்றவற்றை s ரஷ்யாவில் 5ளாக கொண்டாடுகின்றனர். ܠܟ݂ a Gran டனரோ முள்ளங்கி விழா என SM 6lлғаішілшістейді;
வருகின்றனர். ஆனால் &১ பகுதியைச் சேர்ந்த 1 1/2
t விநோத நிகழ்வுகளில் ୯ வயது ஆண் குழந்தை கடந்த சில ாவும் ஒன்று. பயோனல் ବନ୍ଧ நாட்களாக இடைவிடாது அழுதபடியே
ல் நகர மக்கள் ১ இருந்தது. T ந்தனர் இதனையடுத்து, அருகில் உள்ள : လှိမ့်ပွဲ மருத்துவமனைக்கு அந்த குழந்தையை அழைத்துச்
SÅ சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்த போது
குழந்தையின் அழுகைக்கு வயிற்று வலிதான் காரணம்
୯୪ என்பது தெரியவந்தது.
ლაპა வயிற்றுப் பகுதியை
ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் திகைத்துப்
G Gai. வயிற்றினுள் சிறிய
உருண்டையான
பொருட்கள் EITSSTIL i St.
அப்போது தான் அந்த குழந்தையின் தாய்க்கு தனது வீட்டு ஃப்ரிட்ஜில் ஒட்டப்பட்டிருந்த காந்தக உருண்டைகள் திடீர் திடீரென மாயமாகிப் போன ரகசியம் புரியவந்தது.
இதனையடுத்து, அந்த குழந்தைக்கு அவசர அறுவைச் சிகிச்சை நடத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த அறுவைச்சிகிச்சை மூலம் அந்த குழந்தையின் வயிற்றில் இருந்த 2 காந்த உருண்டைகள் அகற்றப்பட்டன.

Page 14
21-பெப்ரவரி-2013
உதய சூரிய
மத்திய தர வகுப்பினர் அதிகம்
குட்டிகளோடு தாய்நாய் பாசத்தோடு வசிக்கும் இந்தியாவின் சென்னை
விளையாடுவதை பார்த்து எதிர்வீட்டில் குரோம்பேட்டை, பாரதிதாசன்
வசிக்கும் மாணவி தனது அண்ணன் சாலையின், ஒரு முட்டுச் சந்தில் உள்ள
மூலமாக, குட்டி நாய்களுக்கு பால், குப்பைத்தொட்டி அருகே பெண் நாய்
மற்றும் ரொட்டி போன்ற உணவுகளை ஒன்று எப்போதும் ஒண்டிக் கிடக்கும்.
கொடுத்துவந்தார். அநாவசியமாக குரைப்பது,
தங்கைக்காக உணவு தெருவில் போவோரை மிரட்டுவது,
கொண்டு போன சைக்கிளில் வருவோரை விரட்டுவது,
அண்ணன் சுரேஷ் தாயும், சேயும்
விளையாடும் அழகையும், புதிதாக வருபவர்களை
அதன் பாசத்தையும் பயமுறுத்துவது என்று தெரு
பார்த்துவிட்டு தனது நாய்களுக்கு உரிய எந்தக்
வீட்டில் இருந்த குணமும் இல்லாமல் சாதுவாக
குடையை கொண்டுவந்து முடங்கிக்கிடக்கும்,
நாய்குட்டிகள் மீது வெயில் தெருவில் உள்ளோர் குப்பைத்
படாதவாறு பாதுகாப்பாக தொட்டியில் வீசியெறியும்
நிறுத்திவைத்தார். குப்பைகளில் தனக்கான
போதும் போதாதற்கு உணவு இருந்தால் எடுத்துவந்து
வீட்டில் இருந்த சாக்கு சாப்பிட்டுவிட்டு சாதுவாக படுத்து
களை கொண்டு க்கொண்டு இருக்கும்.
போய் விரிப்பாகவும் இந்த நாய் கடந்த சில நாட்களுக்கு
விரித்துவைத்தார். முன் இரண்டு குட்டிகளை ஈன்றது.
கீழே விரிப்பு, மேலே இரண்டு குட்டிகளுமே ஆண்
குடை, சாப்பிட பால், ரொட்டி குட்டிகள், தெரு நாய்க்குட்டிகள்
குறைநரல்கொலை என்றே சொல்ல முடியாதபடி
அடர்த்தியான
அகல் = ரோமங்களுடன் மிக
வும் சுறு சுறுப்பாக
எகாரக நகம் - காணப்பட்டன.
அந்தக்
என அங்கு அவர்வுல்
கிடான், கோபாலையா இல் ைஇல்
- நாம். தலாவ கெம்பியன் எல்டப்ஸ் தோட்டத்தில்
என்று அதிக சந்தோஷத்துடன் அரியவகை அழுங்கு ஒன்று
விளையாடின. கடந்த ஞாயிற்றுகிழமைகாலை
அவைகளின் தோட்டமக்களால்
சந்தோஷம் அதிக நாள் பிடிக்கப்பட்டுள்ளது
நீடிக்கவில்லை. எல்டப்ஸ்
ஒரு நாள் தோட்டத்தொழிலாளர்கள்
காலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட் டத் தொழிலாளர்கள்
இந்த அழுங்கினை
பிடித்துள்ளனர்.
இந்த அழுங்கு பொகவந்தலாவ பொலி நிலையத்தில் ஒப்படைக்
- பொகவந்தலாவ கால் வனவிலங்கு அதிகாரிகளுக்கு இது
இந்த அழுங்கு இன விலங்க அதிகளவில் காணப்படுவதில்லை. த்தில் இது காணப்பட்டமை மிக ஆ
அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த அழுங்கினை மஸ்கெ காரியாலயத்திற்கு அனுப்பட்டுள்ள மேலும் தெரிவித்தனர்
பொகவந்
விருந்தாளியா

சன் செய்திகள்
10
தனது குட்டிகளுக்கு உணவு தேடி நீண்ட தூரம் சென்று, திரும்பிய தாய் நாய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் குட்டிகள் இரண்டையும் காணவில்லை.
கொண்டுவந்த சாப்பாட்டை கீழே போட்டுவிட்டு, யாராவது குட்டிகளை எடுத்துச் சென்றிருப்பார்களோ? என்ற எண்ணத்தில் குப்பைத்தொட்டி,
காத்துக்கிடந்தன, ஆனாலும் தாய் நாயின் வேதனை எந்த வேலையையும் செய்யவிடாமல் மனதை போட்டு பிசைந்தது.
சரியா, தவறா, நடக்குமா, நடக்காதா, என்பதை பற்றியெல்லாம்
உள்ளத்தை உருக்கும் ஓர் உண்மைச் சம்பவம்!
யோசிக்காமல், ஒரு சுவரொட் சாலையோரங்கள்,
டியில் நாயை எடுத்தவர்கள் தயவு சந்துகள் எனத் தேடி, தேடி ஒடியது.
செய்து திருப்பிக் கொண்டுவந்து ஒப்படைக்கவும் என்று, தாய் நாயே எழுதியது போல எழுதி நாய் திருடுபோன இடத்தில் ஒட்டிவிட்டார்.
தாய் நாய்க்கு என்ன நடந்தது, என்ன நடந்து கொண்டு இருக்கிறது எனத்தெரியாது. ஆனால், ஏதோ நடக்கப் போகிறது என்பது மட்டும் புரிந்தது. எழுதப்பட்ட சுவரொட் டியின் முன் சாப்பிடாமல் கண்ணீர் விட்டபடியே பகல், இரவு, குளிர், வெயில் பாராது நின்று கொண்டு இருந்தது.
என்ன ஆச்சரியம் இருள் விலகாத
ஒரு அதிகாலை வேளையில்
நாயை எடுத்தவர், கண்ணீர்விட்டு
சுவரொட்டியினை அழுத்து.
வாசகத்தால் இத்தனை நாளும்
மனம் மாறி, சங்கீதமாக இருந்த
நாய்க்குட்டியை நாய்க்குட்டிகளின்
யாருமறியாமல் சத்தத்திற்கு
கொண்டுவந்து பதிலாக ஒருவித
விட்டுவிட்டு ஈனஸ்வர ஒலம் வரவும், சுரேஷ்
போய்விட்டார். என்னவென்று எட்டிப்பார்த்தார்.
தாயை பார்த்து சந்தோஷத்தில் கொஞ்ச நேரத்தில் நாய்க்
குட்டிக்கு ஏக சந்தோஷம், குட்டிகள் மீது ஆசைப்பட்ட ஒருவரோ
குட்டியைப்பார்த்த சந்தோஷத்தில் அல்லது இருவரோ, தாய் நாய்
தாய் நாய்க்கு அதைவிட அதிக இல்லாத சமயமாக பார்த்து தூக்கிக்
சந்தோஷம். தங்களது சந்தோஷத்தை கொண்டு (திருடிக் கொண்டு)
சத்தமாக குரைத்து பகிர்ந்துகொள்ள, போய் இருக்கவேண்டும் என்பதை
மீண்டும் இந்த சங்கீத குரைப்பு சத்தம் புரிந்துகொண்டார்.
கேட்டு மனம் துள்ளிக்குதித்தபடி சுரேஷுக்கு இரண்டு
வந்த சுரேஷுக்கு மனம் முழுவதும் பஸ்
நாளில் திருமணம்,
மகிழ்ச்சி வெள்ளம். கப்பட்டது.
தலைக்கு மேல்
இரண்டு குட்டிகளில் ஒன்றாவது வல்த் துறை யினர் ஏகப்பட்ட
கிடைத்ததே என்ற சந்தோஷம் தாய் பற்றி அறிவித்தனர்.
வேலைகள்
நாயின் கண்களில் அப்பட்டமாக கானது இலங்கையில்
தெரிந்தது. நீண்ட நாள் பிரிந்து பின் பொகவந்தலாவை பிரதேச
கூடிய சந்தோஷத்தை உருண்டு ச்சரியமானது என வனவிலங்கு
புரண்டு விளையாடி இரண்டும்
வெளிப்படுத்தின. நலியா நல்லதண்ணி வனவிலங்கு
பாசம் காட்டுவதில் தாக பொகவந்தலாவை காவல்த் துறையினர்
மனிதர்களை மிஞ்சி விட்
* டன இந்த நாய்கள். பொகவந்தலாவை நிருபர், சா. சதீஸ்குமார்.
க வந்த அழுங்கு

Page 15
இலவச இணைப்பிதழ் வெள்ளி தோறும்
ேேேேே 07. EEE 2EEE end (თუკი ბი eqeueu uuATe ee uue eeeATeu AuTe euTeAeuATue euekukue eu ee AAAA AA AueAuS
භාගය 2013 අගෝස්තු கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தரப் பரீட்சை, 2013 ஆகஸ்ட்
General Certificate of Education (Adv, Level) Examination, August 2013 08. இந்துநாகரிகம் 1 ஆசிரியர் :Meghanl 2 மணித்தியாலங்கள் Hindu cture I APG Diane. As LTS 2 hours
குறிப்பு - எல்லா வினாக்களுக்குமான விடைகளை புள்ளழுத்தாளில் குறித்து எதிர்
21.02.2013 இற்கு முன்னர் எமக்குக் கிடைக்கக் கூடியவாறு தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய முகவரி " கல்விக்குரல்", யாழ் தினக்குரல் இல896, கே. கே. எஸ் வீதியாழ்ப்பாணம் 09,
01. வேதம் ஒதும் போது குரலைத் தாழ்த்தி ஒலிஎழுப்பும்போது வருவது 1. ஸ்வரிதம் 2. அநுதாத்தம் 3. உதாத்தம் 4. கிலங்கள் 5. விருத்தங்கள்
02. வேதகால ரிஷிகள் பற்றிக் கூறும் நூல்
1. விவேக சூடாமணி 2. கிராமணி 10, C 3. அநுக்கிரமணி "" 4. வாலகில்ய சூக்தங்கள் 5. நிவாவதங்கள்
03. கடவுளுக்கு உவகையை உண்டாக்கும் இசை முதலியவற்றை அறியும்
வழிகளைக் கூறுவது 1. 5555h 2. ஆயுர்வேதம் 3. காந்தருவவேதம் 4 அருத்தவேதம் 5. தனுர்வேதம் 11.6 04. வேதங்களிலுள்ள எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம், பொருளிலக்கணம்
என்பவற்றை விளக்குவது 1. áIl '60g 2. நிருத்தம் 3. வியாகரணம்
4. சோதிடம் 5. 956üLulub 05. பிரமத்தின் மேன்மையையும், பிரம தேவர்களுள் சிறந்ததென்பதும், பிரம
தரிசனம் பிரமத்தின் அருளாலேயே கிடைக்கும் என்பதையும் தெளிவாகக் 12. கூறுவது 1. கேணஉபநிடதம் 2. ஐதரேய உபநிடதம் 3. கெளகித உபநிடதம் 4. தைத்திரீய உபநிடதம் 5. கடோபநிடதம்
13.
06. கெளசிக முனிவருக்காக சிவபெருமானால் அருளிச்செய்யப்பட்ட 14.
ஆகமங்கள் 1. காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம் 2. தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்ரபேதம் 3. விஜயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்னேயம், வீரம்
4. ரெளரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம் 4
5. புரோற்கிதம், லளிதம், சித்தம், சந்தானம், வாதுளம்
ஆசிரியர் : ப. ஜோதிஸ்வரன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உள்ளடங்குபவை
1. சிவாகமங்கள் 2. வைணவ ஆகமங்கள் 3. குமார தந்திரம் 4. தர்ம சாஸ்திரங்கள் 5. சாக்த ஆகமங்கள்
ஸ்மிருதிகளில் சிறப்பானவை
1. ஜமஸ் மிருதி, மனுஸ்மிருதி 2. மனுஸ்மிருதி நாரதா ஸ்மிருதி 3. ஞாஞ்ஞவல்கியர் ஸ்மிருதி கௌதம ஸ்மிருதி 4. மனுஸ்மிருதி ஞாஞ்ஞவல்கியர் ஸ்மிருதி 5. மனுஸ்மிருதி பராசர ஸ்மிருதி
தலமகளைக் கொலை செய்த பொன்னைக் களவாடிய பிராமணர்களுக்குக் கொலையே தண்டமெனக் கூறும் ஸ்மிருதி
1. மனுஸ்மிருதி 2. விஷ்ணு ஸ்மிருதி 3. நாரத ஸ்மிருதி 4. கெளதம ஸ்மிருதி 5. ஞாஞ்ஞவல்கியர் ஸ்மிருதி
வேதங்களின் உபாங்கங்கள் அடங்கும் தொகுதி 1. சிட்சை கல்பம், நிருத்தம், வியாகரணம், சோதிடம் 2. சர்க்கம், பிரதி சர்க்கம், வம்சம், வம்சானு சரிதம், 3. புராணம், நிருத்தம், மீமாஞ்சை ஸ்மிருதி 4. இதிகாசம், புராணம், மீமாஞ்சை ஸ்மிருதி 5. புராணம், நியாயம், மீமாஞ்சை ஸ்மிருதி
விஷ்ணு புராணங்கள் அடங்கும் தொகுதி
மத்ஸ்ய புராணம், கூர்ம புராணம் வராக புராணம், வாமன புராணம்
2 3. ஆக்னேய புராணம், பிரமகைவர்த்த புராணம் 4. பாகவத புராணம், நாரதீய புராணம்
. வைணவ புராணம், பதும புராணம்
பரிவாரங்களுடன் இறைவன், தேவி இருவருக்கும் அமையும் கோயில்
1. தேவாலயம் 2. சங்கீர்ணாலயம் 3. மிச்ராலயம் 4. குமாராலயம் 5. சரணாலயம் ாந்தி புராணம் என்பதன் மதநெறி
. FD6007th 2. பெளத்தம் 3. சீக்கியம் 4. உலகாயதம் 5. இந்து
ரீதட்சண கைலாய புராணத்துத் திருநகர சருக்கத்தில் வருணிக்கப்பட்ட திருப்பணி செய்த மன்னர்
1. பராக்கிரமபாகு, விஜயபாகு
2. நிளங்கமல்லன், குளக்கோட்டன்
3. கஜபாகு, குளக்கோட்டன்
4. எல்லாளன், இராஜராஜ சோழன்
3. துட்டகைமுனு பராக்கிரமபாகு தொடர்ச்சி 12 ஆம் பக்கத்தில்.
CDMI a56ão6fl 5606uoULIñibo)

Page 16
15.
17.
18.
19.
20.
பக்தி சம்பந்தமான நூல்களும், பாடல்களும் அடங்கிய தொகுதி
1. பகவத்கீதை உபநிடதங்கள், திருப்பல்லாண்டு திருவாசகம், இராமாயண
2. கீதகோவிந்தம், விஷ்ணு புராணம், பிராமணங்கள், பொன்
வண்ணத்தந்தாதி, திருவிளையாடற் புராணம்
3. அபிநயதர்ப்பணம், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருவாரூர்
மும்மணிக்கோவை, திருக்கோவையார், கந்தபுராணம்
4. பகவத்கீதை கீத கோவிந்தம் திருநீற்றுப்பதிகம் திருவிசைப்பா திருப்புக
5. திவ்விய பிரபந்தங்கள், திருவாரூர்ப் புராணம், பெரிய திருமொழி,
கந்தபுராணம், கூத்த நூல்
சைவநாயன்மார் அறுபத்து மூவரை புராதனர் எனக்கூறும் பிரிவு 1. காஷ்மீர சைவம் 2. வீர சைவம் 3. சைவ சித்தாந்தம் 4. தேரவாதம் 5. பாகவதம்
"யாழ்ப்பாணத்தார் கோயில்" என அழைக்கப்பட்ட கோயில் 1. சன்பிரான்சிஸ்கோ கணேசர் கோயில் 2. வராவாய் சிவநடராஜர் கோயில் 3. சிக்காக்கோ பூரீராம் ஆலயம் 4. மின்ரோவில் சிவன் கோயில் 5. சிட்னி திருமுருகன் கோயில்
காளிதாஸ் மகாகவியின் குமார சம்பவத்தை ஆதாரமாகக்கொண்டு ஜாவ வில் பாடப்பட்ட இலக்கியம்
1. ஸ்மரதகனம் 2. Gauntlegstøjuli 3. ஹரிவம்சம் 4. நாகரகிருதாகம 5. தந்தரி
குப்தர்கால சாஞ்சி 17வது கோயில் என்பது
1. மண்டளி 2. கட்டுத்தளி 3. ரதாலயம் 4. குடபோகம் 5. மலைத்தளி
தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கிளிக்கூடு மண்டபம் அமைவுபெற் கோயில் அமைவுபெற்ற இடம்
1. திருவண்ணாமலை 2. LDigiJUTT 3. சிதம்பரம் 4. மதுரை 5. காஞ்சிபுரம்
வைரவர் திருவுருவம் சிவாலயத்தில் அமைவு பெறும் மூலை 1. கிழக்கு 2. தென்கிழக்கு 3. வடகிழக்கு 4. வடமேற்கு 5. தென்மேற்கு
கோயிற் கட்டிடக் கலை, சிற்பக் கலை ஆகியவற்றின் வளர்ச்சியோடு
நெருங்கிய தொடர்புடைய சோழ அரசியார் 1. மீராபாய்
2. இசைஞானியார்
3. மங்கையர்க்கரசியார் 4. வானவன் மாதேவியார் 5. செம்பியன் மாதேவியார்
"இலிங்காயதம்" எனப்படும் சமயப்பிரிவு 1. வீரசைவம் 2. காஷ்மீர சைவம் 3. காளாமுகம் 4. பைரவம் 5. சித்தாந்த சைவம்
"உள்ள போதும் பற்றை இல்லாமல் செய்து விடு" என்ற சிந்தனையுடையவ
1. சுவாமி ஞானப்பிரகாசர் 2. ஞானப்பிரகாசமுனிவர் 3. சிவப்பிரகாச சுவாமிகள் 4. தாயுமானவர்
5. அருணகிரிநாதர்
அருணகிரிநாதரது வாக்கு எனச் சித்தாந்தமாக கூறப்படும் சேவல் விருத்தம் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
II. 2012 2, 1957 3, 1946 4,Jö47 5, 1983

HANYA SOORIYAN as 2203
26. "தென்னவன் பிரமராயண்" என அழைக்கப்பட்டவர்
元 1. சம்பந்தர் 2. அப்பர் 3. அருணகிரிநாதர்
4. சுந்தரர் 5. மாணிக்கவாசகர்
27 அறிவித்தால் அறியும் தன்மையுடையது, சார்ந்ததன் வசப்படும்
தன்மையுடையது
D 1. LITJFLİ) 2. பதி 3. Lu3,
4. சிவலிங்கம் 5. தீட்சை
28. சங்கரர் நிலவு - நீர் நிலைகள் என்ற உதாரணத்தின் மூலம் பிரமம்
ஒன்றென்று நிரூபிக்க மேற்கொண்ட வாதம் 1. விவர்த்த வாதம் 2. பிரதிவிவாதம் 3. шртшпт әлпазшb 4. பரிநாம வாதம் 5. சற்காரிய வாதம்
29. சுண்ணாம்பு, செங்கல் ஆகிய பொருட்களின் கலவையாகிய சுதையில் உருவாகிய மூல விக்கிரகம் கருவறையில் காணப்படும் திருத்தலம் 1. பொன்னம்பலவாணேச்சரம் 2. கதிர்காமம்
T 3. செல்வச்சந்நிதி
4. பூரீரங்கம் 5. சிதம்பரம்
30. "அநாத்ம” வாதம் என்ற பெயருக்குரிய மதம்
1. பெளத்தம் 2. 4:LρσΟΟΤ h 3. சீக்கியம் 4. இந்து 5. இஸ்லாமியம் இலக்கம் 31 தொடக்கம் 35 வரையுள்ள வினாக்களில் தரப்பட்டுள்ள
ற்ற கூற்றுக்களை வாசித்து அவற்றுடன் ஒருவகையில் பொருத்தமானவற்றை
III/IVV ஆகிய நிரல்களில் இருந்து தெரிவுசெய்து அத் தொகுதிக்கான இலக்கத்தைக் குறிப்பிடுக.
A. 90:L ബഞ്ഞb F திருக்கூவப்புராணம் K faasintó P க.குஞ்சித்தம்பி B Lugrtugálisassooreosofi G சாமித்தம்பி L 6365hriuasnTTálasab சீெகாளத்திப்புராணம்
C urpurgeoth H பரசிவ வணக்கம் M மட்டுவார்குழலி R FI). OUTUPEG மத்திய கல்லூரி BUTTSESELLIITTI D I N S
நிரஞ்சனமாலை கந்தப்பிள்ளை setts ᏛaᏑᏓ-56ᏍᏓᎠ
E O T -
Louigj Gurra-grup Lugbarnab TUILD Lugupudeadao 49555 #9 மனதற்ற நிலை
31 வீரசைவத்தோடு தொடர்புடைய தொகுதி
I. A.H.M.S 2. B, G, LT 3. C.J.O.Q. 4。D.J.LS 5. A,J,LAS
32. சிவப்பிரகாச சுவாமிகளுடன் தொடர்புடைய தொகுதி
1. B.H.M.T. 2.D.F.O,Q 3. A.F.O.T. 4,CJ.N.S 5. B, G, LS
r 33. தாயுமான சுவாமிகளுடன் தொடர்புடைய தொகுதி
1. D,FO,Q 2 D,H.O.S 3.B.D.F 4BHMr 5.E.G.K.R 34. சுவாமி விபுலானந்தருடன் தொடர்புடைய தொகுதி
1. C.I, KR 2. E.I, KR 3. E.G.N.P 4. I,K, R,T 5. D.J. M.R.
35. பூரீலபூரீ ஆறுமுக நாவலருடன் தொடர்புடைய தொகுதி
I. C.I, KR 2. C.G.N.P 3. E.I, KR 4. D.I., N.T. 5. A,J, LS
தொடர்ச்சி 21 ஆம் பக்கத்தில்.

