கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்பு விவேகானந்தா கல்லூரி பவளவிழா மலர் 1926 - 2001

Page 1


Page 2


Page 3
பவளவிழாச் சி
1926, SOUVENIR FOR 7.
 

சிறப்பிதழ் மலர் - 2001 5TH ANNVERSARY

Page 4


Page 5
4్స Aa N„ZVO
L LLL LLLL0 LLG LGLLLLLLL LLLLLS LL LLL LL
47/A
A.
, ( )
தமிழ்மொழி
வாழ்க நிரந்தரம் வி வாழிய வாழ
\ካ வான மளந்த தை
வண் மொழி จ
ஏழ்கடல் வைப்பினு ه
இசை கொன
எங்கள் தமிழ் மொ என்றென்று சூழ் கலி நீங்கத் த
துலங்குக தொல்லை வினை N சுடர்க தமி வாழ்க தமிழ் மொழி வாழ்க தமி வானம் அறிந்த த
 
 
 
 

P. o. 2 У Z r. , Y
Ranns
熊臀
l
N
வாழ்க தமிழ்மொழி
றியவே
னத்து மளந்திடும்
வாழியவே
றுந் தன் மணம் வீசி ண்டு வாழியவே ழி எங்கள் தமிழ் மொழி
ம் வாழியவே மிழ்மொழி யோங்கத்
வையகமே 齡
தரு தொல் லை யகன்று
ழ்நாடே லி வாழ்க தமிழ்மொழி ழ் மொழியே
னைத்தும் அறிந்து
வாழியவே.
purveyrasersr seasyev Pyrry YTYrry-Y-YYYYYYYYYY

Page 6
வீரமும் கல்வியும் ஞானமும் விளை நிலமெங்கள் விவே மாமகாவித்தியாலய மாதா
மாணர்புடன் வாழிய வாழிய
பல்கலை வளமும் நல்கிடும் பயின்றிடுவோம் இங்கு பாா சொல்லெனச் சொல்லிக் கல் செல்வமதென்றே சேர்த்திடு
கற்பத கற்று கசடறக் கற்ற நிற்பது கடனென நினைவில் சித்தமும் அறத்தில் நித்தமு தத்துவமிதவெனச் சாற்றி நீ
இரும்பெனத் தசையும் உரு பொருந்திட உடலில் பேணு விருப்பொடு அன்பு பணி பெ உருப்பெற உள்ளத்தில் உ
ஒன்றெனத் தெய்வம் உண் உணர்த்தவோம் உலகுக்கு அண்பெண்னும் சமயம் அத ஆனந்த மிங்கினி வேறிலை
 
 

கீதம்
ம் எழும்புகழ் கானந்தா ~ இந்த
வே.
ம் கல்வி ங்குடனே )லெனக் கற்றுச் வோம்.
ல் கொள்வோம் ம் நிலைக்க திற்போம்.
நக்கென நரம்பும் வவம் நலனே  ைமிரணர்டும் -ணர்ந்திடுவோம்.
டெனக் கொள்வோம்
ஒரு குலமென்று வே நற்சமயம் ) என்போம்.

Page 7

I
.P.S
.L.
S
in Edu,
lO II)
, D

Page 8


Page 9
விடயங்கள்
అe
:
வாழ்த்துரைகள் மலராசிரியர் குறிப்புக்கள் பவளவிழாக்காணும் எழுச்சி மிகு விவேக பவளவிழாக்குழு படத்திலிருப்பவர்களின் பெயர் விபரங்கள் மாணவர்களைக் கட்டொழுங்குடன் வளர் - இந்து(சைவ) வழிமுறை தலைமைத்துவத்துக்குரிய சிறந்த பண்பு வித்தியாதானத்திலே விவேகானந்தா - திருக்குறளில் நீதி எனும் எண்ணக்கரு விவேகானந்தாச் சபையும் கல்லூரி வளர்
சூழலைப்பாதுகாப்போம் வளர்ச்சிப்பாதையில் விவேகானந்தாக் க தமிழ் மரபில் சிறார் கல்விச்சிந்தனைகளு கல்வி முகாமைத்துவத்தில் புதிய செல்ெ பவளவிழாக்காணும் கல்லூரியில் என்ை மனிதநேயம் பிறந்தது - சிறுகதை கல்விக்குப்பயன்அறிவு அறிவுக்குப்பயன் படிக்கப்படிக்க சுவைபயக்கும் பாண்டிக்ே உயர்ந்த உள்ளங்கள் உருவாகுமா? - ! மனிதனின்(மாணவரின்) சமநிலை ஆளு கல்வியின் பங்களிப்பு
நல்லுறவைப்பேணல் ஒழுக்கமும் கல்வியும் பிள்ளைகளுக்கு எதிராகச்செய்யப்படும் : இலங்கைச் சட்டங்களின் நிலை தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்கம் மரு கல்விக் கண் திறந்த நீ வாழி - கவிதை இலங்கையிலே பரதக்கலைபற்றிய ஒர்
வாழ்க்கை ஒரு கேள்விக்குறி? - சிறுகை

ாடக்கம்
ானந்தா
த்தெடுத்தல்
கவிதை
ாச்சியும்
ல்லூரி
நம் அழ. வள்ளியப்பாவும்
நறிகள்
னக் கவர்ந்த அதிபர்
உணர்ச்சியைப் பண்படுத்தல்
5T60)6)
கவிதை
மை விருத்தியில் அழகியற்
நீங்குகள் தொடர்பில்
நவிய காலம்
5
கண்ணோட்டம்
თ5
10
14
15
23
27
28
30
32
37
39
41
44
47
49
51
53
54
64
65

Page 10
அணுவுக்குள்ளும் ஆயிரம் உண்டு விவேகானந்தாக் கல்லூரியின் கல்வி வள மாணவனின் சமூகப்பெறுமானத்தில் கல்வி சுவாமி விவேகானந்தர் விவேகானந்தாக் கல்லூரியின் வளர்ச்சியில் சமாதானத்திற்கான தேவையும் நாட்டின் அ பல்லவ மன்னர்களும் தமிழகத்தில் திராவி தலித் இலக்கியம் மனைப்பொருளியற் கல்வியின் அவசியம் பாடசாலையின் நிலையான சொத்து இலங்கை மத்திய வங்கியின் குறிக்கோள்க மனிதா! தொலைத்துவிட்டோம் மனிதநேய My experience at Vivekananda விவேகானந்தாவின் விளையாட்டுத்துறை வ விவேகானந்தாக் கல்லூரிச் சாரணர் Management committee - 2001 ஆசிரியர் விபரம் - 2001 பவளவிழா (24.03.2001) அன்று நடைபெற்ற ஆய்வரங்கம்
பொருட்காட்சி பெற்றோர், பழையமானவர், நலன்விரும்பிக் பவளவிழாப்போட்டிகள்
UITLy-T606) LDLLCSUITL L9856ir - 2001 பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள் பவளவிழாவின் இனிய நினைவுகள் எமது கல்லூரியின் வளர்ச்சிப்படிகளில் குறி விளையாட்டுக்குழு
மாணவத்தலைவர் குழு
மன்றங்கள் கொழும்பு விவேகானந்தாக் கல்லூரி அபிவி பழைய மாணவர் சங்கம் - 2001 ஆசிரியர் நலன்புரிக்கழகம் - 2001 75' Anniversary - Annual Prize Giving Re பவளவிழா ஆண்டில் பல்கலைக்கழகம் நுை ஒய்வு பெற்றவர்கள் விபரம்
விளம்பரங்கள்
நன்றி நவிலல்

ாச்சி - ஒரு நோக்கு யின் பங்களிப்பு
|பிவிருத்தியும்
டக் கட்டடக்கலையும்
5ளின் பரிணாமவளர்ச்சி
த்தை - கவிதை
J6াTিéréী
நிகழ்வுகளின் தொகுப்பு
கள் உள்ளடங்கிய உபகுழு
- 2001
ப்பிடத்தக்க விடயங்கள்
விருத்திச் சங்கம்
Ort-2000
ழையும் மாணவர்கள்
70
73
75
79
82
84
89
92
93
94
97
100
102
105
107
108
112
114
115
116
117
118
121
124
128
131
133
135
139
140
141
142
152
153

Page 11


Page 12


Page 13
L0MLLLLLLLL0JLLLLL0LLL0LLL0LLL0MLLLLLLLL0LLLL0LLLL0J
马 சிவ
குருட
நல்லை திருஞான
ஸ்தாபகர் பூரீலயூரீ சுவாமிநாத தே? குருமஹா சந்நிதா
ஆதீன முதல்வர் : பூரீலழரீ சோமசுந்தர :ே இரண்டாவது குரு
தொலைபேசி :
அன்புசார் பெருந்தகையீர்,
கொழும்பு விவேகானந்தாக்கல்லூரி பவளவி கொழும்பு நகரில் சைவத்தையும், தமிழையும் கற்ப கல்வித்துறைக்கு ஆற்றிய பணியை நினைவு மகிழ்ச்சியைத் தருகின்றது. மனித வாழ்வு சிறப்பதற்கு
'கனர் உடையார் என்பவர் கற்றே
புனர் உடையார் கல்லாதவர்'
என வலியுறுத்துவது கல்வியினுடைய சிறப்பை எ( இன்று வரை பாடசாலைகள் இளமையில் கல்வி கொண்டிருக்கின்றன. கட்டடம் தலைநிமிர்ந்து நிற்ப மனிதவாழ்வும் உயர்வடைவதற்கு கல்வி எனு இதன்மூலமாக மனிதன் மனிதநேயத்துடன் வாழ்ந் இதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் கொழும் பெருக வாழ்த்துகின்றோம். சைவத்தமிழ் பண்பாட் கல்லூரி. இதற்காக உழைக்கும் அதிபர், ஆசிரியர்கள் இறைவனுடைய ஆசி கிடைப்பதாக!
“என்றும் வேண்(
னுர்லsg சோமசுந்தர தேசிக ஞானசம்பந் 2வது குருமவறாசந்நிதானம்
LLL0L0LLL0LeLLLLLLLL0LL0LL0LL0LL0LL0LL0LL
 

Q896)G896)G&%)O39.g)C&26)CN890C89.g)C326)C826)
யம் ாதம்
சம்பந்தர் ஆதீனம்
|க ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் னம் ஆதிமுதல்வர் சிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்லாமிகள் స్ట్ மஹா சந்நிதானம்
நல்லூர், யாழ்ப்பாணம் இலங்கை
ழா காண்பதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றோம். தற்கென ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி 75 வருடங்கள் கூர்ந்து விழா எடுத்து மகிழ்வது எல்லோருக்கும் 5 கல்வி இன்றியமையாதது. இந்நிலையை வள்ளுவர்
7ர் முகத்திரணர்டு
(குறள் 393)
டுத்துக்கூறுகிறது. இதற்காகவே அன்று தொடக்கம் சிலையில் எழுத்து என்பதற்காகவே பணியாற்றிக் பதற்கு அத்திவாரம் உறுதியாக அமைய வேண்டும். ம் அத்திவாரம் உறுதியாக அமையவேண்டும். து இப்பிறவியின் பெரும்பயனை அநுபவிக்கின்றான். பு விவேகானந்தாக் கல்லூரியின் பணிகள் பல்கிப் டோடு கல்வி கற்பதற்கு உருவாக்கப்பட்டதே இக் ா, மாணவர்கள் பழைய மாணவர்கள் அனைவருக்கும்
டும் இன்ப அன்பு'
தர் பரமாசார்ய ஸ்வாமிகள்
L0LLL0LLL0GLL0LLL0LLL0LLeLLLLLLLL0LLL0LLL0LLL0
I

Page 14
9GOCQSR2GOCQ3%)CSRG896)GSR 96)GSR 96)G&GSR 96)CR96)G8%)
RAMAKRSHNA
Ceylon Brant
X , { ን`) ! 4t'. Kamakrishna Road,
வாழ்த்தச்
கொவிவேகானந்தாக்கல்லூரி ஆரம்பிக்கப்பட் கொண்டாடும் பவளவிழா வைபவத்தன்று வெளியி செய்தியை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
காலந்தோறும் அவதரித்து, அல்லலுறும் மாந் சமாதானமும் நிலைபெற வழிசமைக்கும் ஞானியர் L எழுமின் விழிமின் கருதிய கருமம் கைகூடும் உலகெங்கும் முழங்கி, சோம்பிய உள்ளங்களுக்கு பாவங்களில் மிகக் கொடியது சுயநலமே. சுயந கருதி அவர்களுக்கு சேவை செய்” என, சேன சமுதாயத்திலே அன்பையும், சகோதரத்துவத்தைய சமயங்களிடையே பிணக்குகளும், போட்டிகளு
இலட்சிய மாந்தரைத் தோற்றுவித்துள்ளன. எனவே வ பொருட்படுத்தத் தேவையில்லை. அனைத்து மா உலக அரங்கில் குரல் கொடுத்தவர் அவர்.
மாணவர் மூளையில் விடயங்களைத் திணித்து, ஆக்குவது கல்வியின் நோக்கமன்று. மாறாக, அ மனஆற்றலையும் வளர்க்க வழிகாட்டுவதே கல்வியின் அவர்.
இன்று அவரது திருப்பெயரைத் தாங்கிப் பt சிந்தனைகளை செயல்முறைப்படுத்தி வருகின்றன. 1897ஆம் ஆண்டு அவர் இலங்கைத் திருநா ஆர்வத்தை வளர்த்தார். அதனைத் தொடர்ந்து, கொழும்பு விவேகானந்தாச்சபை உருவாகியது. அ ஆரம்பித்த இப்பள்ளி படிப்படியாக வளர்ந்து, பல இன் இன்று சுமார் 3000 மாணவர்களுக்கு நிழல்தரும் ஆ
இக்கல்லூரியின் இன்றைய வளர்ச்சிக்கு அயர பவளவிழா நாளன்று நன்றி கூற அனைவரும் 8 இக்கல்லூரி மென்மேலும் வளர்ந்து பல சிறப்புக்க
LLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLLLL0LLLL
I
 

CQ896)GSR 96)CN8%)CNSR 96)GSR90CRSR2GOCQSR 96)CR96)CR96)
MSSION Phohé, 5882) 3 i ()75 S 38t)
Colombo & Email, rkmajeurekt: ik
ՍlԱ)?]է)0 **
F செய்தி
டு எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைவுற்றதைக் டப்படவிருக்கும் சிறப்பு மலருக்கு இந்த வாழ்த்துச்
தருக்கு நல்வழிகாட்டி, இவ்வுலகில் அமைதியும் பரம்பரையில் தோன்றியவரே சுவாமி விவேகானந்தர். வரை நில்லாது உழைமின்!” என அவரது குரல் புத்துணர்ச்சியை ஊட்டியது. லத்திற்கு இடம் கொடாதே. ஜீவர்களை சிவனாகக் வையின் தேவையைப் பலவாறாக எடுத்தியம்பி, பும் வளர்க்க வழிகாட்டியவர் அவர். ரும் தேவையற்றவை. அனைத்து சமயங்களுமே ழிபாட்டு முறைகளில் காணப்படும் வேற்றுமைகளைப் ர்க்கங்களும் சரியே' என சமய ஒற்றுமைக்காக
அவரை வெறும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக }வரது ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும், ன் நோக்கம்' என கல்வித்துறையை மேம்படுத்தியவர்
ல சமய, சமூக, கல்விஸ்தாபனங்கள், அவரது
ட்டிற்கு விஜயம் செய்து மக்கள் மனதிலே சமய 1902ஆம் ஆண்டு ஜீலை மாதம் 13ஆம் திகதி புச்சபை 1926ஆம் ஆண்டு, 25 மாணவர்களுடன் னல்களையும் இடையூறுகளையும் வெற்றி கொண்டு, ஆலவிருட்சமாக அமைந்துள்ளது.
ாது உழைத்த பல நல்ல உள்ளங்களுக்கு இந்த டமைப்பட்டுள்ளோம். இறைவனது திருவருளால் ணள எய்த வாழ்த்துகிறோம்.
சுவாமி ஆத்மகனாநந்தா.
Y0LLLL0LL0LL0LL0LLLL0JLLLLL0JLLLLL0LLLL00LLLL0

Page 15
eeeSkekSeSeSkSSzSSkSkSDSSSz SSSSBSBSeSzS B BeBeSzSkSkSkeSSzSeSBe eSekSkkSkkSkkSkkS
six sr. ... ix: &
வாழ்த்த விவேகானந்தா
உலகம் போற்றும் உத்தமரான வணக்கத்துக்கு சிஷயராகிய வணக்கத்துக்குரிய சுவாமி விவேக அத்திவாரமிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட கொழும்! கொண்டெழுந்தருளியிருக்கும் விநாயகரருளால், பவளவிழாவைக் கொண்டாடுகிறது. இத்தருணத்தி மூத்த பாடசாலையாகவும், ஒன்று முதல் பதின்மூ பல மன்றங்களின் தொகுப்பாகவும், விஞ்ஞான ஆ சந்தோஷம் என்பவரின் வழிநடத்தலுடனும், சுமார் ஆசிரியர்களுடனும் இயங்குகிறது. 1996ம் ஆண் உயர்ந்து கொழும்பு வாழ் சைவ மக்களுக்கு கற் நன்கு பயனுடனும், மக்களை வழிகாட்டும் நோக்கு விநாயகரையும், நான் பூசிக்கும் முறிசிவகாமி அப் வேண்டி எனது நல்லாசியைத் தெரிவித்துக் கொ
LLLLLLLL0LLLL0LLL0LLL0LLL0LL0LL0LL0LL0LL0G
 
 

துச் செய்தி ாக் கற்பகத்தரு
குரிய சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரின் பிரதம ானந்தரால் 1926ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி பு விவேகானந்தா வித்தியாலயம் அங்கு கோயில் 24.03.2001இல் தனது எழுபத்தைந்தாவது வயதில் ல் கொழும்பிலுள்ள இந்துப் பாடசாலைகளில் வயதில் ன்றாவது வகுப்பு வரை விஸ்தரித்தும் விளங்குகிறது. ய்வு கூடங்களுடனும் கல்லூரி அதிபர் திரு. துரைசாமி மூவாயிரம் மாணவர்களுடனும் நூற்றுக்கு மேற்பட்ட டு அரசாங்கத்தால் தேசிய பாடசாலை என்று தரம் பகத்தருவாக வித்தியாதானம் செய்யும் இத்தாபனம் நடனும் சிறந்த தொண்டு செய்யப் பாடசாலையிலுள்ள பாள் சமேத முறிபொன்னம்பலவாணேஸ்வரனையும்
ள்கிறேன்.
இப்படிக்கு சிவg சி.குஞ்சிதமாதக் குருக்கள்
HLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLLL0
III

Page 16
L0LLL0MLL0MLLLLLLLL0LLL0LLL0LLL0LL0LL0LL
வாழ்த்த
கொழும்பு - விவேகானந்தாக் கல்லூரி தனது 75வது கொண்டாடுவதையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மனிதவாழ்விற்கு கல்வி மிக முக்கியமானது. மாணவர்கள் சிறந்த முறையில் கல்வியைக் கற்று சிறந்த ஆசிரியர்களாக, கலைஞர்களாக, உயர் அதிகா அவர்களை உருவாக்கும் சக்தி கல்லூரிகளுக்கு உ
மேலும் பல மாணவர்களைச் சிறந்தவர்களாக்கி என்றுமே உண்டு.
எனவே தனது 75வது ஆண்டு விழாவை “பவ
கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய வேண்டுமென கலைமகளைப் பிரார்த்தித்து எனது
&իL/l
LLLeLLLLLLLL0LLL0LLeLLLLLLLL0LLLLeLL0L0LGLL0LLeLL0LeLLLLLLLL
IV

&%)GSR 96)CR2GOG&96)G8%)GSR2GOGSR960G&96)GSR2GOCQ&
ச்செய்தி
து ஆண்டு நிறைவு வைபவத்தை பவள விழாவாகக்
பாடசாலைகள், கல்லூரிகளில் கல்வி பயிலும் ப, நல்லொழுக்கமுள்ளவர்களாக, எதிர்காலத்தில் ரிகளாக நாட்டு மக்களுக்கு நல்ல பணிபுரிபவர்களாக -600TG.
ய சிறப்பு கொழும்பு விவேகானந்தாக் கல்லூரிக்கு
ளவிழா” எடுத்து கொண்டாடும் விவேகானந்தாக்
மாணவர்கள் அனைவருக்கும் இறைஆசி கிடைக்க நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
முறி புதிய கதிரேசன் கோவில் செட்டியார் தெரு, கொழும்பு-11.
0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LL0LL0LL0L
சிவனுர் சதா, வைத்தியநாதக் குருக்கள் பிரதமகுரு
SQ)

Page 17
CQ9GOCQSR 96)GSR 96)CQQC&G)CNSR2G)CNSR91)CNSRCSR2GOCQSR 96)GSR9
அதிபரின் வா
கொழும்பு வடக்கிலுள்ள வசதிகள் குறைந்த கல்வியைத் தொடர வாய்ப்பளிக்குமுகமாக விவேக இப்பாடசாலை இன்று ஆலவிருட்ஷமாக வள பாடசாலைகளுள் ஒன்றாக இது இன்று விளங்
கொண்டாடியுள்ளது.
பாடசாலைச் சமூகம் எழுச்சியுடன் நடாத்திய ஊ
ஆகிய பவளவிழாவின் சிறப்பம்சங்கள் யாவர் மன
இந்நிகழ்ச்சிகளின் சிகரமாக பவளவிழாமலர் பெருமகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன்.
பவளவிழாவின்போது கைகோர்த்த அனைத் பாடசாலையின் வளர்ச்சிக்குத் தம் பங்களிப்பைச்செ இதுவரை எல்லாவகையிலும் தமது மேலான ஒத் குழுவினர், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப் ஆசிரியர்கள், முன்னாள் அதிபர்கள், முன்னாள் உ பழைய மாணவ சங்க உறுப்பினர்கள், நலன்விரும்
கடமைப்பட்டுள்ளேன்.
பவள விழா ஆண்டை நிறைவு செய்யுமுகமாக
தெரிவிப்பதோடு கல்லூரி எல்லா வகையிலும் மே
புரிவாராக.
LLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0L0LLLL0LLLLL0LS

குவதோடு 2001ஆம் ஆண்டில் பவளவிழாவையும்
வலம், பொருட்காட்சி, கலைநிகழ்ச்சிகள், ஆய்வரங்கம்
ாதிலும் நிலைத்திருக்கும் என நம்புகின்றேன்.
வெளியீட்டு நிகழ்ச்சி இன்று இடம்பெறுவதையிட்டுப்
துக்கரங்களும் தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் ய்ய முன்வரவேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன். துழைப்பையும் ஆதரவுகளையும் நல்கிய பவளவிழாக் ப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், உப அதிபர்கள், ப அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள்,
பிகள், கல்வியலுவலர்கள், அனைவரையும் பாராட்டக்
வெளியிடப்படும் இம்மலருக்கு எனது நல்லாசிகளைத்
லும் வளர்ச்சி பெற எல்லாம் வல்ல இறைவன் அருள்
5. si565/aerò B. A. Dip. Ed. - S.L.P.S. I
DCQSR 960GSR2GOCQSR 96)G896)CNSR 96)GSR2G)CNSR2GOCQSR20OR%)CR
ழ்த்தச் செய்தி
தமிழ் மாணவச் சிறார்கள் சைவச் சூழலில் தம் ானந்தாச் சபையினரால் 1926இல் ஆரம்பிக்கப்பட்ட ர்ச்சி பெற்றுள்ளது. இலங்கையிலுள்ள தேசியப்
0LL0LLL0LLL0LLL0LLL0LLLLL0LLL0LLL0LLL0
V

Page 18
96.OCQQ96)GSR2GOCQ&GSR 96)G896)CR9GOCQSRCR 90CR96)G896)
Vivekananda College established in memory
From modest beginnings in 1926, Vivekan due to untiring efforts of past and present Princip the diversity of CO-Curricular activities which ha Over the years. These, no doubt may have incu this College. As you know, the philosophy be present government aspires to mould well bala
GNER
President of
Message Fr
I am much pleased to issue this message O
College, I believe will lend its hand to fulfil the
While I take this opportunity to Congratulate
I am certain that your institution will Commit its
the nation.
Chan
篮
బ్లీ ఒబ}} gచిరణ5}డా
ጄ፰

Page 19
GSR 96)CQSR20CR90C&GSR2GOCQSR2GOCQSR2GOC&CR90CR91)GSR2G)
தரமுயர்த்தப்பட்டமைக்கு பிரதான காரணம் அத6
மிகவும் குறைந்த மாணவர் தொகையையும், அ விவேகானந்தாக்கல்லூரி இன்று அதிகள6 உள்ளடக்கியுள்ளமைக்கு பிரதான காரணம் ஒத்துழைப்பினாலாகும் என்பது எனது நம்பிக்கை
எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழாை கல்வி வளர்ச்சி மேலும் வளர்ச்சிபெற வேண்டும் எ
Pin. ?}lat.
பிரதம ய
6)TsJg தி
1926ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விவேகானந்த
. { }{ } } { lS-t) :
L0LLL0LL0LL0LL0LL0LL0LL0LL0LL0L
V
 
 

GSR2GOCQQ26)G89.g)CN39G)G890)G82g)C&%)G896)CQ&2GOG&
്
of S-i -(anla
மந்திரியின் ரச் செய்தி
ாப் பாடசாலை, 1996ம் ஆண்டு தேசிய கல்லூரியாகத் ன் பாரிய கல்வி வளர்ச்சியாகும்.
வான மாணவர்களையும், ஆசிரியர்களையும் ஆசிரியர்களினதும் பெற்றோர்களினதும் பாரிய JIT(5b.
வக் கொண்டாடும் விவேகானந்தாக் கல்லூரியின்
ஆசிரியர் தொகையையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட
ான பிரார்த்திக்கின்றேன்.
ரணில் விக்கிரமசிங்க இலங்கைப் பிரதம மந்திரி 2002-05-07
SQ)
L0LLL0LLL0LLL0LLLLL0LLL0LLL0LLL0LLLeLLLLLLLL
I

Page 20
GSR 96)G896)CR96)CRGSR90CR960GSR2g)G&GQ96)CR2GOCQQ 91.
2දී. නිවාස සහ වැවිලි ය �à லீ :ைப்பு பெருந்தே _ళ్లల్ల్లో SDSS SSSSSSSDSSSDSSS0SSSSSLLzSS
கல்வியியல் மேம்பாட்டிற்காக இலங்கைவாழ் அவ்வப்போது மேற்கொண்டு வந்துள்ளனர். இத்தை நாடளாவிய ரீதியில் எமது சமூகத்தின் மேம்பாட்ை நமது சொத்துக்களாகத் திகழ்கின்றன. அந்தவகை
தலைநகரில் விவேகானந்தாக்கல்லூரி திகழ்வது
மகாவித்தியாலயமாகத் திகழ்ந்த இப்பாடசாை
தொழிலாளர் காங்கிரசும் தனது பங்களிப்பைக்
பவளவிழாவைக் கொண்டாடும் இப்பாடசாலையின் பணிகளின் அடையாளம் என்பதனை என்வாழ்த்த
இத்தகைய மேன்மைகொள்ளும் பணிகளுக்காu நிர்வாகிகளுக்கும் அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கு பழைய மாணவ சங்கத்தினருக்கும் மாணவ L
வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்
ஆறுமுகன் தொண்டமான் பா.உ
வீடமைப்பு, பெரு நீதோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்
jr (**)/ఫth . Tభt
LLLLLLLL0LLL0LLL0LL0LL0LL0LL0LL0LLLLLL0L
V
 

நமக்கெல்லாம் பெருமையளிக்கின்றது.
லயை கல்லூரியாக மாற்றும் பணிக்கு இலங்கைத் ச செய்துள்ளதை இந்நேரத்தில் நினைவுபடுத்தி உயர்வும் வளர்ச்சியும் பங்களிப்பும் பாராட்டத்தக்க
தாகத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
ய் தம்மை அர்ப்பணித்து சேவையாற்றிய கடந்தகால தம் குறிப்பாகப் பெற்றோர் ஆசிரிய சங்கத்தினருக்கும் மாணவிகளுக்கும் என் வாழ்த்துக்களையும் என்
து நிறைவு பெறுகிறேன்.
GQG)GQ96)G8%)GSR20CR96)GSR2GOCQSR 96)CNSR20DGSR 96)
;ඊතල පහසුකම් අමාත්‍යයායංශය ாட்ட ஐ. ட் கட்டமைப்பு அமைச்சு N is ; ; ; , , ; , ; ; x x : x s : i: { i &is
* ** .t? , 2008
இந்திய வம்சாவழிப் பிரமுகர்கள் பாரிய பணிகளை கைய சமூக உணர்வுமிக்க செயற்பணிகளில் இன்று டை உயர்வடையச் செய்யும் கல்வியியற் கூடங்கள் கயில் எம்மவரின் இலட்சியப்பணிகளின் சின்னமாக
LL0LL0LL0LL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL
[III

Page 21
0LMLLLLLLLL0JLLL0MLLLL0MLLLLLLLL0LLL0LLL0LLL0MLLLLLLLL00
Message Fro Haman Pesoarac Eadacation amad
I am indeed very happy and, consider it a g on the Occasion of the Seventy-Fifth anniversary Service rendered by it to the Society at large as
Vivekananda College, which had at its incep the year 1926, has moved forward being ever S. the Tamil Speaking Student community. It has to to over 3000 students assisted by about 100 cc present Principal is well known. In this respect w all the past principals and teachers and particu Mahesan as the Principal between 1958 and 19
It must be further stated with Satisfaction t educational institute of repute capable of prep apart from conducting with Success both curricu trust that Vivekananda College will also continu from it (as well as from all other Schools) at this pri to live unity and harmony.
In conclusion, I would like to congratulate Viv achievements during the last Seventy five years Santhosam, the staff, parents and students for
levels of excellence in the years to come.
 

eat privilege to issue this Congratulatory meSSage of Vivekananda College considering the yeoman a School, since its inception.
ion only twenty-five students and two teachers in 2nsitive and positively responding to the needs of lay become a leading School providing education ommitted teachers whose team effort lead by the Je must also remember with gratitude and respect larly the visionary leadership provided by Mr. P 71 for the growth of this School.
hat this College has proved its credibility as an aring the students to become responsible values ular and co-curricular activities is commendable. I e taking initiative in playing the role much aspired 2Sentjuncture i.e. to mould the younger generation
ekananda College on its growth, development and and wish Good luck to the present Principal Mr. T. their continuing commitment to strive for higher
Hom. Karunasema Kodithuwakku Minister of Human Resources Development, Education and Cultural Afairs.
2002, .
DCSR 96)CN896)CNSR 96)CN896)CNSR 96)C896)CN896)CSR 96)CSR2G)CSR
m Minister of es Development, Catara Afairs.
LLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLLLLLLLS
IX

Page 22
L0LLL0LJL0LLL0JLLL0MJLL0LLL0LMLLLLLLLL0LLLL0
q୦୪QଠଓQ : "ହ୍ରସ୍ରୋଏxOXs",
බත්තරමුල්ල, sy Musvastò "இசுருபாயா"
பத்தரமுல்ல. (Oftice "lsurupaya",
Battaramouilla,
නිවස 123/1, උමීරියපල පාර.
ගංගොඩවීල, නුගේගොඩ, வதிவிடம் 123/1, புகையிரத நிலைய வீதி ඒ.ඩී. සුසිල් (
கங்கொடவில, நுகேகொடை, 6TJ s. 3ásů Residence . 123/1, Station Road.
Gaungodawila, Nugegoda. A. D. Susil Pro
අධනාපන අමාතන ණ606) 

Page 23
G896)CNSR 96)CN896)C&O)3%)CSR2GOGSR 96)O3CQ&%)CSR20DCQSR2G
வாழ்த்த
நீண்ட வரலாற்றையுடைய விவேகானந்தாக் கல்லூரியாக மத்திய தலைநகரில் புகழ்மணம் பர கண்டு நாட்டுக்கு நல்ல பிரஜைகளை உருவாக பெற்றுள்ளது.
க.பொ.த. சாதாரண தரத்திலும் க.பொ.த. உ கல்லூரியின் சாதனைகளைப் பறைசாற்றுவதாக அ முன்னேற்றம் கண்டு வருவது மகிழ்ச்சிக்குரியதா மிகுந்த கவனம் செலுத்தி வருவது பாராட்டுக்குரி
கல்லூரி அபிவிருத்திச் சங்கத்தினரும் பை வருகின்றார்கள்.
போற்றத்தக்க முறையில் வளர்ந்து வரும் வி6ே மகிழ்ச்சியடையச் செய்கிறது.
விவேகானந்தாக்கல்லூரி பவளவிழா சிறப்புற கொள்கிறேன்.
LLLLLLLL0LLLL0LLLL0LLL0LLL0LLLLL0LLL0LLL0LLLS

ப்பிக்கொண்டிருக்கிறது. படிப்படியாக முன்னேற்றம் க்கி எல்லோரிடையேயும் நன்மதிப்பைக் கல்லூரி
.யர்தரத்திலும் மாணவர்கள் பெற்றுள்ள சித்திகள் அமைந்துள்ளன. விளையாட்டுத்துறையிலும் கல்லூரி க உள்ளது. கலைத்துறை வளர்ச்சியிலும் கல்லூரி யதாகும்.
)CNSR2g)CSR2G)O32G)GSR2g)CN8%)GSR2g)CNSR20CSR90C890CRSR
O O ரச் செய்தி
கல்லூரி சிறந்த வளர்ச்சி பெற்று இன்று தேசியக்
ழய மாணவர்களும் சிறந்த பங்களிப்புச் செய்து
வகானந்தாக்கல்லூரி தமிழ் மக்கள் அனைவரையும்
) அமைய எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
οι Πύ)
இங்ங்ணம்
SC)
பி.பி.தேவராஜ் பாராளுமன்ற உறுப்பினர் (2001)
LL0LL0GLLGLL0LL0LLL0LLL0LLL0LLL0LLL0
XI

Page 24
L0LLL0LLL0MLLLLLLLL00LJLLL0LLLL0LLL0LLL0LJLL0
பாராளுமன்ற
வாழ்த்த
கொழும்பு 13 புதுச்செட்டித்தெருவில் அமைந்து 75வது ஆண்டை நிறைவு செய்துள்ளமையிட்டு மக
எனது தொகுதியில் சுவாமி விவேகானந்த அத்தொகுதிக்கு பெருமை தேடித்தருவதாக உள்
நெடுஞ்சாலைகள் அமைச்சராக இருந்த 6ே தவிர்க்குமுகமாக புதிய நான்கு மாடி கட்டடத்தை
சேவையில் மறக்கமுடியாத நினைவாக அமைந்து
இக்கல்லூரியின் மூலம் எனது தொகுதி
பெருமையடைகின்றேன்.
இக்கல்லூரி மேலும் வளர்ச்சியடைந்து
எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கெ
LLeLLLLLLLL0LLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL

LLLLLLLL0LLL00MLLLLLLLL0LLLL0LLL0MLLLLLLLL0LLL0LLL0MLGLLL00MLLLLL
உறுப்பினரின் ரச் செய்தி
ள்ள விவேகானந்தாக் கல்லூரி ஆரம்பமாகி தனது கிழ்ச்சியடைகின்றேன்
ரின் பெயரில் இக் கல்லூரி அமைந்துள்ளமை ளது என்று கூறுவதில் பெருமை அடைகின்றேன்.
வளையில் இப்பாடசாலையின் இடநெருக்கடியை கல்வி அமைச்சின் மூலம் பெற்றுத்தந்தமை எனது
|ள்ளது.
க்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததையிட்டு
(பாராளுமன்ற உறுப்பினர்) 10062002
L0LL0LeLLLLLLLL0LLL0LLL0LLeLLLLLLLL0LLL0LLeLLLLLLLL0LLL0LLeLeLLLLLLLL
II
எனது தொகுதி மக்களுக்கு உதவ இறைவனை ாள்கின்றேன்.
A. H. M. aluaya
SD

Page 25
LLLLLLLL0LLL0LLc0MLLLL0MLLL0MLLLLLLLL0LLLLL0LLJLL0LLJLL00J
(eo8)) o
இலங்கை
CEYLON W
வாழ்த்த
தலைநகரில் தனித்துவத்துடன் தமிழ் மக்களின் கல்லூரியின் பவளவிழாவிற்கு வாழ்த்துக்கூறும் பாக்
தலைநகரில் கடந்த 75 ஆண்டுகளாக தமிழுL கல்விக் கண் திறந்து வழிகாட்டும் விவேகானந்தாக வளர வாழ்த்துகிறேன்.
தமிழ்மக்களின் சிந்தனையும், செயல்பாடும் ச வேண்டும் என்ற ஆதங்கத்துடன் தலைநகரத்து இக்கல்லூரியின் பவளவிழா குழுவினரைப் பாராட்
கலை, கலாசாரம், கல்வித்துறைகளில் பாரிய மறுக்கவோ, மறக்கவோ முடியாது. இதற்கு : கலாநிதிகளை, பேராசிரியர்களை, டாக்டர்களை, தொண்டர்களை வளர்த்துவிட்ட பெருமை இக்க விவேகானந்தாக் கல்லூரியைப் பற்றி சற்று ஆழ வெளிநாட்டிலும் அன்றாடம் நாம் சந்திக்கும் பிர இதனால்தானோ என்னவோ தலைநகரில் பிள்ளை சில பாடசாலைகளில் இக்கல்லூரியும் ஒன்றாகத்
75 ஆண்டுகளை இனிதே எட்டிப்பிடித்துள்ள விே காணவேண்டும். தமிழ்ச் சமூகத்தின் காவல் கூட போல சமூகத்தில் அக்கறையுள்ளவர்களையும், ஆ. ஆக்கமும், பெருமையும் வளமும் பெருக வேண்(
நமது தனித்துவம் செயல்பாடுகள் சிந்திப்போரின் நீங்குவதற்கு கல்வியும் கல்விச்சாலைகளுமே துை விவேகானந்தாக் கல்லூரி மேலும் பல சிறப்புற இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் ெ
6. (L
62/nլք: வளர்க கல்6
LL0LL0JLL0L0JLLLLL0LL0LL0LL0LLL0LeLLLLLLLL0LLS
X
 

b சைவமும் ஒருங்கே ஓங்கிவளர ஒளிதீபம் ஏற்றி, 5 கல்லூரி மென்மேலும் பல வழிகளிலும் சிறப்புற்று
மூக மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பயன்பட த் தமிழர்கள் மத்தியில் சிறப்புடன் செயலாற்றும் டுகிறேன்.
கியம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.
முன்னேற்றம் அடைந்துள்ளோம். இதை எவரும் சான்றுபகரும் நிதர்சனமாக பலகல்விமான்களை, வழக்கறிஞர்களை, சமயப் பெரியார்களை, சமூகத் ல்லூரிக்கு உண்டு. இதற்கு முன்உதாரணமான மாகச் சிந்திப்போமானால் இன்று உள்நாட்டிலும், முகர்களை வைத்து அறிந்து கொள்ள முடியும். ாகள் படிப்பது என்றால் பெற்றோர்கள் விரும்பும் ஒரு
திகழ்கிறது.
வேகானந்தாக் கல்லூரி இன்னும் பல விழாக்களைக் மாக வளர்ச்சி பெற்று முன்னேற வேண்டும். அதே பூர்வமுள்ளவர்களையும் அரவணைத்துச் செயல்பட்டு டும்.
சந்திப்புக்களின் மூலம் நம்மை ஆளும் சோதனைகள் ணெ இருக்கின்றன. இந்த ரீதியில் தலைநகரத்தில் ]வும் பெருமை பெறவும், சரித்திரம் படைக்கவும் காள்கிறேன்.
J/r. GusrösJ/ragáði. (BSc. Eng.) பாராளுமன்ற உறுப்பினர்) (2001)
5 தமிழ் விச்சாலைகள்,
GSR20)GSRGOCQQ96)GSR 91)GSR2GOCQSR90C8%)CSR21)GSR9)GSR
මකරු කොන්ගුස් தொழிலாளர் காங்கிரஸ்
ORKERS CONGRESS
ர் செய்தி
அறிவுக்காப்பகமாக இருந்து வரும் விவேகானந்தாக்
LL0LL0LL0LL0LLL0LL0LL0LL0LL0LLL0LLL
III

Page 26
GSR 96)CN8%)G896)CNSRGSR2GOCQSR 91)CNSR 96)GSRCR 96)GSR20DCQSR2GO
ඔඹර් කාඹීල්, සා. වී. නී. ෂී. ෙකාළඹ නගරාධීපතී ஒமர் காமில், ஜே பி. யூ. எம். கொழும்பு மாநகரமுதல்வர் OMAR KAMI, n
MAVOR OPCOLOMBO
g000கல் / தொgை దీటుదురద 89849 அலுவலகம் } 691191 - 203
Office Fax; 69806
E , Ligil - mur
MESSAGE FROM THE
Iam very happy indeed to be associated with the '
College, Colombo 13, which is was Owned and m Some yearS.
Since the opening of College On 24th March, 192 it has developed into a leading Hindu Educationa population of over 3000 and a staff of 100 teache the Tamil community in all parts of the Island anc country. It provides a total Education to its studer in the Religious and Cultural fields with the view t of tomorrow.
I am happy to note that the past and the present O. Society together with the Principals, the Parents unturned to make the Vivekananda College what
this year. Let me make use of this opportunity to the Valued dedication.
I wish the Vivekananda College, Colombo 13, a H Continue to Serve the mankind for many more ye.
༼༦ཐོག་ ^ート一、 OMAR KAMIL MAYOROFCOLOMBO
రీరిదా తరపnఉపంచaడ దరిది நல்லொழுக்கம் அபீவிருத்திக்கும் திறவுகோல் DISCIPLINE IS THE KEY TO PROSPERITY
SeCp3 SepCo.3 SeoCp3C4 SoCp3 SeoCoSS)C3Cl3 Sepc3 SoCp3 Sepc
X
 

Rasidence
ici (Q) slt lk
MAYOROFCOLOMBO
QSR 96)CN8%)CNSR 96)CN896)CR96)CQSR96)CQQ96)CSR 96)CNSRGOCQSR
නගර ශාලාෆි, ෂෆුළඹී 97 நகர மண்டபம், கொழும்பு 07, TOWN HAll, COLOMBO 07,
QuÀ || Telephone
නීදිවස
இல்லம் } 500.808
75th Anniversary Celebrations of the Vivekananda anaged by the Colombo Vivekananda Society for
'6, with only 25 students and two teachers, today l Institution in the city of Colombo with a student rs. The College has become very popular among d hence the students come from different parts of
its in all streams of education and Sports and also o mould the child of today to be a complete adult
ffice bearers and the Members of the Vivekananda and the staff of the School have left no stone it is today when it celebrates its 75th Anniversary S.
salute all of them for their painstaking efforts and
appy Anniversary and pray that this College may arS tO COme.
dest kas குப்பைகள் போடுவது குத்தம், katra kas ir re
Y0LLLLLL0LLLL0LLLLL0LLL0LLL0LLL0LL0GLeLLLLLLLL0L
V

Page 27
CQSR 96)CNSR 96)O3%)CSROQ820CSR2g)CSR 96)GSRC&9)CSR20GSR 91
விவேகானந்தா சேவை உலகம்
கொழும்பில் நல்லமுறையில் கல்விப்பணியுடன் வரும் கொழும்பு விவேகானந்தாக் கல்லூரி, இ
மனமகிழ்ச்சியுடன் வாழ்த்துச் செய்தியைச் சமர்ப்பி
இருபத்தைந்து மாணவர்களுடனும் இரு அ நல்லவர்களின் முயற்சியாலும் இறைவன் திருவ சுமார் மூவாயிரம் மாணவ மாணவியரையும் நூறு ஆ
வளர்ச்சியடைந்து ஏறக்குறைய எல்லாத் துறைகளிலு
சாதனைகள் நிலை நாட்டும் நினைப்பைச் செt நிருவாகிகள், நலன்விரும்பிகள், மாணவர்கள் அ விவேகானந்தாக் கல்லூரி மென்மேலும் வளர்ச் உலகமெலாம் பரவியிருப்பது போல் விவேகானந்த
மாணவர்களின் மகத்தான சேவையால் முழுஉல
LL0LL0LLL0LLL0LLLLL0LLL0LLL0LLL
X

CR91)CNSR91)CQSR 96)CNSR2g)CQSR 96)CNSR2GOCQSR91)GSR 96)CSR91)GSR
க் கல்லூரியின்
முழுவதம் பரவுக
வேறுபல பணிகளையும் இணைத்துச் செயற்படுத்தி இவ்வாண்டு பவளவிழா கொண்டாடுவதையொட்டி
க்கின்றேன்.
ஆசிரியர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை, ருளாலும் படிப்படியாக பல வளர்ச்சிகளைக் கண்டு, ஆசிரியர்களையும் கொண்ட தேசியப் பாடசாலையாக
ம் சிறந்து விளங்குவது பாராட்டிற்குரிய சாதனையாகும்.
பலாக்கும் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து, சியடைந்து, சுவாமி விவேகானந்தரின் திருநாமம்
நாக் கல்லூரியின் புகழும், அக்கல்லூரியில் பயின்ற
(மேலதிகச் செயலாளர்) கல்வி அமைச்சு
பத்தரமுல்ல
27.03.2001.
கமும் பரவவேண்டும் என வாழ்த்துகின்றேன்.
எஸ். தில்லைநடராசா
இசுருபாய'
LLLLLLLL0LLLL0LLLL0LLLL0LLL0LLL0LLL0LLL
V

Page 28
L0LMLLLLLLLL00LL0LL0LL0LLL0LLL0LLL0LLLLL00J
Messag Divisional Edu
Divisional Education Office,
Maligawatta. 10th July 2002.
Message from Di
It's with great pleasure I wish anniversary ( hearty congratulations to the principal, Staff success for their future offorts of this institut
& C3S)C3& C3Cl3 SqCo3 SociéSepc3C3 SeoCoS SeoCp3 Sep
Χ

Q&%)G8%)G8%)G8%)G8%)G8%)G8%)G8%)G8%)G8
e from: ucation Office.
visional Director
)f Vivekananda College. I wish to convey my and students on this special day. I wish all ion and complete the centenary celebrations.
Mr. N.Hewa Pathirana
Divisional Director of Education.
Maligawatta.
S0LLLLL0LL0L0LL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL
V

Page 29
PREREQ88e8e8e8c89e8c888888
வாழ்த்து.
கொழும்பில் பிரபல்யமான பாடசாலையாக தமிழ்மொழி மூலத் தேசியப்பாடசாலை கொழு
இந்துசமய விழுமியங்களைக்கொண்டு விளா கொண்டாடுகின்றது. இப் பவளவிழா மலருக்கு
அடைகிறேன்.
இக்கல்லூரியானது மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை நிலைநிறுத்திக் கொள்ளாம் கண்டறிந்து அவற்றை வளர்த்தெடுப்பதில் தளம் இக்கல்லூரி மாணவர்கள் ஆண்டுதோறும் பா பல்வேறு துறைகளிலும் பெற்றுக்கொண்ட வெ
CSERe88e8e8e8e8c8e8c8988888888CRRRRRRRRRROR
இக்கல்லூரியின் வெற்றிக்காகவும் வளர்ச்சிக் பெற்றோர்கள், அபிவிருத்திச் சங்கத்தினர், பழை வருகின்றனர். இவர்களது பணி மாணவ ச மக்களது வளர்ச்சிக்கும் தொடர்ந்து கிடைக்க
3333333333338
K -

RRRRRRRRRRR
5 செய்தி
விளங்கும் கொழும்பு மத்தியிலுள்ள ஒரே ஒரு ம்பு விவேகானந்தாக் கல்லூரியாகும்.
கும் இத்தேசியப் பாடசாலை பவளவிழாவினைக் வாழ்த்துச் செய்தி அனுப்புவதில் பெருமகிழ்ச்சி 3
5 கற்பித்தல் நடவடிக்கைகளுடன் தன்னுடைய ல் மாணவர்களின் பல்வேறு திறமைகளையும் ாது உழைத்து வருகின்றது. இதன் வெளிப்பாடே 8 - சாலை, வலய, மாகாண, தேசிய மட்டங்களில் 2 ற்றிகளாகும்.
சிக்காகவும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், 8 ய மாணவர்கள் அனைவரும் அயராது உழைத்து முதாயத்துக்கு மட்டுமல்ல இப்பகுதிவாழ் தமிழ்
வேண்டும்.
ஈ889e8e8c89eெ8c8e8e8e8e8e8e8c89e8}cெRe8c89cெR8688cைR08HQRooR$RைMoRocR8a82
திருமதி. ரி. இராஜரட்ணம் கொழும்பு வலய உதவிக் கல்விப்பணிப்பாளர்
(தமிழ்ப் பிரிவு)
D33333333338
VII

Page 30
CQQ96)CR960C&96)CSRGSR2G)CNSR 96)CNSR 91)GSRGSRG)G&G)GSR2G
UTE: ; ; , : fax Sf4?
CỞc) Ö3, t, , , )}.\{} } } ft:leph0 nệ$
*い23}さな)
. . . . . ; 234
E:ect (t
958 F. : හින්දු ආගමික හා සංස්කෘතික කt . . . it : இந்துசமய கலாசார அலுவ: Department of Hindu Religiou
வாழ்த்த
கொழும்பு விவேகானந்தாக்கல்லூரி நிறுவப்பட
முன்னிட்டுக் கொண்டாடப்படும் பவளவிழாவிற்
மகிழ்வடைகின்றேன்.
ஒரு பாடசாலையின் எழுபத்தைந்து ஆண்டுகள்
ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமது க தலைமுறையினர் தொடர்ந்து இப்பாடசாலையில் கe
கொழும்பு நகரிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளி இடம் உண்டு. கல்வித்துறையில் மட்டுமன்றி ஏ6 மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளனர்.
எழுபத்தைந்து ஆண்டுகால வளர்ச்சியை நாட முன்னேற்றத்திற்குத் தம்மை அர்ப்பணித்துக்கொ ஊழியர்கள், பெற்றோர்கள் அனைவரையும் நினை
இன்று இப்பாடசாலையில் கற்கும் மாணவ கொண்டாடுவர் என நான் நம்புகின்றேன். இத்த வளர்ச்சிப்படிகளுக்கு பேரூக்கம் அளிப்பதாக அன
பவள விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்து தரப்பினரையும் மனமாரப் பாராட்டுகின்றேன். விழா6 கடந்த கால வரலாற்றை நினைவுபடுத்துவதாக அ
ಕ್(
L/6ծՇ
இந்
LLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL
X
 

s
துச் செய்தி
)கு எனது வாழ்த்துக்களை அளிப்பதில் மிக்க
i என்பது மிக நீண்ட வரலாறாகும்.
ல்வியைப் பெற்று சிறந்து விளங்கவும், தமது ல்விபெறவும் இக்கல்லூரி வழி சமைத்துத் தந்துள்ளது.
ல் விவேகானந்தாக் கல்லூரிக்குச் சிறப்பான ஒரு ணனய துறைகளிலும் இப்பாடசாலை மாணவர்கள்
b பின்னோக்கிப் பார்க்கும்போது இக்கல்லூரியின் ண்ட முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், ஏனைய வு கூர்ந்து நன்றி பாராட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்.
ர்கள் மிகவும் பெருமிதத்தோடு பவளவிழாவைக் கைய பெருமித உணர்வு கல்லூரியின் எதிர்கால மயும்.
துகின்ற அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துத் வையொட்டி வெளியிடப்படும் சிறப்புமலர் கல்லூரியின் புமைய வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
ந்தி நாவுக்கரசனர், fப்பாளர், துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்,
)CNSR 96)CNSR 96)CNSR 96)CNSR90CSR 96)CNSR960C8%)CSR960C8%)CSR
Es f; . ulli, ia. My Ne
®Gö} 'P õን‹‹}
... به ارi : i } : ) " Y) };
වයුතු දෙපාර්තමේන්තුව - - - - ○な)}é @ ல்கள் திணைக் களம் ', 1, 1 : 1 ܙ ]zܐzܢw 4 S and Cultural Affairs Colomb : J "
ட்டு எழுபத்தைந்து ஆண்டுகள் பூர்த்தியடைவதை
L0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLeLLLLLLeL
VIII

Page 31
LLL0LLJLL0LJLLL0MLLLLLLLL0JLLLLL0LJLLL0LLLLL0LLLL0LLLL0L
விவேகானந்தாச்
வாழ்த்
இலங்கைத்தலைநகரமாம் கொழும்பிலே, இந்தி முக்தியடைந்த ஒன்பதாவது நாள்(13.07.1902) நீ எமது சபை, நூற்றாண்டை அண்மிவரும் இ ஜவஹர்லால்நேரு, அன்னை கமலா நேரு, இந் தலைவர்களையும், சுவாமி விபுலானந்தர், சச்சி குன்றக்குடி அடிகளார் போன்ற ஆன்மீகத் தை திருமிகு. A. மகாதேவா போன்ற அரசியல் தலை
முதிர்ந்த இந்த ஆலமரத்தின் முத்தான விழு தழைத்துள்ளது. இக்கல்லூரித்தாயின் அன்பு மடி இன்று ஓங்கி உயர்ந்து நிற்பதில் நெஞ்சாரப் பூரிப்ட இக்கல்லூரியின் பவளவிழா நடைபெறுவதைக்கண்
தொடர எல்லாம் வல்ல இறைவனின் திருவடி வ
v 1.

யத்தாயின் தவப்புதல்வனாம் சுவாமி விவேகானந்தர் நிறுவப்பெற்ற உலகின் மூத்த விவேகானந்தாச்சபை ஓப்பழம்பெருஞ்சபை அண்ணல் மகாத்மா காந்தி, திராகாந்தி, விஜயலகூழ்மி பண்டிட் போன்ற உத்தம தானந்த ராஜயோகி, முறிமத் சுவாமி சர்வானந்தாஜி,
லவர்களையும், சேர். பொன்னம்பலம் இராமநாதன்,
Uவர்களையும் சந்தித்த பெருமை சான்றது.
தாக விவேகானந்தா மகாவித்தியாலயம் வேரூன்றித் யிலே தவழ்ந்த ஒரு குழந்தையாக, நன்மாணவனாக படைகின்றேன். தாயின் வளர்ச்சியில் மகிழும் சேயாக டு ஆனந்தம் கொள்கிறேன். விழா சிறக்க, தொண்டுகள் 1ணங்கி மகிழ்ந்து வாழ்த்துக் கூறுகின்றேன்.
நலம் நாடும்
அன்பன்
திரு. S. சிவராசா P. C.
LLLLLLLL0LLLLLLLLLL0LLLLLL0LLLLLLL0LLLL0LLLL0
KIX
OCQ&96)CSR2GOCQSR2GOCQSR 96)CNSR2GOCQSR93)CNSR2GOGSR2G)CSR2GOCQSR
சபைத் தலைவரின் துச் செய்தி

Page 32
L0LMLLLLLLLL0LLLL0LLLLL0LLLL0LLLLL0JLLLL0LLJLL0MLLLL00MG
வாழ்த்தச்
கொழும்பு விவேகானந்தாக் கல்லூரி முத (வ. நடராசா, முன்னாள் அதிபர், மு
கொழும்பு மத்தியில் வாழும் அத்தனை தமிழ அமைத்தவர்கள் கொழும்பு விவேகானந்தாச் சபை
விவேகானந்தரின் காலடிபட்ட இடத்தில் தமிை வசதிகளையும் நல்ல ஆசிரியர்களையும் சபையினர் பேறு கிடைத்தது.
விவேகானந்தாவில் கற்ற மாணவர்களில் பலர் இ என்ஜினியர்களாகவும், தொழில் அதிபர்களாகவும்
பழைய மாணவர்களும், பெற்றோரும் முன் நி வருகின்றனர். மேலும் அவர்கள் ஒத்துழைப்பு பெரு
இங்கு கற்கும் மாணவர்கள் அனைத்து விை பெறுகின்றனர். பேச்சுப் போட்டிகளிலும் அப்படியே
மாணவர்கள் நடைமுறைகளில் துறை போ6 அவதானிக்க முடிகின்றது. இத்தனை பெருமைக்கு ஆசிரியர்களும் மற்றும் நலன்விரும்பிகளுமே. இன் ஏற்ப என்றும் முகம் மலர்ந்து அனைவரையும் மகி பேசி வேறுபாடுகள் நிலவாவண்ணம் கருமமாற்றி
இக்கல்லூரி வளர்ந்து பல்கலைக்கழகமாக வளர வாழ்த்துகிறேன்.
LLLLLLLL0LLLL0LLLLLL0LLL0LLeLLLLLLeLLLLLLeeLL
Χ

ன்று உலகின் பல பாகங்களிலும் டாக்டர்களாகவும், இருப்பதை நாம் அறிவோம்.
உண்டாக்கியதனால் இன்று பவளவிழாக்காணும்
ன்று இன்றும் பல்வேறு உதவிகளையும் செய்து நகும் என்பதில் சந்தேகமும் இல்லை.
)ளயாட்டுப் போட்டிகளிலும் பங்கு பற்றி வெற்றி
சங்கீத ஞானத்திலும் துறை போனவர்கள்.
னவர்கள். ஆசிரியர்கள் நன்கு வழிகாட்டுவதை நம் காரணம் முன்னர் கடமையாற்றிய அதிபர்கள், றைய அதிபர் து. சந்தோஷம் அவர்கள் பெயருக்கு ழ்ச்சியாக வரவேற்பதைக் காணலாம். இன்மொழி வருகின்றார்.
நமது ஜிந்துப்பிட்டி முருகப்பெருமானைப் பிரார்த்தித்து
அன்புள்ள
வ. நடராசா
QSR 96)GSR 96)CSR 96)CQSR 96)GSR 96)CSR93)CRSR 96)CN8%)CSR2GOCQSR
செய்தி
ந்தமிழ்ப் பல்கலைக்கழகமாக வளரட்டும். 2ன்னாள் வட்டாரக்கல்வி அதிகாரி)
ருக்கும் கொழும்பு விவேகானந்தாக் கல்லூரியை யினரே!
ழயும், சைவத்தையும் நன்கு வளர்க்க அனைத்து
0LLL0LL0LLL0LLL0LLL0LLLL0LLLLL0JLLLLL0L
X

Page 33
0LLL0LLL0LLL0LLL0LLL0LLLLL0LLL0LLL0S
அபிவிருத்திச்சங்கப்
வாழ
1926 பங்குனி மாதம் 24ம் திகதி மேற்படி கe பாடசாலையாக ஆரம்பிக்கப்பெற்றது. கடந்த 75 இன்று நாட்டில் பெரிய தேசியக்கல்லூரிகளில் ஒ வருவதற்கு அரும்பாடுபட்ட முன்னோர்களையும் தற் நினைவு கூருவோமாக. தற்போது அ அரும்பாடுபட்டுக்கொண்டிருக்கும் அதிபருக்கும்,
மாணவர்களுக்கும் எமது சங்கத்தின் உளங்கனிர்
எமது கல்லூரிக்கு வேண்டிய கட்டட வசதி
அமைச்சுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் ெ
இக்கல்லூரி மேலும்,மேலும் வளர எல்லாம்வல்
சார்பில் பிரார்த்திக்கின்றேன்.
LLLLLLLL0LLL0LLL0LLL0LLeLLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL
X

CQ894)GSR 96)G8%)G&26)GSR91)G8%)GSR 91)GSR 91)GSR26)G&
பொதுச்செயலாளரின் த்தரை
ல்லூரி கொழும்பு விவேகானந்தாச் சபையால் சிறு ஆண்டுகளாக இக்கல்லூரி படிப்படியாக வளர்ந்து ன்றாகத் திகழ்கின்றது. இக்கல்லூரி இந்நிலைக்கு போதைய அலுவலர்களையும் நாம் இச்சந்தர்ப்பத்தில் |ல் லும் பகலும் கல் லுTரி வளர்ச் சிக் காக ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பழைய 3த நன்றியறிதலைத் தெரிவிக்கின்றோம்.
காள்கின்றோம்.
களை அமைத்துத் தந்துகொண்டிருக்கும் கல்வி
ல இறைவனை கல்லூரி அபிவிருத்திச் சங்கத்தின்
மு. கந்தசாமி.
L0LLL0LLL0LLLLLL0LLLLL0L0LL0L0LL0L
XI

Page 34
L0LLL0MLLLLLLLL0LLL0LLL0MLLLL0MLLLL0MLLL0ML0L
வாழ்த்த
ரெலாற்றுப்பெருமை மிக்க கொழும்பு விவேகான கொண்டாடுவதையிட்டு மிக மகிழ்ச்சி அடைகின்ே மகேசன் அவர்கள் 1973ம் ஆண்டு பாடசாலையில்
துரிதகதியில் ஏற்பட்ட வளர்ச்சியையும் நான் அறிே அதிபருக்கு, மாணவர், ஆசிரியர், பெற்றோர், நலன் துரித வளர்ச்சிக்குக் காரணமாகும். கல்லூரியில் 8 விளங்குவதை அறியும் போது பூரிப்படைகின்றேன்.
பவளவிழாவை முன்னிட்டு வெளியிடப்படும் மலரா காட்டுகின்றது. கல்லூரி மேலும் வளர்ச்சியடைய
தழைத்து நின்று பல சாதனைகளை நிலைநாட்ட
SQG3C3S)C3S)C3S)Cp3C3S)Cl·6&DC13 Soc
XX

QSR2GOCQSR2g)CNSR 96)CNSR9G)CNSR2g)CNSR 96)GSR20DCQSRG)CQSR 96)CNSR
ரச் செய்தி
ாந்தாக் கல்லூரி இவ்வருடம் பவளவிழாவினைக் றன். எனது கணவர் முன்னாள் அதிபர் அமரர். சு. பதவியேற்கும்போது இருந்த நிலையையும் பின்னர் வன். கல்லூரியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட விரும்பிகள், அதிகாரிகள் வழங்கிய ஒத்துழைப்பே sற்ற மாணவர்கள் பல்வேறு துறைகளிலும் சிறந்து
னது பல்வேறு வளர்ச்சி நிலைகளைப் படம்பிடித்துக் வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன். கல்லூரி எல்லாம் வல்ல சித்தி விநாயகர் அருள் புரிவாராக.
திருமதி காந்திமதி மகேசன் A2/6 எல்வித்திகல மாடி, கொழும்பு - 08,
2003.2001

Page 35
96)GSR2GOCQSR2GOCSRCR2GOCQSR2GOCQSR96)CQSRCR90C8%)CR9G
பழைய மாணவர் சங்
எணர்ணத்திலி
தினயனின் வளர்ச்சி கண்டு தாயுள்ளம் பெருமி பெருமிதத்துடன் பிரமித்துப் போய் நிற்கின்றே பள்ளியைக்கண்டு எங்கள் அறிவுக்கு உயிர்தந்த பார்க்கின்றோம். ஆயிரத்தி தொள்ளாயிரத்து இ மறைக்கப்பட்ட நீண்ட மண்டபத்திலே ஆரம்பிக்க முயற்சியினால் வளர்ச்சியடைந்த போது கடவுள் சு.மகேசனின் வருகை அமைந்தது. அதிபர் அவர்க வளர்ச்சி அடைந்தது. தொடர்ந்து பதவி வகித்த விரிவுபடுத்தப்பட்டு மென்மேலும் வளர்ச்சி அடை மன்றங்களும், சங்கங்களும் தோன்றின. நம் நிலைu சமூக நலனில் அக்கறை உள்ளவர்களைப் பிரச மட்டுமல்ல பல பெரியோர்களதும், ஞானிகளினது வளவிற்குள் உலா வந்து எங்கள் உயிரில் கலந்து நில் என்று அறைகூவல் விடுத்த விவேகானந்தரின்
கலந்துள்ளது.
இலையாய், பூவாய், காயாய், கனியாய் எ கண்ணுக்குத் தெரியாமல் மண்ணுக்கு அடியி மாணவர்சங்கம் பரவி இருக்கின்றது என்பது தா6 மொழியாம் ஆங்கிலத்தை சிறுவயதில் எங்க சகோதரர்களுக்கு அந்நிலை வரக்கூடாது என்ற வகுப்புகளை ஆரம்பித்தோம். கடந்த சில வருட மட்டுமன்றி பாரதியாரின் குரலான “ஓடி விளைய சிறுவர் விளையாட்டை கல்லூரி நிர்வாகத்தினரின் வருகிறோம். மன்றம் சிரமத்தின் மத்தியிலும் செல்வதெல்லாம் தேசிய மட்டத்தில் எமது திகழமாட்டார்களா என்ற கனவால்தான். இந்த அத்திவாரமாக எங்கள் சங்கம் இருக்கட்டும். நேற்று இருக்கின்றோம். பழைய மாணவர் என்ற பதமுட கலந்து இதயத்தில் நனைந்தவை. எழுபத்தைந்து எங்கள் கல்வித்தாயை காற்றாய் இறுகத் தழுவி கன
"ஆயிரம் கைக ஆதவன் மன
LLLLLLLL0LLL0LLL0LLL0LL0L0LLLL0LL0LL0LL0L
ΧΣ

LLLLLLLL0LLJLL0MJLLL0LLJLLLL0MLLLLLLLL0LLLLL0LMLLLL0MLLLLLLLL0LLL0MLLLLL
கத் தலைவரின்
தப்படும். ஆனால் நாங்கள் தாயின் வளர்ச்சி கண்டு ாம். ஆம் பவளத்தைக் கடந்து நிற்கும் எங்கள்
விவேகானந்தமாதாவின் வளர்ச்சி கண்டு வியந்து இருபத்தியாறாம் ஆண்டிலே நான்கு சுவர்களால் ப்பட்ட கல்விக்கூடம் தொடர்ந்து வந்த அதிபர்களின் தந்த பரிசாக மனிதருள் மாணிக்கமாக அதிபர் ளின் விடாமுயற்சியினால் கட்டடங்களாக எழுச்சியுற்று 5 அதிபர்களின் விடாமுயற்சியினால் கட்டடங்கள் ந்தது. இதை மறுப்பதற்கில்லை. இவ்வேளையிலே பத்திலே நல்ல அறிஞர்களையும், கலைஞர்களையும், வித்துத் தந்தாள் எங்கள் விவேகானந்தமாதா. இது ம், அறிஞர்களினதும் மூச்சுக்காற்று எங்கள் பள்ளி |ள்ளன. குறிப்பாக இளைஞனே வீரத்துடன் எழுந்து மூச்சுக்காற்றும் தமிழாய் மாறி எங்கள் பாடசாலையில்
பிருட்சமாய் நிழல் கொடுக்கும் எங்கள் கல்லூரியில் ல் மறைந்திருக்கும் வேர்களாக எங்கள் பழைய ண் உண்மை. அது மிகவும் உறுதியானது. உலக ளால் பெறமுடியாத காரணத்தினாலும், எங்கள் ) நல்லெண்ணத்தினால் சிறுவர்களுக்கு ஆங்கில ங்களாக சிறப்பாக நடத்திச் செல்கின்றோம். இது ாடு பாப்பா” என்ற பதத்தினை ஒலிக்கும் குரலாக ஒத்துழைப்புடன் வருடந்தோறும் சிறப்பாகச் செய்து இவைகளை மிகவும் கவனமாக முன்னெடுத்துச் கல்லூரி மாணவர்கள் கலங்கரை விளக்காகத் கனவை அவர்கள் சுமந்து செல்லட்டும். அதன் மாணவர்களாக இருந்தோம். இன்று பெற்றோர்களாக ம் எங்கள் கல்லூரியின் ஈரமும் எமது இரத்தத்தில் வருடங்கள் கடந்து கம்பீரமாய் எழுந்தருளியிருக்கும் ன்களின் ஒரம் நீர்கசிய தாள்பணிந்து முத்தமிடுவோம்.
1ள் மறைத்தாலும் றைவதில்லை."
லீஸ், ரவீந்திரகுமார்
LLLLLLLL0LLL0Lc0LLLL0LLLLes0LLeLLL0LeLLLLLLeLLLLLLLL0LLLL0LLLL
XIII

Page 36
20C896)G8%)C&C& 9a).G.8%)GSR 91)G&GSR 96)GSR2GOG& 9a)
சிரேஷ்ட மாணவி
ஆசிச்
கொழும்பு விவேகானந்தாக் கல்லூரியின் சிரே செய்தியினை பவளவிழா மலரில் வெளியிடுவதையி வரலாற்றில் பலமாணவர்கள், மாணவ முதல்வர் பவளவிழா ஆண்டில் மாணவ முதல்வர்களாக
பெருமிதமடைகிறோம்
எமது பாடசாலையானது பிறந்து, தவழ்ந்து, மெ தேசியப் பாடசாலையாக வீறு நடை போடுகின்றது. சேவையாற்றிய அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிரு ஆகியோருடன் தற்பொழுது கல்வி பயின்று வரு உள்ளோம் என்பதில் மனம் மகிழ்கின்றோம்.
பாடசாலை மாணவர்களின் ஒழுக்க நெறியைப் ே வளர்ப்பதற்கும் எமது பாடசாலை தனக்கென ஒ( இக்கட்டுக்கோப்பின் நடைமுறைக்கு உதவுகின்ற ம நினைவு கூரத்தக்கவர்கள். எழுபத்தைந்து வருட L முதல்வர்களாக கடமையாற்றி பாடசாலையின் கட்டுக்
பவளவிழா ஆண்டில் மாணவ முதல்வர்களாகக் க வளர்க்க எமக்குக் கிடைத்த வாய்ப்பினை எண்ணி
எமது பாடசாலை பேணிவரும் ஒழுக்க நெ எதிர்காலத்தில் கடமையாற்றவுள்ள மாணவ முத வேண்டுவதுடன் எதிர்காலத்தில் நாட்டுக்குத் தேவை எமது கல்லூரி தனது கடமையை முன்னெடுத்துச் கல்லூரி வாழ்ந்து வளர வேண்டுமென கல்லூரித்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.
LLLLLLLL0LLLL0LLLL0LLLL0LLLLL0LLL0LL0LL0LL0LL0LG
XX

Q960C826)C& 26)G& 9a)GSR 91)GSR90CR96)GSR26)GSR 91)GSR
1 முதல்வர்களின்
செய்தி
ஷட மாணவமுதல்வர்கள் என்ற ரீதியில் ஆசிச் ட்டு பெருமகிழ்ச்சியடைகின்றோம். எமது பாடசாலை களாக கடமையாற்றியுள்ளனர். இந்த வரிசையில் கடமையாற்ற எமக்குக் கிடைத்த வாய்ப்பிற்காகப்
ல்ல மெல்ல நடை பழகி இன்று கொழும்பில் ஒரு
இவ்வீறு நடைக்கு பாடசாலையின் வளர்ச்சிக்காக நத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் கின்ற மாணவர்களாகிய நாங்களும் காரணமாக
பேணுவதற்கும் மாணவர்களைச் சுயகட்டுப்பாட்டுடன் ரு கட்டுக்கோப்பான முறையைப் பேணுகின்றது. ாணவமுதல்வர்கள் பாடசாலை வரலாற்றில் என்றும் பாடசாலை வரலாற்றில் பல மாணவர்கள் மாணவ கோப்பிற்கு சேவை செய்துள்ளனர். இந்த வரிசையில் கடமையாற்றி, பாடசாலையின் கட்டுக்கோப்பினை ப் பெருமையடைகின்றோம்.
றியினையும் கட்டுக்கோப்பினையும் தொடர்ந்து 5ல்வர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென பயான நல்ல பிரஜைகளை உருவாக்கித் தருவதில் செல்லுமென உறுதிகூறி, பல்லாண்டு காலம் எமது நாயை வணங்கி மாணவ முதல்வர்களின் சார்பில்
சிரேஷ்ட மாணவ முதல்வர்கள். ம. இராஜேஷ்கண்ணா ச. வினோதினி.
YLL0LLLL0LeLLLLLLLL0LL0LL0LL0LL0LLeLLLLLLLL0LLLL
IV

Page 37
மலராசிரியர் குறிப்புக்கள்
சைவப் பாரம்பரியத்தைப் பேணி எமது கல் செய்கின்றமை மிகவும் மகத்தான சாதனை ஆ சவால்களுக்கு முகங்கொடுத்து கொழும்பு வ தேசியப் பாடசாலையாக இன்று உயர்ந்து செயற்பாடுகளில் மட்டுமல்லாது புறச்செயற்பா வருகின்றது. அத்துடன் நாட்டின் சூழ்நிலையா கொடுத்து அவர்கள் கல்வித்துறையிலும் வே வருகின்றது. இக் கல்லூரி தொடர்ந்தும் தன வளர் ச் சிகளையும் கணி டு எதர் கால விழாக்களைக்கொண்டாட வேண்டும்.
சமூக விழிப்புணர்வுக்கும் மேம்பாட்டிற்கும் மாணவர்களைச் சிறந்த முறையில் வழிநடத் சமூகத்தை, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ச யுகத்தின் பல்வேறு சவால்களுக்கும் மத்தியில் ப கற்றற் செயற்பாடுகளிலும் அவர்களைச் சி கல்விச் சாலைகள் அரும்பணி ஆற்றுகின்ற ஆண்டுகளாக எமது கல்லூரி ஆற்றி வருகின் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்க ே நினைவுகூரும் வகையில் பவளவிழா நிகழ்வு பவளவிழாப் போட்டிகள் என்பன நடைபெற்ற காத்திரமான பணிகளையும் பவளவிழா நிகழ வெளியிடப்படுகின்றது. இம்மலர் பல்வேறுL வெளிவருகின்றதெனினும் கல் லுTரியினர் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பலவர்ண இதழ்களைக் கொண்டு பவள விழா
சமயத்தலைவர்கள், ஜனாதிபதி, பிரதமமந்த இம்மலருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதிபரின் கட்டுரை கல்லூரியின் எழுச்சிை இந்து (சைவ) வழிமுறையில் மாணவர்களை வினாக் களைக் கிளப்புவதாக பேராசிரி அமைந்துள்ளது.
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்கள் சிறந்த பண்புகளைக் கூறுகின்றார். திரு. வி. ரி. தமிழ்மாறன் அவர்கள் திரு திருவள்ளுவரின் இரு குறள்களை எடுத்தா விவேகானந்தாக்கல்லூரியின் ஸ்தாபிதம் சபைக்குரிய பங்கினை திரு. க. இராஜபுவ
கல்லூரியின் வித்தியாதானம் பற்றிய திரும கல்லூரிபற்றிய திரு. எஸ். கனகராஜின் க
Χ

லூரி எழுபத்தைந்து ஆண்டுகளை நிறைவு கும். பல்வேறுபட்ட அரசியல், சமூக, பொருளாதார -க்குப்பகுதிவாழ் தமிழ் பேசும் மாணவர்களின்
நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது. கல்விச் டுகளிலும் எமது கல்லூரி முத்திரை பொறித்து ல் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு அடைக்கலம் றுதுறைகளிலும் முன்னேற வாய்ப்புக்கொடுத்து து கல்விச் செயற்பாடுகளிலும் வேறு துறைசார் த தல நுT ற் றாணி டுக் கும் அப் பாலான
கல்விப்போதனை அத்தியாவசியமாகின்றது. தி எதிர்காலத்தில் நற்பிரஜைகளைக் கொண்ட கல்விச்சாலைகளுக்கு முக்கிய பங்குண்டு. நவீன Dாணவர்களுக்கு கல்வி புகட்டுவதிலும் அவர்களது Iறந்த முறையில் வழிநடத்திச் செல்வதிலும் ]ன. இத்தகைய பணியினை எழுபத்தைந்து றது. இக்கல்லூரியின் பணி வருங்காலத்திலும் வண்டும். இத்தகைய உன்னதமான பணியினை களாக வீதிஉலா, ஆய்வரங்கு, பொருட்காட்சி ன. கல்லூரியின் எழுபத்தைந்து ஆண்டுக் கால >வுகளையும் உள்ளடக்கிய பவளவிழா மலரும் பட்ட இடர்பாடுகளினால் காலம் தாமதித்தே
எழுபத்தைந்து ஆணர் டுக் கால வளர்ச்சி
மலர் மலர்ந்துள்ளது.
திரி மற்றும் பெரியோர்களின் ஆசியும் வாழ்த்தும்
யக் கூறுகிறது.
க் கட்டொழுங்குடன் வளர்த்தெடுப்பது தொடர்பான யர் கா. சிவத்தம்பி அவர்களின் கட்டுரை
தமது கட்டுரையில் தலைமைத்துவத்துக்குரிய
க்குறளில் பொதிந்துள்ள நீதிக் கருத்துக்களை
ண்டு ஆராய்ந்துள்ளார்.
அதன் முகாமைத்துவத்தில் விவேகானந்தாச்
னிஸ்வரன் கூறியுள்ளார்.
தி. உ. அருளானந்தம் அவர்களின் கவிதையும் விதையும் மலரை அலங்கரிக்கின்றன.
XV

Page 38
பவளவிழாப் போட்டிக் கட்டுரைகள், கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன.
பிற பாடசாலை மாணவர்களுக்கு இடையே நடா ஆகிய போட்டிகள் அப்பாடசாலைகளுடனான ப
விவேகானந்தாக் கல்லூரியின் வளர்ச்சி பற்றி மு அவர்களின் கட்டுரையும் திரு.க.சுபாஷ் சந்திர உள்ளார்ந்த செயற்பாடுகளையும் வளர்ச்சியையு
திரு. பொன் சக்திவேல் அவர்கள் எழுதிய கட்டு கூறுகின்றது.
கலாநிதி சபா.ஜெயராஜ் அவர்களின் கட்டுரையி பளிச்சிடுகிறது.
கல்வி முகாமைத்துவத்தில் புதிய செல்நெறி அழகியற்கல்வியின் முக்கியத்துவத்தைப்பற்றி மீ
கல்லூரி ஆசிரியர்களின் கட்டுரைகள் பல்துறை
சுவாமி விவேகானந்தர் பற்றி செல்வி. கோ கல்லூரிக்குமுள்ள பிணைப்புப்பற்றி திரு. ரி. துை
நீண்டகாலம் கடமையாற்றிய சகோதர இனத்தவர் கல்லூரிக்குமான அநுபவத்தை விபரித்துள்ளார்.
பவளவிழா நிகழ்வுகளின் தொகுப்பினையும் மல
பெற்றோரின் பார்வையில் பவளவிழா நிகழ்வுகள் ப
விளையாட்டுத்துறை வளர்ச்சி பற்றியும் கல் செய்யப்பட்டுள்ளன.
1926 - 2002 வரையான கல்லூரியின் வளர்ச்சிப்
நவீன கல்வித்திட்டத்திற்கேற்ப முன்னெடுத்துச் செ ஆண்டில் நடைபெற்ற பரிசளிப்பு விழா அறிக்கை
பல்கலைக்கழக கல்வி வாய்ப்புப்பெற்ற மாணவர்
ஆக்கங்களைத் தந்துதவிய அனைவருக்கும் எங்கள் 2
' எமது அதிபர் திரு.து.சந்தோஷம் அவர்களின் ஆலோச பெரிதும் உதவியது. அவருக்கும் எமது நன்றிகள்.
கல்லூரியின் ஆசிரியர் தொடர்பான தகவல்களைச் திரு.த.ப. பரமேஸ்வரன் அவர்களுக்கும்
பிரதிகளைச் சரிபார்ப்பதில் பங்குகொண்ட ஆசிரியர் ஆங்கிலப்பிரதிகளைச் சரிபார்த்து உதவிய ஆசிரிை
அத்துடன் மலர் உருவாக்கத்துக்கான தகவல்கை எமது உளமார்ந்த நன்றிகள்.
எமது கல்லூரி தொடர்ந்தும் தன் பணிகளைச் சிறட் அனைத்துத் தரப்பினரும் கைகோர்ப்போம்.
. XXV

ர், சிறுகதைகள் எமது மாணவரின் திறமையை
த்தப்பட்ட கட்டுரை, கவிதை, சிறுகதை, விவாதம் ரஸ்பரத் தொடர்புகளைக் கூறுகின்றன.
ன்னாள் ஆசிரியை திருமதி. பே. சுப்பிரமணியம் போஸ் அவர்களின் கட்டுரையும் கல்லூரியின் ம் கூறுகின்றன.
}ரை அதிபர் சு. மகேசனின் அரும் பணிகளைக்
ல் குழந்தைகளுக்கான நவீன கல்விச் சிந்தனை
கள் பற்றி திரு. தை. தனராஜ் அவர்களும் ரா வில்லவராயர் அவர்களும் ஆராய்ந்துள்ளனர்.
சார்ந்த விடயங்களைக் கூறுகின்றன.
ாமதி சுப்பையாவும் பழைய மாணவர்கட்கும் ணரயானந்தனும் எடுத்துக்கூறியுள்ளனர்.
ரான திரு. W.C.பெர்னாண்டோ அவர்கள் தமக்கும்
ர் கொண்டிருக்கின்றது.
ற்றி திருமதி வாணி தியாகராஜா வர்ணித்துள்ளார்.
லூரி தொடர்பான பல விடயங்களும் பதிவு
படிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ல்லப்படும் கல்விச் செயற்பாடுகள் பற்றி பவளவிழா க கூறுகிறது.
Tகள் விபரம் மலருக்கு சிறப்பைத் தருகின்றது.
உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
னைகளும் வழிகாட்டலும் மலர் உருவாக்கத்திற்கு
சேகரிக்கவும் சரிபார்க்கவும் உதவிய ஆசிரியர்
திரு. க. சிவபுத்திரன் அவர்களுக்கும்
யை திருமதி. க. மோகனதாஸ் அவர்களுக்கும்
ளச் சேகரிக்க உதவிய சக ஆசிரியர்களுக்கும்
பாக மேற்கொண்டு மென்மேலும் வளர்ச்சி பெற
மேரி மாகிறித்தா வேதநாயகம் மலர்க்குழு சார்பாக.
VI

Page 39
% ᏕᎨ ᎠᏟᎫᎸ2ᏇCᏗᎸ$Ꭸ )ᏟᏊᎸ2ᎨDCᏊᎸ2ᏇCᏱᎸ%ᏇᏟᏍᎸ2ᏇᏳᏍ2ᏇᏟᏍᎦ2ᏇᏟᏍᎦ8ᏇᏟᏍᎦ!
Goo83)) e இலங்கை
CEYLON W
கொழும்பு வடக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களு கல்லூரி முக்கிய பங்காற்றி வருவது யாவரும்
26 மாணவர்களுடனும், 02 ஆசிரியர்களுடனு காணும் வளர்ச்சி நிலையை அடைந்துள்ளை
இப் பாடசாலையின் வளர்ச்சியில் நீண்ட காலம மாகாண சபை உறுப்பினர் வேலம்மாள் செல் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
நான் புதுச் செட்டித்தெருவில் வாழ்ந்த காலத் இருந்தன. அன்றைய பிரதமர் ரணசிங்ஹ பிரே நான் கடும் பிரயாசை எடுத்ததை இந்தப் பவலி கூருகின்றேன்.
கல்வித் துறையில் மட்டுமன்றி விளையாட்( பாராட்டத்தக்கது. இங்கு உயர் கல்வி கற்ற ம தொடர்கின்றனர். இது நமது கல்லூரிக்குப் ெ
இன்று இக்கல்லூரி 3000 மாணவர்களுடனும், மேற்கொள்வது பாராட்டத்தக்கது.
கொழும்பு வடக்கிலுள்ள ஒரே ஒரு தமிழ்த் தே காண வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
இக்கல்லூரியின் பழைய மாணவி என்ற வை மேல் மாகாண சபை மூலம் உதவ உறுதி தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர் தற்போதைய அதிபர் து. சந்தோஷத்தையும், ஆசிரியைகளையும், மற்றும் பாடசாலை மாணவர்களையும், பாடசாலை நலன் விரும்
- ഗ് ހހހ ?ر م'2 4،~~ނޑުރo) ܡܢܝ ܝ
z Y . . ^o 6 D.66ū). GolGF6ū)6OĠFƏ16ÚT LÓ பிரதித் தலைவர். இலங்கை தொழிலாளர் காங்கி
தலைவர் - பொது வசதிகள் சபை,
No. 72, Ananda COOmara Tel: 574528,574524,574536, 573059, 3
JLLL00JJcLSL0L0cccLeL0ScL0L0LcccL00LccL0e cLcL0ccLeLeLccLeLccLeLee
 

ᎠCᏗᎸ£CᎠᏟᏍᏋ£ᏇᎠᏟᏊᎸ$ᏇDCᏗᎸ2Ꮗ ᎠᏟᏗᎸ$ᏟXᏳᏍᎸᏕᏇ ᎠᏟᏗᎸ %ᏇᎠᏟᏊᎸ ᏕᏇCᏗᎸ£kᎠᏳᏍᎸ ᏕᏇᎠᏨᏊᎸᏕᏇ ᎠᏟᏊᎸ
^මිකරු කොන්ගුස් தாழிலாளர் காங்கிரஸ் ORKERS CONGRESS
16, நவம்பர், 2002
க்குக் கல்விப் பணியாற்றுவதில் விவேகானந்தா தேசிய
அறிந்ததே!
ம் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி இன்று பவள விழாக் D நமக்கெல்லாம் பெரு மகிழ்ச்சியாகும். -
ாக நான் பங்கேற்றவன். எனது துணைவியாரான மேல் லச்சுவாமி இக்கல்லூரியின் பழைய மாணவி என்பதில்
தில் இக்கல்லூரியுடனான தொடர்புகள் நெருக்கமாக
மதாசாவுடன் இணைந்து இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு
Tவிழா கொண்டாட்ட காலத்தில் பெருமையாக நினைவு
டுத்துறையிலும் இக்கல்லூரி ஆற்றிவரும் பங்களிப்பு ாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தமது கல்வியைப் பருமை தருவதாகும்.
110 ஆசிரியர்களுடனும் சிறந்த கல்விப்பணியை திறம்பட
சியபாடசாலையான இக்கல்லூரி மென்மேலும் வளர்ச்சி
கையில் எனது துணைவியாரும் கல்லூரி வளர்ச்சிக்கு பூண்டுள்ளதையும் இத் தருணத்தில் மகிழ்ச்சியுடன்
சு. மகேசன் நீண்ட காலம் அதிபராக பணியாற்றியவர். அர்ப்பண சிந்தையுடன் கல்விப் பணியாற்றும் ஆசிரிய
அபிவிருத்தி சங்க உறுப்பினர்களையும், பழைய
பிகளையும் வாழ்த்துகின்றேன்.
GAVUMIA BHAWAN" wamy Mawatha, Colombo 07. P.O. Box-1294. 1359 Telegrams'CEYWORKER Fax. 94-1-574528,301.358
CYM
CeA JcLeL0LJcLeL0JccLeec0cLeec0JLeLc0LMcLLc0JcLeL0LJLeLeccJcLLJ LL0L JLcL0S0LSccSLkcJSccSLLLS ཏུ་
XXVII

Page 40
f.
கொlவிவேகானந்
பவளவிழா ~ சிறப்பு
(2001 - 20
பிரதம அதி
மாணர்பு மித அமைச்சர் ஆறுமுகவி
திரு. ஆர்.
: மங்கள விளக்கேற்றல்
தேவாரம்
:: தமிழ்த்தாய் வாழ்த்து
* கல்லூரிக்கிதம்
வரவேற்புரை
: ஆசியுரை
: தலைமையுரை
::: (31 1ðd
* சிறப்புரை
* மலர் அறிமுகம்
மலர் வெளியீடு
சிறப்பு அதிதிதள் உரை
பிரதம அதிதி உரை
கலை நிகழ்ச்சிகள்
நன்றியுரை
தேசியகீதம்
(வீடமைப்பு, பெருந்தோட்ட உட்ச
சிறப்பு அதிதி நீமத் சுவாமி ஆத்
(தலைவர். இராமகிருஷண
யோகராஜன் (கொழும்பு மாவட்ட பா.உ)
(பிரதித்
உடுவை. திரு. எஸ். (மேலதிகச் செயலாளர், !
கல்லூரி மணி டப
28. I II. 2 O O 2 as 6ð
நிகழ்ச்சி நீ
கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள்
திரு. ஆர். இராஜசேகரன்,
றுரீமத் சுவாமி ஆத்மகனார
திரு. து. சந்தோஷம், அத
செல்வன். இ.கோகுலநாத்
திரு. க. இராஜபுவனிஸ்வ
செல்வி. மே.மா. வேதநாய
பிரதம அதிதி
திரு. ஆர்.யோகராஜன், ெ
திரு. எம். எஸ். செல்லச்
உடுவை. திரு. எஸ். தில்ை
மாண்புமிகு அமைச்சர் ஆ
கல்லூரி மாணவர்கள்
திருமதி. வ. பரசுராமன், !
கல்லூரி மாணவர்கள்
XXVIII

தாக்கல்லூரி
மலர் வெளியீடு 02)
தி ர் தொணர்டமானர் எம். பி ட்டமைப்பு அமைச்சு)
கள்
கணாநந்தா
மிஷன், கொழும்பு)
திரு. எம். எஸ் செல்லச்சுவாமி தலைவர், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்
தலைவர் - பொது வசதிகள் சபை) தில்லைநடராசா கல்வியமைச் சு)
ம்
)6) (O. 3 O
நிரல்
செயலாளர், பாடசாலை அபிவிருத்திச்சங்கம்
ந்தா, தலைவர், இராம்கிருஷ்ணமிஷன், கொழும்பு
5. Ii
முதலாமிடம் - மேற்பிரிவு, பவளவிழாப்போட்டி
ரன், செயலாளர் கொ/விவேகானந்தாச்சபை
கம், பொறுப்பாசிரியர்
காழும்பு மாவட்டம் பா.உ
சுவாமி, பிரதித்தலைவர், இ.தொ.கா.
ல நடராசா, மேலதிகச்செயலாளர், கல்விஅமைச்சு
றுமுகன் தொண்டமான் எம். பி.
பிரதி அதிபர்

Page 41


Page 42


Page 43
LL0MJL0LL0MLLL0LMLLL0MLLLLLLLL0LLL0LL00LL0LMLS
பவளவிழாக்காணு எழுச்சிம
60D Ởf sug, Sogu4ub, தமிழையும் வளர்ப்பதில்
அருந்தொண்டாற்றிய நாவலர் பெருமானை அடியொற்றி வடகொழும்பில் விவேகானந்தாச் சபையினரால் 1926இல் நிறுவப்பெற்றதே இன்று தேசியப் பாடசாலையாக விளங்கும் எமது விவேகானந்தாக்கல்லூரியாகும். வங்கத்தின் இளம் சிங்கமாம் விவேகானந்தர் சிக்காகோ சென்று இந்து மதத் தத்துவங்கள் பற்றி உலக மக்களின் பார்வையை மாற்றும் வகையில் உரையாற்றியதை அனைவரும் அறிவர். தாயகம் திரும்பும் வழியில் கொழும்பு மாநகரையும் நாடி வந்து சென்றமையை நினைவுகூரும் வகையில் அவர் மறைந்த 1902 ஆம் ஆண்டு தோற்றம் பெற்றதே விவேகானந்தாச் 560)UUIT(5b.
யாழ்நூலை தமிழுலகுக்குத் தந்து தணியாத புகழ் கொண்டிருந்த சுவாமி விபுலானந்த அடிகளும் சுவாமி சச்சிதானந்தனும் சிறப்பாகக் கலந்து கொண்ட திறப்பு விழாவிலே 1926 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 24ஆம் திகதி இரணர் டு ஆசிரியர்களையும், இருபத்தைந்து மாணவர் களையும் கொண்டு விவேகானந்தாச் சபையால் சிறு பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அரசு பொறுப்பேற்கும் வரையில் நிர்வகிக்கப்பட்டு வந்ததே விவேகானந்தா ஆரம்பப் பாடசாலையாகும்.
கொழும்பு வாழ் தமிழ்ச் சிறார்களின் கல்விக்காக பிற மதஸ்தாபனங்களைத் தேடும் நிலையை இப்பாடசாலையின் தோற்றமானது தடுத்து நிறுத்தியதென்றால் மிகையாகாது. இங்கு ஆரம்பிக்கப்பட்ட ஞாயிறு பாடசாலையில் சமய ஞானம் போதிக்கப்பட்டதுடன் காலத்தின் தேவைக் கேற்ப ஆங்கிலக் கல்வியறிவும் பாடசாலை நாட்களில் புகட்டப்படலாயிற்று. இவ் வாரம்பப் பாடசாலையானது 1952இல் தரமுயர்ந்து க.பொ.த. (சா.த) வகுப்பு வரை கொண்டிருந்தது. பின்னர் 1963 இல் மகா வித்தியாலயமாக தரம் உயர்ந்து க.பொ.த. (உ.த) வகுப்பு வரை மாணவர் கல்வி பெற வாய்ப்பளித்தது.
سے۔ தமிழர் செறிந்து வாழும் தலைநகர் ப் பகுதியிலொன்றான கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள இப்பாடசாலை சைவச்சுழலுடன் கூடிய தமிழ்ப் பாடசாலையாக 75ஆண்டு காலப் படிமுறையான வளர்ச்சி கொண்டதாக இன்று
LLLLLLLL0LLL0LLJLL0LL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLc
—OI

OLL0LL0LLL0LLJLL0LL0LL0LL0LL0LMLLLLLLLL0LLLL
O
D
O ר
கு விவேகானந்தா
விளங்குகின்றது. இடம் பெயர்ந்த மாணவர்கள் பலரையும் உள்வாங்கி இடநெருக்கடிகளுக்கு மத்தியிலும் சமாளித்து வருவதோடு சிறந்த ஒழுக்கத்தையும் ஆத்மீக உணர்வையும் மாணவரிடத்தே கட்டியெழுப்பி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். மாணவர்களுக்கென விளையாட்டுப் பயிற்சிக்கான மைதானம் இல்லாத போதும் விளையாட்டுப் போட்டிகளில் இம்மாணவர் வலய, மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களிலும் சிறப்பான வெற்றியிட் டியுள்ளனர். இது இம்மாணவர்களுக்கு மேலும் இத்துறையில் நல்ல எதிர்காலம் உண்டெனக் காட்டுவதாயுள்ளது. எனினும் முறையான பயிற்சிகளுக்குத் தரமான விளையாட்டுத் திடலொன்று இல்லாமையால் பல சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியவர் களாயுள்ளோம். இதற்கானதொரு திட்டம் அமைக்கப்பட்டு சிறந்ததொரு மைதானம் அமைய வேண்டுமென்பது அனைவரது கவனத்திற்கும் சமர்ப் பிக் க வேணர் டியுள்ளது. முனி னர் ஜனாதிபதியாக இருந்த காலஞ்சென்ற மாண்புமிகு ரணசிங்க பிரேமதாசா அவர்களினால் வழங்கப்பட்ட நான்கு மாடிக்கட்டடத் தொகுதியின் மேற்றளத்தில் அமைக்கப்பட்ட வலைப்பந்தாட்ட மைதானமே ஓர் வரப் பிரசாதமாக எமது மாணவிகளினால் பயன்படுத்தபட்டு வருகின்றது. கொழும்பு மாவட்ட வலைப்பந்தாட்டப் போட்டியில் அண்மைக் காலத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
SQLD)
1996 இல் தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டு இன்று மூவாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர் களையும் நூற்றுக்கு மேற் பட்ட ஆசிரியர்களையும் கொண்ட கல்லூரியாக விளங்குகின்றது. இக்காலப்பகுதியில் (1999) பாடசாலையில் நான்கு மாடிக் கட்டடம் (16 வகுப்பறைகள்) போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சராகவிருந்த கெளரவ ஜனாப் ஏ.எச்.எம். பெளசி அவர்களின் வேண்டுகோளின் பேரில் கல்வி அமைச்சர் கெளரவ ரிச்சட் பத்திரண அவர்களினால் எமக்குக் கிடைக் கப் பெற்றது. இதனால் இடநெருக்கடி ஒரளவு தீர்க்கப்பட்டதோடு பிற்பகல் வேளையில் நடைபெற்று வந்த தரம் மூன்று வகுப் புகளைக் காலை வேளையிலேயே நடாத்தக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டது. எனினும் தொடர்ந்து நிலவும் இடநெருக்கடி காரணமாகத்
LLLL0LLLLLLLLL0GLL0LL0LL0LL0LLLL0JLLLLL0LLLL0
)-

Page 44
26)O396)O39G)O3O896)O3%)G896)O3CQ896)CR96)G8%) தரம் 4,5 வகுப்புக்கள் பிற்பகல் வேளையிலேயே நடைபெறுகின்றன. இவ்வகுப்புகளைக் காலை நேரத்திலேயே நடாத்துவதன் அவசியம் பற்றி பெற்றோரும் கல்விப் பகுதியினரும் நன்கு அறிவர். எனினும் மேலும் ஒரு நான் கு மாடி கட்டடத்துக்கான (16 வகுப்பறைகள்) அனுமதி கல்வி அமைச்சிடமிருந்து கிடைக்காதவரை இது சாத்தியமில்லை என்பதைக் கவலையுடன் குறிப்பிடவேண்டியுள்ளது. பரீட்சையை மையமாகக் கொண்டிருந்த கல்வி நிலைமாறி இன்று மாணவர் மையக் கல வியாக மாற்றம் பெற்றுள் ள இவ்வேளையில் புதிய கல்வி மறுசீரமைப்புக்கமைய மாணவர் செயற்பாட்டிற்கு முக்கியத்துவமளிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்கமைய மாணவர் செயற்பாட்டறைகள், கவின்கலைக் கூடங்கள், விளையாட்டு அறைகள் போன்றன அமைக்கப்படுவதற்குப் புதிய கட்டடமானது மிக அவசியம் என்பது குறிப்பிட வேண்டியதொன்று.
நவீன தகவல் தொழில்நுட்பமானது இன்று முழு உலகத்தையும் ஒரு குவலயக் கிராமமாக மாற்றியுள்ளது. இதன் திறவுகோலாக நவீன கணனிகள் தொழிற்படுகின்றன. இதனைக் கருத்திற்கொண்டு நவீன கணனிகளைக் கொண்ட கணனி அறை ஒன்றையும் அமைத்துள்ளோம். கல வி அமைச் சிடமிருந்து பெறப் பட்ட கணனிகளைக் கொணர் ட இவ் வறையை நவீனமயப்படுத்தி குளிரூட்டி வசதியையும் ஆசன வசதிகளையும் மூன்று லட்சம் ரூபா வரை
(24.03.2001 அன்று வீரகேசரிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை)
人人
இண்னறுங் கனிச் சோ இனிய நீர்த்தண் அண்ன சத்திரம் ஆயிரம் έρουμιώ υδαττύ பிண்னருள்ள தருமங்க 6luusi 636 isoS 6 eat or யாவினும் ι(αοί και ஆங்கோர் ஏழை
QO S\|
YNAW
LLeLLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LL0LL0LL0LLL0LLL0LLL
-G

R96)G8960C8%)G8%OCQ&96)CN826)CQ896)GSR 96)GSR26)C8 செலவுசெய்து பழைய மாணவர் ஒருவர் அமைத்துத்தந்துள்ளார்.
ஒரு கல்வி நிறுவனத்தின் வளர்ச்சி அதனைச்
சார்ந்திருக்கும் சமூகத்தின் வளர்ச்சியுமாகும். “எழுத்தறிவித்தவன் இறைவனாகும்” என்பதற் கமைய குழந்தைகளின் கல்விக்கண்ணைத் திறக்கும் ஒரு நிறுவனம் சாதாரண கல்லாலும் சீமெந்தாலும் ஆக்கப்பட்டதல்ல. அது அப்பகுதியில் வாழும் அனைவரது இதயங் களிலும் இணைந்திருக்கும் உணர்வுகளின் உயிரோட் டமான ஒரு நிலையமாகும். தாய்நாடு, தாய்மொழி என்பன போல் கல்விபயிலும் பள்ளிக்கூடமும் தனித்துவமானது. இக் கல்லுTரி 1976இல் பொன்விழாவையும் 1986இல் வைரவிழாவையும் கொண்டாடி இம்மாதம் 24ல் பவளவிழாவைக் கொண்டாடவிருக்கின்றது. இக் கல்லூரிச் சமூகத்தைச் சார்ந்தவர்கள் இன்று போல் என்றும் தமது ஒத்துழைப்பையும் ஆதரவையும் நல்கி கல்லூரியின் வளர்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதே எனது அவா. இப்பவளவிழா வரை இக்கல்லூரியின் தரம் குன்றாது வளர்த்தெடுக்க உதவிய முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழையமானவர்கள், நலன்விரும்பிகள் யாவரும் இந்நாளில் நன்றியுடன் நினைவு கூரப்பட வேண்டியவர்கள். இவ்விழா சிறப்புடன் நடைபெற கல்லூரியில் அமைந்துள்ள எல்லாம் வல்ல விநாயகப்பெருமானை பிரார்த்திக்கிறேன்.
لمر ح
லைகள் செய்தல் சுனைகள் இயற்றல்
வைத்தல் ரம் நாட்டல் όιτ ιμ (τα 2{υν ஒளிர நிறுத்தல் xturi, Goyrig க்கு எழுத்தறிவித்தல்,
- பாரதியார் -
0LL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLLLL0JLLL0
)-
து. சந்தோஷம் (அதிபர்) விவேகானந்தாக் கல்லூரி கொழும்பு 13
SD

Page 45


Page 46


Page 47
L0ML0LLL0LLL0LLL0LLJLL0LLJLL0LLLL0JLLLLL0L
01.
02.
O3.
04.
05.
O6.
O7.
O8.
O9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
பவளவி
திரு. து. சந்தோஷம் (அத திருமதி. ப. யோகரட்ணம் திருமதி. பு, பாலகிருஷ்ண திருமதி. வ. பரசுராமன் திருமதி. ந. ஜெயராஜா திருமதி. வ. சைமன் மொ திருமதி. கி. பாலதாசன் திருமதி.மா. ரூ. கந்தசாமி திரு. த.ப. பரமேஸ்வரன் திரு. க. பீற்றர் திருமதி. கே. செல்வராஜா செல்வி. மே. மா. வேதநா திரு. சு. சுந்தரலிங்கம் திருமதி. கெள. சிதம்பரே6 திருமதி. கெள. இலங்கே6 திருமதி. அ. தர்மலிங்கம் திருமதி. ச. குகமூர்த்தி திரு. கு. விக்னேஸ்வரன் திருமதி. ச. சத்தியதேவன் திரு. எஸ். ஆர். உருத்தி திரு. வ. நடராஜா திரு. மு. கந்தசாமி திரு. கே. இராஜபுவனிஸ்ள திரு. க. சுபாஸ் சந்திரபே திரு. ஆர். முத்துசாமி திரு. எஸ். இரவீந்திரகுமா திரு. ஆர். இராஜசேகரன் திரு. மு. கனகராஜ் திரு. அ. கனகசூரியர் திருமதி. பி. அருமைநாய
LLLL0LL0LL0LL0LLL0LLL0LL0LL0LL0LLLL
-G

யகம்
ஸ்வரன்
ஸ்வரன்
ரராஜா
ז60שJו
TT6rü
கம்
L0JGLLLL00LJLLLLL0JLLLL0MJLLLL0JLLLLL0LLLLL0JLLLL0LLJLLL0LLLL
ழாக குழு
திபர்)
(பிரதி அதிபர்)
ான் (பிரதி அதிபர்)
ரால்
L0eLeLL0LeLL00LeeeLLLLLLeLLLL0LeLLLLLLLLLLLLLL
O

Page 48
L0LLL0LLL00LLLLL0MLLLLLLLL0LLLLL0JLLL0LMLLLLLLLL0LLLL0
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
திரு. எஸ். சிங்காரவேலு திருமதி. க. குகநாதன் திரு. சி. சுந்தர் திருமதி. நி. கருணான செல்வி. ப. குமார் திரு. எஸ். பாண்டியர திரு. ரி. பாலச்சந்திர6 திரு. வி. என். தங்கே திரு. எஸ். இராமநாத திருமதி. அ. இராமமூ திரு. எஸ். உதயகுமா திரு. கே. தவராஜா திரு. சி. சந்தர்
இணைப்பாளர்கள்
திருமதி. அ. யோசப் திரு. வி. எஸ். ராஜா
&Oo3O3&sc3&Oo3Ooscosocosocose)
-G

சல் வி. மே. மா. வேதநாயகம் ருமதி. கே. செல்வராஜா ருமதி. ந. ஜெயராஜா ருமதி. வ. சைமன் மொரால்
ரு. வ. நடராசா ரு. கே. இராஜபுவனிஸ்வரன் ருமதி. க. குகநாதன்
மலர்க்குழு
ரு. து. சந்தோஷம் (அதிபர்) ருமதி. ப. யோகரட்ணம் (பிரதி அதிபர்)
SQ)
0LLLLLL0LLLL0LLLLLL0LLLL0LLLL0
D

Page 49

Į19 q !! 

