கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகாலம் 2013.07.16

Page 1
INDIA.N.R. 50.00 CANADA. CANS SRI ANKA.SR AUSTRAL.A.AUSS
SINGAPORE.SGS 14.00 SWISS.CHF
 

USA. US$ 10.000
UK„GE 5.00
EUROPE.EU S 5.00

Page 2
Srilankan F S MI SEYS
It's good when a ca
introducing the "Double Up Credit card that g Complimentary air tickets are
5. A c
A complimentary Air Ticke reach
Enjoy FlySmiles Silve
e Over 50 exciting di Airport yO Meet & Assists
lullmltl l LttmLL LLLL ll lmttmLLLLLLL aLLS tllmLmtlla lmLLS
BeBeSBBDD eeBBDDBB eeBBS BDS D BDBB BBDBzSBDBBDBDDDBSBD BDS B BSDD BDBDDDg gBgDS BDS 0SSBDDD D0Z DDDS DDSDDS Dzz 0SDSS DBSSBBS SBBBBS
 
 

Standard Chartered S Here for good
people flying for the price of one
times the FlySmiles miles earned
ard gives you double the benefits
p' SriLankan Airlines Standard Chartered Platinum Card; the only gives you twice the benefits. Your doubled privileges include two d2 Fly Smiles miles for every LKR 100/- spent overseas, making
your travel experience exciting and full of unrivalled rewards.
Benefits at a glance:
complimentary Air Ticket for your companion with your new card
at for your companion, on the anniversary of every year OR upon ing a minimum spend of LKR 350,000 during a 12-month period
to Earn 2 FlySmiles miles for every LKR 100 spent overseas e Earn 1 FlySmiles mile for every LKR 100 spent locally s Up to 5000 Bonus FlySmiles miles on balance transfers 2000 Bonus FlySmiles miles when you apply online
}r Tier benefits, such as lounge access, excess baggage, priority check-in and much more
Free overseas travel insurance up to USD 250,000 Free international Concierge Service Zero surcharge on Air Tickets through partner travel agents Up to 75% off at more than 65,000 hotels worldwide e Exciting golf, shopping and travel discounts worldwide eals at dining, travelling, shopping and other outlets island wide service to fast track immigration at over 280 international Airports
Sign up for a Credit Card via www.standard chartered.com.k
foce i f3giation & O 12480280

Page 3
இனிய தருணங்களில் இன்றியை இன்றே வாங்கி கை
STOREs. No. 16, Albion Place Colombo 09.
LLLS00000L0S000000SLSLS00000000SYS00L0000000S
 

ண்டும் மீண்டும் உண்ணத்தோன்றும் Lவிட் நிலக்கடலை சுவையின் சாரம்
WD GRAN STORES , Gas works Street, Colombo Of 12434.601, O 2335O24
23.35061 Email; david gramslagmail.com
ES: eLLLLLLLL LLLLLLLLmLS LLLLLLLLmtre000S00SCLLmmL LLLGLSS SLsMCTttLLL S 00000SL LTeMMLLLt
LLLLLL SY000Ys emeLLL LLMLSSLLeLLL LLLL S000 S L LttLM LLLM LCLCLCLLSlYS TLLLL 0S LLLLLL LLLLLLLLLLLLLLLLLttSLLrLrOLLSS00S S LsLL LLLLLLLLS C LksLmme eLS0S000SS
LLLLLLLLS LLLLLLLLL Y0 S SLLS L0 S LLLLLLLLtS 0000L0L LS S LLLLLL0LLLL LS LLLLLLLLtLLtS

Page 4
ஜாதி அரசியல்
40 இலங்கை ஒரு அபிவிருத்தி அரசா?
- பேராசிரியர் என்.சண்முகரத்தினம்
W பொது நிருவாக சேவையைப் பெறுவதில் பெருந்தோட்ட மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் - இரா. ரமேஷ்
தமிழகத்தில் டெசோ நடத்தும் ஆகஸ்ட்போராட்டம்
- எம்.காசிநாதன்
முதலமைச்சர் (
தமிழ்த் தேசிய
உலகை மாற்.
ஒரு ஆசிரிய
ஒரு - பொ.பூ
55) திரு
கொட்
"அ.
உயிர்த்தெ = கறுப்பு ஜூ
மீள்வா
- வ.ஐ.ச
samakalam focuses on issues that affect the lives of
 
 
 
 
 
 
 

|
வேட்பாளர் தெரிவும் த்தின் எதிர்காலமும்
ற ஒரு பிள்ளை, ர், ஒரு புத்தகம்,
பேனா லோகநாதன்
னோடன்:
டனைக் டிய தேள்
மார்க்ஸ்
ழுந்த நாட்கள் ஜூலைக் கவிதை சிப்பிற்காக
ஜெயபாலன்
2013 ஜூலை 16 - 30
பக்கங்கள் - 68
11 விக்னேஸ்வரன் தெரிவு சம்பந்தனின் கைவரிசை - கலாநிதி தயான் ஜயதிலக
20 வடமாகாணத்தேர்தல் அரசியலுக்கு பிள்ளையார் சுழி - என்.சத்தியமூர்த்தி
சுயாதிபத்தியத்தின் எல்லையை அரசுக்கு காண்பித்த மேனனின் விஜயம் - கலாநிதி ஜெகான் பெரேரா
30 மிதவாதப் போக்கை கடைப்பிடிப்பதற்கான நேரம் - பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க
கடைசிப் பக்கம் த கோபாலகிருஷ்ணன்
people of Sri Lanka, the neighbourhood and the World

Page 5
115uj 65Tla
G 13வது திருத்தத்ை துச் செய்ய வேண்டுமென்ற கோஷங் வட மாகாண சபைக்கான தேர்தலுக்கு முன் மாகாண சபைகளுக்கு இருக்கின்ற காணி ப பொலிஸ் அதிகாரங்களை இல்லாமற் செய்ய6ே மென்ற கூச்சல்களும் அடங்கிப் போயிருக்கி 15வது திருத்தத்திலோ அல்லது மாகாணசன் சட்டத்திலோ எந்தவித மாற்றத்தையும் செய லேயே வடமாகாண சபைக்கான தேர்தல் வட மாகாண மற்றும் மத்திய மாகாண சபைகளு தேர்தல்களுடன் சேர்த்து எதிர்வரும் செப்ெ மாத பிற்பகுதியில் நடத்தப்படவிருக்கிறது. பி செய்திகளின் பிரகாரம் நிலைவரம் இதுவே.
தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய அ ரப்பரவலாக்கல் ஏற்பாட்டில் மாற்றங்களைச் ே வேண்டுமென்று கோரிக்கையை முன்வைத்து வி இறங்கியவை எதிரணிக்கட்சிகள் அல்ல, ஆளு கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் கின்ற கட்சிகளே. இவை ஏன் திடீரென்று அ யாகி விட்டன?
ஜனாதிபதியின் இளைய சகோதரரும் பொ தார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜ அண்மையில் புதுடில்லிக்கு மேற்கொண்ட வி இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் மேனன் கொழும்புக்கு மேற்கொண்ட விஜயம் வற்றின் பின்புலத்தில் இந்த 'அமைதி ஏற்பட் பது ஒன்றும் தற்செயலானதல்ல. யதார்த்த நி6ை துடன் தற்போதைக்கு இசைந்து போவ அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது போலத் ே றது. மீண்டும் வேதாளம் முருங்கைமரத்தில் போது ஏறுமென்று தெரியவில்லை. ஆனால், ந6 மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொ வரசு நாடுகளின் உச்சி மகாநாடு முடிவடையும் ஏறுவதற்கான சாத்தியமில்லை என்று மாத்திரம் GOTLD. ം
இதனிடையே, வடமாகாண சபைத் தேர் தனது முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வு ( உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வ நியமிப்பதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு 6 தீர்மானம் அரசியல் அரங்கில் பெரும் பரபர ஏற்படுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக இ றது. தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை வ தமிழர்கள் மத்தியில் உத்வேகத்தை ஏற்படுத்தக் உள்ளார்ந்த ஆற்றலை நீதியரசரின் இந்த நிய கொண்டிருக்கிறது என்று நம்பப்படுகிறது. உ6 டுப் போரின் முடிவுக்குப்பிறகு தங்கள் மத்தியி டுறுதியான அரசியல் சமுதாயத்தைக் கொண் காத இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் நட தன்மையுடைய ஒரு அரசியல் அணியாக நான்கு வருடங்களில் தமிழ்த் தேசியக்கூட்டன
 

参 ↔
65Deួ5Cប្រb
தை ரத் களும்
னதாக மற்றும் வண்டு ன்றன.
5)LJ356íT
LJU TLO
மேல்
க்கான
— LLřðLuñT
பிந்திய
அதிகா செய்ய
தன்னை வளர்த்துக்கொண்டிருக்கிறது. இத்தகைய வளர்ச்சிப் போக்கின் நடுவில் நீதியரசர் விக்னேஸ்வ ரன் போன்று அறிவாற்றலையும் சமூகத்தின் பல்வேறு மட்டங்களின் ஏற்புடைமையையும் கொண்டவர்கள் உள்வாங்கப்படுவது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை மாத்திரமல்ல, மொத்தத்தில் தமிழ் அரசியல் சமுதா யத்தையும் வலுப்படுத்தப் பெரிதும் உதவும் என்பதிற் சந்தேகமில்லை.
முதலமைச்சர் வேட்பாளராக நீதியரசர் விக்னேஸ் வரன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெருமள வுக்கு ஆதரவாகவும் சில சந்தர்ப்பங்களில் எதிரா கவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. நாடு எதிர் நோக்குகின்ற பாரதூரமான பிரச்சினைகளில் இருந்து சிங்கள மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக் குடன் அவர்களுக்கு புலிப்பூச்சாண்டி காட்டுவ தையே தங்களது வேலையாகக் கொண்ட அரசியல் சக்திகள் விக்னேஸ்வரனையும் கூட தீவிரவாதப் போக்குடைய தமிழ் அரசியல் சக்திகளுடன் 60||||||||||||9تک(L யாளப்படுத்துகின்ற கைங்கரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
நீதியரசர் அரசியலுக்குப் புதியவராக இருக்கலாம். அது வேறுவிடயம். ஆனால், ஆதிக்க அரசியல் சக்தி களின் செயற்பாடுகளின் விளைவாக தனது சமூகம் அவலங்களைச் சந்தித்த வேளைகளில் எல்லாம் துணிச்சலுடன் அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் அவரைப்பற்றி ஆரோக்கியமான படிமத்தை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வந்திருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தெரிவாக அவர் வந்த தற்கும் இதுவே பிரதான காரணம் எனலாம். சிங்கள சமூகத்தின் மத்தியில் உள்ள கற்றறிந்த பிரிவினரி டையே குறிப்பாக, சட்டத்துறைச்சார்ந்தவர் மத்தியில் கணிசமான அளவுக்கு ஏற்புடைமையைக் கொண்ட வராக அவர் விளங்குவது இன்றைய காலகட்டத்தில் தமிழ் அரசியலுக்கு நிச்சயமாக ஒரு அனுகூலமான பங்களிப்பைச் செய்யும் என்று எதிர்பார்க்க முடியும்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டங்க ளின் கடந்த காலத் தவறுகளில் இருந்து முறையான படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யக்கூடிய அரசியல் இணக்கத் தீர்வைக் காண் பதை நோக்கிய செயன்முறைகளை முன்னெடுப்ப தற்கு சமகாலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறான அணுகு முறையை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ் அரசியல் சக்திகள் இருக்கின்றன.அதற்கு தமிழ் அரசி யல் சமுதாயத்திற்குள் புதிய சிந்தனை கொண்டவர் கள் உள்வாங்கப்பட வேண்டும். விக்னேஸ்வரனின் அரசியல் பிரவேசத்தை அதன் ஒரு புதிய தொடக்க மாகக் கருதுவோம்!

Page 6
●三リ சபைத் தேர்தல்
ഗ്ഗn)
ஒழுக்கக்கோவை யாருக்குத்தேவை?
திருத்தம்
அபிவிருத்தி மனித மேம்பட்டி: பண்தையா அல்லது
அடக்குமுறையின்
திருத்தத்திற்கு திருத்தம் அப்புறம்.?
பேராசிரியர் சண்முகரத்தினம்
நோர்வேயில் வாழும் இலங்கையரான பேராசிரிய முகரத்தினத்தின் 'அபிவிருத்தி மனித மேம்பாட்டின் அல்லது அடக்குமுறையின் கருவியா? என்ற தன கட்டுரை, அபிவிருத்தியென்ற போர்வையில் அ ஆட்சியாளர்கள் மேற்கொள்கிற கபடத்தனமான ல களை பிரகாசமான விளக்கங்களுடன் அம்பலப்படு வீதி அபிவிருத்தி உட்பட உட்கட்டமைப்பு வசதி விருத்தி சாதாரண மக்கள் மத்தியில் ஏற்படு மாயையை அம்பலப்படுத்தும் நல்லநோக்கத்து ரையை வரைந்திருக்கிறார் பேராசிரியர்.
சுவாமிநாதன் அபிஷேக், வெள்
முதலாவது ஆண்டுமலர்
சமகாலத்தின் முதலாவது ஆண்டு மலர் மிகவும் ஆக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்திருந்த காத்திரமான ஒரு சஞ்சிகையாக வெளிவந்துகொ6 சமகாலம் குறித்து குறிப்பாக அதன் ஒரு வருடக ளின் ஊடாக தன்னால் அவதானிக்கக் கூடியதாக இ சங்களை பேராசிரியர் சபா ஜெயராசா புதிய வா
 
 
 
 
 
 
 
 
 

Iர் என்.சண்
T பாதையா லப்பிலான டக்குமுறை கங்கரியங் த்துகிறது.
66 த்தக்கூடிய டன் கட்டு
ளவத்தை
கனதியான து. மிகவும் ண்டிருக்கும் ால இதழ்க இருந்த அம் சிப்புச் சூழ
76702, 011
லும் சமகாலம் இதழின் பரிமாணங்களும் என்ற கட்டுரை மூலம் சிறப்பான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நவீன வாசிப்பு வளர்ச்சிக்கு ஈடுகொடுக் கக் கூடிய தரமான தமிழ் இதழ் ஒன்றின் தேவையை சமகாலம் நிறைவு செய்துள்ளது என்ற அவரின் கருத்து ஒன்றே போதும் சம
காலத்தின் கனதியை உணர்த்த
சிவயோகம் சிவசிதம்பரம், பருத்தித்துறை.
மகிழ்ச்சி தருகிறது
இலங்கையின் இதழியல்துறையில் சஞ்சி கைகளுக்கான வரவேற்பு என்றைக்குமே ஆரோக்கியமானதாக இருந்ததில்லை. இத னாலேயே பல்வேறு முயற்சிகளினூடாக வெளிவரும் வார மாத சஞ்சிகைகளைக் கூட அற்ப ஆயுளில் காணாமல் போய் விடும் வரலாறே இதுவரை இருந்து வந்த நிலையில் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறு வனம் வெளியிடும் சமகாலம்' சஞ்சிகை வெற்றிகரமாக முதலாவது ஆண்டைத் தொட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.
கே.விஜயராகவன், யாழ்நகர்
ராஸ்கோத்ராவின் பேட்டி
இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச்
செயலாளர் எம்.கே. ராஸ்கோத்ராவின் மிக
வும் விரிவான பேட்டியொன்றை சமகாலம்
முதலாவது ஆண்டுமலர் பிரசுரித்திருந்தது.
ബ് தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளவரசன் - திவ்யா என்ற காதல் ஜோடிக்கு நேர்ந்த கதி பற்றிய கட்டுரை படித்தேன். சாதிக்கொடுமை தணிவதற்குப் பதிலாக மேலும் உக்கிரமடைந்து கொண்டே போகிறது. நான்கரைத் தசாப் தங்களுக்கும் அதிகமான திராவிட இயக் கக் கட்சிகளின் ஆட்சிக்குப் பிறகும் இத்தகைய நிலை இருப்பது திராவிட இயக்கத்தவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய விவகாரமாகும்.
விஜிதா சேனாதிராஜா, கல்லடி

Page 7
அயல் நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் தொடர்பில் க வங்களின் அடிப்படையில் ராஸ்கோத்ரா பெருவாரியான தகவ கங்களைத் தந்திருக்கிறார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவின் மு ராஜீவ்காந்தி பிழையாக வழிநடத்தப்பட்டார் என்பதை ராஸ் கொண்டிருக்கிறார். இத்தகைய கருத்தை முன்னரும் கூட பல களும் ஆய்வாளர்களும் கூறியிருக்கிறார்கள். இலங்கைத் தம காந்தி தனது நடவடிக்கைகள் மூலமாக புண்படுத்திவிட வெளிப்படையாக மூத்த இராஜதந்திரியான ராஸ்கோத்ரா ஒ: பது அவரின் பேட்டியில் முக்கியமான ஒரு விடயமாகும்.
கருணாநிதி ரமே
சத்தியமூர்த்திக்கு தெரியாதா?
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்கு வேண்டுமென்பதில் என்.சத்தியமூர்த்தி விடாப்பிடியாக இருக் அரசாங்கங்களுடனான பேச்சுவார்த்தைகள், வட்டமேசைம கட்சி மகாநாடுகள், தெரிவுக்குழுக்கள் தொடர்பிலான இலங் ளின் அனுபவங்களின் இலட்சணத்தை அறியாதவர் போன் தனது கருத்துகளை வெளியிடுகிறார். மிகவும் பரிதாபமான நிை மீண்டுமொரு முறை தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான வா தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்காதா என்பதே அரசாங்கத்த கமாக இருக்கிறது. இனப்பிரச்சினைக்கு சகல தரப்பினரும் கூடிய தீர்வொன்றைக் காண்பதற்கான வழிவகைகளை ஆ தொடங்கிய பாராளுமன்றத் தெரிவுக்குழு இப்போது அரசி 13 ஆவது திருத்தத்தினதும் மாகாண சபைகளினதும் எதிர்கால வதற்கான களமாக்கப்பட்டிருக்கிறது. இருப்பதையும் பறிப்பத கைங்கரியம். -
தமிழ் மக்களின் அனுபவங்கள் கசப்பானவை மாத்திரமல்ல, கூட என்று சமகாலம் ஆசிரிய தலையங்கத்தில் வெகு பொரு பிட்டிருக்கிறது. சத்தியமூர்த்தி இலங்கையில் பெளத்த சிங்கள கில் இருக்கக் கூடிய எந்தவொரு தர்க்கத்திற்குள் அடங்காதது 6 கொண்டால் மாத்திரமே தனது அரசியல் ஆய்வுகளை ஆக்கபூ முன்வைக்கக் கூடியதாக இருக்கும்.
தம்பிமுத்து கணேசன், நெல்லிய
ം
முன்னைய சகல சமுதா
வரலாறு வர்க்க போராட் of Gourmes.
 
 

டந்தகால அனுப ல்களுடன் விளக்
முன்னாள் பிரதமர் 0கோத்ரா ஒத்துக் இந்திய அதிகாரி லிழர்களை ராஜீவ் ட்டார் என்பதை த்துக்கொண்டிருப்
ஷ், கோப்பாய்
ழவில் பங்கேற்க கிறார். கொழும்பு காநாடுகள், சர்வ கைத் தமிழ் மக்க ாறு சத்தியமூர்த்தி
DᎶᏓᏪ . ாய்ப்புக்கு தமிழ்த் லைவர்களின் ஏக் ஏற்றுக்கொள்ளக் ராய்வதற்கென்று யலமைப்புக்கான ம் குறித்து ஆராய் ற்குத்தான் இந்தக்
த்தமாகவே குறிப் இனவாதம் உல என்பதைப் புரிந்து
ர்வமானவையாக
أعن Lng TTL_ ال5 وبوا
இருவாரங்களுக்கு ஒருமுறை
ISSN: 2279 - 2031
மலர் 02 இதழ் 02
2013 ஜூலை 16 - 30
A Fortnigtly Tamil News Magazine
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிடெட் 185, கிராண்ட்பாஸ் ரோட், கொழும்பு-14,
இலங்கை, தொலைபேசி : +94 117322700 FF-Ghousafio: Samakalam(ODexpressnewspapers.lk
ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் (e-maill : suabith (a) gmail.com)
உதவி ஆசிரியர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன்
பக்க வடிவமைப்பு எம்.பூரீதரகுமார்
ஒப்பு நோக்கல் என்.லெப்ரின் ராஜ்
வாசகர் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி: ஆசிரியர்,
Croesi'r Gorff 35 கிராண்ட்பாஸ் ரோட்
Gerugih - 14. இலங்கை Sciaris : samakalam CD expresSnewSpapers. Ik

Page 8
வரக்குமூலம்.
2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங் கையில் சுதந்திரமானதும் நீதியானது மான தேர்தல் நடைபெறவில்லை. இறு தியாக 2004 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ்தான் சுதந்திரமான நீதியான தேர்தல் நடை
ஐக்கியதேசியக்கட்சி எம்.பி.கருஜெயசூரிய
@ഉഓക്സ്പ്ലേ கணக்காய்வாளர் நாய கம் மிகவும் குறைந்த சம்பளத்தைப் பெறுகின்ற நாடு இலங்கைதான். பிர தம நீதியரசரைப் போன்று பாராளு மன்றத்துக்குப் பதில் கூறும் கடப்பாட் டைக் கொண்ட அரசியலமைப்பு ரீதியான ஒரு பதவியே கணக்காய் வாளர் நாயகம் பதவி, ஆனால் அவர் சுமார் 45 ஆயிரம் ரூபாவையே மாதச் சம்பளமாகப் பெறுகிறார். அதே வேளை அவரது திணைக்களத்தில் குறைந்தது மூன்று அதிகாரிகள் அவ ரைவிடவும் கூடுதலான சம்பளத்தைப்
பெறுகிறார்கள். O
gడీబీU@తీUజీ తిరీశ్రీ 463 ஏரன் விக்கிரமரத்ை
E/
ெ ராஜபக்ஷ அரசாங்கம் மூலைக்குள் தள்ளப் பட்ட பல்லில்லாத புலிபோன்று இப்போது இருக்கிறது. அரசியலமைப்புக்கான 15 ஆவது திருத்தத்தில் கைவைப்பதற்கான எந்தவொரு முயற்சியுமே தங்களுக்கு பாராளுமன்றத்தில் இருக்கின்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை இல் லாமற் செய்துவரும் என்பதை ஆட்சியதி காரத்தில் உள்ளவர்கள் இப்போது புரிந்து AA கொண்டுள்ளார்கள். இ
ஐக்கியதேசியக் கட்சி எம்.பிறவி கருணாநாயக்க
烹A
O மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைை இந்திய-இலங்கை சமாதான உடன்படிக்6 இருக்கவில்லை. அரசியல் காரணங்களு இன்று பிரச்சினை மோசமடைந்து விட்ட அதிகாரத்தையும் பரவலாக்கம் செய்தால்
அஸ்கிரிய மகாநாயக்கர் ஆதிவ.
 