Page 17
LLLL LLGLTS SS LL LLLLL S LLL LL LLLLGL LLL LLL LLL LLLLLL தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் திை LLLLLL LLL LLTLLL TG LLLLL S LLLLL LLL SL LLLq தினக்குரல் கல்வில் குரல் தினக்குரல் - கல்விக் குரல் திை LLLLLL LLLL LSL LLLLL S LLLLL L LLLLL LL LLLLL LL
தினக்குரல் கல்வி குரல் திை gரல் அல்வி இரல் අධ්‍යයන පොදු සහතික පත්‍ර ( கல்விப் பொதுத் தராதரப் பத்தி General Certificate of Education
edu
Edu
edu
பொருளியல் - 1
Economics - I
குறிப்பு - எல்லா வினாக்களுக்குமான விடையினையும் உமக்கு வழங்கப்பட்டுள்ள புள்ளழத்தாளில் குறித்து எதிர்வரும் 21.02.2013 இற்கு முன்னர் எமக்குக் கிடைக்கக் கூடியவாறு தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய முகவரி " கல்விக்குரல்", யாழ் தினக்குரல் இல. 336, கே. கே. எஸ் வீதியாழ்ப்பாணம்
எல்லா வினாக்களுக்கும் விடை தருக. 01. கீழ்வரும் சொத்துக்களில் ஓரினத்தன்மை வாய்ந்தது எது என தெரிக
1. குறுகிய பணநிரம்பல் (M) i. சீராக்கிய விரிந்த பணநிரம்பல் (Mb) iv நிதியியல் அளவீடு (M) V. மிகக் குறுகிய பண நிரம்பல் (M)
02. ஒன்றிணைக்கப்பட்ட பணப் பெருக்கி மதிப்பிடப்படும் முறை எது என
தெரிக
Mb M. M. . நாணயத்தளம் II. நாணயத்தளம் III. நாணயத்தளம்
İV. M. V. M.
நாணயத்தளம் நாணயத்தளம்
03. கிட்டிய பணம் என்பதில் சேர்க்கப்படுபவை எவை என இனங்காண்க
A கேள்வி வைப்புக்கள் B. ஆதனம் C சேமிப்பு வைப்புக்கள் D. மூன்றுமாத திறைசேரி உண்டியல் E நிலையான வைப்புக்கள் F, தாள் உலோக நாணயம்
G வணிக வங்கியில் உள்ள காசு H. வணிக வங்கியின் பேரில் மத்திய வங்கியில் உள்ள காசு
1. வர்த்தக உண்டியல்
i. AEHGI iii.. BCDA iii. CDEF İV, CDEI W, ACDEI
04.தலப்பரீட்சிப்பு (on-site Examinations) என்பது.
1. நிதிநிறுவனங்களின் தொழிற்பாடுகள் மற்றும் நிதி
நிலைமை அறிக்கைகள், தகவல்களின் அடிப்படையில் மேற்பார்வையாளரால் பரீட்சித்தல் i, மேற்பார்வை நிறுவன உத்தியோகத்தர் நிதி நிறுவனங்களுக்கு
நேரடியாக வருகை தந்து பரீட்சிப்பு இடம்பெறுதல் ஆகும். i. நிபந்தனைகளை விதித்தலும் ஆண்டறிக்கைகளை மட்டும் ஆய்வு
செய்தலும் iv. எந்தவித பரீட்சிப்பும் இடம் பெறாது ஆனால் நீண்டகாலத்துக்கு ஒரு தடவை கணக்கறிக்கைகளை வரவழைத்து ஆய்வு செய்தல்
V யாவும் தவறு
LITL6uo Kebaffluj =
i. விரிந்த பணநிரம்பல் (M)
 
 
 
 
 
 
 
 
 

A SOORIYAN a 220
3င့ဇုံ :းနှီး ပုဏ္ဏာနှံ န္တီးအကြောင့ဇုံ :း....!!#: ஆவது ஆன: උසස් පෙළ) විභාගය 2013 අගෝස්තු ர (உயர் தர)ப் பரீட்சை, 2013 ஆகஸ்ட் (Adv, Level) Examination, August 2013
S 3 LGS GG5a2S இரண்டு மணித்தியாலங்கள் Two hours
மையப்பணவீக்கம் தொடர்பாக சரியானது எது?
1. அனைத்து முடிவுப் பொருள்கள் சேவைகளின் விலைமட்ட
அதிகரிப்பு ஆகும் | அதிகளவான விலைத்தளம்பல்களைக் கொண்ட அனைத்துவிதமான
பொருள்களின் விலைகள் பற்றி கருதாது ஏனைய பண்டங்களின் அடிப்படையில் மதிப்பிடும் பணவீக்கம் i. உணவு, மற்றும் வலு போன்றன அதிகளவான
விலைத்தளம் பல்களை கொண்ட நிர்வகிக்கப்பட்ட விலைகளை கொண்ட விடையங்களை நீக்கியபின் மதிப்பிடும் பணவீக்க மாகும் V விவசாயம், கைத்தொழில் சேவைகள் துறை தொடர்பாக ஒரு
துறையின் ஊடாக இன்னொரு துறைக்கு மாறும் பணவீக்கம் ஆகும் V யாவும் தவறானவை
கற்பனைத் தரவுகள்
விடயம் (பில்லியன்) 2OO7 வெளி நிற்கும் நாணயம் 2000 மத்திய வங்கி தேறிய உள்நாட்டு சொத்துக்கள் 1900 மத்தியவங்கி தேறிய வெளிநாட்டு சொத்துக்கள் 1200 வணிகவங்கியின் கையில் உள்ளகாக 1000 வணிக வங்கியில் உள்ள நடப்பு வைப்புக்கள் 1300
றுகிய பணநிரம்பல் எவ்வாறு உள்ளது எனக் குறிப்பிடுக.
i. 2300 ii, I 300 iii. 3250 İV. 3750 V. I75O
மத்தியவங்கி மிகைத் திரவத்தன்மையை ஈர்த்தெடுப்பதற்கான யுத்தியாகக்
கருதப்படும் செயல்வழி யாது?
1. நேர்மாற்று மீள் கொள்வனவு ஏலங்களை நடாத்தல் i. மீள் கொள்வனவு ஏலங்களை நடாத்தும் i, வங்கி வீதத்தை அதிகரித்தல் iv. நாணய வெளியீட்டை அதிகரித்தல்
V. நாணய கொள்கையை தரமாக்குதல்
வணிக வங்கி முறையின் ஐந்தொகை தரவில் மொத்தக் கேள்வி வைப்பு 1500பில்லியன் ஆகும் ஒதுக்குகள் 300பில்லியன் ஆகவும் உள்ளது. மிகுதி முழுவதும் உச்சக்கடனாகும் இங்கு மத்திய வங்கி வணிகவங்கி வாடிக்கையாளனுக்கு 100பில்லியன் உண்டியல் விற்ற பின்னருள்ள தரவுகளையே வெளிப்படுத்துகின்றது. டண்டியல் செயற்பாட்டுக்கு முன் வங்கிமுறைமையின் பணநிரம்பல் Tவ்வாறு அமையும்.
i, 2000 ii. 3000 iii. 4000
İV, 1000 V. 65OO
தொடர்ச்சி 14 ஆம் பக்கத்தில்.
ாழ்ப்பாணக்கல்லூரி ()

Page 18
09. பின்வருவனவற்றுள் தவறான கூற்றை இனங்காண்க
1. பண நிரம்பல் உறுதியாக இருப்பின் ஒதுக்குப்பணம் குறையும்
போது பணப் பெருக்கி குறைவடையும் i. ஒரு நாட்டின் பணநிரம்பலானது உயர்வலு நாணயம் போன்று
அதனைவிட கூடியது i, அடிப்படைப் பணம் அதிகரிக்கும் போது வணிக வங்கிகளின்
கடன் நிரம்பல் சுருக்கல் நிகழலாம் iv. மற்றவைகள் நிலையாக உள்ளபோது பணநிரம்பலுக்கும் பணப் பெருக்கிக்கும் இடையில் ஏறுவரிசைத் தொடர்பு காணப்படும். நேர் தொடர்பு நிகழும் V. மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்து உள்நாட்டுச்
சொத்து கூட்டுத்தொகை அடிப்படை பணம் எனலாம்.
10. மிலங்கா விலைச்சுட்டெண் (MP) என்பது பயன்படுவது.
1. இலங்கையில் உள்ள எல்லாக் கம்பனிகளின் பங்குகளின் விலை
அசைவுகளை அறிய தயாரிக்கப்பட்டது 1.உயர்தரம் பெறுமதிமிக்க வங்கிகள் நிதிநிறுவனங்களின்
பங்கு கொள்வனவு விற்பனை தொடர்பான விலை அசைவுக்கு பயன்படுத்தப்பட்டது i. கவர்ச்சிகரமான கேள்வியை கொண்டதும் பிரசித்தி
பெற்றதுமான 25 கம்பனிகளின் பங்கு விலை ஏற்ற இறக்கங்களை அளவிட தயாரிக்கப்பட்டது
iv. i i உம் சரியானவை V, யாவும் தவறானவை 11. வணிக வங்கி முறையின் ஐந்தொகை (filesibəÖlumadı)
மொத்த வைப்பு 150,000 கையில் உள்ள காசு 20,000 மத்திய வங்கியில் உள்ள காசு 10,000 வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து வசூலிக்க வேண்டியவை 5,000 திறைசேரி உண்டியல்கள் 5,000 வர்த்தக உண்டியல்கள் 10,000 கடன்கள் 100,000 150,000 150,000 இங்கு வங்கிமுறைமையின் முதலாம் தர ஒதுக்கு/காசு உருப்படி எவ்வளவு.
... 20000 ii. 30000 İİİ. 40000 IV, 35000 v, I00, 000
12. பிராந்திய அபிவிருத்தி வறுமை ஒழிப்பு தொடர்பாக மத்திய வங்கியால்
அறிமுகப்படுத்திய முக்கிய கடன் திட்டங்கள் எவை?
1. புதிய சபிர கிராமிய கடன் திட்டம் 1. குருவுரி நவோதய கடன் திட்டம் i, செளபாக்கிய கடன் திட்டம் M. விவசாய விலங்கு வேளாண்மை கடன் திட்டம் V யாவும் சரியானவை
13. கீழே தரப்பட்ட எண்ணக்கருக்கள் தொடர்பாக உயர் வலுப்பணத்தை
தீர்மானிக்கும் எந்தைகளாக உள்ளன பற்றி தெரிக
1. மத்திய வங்கி அரசுக்கு கொடுத்த தேறியகடன் i. மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் i. மத்திய வங்கியின் தேறிய ஏனைய சொத்துக்கள் iv, மத்திய வங்கியால் வணிக வங்கிக்கு வழங்கிய கடன்கள் V யாவும் ஆகும்
14. ஏனையவை மாறாத நிலையில் வர்த்தக வங்கிகளிலிருந்து பணம் மீளப்
பெறுகையில் ஏற்படுகின்ற ஒரு அதிகரிப்பின் உடன் விளைவு என்ன?
1. ஒரு பணவீக்க சூழல் உருவாகுதல் i வர்த்தக வங்கிகளின் பண ஒதுக்கீட்டில் அதிகரிப்பு i, வர்த்தக வங்கிகளின் திரவத்தன்மையில் அதிகரிப்பு V வர்த்தக வங்கிகளின் கடன் வழங்கல் ஆற்றல் மட்டுப்படுத்தப்பட
V பணச் சுருக்கத்தின் தாக்கம்

HAYA SOORIYAN US 22O1
15. வணிக வங்கிகள் கடனாக்கம் செய்யும் வல்லமை கொண்ட அமைப்பு ஆகும். வணிக வங்கிகள் கடன் பெறுவதற்கு பயன்படுத்தும் கடன் கருவிகள் எவை எனத் தெரிக
1. அழைப்புகடன், வாடகை கொள்வனவு வசதி வணிக பங்குகள்,
வழிவந்த நிதிக்கருவி i, திறைசேரி பிணைகள், திறைசேரி உண்டியல்கள் i. தொகுதிக் கடன் பத்திரம், வர்த்தகப் பத்திரம், முன்னுரிமை
Liiga, Gir iv. வர்த்தக உண்டியல், திறைசேரி உண்டியல்
V. штәуLb
16. தரவுகள் மில்லியன் ரூபாயில் உள்ளன (MR)
C = 200 + 0 6yd T = 20OMR I = 200 MR x = 300 MR G = 400 MR M = 100 MR
பணநிரம்பல் அளவு 700 மில்லியன் ரூபா ஆகும். இங்கு பணத்தின் சுற்றோட்ட வேகம் எவ்வளவு?
1. 4 தடவை 1, 3 தடவை i, 5 தடவை
W, 2.5 தடவை V. uLunTGayLib g56Qu gpI
17. நிதிக்கருவிகளை பிரதானமாக மூன்று வகைப்படுத்தலாம் அவை
தொடர்பாக சரியானது.
1. காசோலைகள் வைப்புக்கள், கடன்கள் i. கடன், கம்பனி பங்குகள், வைப்புக்கள் i. மெய்சொத்து முதலீடு, நிதிச்சொத்து முதலீடு, ஏனைய முதலீடு iv. திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள், பங்குகள்
V. சாதாரண பங்குகள், முன்னுரிமைப் பங்குகள், கடன்பத்திரங்கள்
* கருதுகோள் முறையில் வங்கி தொழில் முறையின் BS வருமாறு
பொறுப்புக்கள் (மில்லியன்) சொத்துக்கள்(மில்லியன்) கேள்வி வைப்புக்கள் 10000 ஒதுக்குகள் 2500 கடன்கள் 7500 10000 10000
இங்கு தேவைப்படியான சட்டப்படியான ஒதுக்குவீதம் 20% மாகும். அத்துடன் பொதுமக்கள் 5000 மில்லியன் ரூபாவையும் சட்டப்பணமாகவும் பேணி வருகின்றார்கள். 18. இப்பொருளாதாரத்தில் வங்கி முறைமையின் கடனாக்க இறுதிக்
கட்டத்தில் அதி உச்ச பண நிரம்பலின் அளவு எவ்வாறு அமையும்
i. 12500 ii. I 7500 邯,22500 jV, 4500 V, 20000 19. ஒதுக்கு வீதம் 10% மாக குறைக்கப்பட்டால் நாட்டின் இறுதி பணநிரம்பல்
எவ்வாறு அமையும்.
i. 12500 ii, 10000 iii. I 5000 İV. 25000 V, 30000
20. பணத்தின் கேள்வி என்பது தொடர்பாக உத்தேச நோக்க கேள்வி என்பது.
1. ஒரு செய்வினை உள்ள நிலுவை ஆகும் 1. வட்டிவீதத்தினால் நேர்கணியத்தில் மாறும் தொடர்பு ஆகும் i. ஒரு செய்வினை அற்ற நிலுவை ஆகும் iv. வட்டி வீதத்தினால் மாற்றமடைய மாட்டதாகும்
V, i, i என்பவை மட்டும் சரியானவை
21. இலங்கையின் பணவீக்கவீதம் கற்பனை தரவின்படி 10% ஆகும் இங்கு
பேரளவு வட்டி வீதம் 12% ஆகவும் உள்ளது மெய்வட்டி வீதம் எவ்வாறு
உள்ளது என தெரிக.
i. 896 İİİ. 1296 iii. 29/0 IV, 4% V. 229/6
(19ஆம் பக்கம் பார்க்க)

Page 19
21-பெப்ரவரி-2013
பூசியிருக்கும் வாச னைத் திரவியம் 02. உங்கள் முக ஒப்பனை
ஆபரணங்கள் 04. கட்டியிருக்கும் மணிக்கூடு 05. உங்கள் தலை அலங்காரம் 06. உங்கள் பாதணி 0, 2 ses ses
அதன் தன்மை 10. உங்கள் புன்னகை
= L07 (0.02%ം് வீட்டையும் சுத்தம் செய்யபயன்படும்
நெயில் பொலிஷ் ரிவர் அழகுப் பொருட்களில் ஒன்றான நெயில் பொலிஷ் ரிமூவர், நெயில் பொலிஷ்ஷை ரிமூவ் செய்வதற்கு மட்டும் பயன்படவில்லை. பல பொருட்களையும் சுத்தம் செய்வதற்கு பயன்படுகிறது. அதிலும் சாதாரண கறைகளை நீக்கப் பயன்படுவதைவிட கடினமான கறைகளை அகற்றப் பயன்படுவதில் சிறந்தது என்று
சொல்லலாம்.
நெயில் பொலிஷ் ரிமூவரைப் பயன்படுத்தி, . ܕ ܐ
பசையை நீக்கலாம். அதாவது பசையானது ஏதாவது ஒன்றில் நன்கு ஒட்டிக்கொண்டால், அப்போது கைகளை வைத்து பிரிக்க வேண்டாம். ஏனெனில் பசையை கை களால் தொட்டால், அவை சருமத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே அப்போது ஒரு துணியில் சிறிது நெயில் பொலிஷ் ரிமூவரைப் பயன்படுத்தி, ஒட்டிக் கொண்ட இடத்தில் தேய்த்தால், எளிதாக பிரித்துவிடலாம்.
களிமண் பாத்திரங்களில் எண்ணெய் அல்லது மஞ்சள் கறை அதிகம் இருந்தால், அப்போது நெயில் பொலிஷ் ரிமூவரைக் கொண்டு, அந்த பாத்திரங்களில் கறை உள்ள இடத்தில் தேய்த்தால் சில நொடிகளில் கறைகள் அகன்றுவிடும்.
* டைல்ஸ் மிகவும் அழுக்குடன், பளபளப்பின்றி காணப்பட்டால், நெயில் பொலிஷ் ரிமூவரின் உதவியால், அந்த அழுக்கு உள்ள இடத்தை சுத்தம் செய்தால், டைல்ஸ் சுத்தமாக பளிச்சென்று காணப்படும்.
* சில மைகளின் கறைகளை, நீரில் அலசினால் போகாமல் இருக்கும். அதிலும் அவ்வாறு நீரில் அலசும் போது, அந்த இடமே ஒரு வித்தியாசமான நிறத்தில் காணப்படும். எனவே அத்தகைய
அழகு.
உடல் நலம். குழந்தை வளர்ப்பு. OTTO)6ODaoT Lopes.
08. அணிந்திருக்கும் ஆடை 109. சரும மென்மை
ofl: 6]]
பெண்களின்பி
கறுப்புத் திராட்சை, பச்ன பன்னித் திராட்சை, கால
༄།
ஆங்கூர் திராட்சை, காபூ விதையில்லா திராட்சை வகையுண்டு. கர்ப்பிணி மாதவிலக்குக் காலங்களி என்று இதன் பயனை அடு Currasants.
இதில் விற்றமின் "பி" சுண்ணாம்புச் சத்து அதிகம் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் குழந்தைக்குத் தேவையான அனை தாயின் மூலம் தான் கிடைக்கும். தா
முதலில் முக்கியம்.
அதனால் கர்ப்பிணிப் பெண்க
திராட்சையை பாலில் கலந்து ெ பருகி வந்தால் பிறக்கும் குழந்ை
*毽、
из зыі і й.
エリ
கறைகளைப் போக்க,
gിന്റെ (Lifeിട്ടെ. ரிமூவரைப் பயன்படுத்தி, அலசினால், கறைகள் சுத்தமாக நீங்கிவிடும்.
* அலுவலகங்களில் மார்க்கரைப் பயன்படுத்தி எழுதும்போது அழிக்க முடியவில்லையா? அல்லது பெயிண்டிங் செய்யும் போது தவறாக வரைந்தவற்றை சரிசெய்ய முடியவில்லையா? அப்படியெனில் அப்போது நெயில் பொலிஷ் ரிமூவரைப் பயன்படுத்தி அழித்தால் சரிசெய்துவிடலாம்.
* உலோகப் பொருட்களில் துரு, பூஞ்சை மற்றும் பாக்டீரியா போன்றவை எளிதில் வந்துவிடும். இவை அனைத்தையு போக்க நெயில் பாலிஷ் ரிமூவரைப் பயன்படுத்தினால், எளிதில் போய்விடும். பார்ப்பதற்கே புதிது போல் காட்சியளிக்கும்
 
 
 
 
 
 
 
 
 

Lastbrasor
15
ரச்சினைகளுக்கு கைகொடுக்கும் உர்ைதிராட்சை
திராட்சையில் சத்திராட்சை, ஷ்மீர் திராட்சை, ஆல் திராட்சை,
s ப்பெண்களுக்கு. ல், மலச்சிக்கல் தீர. க்கிக்கொண்டே
மற்றும்
நிறைந்துள்ளது.
SAUGOSLAN த்து சத்துக்களும் யின் ஆரோக்கியமே
ள் உலர்ந்த காதிக்க வைத்து
குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும். மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும்.
இந்த பிரச்சினை தீர கைகொடுக்கும் மருந்தாக
உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து குடித்தால் வலி மறைந்து போகும்.
உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கை களால் பிசைந்து கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும்.
エリ
துண்டு பாவாடை
தேவையான அளவு - இடுப்பின் சுற்றளவு - 24
puguins — 34
தேவையான புடைவையின் அளவும் மடிக்கும் முறையும் 36
அகலமான புடைவை 2 துண்டு தேவைப்படும் உயரப் பகுதியை
2 பக்கங்களாகவும், அகலப் பகுதியை 2 பகுதிகளாகவும் மடித்துக்
கொள்ள வேண்டும். (படம் 01 இல் காட்டியவாறு)
○ い
நடுப்புள்ளியை தேர்ந்தெடுத்து வலது இடது
பக்கங்களுக்கு இடுப்பின் சுற்றளவை குறித்துக் கொள்ள
வேண்டும் (படம் 02இல் காட்டியவாறு)
ওe)
μό
பின்
அப்புள்ளியில் இருந்து கீழ் நோக்கி சரிவுக்கோடாக
இணைத்துக் கொள்ள வேண்டும்.
(படம் 03 இல் காட்டியவாறு)
கணித முறை :-
இடுப்பின் சுற்றளவு = 24/4
=6 + 1 (தையல் வாசி) - 7
= 7/2 = 3, 1/2
Այհոյլիայնկ வேகவைக்கும்போது.
துவரம்பருப்பு வேக வைக்கும்
போது அதனுடன் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தையும் கலந்து வேக
வைத்தால் சாம்பார் இரவு வரை
கெட்டுப் போகாமல் இருக்கும்
உடம்புக்கும் நல்லது