Page 50


Page 51
CR2GOG&G)O396)CN3O8%)G896)G896)C&CSR2GOG.3%) CR2G
படத்திலிருப்பவர்களில்
இருப்பவர்கள்: (இடமிருந்து வலமாக) "
திரு. வி.எஸ். ராஜா, திருமதி. கி. பாலதாசன் சிதம்பரேஸ்வரன், திருமதி. ந. ஜெயராஜா, திருமதி திருமதி. வ. பரசுராமன், திருமதி. ப. யோகரட்ன திருமதி. பு:பாலகிருஷ்ணன் (பிரதி அதிபர்), தி குகழுர்த்தி, திருமதி. ச. சிவகுமாரன், திருமதி. ந. நவரட்ணசிங்கம், திருமதி. கே. செல்வராஜா, திரு
நிற்பவர்கள்: (முதலாம் வரிசை)
செல்வி. உ. யோகானந்தகுரு(ஆசிரிய உதவியா: திருமதி. கெள. இலங்கேஸ்வரன், செல்வி. த. கன த. இராஜலிங்கம், திருமதி. உ. முருகதாசன், தி திருமதி. இ. ரா.விக்னேஸ்வரன், திருமதி. மை. திருமதி. பு, சிறிதரன், செல்வி. பூ அருணாச6 தர்மலிங்கம், செல்வி. அ. செல்வரட்ணம், செ6 திருமதி. அ. பானுகோபன்.
நிற்பவர்கள்: (இரண்டாம் வரிசை)
செல்வி. ம. பாலசுப்பிரமணியம், திருமதி. ம. சில செல்வனேசன், செல்வி. கோ. அச்சலிங்கம், திரும திருமதி. தி. சந்திரகாந்தன், திருமதி. சு. குலசிறி, த திருமதி. சு. கதிர்காமசேகரம், செல்வி. அ. இரா அருட்செல்வன், திருமதி. அ. கணேந்திரராஜா, தி( செல்வி. டி. வரகொட (சிற்றுாழியர்), செல்வி. சு.ம.
நிற்பவர்கள்: (மூன்றாம் வரிசை)
திருமதி. வ. சுந்தரராஜா, செல்வி. கு.குமரையா, செல்வி. வ. செல்லப்பா, செல்வி. ம. அ. த. மைக் டேவிட், திருமதி. ஜொ. ம. நசரேன், திருமதி. மா. ழுநிசிவலிங்கம்,செல்வி. எஸ்.லலிதா (ஆசிரிய உ உதவியாளர்) செல்வி, வ. கந்தஉடகே (சிற்றுாழி செல்வி. அ. ரட்நாயக்க (சிற்றுாழியர்), திருமதி.
(சிற்றுாழியர்), செல்வி. எஸ். சுகந்தி (ஆசிரிய உத
நிற்பவர்கள்: (நாலாம் வரிசை)
திரு. க. சிவபுத்திரன், திரு. க. பீற்றர், திரு. மா. ெ வை. உமாமகேஸ்வரன், திரு. பா. முரளிதரன், திருமதி. வ. நடராஜா, செல்வி. கு. பாலசிங்கம், தி திரு. ச. ஜெயவர்த்தன(சிற்றுாழியர்), திரு. யோ. ம விக்னேஸ்வரன், திரு. சு. சுந்தரலிங்கம், திரு. தி LLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLLLLLLL0LJLL0LL
-C

தி. கே. இராமலிங்கம், திருமதி. உ. அருளானந்தம், ணம்(பிரதி அதிபர்) திரு. து. சந்தோஷம் (அதிபர்),
ஜெயச்சந்திரன், திருமதி. அ. யோசப், திருமதி. கி. நமதி. சி. தவமணிதாசன்.
OCQSR 96)O39G)G896)G8%)CR396)O3%)CSR 96)CSR90CR96)CN8. ண் பெயர் விபரங்கள்
, திருமதி. வ. சைமன்மொரால், திருமதி. கெள.
ரு. த.ப. பரமேஸ்வரன் (உப அதிபர்), திருமதி.ச.
ளர்), செல்வி. ல. தங்கவேல்(ஆசிரிய உதவியாளர்), ணபதிப்பிள்ளை, திருமதி. ச. சற்குணராஜா, செல்வி. ருமதி. நீ அரவிந்தன், திருமதி. க. சுந்தரமூர்த்தி,
உதயச்செல்வம், திருமதி. வ. இராஜகுலசிங்கம், லம், திருமதி. ம. தட்சணாமூர்த்தி, திருமதி. அ. ல்வி. எஸ். கெளரி, திருமதி. பி. சிறிஸ்காந்தன்,
வலிங்கம், திருமதி. வி. உதயசந்திரன், திருமதி.சு. தி. கு. ஜீவநாதன், திருமதி. கெள.நவரட்ணலிங்கம், திருமதி. த. பரமசாமி, செல்வி, மே. மா. வேதநாயகம், ாஜகோபால், செல்வி.எஸ். பூங்குழலி, திருமதி. சி.
Sel)
ருமதி. ஜெ. இராஜசுசேந்திரன், திருமதி. ச.சிவகுமார், தராச்சிகே (சிற்றுாழியர்).
திருமதி. மா. ரூ. கந்தசாமி, திருமதி. த. நிமலா, 5கல், திருமதி. மீ. அழகரட்ணம், திருமதி. யோ. சு.
கதிர்காமலிங்கம், திருமதி. சு. நந்தகுமார், செல்வி. தவியாளர்), செல்வி. ஜெ. இந்திரசெல்வி (ஆசிரிய யர்), செல்வி. எஸ். யாழினி (ஆசிரிய உதவியாளர்)
மா. அ. ச. ரவீந்திரா, திருமதி. நா. சேப்பாலிகே நவியாளர்).
செ. அ. ஒஸ்வேல்ட், திரு. இ. ஜெகதீஸ்வரன், திரு. ஜனாப் மொ. ச. ஜவாகீர், திரு. கு. நீலமேகம், ருமதி. ஜெ. குகனேசன், திரு. ஆ. குமரேந்திரராஜா, ரியதாஸ்(சிற்றுாழியர்), திரு. க. கண்ணன், திரு. கு. 1. மன்மதகாந்தன்.
LLLLLLLL0LLL0LL0LL0LL0LL0LL0LL0LLLL0LL0
s)—

Page 52
C826)C826)CN82GOCQSROQSR2GOG32GOCQQ960C&GSR 91)GSR9G)G& 9a)C
மாணவர்களைக் க வளர்த்தெடுத்தல் - இ.
கார்த்திகேசு தகைசார் ஓய்வுநில
முன்குறிப்பு 1
என் வழக்கத்துக்கு பெரிதும் மாறாக இந்த பரிச்சயமோ இல்லாத ஒரு விடயம் பற்ற காரணம் இவ்விடயத்தில் ஆழமான அறில் அத்தியாவசியமாகியுள்ளதென்று கருதுக சிறுபான்மையினராக வாழும் பிரதேசங்களி வரன்முறையான கட்டொழுங்குப் பயில்லை ஒரு பிரச்சினையாக படிப்படியாக மேற் பிரதேசத்தில் தினமும் உணர்கிறோம். கொள்ளப்படும் பாடசாலைகளையும் அடிந பாடசாலைகளையாவது பின்பற்றவே இக்காலகட்டத்தில் இப்பிரச்சினை எல்லா (
பாடசாலைகளும் மதக்கல்வியில் பிரதா நிலைக்கொள்கை ஏறத்தாழ அரசியலின்
இந்தச் சிந்தனைக்கான தேவையிலிருந்து
முன்குறிப்பு 1
ஆறஅமர இருந்து யோசிக்கும்போது த அதனது பூரண அர்த்தத்தையும், தமிழ் வ நல்ல, சரியொப்பான ஒரு மொழிபெயர்ப்பு
உசாவியபின்னரே கட்டொழுங்கு/ கட்ெ Discipline எனக்குறிப்பதற்கு இங்கு பயன்
தயவு செய்து ஜனரஞ்சகமான ஆங்கில - வராமல் முதலில் ஒரு அதிகாரபூர்வம சொல்லுக்கான கருத்து, சொல், ே கவனித்துப்பார்த்து, பின்னர் பொருத்தமா
முற்றிலும் தமிழர்களே தொழில்பார்க்கும் அலு எவ்வாறு உள்ளதென்பதைப் பற்றி ஒரு இளம் பத்தி அவர் பின்வருமாறு கூறினார். “காலையில் பத்தி இழுத்துப் போட்டுக்கொண்டு நாட்டுநடப்புகள் பற்றி ஆர் கண்டால் எனக்கு கோபங்கோபமாக வருகிறது. ஒரு ( ஊன்றிய சுயசிந்தனை / பிரக்ஞையுடன் அன்று 6 எவ்வாறு ஒழுங்கமைத்தல் வேண்டுமென்ற உன் அந்தவேளை உண்மையில் புறக்குறுக்கீடுகளற்ற “அ வேளை. அந்த வேளையில் எவர் குறுக்கிடுவதையும் கல்லூரியில் கற்றுக்கொண்டேன். திரு. பூரணம்பி தொழில்வேளை மனக்குவி முனைப்புக்கு இது முக்
LLLLLLeLLLLLLLLJLLL0LLLL0LLL0LLL0LLL0LLL
-G

கட்டொழுங்குடன் ந்து(சைவ) வழிமுறை
சிவத்தம்பி லைப்பேராசிரியர்
க் கட்டுரையில் எனக்கு ஆய்வறிவோ, ஆழமான றி எழுத முனைகின்றேன். இதற்குப் பிரதான வுடையோர் சிந்திப்பதும், வழிகாட்டுவதும் மிகமிக கின்றேன். குறிப்பாக இந்து (சைவ)த்தமிழர்கள் ரிலுள்ள இந்துப் பாடசாலைகளில் மாணவர்களின் எவ்வாறு வளர்த்துக்கொள்ளல் வேண்டுமென்பது கிளம்புவதனை கொழும்பு போன்ற பல்லினப் நடுத்தரப்பாடசாலைகள், உயர்ந்தவை எனக் நிலைப் பாடசாலைகள் குறைந்தபட்சம் நடுத்தரப் ண்டுமென்னும் உந்துதல் வலுப்பெற்றுள்ள இந்துப்பாடசாலைகள் நிலையிலும் முக்கியமாகும்.
ன இடம் வகிக்க வேண்டுமெனும் ஒரு கல்வி ஒரு பகுதியாக நிர்ப்பந்திக்கப்படும் எமது நாட்டில் து விடுபடுவது சிரமமென்றே கருதுகின்றேன்.
ான் Discipline எனும் ஆங்கிலச் சொல்லுக்கு ாசகர்கள் கருத்து மயக்கமின்றி உணர்வதற்கான இல்லையென்பதும் புலனாகின்றது. இயன்றளவு டாழுங்குப்பாற்படல் என்ற சொற்றொடர்களை படுத்துகின்றேன்.
- தமிழ் அகராதிகளைப் பார்த்து ஒரு முடிவுக்கு ான ஆங்கில அகராதியில் Discipline என்ற தாற்றமுறைமை ஆகியவற்றை ஊன்றிக் ான ஆங்கில - தமிழ் அகராதிக்குச் செல்லவும்.
வலகச் சூழலில் தொழிற்பாட்டொழுங்கு நியமம் ரிகையாளரோடு அண்மையில் உரையாடினேன். ரிகைக்கந்தோருக்குள் வந்ததுமே கதிரைகளை வமாக உரையாடும் இளம்பத்திரிகையாளர்களைக் வேலைநாளைத் தொடங்கும்போது மெளனத்துடன் எவ்வெவற்றைச் செய்தல் வேண்டும்? அவற்றை னிப்பான கவனத்துடன் தொழிற்படவேண்டும். e65G (ogs|TLjLITL6)" (Intra-personal communication) ) நான் விரும்புவதில்லை. இதை நான் ஹாட்லிக் ள்ளை அதில் கறாராக இருப்பார். என்னுடைய கியமாகின்றது.”
0LL0LLL0LLL0LLLLLL0LLLL0LLLL0LLLLL0LLLLL0LLLL0L
)-

Page 53
QR%oQR%oQR%oQRQR%oQR%oQR%oQRQR%oQR&goQR%
இடதுசாரியான ஒருவர் கிறித்தவத்தை ே இணைத்துப்பார்க்கும் வழக்கமுள்ள ஒருவர் தன் பள்ளியில் பாடசாலைத் தொடக்கத்தின் பொ கடைப்பிடிப்பவர்களாக, தமது கருமங்களை ஒழுங் தனது ஆளுமை வளர்ச்சிக்கு எத்துணை முக்கிய
அப்பொழுதுதான் நான் இந்துப்பாடசாலைகளி கட்டொழுங்குக்கான பயிற்சிகள் எப்படி வழங்கப்படு
இது ஒரு முக்கியமான விடயமாகும் வரன்முறை அவர் எத்தகைய உத்தியோக, அந்தஸ்து நிலை எவ்வாறு? எவ்வகையில்? தனது ஆளுமையின் ( அச்சூழலில் ஏற்படுகின்ற சவால்களுக்கு அவர் ( விருத்திப் பயில்வு எந்தளவுக்கு உதவுகின்றதென்ட கொண்ட எவரும் சிந்திக்க வேண்டியதொன்றாகும்
நவீன உலகில் பாடசாலை முறைமை என்பது மேற்கிளம்புதலுக்கான ஒரு பயிற்சி முறையேெ மறந்துவிடவில்லை.
(பாடசாலை முறைமை மூலமாக சமூக அை எக்காலத்திலும் நடந்ததில்லை. அந்த அந்தச் ச உற்பத்தி செய்வதே எந்தச் சமூக அமைப்ட துரோணாச்சாரியாரின் பாடசாலையாக இருந்தாலெ கிறித்தவப் பாடசாலையாக இருந்தாலென்ன சைவப்பாடசாலையாக இருந்தாலென்ன)
எனது இந்த நிலைபாடு ஒரு முக்கியமான மதத்துக்கும் கல்விக்குமுள்ள தொடர்பு யாது? மதி மாணவர்களுக்கு அவரவர்களின் பால்நிலைத் தே அழுத்தங் கொடுப்பனவான பயிற்சிகளைப் பழக்குவ ஒரு நிலை சென்ற நூற்றாண்டில் நிறையக் கான மனைவிமார்களையும், தாய்மார்களையும் ட கொள்ளப்பட்டன. ஆனால் துரதிஷ்டவசமாக தகப்பன்மாரைப் பயிற்றுவிப்பதற்கான முறைமை
இப்படிச் சிந்திக்கும்போது பெரும்பாலான இர் தொடக்கவேளைச் சடங்குகள் எந்தளவுக்கு உதவு தொன்றாகும்.
ைெம தவிர்ந்த மற்றைய நாட்களில் அல்லது ஒலிபெருக்கி தொழில்நுட்ப வாய்ப்பைப் ஓரிடத்தில் நின்று பாடுவது எல்லா வகுப்புகளுக்கு தேவாரத்துக்குப் பின் காயத்ரி மந்திரமும் ஒலிபர தேவாரங்கள் படிக்கப்படும்போது மாணவரின் கல ஆர்வம் எங்குகுவிமுனைப்படுத்தப்படுகிறதென்பதா யாது? தேவாரத்தின் பொருளை மாணவர்கள் பெரும்பாலான தேவாரங்கள் விளங்கா. அவை ! அவை வெறும் நெட்டுருப்பாடங்களாகவே சொல் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுதல் இவற்றைக் கூறும்போது தனிப்பட்ட ஆசிரியர்களி குறைத்து மதிப்பிடவேயில்லை. உண்மையில் அட்
LLeLL0LeLLLLLLLL0LLLLL0LLL0LLL0LLL0LLLL0LL0GL
-C

DC896)O3%)C8260C896)CQQ26)O3%)CQQ26)O3%)C&G)G& மனாட்டு முதலாளித்துவத்தின் தொடர்புகளோடு னுடைய சொந்த ஆளுமை வளர்ச்சியில் கிறித்தவப் ழுது மாணவர்கள் பத்து நிமிட மெளனத்தைக் கமைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஒரு நடைமுறை மாகின்றதென்பதை உணர்ந்துள்ளார்.
ஸ், பாடசாலைநிலையில், வகுப்பில் மாணவர்களின் }கின்றன என்பது பற்றிச் சிந்திக்கத் தொடங்கினேன்.
யான பாடசாலைக்கல்வியின் பின்னர் மாணவரொருவர் யிருந்தாலும் தன்னைச் சூழவுள்ள சூழலினுள்ளே செயற்பாடுகளை அமைத்துக்கொள்கிறார் என்பதும், முகங்கொடுக்க பாடசாலையில் கிடைத்த ஆளுமை பதும் குழந்தைகளின் கல்வியில் ஆர்வமும் ஈடுபாடுங்
D.
அந்தந்தச் சமூக முறைமைகளுக்குள் மாணவர்கள் |யன்ற வர்க்கநிலை கண்ணோட்டத்தையும் நான்
மைப்பை மாற்றலாமென்பது பகற்கனவு. அவ்வாறு மூகத்தினுள் வேண்டப்படும் திறமையானவர்களை பிலும் பாடசாலைகளின் நோக்கமாகும். அது ]ன்ன, வசிஸ்டரின் பாடசாலையாக இருந்தாலென்ன, , பெளத்தப் பாடசாலையாக இருந்தாலென்ன,
வினாவைக் கிளப்புகிறது. பாடசாலை நிலையில் நத்தின் சடங்கு முறைமைகளை, பாரம்பரியங்களை வைகளுக்கேற்ப அந்த பால்நிலை வேறுபாடுகளுக்கு பதுதான் மதக்கல்வியின் நோக்கமாகுமா? இப்படியான னப்பட்டது. அதுவும் பெண்பாடசாலைகள் பல நல்ல யிற்றுவிப்பதற்கான பண்பாட்டுக் களங்களாக ஆண் பாடசாலைகளில் நல்ல கணவர்களை, இருந்ததாகச் சொல்லப்படவில்லை.
நதுப்பாடசாலைகளில் காணப்படும் பாடசாலையின் கின்றனவென்பது முக்கியமாக நோக்கப்படவேண்டிய
பெரும்பாலும் அவ்வவ்வகுப்பில் தேவாரம் பாடப்படும் பயன்படுத்தி மூன்று அல்லது நான்கு மாணவர்கள் கும் ஒலிபரப்பாகும். இப்போது சில பாடசாலைகளில் ரப்பப்படுகின்றது. முதலாவது வினா என்னவெனில் வனம், அதிலும் பார்க்க சிரத்தை, அதிலும் பார்க்க கும். இந்த குவிமுனைப்புக்கான ஆசிரிய வழிகாட்டல்
விளங்கிக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? உரிய முறையில் விளங்கப்படுத்தப்படுவதுமில்லை. லப்படுகின்றன. (மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் என்பது பற்றி நாம் என்றுமே கவலைப்பட்டதில்லை) ன் ஆளுமைச் சிறப்பையும் செல்வாக்கையும் நான் படியான பல ஆசிரியர்கள் காரணமாகத்தான் நம்மில்
LL0LeLL0eLLLLLLLL0LLLLeLLLLLLLL0LLLLLLLLL
7)-

Page 54
L0LMLLLLLLLL0LLL0MLLLL0LMLLLLLLLL0LLLLL0LLL0LMLLLLLLLL0JLLL0LJ
பலர் பாரம்பரியத்தையும் புத்தாக்கத்தையும் இணைத் உரையில் வரும் விளக்கம் முக்கியமாகும். காலமு அமைத்துக் கொள்ளலில் தான் மரபின் தொடர்ச்சி
நான் இங்கு கேட்பது பாடசாலை என்ற நிறுவ தொழிற்படவேண்டுமென்பதாகும்.
இப்போது பிரச்சினை தேவாரத்தை அறிந்திருட் நல்ல சைவப்பிள்ளையாக இருப்பதற்கு அது அ தேவாரம் படிக்கும் இந்த நடைமுறை பிள்: இணைக்கப்படுகிறதென்பதுதான் முக்கியமான வின அமிழ்ந்துவிடுதலென்பது பாடசாலை நிலையில் எந்த என்பது ஒரு வினா.
இந்துப் பாடசாலைகளில் மதநிலைத் தொழிற்ப சடங்குகள் பல நிறைந்த ஒரு மதமுறைமைெ காணப்படுகிறது. இந்தச் சடங்குகளை ஒரு நவீன பா இணைப்பதென்பது இன்னொரு பிரச்சினை. உத கால் கழுவிச் செல்ல வேண்டிய மாணவன் வகு மணித்தியாலத்துக்காவது காலுறைகளைப் போட்( அணிந்து கொள்ள முடியாது.
மாணவரிடத்து சுயகட்டொழுங்கை வளர்ப்பதற் முக்கியமான விடயங்கள் கிளம்புகின்றன. இப்படிய கேட்கப்படாத, கேட்பதற்குப் பயப்படுகின்ற ஒரு ே கொண்டு வந்தவர்கள்? இவற்றுக்கான மதநிலைத்
இன்றைய தொழில் நுட்ப உலகில் மாணவர்கள் நுட்பங்களைக் கையாளுந்திறனை உடைய6 கையாளுகையில் வரும் சவால்களுக்கு முகங்கெ அதற்கான படிப்புப்பயிற்சி, சிந்தனைப் பயிற்சி, நட இருந்து கோருவது பிழையன்று. கிராமப்புற மட்டங் வளர்ந்த காலங்களில் அத்தகைய மத்திய பாடசா அதிபர்கள் அவ்வப்பாடசாலை மாணவர்களுக்கு புதிய மாணவத் தலைமுறை உருவாகிற்றென்பது இலங்கையின் தலைமைக்கு வேண்டியவர்களை உண்மையாகும். சிறந்த கல்லூரிகள் முதன்மை பெ முதன்மையுறுவதற்கு இத்தகைய அதிபர்களே கா நினைவுகளில் எப்போதும் நிற்கின்றது. வியாங்கொ இடங்களிலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் பாடசாலைகளைக் கையேற்புச்செய்த கைங்கரிய அதிபர்களை இல்லாமல் ஆக்கியதுதான்.
சைவநெறிமுறைமையில் கூறப்பட்டுள்ள பல விட பண்பாட்டினுள் எவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட என்பதும் முக்கியமான வினாவாகும்.
இப்படிச் சிந்திக்கும்போதுதான் சைவத்தின் இறை ஞானம் என்பன நமது நினைவுக்கு வருகின்றன. அதே வேளையில் தமது மனத்தை தாம் ஒரு முக்கியமானதாகின்றது. யோகம் என்பது அடிப்படை
LLeLeL0LLeL0LLeLeLLLLLLLL0LLL0LLL0LLL0eLLLLLLeLLLLLLeeLLG
-Gs.

CQ896)CNSR2GOCQSR 96)CN896)G8%)CNSR2GOCQSR2GOCQSRGOCQSR 96)G8 து நோக்க முற்படுகிறோம். (மரபு பற்றி பேராசிரியரின் pம் இடமும் திரிந்தவிடத்து, திரிந்தனவற்றுக்கேற்ப
உள்ளது)
னம், நிறுவனரீதியாக இவ்விடயம் பற்றி எவ்வாறு
பதும் பாராயணஞ் செய்வதும் மாத்திரமல்ல. ஒரு த்தியாவசியம் என்று கூட வாதிடலாம். ஆனால் ளையின் ஆளுமை வளர்ச்சியோடு எவ்வாறு ா. நாலுபேர் பாட நாற்பதுபேர் தத்தம் சிந்தனைகளில் அளவுக்கு எந்த வேளையில் ஊக்கப்படுத்தப்படலாம்
ாடுகளைப் பார்க்கும்போது இந்து சமயம் (சைவம்) யன்பது மறுக்கப்படமுடியாத அளவிற்கு இன்று டசாலையின் வகுப்பறைத் தேவைகளுடன் எவ்வாறு ாரணம் பாடசாலைக் கோயிலுக்குச் செல்வதற்கு ப்பறைக்குத் திரும்பிய பின்னர் குறைந்தது ஒரு நிக் கொள்ள முடியாது. அதனால் சப்பாத்துக்களும்
]கான முறைமைகள் யாவை? என்பன போன்ற ான கேள்விகள் கிளம்பும்போதுதான் இன்னுமொரு கள்வி எழுகிறது. யார் இந்த நடைமுறைகளைக் தத்துவ அங்கீகாரம் யாது?
சிறந்தவர்களாக வரவேண்டுமெனில் அத்தொழில்
த்தைப் பயிற்சி ஆதியனவற்றை பாடசாலைகளில் களில் மத்திய பாடசாலை முறைமை அறிமுகமாகி லை பலவற்றில் சிந்தனை ஊக்கத்திறனுள்ள பல வழங்கிய கட்டொழுங்குப் பயிற்சி காரணமாகவே ம் அந்தத் தலைமுறையே ஐம்பது, அறுபதுகளில்
உற்பத்தி செய்ததென்பதும் பலருக்குத் தெரிந்த ற்றிருந்த நிலையில் பிரதேச, மத்திய பாடசாலைகள் ாரணர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதும் என் ட, நெல்லியடி, தொலங்கம, அநுராதபுரம் போன்ற
எனக்கு நினைவுக்கு வருகின்றார்கள். அரசு ங்களிலொன்று இத்தகைய தனித்துவம் வாய்ந்த
யங்களை ஒரு நவீனமயப்படுத்தப்பட்ட தொழிநுட்பப் லாம் அல்லது இணைத்துக் கொள்ளப்படவேண்டும்
)த்தொடர்பு நிலைகளான சரியை, கிரியை, யோகம்,
பக்தர்கள் சரியை, கிரியை நிலைகளில் நிற்கும் தமைக் குவிவுள்ளதாக ஆக்கவேண்டுமென்பது யில் மனதை ஒருநிலைப்படுத்தும் ஒரு முயற்சியே.
D
வர்களாக மாத்திரமல்லாமல் தொழில்நுட்பக் 5ாடுக்கக்கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
SD

Page 55
LL0LL0LL0LLL0LLL0LLL0LLL0LMLLLLLLLL0LLLL0 இப்படிச் சொன்னவுடன் தரம் இரண்டுக்கு யோ விடயங்களைச் சிந்திக்கும்போது அத்தகைய பட்டி கேள்வி இதுதான். சைவத்தில் பேசப்படும் யோ விருத்திக்குப் பயன்படுத்தலாமா? பயன்படுத்த ( கையாளுவது? வேண்டுமென்றால் எந்த நிலையில்? தத்துவங்கள் நன்கு தெரிந்த கல்வியியலாளர்கள் பயிற்றுவிப்பதென்பது ஒன்று. குழந்தையை மத வளர்ப்பதென்பது இன்னொன்று. இன்னுமொரு குழந்தைகளுக்கான சைவக்கல்வி என்பது பெண் வரையறைகளுக்குள் அகப்படுத்திவிடுவதல்ல. சுருக் தனிநபர் நிலை, குடும்பம் என்ற அலகுகளின் ெ பற்றிச் சிந்திக்காமல் நவீன உலகில் சைவ மான பேசவும் கூடாது.
மாணவருடைய கட்டொழுங்கிலும் குறிப்பாக ஒழுங்குபடுத்துகை, திறைமையுள்ள ஆற்றல் வெளிட் உடையோரான ஆசிரியர்களும் அதிபர்களும் பெற்றே அபிவிருத்திச்சபைகளை பலப்பரீட்சைகளுக்கா6 போக்கினைக் கைவிட்டு இப்படியான விடயங்கள்
பின்குறிப்பு 1
நமது சமூகப்பண்பாட்டின் இன்றை பேசவேண்டியவர்கள் பேசுவதுமில்லை பாரம்பரியத்தில் நின்றும் விடுபடுகின்ற
கருத்துத்துணிபும், அறிவுத் தெளிவுப் மதத்தலைமையாலேயே முடியும் என்று பெயரைக் கொண்டுள்ள ஒரு பாடசாை ஒன்று சேர்த்து சிந்திக்கத் தொடங்க மேனாட்டுச்சூழலில் வற்புறுத்தப்படும் மத
பின்குறிப்பு 11
இக்கட்டுரை வினாக்களைக் கிளப்புகின்ற வரலாம். கல்வியியலாளன் அல்லாதவன் விடைகளை என்னால் தரமுடியாது. வினா இன்னமும் சரியாகக் கிளப்பப்பட கல்வி நிலையங்கள் எனும் வகையில் இ இந்துசமய முறைப்படி எவ்வாறு ெ வேண்டியவர்கள் இன்னும் சிந்திக்கவில் நியாயப்பாடாகும்.
* இக்கட்டுரை பற்றிய கருத்துரை வழங்கிய
கல்வித்துறை முதுநிலை விரிவுரையாளர் திரு
* இக்கட்டுரையின் படி உருவாக்கத்திற்கு உத
என் நன்றி. LL0LL0JLL0LL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL
-G

5ம் எனும் எண்ணக்கருவை மாணவ ஆளுமை வேண்டுமா? வேண்டாவிட்டால் எந்த வழியைக் எவ்வாறு தொடங்குவது என்பது பற்றி சைவத்தின் T சிந்திக்க வேண்டும். குழந்தைக்கு மதத்தைப் த்தின் வழியாக அதன் ஆளுமையை எவ்வாறு ந விடயத்தையும் குறிப்பிடவேண்டும். பெண் ண்ணின் ஆளுமையை பிதாவதிகார (patriarchal) கமாகச் சொன்னால் நமது பண்பாட்டு வட்டத்தினுள் தாழிற்பாடு, அகண்ட மானுடத்திற்கான தேடுதல் னவரின் ஆளுமை விருத்தி பற்றிப் பேசமுடியாது.
அக்கட்டொழுங்கு மூலம் பெறப்படும் ஆற்றல் பாடு ஆகியவற்றினை நேரிலே கண்டறியும் வாய்ப்பு றாரும் இது பற்றிச் சிந்தித்தல் வேண்டும். பாடசாலை ன இடமாக மாத்திரம் கொள்ளும் பொதுவான பற்றியும் சிந்திக்கலாம் தானே!
ய நிலையில் இத்தகைய விடயங்கள் பற்றி . அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுவதுமில்லை. இந்தியாவில் இந்து மதத்திற்கான ஒழுங்கமைப்பு ம், தேவ ஊழியக்கடப்பாடுமுடைய ஒரு புதிய
தெளிந்த ஹிந்து மிஷனரியான விவேகானந்தரின் ல இந்த விடயங்கள் பற்றி அதற்குரியவர்களை க வேண்டும். இல்லையெனில் பெரும்பாலான நஞ்சாராக்கல்வி முறைமைக்குச் செல்வது நல்லது.
றதே விடைகளைக்கூறவில்லை என்ற குற்றச்சாட்டு எனும் ஒரு நிலையில் இதற்கான ஏற்புடைத்தான ஆனால் எனது கவலை என்னவென்றால் இந்த டவில்லையே என்பதாகும். மீண்டும் சொல்கிறேன் இந்துப் பாடசாலைகளில் கட்டொழுங்கு வழிகாட்டல் சய்யப்படவேண்டும் என்பது பற்றி சிந்திக்க லை. அந்த நிலைமையே இந்தக் கட்டுரைக்கான
கல்வியியலாளரான கொழும்புப் பல்கலைக்கழக ந. மா. கருணாநிதி அவர்களுக்கு என் நன்றி.
விய எனது மாணவி வே. மே, மாகிறித்தாவுக்கும்
L0LLL0LLL0LLL0LL0LL0LL0JLL0LL0LL0
D
CR96)CQSR90C8%)G896)GSR 96)GSR96)CQSR2GOCQQ96)GSR2GOCQQ க வகுப்பு நடத்துவதென்பதல்ல கருத்து. இந்த மன்றக் கொச்சைத்தனங்களில் இறங்கக்கூடாது.

Page 56
LLL0MLLLL0LMLLLLLLLL0LLLLLLL0LLLLL0MLLL0MJLLLLLL0JLLL00LJLLL0J
தலைமைத்தவத்தக்கு
(BLIJIdffui (3+П
கொழும்புப்பல
நிர்வாகம் என்பது சிறந்த தலைமைத் عقایق துவத்தையே கருதும் என்பது சில நிர்வாகவியல் ஆய்வாளரின் கருத்து. பீட்டர் பெர்வாஷ் (Peter Burwash) என்னும் அறிஞர் கடந்த 25 ஆண்டு காலப்பகுதியில் ஒரு கோடி மைல்கள் பயணம் செய்து 134 நாடுகளுக்கு விஜயம் செய்து ஆயிரக்கணக்கான ஊழியர்களையும் நிர்வாகி களையும் பேட்டிகண்டார். இவர்கள் உலகிலேயே சிறந்த பல கம்பெனிகளில் பணிபுரிபவர்கள். வெற்றிகரமாகத் தொழிற்படும் நிர்வாகிகளுக்குரிய பண்புகள் யாவை? அவற்றை அவர்கள் எவ்வாறு வளர்த்துக் கொண்டார்கள்? பெர்வாஷ் இக்கேள்வி களுக்கு விடைகாணும் முகமாகவே இவ்வாய்வில் ஈடுபட்டார். அவர் கண்டறிந்தவை தொழில்புரியும் எவருக்கும் உதவுகின்ற உயர்தரமான அறிவுச் செல்வம் என்றே கூறிவிடலாம். அவர் கண்டறிந்த தலைமைத்துவத்துக்குரிய சிறந்த பண்புகளை சுருக்கமாகத் தொகுத்து நோக்குவோம்.
சிறந்த தலைமையின் முக்கிய இயல்பு தொடர்ந்து பணியில் உற்சாகத்தைப் (enthusiastic) பேணுவதாகும். உற்சாகத் தைப் பேணும் தலைவர், மற்றவர்களையும் காந்தம் போலக் கவர் வார். அவர்கள் தொடர்ந்து அத்தலைவரையே நாடுவார்கள். நாளாந்தம் ஒரே பணியைப் புரிபவராயினும் ஒவ்வொரு நாளும், தானி முதன் முதலாக உற்சாகத் துடன் அப்பணியைச் செய்தது போன்று தொடர்ந்து செய்தல் வெற்றிக்கு அறிகுறி. முதன் முறையாக எதனையாவது நாம் செய்யும்போது அதில் கூடிய உற்சாகம் இருக்கும். பல்கலைக்கழகம் சென்ற முதல்நாள், வேலைக்குச் சென்ற முதல்நாள், புதிய நாட்டிற்குச் சென்ற முதல் நாள் என்று அடுக்கிக் கொண்டு செல்லலாம். முதன்முறை ஒரு பணியைச் செய்யும் போது உற்சாகத்துடன் இருப்பது இலகுவானது. ஆனால் சிறந்த தலைவரின் பண்பு. இதனைத் தொடர்ந்து பேணுவதுதான்.
LLLLLLLL0LLLL0LLLL0LLLL0LLLL0LLLL0LLLL0LLL0LLL0LeL
-G

. சந்திரசேகரன்
கலைக்கழகம்
CSR 96)G896)G896)CN8%)CN8%)C&96)G8%)CQQ96)G8%)CQQ
குரிய சிறந்தபணிபுகள்
சிறந்த தலைவர்கள் எப்போதும் தமது அறிவு விருத்தியிலும், சுய விருத்தியிலும் ஈடுபட்டுக் கொண்டே இருப்பர். துரதிருவர் டவசமாக, பட்டத்தைப் பெற்றதும் படிப்பே முடிந்து விட்ட்தாகக் கருதுபவர்கள் பலர் உண்டு. கல்வி முறையும் இப்படித்தான் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது. நன்கு சித்தி பெற்றால் மாணவர்களின் பணம் உழைக்கும் சக்தி பெருகும் என்ற சிந்தனை வளர்க்கப்படுகிறது. தமிழ் அகரவரிசையில் உள்ள சகல எழுத்துக்களிலும் முக்கியமான எழுத்து கற்றலைக் குறிக்கும் ‘க எழுத்துத்தான். இன்று தொலைக்காட்சியானது கற்றல் ஆர்வத்தையும், குடும்பக்கலந்துரையாடலையும் குறைத்துவிட்டது. பிள்ளைகளின் புத்தாக்கச் சிந்தனையை விட பார்த்து ரசிக்கும் திறன் நன்கு வளர்ந்து விட்டது. பல்வேறு ஐயங்களையும், வினாக்களையும் கேட்டு அறிவை வளர்த்துக் கொள்ளும் பழக்கம் குறைந்து வருகிறது. சிறந்த தலைவர்கள் தொடர்ந்து கற்பவர்கள் தம்மை விருத்தி செய்து கொள்பவர்கள் (Expanding horizons).
SD
அறிவு வளர்ச்சிக்கும், சுய விருத்திக்கும் நன்கு உதவுவது தொடர்ச்சியான வாசிப்பாகும். இன்றைய வாசகன் நாளைய தலைவர் என்பார் பெர்வாஷ். சிறந்த தலைவர்களில் அவர் அவதானித்த ஒரு பண்பு வாசிப்பாகும். அவர்கள் தமக்குப் பரிச்சயமான அறிவுத்துறைக்கு அப்பால் வேறுபட்ட விடயங்கள் பற்றி வாசித்தறிவர். வெற்றி கண்ட பெரியார்களின் வாழ்க்கை வரலாறு மட்டுமன்றி தோல்வி கண்டவர்களின் வரலாறுகளையும் அவர்கள் படிப்பர். தொலைக் காட்சி இன்று மக்கள் வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ளது. 1992இல் ஐக்கியஅமெரிக்க மக்களில் 4 சதவீதமானவர்களே ஏதேனும் ஒரு புத்தகத்தையாவது வாங்கியவர்கள் என ஒரு ஆய்வு கூறுகின்றது. தொலைக் காட்சியானது படைப் பாற் றலை இல் லா தொழிக்கின்றது. தொலைக்காட்சியில் ஒருவர்
C3 Sq)C3S)C3S)CO3& C3S)C3S)C3SeoC3S)C3SeCp3
D

Page 57
CR2GOCQQ96)CNSR 96)CROQSR2GOCQSR90C82G)O3CQSR2GOCQSR20C8%
தயாரித்த நிகழ்ச்சியைப் பார்க்கின்றோம். ஆனால் ஒரு நூலை வாசிக்கும் போது நீங்கள் உங்களுக்கென ஒரு நோக்கை, பார்வையை (vision) உருவாக்கிக் கொள்கிறீர்கள். மூளையின் வலது புறத்தில்தான் படைப்பாற்றல் சிந்தனை இருக்கின்றது. தொலைக்காட்சியைப் பார்ப்பதை விட ஒரு நூலைப் படிப்பதால் மூளையின் இப் படைப் பாற் றல் பகுதி சுறுசுறுப் பாக இயங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. வாசிப்பில் ஈடுபடாதவன் வாசிக்கத் தெரியாதவனை விட எழுத்தறிவற்றவனை விட எவ்வகையிலும் சிறந்தவன் அல்லன். ஒவ்வொரு முறையும் ஒரு புத்தகத்தைத் திறக்கும் போது ஏதாவதொரு விடயம் கற்கப்படுகின்றது என்பது ஒரு சீனநாட்டுப் பழமொழி.
வாசிப்பினால் ஏற்படக்கூடிய அறிவு வளர்ச்சி மற்றும் பயன்கள் பற்றி அதிகம் கூறத் தேவையில்லை ஆனால் நவீன சமூகம் இழந்து வரும் முக்கிய கலை வாசிப்பாகும் என்பது வருந்தத்தக்கவொரு உண்மையாகும்.
அடுத்து சிறந்த தலைவர்கள் குறிப்பெடுக்கும் பழக்கமுடையவர்களாக இருத்தல் வேண்டும் (Note taking). சிறந்த தலைவர்களாக இனங் காணப்பட்டவர்கள் எப்போதுமே கலந்துரை யாடல்களின் போது குறிப்பெடுப்பதை பெர்வாஷ் அவதானித்தார். இதனால் கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள் தமது தலைவர் மிகவும் கவனமாகவும் கருத்துக் களுக்கு மிகவும் மதிப்பளிப்பவராகவும் செயற்படுவதைப் பாராட்டுவர். இக்குறிப்புகள் சொல்லப்பட்டவற்றை சரியாக ஞாபகப்படுத்தும் பின்னர் நடவடிக்கை எடுக்கவும் உதவும்.
சிறந்த தலைவருக்குரிய மற்றொரு முக்கிய இயல்பு தொடர்பாடலாகும். இதுவே எல்லா விதமான தொழில் உறவுகளுக்கும் அடிப்படை யானது. சிறப்பாகப்பேசுதல், எழுதுதல் என்பவற்றுடன கவனமாகக் கேட்டல் (listening) , உடல் மொழி (body language) 6T60i Lu 60T G g5 TL just L6.j6) அடங்குவன. பலரும் பொறுமையாகக் கேட்பதில் குறைபாடுடையவர்களாக உள்ளனர். நாமே பேசிக் கொண்டிருந்தால் கற்பதற்குத் தவறி விடுகின்றோம். சிறந்த தலைவர்கள் பொறுமையாகக கேட்கும் கலையில வல்லவர்கள். இக்கேட்கும LLeLLLLLLLL0LLL0LLL0LL0LeLL0LeLLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL
-G

வாழ்க்கையில் வெற்றியும் அதிகரிக்கின்றது. இதேபோன்று தொடர்ந்து வினாக் களைக் கேட்டலும் எமது அறிவுத் தொகுதியைப் பெருக்க உதவும். இதே போன்று எழுத்தும் முக்கியமானது. சிறந்த தலைவர்கள் தமக் குக் கிடைத் த கடிதங்களுக்கு ஒரு நாளைக் குள் பதில் அனுப்புகின்றனர்.
CR9G)CR96)CQQ96)G8%)CNSR2GOCQQ96)CSR 96)CQSR2GOCQQ 9a)CSR திறனை வளர்ப்பதில் பாடசாலைகளுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. கேட்கக் கேட்க கற்றலும்
சிறந்த தலைவர்கள் மாற்றங்களை ஏற்படுத்தும் முகவர்கள் (Change agents) எனவும் அழைக்கப்படுகின்றனர். ஒரு நிறுவனத்தின் போக்கை மாற்றி புதிய சூழ்நிலைக்கு ஏற்ற முறையில் அதனை அமைக்கும் பொறுப்பு டையவர்கள். எனவே சூழல் காரணமாக மாற்றமுறும் நிறுவனத்தின் புதிய் நிலைமை களுக்கேற்ப - தாம் ஏற்படுத்திய மாற்றங்களுக்கு ஏற்பத் தம்மை இசைவாக்கிக் கொள்ளல் (Adaptability) சிறந்த தலைவர்களின் மற்றொரு சிறப்புப் பண்பாகும். ஏராளமான ஊழியர்களுக்குத் தலைமைத்துவத்தை வழங்குபவர் இசைந்து செல்லும் இயல்புடையவராக இருத்தல் வேண்டும்.
கிடைத்த நேரத்தைச் சிறந்த 垂 உச்சமாகப் பயன்படுத்தலும் ஒரு முக்கிய தலைமைத் துவத்தின் பணி பு. ஒழுங்காக ஒய்வெடுத்தல் சக்தியையும் உளநிலையையும் மீண் டும் நிதானமாக வேலை செய்யப் பொருத்தமான முறையில் புதுப்பிக்கின்றது. பகலுணவின் பின் 15-20 நிமிட ஓய்வு செயலாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது.
SQ)
அடுத்து, சிறந்த தலைவர்கள் எந்த அளவுக்கு எதிர்காலத்தை நிகழ்காலத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்தவர்களாய் இருப்பர். பெருந்தலைவர்கள் தமது எல்லைகளுக் கப்பால் சிந்திப்பவர்கள், சிறந்த அரசியல் தலைவர்கள் (Statesman) அடுத்த தலைமுறை பற்றிச் சிந்திப்பவர்கள் என்று கூறப்படும். வாசிப்புப் பழக்கம் இவ்வெதிர்காலம் பற்றிய சிந்தனையை (vision) ஏற்படுத்த உதவும். இச்சிந்தனை இருந்தால் அவர்கள் எதிர்காலம் மீதான கட்டுப்பாட்டைச் (command) Gays).55 (pLQU|b.
சிறந்த தலைவர்கள் மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவர்கள். அதற்கு அவர்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக இருத்தல் வேண்டும். அவர்கள் cL0LJLL0LLLL0LLLLL0JLLLLL0JLLLLL0LL0LL0LL0LL0
D

Page 58
2g)GSR 96)GSR 96)G&GSR2GOGSR960GSR2g)GSROQ96)CR96)CR96) பிறரை ஊக்குவிப்பவர்கள், நண்பர்கள், ஊழியர்களின் வெற்றிகளையும் பாராட்டி அனுபவிப்பர். இவ்வாறு தன்னம்பிக்கை உடையவர்கள் தம்மைவிடக் கூடிய தகுதியுடையவர்களுடனும் நன்கு பழகுவர்.
சிறந்த தலைவர் பல்வேறு அழுத்தங்களை (Pressure) சமாளிக்கக் கூடியவர்கள். இவ்வழுத் தங்கள் பெரும்பாலும் கண்டனங்களாகவே வெளிவரும். வெற்றியடையவரே கண்டனங்களை (Criticism) எதிர்நோக் குவார். உங்களை விமர்சிப்பவர்கள் எவரும் இல்லையாயின் அதற்குக் காரணம் நீங்கள் பெரிய வெற்றிகளை அடையவில்லை என்பது தான். வெற்றியோடு கூடிவரும் அழுத்தத்தைச் சமாளிப்பது தலைவர்கள் எதிர்நோக்கும் முக்கிய சவாலாகும். சிறந்த தலைவர்கள் இந்நிலையில் தனக்குச் சரி எனப்பட்டதைச் செய்ய வேண்டும். எல்லோருக்கும் பிடிக்கக் கூடியதைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
சிறந்த தலைவர்களும் தவறுகளை இழைப்பர். ஆனால் அவர்கள் அதே தவறுகளைத் திரும்ப இழைப் பதில் லை, நீங்கள் தவறுகளை இழைக்காவிடில் அதன் பொருள் நீங்கள் எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்வதில்லை என்பதாகும். தலைவர் இழைக்கும் தவறுகள் அவர்களுடைய முன்னேற்றத்துக்கு அளிக்கப்படும் விலையாகும். பெருந்தலைவர்கள் தாம் விடும் தவறுகளைப் பற்றி அதிகம் வருந்துவதில்லை. அவற்றைச் சிறந்த படிப்பினைகளாகவே அவர்கள் கொள்வர். அதே தவறுகளை அவர்கள் திரும்ப இழைப்பதில்லை.
பெருந்தலைவர் எப்போதுமே ஒரே மன நிலையில் (mood) இருப்பர். இதனையே ஊழியர்கள் விரும்புவர். சரியற்ற மனநிலை தொழிலையும் பிறரோடு கொள்ளும் தொடர்புகளையும் பாதிக்கும். கோபமான மனநிலையில் ஏதேனும் சொல்லி விட்டால் தலைவர்கள் பின்னர் அதற்காக வருந்த (36.1608 L96 (bib. 2 pg5u IT60T LD6015606) (steady mood) இருந்தால் மட்டுமே எதனையும் சரியாகப் புரிந்துகொண்டு முடிவுகள் எடுக்க முடியும்.
பெருந்தலைவர்கள் எப்போதுமே அடக்க உணர்வும் (Humility) பிறருக்கு முன்னுதாரணமாக விளங்கும் இயல்பினையும் உடையவர்கள். அதிக அடக்கத் தைக் காட்டும் நேரமே அதிக LLeLLLLLLLL0LLLL0LLL0LL0LJLL0LL0LLL0LLL0LLL0LLL0LLL
—G2

LL0LL0LL0LL0LL0LL0LL0LL0LL0LL வெற்றிக்குரிய நேரம எனக் காந்தியடிகள் போதித்தார். அடக்க உணர்வு உள்ளவர்களுக்குக் கேவலமான பணி என்று எதுவுமில்லை. அவர்கள் எப்பணியையும் செய்ய ஆயத்தமாக இருப்பர்.
பிள்ளைகள் பெற்றோரை எப்போதும் உற்றுக் கவனித்து அவர்களுடைய நடத்தைகளிலிருந்து கற்றுக் கொள்வது போல் ஊழியர்களும் தமது தலைவர்களின் நடத்தைப் பாங்குகளை உற்றுக் கவனிக்கின்றார்கள். தலைவர்கள் எப்போதும் மற்றவர்களால் கூர்ந்து அவதானிக்கப்படுபவர்கள். எனவே அவர்கள் முன்மாதிரியாக நடந்து காட்டுதல் வேண்டும்.
சகலரையும் சமமாக மதிக்கும் உணர்வும், இயல் பும் பெருந் தலைவர்களுக்குரியது. கவிதையை எழுதுவதும், நிலத்தை உழுவதும் சமமான கெளரவமுடைய பணிகள் என்பதை உணராத எந்த இனத்திற்கும் விடிவு காலமில்லை 6T 6OT së 5in mjluj6uj Booker Washington 6T 60'i mb அமெரிக்கக்கறுப்பினப் பெருந்தலைவர். பெருந் தலைவர்கள் சகல பேதங்களையும் கடந்தவராய் யாவரையும் பெறுமதி மிக்க பிரஜைகளாகக் கருத வேண்டும்.
சிறந்த தலைவர்கள் சிறந்த ஆசிரியர்களாகத் திகழ்ந்து தமது ஊழியர்களின் தனியாள் வளர்ச்சி, தொழில் தகைமை வளர்ச்சி என்பவற்றுக்கு உதவவேண்டும். சிறந்த ஆசிரியர்கள் குறிப்பிட்ட பாடவிடயத்தில் மட்டுமன்றி அதனைப் பிறருக்குப் புரியவைப்பதிலும் வல்லவர்கள் மற்றவர்களுடைய கற்றல் ஆற்றலுக்கேற்ப செயற்படுபவர்கள் மற்றவர்கள் தாம் கற்றதை அசை போட்டு உள்வாங்கிக்கொள்ள போதிய கால அவகாசம் வழங்குபவர்கள், ஆயிரம் சொற்களை விட ஒரு காட்சிப் பொருள் சிறந்த கற்பித்தல் கருவி என்றும், பத்தாயிரம் சொற்களைவிட நேரடி அநுபவம் மேலானது எனக்கருதுபவர்கள் “நீங்கள் சொல்லித் தந்தால் நான் மறந்து விடுவேன்; எனக்குக் காட்டுங்கள் நான் அதனை நினைவில் இருத்திக் கொள்வேன்” என்ற கூற்றில் உள்ள உண்மையை உணர்ந்தவர்கள். சிறந்த ஆசிரியர்கள் - தலைவர்கள் - தமது மாணவர்கள் கல்வியில் தம்மையும் மிஞ்சும் போது பெரு மகிழ்ச்சி கொள்பவர்கள்.
0LLLL0JLLLLL0LL0LL0LL0LJLLLL0JLLLLL0LLL0LL0
)-

Page 59
ReaBRcைRe8c8லைRைe8e8e8%
சிறந்த தலைவர்கள் எப்போதுமே சாத்தியக் கூறுகள் பற்றிச் சிந்திப்பவர்கள்; காரிய சித்திக்கான சந்தர்ப்பங்களை எதிர்நோக்குபவர்கள். உண்மையில் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைமையும் ஒரு சந்தர்ப்பமே! முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் உலகில் ஏராளம் உள்ளன. ஆனால் சிறந்த தலைவர்களே அவற்றை இனங்கண்டு பயன்படுத்துபவர்கள். காலணி அணியும் பழக்கமில்லாதவர்கள் நிறைந்த நாட்டில் காலணிகளைச் சந்தைப்படுத்த முடியாது என்று ஒரு விற்பனை அதிகாரி தெரிவித்தார். இதனையே சிறந்த வாய்ப்பெனக் கண்ட மற்றொரு விற்பனை அதிகாரி "இந்நாட்டில் யாருமே காலணி அணிவதில்லை. இங்கு காலணிகளை விற்க ஏராளமான வாய்ப்பு உண்டு” என்று தலைமைய கத்திற்குத் தெரிவித்த கதை நம்மில் பலரும் அறிந்ததே.
சிறந்த தலைவர்களின் மற்றொரு இயல்பு ஊழியர்களின் பிரச்சனைகளை அவர்களுடைய நிலைமையில் தம்மை இருத்திப் புரிந்து கொள்ளலாகும். ஊழியர்களாக இருந்து பெறும் அநுபவமே இதற்கு உதவக்கூடியது. எமது கல்விமுறைகள் முதலில் ஒருவரைப் பின்பற்று
0888888888888888888888888888888888888888888888888888888CSECR)
ஆதாரம்: Peter Burwash, The key to great
Jaico Publishers, Mumbai, 1999.
அங்கிங் கெனாதபடி யெ
ஆனந்த பூர்த்திய அருளொடு நிறைந்ததெ
அகிலாண்ட கோ தங்கும் படிக்கு இச்சை 6
தழைத்ததெது, ம தட்டாமல் நின்றதெது, ச
தந்தெய்வம் எம். எங்கும் தொடர்ந்து எதி
எங்கணும் பெரும் யாதினும் வல்லவொரு
என்றைக்கும் உ கங்குல் பகலநநின்ற
கருத்திற்கு இசை கண்டனவெலாம் மோன
கருதி அஞ்சலி ெ
3000383383833333

CRRRRRRRRRROR பவராக இருந்து பின்னர் தலைவர்களாகப் பதவியேற்கும் முறையில் மாணவர்களை வழி நடத்தவில்லை. உயர் பட்டப்பயிற்சி நெறிகள் இவ்வகையில் குறைபாடுடையவை. எவ்வாறா யினும், சிறந்த தலைவர்கள் பிறருடன் கலந்துரையாடி, நெருங்கிப்பழகி, வினாக்கள் கேட்டு அவர்களின் நிலைமைகளைப் புரிந்து கொள்ள 2 (empathy) முயலுவர்.
cை8c8980e8c8e8
தமது தொழில் வாழ்க்கையில் வெற்றி கண்ட பல தலைவர்கள் தன்னம்பிக்கையும் விடா *
முயற்சியும் (Perseverance) உடையவர்கள். தோமஸ் எடிசன் 1350 முறை தோல்வி கண்ட பின்னரே மின்சார பல்பைக் கண்டுபிடித்தார். விஞ்ஞானி ஐன்ஸ்டைன் பல ஆண்டுகள் தொடர்ந்து முயற்சி செய்த பின்னரே முக்கிய விஞ்ஞான உண்மையைக் கண்டுபிடித்தார்.
சிறந்த தலைவர்கள் அனைவர்களும் இச்சகல இயல்புகளையும் கொண்டவர்கள் அல்லர். எனினும் சுயமதிப்பீட்டைச் செய்து எந்த இயல்பில் 3 குறைகள் உண்டோ அதனை மேம்படுத்திக் * கொள்ள முயற்சி செய்யலாம்.
leadership,
A A
பங்கும்பிரகாசமாய்
ாகி
ஒலலைலைலைலைலைcைRRலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலை
நது, தன்னருள் வெளிக்குளே
டியெல்லாம் வெத்து உயிர்க்குயிராய்
னவாக்கினில் மயகோடிகளெலாந் தெய்வமென்று
ர்வழக்கிடவு நின்றதெது, வழக்காய் சித்தாகி இன்பமாய் ள்ளதெது, மேல்
ல்லை உளதெது, அது ந்ததுவே எவுரு வெளியதாகவும் சய்குவோம்.
- தாயுமானவர் - 23333333384ව
3

Page 60
L0LLL0MLLL0MLLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL
|-
வித்தியாத
நித்திலத்தின் தலைநிலத்தி முத்திரையைப் பதித்திருக்கு வித்தியா தானம் தரும் வி வீறு விஞ்சும் சிறார்களது
அன்பு அன்றோ அகிலமன ஆயுதம் என்றே ஆணித் அகிலத்தையும் அதிர்த்து
அசையாமல் பெருமுழக்கம்
தவப் புதல்வன் விவேகான தலைநகரின் வடகொழும்பி தாரகைகள் நடுவணர் தணி தமிழ், சைவப் பணி யாற்ற
சைவப் பணியே சதமென்ற சபையினரின் கருவறையில் கைகொடுத்த கண்ணிய வ கனிவோடு கரம் கூடப்பிச் சி
ஆசாண்கள், ஆசனங்கள், ஆரம்பம், வித்தியாலயமா தேசத்தின் தேசியக் கல்லு திசை எங்கும் தேர் ஒட்ட
ஆடிக் கலவரத்தில் ஆடி அசையாது, அணையாது அல்லலுற்ற அகதிகளாய் அள்ளி யெடுத்து அரவ6ை
தண்ணல மில்லாச் சேவைத் தலைநகரில் தலைநிமிர்ந்து நல்லோர்கள் நலன்விரும் பல்லோரும் நின் புகழைப்
கடற் பயணம் கலங்கரை கடற் பயணம் விவேகான கல்வியினால் கனவுகள் எ கலை, அறிவு, புகழ், தன
ஓர் ஏழைக் கெழுத்தறிவு 6 ஓராயிரம் கோடி பயண்கள் பசி கொண்ட பாமரரின் பர் பசி போக்கும் பவளவிழாப்
திருமதி உலக சிரேஷ்ட ஆசிரியை
-G

CQSR 96)CSR2GOCQSR2GOCQ&%)G8%)CNSR 96)CR91)GSR2GOCQSR
Tad(360 விவேகானந்தா.
ல் நிமிர்ந்த நின்ற நம் முதமை பெற்ற வேகானந்தா விளைநிலமாம்.
த அரவணைக்கும் தரத்தடனே ~ முழு நிற்கும் அமெரிக்காவில் ம் செய்த மகான்
ந்தர் தடம் பதித்த ண் நடுவினிலே மதி போல் ~ நின்ற றுகின்றாய் வாழி.
ற விவேகானந்த
கருவாவதற்குக்
ான்களுக்குக்
சிரம் தாழ்ப்போம்.
அறை அரும்பி ப் ஆகி ~ இண்று ாரிகளி லொன்றாய் ~திக்குத்
வீரர் தந்தாய். -
டாமல் அன்று ஒளிர்ந்து நின்றாய் அந்தரித் தோரை எல்லாம் ணத்த அறிவு தந்தாய்.
தலைமைகளால் தளைக்க ~ உண்தன்
SD
நயத்தினாலே ~ இன்று
பரவுகின்றார்.
விளக்கில் ~ கல்விக் ந்தாக் கல்லுரரி ~ தண்ணின் ல்லாம் கனியும் ~ ம் பெருகும் அன்றோ !
ரற்றிவிட்டால்
உண்டாம் ~ கல்விப் ல்கர்க்குப் ~ பரவிப்
பள்ளி என்றும்.
6) Ig5 O(56III6)Ibgbib B. A., Dip. in. Edu.
/.
00LLL0LL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LL0
D

Page 61
t్యప్త చిత్తిజీవీ
ဒွိ ဒိုင္ငံ‡န္ဒီ ईईई.१ेई.े
s
දැනුම නෆිනී සුත්‍රීඝ්‍රහ jjjj * ప్ర###
警総選豪ミリ
 
 
 

ணவ முதல் வர்கள் 2OO1
மாணவ முதல் வர்கள்
2OO1

Page 62
பிவிருத்
لیتھک
# #[Ꭼ Ꭼi ᏧᎦ [Ꭼ ᎧeᎤᎠ ᎧᎧ
பழைய மாணவா
 
 


Page 63
திருக்குறளில்
எண்ண
வி.ரி.தமிழ்ப (சட்டத்துறை, கொழும்புட்
அறிமுகம்
தமிழ் இலக்கியத்தில் சங்க இலக்கியத்துக்கு அடுத்ததாக பெருமை சேர்ப்பதாக அமைவது தமிழ் மறையாம் திருக் குறளாகும். சங்க இலக்கியமானது அகம் பற்றியும் புறம் பற்றியும் சமமான முக்கியத்துவம் தந்து மொழிந்தமையின் இன்று அது பிறமொழியினராலும் பெரிதாகப் பேசப்படுகின்றது. ஆனால் திருக்குறளோ எனில் அகத் தையும் புறத்தையும் தனி னகத்தே
சாராம்சமாகவே மிளிர்கின்றது எனக் கூறினும் மிகையன்று. அந்தவகையில் உலகின் பல்வேறு மொழிகளிலும் கூடுதலாக அறியப்பட்ட இந்திய நூலென்ற பெருமை இன்றும் திருக்குறளுக்கே உண்டென்றும் கூறலாம்.
E.J. Robinson என்பார் திருக்குறளினை 1872 இல் முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ஆயினும் முதல் 24 அத்தியாயங்களோடு தனது முயற்சியினை அவர் கைவிட்டுவிட்டார். தனது மொழி பெயர்ப்புக்கு அவர் எழுதிய அறிமுகவுரையில் ஒரு வரலாற்று உண்மை யினைக் குறிப்பிட்டுள்ளார். அ.துயாதெனில் இந்திய மொழிகளில் ஐரோப்பியர் முதலில் கற்றது தமிழேயாகும். இதற்கான காரணம் என்ன? மதத் தைப் பரப் புவதற்கு மொழியைப் பயன்படுத்தியபோது தமிழ் மொழியில் தான் முதலில் புரட்டஸ்தாந்து மிஷனரிகள் தமது பிரசங்கத்தைத் தொடங்கியதாகவும் அறியக் கிடக்கின்றது. இந்த வரிசையில் அவர்கள் திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
தமிழ்த்தாயின் உடல் திருக்குறள் என்றும், ஆத்மா திருவாசகம் என்றும் நற்றமிழ் அறிஞர் நவில்வர். முதலாவது மனிதரின் நடத்தையையும் பண்பினையும் பக்குவப்படுத்தும் வழியினைச் சொல்ல மற்றையது நித்தியப் பேற்றுக்கான LLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LL0LL0LL0LLL
-G
 

G896)CN396)CQSR26)G896)CSR96)CSR 96)CSR2GOCQ&26)G8%)CQ&
நீதி எனும்
ககரு
)ாறன் பல்கலைக்கழகம்)
ஆத்மாவின் தாகத்தை ஈடுசெய்யும் வகையில் தெய்வீக அன்பினைச் சுரக்கச் செய்கின்றது எனலாம். அறிவையும் மூைைளயையும் வளர்த்து மனித வாழ்வை கெளரவம், பெருமை, நேர்மை என்பவற்றுடன் வாழ உதவுவது ஒன்று. அந்தமில்லா ஆனந்தப் பேற்றுக்காக ஆத்மாவினைச் சுத்திகரிக் கின்றது மற்றையது. ஒன்று அத்திவாரமிடுகின்றது. மற்றையது கட்டடத்தை எழுப்புகின்றது.
திருக்குறளின் வழிகாட்டலின்றி எவரொருவரது உடலும் உள்ளமும் அதனதன் சிறந்த வடிவத்திலிருக்க முடியாது. அங்ங்னமே திருவா சகத்தின் உதவியின்றி எவரொருவரும் தனது இதயத்தையும் ஆத்மாவினையும் ஆரோக்கிய மானதாகவும் முழுமையானதாகவும் ஆக்கிட
(LPLQUIT5).
அத்தகைய பெருமைக்குரிய பொது மறையாம் திருக்குறளில் ஒருசில குறள்களை மட்டும் ஆய்வுக்கெடுத்து ஒப்பீட்டளவில் காலத்தாலும் கருத்தாலும் தமிழ் இலக்கியத்தின் தொன்மை 3 யினைச் சுட்டிக்காட்டி அத்தகைய பெருமைக் குரிய நாம் எவ்வித நீதிநெறிவழி நிற்றல் வேண்டு மென்பதைக் கோடுகாட்டி நிற்றலே இச்சிறு
SQ)
கட்டுரையின் நோக்கமாகும்.
நீதி என்பது என்ன?
நீதி என்ற எண்ணக்கரு உலகின் வெவ்வேறு பாகங்களிலும் வெவ்வேறாக இருக்க முடியுமா? இது பற்றிய சர்ச்சை இன்றுந்தொடர்கின்றது. சிலருக்கு நீதியாக இருப்பது வேறு சிலருக்கு அநீதியாக இருக்கும். எல்லா ஆட்சியாளர்களுமே தமது ஆட்சி நீதியானது என்றே சாதிப்பர். எல்லா யுத்தங்களுமே சில நீதிக் கோட்பாடுகளை அடைவதற்காக நடாத்தப்பட்டதாகவே இருக்கும். அதனுடைய வரைவிலக்கணம் என்ன என்பது பற்றிப் பல சிந்தனையாளர்கள் காலத்துக்குக் காலம் மிகவும் ஆழமான சிந்தனைகளை வெளிப் LL0LL0LJLL0LL0LLL0LLL0LLL0LLL0LLL0LL0
5)-

Page 64
L0MLGLLL0LML0LMLL0MLLGLL0LMLLL0MLLLL0ML0LL0S
ஞாபகத்துக்கு வருபவர்கள் கிரேக்க சிந்தனை யாளர்களேயாவர்.
பிளேட்டோ (கி.மு. 427-347) நீதி என்பதை சமூக அமைப் பில் தனிநபர்களுக் கிடையிலான உறவுமுறை எனக் கூறினார். தனிநபரின்கண் நீதி என்பதை விளங்கிக் கொள்வதாயின் முதலில் நீதியான அரசு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும் என்கின்றார். ஒவ்வொருவரும் தன்னால் உருவாக்கப்பட்டதற்கும் தன்னால் செய்ய முடிந்ததற்குமான உரியதைப் பெறுதல் நீதியாகும் என்கிறார். ஆக, நீதியான மனிதன் என்பவன் சரியான இடத்திலிருந்துகொண்டு தன்னால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்து கொண்டும் தான் பெறுவதற்குச் சமமானதைச் சமூகத்துக்குக் கொடுத்துக் கொண்டும் இருப்பான் என்பது பிளேட்டோவின் முடிபு. ஆட்சியானது அதற்குப் பொருத்தமானவனது கைகளில் இருப்பின் அரசு நீதியானதாக இருப்பதுடன் அங்கு நீதி கிடைக்கும் என்றும் அவர் நம்புகின்றார்.
அரிஸ்டோட்டில் (கி.மு. 384 - 322) நீதி பற்றி இன்னும் விரிவாக ஆராய்கின்றார். அவர் இதனைப் பொதுவான நீதரி, விசேட நீதரி என்று வகைப்படுத்துகின்றார். பொதுவான நீதி என்பது ஒட்டுமொத்தமான எல்லா சமூக விழுமியங்களதும் தொகுப்பாகும். விசேட நீதி என்பது சமத்துவம் பற்றிய கோட்பாடாகும். விசேட நீதியை அவர் மேலும் இரு கூறுகளாகப் பிரித்து சரிசெய் நீதி, பங்கீட்டு நீதி என்று பெயரிடுகின்றார். ஏற்கனவே குழப்பப்பட்ட நீதியைச் சரிசெய்தல் முதலாவது வகை. சட்டத்தின் முன் சமமானவர்களுக்கு சமூக நன்மையைச் சமனாகப் பங்கிட்டுக் கொடுத்தல் இரண்டாவது வகை. கெளரவம், பணம், பொருட்கள், பொதுச்சொத்துக்களை அனுபவித்தல் என்பன சமமாகச் சமமானவர்களுக்குக் கிடைத்தல் என்பது
இது.
அரிஸ்டோட்டில் நீதி பற்றி விளக்கும்போது அது பாவிக்கப்படும் பல்வேறு கட்டங்களையும் விளக்குவதற்கு ஏராளமான எடுத்துக் காட் டுக்களைத் தந்து நியாயப்படுத்துவார். அவர் கூறும் வியாக்கியானம் இன்றும் நீதி என்பதைப் பொருள்கோடல் செய்வதில் பாவிக்கப்படுகின்றது. பிற்காலத்தில் கிறீஸ்தவ சமயத்தில், தெய்வத்தின் திருவாக்கின் படி அமைவதே நீதி என்று திருச்சபையினால் வியாக்கியானம் தரப்பட்டது. அதாவது தெய்வீகச் சட்டம் மட்டுமே நீதியானது என்பதாகும்.
LL0LL0LJLL0LL0JLLLLL0LLLLL0JLLLLL0LLL0LLL0LLLL0JL
-G

மதகுரு அரிஸ்டோட்டில் நீதி பற்றிக் கூறியதையும் திருச்சபையினது போதனைகளையும் சிறந்த முறையில் ஒன்றிணைத்து மதத்தினுள்ளும் நியாயம் என்பதற்கு முன்னுரிமை வழங்கினார். இவரது கருத்தில் நியாயம் என்பது தெய்வீக நியாயமேயாயினும் மானிட நியாயமும் அதனுள் ளடங்கியதே ஆகும். ஆகவே சட்டமென்பது தெய்வீக நியாயத்துக்கு முரண்படின் அது அநியாயமான சட்டமாகிவிடும். அங்ங்னமே
விளக்கியுரைக்கப்பட்டதான தெய்வீக நியாயத் தின்படி அமையும் ஒழுக்கவிதிகளுக்கு முரண்படு மாயின் அச்செயல் அநீதியானதாகும்.
ஆக, ஒரு கட்டத்தில் வெறுமனே தர்க்க ரீதியில் நியாயத்தைப் பார்த்த ஐரோப்பியர் பின்னர் அதனை மதத்துடன் கலந்து பொருள்கொள்ளத் தலைப்பட்டனர். ஐரோப்பிய நீதியில் கிறீஸ்தவ மதத்தின் செல்வாக்கு இன்னும் இருப்பதாகவே ஐரோப்பியர் அல்லாதோர் இன்றும் குற்றஞ் சாட்டுகின்றனர்.
LLLLLLLL0LLL0MLL0LMLLLLLLLL0LLL0LL0LMLL0LMLL0LMLLLLLLLL0LLLL ஆயினும் அதையடுத்துவந்த காலப் பகுதியில் அக்குவைனாஸ் (1226-74) என்ற கத்தோலிக்க
ஆனால் திருக்குறளில் நீதி என்ற எண்ணக்கரு வியக் கத்தக்க வகையில் வியாக்கியானம்
செய்யப்படுகிறது. குறளானது தூய நீதி, அறம், ஒழுக்கம் என்பவற்றை வலியுறுத்தும் அதேவேளை கடவுள், நாடு, சமயம், இனம், வகுப்பு, குழு, நிறத்தார், மொழியினர், இயக்கத்தினர் என்று எவ்வித கலப்புக்கும் இடம் வைக்காமல் சர்வதேசிய ரீதியில் ஏற்புடைத் தாகும் விதத் தரில் இவற்றை அமைத் துள்ளமை தான் அதன் உலகப் பொதுமைக்கு உரைகல்லாகப் பரிணமிக்கின்றது எனலாம்.
SD
அதேவேளை திருக்குறளில் அறம் என்ற சொல்லில் எது எப்போது நீதியாகின்றது என்பது கனத்த கருத்துப் பொலிவுடன் விளக்கப்பட்டிருக்க ஐரோப்பிய மொழிகள் அறம் என்ற சொல்லுக்கு இணையான பதம் தேடி இன்றும் அலைந்து கொண்டிருக்கின்றன. ஆயினும் வடமொழியில் தர்மம் என்ற சொல் இதற்கு இணையாகப் பாவிக்கப்படுவதனையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.
திருக்குறளில் அறம், நீதி என்ற சொற்களின் பாவனை சில தத்துவங்களை நேரடியாக விளக்குவதற்குப் போதுமானதாக இருக்க வேறு மொழிகள் பல்வேறு வரைவிலக்கணங்களைத் L0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LL0L
)-

Page 65
CSR
96)G8%)O3%)O3O896)G8%)CR96)GSRCR 96)CN8%)GQ%) தந்து இச்சொற்களை விளக்க வேண்டியுள்ள மையும் நோக்கற்பாலது.
திருக்குறளில் கையாளப்படும் நீதி, அறம் என்ற சொற்கள் பல்வேறு அதிகாரங்களில் பரவி நிற்பினும் விரிவஞ்சி செங்கோன்மை, வெருவந்த செய்யாமை என்ற அத்தியாயங்களிலிருந்து தலாவொருகுறளினை எடுத்து என்னுடைய
ஒரே குறளுக்குள் உலக நீதி உள்ளடங் கியிருக்கும் உன்னதத்தை முதலிற் காண்போம்.
செங்கோண் மை
ஒர்ந்துகண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வ.தே முறை (541)
ஒர்ந்து - குற்றம் இன்னதென்று ஆராய்ந்து, கண்ணோடாது - யார் பக்கமுஞ் சாயாமல், இறைபுரிந்து - நடுவுநிலைமை பொருந்துமாறு நின்று, யார் மாட்டும - சம்பந்தப்பட்டவர் யாராக இருப்பினும், தேர்ந்து - அவரவர் குற்றத்துக்குரிய தண்டனை இன்னதெனத் தீர்மானித்து, செய்வதே முறை - வழங்கப்படுவதே நீதியாகும்.
ஒர்ந்து என்ற சொல்லில் உள்ளடக்கப் பட்டிருப்பது பின்னாட்களில மேற்குலக அறிஞர்கள் வலியுறுத்திய சட்டக் கொள்கைகளாகும். அதாவது ஒரு செயல் ஏன் குற்றமாக வேண்டும்? எத்தகைய சந்தர்ப்பங்களில் ஒரு செயல் குற்றமாகின்றது? இவை குற்றம் பற்றிய வரை விலக்கணத்துக்குள் வருகின்ற விடயங்கள். ஆகவே ஆட்சியாளன், தான் நினைத்த மாத்திரத்தில் ஒரு விடயத்தைக் குற்றமெனக் கருதி தான் விரும்பிய போது தண்டிக்கவும் தனக்கு வேண்டியவர்களை தப்பிக்க வைக் கவும் முயற் சிக் காது ஒரு வரை விலக்கணத்தை வகுத்து அதற்குள் அடங்கும் செயலை எவர் செய்யினும் குற்றமெனக் கூறித் தண் டிக்க வேண்டும் என்கின்றது சட்டம். இதனையே இன்று குற்றவியற் சட்டத்தின் முதற்கோட்பாடாகப் போதிக்கின்றனர்.
இங்கிலாந்தின் மிகப்பெரிய அரசியலமைப்புச் சட்ட அறிஞரான ஏ.வி. டைசி என்பவர் சட்ட ஆட்சி பற்றி விளக்கும்போது சட்டம் பற்றிய வரை விலக்கணத்தின் அவசியத்தை வலியுறுத் துகின்றார். ஒரு செயல் அது செய்யப்படும் போது குற்றமாக இருந்திராவிட்டால் அச்செயல் செய்யப்பட்ட பின்னர் அதைக் குற்றமாக்க LL0ELL0LL0LL0LLeLLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL
-G

CR96)CR96)CR960C89GOCR96)GQ96)CR96)G&GOCR2GOCR முடியாது. இது சட்ட ஆட்சி வழங்கும் முக்கிய பாதுகாப்பாக இன்று சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. பின்னோக்கியதாகச் செயற்படும் குற்றச் சட்டத்தை ஆக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு இருக்கக் கூடாது என்று உரிமை வாதிகள் வாதிட்டு வெற்றி கண்டுள்ளனர். இலங்கையின் அரசியலைமப்பில் 13 வது உறுப்புரையில் இந்தப் பாதுகாப்பு வழங்கப் படுகின்றது.
ஒருவர் தணி டிக் கப்படுவதானால் அவர் சட்டத்தை மீறியுள்ளார் என்பதற்காக மட்டுமே தண்டிபடலாம். அப்படியாயின் அவர் மீறிய சட்டம் என்ன என்பது முதலில் தெளிவாக்கப்பட வேண்டும். எனவே ஒர்ந்து என்று வள்ளுவன் கூறுவது குடிமகன் செய்த செயல் எந்த விதியை மீறியதால் தண்டிக்கப்படற்குரியதாகின்றது என்பதைக் கண்டறிதல் என்று பொருள்படுவதனால் சட்ட ஆட்சிக்குரிய முக்கிய அரணாகின்றது.
கண்ணோடாது என்பதில் பாரபட்சமின்மை என்ற கோட்பாடு வலியுறுத்தப்படுகின்றது. (59வது அதிகாரத்தில் வரும் கண்ணோட்டம் என்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை). அதாவது நீதி வழங்குபவர், வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் எவருக்கும் சாதகமாகவோ அல்லது பாதக மாகவோ செயற்பட நினைக்கக் கூடாது. தனது உறவினர்கள் வழக்கில் சம்பந்தப்பட்டிருக் கின்றார்களா? தனக்குப் பிடிக்காதவர்கள் வழக்கில் தன்முன்னால் நிறுத்தப்பட்டிருக்கின்றார்களா? என்று இரு பக்கமும் பக்கப்பார்வை பார்க்கக் கூடாது. நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்ட நிலையிலிருக்கும் சித்திரத்தை வடிப்பது இதற்காகவேதான்.
SD
இதனை வள்ளுவன் கண்ணோடாது என்ற சொல்லின் மூலம் வலியுறுத்தும் பாணியே அலாதியானது. கண் எப்போதும் தனக்கு விரும்பிய பக்கம் பார்க்கவே முயற்சிக்கும். அதனை அங்ங்ணம் செய்யவிடாது இழுத்து நிறுத்து வதற்கான நெஞ்சுரம் தர்மத்தினாலும் நீதியினாலும் மட்டுமே கிடைக்கப் பெறலாம். இத்தகைய தகுதியில்லாதோர் நீதிபதிகளாக இருக்க முடியாது. இவை யாவும் நீதிபதிகளின் நியமனத்தின்போது கவனத்தில் எடுக்கப்படும் விடயங்களாகும்.
நீதி என்பதற்கும் கண்களுக்கும் சம்பந்த முண்டு என்பதால் தான் மேற்குலகினரும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் நீதிதேவதையை அறிமு
L0LL0zJLL0LLL0GLL0LLL0LLL0LLLLL0JLLLLL0JLLL0
E)ー

Page 66
LLeL0LLL00LLLLeLLL0LMLLLLLLLL0LLLLL0LLLL0LLTLLLLLLLL00LGLL0LLLLL00J
கப்படுத்தினர். பக்கப்பார்வையைத் தடுக்க நீதிதேவதைக்கு கண்களைக் கட்டினர் மேற் குலகினர். கண்களைக் கட்டும் பழக்கத்தினைவிட பக்கப்பார்வை பார்க்கும் விதத்தில் கண்களைச் சாயவிடாத பயிற்சி மிக உயரியது என்று வள்ளுவன் வலியுறுத்துகின்றான். யாருடைய அணுகுமுறை சிறந்தது என்பதை வாசகர்களே தீர்மானிக்கலாம்.
இறைபுரிந்து என்ற பதத்துக்கு நடு நிலைமை தவறாது என்று பொருள் கொள்ளலாம். இப்போது வாசகர்கள் மனதில் நியாயமான ஒரு சந்தேகம் எழலாம். அதாவது கண்ணோட்டத்தை பக்கஞ் சாராமை என்று ஏற்கனவே குறிப்பிட்டுவிட்டு இப்போது நடுவு நிலைமை என்று கூறுகின்றோமே. இரண்டுமே ஒன்றில்லையா என்பதே அந்தச் சந்தேகமாகும். ஆயின் வள்ளுவன் கூறியதையே திரும்பவும் கூறுகின்றானா? இல்லவே இல்லை என்பதுதான் எனது பதில்.
இங்கே தான் வள்ளுவனின் நுண் மாணி நுழைபுலம் நன்கு பளிச்சிடுகின்றது. நீதிபதி பக்கஞ் சாருதல் என்பது இரண்டு காரண ங்களுக்காக இருக்கலாம். தனக்கு வேண்டி யவர்கள் - வேண்டாதவர்கள் என்ற அடிப்படையில் பக்கஞ் சாரலாம். அல்லது தனக்குப் பிடித்த விடயம் - பிடிக்காத விடயம் என்ற வாறாகவும்
பக்கஞ்சாரலாம். ஐரோப்பிய சிந்தனையில் இந்த
இரண்டு காரணங்களும் ஒருசேரவே பார்க்கப்பட்டு நீதி பிறழ்தல் எனப் படுகின்றது. ஆனால் வள்ளுவன் இன்னும் ஆழமாகவும் நுணுக்க மாகவும் பார்த்து இதனை இரணர் டாகப் பகுக்கின்றான்.
ஆட்கள் சம்பந்தமாகப் பக்கஞ்சாராதபோது அதனைக் கண்ணோட்டம் என்றும் தனது சொந்த விருப்பு வெறுப்புக்கள் சம்பந்தப்படாது நீதி வழங்கலை நடுவுநிலைமை என்றும் பிரித்துக் காட்டுகின்றான். இந்த நுணுக்கம் மேற்குலகச் சிந்தனைக்கு எட்டியிருக்கவில்லை. சரி, அப்படியொரு பிரிப்பு அவசியந்தானா என்ற மற்றொரு கேள்வியையும் நீங்கள் கேட்கக் கூடும். அதற்கும் பதில் உள்ளது.
உங்களுக்கு ஒருவர் வேணர் டியவரா இல்லையா? உறவினரா அல்லது பகைவரா? இவையெல்லாம் வெளிப்படையான அல்லது புறவயமான (objective) விடயங்கள். இதை நீங்கள் மறைத்து நீதிபதி ஸ்தானத்தில் அமர்ந்தால் யாரும் இதுபற்றி எப்படியோ அறிந்து முறையிட்டு LL0LL0ELL0LL0LLeLLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLLLLLLLGLLLLL
-G

LL0MLLc0MLLeL0LLLL0LLL0MLL0LMLLL0LMLLL0LMGLLLL0LMLLeeL விடுவார்கள். ஆக, இது மறைக்கப்பட முடியாத விடயமாகும். இதற்கே வள்ளுவன் கண்ணோட்டம் அவசியம் என்கின்றான். அதாவது நீங்கள் பக்கஞ்சார்ந்து நடக்க விரும்பினாலும் அகப்பட்டுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு உள்ளது.
ஆனால் நடுவுநிலைமை என்று கூறும் போது அங்ங்ணம் அகப்பட்டுக் கொள்ளும் வாய்ப்பு மிக அரிதாகவே இருக்கும். உதாரணமாக, தனிப்பட்ட ரீதியில் நீங்கள் சில விருப்பு, வெறுப்புகள், கொள்கைகளை வைத்திருப்பீர்கள். உங்களுக்கு அந்த வழக்கின் மூலம் ஏதும் தனிப்பட்ட லாபம் ஏற்படலாம். ஏதேனும் அக்கறைகள் உங்களுக்கு இருக்கலாம். நீங்கள் நீதிபதி ஸ்தானத்தில் அமரும்போது அந்த விருப்பு, வெறுப்புகள், கொள்கைகள், லாப நட்டங்கள், அக்கறைகள் என்பன உங்களது தீர்ப்பின் மீது செல்வாக்குச் செலுத்துகின்றதா இல்லையா என்பது உங்க ளுக்கு மட்டுமே தெரிந்த அகவயமான (Subjective) 65)LuULDIT(35Lb.
உதாரணமாக, பிள்ளைகளது பாதுகாவல், விவாகரத்து, மனித உரிமைகள், மரண தண்டனை விதிப்பு, கருச்சிதைவு அனுமதி, கருணைக் கொலை அனுமதி, விபச்சாரத்தைச் சட்ட பூர்வமாக்கல், ஓரினச்சேர்க்கை அனுமதி,
போன்றவற்றில் நீதிபதிகளது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் தீர்ப்பினை வெகுவாகப் பாதிக்குஞ் சந்தர்ப்பங்கள் உள்ளன.
இங்கே தான் அறம் செயற்படுகின்றது. அறத்தை மதிக்காதவன் இந்த அகவயவிடயத்தை மறைத்துத் தனது சுயவிருப்பினைச் சட்டத்தின் மீதேற்றித் தீர்ப்பு வழங்கிவிடுகின்றான். உண்மையில் அவன் நீதி தவறுகின்றான். ஆனால் அந்தத் தவறுகை அவனுக்கு மட்டுமே தெரிந்த விடயமாகும். இங்குதான் வள்ளுவன் நடுவுநிலைமை தவறாது நிற்கவேண்டும என்கின்றான். நீதிபதி தனது சொந்தக் கருத்துக்களை நீதி வழங்கும்போது அதில் கலக்காமல் சட்டத்தில் உள்ளபடியே விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்பது அகவயநீதியாகும்.
வள்ளுவன் வகுத்த அறம் அல்லது நீதி என்பதில் புறவய நீதி என்பது மட்டுமன்றி அகவய நீதியும் வலியுறுத்தப் படுகின் றமையைக் காண்கின்றோம். அதற்காகவே முதலில் கண்ணோடாது என்று கூறிவிட்டுப் பின்னர்
L0LLL0LeLL0LLeLLLLLLLL0LLL0LLeLLLLLLLL0LLL0LLeLL0LeLLLLLLLL0LLLL
3)-
போதைவஸ்து வியாபாரம், இன,மத, மொழிக் குழுக்கள் சம்பந்தப்படும் உரிமை வழக்குகள்
SD

Page 67
LLLLLLLL0LLLL0LJLeL0LJLL0ML0LLJLLLL0JLLLLL0LLL0LL0S
நடுவுநிலைமை என்று கூறுகின்றான் வள்ளுவன். உண்மையில் முதலாவதைவிட இரண்டாவதே மிக அவசியமானது என்பது நடைமுறையில் நாமறிந்த விடயமாகும்.
இனி, யார்மாட்டும என்ற சொல்லைப்பார்ப் போம். இதற்கும் மேற்சொன்ன விடயங்களுக்குஞ் சம்பந்தமில்லை. இப்பதம் சட்டத்தின் முன்பாக யாவரும் சமம் என்பதை வலியுறுத்துவதற்காகப் பயனர் படுத் தப் பட்டுள்ளது. பிளேட் டோ, அரிஸ்டோட்டில் போன்றவர்கள் கூட இந்தச் சமத்துவம் என்ற எண்ணக்கரு குறித்து அதிக அக்கறை காட்டியிருக்கவில்லை. ஆனால் வள்ளுவப்பெருந்தகை மிகச் சிறந்த மானிட நேயனாகிச் சமத்துவம் பற்றிச் சொல்கின்றான். வழக்கில் உன்முன்னால் நிறுத்தப்பட்டிருப்பவர்கள் உனக்குக் கெடுதல் செய்யக் கூடியவர்களாக இருக்கலாம். உன் னிலும் அதிகாரபலம் மிக்கவர்களாக இருக்கலாம். உன்னை அந்தப் பதவிக்கு நியமித்தவர்களாகக்கூட இருக்கலாம். சில வேளைகளில் அரசின் தலைவர்களாகக் கூட இருக்கலாம். அவர்கள் யாராக இருப்பினும் சட்டம் என்பது யாவருக்கும் பொதுவானது. அவர்கள் சட்டத்தை மீறியிருப்பின் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.
எனவே யார்மாட்டும் என்கின்றபோது யாருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்படுகின்றதோ அவர்கள் யாராக இருப்பினும் பரவாயில் லை. நீதி வழங்கப்படுதல் மட்டுமே நீதிபதியின் இலக்காக இருக்க வேண்டும். எனவே, நீதி வழங்கப்படுகின்ற போது வழங்கப்படுகின்றவர்களின் தனிப்பட்ட ஆளுமைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படக் கூடாது என்பதே இதன் மூலம் வற்புறுத்தப் படுகின்றது. சட்டத்தின் முன் யாவரும் சமம், சட் டத் தின் சம பாதுகாப்புக் கு யாவரும் உரித்துடையவர் என்று இன்று மனித உரிமைகள் சட்டம் வலியுறுத்துவதும் இதையேதான். இலங்கையின் அரசியலமைப்பின் 12வது உறுப்புரையில் இந்த உரிமைக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடலாம்.
(சில உரையாசிரியர்கள் யார்மாட்டும் தேர்ந்து என்பதை - எவரிடத்திலும் அணுகி ஆராய்ந்து - நீதி செய்ய வேண்டும் என்று பொருள் கூறுகின்றனர். ஆனால் நான் இரண்டும்
LL0LL0JLL0LL0JLLLLL0LLL0LL0LL0LL0LLL0Li
-G

அதற்கான தண்டனையும் சம்பந்தப்படுகின்றது. ஒரு செயல் எப்படிக் குற்றமாகின்றது என்பதை முதலில் தீர்மானித்தல் அவசியம் என ஆரம்பத்தில் குறிப்பிட்டேன். அங்ங்ணம் தீர்மானிக்கப்பட்ட பின்னர் அக்குற்றத்தின் அளவு என்ன? எத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலையில் அக் குற்றம் இழைக்கப்பட்டுள்ளது? என்பவற்றை ஆராயாமல் தண்டனை வழங்குதல் மிகப்பெரும் அநீதியாகி விடும்.
உதாரணமாக, வயது குறைந்த ஒருவனால் செய்யப்படும் ஒரு செயல் சட்டப்படி குற்றச் செயலாகவே இருந்தாலும் வயதுவந்தோருக்கு வழங்கும் அதே தண்டனையை அவனுக்கும் வழங்க முடியாது. அங்ங்னமே மனவலுக் குன்றியவனால், மதுபோதையில் உள்ளவனால், கடுங்கோபத்தில் உள்ளவனால் செய்யப்படும் குற்றச் செயல்களுக்கும் சராசரி மனிதனுக்கு வழங்கப்படும் தண்டனையை வழங்க முடியாது. அரிஸ்டோட்டில் கூறும் பங்கீட்டு நீதி என்பதை உரியவனுக்கு உரியதை வழங்குதல் என்று பொருள்படுமாயின் வள்ளுவனும் அதையே தேர்ந்து என்ற பதத்தின் மூலம் தெளிவு படுத்துகின்றான்.
இதனையே சட்ட அறிஞர் இன்னொரு விதத்தில் "குற்றமெல்லாம் குற்றமல்ல” என்று வாதிடுவர். கொலை செய்தல் சட்டப்படி குற்றமாயினும் ஒருவர் தனதோ அல்லது மற்றவரதோ உயிரை, உடைமையை, ஒழுக்கத்தினைப் பாதுகாக்க வேறுவழியின் றிக் கொலையைச் செய்ய வேண்டியிருப்பின் அது சட்டப்படி கொலைக் குற்றமாகாது என்று சட்டம் சொல்கின்றது. எனவே கொலை என்பது குற்றமாயினும் அது எல்லா வேளைகளிலும் தண்டிக்கப்படத்தக்க கொலையாக அமைவதில்லை. அது செய்யப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலை ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும். அங்ங்னஞ் செயற்பட முன்வரும் போது பிறநாட்டுச் சட்ட விதிகளையும் அந்தந்த துறைகளில் துறை போன அறிஞர்தம் (மருத்துவர்கள், அநுபவஸ் தர்கள், துறைசார் நிபுணர்கள்) அபிப்பிராயங்களையும் அலசி ஆராயாமல் நீதி வழங்க முடியாது ஒப்பீட்டுச் சட்டம் என்ற L0LLL0LLL0LLL0LLLL0JLLLLL0LLL0LLL0LLL0LL0
9)-
G8%)GSR 96)GSR96)G89GOCQSR 96)G896)CQSR 96)G89G)O3%)GSR வெவ்வேறானவை என்ற அடிப்படையில் பொருள்கொள்கின்றேன்).
தேர்ந்து என்ற பதப் பிரயோகம் நீதியின இன்னுமொரு முக்கிய அம்சத்தைச் சுட்டிநிற் கின்றது. இங்கே குற்றத்தின் பரிமாணமும்
SQ)

Page 68
0LL0LLL0LLL0LLL0LMLLLLLLLL0LLL0LLL0MLL0J கற்கையினுTடாக இதைத்தான் இன்று சட்ட மாணவர்கள் கற்கின்றார்கள். இதனைத்தான் வான்மறை தேர்ந்து என்று குறிப்பிடுகின்றது.
செய்வ.தேமுறை என்பதில் நீதி என்பதுக்கு முறை என்ற சொல்லை வள்ளுவன் பாவித்திருப்பது உள்ளுந்தோறும் உவகைபயப்பதாக உள்ளது. நீதி என்பது வேறு எதுவுமல்ல. எங்கே, எப்போது, எவருக்கு எது உரியதோ அதை வழங்கலே முறையாகும். அதுவே நீதி வழங்கலாகும் என்று இவ்வளவு எளிமையாக நீதி என்ற எண்ணக் கருவினை எடுத்தியம்பும் பெற்றிமை வள்ளுவப் பேரறிஞனுக்கே வாய்த்த வரமாகும். நீதி வழங்கல் என்பதுக்கு முறை செய்தல் என்ற பதமே தமிழிலக்கியத்தில் பாவிக்கப்பட்டுள்ளது. இது எமது மொழியின் உயர் வளப்பெருமைக்கு உகந்ததோர் சான்றாகும்.
GDR
மேற்சொன்னவாறாக, குற்றம் எதுவெனக் கண்டறிந்து அதன் பின்னர் பக்கஞ்சாராது நடுவுநிலைமை நின்று, யார் சம்பந்தப்பட்ட வழக்காயினும் அச்சமின்றி, அக்குற்றத்துக்குரிய தண்டனையையும் பொருத்தமாக அறிஞர் துணையுடன் அடையாளம் கண்டு, அதன்படி வழங்கலே நீதியாகும் என்று வள்ளுவன் செங்கோல் மன்னனுக்கு வகுக்கும் அறம் இன்றைக்கும் எல்லா ஆட்சியாளர்களுக்கும் பொருந்துவதாக உள்ளதைப் பார்க்கின்றோம். இங்ங்ணம் வழங்கப்படாத நீதி முறையானதல்ல என்பதால் அது கண்டிக்கப்படும், அதற்குக் காரணமானோர் சட்டப்படியல்லாவிடினும் அரசியல் அறத்தின் மூலம் ஒருநாள் தண்டிக்கப்பட்டேயாவர் என்பதையும் குறள் கூறும் அறம் வலியுறுத்து கின்றது. இது நடைமுறை அநுபவத்தில் நாம் கண்டும் கேட்டும் அநுபவித்தும் வரும் யதார்த்த உண்மை என்பதை மறுப்பதற்கில்லை.
வெருவந்த செய் யாமை
இந்த அத்தியாயத்தை விளங்கிக்கொள்வ தானால் அரசன் என்பதை இன்றைய அரசாட்சி முறைமையுடன் முதலில் ஒப்பிட்டுப் பார்த்தல் வேண்டும். ஆட்சித் தலைவன் அன்று அரசனாக இருந்திருப்பின் இன்று நாட்டுத் தலைவரையே அந்த இடத்தில் வைத்துப் பார்த்திடல் வேண்டும். இன்றைய ஜனநாயக ஆட்சி முறைமையில் அரசுத் தலைவர், அரசாங்கத் தலைவர் என்ற இரு பதவிகள் வெவ் வேறாக அடையாளங் காணப்பட்டுள்ளன. அன்றும் அரசன் அரசுத்
LLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL
-G0

CR96)CR96)CN8%)GSR26)CSR 960GSR 96)GSR 96)CN8%)CR96)CN8. தலைவராக இருந்துகொண்டு அரசாங்க நிர்வாகத் தை அமைச் சர்கள் பொறுப்பில் விட்டிருந்தான் என்பது கீழைத்தேய அரசியல் முறைமையின் சிறப்புக்கு ஒர் எடுத்துக்காட்டாக வியந்தோதப்படும். அரசாங்க நிர்வாகத்தின் தவறுகளுக்கு அரசுத் தலைவர் என்றளவில் அரசன் தார்மீக ரீதியிலும் சட்ட ரீதியிலும் பொறுப்பேற்றுக் கொண்டான். இதற்கு மிகப்பிற்பட்ட காலத்தில் ஐரோப்பிய அரசியல் முறைமையில் ஜனநாயகம் அறிமுகப்படுத்தப்பட்டபோதுதான் அரசுத் தலைவர் (Head of State), g|J FITIAlasg g5606)60)LD (Head of Government) என்ற பதவிகளுக்கிடையிலான வேறுபாடு வலியுறுத்தப்பட்டது.
எனவே அன்றைய அரசன் - இன்றைய ஆட்சித் தலைவன் எங்ஙனம் ஆட்சிசெய்ய வேண்டும் என்று வள்ளுவன் வகுக்கும் அறமானது இன்றும் சில ஆட்சியாளர்கள் போடும் ஆட்டத்துக்கு ஆப்பு வைக் குமாற் போல அமைந்துள்ளதைக் காண்கின்றோம். வெருவந்த செய்யாமை என்றால் என்ன வென்பதை முதலில் நுனித்து நோக்கிடல் வேண்டும். பிறர்- அதாவது சாதாரணர்இன்னுஞ் சொல்லப் போனால் தனது பிரசைகள் பேரச்சமுறும் வகையிலான செயல்களைச் செய்யாமை என்று இதற்குப் பொருள் கொள்ளலாம்.
அரசன் அல்லது ஆட்சித் தலைவன் தான் தலைவனாக இருக்கும் காரணத்தினால் தனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் காரணமாகவும் தனது ஆட்சிக்குள் அடங்கியுள்ள மக்கள் என்றளவில் தான் செலுத்தக் கூடிய கட்டுப்பாடு காரணமாகவும் அந்த மக்களைத் தான் விரும்பியபடி ஆட்டிப்படைக்கலாமா? அப்படி ஆட்டிப்படைக்க முற்பட்டால் ஆட்சியாளனைக் கண்டு மக்கள் அச்சமுற ஆரம்பிப்பர். அதன் பின்னர் ஆட்சியாளன் செய்யும் எந்தச் செயலையும் மக்கள் ஒருவித அச்சத்துடனேயே நோக்குவர். இந்தச் செயல்கள் யாவும் வெருவந்த செயல்களாக மக்களால் கருதப்படும். எனவே ஆட்சியாளன் இத்தகைய செயல்களைச் செய்பவன் என்ற ஒரு கருத்துப்பாடு மக்கள் மனதில் ஏற்படுவதற்கு அவன் இடமளிக்கக் கூடாது என்பதே வள்ளுவன் வலியுறுத்தவதாகும். தக்காங்கு நாடித் தலைச்செல்லா வணர்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து (561)
அதாவது தக் காங்கு-ஒருவன் ஒரு குற்ற மிழைத்தால் அதனை நடுநிலைநின்று, நாடித்ஆராய்ந்து, தலைச்செல்லா வண்ணத்தால
0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0GLeLL0LLeLLLLLLLL
D

Page 69
GDR2%DGDKR20DGDERSØ OG DERGADER2%DGDR2%DGDR2%DGNERGDR2%DGDR2%DGDR2%
மேலும் அப்படிப்பட்ட குற்றத்தைச் செய்யா மலிருப்பதற்காக, ஒத்தாங்கு- குற்றத்துக்கு ஏற்றபடி, ஒறுப்பது- தண்டிப்பது, வேந்து- அரசன் ஆட்சித் தலைமையாகும்.
இந்தக் குறளை நான் தேர்ந்தெடுத்திருப்பதற்கு பல காரணங்களுள் ளன. அரசனி அச் ச மூட்டுபவனாக இருக்கக் கூடாது என்றால் தண்டிக்காதவனாக இருக்கலாமா? என்ற வினா எழக் கூடும். அதற்கு இந்தக் குறள் விடை தருகின்றது. அத்துடன், தண்டனையானது எப்போதுமே குறிப்பிட்ட சில அடிப்படைத் தன்மைகளிலிருந்து விடப்பட்டதாக இருக்க முடியாது. சிலவகைக் குற்றங்கள் பாரதூரமானவை யாகும். தனிப்பட்ட ரீதியில் சமூகத்துக்கு எதிரான பாலியல் வல்லுறவு, போதைவஸ்துப் பரம்பல், சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற பாரதூரமான குற் றங்களுமுணி டு. ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள், வன்முறைக் குழப்பங்கள், மக்கள் எழுச்சி, சட்டமறுப்பியக்கம் போன்றவை ஆட்சியா ளருக்குச் சவால் விடுவதாக இருக்கும். மக்களைக் காத்தல் என்பது வேறு. மன்னன் தன்னை, தனது ஆட்சியைத் தக்கவைத்தல் என்பது வேறு. இந்த இரு சந்தர்ப்பங்களிலும் மன்னன் தண்டனை வழங்க முற்படும்போது பாரபட்சமாக நடந்து கொள்ளலாமா? தனக்கு ஆபத்து வருகின்றது எனினும் போது அளவுக் கு மீறி நடந்து கொள்ளலாமா? இந்த வினாவுக்கும் இந்தக் குறட்பா விடை தருவதாக இல்லையா? மறுவார்த்தையில் கூறவதானால் அரச பயங்கரவாதம் எது என்பது இங்கு கோடி காட்டப்படுகின்றது.
எத்தகைய சந்தர்ப்பமாயினும் தண்டனை வழங்கப்டுவதற்கான நோக்கத்திலிருந்து பிறழ்ந்து வேறு காரணங்களுக்காக தண்டனை வழங்கப் படுமாயின் அரசன் அச்சமூட்டுபவனாக மாறி விடுகின்றான் என்று வள்ளுவன் வாதிடுகின்றான். தண்டனை வழங்கப்படுவதற்கான நோக்கங்கள் என்று இரு விடயங்கள் பொதுவில் கூறப்படும். பழிக்குப்பழி என்ற ரீதியில் தண்டனை வழங்குதல் (retributive) என்பது ஒன்று. உப்புத்தின்றவன் தணி னிர் குடிப் பாணி என்ற வாத மிது. குற்றமிழைத்தவன் ஏன் அங்ங்னஞ் செய்தான் என்பதற்கான காரணத்தை ஆராய்ந்து அவனோ அன்றி வேறெவருமோ மீண்டும் அத்தகைய LLLLLLLL0LLL0ELeLLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLLLLLLLi
-G

LLL0LJLLL0MGLLL0LLLLL0LLL0MGL0LLJLL0LLLL0LLLLLLS0TJLL குற்றத்தை இழைக்காமலிருப்பதையே நோக்காக் கொண்டு அதற்கேற்ற விதத்தில் தண்டனை வழங்கல் (correctional) என்பது மற்றொன்று.
முன்னைய காலத்தில் தண்டனை வழங்கல் என்பதும் நீதி புரிதல் என்பதும் பதிலுக்குப் பதில் என்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஏன் தண்டனை வழங்கப்படல் வேண்டும் என்பதற்குக் கருத்தியல் ரீதியிலும் தர்க்க ரீதியிலும் கொடுக்கப்பட்ட விளக்கம் பதிலுக்குப் பதில் என்பதேயாகும். ஆனால் நாகரீகம் வளர்ச்சி யடைந்து சமூகம் பண்பாடுமிக்கதாக மாறிவிட்ட காலகட்டத்தில் இந்தப் பதிலுக்குப் பதில் என்றவாதம் அறிவியல் முதிர்ச்சிக்கு ஒத்ததாகக் கருத்தியல் ரீதியில் காணப்படவில்லை. அங்குதான் சீர்திருத்த நோக்கிலான தண்டனை வழங்கல் என்ற விடயம் அறிமுகமானது. தனிநபர் தண்டனை பெறுதல் என்பது முக்கியமல்ல. அதனால் சமூகத்துக்கு ஏதாவது பயன் கிடைக்க வேண்டும். வெறுமனே பழிவாங்கும் நோக்குடன் தண்டித்தல் என்பது அறிவார்த்த ரீதியில் சமூகப் பயன் கொணி டதாக அமையாது என்பது உணரப்பட்டு இந்தச் சீர்திருத்த ரீதியிலான தண்டனை விதிக்கப்படலாயிற்று. நீதி இங்கே சமூக நீதியாகின்றது.
இங்குதான் மேற்சொன்ன குறளின் பெருமை வெளிப்படுகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
SQ)
முன்னரே வள்ளுவனால் எப்படி இங்ங்னஞ் சிந்திக்க முடிந்தது என்ற ஆச்சரியம் இப்போது ஏற்படவே செய்யும். குற்றத்தின் தன்மை என்பது இங்கு அது தனிமனிதர் சம்பந்தப்பட்டதா? அல்லது ஆட்சிக்கு எதிரானதா? என்ற வகையில் ஆராயப்பட வேண்டும் என்பதையே சுட்டி நிற்கின்றது. தக் காங் கு என்று கூறுவதன் பொருள் இதுவேயாகும்.
தண்டனை வழங்குவதன் நோக்கம் மேலும் அப்படியொரு குற்றம் நடைபெறாமலிருப்பதை அடிப்படையாகக் கொண்டதே தவிர பழிவாங்குதல், அச்சுறுத்தல் என்ற குறுகிய நோக்கங்களுக்காக அல்ல என்பதை அன்றே வள்ளுவன் அறிந்து சொல்லியிருப்பது புதுமையிலும் புதுமையேதான். தலைச்செல்லா வண்ணத்தால என்று மிக வெளிப்படையாகவே இந்த நோக்கத்தை அவன் வெளிப்படுத்தி நிற்கின்றான். மீண்டும் அவ்வழி செல்லாவண்ணம் என்று நேரடிப் பொருள் கூறமுடியும். ஆனால் யார் அங்ங்ணம் செல்லா வண்ணம்? ஏற்கனவே குற்றமிழைத்தவன் மீண்டும் LLLLLLLL0LLLL0LLL0LLeLLLLLLLL0LLLL0LLL0LLL0LLLL0L0LLL0LLL0LLL
D

Page 70
GDR
96)GSR90C896)CSRCSR960C896)CNSR 96)CNSRGSR 96)G896)CNSR 96)C அவ்வழி செல்லாமையா? அல்லது சமூகத்திலுள்ள வேறெவருமே குறிப்பிட்ட அவ்வழி செல்லாமையா? இங்கே தான் வள்ளுவன சட்டத் தத்துவ ஞானியாகின்றான். ஒரே கல்லில் இரு மாங்காய் என்பதுபோல அவன் வேறெவரும் என்பதில் குற்றவாளியையும் உள்ளடக்கி விடுகின்றான். அதாவது குற்றஞ் செய்தவன் தண்டிக் கப் பட்டதாகவும் இருக்க வேண்டும். அதேவேளை மீண்டும் இக் குற்றம் நிகழாமலும் இருக்க வேண்டும். குற்றவியற் சட்டம் ஆக்குபவர்கள் எதனை அடிப்படையாக வைத்து அச்சட்டத்தை ஆக்க வேண்டும் என்ற சட்டவியற் சிந்தனையை இன்றைக்கு நேற்றைக் கல்ல அன்றைக்கே எப்போதோ எம்மவர்கள் மனதிற் பொறி தட்டியுள்ளது என்பதற்கும் இந்தக் குறள் ஆதாரமாகின்றது.
ஒத்தாங்கு என்றால் குற்றத்துக்கு ஏற்றபடி என்று குறிப்பிட்டோம். ஆனால் அது குற்றத்தின் தன்மை பற்றியதல்ல. தண்டனையின் தன்மை பற்றியதாகும். தண்டனை குறிப்பிட்டதொரு நோக்கத்துடன் வழங்கப்படுவதாக இருந்தால் மட்டும் போதாது. அது செய்த குற்றத்தின் அளவுக்கு ஏற்றதாக விகிதாசாரத் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும். அளவுக்கு மீறியதாக தண்டனை வழங்குதல் அரச பயங்கர வாதத்தின் ஒரம்சமே என்பது இன்று சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தினால் நிருபிக்கப் பட்டுள்ளது. மனித உரிமைகள் பொருத்தனைகள் பலவற்றில் ஒப்பமிட்டிருக்கும் நாட்கள் பலவும் இத்தகைய அளவுக்கு மீறிய தண்டனையைத் தாம் வழங்கமாட்டா என்ற உத்தரவாதத்தையையும் சர்வதேச சமூகத்துக்குக் கொடுத்துள்ளன.
人人
ஒற்றினான் ஒற்றிப்பொரு முற்றான தெரிந்து முறை பற்றிலனாய்ப் பல்லுயிர்ச்
வெற்வெறில் வேந்தர்க்கு
A S\! NAWA
LLeLLLLLLLL0LLLL0LL0LJLL0LL0LLLL0LLLL0LLLL0LLLLLLL
-G2

R90CR960GSR 96)GSR 960C896)GSR96)CSR90C8960C896)C& அரசனல்லாத அல்லதுஅரசுத் தலைமை யல்லாத வேறு யாரேனும் இப்படித் தண்டனை வழங்குதல் என்பது வேறு. அரசுத் தலைமை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது வேறு. இது விடயத்தில் அரசுத் தலைமை தவறிழைக்கும்போது அது அரச பயங்கரவாதமாகின்றது. இதனால் மக்கள் கூட்டம் அச்சத்தில் ஆழ்த்தப்படுகின்றது. இச்செயல் வெருவந்த செயலாகிவிடுகின்றது. இது அரசுத் தலைமையினால் எப்போதும் தவிர்க்கப்பட வேண்டியதாகும். இன்று மனித உரிமைகள் சட்டம் வற்புறுத்தும் விடயமொன்றை அன்று வள்ளுவன் அரசர்க்குரிய அறமாக அறிவறிந்து ஆக்கியளித் துள்ளான்.
Horatius Flaccus 6T 60i (D 2 G3J TLD g)!mjl(656Öi பின்வருமாறு எழுதியுள்ளான்:
He most resembles God - --who weighs the facts and thence Gives penalties proportionate to the offence
வள்ளுவன் காலத்துக்குப் பிற்பட்ட காலத்து அறிஞன் ஒருவன் இங்ங்னம் குற்றத்தின் அளவுக் கு ஏற்பத் தண் டனை வழங்கும் மன்னனைக் கடவுளுக்குச் சமானனாகக் குறிப்பிடுகையில் வள்ளுவன் அங்ங்ணம் முறை செய்யா மன்னனின் செயல் அரச பயங்கர வாதமாகிவிடும் என்று வகைப்படுத்துகின்றான். நீதி அங்கே காணாமற் போய்விடும்.
இந்தளவுக்கு நுட்பமான முறையிலும் உலகளாவிய ரீதியிலும் தத்துவ முத்துக்களை முன்வைக்கும் பாங்கில் அமைந்திருப்பதால் திருக்குறளானது செந்தமிழுக்கும் நந்தமிழ் இனத்துக்கும் அழியாப் புகழ்சேர் அறக்கிரீடமாக மிளிர்கின்றது என்பதில் ஐயமுமுண்டோ!.***
、人
ள் தெரிதல் முன் இனிதே செய்தல் முன் இனிதே $கும் பாத்தற்றுப் பாங்கறிதல்
இனிது.
- இனியவை நாற்பது -
*
● pV
YLLLLLL0LLL0LLL0LLL0LLL0LL0LL0LL
D

Page 71
முன்னாள் அ
அதிர் கு. வி.செல் லத் தரை அவர்களினர் பிரிவுசார நிகழ் வில்
அமரர் .ஆ.செ.நடராசா 1969
 
 

திரு.வ. நடராசா
O II . I O . I 9 6o 4,
Ο Ι. . Ο 7. I 9 7 3, .
O ... O 2. 96 I
O .05. I 9 7 O -
அமரர் . சு. மகேசன்
25. O 9. 983
I 6 . Ο 7. I 9 7 3

Page 72
அமரர் .செ. மாணிக்கவாசகர்
29. O 8. 983 - 3 I. I. 2. I 99 I
 
 

திரு.எஸ் தில் லைநாதனர் o I. o. 3. I. 99 I - 24. o4. I. 995
சோ.பாலசுந்தரம
5 ~ : Q 2. I O. 997

Page 73
LLLLLLLL0LLLL0LLL0MLLL0JL0LJGL0LJL0LJL0MLLLLLLLL0
விவேகானந்த கல்லூரி வி
சிவஞானச்செல்வர் சேவாஜோ கெளரவ பொது
6as/7/657G562/s/7
விவேகானந்தாக்கல்லூரிப் பவளவிழாவை முன்னிட்டு அப்பாடசாலையின் பவளவிழாக் குழுவினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, கடந்தகால அறிக்கைகளிலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய விடயங்களை இங்கு தருகின்றோம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அந்நிய தேசத்து ஆங்கிலேயரின் ஆட்சி இலங்கையிலே வலுப்பெற்று இருந்தவேளை, கிறிஸ்தவமதம் மேலோங்கியும் சைவமதம் குன்றியும் காணப்பட்டது. ஏனெனில் சைவமக்கள் சமய மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டதோடு, பல கிறிஸ்தவ பாடசாலைகளைத் தோற்றுவித்து, அப்பாடசாலைகளில் படிப்பதற்கு சைவக் குழந்தைகள் சேர வேண்டுமாயின் அக்குழந்தைகள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவ வேண்டும் என்றும், ஒரு சைவமகனுக்கு உத்தியோகம் வேண்டுமானால், அவர் தனது சமயத்தை விட்டுக் கிறிஸ்தவ சமயத் தைத் தழுவ வேணர் டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனால் சைவமக்கள் தமிழ்மொழியைப் புறக்கணித்துவிட்டு ஆங்கில மொழியைக் கற்க முற்பட்டனர். இவ்வேளையில் யாழ்ப்பாணத்தில் முரீலழுநீ ஆறுமுகநாவலர் தோன்றிச் சைவசமயத்தைக் காப்பதற்கு முற்பட்டார். அவர் சைவக்குழந்தைகள் கல்வி கற்பதற்காக சைவப் பாடசாலைகளைத் தோற்றுவித்து, அவர்களின் சமயக்கல்வி வளர வழி காட்டியதோடு, சைவ மக்களுக்காகச் சைவப்பிரசங்கங்களைச் செய்தும், மக்கள் மீண்டும் சைவ சமயத்தைத் தழுவ அரும்பாடுபட்டார். அவர் வழியில் சேர். பொன். இராமநாதன் அவர்களும், சைவ வித்தியாவிருத்திச் சங்கத் தலைவர் திரு. இராஜரத்தினம் அவர்களும் சைவ சமயம் தழைக்கப்பாடு பட்டனர். அவர்களோடு சைவசமய ஸ்தாபனமான விவேகானந்தாச்சபையும் சைவ சமயக் கல்விக் கூடங்களை அமைத்து, சைவக் குழந்தைகள் கல்வி கற்பதற்கு ஏதுவாக அமைந்தன.
1902ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட விவேகா னந்தாச்சபை 1926ம் ஆண்டு மார்ச் மாதம் 24ந் LLLL0LL0GLL0L0LL0LL0LLL0LLL0LLL0LLLLL0JLLLLL0LLS
-G