 
 
 
 
 
 
 

ெ தலதாமாளிகையை அல்லது பூரீமகாபோதியை எம்
● மால் பாதுகாக்கக்கூடியதாக இருந்ததா? பயங்கரவாதி கள் எவரினதும் ஆதரவும் இல்லாமல் தாங்களாகவே விசித்திரமான வழியில் செயற்படுகிறார்கள். எனவே, பீஹார் மாநிலத்தின் புத்தகாயாவில் இடம்பெற்ற குண் டுத் தாக்குதல்களுக்காக உலகம் பூராகவுமுள்ள பெளத் தர்களிடம் இந்தியா மன்னிப்புக்கேட்கவேண்டுமெனக் கோருவது அர்த்தமற்றதாகும். O
இலங்கை மகாபேதி சங்கத்தைச் சேர்ந்த இத்தபன்னே தம்மலங்கர தேரர்
அரசாங்கத்துக்கான கொந்தராத்து வேலைகளைச் செய்வதற்கு அரசியல்வாதிகள் அனுமதிக்கப்படு கிற ஒரே நாடு இலங்கைதான். குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் மத்தள சர்வதேச விமான நிலை யத்தில் இருந்தும் அம்பாந்தோட்டை துறைமுகத் தில் இருந்தும் தொன் கணக்கில் பணத்தைச் சம்பா தித்திருக்கிறார்கள் இன்றைய ஆட்சியினால் அதிகாரத்தை எளிதில் கைவிடமுடியாது. ஏனென் றால், அதன் ஐக்கிய பேர்வழிகள் தங்களின் அதி காரத்தைப் பயன்படுத்தி பெரும் பணம் சம்பாதித் துக் கொண்டிருக்கிறார்கள். @
ஏதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க
பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே வடமேல் மாகாண சபையையும் மத்தியமாகாண சபையையும் அரசாங்கம் கலைத்திருக்கவேண் டியதேவை எதுவும் இல்லை. வடமாகாண சபைத் தேர்தலில் தோல்வியடையப்போவது குறித்து அரசாங்கம் பயப்படுகிறது. அந்தத் தோல்வியை ஈடுகட்டுவதற்காகவே வடமத்திய மாகாணத் திலும் மத்திய மாகாணத்திலும் தேர்தல், O ஐக்கிய தேசியக் கட்சி பேச்சாளர் ஆயந்த ஆருணதிலக
65 பொதுநலவரசு உச்சி மகாநாட்டில் பங்கேற்க இலங்கை வரும் ஐக்கிய இராச்சியத் தூதுக்கு ழுவுக்கு முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் தான்
தலைமை தாங்குகிறார். அவருக்கு டொயோ
露 ட்டாவை அல்லது மொரிஸ் மைனரைக் 潭
கொடுக்க முடியுமா?
தகவல், ஊடஆத்துறை அமைச்சர் ஜெஹலியிரம்புக்வெல
யயும் பொருட்படுத்தாமல், ஜே.ஆர்.ஜெயவர்தன 1987 இல் கையில் கைச்சாத்திட்டார். அந்த நேரம் அதற்கு பெரும் எதிர்ப்பு நக்காகவே ஜெயவர்தன அதில் கைச்சாத்திட்டார். அதனால் து. மாகாண சபைகளுக்கு காணி அதிகாரத்தையும் பொலிஸ் மத்திய அரசாங்கத்துக்கு என்ன மிஞ்சப்போகிறது? O
 ைஉடுகம புத்தரகித்ததேரர்

Page 9
னது சமூகத்தின் நலன்களுக்கா தி. கொடுக்கிற ஒருவனாக, அந்தச் சமூகத்தின் அரசியல் தலை மைத்துவங்கள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் குறித்து அபிப்பிராயங்களைச் சொல்கிற ஒரு வனாக இருப்பேனே தவிர, தேர்தல் அரசியலில் ஈடுபடும் உத்தேசம் எது வும் தனக்கு இல்லை என்று நீண்ட நாட்களாக கூறிவந்த இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக் னேஸ்வரன் இறுதியில் அந்த அரசிய லுக்கு தவிர்க்க முடியாமல் வந்தே ଗst Limit.
நீண்டகாலமாக திட்டமிட்டு தாம திக்கப்பட்டுவந்த வடமாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாத பிற்பகுதியில் நடத்தப்படு மென்று அரசாங்கத்தினால் அறிவிக் கப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நீதியரச ரைக் களமிறக்கத் தீர்மானித்திருக்கி றது. நீதியரசர் விக்னேஸ்வரன் பொது வைபவங்களில் ஆற்றி வந்திருக்கும் உரைகள் தமிழ்ச் சமூகத்தின் இன் றைய இக்கட்டான நிலை குறித்து அவர் பெரிதும் வேதனைப்படுகிறார் என்பதை பிரகாசமாக வெளிக்காட்டி நின்றன. அதனால், அவரைப் போன் றவர்கள் அரசியலில் ஈடுபடவேண்டு மென்ற ஒருவித பொது அபிப் பிராயம் தமிழ் மக்கள் மத்தியில் அதி
கரித்துவந்தது என்ப; கது. பொது மேடை நீதியரசரிடம் வேண்டுகோள்கள் வேளைகளில், அரசி நோக்கம் தனக்கு மீண்டும் அவர் கூறி
ஆனால், நண்பர்க பிகள், புத்திஜீவிகள் லிருந்தும் அவருக்கு அதிகரித்து வந்த நி: தேசியக் கூட்டமைட் வக் கட்சிகளின் தை பித்து தன்னை அை காண தேர்தலில் வேட்பாளராக களம் த்து பரிசீலிக்கத் தயா அறிவிப்பதைத் தவி வேறுவழியிருக்கவில் முதலமைச்சர் வே னம் தொடர்பில் தமி டமைப்பிற்குள் ஆர கருத்துகள் இருந்தே யில் அங்கத்துவக்கட் நீதியரசர் விக்னேஸ் பதற்கு ஏகமனதாக இ
யிருந்தது. தமிழ்த்ே
மைப்பின் தலைவர் வடக்கு முதலமைச்ச விக்னேஸ்வரனைக் வேண்டுமென்பதில் நின்றார் என்பதிற் சந் வழமையாக உயர் ப்பவர்கள், குறிப்ப நீதிமன்றங்களின் நீ! பெற்றதும் மிகவும் முறையிலேயே தங் கழிப்பர். ஆனால், தனது சமுதாயத்தில் ருந்தும் வந்த நெருக் மாக அரசியலில் இ நிலை ஏற்பட்டு வி தைக் கடந்துவிட்ட நீ
 
 
 

FID,
2013, gelapsu 16-30 9
— லில் போட்டியிரும் வது நீதியரசர்
து கவனிக்கத்தக் கள் பலவற்றில் பகிரங்கமாகவே விடுக்கப்பட்ட யலில் இறங்கும் இல்லை என்றே வந்தார். ள், நலன்விரும் என்று பலதரப்பி நெருக்குதல்கள் லையில், தமிழ்த் பின் அங்கத்து லவர்கள் ஏகோ ழத்தால், வடமா முதலமைச்சர் றங்குவது குறி ராக இருப்பதாக ர அவருக்கு
DᎶᏡᎧᎶu) .
ட்பாளர் நியம ழ்த்தேசியக் கூட் ம்பத்தில் வேறு பாதிலும், இறுதி சிகள் சகலதுமே வரனை நியமிப் இணங்கவேண்டி தேசியக்
இராசம்பந்தன் ர் வேட்பாளராக களமிறக்க கடும் உறுதியாக தேகமில்லை. பதவிகளை வகி ாக உயர்நிலை நிபதிகள் ஓய்வு அமைதியான கள் காலத்தைக் விக்னேஸ்வரன்
GGMILL
ன் பலதரப்பிலி குதல்கள் காரண றங்க வேண்டிய L-g5). 7 O GA JULI தியரசர் பரபரப்
பும் ஆரவாரமும் வன்முறைச் சூழ லும் நிறைந்த அரசியல் வாழ்வுக்கு எவ்வாறு முகங்கொடுக்கப் போகி றார் என்ற முக்கியமானதொரு கேள்வி எழவே செய்கிறது.
முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு இணங்கியதன் மூலமாக நீதியரசர் விக்னேஸ்வரன் ஒரு சரித்திரத்தையும் தோற்றுவித்தி ருக்கிறார். அதாவது தேர்தலொன்றில் போட்டியிடுகிற முதன் முதலான உச்ச நீதிமன்ற நீதிபதி இவரேதான்.
2010 ஜனாதிபதித் தேர்தலில் எதிர னிக்கட்சிகளின் பொது வேட்பாள ராக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா நிறுத்தப்படக்கூடும் என்ற ஊகங்கள் கிளம்பிய போதி லும், அது பிறகு சாத்தியப்பட வில்லை. மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஒய்வுபெற்ற மேல் நீதி மன்ற நீதிபதி பி.பி.வரவேவவை பிர தான எதிர்க்கட்சியான ஐக்கியதேசி யக்கட்சி வேட்பாளராக நியமித்து ஒருவாரம் கடந்த நிலையில் விக் னேஸ்வரன் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் வந்திருந்தது.
கொழும்பு றோயல் கல்லூரியில் கல்விகற்ற விக்னேஸ்வரன், 1979 ஆம் ஆண்டில் நீதிச்சேவையில் இணைவதற்கு முன்னதாக சட்டத்தர GOofulu ITU, QAgFuDuGÖL İLLL LITT. LIDL" LögEGIT ப்பு, சாவகச்சேரி, மல்லாகம் ஆகிய இடங்களில் மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய அவர் 1987 ஆம் ஆண்டில் கொழும் பில் மேலதிக மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
1988 ஆம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்ற அவர், வடக்கு கிழக்கு ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் கடமையாற்றினார். 1995 ஆம் ஆண்டு மேன்முறை

Page 10
O 2013, agՊsտես 16-Յց *
>) செய் யீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக் லும் பிறகு ஒ கப்பட்ட அவர் 2001 மார்ச்சில் உச்ச லும் உச்ச நீதிப நீதிமன்ற நீதியரசராக பதவியுயர்த்தப் பூர்வ அமர்வு பட்டார். 2004 அக்டோபரில் ஒய்வு னேஸ்வரன் நி பெற்றார். நீதித்துறையில்
உச்ச நீதிமன்ற நீதியரசராக நியம குறைபாடுக6ை னம் பெற்று பதவியேற்ற வேளையி றவகையில் த
ug: 駝 தேர்தலு
ட்டான் அதன் இரண்டாவது தேசியத் தேர்தல்கை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றமை அந் இமாலய தேசத்தின் ஜனநாயகத்தை நோக்கிய பயணத்தி இன்னொரு மைல்கல்லைக் குறித்து நிற்கிறது. எதிர்க்கட் யான மக்கள் ஜனநாயகக் கட்சி தேர்தல்களில் வெற்றிடெ றிருக்கின்றமை வேறுபட்ட அரசியல் கட்சிகள் மக்க
ஆணையைப் பெறுவதற்கான நியாயமான வாய்ப்பை கொண்டிருக்கிற ஆரோக்கியமான ஒரு போக்கை அந் நாடு வள ர்த்துக்கொண்டிருப்பதை உணர்த்தி நிற்கிறது உண்மையான ஜனநாயகக்கலாசாரம் முதிர்ச்சிபெறு தற்கு பல வருடங்கள் செல்லும் என்றாலும், 2008ஆ ஆண்டில் மாத்திரமே ஆரம்பித்த ஜனநாயகத்துடனா பூட்டானின் தலைப்பாடு ஏற்கனவே குறிப்பிடத்தக் பலாபலன்களைக் கண்டிருக்கிறது. அத்துடன், பூட்டானி நெருங்கிய நேசநாடு என்றவகையில் இந்தியா இந்த ஜ நாயகச் செயன்முறைகளை முழுமையாக ஆதரிக்கக் க மைப்பட்டிருக்கிறது.
திம்புவுக்கான வாயு மற்றும் மண்ணெண்ணெய் மான யத்தை புதுடில்லி வாபஸ் வாங்கிய விவகாரம் பூட்டா தேர்தல்களின் போது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந் தைக் காண மனக்குழப்பமாக இருந்தது. முன்னைய பூ டானிய அரசாங்கம் சீனாவை நோக்கி நேச சமிக்ஞை ளைக் காட்டியமை தொடர்பிலான இந்தியாவி அதிருப்தியை வெளிக்காட்டுவதற்கே இந்த மானி வாபஸ் அறிவிப்புச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது தேர்தல் காலத்தின் இடைநடுவில் இது இடம் பெற்றதா பிராந்தியத்தில் உள்ள சிறிய அயல்நாட்டுடன் இந்தி வீம்பு வீறாப்புத்தனமாக நடந்துகொள்ள முயற்சிக்கிற என்ற ஒரு எண்ணம் அநாவசியமாகத் தோற்றுவிக்கப்ப
一到
இந்த விவகாரத்தைக் கையாளுவதற்கு இந்தியாவினா கடைப்பிடிக்கப்பட்ட தகாதமுறை காரணமாக பிராந்தி விவகாரங்களை புதுடில்லி கையாளுகின்ற விதம் குறித் பாரதூரமான கேள்விகள் கிளம்பும் சூழ்நிலை உரு னது இந்தியா என்னதான் பகட்டாரவாரமான பிரகடன.
களைச் செய்தாலும் கூட பரஸ்பரம் நன்மை பயக்கக்கூ
 
 

தி ஆய்வு (-
பவுபெற்ற வேளையி ன்றத்தின் சம்பிரதாய களில் நீதியரசர் விக் கழ்த்திய உரைகளில்
காணப்படக்கூடிய ாயும் ஒரு தமிழர் என் னக்கு ஏற்பட்டிருக்கக்
கூடிய கசப்பான அனுபவங்களையும்
வெளிப்படையாகச் சுட்டிக்காட்டி வரும் நாட்களில் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு ஏற்படப்போகும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை செய் யத் தயங்கவில்லை என்பது குறிப்பி டத்தக்கது.
யதாக உறவுகளை மேம்படுத்துவதில் இந்தியாவின் பற்று றுதியில் அயல்நாடுகள் பெரிய நம்பிக்கைகளைக் கொண் டிருப்பதில்லை. இந்தியாவை நேபாளம் சந்தேகத்துட னேயே பார்க்கிறது. பங்களாதேஷில் உள்ள சினேகபூர்வ onal partists for நதி மற்றும் நில எல்லை உடன்ப
டிக்கைகளை கைச்சாத்திடுவதில் புதுடில்லி காட்டிவரு கின்றதாமதத்தினால் கடுமையான அளவுக்கு விரக்தியடை ந்திருக்கிறது இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை ஆக்ரோஷமான நிலைப்பாடுகளை எடுக்கிற தமிழகக்கட்சிகளினால் வழிநடத்தப்படுகிறது. இதன் விளைவாக இருதரப்பு உறவுகள் மீண்டுவர முடியாத புள் ளிக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
புதுடில்லியின் தெற்காசியக் கொள்கை பாகிஸ்தானை மையமாகக் கொண்டதாக இருக்கிறது. அது சரியானதே ஆனால் அத்தகைய கொள்கையை முன்னெடுக்கின்ற விடயத்தில் ஏனைய அயல் நாடுகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் மதிக்காமல் நடந்துகொள்ளக்கூடாது. பூட்டானுடனான சிக்கல் தற்போதைக்குச் சமாளிக்கப்பட்டி ருக்கிறது. ஆனால் அயல் நாடுகளில் நிரந்தரமாக செல் வாக்கில்லாமல் போவதை புதுடில்லி விரும்பவில்லையா னால் இத்தகைய தவறுகளை திரும்பச் செய்வதை அது தவிர்க்க வேண்டியது கட்டாயம் =
ரைம்ஸ் ஒஃப் இந்தியா

Page 11
விக்னேஸ்வரன் ெ சம்பந்தனின் கைவ
நீதியரசர்விக்னேஸ்வரன் ஒருஅல்பி துரையப்பா அல்ல. அவரை குமி குேசியக்கூட்டமைப்பின் තංජිහ්ලුLD கதிர்காமர் என்று வர்ணிக்கலாம். அt ஆட்சி நிறுவன கட்டமைப்பின் மு னால் முழந்தாளிடப் போவதில்ை அவர் எவரினதும் "மல்லியம் இல்ை
 
 
 

கலாநிதி தயான் ஜெயதிலக
நரிவு
ju ழ்த்
}ԾԾf
Σ ΙΠ
}ԾԾ|-
து நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் உண் மையில் அறிவுத்திறம் வாய்ந்ததும் மிடுக்கமானதுமான அர லக் காண்பதென்பது அரிதிலும் அரிதாகும். ஆனால், ஒரே ாரத்தில் அத்தகைய முன்னேற்றகரமான இரு அரசியல் கள் செய்யப்பட்டிருப்பதை அண்மையில் எம்மால் காணக் தாக இருந்தது. முதலாவது நகர்வு வடமாகாணசபைத் தேர் திட்டமிட்டபடி நடத்துவதென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக் ன் தீர்மானமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ம்பந்தனுடன் அவர் நடத்திய சந்திப்புமாகும். இரண்டா கர்வு வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட் ப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உச்ச ன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனைக் களமிறக்குவதற்கு கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளை இணங்கச் செய்வ சம்பந்தன் எடுத்த கடும் முயற்சியாகும். பரசர் விக்னேஸ்வரன் ஒவ்வொரு தமிழரும் தனது பிரதி ாகக் கொண்டிருப்பதற்கு பெருமைப்படக்கூடிய ஒருவர் ரமல்ல, எந்த இனத்தையும் மதத்தையும் சேர்ந்தவர்கள் என் இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டின் ஒரு ணத்துக்கு முதலமைச்சராகக் கொண்டிருப்பதற்கு பெரு படக்கூடிய ஒருவருமாவார். நீதியரசர் விக்னேஸ்வரன் மைச்சராவாரேயானால், ஏனைய முதலமைச்சர்களினதும் பல்வாதிகளினதும் செயற்பாடுகளில் மக்கள் மேம்பாட்டை... ார்க்கக்கூடிய சூழ்நிலையைத் தோற்றுவிக்கவல்ல ஆரோக்

Page 12
கியமான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதிலும் சந்தேகமில்லை.
நீதியரசர் விக்னேஸ்வரனின் தெரிவு மூலாதாரமான பிரச்சினைகள் என்று வரும்போது அரசியலில் தேவைப்படுகின்ற முக்கியத்துவம்
வாய்ந்த சிந்தனையை (Strategic thinking) வெளிக்காட்டுவதாக அமைகிறது. வெறுமனே இன
உணர்ச்சிவயமான போக்குகளைக் கைவிட்டு, மக்களின் முக்கியமான நலன்களை மனதிற் கொண்டு, நெருக் குதல்களுக்குத் துணிச்சலுடன் முகங் கொடுக்கின்ற சிந்தனைப்போக்கே அதுவாகும். இந்தத் தெரிவானது குறுகிய நலன்களைக் கொண்ட- அற் பத்தனமான இனக்கவர்ச்சி உணர்வுக ளுக்கு அப்பால் சென்று தங்கள் சமூ கத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நலன்களை மனதிற்கொண்டு செயற் படக்கூடியதாக சிந்திப்பதில் சம்பந் தனும் அவரது ஆற்றல்வாய்ந்த இளம் உதவியாளர் எம்.ஏ.சுமந்திர
னும் வெளிக்க விளைவானது ( குறிப்பிட்டேயாக மாகச் சொல்வதா
öFLDLIpbğ53ğDİLD örLDİ யாக விளங்கிக்
கள், சாதாரண கீழ்
வுகளுடன் தமிழ்
மான நலன்களை
டிக்காமல் சிந்தித்
சிங்கள சமுதா செறிவு தளர்ந்து "தமிழ் மென் : Soft power) gas g† விக்னேஸ்வர யில் கையாளப்ப
சமுதாயம் என்ற ே என்றவகையில் இ சக்தியின் சின்ன வர் விடுதலைப் வதுமாக தோ
கூட, தமிழர்கள் :
தமிழ்த்தேசியக் கூட்ட அரசாங்கத்தின் கொ6
கூட்டமைப்பின் குலைவர்களை
யில் முற்றிலும் மாறான ஒரு காரி வேறு எவரினாலுமோ எவ்வாறு
(3 ருக்குப் பின்னரான கால கட்டத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு னதும் மேம்பாடானதுமான நோக்கு ஒரு தலைவருக்கு இருப்பது விரும் பத்தக்கது என்கின்ற அதேவேளை,
19 JETELDIT
வேறுபட்ட வகையான ஒரு தலைவர் ஏமாற்றுவித்தையிலும் உருட்டுப் பிரட்டுச் செய்வதிலும் ஈடுபடுவார் என்பது விளங்கிக் கொள்ளப்படக் கூடியதேயாகும். ஆனால், அதிமுக்கி யத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பில் முரண்பாடான சமிக்ஞை களும் குழப்பகரமான கருத்துகளும் வருவது எந்த விதத்திலும் உதவியாக அமையப் போவதில்லை. இலங்கை
அரசாங்கத்தின் மையத்தில் பதிந் பாடு இந்தியாவி காப்பு ஆலோசக ডোীি6ঠা அண்ை விஜயத்தின் போ தைக் காணக்கூட இந்திய அதிகாரி செயற்பாட்டின் நேரவில்லை. பதி சாங்கத்தின் பிரதி அது வெளிக்காட் முரண்பாடு கருத் மல் போனமை விவாதத்தின் இெ டுகிறது.
 
 

ாட்டிய ஆற்றலின் என்பதை நிச்சயம்
வேண்டும். சுருக்க னால், தமிழர்களின் வாய்ந்த நலன்களை ந்திரனும் செம்மை கொண்டிருக்கிறார் 2மட்ட தமிழ் உணர் மக்களின் முக்கிய அவர்கள் குழப்பிய திருக்கிறார்கள். ாயத்தின் மத்தியில் போயிருக்கின்ற சக்தியின்' (Tamil சின்னமே நீதியர ன், சரியான முறை ட்டால், அவர் ஒரு வகையில், ஒரு நாடு இலங்கையின் மென் ாமாக மாறக்கூடிய
D51-55LLIL-L-IT9D அடிமைப்படுத்தப்ப
டவில்லை என்பதையும் அரசியல் தியில் அவர்கள் மீண்டும் பாய்ச்ச
லைச் செய்திருக்கிறார்கள் என்பதை
யும் சிங்கள ஆட்சி நிறுவனக் கட்ட
மைப்பு விளங்கிக்கொள்ள வேண்டி
யது அவசியமாகும். இந்த மீள் எழு.
ச்சிக்கம் மீட்சிக்கமா ளில் ஒன்று படித்த உயர்குழாம் அவர் கள் மத்தியில் தொடர்ந்தும் இருப்ப
தேயாகும். சர்வதேச மொழியில் (ஆங்கிலத்தில்) படித்தவர்களாக
அவர்கள் விளங்குகிறார்கள். இது தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு சமூகவியல் வளமாகும் (Sociological resource). இந்த வளம் தளர்ந்துபோயிருக்கிறது. தமிழர் தரப்பைப் பொறுத்தவரை, ஆங்கிலம் படித்த உயர் குழாம் அரசி யல் செய்வதற்கு இன்னமும் அது கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. தமிழ்ச் சமூகம் அதை வரவேற்கிறது. அதேவேளை, சிங்களத்தரப்பில் படி
சிங்களத்தரப்பில்
த்த உயர்குழாமை மக்கள் வரவேற்
மைப்பு தொடர்பான ள்கை முரண்பாடுகள்
அவர்களின் நலன்களுக்கு அடிப்படை
யத்தைச் செய்யுமாறு எம்மாலோ அல்லது இணங்கச்செய்ய முடியும்?
கொள்கையின் துள்ள ஒரு முரண் பின் தேசிய பாது ர் சிவ்சங்கர் மேன
LDU I கொழும்பு து மேற் கிளம்பிய டியதாக இருந்தது. யின் சாதுரியமான இது லாக இலங்கை அர பலிப்பின் போதே -டப்பட்டது. அந்த தில் கொள்ளப்படா
விளைவாக
எமது அரசியல் pட்சணத்தைக் காட்
அந்த முரண்பாடு எது? அரசியல மைப்புக்கான 15ஆவது திருத்தத்தின் எதிர்காலத்தை ஆராய்வதற்கான அரங்கு பாராளுமன்றத்தெரிவுக் குழுவே என்றும் அதனால் அக்குழு வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் பங்கேற்க வேண்டுமென் றும் அரசாங்கம் ஒரு புறத்தில் வலியு றுத்துகிறது. மறுபுறத்தில், 13ஆவது திருத்தத்தை தளர்வுறச் செய்வதில் அல்லது அதில் தற்போது இருக்கின்ற பொலிஸ் மற்றும் காணி அதிகாரங் களை அகற்றுவதில் தனக்கிருக்கும் நோக்கத்தையும் அது தெளிவாக வெளிக்காட்டுகிறது.
இருவழிகளிலும் அரசாங்கம் தான்