Page 20
ஹேய் நாலு பக்கம் காடிருக்கு எங்கடி போவ எந்த பக்கம் ஓடினாலும் நானே(2)
யானை, சிங்கம், புலி பல நூறு ஜந்துக்கள் எல்லாம் எல்லாம் இங்கே என்னோட நண்பர்கள் லேசா செஞ்சா போதும் கண்ணாலே ஒரு 4läcomeა உன்ன புடிச்சு தருமே என் கையில்
ஹேய் நான் தான் இந்த காட்டு ராஜா நீயோ ஒரு கன்னி ரோஜா என்கிட்ட மாட்டிக்கிட்ட கெஞ்சினாலும் உன்ன விட மாட்டேன்(2)
(ஹேய் நாலு பக்கம்)
வெள்ளதுரை நானே ஆயுள் சிறை நானே தப்பா நினைக்காதே வெப்பன் எடுப்பேனே
பெ செம்மண் முடிகாராசும்மா மெரட்டாதே இங்கிலிஷ் திமிரெல்லாம் இங்க நடக்காதே
ஆ ஹேய் அனக்கொண்டாவ புடிச்சே நா அடக்கி வெச்ச ஆளு அட தம்மாதுண்டு இருக்க உன்ன விடுவேனா சொல்லு
பெ: யானை பெருசா இருந்தாலும் ஒரு எறும்பை கண்டு அலறும் சிறுசும் பெரு ஜெயிக்கும் தில்லு தில்லு
ஆ ஹேய் நான் தான் இந்த நாட்டு ராஜா நீயோ ஒரு பட்டு ரோஜா என்கிட்ட மாட்டிக்கிட்ட கெஞ்சினாலும்
occus GG i LomL CEL som
ஹேய் நாலு பக்கம் ஆளிருக்கு எங்கடி Οι που எந்த பக்கம் ஓடினாலும் நானே
பெ சின்ன முகமூடி குட்ட கறுந்தாடி வெச்ச பெருங்கேடி பொலிஸ் வரும் தேடி
ஆ ஹேய் ஏழு மலை தாண்டி எட்டு கடல் தாண்டி உன்னை ஒளிப்பேண்டி எவன் புடிப்பானடி
பெஹா கூகுல் மெப்ப போட்டு அட கண்டு புடிப்பான் ரூட்ட அழுவ சொரி கேட்டு கோ இப்ப வாலாட்டு
ஆ ஹேய் எல் போட் இல்ல சிட்டுநா எதிலும் அப்டுடேட்டு ரோங்கோ இல்ல ரைட்டு நா வெய்ட்டு Glouմյւ 6
ஹேய் நான் தான் கொள்ளை ராஜா நீயோ ஒரு வெள்ளை ரோஜா என்கிட்ட மாட்டிக்கிட்ட கெஞ்சினாலும்
உன்ன 2011:51 மாட்டேன் اير
դո նա հն
சித்தார்த் சமந்தா நடிக்கும் புதி திற்கு டும் டும் பீபீ என்று பெயரிட்டு தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழும் சித்தார்த் சம இணைகின்றனர்.
இதில் நித்யா மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் எனத் தெரிகிறது.
சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடி நடைபெற இருக்கிறது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இப்படத் பெண் இயக்குனர் நந்தினி இயக்குகிற
துரத்த
ற்ற்போது படமே இல்லாமல் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண் தலை தூக்கியுள்ளது. அதனால், ஏற்க லி படத்தை இயக்கிய பிரபு சொலம படங்களை கொடுத்து வரும் சில இ சந்தித்து, தன்னை வைத்து படம் இய வருகிறார். அதோடு, தயாரிப்பு செல கொள்வதாகவும் உத்தரவாதம் கொடு
 
 
 
 
 

efflajflIDIT
பீந்தர பாண்டியன், கும்கி படங்களில் நடித்த ஸ்ட்சுமி மேனனின் கைவசம், குட்டிப்புலி, மஞ்சப்பை ஆகிய படங்கள் உள்ளன. இதையடுத்தும் சிலர் கதை சொல்லி வருகின்றனர். அதனால், தமிழ் சினிமாவில் தனக்கு நிலையான இடம் கிடைத்துவிடும் என்று நினைக்கிறார் லட்சுமி மேனன். தற்போது பத்தாம் வகுப்பு
படித்து வரும் இவர் எதிர்வரும்
மார்ச் மாதம் தேர்வெழுதி
فلكيونقم (ՄԼԳ555/ԼԸ
படிப்புக்கு, "குட்பை" குலி ás ရေ ၂ မျိုးမျိုး ” சூரி, சமீபத்தில் சென்ை லுலி முழு வீச்சில் விெல் சொந்தமாக வீடு வாங்கி الكاكوليني
இறங்கப் போவதாக கூறுகிறார்.
A كان كات الاكتوز
aA
Faunas என் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் படம் 6 என்கிறார் ஷாம். சந்தோஷமாக
வாழும் ஒருவனின் வாழ்க்கையில் திடீரென புயல்
தாக்கி அவனை என்னென்ன செய்கிறது என்பதே இப்படத்தின் கதை என்று சொல்லும் ஷாம், 6 ஆண்டு. 6 மாதம் 6 வாரம், 6 மணி நேர கால கட் டத்தில் நடிக்கும் இந்த கதை, 6 மாநிலங்களுக்கும் செல்கிறது என்கிறார்.
ம் சிபிராஜ் இருக்கும் சிபிராஜூக்கு
ம் என்ற எண்ணம் னவே தன்னை வைத்து,
உள்ளிட்ட"ஹிட்' க்குனர்களை க்குமாறு கேட்டு புகளை தானே ஏற்றுக் த்து வருகிறார் சிபி ராஜ்

Page 21
21 பெப்ரவரி-2013 25 Gö
in մամոն)ւն եւ, եսյե մուլներով
திமிழில் போக்கிரி படம் மூலம் Deireanna இயக்குனரான பிரபுதேவா இந்திக்கு சென்று குழு படத்தில் அறிமுகமான சல்மான்கான், அக்ஷய்குமார் போன்ற நடிகர்களை
புரோட்டா சூரி, குறுகிய காலத்தில், வைத்து படம் இயக்கி, பொலிவுட்டின் முன்னணி
25 படங்களை தாண்டி நடித்து இயக்குனராகி விட்டார். இந்நிலையில், பிரபல
விட்டார். மேலும் தன் முதல் நடன மாஸ்டர் ரெமோ டிசோசோ என்பவர்
இயக்கத்தில், ஏபிசிடி என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். நடனத்தை உயிராக மதிக்கும் ஒரு
இப்படம், ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் குடியேறியுள்ளார். என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.
ஜெயம்ரவி நடித்த தில்லாலங்கடி படம், இந்தியில் ரீ-மேக் ஆகிறது. சல்மான்கான் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் தமன்னா நடித்த ரோலில் நடிக்க
படத்தை என்றென்றும் மறவாமல்
இருப்பதற்காக தன் மகளுக்கு
வெண்ணிலா என்று பெயரிட்டுள்ள யிலுள்ள சாலிகிராமம் பகுதியில்
இலியானாவை ஒப்பந்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், திடீரென்று சல்மானின் சிபாரிசுடன் இடையில்
புகுந்து, 'நான் தான் சல்மானுடன் டூயட் பாடுவேன்."
என்று குட்டையை குழப்பி விட்டார் தீபிகா
படுகோனே. இதனால் அப்படத்தின் நாயகி
யாரென்பது இன்னமும் குழப்பத்திலேயே
\ இருக்கிறது. இருப்பினும், முயற்சியை
தொடர்கிறார் இலியானா
துப்பாக்கிப் டத்தையடுத்து, மீண்டும் விஜயுடன், ஜில்லா படத்தில் ஜோடி சேருகிறார் காஜல் அகர்வால்.
-
தற்போது தமிழ் சினிமா மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. அதனால், இன்னும் கொலிவுட்டில் காலியாகவே இருக்கும் அசினின் இடத்தை கைப்பற்றி, நம்பர் ஒன் நாற்காலியில் உட்காரப்போவதாக கூறி
வருகிறார் காஜல் அகர்வால்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i hii:- Goiás) இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்கள்- ஹரிச்சரன்சுசித்ரா பாடல்வரிகள் நாமுத்துக்குமார்
ஆண் ஒற்றைக் கண்ணால உன்னைப் பார்த்தேனடி ஒறங்கவில்ல என் மனசு ஒரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி ஒறங்கவில்ல என் மனசு புரியலயே புரியலயே நீ யாருன்னு புரியலயே தெரியலயே தெரியலயே இது காதல் தான்னு தெரியலயே புரியாத பெண்ணைப் பார்த்தா புதுசாத்தான் காதல் பூக்குதே காதல் பூக்குதே
(ஒற்றை.)
ஆண் ஒ. சாலையோரப் பூக்கள் எல்லாம் உன்னைப் பார்த்து விழுகிறதே மாலை நேரப் பட்டாம்பூச்சி உன்னைப் பார்க்க துடிக்கிறதே நித்தம் நித்தம் உன்னை நினைத்து இரத்தம் எல்லாம் கொதிக்கிறதே உன்னை உன்னை நெருங்கும் போது அத்தனை நரம்பும் வெடிக்கிறதே பெண்ணே உன்கால் தடங்கள் மண்மீது ஓவியமாய் கண்ணே உன் கை நகங்கள் விண்மீது வெண்பிறையாய் தெரியாத பெண்ணை பார்த்தால் தெரியமால் காதல் பூக்குதே காதல் பூக்குதே
(ஒற்றை.) ஆண் ஒ. கோடைக்கால சாரல் ஒன்று என்னை விரட்டி நனைக்கிறதே - காலை நேரம் காலைத்தொட்ட பணித்துளி கூட சுடுகிறதே மலரே மலரே உந்தன் வாசம் எந்தன் நெஞ்சை உடைக்கிறதே அழகே அழகே உந்தன் பார்வை என்னைக் கட்டி இழுக்கிறதே பெண்ணே உன் வாய்மொழிகள் நான் கண்ட வேதங்களா கண்ணே உன் ஞாபகங்கள் நான் கொண்ட சாபங்களா அறியாத பெண்ணே பார்த்தால் அறியாமல் காதல் பூக்குதே காதல் பூக்குதே ஹோ.
(ஒற்றை.)
N し வெளிநாடு செல்லும் பிரபு சாலமன்
மைனா, கும்கி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபு சொலமன், தான் இயக்கும் புதிய படத்தில், கடல் படத்தில் நடித்த கவுதமை நாயகனாக்க உள்ளார். அத்தோடு, இதுவரை தான் இயக்கிய படங்களை வெளிநாடுகளுக்குச் சென்று படமாக்காத அவர், அடுத்து இயக்கும் படத்தை முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே படமாக்க திட்டமிட்டுள்ளார்.
---

Page 22
-)-
21-பெப்ரவரி-2013
ஒரு ஊரில் சுந்தரம் என்ற D6OO) Մ0S Ա Ո613
உழவன் இருந்தான். தன் மனைவியின் மீது உயிரையே வைத்திருந்தான். மனைவி அவனிடம், எனக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும். ஆசையாக உள்ளது என்றாள். மனைவியின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற நினைத்தான் அவன். இது மாம்பழம் பழுக்கும் பருவம் அல்லவா. அரண்மனைத் தோட்டத்தில் உள்ள மாமரத்தில்தான் எப்போதும் மாம்பழம் கிடைக்கும். என்ன செய்வது? என்று சிந்தித்தான் அவன்.
நள்ளிரவில் யாரும் அறியாமல் அரண்மனைத் தோட்டத் திற்குள் நுழைந்தான். நீண்ட நேரம் தேடி மாம்பழம் இருந்த மரத்தை கண்டுபிடித்தான். உயரமாக இருந்த மரத்தில் முயற்சி செய்து ஏறினான்; மாம்பழத்தை பறித்தான். பொழுது புலரத் தொடங்கியது. மரத்தைவிட்டு இறங்கினால் காவலர்களிடம் சிக்கிக் கொள்வோம். இருட்டும் வரை மரத்திலேயே ஒளிந்து இருப்போம் என்று நினைத்தான். மரத்தின் கிளைகளுக்கு இடையே ஒளிந்து கொண்டான். அவனுடைய கெட்ட நேரம், அரசர் தம் ஆசிரியருடன் அங்கே வந்தார். அவன் ஒளிந்திருந்த மரத்தின் நிழலில் அவர்கள் இருவரும் நின்றனர். அங்கிருந்த காவலர்கள் அரசர் அமர்வதற்காக நாற்காலி ஒன்றைக் கொண்டு வந்தனர். அதில் அமர்ந்தார் அவர் ஆசிரியரைப் பார்த்து. இப்போது நான் ஓய்வாகத்தான் இருக்கிறேன். நீங்கள் பாடம் நடத்தலாம்
என்றார். “அரசே! அப்படியே செய்கிறேன்!” என்ற ஆசிரியர்
தரையில் அம தொடங்கினார். மரத் பார்த்தான். இவர்கள் இருக்கிறார்களே என் "இங்கே மூன்று மு இதைக் கேட்ட அர இருக்கிறோம். இவன் Castruit Cla.
அவனைப் சேர்த்து மு. முட்டாள்க நிரூபிக்கான என்று கத்தி
நடுக்கத்து
Generate மாம்பழப் பு மாம்பழத்தி தோட்டத்தி சென்றால் நன்றாகத் ெ கொண்ட அ சிக்கிக் கெ என்று ஒப்பு மதிப்பிற்கு உரியவ இருக்கையில் அமர Louffleurs UMLuis G அரசர் என்பதால் ஆ அமர்ந்து உள்ளி. ஆ முட்டாள்.
எந்த நிலையிலும் அ தரக்கூடாது. பொரு நிலையைவிட்டுக்கி சொல்லித்தந்தார்.இ அவன். இதைக் கேட் அளிக்காதவன் முட் கொண்டேன். இனி என்றார். அவனுக்கு அனுப்பி வைத்தார்.
கலில் செதுக்கடலிைன்
உள்ளது கல்லினால் ஆன இச்சிலுவை
ஸ்கொட்லாந்தில்தான் இந்தக் கற் சிலுவை உள்ளது. இதில் பைபிளின் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. லண்டனிலுள்ள விக்டோரியா ஆல்பாட் அருங்காட்சியகத்திலுள்ள பல அபூர்வப் பொருட்களில் ஒன்றாக இக்கற் சிலுவையின் மாதிரி வடிவ வார்ப்பு
எட்டடி உயரம் உள்ளது. நிஜமான சிலுவை தென் ஸ்கொட்லாந்திலுள்ள "ருத்வெல் என்னுமிடத்தில் உள்ளது.
ബ இச்சிலுவையில், யேகபிரானின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. பண்டைக்
SSSSSSS
இந்தவரகுணன்
 
 
 
 
 

1HB
சிறுவர் பகுதி
»ÕÝÏ
ர்ந்தார். அவருக்குப் பாடம் சொல்லத் தில் ஒளிந்து இருந்த அவன் இதைப்
இருவரும் என்னைவிட முட்டாள்களாக ாறு நினைத்தான். ட்டாள்கள்" என்றபடி கீழே குதித்தான். சன், "இங்கே மூன்று பேர்தாம் ன் என்னையும் முட்டாள் என்கிறானே என்று TsorLiri.
பார்த்து, "எங்கள் இருவரையும் உன்னுடன் ட்டாள்கள் என்று சொல்கிறாயா? நாங்கள் ளா? எங்களை முட்டாள்கள் என்று விட்டால் உன் உடலில் உயிர் இருக்காது"
sommit uosistessori.
டன் அவன், “அரசே! நான் ஏன் ன் என்பதற்கு விளக்கம் சொல்கிறேன். பருவம் அல்லாத காலத்தில் என் மனைவி ற்கு ஆசைப்பட்டாள். அரண்மனைத் ல்தான் மாம்பழம் கிடைக்கும். அங்கே உயிருக்கு ஆபத்து என்பது எனக்கு தெரியும். இருந்தும் மனைவியின் மீது ஆசையால் இங்கே வந்து ஆபத்தில் ாண்டேன். என்னை நீங்கள் முட்டாள் க் கொள்வீர்கள்.
ஆசிரியர். எப்போதும் அவர் உயர்ந்த வேண்டும். மாணவர்கள் கீழே அமர்ந்து கேட்க வேண்டும். ஆனால், நீங்களோ சிரியரை மதிக்கவில்லை. நாற்காலியில் சிரியரை மதிக்காத நீங்கள் இரண்டாவது
ஆசிரியர் தன் பெருமையை விட்டுத் ாசை காரணமாக இவர் தன் ழே அமர்ந்து உங்களுக்கு பாடம் இவர் மூன்றாவது முட்டாள்" என்றான் ட்ட அரசர், "ஆசிரியருக்கு மதிப்பு டான் என்பதை உன்னால் அறிந்து இப்படிப்பட்ட தவறு செய்ய மாட்டேன்!" ஒரு கூடை மாம்பழமும், பரிசும் தந்து
காலத்தில் வாழ்ந்த 'செல்டிக்" இன மக்களின் எழுத்துக்களும் இந்தக் கற் சிலுவையில் பொறிக்கப்பட்டுள்ளன.
இச்சிலுவையைப் பார்ப்பவர்களின் துன்பங்கள் அகலும் என்று இதில் எழுதப்பட்டிருக்கிறது. இக்கற் சிலுவை ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் வடிக்கப்பட்டதாகக் கருதுகின்றனர். அக்காலகட்டத்து தேவாலயச்
மனித மூளையின்
பிறக்கும் போது -340 கிராம்
6ஆம் மாதம்- 750 கிராம் 1ஆம் ஆண்டு-970 கிராம் 2ஆம் ஆண்டு-1150 கிராம் 3ஆம் ஆண்டு-1200 கிராம் 6ஆம் ஆண்டு-1250 கிராம் 9ஆம் ஆண்டு13OO கிராம் 12ஆம் ஆண்டு - 1350 கிராம் 20ஆம் ஆண்டு1400 &ymb
மரக்கறிகளின்
தக்காளியின் தாயகம் தென்அமெரிக்கா, அவரைக்காயின் தாயகம் அமெரிக்கா. கரட்டின் தாயகம் ஆப்கானிஸ்தான். பறங்கிக்காய் தாயகம் மலேசியா புடலங்காய், முருங்கைக்காய் என்பவற்றின் தாயகம் இந்தியா,
பச்சைப் பட்டாணியின் தாயகம் தென்மேற்கு ஆசியா *வெண்டைக்காய் தாயகம் ஆபிரிக்கா *முட்டைக்கோஸின் தாயகம் தென் ஐரோப்பா
பீட்ரூட்டின் தாயகம் மேற்கு eálun
சின்னங்களில் இதுவும் ஒன்று சாக்சானியர்களின் sasоја Све штошава. வெகு சிலவே இன்று உள்ளன. பத்தாம் நூற்றாண்டு வரை சர்ச்சுகள் மரத்தினால் எழுப்பப்பட்டன. அவை காலத்தினால் மக்கி மடிந்து பாழாயின. இந்தக் கற் சிலுவையை கல் பைபிள் புராதனச் சின்னங்களின்
݂ ݂

Page 23
உதய சூரியன்
22, 2006/2007 அடியாண்டு அடிப்படையில் புதிய கொழும்பு
நுகர்வோன் விலைச்சுட்டெண்ணின் விலை சேகரிப்பு நிலையங்கள்
எத்தனை?
i.7 İİ, 12 邯,14 İV. 10 V யாவும் தவறு
23. பணவீக்கத்தின் பொருளாதார நட்டத்தை ஏற்படுத்த வல்லது எது என
இனங்காண்க
1. கடன்பட்டோருக்கு
i. நிலையற்ற வருமானம் உழைப்போருக்கு i, சமுர்த்தி நிவாரணம் பெறுவோருக்கு iv. நாளாந்தம் பண்டங்களை கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு
V. iii, iv
24. வணிகவங்கி முறையின் ஆரம்ப நடப்பு வைப்பு 250 மில்லியன் ரூபா
ஆகும் இங்கு ஒதுக்கு வீதம் 10% ஆகும். மிகை காசு எதுவும் இல்லை. பணவீக்கத்தை குறைப்பதற்கு ஒதுக்கு வீதத்தை 12.5% மாக உயர்த்துதல் அல்லது 50 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை மத்திய வங்கி வணிகவங்கிக்கு விற்பதாகவும் கருதுக. இங்கு இரண்டு செயற்பாடுகளில் கடனாக்கம் தொடர்பாக சரியானது.
2
1. காசொதுக்கு வீத அதிகரிப்பு மட்டுமே கடனாக்கத்தை உயர்வாகக்
குறைக்கும்
1. திறைசேரி உண்டியல் விற்பனை மட்டுமே கடனாக்கத்தை
உயர்வாகக் குறைக்கும்
i. இரண்டும் சம அளவால் கடனாக்கத்தை குறைக்கும் எனலாம்
iv. எதுவும் கூற முடியாது
V, ii, சரியானவை
25. பணத்தின் கேள்வியில் செல்வாக்கு செலுத்தும் அடிப்படை காரணித்
தொகுதியாக இனங் காணக்கூடியது எது?
1. வருமான மட்டமும், பொதுவிலை மட்டமும்
i. விலை அசைவு, நாணய மாற்றுவீதம், எதிர்பார்க்கை
i. வருமான மட்டம், பணமல்லாத சொத்துக்களின் விளைவு வீதம்,
எதிர்பாக்கும் பணவீக்கம்
IV. போலிப்பண அளவு கையில் உள்ளபண அளவு, பொது
aflapal D'll lib
3.
V , v என்பவை
26, -93.5GBT GLOT355 girl Lugara (p60p. (RealTime Gross Settlement System)
என்பதன் நன்மையான கருத்தாக அமையக்கூடியது.
1. பணவியல் சொத்துக்கள் உடனடியாக மாற்றலுக்கு உதவுகின்றது
i. காசோலையின் புளக்கம் குறைக்கப்படுதலும் அதனால் ஏற்பட்ட
பலவீனமும் குறைந்தமையும்
i, திரவத்தன்மை உயர்ந்தமை
iv. பொருளாதாரத்தில் கொடுக்கல் வாங்கல்கள், விற்பனைகள்
அதிகரித்தமை
V யாவற்றையும் கூறலாம்
3.
27. கீழ்வரும் மத்திய வங்கியின் சொத்துக்களில் வெளிநாட்டு சொத்தென
தெரியக்கூடியது
1. சிறப்பு எடுப்பனவு உரிமை, வணிக வங்கிக்கு மத்தியவங்கி வழங்கும்
கடன், அரசுக்கு மத்திய வங்கி வழங்கும் கடன்
3.
i. சிறப்பு எடுப்பனவு உரிமை, வெளிநாட்டு திறைசேரி உண்டியல்,
வெளிநாட்டில் உள்ள பண நிலுவை i, அரசுக்கு மத்திய வங்கி வழங்கிய கடன், மத்தியவங்கியின்
வணிகவங்கிக்கு விற்பனை செய்த திறைசேரி உண்டியல் iv. மத்திய வங்கியின் நிதி நிறுவனங்களுக்கு வழங்கிய கடன்கள்,
வணிக வங்கிக்கு வழங்கிய கடன் V திறைசேரி உண்டியல் மட்டும்
 