QSR90C& 9a).GSR 91)GSR96)CSR2GOCQ8%)GSR 96)CQ896)GSR9G) ாச் சபையும் வளர்ச்சியும்
தி க. இராஜபுவனிஸ்வரன் J.P துச்செயலாளர்,
னந்தாச் சபை
திகதி 25 மாணவர்களோடு விவேகானந்தர் பெயரில் பாடசாலையை ஆரம்பித்தது. அதன் திறப்பு விழாவன்று சுவாமி விபுலானந்த அடிகளும், சுவாமி சச்சிதானந்தரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதுவே கொழும்பில் ஆரம்பிக்கப் பட்ட முதலாவது இந்து வித்தியாலயமாகும். ஆரம்பத்தில் இரு ஆசிரியர்களோடு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை ஓராண்டுக்குள் நான்கு ஆசிரியர்களையும் 160 மாணவர்களையும் கொண்டதாக வளர்ச்சிய டைந்தது. இக்காலத்தில் சபையின் தலைவராக சேர். பொன் . இராமநாதன் அவர்களும் , செயலாளராக முன் னை நாள் கல விப் பணிப்பாளரும், பின்னர் வட்டுக்கோட்டைப் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கியவருமான திரு. கே. கனகரத்தினம் அவர்களும் கடமை புரிந்தார்கள்.
1926ம் ஆண்டு தொடக்கம் 1929ம் ஆண்டு வரை விவேகானந்தாச் சபை தோற்றுவிப்பதற்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான ஊ. பெருமாள்பிள்ளை (சட்டத்தரணி) அவர்கள் பாடசாலை முகாமையாளராகக் கடமை புரிந்தார். அக் காலத்தில் சபையின் உறுப்பினர்கள் முன்னோடிகளாக இருந்து ஏராளமான பொருளுத விகளையும், ஆசிரியர்களுக்குச் சம்பளத்தையும் வழங்கிப் பாடசாலையைச் சிறப்புற நடத்தி வந்தனர். மேலும் பாடசாலை, கல்வித் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்டதோடு, முதலாவது பரீட்சையை ஒக்டோபர் மாதத்தில் நடத்தியது. வித்தியாலய மாணவர் தினத்தை சரஸ்வதி பூசையன்று கொண்டாடியதாக அறிக்கை மூலம் அறிகின்றோம்.
SC)
சுவாமி விவேகானந்தரின் 65வது பிறந்ததினக் கொண்டாட்டத்தில் ஏறத்தாழ 600 அங்கத்தவர் பங்கு கொண்டதாகவும், அன்றைய தினம் விவேகானந்தா வித்தியாலய மாணவர்களுள் ஆறு ஆண்குழந்தைகளும், இரு பெண் குழந்தைகளும் தேவாரப் போட்டியில் பரிசில்கள் பெற்றதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 1927ம் ஆண்டு
L0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LL0
3)-

Page 74
L0LLL0LLL0LLL0LL0LL0LL0LL0LL0LJ
கல்வித் திணைக் களம் வித்தியாலயத்தின் நடைமுறை வருடாந்த கணக்குகளைக் கவனித்த பின் ஒரு தலைமையாசிரியரை நியமிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதால் திருவாளர் நவரட்ணம் அவர்கள் (முதலாம்தரப் பயிற்சிபெற்ற ஆசிரியர்) தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார். 1928ம் ஆண்டு வித்தியாலயம் நடத்துவதற்கு இடம் போதாமையால் ஒரு புதிய கட்டடம் கட்டுவது பற்றி ஆலோசிப்பதற்காக ஒர் உபகுழு நியமிக்கப்பட்டது. 1929ம் ஆண்டு தமிழ் இலக்கியங்களையும், இந்து சமயத்தையும் மாணவர்கள் தெளிவுறக் கற்கவேண்டும் என்பதற்காகச் சபை சைவசமயப் பாடப் பரீட்சையை நடத்துவதெனத் தீர்மானித்தது. அவ்வாணர் டு ஒகளில் ட் மாதம் சைவ சமயப் பெரியார்கள், சைவப் பாடசாலைத் தலைமை ஆசிரியர்கள் எல்லோரும் கூடிப் பரீட்சைக்கான பாடத்திட்டம் ஒன்றை வகுத்ததோடு, பரீட்சையை ஆரம்பப்பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு என மூன்று பிரிவுகளாக நடத்துவதென்றும் தீர்மானித்தனர். அக்காலத்தில் 26 பாடசாலைகளிலிருந்து 1072 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். 1929ம் ஆண்டில் விவேகானந்தா வித்தியாலய மாணவர்கள் இலகுவாகப் பாடப்புத்தகங்களையும், சமய நூல்களையும் பெற்றுக்கொள்ள வசதியாக
ஒரு புத் தகசாலையும் ஆரம்பிக் கப்பட்டது. இவ் வாணி டில் தலைமையாசிரியராக மு. சுப்பிரமணியசாஸ்திரி (இரண்டாவது ஆங்கிலப் பயிற்சி பெற்ற ஆசிரியர்) நியமிக்கப்பட்டார். அதன்பின்பு வித்தியாலயம் ஆங்கிலமும், தமிழும் கற்பிக்கும் பாடசாலையாக மாறியது. 1930ம் ஆண்டு தலைமையாசிரியர் பதவியிலிருந்து சுப்பிரமணியசாஸ்திரியார் விலகிக்கொள்ள, ஏ.எஸ்.
தம்பையா அவர்கள் தலைமையாசிரியரானார்.
1933ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி நடைபெற்ற அடிக் கலி நாட்டுவிழாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைப் புதிய கட்டடம், (எந்தப் பாடசாலைகளிலும் இல்லாத வசதி களுடன் அமைக்கப்பட்டு) அவ்வாண்டு நவம்பர் மாதம் 13ம் திகதி திறந்து வைக்கப்பட்டது. திருவாளர்கள் எல்.மாக்கிறேயும் (கல்விப் பணிப்பாளர்), சுவாமி விபுலானந்த அடிகளாரும் (செயலாளர், இராமகிருஷ்ணமிஷன், இலங்கைக் கிளை) கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தார்கள். வட்டாரக் கல்வியதிகாரியாகக் கடமையாற்றிய எஸ். கே. இராஜசிங்கம் அவர்கள் “இப்பாடசாலையை
LLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL

ஆசிரியர்களாக நியமித்துள்ளமை பெருமைக்குரிய விடயம் என்றும் , கொழும்பு நகரத்தில் இப்பாடசாலையே முன்மாதிரியாக விளங்குகின்ற தென்றும்” குறிப்பிட்டிருந்தார். அக்காலத்தில் அரசாங்கம் வித்தியாலயத்திற்கு பணவுதவி செய்து கொண்டுவந்தது.
CQQ960GSR 96)G8%)GSR2GOGQ96)G8960GSR 96)GSR 960C89a)O3.
நடத்துபவர்கள் வசதியான கட்டடத்தைக் கொடுத்ததோடு, நல்ல கல்விமான்களையும்
1935ம் ஆண்டு பாடசாலை முகாமையாளராக திருவாளர் ஏ.ஏ. மகாதேவா நியமிக்கப்பட்டார். 1936ம் ஆண்டு 332 பிள்ளைகள் கல்வி கற்றனர். இவர்களுள் முப்பது வீதமானோர் பெண்பிள்ளை களாவர். இப்பாடசாலையில் கடமையாற்றிய 8 ஆசிரியர்களுள் பெண் ஆசிரியை ஒருவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அப்போது ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படவே பாடசாலை வளர்ச்சி பாதிப்படைந்தது. இக்காலகட்டத்தில் தனியார் பாடசாலைகளிலும், சங்கங்கள் நடத்திய பாடசாலைகளிலும் பணப்பிரச்சினை ஏற்பட, ஆசிரியர்களுக்குச் சம்பளம் சரியான முறையில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகவே “அரசாங்கம் நேரடியாகவே சம்பளம் வழங்கும் முறையை அறிமுகஞ் செய்தது. இச்சந்தர்ப்பத்தில் எமது வித்தியா
லயத்தையும் அம்முறையின் கீழ் கொண்டுவர முனைந் தபோது, சபையால் அதனைச்
SQ)
செயற்படுத்த முடியவில்லை. ஏனெனில் சபையின் விதிமுறை நோக்கங்களில் ஒன்று கல்வியை வளர்ப்பதும், வளம்படுத்துவதும் ஆகும். எனவே சபை தனது கடமையில் தவறாது என்பதும் அரசாங்கம அறிந்த விடயமாகும். அத்துடன் முக்கியமாக அங்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் அனைவரும் சபையிடமிருந்தே தமது சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பினார்கள். (அரசாங்கத் திடமிருந்து சம்பளத்தைப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்க 65LuILDT35.Lb.)
1939ம் ஆண்டு திருவாளர்கள் கே. சபாபதி அவர்களும், எம். ஆறுமுகம் அவர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அப்போது மாணவர் தொகை 409. இவர்களுள் 239 ஆண்களும் 170 பெண்களும் ஆவர். இக்கால கட்டத்தில் மாணவர்களுக்கு சங்கீதம் கற்பிக்க வேண்டுமென்றும், தோட்டக்கல்வியில் ஈடுபடச் செய்யவேண்டும் என்றும் கருத்துக்கள் தோன்றின. S0GLL0LL0JLLLLL0LLLL0LeLL0LLeLLLLLLLL0LLL0LLL0LLL0
)ー

Page 75
L0LLL0LLeLeeLS0LGLLLeLL0LJL0MLLLLLLLL0LLL0LLL0LL0S
1940ம் ஆண்டில் மாணவர் தொகை 520 ஆகும். இதில் ஆண்கள் 310ம் பெண்கள் 210ம் ஆகும். ஆசிரியர் 13 பேர் கடமையில் இருந்தனர். இவர்களுள் 9 ஆண்களும் 4 பெண்களும் அடங்குவர். இவர்களோடு சங்கீத ஆசிரியரும் நியமிக்கப்பட்டார். 1941ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் திகதி முதலாவது பெற்றோர் தினம் கொண்டா டப்பட்டது. இத்தினத்தில் திரு. ஏ. மகாதேவா அவர்கள் தலைமை தாங்கினார். திருமதி மகாதேவா அவர்கள் பரிசில்கள் வழங்கினார்.
1944ம் ஆணர் டு மாணவர் தொகை அதிகரித்தமையால், இடநெருக்கடி ஏற்படவே, கட்டடத்தை மேலும் விரிவடையச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் மாணவர்களிடையே சமயக்கல்வியை விரிவடையச் செய்வதற்காக சுவாமி விபுலானந்த அடிகளையும், தலைவர் எஸ். நடேசன் அவர்களையும் கொண்ட குழு நியமிக்கப் பட்டது. அக்குழுவிடம் வித்தியாலய மாணவர் களின் சமயக்கல்வி விருத்திக்கான ஆலோசனை களைத் தந்துதவுமாறு பணிக்கப்பட்டது. வ்றிய பிள்ளைகளுக்கு உணவுவசதிகள் செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கான செலவைக் கல்வித் திணைக்களமும், நகரசபையும் பொறுப்பேற்றன.
1945ம் ஆண்டு கல்வித்திட்டம் திருத்தப்பட்டு ஆங்கிலம் இரண்டாவது மொழியாகப் பிரகடனம் செய்யப்பட்டதோடு, இரண்டாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது. இப்பாடசாலையின் பழைய மாணவனான எஸ். இரட்ணவேல் ரூபா 100ஐ நன்கொடையாகக் கொடுத்து சங்கீத வகுப்புக்களை நடத்துவதற்கு அப்பணத்தை உபயோகிக்குமாறு கேட்டுக் கொண்டார். 1948ம் ஆண்டில் ஏ.சி. நடராசா அவர்கள் வித்தியாலய முகாமையாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அப்போதிருந்த பொருளாளர், பாடசாலைக்கு மின்விளக்குகளையும், மின்விசிறிகள் மூன்றையும், மணிக்கூடு ஒன்றையும் அன்பளிப்புச் செய்தார். மாணவர் தொகை மேலும் அதிகரித்தபோது, பாடசாலைக் கட்டடம் போதாத நிலை ஏற்பட்டது. அக் குறையைப் போக்க கொடைவள்ளல் திருவாளர் ஏ. செல்லமுத்து M.B.E. அவர்கள் தனது செலவில் மண்டபம் ஒன்றைக் கட்டுவதற்கு முன்வந்தார்.
1950ம் ஆண்டில் பி.எஸ். துரையப்பா அவர்கள் வித்தியாலய முகாமையாளராக நியமிக்கப்பட்டார். LLeLL0LeLL0ELL0LL0LLL0LLeLLLLLLLL0LLL0LL0LL0LL0LLeLeS
-G

SLeL0ML0MGLL0LLJLLLL0LMLLeL0LJL0LJL0LL0LML0LLL அப்போது மாணவர் தொகை 1040 ஆகவும் ஆசிரியர் தொகை 22 ஆகவும் உயர்த்தப்பட்டது. பண்டிதர். கே. சிவசம்பு தனது பதவியை இராஜினாமா செய்து, தனது இல்லத்திற்கு அருகாமையில் உள்ள பாடசாலைக்குச் சென்றார். தலைமை ஆசிரியராகக் கடமை புரிந்த மு. ஆறுமுகம் அவர்கள் 13 வருடங்களாகச் சிறப்பாகச் சேவையாற்றிவிட்டு இராஜினாமா செய்தார். அவரின் சேவையை விவேகானந்தாச் சபை பாராட்டியது. அதன்பின் 1950 ஆண்டு நவம்பர் மாதம் 1ம் திகதி திருவாளர் கே. செல் லத்துரை தலைமை ஆசிரியராக நியமனம் பெற்றார்.
1951ம் ஆண்டில் வித்தியாலய முகாமை யாளராக திருவாளர் குலசபாநாதன் அவர்கள் நியமிக்கப்பட்டார். அப்போது மாணவர் தொகை 1068 ஆகவும், ஆசிரியர் தொகை 27 ஆகவும் காணப்பட்டது. அக்காலத்தில விவேகானந்தா வித்தியாலயம், இலங்கைத் தீவிலேயே சிறந்த ஆரம்பப் பாடசாலையாகத் திகழ்ந்தது. பெருமளவு இந்து மாணவர்களை கட்டட வசதி இல்லா மையினால் பாடசாலையில் சேர்த்துக் கொள்ள முடியவில்லை. மேலும் பாடசாலைக் குப் போதுமான கட்டடம் கட்டுவதற்கு ரூ. 30,000 தேவைப்பட்டது. அப்பணத்தைக் கொழும்பில்
வசித்த இந்துக்கள் மனமுவந்து நன்கொடையாகக் கொடுத்தார்கள்.
1952ம் ஆண்டில் திருவாளர் வி.பி.எம். சிங்கம் வித்தியாலய முகாமையாளராகப் பதவியேற்றார். இவ்வாண்டு இப்பாடசாலை சிரேஷ்ட இடைநிலை பாடசாலைத்தரத்திற்கு உயர்த்தப்பட்டு, முதன் முதலாக 16 மாணவர்கள் கா.பொ.த. சாதாரண தரப் பரீட் சைக் குத் தோற்ற அனுமதி வழங்கப்பட்டது. இக் காலத்தில் மாணவர் சங்கங்களும் வகுப்புரீதியாக ஆரம்பிக்கப்பட்டன. பாடசாலை நூல்நிலையம் ஆரம்பிக்கப்பட்டதோடு, சங்கீத வகுப்பு, நடனவகுப்பு, சிங்கள வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டன. இதன் காரணமாக நான்காம் வகுப்பு வரையும் மாதம் 50 சதமும் அதற்கு
SD
மேலுள்ள வகுப்புகளுக்கு மாதம் ரூ. 1ம் வசதிக்கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
சைவக்குழந்தைகளில் பெருந்தொகையானோர் பிறமதக் கல்லூரிகளில் படிக்க நேரிட்டதால், அவர்களுக்குச் சமய அறிவை வளர்ப்பதற்காக 1953ம் ஆண்டு மே மாதம் முப்பத்தொராம்
LLLL0LLLL0LLLL0LLLL0LLLL0LL0LL0LLLL0LLLL0LLLL0
5)-

Page 76
0LL0LLL0LLL0LMLLLLLLLL0LLL0LLL0LMLL0LL0T திகதியன்று ஞாயிறு பாடசாலை ஆரம்பிக் கப்பட்டது. விவேகானந்தா வித் தியாலய ஆசிரியர்கள், தாமே விரும்பி முன்வந்து, ஞாயிறு பாடசாலைப் பொறுப்பை ஏற்று அட்பாடசாலையைச் சிறப்பாக நடத்தினார்கள். 17.03.1954 அன்று புதிய கட்டடம், காப்பாளர் திரு. ஏ. செல்லமுத்து M.B.E. அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் மஸ்கன் ஸ்தாபனத்தைச் சார்ந்த திரு. ஆ. கார்த்திகேசு அவர்களுக்கும் , சபையின் காப்பாளர்கள், ஆதரவாளர்களுக்கும் விவேகா னந்தாச் சபை நன்றி பாராட்டியது. 1954ல் மே மாதம் தொடக்கம் இலவச மதிய உணவு விநியோகத்தை அரசாங்கம் நிறுத்தியதோடு, பாடசாலையையும் காலை, மாலையென இரு நேரங்களாக மாற்றியது. அதன் பின்பு வித்தியாலயம் மென்மேலும் சிறப்படைந்து வர முற்பட்டது. இக்கால கட்டத்தில் விஞ்ஞான ஆய்வுக்கூடம் தாபிக்க வேண்டியது இன்றியமையாததாக இருந்தது. 1957ம் ஆண்டு விஞ்ஞான ஆய்வுகூடம் தாபிக்கப்பட்டது. பொது விஞ்ஞானம் போதிப் பதற்கென ஆசிரியர் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.
1958ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற வகுப்புக் கலவரத்தினால் வித்தியாலய மாணவர் தொகை பெருமளவில் குறைந்தது. அவ்வாண்டு மாணவர் தொகை 650 ஆகக்காணப்பட்டது. எனினும் படிப்படியாக மீண்டும் மாணவர் தொகை அதிகரித்தது. 1959ம் ஆண்டு வித்தியாலய முகாமையாளராக திரு.ஏ.சி. நடராசா பொறுப் பேற்றார். அப்போது மாணவர் தொகை 1300 ஆகக் காணப்பட்டது. பாடசாலைத் தலைமையாசிரியர் திரு. கு.வி. செல்லத்துரை அவர்கள் இடமாற்றம் விரும்பி விலக திரு. வ. நடராசா அவர்கள்
人人
மெய்ஞ்ஞானப் பாதை வேதாந்த சிவட் அஞ்ஞான மார்க்கத் &aigas ovirias
நல்ல வழிதனை நாடு நாளும பரமனை வல்லவர் கூட்டத்தில் வள்ளலை நெஞ்
LL0LL0LJLL0LL0LLL0LLLLL0JLLLLL0LLL0LLL0LLLLL0JLLLLLLL
-G6

eL0LLLL0LLL0LLL0LLLL0LLJLL0LL0LLL0LL00LLMLLLLL தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார். திருமதி. பா. இராஜேந்திரம் அவர்கள் உதவித் தலைமை ஆசிரியராக நியமனம் பெற்றார். இவ்வாண்டு பிற்பகல் ஆங்கில, நடன வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் வித்தியாலய ஆசிரியர்களும் சபை அங்கத்தவர்களும் பயனடையும் பொருட்டு தையல் வகுப்பு ஆரம்பிக் கப்பட்டது. இதற்கெனச் சபைத்தலைவர் திரு. சு. சபாநாயகம் தையல் இயந்திரங்களை உவந்தளித்தார்.
1960ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கமைய பாடசாலை கல்வியதிகாரியின் முகாமையின் கீழ் கொண்டு வரப்பட்டது. அந்த நாள் தொடக்கம் விவேகானந்தா வித்தியாலயத்திலுள்ள பிரதான பிரார்த் தனை மணி டபத்தில் சபையினி தொழிற்பாடுகள் நடைபெறவும் ஒழுங்குகள் மேற் கொள்ளப்பட்டன. சபைக்கும், பாடசாலைக்கும் நேர்மையும், தியாகமும் உள்ள சேவையை ஆசிரியர்கள் ஆற்றியதோடு, தொடர்ந்தும் சபையின் தொழிற்பாடுகளுக்கு ஒத்துழைப்பினை அளித்துக் கொணி டிருக்கும் ஆசிரியர்களைச் சபை பராாட்டியது. அதே வேளை நன்றியையும் தெரிவித்தது.
விவேகானந்தா வித்தியாலயம் தொடர்ந்து
திருவாளர்கள் எஸ்.மகேசன், செ.மாணிக்கவாசகள், எஸ். தில்லைநாதன், திருமதி சோ. பாலசுந்தரம் முதலியோர் கல்வி மேம்பாட்டிற்காகட் பாடுபட்டார்கள். தற்போது உள்ள அதிபர் திரு.து. சந்தோஷமும் பாராட்டுக்குரியவர். இவரது காலத்திலேயே கல்லூரி பவளவிழாக் கொண்டாடுவது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியதாகும்.
、人
ரயில் இறு - சுத்த
ட வெளியினைத் தேறு
தைப் நூறு - உண்ணை
ஆனந்தமாம் வழிகூறு
«قابل آن - ۱ sbö56us (öo)\b கூரு - அந்த சினில் வாழ்த்திக் கொண்டாரு.
- சித்தர் பாடல் -
0LL0LLL0LLL0LLL0LLL0LLL0LL0L0LLL0LLL
)-
திருவாளர். வ. நடராசா அதிபராக இருந்த காலத்தில் வித்தியாலயம் மகா வித்தியாலயமாக மாறியது.
SD

Page 77
ஆசிரியர்
விவேகானந்தாக்
தற்போது
(b. 6)
 
 

கல்லுரியில் கல்வி கற்று
ஆசிரியர்களாக மயாற்றுவோர்

Page 78
1998-06-24 அன்று முன்னாள் போக்கு அமைச்சர் ஜனாப் ஏ. எச். எம் பெ அடிக் கல் நாஞ்டிய (3
2000.02.10 அன்று முன்னாள் கல்வி பத்திரன அவர்களால் நான்கு மா
வைக்கப்பட்டது
 
 

வர தி து நெருஞ் சாலைகள் |ளசி கட்டடதி திற்கான
பாது.
அமைச்சர் திரு. றிச்சாட் டிக் கட்டடம் திறந்து
.

Page 79
L0LLL0LJL0LJLLLL0JL0LJLLL0MLLLLLLLL0LLLL0LLLL0
பவளவிழாக் கட்டுரைப் போட்டி கீழ்ப் பிரிவு - முதலாமிடம்
கழலைப்பா
சி. ரமேஸ் -
நாம் வாழும் சூழல் சுற்றுப்புறம் என அழைக்கப்படும். சூழல் இரண்டு வகைப்படும். ஒன்று இயற்கைச்சூழல், மற்றது பண்பாட்டுச் சூழல், இயற்கைச் சூழல் மண், நீர், வளி போன்றன. பண்பாட்டுச்சூழல் கதிரை, மேசை போன்றன. சூழல் பல வழிகளால் மாசடைகின்றது. தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையினால், வாகனங்களின் புகையினால் பொலித்தீன் குப்பை கூழங்களால் மாசடை கின்றது.
சூழலைப் பாதுகாப்பது எமது கடமையாகும். பொலித்தீன் குப்பை கூழங்களை அகற்ற
人小
ஒதாமல் ஒருநாளும் இ ஒருவரையும் பொல்லாா மாதாவை ஒருநாளும் 1 வஞ்சனைகள் செய்வா போகாத இடந்தனிலே
போகவிட்டுப் புறஞ்சொ
நெஞ்சாரப் பொய்தண்ை நிலையில்லாக் காரியத் நஞ்சுடனே ஒரு நாளு நல்லிணக்கம் இல்லாே அஞ்சாமல் தனிவழியே
அடுத்தவரை ஒருநாளு.
மனம் போன போக்கெ மாற்றானை உறவெண் தனந் தேடி உணர்ணா தருமத்தை ஒருநாளும் சினந் தேடி அல்லலை சினந்திருந்தார் வாசல்வ
LLeLL0LLeLLYLELL0LL0LLJLL0LLLL0LLLL0LL0LLL0LLL0LLL
-C

சூழலைப் பாதுகாக்க அரசாங்கமும் மக்களும் துணைபுரிய வேண்டும். சூழலைப் பாதுகாத்தால் பல நன்மைகள் கிடைக்கும். சுத்தமான நீரைப் பருகலாம். சுத்தமான வளியைச் சுவாசிக்கலாம். சூழல் மாசடைவதால் எமக்குப் பல தீமைகள் ஏற்படுகின்றன. வாகனங்களின் புகை வளியுடன் கலப்பதால் நாம் அசுத்தமான வளியைச் சுவாசிக்கின்றோம். இதனால் நோய் நொடிகள் உண்டாகின்றன. நாம் சூழலைப் பாதுகாத்தால் நோய் நொடிகள் உண்டாகாது. நாம் வாழும் சூழலில் பல பொருட்கள் உண்டு. கல், மண், நீர், காற்று போன்றனவும் எமது சூழலில் காணப்படும். சூழலைப்பாதுகாத்து சுகமாக வாழ்வோம்.
丛人
ருக்க வேண்டாம் ங்கு சொல்ல வேண்டாம் மறக்க வேண்டாம் ரோடு இணங்க வேண்டாம்
போக வேணர்டாம்
ல்லித் திரிய வேணர்டாம்.
னச் சொல்ல வேண்டாம் தை நிறத்த வேணர்டாம் ம் பழக வேண்டாம் ராடு இணங்க வேண்டாம்
போக வேண்டாம் ம் கெடுக்க வேண்டாம்.
ல்லாம் போக வேண்டாம் று நம்ப வேண்டாம் மற் புதைக்க வேண்டாம்
மறக்க வேண்டாம் யும் தேட வேண்டாம் ழிச் சேறல் வேண்டாம்.
-2' 6)6 நீதி −−
LL0LL0LLeLLLLLLLL0LLLL0LLLLL0JLLLLL0LL0LLL0LLL0LLL0LeLL0E
27
DCNSR 96)CNSR90CSR96)CNSR 96)GSR90C89G)CSR 96)GSR96)O3%)CSR
O O தரீகாப்போம்
தரம் 5E (2001)
வேண்டும். மனிதராலும் சூழல்மாசடைகிறது.
SD

Page 80
CQQ2GGS260C896)G&GSR2GOG&2)Q%)GQCQQ26)GSR21)GSR26)( வளர்ச்சிப்
விவேகானந்த
கண. சுபாவடி
(சட்டத்தரணி ப6
இலங்கையின் தலைநகர் கொழும்பு மாநகரில் கொட்டாஞ்சேனையில் அடுக்கு மாடிகளுடன் விவேகானந்தாக் கல்லூரி தலை நிமிர்ந்து நிற்பது அனைத்துத் தமிழ்மக்களும் பெருமைப்படக் கூடிய விடயமாகும். விவேகானந்தாக் கல்லூரியின்
- பவளவிழா நினைவு கூர்ந்து கொண்டாடப் படுகின்ற இத்தருணத்தில் கல்லூரியின் வளர்ச்சிப் பாதையை எடைபோட வேண்டியது அவசியமாகும். ஒரு கல்லூரியின் வளர்ச்சி அதன்மாணவர்களால் பெருமையடைகிறது. கற்கும் மாணவர்களாலும் சிறப்புப்பெறுகிறது. அதன்சூழல் பெற்றோர்களாலும் போற்றிப் பேசப்படுகிறது. அந்த வகையில் கொட்டாஞ்சேனை விவேகானந்தாக் கல்லூரியின் பெருமைமெச்சத்தக்கது. காலத்தின் சோதனை களிலும், நெருக்கடிகளிலிருந்தும் மீண்டு, உயரிய நிலையில் பேசப்படுகின்ற ஒரு கலங்கரை விளக்கமாக விவேகானந் தாக் கல்லூரி விளங்குகிறது. விவேகானந்தாக் கல்லூரியின் வளர்ச்சிப்பாதையில் அது சந்தித்த நெருக்கடிகள் ஏராளம் எதிர் நோக்கிய எதிர்ப்புக்கள் அநேகம், இருந்தும் காலத்தின் சோதனைகளில் தேறி நின்று “ஆகுக, ஆக்குக” என்ற சுவாமி விவேகானந்தரின் அருள்மொழிக்கு இணங்க கல்விப்பணியாற்றி வருகிறது.
தாய் - சேய் உறவு எப்போதும் பிரிக்க முடியாதது. மிகவும் உன்னதமானது. மிக அந்நியோன்யமானது. அந்த வகையில் தாயாக விளங்கும் கொழும்பு விவேகானந்தாச் சபைக்கும், சேயாக விளங்கும் கொழும்பு விவேகானந்தாக் கல்லூரிக்கும் இடையிலான உறவு மிகநெருக்கமானது பவளவிழா கொண்டாடப்படுகின்ற இத்தருணத்தில் தாய்-சேய் உறவை அசைபோட வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு வாழ் சைவப் பிள்ளைகளுடைய கல்விமேம்பாடு, வளர்ச்சிக்காக விவேகானந்தாச் சபையினால் தோற்று விக்கப்பட்டதே விவேகானந்தாக் கல்லூரியாகும். 1926ஆம் ஆண்டு இரண்டு ஆசிரியர்களுடனும், LL0LL0LL0LL0LLL0LLL0LLL0GLL0LLL0LLeLLLLLLLL
-Gs.

QQ2g)CN8%)C8%)CN8%)C896)GSR2GOCQSR 91)GSR2G)CNSR2G)
பாதையில் ாக் கல்லூரி
சந்திரபோஸ்
Ծշքա ԼՕT600767յj)
இருபத்தைந்து மாணவர்களுடனும் விவேகானந் தாச்சபையினால் தோற்றுவிக்கப்பட்ட கல்வி ஸ்தாபனமே இன்று பாரிய ஆல விருட்சமாக விவேகானந்தாக் கல்லூரி என்ற அமைப்பில் கல்விப் பணியாற்றி வருவது அனைவரும் பெருமைப்படத்தக்க நிகழ்வாகும். இருபத்தைந்து மாணவர்களுடன் தோற்றுவிக் கப்பட்ட விவேகானந்தாச் சபையின் சமயப் பாடசாலை, பின்னர் வித்தியாலயமாகி, மகா வித்தியாலயமாகி, விவேகானந்தா தேசியப் பாடசாலை என்ற பெயரில் கல்விப் பணியாற்றி வருவது தமிழ் மக்கள் அனைவரையும் புளகாங்கிதம் அடையச் செய்யும் நிகழ்வாகும். பவளவிழா கொண்டாடப்படும் இன்றைய தருணத்தில் விவேகானந்தாக் கல்லூரியின் வளர்ச்சியையும், உயர்வையும் கண்டு பார்ப்போரையும், கேட்போரையும் பரவசமடையச் செய்கிறது.
மூவாயிரம் மாணவர்களையும், நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களையும் குறிப்பாக அதிக பட்டதாரி ஆசிரியர்களையும் கொண்டிருக்கும் இந்தக் கல்லூரி கொழும்புப் பகுதிவாழ் இந்துக் களுக்கு ஒர் உறைவிடமாக விளங்குகிறது. அதிகமாக, வறிய பெற்றோரது பிள்ளைகளே இந்தக்கல்லூரியில் கல்வி பயிலக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அக்கால கட்டத்தில் வசதி படைத்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பெயர் பெற்ற பாடசாலைகளுக்கு அனுப்பிவைத்தார்கள். அதேவேளை இப்பகுதியில் தொழிலாளர்களாக, கடைச்சிப்பந்திகளாக, சிறிய வர்த்தகர்களாக இருந்த பெற்றோர்கள் வசதியற்ற நிலையில் தமது பிள்ளைகளை விவேகானந்தாக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இங்கு பயின்ற மாணவர்கள் வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக, வழக் கறிஞர்களாக, கணக்காளர்களாக, வர்த்தகர் களாக பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். இங்கு பயின்ற மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றிருக்கிறார்கள். ஆண்டு
0LeL0L0LeLLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLeLeL
)-

Page 81
LLLLLLLL0LLLL00LLL0LLJLLLLLLL0LLLLLL0MLLLL0MLLLLLLLL0LLJLLLLLLL0LLL0MLLLLL
தோறும் பல்கலைக்கழகம் செல்லக்கூடிய வாய்ப்பை அதிகமான மாணவர்கள் பெறுவது சிறப்பம்சமாகும். தேசிய மட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிபெறக்கூடிய சந்தர்ப்பமும் பெற்றிருப்பது ஒரு சிறப்பம்சமாகும். எனினும் முழுமையான வினைத்திறனை இன்றும் கல்லூரி
பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதற்கு இப்பகுதிச் சூழலே காரணமாகும்.
கல்லூரியின் பவளவிழா கொண்டாடப்படுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் கல்லூரியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்ற முக்கியஸ்தர்களையும், முன்னாள் அதிபர்களையும் நினைவு கூருவது சாலச்சிறந்ததாகும். கல்லூரியின் முதலாவது அதிபராக அமரர் கு.வி. செல் லத்துரை பணியாற்றியுள்ளார். கல்லூரி விவேகானந்தாச் சபையின் பொறுப்பிலிருந்தபோது முகாமை யாளர்களாக ஆ.செ.நடராசா, வி.பி.சிங்கம் போன்றோரும் பணிபுரிந்துள்ளனர். பின்னர் அதிபர்களாக திரு. வ. நடராசா, திரு. கனகலிங்கம், திரு. கனகரத்தினம், திரு. சு. மகேசன், திரு. மாணிக்கவாசகர் ஆகியோர் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இவர்களுக்கு பின்னர் திரு. எஸ். தில்லைநாதன், திருமதி. சோ. பாலசுந்தரம
人人
split 6 bus stasi pla
தீமை காட்டி உய்வமென்ற கருத்? உயிரினுக்குயி சிசய்வ மெண்சிநாரு செம்மைநாடி கைவருந்தி உழைப்ப கவிஞர் சித
SM, NANMA
LL0LL0LL0LL0LLL0LLL0LLL0LLL0LLL0LLLLLLL
-G9.

மறுக்கமுடியாது. இரவுபகலாக நிதிசேகரிப்பதிலும், புதிய கட்டடங்களை அமைப்பதிலும் அமரர் சு. மகேசன் அதிக அக் கறை காட் டினார். அதேவேளை கல் விமறுசீரமைப்பு நடவடிக் கைகளிலும், அமரர் சு. மகேசன் புதிய யுக்திகளை வகுத்து, செயற்படுத்தினார். அதில் வெற்றியும் கண்டார்.
தற்போது கலை, விஞ்ஞானம், வர்த்தக உயர்தர வகுப்புகளுடனும், விஞ்ஞானகூடம், நூலகம், கம்பியூட்டர் வசதிகளுடன் புதுப்பொலிவு பெற்று விவேகானந்தாக்கல்லூரி விளங்குவது அனைவரும் பெருமைப்படத்தக்க விடயமாகும். 1996 ஆம் ஆண்டு தேசியப் பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட இக்கல்லூரி எதிர்காலத்திலும் கொழும்புப்பகுதி இந்துப் பிள்ளைகளுக்கு ஆல விருட்சமாக விளங்கப் போவது உறுதி. கல்லூரியின் வளர்ச்சி வெறுமனே ஆசிரியர்களிடம் மட்டுமன்றி பெற்றோர்கள், பழைய மாணவர்களது ஒத்துழைப்பிலும் தங்கியுள்ளது.
、人
ணர்ந்திரும் சிதய்வம் விலக்கிரும் தெய்வம் துடையோர்கள் சீராகிய தெய்வம்
செய்கை விருப்போர் 2ப் பணிந்திரும் தெய்வம் வர் தெய்வம்
ப்வம் கடவுளர் சிதய்வம்,
- பாரதியார் -
r
多
R96)CQ&%)CNSR90C896)CNSR2GOCQ&%)CNSR2GOCR9GOCR9G)CSR
ஆகியோரும் தற்போது திரு. து. அதிபராக பணிபுரிந்து வருகிறார். அமரர் சு. மகேசனின் காலப்பகுதியில் கல்லூரி புதிய வளர்ச்சிப் பாதையில் காலடி எடுத்து வைத்ததை எவரும்
0LLLLL0LLLL0LLLL0LLLL0LLLLeLLLLLLeLLL0LeLLLLLLLL0LLL0LLL
D

Page 82
L0ML0ML0LJLeLL0MJL0LJL0MLL0LML0MLLLLLLLL0L தமிழ் மரபில் சிறார்
அழ. வள்6
கலாநிதி சபா யாழ். பல்கள்
குழந்தை இலக்கியங்கள் வாயிலாகச் சிறார்க் குரிய கல்விக் கருத்துக்களைத் தமிழர் கல்வி மரபில் முன்மொழிந்தவர்களுள் அழ. வள்ளியப்பா, விதந்து குறிப்பிடத்தக்கவர். 1922ஆம் ஆண்டில் இராயவரத்தில் பிறந்த வள்ளியப்பா ‘காந்தி பாடசாலையில்” தமது தொடக்கக் கல்வியைக் கற்றவேளை இந்திய விடுதலை இயக்கத்துக்குரிய கல்விச் சிந்தனைகளால் ஊட்டம் பெற்றார். தேசப்பற்று, மொழிப்பற்று, நல்லொழுக்கம், இயற்கை நயப்பு முதலாம் சிந்தனைகளை குழந்தைகளின் உளக்கோலங்களுக்கு ஏற்றவாறு எளிமையாகக் கற்பிக்க வேண்டுமென்பது அழ, வள்ளியப் பாவின் கருத்தாக அமைந்தது. குழந்தைக் கல்வியும், குழந்தை எழுத்தாக் கங்களும் கலந்த வளமான கருத்துக்கள் அவரால் முன்மொழியப் பெற்றன.
ஈசாப் கதைப் பாடல்கள், ரோஜா ச் செடி, உமாவின் பூனைக்குட்டி, அம்மாவும் அத்தையும், மணிக் குமணி, மலரும் உள்ளம் , கதை சொன்னவர்கதை, மூன்றுபரிசுகள், எங்கள் கதையைக் கேளுங்கள், நான்கு நண்பர்கள், பர்மா ரமணி, எங்கள் பாட்டி, மிருகங்களுடன் மூன்று மணி, நல்ல நண்பர்கள், பாட்டிலே காந்திக்கதை, குதிரைச்சவாரி, நேரு தந்த பொம்மை, நீலா மாலா, பாடிப் பணிவோம், வாழ்க் கைவிநோதம் , சின்னஞ்சிறு வயதில், பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் முதலாம் பல நூல்களை வள்ளியப்பா எழுதினார்.
சிறார் கல்வி தொடர்பான கோட்பாடுகளை அவர் நேரடியாகக் கூறாவிடினும் மேற்கூறிய நூல்களில் சிறுவருக்கான கல்விச்சிந்தனைகள் பல இழையோடி நிற்பதைக் காணமுடியும். இலக்கியத் துறையில் தி. ஜ. ரங்கநாதன் அவர்களிடம் பெற்ற அநுபவமும், பேராசிரியர்
LL0LL0LLLL0LLLLL0LLLLL0LLLL0LLL0LLL0LLL
-G

CSR96)CN8%)CQSR 91)GSR960GSR93)CR960CR.3%)G&g)CR91)GSR
கல்விச்சிந்தனைகளும் னியப்பாவும்
ா. ஜெயராசா லைக்கழகம்,
ஐயன்பெருமாள் கோனாரின் நட்பும் அவரிடத்து மேற்கொள்ளப் பெற்ற கல்வி தொடர்பான கலந்துரையாடல்களும், வள்ளியப்பா அவர்களின் சிறார் கல்விச் சிந்தனைகளை வளமூட்டின.
சிறார் கல்வியில் சுற்றுப்புறச் சுழலின் அறிவும், சுற்றுப்புறச் சூழலுடன் மேற்கொள்ளப்படும் இடைவினைகளும் சிறப்பார்ந்த இடங்களைப் பெறும் என்று கருதிய இவர் வீட்டிலுள்ள பறவைகள், விலங்குகள், தெய்வங்கள், பெற்றோர், உறவினர், தின்பண்டங்கள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட பல குழந்தைப் பாடல்களை எழுதினார்.
கல்வியில் இயற்பண்புநெறி ( Naturalism) கவியரசர் தாகூரால் முன்னெடுக்கப்பட்ட இந்தியச் சூழலும், அழ. வள்ளியப்பாமீது செல்வாக்குச் செலுத்தியிருக்கலாம் போலத் தெரிகிறது. இயறகையை உற்றுநோக்கல், இயற்கையை அனுபவித்தல், இயற்கையோடு இணைந்து வாழ்தல் முதலாம் கல்வி உள்ளடக்கங்களை இவர் தனது குழந்தைக் கதைகளிலே முன்வைத்தார். பூஞ்சோலை, மலர், மல்லிகை, வண்டு, வெண்ணிலா, கடல், மழை, காற்று முதலான வற்றை உட்பொதிந்து பல குழந்தைக் கவிதைகளை எழுதினார்.
சிறார்க்கான அறிவுட்டல் நகைச்சுவையுடன் இணைந்த மனவெழுச்சி சார்ந்த கற்பித்தலாக (Emotional Learning) 9(55.956) (36.6007 GLD 6T60rp கருத்தும் இவரிடத்தில் இழையோடியிருந்தது. குறும்புகள், பிறர் மனத்தைப் புண்படுத்தல் ஆகாது என்ற உறுதியான கருத்தையும் இவர் கொண்டிருந்தார். பறவைகள், விலங்குகள், பொருட்கள் சார்ந்த நகைச் சுவையிலும் , குறும்புகளிலும் இவரது ஈடுபாடு கூடுதலாக இருந்தது. வகை மாதிரிக்கு ஒரு பாடல் வருமாறு,
L0LLL0LLL0LLL0LLL0LLLLL0LLL0LLL0LLL0LL0
D

Page 83
L0LLL0LLL0MLLLLLLLL0LLL0LLL0LLL0LL00LL0
'ஒட்டைச்சிவிங்கி
கமுத்து மிகவும் நெட்டையான தேன் ? - அது எட்டி எட்டி இலையுந் தழையும் பறித்துத் தின்றதால்"
என்றவாறு வினாவிடை வாயிலாக நகைச்சுவையைத் தூண்டி குழந்தைகளின் அறிவை மேம்படுத்தும் நடவடிக்கையைக் கவிஞர் மேற்கொண்டிருந்தார்.
நகைச்சுவையை வெளிப்படுத்தும் பிறிதொரு
கவிதை வருமாறு.
"உருண்டு விழுந்தது நாற்காலி ஒடிந்தன மூன்று கால்களுமே மிச்சம் ஒற்றைக்காலுடனே முடமாய்க் கிடந்தது நாற்காலி"
சிறார்க்கான கல்வியின் செவிப்புலன் பயிற்சியின் முக்கியத்துவமும் இவரால் பல சந்தர்ப்பங்களிலே வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்குரிய சில எடுத்துக் காட்டுகள் கீழே தரப்படுகின்றன.
'வட்டமான தட்டு
தட்டு நிறைய லட்டு
லட்டு மொத்தம் எட்டு”
டிங்டாங் டிங்டிங்
டிங்டாங் டிங்டிங்
கோயில் யானை வருகுது
குழந்தைகளே பாருங்கள்"
குழந்தைகளுக்கான கற்பித்தலில் “இசையும் அசைவும்” என்ற “உடல், உள, இயக்க (PsychoMotor) தேவைப்பாட்டினையும் கவிஞர் முன் மொழிந்தார். இசையும் அசைவும் தழுவிய நடித்துக்காட்டும் பாடல்கள் பலவற்றை கவிஞர் புனைந்து தந்துள்ளார்.
பாப்பா அழாதே, நாய்க்குட்டி, சிட்டுக்குருவி, சின்னபொம்மை முதலியவை இப்பிரிவிற் குறிப் பிடத்தக்கவை.
“அநுபவங்களில் இருந்து அநுபவங்களை நோக்கி சிறார்க்குரிய கல்வி நகர்ந்து செல்லல் வேண்டும் என்ற கருத்தும் கவிஞரால் உள்
LLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL
-G

LL0LL0MLLLLLLLL0LLL0LLL0MLLL0LMLLLLLLLL0LLLLL0JLLL0MLLLLL
\
குறிப்பிடலாம்.
"அனிலே அணிலே ஓடிவா அழகு அனிலே ஓடிவா கொய்யாமரம் ஏறிவா குண்டுப்பழம் கொண்டுவா"
சிறார்க்கு, நாட்டுப்பற்றுடன் கூடிய தாய்மொழி வாயிலாகக் கல்வி இன்றியமையாதது என்பதும் கவிஞரால் வலியுறுத்தப்பட்டுள்ளது. சமூக உணர்வுடன் கூடிய கல்வியை வலியுறுத்திய இவர் சமூக ஏற்றத்தாழ்வுகளையும், அவலங்களையும் கற்பித்தல் வேண்டும் என்பதையும் உணர்த்தி யுள்ளார்.
'மாடு இல்லை குதிரை இல்லை மனிதன் வண்டி இமுக்கிறான் பாடுபட்டு உடல் வளர்க்கப் பாவம், இதுபோல் செய்கிறான்”
வணி டியிழுக்கும் மனிதர் மீது இப் பாடல் இரக்கத்தையேற்படுத்துகிறது.
சிறார்க்குரிய வாசிப்பு ஆக்கங்களை வளம் படுத்தும் நடவடிக்கையிலும் அழ.வள்ளியப்பா அவர்கள் பரந்த பங்களிப்பினைத் தமிழ் இலக்கியப் பரப்பிலே மேற்கொண்டுள்ளார்.
மேலைப்புலத்தில் சிறார் உளவியல், சிறார் கல்விச்சிந்தனைகள் தீவிரவளர்ச்சியெய்திய காலகட்டத்தில் தமிழகத்திலும் சமாந்தரமான சிந்தனைகள் பளிச் சீடு கொண்டிருந்தமை குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒர் அறிகை நிகழ்ச்சி யாகும்.
குழந்தைகளுக்கான கல்வியில் தீவிரமான மாற்றங்களும் அணுகுமுறைகளும் வளர்ச்சியுற்று வரும் இன்றைய கால கட்டத்தில் அழ. வள்ளியப்பா, சோமசுந்தரப்புலவர், கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை முதலானோரின் ஆக்கங்களை மறுமதிப்பீடு செய்யும் தேவையும் எழுந்துள்ளது.
火多 M
LL0LL0LL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LL0
D
வாங்கப்பட்டுள்ளது. மிக எளிமையான அநுபவக் கட்டமைப்பிலிருந்து இவரது குழந்தைக் கவிதைகள் முகிழ்ந்தெழுகின்றன. வகை மாதிரியான பின்வரும் எடுத்துக் காட்டைக்

Page 84
L0LLL0LLL0MLLLLLLLL00LLJLL0LLLL0JLLLLL0LLL0LL0
கல்வி முகா6 புதிய செ
GO).
பணி தமிழ் தேசியக் கல்வி
அறிமுகம்
முகாமைத்துவம் பற்றி பல்வேறு வரை விலக்கணங்கள் உள்ளன. முகாமைத்துவம் என்பது கலையாகவும், விஞ்ஞானமாகவும் விளங்குகின்ற காரணத்தினால் அதனை ஒரு துல்லியமான வரையறைக்குள் உட்படுத்துவது மிகவும் சிரமமானதாகும். எனினும் ஒரு நிறுவனத்தின் இலக்குகளை வினைத்திறனுடனும் 6,6061Tg5pg|Lso b (EFFICIENCY AND EFFEC TIVENESS) அடைவதற்கு முயற்சி செய்வதையே நாம் முகாமைத்துவம் என்கிறோம். முகாமைத்துவம் குறித்த இந்தப் பரந்த வரைவிலக்கணம் கல்வி முகாமைத்துவத்துக்கும் ஏற்புடையதே. எமது கல்வி முறைமையை ஒரு நிறுவனமாகக் கொண்டு அதன் இலக்குகளை எமக்கிருக்கக் கூடிய வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தி அடைவதற்கு நாம் பல் வேறு கல்விச் செயற்பாடுகளை மேற் கொள்கிறோம். வினைத்திறன், விளைதரிறன் போன்ற வணிக முகாமைத்துவத்திலிருந்து தோற்றம் பெற்ற எண்ணக்கருக்களை நாம் கல்விப்புலத்தில் பயன்படுத்தும்போது பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஏனெனில் கல்வி இலக்குகள், பாடசாலை வெளியீட்டின் தரம் போன்றவை திட்டவட்டமாக வரையறைப்படுத்த முடியாத விடயங்களாகும். உதாரணமாக நற்பிரசையை உருவாக்குவது தான் கல்வியின் நோக்கு எனக்கொண்டால் "நற்பிரசை” என்னும் எண் ணக் கருவை வரையறைப்படுத்துவது சிரமமானது. ஏனெனில் நல்லது என்பது சார்புநிலை கொண்டது. ஒரு சமூகத்தின் விழுமியங்களின் அடிப்படையிலேயே நல்லது என்றால் என்ன என்பதை நாம் விளக்க முடியும்.
இவ்வாறான பிரச்சினைகள் உள்ள போதும், எமது கல்வி முறைமைக்கு இலக்குகள் உள்ளன. கல்விச் செயற்பாடுகள் அவற்றை அடைய முயல்கின்றன. இதற்கு கல்வி முகாமைத்துவம் அனுசரணையாக உள்ளது என்பவற்றை நாம் பொதுவாக ஏற்றுக்கொள்வதில் பிரச்சினை ஏதும் இல்லை. இங்கு எழக்கூடிய கேள்வி, எமது கல்வி இலக்குகளை அடைவதில் நாம் எந்தளவுக்கு வெற்றி அடைந்துள்ளோம் என்பதாகும். LLLL0LL0LL0LL0LL0LL0LL0LL0LL0LL0GL
-G

ல்நெறிகள்
தனராஜ்
ப்பாளர்,
த்துறை, நிறுவகம், மகரகம,
தேசியக் கல்வி ஆணைக்குழு (1992) எமது கல்வி முறைமையில் காணப்படுகின்ற பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக கல்வி முகாமைத்துவத்தில் ஏற்படுத்தப்படக்கூடிய மாற்றங்களையும் மறுசீரமைப்புகளையும் விதந்துரைத்துள்ளது. அவ்விதந்துரைகளின் அடிப்படையில் கடந்த சில வருடங்களாக கல்வி முகாமைத்துவத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றைப் பற்றியும் அவை எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய தடங்கல்கள் குறித்தும் இக்கட்டுரை ஆய்வு
)CNSR 91)CNSR 96)CNSR2GOCSR91)GSR9G)CSRG)CNSR 96)CNSRGOCQSR 96)CNSR மைத்தவத்தில்
செய்கிறது.
இலங்கையின் பொதுக்கல்வி
dip60)p60)LD.
1869ல் பொதுப் போதனாத்திணைக்களம் நிறுவப்பட்டமை இந்நாட்டில் தேசியக் கல்வி முறைமையின் ஆரம்பத்தைக் குறித்து நிற்கிறது. எனினும் கல்வியானது சலுகை பெற்ற வகுப்பினரின் உரிமையாகவே நீண்ட காலம் நிலைத்திருந்தது. இந்நிலைமையை மாற்றி சகலருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்திய பெருமை திரு. சீ. டபிள்யு. டபிள்யு கன்னங்கரா அவர்களையே சாரும். இலவசக்கல்வி, தாய் மொழிக்கல்வி, மத்திய பாடசாலைகள் முதலான கருவிகள் மூலம் திரு. கன்னங்கரா கல்வி விரி வாக்கத்துக்கான அடித்தளத்தை நிறுவினார். தொடர்ந்து 1960களில் பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நாட்டில் கல்வி விரிவாக்கம் விரைவுபடுத்தப்பட்டது. இன்று இந்நாட்டில் 10268 பாடசாலைகளில் 4.3 மில்லியன் மாணவர்களுக்கு 203101 ஆசிரியர்கள் கல்வி யூட்டுகின்றனர். ஆசிரியர் மாணவர் விகிதம் 1:21 ஆக உள்ளது. சராசரியாக 400 மாணவர்களுக்கு ஒரு பாடசாலை உள்ளது. 6.3 சதுர கி.மீற்றருக்குள் ஒரு பாடசாலை அமைந்துள்ளது. ஆரம்பப் பிரிவில் சுமார் 2.0 மில லியனர் மாணவர்களும் இடைநிலைப்பிரிவில் 2.1 மில்லியனும் சிரேட்ட இடைநிலைப்பிரிவில் 0.2 மில்லியன் மாணவர் களும் கற்கிறார்கள். தரம்ஒன்றில் சேர்ந்த வீதம் சுமார் 90 வீதமாகும். இது ஆசிய நாடுகளின் சராசரி L0LLL0LLLLL0LL0LL0LL0LLL0LLL0LLL0LLL
D

Page 85
RலைRைeae8c8லைRைeaலைRை விகிதத்தைவிட மேலானது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கல்வியானது 2.8 வீதத்தைக் கொண்டுள்ளது.
Rலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலை.
இலங்கையின் தலாவீத வருமானத்தை அடிப்படையாக் கொண்டு நோக்கும் போது மேற்குறிப்பிட்ட கல்வி அடைவுகள் பாராட்டக் கூடியவைகளாகும். உண்மையில் ஆசிய நாடுகளோடு ஒப்பிடும் போது இலங்கையின் கல்வி அடைவுகள் வியப்புக்குரியவைதான். ஆனால் கல்வி அபிவிருத்தி என்பது அளவு, பண்பு ஆகிய இரண்டு பரிமாணங்களைக் கொண்டுள்ளது. இலங்கை, கல்வியில் அளவுரீதியான விரிவாக் கத்தைக் கொண்டுள்ள அளவுக்கு பண்பு ரீதியான விருத்தியைப் பெற்றுக்கொள்ளவில்லை. க.பொ.த. சாதாரணதர, உயர்தர பரீட்சைகளில் நீண்ட காலமாக சுமார் 20 வீதமான மாணவர்களே சித்தியடைந்து வந்தனர். சுமார் 10 வீதமான மாணவர்கள் சகல பாடங்களிலும் தோல்வி அடைந்தனர். கடந்த சில வருடங்களாக சித்திவீதம் 27 ஆக அதிகரித்துள்ளதுடன் சகல பாடங்களிலும் சித்தியின்மை சுமார் 7 ஆகக் குறைந்துள்ளது. தேசியக் கல்வி நிறுவகமும் யுனிசெவ் நிறுவனமும் இணைந்து நடாத்திய மாதிரி ஆய்வு ஒன்றில், 5ம் தரத்தில் முதன் மொழியில் 20 வீதமும் கணிதத்தில் 13 வீதமான மாணவர்கள் மாத்திரமே உரிய தேர்ச்சி நிலையை அடைந்திருந்தனர். பண்பு ரீதியாக நோக்கும் போதும் சமூக நிலைமைகளின் வீழ்ச்சிக்கு கல்வியும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.
இதில் கல்வி முகாமைத்துவத்தின் பங்கு என்ன? கல்வி இலக்குகளை வினைத் திறனுடனும் விளைதிறனுடனும் அடைவதற்கு கல்வி முகாமைத்துவம் எந் த ள வுக்கு உதவியுள்ளது? எமது கல்வி முகாமைத்துவம் வீரியமும் வினையாட்சியும் கொண்டு செயற்படு கிறதா? எமது கல்விமுறைமை சிறப்பாகத் தொழிற்படவில்லை எனப்பரவலான கருத்து நிலைத்திருப்பதால் மேற்படி கேள்விகள் எழுவது இயல்புதான். ஆனால் இவற்றுக்கு நேரடியாக விடையளிப்பது கடினமானதாகும். எமது கல்வி முறைமை தனது இலக்குகளை அடைவதில் தவறிவிட்டதெனில் அதற்குப் பல் வேறு அகக்காரணிகளும், புறக்காரணிகளும் இருக்கக் கூடும். அவற்றில் கல்வி முகாமைத்துவமும் ஒன்றாக இருக்கலாம்.
கல்வித்திட்டமிடலும் முகாமைத்துவமும்
எமது நாட்டில் கல்வித்திட்டமிடல் தேசிய மட்டம், 3 மாகாண மட்டம், வலய மட்டம், பிரிவு மட்டம்,
பாடசாலை மட்டம் என்று ஐந்து படிமுறைகளைக் ඥාවජීව$$වරිවජීව33වර්ෂයේදි

නන්දණගහලලු
கொண் டுள்ளது. அரசியல் யாப்பின் 13ம் திருத் த த் தின் (1989) படி கல் வியானது மாகாணங்களுக்குரிய விடயமாகக் கொள்ளப் பட் ட போதும் பாரம் பரியமான மத்திய மயப்படுத்தப்பட்ட, மேலிருந்து கீழான திட்டமிடலில் குறிப்பிடத்தக்க மாற்றமெதுவும் ஏற்படவில்லை எனத் தேசியக் கல்வி ஆணைக் குழு குறிப் பிட்டுள்ளது. மத்தியமயப்படுத்தப்பட்ட திட்டமிடல் காரணமாக மிகவும் உயர் வான தேசியக் கொள்கைகளும், திட்டங்களும் கூட அவை அமுல்படுத்தப்படும்போது திணிக்கப்படுகின்ற வரையறைகள் காரணமாகத் தோல்வியைத் தழுவுகின்றன. மாகாண மட்டங்களிலும் கூட கல்வி முகாமைத்துவத்தில் பல்வேறு பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. மாகாணக் கல்வி அமைச்சு ஒரு செயலாளரின் கீழ் இயங்குகிறது. இச்செயலாளர் இலங்கை நிர்வாக சேவையைச் சார்ந்தவர். இவர் கல்விச் செயற்பாடுகளில் அநுபவம் கொண்டவரல்லர். ஆனால் மாகாணக் கல்விப் பணிப்பாளர் நீண்ட கால அநுபவமும் முதிர்ச்சியும் கொண்டவராகவும், இலங்கைக் கல்வி நிர்வாக சேவையைச் சார்ந்தவராகவும் உள்ளார். கல்வி 2 தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதில் இந்த நிர்வாக இரட்டைத் தன்மை பிரச்சினையாக இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
38033338833333333333333338ல்
எனவே இங்கு ஒரு புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது. கல்வி முறைமை வினைத் திறனும், விளைதிறனும் கொண் டதாக மாற்றியமைக்கப்பட வேண்டுமாயின் முகாமைத்துவப் படிமுறையில் கீழ்மட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பாடசாலையானது முதன்மைப்படுத்தப்படல் வேண்டும். அதாவது “மேலிருந்து கீழ்” என்னும் திட்டமிடற் செயன்முறை "கீழிருந்து மேல்" என மாற்றியமைக்கப்படவேண்டும். பாடசாலைகள் மேல் மட்டங்களில் உருவாக்கப்பட்டதிட்டங்களை அமுல்படுத்துகின்ற நிலைமையை மாற்றி தமது திட்டங்களைத் தாமே உருவாக்கி நடை முறைப்படுத்துகின்ற நிலைமையை உருவாக்க வேண்டும். எனவே பாடசாலையைத் தளமாகக் கொண்ட முகாமைத்துவம் (SCHOOL BASED MANAGEMENT) புதிய கல்விச் சீர்திருத்தங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டது.
பாடசாலையைத் தளமாகக் கொண்ட
முகாமைத்துவம்
பாடசாலையைத் தளமாகக் கொண்ட முகாமைத்துவம் இன்று சர்வதேச இயக்கமாக வளர்ச்சியுற்றுள்ளபோதும் இலங்கையில் இது மிகவும் புதியதொரு எண்ணக்கரு என்று
கூறுவதற்கில்லை. 1960களில் பாடசாலைகள் ? தேசியமயமாக்கப்படுதற்கு முன்னர் மிஷனரிப் 30333003030303
080
3

Page 86
C823)CSR2GOCQ&26)CSRC326)G&960C8%)G&GSR2GOCQSR2GOCQSR2G).
பாடசாலைகளும் ஏனைய தனியார் பாடசாலை களும் தமது முகாமைத்துவத்துக்கு தமது பாடசாலைகளையே தளமாகக் கொண்டிருந்தன. இன்றும் கூட இந்நாட்டிலுள்ள 78 தனியார் பாடசாலைகளும் தமது பாடசாலைகளைத் தளமாகக் கொண்ட முகாமைத்துவத்தையே மேற்கொள்ளுகின்றன. இன்று புதிதாகத் தோன்றியுள்ள சர்வதேச பாடசாலைகள் இதே முகாமைத்துவப்பாங்கினையே பின்பற்றுகின்றன.
எனினும் இனி று சர்வதேச ரீதியாக பாடசாலையைத்தளமாகக் கொண்ட முகாமைத் துவம் முனைப்பு பெறுவதற்குக் காரணம் உள்ளது. அதாவது கல்விச் செயற்பாடுகளின் அடித்தளமான LITLGT6O)6Ioa56T 6J6'LLb (ENPOWERMENT) செய்யப்பட வேண்டும் எனும் கருத்து இன்று ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. பாடசாலைகளைத் தளமாகக் கொண்ட முகாமைத் துவத்தைப் பின்வரும் காரணிகள் ஊக்குவிக்கின்றன:
(அ) தேசிய ரீதியான பேரின (MARCO) திட்டமிடலில் பாடசாலைகளானது அமிழ்ந்து போய்விடுகின்றன. அவற்றின் விசேட பண்புக்கூறுகளும் குறிப்பான தேவைப் பாடுகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்
படுவதில்லை.
(ஆ) பாடசாலைகளில் உள்ள பாரிய மனித, பெளதீக வளங்கள் தேசிய திட்டமிடுப வர்களால் அடையாளம் காணப்படுவதில்லை. எனவே அவை பயன்படுத்தப்படாமலே வீணாகிவிடுகின்றன.
(இ) பாடசாலைகள் தொழில் வாய்ப்புகளுடன்
இணைக்கப்படுவதில்லை.
(ஈ) சமூகத்திலுள்ள பல்வேறு வளங்களும் பாடசாலைகளால் பயன்படுத்தப்படுவதற்கு தேசியத் திட்டமிடுவோர் சந்தர்ப்பங்களை வழங்குவதில்லை.
(உ) ஆசிரிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் பாடசாலைகளின் குறிப்பான தேவைகளுக்கு ஈடுகொடுப்பதாக அமைவதில்லை.
(ஊ) பாடசாலைகளில் குறிப்பான மனித, பெளதீக, நிதித்தேவைகளுக்கு பேரினத் திட்டமிடலில் வாய்ப்புகள் இருப்பதில்லை.
இவைபோன்ற பல்வேறு காரணிகள் இந்நாட்டில் பாடசாலையைத் தளமாகக் கொண்ட முகாமைத்
துவம் கவனத்தில் கொள்ளப்படுவதற்குக் காரணங்களாக அமைந்தன. உண்மையில் எமது
LL0LLeLLLLLLeLLLLLLeLLLLLLeeLeLLLLLLeeLLLLLLeLL
-G

பரவலாக்கும் முயற்சியாகவே இருந்து வந்துள்ளது. ஆரம்பத் தரில் இந் நாட்டில் ஒரேயொரு கல்விப்பணிப்பாளர் பதவி மட்டுமே இருந்தது. அறுபதுகளில் பிரதேசக் கல்விப் பணிப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. பின்னர் பல சீர்திருத்தங்களின் பின்னர் மாகாண, வலய கல்விப்பணிப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இப்போக்கின் அடுத்த வளர்ச்சிக் கட்டம் இயற்கையாகவே பாடசாலைக்கு அதிகாரத்தைக் கையளிப்பதாகவே இருக்க வேண்டும். அதுவே இன்று செயற்படுகின்றது.
SBM என்றால் என்ன?
GQR%gOGQR2bg)GQR2bg2OGQ& 2b60GQR2bgDGQR2bg)GQ&2%GOGQR2bgoGQ&2b6oGQÑ கல்வி நிர்வாக வரலாற்றை கருத்தூன்றிக் கவனிக்கும்போது அது கல்வி அதிகாரத்தை
பாடசாலையைத் தளமாகக் கொணர் ட முகாமைத்துவம் என்றால் அதிகாரங்களைப் பாடசாலைக்குக் கையளிப்பதாகும். திட்டமிடல், முகாமைத்துவச் செயன்முறைகளில் பாடசாலையை மையநிலைக்கு உட்படுத்துவதாகும். சுருக்கமாகக் கூறுவதாயின் பாடசாலையை வலுவூட்டம் செய்வ தாகும். இது அறிமுகஞ் செய்யப்பட்ட நாடுகளில் குறிப்பாக அவுஸ்திரேலியாவில் விக்டோரியா, தென் அவுஸ்திரேலியா முதலிய மாநிலங்களில் பாடசாலை முகாமைத்துவத்தில் குறிப்பிடத்தக்க நல்ல விளைவுகள் அவதானிக்கப்பட்டன. பாடசாலையைத் தளமாகக்கொண்ட முகாமைத் துவத்தை அவுஸ்திரேலியாவில் முனைப்பாகச் செயற்படுத்த முன்நின்றவர்ஸ்பிரிங் (DR. GEOFF SPRING) ஆவார். அவர் பாடசாலையைத் தளமாகக் கொண்ட முகாமைத்துவத்தின் முக்கிய அம்சங்கள் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.
SD
(1) பாடசாலை அதிபருக்கு உண்மையான அதிகாரங்களைக் கையளித்தல்; உதாரண மாக ஆசிரியர்களை நியமனம் செய்தல், பாடசாலை வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்து அமுல் செய்தல்;
(2) உண்மையான அதிகாரங்களை பாடசாலைச் seup 5 5 5 5 g5 (SCHOOL COMMUNITY) உதாரணமாக, சமூகத்தின் தேவைக்குப் பொருத்தமான கல் வித் திட்டத்தை உருவாக்குதல்,
(3) பாடசாலையின் தனி னாதரிக்கத்தை வரையறைப்படுத்தக் கூடிய உறுதியான 660)859Ds) (ACCOUNTABILITY) 6Js TGa56061T& செய்தல்.
பாடசாலைகளுக்குக் கூடிய அதிகாரத்தை வழங்குதல் என்பது பாடசாலைகளின் வகை
L0LLL0LLL0LLL0LLL0LLLLLL0LL0LL0LLL0
D

Page 87
96)CN8%)G896)CSRCN39G)CN896)C&96)C&CQ&%)O3%)CN896 கூறலை அதிகரிப்பதற்கும் ஏதுவாகிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபருக்கு உதவியாக பாடசாலையில் பாடசாலை (upsiT60 LD556 d5(5(p (SCHOOL MANAGEMENT COMMITTEE) இக்குழுவில் ஆசிரியர்களின் பிரதிநிதிகளும் மாணவர்களின் பிரதிநிதிகளும் பங்கு கொள்ளவேண்டும். பாடசாலை தொடர்பான சகல முகாமைச் செயற்பாடுகளும் இக்குழுவின் ஆளுமையின் கீழ் கொண்டு வரப்படுதல் வேண்டும். அதே நேரத்தில் பாடசாலை முகாமைத்துவத்தில் சமூகமும் பங்குகொள் வதை உறுதிப் படுத்துவதற்காக பாடசாலை முகாமைத்துவப் (3UJ60D6J (SCHOOL MANAGEMENT COUNCIL) அமைக் கப்படவேண்டும். இப் பேரவையில் பாடசாலைச் சமூகத்தைச் சேர்ந்த சகல தரப்பினரும் பிரதிநிதித்துவம் பெறல் வேண்டும். பெற்றார், பழைய மாணவர், சமூக நிறுவனங்கள், அரசியல்வாதிகள், கல்வித் திணைக்களம் முதலிய சகலரும் இதில் பங்குகொள்ளுதல் வேண்டும். பாடசாலை முகாமைத்துவம் தொடர்பான சகல செயற்பாடுகளுக்கும் அதிபர் இச்சபைக்கு வகை கூற வேண்டியவராவார். பாடசாலை அபிவிருத்திக்கான சகல நடவடிக்கைகளையும முன்னெடுக்கின்ற அதிகாரமும், பொறுப்பும் இச்சபைக்கு வழங்கப்படும்.
SBM எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள்
கல்விச்சீர்திருத்தங்களில் முன்மொழியப்பட்ட பாடசாலையைத் தளமாகக் கொண்ட முகாமைத் துவத்துக்கு உருவம் கொடுக்கும் முயற்சிகள் இன்று நடைபெறுகின்றன. கல்வி அமைச்சும் மீப் பேயிலுள்ள தேசியக் கல்வி நிறுவக முகாமைத்துவ நிலையமும் இம்முயற்சியை முனைப் புடன் மேற்கொண்டுள்ளன. முதற் கட்டமாக உலகவங்கியின் அனுசரணையுடன் மாவட்டரீதியாக அபிவிருத்திக்கு தெரிவு செய்யப்பட்ட urt Larte06) assifle) (DSD SCHOOLS) g) boupsT மைத்துவம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன் அமுலாக்கத்தில் ஏற்படக் கூடிய முதன்மைப் பிரச்சினை கல்வி நிர்வாகத்திலுள்ள படிமுறை அமைப்பாகும். எமது கல்வி நிர்வாகம் அமைச்சு, மாகாணம், வலயம், பிரிவு, பாடசாலை என ற படிமுறையைக் கொணர் டுள்ளது. பாடசாலையை வலுவுட்டம் செய்யும் போது மாகாணம், வலயம், பிரிவு போன்ற அதிகார மட்டங்களின் முக்கியத்துவம் குறைக்கப்படும். இது தவிர்க்க முடியாதது. அதிகாரப் படிமுறைகளை வைத்துக்கொண்டு பாடசாலையைத் தளமாகக் கொண்ட முகாமைத்துவத்தை மேற்கொள்ள முடியாது. இரண்டில் ஒன்றை நாம் தெரிவு செய்தாக வேண்டும். இது சாத்தியமானதா என்பது
LL0LL0LLLL0LL0LL0LLLL0LLL0LLL0LLLS
-C

CQQ96)G& 9a).G.3%)C&%)CR96)CSR2g)CSR 96)O39)
மிகவும் முக்கியமான பிரச்சினை. அதிகாரப் படிமுறை என்பது எமது முகாமைத் துவக் கலாசாரத்தில் ஊறிப் போன ஒன்றாகும். இதரிலிருந்து விடுபட்டு பாடசாலையை முதன்மைப்படுத்த முடியுமா? இத்தகைய மாற்றத் தை அதிகாரங்களைக் குவித் து வைத்துக்கொண்டிருப்பவர்களால் சீரணிக்க (ԼpւջսկLOT?
இன்னுமொரு முக்கிய பிரச்சினை பாடசாலை அதிபரின் தலைமைத்துவமும் அவருக்கு இருக்கக்கூடிய ஆற்றலுமாகும். எமது பாடசாலை அதிபர்களில் பெரும்பாலோர் மேலிடத்திலிருந்து வரும் சுற்றறிக்கைகளின் அடிப்படையிலேயே நிர்வாகத்தைக் கொண்டு நடத்துகின்றனர். (MANAGEMENT BY CIRCULARS)!. sas6) 6 Lural களுக்கும், தீர்மானம் மேற்கொள்ளலுக்கும் சுற்றறிக்கைகளையே புரட்டிப் பார்க்கும ஒரு தங்கி p5pbgub assorts ITU Lib (DEPENDENCY CULTURE) பாடசாலைகளுக்குப் பொதுவானதாகும். இவ்வாறு தான் அதிபர்கள் நடந்து கொள்ளவேண்டும் என்னும் கட்டுப்பாடுகளும் உள்ளன. பாடசா லையின் வளர்ச்சி கருதி தாமாகவே முடிவெடுக்கும் அதிபர்கள் பலர் பணித் துறை (BUREAU CRACY)யினரால் தண்டிக்கப்படுவதுமுண்டு. இந்நிலைமையிலிருந்து முற்றாக விடுபட்டு சுதந்திரமாகச் செயற்பட்டு தலைமைத்துவம் வழங்கக்கூடிய ஆற்றல் (CAPACITY) பாடசாலை அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ளதா? இத்தகைய முகாமைத்துவத்தை அறிமுகப் படுத்துவதற்கு முன்னதாக பாடசாலையின் இயங்காற்றல் மேம்படுத்தப்படுவது அவசியமானதா? அல்லது இரண்டும் ஒரு சேர வளரும் வாய்ப்பு உள்ளதா? அதாவது பாடசாலையைத் தளமாகக் கொண்ட முகாமைத்துவத்தை அமுல்படுத்துவதன் மூலமாகவே பாடசாலையின் ஆற்றல் மேம்படுத் தப் படலாமா? இவ் வினாக் கள் மிகவும் முக்கியமானவை.
SQ)
எமது பாடசாலைகள் அளவிலும், வசதிகளிலும் மிகவும் வேறுபட்டவைகளாக உள்ளன. கல்வி அமைச்சின் புள்ளி விபரங்களின் படி 539 ஆரம்பப் பாடசாலைகள் ஒரு வகுப்பில் சாாசரியாக 7 மாணவர்களை மட்டுமே கொண்டுள்ளன. 178 பாடசாலைகளில் க.பொ.த. உயர்தர விஞ்ஞானப் பிரிவில் சராசரியாக 5 மாணவர்களையும் 818 பாடசாலைகள் கலை/வர்த்தகப்பிரிவுகளில் சராசரியாக 10 மாணவர்களையும் கொண்டுள்ளன. ஆசிரிய-மாணவர் விகிதம் தேசியரீதியாக 1:22 ஆக இருக்கும்போது நூறு மாணவர்க்கு ஓர் ஆசிரியர் என்ற நிலைமை உள்ள பாடசாலைகளும் இல்லாமலில்லை. எனவே பாடசாலை படமாக்கல் (SCHOOL MAPPING) (p60p60)us&O) asurtoodTG
LL0LL0LL0LL0LLYLL0LL0LL0LL0LL0
N
5)-

Page 88
LLLLLLLL0LLL0LLL0MLLLL0LMLLLLLLLL0LLLL0LLL0LLL0LLLL0LMLL
பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் (RATION ALIZATION) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இம்முயற்சிகள் வழமைபோல அரசியல் மயப்படுத்தப்பட்ட எதிர்ப்புகளை சந்திக்கத் தவறவில்லை.
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து முதலிய வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்படுகின்ற அரசியல், பொருளாதார, சமூக, தொழில்நுட்ப வியல் சூழலுக்கும் இலங்கைபோன்ற விருத்தி குறைந்த நாடுகளில் காணப்படும் சூழலுக்கும் நிறைய வேற்றுமைகள் காணப்படுகின்றன. எனவே அங்கு வெற்றியடைந்த பாடசாலையைத் தளமாகக் கொண்ட முகாமைத்துவ முறைமை இங்கும் வெற்றியடையும் என எதிர்பார்த்து செயற்பாடுகளை மேற்கொள்வதில் மிகுந்தகவனம் தேவைப்படுகிறது.
முடிவுரை
ஐம்பது ஆண்டுகால இலவசக் கல்வியும், தொடர்ந்துவந்த அரசுகள் மேற்கொண்ட, அரசியல் சமூகக் கொள்கைகளும் இலங்கையில் பிரமிக்கத்தக்க கல்வி விரிவாக்கத்தை ஏற்படுத் தியுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த வளர்ச்சி அளவு ரீதியாக மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருத்தல் விரும்பத்தக்கதல்ல. கல்வி முறைமையில் பண்புத்தர வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமெனில் கல்வித் திட்டமிடலிலும்,
له حالهر
மானிடத் தன்மைை
வையத்தை ஆள்வ
மானிடத் தன்மைை
வன்மையினாற் புவி
மானிடம் என்றொரு
வசத்தில் அடைந்த
வானும் வசப்பட ை
வைத்திடு நம்பிக்ன
VN
ミ
YNAW
LLLLLLLL0LLLL0LLLLLLLLLLLLL
-G6

எமது கல்வி முகாமைத்துவ முறைமையில் மறுசீரமைப்புகள் அறிமுகஞ் செய்யப்பட வேண்டுவது தவிர்க்க முடியாதது. இத்தகைய சீர்திருத்தங்கள் சர்வதேசிய கல்விச் செல்நெறி களையும் எமது சமூக, பொருளாதார, கலாசார அம்சங்களையும் கவனத்திற்கொண்டு நடைமுறைப் படுத்தப்படல் வேண்டும்.
தேசியக் கல்வி ஆணைக்குழு விதந்துரை செய்த பாடசாலையைத் தளமாகக் கொண்ட முகாமைத்துவம் உட்பட பல கல்விச் சீர் திருத்தங்களும் தேசிய, சர்வதேச அம்சங்களைக் கவனத்திற்கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் வெற்றிகரமான அமுலாக்கம் பல்வேறு முன்நிபந்தனைகளைக் கொண்டுள்ளது. இவற்றில் முதன்மையானது என்னவெனில் கல்வியானது சகலதரப்பினராலும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இத்தகையதொரு பரந்த அணுகுமுறையின் மூலம் எதிர்கால சந்ததியினரை இந்த புத்தாயிரம் ஆண்டில் மிக உயர்ந்த சாதனை மட்டங்களுக்கு இட்டுச்செல்ல முடியும்.
ܓ2 ܢ
யைக் கொண்டு - பலர்
து நாம் கண்டதுண்டு
யை நம்பி - அதன்
வாழ்வுகொள் தம்பி
) வாளும் - அதை திட்ட உன் இரு தோளும்
வக்கும் - இதில்
க வாழ்வைப் பெருக்கும்.
- பாரதிதாசன் -
y
SLLLL0JLLL0MLLLLLLLL0JLLLLL0LLL0LLL0LLL0TLLLLLLLL0LLL0LLL கல்வி முகாமைத்துவத்திலும் புதிய அணுகு முறைகள் கைக்கொள்ளப்படல் வேண்டும். உலகமயமாக்கல், தகவல் தொழில் நுட்பப்புரட்சி போன்ற உலகளாவிய செயல் நெறிகளுக்கு வெற்றிகரமாக முகம்கொடுக்க வேண்டுமெனில்
ss0LLLL0LLLLLLLL0LLL0LLL0L0LL0LL0LLL0LLL0eL
D

Page 89
2001 ல் நடைபெற்ற ஆசிரிய முன்னாள் உப அதிபர் 1 பி - கெளர 3
2000ம் ஆண்டு அ
 
 

ர் தினவிழாவின் போது ஒய்பு பெற்ற
ள்யு.ஐே.சி. பெர்னாண்ைடே அவர்கள்
விக் கப்படுகிறார்.

Page 90
- -----
2001ம் ஆண்டு வாணி
பாரா---Sாபா-EHRாட்பாட்டி4ட்
எ42ாக=றொமோரி பாராரோ பறக: தாசுக்கள்:
ஆரம்பப் பிரிவினருக்கான கதை

விழாவின் போது
லவிழாவின் போது

Page 91
96)CNQ%)CSR 96)CSRCSRG)CQSR 96)GSR 96)CNSRCR 96)CR96)CNSR 96
பவள விழாக்கான என்னைக் க3
கலாநிதி பொ6
ஆலோசனை சபை உறுப்பி
சிவாமி விவேகானந்தர் உலக சர்வமத மகாநாட்டில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்பிய வேளையில் இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவரது பாதச் சுவடுபட்ட இடமே இன்று விவேகானந்தாச்சபையாகவும், விவேகானந்தாக் கல்லூரியாகவும் கொழும்பில் காட்சி அளிக்கிறது. விவேகானந்தாச்சபையை உருவாக்கியோர் கொழும்பு மத்தியில் வாழும் சைவச்சிறார்களுக்கு கல்வி புகட்டவும், விவேகானந்தாச்சபை சமய வகுப்புக்கள் நடாத்தவும் இக்கல்லூரியை 1926ஆம் ஆண்டு திறந்து வைத்தனர். அவ்வேளை பாடசாலையைச் சூழவுள்ள ஏழைச்சிறார்களே இக்கல்லூரியில் கல்வி கற்றனர். இக்கல்விச் சாலையைக் கொழும்பில் உள்ள உயர் தேசியக் கல்லூரியாக இன்று விளங்க வைத்த புகழ் எமது பாடசாலைக்கால அதிபர் திரு. சு. மகேசன் என்றால் அது மிகையல்ல. இன்று எமது கல்லூரி தனது பவள விழாவை நோக்கி நடைபோடுவதோடு வானுயர்ந்த கட்டட வசதிகளுடன் மிளிரும் கோலத்தைக் காணும்போது எமது அதிபரின் தனி ன ல மற்ற சேவையின் வெளிப்பாடே எனத்தோன்றுகிறது.
எத்தனையோ மாணவர்களின் அறிவுக் கண்களை திறக்க வைத்த மகேசன் அவர்கள் ஒவ்வொரு மாணவரினதும் விழுமியங்களை கருத்தில் கொள்வதோடு ஒவ்வொருவர் பற்றியும் அறிந்து உதவியவர் ஆவார். எமது அதிபர் நிர்வாகத்திறனை இன்று மெச்சக்காரணமாக அமைந்த நிகழ்வுகள் பல. அவற்றில் சிலவற்றையேனும் நினைவு கூர்வதே பவள விழாக்காணும் வேளையில் செய்யக் கூடிய பரிகாரமாகும்.
அதிபர் திரு.சு.மகேசன் காலத்தில் கடமை யாற்றிய அனைத்து ஆசிரியர்களும் தமது கடமைகளைச் சரிவரச் செய்தனர். பாடசாலையின் முகாமைத்துவத்தைச் சீராகப் பேணும் நிர்வாகத் திறமை கொண்ட அதிபர் அவர்கள் ஆசிரியர்களின் LLLLLLLL0LLL0LLL0LL0LL0LL0LL0LL0LL0LL0LL
-G

CSR90CR91)CNSR90CSR 96)CR96)GSR 91)GSR960GSR91)GSR 96)
ம்ை கல்லூரியில் வர்ந்த அதிபர்
ன். சக்திவேல் னர், பழைய மாணவர் சங்கம்,
சுக துக்கங்களில் பங்குபற்றுவதிலும் பின்நிற் பதில்லை. பாடசாலைக்கு நேரத்திற்கு முந்தி வருவார். இரவு 8 மணிக்கு கடமை முடிந்து வீட்டுக்குச் செல்வார். திரு.சு.மகேசன் அவர்களுக்கு பிள்ளைச் செல்வத்தைக் கடவுள் கொடுக்கா விட்டாலும் பாடசாலை மாணவர்கள் அனை வரையும் அவரது பிள்ளைகள் போல அவர் பாவித்தார். ஒவ்வொரு மாணவனின் குடும்பநிலை வரை அனைத்தையும் அறிந்து எவரொருவருக்கு எந்த வகையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத்தெரிந்து செயற்படுத்திய உத்தமர்ஆவார். பாடசாலையில் படித்த அனைத்து மாணவர் களினதும் குணவியல்பை அறிந்தும் வைத் திருந்தார்.
அதிபர் அவர்கள் செயற்பாடுகள் சிலவற்றை மீட்டுப் பார்க்கும் வேளையில் தான் அதிபர் செயற் பாடு எத்தகையதென இன்றைய மாணவச் செல்வங்களும் பாடசாலை அதிபர் ஆசிரியர்களும் அறிய முடியும்.
SQ)
பாடசாலை சிறிய இரண்டு கட்டடங்களில் இயங்கி வந்த வேளையில் பாடசாலைக்கு கட்டடம் ஒன்று உடனடியாகத் தேவை என்பதை உணர்ந்த அதிபர் அவர்கள் மாணவர்களாகிய எம்முடன் இணைந்து கன்னாரத் தெரு, ஜிந்துப்பிட்டி, கதிரேசன் வீதி, விவேகானந்தாமேடு, புதுச் செட்டித்தெரு என சுற்றுப் புறம் அனைத்தும் திரிந்து வீடு வீடாக சென்று காசு திரட்டி கட்டடத்தை அமைத்தார். இக்கட்டடத்தில் ஒரு வகுப்பு மெலிபன் பிஸ்கட் நிறுவன இயக்குனர் ஹின்னி அப் புஹாமி அவர்களின் உதவி மூலம் அமைக்கப்பட்டது.
அதிபர் அவர்கள் ஒவ்வொரு மாணவனின் கல்வியிலும் மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதை பறைசாற்ற எனது கல்வியில் அவுர் காட்டிய அக்கறையை உதாரணமாகக் கூறலாம். L0LLL0LLL0LLL0LLL0LLLLL0LLLLLL0
Dー

Page 92
Q8%)G8960GSR96)CNSRC&96)GSR2GOG&96)CNSRGSR2GOCQSR2GOCSR2GO
நான் பதினோராம் தரம் அதாவது க.பொ.த. உயர்தர ஆரம்ப வகுப்பு படிக்கும் போதே உயர்தர பரீட்சைக்கு தோற்றிவிட்டேன் என்பதை அறிந்து சகல ஆசிரியர்களோடும் ஆலோசனை செய்து என்னை பன்னிரெண்டாம் தரத்திற்கு மாற்றி அவ்வருடமே பரீட்சை எழுத வைத்து எனக்குரிய பாடங்களுக்குப் பொருத்தமான கால அட்டவணையை மாற்றிக் கொடுத்த பெருந் தகையே திரு. சு. மகேசன் அவர்கள். எனக்கு மாத்திரமல்ல ஒவ்வொரு மாணவருக்கும் அவர் ஆற்றிய உதவி நினைவு கூரத்தக்கது. இன்று பாடசாலைக்கு எத்தனையோ அதிபர்கள் வந்து போய் உள்ளனர். ஆனால் தனது வாழ்வையே அர்ப்பணித்த அதிபரின் பணி இன்று அவரது மறைவு தினத்தை பழைய மாணவர் பாடசாலை மாணவர்களிடையே பேச்சுப் போட்டி நடாத்தி பரிசளித்து விழாவாகக் கொண்டாடி வருவதோடு அவருடைய உருவச் சிலையையும் நிறுவியுள்ள மையிலும் புலனாகிறது.
அதிபர் அவர்கள் ஆசிரியர்களுடன் எவ்வாறான கண்டிப்புடன் நடந்து கொள்வார் என்பதற்கும் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்று சான்றாக அமையும். எமது வகுப்பு ஆசிரியை தர்மலிங்கம் அவர்களுக்கு எமது உயர்தர பரீட்சை
முடிவு மகிழ்ச்சியில் ஆழ்த்தியபோதும், அதிபர் அவர்கள் “ஆசிரியர்களும் மாணவர்களும் தகுந்த ஊக்கம் எடுத்திருந்தால் திறமையான சித்திபெற
முடிந் திருக்கும் ” எனக் கூறினார். இது ஆசிரியைக்கு வருத்தமளித்தபோது என்னிடம் வந்த
人人
பெரியவர் கேண்ன
வரிசை வரிசையா
வானூர் மதியம் டே
தானே சிறியார் தெ
SV|
VAV
LLeLLLLLLLL0LLL0LLeLL0LeLLLLLLeLLLLLLeLLLLLLeeLLL0eLLL
-Gs

CSR 91)GSR2G)CNSR 96)CNSR 96)CQSR2g)CNSR2G)CN8%)CQ8%)CQQ96)CQ உயர்தர மாணவர்களில் சித் தியடைந்த மாணவர்களின் உபசார விழாவில் நான் பேசும் போது அதிபர்க்கு பேச்சு மூலம் எமது வெற்றியை எடுத்துரைக்குமாறு வேண்டினார். அவரின் வேண்டுதல்படி எனது பேச்சின் போது “எனது அதிபர் அவர்கள் நல்லவர். எமது படிப்பில் மிகு அக்கறை கொண்டவர். எனவே தான் அவர் எமது வெற்றியாக அமையாததை கவலையுடன் கூறுகிறார். ஆனால் பாடசாலையில் உயர்தர வகுப்புக்கள் தொடங்கி இரண்டாவது வருடத்தி லேயே 14 பேர் தோற்றிய பரீட்சையில் 7 பேர் 50% பரீட்சையில் சித்தியடைந்ததே ஒரு வெற்றிதான்” எனக் கூறினேன். அவ்வேளையில் மேடையில் இருந்து அதிபர் என்னை நோக்கிப் புன்னகைத்த முகம் இன்றும் எனது நினை வலையில் தவழ்கிறது.
பழைய மாணவர்களே! இவ்வரிய நேரத்தில் எமது பாடசாலையில் பவளவிழாவில்மட்டுமன்றி, பாடசாலை நலன்களிலும் உங்கள் அனைவரின் பங்கு பற்றுதலையும் பங்களிப்பையும் நல்கி இதுவரை எமது பழைய மாணவர் சங்கத்தில் இணையாத மாணவர்களை இணையுமாறும் வெளிநாடுகளில் சிறப்புத் தொழில் புரியும் பழைய
நிறுவனமாக பழைய மாணவர் சங்கம் செயற்படுவதில் கரம் கோருங்கள்.
ܔ2 ܓ
ம பிறை போல நாளும்
ய் நந்தும் - வரிசையாய்
பால் வைகலுந் தேயுமே
5ாடர்பு.
- நாலடியார் -
红
0LLLLL0LLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LL
D
மாணவரையும் எம்முடன் இணைந்து கைகுலுக்கி
பவளவிழாச் சிறப்படையச் செய்வதோடு,
பாடசாலைக்கு உறுதியாக நின்று உதவி செய்யும்
SQ)

Page 93
நன்கு மாடி கட்டடத்தின் மேல முன்னாள் அமைச்சர் சுச பார்வை
வெளிநாட்டுப் பிரமுகர்
 
 
 

மாடி விளையாட்டுக் கூடத்தை சில் பிரேமஜயந்த அவர்கள் யிருகிறார்.
கள் வருகை தந்தபோது

Page 94
பழைய மாணவர்களின் வலை பொறுப்பாசிரியராக இருந்த அவர்
மனித உரிமைகள்
செயற்றிட்
 
 

ப்பந்தாட்டக் குழு - விளையாட்டு த ஜனாப். எம். இசட். பாரூக் களுடன்
கழகத்தின் வெளிக்களச் உத்தின் போது

Page 95
LL0LL0LLL0LLL0LL0LMLLLLLLLL0JLLL0LJLLL0LLLLL00J
பவளவிழாச் சிறுகதைப் போட்டி மேற் பிரிவு - முதலாமிடம்
tDofö5 &bu
ஜெ. சிரோன்ராஜ்
அது ஒரு சிறிய கிராமம். விடியலை அறிவிக்க காகங்கள் கரைகின்றன. அங்கு தமிழர்களே வாழ்கின்றார்கள். விடுதலை என்னும் பெயரில் போர் நடந்து வரும் பிரதேசத்தில் அது உள்ளது.
காலை மணி ஆறு என்றவுடன் பாக்கியம் கணி  ைண கசக் கரிக் கொணர் டு எழுந்து உட்கார்ந்தாள். “மகள் எழுந்திரம்மா பள்ளிக் கூடம் போகனுமெல்லே’ என்று அந்தக்களிமண் ஒலை வீட்டில் பாக்கியத்தின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. பாக்கியம் தன் காலை வேலைகளை மும்முரமாக முடித்தாள். “மகள் இந்தாம்மா இந்த தேத் தண்ணியை அப்பாட்ட குடுத்துட்டு சாப்பிட வா” என்று பாக்கியம் மகள் கமலியிடம் கூற கமலியும் தேநீர் கோப்பையுடன் அப்பா முன்னால் சென்று “ அப்பா அப்பா” என்ற எழுப்பினாள். “என்னம்மா கமலி உடம்பெல்லாம் சரியான உளைவாய் இருக்கு குடு தேத்தண்ணிய” என்று கோப்பையை வாங்கியவர் “சரிம்மா நீ போ. நான் கோப்பையை கொண்டு வந்து வைக்கிறன்” என்றார். “சரி அப்பா எனக்கு ஒரு இருபத்தைந்து ரூபா வேணும். ரீச்சர் கலர்ச் சோக் வாங்கிவரச் சொன்னவ” என்று கூறியதும் "ஏம்பிள்ளை இதை நீ நேற்று செல்லியிருக்கலாம்தானே? ஆரட்டையாவது கடன் வாங்கியாவது வாங்கி வைத் திருப்பேன் இண்டைக்கு போம்மா எனக்கு இண்டைக்கு பெரிய மரம் ஒண்டு வெட்டக் கிடைச்சிருக்கு நான் அதை வெட்டிக்குடுத்து எப்பிடியும் நானூறு ஐந்நூறு ரூபா கிடைக்கும். நாளைக்கு வாங்கி நான் பக்கத்து வீட்டுக்காரன்ர கடனும் குடுக்க வேணும்” என்றார் மனச் சோர்வுடன்.
“கமலி கமலி என்ன செய்யிற? எட்டு மணியாகப் போகுது இந்தா சாப்பாட்டு பெட்டியை எடு இந்த ஒரு பிடி பிட்டையும் சாப்பிட்டிற்று போ”, என்றதும் கமலி தாயின் கையிலிருந்த சாப்பாட்டுப் பெட்டியை வாங்கிக் கொண்டு நாளைக்கு கலர் பெட்டியோடு போகலாம் என்ற உற்சாகத்துடன் ஓடினாள் அந்த நாலாமாண்டு மாணவி கமலி.
LLLLLLLL0LLLL0LLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL
-G

திகைத் தாள். காரணம் பக்கத்து வீட்டு அறுபத்தைந்து வயதுப் பெரியவர் கணேசலிங்கம் வாசலில் நின்றார். கணேசலிங்கம் ஒரு பெரிய பணக்காரர். அவருடைய பிள்ளைகள் எல்லோரும் வெளிநாடுகளில் இருந்தார்கள். அவருடைய மனைவிமட்டும் அவருடன் இருந்தார். இவருடைய பெரிய அரண்மனை மாதிரியான வீட்டுக்குப் பக்கத்திலேயே ஏழை விறகு வெட்டியான கமலியின் அப்பா கந்தையாவின் குடிசை வீடு இருந்தது. "அப்பா அப்பா கணேசன் அங்கிள் வந்திருககிறார்” என்று கத்திவிட்டு அவசர அவசரமாக பாடசாலை சென்றாள்.
“என்ன ஐயா” என்றபடி வாசலுக்கு வந்தார்” கந்தையா.
“என்ன ஐயாவோ? நான் ஏன் வாறனானெண்டு உனக்குத் தெரியாதே? கடன் வாங்க மட்டும் வீட்டுக்கு வருவியள் பிறகு அதைப்பற்றியே மறந்திடுவியள். இது என்ன உங்கட அப்பன் வீட்டுச் சொத்தே? நான் ஒவ்வொரு நாளும் உங்கட வீட்ட வரவேண்டிக்கிடக்கு நல்லவன் பெரியவன் என்றால் தானே விளங்க? என்று பொரிந்து தள்ளினார். இல்லை ஐயா இண்டைக்கு பின்னேரம் வீட்ட கொண்டு வந்தேதாறன்’ என்றான் கந்தையா தாழ்மையாக. உனக்கு என்ர வீட்டவர என்ன தகுதி இருக்கு? நானே நாளைக்கு வாறன். நாளைக்கு இல்லையண்டியெண்டா என்ன செய்வனெண்டு எனக்கே தெரியாது” என்றுகூறிவிட்டு சென்றார் அவர்.
விறகு வெட்டச் சென்றான் கந்தையா. மதியம் ஒரு மணி இருக்கும். தன் கணவருக்குச் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு சென்றாள் பாக்கியம். அவளுடன் கதைத்துக் கொண்டே சாப்பிட்டான் கந்தையா. திடீரென பெரிய இரைச்சல். “ஐயோ சுப்பசொனிக் வருதுங்க வாங்கோ வீட்ட போவம்” என்று கத்தியபடி கணவனை இழுத்துக் கொண்டு ஓடினாள்
CSR2GOCQSR2g)C8%)CSR2G)C896)CNSR2g)CSR 96)CQ896)CNSR 96)CQ&
ம் பிறந்தது
ஜ் தரம் 11E (2001)
‘போய்ட்டு வாறன் அம்மா’ என்றபடி புத்தகப் பையுடன் வாசலுக்குச் சென்றவள் ஒரு கணம்
Se)
Iosocosocosocosocosocosocosocossoosteocos
9)-

Page 96
CSR
0LLL0LLL0LLLLL0LLL0LLL0LLL0LLL0LLL00LGL
பாக்கியம். ஒரு குண்டு விழுந்து வெடிக்கும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அடுத்த குண்டும் விழுந்து வெடித்தது. அக் குண்டிற்கு கந்தையாவும் பாக்கியமும் இரையானார்கள். கணேசலிங்கத்தின் வீட்டிலும் ஒரு குண்டு விழுந்து வீடு தரை மட்டமானது. அவரின் மனைவியும் இறந்து போனார். சுப்பசொனிக் சத்தம் மறைந்து அமைதியானதும் ஊரார் இறந்த பாக்கியத்தையும் கந்தையாவையும் வீட்டிற்கு கொண்டுவந்து ஈமக் கிரியைகளுக்கு ஏற்பாடு செய்தார்கள். பாடசாலை முடிந்து வீடு வந்தாள் கமலி. அங்கு தன் தந்தையினதும் தாயினதும் நிலைமை கண்டு அழுதாள், கதறினாள்.
சிலநாட்கள் கழிந்தன. ஊரார் அவளை என்ன செய்வது என்று சிந்தித்து வந்தார்கள். கமலி வீட்டு வாசலில் உட்கார்ந்து தன் பெற்றோரை நினைத்தபடி இருந்தாள். அப்போது அங்கே கணேசலிங்கம் வந்தார். அவரைக் கண்டதும் கமலி "அங்கிள் பிளிஸ் என்னை மன்னிச்சிடுங்க
人人
óaruáp uraa
óõruåD ö9 6laõl
கோபமே ஒன்றைய
áổaðsruáổUD Ésus óla
685/tućD ólu/talsas,
கோபமே உநவறு
(ởõfrướưD ưuộ ólỡủ
கோபமே கருணை
(όδίτυ (δυν (τστυνιτώ
கோபமே எவரையு
கோபமே மந& மூ4 தீய நரகக் குழியின்
邻 VAV
LL0LL0LL0LLeLLLLLLLL0LLLLL0LLLL0LLLLeLLLLLLLL
-Go

LLLL0LLLL0LLLLLL0L0LJL0LLL0LLLL0LLLL0MLLLLLLLL0LLLL என்னட்ட இப்ப காசில்லை நான் எங்கையாவது வேலைக் குப் போய். ”. குறுக் கிட்ட கணேசலிங்கம் “இல்லை அம்மா. நான் அதுக்கு வரல்ல. நான் இப்ப பழைய கணேசலிங்கம் இல்லை. நான் உங்க அப்பாகிட்டை இந்த ஊரில மனித நேயமில்லாமல் நடந்திட்டன். இதை இந்த சுப்பசொனிக் எனக்கு உணர்த்திடுச்சு. உன் அப்பாவுக்கு நான் இழைத்த கொடுமைக்காக உன்னை நானே கூட்டிச்சென்று வளர்க்கப் போறன். ஊராரும் அதற்கு ஒமெண்டிட்டினம். வாம்மா. என்னை நம்பம்மா’ என்று கண்ணிர் மல்கக் கூறினார்.
“சரி அங்கிள். இல்லை என்ற சொல்லிவிட்டு என்னால் தனித்து வாழமுடியாது. நான் உங்கள் மனித நேயத்தை மதிக்கவில்லை என்றாகிடும் நான் உங்களோட வாறன்’ என்றாள் புன்சிரிப்புடன்.
எரிந்து விழும் கணேசலிங்கம் இன்று மனிதநேயமுள்ள கணேசனாகச் சென்றார்.
ܔ2 ܢ
ளுக்கெல்லாம் தாய் தந்தை ருக்கும்
பும் கூடி வர ஒட்டாது
தாருக்கும்
ாது கோபமே சீர்தேரு
ந்கும்
'யும், கோயமே பகையாளி
' (δυ (τόδώ
ம் கூடாமல் ஒருவனாக்கும்
ή όιαδιταοί5 ώυ (τύ ல்ே தள்ளுமால்.
- அநப்பuளிசுரசதகம் -
b
0LL0LLL0LLLLLL0LLLLL0LLLLLLLLLL
D

Page 97
96)GSR2GOCQSR2GOCQSRCN8%)O39G)GSR91)CNSROQSR 96)CQSRG)CN8%
கல்விக்குப்ப அறிவுக்குப்பயன் உண
குமாரசாமி (
Dனித வாழ்க்கையில் குறிக்கோள் இருத்தல் இன்றியமையாததாகும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை மனிதவாழ்க்கையாக அமைய மாட்டாது. அத்தகைய வாழ்க்கை விலங்கு வாழ்க்கையேயாகும்.
மனிதனின் வாழ்க்கைக் குறிக்கோள் மிக உயர்ந்ததாகவும், உன்னதமானதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறாயின் வாழ்வில் மனித விழுமியங்கள் பரிமளிக்க வேண்டும். வாழ்வின் குறிக்கோள்கள், விழுமியங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட வேண்டியது அவசியமாகும்.
“கண்டதே காட்சி, கொண்டதே கோலம்”, என்றவாறு விலங்குகள் வாழ்கின்றன. அவ்வாறு மனிதர்கள் வாழத்தலைப்படுதல், அவர்களைப் பொறுத்தமட்டில், பொருந்தாவாழ்வாகும். பசி உண்டாகும் போது கிடைத்தவற்றை உண்டு, காமஇச்சை எடுத்தபோது இனவளர்ச்சி செய்து, பகை, சினம் போன்ற உணர்ச்சிகள் மேலிடும் போது, தம்மிடையே போரிட்டு வாழ்வது விலங்குகளின் இயல்பு. இவ்வாறு கண்மூடித் தனமாக வாழ்வது மனித இயல்பன்று.
வாழ்க்கையில் ஒழுங்கும், கட்டுப்பாடும், புலனடக்கமும், குறிக்கோளும் கொண்டு ஒழுகுதலே மனித இயல்பு. மனித இயல்புக்கு மாறாக ஒழுகத் துTணி டுபவை அவனிடம் காணப்படுகின்ற தீய உணர்ச்சிகளே. மனிதனிடம எதையும் நல்லது, தீயது என்று பகுத்து அறியும் அறிவு இயல்பாகவே உள்ளது. ஆனால் அத்தகைய நல்லறிவிற்கு முதலிடம் கொடுத்துப் போற்றி வாழாது உணர்ச்சிகளுக்கு அடிமைப் பட்டுவிடுவதனாலேயே மனிதர்கள் இன்று அல்லல்பட்டு ஆற்றாது கண்ணிர் சிந்துகின்றனர். மனிதத் துன்பங்களுக்கெல்லாம் அறியாமை தான் காரணம் என்பர் பெரியோர்கள். அறியாமை ஏற்படுவதற்குக் காரணம், அறிவைப் புறக்கணித்தல் அறிவைப் புறக் கணிப்பதற்குக் காரணம் உணர்ச்சிகளுக்கு முதன்மை கொடுத்தல். எனவே உணர்ச்சியை அடக்கி தமக்கே உரித்தான பகுத்தறிவினை எப்பொழுது பயன்படுத்துகிறானோ, LLeLLLLLLLL0LLL0LLL0LLL0LeLLLLLLLL0L0LLLL0LLLLLLLLL0L
-G

CSR20GSR26)G896)GSR 96)GSR 91)GSR 91)G8%)GSR 96)GSR 96)
பண் அறிவு:
ர்ச்சியைப் பணி படுத்தல்
சோமசுந்தரம்
அக்கணமே அவன் உண்மையான மனிதன் ஆகிவிடுகிறான். இன்னும் சொல்லப்போனால் மனிதன் என்ற பெயருக்கு அவன் உரிமை உடையவன் ஆகின்றான். அதுவரை, அவன் இருகால் விலங்குதான்.
மனிதனுக்குத் தொல்லைகள் தருகின்ற உணர்ச்சிகளுக்கு உத்வேகம் தருபவை, அவனின் பொறிபுலன் களும் மனம் முதலிய உட் கரணங்களுமே. அறிவினைத் தொழிற்படாமல் அடக்கி ஒடுக்கி வைத்திருப்பவையும் அவையே. அவை மனிதனுடன் கூடப்பிறந்தவை. உடன் பிறந்தே கொல்லும் வியாதி போல இப்பொறி புலன்களும் மனிதனுடன் கூடப்பிறந்தே அவனைக் கொல் கின்றன. மனிதனைப் படாத பாடு படுத்துகின்றன. ஆகவே, மனிதன் மனம் போன போக்கிலும், பொறி புலன்கள் போகின்ற போக்கிலும் அவற்றின் பின் செல்லாது, அவற் றை அடக்கித் தன் பின்னால் அவற்றை வரச் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அறிவிற்கு முதன்மை அளித்தவனாகின்றான். அறிவு அறங்காக்கும் கருவி என்று வள்ளுவர் கூறுவார்.
சொல்லுதல் யார்க்கும் எளிது.ஆனால் சொல்லிய வண்ணம் செயல் என்பது அத்துணை இலேசான காரியமன்று. அந்த வகையில் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளையும், மனத்தையும் அடக்குதல் அத் துணை இலகு அன்று. முனிவர்கள், துறவிகள், சந்நியாசிகளைக் கூட அவை விட்டுவைக்க வில்லை. இந்நிலைமை மனிதரின் பலவீனத்தைக் காட்டுகின்றது. எனினும் முயற்சியெடுக்காமல் இருப்பது தவறாகும். முயன்றால் ஆகாத தொன்றில்லை என்பதை நாம் மறந்துவிடலாகாது.
எல்லாவற்றிற்கும் முதலில் மனந்தான் காரணம். இந்த மனம் தான் பொறிகள் மூலம் செயற்பட்டு, வேண்டாத பிரச்சினைகளையும், ஆற்றொணாத் துன்பங்களையும் மனிதர்க்குப் பெற்றுத்தருகன்றது.
"சினமிறக்கக் கற் ந் சித்திெ ர் பெற்றாலும் மனமிறக்கக் கல்லார்க்குவாய் ஏன் பராபரமே”
என்பது தாயுமானவர் வாக்கு. கல்விக்குப் பயன்
மனஅடக்கமும் பணிவும். இவற்றைப் பெற்றுத் L0LLL0LLL0LL0LL0LLLL0LeLLLLLLLL0LLL0LLL0LLL0LLL
D

Page 98
L0LLL0MLL0MLLLLLLLL0LL0LL0LL0LL0LL0LG
தராத கல்வியால் யாது பயனுமில்லை. தற்காலக் கல்வி ஒருவர்க்கு மன அடக்கத்தையும், பணிவையும் பெற்றுத்தந்துள்ளதா, என்பதை இச்சந்தர்ப்பத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கற்றவர்களிடம் இன்று பணிவைக்கான முடிகிறதா? புலனடக்கத்தைத்தரிசிக்க முடிகிறதா? “கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்றால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? சந்தேகம்தான். கல்வி உணர்ச்சிகளை வளம் படுத்திப் பெருக்குகின்றதேயன்றி, அறிவை வளர்த்து வளம்படுத்தத் தவறுகின்றது. ஆனால் கற்றவர்கள் மத்தியில் சினம், பகைமை உணர்ச்சி, வரட்டுக் கெளரவம், செருக்கு, கர்வம், போர் உணர்ச்சி என்பன மேலோங்கிக் காணப்படு கின்றனவே தவிர, அன்பு, இரக்கம், சாந்தம், உணர்மை, நீதி, அஹரிம்சை முதலியன அவர்களிடம் காணப்படுவதாக இல்லை. ஆகவே, தற்காலக் கல்வியினால் பயனேதும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளமை விசனத்திற்குரியது. கற்றவர்கள், படித்தவர்கள் என்றால் அதற்கு அடையாளமாக விழுமியங்கள் அவர்களிடம் இருக்க வேண்டியது அவசியமாகும்.
மனிதனிடம் நற்பண்புகள் நிலைகொள்ள வேண்டுமேயானால் மனஅடக்கம், புலனடக்கம், உடையவராய் இருத்தல் வேண்டும். அது மட்டுமல்ல, ஒருவனை மகாத்மா ஆக்குவதும் இப்பண்புகள்தான். புலனடக்கம் மனிதனை மகாத்மா ஆக்கும். ஆனால், புலனடக்கமின்மை, மனிதனை விலங்குநிலைக்குக் கீழிறக்கி விடுகின்றது. ஐந்தையும் அடக்கியவனின் ஆற்றல் இவ்வளவு என்று கணக்கிட்டுக் கூறமுடியாதது என்பது வள்ளுவரின் நிலைப்பாடு.
புலனடக்கம் மிகச்சிறந்த விழுமியமாகும். மனிதர்கள் புலனடக்கத்தில் தேர்ந்தவர்களாக விளங்கினால் அதன் பேறாக, காமம், கோபம், மயக்கம், பேராசை என்பவை இல்லாமல் போய்விடும். போதும் என்று மனமும் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கையில் திருப்தி தேவை. பண்பட்ட மனமே அதைத்தரக்கூடியது.
பொறிபுலன்களை அடக்கி வாழ்தல் என்றால், காட்டுக்குச் சென்று துறவு வாழ்க்கை வாழ்தல் என்பதல்ல. மனித சமுதாயத்தை மறந்து வாழ்வதுமன்று. மக்களோடு வாழ்ந்து கொண்டே அறநெறியைக் கடைப்பிடித்தல், தன்னலம் இல்லாதிருத்தல், சேவை செய்தல் என்பவற்றிற்கு பொறிபுலன்களை அடக்குதலில் தேர்ச்சி பெறுதல் இன்றியமையாததாகும்.
புலனடக்கம் உடையவர்கள் வாழ்க்கையில்
திருப்தியுடையவராய் இருத்தல் மாத்திரமல்ல, LLeLLLLLLLL0LLLLLLLLeLLLLLLLL0LLL0LLL0LLLLLLLLGLLGLHLLLL
-G2

R96)G896)GSR 96)G8%)CSR 96)G8%)CQ&%)C896)G896)C& சமநோக்கு உள்ளவராயும் இருப்பர். அவர்கள் செல்வத்தில் பெருமகிழ்ச்சி கொள்வதுமில்லை. வறுமையைக் கண்டு அஞ்சித் துவழவதுமில்லை. இன்பத்தையும், துன்பத்தையும் ஒப்ப நோக்குபவர்கள அவர்கள்.
'இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன்"
என்பது குறள். இன்பத்தையே எந்நாளும் நாடி ஓடாமலும், துன்பத்தை உலகத்தின் இயல்பு என்று ஏற்றுக்கொண்டும் வாழ்பவன் துன்பம் அடைதல் இல்லை.
பொறிபுலன்களை அடக்க வேண்டும், மனத்தை ஒடுக்க வேண்டும் என்றால், இவற்றை எதற்காக எமக்கு ஆண்டவன் தந்தான் என்னும் வினா அடுத்து எழுகின்றதல் லவா? கணிகள் அற்புதமானவை. பார்வையில்லாமல் எவ்வாறு வாழ்வது. காதுகளும் அற்புதமானவைதான். செவிப்புலனில்லாமலும் எப்படி வாழ்வது? அவ்வாறு தான் ஒவ்வொரு பொறியும் எமது வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பதில் சந்தேகமில்லை. மனமும் அப்படித்தான். மனம் உள்ளவன் தானே மனிதன். உண்மையில் பொறிகளோ, புலன்களோ மனமோ வேண்டப்படாதவையுமல்ல. வெறுப்பிற்கு உரியனவுமல்ல. ஆனால் அவை தீயவழியில் செல்வதைத்தடுக்க வேண்டியதும் அவசியமானதே என்பதை மறக்கக்கூடாது.
தரப்பட்டுள்ளன. உண்மைதான் மறுப்பதற் கில்லை. மனத்தையும் தந்து, உணர்ச்சிகளையும் பிறப்பித்த இறைவன், நம்மிடம் அறிவையும் படைத்துள்ளான். இவ்வாறு ஏன் செய்தான் என்பதை நாம் எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? கருத்தில்லாமல், காரண மில்லாமல், பயன் இல்லாமல் எந்த ஒரு பொருளும் தோற்றுவிக்கப்படவில்லை.
நெருப்பு எமக்கு மிகவும் தேவையான பொருள். நெருப்பைக் கொண்டு விளக்கையும் ஏற்றலாம். உணவையும் சமைக்கலாம். அதேவேளை, நெருப்பு அழிவையும் ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது. நாம் நெருப்பினை எந்த அளவிற்குப் பயன்படுத்துகிறோம்? என்ன முறையில் பயன் படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அதன் நன்மையும், தீமையும் அமைகின்றன. அணுவும் அவ்வாறேதான். அறிவின் அடிப்படையில் அளவும், தேவையும், முறையும் அறிந்து இவற்றைப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். இந்த வகையிலேயே பொறிபுலன்களையும், அவை
00LLLLLL0LLLLLLLLL0LLLL0LLLL0LL0L
D
இவ்வுலகமும், அங்குள்ள பொருட்களும்
மனிதர்கள் ஆகிய நாம் அனுபவிப்பதற்கு
வாய்ப்பாகவே பஞ்சபொறிகளும் நமக்குத்

Page 99
Rலைலைலைலைலைலைலைலைலை அநுபவிக்க வேண்டிய பொருட்களையும், அளவறிந்து, தேவையுணர்ந்து, முறை தெரிந்து அதேவேளை மனத்தையும் கட்டுப்படுத்தி அநுபவித்தால் நன்மை கிடைக்கும். அவ்வாறு செய்யாவிட்டால் தீமையே கிட்டும். இவற்றிற் கெல்லாம் அறிவுதான் உரைகல் ஆகும். அறிவை விசாரித்துச் செய்யும் செயல்கள் தமக்கும், பிறர்க்கும் : நன்மையையே பயக்கும். அதை விட்டு * உணர்ச்சிகளினால் உந்தப்பட்டு, அறிவு மயங்கிய நிலையில் செய்யப்படும் செயல்கள், நிச்சயமாக நன்மைகளைத் தரமாட்டா என்பதை உணர்ந்து கொள்ளுதல் அவசியம். எனவே, மனத்தை அடக்க வேண்டும், பொறிபுலன்களை அடக்க வேண்டுமென்றால் அவை துறவிகளுக்கும் சந்நியாசிகளுக்கும் தான் என்று எண்ணிக் கொண்டு தமக்கில்லை என்று நினைத்து விடக் கூடாது. தம்மால் இயலாது என்றும் எண்ணக்கூடாது. உண்மையில் மன அடக்கம், புலனடக்கம் என்பவை உலகவாழ்வில் ஈடுபட்டுள்ள நமக்கும் தேவையே என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான், வாழ்வில் சாந்தம், அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி என்பவற்றைக் காணமுடியும்.
e8e8e8c8e8e8c8e8c8c8e8c8e8e8c8988RைRRRRRRRR)
- மனிதர்கள் உணர்ச்சி வயப்படும் போதுதான் தம்மை இழக்கின்றார்கள். தாம் “மனிதர்கள்” என்ற உணர்வை அறவே மறந்து விடுகிறார்கள். அறிவு, விவேகம், பண்புகள் அனைத்துமே அலட்சியத்திற்குள்ளாகின்றன. விளைவு எவ்வாறு அமையும் என்பதை நான் சொல்ல வேண்டி யதில்லை. இந்த நிலையில் படித்தவன், பாமரன் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்னும் பேதம் அகன்று விடுகின்றது. எல்லோரும் பாமரர், எல்லோரும் அறிவிலிகள், எல்லோரும் இழிசனர் என்ற தாழ்நிலை ஏற்பட்டுவிடுகின்றது. போதையில் மூழ்கி இருப்போர்க்கு செக்கும் சிவலிங்கமும் ஒன்றுதான். ஐ மனிதனுக்கும், நாய்க்கும் வித்தியாசம் 3 தெரிவதில்லை. உணர்ச்சியும் போதைதான். எனவே உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டால் போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டவன் கதிதான் என்பதை மனத்திற்கொள்ள வேண்டும். போதைப் பொருளும் பழக்கத்திற்கு வந்துவிட் டால் அதிலிருந்து விலகிக் கொள்வது எத்துணை கஷ்டமோ, அந்தமாதிரித் தான், உணர்ச்சி
இ-கம்
A ) 3 கர்
உள்ளங் கவர்ந்தெ 8 அன் -
கொள்ளும் குணமே 3ம் ஆட்ரா .
தடுத்தல் அரிதோ த இத்திட்டத்தட்ட 35
விடுத்தல் அரிதோ க கே-2 408030a303030a303லg
4

LலலைலைலைலைலைலைலைலைRைEா வயப்படுதலும் பழக்கத்திற்கு வந்துவிட்டால் அதிலிருந்து மீளுதல் பெரும் சிரமம் ஆகிவிடும். அதனால் உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக் காமல்விடுதலே அதிலிருந்து தப்புவதற்கு ஒரு வழியாகும். அறிவுதான் இந் தவழியைக் 8 காட்டக்கூடிய ஒரே பொருள்.
8898
சத்திர சிகிச்சையின்போது மருத்துவர், ஒருவரை 2 முதலில் மயக்கமடையச் செய்கிறார். மயங்கிய 8 பின்னரே, சத்திர சிகிச்சையை நடத்துகிறார். 2 உணர்ச்சிகளும் முதலில் எமது அறிவையே மயக்குகின்றன. அதன் பின்னர் தான் தமது வேலைகளைச் செய்கின்றன. அறிவு மயங்காத 3 வரை, உணர்ச்சிகள் எம்மைப் பாதிப்பதில்லை என்பது இதிலிருந்து பிறக்கும் கருத்து. மனத்திலே பிறக்கின்ற உணர்ச்சிகள், பொறிபுலன்களை ஆட்சிப்படுத்துகின்றன. பொறிபுலன்கள் இயல்பாகக் கெட்டவையல்ல. அவை உணர்ச்சிகளினால் மேலாண்மை செய்யப்படும்போதே கெட்டவை யாகின்றன. அறிவின் ஆட்சிக்கு, பொறி புலன்களும் மனமும் உட்படும் போது அவை நல்லவையே. 2 யாரிடம் உத்தரவு பெறப்படுகின்றது என்பதைப் 2 பொறுத்தே அவற்றின் நன்மை, தீமை அமைகின்றன. எனவே பொறிபுலன்களினதும், மனத்தினதும் நன்மை தீமைகள், நம்மிலேயே தங்கியுள்ளன என்ற உண்மையையும் சொல்லி வைக்க விரும்புகிறேன். நாம் நம்மில் பிழையை வைத்துக் கொண்டு, பொறிபுலன்களில் பழியைப் போடுவது எந்த அளவிற்குத் தர்மமாகும். அவை வெறும் கருவிகளே, நாம் தான் கர்த்தா. "எய்தவன் ? இருக்க அம்பை நோவது” போன்றதிற்கு இது ? ஒப்பாகும். "கல் அடித்து விட்டது” "முள் தைத்து ? விட்டது" என ஓலமிடுகிறார்கள் . இது 3 உண்மைக்குப் புறம்பானது. கல்லும் முள்ளும் எழுந்து வந்து எம்மைப் பாதித்தன் என்றால் அது எத்துணை பொய். நாம் தான் போய் அவற்றுடன் மோதிக் கொள்கிறோம்.
3ே803883333333333333380383380383
கர்த்தா, கருவியாகவோ கருவி, கர்த்தாவாகவோ மாறுதல் அடி தலை மாறிய செயலாகும். அதைத் தவிர்த்தல் உலகம் சீராக இயங்குவதற்கு ஏதுவாகின்றது.
கை - -
1 A -ழுந்தோங்கு சினங்காத்துக் P குணமென்க - வெள்ளந்
உங்கரைதான் பேர்த்து விளம்பு.
- நன்னெறி - $$ශ්8384වශ්8Mශ්ව
3

Page 100
LLLLLLLL0LLLLL00JLLL00JLLLLLL0JLLLLL0JLLLL00LLLLL0LLLLL0JLLL0T
படிக்கப்படிக்கச்
பாண்டிச்
து. இரா கல்வியி இலங்கை திறந்த
பழம்பெரும் நூல்கள் பலவற்றை அதிகமானோர் பெயரளவில் அறிந்து வைத்திருக்கின்றனர். அவை பற்றி மிகக்குறைவாக எழுதப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும். இத்தகைய இலக்கியங்கள் பிரபல்யப்படுத்தப் படவேண்டியது அவசியமாகும். இந்தவகையில் பாண்டிக்கோவை என்னும் பிரபந்தம் எழுந்த காலம், அதன் உள்ளடக்கம், அதில் காணப்படும் இலக்கியச்சுவை பற்றி ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
சங்ககாலத்தில் தோன்றிய பதினெண் மேற் கணக்கு நூல்களில் பல, அகத்துறை சார்ந்தன என்பதைப் பலர் அறிவர். ஆனால் சங்கச் செய்யுட்களில் அகத்துறை பற்றித் தனித்தனிப் பாடல்களே பெரிதும் காணப்பட்டன. ஆனால் கோவை, அகத்திணைக்குரிய பல்வேறு கூறு களையும் ஒன்றுடனொன்று தொடர்புள்ளனவாக கோவைப்படத் தொடர்நிலைச் செய்யுட்களாக எடுத்துச் சொல்வது குறிப்பிடத்தக்கதாகும். சங்க இலக்கியங்களில் பெரிதும் போற்றப்பட்டு வந்த பொருள் மரபினைத் தொடர்ந்துவந்த காலங்களிலும் பேணிப்பாதுகாத்த பெருமை இக் கோவைப் பிரபந்தத் திற்குரியதாகும் . தண்டியாசிரியர் கோவையைச் சிறுகாப்பியம் என்று கூறுவதிலிருந்து இதன் பெருமை புலப்படுகின்றது.
காலமும் நாலமைப்பும்
தமிழில் தோன்றிய கோவைப் பிரபந்தங்களோ பல. திருச்சிற்றம்பலக்கோவை. பாண்டிக்கோவை, குலோத்துங்கசோழன் கோவை, அம்பிகாபதி கோவை போன்றன குறிப்பிடத்தக்க சிலவாகும். மாணிக்கவாசகர் இயற்றிய திருச்சிற்றம்பலக் கோவையார் அல்லது திருக்கோவையார் கோவைகளுக்கெல்லாம் சிரம் வைத்தாற் போல் சிறந்து விளங்குகின்றது. இது கி. பி. 7ஆம் நூற்றாண்டளவில் தோன்றியதெனலாம். நாயன் மார்களினாலும், ஆழ்வார்களினாலும் தமிழ்நாடு எங்கும் சமய எழுச்சி தோற்றுவிக்கப்பட்ட காலகட்டத்திலேயே பாணி டிக் கோவையும் தோன்றியது.
பாண்டிக்கோவையின் பாட்டுடைத் தலை வனாகக் கொள்ளப்படுபவன் பாண்டிய மன்னாகிய நெடுமாறன் என்பவனாகும். சிலர் நெடுமாறன் LLLLLLLL0LLL0LLL0LL0LL0LL0LL0LLeLLLLLLLL0LLLLLLLLLLLL
-G1.