Page 13
முகுலமைச்சர் வேட்பாளராக நீதியரசர் សាចំGoorGoojor G5fi១ Gថាប្រយប់បU__CO25 குமிழ்ச் சமூகத்திற்குள் நிபுணத்துவம் வாய்ந்த உயர் குழாம் பழுதுபடாமல் இன்னமும் இருக்கிறது என்பதையும் அது அரசியலில் ஈடுபட முன் வருகிறது என்பதையும் வெளிக்காட்டுகிறது
கத் தயாராயிருக்கின்றனர். ஆனால், அரசாங்க இயந்திரத்தை தனது மேலா திக்கத்தில் வைத்திருக்கும் ஒருமொழி தெரிந்த குட்டி பூர்ஷலவா வர்க்கத்தி னர் படித்த உயர்குழாமை வரவேற் கத் தயங்குகின்றனர். லமைச்சர் வேட்பாளராக நீதியரசர் விக்னேஸ்வ ரன் தெரிவுசெய்யப்பட்டமை தமிழ்ச்
ந்த உயர் குழாம் முழுமை கெடாமல்பழுதுபடாமல் க்கி D து என்பதையும் அந்தக் குழாம் (Tamil professional Elite) 9 Jáu
ன்ன(மம்
விரும்புவதைச் சாதித்துக்கொள்ள முடியாது. தமிழர் பிரச்சினைக்கான ஒரு தீர்வு, அதிகாரப் பரவலாக்கம் மற்றும் 13ஆவது திருத்தம் ஆகிய வற்றின் சகல அம்சங்களையும் சகல தரப்பினரையும் உள்ளடக்கி விரிவாக ஆராய்வதற்கான ஒரு அரங்காக பாராளுமன்றத் தெரிவுக்குழு இருக்க வேண்டுமானால், அதன் விளைப யன் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட முடியாததும் கட்டுப்படுத்த முடியாததுமாகும். மறு புறத்தில், மாகாண சபைகளின் நோக் கெல்லையில் இருந்து பொலிஸ் மற் றும் காணி தொடர்பான அதிகாரங் களை அகற்றுவது தான் அரசாங்கத் தின் பிரகடனம் செய்யப்பட்ட கொள்கை இலக்கென்றால், விரிவான ஆராய்வுக்கோ கலந்துரையாடலு க்கோ வாய்ப்பிருக்கப்போவதில்லை,
வரையறைகளினால்
பாராளுமன்றக் கணக்கீட்டையும் தெரிவுக்குழுவின் கணக்கீட்டையும் அடிப்படையாகக் கொண்டு நோக் கும் போது விளைபயன் தவிர்க்க
முடியாததும் முன்கூட்டியே தீர்மா
லில் ஈடுபடமுன்வரு யுமே முதலில் காட்டு வதாக தனது ம நிபுணத்துவ குழா6 சிங்கள அரசு பிராந் சர்வதேச அரங்கிலு வதில் சிக்கலை எதிர் இது எவ்வாறெ நலன்கள் வெற்றிெ நலன்கள் தோல்வி : ஒரு சூழ்நிலை உண்மையிலேயே ெ அவர்கள் தெரிவு .ெ
னிக்கப்பட்டதுமாகே இந்த முரண்பா பெரிய முரண்பாட்டு டுச் செல்லக்கூடிய தவிர வேறு ஒன்றும் குழுவின் பூரீலங்கா சுதந்திரக் திருத்தத்தைத் துண்ட கொண்டதாக இ தமிழ்த் தேசியக்கூ தெரிவுக்குழுவில் வேண்டும்? சுருக்கL னால், இலங்கை ஆவது திருத்தத்:ை தென்ற அதன் பிர பட்ட நோக்கைச் செயன்முறையில் தமிழ்த்தேசியக் கூட்
பிரதா6
கேட்பதுடன், அவ இணங்கச் வையும் கேட்கிறது (
செய்யு
கத்தின் கொள்கைப் த்தில் உள்ள முரண் பாக, தீவிரபோக்கு தேசிய மக்கள் முன்
 

gIDgIGlaoi)
ருகிறது என்பதை
கிெறது. இரண்டா த்தியில் உள்ள மை உதிரவிட்ட திய அரங்கிலும் ம் போட்டிபோடு நோக்குகிறது.
னினும், தமிழர் பற்று சிங்களவர் கண்டுவிட்டதான என்றாகிவிடாது. விக்னேஸ்வரனை
சய்திருப்பது அர
வே அமையும். ாடு இதைவிட க்கு எம்மை இட் கடைவாயிலே ல்ெலை. தெரிவுக் ன அங்கமான கட்சி 13ஆவது டாடுவதில் உறுதி ருக்கிறதென்றால் ட்டமைப்பு அத் ஏன் பங்கேற்க மாகச் சொல்வதா அரசாங்கம் 13 தத் துண்டாடுவ நடனம் செய்யப் சாதிப்பதற்கான பங்கேற்குமாறு டமைப்பினரைக் ர்களை அதற்கு மாறு இந்தியா ான்பதே அரசாங் போக்கின் மைய பாடாகும். குறிப் நடைய தமிழ்த் ானணியும் புலம்
2013, pu16-3 13
சியலைப்புக்கான 15ஆவது திருத்தத் தைச் செயற்பட வைப்பதற்கான மிகச் சிறந்த சந்தர்ப்பமாகும். பரஸ்பர மதிப்பு, கண்ணியம் மற்றும் நேர்மையின் வடக்கு-தெற்கு ஒன்றிணைவுக்கான சிறந்த நம்பிக்கையாக இது அமைகி
றது.
நோக்கத்துடன் செய்யப்பட்டதோ இல்லையோ அது வேறுவிடயம். ஆனால், வடமாகாணசபைத் தேர் தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட தீர் மானமும் முதலமைச்சர் (3G) LTGT
எனவே
அடிப்படையிலான
ராக நீதியரசர் விக்னேஸ்வரனைக் களமிறக்குவதற்கு சம்பந்தன் எடுத்த முடிவும் ஒன்றுக்கொன்று உதவியா னவை என்று கருதப்படக் கூடியவை இரண்டையும் சேர்த்துப் பார்க்கும் போது அரசியல் நல்லிணக்
யாகும்.
கத்துக்கான சிறந்த வாய்ப்பாக அமை கின்றன என்பதில் சந்தேகமில்லை. புதிய இலங்கைத் தேசத்தில் சமாதா
பெயர் தமிழ்ச் சமூகமும் உன்னிப் பாக அவதானித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்த்தேசியக் கூட்டமை ப்பின் தலைவர்களை அவர்களின் நலன்களுக்கு அடிப்படையில் முற்றி லும் மாறான ஒரு காரியத்தைச் செய் யுமாறு எவ்வாறு எம்மாலோ அல் லது வேறு எவரினாலுமோ இணங்கச் செய்ய முடியும்?
13 ஆவது திருத்தத்தில் மேம்பாடு களைச் செய்வதை விடுத்து அதைத் துண்டாடுவதற்கென்றே திட்டமிட்டு அமைக்கப்படுகிற ஒரு பாராளுமன் றத் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு வலியுறுத்துவதன் மூலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப் படுத்துவதற்கு இலங்கைத் தரப்பு ஏன் நாட்டம் கொள்ள வேண்டும்? தீவிரவாத எண்ணங்கொண்ட தமிழ் அரசியல் சக்திகளுக்கு அனுகூலமா னதாக அமையக்கூடியவகையில் தமிழ்த்தேசியக் தலைமைத்துவத்தை தரப்பு பலவீனப்படுத்தினால், அது தனது நலன்க ளையே மலினப்படுத்
கூட்டமைப்பின் இலங்கைத்

Page 14
னத்தை வென்றெடுத்து, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தொடக்க மாக அது அமைய முடியும். இருதரப் பினரும் அதைப் பிழையாக எடுத்துக் கொண்டால், அதுவே ஐக்கியப்பட்ட இலங்கைக்கான பாதையின் முடி வாக அமைந்துவிடக் கூடும்.
முதலமைச்சர் வேட்பாளராக நீதிய ரசர் விக்னேஸ்வரனைத் தெரிவு செய் ததன் மூலமாக தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பு அதன் பலத்தை அதிகரித் திருக்கிறது. அரசியல் சூழ்நிலையில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியிருக் கிறது. நேர்மையற்ற முறையில் மாகாணசபையைக் கலைப்பதற்கு கொழும்பு எடுக்கக்கூடிய எந்த முயற்சிக்கும் சிக்கல் ஏற்படக்கூடும். சுருக்கமாகச் சொல்வதானால், வட அடாத்தாகக் கலைப்பதற்கு மேற்கொள்ளப்படக் கூடிய எந்தவொரு எதிர்கால முயற்சி க்கும் ஒரு தடுப்பை சம்பந்தன் மிக வும் கெட்டித்தனமாகப் போட்டிருக்கி றார்.
இலங்கைக்கு வடக்கு - கிழக்கு மாகாண சபை பற்றிய ஒரு எதிர்
LOTST600T 9F6Ő) LUGŐ) ULU
துகிறது, தன்னையே பலவீனப்படுத் துகிறது.
இலங்கை அரசாங்கத்தின் கொள் கையின் அப்பட்டமான தருக்க முர ணுக்கு பின்வரும் மூன்று அம்சங்க ளில் ஒன்று காரணமாக இருக்கமுடி யும் அல்லது அந்த மூன்றில் எவையி னதும் கூட்டு காரணமாக இருக்க (tՔlգեւկլԻ.
முதலாவதாக, அரசாங்கத்திற்குள் இருக்கக்கூடிய பங்காளிகள் மட்டத் தில் கொள்கை தொடர்பான உண்மை யான விவாதத்தை முன்னூகிக்கக் கூடியதும் தந்திரோபாய கொள்கை உறுதிப்படுத்தக் கூடிய உருப்படியான செயன்முறை யொன்று இல்லாமை.
இரண்டாவதாக, அரசாங்கத்திற் குள் வெவ்வேறு மட்டங்களில் செயற்படுகிற பல்வேறு வகையான நிகழ்ச்சி நிரல்களும் ஏதாவது ஒரு தரப்பினால் அல்லது ஆளுமையி னால் வீட்டோவைப்
ஒருங்கிணைவை
கொள்கை
மறையான அனு அந்த மாகாண ச
கான காரணங்க மைச்சராகத் தெ
960T600TITLD606) ளின் ஆளுமைய லமைச்சராக்க வே ஆர்.எல்.எவ். த6 பாவிடமும் இந் மும் பெரும் சிரபு டுக் கொண்டபோ பலிக்கவில்லை.
கத்துடனான கையாளுவதில் u ளைப் புரிந்துெ ராக பெருமாள் இ அவரிடம் அரசி இருக்கவில்லை. மத்திய அரசுக்குப் முடியாமல் ஏற்! பாடுகளை பெ கையாண்டமைக் முக்கியமாகக் திடீரென மாறுப கொண்ட அவருை யலிலும் மதுபா
பயன்படுத்துவதி கூடிய முனைப் அதிகாரக் கட்டன கக்கூடிய வேறு ஊசலாட்டமும் ஒ தப் பிரிவுகளுக் வலிமையும். இத சாங்கத்திற்குள் க காண்பதில் இரு யற்ற தன்மையும்.
நேரறிவான மு பார்த்தால், இலங் எதிரி நாட்டுப் பி வான புலம்பெயர் ரின் மத்தியில் இ 35GSGITULI TG5lb). LC தேசியக் கூட்ட6 அரசாங்கம் வே ற்கு இணங்கக்கூடி கும். அதேபோன் கூட்டமைப்பு 6ே தற்கு இணங்கக்கூ மாக கொழும்பு
 
 
 

|பவம் இருக்கிறது.
பையின் தோல்விக் ளில் ஒன்று முதல ரிவு செய்யப்பட்ட வரதராஜப்பெருமா ாகும். அவரை முத பண்டாமென்று ஈ.பி. லைவர் கே. பத்மநா தியத் தரப்பினரிட மத்துடன் நான் கேட் திலும், என் முயற்சி இலங்கை அரசாங் விவகாரங்களைக் பதார்த்த நிலைமைக காள்ள முடியாதவ ருந்தார். அத்துடன், சியல் முதிர்ச்சியும் மாகாணசபைக்கும் b இடையே தவிர்க்க படக்கூடிய முரண் ருமாள் தவறாகக் கான காரணங்களில் குறிப்பிடத்தக்கவை Iடக்கூடிய தன்மை டைய கவர்ச்சி அரசி ான உத்வேகத்துட
5TLÜLJLä பு: மூன்றாவதாக, மப்புக்குள் இருக் பட்ட பிரிவுகளின் ஒப்பீட்டளவில் அந் கு இருக்கக்கூடிய ன் விளைவாக அர ருத்தொருமிப்பைக் க்கக்கூடிய உறுதி
றையில் சிந்தித்துப் கை அரசாங்கத்தின் ரிவினைக்கு ஆதர தமிழ்ச் சமூகத்தின ருக்கின்ற அமைப்பு றுபுறத்தில் தமிழ்த் மைப்பு கொழும்பு ற்றுமை கொள்வத டிய ஒரு அமைப்பா றே தமிழ்த்தேசியக் வற்றுமை கொள்வ Liqui 255ITUGOLDU
அரசாங்கம் உள்
னான சாகசத்தனமுமாகும்.
நீதியரசர் விக்னேஸ்வரன் வரதரா ஜப்பெருமாளைப் போன்றவர் அல்ல. கொழும்பில் கல்வி கற்ற விக்னேஸ்வரன், இலங்கை அரசின் கூறுகளில் ஒன்றின் மதிப்புக்குரிய சிரேஷ்ட பிரதிநிதியாவார். பல்லின சமுதாயச் சூழலில் நீண்ட காலமாகச் செயற்பட்ட அனுபவத்தை அவர்
கொண்டிருக்கிறார். கெளரவமும் கண்ணியமும் மிக்கவர் என்றாலும், ஒளிவுமறைவின்றி வெளிப்படை
யாகப் பேசுபவரான விக்னேஸ்வரன், தற்போதைய சூழ்நிலையில் வடக்கிற் கும் தெற்கிற்கும் இடையே சிறந்த சாத்தியமான ஒரு பாலமாக விளங் கக்கூடியவர். ஒட்டுமொத்தத்தில் அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் லக்ஷ்மன் கதிர்காமர் எனலாம்.
அரசாங்கத்திற்குள் இருக்கின்ற செல்வாக்குமிக்க குழுவினர் மக்களி னால் தெரிவு செய்யப்படுகிற வடமா காண சபையை நிலைகுலைப்பதற்கு நோக்கம் கொண்டிருப்பார்களேயா னால், அது குறித்து பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பானவர்கள் ஜாக்
Tெது.
இலங்கைத் தரப்பு பேச்சுவார்த்தை யில் அதன் பங்காளிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் வீனப்படுத்துவதற்கும் அவர்கள் மத் தியிலும் அவர்களுக்கு வெளியேயும் இருக்கக்கூடிய தீவிரவாதப் போக்கு டையவர்களை பலப்படுத்துவதற்கும் ஏன் விரும்புகிறது என்ற எனது கேள் விக்கு சாத்தியமான பதில் அதிகார கட்டமைப்புக்குள் இருக்கின்ற சில சக்திகள் இஸ்ரேலியப் பிரதமர் நெதான்யாஹூவின் தந்திரோபாய த்தை பின்பற்றுகின்றன என்பதேயா கும். அதாவது மிதவாதிகளைப் பல வீனப்படுத்துவதன் மூலமாக தீவிர வாதப் போக்குடையவர்கள் பலப் படுத்துவதற்கான சூழ்நிலையை ஏற் படுத்திவிட்டு, அதற்குப்பிறகு பேச்சு வார்த்தை நடத்துவதற்கு பொறுப்பு ணர்வுடைய சமாதானப் பங்காளிகள் அரசாங்கத்துக்கு இல்லை என்று கைவிரிப்பதே இத்தந்திரோபாய
LUGD

Page 15
கிரதையுடன் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கும். திட்டமிட்டமுறை யில் நெருக்கடியொன்று தோற்றுவிக் கப்படுமேயானால், கொழும்பினால் சதித்தனமான காரியம் ஏதாவது செய் யப்படுமேயானால், உலக சமூகத் துடன் தொடர்புகொண்டு பேசுவத ற்கு சிறந்த ஆள் யார்? உலகின் தலை நகரங்களை நம்பவைக்கக் கூடியவர் யார்? உலகின் தேசிய பாதுகாப்பு அடிப்படைவாதிகளா? அல்லது கற்ற றிந்த, நியாயமான முறையில் சிந்திக் கக்கூடிய, விடயங்களை செம்மை யான முறையில் துணிச்சலுடன் எடுத்துச் சொல்லக்கூடிய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியா?
சம்பந்தன், சுமந்திரன் மற்றும் விக் னேஸ்வரன் ஆகியோரை மனதிற் கொண்டு நோக்கும் போது, தமிழ்ச் சமூகத்தின் கதி சாத்தியமான சிறந்த ஜனநாயகக் கைகளில் இருக்கிறது
GT60TGOIT b.
போரில் வெற்றி பெற்றவரும்
யதார்த்தவாதியுமான ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ-தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பின் சம்பந்தன்- வடமா
காண சபையின்
நீதியரசர் விக்னேஸ் மும்மூர்த்திகள் வி கையாளுகின்ற சூழ்
மேயானால், 1983 பிறகு 30 ஆண்டுகள் கையினால் சமாதான டுக்கக் கூடியதாக மிக்க தீவிரவாத சக்தி கிழக்கிலும் தோற்கடி தெற்கில் இன்னும் கள் தோற்கடி தமிழ்த்தேசியக் கூ நிர்வகிக்கப்படக்கூடி சபையுடன் இ செயற்பட்டு 8F86ତ வேண்டுமானால் அ யில் ஆழமான மாற்ற டியிருக்கும்.
நீதியரசர் விக்6ே பிரட் துரையப்பா இ ஆட்சி நிறுவனக்கட் னால் அவர் முழந்: ல்லை. அவர் எவ இல்லை. 2011ஆம் ஸுஹைருக்கு அ
அரசாங்கம் பேச்சுவார்த்குையில் அகுன் களான குமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரைட் படுத்துவதற்கும் அவர்கள் மத்தியிலும் அ5 வெளியேயும் இருக்கக்கூடிய தீவிரவாகுப் ே யவர்களை ஏன் பலப்படுத்கு விரும்புகிறது?
மாகும். இத்தந்திரோபாயத்தை நாம் பின்பற்றி, பேச்சுவார்த்தை நடத்துவ தற்கு பொறுப்புணர்வுடைய சமா தானப் பங்காளிகள் இல்லை என்று கூறுவோமானால், டோக்கியோவில் தொடங்கி டெல்லி ஊடாக பிரிட்டோ ரியா மற்றும் வாஷிங்டன் வரை எவ ரும் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார் கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அரசாங்கம் தன்னைத்தானே ஒரு மூலைக்குள் அநாவசியமாகத் தள் ளிக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து விடுபட்டு வெளியேறுவதற்கு அறி வார்ந்த மார்க்கம் ஏதாவது இருக்கி றதா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்
பின் தலைவர் ட்ெயிலி மிரருக்கு வான பேட்டியின் இலங்கை அரசாங்க வகுப்பாளர்கள் சக பார்க்க வேண்டும். கூட்டமைப்பின் தை இல்லை. அவரது கட் வாறு இல்லை. இ6 பங்கை அவர் கோ யாட்சி அரசொன்றி ஏற்றுக்கொள்ள முடி லாம். ஆனால், சிங் ளின் விஞ்சிய செ6 கொள்ளப்பட்ட
போய்விட்ட ஒரு
 

முதலமைச்சராக வரன் - என்று விவகாரங்களைக் நிலை தோன்று 5 ஜூலைக்குப் கழித்து இலங் ாத்தை வென்றெ இருக்கும். கேடு கள் வடக்கிலும், க்கப்பட்டாலும், அத்தகைய சக்தி க்கப்படவில்லை.
L' LGOLDL"IL96OTITGio
U | 6) IL-LDIT5|T600T ணக்கபூர்வமாகச் IIT-26) வாழ தற்கு மனநிலை )ம் ஏற்படவேண்
எஸ்வரன் அல்
இல்லை. சிங்கள
《ངོ─────────────────________
டமைப்பின் முன் தாளிடப் போவ
ஆண்டு ஆயிஷா ளித்த பேட்டி
Uភ្នំខrof J USo655orU வர்களுக்கு Umš56ODU
இரா.சம்பந்தன் வழங்கிய விரி வீடியோவை த்தின் கொள்கை லரும் கட்டாயம் தமிழ்த்தேசியக் லவர் எதிரியாக -சியும் கூட அவ் றைமையில் ஒரு ருகிறார். ஒற்றை ல் அது அறவே யாததாக இருக்க கள பெளத்தர்க ல்வாக்கு ஏற்றுக் உண்மையாகிப் இலங்கையில்,
காட்டிக்கொண்டார்.
யொன்றில் நீதியரசர் விக்னேஸ்வரன் தன்னை சுயநிர்ணய உரிமையை
ஆதரிக்கின்ற சமஷ்டிவாதியாகக் என்றாலும், அவர் நாட்டுப் பிரிவினையை ஏற்றுக் கொள்கிற அளவுக்குச் செல்ல வில்லை. விசித்திரமான அம்சமென் றவொன்றால், உலகின் பெரும்பா லான பகுதிகளில் சமஷ்டிவாதிகள் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்க வில்லை. ஆனால், அந்த உரிமையை ஆதரிக்கும் போக்கைக் கொண்ட சமஷ்டிவாதியாக விக்னேஸ்வரன் இருக்கிறார்.
அவரால் தலைமை தாங்கப்படக் கூடிய ஒரு மாகாணசபை (வடக்கு மண்ணை மாத்திரமல்ல தெற்கையும் கூட) அச்சுறுத்திக்கொண்டிருக்கிற நவ-பழமைவாதிகளின் எழுச்சிக்கு எதிரிடையான ஒரு எடையாக விளங் கும். விக்னேஸ்வரனை முதலமைச்ச ராகக் கொண்ட வட மாகாணசபை இலங்கையின் தேவைகளுக்கு ஒரு பதிலாக இருக்கப் போவதில்லை. ஆனால், நடுப்பாதையொன்றை
(25ஆம் பக்கம் பார்க்க.)
மேலாதிக்கம் இன்றி, அதிகாரப்பரவ லாக்கத்தின் ஊடாக சகலரும் கண்ணி யத்துடனும்
வாழக்கூடிய
கெளரவத்துடனும் ஒரு அமைதியான இலங்கையில் சம்பந்தன் ஒரு உண் மையான பங்காளி என்பதை இலங் கைத் தலைமைத்துவம் நிச்சயம் விளங்கிக்கொள்ள வேண்டும். நேர் மையும் சுதந்திரமும் நிலைபெறத் தக்க (போருக்குப் பின்னரான) ஒழுங் கொன்றிற்கான இதுவேயாகும். அத்தகைய ஒழுங்கு சர்வதேச தலையீடுகளில் இருந்தும் நெருக்குவாரங்களில் இருந்தும் விடு பட்டதாக இருக்க முடியும்.
முரண்பட்டுக்கொண்டிருக்கும் இரு சமூகங்களையும் தலைமை தாங்கி வழிநடத்தக் கூடிய அனுபவமிக்க இரு தலைவர்களாக மகிந்த ராஜபக் ஷவும் சம்பந்தனும் தென்னாபிரிக்கா வின் மண்டேலாவும் டி கிளார்க்கும் செய்ததைப் போன்று பேச வேண்
டும். வ
பயணத்திட்டம்

Page 16
தலமைச்சர்வே தமிழ்த் தேசியத்தின்
ខភា "__CODU9oចំ
(upප්‍රිතවතLLDජීප්"fir பிரகலாதன் பகுதிகளிலுமு5 5のああcoörub ○ ளுக்கும் இடை டிய கட்டாயத்தி
 
 
 

ட்பாளர் தெரிவும் ன் எதிர்காலமும்
ஏகமனதான தெரிவாக நிறுத்தப்படும் வேட்பாளர் வடக்கில் மட்டுமல்ல ஏனைய iள சிறுபான்மை மக்களின் உள்ளக்கிடக் குரிவு அறிந்து அவர்களுக்கும் வடக்கு மக்க யிலோர் உறவுப்பாலத்குை அமைக்க வேண்
@jប្រចាំforfl

Page 17
ண்ட இழுபறிக்குப் பின்னர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலுக்கான அதன் முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் எதிர்வினையாகப் பல்வேறு கருத்துக் கள் முன்வைக்கப்படுகின்றன. கடை சியில் காத்திருந்துவிட்டுப் பின்னர் இவர்தான் வேட்பாளர் என்று தெரி ந்த பின்னர் வாழ்த்து மடல்கள் வரை வதாகவே பெரும்பாலான கட்டுரை கள் பத்திரிகைகளில் வெளிவருகின் றன. ஆயினும், யாருமே இத்தெரிவி னால் தமிழ்த் தேசியத்தின் எதிர் காலம் எங்ங்னம் அமையும் என்று அக்கறையோடு விசாரிக்க முற்பட்ட தாகத் தெரியவில்லை.
அரசியல் என்பது சொல்லித் தெரிய வேண்டிய கலைதான் என்பது நீதியரசர் அறியாததல்ல. அதனால் தான் சிலவற்றை இங்கு சொல்லலாம் என நினைக்கின்றேன்.
முதலமைச்சர் வேட்பாளர் வரிசை யில் முன்னின்ற மூவரில் நீதியரசர் விக்னேஸ்வரனைக் கடைசியில் கூட் டமைப்பு ஏகமனதாக வேட்பாள ரென அறிவித்தது. என்னதான் ஏக மனதான தெரிவு என்று வெளியில் கூறப்பட்டாலும் அல்லது பத்திரிகை களுக்கு அறிக்கைகள் விடப்பட் டாலும் உள்ளுக்குள்ளே குமுறல்கள் இல்லாமல் இல்லை. தமிழரசுக் கட்சி யின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மிகவும் மனமுடைந்த நிலையிலேயே இறுதியில் விட்டுக் கொடுப்புக்கு இணங்கினார் என் பதும் கூட்டமைப்புக்குள் கட்டுக் கோப்பு என்பது அடி முதல் முடி வரை கிடையாது என்பதும் பரம ரகசியமே. ஒரே கட்சியின் தலைவ ருக்கும் பொதுச் செயலாளருக்கும் இடையிலான பலப் பரீட்சை என்று வந்து விட்டதன் பின்னர் யார் விட் டுக் கொடுத்தாலென்ன விடயந்தான் வீதிக்கு வந்து விட்டதே.
எல்லாக் கட்சிகளும் ஏகமனதாக ஏற்றிருந்த மாவை ஒரேயிரவுக்குள் விட்டுக்கொடுப்புக்கு இணங்கியதற் கான உண்மைக் காரணம் என்ன என் பது இன்னும் இரகசியமாகவே உள்
ளது. இனத்தின் நல ஒற்றுமை கருதி எல் இரவு மட்டும் தேவையில்லை. இ மான இட்டுக் க களம் அமைத்துக் ( அமைந்துவிட்டது. வந்ததற்கான கா வேண்டுமானால் இ தான் நடத்த முடியும் ஜனாதிபதியின் வி என்று ஒரு புறத்தில் கப்பட்டன. இந்திய தின் முன்னால் மா6 பிடிக்க முடியவில் 'புலனாய்வுச் செய் தொடங்கிவிட்டனர் தலைமைகளின் ை கூட்டமைப்பினை முடியாது என்று சி கின்றனர். ஐந்து கட கச் சேர்ந்து ஆதரித் வெற்றிபெற முடி
ஐந்து கட்சி LOOODo) Jurõi விட்டதென் யில் ஏதோ கின்றகுென் இப்போது
விட்டதென்றால், சம் பின்னணியில் ஏே வாய்ந்த சக்தி செய ஊகம் முன்னரெ விட இப்போது மிக தாகி விட்டது.
மறுபுறத்தில், மான வின் விட்டுக் கொ ரைப் பெருந் தியா பதற்கும் வழிசெய் மைப்பில் அங்கம் 6 நான்கு கட்சிகளின் வாக இருந்த மான யான தமிழரசுக் க செயலாளருமாவார் ழுத்தின்றி எவருே தமிழரசுக் கட்சி சார் வைச் சமர்ப்பிக்க
 
 