 

Jan 2,203
8. anuluib பில்லியன் ரூபா 1. பொதுமக்கள் வசமுள்ள நாணயம் XXX i. வணிக வங்கி வசமுள்ள நாணயம் XXX i, நாணயத்தளம் XXX w, நடப்பு வைப்புக்கள் XXX V, வணிக வங்கியில் உள்ள நிலையான வைப்பு XXX wi. வணிக வங்கியில் உள்ள சேமிப்பு வைப்பு XXX wi. வெளிநாட்டு நாணய வைப்பு XXX Viii. Luuaoofiassait 5HTGB-SFTTGARDGAU) XXX
இலங்கையில் Mb கட்டமைப்பு தொடர்பாக சரியானது
1. ]+ÍW/+\/i İİİ. (II) + (sv) + (vi) + (vii) iii. i + i + ll + (vi) iV. ii + iv + Viii V. (1) + (iv) + (v) + (vi) + (vii)
9. Laffer Curve
Ri>
O மொத்த வரி வருமானம்
அமெரிக்க பொருளியலாளர் "ஆதர் லவர்" என்பவரது கருத்துப்படி
Lafe Curve காட்டப்பட்டது. இதிலிருந்து நீர் சரியாக தெரியக்கூடியது.
1. வரி வீதத்திற்கும் வரி வருமானத்திற்கும் இடையில் எப்போதும்
நேர்தொடர்பே நிகழும். i. வரி வீதம் உயர வரிவருமானம் உயரும் ஒர் எல்லையின் பின் வரி
வருமானம் மாறாது. i. வரிவீதம் உயர உயர வரிவருமானம் குறைந்து கொண்டே
தொடர்ந்து செல்லும் V, உத்தம வரிவருமானத்துக்கு அப்பால் மேலும் வரிவீதம்
அதிகரிக்கப்பட்ட மொத்த வரிவருமானத்தில் வீழ்ச்சி நிலவும். V, யாவும் சரியானவை.
0. வரவு செலவுத்திட்ட தேறிய பணக்குறை என்பது தொடர்பாக சரியானது?
1. மொத்த அரச வருமானத்தை விட மொத்த அரச செலவு உயர்வாக
காணப்படுதல், i, மொத்த நடப்பு செலவு அரசின் மொத்த வருமானத்தை விட
உயர்வாக காணப்படுதல். i, அரச பாதிட்டு பற்றாக்குறையில் இருந்து வட்டி கொடுப்பனவை
கழிக்க வருவது ஆகும். iv. அரச பாதீட்டு பற்றாக்குறையில் இருந்து கடன் தவணை
கொடுப்பனவை கழிக்க வருவது ஆகும். V. நடப்புக்கணக்கு பற்றாக்குறையில் இருந்து வட்டி செலவை கழிக்க
ഖഗ്രഖgl
1. தற்போது வரிவிலக்கு வருமான எல்லை எவ்வளவாக உள்ளது என தெரிக
i. 300,000 egun i. 400,000 ரூபா i. 500,000 ரூபா iv. 600,000 egunt V. 350,000 eg5ʻLJIT
2. தனியார் மயப்படுத்தலால் ஏற்படும் என எதிர்பார்க்கும் பிரதிகூலமான
நிகழ்வு எது என தெரிக?
1. உற்பத்தி திறன்கள் மாற்றம் அடைதல், i. அரச வருமானம் அதிகரித்தல் இதனால் வரவு செலவுத்திட்ட
பற்றாக்குறைக்கு ஈடுசெய்தல் i. வேலை வாய்ப்புக்கள் உயர்த்தல்,
M. சர்வதேச கவர்வு தன்மை அதிகரித்தல்.
V. அரச தனி உரிமைக்கு பதிலாக தனியார் தனிஉரிமை தோன்றுதல்,
தொடர்ச்சி 20 ஆம் பக்கத்தில்.

Page 24
33. தூய பொதுப்பண்டங்களை மட்டும் உள்ளடக்கும் தொகுதி
1. சுற்றாடல் அபிவிருத்திச் செயல்திட்டம், வீடமைப்பு அபிவிருத்தி
செயல்திட்டம், வெளிச்ச வீடு, கல்வி i, சுற்றாடல் அபிவிருத்திச் செயல்திட்டம், வீடமைப்பு அபிவிருத்திச்
செயல்திட்டம், வெளிச்சவீடு, வீதி ஒளியூட்டம் i, சுற்றாடல் அபிவிருத்திச் செயல்திட்டம், நோய் தடுப்புச் செயல்பாடுகள், வீதி ஒளியூட்டம், தேசிய பாதுகாப்பு. iv. சுற்றாடல் அபிவிருத்திச் செயல்திட்டம், தேசிய பாதுகாப்பு
நீர்பாசனத்திட்டம், சமூக மூலதனம். V. மேலுள்ள எதுவுமில்லை
34. சந்தைத் தோல்வி தொடர்பில் செல்வாக்கில்லாத காரணம்.
1. வெளிவாரி விளைவு காணப்படுதல் i. நுகர்வோன் இறமை காணப்படல் i, அரச தலையீடு iv. தகவல்களின் பாய்ச்சல் குறைபாடு V. நியாயத்துவம் இல்லாது போதல்
35. கீழ்வரும் கூற்றுக்களில் தவறானது எது எனத் தெரிக?
1. நுகர்வில் போட்டியற்றதும் பணக்கொடுப்பனவு அற்றதுமான
பண்டம் பொதுப் பண்டம் ஆகும். i. நுகர்வில் போட்டியுள்ளதும் பணக்கொடுப்பனவு உள்ள பண்டம்
தனியார் பண்டம் ஆகும் i. நுகர்வில் போட்டியற்றதும் பணக்கொடுப்பனவு கொண்ட
பண்டம் தனியார் பண்டம் iv. சிகரெட், மதுசாரம் போன்றவை கேடு விளைவிக்கும் பண்டம்
ஆகும். V. தொழில்நுட்ப ஆராட்சி என்பது பொருளாதார கீழ்
கட்டுமானத்தில் மென்வசதி ஆகும்.
36. AA AB
S MSB P சந்தை சமநிலை P, MPB P, PB P / சந்தை சமநிை
D NMSB
О 0 0 О 0 0
AB வரைபுகள் முறையே
1. சிறப்பு பண்ட நுகர்வு, சிறப்பு பண்ட உற்பத்திகளினால் ஏற்படும்
வெளிவாரித் தாக்கங்கள்
i. தீங்கிழைக்கும் பண்ட நுகர்வு, உற்பத்தி தொடர்பாக தொழிற்சாலை எதிர் வெளிவாரிகளால் ஏற்படுபவை.
l. சிறப்பு பண்ட உற்பத்தி தீங்கிளைக்கும் பண்ட நுகர்வில் நிகழும்
IV. கேடு விளைவிக்கும் பண்ட உற்பத்தி கெட்ட பண்டநுகர்வால்
நிகழும்
V. எவையுமல்ல
37. கீழ்வருவன தொடர்பாக பொதுவளம், அரைகுறைப் பொதுப்பண்டம்,
பொதுப்பண்டம் கேடு விளைவிக்கும் பண்ட தொகுதிகளை முறையே
ஒழுங்குமுறையாக தெரிக
A. கடல்வளம், ஆறுகள், புல்வெளிகள், வளிமண்டலம், விண்வெளி B. சிகரெட், மதுபானம், கஞ்சா, போதைவஸ்து C. பாலம், வீதிகள், பூங்கா, இசைநிகழ்ச்சிகள், கலை கூடம் D. வீதிகள், நூலகங்கள், கடற்கரை, மணிக்கூட்டு கோபுரம் E தேசிய பாதுகாப்பு வீதி சமிக்கை அறிவு, வானிலை எதிர்வு கூறல்,
வெளிச்சவீடு

a 2203
i. ABCD ii. BCIDE iii, ABDE
IV, ACEEB V. ABCE 38. மனித செயற்பாட்டால் இயற்கைவளம் குறைதல் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுதல் இந்த நிலமையை எவ்வாறு கூறப்படும் என கூறுக.
1. பச்சை பொருளியல்
i. வெளிவாரி நன்மைகள்
i. பொது நிலத்துன்பம்
IV. பொருளாதார முன்னேற்றம்
V யாவும் தவறு
39. அரச தனியார் துறை பங்குடமை வெவ்வேறுபட்ட வடிவம் கொள்ள
முடியும் கீழே தரப்பட்டவைகளில் முக்கியமானவை என தெரிவது.
1. அமைத்தல், செயல்படுத்தல், ஒப்படைத்தல் (BOT)
i. அமைத்தல் உரிமைகொள்ளல், செயற்படுத்தல் (B00)
i. அமைத்தல் உரிமைகொள்ளல், செயற்படுத்தல், ஒப்படைத்தல்
(BOOT)
w. திட்டமிடல், நிதியிடல் அமைத்தல் செயற்படுத்தல்,
ஒப்படைத்தல் (DFBOT)
V யாவும் ஆகும்
40. B00 BOT உபாயமுறையின் கீழ் விசேட அக்கறை செலுத்தப்படும் துறை
என தெரியப்படுவது.
1. வலு, பெருந்தெரு விமானநிலையம், புகையிரதம், துறைமுகம் i. காணி புணரமைப்பு, நீர்வழங்கல், தொடர்பாடல் சேவை,
கழிவுப்பொருள் முகாமை i. ஏற்றுமதி செயற்பாடு, நேரடி முதலீடு, பட்டியல்படுத்தும் முதலீடு iv. விமான நிலைய புனரமைப்பு, பாடசாலை, அநாதைகள் காப்பகப்
L/600TU60) LDLL |
V. (i), (ii) LDL "(5)Lib
தெரியக்கூடியது யாது?
1. இலங்கை ரூபாவாகினி கூட்டுத்தாபனம், தேசிய திரைப்பட
கூட்டுத்தாபனம்
i, அரச மருத்துவ பொருள் கூட்டுத்தாபனம், மீன்பிடிக்
கூட்டுத்தாபனம்
i, தேசிய பசு அபிவிருத்தி சபை, மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம்
IV இலங்கை கணிப்பொருள் கூட்டுத்தாபனம், அரசு அச்சகக்
கூட்டுத்தாபனம்
V. கட்டடப்பொருள் கூட்டுதாபனம், மரமுந்திரிகைகூட்டதாபனம்
42. பின்வருவனவற்றில் செலவு நன்மை ஆய்வு என பொருள்படுவது யாது?
1. அரசு பொது முதலீடுகளை மேற்கொள்ளும் போது அவை
தொடர்பான சமூகநலன் செலவீடுகளை முன்மதிப்பீடு செய்தல் i. அரச வருமானங்கள், செலவுகள் தொடர்பான தீர்மானம்
எடுத்தலும்பற்றாக்குறை நிரப்பலுக்கான திட்டமும் இடல் i. அனைத்து விதமான தீர்மானங்களையும் அரசு மேற்கொள்ளல் v. அரசு தனியார் இணைந்த செலவுகளையும் நன்மைகளையும்
கூட்டாக முன்மதிப்பீடு செய்தல்
V. (), (v) மட்டும் சரியானவை
43. அரசு பாதீட்டு நிதியீட்டம் தொடர்பாக கடன்பெறும் வழிகள்
தரப்படுகின்றன. இதில் தனியார் துறையை பெருமளவில் பாதிக்கும் நிதி மூலம் எது என தெரிக.
1. வணிக வங்கிகளிடம் பெறப்படும் கடன்கள் i. மத்திய வங்கியிடம் பெறப்படும் கடன்கள் i. காப்புறுதிநிதி நிறுவனங்களில் பெறப்படும் கடன்கள் iv. அரசாங்க நிதியங்களை அரசு பயன்படுத்தல் V. தேசிய சேமிப்பு வங்கியிடம் கடன்பெறல்
தொடர்ச்சி 22 ஆம் பக்கத்தில்.
41. கீழ்வருவனவற்றில் சேவை வழங்கல் தொடர்பான கூட்டுத்தாபனம் என

Page 25
உதய சூரியன்
பின்வரும் ஒவ்வொன்றினதும் ஐந்து பெயர்களில் ஒன்று மற்றவற்றோடு பொருந்தாது உள்ளது. அதனை அடையாளப்படுத்துக
36. 1. சிந்து 2, 3,15603, 3, ഞഖഞ4;
4. காவேரி 5. கோதாவரி
4 37, 1 சந்திரகுப்த மெளரியன் 2 சமுத்திரகுப்தன் 3. அசோகன்
4. குணாளன் 5. பிருகதத்ரன் 38. 1. LIUTL b 2. வியூகம் 3. aft Gilb
4. அர்ச்சம் 5. சதாசிவம் 4、
39. 1. சந்திரசேகரர் 2. லிங்கோற்பவர் 3. கஜாரி
4. அவலோகிதேசுவரர் 5, திரிபுராந்தரர்
40. 1. நடராஜ வடிவம் 2. சந்திரசேகரவடிவம் 3, ஏகபாதவடிவம்
4 அர்த்தநாரீஸ்வர டிவம் 5 சகாசனர் வடிவம்
கீழ்வரும் பகுதிகளில் தரப்பட்டு சொற்களில் இவ்விரு சொற்கள் ஒரு விடயத்தோடு தொடர்புடையது. அவற்றின் பொருத்தப்பாட்டின் அழப்படையில் இலக்கம் 41 - 50 வரையான வினாக்களுக்குரிய 4 பொருத்தமான தொகுதியைத் தெரிவுசெய்க.
கஸ்தூரிாய் B ரீநிவாசநல்லூர் C duonarodogub Pதிருக்கரசை literud E LDDCOF அந்தாதி Fபட்டாகுரு G ஐராவதேஸ்வரம்|H புத்தரிதம் 11 சத்யசோதனை | சிருவி" தேவரான *சிவசுத்தாத்வைதம் 1 சந்தியப்பிகாஷ் I 'ஆமுக்தமால்யத IN ஆத்தி அலங்கரம் 10 பிரமகத்திரம்
P விஸ்ணுதர்மேந்திர ேேலாபமித்திரை நல்லைக்குறவஞ்சி S சரசோதி மாலை T efuguomuñ 4.
Urtesootud
41. சுவாமி தயானந்தருடன் தொடர்புடையவை
1, A, B 2. LT 3. LQ |5||
4. II, T 5. KP
42. மகாத்மா காந்தியுடன் தொடர்புடையவை
1. AI 2. AE 3. II, S 4. QS 5. KN - - - - - - - - - - - - - - - - - - - - - Li l .
கல்விக்குரல் - 10 பாடம் :- இந்துநாகரிகம்
IDIT0:Toir முழுப்பெயர் S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS SS S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 1. 1) 2 3 4. 5 14. 1 2 3 4. 2. 1 2 3 4. 5 15. 1, 2 4. S
3. 1. 2 3, 4 16. 2 3 4 5
4. 2,3 4 5 17,1 2 3 4 5
5. 1 2 3 4. 5 18. 1 2 3 4. 5
' 6. 2 3 4. 5 19. 1, 2 3 4 5 7,1 2 3 4,5 20,1 2 3 4 5
8. 2. 4. 5 21, 1 2 3. 4 5 9, 2 3 4 ° 22, 2 3 4 s 10. 1 2 3 4 5 23. 1 2 3 4 5.
11, 1 2 3 4 5 24,1 2 3 4 s
12, 1 2 3 4. 5 25, 1 2 3 4.
13. 1 2 3 4. 5 26, 1 2 3 4. 5
 
 

US 220
3. நீலகண்டர், பாதராயனர் என்போருடன் தொடர்புடையவை 1. FO 2. KS 3. KO
4. L,Q 5. BG
1. சோழர்காலக் கட்டிடக் கலையோடு தொடர்புபட்டவை
1. C.G 2. CP 3. BM
4. J.Q. 5. B.G
5. ஒவியக் கலையுடன் தொடர்புடையவை
1. CP 2. B.G 3. KP
4. R.E 5. A.G
3. இலங்கையின் கி.பி 13 தொடக்கம் கி.பி 16 வரையான காலத்தில் தோற்றம்
பெற்ற இலக்கியங்கள் 1. DE 2. CP 3. D, R
4. DS 5. ES
7. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் தோற்றம் பெற்ற இலக்கியங்கள்
1. D,E 2.ER 8. H.I.
4. R, S 5. SP 3. குஷாணர் காலத்துடன் தொடர்புடையவை
I. CP &。FO 3. HN
4. HM 5. NO
9. அகத்தியருடன் தொடர்புடையவை
I. FK 2。F, 3, RS
4. P.G 5. FQ
0. விஜயநகர பேரரசர் காலத்துடன் தொடர்புடையவை
I. J.M. 2. J.K. 3. Q, R
4. AJ 5. J.P
(upribTojib)
- 1 இற்கான விடைகள் ) முடிவுத்திகதி - 21.02.2013
கல்வி கற்கும் ΙΙΤΙ ΜΕΤ3)ΘΥ) S S S S S S S S L S S S S S S S L S SLS LS S LS SL SL S SL S SL S L S L S LS S LS S SL S SL S LSL S SLSL S
27 @ 2 @ 蚤 5 40 @ 2 @ @ 引 28 @ 2 @ * 寧 41,@ 2 @ 瑩 5 29 @ 2 @爭 5 42 雪 2 @ * 5 30,@ 2 @ * * 43,@ 2 @ 藝 5 31,@ 2 @ 肇 寧 44 @ 2 @ * * 32 @ 2 @ 璽 s 45 @ 2 @委 爭 33. 1, 2 玺 ° 46,雪季 4 5 34,雲 零 @ * * 47 @ 望 4 5 35,● 玺等* 莓 48 莺 2 @ 釜 酥 36. 1 2 3 இ 5 49. a 2. 3 4 5 37. 藝 2 寧 4 s so 重 2 3 4 s 38,ä z ä 莓 颚
39. 1 2 3 4 5

Page 26
உதய சூரியன்
44. வரி இசைவு/வரி இணக்கம் பின்வருவனவற்றில் எப்போது மீறப்படுவதாக
-960LDLLD.
1. மக்களுக்கு இலகு தன்மையாக வரிவிதிப்பு பற்றி
விளங்கப்படுத்தாமை
i. தேய்வுமுறை வரியை மட்டும் நடைமுறைப்படுத்தல்
i. அளவுக்கு அதிகமாக வரிவீதத்தை அரசு உயர்த்துதல்
iv. வரி செலுத்துவோருடன் வரி அறவீட்டாளர் நெருக்கமான
நல்லுறவை பேணல்
V. (iv) 56ớirjög5 GODGAJ
45 வரிகள் தொடர்பான "நிலைக்குத்த சமத்துவம்” என்பது.
1. அனைவரும் சமஅளவு வரி செலுத்துதல் i, சமமான இயலுமையை கொண்டிருப்போர் மீது சமனான வரி அறவீடு i, வேறுபட்ட வருமான செலவுப் பின்னணியை கொண்டிருப்போர்
மீது வேறுபட்ட வரி வீதத்தை அறவிடுக iv. மிகக் குறைந்த மட்டத்தில் வரிகள் காணப்பட வேண்டும்
V, மிக உயர்ந்த மட்டத்தில் வரிகள் காணப்பட வேண்டும்
46.
வருமானமட்டம் 100000 200000 300000
வருமானவரி வருமானம் 5OOOO IOOOOO 15OOOO
i.விருத்தி முறை i. தேய்வு முறை i. விகிதசமம் iv. தொகையீட்டு முறை V. நேரில்வரி
47. குறைநிரப்பு மதிப்பீடு என்பதன் கருத்தை தெரிக
1. குறைநிலை வரவு செலவுத்திட்டத்திற்கு வெளிநாட்டு கடன்பெற்று
நிரப்பீடு செய்தல் 1. வரவு செலவுத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட செலவுக்கு
மேலாக மிகையாக பணம் தேவைப்படும்போது பாராளுமன்றில்
சமர்ப்பித்து அங்கீகாரம் பெறுதல் ஆகும். i. வரவு செலவுத்திட்டத்தில் சமத்துவம் பேணுவதற்கான ஏற்பாடு
14,@ 2 @ *
@ 2 @ ↔ *
15,1,2 3 4 5
' ' 6. (3) 4 5
7.
பொறுப்பாசிரியர்- S.S.சுஜீவன் (தொ.
 