DCQSR 96)CNSRGOCR90CR9G)CNSR 96)
சுவை பயக்கும் க்கோவை
ஜேந்திரம் பல்துறை,
பல்கலைக்கழகம்
என்பவன் திருஞானசம்பந்தப் பெருமானால் மத மாற்றப்பட்ட நின்றசீர் நெடுமாறனே என வாதிடுவர். இம்மன்னனது வீரம், கொடை, சிவபக்தி, நல்லியல்புகள் யாவும் பல பாடல்களில் குறிப்பிடப் பட்டு உள்ளன எனவும் “அரசகேசரி’ எனப்பல பாடல்களில் கூறப்படுபவன் அப்பெயரினைத் தம் வாழ்நாளிலே கொண்டு விளங்கிய நின்ற சீர்நெடுமாறனே எனவும் அவர்கள் தம் வாதத்தை நியாயப்படுத்துவர். இதற்கு மாறாக “நெடுமாறன்’ என்ற சொல் பாண்டிய மன்னரைப் பொதுவாகக் குறிப்பிடப்பயன்படுத்தப்பட்ட சொல் எனத் தர்க்கிப்பவர்களும் உளர். இவ்வையப்பாட்டினை திரு. வே. துரைசாமி அவர்களால் முதன்முதலாக அச்சிட்டு வெளியிடப்பட்ட பாண்டிக்கோவை என்னும் நூலுக்கு முகவுரை எழுதிய வரலாற்றுப் பேராசிரியர் திரு. நீலகண்ட சாஸ்திரி அவர்களும் புலப்படுத்தி உள்ளார். பேராசிரியர் கருத்துப்படி, பாண்டிக் கோவையில் குறிப்பிடப்படும் விழிஞத்துப் போர், நின்றசீர் நெடுமாறன் காலத்திற்குப்
பிற்பட்டதாகும். எனவே அவர் இந்நூல் 8 ஆம் 9 ஆம் நூற்றாண்டில் தோன்றியிருக்கலாம்
கருதுகின்றார். பாண்டிக்கோவையின் ஆசிரியர் எவர் எனத் தெரியவில்லை.
இப்பிரபந்தம் நானுறு பாடல்களைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் வே. துரைசாமி அவர்களால் முதன்முதலாகப் பிரசுரிக்கப்பட்ட பாண்டிக்கோவையில் ஏறக்குறைய முநநூற்றைம்பது செய்யுடகளே உண்டு. இவை யாவும் இப்பெரியாரால் நீண்டகால ஆய்விற்குப் பின் தொகுக்கப் பெற்றவை. எனவே எஞ்சிய பாடல்கள் யாவும் கிடைக்காமல் போய்விட்டன எனலாம். எனினும் இத்தனை பாடல் களையும் தேடிப் பெற்று ஒருங்கே எமக்களித்த துரைசாமி அவர்களைத் தமிழ்பேசும் நல்லுலகம் எளிதில் மறந்துவிட முடியாது.
இந்நூலின் பொருளமைப்பை நோக்கின் இதன்கண் பதினெட்டுப் பிரிவுகள் இருப்பதைக் காணலாம். களவொழுக்கத்துடன் தொடர்புற்ற இயற்கைப் புணர்ச்சி, வன்புறை, பாங்கற்கூட்டம், இடந்தலைப்பாடு, மதியுடம்படுத்தல், முன்னுறவுணர்தல், குறையுறவுணர்தல், நாணநாட்டம், நடுங்கனாட்டம், மடற்றிறம், குறைநயப்புக் கூறல், சேட்படை, ஒருவழித் தணத்தல், வரைபொருட் பிரிதல், இரவுக்குறி, உடன்போக்கு, நெறி விலக்கிக்கூறல்
LL0LL0LL0LL0LL0LLLL0LeLL0LeLeLL0LLeL0LLeLLLLLLeeeL
D

Page 101
LL0LL0LL0MLLLLLLLL0LLL0LLL0LLL0MLLLLLLLL0LLLL0L
என்பனவும் ஈற்றில் கற்பு நெறி பற்றியும் கூறப்படுகின்றன. ஏனைய கோவை இலக்கியங் களைப்போல் பாண்டிக்கோவையும் களவில் தொடங்கிக் கற்பில் முற்றுப் பெறும் ஒரு முழுமையான வாழ்க்கை நெறியையே போற்று கின்றதெனலாம்.
சங்ககாலத்தில் தோன்றிய அகத்திணைப் பாடல்களைப் படிக்கும்போது பெறும் அதே இன்பத்தினை பாண்டிக்கோவைப் பாடல்களைப் படிக்கும்போதும் அநுபவித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு முத்தாகும். எனவே பல முத்துக்களாலாய ஒருமாலையே பாண்டிக் கோவையாகும்.
காட்சியும் ஐயமும் அழகும்
பாணி டிக் கோவை என்னும் இலக்கிய சாகரத்துக்குள் மூழ்கிச் சில முத்துக்களைத் தெரிந்தெடுத்துச் சுவைத்துப் பார்ப்போம். தலைமகனும் தலைமகளும் பொழிலிடை ஒருவர்ை ஒருவர் எதிர்ப்படுகின்றனர். அவன் அவளைக் காணுகிறான். அவள் அழகில் தன் மனதைப் பறிகொடுக்கின்றான். பின்னர் அவள்பற்றி அவனுக்கு ஐயம் பிறக்கின்றது. அழகிய பூங்கொடி போன்று விளங்கும் அவள் நிச்சயமாகச் சாதாரண பெண்ணாக இருக்க முடியாது, தெய்வ மகளாகத் தான் இருத்தல் வேண்டும். ஆனால் தெய்வ மகளிரில் பலருண்டே அவர்களில் இவள் யாராக இருக்கக்கூடுமென எண்ணிப் பார்க்கின்றான்.
அவ்வணங்கு சோலைத் தெய்வமாகிய சூரா மகளா? இல்லை மலைமகளா? இவ்வாறு தனக்குள்ளேயே பல கேள்விக்கணைகளைத் தொடுத்து விடைகாண முற்படுகின்றான்.
பாண்டிக்கோவைக்கு பிற்பட்ட காலத்தில் தோன்றிய பெருங் காப்பியமாகிய சீவக சிந்தாமணியிலும் இத்தகைய கருத்தமைந்த இனிமையான பாடலொன்று இடம்பெறுகின்றது. சீவகன் பதுமை என்னும் பெயர்கொண்ட அழகிய பெண்ணைக் கண்டபோது,
"வரையின் மங்கைகொல் வாங்கிருந்துரங்கு நீர்த் திரையின் செல்வி கொல் தேமலர்ப் பாவைகொல் உரையின் சாயலியக்கி கொலியார் கொலிவ் வரைசெய் கோலத்து வெள்ளைத் தோழியே” என ஆச்சரியப்பட்டான். கருத்திலும் சுவையிலும் இப்பாடல் பாண் டிக் கோவைப் பாடலுடன் ஒத்துப்போவதைக் காணலாம்.
பாண்டிக்கோவையின் பாட்டுடைத் தலைவனின் தெளிந்த உள்ளத்தை அழகுத் தேவதையாகிய LLLLLLLL0LLL0LLL0LL0LL0LL0LL0LL0LL0LL0L
-G

LLLLLLLL0LLLLL0JLLLL0LLJLLLL0JLLLL00LLLL0JLLLLL0LLLLL00LLLL00L
தலைமகள் ஒரு கலக்குக் கலக்கிவிட்டாள். கலக்கத்தில் பிறப்பது தெளிவு. அவனும் தெளிவடைகிறான். தோற்றத்தில் இவள் தெய்வமகளைப் போன்று காட்சியளித்தாலும் குணவியலில் சாதாரண பெண்ணைப்போலவே இருக்கிறாள் என்ற மனத்தெளிவு அவனுக்கு ஏற்படுவதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை.
“இவளது கண்கள் இமைக்கின்றன. தேவ மகளிரின் கண்கள் இமைப்பதில்லையே. இவளது பாதங்கள் பூமியில் படிகின்றன. தேவகுலப் பெண்களின் பாதங்கள் பூமியில் படிவதில்லையே” எனத் தன் அறிவுக் கண்கொண்டு ஆழ்ந்து சிந்தித்துத் தலைவன் தெளிவுபெறுகிறான். சுயம்வர மண்டபத்தில் அசல் நளமகாராசனை நகல்களி டமிருந்து தமயந்தி பிரித்தறிந்ததை இந்நிகழ்ச்சி ஒத்திருக்கின்றதல்லவா?
தலைவனின் நயப்பு
இவ்வாறு தலைவன் தெளிவுபெற்றிருந்த அவ்வேளை வண்டொன்று பறந்து செல்வதைக் கண்டு அதனிடம் தன் தலைவி பற்றி வினவுகிறான்.
“வண்டே ஒருமுறை இங்கே வா. நீதானே மலர்களுடன் அதிகம் உறவாடுவாய். மலர்கள் சூடிய என் அன்புக்குரியவளின் கருங்கூந்தலை வட்டமிடுவதும் நீயல்லவோ? அநுபவசாலியாகிய நீ கண்ட ஆம்பல் மலர்களில் எதுவேனும் என் தலைவியின் பவளவாயினைவிட நறுமணமிக்கதா என ஆராய்ந்து சொல்வாயாக’ எனத் தலைவன் கேட்கிறான். மலர்களின் மணத்தின் இயல்பு அம்மலர்களோடு உறவாடும் வண்டிற்குத்தானே தெரியும். தெரிந்தவரிடம் தெரியாததைக் கேட்பதுதானே இயல்பு. அதுதானே முறையும் கூட.
SQ)
தமிழால் உடல் வாட்டமா?
தலைவியைக் கண்டது முதற்கொண்டு அவளுக்காகவே ஏங்கித்தவிக்கின்றான் தலைவன். இவ்வாறு காதல் வலையில் சிக்குண்டு தவிக்கும் அவன் சாதாரணமானவனா? இல்லை. பல யுத்த களங்களைக் கண்ட வீரன். பாழிப் போர், நெல்வேலிப்போர். விழிஞத்துப்போர் எனப்பல கண்டவன். அவன் வீரன் மட்டுமல்லன், தமிழ் நன்கறிந்தவன். “அகத்தியன்வாய் உரைதரு தீந்தமிழ்” கேட்டவன். அறுபத்து மூவருள் ஒருவன் எனப் போற்றிப்புகழப்படுமளவிற்குச் சிவபக்தியுடைய மெய்யடியான். இப்பெருமைக்குரிய ஒருவனே இங்ங்னம் ஒரு பெண் ணுக்காக ஏங்கிய வண்ணமிருந்தான். தன் பாங்கனின் உதவியுடனாவது அவளை அடைந்து விட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டான். இதேசமயம் பாங்கனும் அங்கு வந்துவிடுகின்றான். தலைவனின் வாடிய மெலிந்த தோற்றத்தைக் கண்டு அவனுக்குற்றது உணர்ந்து பாங்கன் அவனை இடித்துரைக் கின்றான். C3 SeoCp3 SeoCo3 SeoCp3 SeoCp3 SeoCp3 SeoC3S)CO3&DC3s)C3
5)-

Page 102
LLLLLLLL00LLLL00LLLL0LJL0LMLLLL0MLL0LL0LL0LMLLLLLLLL0S
‘தென்னவனாகிய பாண்டியனது மதுரையம் பதியில் வளர்ந்த செந்தமிழின்மீது உனது உள்ளத்தைப் பறிகொடுத்ததால்தான் உன் உடல் மெலிவுற்றதோ’ என்று பாங்கன் தலைவனிடம் கேட்பது சிந்திக்கத்தக்கது. இங்கு பாண்டிக் கோவை ஆசிரியர் தமிழின் அருமை பெருமை களை ஒரடி மூலம் நயம்பட உரைக்கின்றார். தமிழ் நூல்களில் கூறப்படும் அகப்பொருள் புறப்பொருள் முதலான துறைகளைக் கற்பவர் களுக்கு ஊண், உறக்கத்தில் நாட்டமிருக்காது. அத்துணையளவிற்கு அவற்றில் மூழ்கி விடுவார்கள். இதனால் உடல் மெலிவு ஏற்படுவது இயல்புதானே. சுருங்கக் கூறின் தலைவனின் வாட்டத்திற்கு அவனுக்குத் தமிழ் மீதிருந்த நாட்டமே காரணமென நினைக்கின்றான்.
இவ்வாறு கேட்ட பாங்கனிடம் தனது காதலை வெளிப்படுத்துகின்றான் தலைவன். தன் மதிப்பிற்குரிய தலைவன் போயும் போயும் ஒரு பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து அதனால் வருந்தி நிற்கிறான் என்பதை அறிந்து வேதனைப் படுகின்றான். அத்தகைய பாங்கனுக்குத் தலைவன் தன்னை மயக்கிய தலைவியின் இயல்பும், இடமும் கூற, அக்குறிப்பின்படி தலைவி இருக்குமிடம் சென்ற பாங்கன் அவளின் அழகினைக்கண்டு அதிசயித்தான். “அவளது கருநெடுங்கண்கண்டும் தலைவன் மீண்டும் வந்தது புதுமைதான். பெரியவர் என்றும் பெரியவரே” எனத் தலைவனைப் போற்றினான்.
சுனை சூட்டிய மலர்
இதற்குப் பின்னர் தலைவனதும் தலைவி யினதும் சந்திப்பு அடிக்கடி நிகழ்கின்றது. அவர்களது காதலும் வளர்கின்றது. காதல் வயப்பட்ட தலைவி முன்னெப்பொழுதும் இல்லாதவாறு புதுப் பொலிவோடு விளங்கு கின்றாள். இது தோழிக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. தோழி சும்மா இருப்பாளா? தலைவியிடம் இருந்து எப்படியாவது உண்மையை வரவழைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் கேள்விமேல் கேள்வி கேட்கிறாள். சுனைநீரில் நீண்ட நேரமாக நீராடியமையே அதற்குக் காரணம் எனத் தலைவி பொய் கூறுகின்றாள். ஆனால் தோழிக்கு அது விளங்காமல் இருக்குமா? எனினும் அதைக் காட்டிக் கொள்ளாமல் தோழி தொடருகிறாள். “சுனை நீருக்குக் கூந்தலுக்குப் பூச்சூட்டிவிடவும் தெரியுமா?” என்று அடுத்த வினாவை விடுக்கிறாள். அப்பொழுதுதான் தலைவன் தனக்குச் சூட்டிய மலர் தலைவியின் நினைவுக்கு வருகின்றது. தனது திருட்டுக்காதல் அம்பலமாகிவிட்டதை உணர்ந்த தலைவி அங்கலாய்க்கிறாள். வெட்கத்தால் துவண்டு விடுகிறாள். இவ்வாறு காதல் வாழ்க்கையில்
LLeLLLLLLLL0LL0LL0LL0LL0LLL0L0LL0LL0LLLLeLL
-G

நடத்திவிடுகின்றார் பாண்டிக்கோவை ஆசிரியர்.
குரவொடு புலம்பல்
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் தலைவன் அதற்கு வேண்டிய பொருளிட்டிவரும் நோக்குடன் தலைவியைச் சில நாட்களுக்கு விட்டுப்பிரிய எண்ணுவான். தலைவி பிரிவாற்றாது வருந்துவாள். அவளின் வருத்தத்தினைத் தாங்க முடியாத தலைவன் அவளை உடன்கொண்டு செல்வான். ஆனால் மகளின் பிரிவு நற்றாய் க்கும் , செவிலித்தாய்க்கும் வருத்தத்தினை ஏற்படுத்தும். பெற்றமணம் பித்து பிள்ளை மனம் கல்லு. தலைவி அடிக்கடி தலைவனைக் குரவமரத்தடியில் சந்தித்தது உண்டு. எனவே அக்குரவிற்குத்தான் தம் பெண்பற்றித் தெரியும் என்பதை உணர்ந்த தாயார் அதனோடு புலம்புவார்.
LLLL0JLLLLL0LLLLL00MLLLLLLLL0LLLLL0LLL0LLL0LLL0LLLLL0LLLL இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து ஒர் உணர்ச்சி பூர்வமான நாடகமே
“குரவமரமே! நீ அவளின் தமக்கை அல்லவா? தங்கை தவறு செய்தால நீயல் லவோ தடுத்திருக்கவேண்டும்” என்ற கருத்துப்பட “நீ கண்டு நின்றனையே’ என்று ஆதங்கப்படுகிறாள் அப்பேதைத்தாய்.
அதுமட்டுமன்றி, “குரவமே! நீயும் என்னைப் போல் ஒரு தாயல்லவா? பாவைகள் பலவற்றை ஈன்றெடுத்த உனக்குத் தாய்ப்பாசம் என்றால்
என்னவென்று தெரியாதிருக்குமா?” என
ஏங்குகின்றாள். உலகியல்பு கஉறல்
இவ்வாறு தமது பிள்ளைப்பாசம் முழுவதையும் வெளிப்படுத்தி அரற்றி நிற்கும் தாயாருக்கு உலக நடையெடுத்துக் கூறப்படுகின்றது.
“மாறனுடைய மலையில் சந்தனம் அம்மலைக்குப் பயன்படுவதில்லை. அதுபோன்றே நீர் பெற்ற பெண் கொடியர் உங்களுக்குப் பயன்படுபவர் அல்லர். எனவே அவர்கள் பற்றிய கவலையை விட்டுவிடுங்கள்” என்ற உலக இயற்கை எடுத்துக்காட்டப்படுகின்றது. இதே கருத்தினைக்கொண்ட பாடல்கள் பல பாலை நிலத்துக்குரிய உடன்போக்கொழுக்கம் கூறும்
SQ
பகுதியில் கலித்தொகை என்னும் சங்க நூலில் இடம்பெறுகின்றன.
"பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கல்லது
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்? - நினையுங்கால்
நும்மகள் நுமக்காங்குமாங் கனையளே”
என்ற பாடல் அடிகள் பாண்டிக்கோவைப் பாடல் கூறும் பொருளுடன் ஒத்திருப்பதை அவதானிக்கலாம். occas)cos SociéSocos Secos SociéSepc3 Socié Socié & Co4
)ெ

Page 103
LLLLLLLL0LLLLL0JLLLLL0LLLLL0LLLL0LLLL0LLLLLL0LLL0LLJLLLL0S
மேற் பிரிவு
பவளவிழாக் கவிதைப் போட்டி
முதலாமிடம்
2 A sagg, 2
உருவ
கு . அணுவடிா
வாழ்வதற்குத்தான் வாழ்வெண் சாவதற்காய் வாழும் சத்தியங்கள் சிதைந்ததனால்
சட்டங்களாய் ஆன மரமும், மானும் காணும் இன்
மாந்தர் நாம் காணர்
இரத்தமெனும் வெள்ளத்தில் அ தளிர்களின் அழுகு சமாதானம் என்றால் என்ன?
” சிறு குழந்தை கேட்
பதிலளிக்க மனித மனங்கள் 1
மகாத்மா காந்தி சொன்ன மணி
மானிடராய்ப் பிறப்பெடுக்க மன
மறைந்த போனதா மனித நே
இல்லை மறந்தபோனானா ம
அழுக்கு நிலத்தினிலே அடுப்ப “அம்மா’ வென்றழைக்கும் அ
மறக்கவே முடியாத நினைவுச
மனதிலே மாறா வடுக்களாயின்
ஒளி பரப்ப வரும் சூரியனே இ ஒழிந்து கொள்கிறான், என்னெ
மரங்களாய் பிறந்திருந்தால்
மாணர்டபின்னும் மரியாதை
பறவையாய்ப்பிறந்திருந்தால்
LLeLLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL
-G

உள்ளங்கள்
ரகுமா?
தரம் 9F (2001)
ரால் இங்கோ
மாந்தர்!
சாதிகளெல்லாம்
ாதிப்போ.
பம்
பதில்லை
அடித்தச்செல்லும்
ரல்கள் கேட்கிறதா காதகளில்?
ட்கிறத பிறக்கவில்லை பூமியிலே.
தம் மறைந்ததிப்போ
னங்கள் மறுக்குதிப்போ.
Kuíb
ரிைதன் அதனை. -
ங்கரைகளும்
ந்தக்குரல்களும்
бттиї5ол
SEND
J.
இதனைக்கண்டு
a sys)6)

Page 104
00LLLL0TLLLLLLLL0LLLLL0LLLL0LLLL0LMLLLLLLLL0JLLLLL0JLLLLL00
பாவங்கள் பறந்திருக்கும்
விலங்காய் பிறந்திருந்தால் வீர வாழ்வு கிடைத்திருக்கும் இங்கோ, மாந்தராய்ப் பிறந்து
இன்னலுறும் நிலையன்றோ.
தீயினால் சுடப்பட்டு
தினமும் நசுக்கப்பட்டு
புத்தகங்கள் சுமக்கும் கரங்க
புணர்ணாக ஆனதேனோ
புண்ணானகரங்களாலே ~ இல்
கல்லான மனங்கள் கோடி
மக்கட்பணி பில்லாதவர் மரங்க
வந்த பார்த்தால் தெரியும் இரு
மனித நேயம் மறையவில்லை
சமாதானம் சாகவில்லை சாகடி
சாதிகளெனும் சட்டமிட்ட ஜன்
திறக்கப்படவேண்டும்
சருகான தளிர்கள் மீண்டும் த
விலங்கென்று மனிதனை அத
காட்டு விலங்கெலாம் மற்ற வி
அதட்டுகிறது “மனிதனே’ எண் இந்த அவலத்தை மாற்ற அழுகுரல்களுக்கு ஆறுதலளி: சமாதானத்தைச் சொல்லித்தர மீண்டும் மகாத்மா காந்திபோல
விவேகானந்தர் போல் வீழ்த்தி
உடைத்திடினும் உடையாத
உயர்ந்த உள்ளங்கள் உருவ
શે
NA
L0L0LL0LL0LL0LLeLL0LLeLLLLLLLL0LLLL
-Gs

ங்கே அனைவரும் மரங்கள்தான்
மறைக்கப்பட்டத
டக்கப்பட்டத.
ர்னல்கள்
நளிர்க்க வேணர்டும்
ட்டும் மானிடனே
ரிலங்குகளை
JOS
க்க
ல் அன்னை தெரேசா போல்,
டினும் வீழாத,
ாகுமா?
3.
CSR2G)GSR2g)CNSR2)CNSR2)CNSR 91)GSRG)CNR2)CNSR
நாம்
ர்
ண்னும்
ளென்ற வள்ளுவரே
L0LLL0LLL0LLL0LLLeL0L0LeL0LeLLLLLLLL

Page 105
'عبر
முனி னாளர்
தரு. எ ர்ை . ப திருமதி, பே. சு முன் னாளர் அலுவ
செலவி ப. கும
கட்டட நிதி நிகழ்வின் ே திரு.ம.கைலாய
சித்திரப் பட்
 
 

ஆசிரியர் கவர் ால சிங் கம் , ம் பிரமணியம் , லக உதவியாளர்
ார் ஆகியோர்
சேகரிப்புக் கான
பாது ஆசிரியர் ப் பிள்ளை (நடன,
டம் பெற்றவர்).

Page 106
1994ல் நடைபெற்ற வாணிவிழாவி அமைச்சர் திருமதி இராஜமே வரப்பழு
 

'ன் பிரதமவிருந்தினரான முன்னாள்
னாகரி புலேந்திரன் அழைத்து கின்றார்.

Page 107
LL0JLL0LJLLL0MLLLLLLLL0MLLLLLLLL00LLLL0JLLL00MLLLL0MLLLL0M
மனிதனின் (மாண ஆளுமைவிருத்தியில் அழ
மீரா வில்லவராயர் M.A. (கே பிரதம செயற்ற தேசியக் கல்விநி
ஆளுமை என்பது “ஒருவனது நடத்தை அநுபவம் என்பவற்றில் காணப்படும் தனியாள் வேறுபாடுகளின் நிரந்தரமான ஒழுங்கமைப்பு முறை” எனலாம். ஒருவனிடம் வெளிப்படையாகக் காணப்படும் விருப்பு, வெறுப்புகள், உணர்வுகள், மனவெழுச்சிகள், திறமைகள், சமூக நடத்தைகள், மனப்பான்மை என்பவற்றின் முழுமையான இயல்பே ஆளுமை எனவும் கூறலாம்.
ஆளுமை வளர்ச்சி கல்வியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். சமநிலையானதோர் ஆளுமையை உருவாக்குவதற்கு தனி ஆளின் அறிதல் ஆட்சி, எழுச்சி ஆட்சி, உள இயக்கஆட்சி என்பவற்றில் வளர்ச்சி அவசியமாகும். ஒவ்வொரு தனிமனிதனதும் ஆளுமை வளர்ச்சிக்கு அழகியற் பாடங்கள் பெரிதும் உதவிபுரிகின்றன. குறிப்பாக எழுச்சி ஆட்சி விருத்திக்கு அழகியற் பாடங்க ளாகிய சங்கீதம், நடனம், சித்திரம் ஆகிய பாடங்களைக் கற்றல் மிகவும் அவசியமாகும். ஆதலினாலேயே இப்பாடங்களில் ஒரு பாடத்தினை மாணவர் கட்டாயமாகக் கற்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. பாடசாலைப் பருவத்தில் இவ்வழகியற் பாடங்களைக் கற்பதன் மூலம் நன்மனப்பாங்கு சிறுவயதிலேயே விருத்தியாகிப் பிற்காலத்தில் சமூகத்தில் நற்பிரசையாக வாழ இப்பாடங்கள் வழிகோலுகின்றன. கலை என்பது வாழ்க் கையை மேம்படுத் திக் கொள்ளும் சாதனமாகும்.
நாம் கற்பவைகளை பொதுவாகக் கலைகள் என்றும், சாஸ்திரங்கள் என்றும் இரண்டு பிரிவு களாகப் பிரிக்கலாம். கலைகளை மீண்டும் சாமான்ய கலைகள் என்றும் லலிதகலைகள் என்றும் பிரிக்கலாம். ஆயகலைகள் அறுபத்தி நான்கினுள் லலித கலைகளும் சாமான்ய கலைகளும் அடங்குகின்றன. லலிதகலைகள் நம்முடைய உள்ளத்தைத் தொட்டு மேலான உணர்ச்சியையும் கலை இன் பத்தையும் உண்டாக்கி நம்மைப் பரவசப்படுத்தும் தன்மை
LLLLLLLLLL0LLLLeLLLLLLLL0LLLL0LLLLeLG
-G9

ரளா பல்கலைக்கழகம்) PG.D.E. பிட்ட அதிகாரி றுவகம், மகரகம,
வாய்ந்தவை. இசை, நடனம், ஒவியம் போன்ற கலைகள் லலிதகலைகளின் முக் கரிய பிரிவுகளாகும்.
கல்வி
ՑB60)6Ն) சாஸ்திரம்
சாமான்ய லலிதகிலைகள் 56○60&B6T அல்லது
நுண்கலைகள்
சங்கீதம் கவிதை ஒவியம் சித்திரம் சிற்பம்
GRØDGRØDGRØDGRØDGRØDGRØDGRØOGRØOGRØDGRØs
ாவரின்) சமநிலை கியற்கல்வியின் பங்களிப்பு
“சிறந்ததொரு மனிதனும் சமூகமும் அழகியற் பாடங்களைக் கற்பதனால் உருவாகின்றது” ("A better man and a better society result by the promotion of the study of fine Arts”)
பாங்குகள் வளர்ச்சி பெறவேண்டும். அத்தகைய மனப்பாங்கு சிறுவயதிலிருந்தே படிப்படியாக வளர்ச்சியுற வேண்டும். கருணை, அன்பு, பக்தி, அகிம் சை போன்ற குணப் பணி புகளை பிள்ளைகளின் உள்ளங்களில் விருத்தி செய்வதற்கு அழகியற்பாடங்கள் பெரிதும் துணைபுரிகின்றன.
சமூகத்திற்கு நன்மை பயக்கும் ஒருவராக வாழவேண்டுமாயின் அவனிடத்தில் சிறந்த மனப்
மாணவரின் மனவெழுச்சி வளர்ச்சிக்கும் அழகியற்கல்வி ஒரு தூண்டுகோலாக அமைகிறது. பயன்மிக்கதோர் ஊடகத்தின் மூலம் மன வெழுச்சிகளை வெளியிடுவதற்கு சந்தர்ப்பமும் அழகியற்கல்வி மூலம் ஏற்படுகிறது. தீயகுணங் களாகிய குரோதம், பகைமை போன்ற குணங்களை நீக்கி தர்மசிந்தை மிக்க பிரசைகளை உருவாக்கும் ஆற்றல் கலைக்கல்விக்கு நிச்சயம் உண்டு. இசை, நடனம் போன்ற பாடங்கள் தெய்வீகக் கலையாக கருதப்படுகின்றன. சிவபெருமான் கையில் டமருகமும் கண்ணபிரான் கையில் குழலும் சரஸ்வதிதேவியாரின் கையில் வீணையும் இருப்பதிலிருந்து இசையின் தெய்வீகத் தன்மை புலனாகின்றது. நடராஜப்பெருமானே
L0LLL0LLL0LLL0LLLLLLLLeLLLLLLLL0L0LLLL0LLLLLLL0L
D

Page 108
L0MLLLLLLLL0LL0LMLLLLLLLL0LLL0LLL0LLL0LLL0MLLLLLLLL0
ஆடற்கலையின் கடவுளாகக் கருதப்படுகிறார். இக்கலைகளை சிறுவயதிலிருந்தே கற்பதன் மூலம் ஆன்மீக, பக்தி உணர்வு மாணவரிடையே ஏற்படுகிறது.
ஒரு மாணவனிடம் அழகியற்கல்வியினுடாக இரசனை, நயப்பு, ஆக்கத்திறன் போன்ற ஆற்றல்கள் விருத்தியடையும் போது சாந்தம், மனக்கட்டுப்பாடு, குழுவாக இயங்கும் தன்மை போன்ற குணவியல்புகளும் விருத்தியடைகின்றன. இரசனை உணர்வுமிக்க அவருடைய புலன்களும் கட்டுப்பாட்டிற்குட்பட்டவையாக மாறும். மனிதகுல அபிவிருத்திக்கு இத்தகைய மனநிலை யாவரிடமும் வளர்ச்சியுறுதல் அவசியமாகும்.
நல்லொழுக்கப் பண்புகளை விருத்தி செய்ய அழகியற்கல்வி பெருந்தூண்டுகோலாக அமை வதோடு உயர் இரசனைக்குப் பழக்கப்பட்ட ஒருவர் இயல்பாகவே சமூகத்தின் நலனுக்கு மதிப்பளித்து பங்களிப்பர். கலைப் பாடங்களின் ஊடாக தனது கலாச்சார சிறப்பினை அறிவதோடு இலங்கையில் உள்ள மற்றைய கலாசாரங்களை அறிந்து மதிக்கும் பண்பினையும் அடைவர். விழுமியங்களை மதித்து நடப்பதற்கு பழகிக்கொள்வர். கலையானது, இனம், மொழி, தேசம், சமயம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. கலைஞன் ஒரு கலை ஆக்கத்தை எவ்வித வேறுபாடின்றியும் இரசிக்கின்றான். இதனால் தேசிய ஒருமைப்பாடு வளர்கின்றது. பாடசாலைகளில் அழகியற் பாடங்களை போதிப்பதன் முக்கிய நோக்கமும் இதுவாகும்.
உணர் திறனை விருத்தி செய்வதற்கும் அழகியற் கல்வி வழிகோலுகிறது. எக்கலை கற்பதற்கும் புலன்கள் சீராக இருத்தல் வேண்டும்.
“செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துளெல்லாம் தலை’
என வள்ளுவப்பெருந்தகை செவிச் செல்வத்தைப் புகழ்ந்து கூறுகிறார். உத்தமமான சங்கீதத்தை நாம் அடிக்கடி கேட்பதனால் உட்காதிலுள்ள துல்லியமான நரம்புகளுக்கு உணர்ச்சி உண்டாகி அதன் மூலம் தெய்வீக உணர்ச்சி நமக்கு ஏற்படும்.
LLeL0LL0LL0LL0LLL0LLLLLLLLeLLLLLLeeLLLLLLLL
-G

பெறவேண்டும். அழகியற் பாடங்களைக் கற்பதன் மூலமே எமது அவயங்கள் முழுப்பயனையும் பெறுகின்றன. சிறுவயது முதல் சூழலில் நிகழும் சிற்சில சம்பவங்களை அவதானிப்பதற்கு பழகிக் கொள்வதன் மூலம் புலன்களை கூர்மை அடையச்செய்யலாம். சரியான முறையில் இயங்க வேண்டும். பிரக்ஞையுடன் கூடிய உள்ளத்துடன் வாழ்வதற்கு இத்திறமை பெரிதும் உதவியாக அமையும். புலன்களின் சீரிய இயக்கம் ஆளுமை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றது.
அழகியற் கல்வி கற்கும் ஒருவர் பரந்த கலாசாரப் பரிமாணங்களுடனும் கலை ஆக்கங் களுடனும் தொடர்புகொள்வர். இதனால் பரந்த மனப்பான்மை அவர்களிடம் விருத்தியாகின்றது. ஒருவரது ஆளுமை வளர்ச்சிக்கு எவ்வாறு கலை அத்திவாரமாக உள்ளதோ அவ்வாறே தனது ஒய்வு நேரத்தைப்பயனுள்ள வகையில் கழிப்பதற்கும் அழகியற் கலைகள் துணைபுரிகின்றன. “ஓய்வு நேரத்தை பயனுள்ளவகையிலும் அறிவுடை மையுடனும் செலவு செய்வதற்கு அழகியற் பாடங்கள் காரணமாகின்றன. தனித்தேனும் ஒருங்கு கூடியேனும் மகிழ் வெய்தக் கூடிய
சமூகத்திற்கும் நன்மை பயக்கக்கூடிய ஒரு ஊடகம் அழகியலாகும்” என அரிஸ்டோட்டல்
SQ)
LLLLLLLL0LLLL0LLLL00LLLL0LLLL0LMLLLLLLLL0LLLL0LLLL0LJL0LJLLL பாடங்களைக் கற்பதற்கும் விரல்கள், கண், முகம் போன்ற அவயங்கள் சரியான முறையில் பயிற்சி
கூறுகிறார்.
தனி ஆள் வளர்ச்சிக்கு அழகியல் கல்வி பெரிதும் உதவுவது போன்று கல்விப்பரப்பில் வேறுவிடயங்களைக் கற்பதற்கும் இப்பாடங்கள் உதவுகின்றன. உதாரணமாக சங்கீத பாடத்தை எடுத்துக்கொண்டால் சமயம், மொழி, கணிதம், புவியியல், பெளதிகவியல் போன்ற பாடங்களோடு சங்கீதம் தொடர்புடையது. செய்முறைகளை அடிப்படையாகக் கொண்ட அழகியற் பாடங்களைக் கற்பதன் மூலம் அதிக முயற்சி இன்றியே ஏனைய பாடவிடயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். பூரணகல்விக்கும், சிறந்தகல்வி வளர்ச்சிக்கும் அழகியற்கல்வி இன்றியமையாததாகும்.
A.
la
WM
LLLLLLLL0LLLL0LL0LL0LL0LLL0LLLL0LLL00LL0
0)-

Page 109
L0LLL0LLL0LLLLL0JLLLLL0LLLLL0JLLLLL0LL0LL0LJLLL
நல்லுறவை
திருமதி. ப. ே பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆ
-பிரதி அ
இக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலாசார
6mö5 Tu60T Lö (UNESCO), 856ö6ysluasLö (EI), நோர்வேஜியன் ஆசிரியர் சங்கங்கள (NL) போன்ற நிறுவனங்கள் உலகின் கல்வி அபிவிருத்தியில் பெரிதும் ஈடுபாடுகாட்டிவருகின்றன. கல்வியிய லாளர்கள், கல்வி அபிவிருத்தியில் கவனம் செலுத்துவோர் சமுதாயத்தின் பல வேறு அங்கத்தவர்களிடையே நல்லுறவைப் பேணுதல் மூலம் பயனுள்ள விளைவுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்னும் கருத்தினைக் கொண்டுள்ளன.
குடும்ப அங்கத்தவர்கள், அயலவர்கள் - மாணவர்கள், மாணவர்கள் - ஆசிரியர்கள், ஆசிரியர்கள்-ஆசிரியர்கள், அதிபர்-ஆசிரியர்கள், ஆசிரியர்கள்-கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள்பெற்றோர்கள், ஆசிரியர்கள்-சமூகஅங்கத்தவர்கள், கல்வியதிகாரிகள்-ஆசிரியச்சங்கத்தலைவர்கள், அரசாங்கம்-மக்கள் ஆகியோரிடையே நல்லுறவு பேணப்பட்டால் கல்வியின் இலக்குகளை இலகுவில் அடையலாம். பரஸ்பர புரிந்துணர்வும், சகோதரத்துவமும், சமத்துவமும் எம்மிடையே நல்லுறவை வளர்க்கும்.
1948-12-10 அன்று ஐ.நா.பொதுச்சபை மனித உரிமை பற்றிய உலகப் பிரகடனத்தை ஏற்றுச்சாற்றியது. இவ்வுரிமைகள் சுதந்திரங்களுக் கான மதிப்பினை மேம்படுத்துவதற்கு கற்பித்தல் மூலமும் கல்வி மூலமும் தேசிய, சர்வதேச நிலைப்பட்ட நடவடிக்கைகள் மூலம் முயலும் நோக்கிற் காகவும் அங்கத் துவ நாடுகள் ஒவ்வொன்றும் தத்தம் மக்களிடையேயும் இவ் வுரிமைகள் சுதந்திரமாகவும் முழு மொத்தமான வலிவும் பயனுறுதிப்பாடுமுடைய முறையில் ஏற்கப்பெற்று அனுட்டிக்கப்படுவதை நிலை நிறுத்துவதற்காகவும், மனித உரிமை உலகப் பொதுப்பிரகடனத்தை ஐ.நா.பொதுச்சபையானது எடுத்துச்சாற்றியது. இதன் மூலம் மக்களிடையே நல்லுறவைப்பேண அத்திவாரமிடப்பட்டது.
ஐ. நா. மனித உரிமைகள் பற்றிய பிரகடனத்தை முற்று முழுதாக சகல அங்கத்துவ நாடுகளும் நடைமுறைப்படுத்துவார்களாயின் மக்களிடையே நல்லுறவு பேணப்படும். மக்கள் அழிவுப்பாதையை விட்டு ஆக்கப்பாதையில் வெற்றிகரமாக நடைபோட்டு நாம் வாழும் பூமியை சுவர்க்க பூமியாக மாற்றுவர்.
நல்லுறவைப்பேன நாம் நடைமுறைப்படுத்த வேண்டியவை:
LLLLLLLL0LLL0LL0LL0LL0LLL0LL0LL0GLL0GLL0GLLLLL
–G5

ப்பேனல்
பாகரட்ணம் சிரியர், அதிபர் சேவை II
அதிபர்
EL0LLeLL0LLeLeLLLLLLeLL0LLeLLLLLLeeLLLLLLLL0LLL0LLL0LLeLL0L0
மனிதர் எல்லோரும் மதிப்பிலும் உரிமை களிலும் சமமானவர்கள் என்பதையும் சகோதர உணர்வுப்பாங்கில் நடந்துகொள்ளல் வேண்டும் என்பதையும் சகலரும் உணர்ந்து கொள்ளச் செய்தல். இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல், வேறு அபிப்பிராயமுடையமை, தேசிய அல்லது சமூகத் தோற்றம், ஆதனம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்து என்பன போன்ற எத்தகைய வேறுபாடுமினி றி எலி லா உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் எல்லோரும் உரித்துடையவர் என்பதை அறிந்து கொள்ளச்செய்தல், மக்களுக்குள் வேறுபாடு எதுவும் காட்டப்படலாகாது.
வாழ்வதற்கும் சுதந்திரத்தையுடைய தாயிருந்ததற்கும் பாதுகாப்புக்கும் சகலரும் உரிமையுடையவர்கள் என்பதை உணரச் செய்தல். எவரும் அடிமையாக வைக்கப்பட்டிருப்ப தையோ அல்லது அடிமைப்பட்ட நிலையில் வைத்திருக்கப்படுவதையோ தடுக்கப்பட வேண்டும். எல் லோரும் சட்டத் தரிணி மு னினர் சமமானவர்கள், பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் சமமான பாதுகாப்புக்கும் உரித்துடையவர்கள் என்பதை உணரச் செய்தல் நடைமுறைப்படுத்தல்.
எவரும் சித் திரவதைக் கோ அல்லது கொடுமையான மனிதத் தன்மையற்ற அல்லது இழிவான நடைமுறைக்கோ தண்டனைக்கோ உட்படுத்தப்படலாகாது என்பதை சகலருக்கும் உணர்த்த வேண்டும்.
ஒரு நாட்டின் அரசியலமைப்பால்/சட்டத்தினால் மக்களுக்கு அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் செயல களுக்கு பயனுறுதியுடைய பரிகாரத்திற்கு உரிமை யுடையவர்கள் என்னும் நம்பிக்கையை ஏற்படச் செய்தல். ஒவ்வொரு நாட்டினதும் எல்லைக்குள் சுதந்திரமாக பிரயாணம் செய்வதற்கும் வதிவதற்கும் உரிமையுடையவர்கள் என்ற நிலையை ஏற்படுத்தல். அத்துடன் தனது சொந்த நாடு உட்பட நாட்டை விட்டுச் செல்லவும் தம் நாட்டுக்கு திரும்பவும் உரிமையுடையவர்கள் என்னும் நிலையை ஏற்படுத்தல்.
)-

Page 110
L0MLLLLLLLL00LLL0MLGLL0MLL0ML0MLLL0MLLLLLLLL0LLLL0
9.
10.
11.
12.
13.
14.
15.
16.
வேறு நாடுகளுக்கு செல்வதன் மூலம் துன்புறுத்தலிலிருந்து புகலிடம் நாடுவதற்கும் துன்புறுத்தலிலிருந்து புகலிடம் துய்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு என்பதை உணர்ந்து நடத்தல். தண் டனைக் குரிய தவறுக்கு குற்றம் சாட்டப்படும் எவரும் பகிரங்க விளக்கத்தில் சட்டத்தில் குற்றவாளியாக காணப்படும் வரை சுற்றவாளியென ஊகிக் கப்படுவதற்கு உரிமையுடையவர்கள் என்பதை அறியச் செய்தல். ஒரு தேசிய இனத்தினராகவிருக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு எனவும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பிக்கப்படுவது, தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக் கப் படலாகாது. இவ்வுரிமைகள மறுக்கப்படும் இடத்தில் நல்லுறவு பாதிக்கப்படும். முழுவயதுடைய ஆண், பெண், ஆகியோர் இனம், சமயம், அந்தஸ்து என்பன காரணமாக காரணமெதுவுமின்றி திருமணம் செய்வதற்கும் ஒரு குடும்பத்தை உருவாக்குவதற்கும் உரிமையுடையவர் என்பதையும் உணர்ந்து செயற் படல்.
தனியாகவும் வேறொருவருடன் கூட்டாகவும் ஆதனத்தை சொந்தமாக வைத்திருப்பதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. அதனை ஒரு தலைப்பட்ட மனப்போக்கான வகையில் இழக்கப்படுதல் ஆகாது. சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம், கருத்துப்பேச்சுச் சுதந்திரம் என்பவற்றுக்கும் எல்லோருக்கும் உரிமை யுண்டு. ஒருவர் தமது மதத்தை நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரமும் உண்டு என்பதை அறியச்செய்தல். ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டின் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமான முறையில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்குபெறுதவற்கு உரிமை யுடையவர் என்னும் விடயத்தை அறியச் செய்தல். அரசாங்க சேவையில் சமனான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுடையவர் ஒவ்வொருவருக்கும் தத்தம் மதிப்பிற்கும் ஆளுமைக்கும் சுதந்திரமான முறையில் அபிவிருத்தி செய்வதற்கும் இன்றியமையாத பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகளை பெறுவதற்கும உரிமையுடையவர்கள் என்பதை அறியச்செய்தல் நடைமுறைப் படுத்தல். ஒவ்வொருவருக்கும் வேறுபாடு எதுவுமின்றி சமமான தொழிலுக்கு சமமான சம்பளம் பெறுவதற்கு உரித்துடையவர் என்பதற்கும்
LLeLLLLLLeLLLLLLLL0LLL0LLL0LLeLLJL0LLLLLL0LLLL
ཡ────(5

அவற்றில் சேர்வதற்குமான உரிமையுண்டு என அறிந்திருத்தலும் அதற்கேற்ப நடத்தலும்,
17. இளைப்பாறுவதற்கும் ஒய்வுக்கும் உரிமை யுடையவர்கள் இதனுள் வேலை செய்யும் மணித்தியால வரையறை சம்பளத்துடனான காலாகால விடுமுறைகள் அடங்கும். இவற்றைத் தவறாது கடைப்பிடிப்பின் நல்லுறவு அபிவிருத்தியடையும்.
18. உணவு, உடை, வீட்டுவசதி, மருத்துவக் கவனிப்பு அவசியமான சமூக சேவைகள் என்பன உட்பட எல்லோருக்கும் அவர்களது உடல்நலம் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க் கைத் தரத்திற்குரிய உரிமை யுடையவர்கள். வேலையின்மை, இயலாமை,  ைகம் மை, முதுமை காரணமாகவும் அவர்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கையை வழியில்லாமல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பிற்கும் உரிமையுடையவர்கள் என்பதை உணர்ந்து நடத்தல்.
19. தாய்மை நிலையும் குழந்தைப்பருவமும் விசேட கவனிப்புக் கும் உதவிக்கும் உரித்துடைய சகல குழந்தைகளுக்கும்
LL0LL0LL0MLL0MLL0LL0LL0LL0LL0LL இணங்கச் செயற்படல். அத்துடன் ஒவ்வொரு வரும் தத்தம் நலன்களை பாதுகாக்க தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும்
சமமான சமூகப் பாதுகாப்பினைத் துய்க்கும்
உரிமையுண்டு. குறைந்தது தொடக்க அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாக இருத்தல் வேண்டும்.
கல்வியானது மனிதனின் ஆளுமையை விருத்தி செய்யுமுகமாக மனித உரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்கும் மரியாதையை வலுப்படுத்தும் முகமாகவும் ஆற்றப்படுதல் வேண்டும்.
தமது குழந்தைகளுக்குப் புகட்டப்பட வேண்டிய கல்வியின் வகை, தன்மை, தெரிவதற்குரிய உரிமை பெற்றோருக்கு உண்டு என்பதை சகலரும் அறிந்திருத்தலும் நடைமுறைப்படுத்தலும் அவசியம் ஆகும்.
சகல நாடுகளுக்குமிடையேயும் இன அல்லது மதக் குழுவினரிடையேயும் மன ஒத்திசைவு, பொறுதியுணர்வு, தோழமையை மேம்படுத்தல் வேண்டுமென்பதுடன், சமாதானத்தை பேணு வதற்கான ஐ.நா. சபையின் முயற்சிகளை மேற்கொண்டு செல்வதற்கும் உதவவேண்டும். சமாதானம் ஏற்பட, நாடு சுபீட்சமடைய நல்லுறவைப் பேணுவோம்.
L0LLeLLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL
E)-
உரிமையுடையனர் என்பதை அறிந்து நடைமுறைப்படுத்தல். 20. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான
SD

Page 111
LL0LL0LLL0LLLL0LL0LL0LL0LLL0LL0
பவளவிழாக் கட்டுரைப் போட்டி மத்தியபிரிவு - முதலாமிடம்
ஒழுககமும ப. தட்சாயினி
“கற்க கசடறக் ச நிற்க அதற்குத்
Dனித வாழ்வின் முக்கியமான இரண்டு அம்சங்களில் ஒன்று ஒழுக்கம். மற்றொன்று கல்வி இவ்விரண்டும், எமது இரு கண்களைப்போன்றன. அதாவது இவை பிரிக்க முடியாத தொடர்பினைக் கொண்டுள்ளன. ஒழுக்கமும் கல்வியும் ஒரு மானுடனுக்கு ஒருங்கே அமைந்தால் அவனுடைய வாழ்வு எத்தகைய சிறப்பைப் பெறும் என்று சொல்லால் விளக்க முடியாது.
இந்தப் பூவுலகில் அதிசிறந்த கல்விமான் களாகவும் ஒழுக்கசீலர்களாகவும் வாழ்ந்து மறைந்தவர்கள் பலர். இன்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலர். சுவாமி விவேகானந்தர், ஆறுமுகநாவலர், சுவாமி விபுலாநந்தர் போன்ற பெரியோர்களெல்லாம் வாழ்ந்து மறைந்தும் கூட இன்னும் மக்களின் நெஞ்சத்தில் அழியாதவர் களாக வாழ்கின்றார்களென்றால் அதற்குக் காரணம் அவர்களின் கல்வித்தகைமையும் ஒழுக்கமுமே. அத்தகைய சிறப்புவாய்ந்த கல்வியையும் ஒழுக்கத்தையும் நாமும் நிச்சயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
"எனினும் எழுத்தும் கணினெனத் தகும்"
இது ஒளவையாரின் கூற்று. எண்ணும் எழுத்தும் எமது இரு கண்களைப் போன்றன என்பதே அதன் கருத்து. அத்தகைய கல்வியை நாம் இளமைப் பருவத்திலிருந்தே கற்கவேண்டும். கற்கத்தகுந்த நூல்களை ஐயம் தெளிவுறக்கற்க வேண்டும். இதையே வள்ளுவப்பெருந்தகை 'கற்க கசடற" என்று கூறுகிறார். நெருப்பாலோ, நீராலோ,
ير لحر
தெய்வத்தால் ஆக மெய் வருந்தக் கூடலி
VN SV NA
L0LLL0LL0LL0LL0LL0LLL0LLL0LLL0LLLLL0LLLL
-G
 

CQSR 96)CNSR 96)CSR9G)CQSR2G)CR&%)G8%)CSR 96)CNSR 96)
கல்வியும்
5JTL6 8F (2001)
ற்பவை கற்றபின்
9%
56
கள்வராலோ அழிக்கவும் அபகரிக்கவும் முடியாத அரும் பெரும் செல்வமாம் கல்விச் செல்வத்தை கற்பதோடு மட்டும் நின்றுவிடாது கற்றபடி ஒழுகுவதே ஒழுக்கமாகும். இதிலிருந்து கல்வி என்றால் என்ன? ஒழுக்கமென்றால் என்ன? என்ற கேள்விக்கு விடை கிடைத்தாயிற்று. கல்வி கற்றவரிடம் நிச்சயமாக ஒழுக்கம் இருந்தே ஆகவேண்டும்.
"ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒமுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்"
ஒழுக்கமானது எமக்கு மேன்மையைத் தருவதால் ஒழுக்கமானது உயிரை விட மேலானதாகும் என்பதே இதன் கருத்து. பொய் கூறாமை, இன்சொல் பேசுதல், நன்றி மறவாமை, தாய், தந்தை, குரு ஆகியோருக்கு மதிப்பு அளித்தல் போன்றவை ஒழுக்கத்தில் அடங்கும் சிறப்பான பண்புகள் ஆகும். இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு போட்டிகள் பல நிறைந்ததாகும். இந்தச் சவால்களை எல்லாம் வெற்றிகரமாக முறியடிக்க வேண்டுமாயின் நிச்சயமாக எமக்கு கல்வி அறிவு நூற்றுக்கு நூறுவீதம் அவசியம். ஆனால் இந்தக் கல்வி ஆற்றல் மட்டும் இருந்து எம்மிடம் ஒழுக்கம் சிறு துளியும் இல்லையாயின் இன்றைய சமுதாயம் நிச்சயமாக எம்மைத் தூற்றும். கல்வியும் ஒழுக்கமும் நிறைந்த மக்களே மேன்மக்கள் என்று போற்றப்படுவார்கள்.
DD
ܓ2 ܓܠܐ
ா தெனினும் முயற்சிதன் மி தரும்.
- திருக்குறள் -
LL0LL0LL0LLeLLLLLLeLLLLL0LeLLLLLLeL0L
D

Page 112
LLL0MLLL0MLLLLLLLL0LLLLL0MLLLLLLLL0LLLL0LL0MLLLLLLLL0LLL0LLL
பிள்ளைகளுக்கு எதிராகச்
தொடர்பில் இலங்கைச்
g5.L. L JG8D6t)6).J65 Science Traine A L1 g/2
உலகமெங்கும் பிள்ளைகளின் துஷ்பிரயோகம் சம்பந்தமான விழிப்புணர்வு உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் எமது நாட்டிலும் இது தொடர்பான பல சட்டங்களை அரசு நடைமுறைப் படுத்தி உள்ளது. ஆனால் இவை தொடர்பான மக்களின் விழிப்புணர்வு குறைவாக இருப்பது மிகவும் கவலைப்படவேண்டிய ஒரு விடயமாகும்.
இலங்கையில் பிள்ளைகளுக்கு எதிரான தீங்குகள் தொடர்பாக 50க்கு மேற்பட்ட சட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் பின்வரும் சட்டங்கள் மிகவும் அவசியமானதாகும்.
1. இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவை
2. குற்றவியல் நடவடிக்கைக்கோவை
3. தேசிய பிள்ளைகள் பாதுகாப்பு அதிகார
சபைச்சட்டம்
4. பிள்ளைகள், இளைஞர்கள் சட்டம்
5. பெண்கள், இளைஞர்கள், பிள்ளைகள்
வேலைக்கமர்த்தல் சட்டம்.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் நிறை வேற்றப்பட்டு, இலங்கை கைச் சாத் திட்ட பிள்ளைகள் பட்டயத்தில் பிள்ளைகள் என்பது 18 வயதுக் குக் குறைந்தவர்கள் அனைவரும் பிள்ளைகளாகக் கருதப்படுவர் எனக் கூறுகின்றது. இதனையே தேசிய பிள்ளைகள் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்திலும் கூறப்பட்டுள்ளது.
தீங்குகள் என்று கூறும்போது நேரடியாக செய்யப்படும் தீங்குகளும், மறைமுகமாச் செய்யப்படும் தீங்குகளும் சட்டத்திற்கு உட்படு கின்றன. இவை பிள்ளைகள் தொடர்பாகவும் எமது சட்டத்தில் பொருத்தப்பாடு உடையதாக காணப்படுகின்றது.
பிள்ளைகளின் துஷபிரயோகம் என்று கூறும் போது இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. மனோரீதியான துஷபிரயோகம்.
6
LLeLLeLLLLLLeLeLLLLLLeLLLLLLeLeLLLLLLeLL0LLeLLLLLLeeeLL

SR2g)CNSR 96)CNSR2g)CSR 91)CSR2)CNSR2G)CNSR
செய்யப்படும் தீங்குகள்
சட்டங்களின் நிலை
d, LLB, Attorney - At - Law, Dip, in Edu. திபர் -
2. உடல்ரீதியான துஷ்பிரயோகம்.
மேற்கூறிய விடயம் தொடர்பாக 1995ம் ஆண்டு தண்டனைச் சட்டக்கோவைக்குக் கொண்டு வரப்பட்ட திருத்தச்சட்டம் வரும் வரையில், எந்தவித ஏற்பாடுகளும் இருக்கவில்லை. தண்டனைச் சட்டக்கோவையின் 308 (அ) பிரிவு பிள்ளைகளுக்கு செய்யப்படும் சித் திரவதை தொடர்பான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. இச்சட்டத்தின் படி ஒரு பிள்ளைக்கு உளவியல் ரீதியாகச் செய்யப்படும் சித்திரவதையும், சித்திரவதை என்று ஏற்றுக் கொள்ளப்படலாம் எனக் கூறுகின்றது. இந்நிலை எமது நாட்டில் கருத் தரிற்கு எடுத்துக் கொள்ளப்படாமல் இருந்து தற்போது பல வழக்குகள் நீதிமன்றங்களுக்கு சென்றுள்ளன. குழந்தைகளின் தீங்கியலில் இருந்து பாதுகாக்க எமது சமுதாயமும் அக்கறை கொண்டுள்ளதை எடுத்துக்காட்டுகின்றது. இருந்தும் எமது நாட்டின் மருத்துவவளர்ச்சி போதாமையால் இதனை நீதிமன்றத்தில் நிலைநாட்ட பெரும் கஷ்டமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
உளவியல் ரீதியான பாதிப்பு என்பது நிரூபிக்கப்படுவது மிகவும் கஷ்டமானது என்பதை உணர்ந்து இது சம்பந்தமாக பலர் நீதிமன்றத்தை நாடுவதை தவிர்த்து கொள்கின்றனர். ஆனால் தற்போது சில முற்தீர்ப்புக்கள் உளவியல் ரீதியான பாதிப்பை நிலைநிறுத்த பாதிக்கப்பட்டவருக்கு உதவுகின்றன. எனவே மருத்துவ வளர்ச்சி அதிகமாகும் போது சட்டத்துறையும் தனது நடவடிக்கையை மிகவும் இலகுவாக்கும் என்பது குறிப்பிட வேண்டிய விடயமாகும்.
உடல்ரீதியான துஷ்பிரயோகம் எனக்கூறும் போது
1. பாலியல் ரீதியான தீங்குகள்
2. பாலியல் அற்ற தீங்குகள் என்பன அடங்கும்.
எமது நாட்டின் பல சட்டங்களும் முற்தீர்ப்புக் களும் உடல் ரீதியான தீங்குகள் தொடர்பாக
ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன. LL0LL0LL0LL0LL0LLeLLeLL0LeLLGLeLLLLLLLL

Page 113
LLLLLLLL0LLLL0LJLLL0LLLLLLL0LJLLLL0JLLLL00LLLL0JLLLLL0LLLL0LJ
பெண்கள் இளைஞர்கள், பிள்ளைகள் போன்ற வாகளை வேலைக்கமர்த்தல் தொடர்பாகச் சட்டமும், பிள்ளைகள், இளைஞர்கள் சட்டமும் பிள்ளைகளுக்கு எதிராகச் செய்யப்படும் தீங்குகளுக்கும், அத்தீங்குகள் தொடர்பாக எவ்வாறு கையாளுதல் சம்பந்தமாகவும கூறுகின்றன.
இச்சட்டங்களில் குறிப்பிடப்படும் தண்டனைகள் தற்போதைய காலத்திற்கு ஏற்றதாக அமையாது காணப்படுவதும் இக்காரணமாகும். உதாரணமாக சித் திரவதை தொடர்பான விடயத் தில் தண்டனையாக 1000/= விதிப்பது தற்போதைய காலத்திற்கு பொருந்துமா என்பது கவனிக்கப்பட வேண்டியவிடயமாகும். ஆனால் அண்மைக் காலமாக கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி தண்டனைச் சட்டக் கோவையில் புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டு உள்ளதும் தண்டனை அதிகரித்து இருப்பதும் குறிப்பிடக்கூடிய விடயமாகும்.
தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் குறிப்பி டப்பட்ட சில குற்றங்கள் தொடர்பாக நாம் ஆராய வேண்டும்.
பிரிவு 286 (1) ல்
பிள்ளைகள் தொடர்பான ஆபாசப்படங்கள் வைத்திருப்பது, விநியோகிப்பது போன்றவை குற்றங்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் புகைப்படம், வீடியோ நாடாக்கள், திரைப்படம் போன்றவையும் அடங்கும். இதனை மீறுவோர்களுக்கு இரண்டு வருடம் குறையாததும் பத்து வருடத்துக்கு அதிகப்படாததுமான தண்டனை வழங்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.
பிரிவு 288 (1)
பிள்ளைகளை பிச்சை எடுப்பதற்கு பயன் படுத்தல் குற்றம் எனக் கூறப்பட்டு இதனை மீறுபவர்களுக்கு இரண்டு வருடம் குறையாததும் ஐந்து வருடம் மேற்படாததுமான தண்டனை வழங்க ஏற்பாடு உள்ளது.
பிரிவு 288 (ஆ) 1
தடுக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வதற்கு அல்லது கடத்துவதற்கு பிள்ளைகளைப் பயன்படுத்துவது குற்றமாக கருதப்படுகிறது. (உ+ம்) ஹெரோயின், கஞ்சா, அபின்) இதற்கு ஐந்து வருடத்துக்கு குறையாததும் ஏழுவருடத்துக்கு மேற்படாததுமான தணர் டனையுடன் தணி டப் பணமும் பெற ஏற்பாடுள்ளது.
LLLLLLLL0LLLL0LLLL0LLeLLLLLLLLL0LLLL
55

CQSR26)CSR2G)CNSR2GOCQQ2g)CSR2GOCR2g)C823)CSR2GOC&2GO
பிரிவு 308 (அ) 1
பிள்ளைகளை அடித்தல், உதாசீனப்படுத்தல், கைவிடுதல், கவனயீனமாகப் பராமரிக்காமல் விடுதல் போன்ற கொடுமைப்படுத்துதல் குற்றமாகக் கருதப்பட்டு இதனைச் செய்வோருக்கு இரண்டு வருடத்துக்கு குறையாமலும் பத்து வருடத்துக்கு மேற்படாத சிறைத் தண்டனையும், தண்டனைப் பணமும் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்ற ஏற்பாடுகள் உள்ளன.
இதில் முக்கிய விடயம் யாதெனில் பிள்ளைக்கு நஷ்டஈடு வழங்க ஏற்பாடு உள்ளது ஒரு திருப்பு முனையாகும். இதனை பல வழக்குகள் உறுதி செய்துள்ளன. நீதியரசர்கள் இவ்விடயத்தில் முக்கிய கவனம் செலுத்தியிருப்பதை பல முற்தீர்ப்புக்களில் நாம் காணலாம்.
பிரிவு 345 -
இப்பிரிவின் கீழ் “பாலியல் தொல்லை” என்றவிடயம் காணப்படுகின்றது. இது திருத்தப் பட்ட 1998 ஆம் ஆண்டு 22ம் இலக்க சட்டத்தின் போது அறிமுகம் செய்யப்பட்டது.
பிரிவு 360 (அ)
பாலியல் தொடர்பான விடயத்தில் ஆட்கவர்தல் தொடர்பாக இது காணப்படுகின்றது. இக்குற்றம் புரிந்தவருக்கு இரண்டு வருடம் குறையாததும் பத்துவருடம் அதிகப்படாததுமான தண்டனையும், தண்டப்பணமும் விதிக்க ஏற்பாடு உள்ளது.
பிரிவு 360 (ஆ)
பிள்ளையைப் பாலியல் துஷபிரயோகம் செய் வதற்கு இடம் கொடுப்பவருக்கும், கூட்டிவிடு பவருக்கும், பிள்ளைமீதுள்ள உறவுமுறையைச் சாதகமாகப்பயன்படுத்தி அதனால் தவறான பயன்பெறுபவர்கள், பணம் அல்லது ஏனைய பெறுமதிகள் பிள்ளைக்கோ அல்லது பிள்ளையின் பெற்றோருக்கோ கொடுத்துப் பிள்ளையை குழந்தை விபச்சாரத்தில் ஈடுபடுத்துபடுத்துபவர்களுக்கு ஐந்து வருடத்துக்கு குறையாததும் இருபது வருடத்திற்கு அதிகமாகாததுமான தண்டனையும், தண்டப் பணத்துடன் தண்டிக்கப்படுபவர் எனக் கூறுகின்றது.
பிரிவு 360 (இ)
பிள்ளைகளை வாங்குதல், விற்றல், அல்லது இதுதொடர்பான ஏதேனும் ஒரு செயலை பணத்துக்காகச் செய்யும் தொழில் என்பன இப்பிரிவின் கீழ் குற்றமாகக் கருதப்படுகின்றது.
LLLLLLLL0LLLLeLLLLLLeLLLLLLeLLLLLLeLLLLLLLL0LLLL0LLLL0LL
)-

Page 114
LL0LL0LL0LL0L0MLL0L0L0LL0
இதனை மீறுவோருக்கு இரண்டு வருடத்துக்கு குறையாததும் இருபது வருடத்துக்கு குறையாத துமான தண்டனையும், தண்டப்பணமும் விதிக்க ஏற்பாடுள்ளது.
பிரிவு 363, 364: (1)
பாலியல் வல்லுறவு தொடர்பான குற்றம் இப்பிரிவில் கூறப்பட்டுள்ளது. இதன்படி 14 வயதுக்கு குறைந்த சிறுமிகளின் சம்மதம் கருத்திற்கு கொள்ளப்படமாட்டாது எனக் கூறுகின்றது. ஆகக்குறைந்தது ஏழு வருடமும் ஆகக்கூடியது இருபதுவருட தண்டனையும், தண்டப்பணமும் பெறப்படும் எனக்கூறப்பட்டு உள்ளது.
பிரிவு 364 (i):
18 வயதுக்குக் குறைந்த பிள்ளையை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய ஒருவருக்கு 10 வருடத்துக்கு குறையாததும், 20 வருடத்துக்கு மேற்படாத தண்டனையும், நஷ்ட ஈட்டுப்பணமும், தண்டப் பணமும் பெற இப்பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.
îýsl6 364 (iii):
தடுக்கப்பட்ட உறவு முறையில் உள்ள ஒருவர் 16 வயதுக்குக்குறைந்த சிறுமியை பாலியல் வலலுறவுக்குட்படுத்தினால் 15 வருடத்துக்கு குறையாததுமான தண்டனையும், நஷடஈடும், தண்டப்பணமும் பெற ஏற்பாடுள்ளது.
பிரிவு 365 (அ):
ஆட்களுக்கு இடையிலான மிக இழிவான செயல்கள் 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் 16 வயதுக்கு கீழ்பட்ட ஒரு பிள்ளையை இழிவான செயலொன்றில் ஈடுபடுத்தினால் பத்து ஆண்டுக்கு குறையாததும் இருபது ஆண்டுக்கு மேற்படா ததுமான சிறைத்தண்டனையும் தண்டமும் நஷ்டஈடும் தண்டப்பணமும் விதிக்க ஏற்பாடு உள்ளது.
பிரிவு 365 (ஆ):
பாரதூரமாகப் பாலியல் துவடிபிரயோக குற்ற ங்கள் பற்றிக் கூறுகின்றது. அதாவது ஒருவர் தனது பாலியல் அவா நிறைவுக்காகத் தனது உடலின் ஏதேனும் ஒரு பாகத்தை அல்லது ஏதேனும் ஒரு பாகத்தில் உட்செலுத்துபவர்கள் அல்லது பயன்படுத்துபவர்கள் பாரதூரமான பாலியல்
L0L0LL0LLL0LLL0LeLLLLLLeLLLLLLeLLLLLLLL
-G
 
 
 
 
 

சம்மதம் கருத்திற்கு எடுக்கப்பட மாட்டாது. இந்தக் குற்றத்தைப் புரிந்த ஒருவருக்கு பத்து வருடத்துக்கு குறையாததும் இருபது வருடத்துக்கு அதிகப் படாததுமான தண்டனையும், தண்டப்பணமும், நஷ்டஈடு விதிக்கப்பட ஏற்பாடு உள்ளது.
பிரிவு 365 (இ):
பிள்ளைகளின் நலன் கருதி மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் பாதிப்புக்குள்ளாகும் பிள்ளைகள் தொடர்பான விபரங்கள் நீதிமன்றத்தின் அனுமதி யின்றி வெளியிட அல்லது பிரசுரிக்க இயலாது. அவ்வாறு பிரசுரித்தால் இரண்டு வருடம் வரையிலான சிறைத் தண்டனை விதிக்க ஏற்பாடு உள்ளது.
பிரிவு 43 (அ):
பொலிஸ் அத்தியட்சகள் தரத்திற்கு குறையாத ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் நீதவானுக்கு விண்ணப்பித்து பிள்ளைகள் துவடிபிரயோகம் தொடர்பான சந்தேகநபரை மூன்று நாட்கள் வரை அல்லது அதற்குள் விசாரணை முடிந்தால் அதுவரை பொலிஸ் கட்டுக் காப்பினுள் வைத்திருக்கலாம்.
LL0LL0LL0LL0LL0LL0LL0LL0LL0LL துஷ்பிரயோகம் செய்யப்படுபவராக கருதப்படுவார்கள். இதற்கு 16 வயதுக்கு குறைந்த பிள்ளையின்
அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பிரிவு 453 (அ):
பிள்ளைகள் துஷபிரயோகம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் முதன்மைத்துவம் கொடுத்தல் வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. இது மேன் முறையீட்டுக் கும் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது. இதுதவிர நீதித்துறைக் கட்டளைச் சட்டத்தின் 1998ஆம் ஆண்டு 27ம் இலக்க சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் படி 16 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் பாலியல் வல்லுறவுக்குள்ளானால் அது தொடர்பாக சுருக்க முறையற்ற விசாரணை நீதவான் நீதிமன்றத்தில் தேவைஇல்லை எனவும் கூறுகின்றது. இது நேரடியாக மேல் நீதி மன்றத்தில் விசாரணைக்கு எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எமது சட்டத்தில் பிள்ளைகளைப் பாதுகாக்க தற்போது சிறந்த ஏற்பாடுகள் காணப்படுகின்றன. L0LeLLLLLLLL0LLL0LL0LeLLLLLLLL0LLL0LeLL0LL0LL0LLeLLLLLLLL
D
பிரிவு 451 (அ):
பாதிக்கப்பட்ட பிள்ளையைப் பொருத்தமான இடத்திற்கு பாரப்படுத்துவதற்கு நீதவானுக்கு கூடிய

Page 115
GSR9)CNSR2g)CNSR 91)CNSR
CRG)GSRG)CR90CNSRCNSR2)CSR 91)CSR2g) ஆனால் இவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளினதும், மக்களினதும் ஒத்துழைப்பு நீதிமன்றத்திற்கு கிடைக்காமல் இருப்பது ஒரு துரதிஷ்டநிலை என்றே கூறலாம். அத்துடன் பெரும் புள்ளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த எமது அதிகாரிகள் தயங்குவதும், அரசியல் தலையீடுகளும் நீதியைப் பெற்றுக் கொடுக் க பெரும் இடையுறுகளாக உள்ளன. எனவே இது சம்பந்தமான விடயங்கள் பாடசாலை மட்டத்தில் கல்வியில் புகுத்தப்படுவதன் மூலமும் இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும் என்றே கூறலாம். ஒரு குழந்தை தனக்கு உரிய உரிமைகள் எது எனத் தெரிந்து
لم حAر  ܼܲܫ
ஓடி விளையாடு பார் ஓய்ந்திருக்கலாகாது கூடி விளையாடு ப குழந்தையை வைய சின்னஞ்சிறு குருவி திரிந்த பறந்த வா 1 வண்ணப் பறவைகை மனத்தில் மகிழ்ச்சி ( காலை எழுந்தவுடன கனிவு கொடுக்கும் ர மாலை முழுதும் வி வழக்கப்படுத்திக் கெ உயிர்களிடத்தில் அ உணர்மை என்ற த. வைரமுடைய நெஞ் வாழுமுறைமையடி
VN s
VN
-Gs

G8%)CSR2GOCSR2GOCSR2GOCSR 96)CN8%)CSRG)CQSRG)G&96)
கொள்வதன் மூலம் அதன் நடைமுறைத் தடைகளை அகற்ற முடியும் என்றே கூறலாம்.
சமூக நிறுவனங்களும், புத்திஜீவிகளும், அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும், எமது நாட்டின் குழந்தைகள் தொடர்பான சட்டத்தினை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்கினால் மிக விரைவாக சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்படவும் சிறந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்பவும் முடியும். இல்லையேல் நாம் அனைவருமே குற்றவாளிகள் என ஒரு காலத்தில் கூறவேண்டிய நிலையை தவிர்க்க முடியாது என்றே கூறலாம்.
ܔ2 ܓ
ப்யா ~ நீ
பாப்பா.
ாப்பா ~ ஒரு ாதே பாப்பா. போலே ~ நீ
பாப்பா. ளக் கண்டு ~ நீ கொள்ளு பாப்பா. ர் படிப்பு ~ பின்பு நல்ல பாட்டு. ளையாட்டு ~ என்று ாள்ளு பாப்பா.
SQ)
1ண்டி வேண்டும் ~ தெய்வம் ானறிதல் வேண்டும் சு வேண்டும் ~ இத
பாப்பா.
- பாரதியார் -
幻
L0LLLLLLLLLLeLLLLLLeeLLLLLLLL0LLLL0LLLL0LLLLeLeLeL0
7)-

Page 116
ஓலைலைலைலைலைலைலைலை
தமிழிலக்கிய
சங்கம் ம
மேரி மாகிறித்தா வேதா
ஆசிர
Rைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலை
தமிழிலக்கிய வரலாற்றில் சங்ககாலத்துக்கும் பல்லவர் காலத்துக்கும் இடைப்பட்டு விளங்கும் சங்கம் மருவிய காலப் பகுதி ஏறக் குறைய கிறிஸ்துவுக்குப்பின் மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் கிறிஸ்துவுக்கு பின் ஆறாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைக் கொண்டதென்பர். சங்க காலச் சமுதாயத்தின் இறுதியிலே சேர, சோழ, பாண்டிய அரசுகள் பலவீனம் அடைந்தன. கிறிஸ்துவுக்குப் பின் மூன்று தொடக்கம் ஐந்தாம் நூற்றாண்டுவரை தமிழக அரசுகள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. களப்பிரர் என்றழைக்கப்படுகின்ற குடியினர் தங்கள் நாட்டிலிருந்து கிளம்பினர் என்றும், அவர்கள் தமிழ் நாட்டின் பல்வேறு திசைகளில் புகுந்து ஆட்சியைக் கைப்பற்றினர் என்பதையும் வேள்விக்குடி செப்பேடுகள் எடுத்துரைப்பதாக ஆய்வாளர்கள் கூறுவர். சங்கம் மருவிய காலத்தில் ஆட்சிபுரிந்த களப்பிரர் மதுரையில் புகுந்து பாண்டியர்களைத் துரத்திவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றினர் எனவும், புகாரில் புகுந்து சோழர்களை அகற்றி விட்டு தங்கள் ஆட்சியை நிறுவினர் எனவும் கூறப்படுகின்றது. பாண்டியநாட்டிலும் சோழ நாட்டிலும் தங்கள் ஆட்சியை நிறுவியது போல தொண்டை மண்டலத்தில் களப்பிரர்களால் நிறுவ முடியவில்லை எனவும் ஆய் வாளர் களால் கூறப்படுகின்றது. ஆனால் இந்தக் களப்பிரர் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அவர்களது மொழியாது போன்ற விபரங்கள், வரலாற்றுத் தகவல்கள் எதுவும் இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை. அதனால் இவ்வாட்சியாளர்கள் பற்றிய கணிப்பில் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்றது.
as
33033333338
இ களப்பிரர் என்ற ஆட்சியாளரைக் கொண்ட : அக்கால கட்டத்தில் தான் தமிழகத்தில் ஆட்சிப்
பிரிவுகள் கலைந்து ஒருமுகப்பட்ட ஆட்சிமுறை 34448444484c
(58

Rலைலைலைலைலைலைலைலைலை ை
வரலாற்றில் தவியகாலம்
ஒலலலலலல்
காயகம் M.A, Dip.in Edu. ரியை
1- ம் வேரூன்றத் தொடங்கியது. அதனால் தமிழ் நாட்டில் அரசு என்ற நிறுவனம் வளர்ச்சிபெறத் தொடங்கியது. அதேவேளை தமிழ் நாட்டில் அதுவரையில் செல் வாக்குப் பெறாத சமயங் களும், பண்பாட்டம் சங்களும் தமிழ் மக்களிடையே நிலைபெறத் தொடங்குவதைக் காணலாம். சங்ககாலத்தின் இறுதிக்கட்டத்திலே குலங்களின் மோதல்களில் போர்களின் வழியே எழுப்பப்பட்ட அரசுகள் தங்களை நிலைப்படுத்திக்கொள்ள முனைந்தவேளை சமண, பௌத்த மதங்கள் தமிழகத்திலே செல்வாக்குப் பெறத்தொடங்கின. அக்கால கட்டத்தில் உருவாகத் தொடங்கியிருந்த வணிகவர்க்கம் தம்மை வளர்த்துக் கொள்ள, இச்சமயங்களைப் பெருமளவில் ஆதரித்தது. மேலும் போர்களின் வழியே உருவாகியிருந்த அன்றைய தமிழ்ச்சமுதாயத்துக்கு அமைதி தேவைப்பட்டது. இத் தேவையை சமண பெளத் தமதங்கள் நிறைவேற்றின. எனவேதான் அரசர்களும் இம்மதங்களை ஆதரித்தனர். பொருள் உற்பத்தி வளர்ச்சி காரணமாக வணிகர்கள் பெருகியபோது சமண, பௌத்தங்களும் அவர்களின் ஆதரவுடன் செழித்தோங்கின.
33383830
சங்க காலப்பகுதியில் அரசியல் தலைவர் களிடையே காணப்பட்ட போர்வெறி தமிழ் நாட்டைச் சீர்குலையச் செய்திருந்தது. அத்துடன் ஆண், பெண் உறவு தொடர்பான கட்டுப்பாடுகளற்ற நிலை சமுதாயச் சீரழிவுக்கு வித்திட்டது. எனவே அரசியல் நிலையிலும், பண்பாட்டு நிலையிலும் அமைதியை அவாவிநின்ற தமிழ் நாட்டிற்கு அகிம்சைக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட சமணமும், பௌத்தமும் ஆறுதல் அளிக்கும் என்ற எதிர்பார்ப்புணர்வு சமுதாயத்தில் ஏற்பட்டது. மேலும் குலங்களையும், குடிகளையும் அடக்கி முடியரசு களான சிற்றரசுகள் பௌத்தத்தைத் துணையாகக் கொண்டு ஆட்சிச் சிதைவுகளைத் தவிர்க்க
முற்பட்டன. பௌத்தம் இணைப்புக் கருவியாகப் 5 308080803030303030ம்
333833333333

Page 117
33
e8c8c3e88
ReRRRRRRRRROR) பயன்பட்டது. குழுக்களிடையே மாற்ற முடியாத பழமைப்பற்றை ஒழிக்க பெளத்தம் பயன்பட்டது. குழுவினுள் அடங்கி சிறு தெய்வ வணக்கத்தில் ஆழ்ந்திருந்த மக்களை பௌத்தம் தன் ஜாதகக் கதைகளினாலும் எழுத்தறிவினாலும் நீதிப் போதனைகளாலும் புத்தரை கடவுளாக வழிபடும் வணக்க முறையைப் புகுத்தியதாலும், புதிய அகன்ற உலகத்தைக் கற்பனையில் காண உதவிற்று. வேதவேள்விகளை எதிர்த்து விமர்சித்து வந்த சமணபெளத்த மதங்களில் சமணம் தீவிர கடுமையான துறவற வாழ்க்கையை வலியுறுத்தியது. காற்றில் கலந்து வரும் கிருமிக்கு கூட தீங்கிழைக்கக்கூடாது என வலியுறுத்தியது. வேத வழக்கு வேள்விக்கு முக்கியத்துவம் அளித்தது. இந்த இரண்டு எதிர் எதிர் பாதைகட்கு இடையே பௌத்த மதம் ஒரு மத் திய பாதையை  ெமுன்வைத்தது. புத்த பிட்சுகள் மட்டும் கடும் விரதங்கட்கு உட்பட்டால் போதும் மற்றவர்கள் அவ்வாறு கடைப்பிடிக்கத்தேவையில்லை எனப் போதித்தது. தனி மனிதனின் தூய்மையான வாழ்க்கையே அவனுக்குத் தீர்வு தரும் என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அகிம்சையை ஒரு தத்துவமாகக் கொண்ட விக்கிரவணக்கத்தை ஏற்றுக் கொண்ட "ஹினாயன பெளத்தம்” மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதென்பது
குறிப்படத்தக்கது.
300333333330303030303030303030
சமண, பௌத்தம் செல்வாக்குப் பெறுவதற்கு ஏற்ற சாதகமான சூழ்நிலையும் தமிழகத்தில் அமைந்திருந்தது. சங்ககாலத்தில் அடிக்கடி நிகழ்ந்த போர்களாலும், பரத்தை ஒழுக்கம் முதலிய குறைபாடுகளினாலும் சீரழிவை நோக்கிநின்ற சமுதாயத்திற்கு சமணமும், பௌத்தமும் முன்வைத்த நிலையாமை, பற்றறுத்தல் ஆகிய உணர்வு நிலைகளும், அவர்கள் மேற்கொண் டிருந்த புலனழுக்கற்ற வாழ்நெறியும் உடனடித் தீர் வுகளாயின. அத் துடன் தமிழகத்தில் புகத் தொடங்கிய ஆரியர்களின் பண்பாடு சமுதாயத்தில் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப் படுத் தியது. இது தமிழர் சமுதாயத்தில் இக் காலப்பகுதியில் பெரும் செல்வாக்குச் செலுத்தியது. இவ்வாறு புதிய பண்பாடுகளின் தாக் கத் தினாலும், சமூக, பொருளாதார நிலைகளில் ஏற்படத் தொடங்கிய மாற்றங் களினாலும் நில இயற்கைக்கேற்ப அமைந்திருந்த a0c33c33030303303380
5

RRRலைலைலைலைலைலைRைR வாழ்வியல், பண்பாட்டம்சங்களிலும் மாறுதல்கள் ஏற்படத்தொடங்கின. சமண, பௌத்த சமயங்களின் வருகையைத் தொடர்ந்து, ஆரியப்பண்பாடு ? காரணமாக அந்தணர்களின் செல்வாக்கும் சமுதாயத்தில் இடம் பெறத் தொடங்கியது. சமணரும், பெளத் தரும் சமயத் தொண்டு புரிவதற்காக தமிழ் நாட்டில் சங் கங் களை நிறுவ முயன்றனர். சமணரின் மிசனறி நடவடிக்கையில் வச்சிர நந்தியினால் கி.பி. 470ல் நிறுவப்பட்ட திராவிட சங்கத்திற்குரிய இடம்
முக்கியமானது.
சமண, பௌத்த சமயங்கள் தமிழ்நாட்டின் அதிகார நிலையில் செல்வாக்குப் பெற்றிருந்த சூழலில் வேதமரபுசார் சிந்தனைகளும், மக்கள் மத்தியில் படிப்படியாக செல்வாக்குப் பெறத் தொடங்கின. தமிழரது பாரம்பரியத் தெய்வ வழிபாடுகள், புராண இதிகாச மரபுக் கதைகளின் தொடர்பால் புதிய தோற்றங்கள் அடையத் தொடங்கின. காரைக்காலம்மையாரும், ஆழ்வார் களாகிய பேயாழ்வார், பொய்கையாழ்வர், பூதத்தாழ்வர் ஆகிய மூவரும் பக்தி என்னும் புதுப்பொருளைத் தோற்றுவித்து பக்தி இலக்கிய முன்னோடிகளாக விளங்கினர்.
cைRலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலை
சங்கம் மருவிய காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக் காப்பியங்களும், இலக்கண நூலாகிய தொல் காப்பியமும் 2 காரைக்காலம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டைமணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் என்பனவும், ஆழ்வார்கள் பாடிய பக்திப் பாடல்களும் தோற்றம் பெற்றதாகக் கூறப்படுகிறது. காலத்திற்கேற்ற வகையில் இலக்கியங்கள் அமையும் என்பதற்கேற்ப அறநெறிக் கோட்பாடுகளும், கட்டுப்பாடுகளை வலியுறுத்தும் விதிமுறைகளும் புகத்தொடங்கி நிலைபெற்ற அக்கால கட்டத்திலே பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் பதினொரு நூல்கள் அறத்தைப் போதிப்பனவாகவும் ஆறு நூல்கள் 3 அகத்திணை மரபு சார்ந்தும், ஒரு நூல் புறத்திணை மரபு சார்ந்தும் விளங் கின. இரட்டைக் காப்பியங்களும் அறத்தைப் போற்றுவனவாக அமைந்திருந்தன. 08030aa3030303308ல்
338ல 93333333380
--

Page 118
2g)G8%)CNSR2g)CSROSR2GOCR2g)CSR2g)CSRCSR2G)CR2GOGSR2G)
CSR
சிந்தனையில் அறிவுக்கு முதலிடம் தந்து அமைவன நீதி நூல்களும், அறநூல்களுமாகும். சமூகத்தில் வாழும் மனிதனுக்குரிய சமுதாய ஒழுகலாறுகளையும், தனிமனித ஒழுகலாறு களையும் விரித்தும், விளக்கியும், வகுத்தும் தொகுத்தும் கூறுவன. இவ்வகையில் பல்வேறு மதங்களும் தத்தம் செல்வாக்கைப் பரப்பிவந்த ஒரு சூழலில் திருக்குறள் அன்பையும், அறத்தையும் அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் நோக்கை முன்வைத்தது. சங்க இறுதிக்கால ஒழுக்கச் சீர்கேடுகளுக்கும் சங்கமருவிய கால அரசியல் ஒழுங்கீனங்களுக்கும் எதிராக இது எழுந்தது. தனிமனிதனின் ஒழுக்கம் மேன்மை அடைய வேண்டுமென்பதை வலியுறுத்தும் நோக்கத்தை சிறப்பாக அறத்துப்பாலில் காணலாம். சமூகப் பொறுப்பினை ஏற்றோர் நல்லொழுக்கத்துடனும், பொறுப்புணர்ச்சியுடனும் இருக்க வேண்டு மென்பதை பொருட்பால் வெளிப்படுத்துகிறது. இன்பத்துப்பால் இல்லறம் சிறக்க தலைவன் தலைவி பெற வேண்டிய தூய அன்பும், தூய இன்பமும் பற்றிய கருத்தை கூறுவதாகவும் அமைந்துள்ளது.
அரசனைத் தெய்வத்தின் வடிவம் என்றும், அவன் செய்வதை எலி லாம் அப் படியே ஏற்கவேண்டுமென்று கூறிய பழங்கால வேதஉபநிஷத்து நீதியினை மறுத்து வள்ளுவர் புதிய S நீதி கூறுகிறார்.
? 'வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடாதெனின்" (546)
வேலாயுதத்தை வைத்து அடக்குவது அல்ல ஒரு அரசன் வெற்றி பெறும் வழி, அந்த அரசன் R நீதி தவறாமல் மக்களுக்கு நேர்மையான ஆட்சி
வழங்குவதே நல்லவழி என்றார்.
"வானோக்கி வாழும் உலகெலாம் மன்னவன்
கோல் நோக்கி வாழும் குடி”(542)
குடிமக்களெல்லாம் அரசனுடைய செங்கோலே நேர்மையான ஆட்சியே தங்களுக்கு வாழ்வு தரக் கூடியது என்று எதிர்பார்க்கின்றனர் என்றும் கூறியுள்ளார். திருவள்ளுவர் நீதி, நேர்மை, கல்வி அறிவு, நடுநிலைமை கெடாத நல்ல அமைச்சர் LLeLLLLLLLL0LLLL0LLLLeLLLLLLeLLLLLLeLLLLLLLL0LLLL
-G
 

L0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LL00LLL0LLL களைத் துணையாகக் கொள்ளுதல் என்று சமுதாய வாழ்வில் எக்காலத்துக்கும் அவசியமான கருத்துக்களைக் கூறியுள்ளார். தனிமனிதனைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் அறிந்துகொண்டு அதனை நெறிப்படுத்தி சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான சிந்தனைகளை ஏற்படுத்தும் கருத்தாக்கத்தை படைத்துள்ளார்.
தொடக்கத்தில் துறவியலில் அமைந்து, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை என்பனவற்றை விளக்கி, சமணர்களின் நிலையாமைக் கொள்கையை வலியுறுத்தும் நூலாக, நாலடியார் விளங்குகின்றது. தமிழக மரபையொட்டி சமண மதத்தின் கொள்கை பரப்புதல் நோக்கினை உடையதாக இருப்பினும் கல்வியின் அவசியத்தையும் போதிக்கின்றது.
குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல நெஞ்சத்து நல்லம் யாம் எனும் நடுவுநிலைமையால் கல்வி அழகே அழகு.
என நடுவுநிலை தவறாத சிந்தனை தரும் கல்வியினைப் பெறுவதே உயர்ந்த அழகு எனக் கூறுகிறது. இந்தக் கருத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதென சமண, புத்த மதங்களின் போதனைகள் வலியுறுத்துகின்றன.
நடை வனப்பும் நாணின் வனப்பும் வனப்பல்ல எணர்னோ டெழுத்தின் வனப்பே வனப்பு எனக் கூறுகின்றது.
வேதகால நீதிகளின் படி வேதத்தை சூத்திரர்களும், பெண்களும் படிக்கக் கூடாது என்ற போதனைக்கு மாறாகக் கல்விப் போதனைகள் மூலம் மனிதன் நல்லது எது? கெட்டது எது? என்று தெரிந்து கொள்ளும் அறிவை வளர்க்க முன்வந்தமை பண்டைய அடிமைக் காலத்தின் வாழ்க்கை முறைக்கு மாறான செயல்முறையாகும்.
பழமொழிகளை அடிப்படையாகக் கொண்டு அறக்கருத்துக்களை வெளிப்படுத்தும் பழமொழி நூல்களும், திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்ச மூலம் என மருந்துகளின் பெயர்களைப் பெற்ற இம் மூன்று நூல்களும் வாழ்விற்கு நல்லொழுக்கங்களாக விளங்கும் அறக் கருத்துக்களை எடுத்துக் கூறுவனவாக அமைந்துள்ளன.
L0LLL0LLL0LLL0LLLLLL0LLL0LL0LL0LLeLLLLLLLL0LLLLeL
D

Page 119
CQ90)GSR 96)CNSR 91)CNSRCSR2G)CSR2G)CNSR 96)CSRCSR 96)CNSR 96)CQSR2G.
ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி என்பனவும் அறத்தைப் போதித்தன. அதுமட்டுமல்லாமல் முதுமொழிக்காஞ்சி நூலமைப்பால் பிற்காலத்தில் எழுந்த ஆத்திசூடி,'கொன்றைவேந்தன் முதலான அறநூல்கள் தோன்றுவதற்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளது. இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்பன மக்கள் வாழ்விற்கு இன்னாத வற்றையும் இனியவற்றையும் கூறுகின்றது.
சங்ககாலத் தமிழர் வரலாறு போரிலே பிறந்து, போரிட்டுத் தேய்ந்த கதையாகும். கண்டிக்கப்படாத பல செயல்களினால் சமுதாயம் பாதிக்கப்பட்டு சமூகச்சீரழிவிற்கு காரணங்களாயின. போரும் கொலையும் மிதமிஞ்சி இடம்பெற்றன. வேத ஆரியர் யாகமும், பலியிடலும் செய்தனர். பிராமணர் அல்லாதோர் வேதத்தைப் படிக்கக்கூடாது என திரைபோட்டு வைத்திருந்தனர். இவ்வகையான குறுகிய நோக்கங்களால் நிர்ப்பந்திக்கப்பட்டும், பரத்தையர் ஒழுக்கம், இடையறாது நடைபெற்ற போர்களினால் ஏற்பட்ட வறுமை, அதனால் ஏற்பட்ட இரத்தல் என்பன கண்டிக்கப்படவேண்டிய தேவை அக்காலத்தில் ஏற்பட்டது. சங்ககால வாழ்க்கை முறையால் குறைபாடுகளையுடையதாக காணப்பட்ட சமூகத்துக்கு வேறுவாழ்க்கைமுறை அவசியமானது. பொறியினால் கவர்ச்சியுற்று காதல்வாழ்க்கை, வீரவாழ்க்கைகளில் ஊக்கம் மேலிட்டு நின்று வாழ்ந்து அவ்வாழ்க்கைகளினால் துன்பத்தைக் கண்ட தமிழ் மக்கள் கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கையையும், ஒழுக்கத்தையும் அவாவி நின்ற வேளையில் இவ் அறக் இ கருத்துக்களை அவசியம் எடுத்துச் சொல்லி சமூகத்தைச் சீர்ப்படுத்தும் உயர்ந்த பண்பை இவ் இலக்கியங்கள் மேற்கொண்டன.
சங்ககாலத்தில் போற்றப்படும் அகப்பொருளைக் கொண்டும் இக்கால அகநூல்கள் அமைந்துள்ளன. ஒரே அரசனைப் பற்றிய ஒரு கருத்தை நாற்பது பாடல்களில் பாடப்பட்டது களவழி நாற்பது ஆகும். இவ்வழக்கம் விரிந்து, பெருகி பிற்காலத்தில் பரணியாக மலர்ந்தது. போர்க்கள வெற்றியைப்பாடும் களவழி, சங்கப் புறப்பாடல்களின் அடிப்படையில் தோன்றி சோழர்காலத்தில் பரணி இலக்கியம் தோற்றம்பெறுவதற்கு அடித்தளம் இட்டுள்ளது
6T606)TLD. LLLLLLLL0LLL0LLL0LLL0LLeLL0LLeLLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL
-C

LL0LL0LL0LLL0LLLLL0JLLLLL0LLL0LLL0LLL0J
இலக்கியம் அளிக்கும் இன்பம் நிலை பேறுடையதாக இருக்கவேண்டுமானால் மனித வாழ்க்கையை மேம்பாடுடையதாக்கும் அறநெறிக் கருத்துக்களும், அநுபவ உண்மைகளும் அதில் இடம் பெறல் வேண்டும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கட்கு இக் கருத்து பொருந்தும். நன்கு வரையறுக்கப்பட்ட நோக்கங்களோடு நீதி நூல்கள் இயற்றப்பட்டன. குறிப்பிட்ட சில உண்மைகளையோ, கருத்துக்களையோ அறிந்து மனித இனம் நல்வாழ்வு வாழவேண்டுமென்று சிறந்த கருத்துக்களை எடுத்துரைக்கும் இலக்கியங்கள் படைக்கப்பட்ட
காலம் சங்கம்மருவிய காலமாகும். நன்மையும் தீமையும் ஒருங்கிணைந்து அறமும், மறமும் அடுத்தடுத்து, நல்லவையும், அல்லவையும் சேர்ந்து உருவாகி அமைந்தவன் தான் மனிதன். நன்மை பெருகி தீமை குறையும் போது, அல்லவை தேய்ந்து அறம் பெருகும்போது மனிதன் மாண்புடையவ னாகின்றான். இறை நிலைக்கு உயர்த்தப் படுகின்றான். இதற்கு அவனுக்கு வழிவகுப்பது அறக்கருத்துக்கள் கூறும் நூல்களாகும். அத்துடன் வேதகால நீதிகளை மறுத்தும் அரசனுடைய எதேச்சாதிகாரத்தை எதிர்த்தும் அடக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீதிகளைப் போதிக்கின்றன. அதுமாத்திரமன்றி அக்காலத்து அறநூல்கள் கூறிவந்த பலநெறி முறைகளும், விதிமுறைகளும் காலப் போக்கில் நாட்டின் சட்டங்களாக மாறின என்பதற்கு இந்திய வரலாற்று நூல்கள் பல சான்றுகள் தந்துள்ளன. பழங்கால நூல்கள் சிலவற்றையே இன்றைய சட்டம் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ளது. இத்தகைய பலவற்றின் அடிப்படைகளைத் தந்த காலம் சங்கம்மருவிய காலமாகும். அறவாழ்வும், அறநெறியும் இன்றளவும் போற்றப்படுவதற்கு சங்கம் மருவிய கால அறநூல்களே ஆதாரமாக அமைந்துள்ளன .Lbחט60T6ד6
SC)
மேலும் அறநூல்களின் எழுச்சி மாத்திர மல்லாமல் சங்கம் மருவிய காலத்தின் தனித் துவத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருப்பது காவியங்களின் தோற்றமாகும். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை தமிழில் காவியத் தோற்றத்திற்கு வித்திட்ட முயற்சிகளாகும். இருகாவியங்களும் தமது காலத்தைப் பிரதி பலிக்கும் வகையில் அறநெறிக் கருத்துக்களுக்கு LL0LeLLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LL0
D

Page 120
L0LLL0MLLL0MLLLL0LMLLL0TLLL0MLLL0LMLLLLL0MLLLLLLLL0LLLL
முக்கியத்துவம் அளிப்பனவாக விளங்குகின்றன. தமிழ் நாடு பற்றிய தேசிய நோக்கும், கலைகளில் ஈடுபாடும், சமயப் பொறையும், கவித்துவ ஆற்றலும் கொண்ட இளங்கோ அடிகளால் தமிழின் சிறந்த காவியமாக இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் தமிழ்மொழி இலக்கிய வரலாற்றில் திருப்பு முனையாக விளங்குகிறது. இமயம் முதல் குமரிவரை பரந்த பண்பாட்டை விளக்குகிறது. தேசிய ஒருமைப்பாட்டிற்கு வழிகாட்டியது மாத்திரமல்லாமல் குடிமக்களை, அவர்கள் தம் கலைகளைப் போற்றும் இலக்கியமாகவும் விளங்குகிறது.
“அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூஉம் உரைசார் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்து வந்துாட்டும் என்பதுTஉம்’
ஆகிய முப் பெரும் உணர் மைகளை வெளிப்படுத்தி நிற்கிறது.
மணிமேகலை பசிப்பிணி மாற்றும் பரந்த நோக்கத்தையுடையது.
'மணிதினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உணர்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'
என்று சாத்தனார் அறவுரை கூறியிருந்தார்.
வயிற்றுக்குச் சோறிடவேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்
என்று இருபதாம் நூற்றாண்டுக் கவிஞன் எழுப்பிய புரட்சிக்குரல் பல நூற்ாண்டுகட்கு முன்னரே சாத்தனாரால் எழுப்பப்பட்டுவிட்டது. அத்துடன் சமயப் பிரச்சாரத்துக்கு உகந்த ஊடகமாகவும் இக்காவியம் விளங்குகின்றது.
சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன சிவன், முருகன் முதலிய தெய்வங்கட்கு கோயில்கள் இருந்தமையைக் கூறுவதிலிருந்து சங்கம் மருவிய காலத்தில் கோயில் வளர்ச்சித்தோற்றநிலை ஆரம்பமானதை அறியலாம். தொல்காப்பியம் இக்காலப்பகுதியைச் சேர்ந்தது எனவும் கூறுவர். தமிழ்மொழிபற்றிய அம்சங்கள், தமிழர்பண்பாடு, பழந்தமிழ் இலக்கியம் பற்றிய பலவிடயங்களை அறிவதற்கு உறுதுணையாக தொல்காப்பியம்
LLL0LeLL0LeLLLLLLLL0LLL0LLL0LLL0LL0LL0LLLL0LLLL
-GG2