ன் கருதி அல்லது றால் அது அந்த ாத்திருந்திருக்கத் இதுவே பலவித ட்டுகைகளுக்கும் கொடுப்பதாகவும் அவர் இறங்கி ாணத்தையொட்டி னிப்பட்டிமன்றம்
). விருப்பும் இதுவே செய்திகள் திரிக் ாவின் அழுத்தத் வையால் தாக்குப் லை என்று சிலர் திகளாக எழுதத் கொழும்புத் ககளில் சிக்கிய
இனி லர் கவலைப்படு ட்சிகளும் ஒன்றா தும் மாவையால்
மீட்க
ujTLD) (ouTu
2013 ஜூலை 15-30 17
னம் சமர்ப்பிக்கப்படின் அதனை தேர் தல் ஆணையாளர் ஏற்கவும் மாட் LITT.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என் பது தமிழரசுக் கட்சியின் பெயரில் அதன் சின்னத்திலேயே பொதுத் தேர் தலையுஞ் சந்தித்திருந்தது. எனவே கட்சிக்குள்ளும் கூட்டமைப்புக்குள் ளும் மாவையின் கையெழுத்தின்றி எதனையும் உத்தியோகபூர்வமாகச் செய்ய முடியாது. அப்படியிருக்கை யில், ஏன் மாவை விட்டுக்கொடுக்க வேண்டும்? இந்தக் கேள்வியிலுள்ள அதேயளவு மர்மம், கூட்டமைப்பின் பதிவு விடயத்தில் முரண்டுபிடித்த GT60)6OTU நான்கு கட்சிகளும் மாவையை (பதிவு விடயத்தை ஒதுக்கி வைத்து விட்டு) ஆதரித்து விட்டுப் பின்னர் பல்டி அடித்த விட யத்திலும் உள்ளது.
இதனைத் தனிப்பட்ட வெற்றி தோல்வி என்ற ரீதியில் பார்க்காமல், இந்தத் தெரிவானது தமிழ்த் தேசி
களும் ஒன்றாகச் சேர்ந்து ஆகுரித்தும் ) வெற்றிபெற முடியாமல் போய் rறால் சம்பந்தர் அணியின் பின்னணி வொரு பலம்வாய்ந்கு சக்தி செயற்படு rற ஊகம் முன்னெப்போதையும்விட மிகவும் வலுப்பெற்றதாகி விட்டது
பந்தர் அணியின் தாவொரு பலம் ற்படுகின்றதென்ற ப்போதையையும் வும் வலுப்பெற்ற
வ சேனாதிராஜா டுப்பானது அவ கியாகச் சித்தரிப் துள்ளது. கூட்ட பகிக்கும் ஏனைய
விருப்பத் தெரி வ, மற்றக் கட்சி ட்சியின் பொதுச் அவரது கையெ ம தேர்தலுக்காக பில் வேட்பு மனு முடியாது. அங்ங்
யத்தை எந்தளவுக்குப் பாதிக்கப் போகின்றது என்பதையிட்டே நாம் ஆராய வேண்டிய நிலையில் உள் (3GTLib.
எல்லோருமே தமிழ்த் தேசியம் என்ற சொற்றொடரை இப்போது அடிக்கடி பாவித்தாலும் அதனை எந்த அர்த்தத்தில் பாவிக்கின்றார்கள் என்பதில் தெளிவில்லை. சிலருக்கு அது சுயநிர்ணய உரிமைக்கான மந்திரச்சொல். வேறு சிலருக்கு அது சமஷ்டியாட்சிக்கு மட்டும் அவசிய மாகும் ஒரு பதப்பிரயோகம். இன் னும் சிலருக்கு அதிகாரப் பரவலாக் கத்தோடு நின்றுவிடக்கூடிய உச்சா டனமாக மட்டுமே உள்ள பதமாகும். இந்த நிலை நின்றுதான் தமிழ்த் தேசி
யத்தின் எதிர்காலத்தை நாம் எடை

Page 18
போட வேண்டியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குள் இந்த மூன்று நிலைப்பட்டவர் களும் உள்ளனர். சுயநிர்ணய உரிமை விடயத்தில் தமிழரசுக் கட்சியினரை விட ஏனைய நான்கு கட்சியினருமே சற்று உரத்துப் பேசுபவர்கள். சோகம் யாதெனில் சுயநிர்ணய உரிமைக்காக உரத்துக்குரல் கொடுப்போரைத் தலைமை முன்னுக்கு வர விட்டதே யில்லை. தாம் பிரிவினைவாதிகள் என்று முத்திரை குத்தப்படக்கூடாது என்பதில் தலைமை மிகக் கவனமாக உள்ளது.
தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்கள் அன்றும் இன்றும் சமஷ்டியன்றி வேறொன்றும் பேசற்க' என்ற கொள்கை வழிப்பட்டு நிற்பவர்கள். அதிலும் இவர்கள் மாற்றுவழி பற்றி யோசிப்பதில் அதிக அக்கறை காட்டி வருபவர்களுமல்ல. நேரம் வரும் போது சுயநிர்ணய உரிமைபற்றி ஏற் றிப்பேசவும் அவசியமெனின் அதி காரப் பரவலாக்கம் பற்றிச் சற்றே இற ங்கிப் பேசவும் ஆயத்தமாக இருப்ப வர்கள். மாவை உட்பட்ட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்த வகையில் அடங்குபவர்கள். ஆனால், கூட்டமைப்பின் தலைமை என்று சுட்டப்படுபவர்கள் பழைய இந்த நிலைப்பாட்டைக்கூட வெளி யில் உரத்துச் சொல்வதை தவிர்க்க விரும்புபவர்கள்.
மூன்றாவது வகையினர் ஒற்றை யாட்சி முறைமையிலமைந்த அரச பங்கப்படுத்தா மல் அதற்குள்ளாகவே அதிகாரத் தைப்பகிர்ந்து கொள்ளலாம் என்று
கட்டமைப்பினைப்
திடமாக நம்புபவர்கள். கூட்டமைப் பின் தலைமை அல்லது கொழும்புத் தலைமை இந்த நிலைப்பாட்டிலேயே காலத்தை ஒட்டிக்கொள்ள விரும்புகி ன்றது என்ற முறைப்பாடும் உள்ளது.
பிரச்சினைகளைப் பெரிது படுத்தா மல் சமாளித்துப் பாருங்கள் என்ற விருப்பையே தனது நிலைப்பாடாகவும் கொண்டு செயற்
சர்வதேச
படும் தலைமையானது இதனால் மற்றையவர்களில் நிரம்பவே தங்கி நிற்கவும் வேண்டியுள்ளது. தட்டுத்
தடுமாறி இந்த மைப்புத் தலை போது ଗk முண்டு.
வேடிக்கை எ யெல்லாம் நன் கொண்டுதான் ளுக்குத் தொட கொண்டிருக்கி அந்த வை அவர்கள் கூட் வாக்களிப்பார் மேதுமில்லை. சர் வேட்பாளர பவர் இந்த மூ எவ்வழி வந்த நிற்பார் என்ப; எதுவும் தெரிய ருக்கு வாக்களி மாகாண தமிழ் ஏற்பட்டுள்ளது நீதியரசர் வி
ணய உரிமைப்
றிய விடயதா
தான் கற்றறிய லுள்ளவரா? முறை பற்றி யைப் பாடிக்ெ ஒட்டிவிடுவார திருத்தம் த லையே சி கொண்டு 'ே வாரா என்ற யத்தை நேசிப்( ளிலும் தற்பே றது. இதில் அவர் நடைமு யாக வேண் ஏனைய இரு ஏமாற்றக் குரல் ஏற்படுத்தப்ட பார்ப்புக்கள் ஒரு உச்சப் பிம் மத்தியில் உரு நடைமுறையில் களை செயற்ப( பல விட்டுக்செ வேண்டிவரும். நடவடிக்கைகை ருக்கும். ஆனா
 

நிலைப்பாடு கூட்ட மையினால் அவ்வப் வளிப்படுத்தப்படுவது
ன்னவென்றால் இதை கு தெரிந்து வைத்துக் தமிழ் மக்கள் அவர்க டர்ந்தும் வாக்களித்துக் ன்றார்கள் என்பதே.
கயில் இம்முறையும் டமைப்புக்கு விரும்பி கள் என்பதில் சந்தேக ஆயினும் முதலமைச் ாக நிறுத்தப்பட்டிருப் வகைக் கொள்கையில் வர் அல்லது எவ்வழி தில் நிச்சயத் தன்மை ாத நிலையிலும் அவ க்கும் நிர்ப்பந்தம் வட ழ் வாக்காளர்களுக்கு
க்னேஸ்வரன் சுயநிர் பற்றாளரா? அது பற் னங்களை இனிமேல் வேண்டிய நிலையி அல்லது கூட்டாட்சி வழக்கமான பல்லவி கொண்டே காலத்தை T? இன்றேல் 13வது நம் அதிகாரப்பரவ க்கெனப் பிடித்துக் பாராட்டம் நடாத்து ஐயப்பாடுகள் தேசி போரால் பல மட்டங்க ாது எழுப்பப்படுகின் ஏதேனும் ஒன்றினை மறையில் நிரூபித்தே ாடும். அப்போதும் தரப்பினரிடமிருந்து கள் கேட்கலாம். Iட்டிருக்கும் எதிர் நீதியரசரைப்பற்றிய பத்தை வாக்காளர்கள் வாக்கப் போகின்றது. அந்த எதிர்பார்ப்புக் டுத்த முனையும்போது 5ாடுப்புகளைச் செய்ய யதார்த்தமான சில ளை எடுக்க வேண்டியி ல் அப்படிச் செய்கை
யில் அது பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுக்கக் கூடிய சூழ்நிலை உருவா கலாம்.
எனவே இத்தகைய சூழ்நிலையில், அவர் முன்னால் விரிந்து கிடக்கும் பாரிய பணிப்பரப்பில் சில முன்னு ரிமைப் பட்டியல் ஒன்றை அவர் வரைந்தேயாக வேண்டும். அரசிய லில் முகஸ்துதி பாடுவோருக்கும் எப் போதுமே முந்தியோடும் குதிரையி
நீதியரசர் விக்னேஸ்வ Joöf BrusblifoOoru J 2_f மைப் பற்றாளரா? அல் லது கூட்டாட்சி முறை பற்றி வழக்கமான U6ზნანxolნთuU Unftalà கொண்டு காலத்குை ஒட்டி விடுவாரா? ஏற் படுத்தப்பட்டிருக்கும் org5 turrituatiotr நீதியரசரைப்பற்றிய ஒரு உச்ச பிம்பத்தை ១uréerror Dêuៗចាំ> உருவாக்கப்போகிறது
லேயே பணம் கட்டிப் பழகிய எம்ம வர்க்கும் பந்தி வைப்பதற்கு அவரது பதவியும் நேரமும் செலவிடப்படப் போகின்றதா? அவருக்கு ஆதரவா கக் கொழும்பிலிருந்து வெளியிடப் பட்ட அறிக்கைகள் சில இந்தச் சந்தே கத்தை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக, மேல்தட்டு வர்க்கத்த வர், கொழும்புவாழ் தமிழர், அமைச் சரின் சம்மந்தி, வடக்கின் பிரச்சினை களை அனுபவித்து அறியாதவர், இறங்கி வரமாட்டார் போன்ற குற் றச்சாட்டுக்கள் ஏற்கனவே சுமத்தப் பட்ட நிலையிலுள்ளவர் அவற்றை யெல்லாம் மெய்ப்பிக்கும் விதத்தில் செயற்பட முடியாது என்பதில் பலத்த கண்காணிப்பு நிச்சயம் இருக்கவே போகின்றது.
இத்தகைய குற்றச்சாட்டுக்கள், கூட் டமைப்பின் தலைமைக்குப் பின்னா

Page 19
லுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் அந்த மறைமுக சக்தியோடு முதலமைச்ச ரை ஏதேவொரு விதத்தில் தொடர்பு
படுத்தி விடும். இது வெறும் வாய்க்கு
நிறையவே அவலை அள்ளிக் கொடு ப்பதாகவும் இருக்கும். மாவை வந்தி ருக்கலாம் அல்லது மற்றவர்கள் வந்தி ருக்கலாம் என்ற பேச்செழக் கூடிய விதத்தில் முதலமைச்சரின் செயற் பாடுகள் அமையக் கூடாதென்றால் தமிழ்த் தேசியம் அடைய விரும்பும் இறுதி இலக்கையிட்டு முதலமைச்சர் பதவி கோடு காட்டவே வேண்டும்.
வெறும் பேச்சாலோ அன்றி பக்கப்பாட்டுக்காரராலோ இத னைச்சாதிக்க முடியாது. அதேவேளை கற்பனைக் குதிரைகளில் பறப்பவர்
மேடைப்
களாலும் இந்தப் பதவியை உரிய முறையில் பயன்படுத்த முடியாமல் போய்விடலாம். ஒவ்வொரு அடியை யும் மிகவும் திட்டமிட்ட முறையில் நிதானத்துடன் எடுத்துவைத்து மிக வும் தூரநோக்குடன் செயற்படுவ தற்கு முதலில் இலக்குப் பற்றிய தன் னளவிலான தெளிவிருக்க வேண் டும். இரண்டாவதாக, உடனிருப்போ
ரின் பூரண ஒத்து படும். கூட்டமைப் பலவீனமாக இரு தான். பசப்பு ெ அல்லது கவர்ச்சிக களுக்கோ வளை இருக்கும் மட்டும் வர்களையும் முை வதில் முதலமைச்
காது.
இந்தியாவைப் ெ தனது மாநி லங்களு யிருக்கும் சுயாட்ச் இலங்கைத் தமிழ வேண்டும் என்பதி கொண்டிருப்பதாக மேற் குலக நாடுக ஆட்சி என்றும் ஜ பேசிக்கொண்டு ெ களை வழங்குவத தனை களாகவே த சியல் தீர்வு பற்றி டிருக்கப் போகின்ற இவற்றையெல்ல குப் பிசகாது நடை நேரத்தில் இனவாத
“பறக்கும்
இலங்தை இராணுவம் கடும்
-ரெதிே
61ýřůu
ಟ್ವಿಟ್ಜೆ
 
 
 
 

ழைப்பு தேவைப் பின் மிகப்பெரும் ப்பதும் இதுவே ார்த்தைகளுக்கோ ரமான வாக்குறுதி பாத கதிரையாக தன்னைச் சார்ந்த றயாக வழிநடத்து ருக்கு சிரமமிருக்
பாறுத்தவரையில் க்கு தான் வழங்கி யின் அளவுகூட ருக்குக் கிடைக்க ல் அது அக்கறை த் தெரியவில்லை. ளோ எனில் சட்ட னநாயகம் என்றும் பாருளாதார உதவி ற்கான சில நிபந் மிழ் மக்களின் அர ப் பேசிக் கொண்
}ன.
ாம் மேவி, இலக்
-போடவும் அதே
நக் கோரப்பிடியிலி
ຂອງອ ງຕກລງ 15-30 1 9 ருந்து மக்களையும் ஆள்புலத்தை
யும் மீட்பதற்கான தந்திரோபாயங் களை வகுத்தும் மக்களின் அன்றாடத் தேவைகளைப்பூர்த்தி செய்தும் செய லாற்ற வேண்டிய கதிரையாக முதல மைச்சர் கதிரை பாவிக்கப்படும் என் பதே தமிழ்த் தேசியவாதிகளின் எதிர் பார்ப்பாக இருக்கின்றது.
சோழப்பேரரசின் பெருமை பேசுவ தாகவும் கவின் கலைகளுக்கான அரங்கேற்ற மண்டபமாகவும் வடமா காணம் மாறி மக்களைக் கனவுலகில் சஞ்சரிக்க வைத்து அடிப்படைக் காரி யத்தை மறந்து போகவைக்கும் கைங் கரியத்துக்கு இந்தக் கதிரை பயன் படுத்தப்பட்டு விடுமோ என்ற ஆதங் கமும் சூழவுள்ளவர்களால் ஏற்படுத் தப்படும் அபாயமுமுள்ளது.
கூட்டமைப்பின் ஏகமனதான தெரி வாக நிறுத்தப்படும் முதலமைச்சர் வேட்பாளர் வடக்கில் மட்டுமல்ல ஏனைய பகுதிகளிலுமுள்ள சிறு பான்மை மக்களது உள்ளக்கிடக்கை களையும் தெரிந்து, அறிந்து அவர்க ளுக்கும் வடக்கு மக்களுக்கும்
(29ஆம் பக்கம் பார்க்க.)

Page 20
என்.சத்தியமூர்த்தி
GO) DI
முன்னாள் நீதியரசர் என்று கருத்துகள் வட மாகாண முதல் வெளிப்படும் பட்சத்தில் அவற்ை களைச் சார்ந்துள்ள அரசியல் கட்
கூட்டமைப்பின் வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் நீதியரசர் சி.வி.விக் னேஸ்வரனின் பதவியையும் திற மையையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்ச் சமூகமும் கூட்ட மைப்பும் பழகிக்கொள்ள வேண்டும். மதம், இனம் ஆகிய வட்டத்தினுள் வைத்துப் பார்க்காதிருந்தால், எதிர் வரும் செப்டெம்பர் மாதம் நடை பெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தல், இலங்கைத் தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் வாழ்விற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது என லாம். காரணம், இலங்கையில் உள்ள பிற மாகாண சபைகளைப் போல் அல்லாது, தேர்ந்தெடுக்கப்படவுள்ள, வடக்கு மாகாண சபையில் மத்திய அரசின் ஆதரவுக் குரல் மட்டுமல்லா மல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் எதிர்ப்புக் குரலும் அங்கே எதி ரொலிப்பது நிச்சயம். அதனை இரு சாராரும் குறுகிய கண்ணோட்டத்தில் அணுகாமல், நாடு, மக்கள், இனம் என்ற மூன்று தட்டுகளில் நிறுத்தி, நிறுத்துப் பார்த்து செயல்படாவிட்
டால், தற்போதைய பிள்ளையார் பிடி காகப் போன கை அபாயம் உள்ளது. வடக்கு வாழ் த சியல் உரிமைகள் வும், அத்துடன் என்ற இரு ம ஒருங்கிணைத்து, ! ணமாக உருவாக்கி அளவில் அரசியல் செயல்படுத்தவும் வெடுத்த ராஜீவ்-ெ பந்தம் மற்றும் அ வம் கொடுக்கும் அரசியல் சட்டத் படத்தொடங்கி 28 வடைந்து வெள்ளி வருடம் முடிந்து விதி என்று குறை சதி என்று குற்றம்
அதிகாரப் பர கொடுத்தாலும் சிங்கள மக்கள் ெ
ணங்களில் எல்லா தேர்தல்கள் எத்த
 
 
 
 

கான தேர்தல் அரசியலுக்கு ாளையார் சுழி"
மாத்திரம் அறியப்பட்ட விக்னேஸ்வரனின் வர் என்ற தோரணையில் அவரிடமிருந்து DOND அனைத்து இன தலைவர்களும் அவர் சிகளும் உன்னிப்பாக அவகுானிப்பார்கள்
நல்ல முயற்சியே க்கப்போய் குரங்
தயாக மாறிவிடும்
மிழ் மக்களின் அர ளை நிலைநிறுத்த வடக்கு, கிழக்கு ாகாணங்களையும் வட-கிழக்கு மாகா நாட்டில் மாகாண செயல்திட்டத்தை கருவியாக உரு ஜயவர்த்தனா ஒப் அதற்கு செயல்வடி பதின்மூன்றாவது திருத்தம் செயல் 5 ஆண்டுகள் முடி விழாவும் கடந்த விட்டது. இதனை கூறுவதா, அல்லது சாட்டுவதா? ரவல்
ஏற்றுக்கொள்ளாத பாழும் பிற மாகா
கேட்காத,
ம் மாகாண சபைத்
னையோ முறை
நடந்து முடிந்து விட்டன. ஏன், வட க்கு மாகாணத்துடன் இணைந்து, பின் னர் உச்சநீதிமன்ற தீர்ப்பால் பிரிக்கப் பட்ட கிழக்கு மாகாணத்தில் கூட மாகாண சபைத் தேர்தல் இரண்டு முறை நடந்தேறி விட்டன. ஆனால், வடக்கு மாகாணம் மட்டும் இதற்கு விதிவிலக்கு அதைவிடக் கொடுமை, வடக்கில் தேர்தல் நடக்கவிருக்கும் அதேநேரத்தில், மாகாணத்திற்கு ஆட்சி-அதிகாரம் வழங்கும் பதின் மூன்றாவது திருத்தத்தையே நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்று ராஜ பக்ஷ அரசில் அங்கம் வகிக்கும் சில சிங்களப் பேரினவாதக் கட்சிகள் கங் கணம் கட்டி செயல்பட்டு வருகின்
றன.
இந்தப் பின்னணியில், வட மாகாண சபைத் தேர்தலில் முதல் வராகும் வாய்ப்புப் பெற்ற தனது முதன்மை வேட்பாளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ் வரனை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு அறிவித்துள்ளது வரவேற்கத் தக்க விடயம். அவர் சார்ந்துள்ள இந்து மத கடவுளில் ஒருவரான விநா

Page 21
யகர் என்றறியப்படும் பிள்ளையா ரின் மற்றொரு பெயரே விக்னேஸ் வரன் என்பதாகும். அந்த விதத்தில், பெயர்ப் பொருத்தத்தில் கூட, அவர் தமிழ் மாகாணத் தேர்தல் அரசிய லுக்கு 'பிள்ளையார் சுழி போட்டு விட்டார் என்றே எண்ணி நாட்டின்
அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சி அடைய வேண்டும். அதற்காக விக் னேஸ்வரன் போன்ற கல்வி-அறிவு, மற்றும் உலகளாவிய விடயங்களில் தேர்ச்சி பெற்ற சமுதாயத் தலைவர் கள் தங்களை ஒரு குறுகிய வட்டத் தில் வைத்து பார்த்தது கிடையாது.
பதின்மூன்றாவது சட்டத்திருத்தம் மற்றும் அதிகாரப் பரவல் பிரச்சினை கள் குறித்து பாராளுமன்ற தெரிவுக் குழு விசாரித்து முடிவு எடுக்கும் என்று அரசு அறிவித்து, அதற்கான முன் முயற்சிகளையும் செயல்படுத்தி
விட்டது. கூட்டமை வில் பங்கேற்கப் என்று, பலரும் எ முடிவு எடுத்துள்ள வடமாகாண சபைத் மாறுமா என்று இப் கூறிவிட முடியாது. கூட்டமைப்பு பார் வில் பங்கு பெற்றா றாலும் அதிகாரப் ப சியின் கருத்துக விக்னேஸ்வரன் பே டுமே) தெளிவாகவி கொள்ளத்தக்கவசை வைக்க முடியும். முதலமைச்சர் வே விக்கப்பட்ட பின்ன அவர், பதின்மூன்றா குட்பட்ட அதிகாரங் களுக்கு வழங்குவத
 

ப்போ தனிக் குழு போவதில்லை திர்பார்த்தபடியே து. இந்த முடிவு தேர்தலுக்கு பின் போதே கருத்துக்
ராளுமன்றக் குழு லும் இல்லை என் ரவல் குறித்த கட் ளை நீதியரசர் ான்றோரால் (மட் பும் பிறர் ஏற்றுக் யிலும் முன்
கூட்டமைப்பின் ட்பாளராக அறி ர் கருத்துக் கூறிய ாவது திருத்தத்திற்
560) 6T LOTST600T, 5ால் மத்திய அரசு
9 65T b 9gທີບວງ
பலமிழந்து விடும் என்ற பேரினவாத கருத்துகளை வன்மையாக மறுத்தார்.
அவர் கூறிய காரணம், விக்னேஸ் வரன் சுட்டிக்காட்டியது போல், அதே பதின்மூன்றாவது திருத்தத்திற்குட் பட்டு, மத்திய அரசால் நியமனம் செய்யப்படும் மாகாண ஆளுநரின் ஒப்புதல் பெற்ற பின் மட்டுமே அந்த மாகாண முதலமைச்சர் மற்றும் அர சால் எந்தவொரு முடிவையும் செயல் படுத்த முடியும். இது குறித்து தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழும் கிழக்கு மாகாணத்தில் முன்னாள் முதல்வர் பிள்ளையானும் சரி, தற்போது அர சில் பங்கு வகிக்கும் முஸ்லிம் காங்கி ரஸும் சரி, ஆளுநர் அரசின் செயல் பாடுகளில் அளவுக்கதிகமாக தலை யீடு செய்கிறார் என்று குற்றம் சாட்டி வந்துள்ளன.