 
 

US 2203
v, அரச வரி அறவீடு, மானியம் வழங்கல், கடன் மூலகங்களை
நிர்வகித்தலை ஒழுங்காகவும் திறனாகவும் பேணும் செயற்றிட்டம் V, () (v) என்வை சரியானவை
48. வரவு செலவுத்திட்டம்/பாதீடு முழுமைப்படுத்தப்படுவது எந்த நிலையின்
கீழ் எனத் தெரிக
1. வரவுசெலவுத்திட்ட முதலாம் முறை வாசிப்பின் பின்னர் i. வரவு செலவுத்திட்ட இரண்டாம் முறை வாசிப்பின் பின்னர் i. வரவு செலவுத்திட்ட மூன்றாம் முறை வாசிப்பின் பின்னர் iv. மூன்றும் சரியானவை V. எவையும் இல்லை
49. அரசதோல்வி தோற்றம் பெறுவதற்கான காரணமாக அமையாதது யாது?
1. தரம்குறைந்த உற்பத்தி i, புதிய கண்டுபிடிப்பின்மை i, மிகைக் கேள்வி அல்லது மிகைநிரம்பல் தோன்றுதல் iv. சமூகநலச் செயற்றிட்டங்கள் வழங்கப்படல் V. இலஞ்ச ஊழல் மோசடிகள் அரச பாதீடு சம்பந்தமான தரவுகள் சில பில்லியனில் தரப்பட்டுள்ளன.
மூலதன மாற்றல் செலவு 250 மெய்சொத்துக்கள் மீதான செலவு 300 நடப்பு செலவை மொத்தம் 1250 நடப்பு மாற்றல் செலவுகள் 350 வட்டிக் கொடுப்பனவுகள் 150 நேர் வரி வருமானம் 100 நேரில் வரி வருமானம் 800 அரசாங்க சொத்து வருவாய் 100
50. அரச பாதீட்டுப் பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக்குறை, ஆரம்பப்
பற்றாக்குறை முறையே சரியாக அமைபவை.
i. 800, 700, 300 i,500,350,450 iii. 700, 250, 100
İV. 800, 250, 650 V. 600. 250, 350 S L S SS (முற்றும்)_
யல் -1 இற்கான விடைகள் ) முடிவுத்திகதி - 21.02.2013
கல்வி கற்கும் TIL FIT6006) S S S S S S S S S S S S S S S S S S S S S S L S L S L S L S L LS S SL S LS S L LSS L L L L LS 27 @ 2 @ * * 40,雪 s
XA ܬܐ 28. 2 41. @ 29 @ 2 @ * * 42 雪 30 @ 2 @ * *
A las Area A za e R
● ● 5. ● 5 s
等 ܠ ܐ . 38. 2. 39. in 2
(SLu -: O774799161/o75979916D

Page 27
21-Gigaf-23
SS
தென் அமெரிக்கா கண்டத்தின், பெருநாட்டில் உள்ள பழங்குடியினர் எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாக்க, ஒரு வினோதமான நடைமுறையை பின்பற்றுகின்றனர். அந்த நடைமுறை, ஆச்சரியமானது மட்டுமல்ல அதிச யமானதும் கூட பெரு மற்றும் பொலிவியா நாடுகளின் எல்லையில் டீட்டிகாகா என்ற அழகான, பிரமாண்டமான ஏரி உள்ளது.
தென் அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய ஏரிகளில், இதற்கு முக்கிய இடம் உண்டு. இந்த ஏரியில், 27 ஆறுகள் கலக்கின்றன.
கடல் மட்டத்திலிருந்து 3812 மீற்றர் உயரத்தில், இந்த ஏரி அமைந்துள்ளதால், மிகவும் ரம்மியமாக காட்சி அளிக்கும். இந்த ஏரியைச் சுற்றியுள்ள மலை மற்றும் வனப் பிரதேசங்களில், ஏராளமான பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்கள், வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். சிறு சிறு குழுக்களாக இயங்கி வருகின்றனர். ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை பார்த்தாலே பகை நெருப்பு பற்றிக் கொள்ளும் பயங்கர ஆயுதங்களுடன், இருதரப்பினரும் மோதிக் கொள்வர். இங்கே உயிரிழப்புகள் சர்வ சாதாரணம்.
சட்டம்-ஒழுங்கு வரம்பிற்கு உட்படாதவர்கள் என்பதால் இவர்களுக்கு இடையேயான இரத்தக் களறிகள் தொடர்ந்து நடக்கின்றன. இவர்களில் உரோஸ் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் டீட்டிகாகா ஏரிக்கு மிக அருகில் வசிக்கின்றனர். இவர்களின் மொத்த எண்ணிக்கையே 400லிருந்து 500 வரை தான்.
எதிர்தரப்பிடமிருந்து தங்களை பாதுகாப்பதற்காக இவர்கள் பின்பற்றும் நடைமுறை அலாதியானது. ஏரியைச் சுற்றியுள்ள இடங்களில் அடர்ந்து வளரும் நாணல் செடிகள் தான் இவர்களின் தற்காப்பு கவசமாக
இந்த நாணல்களை வெட்டி எடுத்து உலர வைத்து பக்குவப்படுத்தி அழகான குடில்களை செய்கின்றனர். ஒவ்வொரு பத்து குடில்களுக்குக் கீழும் நாணல்களாலேயே கட்டுமரம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி ஏரிகளில் மிதக்க விடுகின்றனர்.
தூரத்திலிருந்து பார்க்கும்போது ஏரிக்குள் அழகான பல குட்டித் தீவுகள் மிதந்து செல்வது போல் காட்சி அளிக்கும். எதிரிகள் வந்து விட்டால் கட்டுமரங்கள் படகுகளை எப்படி துடுப்புப் போட்டு இயக்குகிறோமோ அதேபோல் இந்த குடில்களையும் இயக்கி அங்கிருந்து தப்பித்து விடுவர்.
மிக ஆழமான பகுதிகளுக்கு சென்று விட்டால் எதிரிகளால் அவர்களை பின் தொடர முடியாது என்பதால் இந்த நடைமுறையைத் தான் பல ஆண்டுகளாக உரோஸ் பிரிவினர் பின்பற்றுகின்றனர்.
ஆரம்ப காலத்தில் வெறும் நாணல்களை மட்டுமே இந்த மிதக்கும் தீவுகளுக்கு பயன்படுத்தி வந்த பழங்குடியினர் தற்போது தெர்மாக்கோல் போன்ற பொருட்களையும் பயன்படுத்துகின்றனர். எதிரிகளிடமிருந்து உயிரை காப்பாற்றுவதற்காக பயன்படும் நாணல்கள் உரோஸ்
பிரிவினரின் வாழ்வாதா விளங்குகின்றன.
நாணல் புதரிலிருந்து தயாரித்து அதை விற்பன் செய்கின்றனர். இதில் உ பூக்களை பக்குவப்படுத் தயாரிக்கின்றனர். மேலு பொருட்களாகவும் இவற்றை பயன்ப
டுத்துகின்றனர்.
FußLuas maoLomas. இந்த மிதக்கும் தீவுகளில்சூரிய Saflufleóløjög uflórenyi உற்பத்தி செய்ய பயன்ட தகடுகளும் தென்படுகி இவற்றின் மூலமாக, வி ரேடியோ, டிவி போன்ற வசதிகளையும், உரோஸ் பயன்படுத்துகின்றனர்.
***
* リエー-ー
. . . . .
 
 
 


Page 28
21-பெப்ரவரி-2013
GRSQ)
நி. to the aborational LL LL LC LL LLL LLLLC TM C LM
· A at in
LLLLLL LL LLL M M L M M M L L L MLLLLL
ിബ് ബ
ബി.
ബ
LLLLLL LL LLLL S T S L L L M S MC M LL MCS
ഞariffi !,
ஹாய். எல்லோருக்கும் வணக்கம். உண்மை யிலேயே சொல்லனும்னா பாடகியாகனும் என்றது என்னோட கனவெல்லாம் கிடையாது. ஏதோ பாடுவேன் அவ்வளவுதான். டான்ஸ்
தான் ரொம்பப் பிடிக்கும். ஸ்கூல் காலத்தில தற்செயலாக கிடைத்த வாய்ப்பு அதை
பயன்படுத்தி, என்னுடைய திறமை
களை வளர்த்துக் கொண்டு இன் றைக்கு உங்கள் முன்னாடி ஒரு
பாடகியா இருக்கிறேன்.
முழுக்க முழுக்க என்னோட
உயர்வுக்கு என்னுடைய அப்
பாதான் காரணம்.
அம்மாவுக்கு இந்
தத்துறை சுத்தமா பிடிக்கல. நான்
பண்ணும் வரைக்கும் அப்பாதான் எனக்கு
lisabuelo
DIA
இருந்
தார். திருமணத்திற்குப் பிறகும் இசை யோடு வாழ்க்கை அமைந்தது.
நான் செய்த பாக்கியம்
ബി ബി
Gunun ரூபவாஹினியின் சங்கமம் நிகழ்ச்சி மூலமாகத்தான் பாடும் வாய்ப்பு கிடைச்சது. அப்போது எனக்கு 13 வயசு இருக்கும். அந்த நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 150 பேர் வந்திருந் தாங்க அதில தெரிவு செய்யப்பட்டது ஏழு பேர்தான். உன் பார்வையில் ஓராயிர பாட்டுத்தான் முதல் முதல் நான் பாடியது நல்லா பாடுறேனு சொல்லி அவங்க இந் உந்தன் சொந்தமான். இந்தப் பாட்டைய பாடச்சொன்னாங்க. இதன் மூலமாக சித்
இசைக்குழுவில் பாடும் வாய்ப்புக் கிடை
ിജ്ഞ ബിബ് ரொம்ப போராட்டங்களுக்குப் பிறகு நடந்ததுதா எங்கள் திருமணம் எங்களோட திரும ணம் கொஞ்சம் காதல், கொஞ்சம் நிச்சய கலந்தது. 7 வருடங்களுக்குப் பிறகு பெ களின் சம்மதத்தோடு இசைக்கலைஞர், ! கள் மத்தியில் கல்யாணம் பண்ணிக்கிட் இன்றைக்கு இசையோடு இரண்டு பேரு சந்தோஷமா வாழ்கின்றோம்.
S LLLLL LSLSL LMLTq MSMS SLLL LLLLTTLS S அவருடைய பெயரின் முதல் எழுத்து பத் மோதிரம்.
காதலர் தினம்கொண்டாடிய அனுபவம் இசை எங்கள் இருவரையும் இணைத்தது. அந்த இசையோடு காதலர் தினத்துக்கான ஒரு நிகழ்ச்சியோடு காதலர் தினத்தைக் கொன LąGE sorunuh.
பிடித்தாடல் மெலடி ரொம்பப் பிடிக்கும்.
அதுவும் இளையராஜா சேரோட இசையில் வந்த பாடல்கள் எல்லாமே ரொம்பப் பிடி அந்தமாதிரியான பாடல்கள் இப்போ கேட்
கொஞ்சம் கஷ்டம்.
இந்த கமலஹாசனை ரொம்பப் பிடிக்கும் ஒரு நடிகனுக்கு
அடுத்தது கு ஆரம்ப காலத்தி சூர்யான்னா ஒன் இல்ல. ஆனா ஒரு குறிப்பி காலப்பகுதி அவரோட நடிப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்றோர் 56 idir Luis
(ELIrb.
நித்த
5 Tesor
சிறப்பு
க்கும். டகிறது
Diffuu
ளும்
ñULIT,
னுமே
huu
lu660
ரொம்ப பிரமாதமா இருந்தது. அதுக்காக அவர் எடுத்துக்கிட்ட முயற்சி தன்னம் பிக்கை எனக்கு
ரொம்ப பிடிக்கும்.
a சித்ரா அம்மாவை ரொம்பப் Sladesh. Gluflui UMLSLI இருந்தாலும் ரொம்ப அன்பா அன்னியோன்யமா பழகுவாங்க
அப்படி நானும் வாழனும்னு ஆசை
உங்கள் வாழ்க்கையில் நடந்ததாவது மவத்தை
(ി അl-l. ബ
1. ܘܝܬܒ
நிச்சயமா அப்பாவின் மரணத்தை மாற்றுவேன். அப்பா, அம்மா, நான், தங்கை என நாங்க நாலு பேர் மட்டும் வாழ்ந்த அந்த சந்தோஷமான வாழ்க்கை, அப்பா கூட சேர்ந்து நிகழ்ச்சிகளுக்கு போன அந்த நாட்களை திருப்
Glö, GESELLGudön.
மறக்களைக்கும் கல்வம் இசை வாழ்க்கை யில நடந்த சில கசப்பான அனுபவங்களை மறக்கனும்னு நினைக்கிறேன். ஒரு சமயம் மட்டக்களப்பு இசைநிகழ்ச்சிக்கு போயிருந் தபோது நடந்த விபத்தில என்னோட கால் உடைஞ்சிடுச்சி குறிப்பிட்ட காலம் நடக்க முடியாம கஷ்டப்பட்டேன். அந்த நேரத்தில என் கூட இருந்த சக கலைஞர்களே என்னை ஒதுக்கினாங்க. அவங்க பேசின விதம், நடந்த சம்பவங்கள் எதையுமே எனக்கு மறக்க
(piruso
கூடுவரும்விடம் ஒரு நிகழ்ச்சிக்காக பாடல் களை தெரிவு செய்து கொடுத்துவிட்டு கடைசி நேரத்தில் அதை மாற்றினால் பயங்கரமா கடுப் பாகிடுவேன்.
வருவது நேரம் கிடைக்கும் போது நான் ஏற்கனவே சொதப்பின சமையல்களை மறு படியும் அது சரியா வரும் வரைக்கும் செய்து Lumi" (Blusët.
நீங்கள் வந்ததில் உங்கள்களுைக்கும்வித்து அறக்குலா மீன் கறி, பாசிப்பயறு கறி அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.
இவற்றிக்கறினைக்கும் இளையராஜா சேர்தான். அவரோட வீட்டுக்கு போயும்
9ബ്
பார்க்கும் வாய்ப்புக் 66
அவரோட இசை யில பாடணும்னு ஆசையிருக்கு அது கிடைக்குமான்னு தெரி யாது. ஆனால் அவரைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக் கும்னு நினைக்கிறேன்.
எதற்காக இத்துறை விே விளம் வந்ததுண்ட நிச்சயமா இல்லை. ஏன்னா இது கடவுளா கொடுத்த வரம் என்ன தான் கவலை இருந்தாலும் ஒரு நிகழ்ச்சிக்கு போய் பாடினா அந்தக் கவலை இல்லாமல் போயிடும். அதனால என்னைக்குமே நான் அப்படி நினைக்குதே இல்ல
உங்கள் வேலை பிளஸ் கடவுள் கொடுத்தமங்காத மாறாத குரல்
மைனஸ் எல்லாரையும் நம்பிடுறது
ாதனை முறையா நான் சங்கீதம் படிக்கல. ஏன்னா படிப்பிக்கிறவங்க ளுக்கும் எனக்குமான கருதி பிரச்சினை இருந் தது. நிறைய தடவை இப்படி நடந்திருக்கு அதனால அந்த ஆசையை விட்டுட்டேன்
miniai விநான் படிச்சது நல்லாயன் மகளின் கல்லூரி வகுப்பில அடி வாங்கிறதே நான்தாங்க களித பாடம்ை எனக்கு வரவே வராது.
கைதிருைம் நடு நிறைய நாடுகளுக்கு போயிருக்கிறேன். குறிப்பாகவிற்சர்லாந்து ரொம்ப பிடிக்கும். ரொம்ப அழகான இடம்
கூறவிரும்புவது-இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி எங்களை மாற்றிக்க வேண்டிய சூழ்நிலையில் நாங்கள் இருக்கின்றோம். ஆரம்ப காலத்தில இருந்த மாதிரியான நிகழ்ச் சிகளை இன்றைக்கும் எங்களால வழங்க முடியாது. இரசிகர்களின் இரசனைக்கு ஏற்ப அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது ஒரு கலைஞனா எங்களோட கடமை. அந்தக் கடமையை சரியா செய்யனும்னு நினைக்கி றேன். ஒரு கலைஞனோட வாழ்க்கை கடவுள் கையிலேயே இருக்கின்றது.

Page 29
  

Page 30
செரமிக் விற்பனையி முன்னணியில் திகழு
கிடந்த 19 வருடங்களாக செரமிக் விற்பனைக் துறையின் சாம்ராஜ்யமாக விளங்கும் நவீன் செரமிக் நிறுவனம் செரமிக் விற் பனைத் துறையில் தரமான செர மிக் உற்பத்திகளை இறக்குமதி செய்து விநியோகித்து வருகிறது.
1995 ஆம் ஆண்டு ஆரம் பிக்கப்பட்டது முதல் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கி வருகின்றது. இதன் தொடர்ச்சி யான வளர்ச்சிக்கு நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் கொண் τιακή யாளர்களின் பங்களிப்பினால் இந் நிறுவனம் இயங்கி வருகிறது. தனது கிளைகளை கிராண்ட்பாஸ்,
நுகேகொடை, கொட்டாஞ்சே னையில் ஸ்தாபித்து மக்களுக் கான சேவையை வழங்குகிறது. மற்றும் தனது முகவர் சேவை களை பல இடங்களில் அமைத்து சிறந்த வலையமைப்பினை உரு வாக்கியுள்ளது.
நவீன் செரமிக் வெளிநாட்டி லிருந்து பொருட்களை இலங் கைக்கு இறக்குமதி செய்கின்றது. கட்டிட நிர்மாணப் பணிகளில் ஈடு பாடு உடையவர்களுக்கு நவீன் செரமிக் gംഖ് ஆலோசனைக ளையும் மேலதிக சேவைகளை யும் வழங்கி வருகிறது.
சர்வதேச ரீதியாக செரமிக்
WWW naVeen.lk
துறையில் மு: 12 பாபிய நிறுவ கைக்கான ஏ களாக நவீன் குகிறது. கடற் தொழில் நுட்
புதிய மூன்று அறிமுகப்படுத் Gugo, Milano கரணங்கள், ள் ருந்து இறக்கு வெனிஸ் ை
மற்றும் இந்திய oruno Soma மிருந்து இறக்கு DigitalTile un Heart ég
infoG) naveen. Ik
UR Ranjanas Å
CERAMC
| | | | | | | ''''''''''''''''''''''' .. '' .. — ` , ) — ს. " " " " .. '''''''''''''''''''''''''' '' .. '' =
DAL
 
 
 
 

g)
ன்னணி வகிக்கும் வனங்களில் இலங் க விநியோகஸ்தர் செரமிக் விளங் த வருடம் புதிய பத்தில் அமைந்த உற்பத்திகளை தியது. அவையா குளியலறை உப பெய்ன் நாட்டிலி மதி செய்யப்பட் öö (Venis Tile] Somany Spo ny நிறுவனத்திட குமதி செய்யப்பட்ட ற்றும் இந்திய Sun
இறக்குமதி செய்யப்பட்ட Digital Tile என்பவற்றை விற்பனை செய்கின்றது.
மேலும் தமது சேவையினை வாடிக்கையாளர்களுக்கு வழங் கும் நோக்கில் புதிய மூன்று காட் சியறைகளை நாவல, மெசஞ்சர் வீதி மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களில் இவ்வருடம் திறக்கவுள்ளது. 150 இற்கும் மேற் பட்ட அனுபவமிக்க பணியாளர் கள் இங்கு சேவையாற்றி வரு கின்றமை குறிப்பிடத்தக்கது. இப் பணியாளர்கள் தொடர்ந்தும் நிறு வனத்தின் வளர்ச்சிக்குத் துணை
புரிவார்கள்.
வனத்திடமிருந்து
I[}][}]|[I (HETFIMG III, II[i].
-ーご () - QUA Y _ES & SAN ARYWARー
in კი - ი ა ა. ისინი - που η
Head Office | 507, Srimavo Bandaranayake Mawatha, Colombo-14.
Te: O11-2325406/2345197-8 Fax: 011-2335637
Show Rooms 104, Nawala Road, Nugegoda. Te: O11-553.5530 Fax: 011-2815976 305, George R. De Silva Mawatha, Colombo-13. Te: O11-5840534 Fax: 011-5840578
Also at KIRIBATH GODA, SEEDUWA, THIHARIYA, KANDY, BATHARAMULLA, VAVUNIYA,
"

Page 31
3ெ,
மப்பாளர்களின்
சனாஸ்
சந்ததி சந்ததியாக தரமான உற்பத் திகளுக்கும் இனிய உணர்வுகளுக்கும் நம்பகத் தன்மையை கொண்டுள்ள 'ரஞ்ஜனாஸ் குழுமம்' விசேடமாக அதன் செரமிக் பிரிவினை Ranjanas Ceramic கொண்டு தனித்துவமான
களை உயர்த்திக் கொள்வது மிக முக்கிய அழகியலிலும் பயன்பாட் உற்பத்திகள், அதி உபர் சேவை,
மதாகும். எனவே ரஞ்ஜணாஸ் செரமிக்
துவமான வடிவமைப்புக வாடிக்கையாளர் திருப்தி போன்றவற்
நிறுவனம் சவதேசபோக்குகளின் அடிப்ப
கஸ்தரால் தேவைகளுக்க றினால் வீடமைப்பாளர்களின் இதயங்
டையில் அதன் உற்பத்தி ளை கிரமமாக
சிபார்சுகள், நம்பகமான உ களை கொள்கை கொண்டுள்ளது.-
நவீனமயப்படுத்தி வருகின்றது.
களால் அங்கீகரிக்கப்பட் ரஞ்ஜனாஸ் செரமிக் ஸ்தாபனத்தி
ரஞ்ஜனாஸ் செரமில் முற்று முழு
உத்தரவாதங்கள் ஆகியன னாகிய நாங்கள் ஓடுகள், குளியலறை
தான தரவகைகளை (Brands) அடிப்
எனவே, ரஞ்ஜணாஸ் ! சாதனங்கள் ஆகியன தொடர்பானஉலக
படையாக வைத்து ஒரு சந்தையை .
களிலும் சுகாதார உபகரா தவகைகளை (Brands) உலகின் முன்
உருவாக்கியுள்ளது. அநேகமான சந்
பின்வரும் வகையிலான னணி ஹோட்டல் மற்றும் சொத்து நிறு .
தர்ப்பங்களில் தரவகைகள் (Brands)
முன்னணி தரவகைகளை வன சேரிடமான இலங்கைக்கு அறிமு
செலவை அல்லது விலையை அடிப்
அர்ப்பணிப்புடன் செயற்பட் கம் செய்து வருகிறோம். எனவே மலரும்
படையாக வைத்து தவறாக கணிக்
றது. Niro Granite (Malays: அதிஉயர் வடிவமைப்புகளுக்கும் வனப்
கப்படுகின்றபோதிலும் உண்மையில்
Ceramic (Indonesia), புமிக்க உற்பத்திகளின் நுகர்வுப் போக்குக
வாடிக்கையாளருக்கு தரவகைகள்
(india), Porcelanosa (S ளுக்கும் ஏற்ப எம்மை மாற்றிக்கொள்வது
Brands வழங்கும் அனுகூலங்கள்
(UAE), Pime (Vietnam அவசியமாகும். ஓடுகள் மற்றும் சுகதார
கவனிப்பின்மை காரணமாக இழக் உபகரணத்துறை ஆகியன தற்போது
(Italy), KLUD (Gemar கப்படுகின்றன. சிறந்த தரவகைபை உற்பத்தித் தொழில்நுட்பம் மற்றும் அழ
RAK (UAE), ORIN (Mala வாடிக்கையாளர் ஒருவர் பெற்றுக் கியலில் காலத்துக்கேற்ப மாற்றமடைந்தி
(China), AOSMAY (Chin கொள்ளும் போது அவருக்குக் ருக்கின்றன என்பதை அநேகமானோர்
(USA& India) கிடைக்கும் முக்கிய அனுகூலங் அறிந்திருப்பதால் முதலீட்டாளர் ஒருவர்
களாவன- மதிப்பு வாய்ந்த உற்பத்தி
ரஞ்ஜனாஸ் செரமிக் மாற்றமடையும் சந்தைப் போக்குகளுக்கு
பாளர்களிடமிருந்து தர உறுதிப்பாடு,
செயற்பாட்டு அதிகாரி | அமையா அவரது சொத்துப் பெறுமதி
னியின் ஆரம்ப சாதனை
அதிநவீன தரையோடுகள் • சுவரோடுகள் • குளியலறை உபகரன
"ARC! கட்டடக் . கொழும்
201. 20 முத எமது கா
105/1
KLU D|
PORCELANOSA
-- INDONESIA
கலா மாமா
- 24LAக
MAYA
(கr
ஈ?
MIRAGE
BISAZZA
0Smau'
APPOLLO
கதை
TMLY)
பாது
ஒக
USA
தலைமை அலுவலகம் கொட்டாஞ்சேனை 11 2543 255 காட்சியறை நாவல் 112817 474 ெ
மன்னார் 0232223 188 மாதம்பை 032 2 249 777
பியார்
8 பேரsை இ.
(213கா4) RTYடே அவயை 19க்க