R960C8%)GSR 96)CSR2GOCQSR2GOCQSR2GOCQSR90C896)CNSR 96)CNSR விளங்குகிறது. இவ்விலக்கணநூல் பிற்காலத்து எழுந்த இலக்கண நூல்கட்கு வழிகாட்டி வைத்தது எனலாம்.
பல்லவர் காலத்தில் பக்தி இலக்கியம் வளர்ச்சி அடைவதற்கு வித்திட்ட காலப்பகுதி இக்கால மேயாகும். அம்மையாரும் முதலாழ்வார்களும் பாடிய பக்திப்பாடல்கள் பல்லவர் காலத்து நாயன் மார்களும் , ஆழ்வார்களும் பக்தி இயக்கத்தை கட்டியெழுப்ப உதவின இவர்களில் அம்மையார் குறிப்பிடத்தக்கவராவார். பக்திக் கவிதையின் வடிவத்தில் இவர் செய்த மாற்றம் தமிழிலக்கிய செய்யுள் போக்கை திருப்புவதாக அமைந்தது. ஆரம்பத் தில் காலத் தனி தேவைக்கேற்ப வெண்பா வடிவையே பயன்படுத்தி தமது அற்புதத் திருவந்தாதியைப் பாடிய அம்மையார், காலப்போக்கில் தமது பக்தி உணர்வைப் புலப்படுத்த வெண்பா யாப்பின் போதாமையை உணர்ந்து திருவிரட்டை மணிமாலையில் கட்டளைக் கலித்துறையையும் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்களில் விருத்தயாப்பையும் பயன்படுத்தி உள்ளார். இவர் அறிமுகப்படுத்திய விருத்தப்பா பல்லவர் காலத் துப் பக்திக் கவிஞர்களாலும் பயன் படுத்தப்பட்டு சிறப்புப் பெற்றதோடு சோழர் காலத்தில் காவியம் பாடுவதற்கும் ஏற்ற வடிவமாகவும் மாற்றம் பெற்றது. விருத்தயாப்பின் உச்ச வளர்ச்சியை சீவகசிந்தாமணி எனும் காப்பியத்தில் காணலாம்.
சங்க மருவிய காலத்தில் அறக்கருத்துக்களை எடுத்துக்கூற கட்டுக்கோப்பான வெண்பா யாப்பு பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. வாழ்க்கைக்கு தேவையான விதிகளையும், விலக்குகளையும் எடுத்துரைப்பதற்கு பொருத்தமான ஊடகமாக வெண்பாவைக் கருதினர். அக்காலத்தில் வெண்பா பெற்ற பெருஞ்செல்வாக்கு காரணமாக அறநெறி நூல்கள் மாத்திரமன்றி அகத்திணை புறத்திணை, பக்தி சார்ந்த இலக்கியங்களும் வெண்பாவிலே பாடப்பட்டன.
மருவிய காலத்திலே தான் உரைநடை தோற்றம் பெற்றதெனலாம். சிலப்பதிகாரம், பாட்டும் உரையும் விரவி அமைந்த ஒர் இலக்கியமாக விளங்குகின்றது. "உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள்' எனக் குறிக்கப்படுகிறது. அக்காப்பி
0LL0LLL0LL0LL0LL0LLL0LLLL0LL0
D

Page 121
L0LLL0LLL0LMLLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LL0J
யத்தில் இடம்பெற்றுள்ள சில உரைப்பகுதிகள் தமிழின் உரை நடையின் தோற்றத்திற்கு கட்டியம் கூறுகின்றன எனலாம். அதுமாத்திரமன்றி சங்க காலத்தில் குறிப்பிட்டசெய்யுள் ஒரு துறையிலே பாடப்பெற, மருவிய காலத்திலே ஒரு துறை தொடர்பான பலசெய்யுள்கள் இயற்றப்படும் வழக்குத் தோன்றியது. இதற்கு அக்காலத்தில் தோன்றிய அகத்திணை நூல்கள் சான்றாக விளங்குகின்றன.
FD600T பெளத்தர்களால் மருவிய காலத்தில் மடங்களும் பள்ளிகளும் உருவாக்கப்பட்டிருந்தன. இவற்றை எதிர்க்க வந்த வைதீக மதங்களும் அவர்களைப் போன்று மதநிறுவனங்களை நிறுவத் தொடங்கின. பின்பு ஒவ்வொரு சமயப்பிரிவும் தத்தம் சிந்தனை, மரபு, செயல்முறைகள் என்பனவற்றைப் பேணிக் கொள்வதற்கு ஏற்றவாறு ஆதீனங்கள், ஆசாரியபிடங்கள் என்றவகையில் வளர்ச்சி எய்தின. இத்தகைய வளர்ச்சிக்கு அடித்தளமிடப்பட்ட காலம் மருவிய காலமாகும். அத்துடன் சமணமத நிறுவனங்கள் இயங்கிய முறைமை, அந்நிறுவனம் இலக்கியத்தைப் பயன்படுத்திய முறைமை, அவர்களால் எழுதப்பெற்ற இலக்கியங்கள் அதற்கு முந்தி தோன்றிய இலக்கிய செல்நெறிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்த முறைமை ஆகியன இப்போது நிலையாக இலக்கிய வரலாற்றின் அம்சங்களாகியமையை ஆய்வாளர் கூறுவர்.
சமணர்களும், பெளத்தர்களும் தம்மதத் துறவிகளின் தபசுக்கு குகைப்பாறைகளை படுக்கை வசதித் தானமாகக் கொடுப்பது வழக்கம். இவற்றைப் பின்பற்றியே பல்லவ, சோழ அரசர்கள் குகைக் குடைவுகள், மண்டபங்கள், தூண்கள் முதலியவற்றை நிறுவத் தொடங்கினர் என்றும்
இவற்றின் தர்க்க ரீதியான நிறைவான வளர்ச்சியாக பிற்காலத்தில் தஞ்சைப் பெரியகோயிலும்,
م حلهر
சொல்லும் பொருளுமற்ற அல்லும் பகலும் எனக் சும்மா இருப்பதவே சுட் எம்மால் அறிதற்கெளிே
LLLLLLLL0LLL0LLL0LLL0GLL0LLL0LL0LL0LL0LL0L
-G

OL0LL0LL0LLL0LL0LL0LL0LL0LLL0LLL
கங்கைகொண்ட சோழீச்வரமும் விளங்குகின்றன
என்றும் கூறப்படுகின்றது.
பெளத்தர் தம் தர்மங்களைப் போதிக்கும் கருவியாக ஒவ்வொரு மொழிக்கும் வரிவடிவம் கண்டு கல்விபோதிக்க முன்வந்தனர். வேத உபநிஷத்துக்களைச் சூத்திரர் காது கொடுத்துக் கேட்கக்கூடாது என்ற முந்தைய நிலைமைக்கு மாறாக ‘எண்ணும் எழுத்தும் கண்ணெணத்தகும் என்ற கோட்பாடு வலுப்பெற்றது. கல்வி நிறுவனங் களான பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்ட காலம் இதுவாகும். இந்திய சமுதாய வரலாற்றில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்த காலப்பகுதியுமாகும்.
தமிழில் உள்ள சமண, பெளத்த பிரச்சார நூல்கள் வேதகால நால்வருணசாதிய அமைப்பு முறையைச் சாடின. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக புதுவகையான மானுடநீதிகளை, தர்மங்களை வகுத்துப் பிரச்சாரங்கள் செய்யப் பட்டன. கொடுங்கோலர்களாக இருந்தவர்கட்காக கண்டனங்கள் எழுப்பப்பட்டன.
இக்காலத்து சமண பெளத்த மதங்கள்தான் பேரரசு தோன்றத்துணை செய்தன. வணிகவர்க்கம் பெருகி வாணிபம் வளர்ச்சியடைந்தது. இக் காலத்தில் போர் தவிர்க்கப்பட அறம் போதிக்கப்பட்டு, வாணிப வளர்ச்சிக்கு உதவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மொழிவளர்ச்சி ஏற்பட்டதுடன் புதிய பாட்டுருவங்களைப் புகுத்தி காவிய காலத்துக்குமான பாதை அமைக்கப்பட்ட காலமும் இதுவாகும். காவியங்கள் மூலம் இந்தியப்பண்பாட்டுடன் தமிழ்நாட்டுப்பண்பாடும் இணைக்கப்பட்டு கலாசார ஒருமை வளர்க்க முற்பட்ட காலம் மருவிய காலப்பகுதியாகும்.
SQ)
ܔ2 ܬ
ச் சும்மா இருப்பதற்கே காசை பராபரமே டற்ற பூரணமென்ற ா பராபரமே.
~ தாயுமானவர் ~
LLLL0LLLL0LLL0LL0LL0LL0LL0LL0LL0LLL0LL0
S)-

Page 122
LL00LLLL0LLLL0LLLLLLL0JLLLLL0LLLL0LLLL0LLLL0LLLL0
கல்விக் கணி
திறந்த
கல்விக் கண் திறந்தது கலைகள் பல கற்றுத்தந்து உலகத்தில் உத்தமனாய் உயர வைத்த குருகுலமே உண் அருளால் நாம் இன்று உயர்வுடனே வாழ்கின்றோம் உண் புகழை நாம் பாட
நல்ல தமிழ் கவி வடித்தோம்
விவேகமும் ஆனந்தமும் ஒன்றாய் அமைந்த எங்கள் விவேகானந்தாக் கல்லூரியே வீழ்ந்து உன் திருப்பாதம் விருப்புடனே வணங்குகின்றேன்.
எங்களத தாய் மடியாய் எடுத்தெம்மை ஆதரித்தாய் ஆயகலை அனைத்தையுமே அள்ளித் தந்த வாழ்வளித்தாய் எத்தனை மாணவர்க்கு கல்விக் கண் நீ திறந்தாய் எத்தனை ஏழைக்கெல்லாம்
ஏற்றமத நீ கொடுத்தாய்
人人
LLLLLLLLL0LLeLLeLLLLLLLL0LLLL0L
-G

LL00LLLL0LLL0LLL0LL0JLLLLL0LLLL0LLLL0LLLLL00
5 நீ வாழி
உலகெங்கும் உன் நாமம் உயர்வோடு பரவிடட்டும் Z உந்தனத மாணவர்கள் உயர்வு பல கண்டிடட்டும் Տ பல் கலைக் கழகம் சென்ற ZA பட்டமதம் பெற்றிடட்டும் பாரெங்கும் உண் நாமம் al பால் நிலவாய் ஜொலித்திடட்டும் Z
கொழும்பு மாநகரினிலே 2. கோமகனாய் நீ இருந்து கல்வி எனும் கடலினிலே நல்ல தமிழ் முத்தெடுத்த 3. இல்லார்க்கும் எல்லார்க்கும் எந்நாளும் கொடுக்கின்றாய் Z நல்ல தமிழ் சாலை என்ற நாமம் பெற்று வாழுகின்றாய் VNA
பவளவிழா கண்டு பார் போற்றும் இந்நாளில் உனது தாள் தொட்டு Z உளமார வாழ்த்தங்கின்றோம். எண்றென்றும் பேரோடும் புகழோடும் நீ வாழ்க எல்லோர்க்கும் நலமான கல்வி வாழ்வளித்து நீ வாழ்க
எஸ். கனகராஜ்.
கலை கலாசாரச் செயலாளர், பழைய மாணவர் சங்கம்,
Z
00LeLLLLLLLL0LLLLeLLLLLLLL0LLLL0LLLLL0LLeLL0LeL
)ー

Page 123
ക്കക്കള്ള இலங்கையிலே !
ஓர் கண்
செல்வி. கமலா பரராஜசி
ஆக
வெ!
3ே3333333830
3333333333333833333338
இலங்கையிலே பழைய காலந் தொட்டு 3 நுண்கலைகள் பல்வேறு வகைகளிலே வளர்ந்து வந்துள்ளன. சாஸ்திரீய இசை, நடனம் ஆகியன ஆதிகாலத்தில் நன்கு வளர்ச்சியடைந்தமைக்கான சான்றுகள் இதுவரை கிடைக்காத போதிலும் இலங்கையை ஆண்ட இராவணன் வீணைக் கொடியோன் எனவும் சாமகானம் பாடி சிவபெருமான் திருவருள் பெற்றான் எனவும் கூறப்படுகின்றது. இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணம் என்ற பெயரே யாழ்பாடி தொடர்பாலேற்பட்டது என்பர். மட்டக்களப்பிலே பாடு மீன் களின் இசை குறிப்பிடற்பாலது. இவை ஐதிகங்களாயினும் 3 இலங்கைத் தமிழ் மக்களிடையே தொன்மை யாகவே சாஸ்திரீய இசை நிலவி வந்துள்ளமை குறிப்பிடற்பாலது.
தமிழகத்திலே சிறப்பாக வளர்ந்து வந்த இக் கலை இந் தியாவிற்கு வெளியேயுள்ள அயல்நாடுகளில் பரவத்தொடங்கியது. நடன மரபுகள் புராதன காலத்தில் (கி.பி. 11ம் நூற் றாண்டுவரை) நன்கு வளர்ச்சியடையவில்லை என்றுதான் கூறவேண்டும். சோழராட்சி தொடக் கம் சில நூற்றாண்டுகளுக்கு இக்கலைகள் சிங்கள அரசுகளிலே, குறிப்பாக அரச அவைகள் இந்துக் கோவில்கள் ஆகியனவற்றிலே தொடர்ந்து இடம் பெற்றன. கி.பி. 16, 17ம் நூற்றாண்டுகளி லேற்பட்ட போர்த்துகேய ஒல்லாந்த படையெடுப்புக்களாலும் 3 அவர்கள் ஆட்சியின் போது பின்பற்றப்பட்ட சுதேச கலையழிப்புக் கொள்கையினாலும் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களிலிருந்த கோவில்கள் அழித்தொழிக்கப்பட்டமையால் கலைகளும் மறைந்தன.
பொலநறுவை, தேவிநுவர போன்ற இடங்க ளிலிருந்த சைவ, வைஷ்ணவக் கோவில்களில் தேவரடியார்கள் இருந்து இசை நடனப்பணிகள் புரிந்தமைக்கான சான்றுகள் உள்ளன. கந்தளா யிலிருந்த விஜயராஸ ஈஸ் வரம் எனும் 03333333338

banananawarannawanam பரதக்கலை பற்றிய ணோட்டம்
ங்கம் Dip In Dance, Dip In Edu. "ரியை
சிவாலயத்திலே ஏழு தேவரடியார்கள் இருந்தனர் என அறியப்படுகின்றது.
பொலநறுவையில் இருந்து ஆட்சி செய்து வந்த 1ம் பராக்கிரமபாகு (1153-1186) சரஸ்வதி 3 மண்டபத்தினை நிறுவி இசை, நடனம் ஆகிய 3
வற்றையும் போற்றிப் பேணி வந்தான். இவனுடைய பட்டத்தரசியான லீலாவதி நடனத்திலே தேர்ச்சி 8 பெற்றிருந்தார் என்றும் சான்றுகள் கூறுகின்றன.
கி.பி. 14ம் நூற்றாண்டு தொடக்கம் 16ம் நுாற்றாண் டுவரையுள்ள காலப்பகுதியிலே . சிங்களத்தில் எழுதப்பட்ட சந்தேசய பிரபந்தங்களிலே சமகாலத் தென்னிலங்கையிலே நிலவி வந்த இசை, நடனம் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. டெடிகமவில் இருந்து ஆட்சி புரிந்து வந்த 5ம் 3 பராக்கிரமபாகுவின் அரண்மனையில் இடம் பெற்ற நடனங்கள் பற்றி திசரசந்தேசய என்னும் நூல் * விவரிக்கின்றது. "நடனமாதரின் கண்புருவங்கள், வண்டுகளின் நிரைபோல நெளிகின்றன எனவும் நடமாதர் கடைக்கண்களாலே பார்க்கின்றனர்", 2 எனவும் அந்நூல் கூறுகின்றது. மேற்குறிப்பிட்ட ? குறிப்புகளை நோக்கும் போது பரதரின் நாட்டிய சாஸ்திரமரபு இக்காலத்தில் பின்பற்றப்பட்டு 2
வந்தமை தெளிவாகின்றது.
ஜூலைலைலைலைலைலைலைலைலைலைRைe8e8e8e8e8e8c8988e8e8e8c8c3e882
சோழப்பெருமன்னர் ஆட்சிக்காலப்பகுதியில் இலங்கையில் பரதக்கலை முன்னையிலும் பார்க்க இங்கு நன்கு பரவ வாய்ப்புகள் ஏற்பட்டன. இலங்கையிலே சோழரின் தலைநகரமாக 3 விளங்கிய பொலநறுவையில் அமைக்கப்பட்ட 3 வானவன் மாதேவி ஈஸ் வரத் திலே (சிவன் கோவிலில்) திருப்பணி புரிந்த தேவரடியார் கோவிலிலே "நந்தா விளக்கு" எரித்தனர் எனக் கல்வெட்டுக் கூறுகிறது.
நடனம் பற்றி மேற்குறிப்பிட்ட சந்தேசய காவியங்கள் கூறும் கருத்துக்களைச் சமகாலத்திய சில சிற்பங்களும் ஓவியங்களும் உறுதிப்
වර්ෂවජීවජීවශීශීර්ෂවජීවච්ඡේවශීන
)-

Page 124
L0LLL0LLL0LLLLL0LLLLL0JLLLLL0JLLLLL0JLLLLL0JLLL0J
படுத்துகின்றன. யாப்பகூவவிலும் கடலதெனியாவிலும் உள்ள கல்லாலான பொதிகைச் சிற்பங்களிலே
உள்ள நடன உருவங்கள் குறிப்பிடற்பாலன. தமிழர் மத்தியிலே நடனம் சில காலமாக ஒழுக்கக்கேடுற்றவர் கலையெனக் கருதப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டு வந்தது போலச் சிங்கள மக்கள் மத்தியிலும் இக்கலைஞர் புறக்கணிக்கப்பட்டு வந்தனர். ஆனால் சமகாலச் சிங்களவர் மத்தியில் நடனக் கலையில் புதிய விழிப்புணர்வும் உத்வேகமும் ஏற்பட்டுள்ளன. கிராமிய நடனங்கள், கணி டி நடனம் ஆகியவற்றைவிடப் பரத நாட்டியத்தையும் சிலர் கற்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் ஆட்சி புரிந்துவந்த தமிழ் மன்னர் பரதக் கலையினை ஆதரித்து வளர்த்து வந்துள்ளனர் என்பதற்கு அக்காலத்தில் எழுதப்பட்ட வையாபாடல் , கைலாயமாலை முதலிய நூல்களிலே நடனம் பற்றிய சில குறிப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக வையாபாடலிலே “நச்சுவிழி நாட்டியம் செய்வோர்’, ஆடும் மாதர்வலம்வர, “கறுவு மனக் கணிகையர்”, என வருவனவும் கைலாயமாலையிலே “பங்கமுடன் மாதர் நடிக்க” என வருவதும் குறிப்பிடற்பாலன. எனவே யாழ்ப்பாணத்திலிருந்த சில பெரிய கோவில்களிலே தேவரடியார் இருந்து சமயப் பணிகளும், கலைப்பணிகளும் செய்துள்ளனர் என்பது அறிய முடிகின்றது. யாழ்ப்பாண அரசை வென்று தத்தம் ஆதிக்கத்தை ஏற்படுத்திய போர்த்துக்கேயர் ஒல்லாந்தருக்குப் ஆட்சியில் நடனக்கலை மங்கிச்சென்றாலும் தொடர்ந்து ஏற்பட்ட பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலே மீண்டும் வளர்ச்சியுறத் தொடங்கியது எனலாம்.
இக் காலத்தில் சமகாலத் தமிழகத்திலே தேவதாசிகள் ஒழுக்கம் கெட்டவர்களாக வாழ்ந்தமை போன்று இங்கும் ஒழுக்கம் கெட்டவர்களாக வாழ்ந்தமையால் ஆறுமுகநாவலர் போன்றோரின் கண்டனத்திற்காளாயினர். எனினும் சில தேவதாசிகள் தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந்து சென்றனர். இவர்கள் பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையிலே சில வணிகர், தரகள் முதலி யோரால் கொண்டுவரப்பட்டனர். சிலர் தொடர்ந்து இங்கு வாழ்ந்தனர். வண்ணார்பண்ணை, இணுவில், நல்லூர், மாவிட்டபுரம், அளவெட்டி போன்ற இடங்களில் அவர்கள் வசித்து வந்தனர். கி.பி. 19ம் நூற்றாண்டு யாழ்ப்பாணத்திலே வாழ்ந்த கனகி
L0LL0LeLLLLLLLL0LLL0LLL0LLL0LeLL0LL0LL0LLeLLLLLLeL
ཡ──(6
 
 
 
 
 
 
 
 

Q94)GSR20C8%)GSR2)QSR 91)GSRoCQSRG)GSRG)GSR 96)
என்னும் தேவதாசி வண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தில் ஒரு நர்த்தகியாகவும் விளங்கினார். இவளைப்பற்றி நட்டுவர் சுப்பையனார் எனும் புலவர் அங்கதச்சுவை ததும்ப கனகிபுராணம் எனும் நூலினை இயற்றியுள்ளார்.
நடனக்கலையில் மட்டுமன்றி பரதசாஸ்திரத் திலும் தேர்ச்சியுள்ள அறிஞர் சிலர் இங்கு வாழ்ந்தனர். கி.பி. 17ம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டிலே வாழ்ந்த பிரபல நாட்டியக் கலைஞராகிய கங்கை முத்துப்பிள்ளை எழுதியுள்ள பரத சாஸ்திர நூல்களில் ஒன்றான “நடனாதி வாதீய ரஞ்சனம்” எனும் நூல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ழுநீலழுநீ அம்பலவாண நாவலர் முன்னிலையிலே பரிசோதித்து தமிழ்நாட்டிலே பிரசுரிக்கப்பட்டதாக அறியப்படுகின்றது. பரதக்கலை மறுமலர்ச்சிக்குப் பெரிதும் தொண்டாற்றியவர்களில் கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமியும் ஒருவராவர். நடன மாணவர்கள் கற்க வேண்டிய நந்திகேஸ்வரரின் அபிநயதர்ப்பணம் எனும் நூலுக்கு இவர் துர்க்கிராலா எனும் அறிஞரோடு சேர்ந்து ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றினை 1917ல் நியூயோர்க்கிலே வெளியிட்டார். இதனால் ஆங்கிலம் கற்ற இலங்கையர், இந்தியர் மட்டுமன்றி வேறு நாட்டவரும் இந்திய நடனக் கலையின் சிறப்பினை அறியவும் கற்கவும் தூண்டினார். نواة
இதனைத் தொடர்ந்து 1940 இல் பிரசித்தி பெற்ற கதக் களி கலைஞரான குருகோபிநாத் அவருடைய மனைவி தங்கமணி, பரதநாட்டிய மேதை பந்தனை நல்லுர் ஜெயலக்ஷ்மி முதலியோர் யாழ்ப்பாணத்திலும் தமது நடனக் கச்சேரிகளை நிகழ்த்திச் சென்றமையாலும் மேலும் பலர் இக்கலையினை நாடிச்செல்லத் தலைப்பட்டனர்.
தமிழகத்திலேற்பட்ட பரதக்கலை மறுமலர்ச் சியைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலே பரதக் கலை மறுமலர்ச்சிக்குப் பங்களித்தோர்களிலே திரு. ஏரம்பு சுப்பையா, திரு. எம். எஸ். பரம், கலைப்புலவர் நவரத்தினம், திருமதி மகேஸ்வரி நவரத்தினம், எஸ். ஆர். இராசநாயகம், கலையரசு
SQ)
சொர்ணலிங்கம் முதலியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
முதலிலே இங்குள்ள நடனக்கலைஞர்களிடமும் பின்னர் தமிழகத்திலுள்ள வழுவூர் இராமையா பிள்ளை, அடையாறு லவழ்மணன் போன்ற L0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLLLL0
)ー

Page 125
G8%)G8%)C&96)G&GSR2GOCQ896)CNSR 96)CN3O896)CSR20C89.g
நடனக்கலைஞர்களிடமும், கலாசேத்திரம் போன்ற பிரசித்தி பெற்ற கலைக்கூடங்களிலும் நடனக்கலை பயின்ற பல கலைஞர்கள் இலங்கையிலே இக் கலையினைக் கற்பித்து வளர்த் து வருகின்றனர். யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, திருகோணமலை, மட்டக் களப்பு முதலிய இடங்களிலே தனிப்பட்ட கலைஞர் கூடங்களிலும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு கலை நிறுவனங்களிலும் பரதக்கலை இன்று போதிக்கப் படுகிறது. நிறுவனரீதியாக இயங்குவனவற்றிலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த இராமநாதன் நுண்கலைக்கழகம், வடஇலங்கைச் சங்கீத சபை, மட்டக் களப்பிலுள்ள சுவாமி விபுலானந்தா நுண்கலைக்கழகம், கோப்பாய் அரசினர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி, யாழ்ப்பாணம் கல்வியியற் கல்லூரி முதலியன குறிப்பிடத் தக்கவை. மேலும் நடனம் ஒரு பாடமாக ஆரம்ப, இடைநிலை, உயர்நிலை வகுப்புகளில் கல்விக் கூடங்களிலே கற்பிக்கத் தொடங்கிய பின் இதனைக் கற்போர் தொகை அதிகரித்து வருகின்றது எனலாம்.
ܵ* 4
人小
பாட்டும் செய்யுளு
பரதநாட்டியக் ச
காட்டும் வையய் கண்டு சாத்திரம்
நாட்டிலே அறம்
நாரும் இன்பங் தேட்டமின்றி வி
தெய்வமாக விள
LL0LL0JLL0LL0LLL0LLL0LLL0LLL0LLL0LGL
-C

G896)G896)G896)G896)G896)G8960G896)G8%)G8%)G8 மேலும் இலங்கையிலே தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றிலே நடன நிகழ்ச்சிகள், கருத்துரைகள் இடம் பெற்றுவருகின்றன. பாடசாலைகளிலே நடனப்போட்டிகள் நடைபெற்று இளம் நடனக் கலைஞர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் இந்து சமய கலாசார அமைச்சும் இசை, நடன நிகழ்ச்சிகளையும் கருத்தரங்குகளையும் நடாத்தி வருகிறது.
எனவே இத்தகைய வரலாற்றுப் பெருமை வாய்ந்த ஆடற்கலை தற்கால மாற்றத்திற்கேற்ப தன்னை வளர்த்துச் செல்ல வேண்டிய ஒரு நிலையில் இருப்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும். மொழி விளங்காத அந்நிய பாஷைகளிலே ஆக்கங்களை உருவாக்கி தத்தமது வித்துவத் திறமையினை காட்டும் பகடைக்காய்களாக மாணவர்களை நகர்த்துவதைத் தவிர்த்து, மேடை அரங்கேற்றத்துடன் முற்றுப்பெறாது, ஒவ்வொரு அசைவும் அதன் ஆக்கமும் நல்லதொரு சூழலை உருவாக்கி சிறந்த நிலையில் வாழத்தகுந்ததொரு உலகைப் படைக்க வேண்டும்.
处人 -
ளும் கோத்திருவீரே!
உத்திருவீரே!
பொருள்களின் உண்மை
SD
சேர்த்திருவீரே! கூட்டி வைப்பீரே!
கள் ஊட்டி வைப்பீரே!
(யெதிர் கானும்
ங்குவீர் நீரே!
- பாரதியார் .
MØ, NY
LL0LL0LL0LL0LL0LL0LL0LL0LL0LL
7)-

Page 126
L0LMLLLL0LJL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL00LSL
பவளவிழாச் சிறுகதைப் போட்டி அதிமேற் பிரிவு - முதலாமிடம்
வாழ்க்கை ஒரு
பா. தயாளினி
பிரதாப் காலையில் எழுந்து தன் கருமங்களைச் செய்து முடித்தான். வழமைபோல அவனுடைய அம்மா "தண்டச்சோறு, வேலையில்லாதவன்” என்று கத்திக்கொண்டே இருந்தாள். அதை யெல்லாம் அவன் கணக்கெடுக்காத மாதிரி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று நின்று கொணர் டிருந் தான் . ஏனென்றால் இந்தப் புராணத்தைக் கேட்டுக் கேட்டு அவன் காது புளித்துவிட்டது. அதனால் அவங்கட அம்மா எது சொன்னாலும் ‘செவிடன் காதில் ஊதிய சங்குபோல” கேட்காத மாதிரி இருப்பான். ஆனாலும் ஒரு பக்கம் பார்த்தால் அவனுடைய அம்மா சொல்றதும் நியாயமாகத் தோன்றும். ஏனென்றால் அவனுடைய அம்மா கஷடப்பட்டுப் படிக்க வைத்ததே பிற்காலத்தில் அவவையும் அவனுடைய மூன்று தங்கைச்சிமாரையும் கவனிப்பான் என்று தானே. இப்பொழுது படித்து முடித்து மூன்று வருஷங்களாயிற்று. இன்னும் வேலை கிடைக்கவில்லை. அதற்கு அவன் மட்டும் காரணமில்லை. சந்தர்ப்பம், சூழ்நிலை, சமூகம், ராசியின்மை அப்படி இப்படி என்று ஆயிரம் காரணம சொல்லலாம். முன்பெல்லாம் அவனை அம்மாவும் தங்கைகளும பாசவெள்ளத்தால் மூழ்கடித்து விடுவார்கள். இப்பொழுது கொடிய விஷ வார்த்தைகளால் கொல்லாமலே கொன்று விடுகிறார்கள் ஒவ்வொரு நாளும்.
“முதல் முதலாக படித்துமுடித்து பாடசா லையை விட்டு வெளியேறும் போது எவ்வளவோ கனவுகளைச் சுமந்து கொண்டு வந்தேன்,” என்று பிரதாப் பழையதையெல்லாம் அம்மாவின் சத்தங்களிற்கிடையில் யோசித்து பார்க்கிறான். "அம்மாவை மகாராணி போல வைத்திருக்க வேண்டும் என்றும், தங்கைகளை எல்லாம் மற்றைய பெண் களைவிட சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்றும் ஊரே எங்கட குடும்பத்தைப்பற்றிப் புகழ வேண்டும் என்றும் ஆசைப்பட்டேன். படிக்கும் காலத்தில் உள்ள சந்தோஷத்தின் துளி அளவு கூட இப்பொழுது LLLL0LL0LL0LL0LL0LL0LL0LL0LL0LL0L
-Gs

CQ896)CR96)CSR 96)CSR 9GOCQSR 96)CQ896)CQQ 9GOCQSR90CR 96)
கேள்விக்குறி
தரம் 13F (2001)
இல்லை. என்னுடன் படித்த குமார், சாந்தா எல்லாம் நல்ல பெரிய வேலையில் இருந்து தங்கள் இவழ்டத்திற்கேற்ப காசை அள்ளி அள்ளி வழங்குகிறார்கள். அது சரி, அவங்களுடைய அப்பாமார் எல்லாம் ஊரிலே பெரிய தாதாக்கள். அதனால் சீக்கிரமாக வேலை கிடைத்துவிட்டது. என்னுடைய அப்பா தான் இருக்கிறாரே, கடனைத் தவிர வேறு ஒன்றும் சம்பாதிக்கவில்லை. வாழ்க்கையே வெறுத்துவிட்டது. எப்ப இந்தத் தொல்லைகளை விட்டு சொர்க்கத்திற்கு போகலாம் என்று இருக்குது. இரண்டு மூன்று தடவை பூச்சி மருந்தை எடுத்து வாழ்க்கையின் முடிவிற்கே வந்தேன். ஆனால் சாவதற்குக் கூட தைரியம் வேண்டும் அது கூட எனக்கு இல்லை.” திக்கென்று பிரதாப் தன் கனவுலகத்தை விட்டு எழுந்தான். யாரோ கூப்பிட்டது போல இருந்தது. அடிக்கடி கேட்ட குரல் மாதிரி இருந்தது. எழுந்து பார்த்தால் வீட்டுச் சொந்தக்காரன் முன்னால் எமன் மாதிரி நின்றான். தலையைத் திருப்பி கலண்டரைப் பார்த்தான் பிரதாப். “அதற்கிடையில் 15ம் திகதி வந்துவிட்டதா?’ என்று ஆச்சரியப்பட்டான். ஏனென்றால் ஒவ்வொரு மாதமும் 15ம் திகதி வாடகைக் காசு கட்டவேண்டும். என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான் பிரதாப், “ஐயா, நாளைக்கு என்னை வேலைக்குச் வரச்சொல்லி இருக்கிறார்கள், அதனால் ஒரு ஐந்து நாள் அவகாசம் தாங்கோ” என்று கெஞ்சினான். அவரும் முறைத்துக் கொண்டு “எத்தனை தடவை இப்படிச் சொல்வாய், நீ படிப்பிற்கேற்ற வேலையைத் தேடுகிறவரைக்கும் நிசசயமாக எனக்கு வாடகைப் பணம் கிடைக்கப்போறதில்லை. சுயமாகவோ அல்லது சின்ன வேலைகளைச் செய்துகொண்டு பின்பு பெரிய வேலை கிடைத்தால் செய் என்று சொன்னாலும் செய்யமாட்டேன் என்கிறாய். இன்னும் 5 நாள் உனக்கு அவகாசம் தருகிறேன். அதற்குப் பிறகும் பணம் வந்து சேராவிட்டால் வீட்டை வேறு யாருக்காவது கொடுக்கவேண்டி வரும் .” என்று உறுதியாகக் கூறிவிட்டு வெளியேறினார். “எப்படித்தான் நம் படிப்புக்கு E0LLL0LLL0LLeLLLLLLLL0LLLL0LLLL0LLL0LLL0LLeLL0LeLLL0LLeLeL
)ー

Page 127
LLLLLLLL0LLL0LLL0LLLL0LLLL0LLLLL0MLLL0MLLLLLLLL0LLLL0S
குறைவான வேலையைச் செய்ய முடியுமோ தெரியாது,” என்று பிரதாப் யோசித்துக் கொண்டிருந்தான். நாம் படிச்சதே வீணாகிவிடுமே. அதற்குப் படிக்காமலே இருக்கலாம் தானே, என்று சொல் லியவாறே தாயிடம் விடைபெற்று வெளியேறினான்.
பின்னால் யாரோ அழைத்தது போல ஒரு உணர்வு. திரும்பிப் பார்த்தால் அவனுடைய நண்பன் தினேஷ் ஓடி வந்துகொண்டிருந்தான். மூச்சு இழைக்க இழைக்க ‘எப்படி சுகமாக இருக்கிறாயா” என்று கேட்டான். பிரதாப் கொஞ்ச நேரம் மெளனம் சாதித்தான். ஏனென்றால் தினேஷ் அந்த நேரத்தில் இளைப்பாறிவிடுவான் என்று தான் “ம்.ம் இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்?” "பரவாயில்லை, ஆண்டவனின் அருளால் நன்றாக ஒரு குறையும் இல்லாமல் இருக்கிறேன்” பிரதாப்பிற்கு ஆண்டவனைச் சொன்னதும் கோபம் கோபமாக வந்தது. அவர் தானே எல்லாவற்றிற்கும் காரணம். அவர் மனம் வைத்தால் வேலை கிடைக்காமலா போய்விடும் என்று தனக்குள்ளே முணுமுணுத்தான். “என்ன வேலை செய்கிறாய்” என்று பிரதாப்பைக் கேட்டதும் விழித்தான். “ஒன்றுமில்லை”, “ஏன்டா நான் சொல்றேன் என்று தப்பாக எடுக் காதே எனக் குத் தெரிஞ் ச கடைக்காரர் வேலை செய்வதற்கு ஒருத்தரைத் தேடுகிறார். அவர்கிட்ட சொன்னேன் என்றால் நிச்சயமாக உனக்கு வேலை கொடுப்பார்” என்றான் தினேஷ், பிரதாப் கோபப்பட்டு “உன்னிடம் நான் இப்ப வேலை கேட்டேனா” என்று கூறி அவனைவிட்டு விலகிச் சென்றான்.
அடுத்த நாள் வேலைக்கு செல்லப்புறப் பட்டான். அங்கே கேட்ட கேள்விகள் எல்லா வற்றிக்கும் ஒழுங்காக விடை சொல்லியும் வேலை கிடைக்க வில்லை. ஏனென்றால் அங்கே வந்த இரு பெரிய மந்திரிகளின் பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து விட்டது. இந்த வேலை யைத்தான் பிரதாப் நம்பியிருந்தான். எதுவும் கிடைக்கவில்லை. இன்னும் 4 நாட்களுக்குள் வாடகையும் கட்ட வேண்டும். என்ன செய்வது என்று தெரியாமல் யாரையும் அக்கறை கொள்ளாமல் நடந்து கொண்டிருந்தான். ஒரு ஆட்டோக்காரன் “வீட்டில சொல்லிட்டு வந்தியா” என்று கத்திக்கேட்டான்.
LLeLLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLLL0LL
—GC

நிறைய யோசனைகள் போய்க் கொண்டிருந்தன. திடீரென்று ஒரு ஆட்டோ வந்து முன்னால் நின்றது.
சாதாரணமாக ஆட்டோ ஒட்டுகிறாய்” என்று பிரதாப் கிண்டலாகக் கேட்டான். ஆனால் தினேஷ்சொன்ன
CQ396)C896)O396)CN896)C8%)C893)C&%)CQ&96)G& 9a)G8 அவனுக்குப் வாழ்க் கை மீதே வெறுப் பு வந்துவிட்டது. வீட்டுக்கு போனால் நிச்சயமாக அம்மாவும் தங்கைகளும் வேலையைபற்றிக் கேட்பார்கள். என்ன சொல்றது? அவனைச் சுற்றி
உள்ளுக்குள் பார்த்தால் நம்ம தினேஷ். ஆச்சரியத்தோடு தினேவைடி நோக்கி நடந்தான் பிரதாப், “என்னடா இவ்வளவு படித்துவிட்டு
பதில் அவனைத் தெளிய வைத்தது. “இல்லையடா வேலை கிடைக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்த்து கடைசியில் ஏமாற்றம் தான் மிச்சம். என்னுடைய அம்மாவுக்கு சீக்கிரமாக சிகிச்சை செய்யவேண்டி இருந்ததால் ஒருத்தரிடம் கடன் வாங்கினேன். அதை இப்பொழுது ஆட்டோ ஒட்டுவதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துக்கொண்டிருக்கிறேன். வருமானமும் வந்த மாதிரி கடனையும் அடைத்த மாதிரி
இருக்கும். இரண்டு கல்லில் ஒரு மாங்காய் என்று சொல்வார்களே அதுதான் இது.” என்றான்.
அடுத்தநாள் பிரதாப் தன் அம்மாவிடம் காசைக் கொடுத்து “கொஞ்சத்தை தங்கைகளின்
ரியூசனுக்கும் மீதியை சாப்பாட்டுக்கும் அதில
ஏதாவது இருந்தால் சேமித்து வையுங்கோ.” என்று சொன்னான். தாய் ஆச்சரியமாகப் பார்த்தாள். ஆனாலும் ஒன்றும் கேட்கவில்லை. தன் அறைக்குள் சென்ற பிரதாப் வெளியே வரும்போது ஆட்டோக்காரனின் உடையைப் போட்டுக்கொண்டு வெளியே வந்தான். அப்பதான் தாய்க்குப் புரிந்தது அவன் ஆட்டோ ஒட்டுகிறான் என்று. சாமி அறைக்குள் ஒடிச்சென்று கொஞ்சம் திருநீறு எடுத்து கொண்டு வந்து பிரதாப்பின் நெற்றியில் பூசிவிட்டார். தாயின் கண்களிலிருந்து சொட்டுக் கண்ணிர் வழிவதைக்கண்டு தன் கையால் அதைத்துடைத்து விட்டு ஒன்றும் பேசாமல் வெளியேறினான். ஏனென்றால் இன்னும் கொஞ்ச நேரம் நின்றால் மனம் தாங்காமல் அழுதிடுவான் என்று பயத்தில் வெளியேறினான். அவன் பாடசாலையை விட்டு வெளியேறும் போது கண்ட கனவு இப்போது நனவாகிவிட்டது. இப்பொழுதுதான் அவனுக்கு வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தது.
o
SQ)
A.
la
la M
LLLLLLLL0LLLL0LLLL0LLLLLLLLL0LLLLL0JLLLLL0LLLL0
9)-

Page 128
gDRØDGRØDGRØDGORGOR PODGORBODGORBODGORGORBOGDRØDGRØK.
அணுவுக்குள்ளும்
கந்தவனம் கண்6 ஆசி
அணு என்றால் என்னவென்று தெரியுமா?
பலருக்கு விடை தெரிந்த சிலருக்கு விடை தெரியாத வினாவிது. ஆமாம் கண்ணுக்குத் தெரியாத பல்லாயிரக்கணக்கான அணுக்கள் ஒன்று சேர்ந்த பின்னரே எமது வெற்றுக் கண்ணுக்குத் தெரியக்கூடிய அளவு மிகச்சிறிய துணிக்கைகளாக மாறும். அத்துடன் மேலும் பிரிக்கமுடியாத மிகச்சிறிய துணிக்கை. இந்த அணுவுக்குள்ளேயும் பலவிதமான துணிக்கைகள் உள்ளன. பலவிதமான செயற்பாடுகள் உள்ளன. அதாவது சாதாரணமனிதவாழ்வில் காணப்படும் குடும்ப உறவுகள் (பிணைப்புக்கள்) திருமணங்கள் (சோடி சேருதல்) ஆண், பெண் வேறுபாடு விவாகரத்து, (பிரிதல்) சண்டைகள் சமூகத் தொடர்புகள் போன்ற பலசெயற்பாடுகள் மனித வாழ்வில் உள்ளன அல்லவா? அதே போன்று இதனை ஒப்பிடக் கூடியளவுக் குப் பல செயற்பாடுகள் அதாவது இதையொத்த பல செயற்பாடுகள் அணுவுக்குள்ளே நடைபெறுகின்றன அவற்றில் சிலவற்றைக் கீழே தருகின்றேன்.
அணுவுக்குள்ளே இலத்திரன் என்ற துணிக்கை கண்டுபிடிக்கப்பட்ட போது விஞ்ஞான உலகம் அதிசயிக்கவே செய்தது. அதாவது கண்ணுக்குத் தெரியாத அணுவுக்குள்ளே மேலும் துணிக்கையா என அதிசயித்தனர் ஆனால் J. J. தோம்சன் எனர் பவர் பரிசோதனை மூலம் சுட்டிக் காட்டியதையடுத்து விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டனர். இதன்பின் அணுவில் இலத்திரன், புரோத்தன், நியூத்திரன் ஆகிய துணிக்கைகள் இருப்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டனர் இதில் புரோத்தனின் எண்ணிக்கை இலத்திர னுக்கு சமனாகவும் நியுத்திரனின் எண்ணிக்கை இலத்திரனை விட சமன் அல்லது அதிகமாகவும் காணப்பட்டது. ஆயினும் புரோத் தனும் , நியூத்திரனும் சேர்ந்து வருகின்ற கனவளவு அணுவின் கனவளவுடன் ஒப்பிடும் போது மிகமிகச்
LLLLLLLL0LLLL0LLLL0LL0LL0LL0LLL0LLLL0LLLL0LLS
-G

புளியங்கொட்டையின் கனவளவிற்கும் ஒப்பிடலாம்.
அணு உலையும் நியுற்றிலோவும்
(Nuclear plane and Neutrino)
அணு உலை என்பது மிகப்பெரிய அணுக் கருக்களை சக்திமிக்க இலத்திரன்களால் தாக்கி சக்தியைப் பிறப்பிப்பதாகும். இதன்மூலம் கரு பிளவடைகிறது. சாதாரணமாக ஒரு யூரேனியம் அணுக்கரு சக்திமிக்க இலத்திரனால் பிளக்கப் படின் கிட்டத்தட்ட பதினைந்து நிலைகளைக் கடந்தே வலிமையான ஈயம் என்ற நிலையைப் பெறுகிறது. இதனால் பெறப்படும் சக்தியைப் பெரிய அணுக்கருவும் சிறிய துணிக்கையும் பங்கிடும் போது சிறிய துணிக் கை நுாற்றுக் குத் தொண்ணுற்றொன்பது விகிதம் சக்தியைப் பெறவேண்டும். இது உந்த, சக்திக் காப்பு விதிகளால் பெறப்பட்ட விஞ்ஞான முடிவாகும். இதை நாம் தெருவிபத்துக்களில் காணலாம். (தெருவிபத்துக்களில் சிறிய வாகனமும் பெரிய வாகனமும் மோதும் போது சிறிய வாகனமே பெருமளவு சிதைவடையும். ஏனெனில் சிறிய வாகனத்தில் சிதறடிக்கப்படும் சக்தி பெரிய வாகனத்தை விட அதிகம்) இதன்படி பெருமளவு சக்தி துணிக்கைகள் மூலம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த சக்தி அணு உலையிலிருந்து கிடைக்கவில்லை. இதற்கு காரணம் மோதுகையால் பெறப்பட்ட சக்தியில் பெருமளவு நியூற்றினோ (neutrino)எனும் புதிய துணிக்கை உருவாக்கப்பயன்பட்டது எனக் கண்டறியப்பட்டது. இது மிகச் சிறிய திணிவும் ஏற்றமற்ற துணிக்கையாகும். அயின்ஸ்ரனின் தத்துவப்படி E= MC4 என்ற விதிப்படி சக்தி திணிவாக மாற்றப்படலாம். இங்கு E-சக்தி, M = திணிவு, C= ஒளியின் வேகம்.
LLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LL0GLL0
OD—
)CN896)O3%)CR90CR2GOCR960GSRGOG&GOCR96)CRGOCR
ஆயிரம் உணர்டு
OO65, B.Sc, Dip in Edu பிரியர்.
சிறியதாகும். இதன் கனவளவின் விகிதத்தை ஒரு சாதாரண வீட்டின் கனவளவிற்கும் ஒரு

Page 129
C896)CN896)CN896)CNSRCSR 96)CQ896)CNSR 96)CQQC&96)CQSR90C896
துணிக்கை - எதிர்த்துணிக்கை (Particle-Antiparticle)
உயிரினங்களில் ஆண்-பெண் வேறுபாடு உண்டல்லவா. இதே போல் அணுவிலுள்ள துணிக்கைகளுக்கும் வேறுபாடு உண்டு. இதனை துணிக்கை, எதிர்த்துணிக்கை என்று சொல்லு வார்கள். ஒவ்வொரு துணிக்கைக்கும் ஒவ்வொரு வகையான எதிர்த் துணிக் கை உணர் டு. இவ்வெதிர்த்துணிக்கையானது திணிவில் சம பருமனும், ஏற்றத்தில் சமனும் எதிரும், சுழற்சியில் எதிர்த்திசையையும் கொண்டிருக்கும். எமக்குத் தெரிந்த துணிக்கைகளையும் அதற்கான எதிர்த்துணிக்கைகளையும் இங்கு தருகின்றேன். gsuggj66T (ELECTRON) GluTéggj60T (POSITRON)
புரோத்திரன் (PROTON) எதிர்ப்புரோத்திரன் (ANT PROTON)
நியுத்திரன் (NEUTRON) எதிர் நியுத்திரன் (ANTINEWTRON)
TÉlubs3(360TT (NEUTRINO) 6TgSirélusion (360TT (ANTINEUTRINO) இப் போது அணுவிலுள்ள துணிக் கைகள் சிலவற்றைப் பார்ப்போம். அவை மூன்று வகையாக பிரிக்கப்படும்.
1. 96ớlüGUIT6ởI (LEPTON)
2. 6)pL(3JIT6o (HADRON)
3. (56)JITäs (QUARK)
இவை அணுவில் உள்ள திணிவை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது. இச்சொற்கள் கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்டவையாகும் இலிப்ரன் -
சிறியது, ஹட்ரோன் - பெரிய்து. குவாக் நடுத்தரமானது என்பதே இதன் அர்த்தமாகும்.
இலிப்ரன் (Lepton)
மிகச் சிறிய துணிக்கைகள் மட்டுமே இதில் அடங்கும். இதன் படி இலத்திரன் (ELECTRON) ÉluựññG860IIT (NEUTRINO) L6lG3u JT6ổT (MUON) go_Lb மியோனின் நியுற்றனோவான மியோன் நியூற்றினோவும் இதில் அடங்கும். அத்துடன் இதன் எதிர்துணிக்கைகளான பொசித்திரன் (POSITRON) எதிர்நியூற்றினோ (ANTINEUERINO) எதிர்மியோன் (ANTIMUON) எதிர்மியோன் நியூற்றினோ (ANTIMUON NEUTRINO) என்பனவும் இதில் அடங்கும்.
6)]}If (3JII6õI (Hadron)
மிகப்பெரிய துணிக்கைகள் மட்டுமே இதில் அடங்கும். இதில் முக்கியமானது புரோத்தனும் (PROTON) Élu,55.Jg)|Lb (NEUTRON) eg)!56öT 6TgÉlít துணிக் கைகளான எதிர் புரோத் திரணி LL0LL0LLL0LLL0LLL0LLL0LLLL0LLL0LLL0LLLLe
-G

(56oIIIdis (Quark)
குவாக் என்பது புரோத்தனை அல்லது Blu,5 5l J 60) 607 u 6) LDIT 60T வேகத்துடன் இலத்திரனால் அடிப்பதன் மூலம் உடைத்து உருவாக்கப்படும் துகளாகும். இதன் மூலம் நியுக் கிளியோன் என்று சொல் லப் படும் புரோத்தனும் நியூத்திரனும் மூன்று சமபங்குகளாக திணிவு அடிப்படையில் உடையும். அத்துடன் அவற்றிலுள்ள ஏற்றங்களும் மேல் (up + 2/3) கீழ் (down 1/3) 6Tg503LD6) (antiup-2/3) 6Tg5.jsp (Antidown + 1/3)ஆக பிரிவடையும். இதன்மூலம் மேலும் நான்கு கண்டுபிடிக்கப்பட்டது. இத்துணிக்கைகள் நிரந்தரமானவையல்ல. இவ்வாறான துணிக்கைகள் சிவப்பிரும்பு (Rediron) என வர்ணிக்கப்படுகிறது. அதாவது இரும்பு அதியுயர் வெப்பநிலையில் உள்ள போது சிவப்பாக உள்ளது போல் இவை மிகக்குறுகிய நேரமே குவாக்காக இருக்கும். பின் னர் இவை இணைந்து வேறொரு துணிக்கையாக மாறும்.
GSR 96)G8%)CSR 91)GSR20DCQ&%)G8%)GSR 96)CR&96)GSR 96)GSR (ANTIPROTON) 6Tgóir:Éluğgg6ởT (ANTINEUTRON) என்பனவும் இதில் அடங்கும். (ஏனைய துணிக்கைகள் இங்கு ஆராயப்படவில்லை.)
குவாக் திணிவு ஏற்றம்
அனுத்திணிவலகு
மேல் 炸
கீழ் % 龙赛 எதிர்மேல் 炸 方缅
கீம் எதிர்கீழ் % 媒
96 sib60p6L STRANGE, CHARM. TOP. BOTTOM
SD
எனப்படும் குவாக் வகைகளும் அவற்றில் எதிர் துணிக்கைகளான ANTISTRANGE, ANTICHARM, ANTITOP, ANTIBOTTOM 6TSOLb G56)ITé 6)J60)&BShLb உள்ளன. இதன்படி பன்னிரண்டு குவாக் வகைகள் உள்ளன. இவைக்கு நியுற்றினோக்கள் கண்டுப்பிடிக்கப்படவில்லை. இறுதியாக கண்டு பிடிக்கப்பட்ட TOP குவாக் இன்றைய விஞ்ஞான உலகிற்கு பெரும் சவாலாக அமைந்தது (1997) ஏனெனில் அணுவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் துணிக்கைகளுள் TOP குவாக் ஆனது மிகப்பெரிய துணிக்கையாகக் கருதப்படுகிறது.
இனி துணிக்கைகளின் செயற்பாடுகள் சிலவற்றை எமது மனித சமுதாயத்தின் செயற்பாடுகள் சிலவற்றுள் ஒப்பிட்டு பர்ர்ப்போம். LL0LL0LL0LL0LLL0LL0LL0LL0LL0LL0
D

Page 130
L0MLL0LJLL00LLL0LMLLLLLLLL0LLL0LLL0LMLLLLLLLL0LLL0LJ
5(336 (Meson)
மனித வாழ்வில் திருமணபந்தம் என்று ஒன்று உண்டல்லவா. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவரையொருவர் கரம்பிடிப்பதால் இவ்வுறவு உண்டாகிறது. இதுபோன்ற ஒரு தொடர்பே மீசோனாகும். ஒரு குவாக்கும் ஒரு எதிர் குவாக்கும் ஒன்றிணையும் போது மீசோன் உருவாகிறது. 960gs 9s alsogs.g56) QUARK, ANTIQUARK PAIR என்று சொல்லுவார்கள். இதன்மூலம் பை (PIE) கப்பா (KAPPA) அல்லது கயோன் (KION), ஈற்றா (ETA), என்பன மீசோன் வகையைச் சார்ந்த துணிக்கைகள் கண்டுப்பிடிக்கப்பட்டன.
இடைத்தொடர்பு (Interaction)
ஒரு சமுதாயத்தில் பல்வேறு இடைத் தொடர்புகள் காணப்படுகின்றன. ஒரு சமுதாயத்தில் மிக முக்கியமானதும் வலிமையானதும் ஒரு குடும்பத்திலுள்ள இடைத் தொடர் பேயாகும். இதேபோல் அணுவிலுள்ள துணிக்கைகளுக்கும் வலிமையான இடைத் தொடர்பொன்று காணப்படும் அதை வலிமை (Strong) என்று சொல்லப்படும். குவாக் வகைத் துணிக்கைகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போதே இத்தொடர்புகள் உருவாக்கப் படுகின்றன.
இதற்கு அடுத்ததாக சமுதாயத்தில் முக்கிய இடைத்தொடர்பு முக்கிய உறவினர்கள், தொழில் செய்யும் இடம் (மாணவர்களுக்கு பாடசாலை) என்பவையாகும். இதேபோல அணுவிலுள்ள துணிக்கைகளுக்கும் சற்று வலிமைகுறைந்த இடைத்தொடர்பு காணப்படும். இது மின்காந்தப் Lilso)000TL (Electromagnetic Interaction) 6T60T'JLIGib.
மூன்றாவது வலிமையான பிணைப்பு Weak எனப்படும் இதை நாம் அயலவருடனான இடைத்தொடர்புடன் ஒப்பிடலாம்.
மிகவும் வலிமைகுறைந்த இடைத்தொடர்பு ஈர்ப்பு (gravitational) S9b (E5Lib. Sg5] [5LDg5! GF(upg5 Tuugög6l6ò வாழும் ஏனைய மக்களுடன் ஒப்பிடலாம்.
*
G3 LDII Sullyfgjö GIMD (Annihilation)
இருசமவலிமையான பொருட்கள் ஒன்றுடன் ஒன்று வேகமாக மோதினால் என்ன நடைபெறும், அவை இரண்டுமே அழிந்துவிடும் துகள்கள்
o
VN
ミ
NAWA
L0LcL0LeLLLLLLLL0LLL0LLL0LLLLL0LLL0LLL0LLeLLLLLLLL
-G2
 

Q8%)G896)CNSR2O)CN89G)CSR 96)GSR2GOCQSR2g)CSR 91)CN896)CN8. (diapidate) மட்டுமே எஞ்சும். இதேபோல அணுவில் இருசமதுணிக்கைள் வேகமாக மோதினால் ஒரு துணிக் கை மற் றைய துணிக் கையை அழித்துவிடும். இதனால் துணிக்கைகள் சக்தியாக மாற்றப்படும். இச்சக்தி Photon எனப்படும்.
(3d IIq 2) Buggll (Pair Production)
சோடி உற்பத்தி என்பது ஒருவகையான மீளுற் பத் தியாகும் . அதாவது உடைந்த வாகனத்தின் உதிரிப்பாகங்களை உருக்கி மீளவும் உற்பத்திசெய்வது போல் சக்தியாக மாற்றப்பட்ட துகள்கள் மீளவும் தம்மை உருவாக்கிக கொள்ளுகினி றன. இதரில் பெறப் படும் துணிக்கைகள் எப்போதும் துணிக்கை எதிர்த் g|600slds6085uJIT35 (Particle-Anti Particle) alsT600TLIGLb. இத்துணிக்கை ஆரம்பத்தில் சிதைவடைந்த துணிக்கையாக இருக்கவேண்டிய அவசியமில்லை.
இலத்திரன் விழுங்கல் (Electron capture)
பெரியமின்கள் உணவாக சிறிய மீன்களை உட்கொள்கின்றன. அதேபோல் சிலவிலங்குகள் குட்டி ஈன்றதும் அவற்றிலொன்றை தமது உணவாக உட்கொள்ளுகின்றன. இதே போன்ற ஒரு தொழிற்பாடு அணுவில் நடைபெறுகிறது. ஒரு அணுவிலுள்ள அணுக்கருவில் புரோத்தனின்
இதனால் நேரேற்றமுடைய புரோத் தனி மறையேற்றமுடைய இலத்திரனுடன் சேர்ந்து ஏற்றமற்ற நியூத்திரனாக மாறுகின்றது. இதனால் பெருமளவு சக்தி வெளியிடப்படும்.
கண் ணுக் குத் தெரியாத அளவு சிறிய அணுவுக்குள் எண்ணிறைந்த துணிக்கைகளும் எண்ணிறைந்த செயற்பாடுகளும் உண்டு என அறிந்திருப்பீர்கள். இதனைப் பயன்படுத்தி புதிய உருவில் சக்தி உருவாக்கப்படலாமா என ஆராயப்பட்டு வருகிறது. நவீன கம்பியூட்டர் உலகில் நமக்கும் சக்தியை உருவாக்குவதற்கு அணுவை வைத்து ஆய்வுசெய்ய சந்தர்ப்பம் கிடைப்பின் நாமும் உதவலாம்தானே. எனவே அணுவையும் அதன் துணிக்கைகளின் அறிவையும் தொடர்ந்து பெற முயற்சிப்பீர்கள் என நம்புகிறோம்.
J
sる。
0LLL0LL0LL0LeLLLLLLLL0LLL0LLL0LLeLLELLeLL0ELL
)-
செறிவு அதிகமாயின் அது அணுவின் அயல் ஒட்டிலுள்ள இலத்திரனின் உள்ளே இழுத்துவிடும்.
SC)

Page 131
CR96)CQ96)CQQ 9G)GSRGSR2GOCQSR90CR96)CROQSR2GOCQSR2GOCQSR 91)
பவள விழாக் கட்டுரைப் போட் டி மேற் பிரிவு - முதலாமிடம்
"விவேகானந்தா கல்வி வளர்ச்சி
ந. ஜெயதாரணி
பூமிப்பந்து இருபது நூற்றாண்டுகளைச் சுற்றி முடித்து இருபத்தோராம் நூற்றாண்டை நோக்கிச் சுற்றத் தொடங்கியிருக்கின்றது. இந்த இருபது நூற்றாண்டுகளிலும் பூமி பல வியக்கத்தக்க விந்தைகளைக் கண்டுள்ளது. “இந்து சமுத்திரத்தின் முத்து” என்று வர்ணிக்கப்படுகின்ற இலங்கை நாட்டின் தலைநகரின் பிரதான பகுதியில் கொழும்பு விவேகானந்தாக் கல்லூரி அமைந்துள்ளது.
விவேகானந்தாக்கல்லூரியின் கல்வி வளர்ச்சி என்று நோக்குமிடத்து, அது பாரியளவிலான வளர்ச்சியைக் கொண்டுள்ளது எனக் கூறினால் அது மிகையாகாது. 1926ம் ஆண்டு பங்குனி 24ம் திகதி விவேகானந்தாச் சபையினரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அன்றைய பாடசாலையில் இரண்டு ஆசிரியர்களும் இருபத்தைந்து மாணவர்களும் மாத்திரமே இருந்தனர். ஆனால் இன்றைய விவேகானந்தாக் கல்லூரியில் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களும் மூவாயிரம் மாணவர்களும் இருக்கின்றார்கள். கடந்த எழுபத்தைந்து வருடங்களில் விவேகானந்தாக் கல்லூரியின் கல்வி வளர்ச்சி எவ்வாறு இருந்தது என்பதை இனி நோக்குவோம்.
ஆரம்ப கால கட்டங்களில், கல்விக்கான நூல்கள், தளபாடங்கள் என்பதனைப் பெறுவதில் மிகவும் சிரமமாக இருந்த போதிலும் அன்றைய மாணவர்கள் திறம்படக் கற்றிருப்பார்கள், என்பதில் ஐயமில்லை. தளபாடங்கள், கட்டட வசதிகள், விழாக்கள் நடத்துவதற்கு உரிய கட்டடங்கள், மின்சாரவசதிகள் என்பன இன்றியே விவேகானந்தா மகா வித்தியாலயம் இயங்கி வந்தது. "அடி மேல் அடியடித்தால் அம் மியும் நகரும்” என்ற பழமொழிக் கேற்ப விவேகானந்தா மகா வித் தியாலயம் கல விரீதியாக மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் தொகை அதிகரித்தது. விவேகா LL0LL0LL0LL0LLL0LLL0LLLLL0LLL0LLL0LLL
-G

னந்தாச் சபையினர் தகுந்த ஆசிரியர்களை நியமித்து வித்தியாலயத்தை நடத்திவந்தனர்.
தரம் 11F (2001)
காலம் உருண்டோடியது. கடமை ரீதியில் அதிபர்கள் பலர் வித்தியாலயத்திற்கு சேவை புரிய வந்தனர். தமது பதவிக்கால எல்லைகளிற்கு இடையில் பாடசாலையின் கல்வி நடவடிக்கை களை துரிதப்படுத்தினர். கல்விக்கான விஞ்ஞான, மனையியல் ஆய்வுகூட உபகரணங்களையும், தளபாடங்களையும், கட்டட வசதிகளையும் ஏற்படுத்தினர். சிறந்த ஆசான்களாலும் அதிபர்களின் முயற்சிகளினாலும் மாணவர் கல்வி மேலும் ஒரு படி உயர்ந்தது.
QSR 96)CNSR 96)CN8%)CN8%)CN826)CN39GCSR 96)CNSR20C893)C&
க் கல்லுரரியின்
~ ஒரு நோக்கு
விவேகானந்தா மகா வித்தியாலயத்தை அதன் கல்வித்தரம் "விவேகானந்தாக் கல்லூரியாக உயர்த்தியது. விவேகானந்தாக் கல்லூரியில் சேவை புரிய வந்த ஆசிரியர்களும் அதிபர்களும் கல்லூரியின் கல்வித்தரத்தை கட்டியெழுப்ப மேலும் சிறந்த முயற்சிகளில் ஈடுபட்டனர். மாணவர்களும் கல்வியில் முன்னேற்றம் அடைவதில் உறுதி பூண்டனர். "விவேகானந்தாக் கல்லூரி தனது மைந்தர்கள் திறமையால் தற்போது “தேசியப் பாடசாலையாக” உருவாகி பூரித்து நிற்கின்றது :
விவேகானந்தாத் தேசிய பாடசாலையில் தற்போது தரம் ஒன்று தொடக்கம் உயர்தர வகுப்புகள் வரை உள்ளன. ஐந்து கட்டடத் தொகுதிகளையும் சிறிய விநாயகர் கோவிலையும் : உள்ளடக்கிய விவேகானந்தாக் கல்லூரியில் விஞ்ஞான ஆய்வு கூடம், கலைப்பொருட்கள் கூடம், மனையியல் கூடம், பிரார்த்தனை மண்டபம், விழா ! அரங்கு என்பன காணப்படுகின்றன. இதனைவிட இன்றைய நவீன உலகின் உயிர் நாடியாக விளங்கும் “கணனிக் கல் வி” பாடசாலை
மாணவர்களிற்கு பிரத்தியேக வகுப்புக்கள் மூலம் போதிக்கப்படுகின்றது.
LL0LL0LL0GLeLL0LL0LL0LL0LLL0LLL0LLL0LLL
s)-

Page 132
L0LLL0LLLL0MLLLLLLLL00LLLL0LLLL0LLLL0TLLLLLLLL0LLLLL00J
வணிகமன்றம், விஞ்ஞான மன்றம், தமிழ் இலக்கிய மன்றம், இந்து மாணவர் மன்றம், ஆங்கில மன்றம் முதலான மன்றங்கள் தத்தமது
கொண்டாடி வருகின்றன. தவணைப் பரீட்சைகளில் அதி கூடிய புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுத்தொகைகளும் வழங்கும் பரிசளிப்பு விழாவும் நடை பெறுகின்றது.
விவேகானந்தாவின் மைந்தர்கள் வெளிப்
பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி பல பரிசில்கள் பெற்றுக் கல்லூரிக்குப் புகழும் பெயரும் பெற்றுத் தந்து பெருமை சேர்க்கின்றார்கள். இத்தனை சிறப்புக்களைக் கல்லூரி பெறுவதற்கு கல்லூரி ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையும் அதிபரின் முயற்சியும் தானி காரணங்கள் என்று கூறவேண்டும்.
விவேகானந்தாக் கல்லூரி ஒரு சைவப் பாடசாலை. சுவாமி விவேகானந்தரின் காலடிபட்ட புனித இடம். எனவே இங்கு சைவப் பண்புகளை வளர்ப்பது சிறந்தது. நவராத்திரி காலங்களில் சிறந்த பூசைகள் நடைபெற்று, தமிழர் பாரம்பரியக் கலைகள் வளர்க்கப்படுகின்றன.
கடந்த காலங்களில் வெளிப்பாடசாலைகளின் அழைப்பில் பல போட்டிகளை எதிர்கொண்டு பரிசுகள் பெற்ற விவேகானந்தாக் கல்லூரி தன் எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முதன் முறையாக ஏனைய பாடசாலைகளுக்
لم حAر
"ஆகுக, ஆக்குக' எ பின்பற்று
N
སྡེ་
LLeLLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLeLLLLLLLL0LLLL0LLLLLLLL
-G,

CQ8%)CSR2G)CQ896)CNSR 96)CNSR 91)CNSR 96)CQ96)CR96)CNQ%)
கிடையிலான போட்டிகளை நடத்திப் பரிசு வழங்கக் காத்திருக்கின்றது. இது ஒரு குறிப்பிடத்தக்க விடயம் இதனை அக்கல்லூரியின் வளர்ச்சி என்றே கூறவேண்டும்.
வருடந்தோறும் நடைபெறும் புலமைப் பரிசில் பரீட்சை, உயர் தர, மற்றும் சாதாரணதர பரீட்சைகளில் தோற்றும் மாணவர்கள் மிகவும் சிறந்த பெறுபேற்றைப் பெற்று கல்லூரிக்கும் தமக்கும் பாரிய எதிர்கால வளர்ச்சியைப் பெற்றுத் தந்துள்ளார்கள். கடந்த சில வருடங்களில் பல்கலைக்கழகத்திற்கு கல்லூரி மாணவர் பலர் தெரிவுசெய்யப்பட்டமை. குறிப்பிடத்தக்கது.
கடந்த எழுபத்தைந்து வருடங்களில் கொழும்பு - விவேகானந்தாக் கல்லூரி கல்வி வளர்ச்சியில் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. இக்கல்லூரி தனது கல்வி வளர்ச்சியை மேலும் மேலும் உயர்த்தி கொழும்பில் சிறந்த பாடசாலையாக தரம் உயரவேண்டியது. அக்கல்லூரியின் தரத்தை உயர்த்தவேண்டிய மாபெரும் கடமை விவேகானந் தாவின் மைந்தர்களையே சாரும். எனவே மாணவர்களின் சிறந்த கல வி மேலும் உயரவேண்டும். அதற்கான முயற்சிகளை ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் பழைய
மாணவர்கள் மேற்கொள்ளுகின்றார்கள். கல்வி அமைச்சின் உதவிகளையும், அதிபர், ஆசிரியர்களின்
VD
சேவைகளையும் சரியான முறையில் பெற்று சிறந்த கல்விமான்களாக உருவாகி கல்லூரியின் கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டியது மாணவர்களின் கடனாகும் எனக் கூறி இக் கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.
ܔ2 ܓ
"ன்னும் வாக்கினைப் 2562/лцолд6/
f Z 多 Wy
LL0LL0LL0LLL0LLLLLL0LLL0LLL0LLL0LLLL
D

Page 133
كم.
மாணவனின் சமூ
கல்வியின்
திருமதி. சசிகலா குகமூர்த்
S. L.
பகுதித்த
Dனிதன் மனிதனாக வாழவேண்டும். இதனைக் கல்வியினாலேயே உருவாக்க முடியும் . பாடசாலையை விட்டுச் செல்லும் மாணவன் சிறப்பான புலமைபெற்றுத் திகழ வேண்டிய தேவையை விட சீரிய ஆளுமை பெற்ற முழுமனிதனாகச் செல்ல வேண்டுமென்பதை பாடசாலைகள் நோக்கமாகக் கொள் ள வேண் டுமென ஐஸ் டீனி என்ற கல் விச் சிந்தனையாளர் குறிப்பிடுகின்றார்.
மனித வளர்ச்சியின் ஆரம்பக்கட்டத்திலே கல்வியானது சமூகத்தின் உயர்குடி மக்களுக் குரியதாகக் கருதப்பட்டது. இன்று கல்வி மனித உரிமையென்ற அளவிற்கு முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது. யுனெஸ்கோவின் மனிதவுரிமைப் பட்டயத்தில் கல்வி வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிமனித விருத்தியை நோக்கமாகக் கொண்டு செயற்பட்ட கல்வி, காலமாற்றத்தோடு சமூகத்தின் மேலோங்கிய அசைவிற்கும் உதவ வேண்டுமென்ற நோக் கத்தைக் கொண்டதாக செயற்படவேண்டிய தேவை ஏற்பட்டது. தனிமனிதனுக்காக இருந்த கல்வி சமூகத்திற்குரியதாக மாற்றப்பட்டது. கல்வி சமூகவிருத்தியை தன்னுடைய நோக்கங்களுள் ஒன்றாகக் கொண்டு செயல்படுகின்றது.
அறிவு விளக்கம் பெற்ற சமூக வாழ்விற்கு துணைபுரிகின்ற உத்தம குடிமக்களாக மக்களைப் பயிற்றுவிக்கின்ற கடமை கல்விக்குரியது. கல்வியே, சமூகம் காண விளைகின்ற சான்றோனை உருவாக்கி சமூகத்திற்கு அளிக்க வேண்டும். சாதாரண மனிதர்கள் ஒவ்வொருவரும் சமூகவாழ்க்கையை மேம்படுத்தும் சான்றோர் களாக மாற்றப்பட வேண்டும். மக்கள் தாங்கள் செய்கின்ற செயல்களை சமூக நன்மையுடன் இணைந்து நிற்கும் வகையில் அமைத்தலே நலமானதாகும். சமூக நன்மையைக் கருதாத மனிதர்களுடைய எண்ணங்கள் குறுகியதும், ஒழுக்கமற்றதும் என்று அமெரிக்க கல்விச் சிந்தனையாளர் ஜோன்டுயி குறிப்பிட்டுள்ளார். LLLLLLLL0LLL0LGLL0L0LGLL0LL0LLL0LLL0LLL0LLLL0LL
-C

தி B.A(HONS), DIP-IN - Edu, M. Phil
S - I
60.662//f.
உள்ளதை உள்ளவாறு உய்த்துணரவும், சரியான இலக்கையடையவும், போலியைக் கண்டுபிடிக்கவும், தேவையற்றதை ஒதுக்கவும், செம்மையானதைச் சிந்திக்கவும், மனித உறவுகளை உணரும் இரக்க சிந்தனையை வளர்க்கவும் கல்வி உதவவேண்டும்.
கல்வி சமூக ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் எனப் பிரித்தானிய கல்விச்சிந்தனையாளராகிய ஆதர் வில்லியம் ரசல் என்பவர் குறிப்பிடுகின்றார். மனிதன் சமூகத்துடன் இசைந்து, பொருந்தி வாழ்கின்ற பொழுதே வாழ்வாங்கு வாழலாம். சீழ்கத்தோடு பொருத்தப் பாடடைகின்ற சமூக மயமாக் கல மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது. இதனால் போதிக்கப்படுகின்ற பாடங்கள் சமூகத்திற் பிள்ளை' என்ற எண்ணக்கருவை மையமாக வைத்து அமைதல் வேண்டுமென்ற சிந்தனை
கலைத்திட்டத்திலே முக்கியம் பெறுகின்றது.
ஒவ்வொரு தனிமனிதனதும் மனம் அவரவர்
SC)
Q8%)GSR2GOCQSR2GOCQSR2GOCQSR 96)O39G)O39)G89G)CN896)CN8. கப்பெறுமானத்தில்
பங்களிப்பு
வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதைப் போன்று சமூகத்திற்கும் ஒரு மனம் உண்டு. கல்விச் சிந்தனையாளர் பிளேட்டோ சமூகத்தை விரிவுபட்ட மனம் எனக் குறிப்பிடுகின்றார். இதனை சமூகமனம் எனக் குறிப்பிடுகின்றார். சமூகமனம் என்பது வாழ்க்கையின் உயர்ந்த நிலை எனக் குறிப்பிடும் பிளேட்டோ சமூகமனத்தில் பல தனி மனிதமனங்கள் ஒன்றித்து நிற்குமென விளக்கு கின்றார். இதுபோன்ற ஒத்ததன்மையான கருத்தை வில்லியம் மக்டுகல் என்பவர் 1920ஆம் ஆண்டில் வெளியிட்ட குழு மனம் எனி ற நூலில் விளக்கியுள்ளார்.
சமூகமனம் ஆரோக்கியமாக உள்ளபொழுதே சமூகம் முன்னேறமுடியும். மனிதமனங்களின் கூட்டுறவினால் தோற்றுவிக் கப்படுகின்ற சமூகமனம் ஆரோக்கியமானதாக அமைய வேண்டுமாயின் தனிமனித மனங்கள் ஆரோக்கிய மானதாக அமைதல் வேண்டும். இதனால் மாணவர்களைச் சமூகத்தின் நற்குடிகளாக்கி L0LLL0LLL0LLL0LLL0LLL0GLL0LL0LL0LL0
5)-

Page 134
LL0MLGLLLL0MGLL0LLL0LL0LMLLLLLLLL0LLL0LL0LMLLLLLLLL0
சிறந்த சமூகமனத்தை உருவாக்க கல்வி உதவ வேண்டும்.
சமூக மனத்திலிருந்து 'சமூகநலன்’ என்ற உணர்வையும் வளர்ததெடுக்க முயலவேண்டும். சமூகநலன் வளர்க்கப்படுகின்ற பொழுது ஒற்றுமை, கூட்டுறவு, கூட்டுழைப்பு, சகோதரத்துவம் போன்ற சமூக இயல்புகள் வளரும். இத்தகைய சமூகநலன் என்ற உணர்வு வளர்கின்ற பொழுது மனிதன் சமூகப் பெறுமானம் உள்ளவனாக மாற்ற மடைகின்றான்.
மனிதன் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு துணைபுரிகின்ற பொழுது அவன் சமூகப் பெறுமானம் உள்ளவனாக மதிக்கப்படுகின்றான். தனிமனிதன் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு துணைபுரிய வேண்டுமெனில் மனிதனிடம், மனித ஜீவகாருண்யப் பண்புகள் இருத்தல் வேண்டும். ஒழுக்கநலம், கருத்து நலம், குணநலம், கொள்கை நலம், அறிவு நலம், வாழ்க்கை நலம் என்பவற்றை உள்ளடக்கியதாக மனிதச்செயற்பாடுகள் அமைகின்ற பொழுது மனிதர்கள் ஒவ்வொருவரும் சமூகத்தின் வளமாக மாற்றமடைவார்கள்.
மாணவர்கள் தாம் வாழும் சமூகத்தில் தம்மை வளமாக மாற்றிக்கொள்ள மானிடப் பண்புகளாகிய அன்பு, கருணை, சாந்தம், தயை, அறம், பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாக உணர்ச்சி, மூத்தோரை மதித்தல் என்பவற்றை வளர்த்தெடுக்க வேண்டும். இத்தகைய உயர்ந்த மனிதப்பண்புகளை வளர்த்தெடுக்கக்கூடிய வாய்ப்பு கல்வியென்னும் சாதனத்திற்கே உரியதாகும். இதனையே வில்லியம் வேட்ஸ்வேர்த் என்பவர் மனிதனில் மனிதப்பண்பினை வளர்த்தெடுப்பதே கல்வியெனக் குறிப்பிட்டுள்ளார்.
மனிதனால் குறுகிய எல்லைக்குள் வாழ்ந்து விட முடியாது. தனித்தும் வாழ முடியாதென்ற உண்மையை ஒவ்வொரு மக்களிடத்திலும் உணர வைக்க வேண்டும். மனிதனின் சமூகரீதியான தொடர்பு, சமூகத்தில் அவனது நிலை, சமூகம், அவனிடமிருந்து எதிர்பார்ப்பவை என்ற வகையிலே விளக்கங்கள் வழங்கப்பட்டு, தெளிவுபடுத்தி மனிதன் ஒரு சமூகப்பிராணி என்ற உணர்வினை வளர்த்தெடுக்கக்கூடிய வகையில் சமூகரீதியான
SNN NA
LL0LL0LLLL0LLL0LLL0LLL0LLLeLLLLLLLL
—ଠ୍ଯ

DGS21)GSR 96)CR91)CNQ%)CN8%)CNSR90CR96)CQQ96)CQ&%)CSR
எண்ணக் கருக்களை மாணவர் மத்தியிலே வளர்த்தல் வேண்டும்.
மனித நடத்தையில் காணப்படும் கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுக்கம், நேர்மை, நீதி போன்ற நல்லம்சங்களினாலேயே மனித குலம் முன்னேற முடியும். சூழலை அறிந்து, அதனை வெற்றி கொள்ளத்தக் கவிதமாக நடக்கின்றபொழுதே தன்னம்பிக்கை ஏற்படும். தன்னம்பிக்கையை வளர்க் கும் வகையில் மாணவர்களின் உளவுரணை வளர்க்க கல்வி உதவவேண்டும். உளவுரணை உடைய மாணவர்கள் நாட்டிற்கு தேவையான நற்குடிகளாக உருவாக்கப்படுவதற்கு கல்வி பின்வரும் பண்புக்கூறுகளில் கவனஞ் செலுத்த வேண்டும்.
* சொந்த நலனைக் காட்டிலும் பொதுநலன்
மதிப்புடையது என்னும் கருத்தினைத் தரும் ‘தன்னலமறுப்பு * தன்னை விமர்சித்து தனது நம்பிக்கைகளை மாற்றத் தயாராக இருக்கும் 'அறிவு நேர்மை’. * இன, மத ரீதியாக தன்னிலும் வேறுபட்ட தனிநபர் மேல் மதிப்புச் செலுத்துகின்ற
சகிப்புத்தன்மை * பிறமக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கின்ற
நீதியுணர்வு * பிறநாட்டு மக்களின் வாழ்க்கைமுறைகள், பிரச்சினைகளின் மீது ஆர்வம் கொள்ள வைக்கின்ற புத்திக்கூர்மை’ * உடன்பாடு காணும் தேவையை ஏற்றுக்
கொள்ளும் 'அடக்கம் * மனிதவாழ்வில் தானோர் அங்கத்தவன்
என்னும் உணர்வுடைய ஈடுபாடு
சட்டத்தைப் பார்க்கிலும் சமூகப் பெறுமானம் வலிதானது. சட்டம் ஒருவனைத் தண்டித்தாலும் சமூகம் ஏற்றுக்கொண்டால் வாழலாம். சமூகம் ஒருவனைத் தனிமைப்படுத்தி தணர் டித்து விடுமானால் வாழமுடியாது. சட்டரீதியான கட்டுப்பாட்டைவிட சமூகரீதியான கட்டுப்பாடு வலுவுடையது என்பதனால் ஒவ்வொரு மாண வரையும் சமூகப்பெறுமானம் உடையவர்களாக்கி, சமூக வளமாக மாற்ற கல்வியியலாளர்கள் தம் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்தல் சிறப்பானதாகும்.
红
LL0LL0LL0LL0LLL0LL0LL0LL0LL0LL0L
D

Page 135
C8%)C89.g)C&2GOC&C&%)C896)CQQ 9a)GSRCSR 91)G896)CNSR2G
சுவாமி வி
செல்வி கோ
"கோமதி
இராமகிருஷ்ண பரமஹம்சர் உலக மக்களுக்கு மெய்ஞ்ஞான ஒளி காட்டுவதற்கென ஏற்றி வைத்த ஞானதீபமே சுவாமி விவேகானந்தர். இவரே இராமகிருஷ்ண பரமஹம்சரின் முதலாவது சீடருமாவார். வங்காளதேசத்திலே கல்கத்தா மாநகரிலே பணிபுரிந்து வந்தவர் உயர் நீதிமன்ற நீதவான் விசுவநாததத்தர். இவருடைய திறமைக்கு ஏற்றவளாகவும் மனையாளாகவும் அமைந்தவர் புவனேஸ்வரி தேவியார். இவர்களின் தவத்தின் மகிமையால் இவர்களுக்கு 1863ஆம் வருடத்தின் முதல் மாதமான தை மாதத்திலே 12ம் திகதி ஒர் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக் குழந்தைக்கு அவர்கள் “நரேந்திரன்’ என்று திருநாமம் சூட்டினார்கள். நரேந்திரன் இளமைக் காலத்திலே வங்காளி, ஆங்கிலம், சமஸ்கிருதம், ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார். அதுமட்டுமன்றி இலக்கிய வரலாற்று நூல்களையும் ஆவலுடன் விரும்பிக் கற்றார். மேலைநாட்டு தத்துவ நூல்களையும், உபநிடதங்களையும், பைபிள், குரான் போன்ற சமய நூல்களையும் தனது நுண்ணிய அறிவினால் கூர்ந்து ஆராய்ந்தார். அதன்பின் மேலைத்தேய, கீழைத்தேய நுட்பங்களை ஒருங்குபெற்ற B.A. பட்டதாரி ஆனார். நரேந்திரன் நூலறிவுடன் நாவன் மை, சங்கீதம், நாடகம், ஞானம் என்பவற்றிலும் திறமைசாலியாகத் திகழ்ந்தார். கேட்போரைக் கவர்ந்து ஈர்க்கும் சக்தியும் இவருடன் கூடவே வளர்ந்து வந்தது. நரேந்திரன் அஞ்சாத மனவுறுதி, உரமேறிய உடற்கட்டு என்பவற்றையும் பெற்றிருந்தார். இவை நரேந்திரனுக்கு தனி வசீகரத்தைக் கொடுத்தன. இவை தவிர கடவுட்பற்றும் இவருடன் கூடவே பிறந்தது. துடுக்கு மிகுந்த இச் சிறுவனை அடக்குவதென்றால் இவரது தாயார் படாத பாடுபடுவார். சுவாமி அறையில் இவர் தன்னை மறந்து தியானத்தில் மூழ்கி இருந்த நாட்களும் உண்டு. பதினாறு வயது நிரம்பிய இந்த வாலிபனின் LLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL
-G

பரமஹம்சரான இராமகிருஷ்ண சுவாமிகளைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு நரேந்திரனின் வாழ்க் கையிலே மிக முக்கியமானதும் மகத்தானதுமான ஒரு நிகழ்வாகும். இவ்வாறு சந்தித்தவேளையில் ஒருநாள் நரேந்திரன் இராமகிருஷ்ணபரமஹம்சரை “ஐயா! தாங்கள் இறைவனைக் கண்டிருக்கிறீர்களா?” என்று கேட் டார். அதற்கு இராமகிருஷ னரும் “கண்டிருக்கிறேன் பிள்ளாய் கண்டிருக்கிறேன். இதோ உன்னை என் கண்முன் காண்கிறேனே, அதுபோல் அவரையும் கண்டிருக்கிறேன் என்று பதிலளித்தார். இவற்றைக் கேட்ட நரேந்திரனின் உள்ளம் பூரித்தது. அன்று தொடக்கம் இராமகிருஷ்ணரின் விருப்பத்திற் கிணங்க அடிக்கடி நரேந்திரன் தக்கினேஸ் வரத்திற்கு வந்தார். அவர் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தை களையும் சீர்துTக் கிப் பார்த் துத் தானி ஏற்றுக்கொள்வார். இவ்வாறு இருக்கையில் நரேந்திரனுடைய தந்தையார் ஆத்மசாந்தி அடைந்துவிட்டார். இக் கவலையைத் தாங்க முடியாமல் வாடினார். நாளில் திகனாகவும் மாறினார். ஆனால் இவ்வாழ்வு தொடர்ந்து நீடிக்கவில்லை. காலம் செல்லச் செல்ல இராமகிருஷ்ண பரமஹம்சரின் தொடர்பினால் கடவுளைப் பற்றிய ஐயங்கள் நீங்கின. இறுதியில் இராமகிருஷ்ணரை தனது குருவாக ஏற்கும் நிலையும் வந்தது. குருவின் அருளினால் இறையநுபவங்களையும், பேரறிவினையும் நரேந்திரன் பெற்றார். அவ்வின்ப அநுபவங்களில் திளைத்த நரேந்திரன் அதிலேயே திளைத்திருக்க விரும் பினார். ஆனால் இராமகிருஷ ன பரமஹம்சரோ, நரேந்திரா இது உனக்குத் தகாதது, ஆலமரமாய் நின்று ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிழல் கொடுக்க வேண்டிய நீ இவ்வாறு உனது சுயநலத்திற்காக விமோசனத்தை மட்டும் நாடுவதா?
LLLL0LLLL0LLLLLLLLLLLLLLLLLLLLLLLLL0LLLL0L
)-
LLLLLLLL0LLLL0LMLLLLLLLL0LLLL0LLLLL0LLJLLLL0MLLLLLLLL0LLLL0MLLLLLLLL00LJLLL
O O. O.
5வகானநதா
மதி சுப்பையா
விலாஸ்”
உள்ளத்தில் கடவுளைக் காண வேண்டும் என்ற ஆசை சுடர்விட்டு எரிந்தது. இந்த நேரத்தில் அதாவது 1881ம் ஆண்டு தக்கினேசுவரத்தில்

Page 136
0LL0LMLL0MLLLLLLLL0LLL0LLL0LLL0MLL0MLLLLLLLL0
CSR
என்று சமூகப் பணியை நரேந் திரனுக்கு நினைவுபடுத்தினார். குருநாதரின் தொடர்பினால் பெற்ற அநுபவங்களும் உண்மைகளும் பல. அவற்றுள் இதுவே பிரதானமானது. “கடவுட் காட்சியைப் பெறுதலே' எமது இலட்சியமாக இருக்க வேண்டும். உருவமற்றவரர்கவும், உருவமுள்ளவராகவும் இருக்கிறார். உருவச் சிலைகளில் கடவுளைக்காணும் நாம் அவரை உயிருடன் உலவும் மனிதரிலும் காணலாம். மனிதரில் வதியும் அவ்விறைவனுக்கும் நாம் சேவை செய்தல் வேண்டும். ஒருவனுடைய வயிற்றுப் பசியைத் தீர்த்த பின்பே அவனுக்குச் சமயத்தைப் போதிக்க வேண்டும். “நூலறிவு பெற்றிருந்த நரேந்திரனுக்கு குருவின் அருளின் மகிமையினாலே அநுபவ ஞானமும் கைகூடிற்று. உலகினர்க்கு உய்யும் நெறி காட்டும் தகுதியினை நரேந்திரன் பெற்றுவிட்டார். தமது சக்தி அனைத்தையும் நரேந்திரனுக்கு ஈந்துவிட்டு 1886 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் நாள் இராமகிருஷ்ண பரமஹம்சர் இறைவனடி சேர்ந்தார். அதன் பின்னர்தான் அவர் ஏற்றிய ஞானதீபம் சுடர் விட்டு எரிய ஆரம்பித்தது. தன்குருநாதரின் வார்த்தையின் படி மக்கட் சமூகத்திற்கு கடமையும், பணிவிடையும் செய்வதே தனது கடனெனக் கொண்ட நரேந்திரன் துறவு வாழ்க்கையை விரும்பினார். அதன்படி தனது சுகநலத்தைத் துறந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். அத்துறவியின் பெயரே சுவாமி விவேகானந்தர். இதன் பின்னர் இமாலயம் தொடக்கம் கன்யாகுமரிவரை விவேகானந்தர் யாத்திரைகளை மேற்கொண்டார். அறியாமை யினாலும், ஏழ்மையினாலும் கோடானுகோடி மக்கள் அவதியுறுவதைக் கண்ட அவரது மனம் விம்மியது. மேனாட்டு மோகத்திற் சிக்கியிருந்த பாரத மக்களுக்கு அவர்களது ஆனி மீக பாரம்பரியத்தையும் மேனாட்டாருக்கு பாரதத்தின் பாரம்பரியத்தையும் எடுத்துக் காட்ட முடிவு செய்திருந்த போதுதான் அமெரிக்காவில் சிக்காகோ நகரில் சர்வமத மாநாடு கூடவிருந்த செய்தியைக் கேள்வியுற்றார். 1893 ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ம் திகதி உலகின் சர்வமத ஆண் மீக வரலாற்றிலே முக்கியத்துவம்வாய்ந்த தினம். சமயப் போட்டிகள், பூசல்கள் தலையெடுத்து நின்ற காலத்தில் உலகில் முதல் முதலாக ஒரு
"ஓங்குக விவேக வாழ்க அகில
LLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LL0LL0LLeLLLLLLLL
-G8

R90C8%)G8%)O3%)G8%)G8%)G8%)G8%)G8%)G8 சர்வமதமாநாடு கூட்டப்பட்டது. மதத்தலைவர்கள் பலர் கூடியுள்ள மாநாட்டிலே அன்பர்களது வேண்டுகோள்களுக்கிணங்கி இந்துமதத்தின் பிரதி நிதியாகக் கலந்து கொணர் டார் சுவாமி விவேகானந்தர். அங்கு இந்து மதத்தின் பெருமையை உலகறியச் செய்யும் பணி அவரைச் சார்ந்ததாக இருந்தது. இவர் இந்த மாநாட்டிலே கலந்து இந்து சமயத்தின் பெருமையை ஆணித்தரமாக எடுத்துக்கூறி அதன் பெருமையை உலகறியச் செய்தார். அங்கு மட்டுமன்றி இவர் ஐரோப்பிய நாடுகளிலும் பரவும் வகையில் அங்கும் சென்று சொற்பொழிவாற்றினார். பாரத மக்களின் சேவைக் கீாக சுவாமி விவேகானந்தரைத் தொடர்ந்து சேவியர் தம்பதியினர், சகோதரி நிவேதிதா என்போர் அடங்கிய மேலை நாட்டுச் சீடர்கள் வந்தனர். “பாரதம் ஒரு அநாகரிக நாடு. பாரத மதம் ஒரு அநாகரிக மதம் எனத்தாம் எண்ணியது தவறு என்றும், பாரதத்திடம் இருந்து நாம் கற்க வேண்டியது ஏராளம் உண்டு என மேலை நாட்டவரை உணர வைத்தவர் சுவாமி விவேகானந்தர்”. இந்து மத அறிவைப் புகட்டும் நோக்குடன் இவர் “சன் பிரான்ஸிஸ்கோ நகரிலே சங்கம் ஒன்றையும், சாந்தி ஆச்சிரமம்” என்ற நிலையத்தையும் ஏற்படுத்தி விட்டு 1897ஆண்டு தாய்நாடான பாரதம் திரும்பினார்.
மக்களுக்கு தத் துவங்களை மட்டுந் தந்தாற் போதாது முதலில் அவர்களுக்கு அத்தியாவசியத்தேவையான உணவு, உடை, உறையுள் அளிக்கவேண்டும் என எண்ணி அவ்வாறாக கஷடப்படும் மக்களுக்கு சேவை செய்தார். “ஏழைக்காக எவனது இதயம் குருதி கசிகிறதோ அவனையே மகாத்மா” என்கிறேன் எனப் பல நுண்ணிய கருத்துக்களை மக்களுக்குத் தெரிவித்தார்." ஏழைக்கென வாழ்ந்து வந்த காந்தி அடிகளுக்கும் மகாத்மா என்னும் பட்டத்தை தமது ஞான திருஷ்டியினால் முன் மொழிந்து வைத்தவர் போலும்” பாரத தேசத்திற்கும் உலகிற்கும் ஒளியேற்ற வந்த அன்பராக, அறிவுத் தீபமாக, ஞானவீரராக இவ்வுலகில் 40 ஆண்டுகளே வாழ்ந்து 1903ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் நாள் சுவாமி விவேகானந்தர் இறைவனடி சேர்ந்தார்.
கானந்தர் புகழ் மெங்கும்’.
0LL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL
)-

Page 137
CSR2GOCQ3%)CN396)CN3CQSR2GOCN393)CNSR93)CSRGSR2G)GSR20C89.
விவேகானந்தா வளர்ச்சி
திருமதி. பேச்சிய
முன்னா
1 926ച്ചു ஆண்டு கொழும்பு மத்தியில் வாழும் சைவக்குழந்தைகள் சமய அறிவையும், கல்வி அறிவையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நன்நோக்கத்துடன் விவேகானந்தாச்சபை உறுப்பி னர்களால் இருபத்தைந்து மாணவர்களுடனும், இரண்டு ஆசிரியர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட விவேகானந்தா வித் தியாலயமே இன்று ஏறக்குறைய மூவாயிரம் மாணவர்களையும் நுாற்றுக் குமேற் பட்ட ஆசிரியர் களையும் தன்னகத்தே கொண்டு தனிப் பெருங்கல்விக் கழகமாகத் திகழ்கின்ற விவேகானந்தாக் கல்லூரியாகும்.
இறைவனது அருளும் ஆன்றோர்களின் ஆசியும், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், சான்றோர்கள் ஆகியோரது பேருதவியும், ஊக்கமுமே இக்கல்லூரி கொழும்பு மத்தியில் திகழ்வதற்குக் காரணமாக அமைந்தன என்பதையும் கூறிக்கொள்கிறேன். ஆரம்பக் காலத்தில் ஏழைச் சிறார்களுக்கு கல்வி அறிவையும், சமய அறிவையும் வளர்க்க வேண்டும் என்ற நன்நோக்கத்துடன் விவேகானந்தாச்சபை உறுப்பினர்களால், மண்டபத்தின் ஒரு பகுதியில் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதன் தலைமை யாசிரியராக திரு. கே. அருணாசலமும் உதவி ஆசிரியர் ஒருவரும் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து மாணவர் தொகையும் அதிகரித்தது.
1926ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வித் தியாலயம் உதவி நன்கொடைபெறும் பாடசாலையாக உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 1929ல் ஆங்கிலபாடப் போதனையும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1935ஆம் ஆண்டளவில் சுன்னாகத்தைப் பிறப்பிட மாகக் கொண்ட திரு. ஆறுமுகம் அவர்கள் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நீளக்காற்சட்டை, கோட் அணிந்தே பாடசாலைக்கு வருவார். எல்லா வகுப்புகளுக்கும் அவரே ஆங்கிலம் கற்பிப்பார். பாடசாலை நிர்வாகத்திலும் மாணவரின் கல்வியிலும் மிகவும் கவனம் செலுத்தினார். தொடர்ந்து மாணவர் வருகையும் ஆசிரியர் தொகையும் அதகரித்தது
LL0LL0LL0LL0LL0LL0LL0LL0LL0LL0
-(

அவ்வேளை 1951ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக்கொண்ட திரு. கு. வி. செல்லத்துரை அவர்கள் நிரந்தரத் தலைமை ஆசிரியராக நியமனம் பெற்றுவந்தார்.
போன பின்பு ஆசிரியர் திரு. ஏ. நடராஜா அவர்கள் தற்காலிகத் தலைமையாசிரியராக நியமிக்கப் பட்டார்.
அணி னாரும் ஆசிரியர் களது கடமை, மாணவரின் கல்வி முன்னேற்றம் ஒழுக்கம் என்பவற்றில் மிகக்கவனம் செலுத்தினார். அவரது பாரியார் திருமதி P செல்லத்துரை அவர்களும் வித்தியாலயத்தில் கடமையாற்றினார்.
1951ஆம் ஆண்டளவில் மாணவர் தொகை அதிகரித்தமையால், இடநெருக்கடி காரணமாக விவேகானந்தாச் சபையினரின் பெரும் முயற்சியால், ஏற்கனவே இருந்த பெரிய மண்டபத்திற்கு அருகில் இன்னொரு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.
அம்மண்டபம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் ஆசியுடன் திறந்து வைக்கப்பட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் முதலாம் நாள் வித்தியாலயத்தின் வெள்ளி விழாவும், புதிய கட்டடத்திறப்பு விழாவும், இரண்டாம் நாள் திருமதி. பண்டிட் விஜயலட்சுமி அம்மையாரின் சிறப்புச் சொற்பொழிவும், மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் M. L. வசந்தகுமாரி அவர்களின் இன்னிசைக் கச்சேரியும் சிறப்பு நிகழ்ச்சிகளாக நடைபெற்றன. வித்தியாலய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
திரு கு. வி. செல்லத்துரை அவர்களின் நிர்வாகத்தின் பொழுதே முதன் முதல் 1953ஆம் ஆண்டு மார்கழி மாதம் க.பொ.த பரீட்சைக்கு ஐந்துபேர் தோற்றி நான்கு பேர் பூரணசித்தி அடைந்தார்கள். ஒருவர் ஐந்து பாடங்களில் மட்டுமே சித்தியடைந்தார். தொடர்ந்து வருடந்தோறும் க.பொ.த பரீட்சைக்கு மாணவரைத் தோற்றச் செய்தனர் அவ்வேளை கற்பித்த ஆசிரியர்கள சமயம் திரு ஏ. நடராசா, கணிதம்: திரு. தி. நடராசா,
LL0JLL0LL0LL0LL0LL0LL0LL0LL0LL0LL
79)—
DCQQ2GOCQ&%)GSR 96)GSR 91)CSR 96)GSR2g)GSR2GOCQSR 91)GSR24)O3. க் கல்லூரியின்
O ר
யில் O O. O. O. O.
)மா சுப்பிரமணியம்
ர் ஆசிரியர்
தலைமையாசிரியர் அவர்கள் தமது சொந்த ஊருக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டு அவர்
S.