Page 22
22 20:13, Eghianau 15-Յց இந்தப் பின்னணியில், நீதியரசர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ள விடயம் இருசாராரையும் சிந்திக்க வைக்கும் - சிந்திக்க வைக்க வேண் டும். அதிகாரப் பரவல் குறித்து, முன் னாள் நீதியரசர் என்று மட்டுமே அறி யப்பட்ட அவரது கருத்துகள், வட மாகாண முதல்வர் என்ற தோரணை யில் வெளிப்படும் போது, அதனை அனைத்து இன தலைவர்களும், அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சி களும் அவர்களை ஆதரிக்கும் மக்க ளும் அதனை உன்னிப்பாகக் கேட் பார்கள். அதுவே, இரு சாராரிடையே தகுந்த மன மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே, அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ள கக்கூடிய ஓர் அரசியல் மற்றும் அரசு சார்ந்த செயல் திட்டம் உருவாகும் நிலை தோன்றலாம்.
பாலசிங்கத்துடன் ஒப்பீடு
நீதியரசர் விக்னேஸ்வரனை விடு தலைப் புலிகள் இயக்கத்தின் "அறிவு ஜீவி' அன்ரன் பாலசிங்கத்துடன் ஒப் பிட்டு, ஹெல உறுமயத் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கருத்துக் கூறியுள்ளார். அது ஒரு விதத்தில் வருந்தத்தக்கது. என்றா லும், எவ்வாறு ஹெல உறுமய குறி த்து தமிழ்த் தலைமைகள் கருத்துக் கூறி வருகின்றனவோ, அதே சுதந் திரம் அவர்களுக்கும் இருக்கிறது என்று இது போன்ற கருத்துகளை உத றித் தள்ள வேண்டும். அதற்கும் ஒரு படி மேலே போனால், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அண்மைக் கால சரித்திரம் அறிந்தோர், "ஒஸ்லோ ஒப் பந்தம்' தொடங்கி மட்டுமாவது, பாலசிங்கம் இனப்பிரச்சினைக்கு, அரசுடன் இணைந்து செயல்பட்டு ஒரு அரசியல் தீர்வை அடைவதற்கு முயற்சி செய்தார் என்ற உண்மையும் நினைவிற்கு கொண்டுவர முடியும்.
தற்போதைய சூழ்நிலையில், தமிழ்த் கூட்டமைப்பு வடக்கு மாகாண தேர்தலில் வெற்றி பெற்று, விக்னேஸ்வரன் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று கருதுவதற்கு இடமிருக்கிறது.
தேசியக்
வெளித்தோற்ற தாலும், எதிர்வ மைப்பு வெற்றி சின் பல்வேறு கொண்டுள்ளதா இடமிருக்கிறது.
அந்த வகை தனது தேர்தல் சில-பல இடங் விதமாகவே மு
எண்ணத்தோன்
OOD5UJ
85002Ꮄu;
யத்தி öDLDÜL
அரசு தலைமை: ணத்தில் தற்டே பட்ட ஒரு ஆட் சந்தேகக் கண்ணு படும் என்றும் உள்ளனர். குறிட் மாநாடு நடக்க உ அரசு எந்தவித தயாராக இருக்க ஆனால், ஆளு டமைப்பின் 'ந கருதப்படும் ஐ யும் சரி, வட மா அமைத்த பின் தனது உட்கட்சி பின்னமாகிச்
கணக்கிட்டே ே
றன. அதாவது, பங்களாலும், அ டாவது மற்றும் முறைத் தலை மென்றே"?) உ தாலும், எதிர்ெ
6) JL— LDfTğ5IT600T
வழியின்றி, "6

ம் எப்படி இருந் ரும் தேர்தலில் கூட்ட
பெறும் என்று அர தரப்புகளும் ஏற்றுக் கவே எண்ணுவதற்கு
யில், அரசு தரப்பு, கால முயற்சிகளை, களைக் கைப்பற்றும் ன்னெடுக்கும் என்று றுகிறது. LDTDT35,
மானம்' காலத்திற்கு முந்தைய வழி யில், தங்களில் ஒருவரையே அரசி யல் தலைமையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார் கள் என்று கணக்கிட்டே செயல்பட்டு வருகிறார்கள்.
கூட்டமைப்பின் முதலமைச்சராக பதவியேற்றால், விக்னேஸ்வரன் ஆகட்டும், அல்லது அவருடைய இடத்தில் வேறு யாராக இருந்திருந் தாலும், இந்தச் சறுக்கலைச் சரி செய்ய
த்தேசியக் கூட்டமைப்புக்குள் நிலவுகின்ற பங்களாலும் அதன் குலைமை இரண்டா மூன்றாவது குலைமுறைத் தலைமைகளை வாக்கத்குவறியதாலும் எதிர்வரும் டுகளில் குமிழ் மக்கள் வேறுவழியின்றி க்கோட்டை தீர்மான காலத்திற்கு முந் வழியில் குங்களில் ஒருவரையே அரசியல் மையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டா ற்கு ஆளாவர் என்ற கணிப்பிலேயே கூட்ட பு குலைவர்கள் செயற்பட்டு வருகிறார்கள்
த் தரப்பில் வட மாகா பாது தேர்ந்தெடுக்கப் சி அமைந்தால், அது னுடனேயே பார்க்கப் அவர்கள் உணர்ந்தே பாக, பொதுநலவாய உள்ள காலகட்டத்தில், விஷப் பரீட்சைக்கும்
5T5). ரூம் தரப்பும் சரி, கூட் நட்புக் கட்சி' என்று க்கிய தேசியக் கட்சி காண சபையில் அரசு ானர், கூட்டமைப்பு பூசல்களால் சின்னா சிதறிவிடும் என்று செயல்பட்டு வருகின் கூட்டமைப்பு குழப் தன் தலைமை இரண் மூன்றாவது தலை மைகளை (வேண்டு உருவாக்கத் தவறிய வரும் ஆண்டுகளில் தமிழ் மக்கள், வேறு பட்டுக்கோட்டை தீர்
வேண்டிய கட்டாயம் உள்ளது. இது கிழக்கு மாகாணத்திலும் நாட்டின் பிற பகுதிகளிலும் கூட கூட்டமைப்பின் செயல்பாடுகளுக்கும் பொருந்தும். என்றாலும், தமிழ்ச் சமூகம் மற்றும் அரசியல் தலைமைகளின் இருப் பிடம், மற்றும் 'தமிழ்க் கலாசாரத் தின் தலைமைப் பீடம் என்று கூறப் படும் வட மாகாணத்தின் அரசியலை ஒட்டியே அமையும் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விடயமே. அந்த விதத்திலும் மாகாண முதல மைச்சரின் அரசியல் பணியும் அவ ரது அரசியல் செயல்பாடு குறித்த எதிர்பார்ப்பும் அமையும்.
ஒருங்கிணைப்புக் குழுவும், வல்லுநர் குழுவும்
கூட்டமைப்புத் தலைவர்கள் ஆகட் டும், அல்லது அவற்றின் தொண்டர் கள் ஆகட்டும், தங்களது அரசியல் எதிர்காலத்தை முன்னிறுத்தியே தங் களது முக்கிய முடிவுகளை எடுத்தி ருக்கிறார்கள். தற்போது, அரசிய லுக்கு அப்பாற்பட்ட நீதியரசர்

Page 23
விக்னேஸ்வரனை முதல்வர் பத விக்கு ஏற்றுக்கொண்டது கூட, வட மாகாண மக்களின் அபிலாஷை களும், எதிர்பார்ப்புகளும், அதனால் ஏற்படும் ஏமாற்றம் குறித்த கவலை யும் கொடுத்த அழுத்தத்தால் மட் டுமே. ஆனால், தேர்தல் முடிந்து, விக் னேஸ்வரன் முதல்வர் ஆகி, அவர் தலைமையில் அரசு ஒன்று அமையு மானால், அதன் பின்னர் கூட்டமைப் பின் உட்கட்சிப் பூசல்கள் எந்த அளவில் இருக்கும் என்று இப் போதே அறுதியிட்டுக் கூற முடியாது. எது எப்படியோ, கூட்டமைப்பு பதவிக்கு வரும் கட்டத்தில், வட மாகாண அரசிற்கும், கட்சித் தலை மைக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றத்திற்கும், அரசு சார்ந்த முடி வுகள் எடுக்க வேண்டிய அதிகாரம் குறித்தும், இரு சாராரிடையேயும் ஒருமித்த கருத்து உருவாக வேண்டி யதும் காலத்தின் கட்டாயமே. இதற் காகவே, கட்சித் தலைமை, முதல மைச்சரை உள்ளடக்கிய ஒரு ஒருங் கிணைப்புக் குழுவை உருவாக்க வேண்டியிருக்கலாம். ஆனால், தேர் தல் முடிந்த கையோடு, கூட்டமைப் புத் தலைமை இது போன்ற விடயங்க ளில் கவனம் செலுத்த வேண்டும். அப்படி இல்லாமல், கூட்டமைப்பு குறித்த முடிவுகள் காலத்தின் கையில் தொடர்ந்து விடப்படுமேயானால், தமிழ் மக்கள் அரசு மற்றும் கட்சி மீதான நம்பிக்கையை இழந்து விடு வார்கள்.
அரசியல் ஒருங்கிணைப்புக் குழு விற்கும் அப்பால் சென்று, வட மாகா ணத்தில் ஆட்சிக்கு வரும் எந்த ஒரு கூட்டணியும் ஒரு வல்லுநர் குழுவை நாடிச் செயல்பட வேண்டியதும் அவ சியமாகிறது. கூட்டமைப்பு அரசு பொறுப்பு ஏற்குமேயானால், அத்த கைய அறிவுரைக் குழு மிகவும் அவ சியமான ஒன்றாகிவிடுகிறது. நீதியர சர் விக்னேஸ்வரன் மட்டுமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் எந்த ஒரு கட்டத்திலும் அரசு அனுபவம் பெற்ற தலைவர்கள் இல்லை என்பதே உண்மை.
அரசியல் அனுபவம் வேறு, அரசு
முறைகள் சார்ந்த வேறு. அந்த விதத்தி பிற்கு எதிரணியான ஆகட்டும், அல்லது தேர்தலில் தனித்துட் போவதாக அறிவித் காங்கிரஸ் ஆகட்டு லும் நிரம்ப அரசு அ தலைவர்கள் ஈ.பி.டி.பி தலைவர் னந்தா, முஸ்லிம் கா வர் ரவூப் ஹக்கீம் ே கள் அரசு செயல்பா( ச்சரவை சார்ந்த விட குளித்து முத்து எடு போன்றே, ஒரு கூட் வையில், விட்டுக் ெ பெறுவதிலும் அனு
55GT.
இதற்கு எதிராக, வெவ்வேறு கட்சித் அரசுடன் ஆகட்டும் ளுக்குள்ளேயான அ பாடுகளில் ஆகட்டு LDITS,C86) ஏட்டிக் சிந்தித்துச் செயல்ப றார்கள். உதாரண மைப்பு அமைச்சர செயல்படும் காலக யல் ரீதியாக உறு தலைமைகளுக்குள் கவோ, அல்லது வழ வறட்டு கெளரவத் னைகள் எழுவது த GSLULb.
ஆனால், அத்தை களை, அந்தந்தக் கட் ர்களாகவோ அல்லது உறுப்பினர்களாகவே வர்கள் தங்களது அ பாடுகளில் காட்டத் அரசு மற்றும் அரசி தமிழ்ச் சமூகத்தின் வெறுப்பும் கோபமு சும். தேர்தல் முடிந்து அமைந்த கையோடு யக் கூட்டமைப்பை
சியல் வேண்டும் என்ற பிர அத் தகைய கருத்து
கட்சியாகப்
 

also
அறிவு என்பது நில், கூட்டமைப்
அரசு தரப்பில் மாகாண சபைத் போட்டியிடப் துள்ள முஸ்லிம் ம், இரு சாராரி அனுபவம் பெற்ற இருக்கிறார்கள். டக்ளஸ் தேவா ங்கிரஸின் தலை பான்ற தலைவர் டு மற்றும் அமை யங்களில் மூழ்கி த்தவர்கள். அது டணி அமைச்சர கொடுத்து விடை
பவம் மிக்கவர்
கூட்டமைப்பின் தலைவர்களும், அல்லது தங்க அரசியல் செயல் ம், நெடுங்கால குப்போட்டியாக ட்டு வந்திருக்கி த்திற்கு கூட்ட வை ஏற்பட்டு ட்டத்தில் அரசி ப்பு கட்சிகளின் கொள்கை ரீதியா க்கமாகிப் போன தாலோ, பிரச்சி விர்க்க முடியாத
கய பிரச்சினை சியின் அமைச்ச
து மாகாண சபை ா பதவியேற்ப ன்றாடச் செயல் தொடங்கினால், Ligi) குழப்பமும், ஏகமனதான ம் மட்டுமே மிஞ் |, அமைச்சரவை , தமிழ்த் தேசி தனியொரு அர பதிவு செய்ய ச்சினையிலேயே வேறுபாடுகள்
2013, gestingu 16-30 23
ஆரம்பிக்கலாம்.
அரசு அனுபவம் பெற்றோர் கூட்ட மைப்பின் உள்வட்டத்தில் இல்லை யென்றாலும், வெளிவட்டத்தில் நிரம் பவே இருக்கிறார்கள். தனது முதல மைச்சர் வேட்பாளரை முடிவு செய்த தைத் தொடர்ந்து, தேர்தலுக்கான தனது வேட்பாளர்கள், அடிமட்ட பிரச்சினைகளை உணர்ந்து அறிந்த சமூகம் சார்ந்தவர்களாகவே இருப் பார்கள் என்று தலைமை அறிவித் துள்ளது. அவ்வாறாகும் பட்சத்தில்,
விக்னேஸ்வரன் குனது கெளரவத்தையும் குனக் குள்ள மரியாதையையும் குன் வகித்கு வகிக்க JTJULisi ഈ [];
பகுவிகளின் மரியாகுை யையும் குறைக்கும்
விகுத்தில் கூட்டமைப் பக்குள்ளேயோ Gooif(ՅԱՍՏԱՍր Արյր வது செயற்பட்டால் அகுனை பொருட்படுத் குாமல் குமரை இலைத் குண்ணிராக ஒதுங்கி விட வேண்டும்
அதில் நிர்வாக அனுபவம் பெற்ற அனுபவசாலிகளையும் இணைத்துக் கொண்டு, கூட்டமைப்பு தனது வேட் பாளர் பட்டியலை முடிவு செய்ய வேண்டும். அரசியல் ரீதியாக, இது எந்தளவு சாத்தியம் என்பது பொறுத் திருந்து பார்க்க வேண்டிய விடயம்.
அவ்வாறு இல்லாதபட்சத்தில், அமைச்சரவை மற்றும் அமைச்சர் களின் அனுபவமின்மையை மனதில் கொண்டு, அவர்களுக்கு நிதி மற்றும் நிர்வாக விடயங்களில் அறிவுரை கூறும் விதத்தில் ஓர் வல்லுநர் குழுவை அமைப்பதன் அவசியம் குறித்தும் கூட்டமைப்புத் தலைமை தற்போதே ஆராயத் தொடங்க வேண்டும். அத்தகைய அமைப்பிலா

Page 24
24 2013, golagu 16-30
வது, உள்கட்சி அரசியல் புகுந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டி யது அவசியமானது. நிதி-நீதி குறித்து நீதி மன்ற கருத்துகள் குறித்த விடயங் களில் நீதியரசர் விக்னேஸ்வரனின் ஆழ்ந்த அறிவையும், அனுபவத்தை யும் கருத்தில் கொண்டு, முதலமைச்ச ராக அவர் பதவியேற்கும் பட்சத்தில், அவரது தலைமையிலேயே அத்த கைய வல்லுநர் குழு அமையப் பெற லாம்.
தாமரை இலை தண்ணிர்! நீதியரசர் விக்னேஸ்வரனை அன் ரன் பாலசிங்கத்துடன் சிங்களப் பேரினவாதிகள் ஒப்பிட்டாலும், ஒரு கட்டத்தில் அவர், இனப் பிரச்சினை முழு வீச்சில் தமிழ் அரசியல் மற்றும் சமூகத்தை ஆட்கொண்டிருந்த காலத் தில், அவர் மிதவாத அரசியலில் கூட நேரடியாகப் பங்கெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும், கூட்டமை ப்பின் ஏதாவது ஒரு சாரார் மாறி, மாறி அவர் மீது தொடுக்க முடியும். அவர் எந்த ஒரு போராளிக் குழுவி லும் பங்கு பெறவில்லை. எந்த விதத் தில், அரசின் குற்ற வழக்குகளையும் எதிர்கொள்ளவோ, அல்லது அதற்கா கப் பயந்து ஒதுங்க வேண்டிய அவசி யமும் இல்லை.
ஆனால், இதனையே நீதியரசர் விக் னேஸ்வரன், இனப் பிரச்சினை விட யத்தில் எந்தவிதத்திலும் "தியாகம்" செய்யாமல், தலைநகர் கொழும்பில் வாழாவிருந்தவர் என்று கூட அவரது நீதித்துறை அனுபவம் அவர் தற் போது சார்ந்திருக்கும் கூட்டமைப்பு மற்றும் தங்களை மட்டுமே 'தமிழ்த் தேசியவாதிகள்' என்று பிரகடனப் படுத்திக் கொண்டு பிறர் அனைவரை யும் "துரோகிகள்' என்று பச்சை குத்திவிடும் ஒரு கூட்டத்தினரால் கொச்சைப் படுத்தப்படலாம்.
அது போன்றே, அரசுக் காரணங்க ளுக்காக, ஜனாதிபதி ராஜபக்ஷ, மற்றுமுள்ள மத்திய அமைச்சர்களு டன் அவரும் அவரது அமைச்சரவை சகாக்களும் இணைந்து செயல்பட வேண்டியதும் அவசியமாகிவிடும். அதனையே, ஏதோ அவர் 'விலை
ifiDG.I.Goirt
போய்விட்டார் படுத்த விழை பின் சுற்றுவட்ட ஒதுக்கிவிடமுடி மைச்சர் என்ற முறைகளுக்கு விழாக்களிலும் தலைவர்களை றுத்திப் பார்க்க வார்.
"இவை எத மைப்புத் தலை துக்கொள்ளக்கூ பிரச்சினைகள் புத் தலைவர்க பேசித் தீர்த்து, ! தனி மனிதன், ! வகித்த பதவி, என்று அவர் ஆகியவற்றின் திலும் களங் இருக்கும் என்று டும்.
"இதை விட ( விக்னேஸ்வரனு தையும், நாடு குள்ள மரிய வகித்த மற்றுL புள்ள உயர் ப யைக் குலைக்கு மைப்பின் உ யேயோ இருந் பட்டால், அத தாது, தாமரை ஒதுக்கி விடவே
எதிர்பார்ப்பு அரசு, அரசி றும் ஆட்சியா கும் அப்பாற்ப மக்களும், உல தமிழ்ச் சமூகத் டம் இருந்து பார்க்கிறார்கள் லப்போனால், எதிர்பார்க்கிறே வரும் மாகாண வதற்கான வாய் கூறுகள் குறித் யாக ஆலோ
 

y
என்று விளம்பரப் வோரும் கூட்டமைப் த்தில் இல்லை என்று யாது. ஏன், முதல வகையில் அரசு நெறி உட்பட்டு, பல்வேறு
பிற கூட்டமைப்புத் விட அவர் முன்னி ப்படுவார், பேசப்படு
னையுமே பிற கூட்ட வர்கள் தவறாக எடுத் டாது. இது போன்ற குறித்து, கூட்டமைப் ள், உள்ளும் புறமும் விக்னேஸ்வரன் என்ற நீதியரசர் என்று அவர் மற்றும் முதலமைச்சர் வகிக்கக்கூடிய பதவி மாட்சிமை எந்த விதத் கப்பட்டு விடாமல் று உறுதி ஏற்க வேண்
முக்கியமாக, நீதியரசர் லும், தனது கெளரவத்
முழுவதிலும் தனக் ாதையையும், தான் ம் வகிக்கும் வாய்ப் தவிகளின் மரியாதை தம் விதத்தில், கூட்ட ள்ளேயோ, வெளி து யாராவது செயல் னை பொருட்படுத்
இலைத் தண்ணீராக பண்டும்.
ம், இயலாமையும் பல் தலைமைகள் மற் ளர்கள் அனைவருக் ட்டு வடக்கு மாகாண களாவிய இலங்கைத் தவரும் புதிய அரசி எக்கச்சக்கமாக எதிர் உண்மையை சொல்
தாங்கள் ாம், அவற்றை எதிர் அரசு நிறைவேற்று பப்பு மற்றும் சாத்தியக் து கூட அவர்கள் சரி னை செய்திருப்பார்
என்ன
களா என்பது சந்தேகமே.
இவர்களில் இளைஞர் சமூகம், அரசு, ஆட்சி, நிர் வாகம் ஆகியன குறித்து கடந்த முப் பது ஆண்டுகளுக்கும் மேலாக, விடு தலைப் புலிகள் இயக்கத்தின் கீழ் ஒரு தவறான ஏற்றுக் கொள்ளமுடியாத முன்னுதாரணத்தையே அறிந்துள் ளார்கள். இது தவிர, மாகாணத்தில் வாழும் மக்களிடையேயும் தங்களது முக்கிய பிரச்சினைகள் என்று பட்டிய லிட்டு புதிய அரசிடம் இருந்து, நல்ல தொரு முடிவை எதிர்பார்க்கும் விட யங்கள் வேறுவேறாகவே உள்ளன.
வட மாகாணம் தொடங்கி இலங்
வடக்கே வாழும்
கையின் நகர்ப்பகுதிகளில் வாழும் மத்திய தர தமிழ்ச் சமூகத்திலும், புலம்பெயர்ந்தோரிலும் கணிசமா னோர் இன்றும் கூட்டமைப்பு பெற் றுத்தரும் அரசியல் தீர்வு எதுவாகி னும், அது 'தனி நாடு' என்ற தங்க ளது குறிக்கோளை அடைவதற்கான முதல்படி என்றே செயல்பட்டு வருகி றார்கள். அவர்களுக்கிடையே கொள்கை ரீதியாகவும் வேறு பல கார ணங்களுக்காகவும் பிரிவுகள் இருக்க லாம். ஆனால், தங்களது இலக்கு குறி த்து இன்னமும் அவர்களது எண்ணம் மாறவும் இல்லை, மழுங்கவும் இல் லை. இன்னமும் சொல்லப் போனால், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிரவாத முயற்சி செயலிழந்துபட்ட போருக்குப் பிந்திய காலகட்டத்தில், தங்களது முயற்சிக்கு உலக நாடுகள் முழு பின்துணை நல்கும் என்ற முந் தைய எதிர்பார்ப்பிலும் ஓரளவிற் கேனும் அவர்கள் வெற்றி பெற்றிருக் கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
இதற்கு அடுத்த கட்டத்திலும், எதிர் மாறாகவும், அரசியல் தீர்வு குறித்த விடயத்தில், போருக்குப் பிந்தைய காலத்தில் கூட்டமைப்பு தெளிவு படுத்திய நிலைப்பாட்டையே அதன் தலைவர்கள், உரத்த குரலில் தெளிவு படுத்தி வருகின்றனர். 'ஒன்றுபட்ட, பிரிவுபடாத, பிளவுபடாத இலங்கை யில் அதிகபட்ச அதிகாரங்கள்' என் பதே தங்களது கொள்கை மற்றும் கோரிக்கை என்பதை அவர்கள் பல் வேறு காலகட்டங்களில் தெளிவுபடு

Page 25
த்தி வருகிறார்கள். அவர்களது சித் தாந்தத்திலும், செயல்திட்டங்களிலும் "தனி நாடு’ கோரிக்கை இல்லை என் பதையே அவர்கள் உறுதிபடத் தெரி வித்து வருகிறார்கள் என்று கூற வேண்டும்.
இந்த இரு பகுதியினருக்கும் அப் பாற்பட்டு, அடிமட்டத்தில் அல்லா டும் ஒரு பிரிவினரும் பரந்துபட்ட
இனப்போர் முடிந்து விட்ட காலகட்டத்தில் வடமா கான குேர்குல் என்பகுே அரசியல் தீர்வுக்கு அரசி ற்கு கிடைத்கு வாய்ப்பு. அதுவே குமிழ்ச் சமூகத் திற்கு கிடைத்கு முகுல்
Ö2 (UL öİö06DİLD - Uill Uni ஞருமன்ற குெரிவுக்குழுவும் முக்கிய பங்கு வகிக்கும் என்று ஏற்றுக்கொண்டு எதிர்பார்ப்புடன் செயற் பட்டால் மாத்திரமே குமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாஷைகள் நி)ை வேறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்
தமிழ்ச் சமூகத்தின் பங்குதாரர்களே. புலம்பெயர்ந்தோரை ஒரு கணம் மறந்து விட்டு, போரினால் பாதிக்கப் பட்ட வன்னி மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் வசிக்கும் இந்த மக்க ளின் அன்றாடத் தேவைகள் குறித்து, தமிழ்ச் சமூகத்தின் மேல்தட்டும் தமிழ் அரசியல்வாதிகளும் கண்டு கொள்ள வில்லை என்றே சொல்ல வேண்டும். அந்தப்பிரிவினருக்கு, இந்த மக்கள் நினைவிற்கு வருவதெல்லாம், இரா ணுவ முகாம்கள் அல்லது "தொடரும் இராணுவக் கொடுமைகள்' என்ற
குற்றச்சாட்டுகள் மு போதும் தான்.
அவர்களால் 'அப் கள் என்று அன்றா படும் அநாதரவான ரின் அன்றாட வரும வேலைவாய்ப்பு, அ ளுக்கு கூரை, மின் ணிர் வசதி மற்றும் மங்களுக்குதார் ரோ என்பன போன்ற யங்கள் குறித்து தமி றும் அரசு சாரா அ கள் யாருமே கவ தெரியவில்லை. ம எதுவாக இருந்தாலு த்து, மத்திய அரசு எ த்து முயற்சிகளிலும் ணங்களுக்காக தெ கூறியே வந்துள்ளன சரியோ, தவறோ நடந்த முப்பது ஆ இந்த மக்களுக்கு அ கள் மற்றும் அவர் செய்வதற்காக அமர் ஊழியர்களின் சம்ப வினங்களை மத்திய
உண்மை. இந்தப் பி மாகாணத்தில் கூட் தேர்ந்தெடுக்கப்படும் சியல் தீர்வு மற்றும் ! மோதல் போக்கிற்கு பிரச்சினைகளில் ம அரசு கவனம் செலு என்ற எண்ணம் உரு அது அரசியல் ரீதி விளைவுகளையே ஏ நீதியரசர் விக்னே6 சமூகத்திற்கு அதிகம வர் அல்ல. அதே கண்ணியம் மற்றும் த்து அவர்கள் முத படித்தும், பின்னர்
(15ஆம் பக்கத்தொடர்ச்சி.)
நாம் கண்டு பிடிக்க உதவக்கூடிய LDTgpJLIITL ‘GOL (Counter point) d (5 வகப்படுத்தி நிற்கும். தெற்கினதும் வடக்கினதும் தேசியவாதங்களுக்கி
டையேயான ஒரு ந( அமையும். நீதியரசர் ஒரு சவால். ஆனால் படுத்தி நிற்கும் சவா ஒன்று. இலங்கை அ
 