03
4uck 2013 ஆம் |
ன் விருப்பத்தெரிவு!
செரமிக்
டிலும் தனித்
குறிப்பிடுகையில் கூறியதாவது; ள் விநியோ
எங்கள் வளர்ச்சியின் ஒவ்வொரு Tான சரியான
படியிலும் எம்முடன் தோளோடு ற்பத்தியாளர்
தோள் நிற்கும் எமது வெளிநாட்டு ட உற்பத்தி
பங்காளரின் உதவியுடன் ரஞ்ஜணாஸ் ாவாகும்.
செரமிக் பணிக் குழுவினரும் எங்கள் செரமிக் ஓடு வெற்றிக்கு காரணகர்த்தாக்களாவர். ணங்களிலும்
2012 2013 ஆம் ஆண்டில் நாம் மேற் எ உலகின்
கொள்ளும் பிரபலமான திட்டங்களில் ஊக்குவிக்க
சிலவற்றை அறியத்தருகிறோம். படு வருகின்
Havelock Chy, RDA Head Office, sia), Roman
Cargills Shopping MalhJaffna, K-ZoneMIRAGE pain), RAK
Ja ela, Sanctity Hotels & Properties ) , Bisana
Colombo 03, On 320 Apartments ny), KLUDI
Uniom Place, Beverly Street ysia), Apolio
Shopping Mal-Rajaginya, The Baur & a), Laticrete
Co, Wadduwa Boutique Hotel, Nano
Technology Park-Homagama, உட்பட கின் பிரதம
மேலும் பலதிட்டங்களில் நாம் பணிப்பாற்ற ஸ்ரீராம் கம்ப
தேர்வு பெற்றிருப்பதை இத்தருணத்தில் னகள் பற்றி அறிவிக்ககடமைப்பட்டுவான்
அறிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
Architect 2013 கண்காட்சிக்கு ரஞ்ஜனாஸ் செமிக் தொடர்ந்து இரண் பாவது வருடமாக இணை அனு சரணை வழங்கியுள்ளது. உற்சIEDாக சிந்திக்கவும் (Think Smart) என்ற) கம்பனியின்இந்த வருட தொனிப்பொ ருளோடு எமது பணிக்குழுவினர் எமது புதிய சேகரிப்பான ஓடுகளையும் சுகா தார உபகரdooங்க000மயும் காட்சிக்கு வைக்க இருக்கின்றனர். இந்த நிகழ் வின் போது ரஞ்ஜுணபாஸ் செரமிக் நிறு வனத்தினர் அவர்களது சர்வதேச தரவ கைப் பட்டியலையும் (International Brand Catalog) வெளியிடவிருக் கின்றனர். எனவேஎமது விசுவாசமான வாடிக்கையாளர்களை இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். மேலும் வாடிக் கையாளர்கள் நலன் கருதி ரஞ்ஜனாஸ் நிறுமைனந்தின் காட்சியறைகள் நாவல, கொட்டாஞ்சேனை, நீர்கொழும்பு வெலிசறை, யாழ்ப்பாணம், மன்னார், கொட்டாவை, ஹட்டன், மாதம்பை, கிரிபத் கெioடை பிரதேங்களில் நிறு வப்பட்டுள்ளன. எவே சர்வதேச தரப் பொருட்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பெற்றுக்கொள்ள ரஞ்ஹனாஸ் செரமிக் நிறுவனத்தை நாடுங்கள்.
எங்கள்
Sri Lanka Insன்வானி
Architects ARCHITECT 2013
Think Smart
INNOVATIVE ENTERPRISE ARCHITECTURE
ASSOCIATE SPONSOR
HITECT 2013" கலை கண்காட்சி பு BMICH இல் 3 பெப்ரவரி 5ல் 24 வரை ட்சிக்கூட எண்கள் 06/107/103)
RRர்mas டி :
QUALITY TILES AND SANITARYWARE I
அNCz 1948
025
வலிசறை 011 2936 358 நீர்கொழும்பு 031 2 227 505 யாழ்ப்பாணம் 021 2220 033 ஹட்டன் 051 2225 087 கிரிபத்கொடை 0115748 487 - கொட்டாவ 0112842 835
\WWW.ranjanasceramic.lkinfo@ranjanasceramic.lk
-EX - நவா

Page 32
காமைத்துவ ஆலோசகர்
களின் வழிகாட்டலினால் முன்னெடுக்கப்படும் துறையினால் கட்டிடக்கலைப் பயிற்சி புறந்தள்ளப் பட்டுள்ளது. மிகவும் சிறிய மற்றும்
உங்கள் கணினி தொழிற்பாடு, சிறு நிறுவனங்கள்
5ITLD5LDIT001 சந்தர்ப்பங்களையே அவை கட்டிடக் கலைஞர்களுக்கு வழங்குகின்றன. தரகு சார்தொ ழில் என்ற நிலையை எதிர்ப்பதற்
கான தாகக சநதாபபங்கள மறறும
'அர்த்தமுள் வாக்குவதற ளைக் கொ நிபுணர்கள் றுக்கொள்
ஹொன்டா ஜெனரேடர் தொழிற்சாலை நிறுவனங்களுக்கும் சிறந்த சக்
TMM L MMMLL M LL LLLLL LL MMM LLLLL LH குறைந்தளவிலான மின்தளர்ச்சி/சீரான @リ தம்
|EG 6,500 CxS | Gult UGS} | 550 o Gôr IITi'n cysylltir 25 |EG-4000CXS. Collt Usið | 360o, G6 ITL" a bu'r 17
EP2500 CXS GUIJs) í’
M)
LSLSLSM LSTSLTSTT qq SLLLS qMSM Mq MSqS
2200 (...)
ഖഞj. സെLL) (8ഥT LIT) ബിLi]) {ീന്ദ്രഖങ്ങഥ
TTTT M L LLL S SSSSSS MTTT MMT TrTS TTL 0S TT S S GG 000 S TTLL TTTTTMTT T TTT TTTTTM S SS
மட்டக்களப்பு கிளை இலக திருகோணமலை விதி மட்டக்களப்பு தெ பே0600 மற்றும் நாடாவிய மொன்ட
DALLMEX C # €
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கை நிறுவகத்தின் பேரவையின் 2012/ 2013 ஆம் ஆண்டு அமர்வுக்கான பிரதிநிதிகளான கட்டிடக் கலைஞர் கள் (அமர்ந்திருப்பவர்கள்) ஏ.ஆர். எச்.அமர சேகர பிரசன்ன சில்வா, பேர்னட் கோமஸ், டி.எச்.விஜேவர் தன, சந்தன எதிரிசூரிய , ரஞ்சன் நடேசப்பிள்ளை, சித்திரா வெடிகார
கட்டிடக் கலைஞர்கள்
8 კი კი — უფევზა
ARCHITECT 2013 Thfink. Smart
ஹர்ஷ பெர்னாண்டோ, ஜயநாத் சில்வா, வெரஞ்சன் குருகுலகு ரிய உபேந்திரா ரந்தெனிய ரஸல் தந்தெய , (நிற்பவர்கள்) டிலு மினி டீமெல், அசங்க சமரசேகர, முதித்த பிரேமதிலக்க, ஜானக்க தர்மசேன அன்ரன் கஜசிங்க, என்.எம்.பி. நவரட்ண ரோகண
பண்டார ஹேரத் , பி. சமரசிங்க ஆகியோரைக் காணலாம்.
1ள நகரங்களை 2 (l) கான விசேட திறமைக
ண்ட திறன்கள் உடைய கிலும் உள்ள வடிவ என்ற நிலையைப் பெற் மைப்பாளர்கள் உள்ளனர். பதற்கு எல்லைகளைக் இருப்பினும், நடவடிக் கைகளுக்கு முன் னரான தொலை நோக்கு என்பதே
கொழும்பு விதி, ரத்தனபிட்டிய தொ 01-03)
нашли интии и тыла
);
கடந்து முன்னேற வேண் டிய நிலையில் உலகெங்
சந்தைப்படுத்தலின் தேவை யாக வுள்
OTTg) பங்கேற்பு ஆய்வு பொதுத் தீர் மானம் எடுத்தல் தொழில் துறைக் 05II001 6)|LGLOJ60|LD|| புத் திட்டமிடல் என்ற வகையில்
கட்டிடக் கலை áll, தனைக்கான புதிய உத் வே கத்தை அளித்துள்ள கட் LqL ôi, ai56O)6A) +HUH9° என்ற பகுதியை நோக்கி எல்லைக ளைக் கடந்து பய ணித்த வர் களின் ஆதர்சனமாகவே சாதுரியமான சிந் தனை என்ற எண் ணக்கரு தோற்றம் பெற்றுள்ளது.
மனதளவில் தயாரானவர் களுக்கே அதிர்ஷ்டம் கை கொடுக்கும் - லுயியாஸ்ரர்
"Fortune favors the
prepared mind Louis pastuer
தொழில் தொடர்பில்
தொலை நோக்கு மற்றும் புத் தாக்கம் என்பன வளர்ச்சியில் புதிய முன்னுதாரணத்தை உரு வாக்குவதற்கு போதுமானவை எனச் சிலர் குறிப்பிடுகின்ற னர். அவ்வாறான வடிவமைப் பின் பிரதான அம்சமாகவும் அவை உள்ளன. எனினும், தொழில் தொலைநோக்கு மற்றும் மூலோபாயத்திணை வினைத்திறன் மிக்க தொழி லாக மாற்றுவதற்கான செயற் பாட்டைப் புரிந்துகொள்ளும் புதிய திறன்களைக் கொண்ட புதிய 6)JL.q.6)J6O)LDʼiLITT6ITiiaI56ñI
Aih
கட்டிடக் கலைஞர்களின் தேவை உள்ளது. புதிய தொழில் நிபுணர்களால் தொலைநோக்கு மற்றும் யதார்தத்திற்கு இடையில் தொடர்பினை ஏற்படுத்த வேண்டும் என இந்த முறை நிர்ப்பந்திக்கின்றது. சவால் களும் வெற்றிகளும் பொது மற்றும் தனியார்துறை என இரு தரப்பினராலும் பகிர்ந் து கொள்ளப்படக் கூடிய பொதுவான இலக்கினை உருவாக்கக் JQIQ.U5I65 இரு தரப்பினரதும் பலங்கள் மற்றும் வளங்களை ஒன் றிணைப்பதே இந்த புதிய ഖaഖഞഥturണf66f6, 6 மையாக இருக்கும். பாரம்ப ரிய முறைகளுக்கு அப்பால் புத்தாக்கமான சிந்தனை புதிய செயற்றிட்ட உரு வாக்கத்தில் அங்கம் பெற வேண்டும். வடிவமைப்பு இடையீடுகள் எவ்வாறு வெற்றிகரமான தொழில் முயற்சிகளை உருவாக்க முடியும், மற்றும் மிகவும் முக்கிய வர்த்தக நடவ டிக்கைகளைத் துண்டும் காரணிகள் எவை என்பது தொடர்பில் ஆராய்வதற்கு இந்த மன்று எதிர்பார்த்துள்ளது. கல்வியி யலாளர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் அரசு வெளிநாட்டு மற்றும்
உள்ளும் பேச்சாளர்கள் போன்ற பரந்த அளவிலான பங்குதாரர்கள் கலந்துகொள்ளும் 80, 10റ്
றில் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவு குறித்த தலைப்புகள் கலந் துரையாடப்பட்டு பல்வேறு நிலை களில் பகுப்பாய்வு செய்யப்படும். மாநாட்டின் ஊடாக மேலே குறிப் பிட்ட இலக்குகளை எட்டுவதனை நோக்கி ஒவ்வொருவரும் தனித்த னியான முதலீட்டு நோக்கம் என் பதன் அடிப்படையில் 'அபிவிருத்தி
யாளர், பொதுத்துறை , தனியார்/
கட்டிடக் கலைஞர் போன்ற மூன்று அத்தியாவசிய தொழில் முனை
வோர்களாலும் உருவாக்கப்பட்ட
நகர அபிவிருத்திக்கான முதலீட்டு
சந்தர்ப்பங்களின் நிலைமைகளை
ஆழமாக பகுப்பாய்வு செய்வதற்கும்
பிரேரிக்கின்றது.

Page 33
21-பெப்ரவரி-2013
ற்ப்ட்டில் தமிழர், சிங்களவர், முஸ் லிம்கள் ஒற்றுமையுடன் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேடைகளில் அழகாக உரையாற் றினாலும் இதற்கு எதிரான செயற்பாடுகளே நாட்டில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
இலங்கையில் தமிழர்களுக்கு எவ்வித அதிகாரங்களோ தீர்வுகளோ கிடைக்கக் கூடாது என்பதில் கங்கணம் கட்டி செயற் பட்டு வரும் சிங்கள கடும் போக்காளர்கள் தற்போது இலங்கை முஸ்லிம் மக்களையும் குறிவைத்து அரசியல் காய் நகர்த்தல்களை செயற்படுத்த ஆரம்பித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக உட்பூசல்களாக இருந்து வந்த சிங்கள முஸ்லிம் முரண்பாடுகள் தற்போது ஊடக மாநாடு, எதிர்ப்புப் பேரணி வரை உக்கிரமடைந்துள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராக கொடிபிடிக்
கிறது பொது பலசேனா எனும் கடும் சிங்கள இனப்பற்றாளர்களைக் கொண்ட அமைப்பு. இவ்வமைப்புடன் ராலய, சிஹல உறுமய
போன்ற கட்சிகளும் இணைந்து முஸ்லிம் மக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை முஸ்லிம் அரச விசுவா சிகள் எதிர்க்காமல் வாய்மூடி மெளனிகளாக
என்னென்ன கஷ்டங்களை
சந்திக்க நேருமோ?
(02ஆம் பக்கத் தொடர்ச்சி)
சில்லறை வியாபாரியான அவர் ஆரம்பத்தில்
தைப்பதற்கு சற்றுத் தயங்கினார். பிறகு தனது நிலைப்பாட்டை விளக்கமாகக் கூறினார். "நான் ஒரு நாளைக்கு இந்த இடத்துக்கு 1500 ரூபா வாடகை கொடுக்கின்றேன். ஒரு வேலையாள் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் சாப்பாடு தேநீர் என்று எல்லா செலவுகளையும் பார்க்கும் போது அதை சமப்படுத்தும் வகையில் பெரிய வருமானம் கிடைப்பதில்லை. இந்நிலையில் மெனிங் சந்தை பேலியகொடைக்கு இடமாற்றப்பட்டால் போக்கு வரத்துச் செலவுகளும் அதிகரித்து விடும். அத்தோடு கிழங்கு வெங்காயம் போன்றவை கொண்டு வரும் போது ஏற்படும் சேதங்களால் விரைவாக ழுகிவிடும். அத்தோடு பிரயாணத்துக்கு நேரம் கூடுதலாக தேவைப்படுவதால் வியாபார நேரம் குறைவடையும். அதனால் வருமானத்திலும் குறைவு ஏற்படும்" என்றார். மெனிங் சந்தையை அண்மித்த பகுதிகளில் சிறு வியாபாரம்
செய்வேரின் நிலை இவ்வாறு காணப்படுகிறது. பேலியகொடை மீன் மொத்த வியாபார நிலையத்திற்கு அருகில் சுமார் 25 ஏக்கர்
இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
முஸ்லிம் மக்களின் பயன்பாட்டுக்கு சிறந் தது, பயன்படுத்தலாம் என்பதை அங்கீ கரிக்கும் சான்றிதழே ஹலால் சான்றிதழ்", பொருட்களுக்கான ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பை இலங்கை ஜம்மியுத் துல் உலமா சபையின் ஹலால் பிரிவினர் வழங்குகின்றனர்.
நாட்டில் 9 சதவீதத்தினரின் உணவுப் பழக்க வழக்கத்தை நாம் ஏன் ஏற்க வேண் டும்? என்பதோடு ஒரு நிறுவனம் ஹலால் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள 1 இலட் சத்து 75 ஆயிரம் ரூபாவை செலவிட வேண்டியுள்ளது. தற்போது நாட்டில் உள்ள 200 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 4000 -4500 பொருட்களுக்கு ஹலால் சான்றித ழைப் பெற்றிருக்கின்றன. ஆக 700 கோடி ரூபாய்களை ஆண்டு தோறும் செலவு செய்ய வேண்டி வருகின்றது. இந்த ஹலால் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதனால் பெளத்த வர்த்தகர்கள் பெரிதும் பாதிப்படை கின்றனர்.
இவ்வாறு பெற்றுக்கொள்ளும் பணம் இஸ்லாமிய சயம பிரசார நடவடிக்கைகளுக் கும், பள்ளிவாசல்களை அமைப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது என பொதுபல
நிலப்பரப்பில் புதிய சந்தைக் கட்டிடம் அமைக்கப்படுகிறது. 1.3 பில்லியன் ரூபா செலவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்ச ரின் ஆலோசனைக்கு அமைய நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படுகின்ற இச்சந்தைக் கட்டிடத்தில் தலா 100 மொத்த விற்பனைக் கடைகளைக் கொண்ட இரு மாடிகள் அமையவுள்ளன.
மெனிங்சந்தை மொத்த வியாபாரிகளைப் பொறுத்தவரையில் பேலியகொடைக்கு மாற்றுவதை ஒருசிலர் ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது மெனிங் சந்தையில் 1178 மொத்த மற்றும் சில்லறை வியாபாரக் கடைகள் இருக்கின்றன. காலை 4 மணியில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 200 லொறிகளில் மரக்கறிகள் மற்றும் ஏனைய பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன. மேலும் 5000 வியாபாரிகளும் சுமார் 2000 நாட்டாமைகளும் வேலை செய்கின்றர். அத்தோடு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பொருட் கொள்வனவுக்காக தினமும் வந்து செ ல்கிறார்கள். மூன்றரை ஏக்கர் நிலப்பரப்பிலேயே இச்சந்தைக் கட்டிடத் தொகுதி அமைந்துள்ளது. எனவே இவற்றை வைத்துப் பார்க்கும் போது தற்போதைய மெனிங் சந்தையின் வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டவையாகவே உள்ளன.
ஆனால் பேலியகொடையில்
FTF6OF6OU
ஏற்படுத்தியுள்ள
லால் சான்றிதழ்
சே
l6
கள்
திக
என் இவ சந்ை ஏற். நன் ஏற்று
மாற் வசதி
நை
தெர் அங்
GOLJI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னா அமைப்பு குற்றஞ் சுமத்தியுள்ளது. நாளை பெளத்த சான்றிதழ் பெற்ற ணவுகளை மட்டுமே நமது வியாபாரி சந்தைப்படுத்த முடியும் என்றொரு டத்தை கொண்டு வந்து வரி அறவிட் ல் நிலைமை எவ்வாறு இருக்கும்? இதே ான்று இந்துக்களும், கிறிஸ்தவர்களும் து இலச்சினையை பொறித்து வரி அற ட தொடங்கினால் நிலைமை எவ்வாறு நக்கும் என தமது வாதத்தை நியாயப் த்திய பொதுபல சேனா அமைப்பின் யலாளர் கலபொட ஞானசார தேரர் லால் சான்றிதழுக்கு எதிராக துரித நட க்கை எடுக்கப் போவதாகவும் சவால் நித்துள்ளார். இப் பொதுபல சேனா அமைப்பு ம்மலவில் உள்ள முஸ்லிம்களை வெளி ற்ற வேண்டும், முஸ்லிம் கடைகளில் ாருட்களை வாங்கக் கூடாது போன்ற த்துக்களையுடைய துண்டுப் பிரசுரங் 1ள விநியோகித்து எதிர்ப்பு நடவடிக்கைக ல் ஈடுபட்டுள்ளது. இதேபோன்று கண்டி ரிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ப்பாட்டம் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்
bg|- கடந்த வாரம் நடைபெற்ற ஜனாதிபதியு ான அமைச்சரவை கூட்டத்தின் போதும் த ஹலால் சான்றிதழ் விடயத்தால் கடும் சை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியா |ள்ளன. தற்போது முஸ்லிம் மக்களுக்கு ராக நாட்டில் இடம்பெற்றுவரும் எதிர்ப்பு வடிக்கை தொடர்பாக ஜனாதிபதியின் னத்திற்கு கொண்டு சென்ற போது றல உறுமய கட்சியின் உறுப்பினரும் மைச்சருமான சம்பிக்க ரணவக்க ஹலால் றையை மற்றையவர்கள் மீது திணிக்க பற்சிகள் எடுக்கப்படுவதாகவும் இது ஒரு ாத்காரமான செயல் எனவும் சாடியதோடு த அநீதிக்கு எதிராக பேரணி நடத்த எவ கும் உரிமை உண்டு எனக் கூறினார். இதன்போது ஆத்திரமடைந்த முஸ்லிம் மைச்சர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டு ஆர்ப்பாட்டங்கள் நடத்த யாருக்
உரிமை இருந்தாலும் ஒரு மதத்துக்கு ரான எதிர்ப்புகளை ஏற்றுக்கொள்ள யாது என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்
மாணிக்கப்படும் புதிய சந்தைக் கடடிடத்தைப்
ாறுத்தவரையில் அது சகல வசதிகளுடன் யதாகவே நிர்மாணிக்கப்படுகிறது. (கு 120 சதுர அடிகளைக் கொண்ட 200 டகளும் 662 சில்லறை வியாபாரக் கடை ம் நிர்மாணிக்கப்படுவதோடு காய்கறிகள் ங்கள் பதப்படுத்தக்கூடிய நிலையம், ாபாரிகளுக்கான ஒய்வறை, சகல வச ளுடன் கூடிய உணவகங்கள், சேவை லயங்கள் மற்றும் வாகனத்தரிப்பிடம் பனவும் நிர்மாணிக்கப்படவுள்ளன. ற்றை வைத்துப் பார்க்கும் போது மெனிங் தை பேலியகொடைக்கு மாற்றுவதால் படும் பாதிப்புக்களைப் போன்று மைகளும் இருக்கின்றன என்பதை றுக்கொள்ளத்தான் வேண்டும். மெனிங் சந்தை பேலியகொடைக்கு றப்பட்ட பின்னர் அவ்விடத்தில் சகல திகளுடனும் கூடிய பஸ் தரிப்பிடம் மற்றும்
டபாதை வியாபாரிகளுக்கான கடைத்தொகுதி
றும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக
விக்கப்படுகிறது. இது தொடர்பாக கிருந்த நடை பாதை வியாரியான வாவுடன் கதைத்த போது, "இப்படி 1ங்க புதுசு புதுசா சொல்லிட்டு போவாங்க, ா ஒண்டும் நடக்காது. நான் பேமன்ட்ல ாருட்களைப் போட்டுத் தான் பிஸ்னஸ்
தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கருத்து தெரிவித்தாலும் ஹலால் சான்றிதழ் தொடர்பான காத்திரமான கருத்துக்களையும் அதன் நியாயப்பாடுக ளையும் மக்களுக்கு தெரிவிக்கவில்லை. அரசுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் இம் முரண்பாடுகளை களையவோ தமது இனத்துக்காக குரல் கொடுக்கவோ தயங்கி வருவது அனைவர் மத்தியிலும் கடும் விசனத்தை ஏற்படுத்தி யுள்ளது.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெ றும் இவ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இவ்வாறு ஒரு காரணமே கூறப்படுவது ஆச்சரியமூட்டுகின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் முஸ்லிம் மக்களின் சனத்தொகை 78.6 வீத பாரிய வளர்ச்சி கண்டுள்ளது. 1981-2011 வரையான 30 வருட காலத்தில் சிங்கள மக்களின் சனத்தொகை 38 சதவீதத்தாலும் தமிழர்களின் சனத்தொகை 20.3 சதவீதத் தாலும் இந்திய வம்சாவளி தமிழர்களின் எண்ணிக்கை 2.8 சதவீதத்தாலும் அதிகரிக்க முஸ்லிம்களின் சனத்தொகை 78.6 சதவீதத் தால் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது. இதில் கொழும்பில் 73.7 வீதமும், கண்டியில் 74.1 சதவீதமும், மாத்தளையில் 76.4 சதவீதமும், நுவரெலியாவில் 43 சதவீதத்தாலும் முஸ் லிம்களின் சனத்தொகை அதிகரித்துள்ளது. ஆக இவ்வாறு உயர்ந்து செல்லும் முஸ் லிம்களின் சனத்தொகை வளர்ச்சியால் தற்போது பெரும்பான்மையாக இருக்கும் நாம் (சிங்களவர்கள்) இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோமோ எனும் ஐயப் பாட்டால் முஸ்லிம்களை ஒடுக்க வேண்டும் என்றே எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெ டுப்பதாக ஒரு சாரார் கூறுவதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
உக்கிரமடைந்து வரும் இவ்வின முரண் பாடுகளை களைந்து உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க தலைவர்கள் எவ்வாறு முனையப் போகின்றார்கள் பொறுத்திருந்து பார்ப்போம். எம்.தாசன்
பண்ணினன். பேமன்ட்ல போடவேனாமென்டு பொலிஸ் புடிக்கிறாங்க எனக்கு ரெண்டு தடவ தட(அபராதம்) அடிச்சாங்க அதிலிருந்து நான் பேமன்ட்ல பிஸ்னஸ் செய்யிரதில்ல. வியாபார சங்கத்துல பதிவு செஞ்சிருக்கிறன். புதுக் கடை தாரது எண்டு எவ்வளவு நாளா சொல்லிக்கொண்டிருக்கிறாங்க. ஆனா தாற பாடில்ல. இதுல ஷொப்பிங் கொம்பிளெக்ஸ் அடிச்சி பெரிய வெலக்கி கொடுப்பாங்க. அத எங்களால வாங்கேலாது. நான் குடும்பக்காரன். இப்ப கூலி வேல செஞ்சி தான் குடும்பத்த ஒட்டுரன்" என்று ஒரு வித விரக்தியோடு சொல்லி முடித்தார். அவரது மன நிலையைப் புரிந்து கொண்டு மேற் கொண்டு அவரிடம் ஏதும் கேட்கத் தோனவில்லை.
புதுதாக நிர்மாணிக்கப்படும் பேலியகொடை சந்தையில் கடைகளைப் பகிர்ந்தளிப்பதில் எவ்வாறான அணுகுமுறைகளைக் கையாள்வார்கள் என்பது பற்றித் தெரியவில்லை. எது எப்படியோ வியாபாரிகளுக்கோ நுகர்வோருக்கோ பாதிப்பில்லாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் சரி. மேலும் மெனிங் சந்தை பேலியகொடைக்கு மாற்றப்படும் விடயம் பலருக்கு சாதகமாக அமைந்தாலும் அதேபோன்று பலருக்கு பாதகமாகவே அமையும் என்பதையும் மறுக்க
(Մ)ւգ (UTՖ/, பஹமுன அலாம்
s