Page 138
LLL0MLLLLLLLL0LLLL0LLLLLLL0JLLL0LMLLLLLLLL0LLLL00LL0TLLLLLLLL0LLLL
தமிழ் இலக்கியம் பண்டிதர் க. மயில்வாகனம், சரித்திரம் திரு. A. நாகராசா, குடியியல், சித்திரம் திரு. ம.கைலாயப் பிள்ளை, ஆங்கிலம் : திரு. V. நாராயணதாஸ் ஆகியோர். க. பொ. த. சா. தரப்பரீட்சையில் சித்தியடைந்த நான்கு மாணவர்களுக்கும் வித்தியாலய முகாமைச் சபையினர் பரிசில்கள் வழங்கிப் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஆண்டுதோறும் மாணவர்களை க.பொ.த பரீட்சைக்குத் தோற்றச் செய்தனர். வித்தியாலயத்தில் மாணவர் தொகையும் அதிகரித்தது. வித்தியாலய ஆசிரியர்கள் பிற்பகலிலும் சனி, ஞாயிறு, விடுமுறை தினங்களிலும் க.பொ.த பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஆசிரிய கலாசாலை பிரவேசப் பரீட்சைக்கான பாடங்களைக் கற்பித்து 1955ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பரீட்சைக்குத் தோற்றச் செய்தார்கள். பரீட்சைக்குத் தோற்றிய நால்வரில் ஒருமானவி மட்டுமே சித்தியடைந்து கோப்பாய் அரசினர் ஆசிரியப்பயிற்சிக் கல்லூரிக்குப் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டார். அம்மாணவி இருவருடப்பயிற்சிபெற்று பரீட்சையில் சித்தி அடைந்து வந்ததும் முகாமைச்சபையினரால் 1958ஆம் ஆண்டு யூலை மாதம் 1ஆந் திகதி வித்தியாலயத்தில் ஆசிரிய நியமனம் வழங்கப் பட்டது. அவ்வாசிரியை வித்தியாலயத்திலேயே கற்பித்து முப்பது வருட சேவைக்குப்பின் ஒய்வு பெற்றுள்ளார். அவர் ஆசிரியை திருமதி பேச்சியம்மா சுட்பிரமணியம் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
18.02.1959ஆம் ஆண்டு எமது வித்தியாலயத் திற்கு முதன் முதலாக சங்கீத ஆசிரியையாக நியமிக்கப்பட்டவர் திருமதி கிரிஜா சுப்பிரமணியம் அவர்கள். அவரிடம் சங்கீதம் கற்று பல மாணவர்கள் க.பொ.த பரீட்சையில் சித்தி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பலமாணவர்கள் சங்கீதத்துறையில் பிரபல்யம் அடைந்துள்ளமையும் அறியக் கூடியதாக இருக்கின்றது. வித்தியாலயத்தில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு அவரும், அவருடைய மாணவர்களும் பின்னணிப் பாடகர்களாக விளங்கினர். அவரது கணவர் மிருதங்கம் இசைத்து ஒத்துழைப்பு நல்கியமையும் குறிப்பிடத்தக்கது.
தலைமையாசிரியர் திரு. கு.வி. செல்லத்துரை
அவர்களது நிர்வாகத்தில் மாணவர்களின் கல்வி, LLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL
-Gso

LLL0LJLLLL0MJLLL0MLLLLLLLL0JLLL00MLLLL0TLLLL0TLLLLLLLL00LJLL0MLLLLL ஆசிரியர்களின் சேவை, மாணவர்களின் ஒழுக்கம் என்பனவும் பேணப்பட்டு வந்தன. மாணவர்கள் பலமுறை கல்விச்சுற்றுலாவுக்கு அழைத்துச்
செல்லப்பட்டனர். தலைமையாசிரியர் அவர்களும்,
பாரியாரும் தமது சொந்த ஊரான புங்குடுதீவுக்குச் செல்ல நேரிட்டதால், 1960ஆம் ஆண்டு ஆசிரியர் திரு. வ. நடராசா அவர்கள் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார். அவரது நிர்வாகத்திலும் கல்வி, ஒழுக்கம், கட்டுப்பாடு என்பன பேணப்பட்டு வந்தன.
9ஆம், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1952ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக அவரே சமயபாடம் கற்பித்து வந்தார் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
1963ஆம் ஆண்டு எமது பாடசாலையும் அரசாங்க பாடசாலையானது. அதன் பின் வித்தியாலயத்தின் அதிபராக திருசோமசுந்தரம் அவர்கள் நியமிக்கப்பட்டார். அன்னாரது நிர்வாகத்திலேயே கலை, வர்த்தகப்பிரிவுகளும், க.பொ.த. உயர்தர வகுப்புக்களும் ஆரம்பிக்கப் பட்டன. பின்பு விஞ்ஞானப்பிரிவும் ஆரம்பிக்கப் பட்டது. அதிபர் சோமசுந்தரம் அவர்களது நிர்வாகத்தின் பொழுது 1967ஆம் ஆண்டு முதன்முதலாக க.பொ.த உயர்தர கலைப்பிரிவில் கற்ற மாணவர்களுள் ஒருவரான செல்வி யு. ஏகசிருங்கேஸ்வரி என்பவர் முதன்முதலாக கொழும்புப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு, பட்டதாரி ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்பின் பல அதிபர்களையும் காணும் வாய்ப்புக்கள் ஏற்பட்டன. வித்தியாலயத்தில் மாணவர் தொகை அதிகரிக்கவே இடநெருக்கடியைத் தவிர்ப்பதற்கு கட்டடம் கட்டவேண்டிய தேவையும் ஏற்பட்டது. இதனால் அறைகளோடு கூடிய கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டது.
இக்கால இடைவெளியில் 1972ஆம் ஆண்டு எமக்கு அதிபராக நியமிக்கப்பட்டவர் திரு. சு. மகேசன் அவர்கள். அன்னாரது அயராத முயற்சியினால் எமது மகாவித்தியாலயம் மென் மேலும் கட்டடங்களாலும், மாணவர் தொகையினாலும் வளர்ச்சியடைந்தது. ஆசிரியர் களின் கடமை உணர்வினால், கலை, கலாச்சார நிகழ்ச்சியிலும் கல்விவளர்ச்சியிலும் மென்மேலும் முன்னேறியதை யாவரும் அறிவர். அன்னாரது மறைவு எமது பாடசாலைக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் பேரிழப்பேயாகும். அன்னாரது நினைவாக அவரது
0LeLLLLLLLL0LLLL0LLL0LLL0LLLLL0LL0L0JLLLLL0LLLL0L
)-

Page 139
L0MLL0LL0LL0LL0LMLLLLLLLL0LLL0LL0LL0L
பாரியாரால் மாணவர்களுக்கு உபகார நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையை யாவரும் அறிவர். அன்னாரது பூதவுடல் மறைந்தாலும் அவரது புகழுடம்பு எல்லோர் உள்ளத்துள்ளும் அணையா ஜோதியாக ஒளிர்கின்றதை நாம் யாவரும் அறிவோம்.
அணி னாரது மறைவுக் குப் பிணி னர் திரு. செ. மாணிக்கவாசகள் அவர்கள் அதிபராகக் கடமையேற்றுப் பணிகளைத் தொடர்ந்தார். அன்னாரது நிர்வாகமும் சிறப்பாக அமைந்திருந் தமையை யாவரும் அறிவர். அன்னார் இளைப்பாறிய பின் திரு. எஸ். தில்லைநாதன் அவர்கள் அதிபராக நியமனம் செய்யப்பட்டார். அன்னாரும் நிர்வாகத்திலும், மாணவரது கல்வி, ஒழுக்கம் என்பவற்றிலும், ஆசிரியர்களின் கடமைகளிலும் கண்ணுங்கருத்துமாக இருந்து கடமையாற்றினார்.
அவர் மாற்றம் பெற்றுச் சென்றபின்பு திருமதி
சோ. பாலசுந்தரம் அவர்கள் அதிபராக நியமிக்கப் பட்டார். அவர் ஆசிரியர்கள், மாணவர்களை நன்கு புரிந்திருந்தவர். ஆகவே, தமது கடமைகளை கண்ணுங்கருத்துமாக செய்துவந்தார். அவர் பரீட்சைத் திணைக்களத்திற்கு பதவி உயர்வு பெற்றுச் செல்ல நேரிட்டதால், அவருக்குப்பின் திரு. து. சந்தோஷம் அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டார். அன்னாரது வருகையின் பின்னர் 24.03.2001ஆம் ஆண்டு அன்னாரது முயற்சியி னாலும், ஆசிரிய்ர், பழைய மாணவர்கள், மற்றும் நலன் விரும்பிகள் அனைவரதும் ஒத்துழைப் பினாலும் எமது கல்லூரியின் பவளவிழா மிகக்கோலாகலமாகக் கொண்டாடப்பட்டதை யாவரும் அறிவர்.
அத்துடன் மாணவரின் கணனி அறிவை விருத்தி செய்யும் நோக்கத்துடன் கல்லூரியில் முன்பிருந்த மனையியல் அறையை அதற்காகத் தேர்ந்தெடுத்து குளிரூட்டி அறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளமையை யாவரும் அறிவோம். அதிபர் சந்தோஷம் அவர்களின் வருகைக்குப்பின் அன்னாரது அரிய முயற்சியினாலும் பெற்றோர்,
も
LLLLLLLL0LLLLL0LLL0LLL0LLL0LL0LL0LL0LL0LLL0LL0LLL0LLSL
-Gs

கட்டடத்தில், புதிய மனையியல் அறை மாணவர்களின் வசதிக்கேற்ப அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. புதிதாக விஞ்ஞான ஆய்வுகூட அறைகள் ஒதுக்கப்பட்டு ஆய்வுகூட வசதிகள் விருத்தி செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
கல்வி அபிவிருத்திக்கும், மாணவர் தொகைக்கும் ஏற்ப எமது கல்லூரி தேசியப்பாடசாலை என்னும் அந்தஸ்தைப் பெற்றுள்ளமை இப்பகுதி வாழ் மக்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைத்த அரிய பேறு என்றே கூறவேண்டும்.
L0MLL0MLLLLLLLL0LLL00LL0LL00LLL0ML0TLLLLLLLL0LLLL ஆசிரியர் நலன் விரும்பிகளது ஒத்துழைப்பினாலும் மிகக்குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய
புதிய கல்வித்திட்டத்திற்கமைய ஆரம்ப வகுப்பு மாணவர்களின் வகுப்பறைகளில், மாணவரின் கல்வியையும், ஆளுமையையும் விருத்தி செய்யும் நோக்கத்துடன் தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
எமது கல்லூரியின் மாணவர்களில் பலர் பொறியியல் பீடத்திற்கும், முகாமைத்துவ, வர்த்தக கலைப்பீடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் மிகவும் மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாண்டு நமது பாடசாலையில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயத்தை புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்யவும் திட்டமிடப்பட்டு அதற்குரிய முயற்சிகளும் நடைபெறத் தொடங்கி யுள்ளமையையும் குறிப்பிடவேண்டும்.
தமிழ்த்தினப்போட்டி, ஆங்கிலத்தினப் போட்டி, விவாதப்போட்டி, சமயப்போட்டி, பொதுஅறிவுப போட்டி. சங்கீதப்போட்டி, சித்திரப்போட்டி, வலைப் பந்தாட்டப் போட்டி, மனையியற் போட்டி என்பனவற்றில் கல்லூரி மாணவர்கள் பங்குபற்றி எமது கல்லூரிக்கு வெற்றியீட்டித் தந்துள்ளனர்
SQ)
என்பதையும் மிக மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன். கல்லூரி வெற்றி பெற்றமை பாராட்டுக்குரியது.
/多
7رW
LLLLLeeeLLLLLLLL0LLeLLLLLLeLeeLLLLLLeLLLLLLLL0LLLLLLL0LLL0LL0
D

Page 140
REQRECReRQRQRRORe8e8e886 5 பவள விழாக் கட்டுரைப் போட்டி
அதிமேற் பிரிவு - முதலாமிடம்
சமாதானத்திற்க தி - இந் நாட்டின் அ
இ-கம் 3
ஆர். தர்சினி த வேகமாக முன் னேறிவரும் விஞ் ஞான யுகத்திலே நாம் வாழ்ந்துவருகின்றோம். விஞ்ஞான தொழில்நுட்பம் அதிகரித்துவருகின்றதே தவிர மனிதன் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்கின்றானா? இல்லை. ஒற்றுமையில்லாத மத, இனவெறி பிடித்த மானுடனாகவே காணப் படுகின்றான். பாரபட்சம் காட்டி மனிதனையே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிரிக்கின்றான். ஆண், பெண் என்று பாரபட்சம் காட்டுகிறான். 2 சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் என்று பிரிப்பதனாலேயே நமது நாடாகிய இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதிலுமே யுத்தங்கள் நடக்கின்றன. யுத்தம் நடப்பதற்கு காரணம் நம்மிடையே ஒற்றுமை இன்மையே ஆகும்.
RRRRRRRRRRRRizRasswoණ.
இன்றைய நிலையில் எமது இலங்கையை நோக்குவோமாயின் இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு நாடாக காணப்படுகின்றது. இந்நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் செலவுகளைக் குறைத்து நாட்டின் முன்னேற்றங்களில் கவனமெடுக்க வேண்டும். அவ்வாறு நம் நாட்டில் நிகழ்கின்றதா? இல்லை. இனரீதியான யுத்தம். அழகிய செல்வச் செழிப்பு மிக்க நாடாக விளங்கிய இலங்கை இன்று யுத்தபூமியாகக் காணப்படுகின்றது. அழகிய ஆறுகள் பாய்ந்த இடத்தில் இன்று இரத்த ஆறு பாய்கின்றது. இதனால் பல லட்சக் கணக்கான மக்கள் இறந்துள்ளனர். அதுமட்டு 6 மல்ல, தமது கை, கால்களை இழந்தவர்கள், கண்பார்வை இழந்தவர் கள், அநாதைகள், அகதிகள் என நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனரே தவிர குறையவில்லை. இதனால் அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு ஏற்படுகின்றது. அதற்கான செலவுகள் அதிகரிக்கின்றன. இதனால் நாட்டின் அபிவிருத்தி பாதிக்கப்படு கின்றது. யுத்த நிலைமையினால் மக்கள் இடம் பெயர்கின்றனர். நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குச் இ செல் கின்றனர். இதனால் எத்தனையோ
ஆயிரக்கணக்கான மூளைசாலிகள் நாட்டைவிட்டு வெளியேறுவதனால் நாட்டின் அபிவிருத்தி $$$$$$වජීව8ව$ව
(8:

@RERERைEQRRRREQRRBRE%
--
ான தேவையும் பிவிருத்தியும் ரம் 13F (2001)
நடவடிக்கை தடைப்படுகின்றது. யுத்தத்திற்காக மில்லியன் கணக்காக அரசு செலவளிக்கின்றது. 3 இதில் ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆயுதங்களால் மனித உயிர்கள் இழக்கப்படு 2 கின்றன. அத்துடன் சூழல் மாசடைகின்றது. இதனால் தீமையையே நாம் தேடிக்கொள்கிறோம். கொடூரமான இந்த யுத்தத்தால் பாதிக்கப்படுவது ஒன்றுமே அறியாத மக்கள். யுத்தம் தொடர்ந்து வருவதால் வயல் நிலங்கள் எல்லாம் இன்று 2 கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. தமிழர் இடம் பெயர்ந்து தமது வீடு, பொருட்கள் அனைத்தையும் விட்டுவிட்டு தமது உயிரை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டே நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர். இங்கு நிலவும் யுத்தத்தால் பாடசாலை இயங்குவதில்லை. இதன் காரணமாக எத்தனையோ மாணவர்களின் எதிர்காலமே நாசமாக்கப்படுகிறது. எதிர்காலத்தில் நாட்டை கட்டிக்காப்பாற்றும் இன்றைய இளம் சமுதாயம் அழிக்கப்படுகின்றது. வருமானம் கிடைக்கக்கூடிய ? பகுதிகளில் வருமானம் இல்லையெனில் அது நாட்டைப் பாதிக்கும். அந்நிய நாடுகளில் கடன்வாங்கி 2 நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவது வெட்கப்பட வேண்டியதொன்றாகும் எமது நாட்டில் எத்தனையோ வளங்கள் நிறைந்திருந்தும் அதைச் சரிவர பயன் படுத்தாமையே காரணம். சரிவரப் பயன்படுத்தினால் நமது நாட்டின் அபிவிருத்திக்கு நாட்டின் வளமே போதுமானதாகக் காணப்படும்.
ஓலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைRைRRRRRலைலைலைலைலைலைலைலை
யுத்தத்தில் பல்வேறுவிதமான கருவிகளை பயன்படுத்துகின்றனர். இதனால் பல்வேறு விதமான விளைவுகள் தோன்றுகின்றன. இது இயற்கைச் சூழலை மாசடையச் செய்கின்றது. நிலம், நீர், வளி என்பன மாசடைகின்றன. வளி மாசடைவதால் அவ் வளியை நாம் சுவாசிக்கும் போது பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன. நோயைக் குணப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வைத்தியத் தேவைக்காக பொருட்களை இறக்குமதி செய்தல் அதிகரிக் கின்றது. காடுகள் அழிக்கப்படுவதால் காட்டில் வாழ் உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. [ඩ8වශ්‍යවශීවරිච්ඡවඡවඡවඡශේ

Page 141
0LLLLL0LLLL0LLLLL0LLLL0LLLL0LLLL0LLLLL0JLLL0S இதனால் சூழல் சமநிலை குழப்பமடைகின்றது. வளிமண்டலத்தில் வாயுக்களின் அளவு மாறுப்படும். வயல் நிலம் வரண்ட நிலமாக மாறும். சூழல் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் மழை வளம் குன்றும், நாடு வரண்டநாடாக மாறும். இதனால் விவசாயம் குறையும். இதனால் அபிவிருத்தி பாதிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இன்று சில பகுதிகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். ஆனாலும் அதிலும் இளம் சமுதாயத்தை தேடுதல் வேட்டை நடத்தி சந்தேகத்தின் பேரில் கைது செய்து பின் அவர்களைக் காணாமல் போனோரின் பட்டியலில் போடுகின்றனர். இதில் நன்கு கல்வி பயின்ற இளைஞர், யுவதிகளும் உள்ளடக் கப்படுகின்றனர். நாட்டின் அபிவிருத்தியில் இவர்களுக்கும் பங்குண்டு. பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட் படுத் தி அவர்களின் எதிர்காலத்தையே வீணடிக்கின்றனர். எண்ணெய் தாங்கிகளுக்கு குண்டு வைத்தல், மத்திய வங்கியில் குண்டு வெடிப்பு, டிரான்ஸ்போமர்கள் தகர்ப்பு இவையெல்லாவற்றையும் மீளவும் சீர்திருத்தி புதிதாகச் செய்தாக வேண்டும். இதனால் நாட்டின் அபிவிருத்தி பாதிக்கப்படுகிறது.
எமது நாட்டில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் இன்று போர்ச்சூழலே நிலவுகின்றது. இன்றைய பிரதான எதிரி யுத்தமே. யுத்தம் பலபேரின் உயிரைக் குடித்தது மட்டுமல்ல, பலபேரை அநாதைகளாக்கிவிட்டுள்ளது. உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி வசிக்க வீடின்றி வீதிகளில் பிச்சையெடுத்துத் திரியும் சிறுவர்கள் அதிகரித்து விட்டனர். அநாதை இல்லங்கள் நிரம்பி வழிகின்றன. வைத்தியசாலைகளில் மருந்தின்றிக் காணப்படுவதால் நோய் வாய்ப் பட்ட பலர் இறக் கின்றனர். அதுமட்டுமல்ல உண்ண உணவில்லாமல் பட்டினியால் இறக்கும் மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது. யுத்தத்திற்கான செலவு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அரசு பொருட்களினுடைய விலையை உயர்த்திக் கொண்டே செல்கின்றது. ஆனால் ஊழியர்களின் சம்பளத்தை அரசு அதிகரிக்கவில்லை. இதனாலும் சில வீடுகளில் சாப்பாட்டிற்கே இக்கட்டான சூழ் நிலையை எதிர்நோக்குகின்றனர். வறுமையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தமது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதற்கே கஷ்டப்படுகின்றனர்.
இவர்கள் எவ்வாறு தமது பிள்ளைகளை
人个
LLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL
-Gs

கின்றது. மீண்டும் இந்நாட்டில் வறுமைதான் தலை விரித்தாடுகின்றது.
LL0MLL0MLL0ML0LLL0MLLLLLLLL0LLLL0LLLL0LLLL0L
பாடசாலைக்கு அனுப்புவார்கள். இதனால் அப்பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படு
யுத்தம் காரணமாக நாட்டில் பஞ்சம், பட்டினி தலைவிரித்தாடுகிறது. அதைக் குறைக்கும் முயற்சியில் நாடு செயற்படவில்லை. அதை அதிகரிக்கும் முயற்சியிலேயே நாடு ஆர்வம் காட்டுகின்றது. பிணமலை நாட்டில் குவிகின்றது. அழகிய பூமிகள் யாவும் மயானபூமிகளாக மாறிவருகிறது. தானியத்தை கொத்தித்தின்ற பறவைகள் இன்று தசைகளைக் கொத்தித் தின்கின்றன. இன்றையச் சூழல் போர்க்காலச் சூழலாக மாறிவிட்டது. மனிதர்களின் உயிர்களுக்கு மதிப்பே கிடையாது. ஒருவரையொருவர் குத்திக் கொல்வதும் குண்டு வைத்து தகர்ப்பதும், பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதும்,
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவதும், இன்று சாதாரணமாகக் கருதப்படுகின்றது. ஒருவருடைய பொருளை இன்னொருவர் சூறையாடுவதும், லஞ்சம் வாங்குவதும், நவீன விஞ்ஞான வளர்ச்சிக் காலத்திலும் நடை பெறுகின்றன. மனிதன் இன்று சோம்பேறியாக மாறிவருகின்றான். எல்லாவற்றையுமே கணினி செய்து தரும் இந்த யுகத்தில் மனிதனுக்கு மதிப்பு இல்லை. மனிதநேயம் என்பது சிறிதளவேனும் இல்லை. வெள்ளையரிடமிருந்து எமக்குச் சுதந்திரம் கிடைத்ததே தவிர நாட்டில் சுதந்திரம் என்ற சொல்லுக்கே அர்த்தமில்லை.
SD
இனி றைய இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி நாட்டின் மதிப்பைக் குறைத்து வருகின்றனர். இன்னமும் மதவெறி, இனவெறி தலைவிரித்தாடுகின்றது. நாம் அனைவரும் ஒரே இனத்தவர்கள் எனவும் மதவேறுபாடு இல்லாமலும் வெள்ளையர், கறுப்பர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பாகுபாடு இல்லாத எண்ணம் எம்மிடம் அப்போது எல்லாரிடத்தும் அன்பு பெருகும், நாட்டில் சமாதானம் நிலவும். ஒவ்வொருவர் மனத்திலும் ஒவ்வொருவரும் உணர்ந்து யுத்தத்தை கைவிட்டு ஒற்றுமையாக என்று அனைவரும் கைகோர்த்து செல்கின்றனரோ அன்று, அந்த நிமிடம் சமாதானம் நம்கைகளில், நாடும் அபிவிருத்தியடையும்.
处人
LLL0LLL0LL0LL0LL0LL0LL0LLL0LLL0LLL0
პ)—

Page 142
RRRRRRRRRRERை$)
5ே89
பல்லவ மன் தமிழகத்தில் திராவிட.
செல்வி பூங்கோதை அருணாச்சல்
5 வெடக்கே திருவேங்கடம் முதல் தெற்கே குமரிமுனை வரை தென் மதுரை, மதுரை, கபாடபுரம் என்ற முச்சங்கங்கள் அமைந்து 3 முடியுடைய மூவேந்தர்களான சேர, சோழ, இ பாண்டிய மன்னர்கள் ஆண்டனர். இருந்த போதும் 2 இம்மூவேந்தர்களின் ஆட்சிக்கப்பால் சிறுசிறு பிரிவுகளாகத் தமிழகத்தை அரசர்கள் பலர் ஆண்டனர். இவர்களுள் பல்லவ மன்னர்களும் குறிப்பிடத்தக்கவர் கள். இம் மன்னர்களின் ஆட்சிக்காலம் தமிழகத்தைப் பொறுத்தவரையில் பல வழிகளில் சிறப்புற்ற ஒரு காலகட்டமாகவே ஜ விளங்கியது எனலாம். இதன் காரணமாக பல்லவமன்னர்களில் சிறந்தவர்களான 1ம் மகேந்திரவர்மன், மாமல்லன், இராஜசிங்கன், நந்திவர்மன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தினை "பல்லவர் காலம்" எனச் சிறப்புற அழைத்தனர்.
DRாCைRRRRRRRR 23லைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலை.
தமிழக வரலாற்றுக் காலத்தில் கி.பி. 6ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 9ம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதி "பல்லவர் காலம்'' எனப்படும். இப்பல்லவ மன்னர்கள் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். இவர்கள் சைவ - வைணவ கடவுளர்க்கு தொண்டை மண்டலம் முழுவதும் கோயில்கள் எழுப்பினர். பல்லவ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் சிற்பக்கலை, இசைக்கலை, ஓவியக்கலை, நடனக்கலை என்பவற்றுடன் திராவிடக்கட்டடக் கலையும் மிக உன்னத நிலையில் இருந்தது என்பதை அவர்களால் கட்டப்பட்ட கோயில்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. இக்கலை களின் ஊடாகவே பல்லவ மன்னர்கள் இந்து மதத்தினை வளர்ச்சியடையச் செய்தமை குறிப்பிடத் தக்கதாகும். திராவிடக்கட்டடக் கலையின் ஆரம்ப நிலையினையும், வளர்ச்சியினையும், முதிர்ச்சி யினையும் நாம் பல்லவமன்னர் ஆட்சிக்காலக் கோயில்களை மையமாகக் கொண்டே அறிந்து கொள்ள முடிகின்றது.
பொதுவாக கோயில்களை மண்டலிகள், குடபோகம், மலைதளிகள், கற்றளிகள் என வகைப் படுத்துவர். மண்டலிகள் என்பது மண்ணாலும் சுட்ட செங்கல்லாலும் கட்டப்பட்ட கோயில்கள். குட போகம் என்பது மலையில் குடையப்பட்ட கோயில்கள் மலை தளிகள் என்பது தனிப் பாறைகளில் குடையப்பட்ட 2 கோயில்கள். கற்றளிகள் என்பது கற்களை அறுத்து கலலலலல30330303
84

ReRQRRBCREQRER REQRRR
ன்னர்களும் க் கட்டடக்கலையும்
ம் B. A., Dip. in Miruthangam Dip.in .Edu.
மகேந்திரன்
காலத்தில் | தமிழ் நாடு
- -'
இய வட பெ க்ளப்
ச ளு க் கிய இராச்சியம்
அவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்ட கோயில்கள். பல்லவ மன்னர் காலத்துக்கு மு ந்  ைத ய க ா லக் கோயில்கள் அனைத்தும் மண் டளி வகையை அதாவது சுட்ட செங் கல்லாலும், மண்ணா லும், அழிவடையும் பொ ரு ட க ள ா லு ம கட் டப் பட் ட ன வா க இருந்தன.
ல இராச்சியம்
S வங் காளக் குடாக்கடல்
ஈசி
சே ர நாடு
அரபிக் கடல்
1, 2, 5 பல்லவ இரா.
பி
ஒகொற்கை
121 பா7ை2 நாடு
: குமா'
எks லாங்கே
கையாக
ஆனால் தமிழக வரலாற்றுக்காலத்தில் கி.பி. 6ம் நூற்றாண்டிற்கு பின்னர் அதாவது பல்லவ மன்னர் காலத்தில் தான் கட்டடக்கலையில் புதியதொரு அபிவிருத்தி ஏற்பட்டது. அதற்கு முற்பட்ட காலத்தில் அழியும் பொருட்களான செங்கல், மரம், மண் முதலியவற்றைக் கொண்டே கோயில்களைக் கட்டினர். ஆனால் மலைகளைக் குடைந்து கோயில்களை அமைக்கும் முறை பல்லவ 2 மன்னனான "மகேந்திரவர்மன் காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதனை அவனது மண்டப்பட்டு என்னும் குகைக் கோயில் சாசனம் பின் வருமாறு சான்று 2 பகர்கின்றது.
PRe8e8e8e8e8e8e8c8QRRRRRRRRRRRRRRRRRRRa32
"ஏதத் அநிஷ்டகம் அதருமம்
அலோகம் அசுதம் விசித்திரசித்தேடுக நிர்மாபிதம் நிருபேண பருமேஸ்வர விஷ்ணு லஷிதாய தனம்”
இதன் தமிழ்க் கருத்து, இக்கோயில் சுதை, மண், உலோகம், மரம் என்பனவின்றி பிரம்மா, ஈஸ்வரன், விஷ்ணு என்னும் மும்மூர்த்திகளுக்கு விஷ்ணு சித்தன் என்னும் மன்னனால் நிறுவப்பட்டது என்பதாகும்.
இவ்வாறு பல்லவ மன்னர்கள் தமது ஆட்சிக் காலத்தில் நிலையற்ற வாழ்க்கைக்கு நிலையான கட்டடங்கள் அமைப்பதில் நாட்டம் செலுத்தாமல் உலகம் அழியினும் அழியாது நிற்கும் ஆண்டவனை வழிபட நிலையான அழகான கோயில்களைக் கட்டினார்கள். எனவே தான் ජෛවඥාවජීශීර්වඥවර්ෂවජීවවවශීව

Page 143
QQ26)O3%)G891)CSRCSR2GOCQ&%)C82g)C&C&96)C8%)C82
கட்டடங்களைப் பற்றி நாம் ஆராயும்போது கோயில்களையே நாடிச் செல்ல வேண்டியுள்ளது. தமிழகத்தில் திராவிடக் கட்டடக் கலையானது பல்லவ காலத்தில் கிருஷ்ணா நதிக்கும் கன்னியாகுமரிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் உள்ளவையாகும். கி. பி. 600ம் நூற்றாண்டுக்கும் 700ம் நூற்றாண்டுக்கும் இடையில் முதன் முதலில் பல்லவ மன்னனான மகேந்திரவர்மனால் பல பாறைக்கோயில்களும் குகைக் கோயில்களும் அமைக்கப்பட்டன. கி. பி. 700ம நூற்றாண்டிற்கு பின்னரே கோயில் கட்டடங்கள் கற்களை அறுத்து அடுக்கும் கற்றளி அமைப்பு முறையில் கட்டப்பட்டன. இவ்வகையில் தென்னகத்தில் குடைவரைக் கட்டடக்கலைக்கும், கற்கட்டடக் கலைக்கும் பாலமாக அமைந்தவர் பல்லவ மன்னர்கள் என்று கூறுதல் மிகையாகாது.
இவ்வகையில் கட்டடக்கலை நிபுணரான Percy Brown என்பவர் பல்லவ மன்னர்களின் திராவிடக் கட்டடக்கலைப் பணியினை பின்வருமாறு நான்கு பிரிவுகளாக வகுத்துள்ளார்.
1. 1ம் கட்டம் - மகேந்திரவர்மன் பாணி. இக் கோயில்கள் கி. பி. 610ம் ஆண்டு தொடக்கம், கி. பி. 640ம் ஆண்டு வரையுள்ள காலப் பகுதிக் குரியன. இவற்றைக் குகைக் கோயில் கள் என அழைப்பர். இவை கருவறையினையும் தூண்களோடு கூடிய மணி டபங்களும் கொணி டு முழுவதும் கல்லினால் செதுக்கப்பட்டவை.
2. 2ம் கட்டடம் - மாமல்லன் எனப்படும் நரசிம்மன் பாணி. இக்கோயில்கள் கி.பி 640ம் ஆண்டு தொடக்கம் கி.பி. 690ம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதிக்கு உரியன. இவற்றை 'இரதக் கோயில் கள்” என அழைப்பர். இவை மண்டபங்களும் இரதங்களும் கொண்டு முழுவதும் கல்லினால் செதுக்கப்பட்டவை.
3. 3ம் கட்டம் - இராஜசிம்மன்பாணி. இக்கோயில்கள் கி.பி. 690ம் ஆண்டு தொடக்கம் கி.பி. 800ம் ஆண்டு வரையுள்ள காலப் பகுதிக்கு உரியன. இவற்றை “கற்றளி கோயில்கள்” என அழைப்பர். இவை கற்களை அறுத்து அவற்றை அடுக்குவதன் மூலம் கட்டப்பட்டவை.
4. 4ம் கட்டம் - நந்திவர்மன் பாணி. இக் கோயில்கள் கி.பி. 800ம் ஆண்டு தொடக்கம் கி.பி. 900ம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதிக்கு உரியன. இவையும் கற்றளி அமைப்புடையன.
மேற்கூறிய நான்கு பிரிவுகளிலும் 1ம் பிரிவான மகேந்திரன் கட்டடக் கலைப் பாணியினை நோக்கின் சிம்மவிஷ்ணுவின் மகனான 1ம் LLL0L0LLeLL0L0LL0LL0LL0LL0LL0LLLL0LL0LLL0LLL0L
-C

பொறுப்பினை ஏற்றபோது சமணமதம் மேலோங்கிக் காணப்பட்டது. பின்னர் இந்நிலை மாறி சைவசமயம் மேலோங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். இவனே முதன் முதலில் பாறைகளைக் குடைந்து கோயில் கள் அமைக் கும் முறையினை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவன் என்ற கருத்து நிலவுகின்ற போதும் இராமநாதபுரம் குன்றக் குடிக்கு அருகில் உள்ள குடைவரை கோயிலின் கல்வெட்டு, பிள்ளையார்பட்டி என்னும் ஊரில் உள்ள பிள்ளையார் கோயிலில் காணப்படும் கல்வெட்டு என்பவற்றிலிருந்தும் மகேந்திரவர் மனுக்கு முன்பே தமிழ் நாட்டில் குடைவரை கோயில்கள் தோன்றிவிட்டதாக அறிய முடிகின்றது. இவன் பாறைகளை வெளிப்புறம் இன்றி உட்புறம் குடைந்து கோயில்களை அமைத்தான். இவை குடைவரை கோயில்கள் எனப்படும். இவ்வாறான குகைக் கோயில்களை மண்டகப்பட்டு, மாமண்டூர், பல்லாவரம், வல்லம், சியமங்கலம், தளவானூர் போன்ற இடங்களில் காணலாம். இவை பல்லவ வேந்தன் ஆரம்பித்துவைத்த திராவிடக்கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். தமிழகத்தில் மொத்தம் பதினேழு குகைக்கோயில்களை மகேந்திரவர்மன் நிர்மாணித்தான்.
மகேந்திரவர்மன் அமைத்த கோயில்கள் குகைக் கோயில்கள் எனப்படும். அதாவது ஒரு பாறையின் மேற்பகுதியிலோ அன்றி கீழ்ப் பகுதியிலோ அல்லாது மலைச் சரிவினர் நடுப்பகுதியில் தேவைக்கு ஏற்ற வகையில் வெளிப்புறம் அல்லாது உட்புறம் மட்டுமே செதுக்கி இக்கோயில்களை அமைத்தான். இவற்றினை இரண்டு கட்டங்களாக கூறலாம். முதலாம் கட்டம் (குகைகள்) கருவறை மட்டும் கொண்டன. இரண்டாம் கட்டம் கருவறையுடன் அதற்கு முன்பு துTணி களுடன் கூடிய மணி டப அமைப்பு கொண்டன. இவை முற்பட்ட திராவிடக்கட்டடக் கலையின் தொடர்ச்சியாகக் காணப்படுதல் குறிப்பிடத்தக்கதாகும். அதாவது முன்னைய கால மரவேலையின் அம்சங்களை இங்கும் காணக் கூடியதாகவுள்ளது. பிற் கால திராவிட கட்டடக்கலையில் மண்டபக்கலை வளர்ச்சிக்கு இவ் மண்டபக் குகைக்கோயில்கள் அடிகோலின 6T60T6)IT b.
இக் குகைக் கோயில்களின் தூண்கள் அலங்காரமற்றவையாகவும் 7அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட தடித்த தூண்களாகக் காணப்பட்டன. மகேந்திரவர்மன் காலத்துத் தூண்கள் பின்வரும் மூன்று பகுதிகளைக் கொண்டனவாகும். அவையாவன. HLL0LLeLL0LeLL0LL0LL0LL0LL0LL0LLL0LLL0LLL
85)-
OCQSR 91)GSR26)C8%)G8%)CN8%)G8%)C82g)C& 26)G896)CSR
மகேந்திரவர்மனே கி.பி. 7ம் நூற்றாண்டளவில் அரசுத் தட்டில் ஏறினான். இவன் அப்பர் பெருமானால் சமணமதத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாற்றப்பட்டவன். இவன் ஆட்சிப்

Page 144
0MLLLLLLLL0LLLL0LLLLL0LLL0LLL0TLLL0LMLL0L0LL0LT
CRSR
1. தலைப்பாகம் 2. நடுப்பாகம் 3. அடிப்பாகம் என்பன.
தூண்களின் மேலேயுள்ள போதிகை, சிலவற்றில் அவரவட்டமாக வளைந்தும் சிலவற்றில் வளைவில்லாமலும் இருக்கும்.
烈 品 W இx λίί W 繳
燃 ፳፻፩ 蠶
靈 மகேந்திரன் காலத்துக் குலகக்கோயில் தூண்கள். ஆண்களின் போதிகை அமைப்பைக் காண்க.
மகேந்திரவர்மன் குSைத்து ண்களில் காணப்படுகிற தாமரைப்பூவின் சிற்ப அமைப்பு.
தலைப்பாகமும், அடிப்பாகமும் நான்கு பக்கங்களைக் கொண்ட சதுரமான அமைப்பை யுடையன. இவற்றுள் தடித்த கவர்ச்சி குறைந்த தாமரை இதழ்கள் காணப்படும். நடுப்பாகம் எண்கோண வடிவில் வெட்டப்பட்டிருக்கும். தூண்களின் மேலேயுள்ள திராவிடக்கட்டடக் கலையின் சிறப்பம்சமான போதிகை என்னும் பகுதி அரைவட்டமாக வளைந்தும், சிலவற்றில் வளைவு இல்லாமலும் காணப்படும். ஆனால் பிற்கால மகேந்திரவர்மனின் தூண்களின் தலைப்பகுதியில் தடித்த அலை போன்ற அலங்காரம் வெட்டப்பட்டிருக்கும். இதனை பல்லாவரம் என்ற குகைக் கோயிலில் காணலாம்.
இவற்றைவிட மகேந்திரவர்மன் தான் அமைத்த கோயில்களை வேறுபடுத்தும் வகையில் பல சிறப்பு அம்சங்களை தனது குகைக் கோயில்களில் கையாண்டுள்ளான். கருவறையின் வாசலின் இருபுறமும் துவாரபாலகர் சிலை செதுக் கப்பட்டிருக்கும். இவ் உருவங்கள் பக்கமாகத் திரும்பிய நிலையில் இல்லாது எதிர்நோக்கி இருப்பது போல் அமைந்திருக்கும். துவார பாலகர்கள் பளுவான தண்டாயுதத்தை தரையில் ஊன்றி அதன்மேல் கைகளை தாங்கி நிற்பது போலவும் வேறு சிலைகள் கைகளை தலைக்கு
L0LLL0LLL0LLL0LLL0LLL0LeLLLLLLLL0LLL0LLL0LLL0LG
-Gs.
 
 
 

தலையில் மாட்டுக்கொம்பு அணிந்திருப்பதுடன் ஒரு காலை ஊன்றியும், மறுகாலை மடக்கியும் நிற்பதுபோல அமைந்திருக்கும். மகேந்திரவர்மன் காலத்து துவாரபாலகர்களுக்கு இரண்டு கைகள் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மகேந்திரன் கால கட்டடக் கலையின் இன்னுமோர் சிறப்பம்சம் “திருநிலையறை” எனப்படும் கருவறையாகும். குழவிக்கல் போன்ற உருண்டையான இலிங்கம் கருவறையில் காணப்படும். இங்கு பட்டை தீட்டப்பட்ட இலிங்க உருவங்கள் காணப்படமாட்டா. இலிங்கத்தின் பின்புறச் சுவரில் எதுவும் காணப்படா.
QSR 96)GSR 96)CNSR 96)GSR 96)CQSR 96)GSR 96)GSR 96)CNSR 91)GSR90C8 மேல் உயர்த்தி இருப்பது போலவும் அமைந் திருக்கும். சில துவாரபாலகர்களின் சிலை
மகேந்திரவர்மனின் கட்டடக் கலையின் வேறு ஒரு சிறப்பு “கூடு” என்னும் அம்சமாகும். இவன் கால கூடுகளுக்குள் மனித தலையுருவம் அமைக்கப்பட்டிருக்கும் இவன் அமைத்த குகைக் கோயிலிலுள்ள மகரதோரணங்கள் அல்லது திருவாசிகள் இரண்டு வளைவுள்ளனவாக காணப்படும் ஒரு வளைவுள்ளதாக இருக்கமாட்டாது. மேலும் கோயிலின் சுவர்களில் புராண, இதிகாசக் கதைகள் சிற்பங்களாகச் செதுக் கப்பட்டி ருப்பதையும் காணலாம். மகேந்திரவர்மனால் உருவாக்கப்பட்ட கோயில்கள் சமணப் பள்ளிகளை ஒத்தனவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மகேந்திரன் குகைக்கோயில்களில் காணப்படுகிற மகர
(XᏑ గ్లో ܪܝܦ̇ܬܵܐ y R 2 k2 7 °్ళ 6 8 فيها
தோரணத்தின் சிற்பம்; இரு வளைவாக இருப்பது காண்க.
மகேந்திர வர்மன் குகைக் கோயில்களில் காணப்படுகிற
SQD
* கூடு ? என்னும் உறுப்பின் அமைப்பு.
பல்லவர் காலத் திராவிடக் கட்டடக் கலையின் இரண்டாம் கட்டமாகத் திகழ்வது மாமல்லன் எனப்படும் நரசிம்மன் பாணியாகும். மகேந்திர Y0LLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL
D

Page 145
9GOCQQ%)O32GOCQSRCR.3%)O396)CQSR 96)C&CR2GOCQSR2GOCQSR9 வர்மன் பாணியின் தொடர்சியுடன் மண்டபங்களும், இரதங்கள் என்னும் அம்சங்களும் அறிமுகப் படுத்தப்படுகின்றது. நரசிம்ம மன்னனால் அமைக்கப்பட்ட கோயில்கள் இரத வடிவில் செதுக்கி அமைக் கப்பட்டன. நரசிம்ம மன்னனால் அமைக்கப்பட்ட கோயில்கள் இரதவடிவில் காணப்படுவதால், இவற்றை "இரதக்கோயில்கள்” என அழைப்பர். இம்மன்னன் தொடரான பாறைகள் இல்லாது, தனிக்குன்றுகளாகக் காணப்படும் மலையின் உட்புறமும் வெளிப்புறமும் இரதவடிவில் செதுக்கி கோயில்களை அமைத்தான். இந்த வகையில் இவனால் அறிமுகப்படுத்தப்பட்டவை பஞ்சபாண்டவர் இரதமும், வராக மண்டபம், மகிஷாசுர மண்டபம், திரிமூர்த்தி மண்டபம் போன்ற மண்டபங்களும் ஆகும். இத்தகைய மண்ட பங்களும், இரதங்களும் என்ற அமைவுகளில் முற்பட்ட கால மரவேலைப்பாடுகள் மிகத் துல்லியமாகக் காணப்படுகின்றன. மண்டபங்களில் காணப்படும் தூண்கள் மகேந்திரன் பாணியைப் போன்று சதுரமாக அல்லாமல் உருண்டையாகவும் அவற்றைச் சிங்கம் தலையில் தாங்கி நிற்பது போலவும் செதுக்கப்பட்டுள்ளன. இவை நாகர, வேசர பாணி கலந்த திராவிடக் கட்டடக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
மாமல்லனால் அமைக்கப்பட்ட எந்த ஒரு இரதத்தின் உட்புறமும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை. இவை அனைத்தும்
மாமல்லபுரம் என்னும் கடல் பிரதேசத்தை அண்மித்தே காணப்படுகின்றன.
அவையாவன:-
திரெளபதி இரதம்
அர்ச்சுனன் இரதம்
தர்மராஜா இரதம்
பீமன் இரதம்
சகாதேவ இரதம்
கணேச இரதம்
பிடாரி இரதம் வனையான் குட்டை இரதம் என்பன.
இவற்றுள் திரெளபதி இரதம் வடக்குப் புறமாகவும், கணேச இரதம், பிடாரி இரதம், வனையான் குட்டை இரதம் என்பன தெற்குப் புறமாகவும் உள்ளன. அர்ச்சுனன் தர்மராஜா இரதம் என்பன சிவன் கோயிலாக காணப்படுகின்றன. இவ் இரதங்களில் ஒன்று கூட 42 அடி நீளம், 35 அடி அகலம், 40 அடி உயரம் என்பவற்றுக்கு மேற்படவில்லை. இவை விகாரை, சைத்திய வடிவை ஒத்தனவாகும். அத்துடன் தென்னிந்திய கோயில் களில் காணப் படும் . புடைப் புச் LLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LL0LLL0LLL0LL0L0LLL0L0LL0S
-C

கோயில்களின் கீழ்த் தளம் சதுரவடிவிலும், மேல் பகுதிகூம்பு வடிவிலும், வளைந்தும் காணப்படுதலை அறிய முடிகின்றது. இதன் காரணமாக நாகர, வேசர பாணிக் கலைகளை இவ் இரதக் கோயில்களில் பின்பற்றப்பட்டதைக் காண முடிகின்றது. கோயில்களில் காணப்பட்ட தூபி முறை சிற்ப அமைப்பு, மண்டப அமைப்பு, தூண் அமைப்பு, அவற்றின் அலங்காரம் என்பன ஒற்றைக் கல் கோயிலான இரதக் கோயில்களில் மிகவும் வளர்ச்சியடைநிலையில் காணப்படுகின்றன. இதனை பேர்சி பிறவுண், சிம்மர் போன்ற ஆய்வாளர்கள் பின்வருமாறு கூறுகின்றனர். ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட குகைக் கோயில்களை விட இவ் இரதக் கோயில்கள் வளர்ச்சியடைந் துள்ளன எனக்குறிப்பிட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் தந்தையை அடியொற்றிக் குகைக் கோயில்களை அமைத்த நரசிம்மன் தன் பெயரை நிலைநாட்ட தனிப்பாறைகளிலும், ஒற்றைக் கற்களிலும் கோயில் செதுக்கும் புதியமுறையினை கையாண்ட போது திராவிடக்கட்டடக்கலையின் அம்சங்களையும் அவற்றுள் கையாண்டமையை அறிய முடிகின்றது. வீமன் ரதம் ஏனைய இரதக் கோயில்களில் இருந்து வேறுபட்டது. இதன் மேல் பகுதி வளைவானதாகவும், வேசரபாணியிலும் காணப்படுகின்றது. இதனை பேர்சி பிறவுன் அவர்கள் “கஜப் பிரதிஷ்டை முறையில் அமைந்த கோயில் எனக் கூறுகின்றார். இதன் மேற்பகுதி யானையின் முதுகு போன்று காணப்படுவதுடன் 30அடி உயரமும், 20 அடி நீளமும் உடையது. இதன் உட்புறம் அமைந்த மண்டபத்தில் நான்கு தூண்கள் காணப்படுகின்றன. இங்கு இடம்பெறும் சுற்றுப் பிரகாரம் அமைந்துள்ள கட்டடங்கள் “வெளிக்கவிழ்ந்த தாழ்வான அமைப்புடையன. அதே வேளை இதன் உச்சியைப் பற்றி விளக்கம் கூறுகையில் இது ‘கூர்நுதிக் கோபுர அமைப் புடையது என பேர்சி பிறவுண் விளக்கம் கூறினார். எனவே பல்லவ மன்னர்களுடைய கலைத் திறமை இரதக் கோயில்களிலே தனி இடம் பெறுகின்றது என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.
DC890C896)CQ8%)G896)GSR90C8%)GSR90C8%)G8%)CN8. சிற்பங்களும், சிங்கத் தூண்களும் உள்ளன. இவை தனிக்கல்லில் நின்ற பாறைகளைச் செதுக்கியதால் இவற்றை சிற்பமா, கட்டடமா எனக் கூற முடியாதவாறு காட்சியளிக்கின்றன. இவ் இரதக்
பல்லவர் காலத் திராவிடக் கட்டடக் கலையின் மூன்றாம் கட்டமாகத் திகழ்வது ராஜசிம்மன் கலைப் : பாணியாகும். இவன் காலத்தில்தான் முதன் முதலில் ஆகம முறைப் படி கோயில் கள் அமைக்கப்பட்டன. இவன் தனக்கு ஆகம நூலில்
LLLLLLLL0LLL0LLeLL0LeLLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL
8)-

Page 146
C82g)C89a)G896)CQ&CR&26)CN8%)G896)G&CS%)G8%)G896
உள் ள ஈடுபாடு காரணமாக தனக் கு “ஆகமப்பிரியன்” எனப்பட்டப்பெயர் இட்டமை குறிப்பிடத்தக்கது. இவனே முதலில் கற்றளி முறையில் கோயில் நிர்மானத்தை அறிமுகப் படுத்தியவன். கருங்கற்களை அறுத்து அவற்றினை ஒன்றன் மேல் ஒன்று அடுக்குவதன் மூலம் கோயில் அமைத்தல் கற்றளி அமைப்பு முறையாகும். ஆயினும் இராஜசிம்மனின் தந்தை பரமேஸ்வர்மன் கட்டிய கூரம் சிவன் கோயிலே இவனுக்கு இவ்வெண்ணத்தை உண்டாக்கியதாக டாக்டர். மா. இராசமாணிக்கனார் கூறுகின்றார். பரமேஸ்வரன் காலத்தில் கற்கள், பெரிய கற்பலகைகள் போலச் செய்யப்பட்டு கோயிலின் அடிப்பகுதிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் இராஜசிம்மன் காலத்தில் தான் கோயில் முழுவதுமே கல்லினால் கட்டும் வழக்கம் ஏற்பட்டது. இம் மன்னனால் பின் வரும் கோயில் கள் கட்டப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
காஞ்சி கைலாசநாதர் கோயில் காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் மாமல்லபுரம் ஈஸ்வரன் கோயில் பன்னமலை சிவன் கோயில் என்பன.
இராஜசிம்ம மனி னனால் கட்டப் பட்ட கோயில்கள் யாவற்றுள்ளும் உலகப் புகழ் பெற்றதும், சிறந்த சிற்பவேலைப்பாடுகள் கொண்டதுமான கோயில் காஞ்சி கைலாசநாதர் கோயிலாகும். “இராஜசிம்மபல்லவேஸ்வரம்” என்பதே இதன் பழைய பெயர். இக்கோயிலின் பிரகாரத்தில் 108 சிறுகோயில்கள் அமைக் கப்பட்டுள்ளன. இக்கோயிலின் விமானம் 4 தளங்களைக் கொண்டது. இதனை “பெரிய திருக்கற்றளி' எனவும் அழைப்பர். கோயிலின் உள்ளும், புறமும் வளர்ச்சியடைந்த நிலையில் காணப்படுகின்றது. தர்மராஜரதத்தைப் பின்பற்றி கட்டப்பட்டதாக பேர்சி பிரவுண், சிம்மர் போன்றோர் விமர்சிக்கின்றனர். சிவபக்தனான இவனால் அமைக்கப்பட்ட இக்கோயில் இரண்டு கட்டமாக அமைக் கப்பட்டது. முதலாம் கட்டத்தில் கருவறையும் தூண்களோடு கூடிய மண்டபமும், விமானமும் அமைக்கப்பட்டது என்றும், அதன் பின்பே மண்டப அமைப்பு முறையும், சுற்று பிரகார அமைப்பு முறையும் வளர்ச்சி பெற்றது என்றும்
SNM NA
LL0LL0JLL0LL0LL0LL0LLL0LLL0LLL0LLL0LLL
-Gs.

என்பது ஆய்வாளர் கருத்தாகும்.
இராஜசிம்மனால் அமைக்கப்பட்ட வைணவ ஆலயம் வைகுந்தப் பெருமாள் ஆலயமாகும். பல்லவர் காலத்தில் தோன்றிய ஆலய விமானங்களுள் மிகவும் உயர்ந்த விமானம் இவ்வாலயத்தின் விமானமாகும். இது 60 அடி உயரமுடையது. 47 அடி அகலமுடையது. நான்கு அடுக்குகளை கொண்ட இவ் விமான அமைப் பே பிற்கால சோழர்களின் விமான வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது என்பது பேர்சி பிறவுண், ஆனந்த குமாரசுவாமி என்போரது கருத்தாகும்.
பல்லவ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இராஜசிம்ம மன்னனின் ஆட்சியை அடுத்து இடம் பெறும் ஆட்சி நந்திவர்மன் காலப்பகுதியாகும். இக் காலம் நான் காம் கட்ட காலமாகக் கொள்ளப்படுகின்றது. இக்காலம் பல்லவர் காலக் கட்டடக் கலையின் இறுதிப்பிரிவாகும். இவன் காலத்தில் பெரும்பாலும் சிறிய கோயில்களே கட்டப்பட்டன. இதற்கு முன்பு கட்டப்பட்ட கோயில்களில் இருந்து எதுவித முன்னேற்றமும் இக்கோயில்களில் இடம் பெறவில்லை. இவனால் கட்டப்பட்ட கோயில்கள் காஞ்சிபுரத்திலுள்ள முத்தேஸ்வரர் ஆலயம், மதங்கேஸ்வரர் ஆலயம், செங்கல் பட்டுக்கு அண்மையில் உரகடம் என்னும்
இடத்தில் உள்ள வாடாமல்லீஸ்வரர் ஆலயம், அரக்கோணத்திற்கு அண்மையில் திருத்தணியில்
SQ)
SL0LL0MLL0LMLL0LL0LL0LL0LL0LMLLLLLLLL0LLLL கூறலாம். வடக்கில் எல்லோரா போன்று தெற்கில் காஞ்சி கைலாசநாதர் ஆலயம் அமைந்துள்ளது
உள்ள பரசுராமேஸ்வரர் ஆலயம் என்பன. இக் கோயில் கள் வில் வளைவு போன்று கட்டப்பட்டுள்ளன. இவை மகாபலிபுரத்திலுள்ள சகாதேவரதத் தைப் பினர் பற்றிக் கட்டப் பட்டிருக்கலாம்.
இம் மன்னனால் கட்டப்பட்ட வைகுண்டநாதர் கோயில் எனப்படும், பரமேஸ்வர விண்ணகரம் சிறப்புமிக்கது. ஒன்றன் மேல் ஒன்றாக அமைக்கப் பட்ட மூன்று கருவறைகளைக் கொண்ட இக்கோயிலின் விமானம் பெரியது ஆகும்.
பல்லவ மன்னர்கள் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்து வைத்த திராவிடக் கட்டடக் கலையும் அதன் சிறப்புக்களும் தமிழ்நாட்டின் கட்டடக்கலை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது எனலாம்.
凭R
L0LLL0LL0LL0LL0LL0LLL0LLL0LLL0LLL0
D

Page 147
G8%)O3%)C823)C&CSR2GOCQSR 96)G8%)CSRG).3%)G8%)O3.
தலித் இ
செல்வி. தயாநிதி கணட
تک
தி லித் இலக்கியத்தின் தோற்றுவாயே இந்தியாதான். ‘தலித்’ என்பது ஒடுக்கப்பட்டவர்கள் என்ற அர்த்தம் கொண்ட மராட்டிய மொழிச்சொல். இந்தியாவில் பேசப்படும் பல்வேறு மொழிகளில் தலித் என்பது ஒரு பொதுச் சொல்லாகவே இந்திய இலக்கியங்களில் கையாளப்படுகிறது. பரந்த இந்திய நாட்டின் பல்வேறு சமூக அமைப்புகளில் வாழும் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் வெடிட்யூல் வகுப்பினர் என்ற தாழ்த்தப்பட்டோர் சம்பந்தமான இலக்கியவகைகளே தலித் இலக்கியம் என்று கூறப்படுகிறது. தலித் மக்களின், இதயக் குமுறல்களை, வேட்கைகளை தலித் இலக்கியம் பிரதிபலிக்கின்றது. தலித்துகளின் இதயக்குரலாக தலித் இலக்கியம் ஒலிக்கின்றது. பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைப்பிரச்சினை, சோகம், செளந்தர்யம், போராட்டம், விடிவுக்கான வழி காட்டல் போன்ற பிரச்சினைகளை மையமாகக் கொண்டதே தலித் இலக்கியமாகும்.
இந்தியாவின் உயிர்நாடியே குக்கிராமங்கள் தான். நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சங்கள் நகரப்புறங்களை நோக்கி நகர்ந்துவிட்டாலும் அதன் ஆணிவேர் இன்னமும் விவசாயப் பண்ணை முறைகளை ஊடறுத்துச் செல்கிறது. இந்திய சுதந்திரத்திற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி தலித்துக்கள் எனப்படுவோர் கொத்தடிமை களாகவே நடத்தப்பட்டனர். நடத்தப்படுகின்றனர். காந்தி மகான் போன்ற மகாத்மாக்களும், அம்பேத்கார் போன்ற அறிஞர்களும் சாதி முறைக்கு எதிராக எத்தனையோ சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்ட போதும் இந்தச்சாதி முறையை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்துவிட முடியவில்லை.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கல்வி வேலைவாய்ப்புப் போன்ற துறைகளில் காட்டப்பட்ட அல்லது காட்டப்படுகின்ற சலுகைகள் அவர்களை ஒரேயடியாகக் கைதுக்கி விடுகின்ற நிலையில் இல்லை.
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளம், கன்னடம் பஞ்சாப், பீஹார், குஜராத், உத்தரப்பிரதேசம் LLLLLLLL0LLLLL0JLLLLL0LLL0LLL0LLLLL0JLLLLL0LLL0LLL0LL0
-(

aff750LL/
மத்தியப்பிரதேசம் என்று அங்கிங்கெனாதபடி எங்கணுமே இந்தச் சாதி ஒடுக்குமுறை பரந்து காணப்படுகிறது. இந்தியாவில் சீதனக்கொடுமை, பெண்சிசுக்கொலை, ஆணாதிக்க நிலைமை போன்ற கொடுமைகளோடு இந்தப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான அடாவடித்தனங்களும் உச்சம் பெற்றதால் அந்த மக்கள் சார்ந்த இலக்கியம் பன்மொழிகளில் வெளிவந்தன. வெளிவருகின்றன.
g)O3%)G896)G8%)G8%)G890)G82g)CQ8%)CNSR 96)G8%)O3.
O O இலக்கியம்
g5 folsó))6 B. A. Dip. in. Edu
இலக்கியத்தைக் காலத்தின் கண்ணாடி என்பார்கள். புராண இலக்கியங்கள் கடவுளர் களைப்பாடின. சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும் பின்னரும் எழுந்த இலக்கியங்கள் சமயம் சார்ந்த இலக்கியங்களாக மட்டுமல்ல அரசர்களையும் பாடின. ஆண்டான் - அடிமை சமூக அமைப்பிலிருந்து நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புத் தோற்றம் பெற்றது. அதிலிருந்து முதலாளித்துவ சமூக அமைப்பு தோற்றம் பெற்று இன்று பல்வேறு பரிணாமங்களைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுந்த இலக்கி யங்கள் பெரும்பாலும் அந்தந்த காலகட்டங் களையே பிரதிபலித்தன.
SD
தொழில் ரீதியாகப் பாகுபடுத்தப்பட்டு, தரக் குறைவாக நடத்தப் பட்ட தலித் எனர் ற சமூகப்பிரிவினைக்கு இந்துக்களின் வர்ணாச்சிரம தர்மக் கோட்பாடு காரணமாக இருந்திருக்கலாம். பிராமணர், சத்திரியர், வைசிகர், சூத்திரர் என்று மக்கள் சமூகத்தைப் பிரித்து, ஒவ்வொரு பிரிவின ருக்குமென கடமைகளையும் வகுத்து, ஏற்றத் தாழ்வான சமூகக்கட்டுமானம் ஒன்று, அன்று ஏற்படுத்தப் பட்டது. வர்ணாச் சிரம தர்மக் கோட்பாட்டின் வளர்ச்சிப் போக்கில் தொழில் ரீதியாகச் சாதிமுறைப் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டதோடு தீண்டத்தகாதவர்கள் என்றும் மக்கள் கூட்டத்தினர் வகுக்கப்பட்டனர்.
இலக்கியப் பரப்பில் தலித் இலக்கியத்தின் ஆரம்பகர்த்தா அயோத்திதாஸ் என்று கூறுவர். இவரது எழுத்துக்களில் தலித் இலக்கியம் LLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLLLL0LLL0LLL0LL0
s9)—

Page 148
G896)C&G)C& 26)C&CQ& 26)CQ8%)G8%)G&CR&%)CN896)O3%)
முளைவிட்டது. அவருக்குப் பின்வந்த பாரதி, பாரதிதாசன் போன்றவர்கள் சாதிமுறை, தணர் டாமை போன்றவற்றுக் கு எதிராக ஆக்ரோஷமாகக் குரல் கொடுத்தனர். “சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்றும் “வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள் வீட்டில் வளருது கண்டீர்” என்றும் பாரதி சாதி முறைக்கு எதிராக ஓங்கிக் குரல் எழுப்பினான். இவர்களைத் தொடர்ந்து வந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வல்லிக் கண்ணன், தாமரை மகேந்திரன் போன்றோரும் ஆணாதிக்கம், சீதனக்கொடுமை, சாதிவெறி போன்றவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தனர். பெரும்பாலும் சீர்திருத்தத் தடங்களாகவே இவர்களின் இலக்கிய முயற்சிகள் காணப்பட்டன.
தலித் இலக்கியமென்று கூறும்போது இன்று இரண்டு விதமான கருத்துக்கள் உள்வாங்கப் படுகின்றன. தலித்துக்களால் படைக்கப்படும் இலக்கியங்களே தலித் இலக்கியமென ஒரு சாரார் கூறுகின்றனர். தலித்துக்கள் பற்றிப் படைக்கப்படும் இலக்கியமும் தலித் இலக்கிய மென மற்றொரு சாரார் கூறுகின்றனர். இது தலித் இலக்கியம் சம்பந்தமாக அண்மைக் காலத்தில் இந்தியாவில் முன்வைக்கப்பட்ட வாதப்பிரதி வாதங்களாகும். ஆனால் தலித்துக்கள் சார்பாகக் படைக்கப்படும் இலக் கியமே தலித் இலக்கியம் எனக்
கொள்ளப்படுவதே சரியானதாகும்.
இலங்கையை நாம் எடுத்துக்கொண்டால் சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் சாதிமுறை இன்றும் நிலவுவதைக் காணலாம். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து மலையகப்பகுதிக்குக் கூட்டிவரப்பட்ட தோட்டத்தொழிலாளர்களோடு தமிழகத்தின் சாதி முறையும் கூட்டிவரப்பட்டது. மட்டக் களப் பிலும் சாதிமுறைப் பிரிவுகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் சாதி முறையும் அதன் உச்ச வடிவமான தீண்டாமையும் ஒருங்கே சேர்ந்து காணப்பட்ட காலகட்டம் ஒன்று உண்டு. ஆக சாதிமுறை பரவலாக எங்கும் காணப்பட்டாலும் யாழ்ப்பாணத்திலேயே தீண்டாமையின் கொடூரக் கரங்கள் பரந்து விரிந்திருந்தன.
இடதுசாரி இயக்கச் செல்வாக்கு யாழ்ப்பாணத்தில் பரவ ஆரம்பித்த 1930ம் ஆண்டு காலப் பகுதியிலேயே சீர்திருத்த முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. அவ்வப்போது சாதி முறைக்கு எதிரான கோஷங்களும் எழுந்தன. அவை
LeLLL0GLL0LLLL0LLLL0LLLL0LL0LL0LL0LLLL0LLLLLS
-G90

LLL0MLLL0MLLLL0LMLLLLLLLL0LLLL0LJLL0LL0LL0MLL0TLLLLL இலக் கிய முயற்சிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. இலங்கைத் தமிழ் இலக்கியப் பரப்பில் தலித் இலக்கியத்துக்கு சுருதி கூட்டியவர்கள் மார்க் சியக் கோட்பாட்டைப் பின் பற்றிய எழுத்தாளர்களே என்று கூறினால் அது மிகையன்று. மார்க்சியக் கோட்பாட்டாளர்களின் போராட்டம் இலக்கியத்துறையிலும் புரட்சிகரக் கருத்து வடிவம் பெற்றதைக் குறிப்பிடலாம்.
இலங்கையின் வடபுலத்துக்குக் கிறிஸ்தவர் களின் வருகை, தமிழ் இலக்கியப்பரப்பில் ஒரு கருத்து மோதலுக்கு வழிவகுத்தது. சைவத் தையும், கிறிஸ்தவ மதத்தையும் பரப்பும் இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. இக்கால கட்டத்தில் சாதாரண மக்களின் வாழ்வியல் பிரச்சினைகள், சமூக சீர்திருத்த விடயங்கள் சம்பந்தமான இலக்கியப்படைப்புகளும் தோற்றம் பெற்றன. கல்லடி ஆசுகவி வேலுப்பிள்ளை, அச்சுவேலி தம்பிமுத்துப்புலவர், ஏழாலை சுப்பையா புலவர், சரவணமுத்துப்பிள்ளை போன்றவர்கள் சமூக சீர்திருத்த விடயங்கள் சார்ந்து எழுதினார்கள்.
ஆசுகவி வேலுப்பிள்ளை கேலியாகக் கவிதை புனைய வல்லவர். 'சுதேச நாட்டியம்’ என்ற பத்திரிகையை இவரே நடத்தினார். இவரது யாழ்ப்பாண வைபவம் கெளமுதி' என்னும் நூல் சாதி அமைப்பு முறையை விளக்குகிறது. அழகம்மா கும்மி, கோட்டுப் புராணம் போன்ற கவிதை நூல்களையும் இவரே எழுதினார். அழகம் மா கும் மிப் பாட்ல் களை யாரும் பாடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டதும் அந்நூல் ஒரு பிரச்சினைக்குரிய நூலாக அந்நாளில் கருதப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சுவாமி ஞானப்பிரகாசரின் இலக்கிய முயற்சிகளில் சீர்திருத்தக கருத்துக்கள் காணப்பட்டன. இதே போன்று சமூக மறுமலர்ச்சி இலக்கியங்களைப் படைத்தவர்கள் என்ற வரிசையில் தெல்லிப் பழையைச் சேர்ந்த பாவலர் செ. துரையப்பாபிள்ளை, தி. சரவணமுத்துப்பிள்ளை ஆகியோரைக் குறிப்பிடலாம். யாழ்ப்பாண சுவதேசக் கும்மி", ‘ஈதோபதேச கீதசரமஞ்சரி’ என்பவை பாவலர் துரையப்பா பிள்ளையின் ஆக்கங்கள் ஆகும். சரவணமுத்துப்பிள்ளை 1882 இல் பெண் விடுதலையை வலியுறுத்தும் ‘தத்தை விடு தூது என்னும் பிரபந்த நூலை வெளியிட்டார்.
கிறிஸ்தவர்களின் வருகைக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட மிஷனரிப் பாடசாலைகளில், தாழ்த்தப்பட்டோர் என்று கூறப்பட்ட மக்கள் பிரிவினருக்கும் கல்வி கற்கச்
L0LLeLLLLLLLL0LLLL0L0LLLLL0LLL0LLL0LLL0LLL0LLLL0LLLLL
D
Se)

Page 149
GDR
0MLL0LMLGLL0LL0LL0LL0LL0LL0LL0LS சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதனால் தாழ்த் தப்பட்ட மக்கள் பிரிவினரிலிருந்து கல்வி கற்று முன்னேறியவர்கள் அடக்குமுறைக்கு எதிராக இயக்கங்களை ஆரம்பிக்கத் தொடங்கினர். இடதுசாரிகளின் செல்வாக்குக்கு உட்பட்ட அகில இலங்கைத் தமிழர் மகாசபை, சமபந்திப் போசனம், தேனிர்க்கடைப்பிரவேசம் போன்ற இயக்கங்கள் ஆரம்பித்தன. இந்த இயக்கத்தால் உத்வேகம் பெற்ற பலர் பின்னாளில் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக எழுதத் தொடங்கினார்கள்.
1960களின் பின்னர் தலித் உணர்வின் வெளிப்பாடுகள் ஈழத்தில் பிரதிபலித்தன. தீண் டாமை என்னும் கொடிய அசுரனை அழித்துவிட தீண்டாமை ஒழிப்பு என்னும் வெகுஜன இயக் கம் தோற்றம் பெறுகிறது. அது “சாதியமைப்புத் தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்” என்ற தாரக மந்திரத்தை அடிநாத மாகக் கொண்டு முழங்கியது. பரந்துபட்ட அளவில் போராட்டங்களை நடத்தியது. தீண்டாமை ஒழிப்பு
அநேகமானோர் மார்க்சிசக் கோட்பாடுகளின் செல்வாக்குக்கு உட்பட்டவர்களாகக் காணப்பட்டனர். சமூகத்தின் அடித்தளத்தை ஆட்டி வைத்த இந்தச் சமூகப் போராளிகளினால் 1974இல் உருவாக்கப் பட்டதே தேசிய கலை இலக்கியப் பேரவை. இப்பேரவையின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான கே. டானியல் தலித் இலக்கியத்தின் இதழ்களை மலரச் செய்தார். அவரது படைப்புகளில் தலித்
لم الحر
யாதும் ஊரே தீதும் நன்றும் நோதலும் தை சாதலும் புதுவ இனிதென மச இனி னாதெனி ற வானம் தணர் து கல் பொருது இ நீர் வழிபடு உம் முறைவழிப்படு காட்சியில் ெ பொரியோரை சிறியோரை
L0LLL0LLLL0L0LL0LL0LL0LLeLLLLLLLL0LLLL0L
-G

Q96)CQ& 9a)G89)CSR 96)G891)GSR 91)CN896)CN893)CSR2GO
இலக்கியம் முகிழ்த்தது. கே. டானியல் பஞ்சமர் உட்படப் பல்வேறு நாவல்களையும், சிறுகதை களையும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனை களையும் விடிவையும் அடியொற்றிப்படைத்துள்ளார். சமூகத்தின் அடிமட்டத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினரின் துன்பதுயரங்களைப் பற்றி அதாவது பஞ்சப்பட்ட இந்த மக்களின் நிலை பற்றி பஞ்சமர் நாவல் பேசியது. இவரது படைப் பிலக்கியங்களில் பெரும்பாலானவை உயர் சாதியினர் என்று கூறப்படும் தனிப்பட்ட மனிதர்களின் பாலியல் வக்கிரங்களையும் உணர்வுகளையும் மையப்படுத்தியே இலக்கியம் படைத்துள்ளார் என்று சாடுவோரும் உள்ளனர்.
டொமினிக் ஜீவாவின் சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற தண்ணிரும் கண்ணிரும் சிறுகதைத் தொகுதியிலும் தலித் இலக்கியம் சார்ந்த கதைகள் காணப்படுகின்றன. கவிஞர் சுபத்திரனின் கவிதைகள் தீண்டாமைக்கு எதிரான போர் முழக்கமாக வெடித்துக் கிளம்பியது. 1960களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆலயப்பிரவேசப் போராட்டத்தின் போது மேடை யேற்றப்பட்ட ‘கந்தன் கருணை’ என்னும் நாட்டுக்கூத்து தலித் பிரச்சினையை அங்கதச் சுவையோடு வெளிக்கொணர்ந்தது. அங்காடிகள் என்ற அரங்கியல் அமைப்பினரால் மேடை யேற்றப்பட்ட இந்தக் கூத்தில் பெரும்பாலும் உயர்சாதி இளைஞர்களே பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ܔ2 ܬ
யாவரும் கேளிர்
பிறர் தர வாரா எரிதலு மவற்றோரர்ை ன பதனர் றே வாழ்தல் ழ்ெந்தனர்றும் இலமே - முனிவினர் லும் இலமே மினர் னொடு |ளி தலையியானாது இரங்குமல்லல் போர் யாற்று
புணைபோலாருயிர் உம் எனர் பது திறவோர் தளிந்தனம் மாகலானர் மாட்சியில் வியத்தலும் இலம் இகழ்தல் அதனிலும் இலம்
- ObsT60)TD) -
LLLLLLLL0LLLLL0LLLLLLLLeeLLLLLLLL0LLLLLL0LLLLeLLLLLLLL0
D

Page 150
LL0LL0LL0LL0LL0LL0LLL0LL0TLLLLLLLL0S
மனைப்பொருளியல்
திருமதி. அன்னலட்சுமி தர்மலி ஆசி
“மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா”
என்றார் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை. ஆம் கவிஞர் கூற்றுப் படி இல்லறமானது நல்லறமாகத் திகழ்வதில் பெண்ணின் பங்கு முக்கிய இடம் வகிக்கிறது எனலாம். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்றனர் அன்றைய காலத்தவர். ஆனால் இன்றைய நவீன விஞ்ஞானம் ஆணுக்குப் பெண் சரிநிகள் என்று அறிவியல் அமைத்துவிட்டது.
“அவனன்றி ஓர் அணுவும் அசையாது” என்பது போன்று அறிவியல் இன்றி வாழ்க்கை நடைபெறாது. “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தானி மணி னில் பிறக் கையிலே அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’ எனப் பாடலும் கூறுகிறது. இன்றைய குழந்தைகள் நாளைய நற்சமூகப் பிரஜைகளாகுவதற்கு ஒரு பெண்ணுக்கு அறிவியல் அறிவின் ஓர் அங்கமான மனைப்பொருளியல் அறிவும் அவசியமானது.
தற்போதைய காலத்திலோ எல்லாப் பெண்களும் வர்த்தகப் பிரிவுக் கல்வியில் நாட்டம் கொள்வதால் மனைப்பொருளியல் கற்கும் மாணவர் தொகை குறைவடைந்து செல்கிறது. இது வேதனைக் குரியது. மனைப்பொருளியல் சமையல் பாடம் அதனைக் கற்றுத்தான் செய்ய வேண்டுமா? எனக் கேலி செய்கின்றனர்.
ஒரு பெண்ணுக்கு நல்ல மனை அறிவியல் அறிவு இருப்பின் குடும்பம், அலுவலகம், பாடசாலை, பிறவேலைகள் போன்றவற்றில் சிந்தித்துச் செயலாற்றுவதற்கும், திறம்படத் தொழிற்படவும் முடிகிறது.
மனைப் பொருளியல் என்று கூறும்போது மனைநிர்வாகம், உணவும் போசணையும், புடவையில் ஆடைதயாரித்தல், சலவை செய்தல், குழந்தை விருத்தி, நோயாளர் பராமரிப்பு, முதலுதவி போன்ற பிரிவுகள் காணப்படுகின்றன.
இவை யாவற்றிலும் நல்ல அறிவைப் பெறுவதால் ஒரு குடும்பத்தில் நல்லதொரு தாயாக, மனைவியாக, சகோதரியாக, நண்பியாக வாழ உதவும்.
ஒரு மனையைத் துய்மையாகவும் , அழகாகவும், வரவுக்கேற்றபடி செலவு செய்யவும் முடிகின்றது. எண் சாண் உடம்புக்கு சிரசே LLLLLLLL0LLLL0L0LeLLLLLLeLL0LeLLLLLLLL0LLLLL
-G9.

சாண் வயிறு என்றும் கூறுவர். இவ் ஒரு சாண் வயிற்றை நாம் அந்தந்தவேளை நிரப்பாவிடில் எத்தகைய நிலையடைவோம் என்பது யாவரும் அறிவர். ஆரோக்கியமாக உடலைப் பேணுவதற்கு நல்ல போசணைச் சத்துள்ள உணவுகளைத் (கொழுப்பு, புரதம் , காபோவைதரேற்று, தாதுப்பொருள், உயிர்ச்சத்து) தெரிவுசெய்து, கொள்வனவு செய்து, பக்குவமாக்குவதற்கு மனைப்பொருளியல் அறிவு உதவுகின்றது. இவ்வறிவால் இன்றைய நவீன காலத்தில் நேரத்தைச் சுருக்கி வேலையை எளிமையாக்கி ஒயப் வைப் பெறக் கூடியவகையில் நவீன தொழிற்சிக்கனக் கருவிகளைப்பயன்படுத்தவும், பழுது பார்க்கவும் முடிகிறது. ஊட்டச்சத்துக்கள் அழியாது தயாரித்து உண்ணக் கொடுக்கவும் உதவுகிறது.
குழந்தை விருத்தியினை நோக்கும் போது கர்ப்பவதி பற்றிய அறிவையும் குழந்தை வளர்ச்சி, வீட்டு வைத்தியம் அவர்களின் உணவு, உடை என்பவற்றைப் பற்றிய அறிவையும் பெற உதவுகிறது.
வீட்டில் நோயாளி ஒருவர் இருப்பின் அவரை எப்படிப்பராமரிக்க வேண்டும் எனத் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. எதிர்பாராது ஏற்படும் வியாதிகளுக்கு வைத்தியர் வரும் வரை அல்லது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வரை முதலுதவி அளிக்க அவரது உயிரைக் காப்பாற்ற முடிகிறது. வைத்திய, தாதி, முதலுதவியாளர், உணவு உற்பத்தி நிலையத்தில் பணிபுரிவோர் இக்கல்வியை ஒருபகுதியாகக் கற்று பயிற்சி பெற்றமையாலே திறம்பட செயல்பட முடிகிறது.
எனவே இக்கல்வியைக் கற்பதனால் நல்ல குடும்பம், நல்ல சமுதாயத்தை உருவாக்கலாம். தனித்து நின்று குடும்பத்தைக் காக்கும் அறிவுக்கும் உள்ளத்தில் உறுதியும், உழைப்புப் பெறவும், தன்னம்பிக்கை உடையவர்களாக உயரவும் இவ்வறிவு உதவுகின்றது. புதுமை என்ற பெயரில் போலி நாகரீகங்களுக்கு இரையாகாமல் விழிப்புணர்ச்சியுடையவர்களாக பண்பாட்டின் சின்னங்களாக மனைப்பொருளியல் அறிவை ஆண்டு கொள்ளும் இயல்புடையவர்களாக செயல்பட உதவுகிறது என்பதில் ஐயமில்லை என்றே கூறலாம்.
LL0LJL0LLL0JL0LMLLLLLLLL0LLL0LJLLL0LMLLLLLLLL0LLLL0LLLL
கல்வியின் அவசியம்
535D. Trained (Home Economics)
ரியை
பிரதானம். எனினும் எண்சாண் உடம்புக்கு ஒரு
LL0LL0LL0LeLL0LeLLLLLLLL0LLLL0LeLLLLLLeLL0LLeLeLLeL
E)-

Page 151
G8%)G8%)G8%)ciaG8%)G8%)G8%)G&G8%)G8%)G8%
பாடசாலையின் நீ
ரி. துரை
செயலாளர், பழை
விவேகானந்தாக்கல்லூரியின் பவளவிழாவுக்கு எமது பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் எனது நல்வாழ்த்துக்கள்
"ஆகுக ஆக்குக'
"நாம் இப்பாடசாலையினால் நல்லதோர் நிலைக்கு ஆளாகின்றோம், ஆகையால் நாம் இப்பாடசாலை யை நல்லதோர் நிலைக்கு ஆக்குவோம்.”
ஒரு பாடசாலையின் நிலையான சொத்து என்ன என்று கேட்டால் அது பழைய மாணவன் என்றே கூறமுடியும். காரணம் ஒரு மாணவனுக்கு அவனது ஆயுட்காலத்தில் 13 வருடம் தான் பாடசாலையில் இருக்கலாம். அது போல் ஓர் ஆசிரியரோ அல்லது அதிபரோ அல்லது வேறு எவரை எடுத்தாலும் அவர்களின் ஆயுட் காலத்துக்கு குறைந்தளவு பங்களிப்பே பாடசாலையில் உள்ளது.
ஆனால் பழைய மாணவனுக்கு அவன் இறக்கும்வரை அந்தப் பாடசாலையின் இடம் உள்ளது. ஆகவே பழைய மாணவன் தான் பாடசாலையின் நிலையான சொத்து என நாம் கூறலாம். மாணவர்களும் பழைய மாணவர்களும் என்றும் தமது சிந்தனையில் தாம் கல்விகற்ற
人小
உறக்குந் துணை இறப்ப நிழல்பயந் தான் சிறிதாயினும் வான் சிறிதாப் போ
斗 VQ
LLLLLLLL0LLLLL0LLLL0LLLL0LLLLLL0LL0LL0LLLLLL
-G

ருத்தல் வேண்டும்.
அன்று அதிபர் திரு. சு. மகேசன் காலத்தில் இப்பாடசாலைக்கு அடியெடுத்து வைத்த நான், இன்று அதிபர் திரு. து. சந்தோஷம் அவர்கள் காலத்தில் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளராக அடியெடுத்து வைத்துள்ளேன். நான் அறிந்தவரையில் 75 வருட கால கட்டத்தில் இப்பாடசாலையின் மிகப்பெரிய மாற்றம் என்றால் அது அதிபர் திரு. சு. மகேசன் காலத்திலும் இன்று அதிபர் திரு. து.சந்தோஷம் அவர்கள் காலத்திலும் என்றுதான் நாம் கூறவேண்டும். இவர்கள் இருவரும் எமது பாடசாலையின் இரு கண்கள் என்று கூடக் கூறலாம். சுவாமி விவேகானந்தர் பெயரால் அழைக்கப்படும் எமது பாடசாலை அவர் காட்டிய நல்வழிகளைப் பின்பற்றிச் செல்ல வேண்டும். எமது பாடசாலையின் முன்னேற்றம் தான் எமது முன்னேற்றமும். நான் விவேகானந்தா மாணவன் என்று, நெஞ்சை நிமிர்த்திக்கூற விரும்புகிறேன்.
வாழ்க விவேகானந்தா
வளர்க விவேகானந்தா,
人人
யதோர் ஆலம் வித்தீண்டி தாங்கு - அறப்பயனும்
தக்கார் கைப்பட்டக்கால் ர்த்துவிடும்.
- நாலடியார் -
WAW
NØ WM
LLLLLLLL0LLLL0LLLLLLLLeLLLLLLeLLLLLLLL0LLL0LLL0LLL0LLL
LLL0TJL0MLLL0MLL0MLLLLLLLL0LL0LL0LL0LLLL0LL
O ר ைெலயான சொத்த
யானந்தன் ய மாணவர் சங்கம்.
இப்பாடசாலையை நல்லதோர் நிலைக்கு எடுத்துச் செல்வதே அவர்களது நோக்கமாகக் கொண்டி
:
3)-

Page 152
L0MLLLLLLLL00LLL0LMLLLLLLLL0LLLL0LLLLL0JLLLL0LLJLL0LL0
இலங்கை மத் குறிக்கோள்களின்
வி. தியாக
ஆலோசகர், சமூ இலங்கை திறந்த
பொருளியல் சொற்றொடர்களைப் பயன்படுத்து
வதிலும், அது தொடர்பாக கலந்துரையாடுவதிலும் சாதாரண பாமரமக்களும் அக்கறை கொண்டுள்ளதை நோக்கும்போது மக்களின் அன்றாடவாழ்வில் பொருளியல் நடவடிக்கைகள் எந்தளவுக்கு செல் வாக்குச் செலுத்தியுள்ளன என்பது அறியவருகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக 2001ம் ஆண்டு ஜனவரி 23ம் திகதி நடைபெற்ற நிகழ்ச்சியினை மீட்டுப்பாருங்கள். அன்றைய தினம் இலங்கை தனது செலாவணி வீதத்தை சுதந்திரமாக தீர்மானிப்பதற்கு வர்த்தக வங்கிகளை மத்திய வங்கி அனுமதித்தமையால் ஓரிரு நாட்களில் ரூபாவின் விலை வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக அதிகரித்ததுடன் உள்நாட்டில் பொருட்களின் விலைமட்டமும் திடீரென அதிகரித்தமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியமை உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். இது ஒரு நிகழ்வாக ஒரு புறம் இருக்க, சாதாரண நாட்கூலித் தொழிலாளர்கள், நடைவியாபாரிகள் பொருளின் விலைஉயர்வுக்கு நியாயம் கூறியமை வியப்பில் ஆழ்த்தியது என்பது பேருண்மையாகும்.
இக்கட்டத்தில் மத்தியவங்கி, வணிகவங்கி, நாணயமாற்றுவீதம், விலைஉயர்வு போன்ற சொற்கள் அனைவரது வார்த்தைகளிலும் காணப்பட்டன. எனவே இக்கட்டுரை மத்திய வங்கியின் தோற்றம், அதன் குறிக்கோள்கள், அக்குறிக்கோள்களில் ஏற்பட்ட படிமுறை வளர்ச்சி, அவை இன்றைய காலகட்டத்தில் மீளாய்வு செய்யப்படவேண்டியதன் அவசியம், மத்திய வங்கியின் தொழிற்பாடுகள் போன்ற விடயங்களை ஆய்வு செய்வதாக உள்ளது.
இலங்கை மத்தியவங்கியின் தோற்றம்
1949ம் ஆண்டு 58ம் இலக்க நாணயச் all-ggattulg (Monetary Law Act No. 58 of 1949) ஸ் தாபிக் கப்பட்டது. எனினும் இதனி நடவடிக்கைகள் 1950ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 28ம் திகதியிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டது. முன்னர் நாணயமுகாமைத்துவம் தொடர்பான கடமைகளை u600T&860)u (p60)p(Suu (Currency Board System)
C3S)CO3C3S)C3S)C3S)CO3Cl3SoCl4SC3S
-C
 
 
 
 

வெளியீடு மற்றும் அதன் முகாமைத்துவம் ஆகியவற்றுக்கான பொறுப்புக்கள் குடியேற்ற நாட்டுச்செயலாளர், பொருளாளர், கணக்காய்வாளர் நாயகம் ஆகியோரை உள்ளடக்கிய சபையிடம்
ஒப்படைக்கப்பட்டிருந்தது.
பணச்சபை முறையின் கீழ் இலங்கை ரூபாயின் வெளியீடும் அதன் பெறுமதியும் நேரடியாக இந்தியரூபாயுடன் இணைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் இலங்கை ரூபாவின் வெளியீட்டிற்கு இந்தியரூபா ஒதுக்காக வைக்கப்பட்டிருந்தது. இதேவேளை இந்தியா பணவெளியீட்டின் போது ஸ்ரேலிய்ங்கை ஒதுக்காக கொண்டிருந்தமையால் இந்திய ரூபாவினுடாக இலங்கை ரூபா ஒதுக்கீடு அதிகரிக்கும் போது மட்டுமே இலங்கைளுபாயின் அளவை அதிகரிக்கக்கூடியதாக இருந்தது. எனவே நாட்டின் சென்மதி நிலுவையே புழக்கத்திலிருந்த நாணயஅளவைத் தீர்மானித்தது. இதனால் நாணய வெளியீடோ அல்லது கடனாக்கமோ பொருளா தாரத்தின் தேவைக்கேற்ப செய்ய முடியவில்லை.
அத்துடன் இந்திய அதிகாரிகளினால் குறிப்பிடட சில துறைகளின் கொடுக்கல் வாங்கல்களின் போது விதிக்கப்பட்ட செலாவணிக்கட்டுப்பாடுகள் இலங்கை இந்திய ரூபாவிற் கிடையிலான தன்னிச்சையான தொடர்பினை நலிவுபடுத்து வதாகவும் காணப்பட்டது. இப் பின்னணியில் விரிவடைந்து செல்லும் பொருளாதாரத்தினை மேலும் துரிதப்படுத்த பணச்சபை முறை போதாது என உணரப்பட்டமையினால் மத்திய வங்கியினை நிறுவவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்கு வழிகோலும் முகமாக அரசியல் சுதந்திரமும் அமைந்து வாய்ப்பான சூழ்நிலை ஒன்றினைத் தோற்றுவித்தது.
1947ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி மகாதேசாதிபதி தமது சிம்மாசன உரையின்போது “தேசிய பொருளாதாரத் தினை குடியேற்ற நாட்டிலிருந்து சுதந்திரமாக செயற்படுத்துவதற்காக நிதித்துறையில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்த ஒரு நிதித்துறை நிபுணரின் ஆலோசனையை அரசு பெறவேண்டும்” எனக் குறிப்பிட்டார். இப்
LL0LL0LLL0LLL0LLL0LLL0LL0LL0LL0LLeL0LL
D
LL00LL0LL0LLLL0JLLLLL00JLLL0LLLL0LLLLL0JLLLL00LLLL
திய வங்கியின்
பரிணாம வளர்ச்சி
5J T22 M.A
கக்கல்வித்துறை
பல்கலைக்கழகம்
செய்து வந்தது. பணச்சபை முறையின் கீழ் நாணய

Page 153
L0LMLL0LLJLL0LLMLLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLJLL0LL
பின்னணியில் இலங்கை சுதந்திரமடைந்த போது இலங்கைக்கு ஒரு மத்திய வங்கியை நிறுவுதற்கு ஆலோசனை வழங்குமாறு ஐக்கிய அமெரிக்க &LD6LQ gji (56.Jrsialuigi) (Federal Reserve System) பணியாற்றும் பொருளியலாளரான ஜோன் எக்ஸ்ரர் (Mr. John Exter) அழைப்பிக்கப்பட்டார். இவரது அறிக்கையின்படியே 1949ம் ஆண்டு 58ம் இலக்க நாணயச் சட்டத்தின்படி இலங்கை மத்தியவங்கி ஸ்தாபிக்கப்பட்டது. இது 1950ம் ஆண்டு தனது தொழிற்பாட்டை ஆரம்பித்ததுடன் பணச்சபை முறை ஒழிக்கப்பட்டது. அதற்குப்பதிலாக பணநிரம்பலை முகாமைப்படுத்துவதற்காக சபை (Monitery Board) 696örgp ÉluULólá55ůULL-gl.
மத்திய வங்கியின் குறிக்கோள்
எந்த ஒரு மத்தியவங்கியினதும் இறுதிக் குறிக்கோளாவன:
1. பொருளாதார உறுதிப்பாடு 2. பொருளாதார அபிவிருத்தி
என்பனவாகும்.
1950ல் இலங்கை மத்தியவங்கி தனது கடமைகளை ஆற்றத் தொடங்கிய போதும் இவ்விரு குறிக்கோள்களையே இறுதி இலக்காகக் கொண்டிருந்தது. பொருளாதார உறுதிப்பாடு அல்லது ஸ்திர நிலை என்பது ரூபாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பெறுமதியைப் பாதுகாத்துக் கொள்வதாகும்.
எனவே விலை உறுதிப்பாட்டின் மூலமே நாணயத்தின் பெறுமதியைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதால் விலை உயர்வினை அல்லது பணவீக்க அளவினை இழிவுபடுத்துதல் மத்திய வங்கியின் முதன் மைக் குறிக்கோளாகக் கொள்ளப்படுகின்றது. உயர் பணவீக்க வீதங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு இழப்புக்களை ஏற்படுத்தி சமூக ரீதியான தடங்கல்களை உண்டாக்குவதுடன் அவை அரசியல், சமூக ஒழுங்கீனங்களுடன் பின்னிப்பிணைந்தவையாகவும் காணப் படுகின்றன. எனவே உள்நாட்டு நாணயப்பெறுமானத்தைப் பாதுகாப்பதற்காக மத்தியவங்கி நாணயக்கருவிகளை பொருளாதாரத் தேவைகருதி விதிப்பதைக் கண்டு கொள்ளலாம்.
இதே போன்றே செலாவணி வீதங்களில் ஏற்படும் உறுதிப்பாட்டின் மூலமே உள்நாட்டு நாணயத்தின் வெளிநாட்டுப் பெறுமதியைப் பாதுகாக்க முடியும். உறுதியற்ற செலாவணி வீதங்க்ள் உயர்ந்த பணவீக்கத்தைவிட பெருமளவுக்கு சேதப்படுத்தும் காரணியாக அமைவதால் செலாவணி வீத
SL0LLLLL0LLLL0L0LL0LL0LL0LL0L0LLL0LLL0LLL
-G
 

CQ8%)C& 26)C&%)CQ896)CN82g)O3%)G8%)C8%)O3%)C8
உறுதிப்பாடும் ஸ்திர நிலைக்கு மிக அவசியமாகும். எனவே உள்நாட்டு விலைஉறுதிப்பாடு, மற்றும் செலாவணிவீத உறுதிப்பாடு ஆகிய இரண்டும் நாட்டின் வலுவான நிதியியல் முறையிலேயே தங்கியுள்ளன. இந்நிதியியல் முறையில் நாணயக் கருவிகளைக் கையாளுதல், மேற்பார்வை போன்ற முக்கிய அம்சங்கள் காணப்படுகின்றன.
மத்திய வங்கியின் இரண்டாவது முதன்மைக் குறிக்கோள் பொருளாதார அபிவிருத்தி என்பதாகும். உற்பத் திக் காரணிகளை மேம்படுத்தல் , மூலவளங்களின் முழுமையான பயன்பாட்டினை ஊக் குவித்தல் என்பனவற்றினர் மூலம் பொருளாதார அபிவிருத்தியினை எய்த முடியும். பொதுவாக வளர் முகநாடுகளின் மத்திய வங்கியானது பொருளாதார வளர்ச் சிக்கு உதவக் கூடிய முன்னுரிமைத் துறைகளுக்கு நிதியீட்டம் தொடர்பாக உதவுவது மட்டுமன்றி நிதித் துறையினர் அபிவிருத்தரி குறித் து செயற்படுவதன் மூலமும் அபிவிருத்தியைத் துரிதப்படுத்தலாம்.
மத்திய வங்கியின் இவ்விரு முதன்மைக் குறிக்கோள்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வையாகும். ஏனெனில் பொருளாதார உறுதிப் பாட்டினை ஏற்படுத்துவதற்கு விலை மட்டத்தினை
கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருத்தல் வேண்டும். இதற்கு மத்திய வங்கி பணநிரம்பலை தாழ்ந்த மட்டத்தில் பேணுதல் அவசியமாகும். இவ்வாறு தாழ்ந்த மட்டத்தில் பணநிரம்பலைக் கொண்டி ருந்தால் பொருளாதாரவிருத்திக்கு தேவையான துறைகளுக்கான பணநிரம்பல் அளவு கட்டுப்படுத் தப்படுவதனால் அத்துறைகளின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுவதுடன் அபிவிருத்தி என்பது காலம் தாழ்த்தப்படும். மறுபுறமாக உற்பத்தித் துறைகளின் அபிவிருத்திக்காக மேலதிக பணநிரம்பலை வழங்கும்போது விலைஉறுதிப்பாடு என்பது இழக்கும். எவ்வாறெனினும் மத்தியவங்கி தனது தொழிற்பாடுகளினுTடாக இக் குறிக் கோள்களுக்கிடையே சமநிலையினைப் பேணிக் கொள்கின்றது.
இலங்கை மத்திய வங்கியின் இக் குறிக் கோள்கள் காலத் திணி தேவைக் கேற்ப விரிவுபடுத்தப்பட்டுள்ளதையும் காணலாம். அவ்வகையில் பின்வரும் குறிக்கோள்களைக் குறித்துக் காட்டலாம்.
1. உள்நாட்டு விலை உறுதிப்பாடு 2. செலாவணி வீத உறுதிப்பாடு
LLLLLLLL0LLL0LL0LGLL0GLL0LLL0LLL0LLL0LLLLL
5)-

Page 154
LL0LL0LL0LLL0LLL0LLL0LLL0LLL0LL0
3. உற்பத்திகளின் உயர் பெறுமதி, தொழில் வாய்ப்பு மற்றும் உண்மை வருமானத்தை மேம்படுத்தில். 4. உற்பத்தி மூல வளங்களின் முழுமையான
அபிவிருத்தியை ஊக்குவித்தல். இக்குறிக்கோள்களை அடைவதற்காக பல்வேறு தொழிற்பாடுகளை மத்தியவங்கி ஆற்றுகின்றது.
1. நாணயத்தை வெளியிடுதல்.
அரசாங்க வங்கியாகச் செயலாற்றுதல்,
வங்கிகளின் வங்கியாகச் தொழிற்படுதல்.
பொருளாதார விடயங்கள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், அரசாங் கத்திற்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்குதல்.
அரசபடுகடனை முகாமை செய்தல்.
செலாவணிக் கட்டுப்பாடு.
நாணயக் கொள்கையை செயற்படுத்தல்.
ஊழியர் சேமலாப நிதியை முகாமை செய்தல்.
இவ்வகையில் இலங்கை மத்திய வங்கி கொண்டிருக்கும் குறிக்கோள்களும் அதனை நிறைவு செய்வதற்கான தொழிற்பாடுகளும் 21ம் நூற்றாண்டில் மீளமைக்கப்பட வேண்டிய தேவை ஒன்றும் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கதாகும்.
உள்நாட்டு விலைமட்ட உறுதிப்பாட்டை எய்துவது முதன்மைக் குறிக்கோளாக இருக்கும் நிலையில் அதனை அடைவதற்கு தேவையான செலாவணிவீதம் வரையறுக்கப்பட்டிருக்கலாம்.
மறுபுறமாக சந்தை சக்திகளுக்கு இடமளிக்கும் வகையில் செலாவணிவீதத்தை சுதந்திரமாக மிதக்க விடுவதன் மூலமும் விலை உறுதிப் பாட்டினைப் பேணமுடியும். இதற்குச்சான்றாக 2001ம் ஆண்டு ஜனவரியில் வர்த்தக வங்கிகள் நாணயமாற்று வீதத் தினை (டொலர்) தீர்மானிப்பதற்கு அனுமதிக்கப்பட்டதைக் கூறலாம். இந்நிலைமை விலைஉயர்வுக்கு உள்நாட்டில் இடமளித்தாலும் அலுவல்சார் சொத்துக்களில் ஏற்பட்ட அதிகரிப்பு சிலநாட்களில் மீண்டும் செலாவணிவீத உறுதிப்பாட்டிற்கு வழிவகுத்தது. இவ்வாறான செயற்பாடுகள முன்நிபந்தனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
སྡེ་
LLeLL0LeL0LeLLeLLLLLLLL0LLLLL0LeLLLLLLeeeLLLLLLeeLee
-G9.

கருவிகளின் பயன்பாடு சந்தை சார்ந்ததாக உள்ளதால் நிதியியல் துறை விருத்திக்கு நிதிச்சந்தை அவசியமாகும். இதனால் மத்திய வங்கியின் தொழிற்பாட்டில் வங்கி மேற்பார்வை என்பது நாணயக்கருவிகளை நடைமுறைப்படுத்தும் போது அதனை ஏனைய வங்கிகள் எந்தளவுக்கு அமுல்படுத்துகின்றார்கள் என்பதை அவதானிப் பதாகும். இம்மேற்பார்வைப் பொறுப்பினை மத்திய வங்கியிலிருந்து பிரித்தெடுப்போமாயின் நிதியியல் துறை உறுதிப்பாட்டிற்கு வழிவகுக்கும். எனவே எதிர்காலத்தில் செய்ய வேண்டிய மாற்றங்களில் இதுவும் ஒன்றாகக் காணப்படுகின்றது.
LL0LL0MLL0MLL0MLL0LMLL0LL0LL0LL0LL நிதியியல் துறை உறுதிப்பாட்டிற்கு நாணயக் கருவிகளின் பயன்பாடு அவசியமாகும். நாணயக்
மத்தியவங்கியின் பொதுப்படுகடன் முகாமைத் துவம் என்பது வட்டிவீதம், பணநிரம்பல் மூலமான தலையீட்டின் மூலமே மேள்கொள்ள வேண்டிய தாகும். அதேவேளை நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் போதும் வட்டிவீதத்தினை கையாளவேண்டியதாக உள்ளது. எனவே படுகடன் முகாமை, நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் ஆகிய இரண்டினையும் செய்யும் போது மத்தியவங்கி பல முரண்பாடுகளை எதிர்கொள்ளவேண்டியதாக உள்ளதால் மத்திய வங்கியின் படுகடன்முகாமை என்ற தொழிற் பாட்டினை நீக்க வேண்டிய தேவையும் எதிர் காலத்தில் உள்ளது.
1950ம் ஆண்டு இலங்கை மத்தியவங்கி தொழிற்பட ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து 19601977ம் ஆண்டு காலப்பகுதியை விட ஏனைய காலப்பகுதிகளில் பொருளாதாரஸ்திரநிலை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டு மத்திய வங்கி செயற்பட்டு வருவதைக்காணலாம். உயர்ந்த பணவீக்கம், வேலையின்மை, செலாவணி வீதத் தளம்பல், வெளிநாட்டு ஒதுக்கு வீழ்ச்சி, அதிகரித்த கடனளவு என்பன பொருளாதார ஸ்திர நிலைக்கு சவாலாகவே இருந்து வந்துள்ளது. எனவே 21ம் நூற்றாண்டுக்கு பொருந்தக்கூடியவிதத்தில் தமது பணிகளில் மாற்றத்தைக் கொண்டுவரும் அதே வேளையில் உள்நாட்டில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சமாதான உடன்படிக்கை (2002 பெப்ரவரி)யின் பின்னணியில் பொருளாதார அபிவிருத்தியினை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியமும் மத்தியவங்கியிடமே உள்ளது.
绊
L0LeLLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LL0LL0LL0LL0LLL0LLeLeL
)ெ

Page 155
0LLLL0JL0LJL0LJL0JLLLLL0LLLL0LLLLL0JLLLLLLL
மனிதா!
போட்டி --
தொை
இ. கிருத்திகா உ
வெள்ளைக்காரனின் வெருட்டலினால்
வெருண்டு, ஓய்ந்த மானிடத்தை,
தேடியழைத்து தெளிவளித்தே ~ அன்று,
திகழ்ந்தோம் சுதந்திர மனிதரென்றே!
CSSR
பவளவிழாக் கவிதைப் அதி மேற் பிரிவு - முதலாமிடம்
மனிதரே
அடிமைத்தனத்தை அ அதர்மம்தன்னை தை அழகிய பூங்கா அை அக்கினியில் நாம் குை
பல ஜயம் கணிடு பய பாரினில் வெல்லும் வ பருந்தகளை விரட்டி கூடுகள் இடிந்து தவி
சுதந்திரம் காத்தமணர் சூறாவளியை சுழலவி யந்திர வாழ்வில் எை யந்திரமாகவே மாறிட்
“கொத்தித்திரியும் கோழியையும், எத்திதிருடும் காகத்தையும், துரத்தலாகா” தென்றான் மகாகவி
இரங்கிடல் வேணர்டுமென்றாண் புதுமைக்கள்
பறவைக்குப் பரிந்தரைத்த ப6 பிறர் தயர் மதித்திட்ட பாரதி வெணர்புறாவைக் குருதியில் ந
புறாக்களதை புதைக்கின்ற ந
LLLLLLLL0LLLL0LLLL0LLL0LLL0LLLLLLL0LLLL
-G

மத்திட்டோம்! சுதந்திர ரித்திட்டோம்!
பனென்ன?
ழியென்ன?
ய குருவிகள்நாம்! ~ இன்று விக்கின்றோம்!
னிலின்று, ~ பிரிவுச்
(3 sub!
மத்தொலைத்தே!
டோம்!
ணர் பெங்கே?
யெங்கே?
னைத்தெடுத்தே,
ாமெங்கே?
DCQSR2)QSR2)CSR2)QSR2)CSR 96)CNSR 91)CSR)CNSR 96)
லத்தவிட்டோம்
நயத்தை!
(356,of - 13F (2001)
அறுத்தெறிந்த,
டைத்தெறிந்த,
LLLLLLLLL0LLLL0LLLLLLLLLLLLL0LLLL0L
7)-

Page 156
C& 9a)O3%)G82g)C&O)3%)CN39)G8%)C&GSR2GOCQ&%)G8%
பாரினில் பிறந்திட்ட பாலகரில் பார்த்திட வேண்டும் இறைவனையே! ஆன எழுத்தானி பிடித்திடும் கைகளிலே ~ பாவ ஆயுதம் ஏந்தி அழிகின்றனரே!
மாநதி பாய்ந்தோட, மடியதன மகவைக் கொஞ்சிடும் தாய்பே சமுத்திரமாதா சரசமாட,
சரித்திரம் படைத்திட்ட மணர்ன
தென்னை, பனையும் தேனமு தெவிட்டிட நாளும் செழித்திட் உணர்ணவுணவின்றி வந்தவை உபசரித்தனுப்பிய உத்தம மன
எத்தனை, எத்தனையிருந்ெ இத்தனை புகழும் பெற்றெண் செத்த, மடிந்திடும் மானுடத்ை புத்தயிர்ப்பளித்திட மறந்திட்ே
விந்தைகள் பலவும் கண்டென்ன? விஞ்ஞானம் தன்னை வளர்த்தெண்ன? வித்தைகள் பற்பல கற்றென்ன? ~அன்பு விதைகளைத் தரவிட மறந்திட்டோம்!
சொந்த பந்தங்கள் இழந்த நீ சொத்த சுகங்கள் தொலைத்த அகதிமுகாம்களில் சரணர்புகுந் சனத்தொகை நாளும் வளருதி
காற்றினில் கூட இரத்தவாடை! கங்கையில் கஉட செந்நிறமே! வீதியெங்கிலும் தசைப்பிண்டம்! ~ மனித அலறலில் அதிருதணர்டமே!
வாட்டியெடுக்கும் இவ்வதைகளும் ஏன்? நாட்டம் வேண்டும் பிறவுயிர்களிலே மனதள் மனிதத்தை மறைத்தவிட்டு மறந்தே, எங்கோ தேடுகின்றோம்! LL0LL0LLL0LLL0LLL0LLL0LeLLLLLLLL0LLL0LLL0LLL0LeL

D6,
டாம்!
தம்,
தினம்
தோர்,
ங்கே
LLLLLLLL0LLLL00LLL0LL0LJL0LJLLL0LJL0LJL0LJL0LJLLL
ால்,
ம்
ரிலே, ~ அன்றி
sG36),
னித!
தாய்,
டமணர்!
J
னர்!
தன்ன?
LL0LL0LL0LL0LL0LLLL0LLLL0LLLLLL0LLLL
SD

Page 157
மநநீதி கற்பதைவிட்டு மனிதத்தை முதலில் 8 கணனியில் கைகள் அ
கருத்தர்களில் சமரசம்
மறந்தட்ட மனிதத்தை மறுபடியும் மனதக்கு உலர்ந்த பானையாம்
எனும் ஊற்றினைப் ெ
நல்ல எணர்ணங்கள் விதைத்திடுவோம்! நகர வீதியில் புண்ணகை விசிறிடுவோம்! ஆயுத அரக்கரை எரித்திடுவோம்! அகத்தில் அன்பு மலர்கள் பறித்திடுவோம்!
'ஜாதி” எனும் கருவிலங்கை உடைத்திடுவே நீதிக்குப் புறம்பானவரை அழித்திடுவோம்! நேசம் அழிக்கும் யூத்தம் எரித்த ~ அதில் ஈரவுடைகளை உலரவைப்போம்!
யுத்தம் எண்ண கரப்பந் களத்திலே அதைவிை யுத்தம், மலைவாழ் ே உயிர்ப்பலிகள் கொடு
தாக்கினில் தொங்கட்( உயர்த்துவோம் ஒன்ற புத்திகெட்ட மனிதரை மனிதம் காப்போம், இ
மானுடத்தை காப்போம்!
மனதக்குள் களிப்போம்!
s
LLLLLLLL0LLL0LLL0LL0LL0LL0LL0LL0LLL0LLL
و)--

விட்டு, ற்றிடுவோம்! 4லைவதைவிட்டு கஉட்டிநிற்போம்!
தத் தாசுதட்டி, ர் மலரவைப்போம்!
மனதினிலே, ~ அன்பு
பருகவைப்போம்!
sJIMAO !
தாட்டமா,
6тишти —?
தவதையோ ~ அதற்கு
ப்பதற்கு?
டும் யுத்தச்சிரம்: ~ அதற்கு ாய் எமது கரம்
அடக்கி நிதம், இது நிச்சயம்!
L0LLL0LLL0LLL0LLLLLLLLGLLLLLLLL0LLL0LLL0LL0LL0L
D

Page 158
GRBOGRBIOGRøOGRGORSKOGRSKOGRøOGORGIR BOGORBOGORBO
MY EXPERENCE
W.W.J.C.FERNA FORMERVIC
joined this school as an Assistant Teache
insistence and plea of Mr. Nadarajah, the the this Institute was being conducted in the Tam the time comprised of teachers. Mr. Nadarajal M/s Ponnathurai, Mariadasan, Kathirgamathar and Sivagnanam.
The School was begun as far back as in 19 privilege of Seeing the vivacious interior deCO on the ceiling & floor which consisted of flo Flower SO prominently. The old assembly halls building stands. Portion of the old house and a office and the block attached to it were used a made possible by laying two planks from the a of the old assembly hall was used as the staff-ro Office. The main gate/entrance was on Vanro
Mr.Nadarajah left on promotion and Mr. Ma Chairman/President of the Ceylon Teachers U began. New buildings rose up to dislodge the (
Students (male/female) with a high degree advent of Mr. M.Z. Farook who, also joined as
S hidden talents of most of our students. This a
rise to the top as the most popular School in th
Some of the members of the staff as ICC M.Z.Farook, N. Balasingham, Saibu Kandu Mesdames, V. Parasuraman, Sri Skandarajah, Sivagnanam, Mary Margritha and Kavichandril School whom I remember with all due respec Ruththirarajah, Satgunarajah, S. Pandyarajah, Anna Joseph & C. Vigneshwaran.
I would like to record here in Some of the no able guidance of Mr. Mahesan the then Princ pupils and present who may still be observing an upheaval amongst those who still remain v
LLLLLLLLLL0LLLLLLLLLLLL
-Go
 

LLLLLLLL0LLLLL0LLLL0LLLL0LMLLLLLLLL0LLLL0LLLLL0LLLLL0JLLLLL0L
A\TT VI. V. E. KANANI DA
INDO S.L.P.S II
E PRINCIPAL
r on 18-06-1973 due to mainly on the very
2n Principal. I did not know until I joined that il Medium. As far as I can recollect, the staff at h carried on as the Principal and the rest were mby & Mesdames Sivagurunathan, Srinivasan
26 by the Vivekananda Society. I had the rare ration of this building, especially the paintings al designs depicting the beauty of the Lotus stood where the present newly built two storey n old room which laid near the new Principal's S classrooms. Access to these classrooms was adjacent building. The room behind the stage om. The previous Cafeteria was the Principal’s oyen Street.
hesan Succeeded as Principal. He also acted as nion. Henceforth the golden era of the School old and the dilapidated ram shackled ones.
2 of efficiency started emerging out. With the a PTI, it became quite possible to extricate the chievement paved the way for this School to he Western Province.
uld remember, were M/S S. Gunasingham, l, Abdeen, Manikkavasagar, Atpuda Appu, Vasantha Fernando, Rupawathy, Sriniwasan, ka. Some of the best students produced by this ct and regards were S. Sundaralingam, S. S. Sander, Sunther, Navaneetham Jeyachandran,
teworthy activities I was involved in under the ipal, for the benefit of all those parents, past the progress of this School and it may evoke with their eyes either closed or half open.
LLLLLLLL0LLLL0LLLL0LLLL0LLLL0LLLLLLLLeLLL0LLeLLLLLLLL
O—

Page 159
QSR2O)CNSR 96)CSR2g)C&CSR2g)CSR2GOCSR2g)C&CSR2g)C&2g)C&S
In 1980 after completion of a training Ramanitharan, one of our students, won th beating Some of the leading Schools such Sivananda School in Batticaloa. We won th
On completion of a course of training Org Colombo, we were able to set-up a Human F After a course of training in the Control of Tr School to Control the movements of our own tr committee. Also I organized the issue of Ide
I trained and presented a Drill Display at celebrations connected to the completion of Franchise received by Sri Lanka, on the 3rd ( with great Ovation and was highly commend and I was awarded a certificate by the Direct
A welcome Song composed by me and S Ovation from the audience and was highly re Education Mr. Nissanka Wijeratne, who in Ceylon) to record this song and send a C Sriskandarajah and Mrs. Lalitha Pathmanath Served as the Chief of the Refugee Camp a violence.
Mr. S. Mahesan and Mr. S.Gunasinghamp of the Force called upon me and requested to after the crisis. However I refused to do so as Someone to take over this task. The post of Mr. Manikkavasagar and Mr. K.P Sivanand Manikkavasagar, Mr. S. Thillainadan was a BalaSundaram was appointed. I was Successf of Education for Principals in 1989 and
Balasundram earned a promotion as the C
I retired from the Service on 28.12.1999 du He is the very efficient administrator with a and pray will lead this School to greater heig the Students to join hands with Mr. Santhos
Best of lu
LL0LL0LL0LL0LLLLL0LLL0LLL0LLLLL0
-(

MLL0LL0LL0LL0MLL0LL0LL0LL0LL0LL course at Amparai Police Training School,
award as the Best Commanding Officer, thus as Ananda College Colombo, Jaffna Hindu, award for the Best First Aid Unit in the island.
nized by the Faculty of Law at the University of Rights Study Circle and function it in the School. affic Police we were able to form a Squad in Our affic. I also served as a member of the disciplinary tity Cards (National & School) for all students.
the Sugathasa Stadium on the occasion of the 50 years of the to rote at the (General Election) of April of 1982. This Drill Display was received ed by the Secretary to the Minister of Education or General of Education.
ung at a School's prize-giving, received a great commended by the Secretary to the Minister of structed the Broadcasting Corporation (Radio opy to him. Teacher-in-charge of Music Mrs. an undertook to proceed action in this regard. I ut the Kotahena M.M.V. during the 1983 ethnic
assed away during that period. The Commander take Over the activities of the School immediately there were Several on the Senior Staff looking for Principal rejected by So many was accepted by an was Vice-Principal. On the retirement of Mr. ppointed as the Principal. On his transfer Mrs. ul at the Examination conducted by the Ministry I was appointed as the Vice Principal. Mrs. ommissioner of Examination.
ring the period of Mr. T. Santhoshamas Principal. great Outlook and a keen foresight who I hope hts in the future. I wish the teacher Prefects and ham to bring a Success in the future.
ck to you all.
LLLLLLLL0LLL0LLL0LL0LL0LL0L0LL0LL0LL0LL0L
101

Page 160
L0LMLL0LML0L0LJL0LMLLLLLLLL0LLLL0MLLL0LMLL0LMLL0MLG
விவேகான விளையாட்டுத்த
திருமதி அை ஆசிர
" If you are not educated physically, you are not educated” “உடல் ரீதியாக கற்காதவன் கல்லாதவனாவன’
“சிறந்த நிர்வாகிகளையும், சிறந்த ஒருங்கமைப் பாளர்களையும் உடற்கல்வியூடாக உருவாக்கலாம்
பிளேற்றோ.
“சமநிலை ஆளுமையும் அமைதியும் அறிவும் நிரம்பிய இளந் தலைமுறையினரை உடற் கல்வியூடாக உருவாக்க முடியும் சாள்ஸ்பியூகள் நாவடி
“விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சமல்ல” மாணவரிடம் காணப்படும் மேலதிக ஆற்றலை வெளிப்படுத்தவும், வகுப்பறைக் கற்றலில் ஈடுபடும் மாணவர்களின் உடலையும் , உள்ளத்தையும் ஒழுங்குற இயங்கச்செய்யவும்
விளையாட்டு உதவி செய்கிறது.
தேசியப்பாடசாலையாக இருந்தும் கல்லூரிக்கு விளையாட்டு மைதானம் இல்லாத நிலையில் மெய்வல்லுநர் நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி, வொலிபோல், வலைப்பந்தாட்டம், குத்துச் சண்டை, கராத்தே, கரம் மற்றும் உள்ளக விளையாட்டு வசதிகள் போன்ற வேலைத் திட்டங்களை விளையாட்டுத்துறைசார்ந்த ஆசிரியர்கள் முடிந்த வரை செயற்படுத்தி வருகின்றனர்.
உதைப்பந்தாட்டம்:- 1977இல் கல்லூரியின் உதைப்பந்தாட்ட அணி ஆரம்பிக்கப்பட்டதுடன் இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளிலும் கனிஷட, சிரேஷ்ட பிரிவுகள் சிறப்பாக விளையாடி “அரையிறுதி” ஆட்டம் வரை சென்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துத் தந்துள்ளது. அத்துடன் மைலோ கிண்ணப் போட்டிகள், கல்வித்திணைக்களப் போட்டிகளிலும் விளையாடி கோட்டமட்டப்போட்டிகளில் சாம்பியன் கிண்ணங்களை பெற்றதுடன் வலய, மாகாண போட்டிகளிலும் அரையிறுதி ஆட்டம் வரை சிறப்பாக விளையாடி வருகின்றனர். 1982இல் கொழும்பு மாவட்டரீதியில் நடாத்தப்பட்ட உதை பந்தாட்டப் போட்டியில் 17 வயதுப்பிரிவினர் சிறப்பாக
LLLLLLLL0LLLL0LLLLLLLLLLLLLLLLLLL0LLLLLLLL
O2

Q8%)G8%)CN8%)G& 26)G8%)G8%)G8%)G8%)G8 ாந்தாவின் நுறை வளர்ச்சி
III. Gigg 1502Այ
விளையாடி இரண்டாம் இடத்தைப் பெற்று கல்லூரிக்கு பெருமையை தேடித்தந்துள்ளனர். இல்ல ரீதியான உதைப்பந்தாட்டப்போட்டிகள் நடைபெற்று கல்லூரி அணி தெரிவாகுவதும் குறிப்பிடத்தக்கது.
வலைப்பந்தாட்டம்:- 1977இல் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பந்தாட்ட அணியினர் 1982 வரை வட்டாரப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதுடன் கடந்த 4 வருடங்களாக கோட்ட மட்ட, வலயமட்ட சாம்பியன்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வருடாவருடம் இல்ல ரீதியான வலைப்பந்தாட்டப் போட்டிகள் நடாத்தப்பட்டு கல்லூரி அணி வீரர்கள் தெரிவாகிவருவதைக் குறிப்பிட விரும்புகிறோம். குறிப்பாக செல்வ எஸ். வினோதினி என்பவர் SRI LANKA NETBALL POOL JUNIOR
TEAM” இல் 2001இல் தெரிவாகி 2002இலும் விளையாடி வருகின்றார்.
வொலிபோல் :- 1978இல் ஆரம்பிக்கப்பட்ட வொலிபோல் அணியினர் 1982 வரை வட்டாரப் போட்டிகளில் பங்குபற்றி கல்லூரிச் சம்பியனாக திகழ்ந்தனர். மீண்டும் வொலிபோல் அணியினர் கோட்ட, வலயமட்டப் போட்டிகளில் சிறப்பாக ஆடிவருகின்றனர். 19வயது, 17வயது அணியினர் இவ்வருடப்போட்டிகளில் பங்குபெற பயிற்சிகளை கல்லூரியின் குறுகிய இடப்பரப்பில் மேற்கொண்டு வருகின்றனர்.
கிரிக்கட் :- 1982இல் 15 வயதிற்குட்பட்ட கிரிக்கட் அணி ஆரம்பிக்கப்பட்டு பல போட்டிகளில் தமது திறமையை வெளிக்காட்டியுள்ளனர். 1986இல் அகில இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கட் சங்கம் நடாத்திய 13 வயதுக்குட்பட்ட போட்டியில் சிறப்பாக விளையாடியமை குறிப்பிடத்தக்கது. தற்போது 19 வயது அணியினர் சிநேகயூர்வமான ஆட்டங்களில் பங்குபற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கட் (மென்பந்து) - கல்வித் திணைக்களம் நடாத்தும் கிரிக்கட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றது.
குத்துச்சண்டை:- 1979இல் பாடசாலைகளில் குத்துச் சண்டை அறிமுகப்படுத்தப்பட்டது. Y0LL0LL0LL0LL0LL0LL0LL0LLL0LL0
D