 

ன்வைக்கப்படும்
பாவித் தமிழ் மக் டம் வர்ணிக்கப் இந்தப் பிரிவின ானம், அதற்கான அவர்களது வீடுக சாரம், குடி தண் அவர்களது கிரா டு, பஸ் வசதிகள் அன்றாட அவசி ழ்ெச் சமூகம் மற் ரசியல் தலைவர் லைப்பட்டதாகத் ாறாக, காரணம் ம், இவை குறி டுத்துள்ள அனை அரசியல் கார ாடர்ந்து, குறை 前, , இனப் போர் ண்டு காலத்தில், |ன்றாடத் தேவை களுக்கு சேவை த்தப்பட்ட அரசு ளம் ஆகிய செல அரசு தொடர்ந்து ளது என்பதே ன்னணியில், வட டமைப்பு அரசு காலத்தில், அர மத்திய அரசுடன் வழி செய்யும் >ட்டுமே, அந்த லுத்த வேண்டும் நவாகி விட்டால், யாக எதிர்மறை ற்படுத்தும். ஸ்வரன் சர்வதேச ாக அறியப்பட்ட FLDUILb, SSIG)IVS) கெளரவம் குறி நலில் கேட்டும்அவருடன் பேசி
யும் உடன் செயல்பட்டும் சர்வதேச
அவர் மீது ஏற்படும் நன்மதிப்பும், தமிழ்ச் சமூகம் குறித்து தேர்தலுக்குப் பின்னான அவர்களது மதிப்பீடுகளில் முக்கிய பங்கு வகிக் கும். அது போன்றே, இலங்கை அர சும், முதல் அமைச்சர் என்ற வகை
சமூகம்
யில் அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையையும், நீதியரசர் என்ற முறையில், பதின்மூன்றாம் அரசியல் சட்டத் திருத்தம் உட்பட்ட அரசியல் தீர்வு குறித்த விடயங்களில் அவரது கருத்துகளைச் செவி சாய்த்துக் கேட் குமேயானால், அதனையும் தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இனப் போர் முடிந்துவிட்ட கால கட்டத்தில் வட மாகாணத் தேர்தல் என்பது, அரசியல் தீர்வுக்கு அரசிற்கு கிடைத்த பெரும் வாய்ப்பு. அதுவே, தமிழ்ச் சமூகத்திற்கும் கிடைத்த முதல் வாய்ப்பு எனலாம். இதில் பாராளு மன்ற தெரிவுக் குழுவும் முக்கிய பங்கு வகிக்கும் என்று ஏற்றுக் கொண்டு, எதிர்பார்ப்புடன் செயல் பட்டால் மட்டுமே தமிழர்களின் நியா யமான அபிலாசைகள் நிறைவேறுவ தற்கான வாய்ப்பு உருவாகும். அவ்வாறு இல்லாமல், ணெய் திரண்டு வரும் வேளையில் தாழியை உடைக்கும் பழைய நிலைப் பாட்டை தமிழ்ச் சமூகம் தொடர்ந்து எடுத்து வருமேயானால், அத்தகைய நிலைப்பாட்டையே கூட்டமைப்பின்
வெண்
குரல்வளையோடும் தொடர்ந்து தள்ளி வருமேயானால், அதுவே 'பிள்ளையார் பிடிக்கப் போய்.”
என்ற கதையாய் போய்விடும். அத்த கைய நிலைமை மீண்டும் ஏற்படுமா னால், அதற்கான பொறுப்பும், பழி
யும் தமிழ்ச் சமூகத்தையும், கூட்ட
மைப்புத் தலைமையையும் மட்டுமே சாரும். தமிழனுக்காக கண்ணீர் சிந்த
வேறு யாரும் முன்வர மாட்டார்கள்!
雛
டுநிலையாக அது
விக்னேஸ்வரன் அவர் உருவகப் ல் நேர்மறையான ரசும் சிங்கள சமூ
கமும் 21ஆம் நூற்றாண்டு உலகத்து டன் ஒத்துப்போவதாக இருந்தால் அவற்றுக்கு தேவைப்படுகிற நல மார்ந்த ஒரு அதிர்ச்சி வைத்தியமாக இது இருக்கும்! "

Page 26
சுயாதிபத்தியத்தின் எல்லைகை இலங்கை அரசுக்கு காண்பித்த
மேனனின் வி
நல்லாட்சிப்பாகுையில் செல் படுத்துவதில் சர்வதேச நெரு பாத்திரத்தில் முக்கியத்துவ போக்குகளின் ஊடாக கா
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் GESTIgE gjit (IDCOTECT
 
 

OG
ஜ ய ம் கலாநிதி
ஜெஹான் பெரேரா
Dலுமாறு அரசாங்கத்தை நெறிப் க்குகுல்கள் வகித்திருக்கக்கூடிய த்தை அண்மைய பல நிகழ்வுப் rணக்கூடியதாக இருக்கிறது.
டமாகாண சபைத் தேர்தலே நாட்
டில் தற்போது மிகவும் முக்கிய
மான அரசியல் விவகாரம், மாகாண சபை முழுவதையும் இல்லாமற் செய்யுமாறும் வடமாகாண சபைக்குத் தேர்தலை நடத்த வேண்டாம் என்றும் அரசாங்கத்திற்குள் இருக்கும் சக்திவாய்ந்த பிரிவினர் அர சாங்கத்தை வலியுறுத்திக் கேட்டிருக்கிறார் கள். தமிழரின் ஆதிக்கத்திலான ஒரு மாகாண சபை தேசிய பாதுகாப்புக்கு அச் சுறுத்தலைத் தோற்றுவிக்கும் என்று அவர் கள் வாதிடுகிறார்கள். மாகாண சபைக ளுக்கான அதிகாரங்களைக் குறைப்பதன் மூலமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வடக்கில் பெறக்கூடிய வெற்றியின் விளைவான பாதகங்களைக் குறைக்கு மாறும் அவர்கள் அரசாங்கத்தை வலியு றுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அரசாங்கத்திற்குள் இருக்கின்றவர்களி டமிருந்து வருகின்ற எதிர்ப்புக்கு மத்தியி லும், வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எடுத்த தீர் மானம் தற்போதைய தருணத்தில் மிகவும் சாதகமான ஒரு அம்சமாகும். இந்தத் தேர் தல் வடக்கில் தமிழ் மக்களின் பிரதிநிதிக ளுக்கு அதிகாரமளிக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதுடன், ஒரு பலம் பொருந் திய நிலையில் இருந்து கொண்டு மத்திய அரசாங்கத்துடன் அவர்கள் பேச்சுவார்த் தைகளை நடத்துவதையும் இயலுமாக் கும், உள்ளுராட்சி மட்டத்தில் இருக்கக் கூடிய சிறிய அமைப்புகள் அல்லது தேசிய மட்டத்தில் இருக்கக்கூடிய பாரா ளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதிலாக
-6 E তে = ki>
O
S
ー
■

Page 27
மாகாணசபை நிருவாகம் வலுவான ஒரு கூட்டு நிறுவனமாக அமையும். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் முதலமைச்சர் ே வட்பாளராகத் தெரிவு செய்யப்பட் நாட்டின் ஏனைய பகுதிக ளிலும் சர்வதேச ரீதியாகவும் வடமா காண சபையின் நம்பகத்தன்மையை
L6Ö)LD
மேம்படுத்தும். நல்லாட்சிப் மாறு அரசாங்கத்தை நெறிப்படுத்துவ தில் சர்வதேச நெருக்குதல்கள் வகித் திருக்கக்கூடிய பாத்திரத்தின் முக்கி யத்துவத்தை அண்மைய பல நிகழ் வுப் போக்குகளின் ஊடாக காணக் கூடியதாக இருக்கிறது. நீண்ட கால
மாகத் தாமதிக்கப்பட்ட வட மாகான
பாதையில் செல்லு
சபைக் கேர்கலை நடக்கவகர்
னமாக, சர்வதேச சமூகத்தின் அது வும் குறிப்பாக இந்தியாவின் நெருக் குதலின் விளைவானது என்பதிற் சந் தேகமில்லை. இந்த சாதகமான நிகழ் வுப் போக்குகள் எல்லாம் இவ்வரு டம் நவம்பர் மாதத்தில் பொதுநல வரசு நாடுகளின் ங்கத் தலை வர்களின் உச்சி மகாநாட்டை இலங் கையில் நடத்துவதற்கு ஏதுவான சூழ் நிலையை தோற்றுவிப்பதில் அரசாங்
தொடர்புபட்டவையாக இருக்கலாம். தேர்தலை நடத்தத் தவறும் பட்சத்தில் பொதுநலவரசு அமைப்புடன் ஏற் படக்கூடிய பாதகமான விளைவு களை அரசாங்கம் நன்கு தெரிந்தே வைத்திருக்கிறது. எனவே, உச்சி மகா நாட்டுக்கு முன்னதாக அத்தேர்தலை நடத்துவதில் பற்றுறுதி கொண்டதாக
அரசாங்கம் இருக்கிறது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்
கொழும்புக்கு வந்தது இலங்கையு டனும் மாலைதீவுடனுமான கடல் வலய பாதுகாப்பு தொடர்பில் ஆராய் வதற்காக இருக்கக்கூடும். ஆனால், அவரது விஜயத்தின் முக்கிய குவி 1987 இந்திய-இலங்கை மற்றும் அதன் விளைவான இலங்கை அரசி
மையம் சமாதான உடன்படிக்கை
யலமைப்புக்கான 15 தொடர்பிலான அர டங்களேயாகும் எ மில்லை. Uj TT தியை தெரியப்படுத் GFITĚJ35Lb LDTESTGOOTSF ஒழிப்பதில் அல்லது ளுக்கு இருக்கக்கூடி காரங்களை நீக்குவ இருந்தது என்றே தே அரசாங்கம் அதன் நாட்டுக்குள் கிளம்பி பற்றி அக்கறை காட்ட யலமைப்புக்கான உத்
திருத்தத்திற்கு அ
இருக்கும் சில பிரிவு காட்டியபோது, ஜன ராஜபக்ஷ தான் விரு லமைப்புத் திருத்தங் மன்றத்தில் நிறைவே ணியின் ஆதரவை
வது என்பது தனக்கு மிகுந்த நம்பிக்கையு காணக்கூடியதாக இ யில் இருந்து அரசா மேலும் எம்.பி.க்கள் தாக வதந்திகள் பர6 வதந்திகள் தொடர்ந் கொண்டேயிருக்கின் கொழும்பு வந்த இந்: காப்பு ஆலோசகர்
அத்தகைய திட்டங்
நிறுத்தி வைத்திருக்
போதைக்காகவும் இ
இந்தியா போன்ற அதுவும் அண்மைய உலகில் வல்லரசு மாறப்போகிற ஆற்ற ஒரு நாடு, உலகின் க ஒரு முட்டாளாகத்
 
 

agFuDanismashouib 201a ggiana) 15-Յը 罗( ஆவது திருத்தம் ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளப்போ ாங்கத்தின் திட் வதில்லை. ஆனால், இலங்கையி ன்பதிற் சந்தேக னால் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட அதன் அதிருப்- வாக்குறுதிகளைப் பொறுத்தவரை தும் வரை, அர உண்மையில் நடந்தது இதுதான் விடு பை முறையை தலைப் புலிகள் அரங்கில் இருந்து
LOTST600T 9-60) LJ35
அகற்றப்பட்டதும் பரஸ்பரம் ஏற்பு
ப முக்கிய அதி டையதான அரசியல் தீர்வொன்றைக் தில் உறுதியாக காண்பதாக அளித்த உறுதிமொழி
திட்டங்களுக்கு விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பு ய எதிர்ப்புகள் தற்கு இந்திய அரசாங்கத்தின் ஆத டவில்லை. அரசி ரவை இலங்கை அரசாங்கத்தினால் தேச 19 ஆவது பெறக்கூடியதாக இருந்தது. இந்த ரசாங்கத்திற்குள் உறுதிமொழிகளின் அடிப்படையில்
போன்ற சக்திமிக்க நாடு, அதுவும் Soutpuს ნT5lifშნifoპატ5მნა e — ნაშრმენა
களில் ஒன்றாக மாறுப்போகின்ற
கொண்ட நாடு உலகின் கண்களுக்கு ஒரு முட்டாளாகத் தோன்றுவகுை
ம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
கள் எதிர்ப்பைக்
தான், இலங்கை அரசாங்கத்துக்கு
ாாதிபதி மகிந்த இராணுவ உதவிகளை வழங்குவது நம்புகிற அரசிய தொடர்பில் இந்தியாவுக்குள் பொது களை பாராளு மக்களின் அபிப்பிராயத்தை இந்திய ற்றுவதற்கு எதிர அரசாங்கத்தினால் சாந்தப்படுத்தக் எவ்வாறு பெறு கூடியதாகவும் இருந்தது.
த் தெரியுமென்று போரின் முடிவுக்குப் பின்னரும்
டன் கூறியதைக் ருந்தது. எதிரணி ங்கத் தரப்புக்கு
தாவப் போவ பின. அத்தகைய
கூட, இலங்கை அரசாங்கம் அரசிய லமைப்புக்கான 13 ஆவது திருத்தத் துக்கு அப்பால் சென்று அரசியல் தீர் வொன்றைக் காண்பதாக இந்தியா வுக்கு தொடர்ந்தும் உறுதியளித்துக்
தும் கிளம்பிக் கொண்டிருந்தது. அதேவேளை, அத் றன. ஆனால், தகைய உறுதிமொழிகளை அளிக்க திய தேசிய பாது வில்லை என்று ஜனாதிபதி ராஜபக்ஷ அரசாங்கத்தின் மறுப்புகளையும் தெரிவித்துக்கொண் 5ள் சகலதையும் டிருந்தார். இது இந்திய அரசாங்கத் கிறார். இது தற் துக்கு பெரும் அசெளகரியத்தைத் ருக்கலாம். தோற்றுவித்தது. ஒருபுறத்தில், உறுதி சக்திமிக்க நாடு, யளிக்கப்பட்டது எது என்பது குறி எதிர்காலத்தில் த்தோ, உறுதிமொழி அளிக்கப்பட் ளில் ஒன்றாக டதா, இல்லையா என்பது குறித்தோ லைக் கொண்ட இலங்கைத் தலைவர்களுடன் முரண் ண்களுக்கு தான் பட்டுக்கொள்வதற்கு இந்தியத் தலை
தோன்றுவதை
வர்கள் விரும்பவில்லை. மறுபுறத்

Page 28
28
தில் இலங்கை அரசாங்கத்தினால் தாங்கள் தாக இந்திய மக்கள் நினைக்கின்ற ஒரு சூழ்நிலை தோன்றுவதையும் இந்தியத் தலைவர்கள் விரும்ப வில்லை. இதற்கு ஒரு சர்வதேச பரி
2013, ឆ្នាខិនថាល 15-30
முட்டாள்களாக்கப்படுவ
மாணமும் உண்டு. அதாவது, அயல்
நாடுகளினால் கருத்தூன்றிய அக்
கறையுடன் நோக்கப்படுகின்ற நாடாக சர்வதேச சமூகத்தின் கண்க
ரும்பும், எதிர்பார்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியாவுக்கு வழங்கிய உறுதி
மதித்தால் பாரதூரமான அரசியல் விளைவுகள் ஏற்படலாம் என்று அண்மைய தனது கொழும்பு விஜயத் தின்போது இந்திய தேசியபாதுகாப்பு ஆலோசகர் இலங்கை அரசாங்கத்தை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. அரசி யலமைப்பை மாற்றுவதற்கும் 13 ஆவது திருத்தத்தைத் தளர்வுறச் செய் வதற்கும் அரசாங்கத்துக்கு பாராளு மன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்கலாம். ஆனால், 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று (13+) தீர்வைக் காண்பதாக வழங்கிய உறுதிமொ ழியை இலங்கை அரசாங்கம் காப் பாற்ற வேண்டும் என்பதே இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். 1987 ஜூலையில் அப்போதைய இந் தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெய வர்தனவும் கொழும்பில் கைச்சாத் திட்ட இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையின் ஒரு விளைவே 13 ஆவது திருத்தம் என்பதும் இந் திய நிலைப்பாடாகும்.
13ஆவது திருத்தத்தில் மாற்றங்கள் செய்யப்படும் பட்சத்தில், அதைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய விளைவு க்ளுக்கு இலங்கை அரசாங்கழே பொறுப்பாயிருக்க வேண்டும் என் பதே இந்தியாவின் பாரதூரமான அக் கறை என்பதை இந்தியாவின் தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் தெளிவுபடுத் தியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக் கின்றன. சுயாதிபத்தியம் கொண்ட
FIDJITGabib
இரு அரசாங்க (இந்திய-இலங்ை யின் விளைவு திருத்தம்
நிலைப்பாடு என்
என்ட
கூறியதாகக் கூற நாட்டைக் கலந்த நாடு மாத்திரம் : அதை மாற்ற முடி அரசாங்கம் அறி மேனனின் கெ இறுதியில் இந்: ரகம் அறிக்கைெ டது. அண்மைய போக்குகள் தெ அரசாங்கத்தின் கைத் தலைமை: தெரியப்படுத்தியி டன், தமிழ்ச் ச இலங்கைப் பிரை நீதி, சுயமரியான யத்துடனான வா உறுதிப்படுத்தக்க U UTGÖT அதிக ஊடாக வினாவி யும் தேசிய காண வேண்டுப் கோரிக்கை விடு அறிக்கையில் குறி சம்பந்தப்பட்ட பும் இந்த உட6 தலைப்பட்சமாக யாது என்றும் ஆ ஏதாவது மாற்ற விரும்பினால்,
ஏற்பாடுகள் குறி பேச்சு வார்த்தை டியிருக்கும் என்று ரின் அலுவலக றது. எதிர்வாதங் கேட்கின்றன. 2) L
 

பகளுக்கிடையிலான கை) உடன்படிக்கை ானதே 13ஆவது பதே இந்தியாவின்
றும் அவர் விளக்கிக்
ப்படுகிறது. மற்றைய
ாலோசிக்காமல் ஒரு ஒரு தலைப்பட்சமாக யாது என்று இந்திய வித்திருக்கிறது. ாழும்பு விஜயத்தின் நிய உயர்ஸ்தானிக LIT6öT60s) ଗରାଗୀ୩uଐ', அரசியல் நிகழ்வுப் ாடர்பிலான இந்திய கருத்துகளை இலங் த்துவத்துக்கு அவர் ருக்கிறார். அத்து மூகம் உட்பட சகல ஜகளும் சமத்துவம், த மற்றும் கண்ணி ழ்வை நடத்துவதை வடிய அர்த்தபுஷ்டி ரப்பரவலாக்கத்தின் ல் அரசியல் தீர்வை நல்லிணக்கத்தையும் அவர் த்தார் என்று அந்த ப்ெபிட்டிருந்தது.
எந்தவொரு தரப் ன்படிக்கையை ஒரு ரத்துச் செய்ய முடி அவ்வாறு இலங்கை
]ங்களைச் செய்ய
) என்றும்
உடன்படிக்கையின் த்து அது மீண்டும் நளை நடத்த வேண் பம் இந்தியப் பிரதம
கள் இலங்கையில் ன்படிக்கையின் கீழ்
இந்தியாவுக்கு விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்கும் கடப்பாடு இருந்தது. அந்தக் நிறைவேற்ற இந்தியா தவறியதால், இலங்கையும் உடன்படிக்கையின் கீழான அதன் கடப்பாடுகளை நிறை வேற்ற வேண்டிய தேவையில்லை
கடப்பாட்டை
என்பது அத்தகைய எதிர்வாதங்க ளில் ஒன்று. ஆனால், இருதரப்பு உடன்படிக்கைகளை ரத்துச் செய்வ தென்று பாரதூரமான பிரச்சினைக ளைக் கொண்டுவரக் கூடும் என்று சர்வதேச சட்ட நிபுணர்கள் கூறுகிறார் கள். சில உடன்படிக்கைகள் முடிவு அல்லது இறுதி நிலைச் சரத்துகளை (Termination clause)5, Glas|TGioTIq. இந்திய
இலங்கை சமாதான உடன்படிக்கை
ருக்கின்றன. ஆனால்,
அத்தகைய சரத்து எதையும் கொண் டிருக்கவில்லை. உடன்படிக்கையை ஒருதரப்பு ரத்துச் னால் உடன்படிக்கைகள் தொடர்பான 1969 oßlu_16öIGMT FITG. னத்தில் குறித்துரைக்கப்பட்டிருக்கி ன்ற உடன்படிக்கைச் சட்டம் பற்றிய
செய்யவிரும்பி
&L LLb
பொதுக் கோட்பாடுகளில் ந்து .
பின்வாங்க வேண்டியிருக்கும். இந்த விவகாரத்தை உலக நீதிமன்றத்தின் முன்பாக வாதிடுவது மிகவும் கஷ்ட மான காரியமாகவே இருக்கும் என்ப திற் சந்தேகமில்லை.
அரசியலமைப்புக்கான உத்தேச 19 ஆவது திருத்தமானது இலங்கையின் இனப்பிரச்சினை எதைப்பற்றியது என்பதை உருவகப்படுத்தி நிற்கிறது. இலங்கையின் மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின் ஆணிவேர் இனநெருக்கடியாகும். இந்த நெருக் கடி தொடர்பில் இலங்கையின் மூன்று பிரதான சமூகங்களினதும் (சிங்கள வர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள்)
இலங்கை அரசாங்கம் ஒரு முக்கியமான
அரசாங்கத்தினால் கூட சில விடயங் ருகுலைப்பட்சமாகச் செய்ய முடியாது.