Page 34
*
21-பெப்ரவரி-2013
याकाका again
சிறுமி ஐந்து நாட்களுக்கு Lalone pilg
10னிதன் கடவுளுக்கு அடுத்தபடியாக வைத்தியர்களையே உயர்ந்தவர்களாகக் கருதி மதிப்பும் மரியாதையும் கொடுக்கின்றான். ஏனெனில் பல்வேறு நோய்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றும் புனிதமான தொழிலை அவர்கள் செய்வதால்தான் அந்தக் கெளரவத்தை அவர்களுக்கு மனிதன் வழங்குகிறான். ஆனால் வைத்தியர்களில் சிலரது கவனக்குறைவாலும் அசமந்தப் போக்காலும் அண்மைக்காலமாக அநியாயமான முறையில் அப்பாவிகளான பலரின் உயிர்கள் காவுகொள்ளப்படுவதை அடிக்கடி ஊடகங்கள் வாயிலாக எம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
அண்மையில் கொழும்பில் உள்ள பிரபலமான தனியார் வைத்தியசாலையில் புத்தினி ரத்நாயக்க என்ற 5 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கதியை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வலிப்பு நோய்க்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி உயிரிழந்து சடலமாகவே வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டாள்.
சபுகஸ்கந்த மாபிம பிரதேசத்தில் தனது தாய் இரு சகோதரிகளுடனும் வாழ்ந்து வந்த புத்தினியின் தந்தை வெளிநாடு சென்றிருந்தார்.
கடந்த 30 ஆம் திகதி புத்தினிக்கு வலிப்பு ஏற்பட்டதையடுத்து அவள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு புத்தினியைப் பரிசோதி த்த வைத்தியர் எம்.ஆர்.ஐ ஸ்கான் பரிசோதனை செய்யவேண்டும் என்று சிபாரிசு செய்தார்.
அதற்கமைய மறுநாள் பிற்பகல் அப் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தாய் சமிலாகுமாரி தனது மகளை பரிசோதனைக்காக வைத்தியசாலையில் உரிய இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஒரு பெண் வைத்தியர் மட்டுமே இருந்துள்ளார். அவர் புத்தினியை "ஸ்கான்' செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். புத்தினியின் தாய் வெளியே இருக்க உள்ளே வைத்தியர் தனது வேலைகளை ஆரம்பித்துள்ளார்.
சிறிது நேரத்தில் உள்ளே இருந்து ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து புத்தினியை பரிசோதனை செய்த வைத்தியர் "யாராவது உதவிக்கு வாருங்கள்” என்று கத்தியுள்ளார். அப்போது அப்பரிசோதனை அறையில் எந்தத் தாதியரும் உதவிக்கு இருக்கவில்லை.அந்த வைத்தியர் புத்தினியின் வாயில்
ஊதியும் ெ கொடுப்பதில் தீவிரமா அவ்வேளையில் புத்தில் விகாரமாகக் காணப்பட் உயிர் பிரிந்திருக்கும் எ தெரிவித்துள்ளார். சிறிது மற்றும் வைத்தியர்கள் ஒக்சிஜன் கொடுத்து பு பிரிவில் அனுமதித்துள் இவ்வாறு அவசர சி புத்தினியை (புத்தினியி பின்னரே அவர் இறந்து குடும்பத்தவர்களிடம் 5 வைத்தியச் செலவுகள் ரூபாவுக்கான பற்றுச் சீ மேலும் புத்தினியை ஸ்
திடீரென வலிப்பு ஏற்ப ஸ்கான் செய்வதை நிறு சிகிச்சைப் பிரிவில் அனு உயிரைக்காப்பாற்ற முடி அவரது மரணத்துக்கான நிர்வாகமும் குடும்பத்த
குடும்பத்தவர்கள் இனி எவருக்கும் நிகழக்கூட அழைத்து இதனை அம்
 
 
 

நஞ்சை அழுத்தியும் முதலுதவி க செயற்பட்டுள்ளார். எனினும் வியின் உடல் நீல நிறமாகி டதாகவும், அப்போதே அவரது ன்றும் புத்தினியின் தாயார் து நேரத்தின் பின்னரே தாதியர்கள் உதவிக்கு வந்துள்ளார்கள். உடனே
த்தினியை அவசர சிகிச்சைப் ளார்கள். கிச்சைப் பிரிவில் வைத்திருந்த பின் சடலத்தை) ஐந்து நாட்களின் விட்டார் என்று சொல்லி ஒப்படைத்துள்ளார்கள். அத்தோடு என்று சொல்லி 9 இலட்சம் ட்டையும் கொடுத்துள்ளார்கள். கான் செய்யும்போது அவருக்கு
ட்டதாகவும் அதனால் உடனே த்திவிட்டு அவரை அவசர றுமதித்ததாகவும் புத்தினியின் டிந்தவரை முயற்சித்ததாகவும் ா விளக்கத்தை வைத்தியர்களும் வர்களுக்கு கொடுத்தனர். கதியை எண்ணி ஆத்திரமடைந்த யும் இது போன்ற சம்பவங்கள் து என்பதற்காக ஊடகங்களை பலப்படுத்த முற்பட்டபோது
வைத்தியசாலை நிர்வாகம் அதனை எதிர்த்துள்ளது.
அத்தோடு பொலிஸில் முறைப்பாடொன்றையும்
பதிவு செய்தது.
எம்.ஆர்.ஐ.ஸ்கான் இயந்திரத்தை இயக்கும் போது ஒரு வைத்தியருடன் இரு தாதியர்களும் துணையாக இருக்க வேண்டும். ஆனால் அன்று புத்தினியை பரிசோதனை செய்யும்போது ஒரு வைத்தியர் மட்டுமே இருந்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்த புத்தினியின் தந்தை சம்பவத்தை அறிந்த உடன் இலங்கைக்கு வந்துள்ளார். அத்தோடு தனது மகள் அநியாயமாக உயிரிழந்ததற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காவும் இதற்குக் காரணமானவர்களுக்கு எதிராக உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவும் பொலிஸில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
புத்தினியின் இறுதிக் கிரியைகள் கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெற்றது.
உலகத்தை அறிய காலடி எடுத்து வைத்து புறப்பட ஆரம்பிக்கும் தருணத்தில் அநியாயமாக இவ்வுலகத்தை விட்டே சென்றுவிட்டது அந்த மலராத மொட்டு.
அண்மைக்காலமாக ஒரு சில வைத்தியர்களின் கவனயீனத்தாலும் அசமந்தப் போக்காலும் பல அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன.நோய்களைத் தீர்ப்பார்கள் உயிர்களைக் காப்பார்கள் என்று நம்பிச் செல்லும் வைத்தியர்களே எம்மை அங்கவீனர்களாக்குவதையும் உயிர்களை எடுக்கும் எமன்களாக மாறுவதையும் எப்படி ஏற்றுக் கொள்வது?
அண்மையில் அச்சலா பிரியதர்ஷனி என்ற சட்ட க்கல்லூரி இறுதி ஆண்டுமாணவியின் கையொன்று
அநியாயமாக துண்டிக்கப்பட்ட சம்பவத்தையும்
அதிகமானவர்கள் அறிந்திருப்பீர்கள். சட்டத்துறையில்
காலடி எடுத்து வைத்து தனது எதிர்கால வாழ்க்கையைத்
தீர்மானிக்கும் இத்தருணத்தில் அநியாயமாக தனது
இடது கையை பறிகொடுத்து விட்டு இன்று நாட்டில் அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு காரணமாக மாறியுள்ளார்.
எங்கோ ஒரு இடத்தில் தவறு நடந்திருக்கிறது. ஆனால் நான் யார்மீதும் குற்றம் சொல்லி பழிசு மத்தவில்லை. இது எனது விதியாக இருக்கலாம் என்று மனதைத் தேற்றிக் கொண்டுள்ளார் அவர்
இவ்வாறு ஒரு சில வைத்தியர்களினதும் தாதியர்களினதும் கவனக்குறைவால் ஏற்படும் பாரிய விளைவுகளால் முழு வைத்தியத்துறைமீதும் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாது.
பஹமுனஅஸாம்

Page 35


Page 36
攀
攀
21-பெப்ரவரி-2013 உதய சூரியன்
அப்புறம் - அவர்கள் மனங்
சிதல் என்பது எங்கே எப்படி எப்போது வருமென்று நிறைய பேசினார்கள். மாணவ
சொல்லமுடியாது. ஆனால், வந்துவிட்டால் அது எதையும் , டி. சேர்ந்தே உழைத் முத்துராமனின் அரசியல் நிழல் அதிகாரம் செல்வாக்கு எதுவுே
சிந்திக்கவிடாது. சும்மா இருக்கவிடாது. பட்டுப்போன மரம் கூட வசந்தகாலம் வந்துவிட்டால் படபடவென ஆடும். கன்னியர்க்கும், காளையர்க்கும் காதல் வந்துவிட்டால் அது அவர்களை படாதபாடுபடுத்திவிடும். வேலவனைப் பொருத்தவரை மஞ்சுளாவை என்று கண்டானோ அன்றே அவன் மனம் அவனிடத்தில் இல்லை. அவள் விவாகரத்து பெற்றவளென்று தெரிந்திருந்தும் அவனால் அவளை மறக்கமுடியவில்லை. மணந்தால்
அவன் பார்த்துக் கொண்டான்.
நாட்கள் ஓடின. வழமையாக வரவழைத் அந்த s
மஞ்சுளா இல்லையென்றால் கடைசிவரை பிரம்மச்சாரியாகவே இருந்துவிடவேண்டியது என முடிவு செய்துவிட்டான். அன்று பாடசாலை முடிய வேலவன் அவளைத் தனியாகச் சந்தித்தான்.
“மஞ்சுளா உங்களோட கதையைக்கேட்க ரொம்ப வேதனையாத்தான் இருக்கு. உங்களோட மனப்புண் ஆறனும்னா அது பரிசுத்தமான அன்பாலத்தான் முடியும். ஏற்கனவே நெருப்புன்னு தெரிஞ்சும் கையை சுட்டுக்கிட்ட நீங்க கவனமா இருப்பீங்க. அது தான் நல்லது. என்னைப் பத்தி நீங்க நல்லாவே தெரிஞ்சிருப்பீங்க. என்னோட வழி தனிவழி. ஆனா, எவ்வளவு நாளைக்குத்தான் தனியாகவே பயணம் செய்யிறது. இவ்வளவு நாளும் துணையைப் سے صح<صے ܀ ܥ
- பத்திய எண்ணமில்லாமல் இருந்தேன். ஆனா, A N
- - A NA மாத்திக்கிட்டேன். இது சம்பந்தமா நான் A A உங்கக்கிட்ட பேசலாமா..?
"நீங்க எதைப்பத்தி EEEEEEEEEEESEEE
உங்களைப் பார்த்ததும் என் எண்ணத்தை
பேசப்போறிங்கன்னு என்னால A A
ஊகிக்கமுடியாது. ஆனா நான் LL LLLLLLLLLLLL LS SYS
விவாகரத்துப் பெற்றவ?” NA
. A A
"ஆனா நீங்களும் ஒரு
பெண்தானே?” . . . . . . . . .
"நீதிமன்றம் ஏறி . . . . . . . . . . . எல்லாருடைய கேலிப்
- . . . . . . . பேச்சுக்கு ஆளானவள். ope
"எனக்கு மற்றவங்களைப் பத்தி கவலையில்லை.
மந்தைகளை நான்
நம்புறதில்லை.
மனிதர்களை
மட்டும்தான் 6ܓS «?
மதிக்கிறேன்.” எதிர்பார்க்கு
"எப்போதாவது இதுக்காக
அங்கேதான் ெ இN அந்த இடத்தைத் ே காரணம் தேவையில்ல .வரக்கூடாதென்பது தான் *ܘܟ݂ VS சனிக்கிழமைகளில் அநேகமாக
நீங்க வருத்தப்படலாம்."
"எனக்குக் கிடைக்கப் போறது சொக்கத் தங்கம்."
"உங்களோட முடிவுல எந்த மாற்றமும் இல்லையா..?" “மாற்றங்கிற பேச்சிக்கே இடமில்லை.”
அவள் சட்டென அவன் கைகளைப் பற்றினாள். "நான் குடுத்து வச்சவள். எனக்கு நிறைய கடமைகள் இருக்குன்னு உங்களுக்கு தெரியும்தானே.”
“நிச்சயமாக. அதெல்லாம் முடியரைக்கும் என் நகம்
உணர்வு குறைகிறது. (ణ காரணமாகிறது நாம் எப்ே இறப்பை மறக்கவே முயல் ஏமாற்றி கொள்கிறோம் ந நினைக்க ஆரம்பித்து விடு
கூட உங்க மேல படாது. உங்களோட கடமைகள்ல எனக்கும் கொஞ்சம் பங்கு தருவீங்கத்தானே.”
“நிச்சயமாக. உங்களை கேட்காம நான் எதையும்
செய்யமாட்டேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர் கதை 28
களால் ஒன்றுபட்டார்கள். ரசித்தவாறு அவர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். ர்களின் கல்வியின் இன்றும் அப்படித்தான். அவளை நேரத்துடன் த்தார்கள். தன் தந்தை அங்கே வரச் சொல்லிவிட்டு மோட்டார் சைக்கிளில்
மற்றும் அவரின் விரைந்தான். அந்த சைக்கிள் கூட அவனுடைய சொந்த ம தன் மேல் படாமல் உழைப்பில் வாங்கியதுதான். வேலவன் குதூகலத்துடன்
அந்த இடத்தை சென்றடைந்தபோது
மலையடிவாரத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. அவன் என்னவென்று
பார்ப்பதற்காக கூட்டத்தை விலக்கியவாறு முன்னே சென்றான். அங்கே அவன் கண்ட | காட்சி அவன் இதயத்தையே ஒரு நிமிடம் நிறுத்திவிட்டது. மயக்கம் வருவதைப் போல இருந்தது. அங்கே மண்டையுடைந்து அந்த இடமே இரத்த ஆறாக ஓட அவனுடைய மஞ்சுளா உயிரற்றப் பிணமாக
க மஞ்சுளாவை துச் சந்திக்கக்கூடிய ந மலைப்பாங்கான இடத்தை நோக்கி பயணமானான்
(ές)iευςλιευτ.
A மல்லாந்துக் கிடந்தாள். அவன்
என்ன செய்வதென்று தெரியாமல் பைத்தியம் பிடித்தவனைப் போல
நின்றிருந்தான்.
"நான் பக்கத்துல பெட்டிக் கடை வச்சிருக்கேன். திடீர்ன்னு
மேலே மலையிலிருந்து
அலறல் சத்தத்தோட ஒரு
பெண் பொத்துன்னு கீழே வந்து விழுந்துச்சி. நான் சத்தம் போட்டுக்கிட்டே ஓடினேன். கொஞ்ச நேரம் உடம்பு துடிச்சி அப்புறம் இயக்கம் சுத்தமா நின்னுபோயிடுச்சி. பாவம். எதுக்கு இப்படி செஞ்சிச்சோ.”
“இல்லையில்ல. அது கீழே விழும்போது நானும் பார்த்தேன்.
மேலே மலையிலயிருந்து யாரோ வேறப் பக்கம் ஓடினாங்க. ஒரு
வேளை கீழே தள்ளிவிட்டு
போனாங்களான்னு தெரியலை, பொலிஸுக்கு சொல்லியாச்சி. அவங்க வர்றதுக்குள்ள குற்றவாளி தப்பிச்சிடுவானோ தெரியலை.” (866)6.61 s6313,6fle) 356 si6Off வடிய அந்த இடத்தைவிட்டு வெளியே வந்தான். பித்துப்பிடித்தவனைப் போல் வெகுநேரம் நின்றிருந்தான். அவள் தற்கொலை செய்துகொண்டாளா? அல்லது கொலை செய்யப்பட்டாளா? ஒருவேளை அவன் சற்று முரளி மனோகர் இந்த படுபாதகத்தை செய்துவிட்டு உயரமான மலை. உச்சியில் ஓடிவிட்டானா; இந்த மலையிலிருந்து இரண்டு மூன்று ரு பூந்தோட்டம் இருந்தது. வழிகளில் கீழே இறங்கமுடியும்.
ழகான இடம். அமைதியை “என்னமோ தெரியலை. இன்னைக்கு உங்கப் கும் காதலர்கள் நிச்சயம் பக்கத்திலேயே இருக்கணும் போல இருக்கு.’ என்று சல்வார்கள். வேலவன் சொன்னவள். இன்று உயிருடன் இல்லை. தர்ந்தெடுத்தமைக்குக்
ாத பிரச்சினைகள் (தொடரும்.) அடிக்கடியில்லாவிட்டாலும்
மேலிருந்து இயற்கைக்
காட்சிகளை
எப்போது ஒரு மனிதனுக்கு நிச்சயமான இறப்பு பற்றிய உணர்வு o್ಟ#ಣ್ರ ((ష எழும்புகிறதோ அப்போது அவனுக்கு பிறர் மேல் ஏற்படும் பாச று விதமாகச் சொன்னால், நம்முடைய இறப்பின் மறதியே பாசப் பிணைப்புக்குக் பாது யார் மீதாவது அன்பு செலுத்துகிறோமோ, அப்போது நாம் தொடர்ந்து கிறோம். ஆகவேதான் அன்பு நிலையானது என்று சொல்லி நம்மை நாமே ம் ஆழ்ந்த அன்பு செலுத்துவோர் அனைவரும் இறக்க மாட்டார்கள் என்று கிறோம். ఖ

Page 37
21-பெப்ரவரி-2013
உதய சூரியன்
வியாழன்
வெள்ளி
மேஷம்
நலம்
நன்பை
இந்த வாரம் உங்களுக்கு
எப்படி?
ரிஷபம்
இலாபம்
செலவு
மிதுனம்
பொறுமை
இலாப
கடகம்
போட்டி
போட்ட
21.02.13
சிம்மம்
நட்பு
விவேக
கன்னி
ஆதரவு
தடங்கல்
துலாம்
சாந்தம்
அமைதி
முதல்
விருச்சிகம்
கவனம்
பொறு
தனுசு
உதவி
அன்பு
மகரம்
தேர்ச்சி
மகிழ்ச்
28.02.13 வரை
கும்பம்
புகழ்
வெற்றி
மீனம்
நற்செயல்
இன்பம்
ஊவா சமூக வானொலியை மீண்டும் ஆரம்பிக்கக் கோரி ஆளுநருக்கு மகஜர்
ஊவா மாகாணத்திலுள்ள தமிழ் மக்களின் நன்மை கருதி சேவையில் ஈடுபட்டு வந்த ஊவா சமூக வானொலியின் சேவைகள், கடந்த காலங்க ளில் மேற்கொள்ளப்பட்ட வானொலி அலைவரிசை மாற்றம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இச் சேவையை மீண்டும் ஆரம்பிக்கக் கோரி ஊவா மாகாணத்திலுள்ள சமூக ஆர்வலர்கள் மகஜர் ஒன்றை அண்மையில் ஆளுநர் சீ.நந்தா மெத் திவிடம் கையளித்துள்ளனர், நேற்று முன்தினம் இடம்பெற்ற இம் மகஜர்
கையளிப்பு நிகழ்வு ஊவா மாகாண ஆளுநர் அலுலவலகத்தில் இடம் பெற்றது.
இதன் போது ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆ.முத்துலிங்கம், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதி பிரபாத்குமார், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒவிட்டிப்பான ஜயதிலக்க, எஸ்.எச்.சோமபால, , முன்னாள் பதுளை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் சில்வா மற்றும் ஊட கவியலாளர் எம்.பீ.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஹாலிஎல நிருபர்
வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் இல்லங்களுக்கிடையிலான விளை யாட்டுப் போட்டி நாளை 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கொட் டகலை ரொசிட்டா பொது விளையாட்டு மைதானத்தில் நுவரெலியா வலய கல்விப் பணிப்பாளர் எம்.ஜி.அமரசிறி பியதாசவின் வழிகாட்டலில் பாடசாலையின் அதிபர்
ஆர்.சிவலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய மாகாண தமிழ்க்கல்வி அமைச்சர் அனுஷியா சிவராஜாவின் அழைப்பின் பேரில் கால்நடைவள கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.
கெளரவ அதிதிகளாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்து சிவலிங் கம், பாராளுமன்ற உறுப்பினர் பெ.ராஜதுரை மற்றும் சிறப்பு அதிதிகளாக மத்திய மாகா ண சபை உறுப்பினர்களான எம்.ராம், எம்.ரமேஷ், கணபதி கனகராஜ், எம்.உதயகுமார், நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் எஸ்.என்.சதாசிவன், மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் பி.சதீஸ், மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சின் உதவிச் செய லாளர் ஏ.ஆர்.சத்தியேந்திரா, நுவரெலியா கல்வி வலய மேலதிகக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பி.ராஜசேகரம் உட்பட உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள்,
அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை முன்னாள் அதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கொட்டகலை நிருபர் ?