Page 161
அமரர் . I. I. I. I. 9
அதிபர்
அவர்களின்
 
 

த.வி. செல் லத் துரை
SO ~ 3 I. O 8. I 9 5 9
கு. வி.செல் லத் தரை
பிரிவுபசார நிகழ்வில்

Page 162
2001ல் நடைபெற்ற ஆரம்பப் பிரிவி போட்டியின் போது வெற்றி பெற்ற வீர யோகராஜன் (பா.உ), அவர்கள் ே
விளையாட்டு போட்டியின் போது மு பணிப்பாளர் திரு. சர்மா அவர்களும் திரு. டபிள்யூ ஐே சி பெர்னான அழைத்து வரப்பட்
 
 

னருக்கான விளையாட்டுப் ாங்கனைகளுக்கு திரு. ஆர். கேடயம் வழங்கிய போது
)ன்னாள் உதவிகல் விப் ம் முன்னாள் உபஅதிபர் ண்டோ அவர்களும் டபோது

Page 163
LL0LL0LL0LL0LL0LL0LLL0LLL0LL0
பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற பல குத்துச்சண்டை போட்டிகளில் வீரத்துடன் கலந்து கொண்டது. இடைக்காலத்தில் தவிர்க்க முடியாத காரணத்தினால் இப்போட்டி நிறுத்தப்பட்டது.
“கராத் தே” போட்டி :- 1995 இலிருந்து ஆரம்பிக் கப்பட்ட கராத்தே அணியினர் பாடசாலைகளுக்கிடையிலான “கராத்தே” போட்டிகளில் இன்றுவரை பங்குபற்றி வருகின்றனர்.
பூப்பந்தாட்டப் போட்டி - பாடசாலையில் பூப்பந்தாட்டப்போட்டி நடைபெற்ற போதும் 1982இல் பாடசாலைகளுக்கிடையிலான பூப்பந்தாட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு தமது திறமையை எமது அணியினர் வெளிக்காட்டியுள்ளனர்.
உடற்பயிற்சிப் போட்டி - 1986இல் கொழும்பு மாவட்டம் நடாத்திய 13 வயதுக்குட்பட்ட பெண்கள் உடற்பயிற்சிப்போட்டியில் 1ம் இடத்தைப்பெற்று கல்லூரியில் புதியசாதனை ஒன்றை நிலை நாட்டியுள்ளனர். அத்துடன் 1995ம் ஆண்டு வட்டாரப் போட்டியில் உடற்பயிற்சியிலும் எமது சிரேஷ்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
பாண்ட் அணி - 1978ம் ஆண்டில் ஆண்கள் “பாண்ட் அணியும்” 1979இல் பெண்கள் “அணியும்” ஆரம்பிக்கப்பட்டது. தற்போது மேலைத்தேய வாத்தியக் கருவிகளை ஆண்களும் கீழைத்தேய வாத்தியக்கருவிகளை பெண்களும் இசைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 1981இல் இங்கிலாந்து மகாராணியாரின் இலங்கை விஜயத்தின் போது அவரை வரவேற்க அழைக்கப்பட்ட ஒரே ஒரு தமிழ்ப்பாடசாலை எமது பாடசாலை என்பது பெருமைக்குரியதாகும். பவளவிழாவை முன்னிட்டு இவ்வருடம் கனிஷ்டபிரிவு பெண்கள் அணிக்கான “மேலைத்தேய “பாண்ட்” அணியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
மெய்வல்லுநர் நிகழ்வுகள:- எமது கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் இல்ல விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பப்பிரிவிற்கும், சிரேஷ்ட பிரிவுக்கும் தனித்தனியாக மிகவும் சிறப்பான முறையில் “சுகததாச” விளையாட்டரங்கில் நடாத்தி வருகின்றோம். கோட்ட ரீதியாக நடைபெறும் மெய்வல்லுநர் போட்டிகளில் ஆண்கள் பிரிவிலிருந்தும், பெண்கள் பிரிவிலிருந்தும் ஏராளமான போட்டியாளர்கள் பல வெற்றிச் சான்றிதழ்களைப் பெற்றதுடன் பலர் சாம்பியன் களாகவும் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர். கல்லூரி விளையாட்டுப் போட்டியில் விபுலானந்தர் இல்லம் தொடர்ந்து மூன்று வருடங்களாக வெற்றி பெற்று வந்துள்ளது.
L0LL0LeLL0LL0LeLLLLLLeLLLLLLeLLLLLLLL0LLLL0LLLLeL
-G
 
 
 
 
 
 
 
 
 

5000மீ போட்டிகளில் பெற்றதுடன் 1997இல் பதுளையில் நடைபெற்ற அகில இலங்கை மெய் வல்லுநர் ப் போட்டியில் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில்முதலாம் இடங்களைப் பெற்று சாதனைபடைத்து கல்லூரிக்குப் பெருமை தேடித்தந்துள்ளார். செல்வி. கமலினி 1997இல் 400மீ தடைதாண்டலில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்று அகில இலங்கைப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார். இதேபோல் 1998இல் செல்வி உதயறுாபி 400மீ தடை தாண்டலில் முதலாம் இடத்தைப்பெற்று அகில இலங்கைப் போட்டிக்கு தெரிவாகியமையும் குறிப்பிடத்தக்கது.
கரம் விளையாட்டு:- கரம் விளையாட்டில் 1998ம் ஆண்டு முநிதரன் எனும் மாணவன் அகில இலங்கை ரீதியில் தேசியப் பாடசாலை விளையாட்டுப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் சாம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டு தங்கப் பதக்கத்தை வென்றதுடன் மட்டுமல்லாமல் அகில இலங்கைப்பாடசாலை ஒன்றியத்தினால் “வர்ண' சான்றிதழ் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
உள்ளக விளையாட்டுக்கள கரம், செஸ், டாம், மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகளை மீண்டும் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
)CNSR2GOCQSR26)CNSR26)CNSR 91)GSR2GOCSR2GOG&93)CNSR2g)CNSR2GOCSR
மெயப் வலி லுநர் நிகழ்ச் சிச் சாதனை :- மெய்வல்லுநர் நிகழ்ச்சியில் 1997, 1998ம் ஆண்டுகள் சாதனை வருடங்களாக எமது கல்லூரிக்கு இருந்தன. செல்வன்.கோ. மாயழகன மாகாண மட்டத்தில் முதலாம் இடங்களை 800மீ, 1500மீ,
1926ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எமது பாடசாலை மகாவித்தியாலயமாகி கல்லூரியாகி, தேசிய கல்லூரி என்னும் அந்தஸ்தைப் பெற்றதுடன் 1986இல் வைரவிழாவையும், 2001இல் பவளவிழாவையும் கொண்டாடி விளையாட்டுத் துறையில் பல சாதனைகளை நிலைநாட்டியதுடன் முதன் முதலாக 2001இல் “ஒலிம்பிக்தின’ விழாவையும் சிறப்பாக நடாத்தியது. இச்சந்தர்ப் பத்தில் எமது முன்னாள் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் ஜனாப MZ. பாறுாக் அவர்களின் அயராத உழைப்பும், விடாமுயற்சியும் இக்கல்லூரியின் விளையாட்டுத்துறை ஆரம்பமாவ தற்கும், மின்னி மிளிர்வதற்கும், அத்திவாரக் கற்களாக அமைந்துள்ளன. எமது கல்லூரியில் விளையாட்டு மைதானம் இல்லாத நிலையிற்கூட பலதரப்பட்ட போட்டிகளுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தி பங்கேற்கவைத்த பெருமை இவரையே சாரும்.
LLLLLeeeLLLLLLeeeLLLLLLeeLeLLLLLLeLLLLLLeLeLLeLeLLeLL0L0LLeLL0LLeL
3)-

Page 164
CQSR2GOCQSR 91)GSR 96)CNSRCR2GOCQQ2GOCQ&%)CRCR91)CR96)CR9GO
எமது கல்லூரிக்கு இடவசதியின்மையால் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைக்க முடியாத நிலையிலும், விவேகானந்தர் கட்டடத் தொகுதியிலுள்ள மேற்தள சிறிய, இடப்பரப்பில் வலைப்பந்து உடற்பயிற்சிகளை மேற்கொள் வதுடன் மகேசன் கட்டடத்தொகுதிக்கு முன்னுள்ள பகுதியில் “வொலிபோல்” “கிரிக்கற்’ பயிற்சி களையும் மேற்கொள்கின்றனர்.
மேலும் எமது விளையாட்டுக் குழுவிற்கு பயிற்சியளித்து வரும் திரு. சில்வா (உதைபந்து) திருமதி யமுனா, (வலைப்பந்து) திரு.ஜேம்ஸ்
விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்:
விளையாட்டுத்துறை இணைப்பாளர்கள்:
لم الحر
அன்புசெய்தால் அல்லல் தீரும். அ6 அமைதி பெருகினால் அதுவே சுவர்க்க
உன்தொழிலைச் சோம்பலின்றிச் செய்து மனத்திலிருந்து அகற்றி அதைத் தூய்ை
ܓ NA
LLLL0LL0LL0LLL0LLL0LLL0LL0LL0LL0LLLL

LLLL0LL00LMLLLLLLLL0LLL00MLLLLLLLL0LLLLL00JLLLL00LLJLLL0LLLL00L
கொலின் (மெய் வல்லுநர் நிகழ்ச்சிகள் (2001) இவர்களுடன் எமக்கு வழிகாட்டும் அதிபர், பிரதி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், விளையாட்டு இணைப்பாளர்கள், அணிப்பொறுப்பாசிரியர்கள், இல் லப் பொறுப் பாசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர், பழையமாணவர் சங்கத்தினர், நலன் விரும்பிகள் மற்றும் உடற்கல்விப்பாட ஆலோசகர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் எமது நன்றிகளுக்கும் பாராட்டுதல்களுக்கும் உரியவர் களாவர்.
திருமதி. அனா யோசப்.
திரு. எம். எஸ். ஏ. ஒளில் வேல்ட். திரு. சு. சுந்தரலிங்கம். திருமதி. க. புவிராஜசேகரம்.
ܔ2 ܓ
ல் லல் தீர்ந்தால் அமைதி பெருகும். ம்.
- பெ. தூரன் -
து வா. அதுவே வீண் எண்ணங்களை மையாக்கும்.
- சாரதாதேவி அம்மையார் -
Y.
D
LLLLLLLL0LLLLeLLLLLLLL0LLLLLLL0LLLL0LLLL

Page 165
LLL0LLJLL0LLLL0LLLL0LLLL0LLLLL00JLLLL00MLLLLLLLL0LL00MLLLLL
விவேகானந்தாக்க
ரி. மண் மத
ஆசிர
இரண்டாம் உலகப் போரின் போது மனிதம் அப்போரில் ஈடுபட்ட பேடன்பவுல் என்பவரால் உ( அவ்வமைப்பானது சிறந்த ஒழுக்கம், கட்டுப்பா உறுப்பினர்களை உருவாக்கும் பட்டறைகளாக (
அதனது இன்றியமையாமையைப் புலப்படுத்துகி
இவ்வாறான சாரணர் அமைப்புகளை உ செயற்படுகின்றன. இவை பாடசாலை மட்டத்திலும் செய்து வருகின்றன. இம்மாதிரியான அமைப்பு ( வந்திருக்கின்றது. இருந்த போதிலும் 1998 இ குறிப்பிட்டுக் கூறக்கூடியதாக இருக்கின்றது. எமது உறுப்பினர்களும் அது பங்குபற்றிய செயற்பாடுக
உறுப்பி
Vivekananda Scout Quater leader - Τ. K Senior Scout leader - Jul
Assistant Scout leader S.S Teacher in charge T. N
பிரிவுகள் ~
Troop scout leader - T. SanthoS Troop leader K. Mayoo Assistant troop leader Srisankar Quatar master P...Manivas . Treasurer J. Dimeshk First aid man - N. Varnan
Petal-l
Tiger Petal - K. Mayoo
Kangaroo petal - N. Varnan leopard petal J. Dimeshk Wolfpetal - S. Prasanr
Deer petal - K. Dharsh L0LLL0LLL0LLL0LL0L0LL0LL0LL0LLL0LLeLG
10
 
 
 
 

D5.
ருவாக்குவதில் பாடசாலைகள் திறம்படச் b, சமூக மட்டத்திலும் அளப்பரிய சேவைகளைச் எமது பாடசாலையில் நீண்ட காலமாக இருந்து இற்குப் பின்னரான அதனது வளர்ச்சியானது து பாடசாலைச்சாரணர்சங்கத்தின் தற்போதைய களும் அதன் பிரிவுகளும்.
னர்கள்
Santhosham (Principal) ian Vasanthanath
Sowmian
Manmathakanthan
தலைவர்கள்
ham (Principal)
an
agam
Ula
eader
al
la
al
al
000LeLeLLLLLLeeeLLLLLLLLL0LeLLL0eLLLLLLeLLL0LeLL0LeLL0LeL
)ー
LLL0LMLLLLLLLL0LLLL0LLLL0LLLL00LLLL0LLL0LLL00LLLL0JLLLLLLL
ல் லுரரிச் சாரணர்
காந் தண்
Պայm
படும் அவலத்திலிருந்து மீட்கும் தேவை கருதி ருவாக்கப்பட்ட அமைப்பே சாரணர் என்பதாகும். ட்டுடன் கூடிய அர்ப்பண சிந்தையுடன் கூடிய இன்று உலகம் பூராவும் வியாபித்திருப்பதானது

Page 166
LLL0MLLLLLLLL0LLLL0LMLLLLLLLL0JLLLLL0LLLLL0LLLLL0JLLLL0LLJLLLL0
செயற்
1998ஆம் ஆண்டு முப்பத்தி மூன்றாவது கொண்டமை.
1999ஆம் ஆண்டு 19 சாரணமாணவர்கள்
2000ஆம் ஆண்டில் விகாரமகாதேவிப் பூா
பாசறையில் 19 சாரணமாணவர்கள் கொ
2000ஆம் ஆண்டு மீரிகாமம் விசேட ட மாணவர்கள் 16 பேர் பங்குபற்றி பல திற
2001ஆம் ஆண்டு விகாரமகாதேவிப் பூங்க பாசறையில் 21 சாரணமாணவர்கள் பங்கு
2002ஆம் ஆண்டு நடைபெற்ற நாற்பதா6 கொண்ட அணி ஒரு நாள் பயிற்சிப்பாசன
2002ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆறாவது 8 பேர் கொண்ட அணி தயாராகி வருவது
人小
மனதில் உறுதி
வாக்கினிலே இ
நினைவு நல்லது
நெருங்கின பொ கனவு மெய்ப்பட
‹ኦ கைவசமாவத வி தனமும் இன்பமு
தரணியிலே பெ
கண் திறந்திட ே
காரியத்திலே உ
பெண் விடுதலை
பெரிய கடவுள்
மண் பயனுற ே
வானகமிங்கு ெ
உண்மை நின்றி
L0LLLLLLLL0LLLLLLLLLLeLLLLLLLL
- G

பாடுகள்
கொழும்புச் சாரணர்களாகப் பதிவு செய்து
அணி உருவாக்கப்பட்டது.
வ்காவில் நடைபெற்ற முப்பத்தெட்டாவது பயிற்சிப் ண்ட அணி பங்குபற்றியது.
பயிற்சிப்பாசறையில் எமது பாடசாலை சாரண ]மைகளை வெளிப்படுத்தினர்.
ாவில் நடைபெற்ற முப்பத்தொன்பதாவது பயிற்சிப் குபற்றி தமது திறமையை வெளிப்படுத்தினர்.
வது பயிற்சிப்பாசறையில் 8 சாரணமாணவர்கள் றயில் பங்குபற்றியது.
தேசிய பயிற்சிப்பாசறையில் பங்குபற்றுவதற்காக து குறிப்பிடத்தக்கதாகும்.
人人
வேண்டும்
னிமை வேண்டும்
வேண்டும்
ருள் கைப்பட்வேண்டும் -
வேண்டும்
விரைவில் வேண்டும் )ம் வேண்டும் ருமை வேண்டும் வண்டும் உறுதி வேண்டும்
வேண்டும் காக்க வேண்டும் வண்டும் தன்படவேண்டும் ட வேண்டும்.
- பாரதியார் =
)C4
0G)-

Page 167
JFTJ 6
2000ம் ஆண்டு 33வது ஐ
 
 
 

தொழும்பில் நடைபெற்ற ம்பேரறியின் போது

Page 168
முகாமைத து
 

籌 鬚 S |× |×

Page 169
0TLL0LL0MLL0LL0LL0LLLL0LL0LL0LMLG
GNER
Management co
Prim
Mr. T. Santhosham S. L. P. S. I
Deputy P
Mrs.P Balakrishnan S. L. P. S. I
Mrs. B. Yogaratnam S. L. P. S. III
Mr.T. P. Parameswaran S. L. T. S. 2I
ܵ 4
Sectiona
Mrs. N. Jeyarajah Mrs. S. Kugamoorthy
Mrs. V. Parasuraman
Mrs. K. Sithampareswaran
SSSSS
1.
2.
3.
4.
5.
Mrs. T. Sivakumaran
 

SR 96)CNSR 91)CNSRG)CNSR 96)CR9)CNSRG)CNSR)CNSR9)CR
mmittee - 2001
:ipal
rincipals:
l Heads
S.L.T.S. I
S.L.T.S. I
S.L.P.S. II (Head of the Primary Section)
S.L.T.S. I
S.L.T.S. 2II
00LLL0LLeLLLLLLLL0LLL0LLL0LLL0LLeL0LLeLL0LLeL0L

Page 170
16. 17.
18, 19,
20. ? 21.
22.
23.
24.
25. 26. ή 27.
28.
R 29. 30. 31.
S 32.
A7
Rococcerbackg)Coccessacspace
ஆசிரியர் வ
திருது.சந்தோஷம் திருமதி. ப. யோகரட்ணம் திருமதி. ந. ஜெயராஜா திருமதி, வ. சைமன் மொரால் திருமதி. வ. பரசுராமன் திருமதி. கி. பாலதாசன் திருமதி. ந. ஜெயச்சந்திரன் திருமதி. கே. இராமலிங்கம் திரு. ஆ. குமரேந்திரராஜா திரு. கு. நீலமேகம்
திருமதி. மீ. அழகரட்ணம் திரு. வை. உமாமகேஸ்வரன்
திருமதி. மா. கதிர்காமலிங்கம் திருமதி. மா. ரூ. கந்தசாமி
திரு. த. ப. பரமேஸ்வரன்
திருமதி. இ. குமாரவேல் திரு. க. பீற்றர் செல்வி. அ. இராஜகோபால் திருமதி. வி. உதயச்சந்திரன் திரு. சு. சுந்தரலிங்கம் திருமதி. கே. செல்வராஜா செல்வி, சா.எ.பஸ்ரியாம்பிள்ளை திரு. செ. உதயச்சந்திரன்
திருமதி. மை. உதயச்செல்வம் செல்வி. த. கணபதிப்பிள்ளை திருமதி. சு. கதிர்காமசேகரன் திருமதி. நீ அரவிந்தன் திரு. ச. உருத்திரராஜா திருமதி. ச. சிவகுமார் திருமதி. உ. முருகதாசன் திருமதி. அ. யோசப் செல்வி, மே.மா. வேதநாயகம்
566 விஞ்
ES506
சமூக
s
360)
ஆரம்
see
6الظلوك விஞ்(
s விஞ்
சமூக சித்தி விஞ் சட்டத் வர்த்த ஆங்கி
E60)6
ஆரம் கணி
5566
ஆங்கி ஆரம்
கல்வி
தமிழ்
5560)6
சங்கீத சித்தி ஆரம் ஆரம் ஆரம் ஆரம்
3560)6
L0LLeLLeL0LL0LLL0LLeLLLLLLeL0LLeLLLLLLLL
-

S0LLELELLL0LLL0LLL0LLLLL0LLL0LLL0LLLLL0JLLLLLLL
விபரம் - 2001
>ப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா, அதிபர்சேவை 1 நானம் (பயிற்றப்பட்டவர்), அதிபர்சேவை I ப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா ஆசிரியர் சேவை 1 க்கல்வி (பயிற்றப்பட்டவர்) >ப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா, அதிபர்சேவை II
ப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா பப்பிரிவு (பயிற்றப்பட்டவர்), கல்விப்பட்டதாரி, }ப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா லெம் (பயிற்றப்பட்டவர்)
நானம் (பயிற்றப்பட்டவர்) ப்பட்டதாரி(சிறப்பு), கல்வி டிப்ளோமா நானப்பட்டதாரி க்கல்வி (பயிற்றப்பட்டவர்), கலைப்பட்டதாரி ரம்(பயிற்றப்பட்டவர்) சிறப்பு) நானம் (பயிற்றப்பட்டவர்) சட்டப்பட்டதாரி, நதரணி, கல்வி டிப்ளோமா
தகப் பட்டதாரி, கல்வி டிப்ளோமா கிலம்(பயிற்றப்பட்டவர்(சிறப்பு), ஆங்கில டிப்ளோமா ப்பட்டதாரி(சிறப்பு), கல்வி டிப்ளோமா பப்பிரிவு (பயிற்றப்பட்டவர்) தம், விஞ்ஞானம் (பயிற்றப்பட்டவர்) ப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா கிலம் (பயிற்றப்பட்டவர்) பப்பிரிவு (பயிற்றப்பட்டவர்)கலைப்பட்டதாரி, ப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா ܢ
பயிற்றப்பட்டவர்), கல்விப்பட்டதாரி ப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா தம் (பயிற்றப்பட்டவர்)
ாம் (பயிற்றப்பட்டவர்)
பப்பிரிவு (பயிற்றப்பட்டவர்) பப்பிரிவு (பயிற்றப்பட்டவர்) பப்பிரிவு (பயிற்றப்பட்டவர்) பப்பிரிவு (பயிற்றப்பட்டவர்) ப்பட்டதாரி, முதுகலைமாணி, கல்வி டிப்ளோமா L0LLeLLLLLLLL0LLL0LLeLLeLLLLLLLL0LLL0LLL0LL0LeLLLLLLeLeL
108

Page 171
LLLLLLLL0LLLLL0JLLLLLJLLLLLJLLLLLY0LLLY0LLLLLLJLLLLLJLL
33
Sa 34, 35, 36.
37,
38. 39. 2 40.
41,
42, 43, 44,
45. 46. 47.
48.
49.
50,
51,
52.
53,
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
63.
64.
65.
66.
67.
திருமதி. தி. சந்திரகாந்தன் திருமதி. ஜெ.ம.நசரேன் திருமதி. சு. குலசிறி திருமதி. க. மோகனதாஸ் திருமதி. இ.சண்முகராசா செல்வி, ம. பாலசுப்பிரமணியம் திருமதி. க. புவிராஜசேகரம் செல்வி, ர, இரட்ணம் திருமதி. இ. விக்னேஸ்வரன் திருமதி. ய. பாலகுமாரன் செல்வி, த. இராஜலிங்கம் திருமதி. பு, பாலகிருஸ்ணன்
செல்வி. அ. செல்வரட்ணம் திரு. ச. ராஜா திருமதி. பி. சிறீஸ்காந்தன் திருமதி. ம. தட்சணாமூர்த்தி செல்வி, பூ அருணாசலம் திருமதி. தி. சிவகுமாரன் ஜனாப், மொ. ச. ஜவாகீர் திருமதி. அ. தர்மலிங்கம் திருமதி. வ. சுந்தரராஜா திருமதி. ச. சற்குணராஜா திருமதி. வ. இராஜகுலசிங்கம் திருமதி. வ. நடராஜன் திருமதி. மா.அ.ச. ரவீந்திரா திருமதி. க. நமசிவாயம் திருமதி. அ. பானுகோபன் திரு. க. கண்ணன் திருமதி. யோ. சு. டேவிட் திருமதி. சு. செல்வநேசன் திருமதி. அ. கணேந்திரராஜா செல்வி, த. நிமலா திருமதி. சி. அருட்செல்வன் திருமதி. ச.குகழுர்த்தி
திருமதி. கெள சிதம்பரேஸ்வரன் :
கணிதம் ( விஞ்ஞான
மனைப்டெ
ஆங்கிலம் ஆரம்பப்பி ஆரம்பப்பி D-L-baseb ஆங்கிலம் கணிதம் ( கணிதம் (
நடனம் (ப விஞ்ஞான அதிபர் ே
பொது (பய ஆங்கிலம் தமிழ் (பயி விஞ்ஞான ஆரம்பப்பி
கலைப்பட்
விஞ்ஞான
வர்த்தகப்ட
மனைப்டெ
கலைப்பட்
ஆரம்பப்பி விஞ்ஞான சங்கீதடிப்
கலைப்பட்
ஆரம்பப்பி
விஞ்ஞான
விஞ்ஞான விஞ்ஞான ஆங்கிலம்
கலைப்பட்
ஆங்கிலம் விஞ்ஞான
கலைப்பட்ட
ஆசிரியர் ே
LL0LL0LL0LL0LL0LLeLLLLLLLL0LLL0LLeLLLLLLLL
109
 

L0LLL0LLLL0LLLLL0JLLLLL0LLLLLLLJLLL0LLLLLYJLLLLLLL0LLLL பயிற்றப்பட்டவர்) - 4 'ப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா ாருளியல் (பயிற்றப்பட்டவர்)
(பயிற்றப்பட்டவர்)
ரிவு (பயிற்றப்பட்டவர்) ரிவு (பயிற்றப்பட்டவர்)சங்கீத டிப்ளோமா வி (பயிற்றப்பட்டவர்)
(பயிற்றப்பட்டவர்)
பயிற்றப்பட்டவர்)
பயிற்றப்பட்டவர்)
யிற்றப்பட்டவர்) ப்பட்டதாரி (சிறப்பு), கல்விடிப்ளோமா,
606. I
பிற்றப்பட்டவர்)
(பயிற்றப்பட்டவர்)
|ற்றப்பட்டவர்) ஆசிரியர் சேவை 1 ப்பட்டதாரி(சிறப்பு), கல்வி டிப்ளோமா ரிவு (பயிற்றப்பட்டவர்)கல்விப்பட்டதாரி டதாரி, மிருதங்க டிப்ளோமா, கல்வி டிப்ளோமா
ம், கணிதம் (பயிற்றப்பட்டவர்) பட்டதாரி
ாருளியல் (பயிற்றப்பட்டவர்) டதாரி, கல்வி டிப்ளோமா ரிவு (பயிற்றப்பட்டவர்) 'ப்பட்டதாரி(சிறப்பு), கல்வி டிப்ளோமா 36TTLDT, 856ü6î LçüG36TTLDT டதாரி, கல்வி டிப்ளோமா ரிவு (பயிற்றப்பட்டவர்) s
ப்பட்டதாரி
'ப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா ம் (பயிற்றப்பட்டவர்) (பயிற்றப்பட்டவர்) டதாரி, கல்வி டிப்ளோமா
(பயிற்றப்பட்டவர்)
ம் (பயிற்றப்பட்டவர்) தாரி(சிறப்பு), கல்விடிப்ளோமா, முதுதத்துவமாணி,
சவை 1
0LL0L0LLLLeLLLLLLLL0LLLL0LLL0LLL
)-

Page 172
2GOCR96)G8%)CRCR 96)G896)G8%)G&GR326)G8%)G&
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
76.
77.
7色。
79.
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
91.
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
திரு. கு. விக்னேஸ்வரன்
செல்வி. யோ. சக்திவேல்
திருமதி. கெள. நவரட்ணம்
திரு. வை.மு. குகானந்தா
திருமதி. ச. சத்தியதேவன்
செல்வி. க. பரராஜசிங்கம்
திருமதி. த. பரமசாமி
செல்வி. வி. சிவகுருநாதன்
திருமதி. கி. நவரட்ணசிங்கம்
திருமதி. க. சுந்தரமூர்த்தி
திருமதி. ய, பகீரதன்
திரு. தி. மன்மதகாந்தன்
திருமதி. த. தர்மராஜா திரு. க. சிவபுத்திரன் திரு.இ. ஜெகதீஸ்வரன்
திருமதி. ஜெ. இராஜசுசேந்திரன்
செல்வி. ம. அ. த. மைக்கேல்
திரு.தி. கருணாகரன்
செல்வி. கோ. அச்சலிங்கம்
திருமதி. கு. ஜீவநாதன்
திருமதி. சு. நந்தகுமார்
செல்வி. முரீ, சிவலிங்கம்
திரு. பா. முரளிமனோகரன்
திருமதி.சி.தவமணிதாசன் திருமதி பே. முரளிதரன்
திருமதி பு. முரீதரன்
செல்வி வ.செல்லப்பா
செல்வி கு.பாலசிங்கம்
திருமதி ஜெ.குகநேசன்
திரு.மா.செ.அ.ஒஸ்வேல்ட்
திருமதி ப . ஜெயதரன்
திருமதி ஜெ. குமாரலிங்கம்
100. திருமதி கி. கோவிந்தராஜா
101. திருமதி ப. கேதீஸ்வரநாதன்
SQ)C3S)CO3C3S)CO3S)C3S)CO3C3S)C3S)Cl3
உடற்
9Jbi
-(
 

0LL0JL0LMLL0TLLLLLLLL0LLLLL0LLL0LLL0LLLL0LLLL0MLLLLL
நானப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா
நானப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா
5 LQG36TTITLDIT
நானம் (பயிற்றப்பட்டவர்) சிறப்பு)
ப்பட்டதாரி (சிறப்பு), கல்வி டிப்ளோமா
ப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா, நாட்டிய டிப்ளோமா
கிலம் (பயிற்றப்பட்டவர்)
கம் (பயிற்றப்பட்டவர்) சிறப்பு) 5கம் (பயிற்றப்பட்டவர்) சிறப்பு)
5கப் பட்டதாரி, கல்வி டிப்ளோமா
நானப்பட்டதாரி
ா.த.(உ.த)
நானம் (பயிற்றப்பட்டவர்)
ப்பட்டதாரி
நானப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா
ப்பட்டதாரி, விவசாயம் (பயிற்றப்பட்டவர்)
லெம் (பயிற்றப்பட்டவர்)
ப்பட்டதாரி, சங்கீத டிப்ளோமா
நானம் (பயிற்றப்பட்டவர்) 2
நானம் (பயிற்றப்பட்டவர்) w
தம் (பயிற்றப்பட்டவர்)
ப்பொருளியல் (பயிற்றப்பட்டவர்)
SQ
நானப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா
நானம் (பயிற்றப்பட்டவர்)
கப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா
லெம் (பயிற்றப்பட்டவர்)
கப்பட்டதாரி
ப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா
ப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா
கல்வி (பயிற்றப்பட்டவர் (சிறப்பு)
5 gi G6IIITLDT
நானப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா
ப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா
பப்பிரிவு (பயிற்றப்பட்டவர்)
LLeLLLLLLeLeLLLLLLeLLLLLLLL0LLLL0LLLLLLLLeLLLLLLeLLL0LeLLeLLLLLLLL
110

Page 173
G8%)G896)G896)C&GSR2GOG826)C&%)CSRGSR2GOCQSR2g)GSR9
1.
2.
1 O2
103
104
105
திருமதி. உ. அருளானந்தம் திரு. க. தில்லைநாதன் திரு. சோ. இராமச்சந்திரன்
செல்வி. வா. பேரம்பலம்
ஆசிரிய ஆலோசகர்கள்:
திருமதி. செ. மகாலிங்கம் திருமதி. ய. பாலேஸ்வரன் திரு. வி. தியாகராஜா திரு. செ. கிரிதரன்
தற்காலிகமாகக்
செல்வி. பு:ம. நல்லையா திருமதி ம. சிவலிங்கம் செல்வி. உ. யோகானந்தகுரு செல்வி. ல. தங்கவேல் செல்வி. யா. முத்துக்குமார் செல்வி. சு. துரைராஜா செல்வி. இ. துரைராஜா செல்வி, டெ, யோசப் - (உதவியா செல்வி. சு. விநாயகமூர்த்தி - (உதவியா
சிற்றுாழிய
திரு. அ. யோ. மரியதாஸ் திரு. ச. கீ. ஜயவர்த்தன செல்வி. க. உ. வஜிரா செல்வி. மா. பி. சுஜிவா செல்வி. வ. க. டி. தமயந்தி செல்வி, வ. க. ர. அனுராதா திருமதி மா. நா. சேபாலிகே
திரு. எஸ். இராஜேந்திரன்
சுகாதார சுத்
திருமதி. ೧. வள்ளி திருமதி இ. பார்வதி
கூடட்டுறவுச் சங்க
திரு. ச. லாசரஸ்
திருமதி. ச. வசந்தி
LLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL
-G

கலைப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா
விஞ்ஞானப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா கலைப்பட்டதாரி
விஞ்ஞானப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா
கடமையாற்றுவோர்
ாளர்.அலுவலகம்)
ாளர் - நூலகம்)
பர்கள் விபரம்
ந்திகரிப்பாளர்
கச் சிற்றுாழியர்கள்
LLLLLLLL0LLLL00LLLLL0LLLLL0JLLLLL0LLeLLLLLLLL0L0LLL0LLL0LJLLL
D

Page 174
کس سے ہ~<
 
 
 
 
 
 
 
 

చేసే
,

Page 175


Page 176


Page 177
அதிபர் சு. மகே விளையாட
1959ம் ஆன பி.செல் லத் தரை சென்ற வேளை
எடுத்த கொணர் ட வரிசை இடமிரு மூன்றாவத நிற் 1
கீதம் இயற்றி
பொன் ன
 
 

சண் காலத்தில் ட்டுக் குழு
ர்ை டு திருமதி மாற்றம் பெற்று ஆசிரியர்களுடன்
படம். (மேல் நந்த வலமாக
வர் பாடசாலை
ப வித் தவான் ம் பலம் ) .

Page 178
CQQ2GOC& 9a)C&%)C&CSR2GOCQ&%)G8%)CQSRGSR2GOCQSR2GOCQ896.
பவளவிழா (24
நடைபெற்ற நிகழ
வீதி உலா
மெது பாடசாலையின் பவளவிழாக் குழுவினரின் முயற்சியினால் வீதிஉலா நிகழ்ச்சி 24.03.2001 அன்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு கொட்டாஞ் சேனை பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு கெளரவ டி.எம். சுவாமிநாதன் (அறங் காவலர், முரீ பொன்னம்பலவாணேசர் ஆலயம்) தலைமை யேற்று ஆரம்பித்துவைத்தார். அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், பழையமாணவர்கள், நலன்விரும்பிகள் ஆலயத்திற்கு வந்து கூடி இருந்தனர். ஆலயத்தில் விசேட ஆராதனை நடைபெற்றது. இதன் பின்னர் சுவாமி விவேகானந்தரின் உருவப்படத்தைக் கொண்ட பழையமாணவரின் ஊர்தி முன் செல்ல பாடசாலையின் முப்பதுக்கும் மேற்பட்ட மன்றங்களின் பதாகைகளுடன் மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். பாடசாலையின் வளர்ச்சியினை வெளிக்காட்டும் மாணவரின் அலங் காரம் , ஒவியம் போன்றவை இவ் ஊர்வலத்தில் கண் கொள்ளாக் காட்சியாக அமைந் தன. மாணவர் களினர் இசை வாத்தியங்களும் மற்றும் தமிழுக்கும், சமயத்துக்கும் தொண்டாற்றிய பெரியார்களின் உருவங்களை வெளிக்காட்டும் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் தோற்றங்களும் இவ் ஊர்வலத்தின் சிறப்பு அம்சமாக காணப்பட்டன. இவ் ஊர்வலம் ஆலயத்தில் ஆரம்பித்து எட்டியாவத்தை சந்தி, பிக்கரிங்ஸ் வீதி, கல்லூரி வீதி, ஜோர்ச் ஆர். டி. சில்வா மாவத்தை, ஜெம்பட்டா வீதி, சங்கமித்த மாவத்தை, ஹின்னிஅப்புஹாமி மாவத்தை, முரீ கதிரேசன் வீதி, செட்டியார் தெரு, ஜிந்துப் பிட் டி வீதி, விவேகானந் தாமேடு, மகாவித்தியாலய மாவத்தை, புதிய செட்டி வீதியினுாடாக கல்லூரியை வந்தடைந்தது.
இவ் ஊர்வலத்தில் விவேகானந்தாச்சபை மண்டபத்தில் இருந்து சபையின் உறுப்பினர்களும், இராமகிருஷ்ண மிசன் சுவாமிஜி மகராஜ் ஆத்மகனாநந்தஜி அவர்களும் மற்றும் பாராளுமன்ற
LLeLL0LL0JLL0L0JLLLLL0LLL0LL0LL0LJLL0LL0LL
—G

GSR 9G)CR2GOCQSR2GOCQSR9G)G8%)GSR2GOCQQ26)CQQ 9GOCQQ2GOCR
03.2001) அன்று
ழ்வுகளின் தொகுப்பு
உறுப்பினர்கள், மேல்மாகாணசபை உறுப்பினர் களும் கலந்துகொண்டனர். மிக நீண்ட ஊர்வலத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் வழியெங்கும் வரவேற்பும் உணவு குளிர்பானம் என்பனவும் வழங்கப் பட்டன. இவர்கள் அனைவருக்கும் நாம் நன்றி கூறக்கடமைப் பட்டுள்ளோம். இம்முயற்சி சிறப்பாக நடைபெற பழைய மாணவரின் பங்களிப்பு எமக்குப் பெரும் உதவியாக இருந்தது. அத்துடன் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், ஏனைய பொலிஸ் உத்தியோகத்தரும் எமக்குப் பாதை ஒழுங்கைச் சீரமைத்து அமைதியாக ஊர்வலம் நடைபெற உதவினர். அவர்களுக்கும் எமது நன்றிகள். நண்பகல் 12.00 மணியளவில் இவ் ஊர்வலம் கல்லூரியை வந்தடைந்தது. நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் எமது பாடசாலை சார்பாக நன்றியைக் கூறிக் கொள்கின்றோம்.
பொதுக் கூட்டம்
24.03.2001 சனிக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் அதிபர் திரு. து. சந்தோஷம் தலைமையில் கல்லூரிப் பிரார்த்தனை மண்ட பத்தில் பொதுக்கூட்டம் ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக முரீமத் சுவாமி ஆத்மகனாநந்தஜி அவர்களும், சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி சட்டத்தரணியும், கல்லூரிப் பழையமானவரும், விவேகானந்தாச்சபைத் தலைவருமான திரு. செ. சிவராஜா அவர்களும் வருகைதந்திருந்தனர். மங்கள விளக்கேற்றலில் பாடசாலையின் முன்னாள் அதிபர்களான திரு. நடராசா, திரு. எஸ். தில்லைநாதன், திருமதி சோ. பாலசுந்தரம் ஆகியோரும் கலந்துகொண்டனர். அத்துடன் 75வது ஆண்டினை நினைவு கூரும் முகமாக 75 மாவிளக்குகள் ஒளியேற்றப்பட்டன. பழைய மாணவர்கள், ஒய்வு பெற்ற ஆசிரியர்கள், தற்போது கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் 75 மாவிளக்குகள் ஏற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தனர். இதன் பின்னர்
LL0GLLELL0LL0LL0LLL0LLLL0LLL0LLL0LLL0LLe
2)—

Page 179
LL0JLLLLL0LLLL0LLLLLL0LLL0LLJLLLL0JLLLLL00JLLL00JLLL00JL
வரவேற்புரையை பிரதி அதிபர் திருமதி ப. யோகரட்ணம் நிகழ்த்தினார்.
அதிபரின் தலைமையுரையுடன் ஆரம்பமாகிய இப்பொதுக்கூட்டத்தில் முன்னாள் அதிபர்கள், விவேகானந்தாச்சபைச் செயலாளர் திரு. இராஜ புவனிஸ் வரன, பாராளுமன்ற உறுப்பினர், திரு பி.பி. தேவராஜ், மாகாணசபை உறுப்பினர் திரு. மனோகணேசன், கல்லூரி அபிவிருத்திச் சங்கச்செயலாளர் திரு. மு. கந்தசாமி, பழைய மாணவசங்கத்தலைவர், திரு. ரவீந்திரகுமார், ஆசிரியர் நலன்புரிச்சங்கத்தலைவர் திரு. எஸ். உருத்திரராஜன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
பிரதம விருந்தினர் முரீமத்சுவாமி ஆத்மகனா நந்தாஜி அவர்கள் ஆசியுரையும், கெளரவ திரு. செ. சிவராசா அவர்கள் விசேட சிறப்பு உரையும் ஆற்றினர். உபஅதிபர் த. ப. பரமேஸ்வரனின நன்றியுரையுடன் இப்பொதுக் கூட்டம் முடிவடைந்தது.
கலையரங்கம்
25.03.2001அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்
4.30 மணிக்கு விவேகானந்தாச்சபை மண்டபத்தில் கலையரங்கம் ஆரம்பமாகியது. முன்னாள் உயர்
人人
எது நடந்ததோ, அது நன எது நடக்கிறதோ, எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகே உன்னுடையதை எதை
எதற்காக நீ அழுக் எதை நீ கொண்டு வந்தா எதை நீ படைத்தி எதை நீ எடுத்துக் கொன அது இங்கிருந்தே எதைக் கொடுத்தாயோ,
அது இங்கேயே ெ எது இன்று உன்னுடைய அது நாளை மற்ெ மற்றொரு நாள், அது வே
"இதுவே உலக நியதியும், எனது
LL0JLLLLL0LLLLL0LLLLeLLLLLLLL0L0LLL0LeLLLLLLLL
113

இறைவணக்கம் நடைபெற்று, கல்லூரிக்கீதம, மாணவர்களால் இசைக்கப்பட்டது. வரவேற் புரையை பிரதிஅதிபர் திருமதி. பு, பாலகிருஷ்ணன் நிகழ்த்தினார். அதிபர் திரு. து. சந்தோஷம் அதிபர் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து புஸ்பாஞ்சலி நடனம் நடைபெற்றது. எமது பாடசாலை மாணவிகள் இதில் கலந்து சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து குழுஇசை நிகழ்ச்சி மாணவிகளால் இசைக் கப்பட்டது. எமது மாணவிகளின் வில்லு, அம்பு நடனம் நடைபெற்றது. மாணவர்களின் வில்லுப்பாட்டும், மாணவிகளின் நாட்டிய நாடகமும், மாணவமாணவிகளின் பல்லியம் போன்ற நிகழ்ச்சிகளும் சபையினரின் பாராட்டைப்பெற்றன. இதனைத்தயாரித்தளித்த நடன சங்கீத, ஆசிரியர்களுக்கும் உதவிய ஏனைய ஆசிரியர்களுக்கும் எமது பாடசாலைச்சமூகம் நன்றியைத் தெரிவித்து கொள்கின்றது. இதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் உரை நடைபெற்றது. இறுதியாகப் பவழவிழா இணைப்பாளர் ஆசிரியை திருமதி. அனாயோசப் அவர்களின் நன்றியுரை யுடன் நிகழ்ச்சிகள் இனிது நிறைவேறின.
த.ப.பரமேஸ்வரன் குழுக்கள் சார்பாக
人
*றாகவே நடந்தது
அது நன்றாகவே நடக்கிறது.
T வே நடக்கும். இழந்தாய்? கிறாய்? ய் அதை நீ இழப்பதற்கு? ருந்தாய், அது வீணாவதற்கு? ன்டாயோ,
எடுக்கப்பட்டது.
காடுக்கப்பட்டது.
தோ, றாருவருடையதாகிறது. றொருவருடையதாகும்.
படைப்பின் சாராம்சமுமாகும ”
SR 91)GSR 96)CSR2g)CNSR2GOCQSR2g)CNSR 96)GSR20DCQSR 96)CNSR2G)CSR நீதிமனர் ற நீதியரசரும் , மேல் மாகாண ஆளுநருமாகிய கெளரவ. திரு. ப. இராமநாதன் பிரதம விருந்தினராகக் கலந்து இந்நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். மங்களவிளக்கேற்றத்துடன் இந்நிகழ்ச்சி ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து
- பகவான் றுநீ கிருஷ்ணர் -
0LL0LLL0LLLL0LLLL0LLLL0LLLLL0LLLL
)-

Page 180
LLLLLLLL0LLLL0LLLL0LLLLLL0LLL0LLL0LLL0MLLLLLLLL0LLLLLS
ஆய்வு
விவேகானந்தாக்கல்லூரியின் பவளவிழாவினை விவேகானந்தாக்கல்லூரியின் உயர்தர வகுப்புக் விவேகானந்தாச்சபை கெளரவ செயலாளர் திரு. அமைச்சின் கலாசார உத்தியோகத்தரும் க கருணானந்தராஜா ஆகியோர் ஒழுங்குசெய்தனர்
பண்பாடு, கலை, கலாசாரம் என்பவற்றைப் ே தொடர்பான வளர்ச்சிப்படிகள் தெளிவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மாணவர்களிடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்
“19 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் எழுந்த தெரிவு செய்யப்பட்டது.
ஆய்வரங்கம் 25.03.2001 ஞாயிற்றுக் கிழ விவேகானந்தாச் சபைமண்டபத்தில் நடத்தப்பட்டது தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சி. த ஆய்வரங்கத்திற்கு தலைமை தாங்க இருந்த பேர பேராதனைப்பல்கலைக்கழகம்) கடமையின் நிமி தலைமைப் பொறுப்பேற்கப்பட்டு ஆய்வரங்கம் நட
ஆய்வரங்க ஆய்வாளர்களாக பேராசிரியர் பல்கலைக்கழகம்) பேராசிரியர் வை. கனகரட்ை பல்கலைக்கழகம்) ஆகியோர் வருகை தந்தனர்.
ஆய்வரங்கம் தமிழ்ப்பாரம்பரியத்தின்படி மங்க கல்லூரி உதவிஅதிபர் திரு. த.ப. பரமேஸ்வரனா திரு. து. சந்தோஷத்தின் உரை இடம்பெற்றது.
ஆய்வரங்கிற்கான தொடக்கவுரை விே இராஜபுவனிஸ்வரனால் நடாத்தப்பட்டது. தலைமை தொகுப்புரை வித்துவாட்டி திருமதி. வசந்தா 6 கல்லூரியின் உதவி மாணவர் தலைவி வித்தியா
நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
t
LLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLLL0LLLL0
-(

ப்ரங்கம்
முன்னிட்டு ஆய்வரங்கம் நடாத்தப்பட்டது. ஆய்வரங்கை களுக்கான பகுதித்தலைவர் திருமதி. ச. குகமூர்த்தி, க. இராஜபுவனிஸ்வரன், இந்து கலாசார அலுவல்கள் ல்லூரியின் பழைய மாணவியுமான திருமதி நி.
பணிப்பாதுகாத்துவரும் கல்லூரியானது இந்துசமயம் டல் வேண்டும். இந்து சமயத்தை வளர்த்தெடுக்க |லும், ஏனைய சமூகத்தவர்களிடத்திலும் உணர்த்தி க்கத்தோடு இவ் ஆய்வரங்கம் ஒழுங்கு செய்யப்பட்டது.
சமயச் சீர்திருத்தங்கள்” என்ற தலைப்பு ஆய்வுக்காக
மை காலை 8.30 மணிக்கு கொட்டாஞ்சேனை து. பிரதமவிருந்தினராக பேராதனைப் பல்கலைக்கழக நில்லைநாதன் அவர்கள் வருகை தந்திருந்தார். ாசிரியர் சி. பத்மநாதன் (வரலாற்றுத் துறைத் தலைவர், த்தம் இந்தியா சென்றமையால் பிரதம விருந்தினரால் -ாத்தப்பட்டது.
துரை மனோகரன் (தமிழ்த்துறை, பேராதனைப் னம் (இந்துநாகரிகத்துறைத் தலைவர், பேராதனைப்
5ளவிளக்கேற்றி, தேவாரத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. ால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து அதிபர்
வகானந்தாச் சபை கெளரவ செயலாளர் திரு.
உரை, ஆய்வாளர்களின் ஆய்வுரைகள் இடம்பெற்றன. வைத்தியநாதனால் நடாத்தப்பட்டது. இறுதியாகக் வின் நன்றி உரை இடம்பெற்றது. கல்லூரி கீதத்துடன்
திருமதி. சசிகலா குகமூர்த்தி. o ஆய்வரங்கக் குழு சார்பாக VZ SNØ. VAWA
LLLLLLLL0LeLLLLLLLLLLL0LLLLLLLLGLLLLLLLL0LLLL0L
114

Page 181
திருமதி. ரி. இர கொழும்பு வ6( ...محبر பனிப்பாள
பிரதம வி
ஆதி மகனாநந்த விழா நினை து. சந்தோஷம்
 
 
 

ாஜரட்ணம் அவர்கள் லய உதவிக்கல் விப் ார் குத்துவிளக்கு
று கறார்
விருந்தினரான சுவாம ாஜி அவர்களுக்கு பவழ வுப் பரிசினை அதிபர்
அவர்கள் வழங்குகிறார்.

Page 182
வீதி உலா ஆரம் ட தலைமை வகித்த ெ சுவாமிநாதன் அவர்க பொன்னம் பலவாணிே
பார்வையிரு
 
 

நிகழ்வினை களரவ டி.எம். ள் (அறங் காவலர்,
I JF fi G36 | 6f6ò )
கறார்

Page 183
96)CN39G)O3%)CSRCR2G)GSR 96)O3%)GSRCSR2G)CQ8%)CN89.
ólu (ra
விவேகானந்தரின் பாதம் பதிக்கப்பட்ட புண்ணிய பூமியாகிய விவேகானந்தாக் கல்லூரியின் பவளவிழா சிறப்பு நிகழ்ச்சியாக பொருட்காட்சி. 26.02.2002 திங்கட்கிழமை, 27.02.2002 செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்கள் கல்லூரியில் நடாத்தப்பட்டது.
இவ் வைபவத்திற்கு பிரதம விருந்தினராகக் கல்வி அமைச்சர் கெளரவ ஏ. டி. சுசில் பிரேமஜயந்த அவர்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர் வருகை தரமுடி யாமையினால் கல்வி அமைச்சரின் மேலதிகச் செயலாளர் திரு. எஸ். தில்லைநாதன் தலைமை வகித்தார்.
களிமண் உருண்டையில் இருந்து அழகான சிற்பங்கள் செதுக்கப்படுவது போல, மாணவரிடையே காணப்படும் உள்ளார்ந்ததிறன்கள் வெளிப் படுத்தப்பட வேண்டும், அவர்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் இப்பொருட்காட்சி அமைந்தது.
ஒவ்வொரு மாணவரது திறமையையும் வெளிக் கொண்டுவரத்தக்க வகையில் பல பிரிவுகளாக பொருட்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
9)4606) JUJIT660T.
ஆங்கிலப்பிரிவு தமிழ்ப் பிரிவு சமூகக்கல்விப் பிரிவு வர்த்தகப் பிரிவு
s
LLLLLLLL0LLLLL0LLLLL0LLLL0LLL0LL0G
-C

மாணவர்களின் திறன்கள் வெளிக்கொணரப்பட்டன.
பிரதம விருந்தினர், கல்வி அதிகாரிகள், நலன் விரும்பிகள் அனைவரும் வியக்கத்தக்க விதத்தில் பொருட்காட்சி அமைந்தது. கொட்டாஞ்சேனை வாழ் மக்கள் அலைஅலையாகத் திரண்டு வந்து இப்பொருட்காட்சியைப் பார்த்துப்பயன் பெற்றனர்.
மாணவர்களது கற்றல், செயற்பாடுகளை மேம்படுத்தவேண்டும். கல்விசார் நடவடிக் கைகளிலும் இதர துறைகளிலும் மாணவர்களின் திறன்கள் வளர்த்தெடுக்கப்படல் வேண்டும். அத்துடன் தலைமைத்துவப் பண்புக்கான வழிகாட்டலுக்குமானவகையில் இவ்வெளிப்பாடுகள் சிறந்த முறையில் அமைந்ததாகப் பாராட்டப்பட்டது.
எமது பாடசாலை மாணவர்கள் மட்டும் அல்லாது ஏனைய பாடசாலை மாணவர்கள் கல்விமான்கள், பெற்றோர்கள் எனப் பலரும் வருகைத் தந்து இவ்வைபவத்தை சிறப்புச் செய்தமைக்கு பாடசாலை சார்பில் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம.
திருமதி. புஸ்பராணி பாலகிருஷ்ணன் பொருட்காட்சிக் குழு சார்பாக
DCQQ26)CNSR2GOCQSR 91)GSR 96)CQSR2GOCQSR2GOCQSR2g)CNSR2GOCQSR20DCQQ
O O ட்காட்சி
ஆரம்பக்கல்வி பிரிவு
மனைப்பொருளியல் பிரிவு
சங்கீதப் பிரிவு
நடனப் பிரிவு
விஞ்ஞானப் பிரிவு.
எனப்பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பல
R
: : x
X
s

Page 184
CQSRG)CNSR200GSR20DCQSROQSR22)
பெந்நோர், ப நலண் விரும்பியோர்
கலைவிழாவும் பொதக்கூட்டமும
திரு. ஆர். இராஜசேகரன் செல்வி. ப. குமார் திரு. எஸ். சுந்தர் திரு. ஜே. மோகன் ராஜ் திரு. எஸ். மயில்வாகனம் திரு. கே. சுபாஸ் திரு. பி. முருகேசு திருமதி. அ. இராமமூர்த்தி
ஊர்வலம்
திரு. எஸ். பாண்டியராஜ் திரு. எம். கனகராஜ் திருமதி. கே. நிர்மலா திரு. ஆர். முத்துசாமி
திரு. ரி. பாலச்சந்திரன் திரு. எஸ். கே. ஜெயபாலன் திரு. கே. தவராஜா திரு. டி. மாணிக்கம் திரு. எஸ். தியாகராஜா திரு. எம். சுசீந்திரன் திரு. எஸ். இரவீந்திரகுமார்
திரு. எஸ். பொன்னுத்துரை திரு. எஸ். உதயகுமார்
ஆய்வரங்கம்
திருமதி. கே. நிர்மலா
திரு. வ. நடராஜா திரு. கே. இராஜபுவனிஸ்வரன்
LLLLLLLL0LLL0LLL0LLL0LLLLLL0LLLL0L
-(

பொருட்காட்சி திரு. ஆர். முத்துசாமி திரு. எஸ். செல்வராஜா திருமதி. பி. அருமைநாயகம் திரு. எஸ். இரவீந்திரகுமார் திரு. வி.என். தங்கவேலு திரு. எஸ். பாண்டியராஜ் திரு. எஸ். சந்தர் திரு. எஸ். இராமநாதன்
LLLL0JLLLLL0LLLL00LLLL0LLLL0LLLL0LLL0LLL00LLLL00LLLL
appus DaratorSus, உள்ளடங்கிய உபகுழு
மலர் வெளியீட்டுக்குழு
திரு. வ. நடராஜா திரு. கே. இராஜபுவனிஸ்வரன் திருமதி. க. குகநாதன்
விளம்பரம் சேகரிப்புக் குழு
? திரு. எஸ். சிங்காரவேலு திரு. ஜே. மோகன்ராஜ் திரு. எஸ். இரவீந்திரகுமார் திரு. எஸ். மலர்மாறன்
திரு. பி. இரவீந்திரன்
திரு. எஸ். சந்தர்
திரு. ஏ. கனகசூரியர் திரு. எம். சிவலிங்கம்
LL0LL0LLL0LLL0LLL0LLLL0LLLL0LLLL0LLS
116

Page 185
பொருட் காட்சி கூடத்தை பார் ை
ifolio
ః
 
 

லையரங்க
நிகழ்வு
围
貌

Page 186
ஆய்வரங்க நிகழ் 6
பல் கலைக் கழக
தலைவர் ( சி. தில் லைநாத
தலைமையுரை
 
 

வு - பேராதனைப்
பராசிரியர் தனி அவர்கள் ஆற்றுகிறார்
தமிழ் தி துறை தீ

Page 187
வதி
உலாவின் போது
و هم
*ی
 
 
 

வீதி உலாவின்போது
உலாவின்போது

Page 188
CWEAD coLEGE
.coloMāori 3, .
விதி உலாவின் போது 6
 

வீதி உலாவின் போது

Page 189
வீதி
 

வீதி உலாவின்போது
உலாவின்போது

Page 190


Page 191
வீதி g) 6) கல்லுரி
கோவிலை வந்தை
பொதுக் கூட்ட நிகழ்
பாரும் (
(
 
 

வளாகத்தின் டந்தபோது
அழLLEEL
ந்தார்
பேன் : பாகம் 2 - 2
ழ்வில் தேவாரம் போது

Page 192
75ஆண்ை டுகை மாவிளக்குகள் ஏற மாணவியும் முன் தருமத. பேச் சி LD (I 6hf 6II 36
பழைய மாணவ சு. சுந்தரலிங்கம்
 
 

ள கி குறிகி கும் 75 3றும் நிகழ்வு - பழைய னாள் ஆசிரியையுமான யம் மா சுப் பிரமணியம்
கு ஏற்றுகறார்
ரும் ஆசிரியருமான திரு. மாவிளக்கு ஏற்றுகிறார்

Page 193
L0MLL0LMLL0MLLLLLLLL0LLL0LLL0LLL0MLL0MLLLLLLLL0LLLL
பவளவிழாப்
புதுச்சகத்திரத்தில் புதுப்பொலிவுடன் விள முன்னிட்டு பாடசாலைமட்டத்திலும் வெளிப்பா கவிதை, சிறுகதை, அபிநயம், விவாதம் பே ஏற்பாட்டாளர் குழுவினால் நடாத்தப்படமை குறி!
எமது கல்லூரி மாணவர்களின் ஆளுமைப் பு ஏனைய பாடசாலை மாணவர்களும் இவ்விழா நிகழ் நோக்குடனும் போட்டிகள் நடாத்தப்பட்டன. தி இலங்கேஸ்வரன், திருமதி. மை. உதயச்செல்வ ச. சத்தியதேவன், திரு. த. கருணாகரன், செல் செயற்பட்டு போட்டிகளைச் சிறப்பாக நடாத்தினர்
பாடசாலைமட்டப் போட்டிகள் யாவும் 29.01. ஆசிரியர் திருமதி. கெள. இலங்கேஸ்வரன் தை
வெளிப்பாடசாலைகளுக்கிடையிலான போட்டிக தலைமையில் 17.02.2001 அன்று நடாத்தப்பட்ட
18.02.2001 அன்று ஆசிரியர் திருமதி. ச. சத்தி என்ற பெயரில் விவாதச் சுற்றுப் போட்டி ர தலைமைத்துவம், வாசிக்கும் திறன், சமயே விருத்திசெய்யும் நோக்கோடு சொற்சமர் கல்லூரி பாடசாலைகளுக் கிடையில் சொற் சமர் - 20 குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அதிபரின் பாரியார் திருமதி. கா. ஆதிபராசக்தி இல்ல அம்மையார் திருமதி. அமரா ஆசிரியை திருமதி. கெள. இலங்கேஸ்வரன் மாணவர்களுக்குரிய பரிசில்களை பல்வேறு வை எமது நன்றிகள். கேடயங்கள் அனைத்தையும் ஜெகசோதி அவர்களுக்கும் எமது நன்றிகள். இப்ே சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு எங்கள் அை கல்விமான்கள் அனைவருக்கும் எமது நன்றிகளு
பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கிய 6 பாடசாலைமட்ட, வெளிப்பாடசாலைகளுக்கி
நடாத்துவதற்கு எமக்கு பொறுப்புணர்வுடன் ஒத் நன்றிகள்.
L0LLL0LLLL0LL0LL0LLL0LL0LL0LL
117

டசாலைகளுக்கிடையிலும் கட்டுரை, பேச்சு, ான்ற போட்டிகள் பவளவிழாப் போட்டிகள்
பிடத்தக்கது.
பண்புகளை விருத்தி செய்யும் நோக்குடனும் வுகளில் இணைந்து சிறப்பிக்க வேண்டுமென்ற ருமதி. கே. செல்வராஜா, திருமதி. கெள. ம், செல்வி. மே. மா. வேதநாயகம், திருமதி. வி. க. பரராஜசிங்கம் ஆகியோர் இணைந்து
2001, 31.01.2001 ஆகிய இரு தினங்களில் லமையில் நடாத்தப்பட்டன.
ள் யாவும் ஆசிரியை திருமதி. கே. செல்வராஜா
50T.
யெதேவனின் தலைமையில் சொற் சமர்-2001 நடாத்தப்பட்டது. மாணவர்களுக் கிடையே ாசிதத் திறன், மொழியறிவுத் திறன்களை பில் ஒழுங்கு செய்யப்பட்டது. முப்பத்தி மூன்று 01 முதல் முறையாக நடாத்தப்பட்டமை
மகேசன் அவர்களும் மட்டக்குளி அன்னை ாவதி இராமமூர்த்தி அவர்களும் எமது கல்லூரி
அவர்களும் போட்டிகளில் வெற்றி பெற்ற கயில் அன்பளிப்பு செய்தார்கள். அவர்களுக்கு இலவசமாக அச்சுப்பதித்துத் தந்த திரு. ச. பாட்டிகளை உரிய காலத்தில், உரிய நேரத்தில் ழப்பின் பேரில் நடுவராக வந்து சிறப்பித்த நம் பாராட்டுக்களும்.
1ங்கள் ஆசிரிய குழாத்திற்கு எமது நன்றிகள். டையிலான போட்டிகளை நாம் சிறப்பாக துழைத்த கல்லூரி மாணவர்க்ளுக்கும் எமது
திருமதி. ச. சத்தியதேவன்
போட்டிகள் ஏற்பாட்டாளர் குழு சார்பாக
0LLeLLLLLLLL0LLL0LLL0LLL0LL0LL0LL0LL0LLL0
)-
96)G&g)CQSR 96)CNSR26)GSR20GSR2g)CSR2)C&2)GSR90CR
O O
போட்டிகள்
ாங்கும் எமது கல்லூரியின் பவளவிழாவை

Page 194
2GOCQSR2GOCQSR2GOCQSRCR90CR96)CSR90CRCNSR90CR2GOCQSR2
u (rusíra)és uDůlů
மேற்பிரிவு 1. ஜெ. சிரோன்ராஜ் 2. ஜி. சாந்தா 3. ஆர். மயூரி
அதிமேற்பிரிவு 1. பா. தயாளினி 2. மு. சுகந்தினி 3. பா. மீரா
மேற்பிரிவு
1. கு. அனுஷா 2. வ. சுதர்மன் 3. கா. பாமினி
அதிமேற்பிரிவு 1. இ. கிருத்திகாஉதேனி 2. இரா. மகேந்திரன் 3. இ. சுதாஸ்
கீழ்ப்பிரிவு 1. பு. சுடலைவடிவு 2. ச. கவிதா ஈஸ்வரி 3. சோ. கணிவிழி
சிறு
11
11
9)
13
13
12
666)
10
10
13
13.
13
(3s
5
4I
4A
SQ)C3S)CO3C3SQ)CO3SQ)C3S)CO3C3S)C3S)CO3S
-G
 
 

g)CQSR2GOCQ&%)CRSR90CSR2GOCQSR2GOCQSR2GOCR2GOCR96)G89G)
ώυ (τύρδόή - 2001
கதை
f
முதலாமிடம் இரண்டாமிடம் முன்றாமிடம்
முதலாமிடம் இரண்டாமிடம் முன்றாமிடம்
முதலாமிடம் இரண்டாமிடம் முன்றாமிடம்
முதலாமிடம் இரண்டாமிடம் முன்றாமிடம்
முதலாமிடம் இரண்டாமிடம் முன்றாமிடம்
LLLLLLLL0LLLLLLLLL0LLLL0L0LLLLeLLLLLLLLL
18

Page 195
0JLLLLL0JLLLLL0LLLLLL0LLLLLLL0JLLLLL0JLLLLL0JLLLLL0JLLLL00LLLL
மேற்பிரிவு
1. இ. கோதலநாத்
GSR
மத்தியபிரிவு
1. த. நிமல்ராஜ்
2. மு. அமலா
3. தி. அனோஜ்
2. அ. அனிதா
3. ನಿಲ್ಲ. வனஜருபிணி
அதிமேற்பிரிவு
1. ந. விஜயப்பிரகாஸ்
2. க. குமாரமுகன்
3. மு. திருச்செல்வி
. கி. சிந்துஜா
2. ஞ. சிவிஷிணி
1
3. கு. நதீஸன்
8F
7F
11A
11B
9F
13A
13E
13F
அபிநயப்
3A
3E
2D
LeLLL0LeLL0LLeLeLLLL0LeLLLLLLLL0LLLLL0LLLLLLLLeLLLLLLLL
119

L0LLL0LLJLL0LLJLLLLLLL0LLLL0LLLLL0JLLLLL0JLLLLL0LLLLL0LLLL
முதலாமிடம்
இரண்டாமிடம்
முன்றாமிடம்
முதலாமிடம்
பாடல்
இரண்டாமிடம்
முன்றாமிடம்
முதலாமிடம்
இரண்டாமிடம்
முன்றாமிடம்
முதலாமிடம்
D
இரண்டாமிடம்
முன்றாமிடம்
00LLLL0L00LL0LL0LLL0LL0LL0LL0LL0S
)-

Page 196
geSPOGRBOGRPOORORBOGRBOGRBOG8GRBOGRBOGRE
கட்(
கீழ்ப்பிரிவு
1. சி.ரமேஸ் 5E
2. நா. துஷாத்தன் 5E
3. வீ. துஷயந்தி 5C
மத்திய பிரிவு
1. ப. தட்சாயினி 8F
2. சி. கிஷோகுமார் 8E
3. செ. செளமியா 8F
மேற் பிரிவு
1. ந. ஜெயதாரிணி 11F
2. 55. விஜயசாந்தி 11F
3. யோ. காயத்திரி 11B
அதிமேற்பிரிவு
1. ஆர். தர்வழினி 13F
2. பொ. ரசிகலா 12D
3. சு. காயத்திரி 13F
 
 

GGSR20CRG)CRG)CQSR 91)GSRGCSRG)GSRG)CR
குரை
முதலாமிடம்
இரண்டாமிடம்
மூன்றாமிடம்
முதலாமிடம்
இரண்டாமிடம்
மூன்றாமிடம்
முதலாமிடம்
இரண்டாமிடம்
மூன்றாமிடம்
முதலாமிடம்
இரண்டாமிடம்
மூன்றாமிடம்
L0LLL0LLLLLLL0LLL0LLL0LLeLL0LeLLLLLLeLLLLLLeLL0LLeL
120

Page 197
பவளவிழாப்
பெற்ற மான தெய்வநாய
டு
 
 

போட்டிகளில் வெற்றி னவிக்கு திரு. வி.ரி.வி. பகம் அவர்கள் பரிசு
பழங்கு கறார் .
லயரங்க நிகழ்வின் ார்வையாளர்கள்

Page 198
கலையரங்க நிகழ் வினி
G3 LID 6Ò LDII db II 600 ததிரு.ப. இராமநாதன் (மு நீதிமன்ற நீதியரசர்) அ6
LD Ll" L. Lü (3LI TI Ll ́ Iq Luf 6üö
மாணவிக்கு பரிசு
பவளவிழாப் போட்டி பெற்ற வெளிப்பாடசாை
பரிசுகள் பெற்
 
 
 

பிரதம விருந்தினர் ஆளுநர் ) 60 60 || 6 g) us வர்கள் பாடசாலை வெற்றி பெற்ற வழங்குகிறார்
களில் வெற்றி லை மாணவிகள்
ற போது
یہ۔ ا{}& 3یہ

Page 199
ReRoc8e8e8c89cைRRRROR
பாடசாலைகளு
போட்டிகள்
ਪੰਨੂੰ ਤੇ ਹੋਰ ਨੂੰ - சமர்
கட்டு
நிலை
மாணவர் பெயர்
இ ப ப ட உ கீழ் ப்
கீழ்ப்
தி
1ம் இடம் 2ம் இடம் 3ம் இடம்
செல்வி. தி. நிதர்ஷனா செல்வன். வி.ஸ்ரீகணன் செல்வி. ஜெ.அனித்தா
புஎ
அ
மத்திய
1ம் இடம் 2ம் இடம்
செல்வன். ரூ. ருக்ஷான் செல்வி. சி. திலகா செல்வன். சொ. வரதன்
9 28 3ே33333333333333333333333333803838)
9 88
இர ை வத்
இடம்
தே
3ம் இடம்
செல்வி. பி. அபிலாஷினி
வு
கெ
மேற் ப
இர்
1ம் இடம் 2ம் இடம் 3ம் இடம்
செல்வன்.ந. உமாசுதன் - செல்வி. செ. ஜெனிதா செல்வன். ரா. தனுஸ்குமார்
முக
வத்
தே கவி
கீழ்ப்பு
1ம் இடம்
இடம் இடம்
செல்வி. சி. வேணுப்பிரியா
ை செல்வி. ஜே. சாந்தி
தி செல்வன். ப. கமலரூபன் இர்
மத்திய
31ம் இடம் செல்வி. ச. சாமினி
:ை 2ம் இடம்
செல்வன்.வி. விமலாதித்தன்
றே 3ம் இடம்
செல்வி. அ. தினுஷியா
தி 2030303380380380338030300
121

RSeasssssssssageගලගදිමු.
க்கிடையிலான ள் - 2001.
(இ)
3 ਤੇ ਰਬ ਦੀ
உரை
பாடசாலை பாட்
பிரிவு
நக்குடும்பக் கன்னியர் மடம் , கொழும்பு - 4. எத பேதுரு கல்லூரி, கொழும்பு - 4.
ல் அஷ்ரப் மகாவித்தியாலயம், கொழும்பு.
பபிரிவு
ந்துக்கல்லூரி, கொழும்பு 04. சவ மங்கையர் கழகம், கொழும்பு 06. த்தளை புனித அந்தோனியார், கசிய பாடசாலை. ப்பெண்டால் மகளிர் மகாவித்தியாலயம், காழும்பு 13.
33380383333333333333333333333ாலி
சரிவு
துக் கல்லூரி, கொழும்பு 04. கத்துவாரம் இந்துக் கல்லூரி, கொழும்பு-15. தளை புனித அந்தோனியார் சிய பாடசாலை.
தை
பிரிவு
சவ மங்கையர் கழகம், கொழும்பு 06. தக்குடும்ப கன்னியர் மடம் , கொழும்பு 04.
துக் கல்லூரி, கொழும்பு 04.
பிரிவு
வமங்கயர் கழகம், கொழும்பு 06. Tயல் கல்லூரி, கொழும்பு 07.
க்குடும்பக்கன்னியர் மடம் , கொழும்பு 04. 033030303030303

Page 200
L0LL0LJL0LJL0LL0LL0LLL0LLL0LLL
1ம் இடம் 2ம் இடம் 3ம் இடம்
1ம் இடம் 2ம் இடம்
3ம் இடம்
1ம் இடம்
2ம் இடம் 3ம் இடம்
1ம் இடம் 2ம் இடம் 3ம் இடம்
1ம் இடம்
2ம் இடம் 3ம் இடம்
மேர்
செல்வி. தா. நின்னோஷா
செல்வி. ம. கிருஸ்ணவேணி செல்வன். வா. வசந்தன்
G3.
கீழ் செல்வி. ஜெ. பிரமிளா செல்வி. முரீ. விதுவழினி
செல்வி. த. வாசுகி
மத்தி
செல்வி. த. அதிஷ்டப்பிரதா
செல்வி. அ. காயத்திரி செல்வன். ம. மரியோடிலிப்
மே
செல்வன். கு.ஜேம்ஸ் கமிலஸ்
செல்வன். பா. காண்டீபன் செல்வன். ச. பிரசன்னா
சொற்ச
விவாதச் சுற்
நீர்கொழும்பு விஜயரத்தின் சைவமங்கையர் கழகம், றோயல் கல்லூரி, கொழு
-(

%)G8%)G8%)G8%)G8%)CN8%)CN8%)G8%)CN8%)G8%)G8
பிரிவு
திருக்குடும்பக் கன்னியர் மடம், கொழும்பு 04. இரத்மலானை இந்துக் கல்லூரி. இந்துக் கல்லூரி, கொழும்பு 04.
【任á
ப் பிரிவு திருக்குடும்பக் கன்னியர் மடம், கொழும்பு 04. வுல்பெண்டால் மகளிர் மகாவித்தியாலயம்,
கொழும்பு 13. சைவ மங்கையர் கழகம், கொழும்பு 06.
யபிரிவு
நீர்கொழும்பு விஜயரத்தினம், இந்து மத்திய கல்லூரி. இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு-04. புனித பேதுரு கல்லூரி, கொழும்பு 04.
ற் பிரிவு
இந்துக்கல்லூரி, கொழும்பு 04. றோயல் கல்லூரி, கொழும்பு 07. வத்தளை புனித அந்தோனியார் தேசிய பாடசாலை
மர் -2001
றின் முடிவுகள்
னம் இந்து மத்தியகல்லூரி
கொழும்பு 06. ஒம்பு 07.
LLLLLLLL0LLLLL0LL0LL0LL0LL0LL0LeLLLLLLLL0LLLL0L
122

Page 201
LL0LL0LL0LLLL0LL0LL0LLL0LL0LL0L
முதலாம் சுற்றின்
செல்வன். தி. கஜமுகன் செல்வி. க. பிரியதர்சினி
2.
செல்வன். க. வாசுதேவன்
செல்வன். முரீ. கிருபானந்த் செல்வன். பா. சிராஜ் செல்வன். க. வினோத் செல்வன். கி. நெல்சன் செல்வன். இ. ஜெகநாதன் செல்வி. ப. விமர்சினி
செல்வி. ச. சுபாசினி
0.
இர
வுல் ଗ&୮
விபு
அல் புனி பரி.
முக
அல்
856ԾR
இரா
இரண்டாம் சுற்றின்
செல்வன். கு. ஜேம்ஸ் கமிலஸ் செல்வன். சு. பிரசன்னா செல்வன். ரி. கஜேந்திரன் செல்வி. எஸ். புஸ்பமாலா
5
றெL புனி ଗ&r ऊIाj;
அரை இறுதிப் போட்டி
2. செல்வன். ஹ. முரீராம்
氰
L60f றோ
மூன்றாம் இடத்திற்கான ே
செல்வி. சு. ஹரிகீர்த்தனா
புனி
இறுதிப் போட்டியி
செல்வி. கி. அபிராமி
609
சொற்சமர் 2001 தொ
செல்வன். உ.லெ. மொஹமட் ரிஷா
1.
செல்வன். து. தீனதயாளன்
6. செல்வன். முரீ. கிருபானந்த்
மூன்றாம் சுற்றி
1. செல்வன். மு. ரம்ஸி
2. செல்வன். எஸ். கவாஸ்கள்
3. செல்வி. லோ. கமலரஜனி
1 செல்வி. சு. ஹரிகீர்த்தனா
றே
LL0LL0LL0LL0LL0LL0LLLL0LLL0LL0LL0LL
-G2

RøDGRØDGRØDGRØDGRØDGRØDGRØDGRØDGRØDCR
சிறந்த விவாதிகள்
நமலானை இந்துக் கல்லூரி பெண்டால் மகளிர் மகாவித்தியாலயம், ழும்பு 13.
Uானந்தா தமிழ் வித்தியாலயம், கொழும்பு 09. . அஸ்ரப் மகாவித்தியாலயம். த பேதுரு கல்லூரி, கொழும்பு 04.
தோமஸ் கல்லூரி, கல்கிசை, த்துவாரம் இந்துக் கல்லூரி, கொழும்பு 15. - ஹறிக்மா கல்லூரி ாபதி வித்தியாலயம், கொழும்பு 12. மநாதன் இந்துமகளிர் கல்லூரி, கொழும்பு 4.
சிறந்த விவாதிகள்
துக் கல்லூரி, கொழும்பு 4. தளை புனித அந்தோனியார் தேசிய பாடசாலை. ப்பத்தான கல்லூரி, கொழும்பு 5 த அன்னம்மாள் மகாவித்தியாலயம்,
ாழும்பு 13.
ஸ். சேனநாயக்க கல்லூரி, கொழும்பு 8. ) அவடிரப் மகாவித்தியாலயம்.
"ண் விவாதிகள்
SND
மீட்-அல் ஹிசைனி கல்லூரி, கொழும்பு 12. த அந்தோனியார் ஆண்கள் மகாவித்தியாலயம். ாழும்பு-13.
த கிளேயர் கல்லூரி, கொழும்பு 6.
யில் சிறந்த விவாதிகள்
த பிரிஜட்ஸ் கன்னியர் மடம், கொழும்பு 2. 2. rயல் கல்லூரி, கொழும்பு 7.
பாட்டியின் சிறந்த விவாதி
த பிரிஜட்ஸ் கன்னியர் மடம், கொழும்பு 7
ல் சிறந்த விவாதி
வ மங்கையர் கழகம், கொழும்பு 6.
ாடரில் சிறந்த விவாதி
ாயல் கல்லூரி, கொழும்பு 7.
LL0LL0LL0LL0LL0L0LLL0LLL0LLL0LLeLL0LLeLLLLLLLL
3)-

Page 202
LLLLLLLL0LLLLL00JLLL0LMLLLLLLLL0LLLLL00JLLLLLLL0LLLL0LLLL0LLLLLS பவள விழாவின்
திருமதி. வா6
பெ
"கற்றதனாலாய பயனென் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்"
என்பது வள்ளுவப் பெருந்தகையின் வாக்காகும். கல்வியின் நோக்கம் இறைவனை வணங்கி நல்வழி அடைதல் ஆகும். அறிவையும் தெய்வீகத்தையும் இணைத்து வழங்குவது பாடசாலையேயாகும். அந்த வகையில் “ஆகுக ஆக்குக” என்ற வாசகங்களை அடித் தளமாகக் கொணர் டு மாணாக்கள் முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு தலைநகராம் கொழும்பு மாநகரிலே சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் பாடசாலையாகத் தலை நிமிர்ந்து நிற்கின்றது நம் விவேகானந்தாக் கல்லூரி.
வங்கத்துச் சிங்கமென வர்ணிக்கப்பட்ட சுவாமி விவேகானந்தரால் வித்திடப்பட்டதே இக்கல்லூரி யாகும். 24. 3. 1926ல் கொழும்பு விவேகானந்தாச் சபையினரால் இரண்டு ஆசிரியர்களுடனும் இருபத்தைந்து மாணவர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை இன்று ஆயிரக்கணக்கான மாணவர் களுடனும் நூற்றுக்கும் அதிகமான ஆசிரியர் களையும் கொண்டு பல அரிய சேவைகளை ஆற்றி வருகிறது என்று கூறின் மிகையாகாது. வெள்ளிவிழா, வைரவிழாவினைக் கொண்டாடி மகிழ்ந்த மகாவித் தியாலயமானது இன்று பவளவிழாவினைக் கொண்டாடும் தேசியக் கல்லூரியாக அறிவொளி வீசிப்பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது என்பதைக்காணும் போது, நாம் பூரிப்பும் பெருமையும் அடைகின்றோம்.
அன்னையவள் அரவணைப்பில் கல்விகற்ற மாணவச் செல்வங்கள் அன்னைக்கு நன்றி செலுத்தும் முகமாக எழுபத்தைந்தாவது அகவை பவளவிழாவாக வெகுவிமரிசையாகக் கொண்டாட வேண்டுமெனத் திடசங்கற்பம் பூண்டனர்.
'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு' என்ற குறளுக்கமைய மாணவச் செல்வங்கள்
LL0LL0LL0LLLL0LLLL0LLLLLLLLLLLLLLL
-C
 

இனிய நினைவுகள்
ணி தியாகராசா.
ற்றார்
தம்மை வளர்த்த அன்னைக்கு நன்றி செலுத்தும் வகையில் பவளவிழாவினை மிகச்சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென பாடசாலை நிர்வாகம், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் யாவரும் விரும்பினர். இதற்கமைய தற்போதய கல்லூரி அதிபர் திரு. து. சந்தோஷம் அவர்கள் தலைமையில் பவளவிழாக்குழு ஒன்று உருவாக்கப்பட்டு விழாக்கொண்டாட்டம் பற்றித் திட்டமிடப்பட்டது. பவளவிழா நடாத்த வேண்டிய திகதியும் தீர்மானிக்கப்பட்டது.
மாணவரது கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கோடும் அவர்களது தனித்திற மைகளை வெளிப்படுத்துமுகமாகவும் நான்கு நாட்களுக்கான நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு நடைபெற்றது. 24.3.2001ல் ஆரம்பமாகிய விழா முதலாம்நாள் நிகழ்ச்சியாக வீதி உலாவும் பொதுக் கூட்டமும் இரண்டாம் நாள் நிக்ழ் வாக காலையில் ஆய்வரங்கமும் மாலையில் கலையரங்கும் மூன்றாம் நான்காம் நாள் நிகழ்வாக பொருட் காட்சியும் நடைபெறுவதாகத் தீர்மானிக்கப்பட்டது.
ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றார்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் உரிய பொறுப்புக்கள் அதிபரால் பிரித்துக்கொடுக்கப்பட்டது. சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல மாணவர்களும் தம்மால் இயன்ற நிதியைச் சேகரித்து கல்லூரி அன்னைக்குக் காணிக்கை செலுத்தினர். பெற்றார்கள் பெருநிதியை வாரி வழங்கினார்கள். பழைய மாணவமன்றத்தினர் ஓரணியில் திரண்டிருந்து பவளவிழாவிற்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்தமை மறக்கமுடியாத நிகழ்வாகும்.
விவேகானந்தாக் கல்லூரி பவளவிழாவுக்காக
களைகட்டத்தொடங்கியது. அன்னையவள் மணக் கோலம் பூண்ட மங்கையாகக் காட்சியளித்தாள்.
LLLLLLLL0LLLLLLLL0LLL0LLL0LLL0LLLLL0LLLLeLLLLLLLL
124

Page 203
LL00LLLL0LLLL0LLLL0LLL0LLL0LLLLL00LJLLL0LLLLL0LLLL
மாணவச் செல் வங்களை அரவணைக்கும் அன்னையல்லவா? குழந்தைகள் செய்யும குறும்புத்தனங்கள எல்லாவற்றையும் தன்மேனியில்
தாங்கிக்கொண்டாள். மாதாவுக்கு மாணவச் செல்வங்கள் வர்ணந்தீட்டி அழகுபடுத்தினார்கள். அவளின் ஒவ்வொரு அங்கத்திற்கும் அறிஞர்களின் பெயர்சூட்டி மகிழ்ந்தார்கள்.
இராமனின் பட்டாபிஷேகத்திற்காக அயோத்தி மாநகர் அலங்கரிக்கப்பட்டிருந்த காட்சியைப் போன்று அன்னையின் பவளவிழாவுக்காக உயிரோட்டமாக, கொழும்பு மாநகரம் உன்னத மாகக் காட்சியளித்தது.
எங்கு பார்த்தாலும் பாடசாலைப்பவளவிழாவின் பதாகைகள் தொங்கவிடப்பட்டன. மதில்கள் தோறும் பவளவிழா சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன. தேசியக்கொடியும் பாடசாலைக் கொடியும் பட்டொளி வீசிப்பறந்து கொண்டிருந்த காட்சி பவளவிழாக்காண வருக! வருக! என அழைப்பது போல் இருந்தது. பாடசாலை வாயிலில் வாழைகள் கட்டப்பட்டு மகர தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
24.03.2001 அன்று மறக்க முடியாதநாள் ! பவளவிழாவின் ஆரம்பநாள். மாணவர்கள் பட்டாம்பூச்சிகள் போல் பொன்னம்பலவாணேசர் ஆலயத்திற்கு பறந்துவந்தார்கள். அதிபர், ! ஆசிரியர்கள், பெற்றார்கள், நலன்விரும்பிகள், ! பழையமாணவ சங்கத்தினர் அனைவரும் ஆலய ! முன்றலில் ஒன்று கூடினர். தமிழர்களின் பண்பாடு எந்தக் காரியத்தைச் செய்வதற்கு முன்னரும் இறைவனைத்தொழுது காரியத்தைத் தொடங்குவ தாகும். அதுபோல் இறைவணக்கம் முடிந்ததும் பொன்னம்பலவாணேசர் ஆலயத்திலிருந்து வீதி உலா ஆரம்பமாகியது. இந்நிகழ்வை உயர்திரு. டி.எம். சுவாமிநாதன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
வீதிஉலா ஆரம்பமாகியதும் இயற்கை அன்னையும் தன் நன்றிக்கடனைச் செலுத்த மறக்கவில்லை. வர்ணபகவானும் தன் வாழ்த்தைத் தெரிவித்து ஆசி வழங்கினான் . வீதி உலாவில்பான்ட் வாத்தியக்குழுவினர் இசையை
LLLLLLLL0LLLLLLLLL0L0LLLLLL0LLLLL0JLLLLL0LLLL
125

ஊர்வலத் தில கலந்துகொணர் டவர்களை பாடசாலையின மாணவர்கள் நாதஸ்வரவாத்திய இசையுடன் அழைத்துச் சென்றனர். எம் பாடசாலைக்கு வித்திட்ட விவேகானந்தரை நாம் என்றுமே மறப்பதற்கில்லை என்று கூறும் அளவிற்கு அவரின் திருவுருவத்தை ஊர்தியிலே எடுத்து வந்த காட்சி விவேகானந்தரை அவர்கள் மறக்கவில்லை என்பதையும் அவரே இவ்வீதி உலாவை வழிநடத்திச்செல்பவர் போலவும் அந்நிகழ்வு அமைந்திருந்தது. அந்தக்காட்சியை எம்மால் இன்றும் மறக்க முடியவில்லை.
மாணவர்களின் கல்வி வளர்ச்சியைப் பிரதி பலிக்கும் வகையில் பலமன்றங்கள் அமைந் திருந்தன. தமிழ் இலக்கிய மன்றம், இந்துமா மன்றம், கவின் கலைமன்றம், விஞ்ஞான மன்றம், கணித மன்றம், விளையாட்டுத்துறை மன்றம், ஆங்கில மன்றம், மனித உரிமைகள் கழகம், சுகாதார மன்றம், சாரணர்கள், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவினர், ஆசிரியர் நலன்புரிக் கழகம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம் பழைய மாணவர் சங்கம் போன்ற பல அமைப்புக்கள் ஓரணியில் திரண்டு அணி வகுத்து வந்த காட்சி அனைவரையும் பிரமிக்கவைத்தது. பாரம்பரிய கலையாக இருந்துவரும் நாட்டியக்கலையை நினைவு கூரும் வகையில் உலாவில் மாணவிகள் நடனம் ஆடி மக்களை மகிழ்வித்தார்கள்.
வீதிகள் தோறும் மக்கள் பூரணகும்பங்கள் வைத்து விவேகானந்தரின் திருவுருவத்தை வரவேற்ற காட்சி எம்மையெல்லாம் புல்லரிக்கச் செய்தது. மாணவர்களின் களைப்பை நீக்க தாக சாந்தி வழங்கி அவர்களைக் கெளரவித்த பழைய மாணவ மன்றத்தினரையும் நலன் விரும்பி களையும் நாம் என்றுமே மறக்கமுடியாது. காலை 11 மணியளவில் வீதிஉலா முடிவடைந்து பாடசாலை முன்றலை வந்தடைந்தது. பிரமுகர்கள் யாவரும் உள்ளே அழைக்கப்பட்ட பின்னர் சுவாமி விவேகானந்தர், விபுலானந்த அடிகள், நாவலர் பெருமான் ஆகியோரது உருவச்சிலைகளுக்கு மலர் மாலை சூட்டி அவர்களை நினைவு கூரப்பட்டது. பாடசாலைக்குத் தம்மை அர்பணித்த
LLLL0LL0LL0LLL0LLL0LLLL0LLLL0LLLL0
)-
୧୫୦୯:୫୦୯:୧୫୦୯:୧୫୦୯:୧୫୦୯:୫୦୯:୧୫୦୯:୫୦୯:୧୫୦୯ வழங்கிக்கொண்டு முன்சென்றனர்.அதன் பின் பிரதம விருந்தினர், அதிபர், ஆசிரியர்கள்

Page 204
L0LML0LMLL0LMLLL0MLLLLLLLL0LLLL0LLLLL0JLLLL0LLJLLLLL
எழுபத்தைந்து பேரைக் கொண்டு எழுபத்தைந் விசேட தீபங்கள் ஏற்றப்பட்டன.
பின்னர் பொதுக்கூட்டம் ஆரம்பமாகியது. பிரத விருந்தினராக வெள்ளவத்தை ழுநீ இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ருரீமத் சுவாமி ஆத்மகனாநந்த அவர்களும் கெளரவ பாராளுமன்ற உறுப்பின திரு. பி. பி. தேவராஜ் உட்பட பலபிரமுகர்களு சமுகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகு அன்றைய தினம் கணனி வகுப்பும் புதிதா ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் முதல்நா நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன.
இரண்டாம் நாள் நிகழ்வான ஆய்வரங் 25.03.2001 அன்று காலை 9.00 மணியளவி கொழும்பு விவேகானந்தாச் சபை மண்டபத்தி பேராசிரியர் திரு. சி. தில்லைநாதன் அவர்களி: தலைமையில் நடைபெற்றது. “19ம் நூற்றாண் காலப்பகுதியில் எழுந்த சமயச்சீர்திருத்தங்கள் என்னும் தலைப்பில் ஆய்வு இடம் பெற்றது உணரப்படவேண்டிய சமய விடயங்களை சமூகத்தின் பல்வேறு மக்களிடையேயும் உணர்த் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என் நோக்குடன் இத்தலைப்பு தெரிவு செய்யப்பட்டது பல்வேறு பேராசிரியர் அறிஞர்களால் மிக ஆழமா6 கருத்துக் கள் ஆராயப் பட்டன. மான சமுதாயத்திற்கு மட்டுமன்றி பெரியோர், சிறியோ யாவரும் பயன்பெறக் கூடியதாக அனைவரு அழைக்கப்பட்டு நடாத்தப்பட்டமை அறி பூர்வமான நிகழ்வாக அமைந்தது பாராட்டத்தக் விடயமாகும்.
மாலை நிகழ்வான கலையரங்கம் 5.0 மணியளவில் விவேகானந்தாச்சபை மண்டபத்தி மங்கள இசையுடன் ஆரம்பமாகியது. மங்க இசையை வழங்கியவர்கள் எமது கல்லூா அன்னையின் தவப்புதல்வர்கள் இருவர் என்பை நினைத்து நாம் பெருமையடைய வேண்டும் விழாவுக்கு முன்னாள் உயர்தர நீதிமன்ற நீதியரச உயர் திரு. இராமநாதன் அவர்கள் பிரத விருந்தினராகக் கலந்து கொண்டார்.
கல்லூரியின் நடன சங்கீத ஆசிரியர்களின் வழிகாட்டலில் மாணவர்களின் பல்வேறு க:ை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. எந்த நிகழ்ச்சி சிறந்த என்று தரம் பிரிக்க முடியாத அளவிற்கு க6ை
LL0LL0LL0LL0LLLeLLLLLLeLLLLLLLL0LLLL

:
fr,
:
LD
T
)
Hl
)
LL0LL0LL0LeLLLLLLLL0LLL0LLL0LLL0LLeLLLLLLLL0LLL0LLeLLLLLLLL0
நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்வையாளர்களின் மனதைப் பரவசப்படுத்தின. கல்லூரி நடன ஆசிரியை செல்வி. கமலா பரராஜசிங்கத்தின் தயாரிப்பான “பெண்ணியம்’ நாட்டிய நாடகம் சகலரதும் பாராட்டைப்பெற்றது. சுமார் நாற்பது மாணவிகளைக் கொண்டு ஒரு மணித்தியால நிகழ்வாக நாட்டிய நாடகம் இடம் பெற்றது. மிக எளிமையான உடையலங் காரங்களுடனி விறுவிறுப்பான அம்சங்கள் நிறைந்து இக்கால வாழ்வுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் கொண்டதாக இருந்தது.
கல்லூரி மாணவர்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பேச்சு, கட்டுரை, சிறுகதை, கவிதைப்போட்டிகள் நடாத்தப்பெற்று பரிசில்களும் வழங்கப்பட்டன.
“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பதற்கிணங்க ஏனைய சகோதரப் பாடசாலை களையும் போட்டிகளில் பங்குபெறச் செய்து பரிசில் கள் வழங்கப் பட்டமை கலி லுTரி அணி னையின் தாராள மனத் தை காட்டி நிற்கின்றது. இப்போட்டிகளை நடாத்திய கல்லூரியினை அதன் பவளவிழாச் செயற்பாடு களை நாம் மனமாரப் பாராட்டவேண்டும்.
மூன்றாம் நாள் நிகழ்வு 26. 03, 2001 காலை ஒன்பது மணியளவில் ஆரம்பமாகியது. கண்காட்சியை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. எஸ் தில்லைநடராஜா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். அன்று எமது கல்லூரி மாணவர்கள் மட்டும் கலந்து கொண்டார்கள். எல்லோரும் வியக்கத்தக்க வகையில் பாடசாலை மாணவர்களின் திறமைகள் வெளிப்படுத்தப் பட்டிருந்தன. ஆசிரியர்களின் கற்பித்தல் முறை எவ்வளவு தூரம் மாணவர் மனதில் பசுமரத் தானிபோல் பதிந்திருந்தது என்பது அவர்களின் கைவண்ணங்களில் தென்பட்டது. தற்போதைய மதிப்பீடுகளுக்கமைய மாணவர்கள் தம் திறமையை வெளிப்படுத்தியிருந்தமை பாராட்டுதற்குரியது.
நான்காம் நாள் நிகழ்வுகள் 27-03-2001ந் திகதி பெற்றார்களுக்காகவும் வெளி மாணவர் களுக்காகவும் அமைந்திருந்தன. பெற்றார்களும் தம் பிள்ளைகளின் திறமைகளைக் கண்டு பெருமைப்பட்டார்கள். இவ்விதம் நான்கு நாட்கள் நிகழ்வுகளும் இனிது நிறைவுற்றன.