Page 29
அரசியல் பிரதிநிதிகள் முக்கியமான அரசியல் விவகாரங்களில் (மொழி, அரசாங்கத்துறையில் வேலைவாய் ப்பு காணி குடியேற்றம் போன் றவை) முரண்பாடான நிலைப்பாடுக ளையே எடுத்தார்கள்.
நாட்டு சனத்தொகையில் 75 சத வீதத்துக்கும் அதிகமானவர்கள் சிங் களவர்களாக அமைவதால் அவர்க ளின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் நிரந்தரமான பெரும்பான்மையொன் றைக் கொண்டிருக்கிறார்கள். இன அடிப்படையில் பிரிந்து வாக்கெடு ப்பு நடத்தப்படும் போது சிறுபான் மையினத்தவர்களின் எதிர்ப்பை முறியடிக்கக்கூடிய நிலையிலேயே எப்போதும் அவர்கள் இருக்கிறார் கள். சிறுபான்மை இனங்களின் மீது பெரும்பான்மை இனத்தவர்களின் விருப்பு மீண்டும் மீண்டும் திணிக்கப் பட்டதால் தான் பிரிவினைக் கோரி க்கை கிளம்பி இறுதியில் சுதந்திர மான தமிழீழத்துக்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தியாவுடனான களைக் கையாளுவதில் இலங்கை அரசாங்கம் ஒரு முக்கியமான பாடத் தைக் கற்றிருக்கிறது. சுயாதிபத்தியம் கொண்ட அரசாங்கத்தினால் கூட. சில விடயங்களை ஒருதலைப்பட்ச மாகச் செய்ய முடியாது என்பதே
அதுவாகும். இலங்கை அரசாங்கம் இந்திய- இலங்கை சமாதான உடன் படிக்கையில் ஒரு மாற்றத்தைச் செய் யவிரும்பினால், அல்லது 13 ஆவது திருத்தத்தில் மாற்றத்தைச் செய்ய விரும்பினால், இந்திய அரசாங்கத் தின் சம்மதத்தைப் பெறவேண்டிய
விவகாரங்
܀ தேவையிருக்கிறது. அரசாங்கத்தின் தார் பல் அதிகாரத்தின் லது மட்டுப்பாடுகள் புலத்தில் LDIT55 JLD6 புலத்திலும் பிரயே ஒருதலைப்பட்சமாக தொருமிப்புச் செ ஊடாக தீர்மானங்கள் வேண்டிய தேவைே அரசாங்கத்தைக் வைத்திருப்பவர்களு கும் இடையேயான உடன்படிக்கை ெ வார்த்தைகளை நட னாபிரிக்காவின் உத யத்தில் எங்களுக்கு அமைகிறது. தென் தீர்மானங்கள் பெரு கொன்றின் அடிப்பை படவில்லை. பதிலா முன்வைக்கப்பட்ட தொடர்பில் நெருக்க பட்ட பிரதான தரப்ட க்கப்பாட்டின் அடி தீர்மானங்கள்
போதுமான கருத்ெ ficient Consensus டைய கோட்பாடொ கண்டு பிடித்தார்கள் முக்கியத்துவம் வ இணக்கம் காண ே என்பதே இதன் அர்;
பொதுவாக நோக் தொருமிப்பைக் காணு
க்கு அவசியமானது பான்மையினர் சி _-—
அணுகி, அவற்றின்
(19ஆம் பக்கத் தொடர்ச்சி.) இடையில் ஓர் உறவுப் பாலத்தை அமைக்க வேண்டிய கட்டாயத்திலு முள்ளார். வடக்குக்கு உள்ளேயும் கூட பல் வேறு பாலங்களை அமைக்க வேண்டியுள்ளது. மாற்றானால் சிண்டு முடியப்படும்போது எல்லாவிதமான கடந்து இன த்தை முன்னிறுத்தும் கடினமான பணி யும் இந்தக் கதிரைக்காகக் காத்திருக் கின்றது.
மாச்சரியங்களையும்
இலக்கினில் விட் டமின் ଗ0060T । கைகளில் வேண்டு கொடுப்புகளைச் ெ சாணக்கியத்துக்கான
லாகவே நீதியரசர் னுக்கு முதலமைச்சர் கின்றது.
தேசியவாதிகளின்
பது சஞ்சரிப்போ அல்ல.
கற்பனாவாதே
 
 

ဗွို சமகாலம்
ஆனால், ஒரு கே மற்றும் அரசி எல்லைகள் அல்
சர்வதேச பின் ல, தேசிய பின்
ாகிக்கத்தக்கவை. வன்றி, கருத் யன்முறைகளின் )ள மேற்கொள்ள ப அதுவாகும்.
கட்டுப்பாட்டில் க்கும் எதிரணிக் g2(5 FLDIT5T60T தாடர்பில் பேச்சு த்துவதில் தென் ாரணம் இதுவிட அறிவூட்டுவதாக எனாபிரிக்காவில்
டையில் எடுக்கப் க, ஆராய்வுக்கு யோசனைகள் டியில் சம்பந்தப் கள் கண்ட இண ப்படையிலேயே எடுக்கப்பட்டன. நாருமிப்பு (Suf) என்ற பயனு ன்றை அவர்கள் T. உண்மையில் ாய்ந்த தரப்புகள் வேண்டியிருந்தது
55Ls).
கும் போது கருத் னும் நடைமுறை
| எது? பெரும்
றிய குழுக்களை 冗 நலன்களைக்
201Յ, ag:Bietnau 16-ՅD 29
கருத்திலெடுத்துச் செயற்ப டும். பேச்சுவார்த்தை மேசையில்
இருக்கின்ற சகல தரப்பினரும் சாத்
ULDIT60TCSUIT கருக்கொ க் காண்பே G
போகமான காக்கொ -
பாடு என்று அழைக்கப்பட்டது. ஆனால், ஒரு யோசனைக்கு ஆபிரிக் கத் தேசிய காங்கிரஸ் மறுப்புத் தெரி வுக்குமென்றால் இன்னொரு யோசனை முன்வைக்கப்பட்டது. அதேவேளை, குறைந்தளவு முக்கி யத்துவம் கொண்ட தரப்பு ஆட்சே பனை தெரிவித்திருக்கும் பட்சத்தில் பேச்சுவார்த்தைச் செயன்முறைகள் இடை நிறுத்தப்படாமல் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
அதேபோன்றே இலங்கையிலும், தீர்வு என்பது நெருக்கடியில் சம்பந் பிரதான தரப்புகளின் (இதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் உள்ளடங்கும்)
தப்பட்ட
இணக்கப்பாட்டைக் கொண்டதாக இருக்க வேண்டும். எனவே அரசாங்கம் புதியதொரு உறுதிமொழியை அளிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதாவது மூன்று பிரதான எதிரணிக் கட்சிகளினதும் சம்மதம் இல்லாமல் எந்தத் தீர்வும்
நடைமுறைப்படுத்தப்படமாட்டா
என்ற உறுதிமொழியை அக்கட்சிக
ளுக்கு அரசாங்கம் வழங்க வேண்
டும். அதைக் காப்பாற்றவும் வேண்
டும்.
டுக்கொடுப்புக்கு அடையும் வமிவ மானால் விட்டுக் சய்யலாம் என்ற - SiluТ601 56, III விக்னேஸ்வர பதவி காத்திருக்
எதிர்பார்ப்பு என் மோ கனவுலகச் மாறாக, எண்ணி
லாத் தியாகங்களிலும் அனுபவித்த சகிக்கவொண்ணாத் துயரங்களிலும் தோய்ந்த எதிர்பார்ப்பு அது கொடுத்த விலைகளைக் கணக்கிலெடுக்கவும் இனத்தினது எதிர்காலத்தின் ஏக்கக் கோடுகளை களைந்திடவும் எந்தக் களத்தையும் ஏற்றவாறு பாவிப்பதற் கான உந்து சக்தியாக இருக்கச் செய் யும் எதிர்பார்ப்பு அது. ப

Page 30
30 2013 ஜூலை 16-30
உள்நாட்டு அரசியல்
Gi
மிதவாதபோக்ை கடைப்பிடிப்பத
அரசியலமைப்புக்கான 15ஆவது
நிகழ்ச்சிகள் காரணமாக மிகுவாகு ச களை வெளியிடுகின்ற சூழ்நிலை
டந்த சில வாரங்களாக பெரும் (Jာ်၏ ဓားချားရေး။ ஏற்படுத்தக் கூடிய முக்கியமான மாற்றங்களைக் காணக்கூடியதாக இருந்தது. பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ டில்லிக்குப் போய் வந் தார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொழும்பு வந்தார். இவர்கள் இரு வரினது விஜயங்களும் இருநாடுக ளுக்கும் இடையேயான உறவுகள் மிகவும் வெற்றிகரமான முறையில் கையாளப்பட்ட அமைந்திருந்தன.
இந்த விஜயங்களுக்கு முன்னதாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நீண்ட காலமாக தாமதிக்கப்பட்டு வந்த வட
சிவ்சங்கர் மேனன்
சநதாபபங்களாக
மாகாண சபைத் தேர்தலை நடத்தும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பு ஜனநாயக மயமாக் கலின் மிகப்பெரிய வெற்றி என்று பசில் ராஜபக்ஷவினால் வர்ணிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. அரசியல மைப்புக்கான 13ஆவது திருத்தத் திற்கும் மாகாண சபைகளுக்கும் எதி ராக பாதுகாப்புச் செயலாளர் தொட ர்ச்சியாக பேசிவந்த பின்னணியில் நோக்குகையில் இந்த மாற்றங்கள் புதியதொரு சூழ்நிலையைப் பிரதி
பலிப்பனவாக இ தில் சந்தேகமில் செயலாளரைப் ெ ஒரு தோல்வி என தனை மீண்டும் ( றது.
ஆனால், கோ, நிதித்துவப்படுத்த பாட்டை எதி நினைப்பதும் கூட எல்லாவற்றிற்கும் னும் ஜனாதிபதி லலித் வீரதுங்க போர்க்காலத்தில் உறவுகளை சுமு: தில் கோதாபய இருக்கிறது. அந்த யர்கள் பெரும் இலங்கையர் கே இங்கு நினைவுச தாகும். இலங்ை துறைக் கட்டமை போக்கை அந்த காப்புச் செயலா வப்படுத்தி நின் லாம். இராணுவ வதில் அவர் : அதேவேளை, போதாது, அரசி
 
 

ராசிரியர் ரஜீவ விஜேசிங்க எம்.பி.
DÖDÖD
ற்கான நேரம்
திருத்தத்தை இல்லாதொழிப்பகுற்கான க்திகள் குங்களை முனைப்புறுத்தி கருத்துக் அதிர்ஷ்டவசமாகத் தோன்றியிருக்கிறது
இருக்கின்றன என்ப லை. பாதுகாப்புச் பொறுத்தவரை இது ாலாம். மிதவாத சிந் மேற்கிளம்பியிருக்கி
தாபயவினால் பிரதி ப்பட்ட நிலைப் ர்மறையானதென்று பிழையானதாகும். மேலாக பசிலுட யின் செயலாளர் வுடனும் சேர்ந்து இந்தியாவுடனான 5மாகக் கையாண்ட வுக்கும் பொறுப்பு க் கட்டத்தில் இந்தி நம்பிக்கை வைத்த தாபயவே என்பது sரப்பட வேண்டிய கயின் பாதுகாப்புத் பில் தாராளவாதப் கட்டத்தில் பாது ளரே பிரதிநிதித்து ார் என்றும் கூற வெற்றியை அடை உறுதியாக இருந்த
அதுமட்டும் யல் தீர்வொன்று
காணப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியது அரசியல்வாதிகளைப் பொறுத்த விடயம் என்ற நிலைப் பாட்டை வெளிப்படுத்துவதில் அவர் தயக்கம் காட்டவில்லை.
துரதிர்ஷ்டவசமாக, விடுதலைப் புலிகள் இருந்த வேளையில் அரசி யல் தீர்வொன்றை நோக்கி செயற்ப டக்கூடிய நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இருக்கவில்லை. அத் துடன் விடுதலைப்புலிகள் இரா ணுவ ரீதியாக ஒழித்துக்கட்டப்பட் டதும் அதனால் உருவான அனுகூல மான சூழ்நிலையை உடனடியாக பயன்படுத்தவும் தலைவர்கள்
கூட்டமைப்பின் முன்வரவில்லை. போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங் கைக்கு தொந்தரவு கொடுக்க ஆரம் பித்த சர்வதேச சமூகத்தின் மத்தியில் இருக்கக்கூடிய சில சக்திகளினால் அந்தக் கட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர்கள் முற்றிலும் தவறாக வழி நடத்தப்பட்டார்கள் என்றே நான் நம் புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, அவர் களுடன் பேச்சுவார்த்தையை உடனடி யாக ஆரம்பிப்பதற்கு இந்தியாவின் நல்லெண்ணங்களை நாங்களும் பயன்படுத்தவில்லை.
போர் முடிவுக்குக் கொண்டுவரப்

Page 31
பட்டதன் பிறகு உடனடியாக இந்தி யாவும் இலங்கையும் மிகவும் சம
நிலையானதும் நாகரிகமானதுமான கூட்டறிக்கையொன்றை வெளியிட்டி ருந்தன. அதில் பசில் ராஜபக்ஷ அல்ல, ஜனாதிபதி ராஜபக்ஷவே அரசியல் தீர்வொன்றைக் காண்பதற் கான தெளிவான பற்றுறுதியை திட்ட வட்டமாக வெளிக்காட்டியிருந்தார். ஆனால், தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் தலைவர்கள் தயங்கிக் கொண்டி ருந்தார்கள். பயங்கரவாதத்தின் மேலாக நாம் கண்ட வெற்றி தொடர் பாக கசப்புணர்வைக் கொண்டிருந்த சில சர்வதேச சக்திகள் அந்தத் தயக் கத்தை உற்சாகப்படுத்திக் கொண்டி ருந்தன என்பதில் சந்தேகமில்லை.
இந்தச் சூழ்நிலை சரத்பொன்சேகா வினால் பிரதிநிதித்துவப்படுத்தப் பட்ட மிகவும் தீவிரவாத நிலைப் பாட்டிற்கு களம் அமைத்துக்கொடுத் தது. இன்று அந்த நிலைப்பாடு கோதாபய ராஜபக்ஷவின் ஆட்சி வட்டமாக மாறியிருக்கிறது போலத் தெரிகிறது. போர்க்காலத்தில் அவரு டன் ஊடாட்டங்களைச் செய்தவர்கள் சகலருமே அவர் மிகவும் நாகரிக மான முறையில் அரசியல் தீர்வில் உறுதிப்பாடு கொண்டவராக விளங் கியதற்குச் சான்று பகர்வர். சரத் பொன்சேகா வேறுபட்ட போக் கொன்றை கடைப்பிடித்தார் என்பது இதன் அர்த்தம் அல்ல. ஆனால் அவ ருடன் பழகியவர்கள் அவர் மிகவும் கவனக்குறைவான போக்குடன் செயற்பட்டதைக் கண்டார்கள். அத னால் தான் அவர் கூடுதலான அளவி ற்கு செயலூக்கமுடைய ஒரு போர் வீரராகக் கருதப்பட்டிருக்கக் கூடும். ஆனால் இராணுவத்திற்குள் மேலோங்கியிருந்த மனநிலை பாது காப்புச் செயலாளரினால் பிரதிநிதித் துவப்படுத்தப்பட்டதற்காக இலங்கை யராகிய நாம் என்றும் நன்றியுடைய வர்களாக இருக்க வேண்டும். குடிமக் களின் இழப்புகள் தவிர்க்கப்பட வேண்டுமென்ற அவரது திட்டங்கள் ஜகத் ஜயசூரிய மற்றும் தயா ரட்ணா யக்க போன்ற தளபதிகளினால் பய னுறுதியுடைய முறையில் நடை
முறைப்படுத்தப்பட்ட காவினால் வகுக்கப்ட படி கிழக்கு மாகாண பட்ட போது குடிமக் குறித்து குற்றச்சாட்டு அகதிமுகாமொன்றிற் களை விடுதலைப்பு வந்து அங்கிருந்து ே தல்களை நடத்தியபே தடுக்க இராணுவம் ெ சந்தர்ப்பத்திலேயே கு புகள் பற்றி குற்றச்ச தன. அதுவும் கூட, கள் கண்காணிப்பு (F Watch) s 9 GOLD'IL GÉ
பிரசாரங்களை மேற் பித்ததையடுத்தே அ கப்பட்டன. இந்த அ வான அறிக்கையில்
பற்றி மாத்திரம் குறி தபோதிலும்
6) 16Ö)
குடிமக்கள் மீது தா பட்டதாக குற்றச்சாட் டன.
போர் முடிந்த பிறகு வத்தை விரிவுபடுத் என்று பொன்சேகா வ வடக்கில் இடம்பெய விரைவாக மீளக் அவர் விரும்பவில்ை நிலை அவ்வாறு இ மையான போக்கை வர் என்று பாதுகாப் மீது எவ்வாறு விமர் வைக்கப்பட்டன? இர ளில் தனது கருத்துகை நிராகரிக்கிறார் என்று தனது பதவி வில:
 
 

6ŪT. JL60TTU5 Iட்ட திட்டத்தின் Tம் விடுவிக்கப் கள் இழப்புகள் கள் வரவில்லை. குள் ஆயுதங் லிகள் கொண்டு மாட்டார் தாக்கு ாது அவற்றைத் செயற்பட்ட ஒரு டிமக்கள் இழப் ாட்டுகள் எழுந்
மனித உரிமை Human Rights விஷமத்தனமான கொள்ள ஆரம்
வை முன்வைக் 60LD'L96T 66s
ஒரு சம்பவம் ப்பிடப்பட்டிருந் கதொகையின்றி
குறைகூறியிருந்தார். முதல் கட்ட மீள்குடியமர்வு நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற குறித்து எனக்கு நல்ல நினைவிருக்கி றது. பசில் ராஜபக்ஷவினால் உத்தர விடப்பட்ட அந்தக்கட்ட மீள்குடிய மர்வு தாமதப்படுத்தப்பட்டது. அத ற்குக் காரணம் மெனிக் முகாமுக்கு மீண்டும் சோதனையிடப்பட வேண்டுமென்று பொன்சேகா வற்புறுத்தியதேயாகும்.
கோதாபய ராஜபக்ஷ இந்த விவ காரங்களில் சகோதரர்களுக்கு முழு மையான ஆதரவைக் கொடுத்தார். அவ்வாறு செய்யவில்லை. ஜனாதிபதித் தேர் தலை முதலில் நடத்த வேண்டா மென்று அவர் ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறியிருந்தார். ஜனாதி பதித் தேர்தலுடன் சகல விடயங்க ளும் அம்பலத்திற்கு வந்தன.
சம்பவங்கள்
அனுப்பப்பட்டவர்கள்
ஆனால் பொன்சேகா
gf6)।
சர்வதேச சமூகம் இலங்கையை ஒரு விளையாட்டு மைதானம் ஆக்குவதற்கு மதிக்கப்போவதில்லை என்பகுை மின் ப்படுத்துவகுற்கு இந்தியாவினால் பல களைச் செய்ய முடியும். ஆனால் அகுற் து இரு நாடுகளுக்கும் இடையேயான கையை மீள நிலைநிறுத்தி மேம்படுத்கு வேண்டிய குேவை எமக்கு இருக்கிறது
க்குதல் நடத்தப் டுகள் கூறப்பட்
ம் கூட இராணு த வேண்டும் பலியுறுத்தினார். பர்ந்த மக்களை குடியமர்த்தவும்
)G6QD. 9> L6Ö6T6Ö)LD ருக்கையில் கடு
கடைப்பிடிப்ப புச் செயலாளர் சனங்கள் முன் ந்த விவகாரங்க ளை ஜனாதிபதி பொன்சேகா கல் கடிதத்தில்
தேச சமூகத்தின் மத்தியிலுள்ள சில சக்திகள் பொன்சேகாவை ஆதரிக்கத் தீர்மானித்தன. இவ்வாறு செய்வதன் மூலம் ஜனாதிபதி மீது நெருக்கு தலைப் பிரயோகிக்க வழி பிறக்கும் என்று ரொபேட் பிளேக் போன்றவர் கள் நினைத்திருக்கக் கூடும். இது விடயத்தில் தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பும் கவலைக்குரிய வகையில் பிழையான அணுகுமுறையை கடைப்பிடித்து பொன்சேகாவை ஆத ரித்தது. கூட்டமைப்புத் தலைவர்க ளின் நம்பகத்தன்மை ஜனாதிபதி யைப் பொறுத்தவரையில் கேள்விக் குள்ளானது. ஜனாதிபதியைப் பதவி யில் இருந்து அகற்றுவதற்கான முயற் சிகளுக்கு உதவத் தலைப்பட்டதன்

Page 32
32 2013 ஜூலை 3-30
மூலம் கூட்டமைப்புத் தலைவர்கள் தமிழ் மக்களின் நலன்கள் மீதான தங் களின் பற்றுறுதியையே கேள்விக் குள்ளாக்கினார்கள்.
பேரினவாதச் சிந்தனையுடையவர் களின் வாக்குகள் பிளவுபடும் என்ற நினைப்பிலேயே மேற்கு நாட்டவர் கள் பொன்சேகாவை ஆதரிக்கத் தலைப்பட்டார்கள். ஆனால் சிங்கள கடும்போக்காளர்கள் ராஜபக்ஷவை மிகவும் புத்திசாலித்தனமாக உச்ச பட் சத்திற்கு ஆதரித்தார்கள். அதனால் அவர்களுக்கு நன்றிக்கடப்பாடுடை யவராக இருக்கவேண்டும் என்று ஜனாதிபதி நினைக்கிறார். அவர்கள் தேர்தல் பிரசாரங்களின் போது முன் வைத்த அரசியல் நோக்குகளைப் பற்றி எமக்கு சந்தேகங்கள் இருக்க லாம். ஆனால், பிரசாரங்களுக்கு அவர்கள் வழங்கிய ஆதரவின் முக்கி யத்துவத்தை எவரும் மறுதலிக்க முடி யாது. அவர்களை தனிமைப்படுத்த ஜனாதிபதி விரும்பாததற்கான கார ணத்தை எம்மால் விளங்கிக் கொள் ளக்கூடியதாக இருக்கிறது. தன்னை தோற்கடிக்க வேண்டுமென்ற ஒரே நோக்குடன் உதிரிகளாக இருக்கும் பல சக்திகளை ஒன்றிணைத்து இன் னொரு கூட்டணியை உருவாக்குவ தில் சர்வதேச சமூகத்தின் மத்தியில் உள்ள சில பிரிவினர் இன்னமும் கூட ஈடுபட்டுக்கொண்டேயிருக்கின் றனர் என்பதை ஜனாதிபதி அறிவார். ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி என்ற வகையில் மிதவாதச் சக்திக ளைக் கொண்ட கூட்டணியொன்றை எவ்வாறு அமைப்பது என்பதைக் கூட ஜனாதிபதி அறிந்திருக்கிறார் என்பதே எனது அபிப்பிராயமாகும். நான் குறிப்பிடுகிற இந்த மிதவாத சக் திகள் (மேனனின் வார்த்தைகளில் கூறுவதானால்) இலங்கையின் சகல சமூகங்களுமே தங்களின் சொந்தக் கதியை கூடிய நிலையில் இருப்பதாக உண ரக்கூடிய முறையில் நாட்டை வெற்றி கரமாகக் கட்டியெழுப்ப உதவக்கூடி
தாங்களே தீர்மானிக்கக்
U606).
ஆனால், துரதிருஷ்டவசமாக
கடந்த மூன்று வருடங்கள் எமக்கு
匣Dāauā
தொந்தரவு ெ மென்று கங்கண கள் நினைப்ப6 கூடிய முறையில் கள் அமைந்துவி கள் பொன்சேகா பய ராஜபக்ஷ சாட்டுகளை முன் ப்பாக நிற்கின்றன அமைச்சின் செய தும் கவலை த அறிக்கை தொட டோன் வீஸ் , நூல்கள் தொட மறுதலித்து தெெ கையைத் தானும் விடுக்க போர்க்குற்றச்சாட் பதற்கான முை ளிக்கும் பணி தீ கைக்கு போயிரு கள் சூழ்நிலை6 தங்களது அரசிய டத்தை முன்னெ
அதிர்ஷ்டவசம புக்கான 13 ஆவ லாதொழிக்கும் மாக மிதவாதச் முனைப்புறுத்தி யிடுகின்ற சூழ்நி கிறது. பூரீலங்கா மிதவாதக் கட்சி சொந்த அபிப்பி
ச்சும்
தலைவர்கள் 6ே சிந்திக்கின்ற ே களை கருத்தில் பரவலாக்கல் ம மீதான தங்கள் வெளிக்காட்ட களே அவர்கள் கிறேன். தீவிர6 கள் பட்டம் சூ அக்கறைகள் என தேசியக் கூட்ட கிற மிதவாத எடுக்க வேண் தமிழ் அரசியல் இருக்கக்கூடிய ளின் அக்கறைக குள் இருக்கிற ம

ாடுக்க வேண்டு கட்டி நிற்கிற சக்தி வ சாத்தியமாகக் நிகழ்வுப்போக்கு ட்டன. அந்த சக்தி மீது அல்ல, கோதா துே போர்க்குற்றச் வைப்பதில் முனை எமது வெளியுறவு பற்பாடின்மை பெரி ருகிறது. தருஷ்மன் டர்பிலோ, கோர் அல்லது ஹரிசனின் பிலோ இதுவரை ரிவான ஒரு அறிக் வெளியுறவு அமை வில்லை. அதனால் -டுகளை முன்வைப் னப்புகளுக்கு பதில விரவாத சக்திகளின் க்கிறது. இந்தச் சக்தி யைப் பயன்படுத்தி பல் நிகழ்ச்சித் திட் டுக்கின்றன. ாக, அரசியலமைப் து திருத்தத்தை இல் முயற்சிகள் காரண சக்திகள் தங்களை கருத்துகளை வெளி லை தோன்றியிருக் சுதந்திரக்கட்சி ஒரு யென்பதே எனது ராயம். அதன் சில பறுபட்ட முறையில் ாதிலும் சூழ்நிலை கொண்டு அதிகாரப் ]றும் தாராளவாதம் ாது பற்றுறுதியை முன்வரக்கூடியவர் என்று நான் நினைக் ாதிகள் என்று தாங் ட்டுகிற சக்திகளின் வ என்பதை தமிழ்த் மைப்புக்குள் இருக் க்திகள் கருத்தில் ம். அதேபோன்று சமுதாயத்திற்குள் தீவிரவாத சக்திக ளை அரசாங்கத்திற் தவாதிகள் கருத்தில்
毅
ஜனாதிபதியை வெறுக்கிற சர்வதேச சக்திகளினால் பிரிவினை வாதத்திற்கு கொடுக்கப் படுகிற உற்சாகம் தனது படைகள் பெற்ற வெற்றிகளையும் நிகழ்த்திய
எடுக்கவேண்டும்.
சாதனைகளையும் மலினப்படுத்தி விடக்கூடும் என்ற கோதாபய ராஜ பக்ஷவின் அச்சத்தை என்னால் விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக் கிறது. 2010ஆம் ஆண்டு பிரிட்ட னுக்கு சென்ற ஜனாதிபதி தனது பய ணத்தை இடைநிறுத்திக்கொண்டு அவசர அவசரமாக திரும்பவேண்டி யிருந்த சூழ்நிலை கோதாபயவின் கருத்துக்களை கடுமையாக்கிவிட்டன என்பது ஒன்றும் இரகசியமானதல்ல. லண்டனில் உள்ள எமது உயர்ஸ்தா னிகரகத்தின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்திக் ஜனாதிபதி ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றச் சென்றார். இது ஒன்றும் தற்செயலானதல்ல. அவரை வழி நடத்தியவர்கள் ஜெனீவாவில் எமக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானத்தையடுத்து இந் தியாவுடன் தகராறைத் தோற்றுவிக்க வேண்டுமென்று முயற்சித்தவர்களே என்று நான் நினைக்கிறேன்.
தமிழர்களோ எவரென்றாலும் தாங்கள் அச்சுறுத் தப்படுவதாக உணருகின்றவர்களின் அச்சங்களை அகற்றுவதற்கு ஜனநா யக மயமாக்கலில் இதுவரையிலும் கிடைத்திருக்கக்கூடிய வெற்றியி னால் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை இந்தியா உட்பட சகல மிதவாதச்சக்தி களும் பயன்படுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன். சர்வதேச சமூகம் இலங்கையை ஒரு விளையாட்டு மைதானமாக்குவதற்கு அனுமதிக் கப்போவதில்லை என்பதை மீள உறு திப்படுத்துவதற்கு இந்தியாவினால் பல காரியங்களைச் செய்ய முடியும் - ஆனால் அதற்காக எமது இரு நாடு களுக்குமிடையேயான நம்பிக் கையை மீள நிலைநிறுத்தி மேம் படுத்த வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது. ப
கொண்டே
சிங்களவர்களோ,

Page 33
உலகை மாற்றியமைக் ஒரு ஆசிரியர், ஒரு பேன்
பொ.பூலோகநாதன்
QীUGCOার্তা Urf5
ரித்திர முக்கியத்துவம் வ ெேவாருடெயமுஎேதேச்ச யும், அதிகார துஷ்பிரயே சகித்துக்கொள்ள முடியாத ெ னிக்கையான தனி நபர்களு கின்ற தைரியத்தின் விளை தலைப்பின் கீழ் இங்கு நாம் ( இன்று சர்வதேச அரங்கில் மலாலா யூசுப்சாய் எனும் 16 பிய பெண் சிறுமியே ஆகும்.
இச்சிறுமி உலகம் போற்று அறிஞரோ, விஞ்ஞானியோ, லாளரோ அல்ல. மாறாக, பா வடமேற்கு பிரதேசமான சுவ 5T5(5 (Swat Vally) GTg)
 
 
 

ந ஒரு பிள்ளை, ா, ஒரு புத்தகம்
5ணியற் கல்வியின் புதியதோர்
OTLDDD੦੦੦੦ ਪੁ5U5U
ாய்ந்த ஒவ் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஓர் பெண் ாதிகாரத்தை சிறுமியே. பெண்களின் உரிமைக்கு உத்தர ாகத்தையும், வாதம் தரவேண்டுமாயின் முதலில் கல்வி, சாற்ப எண் மற்றும் அவளது வாழ்க்கையை நடத்தக் க்கு ஏற்படு கூடிய சுய வருமானம் எனும் இரு விட வே எனும் யங்களிலும் அவள் தன்னை தயார்படுத்த நோக்குவது, வேண்டியவள் என்பதனை இளமையிலே பேசப்படும் உணர்ந்து கல்வி என்பதை ஆயுதமா வயது நிரம் கக்கொண்டு தீவரவாத இயக்கத்திற்கு எதி ராகப் போராடி இன்று ஐக்கிய நாடுகள் லும் உத்தம சபை முதல் பேசப்படும் சிறுமியாக
மெய்யிய மலாலா யூசுப்சாயை நாம் பார்க்கலாம். கிஸ்தானின் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளிலே ாட் பள்ளத் பெண்கல்வி என்பது எட்டாக் கனியாக b இடத்தில் (39ஆம் பக்கம் பார்க்க.)