1 செய்திகள்
29
சனி
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
நிம்மதி
பக்தி
நலம்
நன்மை
அச்சம்
எதிர்ப்பு
பாசம்
நன்மை
ஓய்வு
சுகம்
உயர்வு
பயம்
நற்செயல்
சாந்தம்
ஆக்கம்
ஏமாற்றம்
பகை
தடங்கல்
பாராட்டு
கவனம்
புகழ்
விவேகம்
ஆர்வம்
நலம்
ஆர்வம்
ஊக்கம்
பாராட்டு
சாந்தம்
இன்பம்
சிரமம்
உதவி
பிரீதி
செலவு
அசதி
தக்கம்
மெ
மறதி
உயர்வு
குழப்பம்
பக்தி
நலம்
அசதி
வரவு
வெற்றி
இலாபம்
சுபம்
'பெருமை
தடங்கல்
விவேகம்
ஆக்கம்
இரக்கம்
ஆக்கம்
வெற்றி
இரக்கம்
தனம்
ஜெயம்
புகழ்
போட்டி
இன்சொல்
இன்பம்
உற்சாகம் நண்பன் எப்படி...?
முட்டாளை நண்பனாக்கிக் கொள்ளாதே, அவன் உனக்கு நல்லது செய்வதாக நினைத்து கெடுதல் செய்வான். கஞ்சனை நண்பனாக்கிக் கொள்ளாதே, உனக்குக் கடுமையான பண நெருக்கடியின்
போது ஓடிவிடுவான். போக்கிரியை நண்பனாக்கிக் கொள்ளாதே, உன்னையும், உன் நட்பையும் மலிவுச்ச ரக்காக விற்று விடுவான். பொய்யனை நண்பனாக்கிக் கொள்ளாதே, தொலைவில் இருப்பதைப் பக்கத்தில் இருப்பது போலவும், பக்கத்தில் இருப்பதைத் தொலைவில் இருப்பது போலவும் தோற்றமளிக்கும்படி, கானல் நீர் பிரமையை ஏற்படுத்தி விடுவான்.
- தபால் மூலம் - ஆறு மாத கால டிப்ளோமா
Course Length - Six Month.
24 COURSES:
- வருட 5 Lஉம் - Dip.in Psychology
உளவியல் டிப்ளோமா Dip. in Office Administration
காரியாலய நிர்வாக டிப்ளோமா Dip. in Human Resources Management
மனிதவள முகாமைத்துவ டிப்ளோமா Dip. in Civil Engineering
சிவில் எஞ்சினியரிங் டிப்ளோமா Dip. in Business Management
வியாபார முகாமைத்துவ டிப்ளோமா Dip. in Banking Management
வங்கி முகாமைத்துவ டிப்ளோமா Dip. in Sales & Marketing Management
விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மு.டி Dip. In Health & Hospital Management
சுகாதாரம் மற்றும் வைத்தியசாலை மு.டி Dip. in Nursing Administration
தாதியர் நிர்வாக டிப்ளோமா Dip. in Educational Management
கல்வி முகாமைத்துவ டிப்ளோமா Din. n Momessor
மொன்டிசூரி டிப்ளோமா FEB 2013 To JULY 2013
தமிழ் மொழி மூலம் கற்கை முடிவில் பரீட்சை நடைபெறும் பிராந்திய நிலையங்கள்
• கல்முனை மட்டக்களப்பு திருகோணமலை புத்தளம் வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் கண்டி கொழும்பு
•ஹட்டன் •அனுராதபுரம் நுவரெலியா மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவம் பெற உங்களது பெயர், முகவரி, தெரிவு செய்த கற்கைநெறி என்பனவற்றை கீழ் உள்ள கையடக்கத் தொலைபேசிக்கு SMS
- செய்து பெற்றுக் கொள்ளலாம்.
Mobile: 0777140 844, 071 803 48 48 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி CountryCo-ordinator
MARUTHUR.A.HASSEN (B.Sc. Psychology, M.Sc. Psychology) ALL INDIA INSTITUTE OF MANAGEMENT STUDIES 24, 1ST FLOOR, SUPERMARKET cOMPLEX, MAIN STREET, SAINTHAMARUTHU - 07.
Web: www.aiimas.com, wwww.iimat.com, www.aicomas.org Tel: 067 2222917, 067 3671749, 067 3679688, 071 803 4848
விண்ணப்ப முடிவுத் திகதி :28.02.2013

Page 38
21-பெப்ரவரி-2013
facebook
உன்னை மதிக்கின்ற ம உன்னை மிதிக்கின்ற ம
வெள்ளை அடிக்காத சுவரும் மேக்கப் போடாத பிகரும் பளிச்சின்னு இருந்ததா சரித்திரமே இல்லை
நேற்று பெண் urtisa, போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா..! பெண் அவ்வளவு அழகா?” "இல்லடா விஷயம் தெரிஞ்சு 5াeঠা up65p6ষ্ঠা வியும் அங்கே வந்
துட்டா.
ஏமாந்து 60া69
தாழ்ந்து
தலையைவெட்டி
ஒரு போர் நடந்து முடிந்து போர் வீரர்கள் தங்கள் வீர தீரப் பிரதாபங்களைச் சொல்லி மக்களை வியக்க வைத்துக் கொண்டிருந்தார் கள். அப்போது முல்லாவும் அங்கு சென்றார். தானும் தன் பங்கிற்கு தான் செய்த வீரச் GlaucoesGoeT& Glareoeo ஆரம்பித்தார். "நானும் ஒரு முறை ஒரு போரில் கலந்து கொண்டு ஒரு போர் வீரனின் இரண்டு கைக ளையும் வெட்டிச் சாய்த்தேனாக்கும்" "பொதுவாக யுத்தத்தில் தலையைத் தானே வெட்டுவது வழக்கம்? தாங்கள் ஏன் தலையை விட்டுவிட்டு கைகளை வெட்டினீர் கள்?’ என்று கேட்டான் ஒரு சிறுவன். "நான் தலையைத்தான் வெட்டியிருக்க வேண்டும். ஆனால் எனக்கு முன்பே யாரோ தலையை வெட்டியிருந்தார்களே? அதனால் தான் கைகளை வெட்டினேன்’ என்றார் முல்லா.
இரக்கப்படுபவன்
Guita,6) Tib.
போவதில்லை.
நீ நினைப்ப உன் நிழல்ச நடப்பதில்லி பிறகு ஏன்
மற்றவர்களி எதிர்பார்க்கி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| இ சிரிக்க BO
னிதருக்கு மலராய் இரு. மனிதருக்கு முள்ளாய் இ
வெற்றிக்கும், தோல்விக்கும்
. சிறு வித்தியாசம்தான். ைெத இருக்கலாம்:
கடமையை செய்தால் வெற்றி, - وفقا 1163قعة قوي تجويع
கடமைக்கு செய்தால் தோல்வி. 懿 இருக்காதே;
திப்பை இழக்காதே
வாழ்க்கை தரும்
கஷ்டங்கள் வலிமையானது, காகவும் உன்னை மனிதனின் நம்பிக்கை க் கொள்ளாதே அதை விட வலிமையானது.
வளை மாற நினைத்தால்.
வாரு மனிதனுக்காகவும், வேண்டியிருக்கும்.
முடியாது எனறு நீங்கள் சொல்வதையெல்லாம், யாரோ ஒருவன் எங்கோ, செய்துகொண்டுதான் இருக்கிறான்.
மனதின் வலிமை
நெப்போலியன் ஒரு பெரிய போரில் ஈடுபட்டிருந்தார். போரின் விதியை நிர்ணயிக்கும் ஒரு தகவலுக்காகக் காத்திருந்தார். அப்போது புழுதி பறக்க ஒரு வீரன் குதிரையில் காற்றினும் கடுகி வந்து கொண்டிருந்தான். வந்தவன் நெப்போலியனுக்கு முன் வந்து கம்பீரமாக இறங்கி முறைப்படி மரியாதை செலுத்திவிட்டு அந்த முக்கிய தகவலை சொன்
னான். நெப்போலியனுக்கு
துபோல மிக்க மகிழ்ச்சி. வந்த பதில் அவருக்கு சாதகமாக இருந்தது.
SAL தகவலைக் கொண்டு வந்த வீரனுக்கு ஏதாவது பரிசு கொடு
356Ն), க்க எண்ணி அவ்வீரனைப் பார்த்தார். அப்போதுதான் அவன்
உடல் முழுவதும் இரத்தம் வடிந்து கொண்டிருப்பதைக்
lt_ið கண்டு திடுக்கிட்டார். உடனே அவனை நோக்கி,“நீ காயப்
றாய்? பட்டிருக்கிறாயா?" என்று கேட்டார். அவன் உற்சாகம்
சிறிதும் குறையாது பெருமையுடன்,"இல்லை ஐய்யா, நான் இறந்து கொண்டிருக்கிறேன்." (NAY SIR, I AM KILLED) என்று சொல்லியவாறு நெப்போலியன் காலடியில் விழுந்து விட்டான். அவனைத் தூக்கிப் பார்த்தபோது அவன் உயிர் பிரிந்திருந்தது. உடல் முழுவதும் காயப்பட்டு இறக்கும் சூழ்நிலையிலும் தன் உயிரைப் பிடித்துக்கொண்டு தன் கடமையை நிறைவேற்றிய அவன் மன வலிமை
எத்தகையது?அவனுடைய விசுவாசம் எவ்வளவு உயரியது?
வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து போராடாதே, "தோல்வி அடையக்கூடாது என்று நினைத்து போராடு.

Page 39
21-பெப்ரவரி-2013
எனது நண்பர்கள் டேவிட், ராம், ராஜா, சதீஷ் ஆகியோர் தொடர் விடுமுறையைக் கழிப்பதற்காக நுவரெலியாவிற்கு போவதாக முடிவு செய்தோம். சீசன் டைம் என்பதால் எளிதில் எங்களுக்கு ஹோட்டல் கிடைக்கவில்லை. | அங்கும் இங்கும் அலைந்து
கொஞ்சம் ஒதுக்குப் புறமாக ஒரு வீட்டில் அறை கிடைத்தது. நாங்கள் தங்கியிருந்த இடம் ரொம்ப அமைதியாக ஆள்நடமாட்டம் இன்றி காணப்பட்டது.
என்னைப் பற்றி நானே சொல்லக் கூடாது, நான் எவ்வளவு தான் சரக்கு( பியர்தான்) அடித்தாலும் சுய நினைவோடு தான் இருப்பேன். என் நண்பன் டேவிட் மிகுந்த இறை பக்தி உடையவன். தினமும் தூங்கும் முன் பைபிள் படித்து விட்டுத் | தான் தூங்குவான். மீதி மூன்று
நண்பர்களும் அரட்டை அடிப்பதில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.
டேவிட் தவிர, எங்கள் அனைவருக்கும் குடிப் பழக்கம் உண்டு, எல்லாம் அளவோடு தான்.
முதல் நாள் எங்கு போவது என்று ஒரே குழப்பம். ராம் ஒரு இடம் சொல்ல சதீஷ் வேறு இடம் சொல்ல எங்களுக்குள் குழப்பம். அதனால் நான் ஒரு முடிவு எடுத்து முதலில் லேக் (தெப்பக்குளம்) பகுதிக்கு செல்வோம் என்றேன்.
லேக்கில் அதிக கூட்டம். அங்கு நானும் நண்பர்களும் படகுச் சவாரி சென்றதுடன், கம்பியின் அருகில் சும்மா சேட்டை விட்டு எங்கள் பொழுதைக் கழித்தோம். ஒரு கட்டத்தில் ராஜா தன் செல்போன் கமராவில் படங்களை எடுத்தான். நான் படம் எடுக்க மீதி நால்வரும் போஸ் கொடுத்தார்கள். நான் எடுத்த வீடியோவை நாங்கள் திருப் பிப் பார்க்கவில்லை. ஒரு வேளை பார்த்து இருந்தால் அந்த நொடியே நாங்கள் கொழும்பிற்கு கிளம்பி இருப்போம். அந்தப் படத்தில்
என் நண்பர்களுக்கு பின்னால் ஒரு சிறுமி தலைவிரி கோலத்தில் நின்றி ருந்தது தெரிந்தது. ஆனால் அந்தச் சிறுமி நேரில் யார் கண்ணுக்கும்
தெரியவில்லை. நாம் எங்கும் தேடியும் அச்சிறுமையைக் காணவில்லை.
பொழுது சாய்ந்ததும் நாங்கள் அறைக்கு சென்றோம், ஊர் கற்றிய களைப்பில் அனைவரும் சோர்ந்து படுத்து இருந்தோம். ராஜா பியர் போத் தல் எடுத்ததும் அனைவரும் சிறிது அருந்தி விட்டு உற்சாகமாக அரட் டையடிக்க ஆரம்பித்தோம். டேவிட் வழக்கம் போல் பைபிள் படித்து விட்டு படுக்கைக்குச் சென்றான். சிறிது நேரம் பேசிவிட்டு அப்படியே எங்களை அறியாமல் தூங்கிவிட்டோம்.
சிறிது நேரத்தில் டேவிட் என்னை எழுப்பினான். நான் “ஏண்டா
அலுத்து கொண்டு கேட்டேன்.
அவன் முகம் வெளிறிப் போன் இருந்தது. "என்னடா என்றேன், அதற்கு அவன்
"டேம் இங்க என்னமோ இருக்குடா யாரோ கழுத்தைப் புடிச்சி நெறிக்கிற மாதிரி இருக்குடா என் மேல யாரோ உட்கார்ந்து அமுக்குற மாதிரி இருக்குடா" என்று புலம்பித் தள்ளினான்.
"குடிச்சது நாங்க ஆனா நீ உளர்ற, அதெல்லாம் ஒண்னும் இல்ல போய் படுத்துத் துரங்கு” என்று அவனை சமாதானப்படுத்தி நான் என் தூக்கத்த்ை தொடர்ந்தேன்.
டேவிட் திரும்பவும் பைபிள் எடுத்து படிக்க ஆரம்பித்தான். திரும்பவும் அவனுக்கு யாரோ அறை யில் நடப்பது போன்று தோன்றியது. எங்களை எழுப்பினான். நான் சலித்து கொண்டே என்னடா" என்றேன்.
“டேய் மச்சான் இந்த அறையில் என்னவோ இருக்கு வாங்க நாம திரும் பிப் போயிடலாம்" என்றான்.
டேவிட் சொன்னதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். "டேன் தண்ணி அடிச்ச நாங்களே கம்மா இருக்கோம் உனக்கென்னடா ஆக்க” என்று கேலி செய்தனர். அனைவரும் தூங்கச் சென்றனர். டேவிட் அன்று
தெ
 
 

ரவு முழுவதும் தூங்கவில்லை.
மறுநாள் காலையில் டேவிட்டுக்கு மங்கரக் காய்ச்சல் அடித்தது. தான் அது உறவினர் ஒருவர் கண்டியில் குப்பதாகவும் அவர் விட்டுக்குச் சல்வதாகவும் கூறிச் சென்றுவிட் rST
"அவன் போனால் போகட்டும். ம் விடுமுறையை இன் மாகக் கழிப்போம்" என்று ஷ் அனைவரையும் உற்சாகப்
தினான். நாங்களும் சளி அவனுக்கு டம்பு சளிவில்லை என்று னுப்பிவைத்தோம். அடுத்த நாள் நாங்கள் நூரளை கா, குதிரை ரேஸ் மற்றும்
இடங்களை பார்த்து எங்கள் றைக்கு திரும்பினோம்.
ளைகட்டியது அறைவில் இருந்த ந்த பெரிய மேசையில் வட்டம் ாட்டு அமர்ந்து அரட்டை அடித்த
நேரம் போனதே தெரியவில்லை. அப்போது ராஜா "துரங்க டைம் க" என்று சொல்லி தொலைக் ட்சியை நிறுத்தினான். அப்போது ன் அந்த விபரீதம் நடந்தது. ாலைக்காட்சியின் கவிட்ச் ஒப் ய்யப்பட்ட போதும் தொலைக் ட்சி இயங்கியது. ஒரு சிறுமி தலை கோலத்தில் தொலைக்காட்சியில் ரிந்தாள். சிறிது நேரத்தில் பார்த்தால் ஒன்
தெரிவில்லை. ஏதேனும் மனப்பி தியாக இருக்குமோ என நினைத் டி உறங்கச் சென்றோம். அரைமணி நேரம் கடந்திருக்கும். ராஜாவிடமிருந்து ஒரு வினோ ான முனகல் சத்தம், நாங்கள் டென எழும்பி அவனை உலுக் ாைம். எழும்பி அமர்ந்த அவன் ாரமாய்ச்சிரித்தான். அவன் முகத்தைப் பார்த்து திகில் டைத்தோம். நாம் தொலைக்காட்சி
கண்ட அதே சிறுமியின் சாயல் சிந்தது. கண்டிப்பாக ராஜா சரி ன மனநிலையில் இல்லை என்று கள் அனைவரும் உணர்ந்தோம். தை இறங்கி பயம் வந்து விட்டது,
அவன் நேரே எழுந்து வந்து என் கழுத்தைப் பிடித்து "நேத்து காலையில வீடியோ எடுத்த இல்ல அத அழி” என்றான். எனக்கு எந்த வீடியோ என்று தெரியவில்லை.
மீண்டும் அவன் ஆக்கிரோ
அந்த வீடியோவ அழி. அப்புறம் இங்க இருக்காதீங்க மொதல்ல கிளம்புங்க" என்று கத்தினான்.
சிறிது நேரத்தில் ராஜா மயங்கி விழுந்தான். நாம் பயத்தில் உறைந்து போனோம். சட்டென
ஷமாய்க் கத்தினான்.
கமராவை எடுத்து வீடியோக்க ளைப் பார்த்தோம். தொலைக் காட்சியில் தென்பட்ட அதே சிறுமி எங்கள் புகைப்படத்தில் வீடியோவில் இருந்தாள். உடன டியாக அவற்றை அழித்தோம். மாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்றால் ஒரு ஆளையும் காணோம்.
மறுநாள் காலைவில் அங்கு வேலைக்கு வந்த நடுத்தர வயதுடைய நபரிடம் நாங்கள் இது மாதிரி ஒரு சிறுமியை கண்டதாகக் கூறினோம். அதுக்கு அவர் "கம்மாதண்ணி போட்டு உளறாதிங்கதம்பி என்றார். தான் அறையைப் போய் கத்தம் செய்வதாகக் கூறி அறைக்கு சென்றார். நாங்கள் பயந்து போய் அறைக்கு செல்லவில்லை.
அறைக்கு சென்ற நபர் உடனே வெளியில் வந்து "நேத்து நைட் என்ன பண்ணினிங்க" என்றார்.
"ஒண்னும் இல்ல. நாங்க பாட் டுக்கு சரக்கு சாப்பிட்டு துரங்கப் போனோம். அப்பதான் அந்த சம் பவம்” என்று இழுத்தேன்.
உடனே அந்த நபர் "போய் அந்த மேசையில பாருங்க" என்றார்.
நாங்கள் அனைவரும் சென்று மேசையைப் பார்த்தோம். நாங்கள் அனைவரும் மூச்சடைத்து நின்றோம், அறையில் இருந்த அந்த மேசை மீது ஒரு பெண்ணின் கூந்தல் முடி கொத்தாக இருந்தது.
தகவல் தொகுப்பு -அயி
இ

Page 40
21-பெப்ரவரி-2013
|துதல் ரயிலில்
 
 
 
 

G56)
எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டாங்களே என்று நாம் அடிக்கடி சொல்வதுண்டு. ஆம் காலம்
எப்படிப் போகிறது என்பதை பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. நடிகை தேவயாணியின் ஆல்பம் இங்கே உங்களுக்காக