Page 205
இந்தப்பவளவிழா நிகழ்வை உற்று நோக்கினால் இவற்றில் இருந்து பல விடயங்களை நாம் கற்றுள்ளோம். மாணவர்கள் ஆண், பெண் கலவன் பாடசாலையாக இருந்தாலும் மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து தமக்கு ஒப்படைக்கப்பட்ட வேலைகளை மிக எளிமையாக, நேர்த்தியாக, திறம்படச்செய்தமை அவர்களின் நன்நடத்தைக்கும், எதிர்காலத்தின் நற்பிரஜைகள் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. இதன் மூலம் கடமையுணர்வு பொறுப்புணர்ச்சி, சமூக சேவை, நன்றிகூறுதல், போன்ற நற்பண்புகளை எம் அன்னை எமக்கு ஊட்டியிருக்கிறார். இப் பவளவிழாவைக் கொண்டாடிய தருணத்திலே எமது கல்லூரியில் சேவையாற்றிய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றார்கள் அனைவரும் பெறுதற்கரிய பேறு பெற்றவர்களாவர்.
இவ்விழாவை இனிமையுடன் கொண்டாடு
வதற்கு எமக்கு அச்சாணியாக, உறுதுணையாக
இருந்த எமது பெருமதிப்பிற்குரிய அதிபர்
ܢ ܢ
- A گر
లొ
நணர்நி சியாருவர்க்குச்
எனிறுதருங் சிகால் என தளரா வளர்சிதங்கு தா
தலையாலே தாண்தருத
LLLLLeeeLLLLLLeeLeLLeeeLLLLLLeeLeLLLLLLeeLeLLeeeLLLLLLeeeLLLLLLeeL0Le
-G
 

திரு அவரின் நிர்வாகத்திறன், செயல்திறன், கடமை யுணர்வு, மதிநுட்பம் இத்தனைக்கும் மேலாக மற்றவர்களுடன் இனிமையாகப் பழகும் சுபாவம் இவை எல்லாம் அவரது சேவைக்கு மணிமகுடமாகும்
அவருக்கும் அவருடன் ஒத்துழைத்த ஆசிரியர் களுக்கும் நாம் என்றும் நன்றி கூறக் கடமைப்பட்ட வர்களாவோம்.
an
பவளவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடிய எமது அன்னை மேலும் பல சாதனைகள் புரிந்து நூற்றாண்டு விழாவையும் சிறப்பாகக் கொண்டாடி மகிழ எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.
வாழிய! விவேகானந்தாக் கல்லூரி வாழியவே! வாழிய அதிபரும் ஆசிரியர்களும் அன்புடன்
வாழியவே
வாழிய மதிநிறை மாணவர்கள் வாழியவே! வாழிய வளமுடன் பல்லாண்டு வாழியவே!
ܢܬ2 ܬ
சிசய்தத்தால் அந்நன்றி
வேணர்டா - நின்று 'ளுணிட நீரைத்
லால்,
- αυτό 54οί υιτώ -
t 埃
A
L0LLeLeLLLLLLeeLL0LLeLLLLLLLL0LLL0LLeLeLLLLLLLL0LL0LeLeeL0LeLeL
7)-
صمس

Page 206


Page 207


Page 208


Page 209
D 600 6)
 
 

D6õi Bifò

Page 210
3லைலைலைலைலைலைலைலை? எமது கல்லூரியின்
குறிப்பிடத்தக் திருமதி. கேதாரகௌரி .ெ
ஆ!
எமது கல்லூரி வட கொழும்புப் பிரதேசத்து அத்துடன் இன்று எமது கல்லூரி அண்ணா பல்துறை ஆசிரியர்களையும் கொண்ட ஒரு 1902ம் ஆண்டு, சுவாமி விவேகானந்தரின் விவேகானந்தாச்சபையின் பெருமுயற்சியின் திகதி இருபத்தைந்து மாணவர்களுடன்
ஸ்தாபிக்கப்பட்டது.
எமது கல்லூரி எழுபத்தைந்து ஆண்டுகளில் கலாசாரம், பண்பாடு, விளையாட்டு இன்னும் அடைந்துள்ளது.
இதன் ஒரு படிக்கல்லாக 1929 இல் ஆங்கி இரண்டாம் வகுப்புத் தொடக்கம் ஆங்கிலம் இக்காலகட்டத்தில் சிறப்பான வளர்ச்சியை .
88888888888888888888888888888888888888888888888888888888)
S
1954 இல் சாரணர் குழுவில் மாணவர்கள் .ே
1954இல் பெற்றோர் ஆசிரியர் சங்கம் - ஆசிரியர்களுக்கிடையேயான நல்லுறவு விருத்த கல்வியின் அவசியம் புரிந்துணரப்பட்டு சமூக
1957இல் விஞ்ஞான ஆய்வு கூடம் கட்டப்பட்ட
1960 இல் கல்விப்ணிப்பாளர் முகாமைக்குள்
S
1962இல் அரசாங்கம் பாடசாலையைப் ( மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டது. ! சட்டக் கல்லூரி, உயர் கற்கை நெறிகள் என் தொடர வாய்ப்புகள் ஏற்பட்டன.
4)
பாடசாலையில் இடவசதி போதாமையினால் சுவீகரிக்கப்பட்டு இடவசதி அதிகரிக்கப்பட்டது
ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்த க.பொ.த. 2 ஆண்டு விஞ்ஞானப்பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் அனுமதிக்க
1973இல் அதிபர் திரு.சு.மகேசன் அதிபராக வளர்ச்சி காணத்தொடங்கியது.
(9
1975இல் இரண்டு மாடிகளைக் கொண்ட கட் லணa8a38a00330338

DRலைலைலைலைலைலைலைலைலைலா
வளர்ச்சிப் படிகளில் க விடயங்கள்
ல்வராஜா B.A., Dip in .Edu. ரியை
ல் சிறந்த தேசியப்பாடசாலையாக விளங்குகிறது. வாக மூவாயிரம் மாணவர்களையும் நூற்றி நான்கு தமிழ்க்கலவன் பாடசாலையாகும்.
பெயரைச் சிறப்பாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட விளைவாக 1926ம் ஆண்டு பங்குனி மாதம் 24ம் றும் இரு ஆசிரியர்களுடனும் இப்பாடசாலை ;
படிப்படியாக தமிழ் மாணவர்களின் கல்வி, சமயம், பிற கிருத்தியங்களில் பல்துறை சார்ந்த வளர்ச்சியை
லப்பாடப் போதனை ஆரம்பிக்கப்பட்டது. 1942 இல் 3
கற்பிக்கப்பட்டது. அத்துடன் அழகியல் கல்வியும் அடையத்தொடங்கியது.
சர்க்கப்பட்டனர்.
லைல3333333333333338ல் ලිච්ඡවඡවවවවව$$වශී
ஆரம்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து பெற்றோர் 5 தியடையத் தொடங்கியது. இதனால் பெற்றோரிடையே 8 த்தில் கல்வி முக்கியத்துவம் பெற வழிவகுத்தது.
-து.
Tாகியது. பொறுப்பேற்றது. அதனைத் தொடர்ந்து 1963ல் 2 இவ்வாண்டிலிருந்து மாணவர்கள் பல்கலைக்கழகம், வற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டு உயர் கல்வியைத்
1968இல் பாடசாலைக்கு அருகிலிருந்த காணி
உயர்தர கலை, வர்த்தகப் பிரிவுகளுடன் 1972 ஆம்
இதன் விளைவாக மேல் மாகாணத்தின் பல்வேறு ப்பட்டனர்.
1 பதவியேற்றதைத் தொடர்ந்து பாடசாலை துரித
டம் கட்டப்பட்டது.
වශීඝජවච්ඡව$$$ව

Page 211
CQ&%)C823)CN82G)C&CSR20C&%)CSR 96)CSRCSR 91)GSR2G)CSRG
* 1975இல் பெண்கள் வலைப்பந்தாட்டக் குழு
* 1977இல் மேலைத்தேய பாண்ட் வாத்தியக்குழு
உதைபந்தாட்டக் குழுவும் ஆரம்பிக்கப்பட்டது.
1978இல் பெண்களுக்கான கீழைத்தேய 'பா' அகில உலக இந்து மாநாட்டின் போதும் நே பங்குபற்றி பாராட்டுப் பெற்றமை குறிப்பிடத்தக் பங்குபற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
* 1978இல் கடேற் அணியும் ஆரம்பிக்கப்பட்டது
CGSSP
1978இல் க.பொ.த. உயர்தர வகுப்புகளில்
வழங்கப்பட்டது. அத்துடன் நடனக்கலையும் ஒ
* 1980இல் பெற்றோர் ஆசிரியர் சங்கம் வித்திய
1981இல் புதிய மூன்று மாடிக்கட்டடம் கட்டப்
இரசாயன, உயிரியல் ஆய்வு கூடங்கள், மனை
1981இல் பெண்களுக்கான கீழைத்தேய பாண்ட விஜயத்தின் போது அவரது வரவேற்பில் கலந் ஒரே ஒரு தமிழ்ப்பாடசாலை எமது பாடசாலை
1985இல் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸாவால்
* 1988இல் மண்டபம், பத்து தனி அறைகள், மே கொண்ட நான்கு மாடிக்கட்டடம் முன்னாள் ஐ கட்டப்பட்டது.
1990இல் பாடசாலை வளவினுள் சித்தி விநாய
* 1992இல் சுவாமி விவேகானந்தர், சுவாமி விபுல்
உருவச்சிலைகள் ஸ்தாபிக்கப்பட்டு 24.03. 199
* 1995இல் மனித உரிமைகள் கற்கை நிலையத்
மனித உரிமைகள் வேலைத்திட்டம் க.பொ.த.
1996இல் யூலை மாதத்தில் தேசிய பாடசாலை
* 1998 இல் கல்வியமைச்சினால் 75 ற்கு மேற்பட்ட மற்றும் ஆசிரியருக்குரிய கதிரைகள் வழங்கப்ப
1999இல் பதினாறு வகுப்பறைகள் கொண்ட ர அக்காலத்தில் போக்குவரத்து நெடுஞ்சாலை பெளசி அவர்களின் வேண்டுகோளின் பேரில் a
அவர்களினால் கிடைக்கப்பெற்றது. LLeLLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL
129

பாள மன்னரின் இலங்கை விஜயத்தின் போதும் கது. இன்று வரை இக்குழுக்கள் பல நிகழ்வுகளில்
மனைப்பொருளியலை பாடமாகக்கற்க அனுமதி ரு பாடமாகக்கற்க வாய்ப்பேற்பட்டது.
'லய அபிவிருத்திச் சங்கம் எனப்பெயர்பெற்றது.
பட்டது. இதில் நவீனவசதிகள் கொண்ட பெளதீக,
யியற் கூடம், நூலகம் என்பன அமைக்கப்பட்டன.
LL0JLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL மைக்கப்பட்டது.
ஆண்களுக்காக அமைக்கப்பட்டது. இக்காலத்தில்
ன்ட்” வாத்தியக்குழு உருவாக்கப்பட்டது. இக்குழு
அணி இங்கிலாந்து மகாராணியாரின் இலங்கை துகொண்டது. அவரை வரவேற்க அழைக்கப்பட்ட
என்பது குறிப்பிடத்தக்கது.
தனியறைகள் கொண்ட மூன்று மாடிக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
ல்தளத்தில் உடற்பயிற்சிக் கூடம் என்பவற்றைக் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் நிதி உதவியால்
SQ)
கள் கோயில் கட்டப்பட்டது.
0ானந்தர், ழுநீலழுநீ ஆறுமுகநாவலர் ஆகியோரது 2 அன்று திரைநீக்கம் செய்யப்பட்டது.
தின் உதவியினால் (கொழும்புப் பல்கலைக்கழகம்)
உயர்தர மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது.
யாகத் தரம் உயர்த்தப்பட்டது.
உருக்கு அலுமாரிகள், கோவையிடும் அலுமாரிகள், ட்டு பாடசாலையில் வசதிகள் அதிகரிக்கப்பட்டன.
ான்கு மாடிக்கட்டடம் கட்டப்பட்டது. இக்கட்டடம் அமைச்சராக இருந்த கெளரவ ஜனாப் ஏ.எச்.எம்.
ல்வியமைச்சராயிருந்த கெளரவ றிச்சட் பத்திரண
LLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLLL0LLLL0

Page 212
L0LMLLL0MLLL0LMLLLLLLLL0LLLLL0LL0LJLLL0MLL0LMLLLLLLLL0
○天や
1999இல் நவீன கல்வித்திட்டத்திற்கேற்ப முத மாற்றியமைக்கப்பட்டன. 2001இல் இர
முறையில்விஸ்தரிக்கப்பட்டன.
2000இல் கணனி அறை அமைக்கப்பட்டது. இ நவீன மயப்படுத்தி, குளிரூட்டி வசதிகளையுL
2001இல் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்க
அமைக்கப்பட்டன. குடிநீர்க்குழாய் வசதிகளு
கொழும்பு மத்தியில் சாய்பாபா நிலையத் மாணவர்களுக்கான இலவச பாடப்போதை
தொடக்கம் கல்லூரியில் நடைபெற்று வருகி:
2001இல் லியோ கிளப் புனரமைக்கப்பட்டது.
2001இல் அதிபர், உபஅதிபர்கள் அலுவலக
2001 இல் நவீன இலத்திரனியல் சாத நவீனமயப்படுத்தப்பட்து.
2001இல் சிறுவர் பாதுகாப்பு அமையம் உ பாதுகாப்பு அமையம் அமைந்துள்ள ஒரே ஒ(
2001-2002 வரை பவளவிழா ஆண்டாக அறி
விவேகானந்த சபையினரால் ஆரம்பிக்கப்பட்ட
குறிப்பிடத்தக்கது.
2001-2002 வரை பவளவிழா ஆண்டாக அறி
மாணவர்களின் வரவுத்தொகை அதிகரிப்பி
மாடிகள் என கட்டடங்கள் கட்டப்பட்ட போதி
எமது நாட்டின் சூழ்நிலை காரணமாக அவ்வ வந்தபோது எமது பாடசாலையானது தாயாக
பெற வழிவகுத்து வருகின்றது.
எமது மாணவர்கள் விளையாட்டுத் துறை விளையாட்டு மைதானம் இல்லாமையினால் முடியாதவாறு உள்ளனர். இவர்கள் விை மைதானமொன்று அவசியம் தேவையென்
வேண்டும்.
மேலும் எத்துறை சார்ந்ததாயினும் எமது மா வாய்ப்புக்களைப் பெற்று வருகின்றமை குறி
LLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LL0LeLLLLLLLL0S
-(

வ்வறையைப் பழைய மாணவர் திரு. ஏ. அரியரட்ணம்
ஆசன வசதிகளையும் அமைத்துத் தந்துள்ளார்.
ான விசேட கழிப்பறைகள் நவீன முறையில்
ம் அதிகரிக்கப்பட்டன.
தினால் பிரதி ஞாயிறுதோறும் தமிழ்ப்பாடசாலை ணகளும் ஆத்மீக வழிகாட்டல் பயிற்சிகளும் 2001
எறன.
ங்கள் விரிவுபடுத்தப்பட்டன.
னங்கள் அதிபர் அறையில் பொருத்தப்பட்டு
ருவாக்கப்பட்டது. கொழும்பு மாவட்டத்தில் சிறுவர் ரு தமிழ்ப் பாடசாலை இதுவாகும்.
விக்கப்பட்டு பவளவிழாக் கொண்டாடப்பட்டது.
சமய வகுப்புக்கள் இன்றுவரை நடைபெற்று வருவது
ം
விக்கப்பட்டு பவளவிழாக் கொண்டாடப்பட்டது.
lனால் காலத்துக்கு காலம் மூன்று மாடி, நான்கு
லும் இடப்பற்றாக்குறை இன்றுவரை நிலவுகிறது.
போது மாணவர்களும் ஆசிரியர்களும் இடம்பெயர்ந்து
அரவணைத்து அவர்கள் கல்வி, வேலைவாய்ப்புப்
பில் சிறந்து விளங்கிய போதிலும் பாடசாலைக்கு விளையாட்டுத்துறையில் மென்மேலும் பிரகாசிக்க ளயாட்டுத்துறையில் மென்மேலும் சிறந்துவிளங்க தை அனைவரும் கருத்தில் கொண்டு செயலாற்ற
ணவர்கள் தொழிற் தகைமைபெற்று சிறந்த தொழில் பிடத்தக்கது. LL0LL0JLL0LeLLLLLLLL0LLL0LL0LL0LL0LL0LL0
3)-
CQSR 96)GSR2GOCQQ96)G89GOCQSR9)CSR2GOCQSR 96)CN89G)CNSR9G)CR ாம் ஆண்டு வகுப்பறைகள் விசேடமான முறையில் ண்டாம் ஆண்டிற்கான வகுப்றைகள் நவீன

Page 213
gQRbobQR%bQR%bQRQRbobQR%obQR%obQRGQR9obQRbobQR%o
விளையாட்டுக்
தலைவர் :- திரு.து. சந்தோஷம் (அதிபர்)
விளையாட்டுப் பொறுப்பாசிரியர் : திருமத
திருமதி. பு, பாலகிருஷ்ணன் திருமதி. வ. பரசுராமன் திரு. சு. சுந்தரலிங்கம் திரு. த.ப. பரமேஸ்வரன் திரு. எம். எஸ். ஏ. ஒஸ்வேல்ட்
கல்லுரரி விளையாட
செல்வன். பி. வினோதன் செல்வி. எம். பிரமிளா
இல்லா
விபுலானந்தர் இல் லம்
இல்ல ஆசிரியர்கள் திரு. எம். எஸ் ஜவாகிர் (இல்லப்பொறுப்பாசிரியர்)
திரு. கே. நீலமேகம் திரு. வி.என்.எஸ். உதயச்சந்திரன் திரு. க. கண்ணன் திரு. சோ. இராமச்சந்திரன்
திருமதி. சு. செல்வனேசன் திருமதி. க. மோகனதாஸ் திருமதி. பி. சிறிஸ் காந்தன் திருமதி. வ. இராஜகுலசிங்கம்
திருமதி. வ. சுந்தரராசா செல்வி. வ. செல்லப்பா செல்வி. ந. புஸ்பா
இல் லத் தலைவர்கள் செல்வன். எஸ். ரஜீவன் செல்வி. வி. அருணா
LLLLLLLL0LLL0LLL0LLL0LL0LL0LL0LL0LL0LL0LLeL

母 திருமதி. ச. குகமூர்த்தி திருமதி. சு. குலசிறி திருமதி. ரி. சிவக்குமாரன் திருமதி. கெள. சிதம்பரேஸ்வரன்
ட்டுத் தலைவர்கள்
RoG8%)G8%)G8%)G890G8%)G8%)G8%)G8%)G8 g5dg - 2 o o I
தி. அனா ஜோசப்
திருமதி. ச. சிவகுமார்
தி 66UT
செல்வி. கோ. அச்சலிங்கம் (இல்லப்பொறுப்பாசிரியை)
செல்வி. த. கணபதிப்பிள்ளை செல்வி. ற, இரட்ணம் திருமதி. கே. இராமலிங்கம் திருமதி. க. சுந்தரமூர்த்தி திருமதி. அ. தர்மலிங்கம் திருமதி. ஜே. எம். பி. நசரேன் திருமதி. ப. கேதீஸ்வரநாதன் செல்வி. எம். சிவலிங்கம் செல்வி. எஸ். சுகந்தி திருமதி. பே. முரளிதரன் செல்வி. த. பரமசாமி
விளையாட்டுத் தலைவர்கள் செல்வன். என். முரீசஞ்ஜிர் செல்வி. பி. சசிகலா
SD
LL0LL0LLL0LLLL0LLLL0LLLLLLL0LLLLL0L0LLLL0
D

Page 214
GSR90C8%)GSR 91)GSROQSR 91)GSR 96)G8%)CSRG&G)CNSR26)CQSR 91
அருணாசலம் இல் லம்
இல்ல ஆசிரியர்கள் திரு. வி. உமாமகேஸ்வரன் (இல்லப்பொறுப்பாசிரியர்)
திரு. கே. சிவபுத்திரன் திரு. ஏ. குமரேந்திரராஜா திரு. பா. முரளிமனோகரன் திருமதி. எம். ஏ. எஸ். இரவீந்திரா திருமதி. ரி. தர்மராஜா செல் வி. கோ. விஜிதா செல்வி. ஜே. சுகந்தி செல்வி. த. இராஜலிங்கம் செல்வி. ச. யோகராணி செல்வி. வை. பத்மநாதன் திருமதி. ஜி. கிருஷ்ணவதனி
இல் லத் தலைவர்கள் :
செல்வன். கே. காந்தரூபன் செல்வி. ஜி. புராந்தகி
நாவலர் இல் லம்
திரு. எஸ். எஸ். உருத்திரராஜா (இல்லப்பொறுப்பாசிரியர்)
திரு. க. பீற்றர் திருமதி. உ. அருளானந்தம் திருமதி. ச. சத்தியதேவன் திருமதி. எம். தட்சணாமூர்த்தி திருமதி. ஆர்.குமாரவேல் செல்வி. ஜெ. வன்னியசிங்கம் செல்வி. ஜெ. இந்திரசெல்வி செல்வி. யோ. உமா திரு. ஜி. தில்லைநாதன் திரு. ரி. மன்மதகாந்தன் செல்வி. முறி. சிவலிங்கம்
இல் லத் தலைவர்கள்
செல்வன். எஸ். கெளரிபிரசாத் செல்வி. வி. செந்தூரா
LL0LL0LL0LL0LL0LL0LL0LL0JLL0LL0LL0LL
-G3

LL0LL0LL0LL0LLL0LLL0LL0LMLLLLLLLL0LLL0LLL
திருமதி. கே. நவரட்னசிங்கம் திருமதி. எஸ். நந்தகுமார்
விளையாட்டுத் தலைவர்கள்
செல்வன். ஆர். கபில்தேவ் செல்வி. வி. உதயகிரி
திருமதி. எஸ். நடராஜன் (இல்லப்பொறுப்பாசிரியை) திருமதி. ந. ஜெயச்சந்திரன் திருமதி. அ. கணேந்திரராஜா திருமதி. மை. உதயசெல்வம் திருமதி. மா. ரூ. கந்தசாமி செல்வி. எம். ஏ. ரி. மைக்கல் திருமதி. இ. சண்முகராஜா செல்வி. அ. செல்வரட்ணம் திருமதி. அ. பானுகோபன் செல்வி. ம. பாலசுப்பிரமணியம் திருமதி. த. நிர்மலா திருமதி. ரூ. குகணேசன்
விளையாட்டுத் தலைவர்கள்
செல்வன். சி. சுபாசன் செல்வி. ஆர். துர்கா
திருமதி. அ. நீலவேனி (இல்லப்பொறுப்பாசிரியை)
திருமதி. கி. பாலதாசன் திருமதி. மா. கதிர்காமலிங்கம் திருமதி. கே. செல்வராஜா செல்வி. சி. இ. பஸ்ரியாம்பிள்ளை திருமதி. ஜெ. குமாரலிங்கம் செல்வி. அ. இராஜகோபால் திருமதி. சி. அருட்செல்வன் திருமதி. எஸ். சற்குணராஜா
L0LLLLLL0LLLL0LLL0LLL0LLL0LLL0LLLL0LLLL0L
E)-

Page 215

·
னறம
356) ID
ல மனறம

Page 216

I 60IID60IBID
தாரக கழகம

Page 217

னினி மன்றம்

Page 218


Page 219
மாணவத் தலைவ
திருமதி அ. யோசப் - பொறுப்பாசிரியை திருமதி. ப. யோகரட்ணம் திருமதி. பு, பாலகிருஷ்ணன் திருமதி. வ. பரசுராமன் திருமதி. ந. ஜெயராஜா
இராமநாதன் இல்லம்
திரு. ரி. கருணாகரன் (இல்லப்பொறுப்பாசிரியர்) திரு. வி. எஸ். ராஜா திரு. ஆர். ஜெகதீஸ்வரன் திரு. கே. விக்னேஸ்வரன் திருமதி. மீ. அழகரட்ணம் திருமதி. எஸ். தவமணிதாசன் திருமதி. க. நமசிவாயம் செல்வி. எஸ். கெளரி செல்வி.எஸ். யாழினி திருமதி. உ. முருகதாசன் செல்வி. பா. குமுதாசினி செல்வி. பி. வாசுகி
இல் லத் தலைவர்கள்
செல்வன். என். துவடிாந்தன் செல்வி. ஆர். தனுப்பிரியா
திருமதி. கெள. சிதம்பரேஸ்வரன் திரு. த. ப. பரமேஸ்வரன்
தலைமை மாணவத் தலைவர்கள்
செல்வன். எம். இராஜேஸ்கண்ணா செல்வி. எஸ். வினோதினி
உதவி மாணவத் தலைவர்கள்
செல்வன். எம். ராஜ்குமார் செல்வி. எஸ். லாவண்யா
LLeL0LL0LLL0LLeLLeLL0LLeLLL0LeLL0LLeLLLLLLeL
-G

RSRG)CQSR2G)CNSR26)CNSR2g)CNSR2G)CNSR24)CNSR2g)CNSR2g)CNSR2g)CQSR
I
திருமதி. தி. சந்திரகாந்தன் (இல்லப்பொறுப்பாசிரியை)
திருமதி. வ. சைமன் மொரால் செல்வி. மே. மா. வேதநாயகம் செல்வி. ய. கணேசன் திருமதி. என். கெளரி செல்வி. க. பரராஜசிங்கம் திருமதி. கே. ஜீவநாதன் திருமதி. ப. ஜெயாதரன் திருமதி. ஜோ. சு. டேவிட் செல்வி. வி. சிவகுருநாதன் செல்வி. பூ அருணாச்சலம்
விளையாட்டுத் தலைவர்கள்
செல்வன். எம். லோகேஸ்வரன் செல்வி. ஆர். வினோகிதாஞ்சலி
பர் குழு ~ 2001
திரு. சு. சுந்தரலிங்கம் திரு. கு. நீலமேகம் திரு. வி. எஸ். ராஜா திரு. கெள. இலங்கேஸ்வரன் திரு. க. கண்ணன் திருமதி. ச. குகமூர்த்தி

Page 220
CQ8%)CNSR 960GSR 96)CQSRGSR 96)CQ8%)CNSR 91)GSRCR 90)GSRG)GSR
மாணவத்
வி. தாட்சாயினி வி. கீர்த்தனா கே. தேவிகா
. ஆர். மீரா . ஆர். செல்வவதனி
ஆர். கீர்த்தனா உதேனி
கே. ராதாகிருஷ்ணா எஸ். டயானா
616nö. efG360T æLum Lom
எம். புஸ்பகலா
எம். திருச்செல்வி
என். அன்னபூர்ணா
. ஏ. சாமிளா
செல் வி.
செல்வி.
செல்வி.
செல்வி.
செல்வி.
செல்வி.
செல்வி.
செல்வி.
செல்வி.
செல்வி.
செல்வி.
செல்வி.
செல்வி.
செல்வி.
செல்வி.
செல்வி
செல்வி
செல்வி.
செல்வி.
செல்வி.
செல்வி.
செல்வி.
செல்வி. ஏ. பாலேந்திரராஜி
செல்வி.
செல்வி
செல்வி
ஜெ. தீபா எஸ். மதிவதனி ஜி. பிரியதர்சினி ரி. அஜந்தா எஸ். தர்சினி ஆர். அருணா ஆர். பானுப்பிரியா எஸ். அஸ்வினி எஸ். மாலினி வி. அபிராமி ஜே. சோபனா வை. அஜந்தா
LL0LL0LL0LL0LL0LLL0LLLL0LLL0LL0S
-C

0LL0JLLLL00LLLL0LLLLL0JLLLL00LLL0LL00MLL0LMLLLLLLLL0L தலைவர்கள்
செல்வன்.
செல்வன்.
செல்வன்.
செல்வன்.
செல்வன்.
செல்வன்.
செல்வன்.
செல்வன்.
செல்வன்.
செல்வன்.
செல்வன்.
செல்வன்.
செல்வன்.
செல்வன்.
செல்வன்.
செல்வன்.
செல்வன்.
செல்வன்.
செல்வன்.
செல்வன்,
செல்வன்.
L0LLL0LLLLL0LLLL0LLLLLL0LLLL0LLLL0LL0L
என். கமலேந்திரன் ஜெ. அருண் கிருஷாந்த் 6nh. asiLumt sf6oöir
கே. நாவலன் எம். சுரேன் எஸ். ஆனந்தராசன் பி. பிரதீபன்
பா. முராரி ஏ. சுதன்ராஜ் எஸ். பிரசன்னா ரகுநாத் ரி. சசிக்காந்தன் எஸ். தயாளன் கே. தினேஸ் எம். கமல்ராஜ் வி. விஸ்ணுகரன் ஆர். ராஜ்பிரவீண் ஆர். சஞ்சீவ் குமார் பி. வினோதன் ரி. வேணுகானன் பி. வினோத்குமார்
ஹரிறிசாந்த்

Page 221
காப்பாளர்:
பொறுப்பாசிரியர்:
20G89a)G8%)G&G8%)G8%)G8%)G&GR2aoG8%)G8%)
தமிழ் இலக்
திரு. து. சந்தே
திருமதி. ச. சத்தி
மன்றப்பொறுப்பாசிரியர்கள்:
தலைவர்:
உபதலைவர்:
செயலாளர் :
PD LI6JFuu6oT6Tr :
பொருளாளர் : உபபொருளாளர்:
இதழாசிரியர்கள்:
பொறுப்பாசிரியர் :
தலைவர்:
6 guiso Torr:
பொருளாளர்: இதழாசிரியர் : நிர்வாகக்குழு:
திருமதி. கே. செல்வரா திருமதி. மை. உதயச்ெ செல்வி. மே, மா. வேத திருமதி. கெள. இலங்ே செல்வி. க. பரராஜசிங் திரு, ரி. கருணாகரன்
செல்வி. செ. சுஜாதா
செல்வன் இரா. கோகுல செல்வன் சி.பா. முராரி செல்வன். ந. ஜெயப்பிர செல்வன் சி. பிரசாந்த்
செல்வி. அ. வித்யா
செல்வி. க. தேவிகா செல்வன். த. கோகுலத
ഖത്, IDr
ஜனாப்.மு.ச.ஜவாஹிர்
செல்வன். எம். கமல்ரா
பி. கலைச்செல்வன்
ஜெ. தரணிதரன்
செல்வி. சு. காயத்திரி
செல்வன், ரி. ஜெனகன் செல்வன். வி. விஷ்ணு செல்வன். ஜெ. அருண் செல்வி. ஜி. நித்தியேள செல்வி. எஸ். புவனேஸ் செல்வி. வ, யாமினி
-G

)நாத்
காவடி
T86
ாவர் மன்றம்
கரன் கிருஷாந்தன்
வரி ல்வரி
QSR 91)G8%)CNSR90CSR2G)CNSR 96)CR2g)CSR90CR90C8%)G&
N Ar 4ya
Ö5III IDOr BID
ாஷம் (அதிபர்)
யதேவன்
ஜா
சல்வம்
நாயகம்
கஸ்வரன்
ѣшb
LLLLLLLELLLLLLLL0LLLL0LLLL0LeLL0LeL0LeL0LLeL
S)-

Page 222
பொறுப்பாசிரியர்:
தலைவர்:
உபதலைவர் :
செயலாளா !
foLI6 fugust T :
பொருளாளர் :
உபபொருளாளர்கள்:
இதழாசிரியர் :
உபஇதழாசிரியர் :
பொறுப்பாசிரியர்:
தலைவர்:
உபதலைவர்:
செயலாளர்:
உபசெயலாளர்:
பொருளாளர்:
நிர்வாகக்குழு:
CQSR 91)GSR2GOCQSR 91)CNSRCN396)CNSR90CR96)CNSRGSR 91)CNSR 96)CN
இந்து DT
திரு. க. சிவபுத்த
செல்வன். மா. சி
செல்வி. இரா. வி
Gla 60 sl. 6. п. uп|
செல்வன். த. தி
செல்வன். தி. த
செல்வன். வெ. 8
செல்வி. ஆ. தன
செல்வன். த. செ
செல்வி. த. வல6
வித்தா
திரு. க. கண்ண
செல்வன். பா. மு
செல்வன். ஜி. தி
செல்வன். ஆர்.
செல்வன்.ரி. வே
செல்வன்.கே. பி
செல்வன். ஏ. சுத்
எஸ். 8
ஜெ. கி
செல்வன்.
செல்வன்.
செல்வன்.எம். ே
செல்வன்.எம். சு
ரி. கே
செல்வன்.எம்.எ6
செல்வன்.
செல்வன். எம்.
LLLL0LL0LL0LLLL0LLLLL0LLL0LLL0LL0

R90CSR90C8%)CQ&9)CQSR2GOCQSRG)CR90CR9)O3%)
ணவர் மன்றம்
நிரன்
வப்பிரியன்
னோகீதாஞ்சலி
ിഞ്ഞി
வாஸ்கர்
னுஷன்
sணேசராஜா லட்சுமி
ந்துTரன்
ன்ரீனா
ன மன்றம்
|ன்
முராரி
னேஷ்குமார்
செந்தில் குமார்
ணுகானன்
Ul
நன்ராஜ்
Fபேவடி
ருஷாந்த்
யாகேஸ்வரன்
ரேன்
ஜந்திரதாஸ்
ால். எம். சியாட்
ர.எம். அல்ராவ்
LLLL0LeLLLLLLeLLLLLLeLLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL

Page 223
L0LLL0LLL0LLLL0LL0LL0LL0LLL0LLL0LLL
Teacher in charge President Vice President Secretary Asst. Secretary Tressurer Committee Members
பொறுப் பாசிரியர் :
தலைவர்:
. 6 guó) T6T if:
பொருளாளர்:
ஆங்கில
MS. R. Ratnam MS. S. Snehaba Mast. R. Vijekis MS. R. Krithika MS. S. Suhashi Ms. S. He madh MS. A. Sharmila Ms. A. Anusha Ms. N. Annapo Ms. R. Meerah MS. K. Anusha Mast. V. Vishnu Mast. S. Sathis Mast. P. Prathed
கவின்கை
திருமதி. வ. நடர
செல்வன். பா.விே
செல்வன். க. திே
செல்வி. ச. பிரம்
மனையியலி
பொறுப்பாசிரியர் :
தலைவர்:
6һағuш6оп6птfr:
பொருளாளர்:
திருமதி. சு. குல
செல்வி. எஸ். பி
செல்வி. எஸ். கி
செல்வி.என். சோ
உயர்தர மான
பொறுப்பாசிரியர் :
தலைவர்:
செயலாளர்:
பொருளாளர்:
திருமதி. க. சுந்த
செல்வன்.தி. செர
செல்வி. ஆர். கல்
செல்வி. பி. சசிக
-G

ՈՈԹ
han
Udeni
hi
arshini
Ο ΥΥ Θ.
haran
2ban
NO IDEøBrið
Tջքո
நோதன்
னேஷ்குமார்
மராஜேஸ்வரி
rra 49 حهr
O D60 3D
fgó
ரியதர்ஷிணி
ഖQTഞി
ாபிதா னவர் மன்றம்
நரமூர்த்தி V−
ந்துாரன்
லைவாணி
56) dCO3ÐRDCO3ÐIOCOB BOCC3 DIOCOB BOCO3ÐTOCc3&DOCOK BOCO3&DOCO3&TD

Page 224
L0MLLL0LMLLLLLLLL0LLL0LJL0LL0LMLL0LMLLLLLLLL0LLLL0
சுகாதார மன்றம்
பொறுப்பாசிரியர்:
சமூகக்கல்வி மன்றம்
பொறுப்பாசிரியர்:
கூட்டுறவு மன்றம்
பொறுப்பாசிரியர்:
IDT sor Solf IDsor Bid
பொறுப்பாசிரியர்:
பொறுப்பாசிரியர்: V
பொறுப்பாசிரியர்:
தலைவர்:
செயலாளர்:
பொருளாளர்:
பொறுப்பாசிரியர்:
தலைவர்:
செயலாளர்:
பொருளாளர்:
656), J
திரு.க. பீற்றர்
செல்வன். பா. 6
செல்வி. எஸ். ச
செல்வி. எஸ். ே
பொதுஅறி
செல்வி. மே. ம
செல்வன். எஸ்.
செல்வி. என். ச
செல்வி. ஆ.சுபா
பவளவிழா நிகழ்வுக
மன்ற
திருமதி. ஜொ.
திருமதி. உ. அ(
$ob LD5. L. LIT6
திரு. வி.எஸ். ர
பெண்கள் சாரணியர் மன்றம்
திருமதி. சி. தவ
LLLLLLLL0LLLLLL0LLL0LLL0LLLLL0LLLLLLL
-G

MLLLLL0MLLLLL0LMLGLLL0LLLL0LLLL0LLLLLL00JLLL00LL00LMLL0LMLLLLL
ா கிளப்
விநோதன்
கலைச்செல்வி
தேன்மொழி
வு மன்றம்
ா. வேதநாயகம்
சுஜித்
ரேந்தினி
வழினி
ளில் கலந்துகொண்ட 3ங்கள்
LD. JböF(8pIT6öi
ருளானந்தம்
லகிருஷ்ணன்
՞TՋIT
மணிதாசன்
LLLeLeLLLLLLLL0LLLLeLLLLLLLLLL0LLLLLLLL
38)-

Page 225
GORBØGERBOGORBOGORGIR BOGORBOGORBOGORGOREOGRøOGROC
கொழும்பு விவேகா அபிவிருத்தி
22 OOO -
தலைவர் திரு.
கெளரவ பொதுச் செயலாளர் திரு.
பொருளாளர் திரு.
முகாமைக்குழு உறுப்பினர் திரு.
gbl.
CLP.
5.
ஆர்
திருமதி
திரு. திரு. திரு. திரு. திரு. திரு.
{്
திரு.
எளில்
கே.
திருமதி திருமதி.
மகேசன் புலமைப் பரிசு குழு.
திருமதி. பு . பாலகிருஷ்ணன் - பிரதி அ திருமதி. எஸ். பாண்டியராஜா - பெற்றார்
. ܢ திரு. ஏ. திருமதி.
திரு. எஸ்
திரு. ஆர்
திரு. ஏ.
- திரு. த.
திரு. வி.
LL0LL0LL0LL0LL0LL0LLL0LL0LL0LL0LL
139

L0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LL0LL0LL
னந்தாக் கல்லூரி
j & Irú&ð
22 OO
சந்தோஷம்
கந்தசாமி
பீற்றர்
முத்துசாமி
3as. Élj LD6urt
. கே. ஜெயபாலன் . இராஜசேகரன் . சிங்காரவேல்
தவராசா
1. பாலேந்திரா
பாலச்சந்திரன் இராமமூர்த்தி
பி. அருமைநாயகம் . இராமநாதன் . செல்வவிநாயகம் கனகசூரியர்
ப. பரமேஸ்வரன்
எஸ். ராஜா
விக்னேஸ்வரன்
அ. தர்மலிங்கம்
அனாஜோசப்
}திபர்
L00GLL0LL0GGLLLGGLL0LL0LL0LL0LL0LL0
)ー
(பதவி வழியாக)
(நலன் விரும்பி)
(ஆசிரியர்)

Page 226
L0LLL0LLL0LL0LL0LL0LL0LL0LL
LJ Op).JIDTáDr6)f
தலைவர்
Gyuusurtest fr
பொருளாளர்
உபதலைவர்கள்
உபசெயலாளர்கள்
உப பொருளாளர்
கலை கலாசாரக் குழுச்செயலாளர்
பாடசாலை அபிவிருத்திக்குழுச் செயலாளர்
அங்கத்தவர் சேர்ப்புக்குழுச் செயலாளர்
விளையாட்டுத்துறை குழுச் செயலாளர்
நிதிநிர்வாகக்குழுச் செயலாளர்
செயற்குழு உறுப்பினர்கள்
திரு. கே.
திரு. என்
திரு. எஸ்
திரு. எஸ்
திரு. ஆர்
- திரு. எண்
திரு. ஜி.
ஆலோசனைக்குழு
திரு. பொ
திரு. இ.
திரு. கே.
திரு. எஸ்
LLLLLLLL0LLLL0LLLLL0LLLL0LLLLL0LL0LL0LL
-

2g)CNSR2GOCQSR 96)CSR2GOCQSR2G)CNSR 96)CNSR 96) CR2GOCQSR2GOCQSR 96)CQQ
I d'IRăBIî - 2001
திரு. எஸ். ரவீந்திரகுமார்
திரு. ரி. துரையானந்தன்
திரு. ரி. உதயகுமார்
திரு. ஆர். நடராஜா
திரு. ஏ. அருணக்குமார்
திரு. எம். பாலசுப்பிரமணியம்
திரு. ஆர். முரீதர்
திருமதி. ஆர். செலீனா
திரு. ஏ. பாரி
திரு. என். மயில்ராஜ்
திரு. பி. சுரேஷ்
திரு.எஸ். கனகராஜ்
திருமதி. அனாஜோசப்
திரு. எஸ். மோகனசுந்தரம்
திரு. எம். இராஜேந்திரன் திரு. கே. சங்கரமூர்த்தி
பாஸ்கரன்
'. छIBJ8Elग्री
). எஸ். ராம்சங்கள்
). சேகர்
. வெற்றிச்செல்வன்
. காளிதாஸ்
முருகானந்தன்
ன். சக்திவேல்
மஹாராஜா
LD6)frLDITD60t
. திருக்கேதீஸ்வரன்
திரு. ஐ. வரதன்
திரு. டி. பிரபாகர் திரு. எஸ். வேலன்
திரு. எஸ். சரவணன்
திரு. எஸ். பாலேந்திரன்
திரு. பி. பரமேஸ்வரன்
திருமதி. கே. நிர்மலா
திரு. கே. நவரட்ணம்
திரு. ரி.கணேசராஜா
திரு. வை. யோகராஜா
LL0LL0LL0LL0LLL0LLLL0LLLL0LLLLL0LLLL0L
140

Page 227
CQQ 9a)G& 9a)G896)CRG&9)CR2GOGSR2GOCQSRG& 9a)CSR20)GSR 9a)c
தலைவர்
Gayuu6)T6Tir
பொருளாளர் உபதலைவர்
gD LuG) 8#Uu6voT6TTñT
ஆசிரியர் நல
செயற்குழு உறுப்பினர்கள்
"
1926 1927 1929 1930 1935 1951 1959 1960 1963 1972 1983 1991 1991 1995 1995 1997
திரு. எஸ்.
திரு. க. கன் செல்வி. ய.
திருமதி. ச. திருமதி. கி. திருமதி. அ திருமதி. வி செல்வி. ஆ செல்வி. அ. திருமதி. அ திருமதி. கு. திரு. சு. சுந்
6ů55 Jr6u)U Upě
24.03.1926 - 1930 சேர்.
1931
1935
1947
1948
1950
1951
1952
1956
1959
திரு.
ஆர். மகாதே . ஏ.ஏ.மகாதே6 . 6T6 no. (3d TLDs, . ஏ.சி. நடராசா . பி.எஸ். துை முதலியார். கு . வி.பி. எம் .சி . வி. அல்லிரா . ஆ. செ. நடர
கடமையாற்றிய த6
திரு. கே. அருணாசலம் திரு. நவரட்ணம் திரு. சுப்பிரமணிய சாஸ்திரி திரு. ஏ. எஸ். தம்பையா திரு. ஆறுமுகம் திரு. கு. வி. செல்லத்துரை திரு. இ. கனகலிங்கம் திரு. வ. நடராசா திரு. சோமசுந்தரம் திரு. சு. மகேசன் திரு. செ. மாணிக்கவாசகள் திரு. கே. பி. சிவானந்தன் (பதில் திரு. எஸ். தில்லைநாதன் திருமதி. ப. யோகரட்ணம் (பதில் திருமதி. சோ. பாலசுந்தரம் திருமதி. பு, பாலகிருஷ்ணன் (பதி
LLLL0LL0LL0LLLL0LLL0LL0LL0LL0LL0LL
-(141

அருணாசலம் மகாதேவா }வா (சிறிதுகாலம் )
LLL00LLLL0LMLLLL00MLLLLLLLL00LJLLL0MLLL0LMLLLLLLLL00LLLL00LLLL00LLLLL
ar No Kr Kr. GO LIV čB5 č5?čB5ID
உருத்திரராஜா ன்னன்
கணேசன்
குகழுர்த்தி நவரட்ணசிங்கம்
யோசப்
. நடராஜா ர். தயாபதி
நீலவேனி . தர்மலிங்கம்
ஜீவநாதன் தரலிங்கம்
5ாமையாளர்கள்
T
ந்தரம்
ரயப்பா தலசபாநாதன் resb
'EFT
"TgFT
லைமை ஆசிரியர்கள்
அதிபர்)
அதிபர்)
ல் அதிபர்)
0LLLLL0LLLLLLLLeLLLLLLLL0LLLL0LLLLLLL0LLLLLLLLLL0LLLL
D

Page 228
LLLLLLLL0LLLL0LLLLLL0MLLLLLLLL00LLLL0LLLL00LLLLL0LLLL00LLLL0
75th An
Annual P
PRINCIPALS REPORT
Hon. Susil Premajayantha, Minister ofE Members of Parliamentand Provincial ( Officers from the Dept. of Education, Former Staff of this College,
Teachers,
Parents,
Old Students,
WellWishers &
My Dear Students,
I am really very happy to present this re
Our Chief Guest, the Minister of Education S Bank of Ceylon for 15 years until 1985. During this was known as a criminal lawyer in the city for abol public, made him the Deputy Mayor of Jayawarda was elected as a Provincial Council Member of the he became the Minister of Land and Co-operatives Service he was chosen as the Chief Minister of rendered an unlimited Service to the community in Minister, the Tamil Schools in the Western Provinc them. He honestly and sincerely made the voters majority. In the PA cabinet, he was found more su who is well aware of the atmosphere in whicht Success. The students and their parents and all the ( are proud of having him as the Minister of Educa Chief Guest for a function like this.
His spouse Mrs. Vigitha Ranasinghe, though a look after the needs of her husband and childrenb that due to her support that our Minister has reach
OUR INS
Our institution was founded by the Vivekanand of Swami Vivekanandar with 25 students and 2 more than 100 teachers. Our School is situated a 23&OCsocosocososocosocosocososteocosocosse
-G
 
 

Education
Council,
LLLLLLLL0LLL0LLL0MLLLLLLLL0LLLL0LLLL0LLL0LLL0LLL0LLL miversary
rize Giving
FOR THE YEAR - 2000
sport in the presence of all of you here today.
tarted his public life as a Senior Officer attached to Speriod he qualified himself as an attorney at law and ut 10 years from 1985. His determination to serve the napura Municipal Council in 1991. Subsequently, he a Western Province in 1993 and in the following year in the same Provincial Council. Due to his dedicated Western Provincial Council in two occasions and respective of caste or creed. When he was the Chief 2e were provided with various facilities necessary for s of Gampaha to elect him as their MP with a good itable to hold the portfolio of Minister of Education he field of education is with many challenges and
SQ)
others involved in policy making and implementing, tion. Therefore we all are happy to have him as the
a Managing Director of a printing firm finds time to y being a responsible wife and mother. It is no doubt hed thisposition now.
TITUTION
a Society on the 24th of March, 1926 in the memory teachers. Now we have nearly 3000 students and it Kotahena which is densly populated with Tamil LLLLLLLL0LLL0LL0LeLLLLLLLL0LLLLLL0LLL0LLL0LLL0LL0
42)-

Page 229
GRгосаврGRзоовGRзрGавоозвоозGRгосавосав
people, gives hand to the displaced students.Thou the neighborhood who yearn for education, we Ministry provided us a four storeyed blocklasty their classes in the afternoon. Wetherefore req another 4 storeyed block, so that the shortage c School community that our Minister would not tu The Honourable Ministers Richard Pathirane a construction of the already built new block.
NEW EDUCATI
The present Government's decision of introduc appropriate time, when the country undergoes val have to prepare our students for the new challeng psycological and physical aspects of the Stude Furthermore, the students and as well as their pa should pave the way for employment too. This ex be able to look after himself after a certainage. Ho It should be supported with the necessary manpo reforms would be its success in the years to come
്
It is my pleasure to inform youthat our staffis goals from the recent achievements of the student practical these reforms are.
ANNUAL REPOR
As in the past years the the curriculum and the co-cu
DETAILS OF STAFF A
Teachers 99
Principal Grade | O Principal Grade II O
'Graduate Teachers Arts
Graduate Teachers Science
Graduate Teachers Commerce
Graduate Teachers Aesthetic
Trained
LLeLLLLLLeLL0LLeLLLLLLLL0LLL0LLeLLLLLLLL0LLLL0L0LLLL0LLL0LLL

QSR2g)CNSR20)GSR2g)CSR n we have been trying to admit all the students from e unable to do it because of lack of the space. The ar. But still the Grade 4 & 5 students have to have 'Stour Minister to allocate the necessary fund for classrooms could be solved. It is the hope of the n down this request. At this moment we remember ld Alhaj A.H.M. Fowzie for this great help in the
DNAL REFORMS
ng certain reforms is really a wise action taken at the ous changes in her economic system. Therefore we 2s. In addition to that we should develop the moral,
nts in order to mould them into worthy citizens. ents expect that the education available in schools pectation cannot be ignored, because a child should wever, plans in papers would not achieve the target.
...
wer and equipments. Anyhow, we hope that the
working hard to succeedin reaching to acheive these
Sin differentfields, we can understand how useful &
:-
s
RT OF YEAR 2000.
rriculam activities had been carried out Successfully.
\ND STUDENTS - 2000
20
05
05
04.
52 aLLLLLLL0LLL0LLL0LLL0LL0LL0LL0LLLL0LLL0LL0
43
லங்வேன்ஸ்டிங்: டி '. == 4 +=+...........=====ii

Page 230
L0LLL0LLL0LLLL00MLLLLLLLL0LLLL0LLLLL0JLLLLL0LLLL0L
Trainees.-Distance Education Centre
Released as I.S.A.
Promoted to Principals Service I
Promoted to SLTS I
Promoted to SLTS 2 - I
Promoted to SLTS 2 - II
Mr. Umamahesvaran is at the Colombo Universit
Transferred to other schools:
Mr.R.Tharmarajah, B.Sc. from March 2000.
Left the Island:
1. Miss. TArulmanithevi, Primary Trained,
2. Miss. K. Kanagasabai, Dip.in. Music fron
3. Mrs. K. Srithevan, B.Sc. from May 2000
The following teachers joined our St
. Mrs. K.Jeevanathan, Science Trained, Janu . Mrs. S.Nanthakumar, Maths Trained, Febr . Mrs.S.Thavamanithasan, Science Trained, 4. Mrs. P.Muralitharan, B.Com. April 2000
. Mrs. K. Punithavathy, English Trained, May MisS.S.Sripriya Kumary, H.Sc.Trained, Ma Mr. B.Muralimanoharan, B.Sc.March 2000
New Appointment: Miss. C.Vanajah, B.Co
Transferred to NIE: Mr.S.Uthayasanthira
EXAMI
G.C.E.(O/L) DECEMBER 2000:
96 students qualified for the A/L classes ie. 42.8
Bio & Maths 57
1
2. Commerce 15
3
ArtS 30
LLLLLLLL0LLLL0LLLL0LL0LL0LLLL0LLLLLLLLLLL
-G

04
04
02
04
08
11
y to follow his PGDE.
from July 2000.
n April 2000.
).
aff:
ary 2000. uary 2000. March 2000.
2000.
rch 2000
).
January 2000.
RESULTS
లంజాలంలC3లంజాలం8లం88లం88లంజాలంకాలంశాన
44

Page 231
G890C8%)G89G)O3CQ8%)G8%)GSR2O)CNSRG&96)G896)G8%
G.C.E.(A/L) 2000 AUGUST:
Appeared (New Syllabus) 139 Appeared (Old Syllabus) 19 Qualified for University Admission 64 The highest marks scored 78
We appreciate Mas. M. Harry Prashath, P. Prathe Miss. P. Anaja who got the best results in the Grad guidance they performed well in the examinations.
HINDUSTUDENT
Patron: Principal Teacher in charge: Mr. K.Sivaputhiran President: MaS.S.Prasanna R Secretary: Miss.S.Hematharsh Treasurer: Miss.K.Sajivani Editor: Mas.S.Jeyapragas!
This ASSociation has the highest number of student atmosphere in the School. The members are veryk as Well as the pooja of Navarathri Viza and the An
In their annual programme they had conducted V. Music, Kolam and rewarded the winners duringt Branch)and Dept. of Hindu Religious Affairs exter
conducts the Annual “Kalai Vizha and release a also find competent Spiritual speakers to address
This association frequently brings Religious leade
Literary A
Under the guidance of the class teachers, student their programme twice a month to let the student co-rdinates all these class - asSociations.
A/L STUDE
Teacher in charge: Mrs. M. Alagaratnam President: Mas.M.Pranesan
Secretary: Mas.. A.Sujeevan. LLLLLLLL0LLLL0LLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL0LLL
-C

G8%)G89G)C&96)C896)CSR 91)CSR 91)G&96)CNSR 91)
Passed 58
Passed 06
epan and P. Prasanth who got 9D's in the O/L and e5 scholarship and as well as the staffunder whose
S’ ASSOCATION
gunath
|1111
tsas its members. The Association creates aspiritual een in conductingdaily poojas in the School temple nual SarasVathi pooja.
arious competitions among students such as Essay, he Navarathriviza. Ramakrishna Mission (Colombo ided their supportin this connection. The ASSociation
magazine called “Vivekavaani' as a souvenir. They he students at a regular interval.
rs to deliver speeches to create aspiritual awareness.
SSociation
s from Grade 6-11 organized in class levels conduct express their tallents and efficiency Mr. V.S.Rajah
NTSʼ UNION
LLL0L0LL0LLL0LLL0LLL0LLLLL0LLLLL0LLLL0L
45)-

Page 232
REOREDREDARBOREMGRENARENREDO # They had their annual Get Together on the 27
planned their programme systematically they 3) provide the costume for our school band. They
TAMIL LITERA
This Association plays an important role in de confidence among our students. They prepare o Human Rights Association, Samurthi Center, so on, and often won places. They got 11 place in essay, short story, oratory, general knowledg extend their fullest co-operation in the activities
CMOSවරවණීවලීවරිණිඡවිවණීවලීචMණිව#$$$$$$$$$$$$$$වශීභට
Mrs..S.Sathiyathevan-Teacher in charge
Mrs.K.Selvarajah 8 Mrs.K.Lankesvaran
Mrs.M.Uthayaselvam Mrs. V.Nadarajah Miss.K.Pararajasingam Mr. T.Karunakaran
The under mentioned students are recognized credits the debates and several other items
1. Mas.S.B.Murari 2. Mas.C.Prasanth 3. Mas.R.Gokulanath 4. Mas.I.Karunakaran 5. Miss.K.Anushiya
*
ENGLISH LITEI
This Union functions under the excellent gi this Union is to bring awareness in the learnin students for the English day competitions. The from the competitions held in at the school le two first places in the Divisional level compı September 2000 in the School Main Hall. N graced the occasion as Chief Guest and Mrs.
College History the College Anthem was co GWADZOZOIDIDIKSIO

DROREMRBORSORBOREMRBORDAREAREA 1 of May 2000 and released a souvenir. Since they iere able to save Rs. 29,000/= which they utilized to eserve appreciation from the school community.
RY ASSOCIATION
eloping leadership, personality development and self % ar students for various competitions conducted by the 3 )-operative Department, Rupavahini Corporation and 3 at the Tamil Day held at Zonal Level. They took part & & intelligence and debate. The following staff always of the Association.
gaSORENSOREDREDORSORSO88O88OORSORMARSO88O88ORROROREMROGRAMADOREMREORMENRIRSI3
das capable members of the Association who earned
6. Mas.N.Jayapragash 7. Mas.P.Pratheepan 8. Mas. S.Gnanenthiran 9. Miss.K.Vijayashanthi 10. Miss.N.Prasannathevi
RARY ASSOCIATION
Gdance of Miss.R.Ratnam for the year 2000. The aim of 8
of English. In order to achieve this, the union prepares 5 students are selected for Divisional Level competitions & el. We are proud to announce that we obtained twentysitions. The Annual English Day was held on the 25th = rs. M.M.L.De S.Jayaratne, Deputy Director-English 3 C.Bibile as the Guest of Honour. For the first time in the oposed in English and sung on the English Day by our & SOCIOLOGOADININKUSINI
-146

Page 233
LL0LL0LL0LL0LL0LL0LL00LLL0LL0
School Choir. The Chief Guest was very much imp highly appreciated Our Students.
During the Whole year our students participated U.N.O. Day in English and earned reputation forth
SPORTS AS
Since the transfer of Mr. M.Z. Farook, Mrs. Anna Jo of the School.
We have the teams of cricket, vollyball, netball, ka
We had our annual Inter House Athletic Meet at the was held Seperately for primary and Secondary lev Old Students’ Association.
Many parents and well-wishers were present and
NET
Champion under 19 group 3rd place under 15 Group
in the Divisional Level. The under 19 group played that our student Miss. S.Vinothini has been chosen
FOOT
All the 3 groups of under 15, under 17, and under matches and the under 19 group became champio
BOARD OF
Mrs. Anna Joseph was the teacherin charge ofth the discipline & order of the students. 25 male and 15 female students injunior grades are involved in in-charge of Traffic Police, Grandpass was the chi Teachers day celebration was conducted by thes the seminar conducted by YMCA and obtained ci which was conducted for the prefects of schools a the Prefects in discharging their duties.
1. Mr.S.Sundralingam
2. Mr. K.Neelamegam
3. Mr. V.S. Rajah
4. Mr.K.Kannan
5. Mrs. K. Lankeswaran I wish them all Succé
LLLLLLLL0LLLLL0LLL0LLL0LL0LL0LLL0LLL0LLLL0LLLL
-G

L0LMLLLLLLLL0LLL0LLL0LLL0LMLLLLLLLL0LLLL0LLL00MLLLLLLLL00LLLL ressed by the tallents shown by our students and she
in Various competitions such as Human Rights Day, Le School. I wish a prosperous future for this Union.
SOCIATION
seph has takenin charge of all the athletic activities
rate & Soccer actively functioning in our School.
Sugathathasa Stadium. The Annual Athletic-meet els. The primary Athletic - meet was patronized by
gave their fullest co-operation.
BALL
excellently in the district competitions. We are happy for a training, by the Sri Lanka Netball ASSociation.
BALL
19 took part and were selected forthe District level
S.
PREFECTS
eschool Board of Prefects. She helped in maintaining 25 female students in senior grades and 15 male and the duties of prefects Mr.P.Pathmanathan Officerefguest for the investiture ceremony of the Prefects. chool prefects. Our School prefects participated in artificates. Also our prefects took part in the debate nd won awards. The following Teachers also guide

Page 234
L0MLLL0MLL0MLLLL0MLLLLLLLL0LLL0LLL0LLLL0LLLL0L
SCIENC
Mr.K.Kannan was in charge of Science Union o functioning well. The aim of this unionistoraise the and now involving students in Agriculture & He; functioning as the President & the Secretary resp School in January which was a great Success an Students tookakeen interestand made their exhibi
SOCIETY F
Teacher in charge: Mrs. J.M.P.Nazar. President: Mas. Krishna
Secretary: Miss. R.Tharshini
Ahealthy atmosphere which is equally importanti addition to this, they visited the classes to find O defects and guided them for treatment. Also the mei held during the health week and were rewarded. tidy.
SCO
Since its resumption after along silent period, itha Training Master and Mr. T.Manmathakanthan. Th
and we could see them growing as active Scol Manivasagam and received an award forthe Best
CUB S
Under the guidance of Mrs. Anna Joseph the cut
cubS Scout have already enrolled their names and the Scout Jamporee held at the Viharamathevipa
CANTEEN
It is run by a committee consisting Some teachers, make use of the profit to provide various help to 18,000/= has been spent in this connection withth this endeavour depends on the co-operation ofb
HOMIE SCIE]
Apart from teaching Home Economics as a Subjec
its members, SO as to make them excellent women LLLLLLLL0LL0LL0LL0LL0LL0LL0LL0LL0LLLL
-G

JLLLL0LLLL00LJLLLLLLL0LLL0TLLLLLLLL00LLJLL0LLJLLLL00LJLLLLL0JLLLLL0LMLLLLL
E UNION
four School and under his guidance the union was knowledge of the students in Science and Mathamatics alth Education. Mas. Elango & Mas. Gajaruban are ectively. This Union organized an Exhibition in the d received appreciation from all who visited. The its in the School itself without obtaining external help.
FOR HEALTH
ain
n the School is maintained efficiently by this Society. In ut the students who have hearing, dental and other mbers took partin the poster and the essay competition I am happy to see that they keep the School neat and
UTING
Sarapid growth under the guidance of Mr. Julian, the ey hadtheir Campingprogramme atregular intervals its. During last camping one of our Scouts, Mas. Scout. t
SCOUTS
pS Scout are under-going training in the School. 24 navetakentheir investitures. They too participatedat rk this year and they obtained certificates.
COMMITTEE
and parents. The Sole purpose of this endeavouristo the needy but capable students. So far a sum of Rs. e English Day Programmes. Further development of oth students and teachers.
NCE SOCIETY
:t, this Society hopes to provide a wide knowledge to
in the Society. Entertaining those who visit the School LLLLLLLL0LLLL0L0LLL0L0LLL0LL0LL0LLLLLLLLL0LLLL
48)-

Page 235
CQ&%)CNSR2GOCQSR2g)C&CSR26)CNSR2g)CSR 91)CNSRCSR9)CSR9)CSR9
for various functions has been entrusted in this so At inter school competitions, the members won Won the prize for the cookary demonstrationinth
President: Miss. R.Reka Secretary: Miss. J.Priatharshini
Advising body (staff) Mrs.S.Kulasiri, Mrs.V.Parasuraman, Mrs.A.Dhal
COMIMER
President: Mas. S. Santhiramohan Secretary: Mas. S.Nihalakanthan Treasurer: Mas. P. PremaSan Editor: Mas... C. Karunakaran
Advising Body (staff): Mr. M.Z.Jawahir (Teach Mrs. R. Kumaravel, Mrs.K.Navaratnasingam
Theirannual programme includes commerce da Workshops. They carry out their programme acco year.
HUMAN RIG
This was started by the center for studies for Hu Colombo. In order to enlighten the school commu They carry out various plans to achieve their goa and so on. They celebrated the Human Rights D
The staffs were involved Mrs. B. Yogarat Mr. Umamaheswaran and Mr.T.Parameswaran.
LEO
R
Colombo Lions Club (306B) patronizes our cl Student member to go ahead with various welfar
BAND
We have both eastern (for girls) and Western records for their inception. We employed aban group for primary students as well.
LLLLLLLL0LLL0LL0LL0LL0LL0LL0LL0LL0LL0LL0L

QSR 91)CNSR26)CNSR26)CQSR2g)CNSR2G)CSR2g)CNSR2g)CNSR24)CSR 2ty, that they do to the satisfaction of all concerned. izes for practicals. It is remarkable that our school Western - Provincial exhibition.
nalingam and Miss. C. Sripriya.
CE UNION
er in charge)
y, issuing a souvenior “Vanika Osai', seminars and rding to the Calender drawn at the beginning of the
HTS SOCIETY
man Rights of the Law Faculty of the University of nity with the basic Human Rights ofevery individual. lSuch as poster competition, debate, essays, speech ay on December 10th, in a grand scale.
ham, Mrs. M. A.T. Michael, Miss. C. Vanajah,
CLUB
ub through its adviser Mr. Selvakumar who makes programmes. This Club is coming up steadily.
GROUP
or boys) band groups which have very successful master to train the groups. We intend to forma band
LLLLLLLL0LLLL0LL0LL0LL0LLL0LLL0LL0LL0LL0L
|49)ー

Page 236
LLLLLLLL0LLLL00LLLLL0MLLLLLLLL0LMLLLLLLLL0LLL0LLL0LLL0LLLLL0
SCHOOL DEVEL
President: Principal (EX.Officio)
Secretary: Mr.M.Kandasay
Treasurer: Mr. G. Peter
maintenance ofbuildings, equipments and So on. alotofaifficulties in want offinance. This body w in March this year.
OLD STUDENT
President: Mr. R.Muthusamy Secretary: Mr.S.Ravinthrakumar
This associations conducts additional classes foi sports meet of our primary children.
TEACHE)
President: Mrs. S.Kugamoorthy Secretary: Mr.R.Kumaravel
Treasurer: Mrs.N.Aravinthan
It looks after the welfar for the teachers and teachers.
During the year 2000 they organized receptic Mr. & Mrs.Neelamegam; and farewell to Mrs. K. make it a point to console whenever there is ab funerals as far as possible. A lunch was organize
ASSISTANCE AND DO DEVELOPMENT
Mr.P Dhevaraja. MP, whose funds from the D Home Science Department.
Mr. Mano Ganeshan. Member, of Provincial C to purchase computers to the School office.
The Education Department provided 4 com came forward to converta room for computer We are grateful to him and the department.
The President of All Ceylon Hindu Associatic LLeLLLLLLLL0LLL0LLL0LLLLLL0LLLL0LLL0LL0LLL
-G

LLLL0JLLLLL0LLLL0LLLLL00JLLLL00MLLLLLLLL0LLLLL0JLLL0LMLLLLLLLL0LLLL
OPMENT SOCIETY
Unless we get funds from the SDS the school will face ill be responsible for the “Pavala Vizha'that was held
S’ ASSOCATION
Our Students on Saturdays and patronize the annual
RS' GUILD
aims to create understanding and cordiality among
onto the newly wedded: Mr. & Mrs. Arulselvanand Tharmalingam & Mr. W.S.C..Fernando. They always ereavement in the members family and attend the d by the Guild at the end of the last year.
NATIONS TOWARDS THE
OF THE SCHOOL
Decentralized Budget was made use to modernize the
ouncil, WP. The funds provided by him was oxidized
puters. One of our old student Mr. A. Ariyaratnam Sby providing A/C and other necessary furniture ect.
nMr.V.Kailasapillai donated us a sum of Rs.25,000/
LLLLLLLLLL0LLLLLLLLLLL0LeLLLLLLeLLLLLLeLLLLLLeLeL
50

Page 237
மே!
1993ல் நடைபெ பிரதமவிருந்தினராக கல்
ஜோர்ஜ் மென்டிஸ் அ
1999ல் நடைபெ பிரதமவிருந்தினராக முன்
கலாநிதி ஜி.எல்.பீரிஸ்

பற்ற பரிசளிப்பு விழாவின் வி அமைச்சின் செயலாளர் திரு வர்கள் வருகை தந்த போது.
ற்ற பரிசளிபபு விழாவின் ன்னாள் நீதி விவகார அமைச்சர் அவர்கள் வருகை தந்த போது

Page 238
1997ல் நடைபெற்ற பரிசளிப்பு விழ மேலதிகச் செயலாளர் உருவை எஸ்
வழங்கிய பே
2000ல் நடைபெற்ற பரிசளிப்பு விழாவி கோ. கணேசமூர்த்தி அவர்களும் திரு.வேறவாபத்திரன அவர்களும்
 
 

ாவில் கல்வி அமைச்சின் தில்லை நடராசா சான்றிதழ் ாது
,ി
ரின் பிரதமவிருந்தினராக திரு. ம் சிறப்பு விருந்தினராக
ம் வருகை தந்த போது

Page 239
L0LcLLJ00c eLL0LL0LL0LL0LLLLL00LJLL0LJL0L
When he was invited as the Chief Guest for a di raising to develop Our School.
The Education Departmentallocated the necessar per the new Educational reforms. We extendour grati
THANKS
Amidst his busy Schedule the Minister of Educa thank him for this in a special manner and also to the ( Teachers, well wishers and parents.
Among the staff, Mrs.P.Balakrishnan, Mrs. B.Yc Deputy Principals and Mrs. S. Kugamoorthy, N Si Vakumaran as Sectional Heads always extended t discipline of the school was entrusted to various performed the task very efficiently and to appreciatic (Teacher), Miss. Dany Joseph Miss. Vajira, Mr. Mi Systematically and promptly.
We thank all of those who made this eventa Suc who gave their ears to this address.
Thank you
Take up One idea.
Make that one idea your li
Think of it; dream of it;
Live on that idea.
Let the brain, muscles, nel
Every part of your body Be full of that idea and
Just leave every other ide
This is the way to success
And this is the way great
ܓܠ LL0LeLLLLLLLL0LLL0LLL0LLL0LLL0LLL0LL0LL0LL0L
-G

ude to the officers of the department in this regard.
GIVING
tion, Mr.Susil Premajayantha found time forus. I ther distinguished guests, who comprise Principals,
garatnam, Mr. P.Paramesvaran in their capacity as Ars. V. Parasuraman, Mrs. N. Jeyarajah, Mrs. heir fullest co-operation to the administration. The staff members selected for this purpose and who nofall concerned. The office staff Mr. Kuhanandha ariyathas and Mr. Jayawardene carry out the work
cess by helping us in numerous ways and to those
very much.
PRINCIPAL.
ཡ། ད་
ife;
*Ves,
a alone.
Spiritual giants are produced.
Swami Vivekananda.
LLS ابرے L0LLL0LLL0LLL0LLL0LL0LL0LLL0LL0LLeLLLLLLLL0LLLL0
功ー
SR 96)CQQ 90CSR20CR96)C&96)CQSR2GOCQSR26)GSR2GOCQSR 91)GSR ama programme held at Elphinston Hall for fund
funds to modernize the Grade 1 & 2 class-rooms as

Page 240
பவளவிழ பல்கலைக்கழ Dir Dr
காராளப்பிள்ளை முரளிதரன்
லாவண்யா சோமசுந்தரம்
காயத்திரிசுப்பையா
நல்லுசாமி ஜெயப்பிரகாஷ்
மீரா ராஜேந்திரா
தேவிகா கந்தசாமி
எமது கல்லூரி சார் தெரிவித்துக்
அதிபர்
 
 
 
 

r bøř Lg6ð ழகம் நுழையும் வர்கள்
பெளதீக விஞ்ஞானபீடம் முகாமைத்துவபீடம் s
வர்த்தகபீடம்
சட்டபீடம்
கலைப்பீடம்
கலைப்பீடம்
பாக வாழ்த்துக்களைத் , கொள்கிறோம்.
152

Page 241
ஓய்வு பெற்ற6
1980
திருமதி. எட திருமதி. ப.
செல்வி. தி.
திரு. எஸ்.
திரு. சு. மே
திரு. எஸ்.
திருமதி. வி திருமதி க. திருமதி. பி. திருமதி. எட திருமதி. கே திருமதி. பி. திருமதி. த்ெ திரு. என். திரு. நா. ப
திரு. செ. வி திருமதி. பு.
செல்வி. பா
திரு. செ. ம திரு. க. டே திருமதி. த திரு. டபிள்
 
 

வர்கள் விபரம்
- 2000
ம். நாகநாதன்
சிவலிங்கம்
ஆறுமுகம் இராதாகிருஷ்ணன்
கேசன்
பாலச்சந்திரா
1. தனபாலசிங்கம்
-சீனிவாசகம்
பேரானந்தம்
ம். சிவநாயகம்
க. சுப்பிரமணியம்
சுப்பிரமணியம்
தய்வேந்திரசேகரம்
பாலசுப்ரமணியம்
ாலசிங்கம்
பல்லிபுரம்
பாஸ்கரசுந்தரம்
. நாகேஸ்
ாணிக்கவாசகர்
1. சிவானந்தன்
ர்மலிங்கம்
யு. சீ. பெர்னாண்டோ

Page 242
//takers of € Gold Cse
69, Sea Stree Phone : 436
-. Ganesh
52, Sea Stree Phone :
83, Sea Stree Phone : 431
拳 2ܬ݂ܳ ليلاهي n ಇಥಿ صور
Ch, Laavany
Makers of Genuine 2262f. Go
62, Sea Stree
Sri L
Phone : 328
SRI GANTH
Gittaranteed (S
68, Sea Stree
Phone : 324.
 
 
 

iyakalyani ieuauinae 2262f SJcwcfcrs
De{(erie
t, Colombo-11. 923, 336645
ld SJc vvc[[crs 2)
t, Colombo-11.
Ꮞ8216Ꮞ
westers (TPvt) Ltd.
t, Colombo 11.
374, 25022
SJewc[[ (1ouse
d (settletteries, (foa (on 1Brokers
t, Colombo 11. anka.
536, 334693
HIMKAT"TI
Gosd House (Pvt) Ltd.
overeigra Giola
t, Colombo 11. 541, 338828

Page 243
|தர்சனகுமார் இராமமூர்த்தி
1 2001 விகாவுதினி மாயகிருஷ்ண
அக்ஷயா இராஜாதளசித
சுகபாதரி பாக்கியநாதன்
ரூபிணி கமலநாதன் 1°
பிரசாந்த் கார்த்திகேசு 1° அஸ்வினி மோகன்தாஸ் 1 சஞ்ஜீவனி இராமலிங்கம்
விதர்ஷன் சிவநேசன் 1°
 
 
 

கே.
2001
பிரியங்கா கலைநாதன் 1° விதஷா கணேசராஜா 1°
சங்கீத் உதயகுமார் 1° தேனுகா சிவநேசன் 1N
2001 குமார் அருணகுமார் 1°
பன் லோகநாதன் 1° னி சிவராஜா 1°
குமார் இராமன் 1C 2001

Page 244
r · NEMCO
Speia (st i i porfel (10
(Fittiiraq and 27 (Oealers in Gerra/ 76a No. 24 C, Quá Tel: 432331,435062 E-mail: mem
V. MANICKAN
67rvaporters, Ciervera//ere
No. 34, 4th Colom
گ2 s Tel: 323408, 32398 Telegrame
தையல் பயி கைத்தையல், கட்டிங், எம்பிராய்டரி பி
Getteral Sales C/ 2/facess & 2ota
CZA CZEC
*့်...က္
No. 111, Chatham Stre Tel: 342941,3429 Code: SIT
PIONEERS OF FOOD PE
Our (2auqe Gotasists of Gordias, Glutneys, 10 //lastard (Zreal, cvllt (Karaqes of 270mato Oroc
No. New Kollammawa Roa Tel: 867187, 86397c
 
 
 
 
 
 

RADING CENTRE
}or Cock (Darttry (2upboard 'ediatt brass (fitting Trduvare & Go Of. Supplier arry Road, Col-12 2, 459874 Fax: 432331 co(Gdynaweb.lk
M & BROTHER
farw ts & Co at un o is siot a c/tage nuts.
Cross Street,
mbo - 11. 令 O) 5, 432347 Fax: 421972 (e. s : Thavayoga Q
ரிற்சி நிலையம் ன்னல் அனைத்தும் கற்றுக்கொடுக்கப்படும்,
மாணவி
H AIRLINE
tgerauts ira Sri l-Caruka. $సె
res -Liriak (/Dot) -£fal.
et, Colombo-01. Sri Lanka 42 Fax: 94-1-432129 `. A CIMBITOOK
IH PRIDJETS
ROCESSING IN SRI LANKA
ickles, Xafta èSaunuba1, 1Ool![aSaunulbalI, èSeenuièSanubal, lucts, Soya (13eau Sauce, (10acked in 13ottles & 6 auts
ad, Moragasmulla, Rajagriya ), 878162 Fax: 867187

Page 245
G. T. S. az-gəl 500 Göy 1*
J. கபில்ராஜ் 1° J. சன்மதி 1° R. 56śför Jr, 1o 2001
|சதர்ஷன் செல்வராஜா 1°
2001
சஞ்ஜீவ்குமார் இ தர்மலிங்கம் ச
நித்யாசாகர் செ
விக்னேஸ்வரன்
நரேந்திரராஜா சுந்தர்ராஜ்
டனுஷியா பாண்டியன் 1 தீவிந்தன் சிவானந்தபெரு
கவிந்தண் கிருஷ்ணகுமார்
ருமேவுத் காந்த் சுகுமாரன்
1C 2001
 
 

மகாலட்சுமி உதயகுமார் 1B 2001
இராஜ்குமார் 1°
ச்சிதானந்தம் 1°
ல்வகுமார் 1°
புஸ்பராஜ் 1C 2001
SSSR NNWYS ஜீ §
No. 171, 2/8, Sea Street, Colombo-11. Off: 01-380836 Resi: 01-458255
كــــــــــــــــــــــــــــ=

Page 246
S திருமதி. ம. தட்சண జ్ఞ$9 திருமதி. இ. சண்முக
专 திருமதி. ம. சிவலிங் ミ* செல்வி சி. றிப்பிரியா S செல்வி. மு. யாழினி
N. C. TRADERS
Wholesale & Retail Dealers in .
| Fancy Goods, Stationeries, Greeting Cards, Wesak
Cards, Calendars, POSterS and etc.
No. 5, Old Town Hall, Colombo -11.
T. P: O74-723241
PEAR
No. 90, Vivel Kota Colom
T. P : 074
PRINCO | N DUSG
No. 11, Mes Colom T. P : 4
Fax : 94
R. T.
Imports, Exports, Garn Supplier, Cotton Waste,
No. 495, Ne Peliyagoda. (opp. State T. P : 938778
Fax : 3
 

ாமூர்த்தி * 6حجخھک
JAJ22A **ee கம் CM2
ாகுமாரி 2001。。。。
தரம் 1 ஆசிரியர்கள
SUJI TRADERS
Wholesale & Retail Dealers in Stationeries, Greeting Cards, Wesak Cards, Calendars, POSters, Picture Cards and StickerS etc.
No. L. G. 65, Peoples park, Gas Works Street, Colombo -11.
T. P: 01-472328,075-337304.
ESVAVARRAN IR LINN
kanantha Hill, hema, bo -11.
4 -72.3241
PLASTOS s (PVT) LTD
senger Street, bo -12. 4.32526
1-430828
RA DONCS
lents, Government Local Gloves & Hardware Etc.
gombo Road, 2 Engineering Corporation) , 077-339592
B34022

Page 247
JEYA BOO
2nporters & (10istributors of C.
91-99, Upper
People's Pa Colombo - 1 Tel : 4382.27
JEEVA EN
2nporters & (1Distributors of fee, (Stainless St
S/44, 1st Floor, Ce. Colombo - 1
Tel: 320307, 433877
E-mail : rajje
K. J. S.))f(S)f
c// TO/aመe 70iff (13eadua de Jedelleru
(Oealers in C/etuellery
138, Sea Street, (in T.P.: 074-7 1623
JEN EXIF
(Zaporters o;
ܢܝܓ¬¬ 77/16, Jampettah ] Sri L. T.P: 3; s Fax : 4 STAR LANK
(for c/t/s Ainds of
188/4 A, K. Colom T.P.: 4498 Fax : 1
 
 

K CENTRE
11 (ducational (for inted 13ooks
Ground Floor rk Complex 1, Sri Lanka.
Fax : 332939
TERPRISES
vya (/yotlai, 62/auuupika & Keert/ai ell (l/fesis ntral Super Market, 1, Sri Lanka.
Fax: (0.0941) 342862 :ev(Gavisual.lk
t
Syr JECCEL, FRTS
a (1)ifference 70'il tout-Labour (2/ ausge/ , Cversilver goods etc.
nside) Colombo-11. 0,077-321162
PORTERS
f-Live Ørahs
Lane, Colombo-13. anka.
21777
32409
A (PWT) LTD
' (Sarees & S/aludars
2yzer Street,
bo-11. 33, 336557
78042

Page 248
Г3 сéë се
`-------------------
IMPORTERS, RICE MERCHANTS COMMI
DEALERS IN SRI
No 41, Old N Colom) Tele : 4324.
se ANTON
CORRU GATED AR
MANUFA CTURED
ST. ANTHONY’S RO
No 516, Sri Sangaraja Il Tele : 324261-(5 Lines), 337283-7
PEARL PE
DISPENSING, CHEN
No 283, Wolf
Colom, Tele: 3 Res : 3
Ng LUCKE AS
MANUFACTURE OF EXERCISE BOOKS MON BOOKS, DRAWING BOOKS & DEA
No 119/5, Wol
Colom, Tele : 43328
%ec4 6.ear 2
Mr. M. R. Fah
BRILLIANT INSTITUTE,
Colombo -13. Tele : 01-347728
ZE Кат
 
 
 
 
 

AND αρ.
SSION AGENTS AND SUGAR DEALERS.
ANKA PRODUCE
soor Street,
bo -12.
55, 3384.55
SHELTA علم |
. "
OOFING SHCTS سماني "لام" |
& MARKETED - BY شامل ۶ با
OFING"S (PVT) LTD.
Mauvatha, Colombo - 10. '', 436779. Fax : 446554, 431 770
ARMACY
MISTS, DRUGGISTS
2ndhal Street, bo -13. 21915 31608
SSOCIATES
IITOR EXERCISE BOOKS, C.R. BOOKS, A/C LERS IN PAPERS & STATIONERY °.
endhal Street, bo -13. 39, 423410
ീaർe ീന്ദ്രേ
umudeen EBSC. ENG
SANGAM Colombo-06. T. P.: 01-556381

Page 249
General Hardv
POWEF
Suppliers to Governme
జ్ఞా:"స్కిళཅི་
D兹
錢
έ
జ్ఞభ
No 320, 1st Floo
Colom Tele : 4590 Fax; 07.
| JOSEPHSTOF
GENERAL
No 42, St. John's F
Pettah, S Tele : 33 1949, 324305,
Fax; 00-94
No 175, 5th
Colomr (XN Tele : 334454, 34
À PRATHA TI
SUPPLIERS TO CONPEOTIONERS &
OF FOOD COLOURS ES
No 64, D, Colomr
Sri L Tele : 445626
2)Vational Ess
DEALERS IN ESSE
No 68. D
Colom
Tele : 4326
 
 
 
 

R STEEL
Ware Merchants nt Corporation & Boards
r, Old Moor Street, Ibo -12. 45, 436718 4-712351
RES (PVT) LTD.
VERCHANTS
Road, Colombo -11. Sri Lanka. 325608, 33 1948, 331950 4-1-331952
iCross Street,
nbo -1 I.
8133,074-720579
RADING CO.
BAKERS, IMPORTERS OF ALL KINDS SENCE CHEMICALS ETC.
S
am Street, nbo -12.
anka. 5,074-61518.5
ence Suppliers
ENCE & PERFUMES
ann Street,
bo -12.
39, 343877

Page 250
SINDu JE
සින්දු ජූවලඊ 177-1/5B,
Coloml Te: 4
ICED
MAR
Colombo Centri
From
62o //ege of 62o-ra apartir ag & (
No. 49A, Kot Kotahema, C Voice: (+94) 074-6169C Fax: 074-6168.99 E.
CERINA
2naporter, General //ercharat
No. 151, Ma Colombo - 1 Tel: 440610, 348 Fax: 327.750 E-m
\,\! للا\\ ༄སེམས་
v RAVI J
රවි OBayer, Seller of Gole
ජවල රි 9CC
No. 115, Sea Street, C
Tel: 436358
 
 
 

WELLERY
Sea Street, சிந்து ஜுவலரி po - 11. 40123
FISH
LYVA
al Super Market
2ommercia/aragenert
ahena Street,
olombo - 13. 笃 )8, Mobile: 077-362993, -mail: digimet(@sti.lk
STORES
' & 67).ru/is/l Oorruais iolra utgeruf
liban Street, 1, Sri Lanka. 187,074-7 13489 mail: cerima(@slit.lk
2wellers
if (herns arad (70iarraoi ruds. (f வf
ed Oronapt 26 Ja) (7 672)
olombo - 11, Sri Lanka.
Fax: 47 1966

Page 251
131, Sea Stree
Sri L. Te: 432502
E-mail: devil
 
 

t, Colombo-11,
anka.
Fax: 327 101 31(a) visual.lk

Page 252
சிவசக்தி
23
137, όισυ 2μ. (τίί
615 (rø)6NSáởu
Daya Authorise Money C
112, Sea Street, Co Phone : 320345, F
Order ീeen (Oealers in 2
159, Sea Stree Phone : 449682, 45
:
130, 6}ሙr ...
கொழ தொலைபேசி
NITHIYi
C/ea) ellerty & 6
169, Se Colon Phone : 0.
 
 
 

” SAJ6LSír ámú
რlგრად, რlბთ (Tgნu(—ll. s: 448O92.
d
lombo 11. Sri Lanka. αχ : 94 - 1 - 326854.
hanger (Pvt) Ltd
SJc vvc[[crs
rted (fronpflty 2 kt (Jeavyellery 2t, Colombo 11. 18930 Fox : 45,8931.
列 SJcwcffcrs
டியார் தெரு, ம்மு~11. 7 : 4 Z Z 6 837.
SJc wc[[crs
ieuw //(eu/claufs.
a Street, mbo 11. 74-718805.

Page 253
Nondhik
6ttaranteed 22 62
C 136, se නද ක0 ජුවලඊ Colom
Phone :
mas (ADealers ira: Gena ZDiamona
Gosassivait/s. C/o 04s, C/eave
140, Se
Colom
Phone : 421470,
H Fox : 074 | Ny Neu Wanithe = ܢ ܗ (Dealers in 22 OK
නිවි වනි තබා 150, Se රි び○ రినో Colom تا کت ,07 : Phone التي G اسےج
, VATI SALA
一帶。 ¬¬ܢܓ dSiluper /
182, Se Colom Phone : 47142
& <ശേ
GOOBY KRISF
56/5, Barl Colom
 
 
 
 
 

SJewcsscry
f. So wereliqua Giollad
a Street,
Ibo 11. நதீகா ஜூவலரி 434969.
9c wc[[crs
ls, 6io (ad & Silvere ØVeuvellery, (ery (Boae à Mechinery.
a Street,
bo 1 1. 471361, 424,219 - 714410.
SJewcfcrry House
f Gold (Aеavellery,
a Street,
bo 1 1. 4 - 715802.
27trade 62etatre
errela amaitu.
a Street,
bo 1 1. '1,074-717901
INAN QL/eavye (Merry
ber Street,

Page 254
(Dealers in GFancy, Gou
S-442 Colombo Central S Colom
Te: ,
Ma MABuTH
27uva porters-(Dealey's ina ~7anuutitatior,
S-47 2nd Floor, Colom Reclamation Road, C Tel: 451388, 337575, 3 Email : mb.
FALCON INT
要) S-113 Colombo Central S.
Colombo -
Te: 348229
★
LOCES
NO. 29, B Colom Te:
J. B. GO
NO. 74,
Colom
Te: Fax: 07
 
 
 
 

TRADERs
& 2nuititation (settlettery
nd Floor, uper Market Complex mbo - 11.
431947
DON BROS
(feuellery to us & (fancy (hoods (ts.
bo Central Super Market olombo - 11, Sri Lanka. 43301 Fax: (941) 440865 s(a)isplanka.lk
ERNATIONAL
3rd Floor,
uper Market Complex, 11, Sri Lanka.
), Fax : 333279
食
责
1N-1
JS
seach Street, 剑 mbo - 11. ଖୁଁ 449.462
LD HOUSE
Sea Street,
mbo - 11.
4.31304
74-717660
77ཟད་བྱསུ་བཟག་སོ། །

Page 255
With Best Wishes From NATIONAL OPTICALS
Wholesale Dealers in Optical Goods. No. 89/9-10, Prince Street,
Colombo-11 T.P: 074 - 722423, 074 - 712657
Fax : 074 - 712657
With Best wishes From HITHAYATH HAJI TRAVELS
ITS
Haji - Umra Operators & Air Ticketing - Communication Service
No. S-34, 2nd Floor, Colombo Central Super Market, Col-13 T.P: 541708
With Best U PINTERTEK TEST
CAKB BRETT IL *Marine Bulk Oil, Petroleum, Petrochemical Inspecto
Bahamas Registry Nautical, Inspecto No. 241/1, Sri Ernest De Silva Ma Tel : 074 - 714162-3, 575397. Fax : 07
Nithye
Makers of G. No. 40, Se
Colomb Phone : 4216
SM
LAYAH
SUTHAGAR
a como
as
:COMICIO
188/190 5A,
Colom T.P: 35
CIUM () (

With Best Wishes From SANJEV TOURS & TRAVELS
Travels Consultant & Air Ticketing No. F 118, First Floor, Peoples Park, Gasworks Street, Col-11. Sri Lanka.
T.P: 433499, 345652 Fax : 435744 Cable : SANJEV
With Best Wishes From Tokyo Gem International
General Merchants, Temporters & Exporters Sales Centre :
Stores No. 6, 2nd Floor
No. 945/3, Central Super Market,
Aluthmawatha Rd, Complex, Col-11,
Col-15, Tel : 435572,
Sri Lanka. Fax : 0094-1-435572.
Tel: 523414 Pishes From FING SERVICES
AB TEST IFTS Drs, Cargo Superintendent, P&I Club Surveyors, rs & Consumer Product inspectors
watha, Colombo-03. Sri Lanka.
E-mail : COLOG@SLT.LK
akalyani Jewellers
enuine 22ct Gold Jewelleries
a Street, O - 11. 17, 329847
( 40
JEWELLER
Sea Street, p0-11. B1930

Page 256
With Best Compliments From
Subramania
கோவில் அபிஷேகம், பூசை, திருமணம், பு தேவையான வாசனைத்திரவியங்கள், விட குங்குமப்பூ, கஸ்தாரி போன்றவைகளும் ம கோரோசனை, முக்கூட்டு மாத்திரை போன்ற அமிலா போன்ற கூந்தல் தைலங்கள், ே
பொருட்கள் அனைத்தையும் பெர
Head No: 160, Sea St.
舍43582
"ST. ANTHONY's RO
No. 516 - 524 Sri Sangar Phone : 324261-5 Telex: 2268;
Fax :
A We
ീelീശ്ലേ
Nithyakal
No.230, Galle Road, C Phone : 583392,585427 E-mail: nithkal(oslt.lk Web:
 
 

nkca Pol
தமனை போன்ற விஷேச வைபவங்களுக்குத் பூதி, சந்தனம், குங்குமம், புநகு, ஜவ்வாத, மின்சாரமருந்து,குழந்தைகளுக்கு தேவையான வைகளும் இந்திய தயாரிப்புக்களான அஸ்வினி, கோவில் பட்டுக்குடை, ஆயுள்வேத மருந்து
ற்றுக்கொள்ளக் கூடிய ஸ்தாபனம்.
Office : -_ - 'eet, Colombo-11.
25, 458406
OFINGS (PWT) LTD.,
aja Mauvatha, Colombo -10. , 337283-5, 436779 7 SANCONCE
446554 i vë.
泛
Wisher
》
Iyani ിലുelീല്ല (Estb: 1978)
Colombo -06. Sri Lanka.
Fax:94-1-504933, 585944 http://www.nithyakalyani.com

Page 257
கெளசிகன் குகநாதன் 1P
கணேசராஜ் தாமோதரம் மனுஷா பாஸ்கர் 1P
வேலுச்சாமி இரட்ணம் 1
2 ܢ ܬܐܼ.
yపా
که: 岑 நிலூஜா புஷ்பராஜா 1°
2001
SS, ஐஸ்வர்யா iff, தீபிகா தங்
లై7
சரவணரா?
திவ்யா திய
ஹர்ஷன் மோகன்ராஜ் கங்காதண் நடராஜா 1
விவேக் கணேசன் 1
டிலக்ஷதிகா சரவணபவ
 

கபிலன் சுப்ரமணியம் 1
2001
மலர்ச்செல்வம் 1^
கராஜன் 1°
ஜசர்மா ஜோதிராஜசர்மா 1°
பாகராஜா 1^ 2001
1A S),
Y)
չմ 1^ 2001 N.

Page 258
அஜந்த
2001
புவனா ஹரிகரண் 1°
2001
2001
 
 
 

ன் புண்ணியமூர்த்தி 19
2001
ாரவேலு 1°
2001
SS,
S.
○ (2. 茨学
மாதுரி செல்வரட்ணம் 1° 2001
அனுஸ்ராஜ் சுப்ரமணியம் 1°
2001
சாயிலக்ஷண் தர்மராஜா
1C 2001

Page 259
BEST
2o
FR
S. BALAC
B

WISHES
listMoT ОМ
HANDRAN
ELEONTIES

Page 260
The Maika
(Specialist in 62
161, St Colon Phone
MAH
188- 190/A
Colon
Phone : 0
Res :
 

绫
ından Press
tlevader & CZDiaries
ܫ ` ̄ ܓ .
ea Street, mbo -11, : 329345
H SJewcss
5, Sea Street, nbo -1 l, 74-722.905 525.407

Page 261
MODERN HARRD
161, Sea Colomb Phone :
KITCHEN SIN
る 3. PRAJASINGHAI
2
RAJAS Industries
1Oioneer VWaruusaeturers of Stairu
Sirks. J/arutfaeturer (10ealers in General Zoardiola
Head Office : 105, Messenger Street, Colombo-12 Tel: 435680, 441223 Fax: 94-1-421491 E-mail : rajasin (CUeureka.lk
Website : http/Asiabusine
 
 
 

DW VAR E CENTRE
| Street, po -11, 329345
D7
s
K。 ܢ
”ܛܥܢ w ۔۔۔۔۔۔۔۔۔مي ح
i
N(CHAIM |
(Pvt) Ltd
of Kite/ter (/ter sils
tre & 6io vervuutenut Supplier.
Factory : 190C, Ihalayagoda, Gampaha. Tel: O33-60816-8
2SS.com/Rajasingham ind.

Page 262
நல்வாழ் சிவாஜி பிரவீண்குமார் 1 செல்வநாயகம் ஹர்சான தமிழ் செல்வம் இராஜ்கி கந்தசாமி ஜெயகாந் 1
நல்வாழ்த்துக்கள்
முத்து விநாயகம் ஸ்டோல்
L. 33, நவகம்புர,
இஸ்டேஸ் ரோட்,
கொழும்பு ~10
Pിdeta
Offset & Letter PreSS PrinterS
No. 197/9, Sri Kathiresan Street, Colombo-l3.
TP. : 074-6 17980
General
No. 14, Wol Colon Phone
 
 
 

Expert in Gents, Ladies and Wedding Suits etc.,
No. 240/4/1A, Prince of Wales Avenue, |
Colombo-14.
சந்திரமோகன் யோகபாலன் |
1E 2001
PILLAI & CO. -=--
N- a
MerChants i 雪
三 endhal Street,
mbo -13. : 422128
சாந்தாதீ சிந்துஜர 1 ஷான் மகாராஜா 1
னி சிவசுப்பிரமணியம் 1

Page 263
RAJAH
6enerall/terestants &
No. 54, Fourth
Colomb T.P: 32672
KAJALUXME TI
6jera era///Cerve/harats & 1
No. 29, Fourth Colomb TP: 326579, 47
, Τ. UTHAY
GOLDS
No. 200, Kathi Colomb T.P: 431824,077-3120
CTC Eagle Insuran
/ernbers of the (Bc/ "Eagle House', P.O. Box 2088,
Colombo 2, Regional Office: 101/1, Sir Chittampalam Telephone: 34847 Telephone (Resider
ཅུ་
AKRAM LEATHER
Genera//erc/ant inaporter & (Deal
No. 58, Mali Colomt T.P.: 42363
Fax: 34
 
 

STORES
62otvuvais sio va c/fgerufs.
Cross Street, po 11. 2, 434143
RADE CENTRE
(2orunissior CAgents.
Cross Street, bo 11.
1841, 471829
AKUMAR
SMITH
iresan Street, po 13. 07 Fax: 075-343956
6). O huraiyanandan
Ce CO Ltd - FinanCiial ServiCeS COnSultant
O
(Life Member)
72ndustries Group 75, Kumaran Ratnam Road, Sri Lanka. n A Gardiner Mawatha, Col-2, SriLanka. 1-5 Fax: 348478 nce) : 077-323431
TRADE CENTRE
ors ira l-€eat/ier & (footwear V/Materia Ms
ban Street, po 11. 3, 47 1804
1520

Page 264
APPOLLO E
AÉ Importers & Genera
No 348, Ol
Color Tele : 437
QOD LAN
“The HOUISe fOr Qu, A0 Dealers in Hardware, Importers of, 7 Wheels, Drill BitS, Power TOOIS, Hand لار\
No 127, Bandaranayak
ed Tele : 4.47899 金° Mitutoya STAN () LÄXNK X HARD
• Importers, General Hardware \ I Specialist in : All
No 150, Bandar Colon Tele : 4476.68 G
Ceylon Ste
No 332, Ola
Colon
Tele : 434875,
Fax
P. W. C.
ManufacturerS Of P. V. C Suppliers of P. V. Drainage & Rain V
No 320/1, 1st Flo Colon Tele : 445(
 
 

NTERPRISES
Hardware Merchants
d Moor Street, mbo -12. 742, 341561
ality Diamond Wheels" 羲 All kinds of Grinding Wheels, Diamond Ools, Welding Electrodes and Equipments. a Mauvatha, Colombo -12. لکه Fox : 074-618747 ܠܟ
LEY opoecord kę
Merchants and General Suppliers
Type of Bolts & Nuts
"anayake Mauvatha, mbo -12. ܧܨ ܪ frams : “LANKHARD”
el Company
d Moor Street, mbo -12. W 335292, 325028 (1/4
335291 /**
y
6 y C
CENTRE
C. Pipefitings (Fabarication)
C. Water Conduits. Water Gutter Fittings.
or, Old Moor Street, mbo -12. 299, 432919.

Page 265
விவேகான
பவளவிழா ே
2 வாழ்த்த
ܟrܧܨ
Licensed P മല്ക്ക് ( ഗ്ലൂe 213, 215, Sea Street, (
Phone : 331616, 4
E-mail : vijan
ON I DA
ീഗ്ഗമല്ല, & Sá
41, Quarry Road, Co
Phone : 44506.5, 33 E-mail : info (at 长> TORRINC ീl4cet & ഗ്ലead
39, Ouarry Road, Co Phone : 440955, Fax: 94
 
 
 
 

எந்தாவின்
மலும் சிறப்புற
கிறோம்
தரம் 98, மாணவிகள் 2001
Lala Jewells
a Win Brokers
Colombo 11. Sri Lanka.
23822 Fox: 423822 nala(Oslitnet.lk
STEELS
lombo 12. Sri Lanka. 38889 Fox: 459991.
onidasteels.com
) STEELS
ീറ്റ്രe ീeted(
lombo 12. Sri Lanka. 423711, 324698 1-440950

Page 266
EN BRC
(2ovrvissior
No. 166, 4th C Colombo T.P. 334479, O
Ambal Tri
~7 wapo ters Gieuwer/a/ //(eu/c/ avat
No. 78, Fourth ( Colombc T.P. 329374, O'
2nt poters &
No. 60, 4th Cr Colombo 11. T.P.: 422034, F
//terestants &
No. 11, St. Jol Colombo T.P. 327746,
AE Amieko El
Genera////ere/auf & Co.
No. 31, Fourth C Colombo T.P.: 430772,
 
 
 
 
 
 
 

THERS
Cfgetts
ross Street,
11. 75-330592
ading Co.
s & (2o uvuvais siota C/fgeuwts.
cross Street
11.T.
74-713654
NVMá12 ÄM) VZV
Caepörte
oss Street, Sri Lanka.
ax: 432444
Cfgents
hn's Road,
11.
423671 N.
1terprise
3ross Street
11. 347306

Page 267
SILVEF
No. 19, Jemi Colom
CID GNANAM IMPO
レ 2nporters of forettier. 13rand 6anned (fish,
1Oofatoes, 27iarruterie, (Zoriarader, (Z/ties
| Shop:
No. 79, 5th Cross Street, | Colombo-11.
Tele : 449255, 439334, 074-724.121 E-mail : gipil(a) panlanka.net Fax : 0094 (74) 724120
| C. ensTefiN TRRI
97uporters, Čarportery, Čsta. Giertera / 276 arval
204, 206, Wol Colom TP:32975 Fαχ : 3
AM1
Jeuel House &
(/ettellery &
ØOS 51, Sea Stree ནི་ Phone : 326
OXO a
61, Sea Stree Phone : 433
Fαχ , 3
 
 
 
 

је се
KING
bettah Street, bo 13.
RTS (PVT) LTD.
ZBasra at/vi (12ice, 2// ai (fragrant (13iae, (2/villies.
-pea, Suger and all other food 27ternas
Office:
U. G. 180/1/123 People's Park Complex, Colombo-11 Tel : 441944, 472171 Fax : 0094 (74) - 715443
DNG ACCNC
tes & (2orporation Suppliers. (t)are //terestants
fendhal Street, Ibo-13. 3, 421457 '41467
3ALS
Paun Brokers
je una //(e relats.
t, Colombo-11 241, 432704
Jcwcllcrys ༼ ༽༼ ༽
же се t, Colombo-11 586, 452446, 37984

Page 268
ീeർ 6ed ീർe, 2ിരേല്ല
ARUL STUDY CIRCLE
111, Bonjean Road, Colombo-13. Τ.Ρ. 331.495
2Weta aeda 70&aaea 2-tow,
பிரபல ஆசிரியரின் கணித வகுப்புகள் Grade 11 & 10
J. ROBERT
A. C. A A. C. A St. Lucias Street, 34, Jempettah Street,
Colombo-13. Colombo-13.
ീedർ 6ed ീർe, 2ീaറ്റ
MR. K. M. BALASUB RAMANIAM
(Ex Teacher Jaffna College) (All Grades & Spoken English)
ARUL STUDY CIRCLE
ROYAL ACADEMY
Kotahema
Zddർ 6e;
136, Sangai Colo
T.P : 347 * Oue c/tucs Only 6
7Weta 3eat 70&aaea 2-tow RAYMOND'STAILORS
Sá ീeർഗ്ഗ ട്(, 7ധേe, Sീt & <ശ്ശേe ഗ്ലൂസ്ലെ,
No. S-52, 2nd Floor, Colombo Central Super Market, Colombo -11. T.P: 345656
 
 
 
 
 

N
ീlർ 6ed %ർe 2്ഞു
344/17, Jampettah Street, Colombo-13. T.P : 440741
ീർ 3e4d ീർe, 2ിരേ,
s Mr. J. R. Soori || ||
- LOTUSSEAOADEMY B. B. A
Kotahema Wellawatta Tel: 436964 Tel : 506039
St. Anthony's Education Centre Watalla. Tel: 931197
ീdർ 640 ീർe, 2ിരേറ്റ
MR. A. M. CHANDRASHEGAR (MATHS TEACHER) (GRADE 9, 10 & 11)
ROYAL ACADEMY 344/17, Jempettah Street, Colombo-13.
| NS
mitha Mawatha, mbo-13. 728, 473.792
'o inputterised 2nstitute'
%ca 3ear 204e
2ശേരി,

Page 269
coLOMBO
IMPORTERS & DEALERS IN EDIBLE CH POWDERS, LIQUID GLU
No. 64/6, D. Colom) Tele : 4
Daya Dis
:ళ Publishers, Distributors 8 ROYAL CROWN COPY BOOKS, KINGS CF ای MONITOR EXERCISE BOOKS, SCIENCE BOOKS, P.
No 102/2, Wolfendhal Street,
DANVAAMA STOR
29২২ DEALERS IN OUALITY CARDAN స్ట్ళ
/ No 33, Old A
X YA. va“áv Colomb Tele: 470329, 431
Fax; 54.1858. E-mai
SELVA TRA
No 29, St. J Colomb Tele : 3,
/S//
No 40, Sri Sivc Coloml Tele : 3
 
 
 
 

HEMICALS
HEMICALS, ESSENCE, FOOD COLOUR COSE, GELATINE ETC.
ann Street, bo -12. 49798
'R'I'NTETRS,
tributors
Dealers & Exporters of ROWN COPYBOOKS, SCHOOL BOOKS, APER SERVIETTES, ALL PAPER PRODUCTS ETC.
Colombo -13. Tele : 431964.
ES (PVT) LTD.
MOMS & SRI LANKA PRODUCE
4oor Street,
po -12. 320, 075-340398 l : damamexp(@slit.lk
LDING co.
ohns Road, po -11. 21197
2 /ഗ്ദഗ്ഗ//
ananda Street , * sw d bo -13.
"32006 (y

Page 270
Sei Sumang
//tatufacturers
(f) NA No. 100, Ba (Α Colo T.P. O75-33
SILVER KRIS INTERNATIONAL
(forinting Shirt Cabels for Gartent)
No. 29.3/16, KBC Perera Mawatha, Colombo-13.
ROHA
(Dealers in Ol
No. 111, Ba
Colo T.P.: 4224
No. 14, Grandpass
HARISH VII
(Oialelo C2a settes, (Oled & C/laudio (2CD foi
(/Dos fers auad (/O/o to cavalls fore live
No. 105/3, Grandpa T.P. 072-8167
 
 

aéli 9Jeweééezy
2, Sea Street mbo 11. 43.3061
རྗོད།
s پر حے سے 27
bapulle Place, mbo 14. - 5784, 382573
of (five (settellery \ల
NLACK
vermicals & (/Oyes
nkshall Street, mbo 11. 39, 342825
I. VIDEO
Road, Colombo 04.
)EO & XUDIO
c 26ire & Sales, Specialist for Old/todies. 0e undertake tideo casttes for service ss Road, Colombo 14. 95,075-347723

Page 271
Phobasasingha,
ീá, Eഗ്ഗ ک
dí
ീല, മ
Trust Complex 340, 352, Sea Street, Colombo-11
Te: 422321 Fox. 337313
E-mail: pbdho(asltnet.lk
| ST. ANNE'S CEN
ČƏeporters &
48, Ginthupitiya St
Phone : 1

────ཛོད༽
W2 45ook Zopot
മല്ലേ, Seീല,
20ൾ, Sá
ഗ്ഗeില്ല
Branchs : 309A-2/3, Galle Road, Wellauwatta, Colombo-06 Te: 074-515775 4A, Hospital Road, Bus Stand, Jaffna.
b S
ܒܓܒ
ܓܠ¬¬
Na
བ)།
NTRE (PVT) LTD
2nporters
"eet, Colombo -13, 439.933

Page 272
1RANNMVTH
2ntporters & General
339, Old
Colon Phone
Y 7܌/ ܬܖܵܐܬ݂1#l
HIC CITY HA
SPECIALIST IN 62itty 26ard
GWRE AND 413-A, Old Moor S GENERAL Phone : 432 HARDWARE Fox: 07.
G帝 COCOMM612
2nd porters & (10ealers in 26ard 6/enticals (10ues, 13uilding
320/1, 1st Floor,
Colomr Tel: 432294, 33659
4ഗ്ദ St
Gieteral 76ard attal 2,
316A, Old Moor S
Phone : 320 Fox : 4
so RANJ
Spcciafist in C\ No.127, Main Str Phone: 320900, 320824,
Fox : 335294 E-mail Web: http://wwu
 
 
 

V TTRADERS
2/Oardaware /erelaruta
Moor Street, mbo -12. : 422281
RDWARE
rvare (2entre
Street, Colombo -12. 293,449247 - 4-7 141.97
T/QADE73S
uvare Člectrical, Člectro ruie 27004, ! //Waterials & Statio uery. Čte.
, Old Moor Street,
nbo -12. 8 Fax: 94-1-336598
eee 6erette
ao aute //(erelualuuts.
vaporateurs
treet, Colombo - 12. 104,334957 148622
ANAS
Wedding Sarees
'eet, Colombo -11.
320400, 451041, 471638 : info (Granjanasilk.com U.ranjanaslk.com
须 2
目
冒

Page 273
INTA LANK
“26ouse of J
( 141A, Messe
Colom Phone : 43030(
Fox: 33
VTIC
27 porters, 6erveral 2
# 20 C, Qu Colombo -12 Phone : 4788 Fox: 94-1,
SWA BBQ2OTi
2nuporters, General 3 (ZDealers ina 62euglona Steel 62org
327, Old M
Colom
Phone : 4479
Fax: (941)
包 6eteral ZÕardvare J. зз5, ola м
Coloml
Phone : 337554,
s - Fαχ: 42
ARUNA ENTERP
37uaporters, Gieneral 2
337, Old M Colombo -12 Phone : 4409 Fox: 43
 
 
 

A (PTE) LTD
inger Street, po -12. ), 074-6101.38.
0.492.
IETAU
Carduare //tere/arts
arry Road, 2, Sri Lanka. 88, 54.3655. -54.3655.
2S (PVT) LTD.
Óarda o aute /sleutelualuuts poratio (1Oroducts. Čtc., Čte.
oor Street, po -12.
14, 437601.
434282.
//eu/e/ aut 27umuporteurs
oor Street, bo -12. 438624, 4241 79. 241 78.
RISES (PWT) LTD.
Cardo are /etc/arts
oor Street, 2, Sri Lanka. 61, 42.1950. B8902.

Page 274
சிஜரோம் லீ4
No. 207, Keyzer Street, C
se SARANYA
Wholesale & Retail Dealers in
No. 121 1/B, 1st F
Color
T. P. O'
ടില്ലee
ĝ5 Jab 9, IO
Himmiyapuhami Ma
விவேகானந்தர் எண்ணும் தவ கொண்ட கல்வித் தாயே உனக்கு øNJ 40005 (HUD.
பெற்ற தாய் உண்னை நம்பி தனி ம2யில் கிடத்திவிட்ட அண்நிருேந்து அன நம்மை ஆளாக்குகிறாய்.
ஆண்
 
 

வியர்கள் OF
NTERPRISES
στο ίίύ ωοτσού
olombo -11. T. P : 380037
TEXTILES is
Textile and Garment Accessories
loor, 1st Cross Street, mbo -11. 74-7 17762
7ഗ്ലേ
, 11 வகுப்புகள்
AR INSTITUTE
watha, Colombo - 13.
யோகியீண் திருநாமம்
5 உணர் மழலைகளினர் @
ம2யில் இருந்து உண் *யுடனும் கண்டிப்புடனும் 7
b 3, Draova taas 2OOn

Page 275
INDIAN BANK
(70/toly Ourned by 6tout. of 2ndia) A No. 22 & 24, Mudlige Mawatha,
Colombo-01. N Tel: 323402/3, 447163 i E-mail: ibcolosltnet.lk E
CDurga O
~7 wupolyters, Čaepowters &
,
f: ఇక్ష **
No. 225, Cem Colombo-12.
Te: 327.301
Bright Book
(/0ub//ter & MB.
No. S - 27, First Flc P. O. Box No: 162, Col
Tele : 434770,
Bright Book Centre
NWCCNS
6eneral/terchant & a
No. 149, Mali Colomb Tel: 43
Offset & 4
No. 19, Wolfe Colomb Office: 074-61049 Hot-Line: 0,
క్షే Vickatan
 
 
 
 

\LAMANA STEEL BUILDINGS
ONTRACTING (PVT) LTD.
Head Office: o. 2, Hunupitiya Cross Road, P. O. Box:5643 olombo-02. Abudhabi, UAE 21: 34.4572 Fax: 34.4572 Te 1: 76-80-80 -mail: amanna (a)Slt.lk Fax: 76-76-44 is St
6eferas/terestants.
tral Road, Sri Lanka. , 341896
DR PON. SAKTHIVEL
Director & Freelance Journalist. (விவேகானந்த பழையமாணவ மன்ற
Centre "***********
gok (10ealers
por C. C. S. M. C ombo-11. Sri Lamka. Fax: 333279
STORGS
o vivuvais sio va c/tgemats.
ban Street, o-11. 9661
P2inte2s
fterpreL
ndhal Lane, o 13. O Res: 448210 77-802339

Page 276
DAMAYANTHE
Exporters of Sri Lankan Quality Fo Fresh Vegetables, Fruits & ,
211A, Aluvis TouU) Phone : 93,
FαΧ.
Foriegn Enqui
ANATH, ImporterS & Generé " قيق كريس
20, Qu Color Tele : 321431, 338
Ann ARROAW IND
ImporterS, Engineering & Ger,
355-2/1, Ol Colombo - Tele: 075-33
Fox : 94
@ 8AR&AMCO E]
Importers, Dealers it Engineering Tools, Paints
No 321 C, O. Colombo -1 Tele : 435721 HO
| COLONIAL HAR
Importers & Genera
No 427, Old Moor Tele : 431950, 43.54
Telex: 32 1583 / 321.56
V - - - - - Fax:
 
 
 
 

(PORTS (PTE) LTD.
Dd Products, Canned/Bottled Products. All Kind Of Sri Lankan PrOduCtS. |
n, Hendala, Wattala. 2835, 422989 541265
ries are Welcome
A STEELS
al Hard Ware MerChants
arry Road, mbo -12. -_ r 607, 421412,325807
-1-345667
USTRIAL TRADES
eral Hardware items & Suppliers
d Moor Street, 2. Sri Lanka. 35281, 473307
-1-440950
NTERPRISES
Hardware, Machinery, | Electricals & Stationery etc.
ld Moor Street,
2. Sri Lanka. tLine: 077-2279368
"I Hard Ware MerChants
Street, Colombo -12.
14, 323167,334 197.
1 Teleco CEAtt.: Colonial 334090

Page 277
GENARC TRAD
Office : 417, Old Moor Stre Tele : 345247
Tle Fax: 345247 N
E-mail: klo
Oceam Tri
GENERAL HARDW
27 porters & Stockists (Suppliers of /tari
No : 376, Old Moor Tele : 436876, 4381.55, 4
RAINBOW
தி
Importers & General
No 374, Old
Colom) Tele : 3419
KARUNA
Importers, Wholesalers & Retailer
ܢܓܔ¬¬
No 372, Old
Colombo -1; Tele : 434046, 437
VEERAH WIW
Attorney - at - La
COmmiSSion
Res: O No 20, Deal Place 'A', 5. Colombo -03. C P
Tele : 57.3604
 
 
 

ܓܚ̄ܕ
DERS (PvT) LTD
et, Colombo - 12. Sri Lanka , 074-610264
MObill: 077-31 5132
ck(Gopan.lk
ading Co.
ARE MERCHANTS
I of factory (seequired
te & tragine Stores
Street, Colombo -12. 59647 Fox: 074-6184.19
TRADERS
Hard Ware MerChants
Moor Street, bo -12. 70, 436295
A STEEL
S Of General Hardware MerChants
Moor Street, 2. Sri Lanka 651 Fox : 432766
EKANANDAN
/V & Notary Public er for OathS
ffice: th Floor, No. 360, Old Moor Street, olombo-12. hone: 433327, 337210 Fax : 337210
لس

Page 278
General Merchants Wholesale Dealers in
No. 19 & 21,
Color T. P : 438.
SHANI C
Zeader:
mas “ s I. No. 34, Old
NggiSA W]።
NNiżż o R
ŞžÄSSÄý T. P: 075-33
i shfntH
No. 196, Muth
C- act/cz Color
Secretaria &
To draft/Type Affidavits, Agreements, A Correspondences, Fill up and compl all Embassies and for SW
No. S-72 Colombo Central S Colombo-11.
őF MAD MJG
யுத்த கரு நீங்கி புத்தம்
| שטLD6 8LDITg5 ToOTL சகலருக்கும் எ
 
 
 
 
 

& Commission Agents Rice & Ceylon Produce
4th Cross Street, mbo -11. 257, 338238
LARMENT
! 7eace
Negombo Road, attala
5529, 352186
I sTOREs
NÒ
بر۵ مجھ
*SE, S%s
Se ༣ S శజ్ఞప్త్విశ uwella Mawatha, w mbo-15. sss & Zo Zop 17
Allied Services
Appeals, Applications, Local and OverSeas ete Sponsors Visitor Visa Applications of "orn Translations in English--
, 3rd Floor, uper Market Complex,
T. P : 45,8631
நானம்
ந மேகங்கள்
- இங்கு புதிய பூமி வேண்டும் ம் சந்தோஷம் வாய்க்க வேண்டும்
ஆசிரியர்களும், மாணவர்களும்,
ஆண்டு 6 2001

Page 279
WESTE
Q/euveller & Gie
88, Sea Street, Phone : 433977
R sofRafina
97, Sea Street, NYI
Colombo 11. డs () : 431357
ܚ
exij ARRUJINA
*こ
M 47-A, Sea Street, Co $ Phone :
SUB AAN
6žens & 9
96, Sea
Colom) Phone:
127, along
618s stg alpta)asaud
 
 
 
 

RN
SJewcsscry SMart
mvu //levelaarufs
Colombo 11.
Fox : 335682
SMahas
SJewcsscrs (SPvt) Ltd.
,Main Street ,155 برZ/)
*இ Negombo.
(C) 031-39996
Sycwcsscry
lombo 11, Sri Lanka 440042
序
I SJewcss
euvellery.
Street, bo 11. 330053
கை மாளிகை
υι (τά όσ5.5, bԿ-ll.
: 436174

Page 280
S=}
Čaporters
48, Barber Stre

NDAIR AM
)NS
& Guaporters
et, Colombo -13,

Page 281
192, Sea Stre
Te O74-7137
 

et, Colombo-11
r73, 01-452975

Page 282
/ %aራ &rde ീat,
JUANANY JEUU
2
二盛 177 1/12 y Colol
SWALOK CjOOG)*
126, Naga Colo
T.P : 07
Mobile :
7Weta,
-
OLD BOYS 1989
J. RAJADURAI
No. 848/1, Negombo Rd, Mabola. T.P: 072-405311
2/%名
6a55/rudig5 ø5as/,
Mr. N. S
No. Sea S
Zetർ 6e&b
COLOMBO
DEVASAGA
GRA
T. P :
 
 
 

ELUE MARTS
இச , Sea Street, V.A. mbo-11.
334940 '
A CLINC
p a- a
ක කලිතික
lagam Street, mbo-14. 74-614826
O77-895.032
dziaczać cźczycy
Dealers in : Sanitarywares, Taps, S-Lon, PVC, Pipes & General Hardwares Importers
No. 146, Messenger Street, Colombo-12. T.P. 33.1425 Fax : 341766
ஸ் உரிமையாளர்கள்
. தெய்வேந்திரன்
treet, Colombo-11 శ
DOCYED LTD.
YAM ARJUN,
DE 4A
522461

Page 283
L0LMLL0LL0LJL0LLL0LJL0ML0LJL0MLLLLLLLL0L
ള്
நன்றி
இறைவன் திருவருளை வேண்டி தமது மலருக்கும் வழங்கிய மதகுருமாருக்கு எம
எமது கல்லூரியின் பவளவிழா மலருக்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு நன்றிகள்.
தமது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரில் கொடித்துவக்கு அவர்களுக்கும் கெளரவ வீ திரு. ஆறுமுகம் தொண்டமான் அவர்களு சுசில் பிரேமஜெயந்த, முன்னாள் போக்குவர அவர்களுக்கும் எமது நன்றிகள்.
மிகப்பெருமனதுடன் தமது அன்பான வாழ்த்
திரு. இரா. யோகராஜன் அவர்களுக்கும் மு தேவராஜா அவர்களுக்கும் எமது நன்றிகள்
மலர் சிறப்புற அமைய வாழ்த்துச்செய்தியை எமது நன்றிகள்.
எம்மலருக்கு உளமார்ந்த வாழ்த்துச்செய் செயலாளர் அவர்களுக்கும் இந்து சமயக அவர்களுக்கும் எம் நன்றிகள்.
மலருக்கு ஆசிச்செய்திகளை வழங்கிய மு சபைத் தலைவர் அவர்களுக்கும், பாடசாை பழைய மாணவ சங்கத் தலைவர் அவர்க
தமது இதயபூர்வ வாழ்த்துக்களை வழங்கிய திருமதி. காந்திமதி மகேசன் அவர்களுக்கு
് "ടും. மலருக்கு ஆசிச்செய்திகளை வழங்கிய பாட நன்றிகள்.
எமது பவளவிழா மலர் காத்திரமாக அை பெருந்தகைகளுக்கும் எமது இதயபூர்வமான
எமது மலருக்குத் தமது கட்டுரைகளை வழ
பவளவிழாப்போட்டிகளை நடாத்த உதவி கலந்துகொண்டு சிறப்பித்த பிற பா கடமையாற்றியவர்களுக்கும் எமது நன்றிகள்
விளம்பரங்களைத் தந்துதவி மலர்வெளிவ நலன்விரும்பிகளுக்கும் எமது நன்றிகள்.
LLLLLLLL0LLL0LL0LL0LL0LL0LL0LLJ0LL0L0GL

தமது இதயபூர்வமான ஆசிகளை வழங்கியுள்ள ம், மாண்புமிகு பிரதமமந்திரி அவர்களுக்கும் எமது
வித்த கெளரவ கல்வியமைச்சர் திரு. கருணாசேன டமைப்பு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் க்கும் முன்னாள் கல்வியமைச்சர் கெளரவ திரு. த்து அமைச்சர் கெளரவ ஜனாப், ஏ.எச்.எம். பெளசி
துக்களை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினராகிய ன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகிய திரு. பி.பி.
ப வழங்கிய கொழும்பு மாநகரபிதா அவர்களுக்கும்
திகளை வழங்கிய கல்வியமைச்சின் மேலதிகச் கலாசார அலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர்
ன்னாள் அதிபர் அவர்களுக்கும் விவேகானந்தாச் ல அபிவிருத்திச் சங்கச் செயலாளர் அவர்களுக்கும் ளுக்கும் எமது நன்றிகள்.
முன்னாள் அதிபர் திரு. மகேசனின் துணைவியார் ம் எமது நன்றிகள்.
டசாலை சிரேஷ்ட மாணவ முதல்வர்களுக்கும் எம்
மய தமது ஆக்கங்களைத் தந்துதவிய கல்விப் ன நன்றிகள்.
pங்கிய கல்லூரி ஆசிரியர்களுக்கும் நன்றிகள்.
ய ஆசிரியர்களுக்கும் பவளவிழாப் போட்டிகளில் டசாலை மாணவர்களுக்கும் நடுவர்களாகக் .Tה
ர உதவிய வர்த்தகப்பெருமக்களுக்கும் கல்லூரி
LLLLeLLLLLLeLLLLLLeLL0LeLLLLLLLL0LLL0LL0LL0LL
GR2COGR%OGR2COGR%OGR2COGR2COGR2COGR2COGR2COGR
விலல்
உளமார்ந்த நல்லாசிகளை எமது கல்லூரிக்கும்
து உளமார்ந்த நன்றிகள்.

Page 284
CQSR2GOCQSR9GOCQSR 96)CNSROSR2G)CSRG)G8%)CRCR91)GSR200GSR
ള്
ള്
ള്
ള്
விளம்பரங்களைச் சேகரிக்க உதவியதுடன் புத்தகங்கள், பேனாக்கள், நிதி சேகரிப்ட உதவிய ஆசிரியர்கள், மாணவர்கள், ெ கல்லூரி அலுவலக உத்தியோகத்தர்கள்
பவளவிழா நிகழ்வின்போது நடைபெற்ற உ ஊர்வல வீதிகளில் வரவேற்று உபசரித்த
பவளவிழ்ாச் சிறப்பு நிகழ்வுகளான பொது ஆகியவற்றை நடாத்த உதவியவர்களுக் பவளவிழா சிறப்பாக நடைபெற உதவிய
புகைப்படப் பிரதிகளை எடுத்துத்தந்த தி
இம்மலரின் அட்டைப்படத்தை அழகுற வ நியூ பிரின்ற் கிரபிக்ஸ் நிறுவனத்தினருக்( உளமார்ந்த நன்றிகள்.
பாடசாலையாக ஆரம்பித்து வித்தியாலய வளர்ச்சிக்கு உதவி கல்வித் தராதரத்ை முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மா அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்ற
எமது மலருக்கு ஆலோசனைகளை வழ சேகரிக்கவும் சரிபார்க்கவும் உதவிய ஆ
எமக்குத் துணையாக நின்று சகல வழிக எட்டாது விடுபட்ட அனைவருக்கும் எமது

5 சமூகத்தினருக்கும் எம் மனமார்ந்த நன்றிகள்.
க்கூட்டம், கலையரங்கம், ஆய்வரங்கம், பொருட்காட்சி
க்கும் அத்துடன் இந்நிகழ்வுகளில் பங்குபற்றி எமது அனைவருக்கும் எமது நன்றிகள்.
ரு. எஸ். வரதராஜன் அவர்களுக்கும் நன்றி.
டிவமைத்ததுடன் மலர் சிறப்புடன் வெளிவர உதவிய
கும் அங்கு கடமையாற்றும் அலுவலர்களுக்கும் எமது
மாகி இன்று தேசிய பாடசாலையாக உயர்ந்து நிற்கும் த படிப்படியாக மேம்படுத்திய முன்னாள் அதிபர்கள், ணவர்கள், பெற்றோர்கள், சமூக நலன் விரும்பிகள் றிகள்.
ங்கிய அதிபருக்கும் மலர்தொடர்பான தகவல்களைச் சிரியர்களுக்கும் எம் நன்றிகள்.
sளிலும் உதவிய அனைவருக்கும் எமது நினைவுக்கு
உளம்கனிந்த நன்றிகள்.
eLLLLLLeLLLLLLeLLLLLLLL0LLLLLLLLLLLLLLLLLLLLLLLLL0
96)C826)CN3%)C896)O32GOCQSR2GOCQSR2GOCQ& 9a)CNSR20DCQ&%)CR ர் பவளவிழா நினைவாகத் தயாரிக்கப்பட்ட அப்பியாசப் | அட்டைகள் ஆகியவற்றின் மூலம் நிதியைப் பெற பற்றோர், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள்,
அனைவருக்கும் எமது நன்றிகள்.
ஊர்வலத்தின்போது கலந்துகொண்ட அனைவருக்கும்
88)

Page 285


Page 286
289 1/2, Galle R
C
■ G系
■ CD * 中
New Pr
 

ジ 隱 【孚 © Q 与
e
Oad, CollOmbO 6