Page 34
தெ ரிந்தோ, தெரியாமலோ, சம கால தமிழ் நாட்டு அரசி யல் மற்றும் சமூகப் பார்வையில் வட மேற்கு மாவட்டமான தர்மபுரி மீண் டும் ஒரு தவறுதலான இடத்தைப் பிடி த்துள்ளது. கடந்தமுறை, அப்போதும் தற்போதும் முதல்வராக இருக்கும் அண்ணா தி.மு.க. தலைவி ஜெயலலி தாவை ஊழல் வழக்கில் நீதிமன்றம் தண்டித்ததை அடுத்து, கட்சித் தொண் டர்கள் நிகழ்த்திய "பஸ் எரிப்பு சம்ப வத்தில்' மூன்று கல்லூரி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தார்கள். தற் போது, "கலப்புத் திருமணத்திற்கு" எதிராக ஜாதி மற்றும் "ஜாதி கட்சிக ளின் தலைவர்கள் ஆடிய தாண்ட வம் ஒன்றல்ல, இரண்டு உயிர்களை, வெவ்வேறு காலகட்டத்தில் இரை யாக்கி உள்ளது. இதன் தாக்கம், தமிழ் நாடு முழுவதிலும் சமுதாய வாழ் விலும், தேர்தல் அரசியலிலும் மீண் டும் பிரதிபலிக்கும் என்பதே அப்பட் டமான, ஆனால் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தலித் வாலிபரான இளவரசனும் சமு
தாய தட்டில் ஒ( வன்னிய இனத் என்ற பெண்ணு ளது குடும்பம் | எதிர்ப்பிற்கிடை ததில் பிரச்சினை கக் கட்டுப்பாடு ளின் காரணமா தற்கொலை ெ தொடர்ந்து, அ; உருவெடுத்து த கியது.
கடந்த தொன் மற்றும் தெற் தனித்தனியாக, ஒன்று சம்பந்தம் வரங்களுக்குப் வெடித்த கலவ தவர்கள் வெகு னர். கல்வி மற் ஆகியன வழங் சூழலில் இத்தல தோன்றியதும், வீடுகள் தீக் இந்தியா எங்கி
60Tತ್ರ.
 

இளவரசன் மரணம் குமிழக 3 தேர்தலிலும்
எதிரொலிக்கும்
என். எஸ்.
ரு படியாவது உயர்ந்த தைச் சார்ந்த திவ்யா லும் காதலித்து, அவ மற்றும் சமுதாயத்தின் யே திருமணம் செய் ன தொடங்கியது. சமூ மற்றும் அழுத்தங்க க திவ்யாவின் தந்தை சய்து கொண்டதைத் து ஜாதிக் கலவரமாக மிழகத்தையே உலுக்
எனூறுகளில் வடக்கு கு மாவட்டங்களில்
ஆனால் ஒன்றுக்கு இல்லாத ஜாதிக் கல
பின்னர் தற்போது ரத்திலும் தலித் இனத் வாக பாதிக்கப்பட்ட றும் வேலைவாய்ப்பு வகிய முற்போக்கான கைய ஜாதிக் கலவரம் தலித் இனத்தவரின் கிரையாக்கப்பட்டதும் லும் கேள்விக்குறியா
அந்த தீ அணைந்து மறைந்து போகும் முன்னரே, திவ்யா தனியாக இருக்கும் தனது தாயாரோடு வாழப் போவதாகவும் இளவரசனுடன் இனி மேல் தன்னால் சேர்ந்து வாழமுடி யாது என்பது போன்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிவித்ததைத் தொடர்ந்தே இளவரசனின் மரணம் ஏற்பட்டது. அது தற்கொலை தானா, அல்லது கொலையாக இருக்குமா? என்பது போன்ற கேள்விகளுக்கு தமி ழகக் காவல்துறையும் உயர்நீதிமன்ற மும் விடை தேடிக் கொண்டிருக்கின் றன. முந்தைய சம்பவத்தைப் போல் அல்லாது, காவல்துறை அதிக விழிப் புடன் செயல்பட்டதால், இளவரச னின் இறுதிச் சடங்குகள் நடைபெற்ற தினத்தில் எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களும் நேரிடவில்லை என் பது ஆறுதலான விடயம்.
நீதி கட்சியின் 'சமூக நீதி"
இந்தியாவின் அனைத்து பகுதிகளு டனும் ஒப்பிட்டு நோக்கும் போது, தமிழ் நாட்டில் மட்டுமே கடந்த இருப தாம் நூற்றாண்டு தொடக்கம் முதலே சமூக நீதி ஒரு அரசியல் கொள்கை யாகவே உருப்பெற்று, செயல்பட்டு, வெற்றியடைந்தது. பின்னர், வடநாட் டில் தோன்றிய 'மண்டல் கமிஷன் பிரச்சினை போன்ற சமூக நீதி சார்ந்த முன்னெடுப்புகளுக்கு எல்லாம் தமி ழகமே முன்னோடி எனலாம்.
இருபதாம் நூற்றாண்டின் முன் பகு தியில் உருவெடுத்த நீதிக் கட்சி சமூக நீதியின் குரலாகவே ஒலித்தது என

Page 35
தமிழக அரசியல்
லாம். ஆனால், அன்றைய காலகட்ட த்தில் உயர் குலத்தவர் என்று கருதப் பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட பிராம ணர் மற்றும் பிராமணர் அல்லாதோர் என்ற இரு பிரிவினருக்கிடையே மட் டுமே சமூக நீதி பிரச்சினை இருந்த தாக (தவறாக) புரிந்து கொள்ளப் பட்டு, அதன் அடிப்படையிலேயே, மாற்றுத் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டும் வந்தன.
இந்திய சுதந்திரப் போராட்டத்து டன் காங்கிரஸ் கட்சி வெகுவாகச் சேர்த்துப்பேசப்பட்டாலும், இருபதுக ளில் மகாத்மா காந்தி தலைமை ஏற்ற பின்னரே, அந்தக் கட்சி பாமரர்களை
யும் சென்று அடை அதோடு ஒட்டி, தற் நாட்டை உள்ளடக் இராஜதானியில் (N dency) நீதி கட்சியில் தில் வேலை வாய்ப் வேறு துறைகளிலும் சார்ந்த அரசு கொள் பட்டு செயல்படுத்த என்றாலும், நீதிக்க ஆட்சி முறையும் ! லாத உயர் வகுப்பு ஜாதியினரின் மனட் டுமே வெளிப்படுத்தி
காந்தியும், பெ ஆனால், எப்போது திரப் போராட்டத்தில் ளுக்கு இடம் அளித்
மக்கள் இயக்கமாக
 

ந்தது. ஆனால், போதைய தமிழ் கிய சென்னை Madras Presi1 ஆட்சிக் காலத் பு உட்பட்ட பல ம் சமூக நீதி கைகள் வகுக்கப் ப்பட்டு வந்தன. ட்சியும் அதன் பிராமணர் அல்
மற்றும் உயர் போக்கை மட்
யது.
ரியாரும்.
து காந்திஜி, சுதந் D gTLDIT60ful Trry,
து, அதனை ஒரு வே மாற்றினா
ரோ, அப்போதே சென்னை இராஜ தானியிலும் நீதிக் கட்சியின் ஆட்சி வலுவிழந்தது. அந்த வகையில், காங் கிரஸ் கட்சியும், காந்தியமும் கூட அறியாமலே, புதியதொரு சமூக புர ட்சி தமிழகத்தில் உருவானது. அதன் தாக்கத்தை இன்னமும் உணர முடிகி
ADġbol.
எப்போது பொதுவாழ்வில் பிரா மண சமூகத்தின் அபரிமிதமான ஆதி க்கம் தடை செய்யப்பட்டதோ, அப் போதே அரசியல் மற்றும் சமூக அளவில், நீதிக் கட்சியின் அவசிய மும் முக்கியத்துவமும் குறையத் தொடங்கிவிட்டது. அந்த சந்தர்ப்பத் தில் காந்திஜியின் தலைமையில் காங் கிரஸ், தீண்டப்படாதவர்கள் என்று சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப் பட்ட இன மக்களை 'ஹரிஜன் என்ற பெயரில் 'ஆண்டவனின் குழந்தை

Page 36
கள் என்று ஏற்றுக்கொண்டு, அவர்க ளையும் சுதந்திரப் போராட்டத்தின் முன்னணி வீரர்களாக, சமூகம் மற் றும் அரசியல் அந்தஸ்தைக் கொடுத்
தது.
அந்த வகையில் நீதிக் கட்சியின் ஆட்சிக்குப் பின்னரான முப்பதாம் ஆண்டுகளில் தமிழ் நாட்டில் காந்தி ஜியால் கவரப்பட்ட அனைத்து உயர் ஜாதி பிரமுகர்களின் தலைமையில் ஹரிஜனங்கள் என அறியப்பட்ட தலித் மக்கள் ஒருங்கிணைந்தனர். ஆனால், இந்தியாவின் பிற பகுதிக ளைப் போலவே, தமிழ்நாட்டின் கிரா மப் பகுதிகளிலும் தலித் மக்கள் சமூக த்தின் கடைசித் தட்டில் மட்டும் வைத்தே பார்க்கப்பட்டு வந்தனர். காந்திஜியின் கீழ் அவர்களுக்கு கிடைத்த புதிய அரசியல் அதிகார மும், சமூக அங்கீகாரமும் இடைப் பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தி னரை அங்கலாய்ப்பில் ஆழ்த்தியது. இந்தப் பின்னணியில், நீதிக் கட்சி யால் தொடங்கப்பட்டு முடிவுறாது விடப்பட்ட சமூகநீதி கோட்பாட்டை முன் வைத்து பெரியார் ஈ.வே.ரா. ‘சுயமரியாதை இயக்கம், அதனைத் தொடர்ந்து, திராவிடர் இயக்கம் ஆகி யவற்றைத் துவங்கினார். நீதிக் கட்சி யிலும், காந்திஜியின் காங்கிரஸிலும் விடுபட்டுப் போய், பிற்காலத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் என்று அறியப்பட்ட ஜாதி மக்களை பெரியார் எந்தவிதமான தனிப்பட்ட முயற்சியும் எடுக்காமலே, அவர் பால் ஈர்த்தார்.
பின்னர், பெரியாரால் சமூக இயக்க மாகவே வழிநடத்தப்பட்ட திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து, சி.என். அண்ணாத்துரை தலைமையில் திரா விட முன்னேற்றக்கழகம் (தி.மு.க), அதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்
தலைமையில் அ.இ.அ.தி.மு.க ஆகிய அரசியல் கட்சிகள் உருவாகி, தமிழ் நாட்டில் அரசாட்சியைப்
பிடித்து தொடர்ந்து மாறிமாறி பதவி யில் இருந்துவருவது சமகால தமிழ கத்தின் வரலாறு. இடைப்பட்ட காலத் தில், காங்கிரஸ் தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்த போதும், பின்னர்
தி.மு.க-அ.இ.அ வந்த பின்னே சமூகத்தினரின் ( பரப்பில் வெகு
இதுவே பிற்க டங்களில் டாக்
மையில் வன்னி
யல் குரலாக, பா (பா.ம.க) என்
தென் மாவட்ட போராட்டக் கு சமூகத்தை உள் தோர் இன மக்க மேற்கு மாவட்ட என அறியப்படு ளர் சமூகத்தின கட்சியுடன் அை டது அந்தக் கட்சி றல்ல. மாறாக, விய கிராமப்புற பாடேயாகும்.
எப்படி தி.மு.க தலைை அரசியல் அணு இனத்தவரை ப கட்சியை நம்ப ரஸ் கட்சியின் ( அதனைத் தொ அவர்களின் மன கள், தமிழகத்தி ளிலும் பிரிந்திரு சமூகங்களை, த சியல் கட்சிகள் கொள்ளும் நிர் திக் கொடுத்தது.
இன்று,
தொல், திருமா யில் "போர்க் கு லைச் சிறுத்தை
மாவட்டங்களில்
 
 
 
 
 

4.தி.மு.க பதவிக்கு ர, பிற்படுத்தப்பட்ட குரல், சமூக-அரசியல்
JITē5 2 LU Jñjö355).
ாலத்தில், வட மாவட் டர் ராமதாஸ் தலை யர் சமூகத்தின் அரசி Tட்டாளி மக்கள் கட்சி
று உருவெடுத்தது.
சாமி தலைமையிலான புதிய தமிழ கம் கட்சியும், பிரிந்துபட்ட தலித் இனத்தவர்களின் அரசியல் குரலா கவே அடையாளம் காணப்படுகின் றன. பிற சமூகங்களின் 'ஆதிக்க அர சியலை எதிர்த்துப் போராடும் தலித் தலைமைகள் தங்களுக்குள் இன்ன மும் ஒற்றுமை இல்லாமல் இருக்கின் றன. காரணம், வன்னியர் மற்றும் முக்
கு இரு குசாய்குங்களில் குமிழ் நாட்டு அரசி ஜாதிக்கட்சிகளின் ஆதிக்கம் வெகுவாக
பேரம் பேசும் திறன் வெளிப்படையாகவே 『あああ ebCormob ecórのDああToo向あof。 மங்கிப்போனது கண்கூடாகத் தெரிகிறது
பங்களில் அங்குள்ள ணம் நிறைந்த தேவர் ாளடக்கிய முக்குலத் ளும், அது போன்றே உங்களில் கவுண்டர் ம்ெ 'கொங்கு வேளா ரும் அ.இ.அ.தி.மு.க
) L-UL U TG6TTLD 35T650 ITLI LI Lசித் தலைமையின் தவ அது சமுதாயம் தழு அரசியலின் வெளிப்
வடமாவட்டங்களின் மயின் தொய்வான பகுமுறை வன்னியர் TLD.8 (3штGлд) Цšlu
வைத்ததோ, காங்கி தொடர் தோல்விகள், ாடர்ந்து எம்.ஜி.ஆர். றவு போன்ற நிகழ்வு ன் மூன்று பகுதிக நந்த தனித்தனி தலித் ங்களுக்கு என்று அர ளை தோற்றுவித்துக் ப்பந்தத்தை ஏற்படுத்
வடமாவட்டங்களில் வளவன் தலைமை ணம் படைத்த விடுத கள் கட்சியும், தென் டாக்டர் கிருஷ்ண
குலத்தோர் சமூகங்களைப் போலவே முக்கியமான மூன்றில், இரண்டு தலித் சமூகத்தினர், வடக்கு-தெற்கு
என்று மாநிலத்தின் இரு வேறு நிலப்பரப்பில் அதிக அளவில் காணப்படுகிறார்கள்.
தேர்தல் அரசியலில் ஜாதி பிரச்சினை
தமிழக தேர்தல் அரசியலில் ஜாதி, பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்றவை தோன்றியதைத் தொட்டே எழுந்தது என்று கருதுவதே தவறு. மாறாக, பிராமணர் அல்லா தோர் அரசியல் தோன்றிய காலத்தில் நீதிக் கட்சியுடன் ஜாதிப் பிரச்சினை யும் தொடங்கியது ஆனால், நீதிக் கட்சியின் தலைமைப்
GT60TGOIT b.
பொறுப்பில் இருந்தவர்கள் பிராம ணர் அல்லாத ஆதிக்க ஜாதி என்று பின்னர் திராவிட அரசியல்வாதிகள் கூறும் சமூகங்களைச் சேர்ந்தவர் களே.
ஆனால், பிற்காலத்தில், பெரியார் காலத்தில் தோன்றிய 'கடவுள் எதிர் ப்பு கொள்கை, நீதிக் கட்சியினரி டையே பெரிதாக இருக்கவில்லை. ஆனால், காந்திஜி தலைமைக்கு முந் தைய காங்கிரஸ் போராட்டங்களா கட்டும், அல்லது சமகால நீதிக்கட்சி அரசியலாகட்டும், இரண்டுமே சாமா

Page 37
னிய மக்களை கருத்தில் கொண்டு செயல்படவில்லை. மாறாக, காந்திஜி தலைமைக்கு முந்தைய காலத்தில், சுதந்திரப் போராட்டம் என்பது இந் திய அரசு பணிகளில் ஆங்கிலேய ருக்கு சமமான அந்தஸ்தை ஆதிக்க ஜாதிகளுக்கு பெற்றுத் தருவதையே
கொள்கையாகக் கொண்டிருந்தது எனலாம். இன்னும் சொல்லப் போனால், காந்திஜிக்கு முந்தைய
காங்கிரஸ் தலைமைகள், சுதந்திரப் போராட்டத்தில் சாமானியர்களை இணைப்பதிலும் அதனை வெகுஜன போராட்டமாக மாற்றி, ஒழுங்கு பிரச்சினையாக மாற்றுவதை யுமே ஏற்றுக்கொள்ளாதவர்கள்.
பெரியாருக்கு முந்தைய காலகட் டத்தில் 'திராவிடர் இயக்கம் இது போன்ற குறுகிய வட்டத்தின் உள்
&#L'LLLib
ளேயே செயல்பட்டு வந்தது என் பதும் உண்மை. ஆனால், இந்த இர ண்டு இயக்கங்களுமே பிற்காலத்தில் அரசியல் மற்றும் சமூகப்போராட்டங் களுக்கு வழிவகுத்தன. அவற்றின் சமூக-அரசியல் முன்னெடுப்புகளை யும், போராட்டங்களையும் அவற் றின் வெற்றிகளையும் குறைத்து மதிப் பிட முடியாது.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, அப்போதைய காந்திஜியின் காங்கி ரஸ், ஹரிஜன மக்களின் அபிலாஷை களை முன்னெடுக்கத் தொடங்கிய காலத்தில், ஜாதிப் பிரச்சினை மற்றும் ஜாதி அரசியல், சமூகத்தின் மேல்மட் டத்தில் இருந்து நேராக அடிமட்டத் தைச் சென்றடைந்தது. இடையில் விடுபட்டுப்போன சமூகத்தவர், தி.க, தி.மு.க அ.இ.அ.தி.மு.க என்று தங்களது அரசியல் முத்திரை யைப் பதிக்கத் தொடங்கினர் என்
Lণী6ঠা60া
பதும் உண்மை. இடைப்பட்ட காலத் தில், காமராஜ், முத்துராமலிங்க தேவர் முதலான தலைவர்கள் இடையே தோன்றிய சில பிரச்சினை களும் ஊதி, பெரியதாக ஆக்கப் பட்டு, அரசு மற்றும் அரசியல் பிரச்சி னைகள் ஜாதிப் பிரச்சினை என்ற குறு கிய வட்டத்தினுள் தள்ளப்பட்டதும் வருந்தத்தக்கதே.
இதனால் எல்லாம், வெவ்வேறு
சமூகத்தினர் தங்கள் றும் அரசு சார்ந்த யும் எதிர்பார்ப்புக தலைமைகள் மூலL ளக் கூடாது என்று 8 இன்று, உயர்கல்வி, அவற்றின் மூலம் ஏ தாரம் மற்றும் சமூக ஆகியவை கொச்ை 'ஜாதி அரசியல் மூ பரிணாம வளர்ச் தக்க, விரும்பத்தக்க வெற்றிக் குறியீடுதா ஆனால், அந்த ெ கள், 'வெறி குறியீடு ஜாதிக் கலவரமாக அவற்றிற்கு ஜாதிக் மைத்துவம் வழங் காலத்தில் தான் பி மாக உருவெடுத்து மாக மட்டுமே மா இதுவும் எதிர்பார் டிய, சமூக-அரசி வளர்ச்சியின் அடுத் ஆனால், ஏற்றுக்கொ யம் அல்ல. ஆனா சூழ்நிலையில் அது அரசியல் என்றாகி தக்க விடயம்.
கடந்த இரண்டு தமிழ் நாடு அரசிய ளிலும் ஜாதிக் கட்சி
வெகுவாக இருந்த ணிகளிலும் அவற்ற
அதனால் பேரம்
GlошGifloj LGOLшПgĆ ஆனால், அண்1ை அதன் கூர் மழுங்கி கூடாகத் தெரிந்தது
 
 
 

து அரசியல் மற் அபிலாஷைகளை ளையும் தேர்தல் பெற்றுக்கொள் ருதுவதும் தவறு. வேலைவாய்ப்பு, ற்படும் பொருளா முன்னேற்றங்கள் சப்படுத்தப்படும் லம் பெறப்பட்ட சியின் உணரத்
ஒரு வியப்பான
வெற்றிக் குறியீடு கள் என்று மாறி,
உருவெடுத்தன.
கட்சிகள் தலை கத் தொடங்கிய ரச்சினை பூதாகர ஜாதிக் கலவர றியது எனலாம். க்கப்பட வேண் |uJ6ão LuísløOOTITLD ந்த பக்கம் தான். ாள்ளக்கூடிய விட ல், தற்போதைய மட்டுமே ஜாதி விட்டது வருந்தத்
தசாப்தங்களில் |லிலும் தேர்தல்க களின் ஆதிக்கம்
- 2013, g9si:Disn 16-80 37
இளவரசனின் திருமணம் பின்னர் மர ணம் என்பன போன்ற சம்பவங்களை ஜாதிக் கட்சிகள் தங்களது புனர்வாழ் விற்கு அர்ப்பணிக்கும் என்பதும் எதிர்பார்க்கப்படாத விடயம் அல்ல. இதன் காரணமாக, முக்கிய கட்சிகள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல்க ளுக்கான தங்களது வியூகங்களை மாற்றி அமைக்க வேண்டி வரலாம்.
பிரசார அரசியல் மற்றும் வன் முறை அரசியலில் ஏட்டிக்குப் போட்டி என்ற நிலை நிலவினாலும், அடிமட்டத்தில் தேர்தல் அரசியலில் என்னவோ, தலித் சமூகத்தை எதிர் த்தே பிற அனைத்துப் பிரிவினரும் கைகோர்ப்பது என்பது பழங்கதை யாக மாறி பல தசாப்தங்கள் உருண் டோடிவிட்டன. தி.மு.க. அ.இ.அ.தி. மு.க மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் உட் பட்ட தலைமைக்கு கட்டுப்பட்ட தொண்டர்களின் கட்சிகளிலும் நிலைமை இது தான். அந்த வகை யில், முக்கிய கட்சிகளும் கூட்டணிக ளும் கூட வேட்பாளர் தேர்வில் தங் களது ஜாதி அரசியல் அறிவையே வெகுவாக நம்பி களத்தில் இறங்கும். இதுவே எதிர்வரும் தேர்தலிலும் ஓரளவிற்காவது எதிரொலிக்கும் என் றும் எதிர்பார்க்கலாம்.
இலங்கைக்கு பாடம்? இனப் பிரச்சினைக்கும் அப்பால்
JBB TTTrBLB rrB BB 0B B BB ான்று சம்பவங்களை ஜாதிக்கட்சிகள் னர்வாழ்வுக்கு அர்ப்பணிக்கும் என்பது க்கப்படகு விடயமல்ல. இகுன் காரண கிய கட்சிகள் எதிர்வரும் பாராளுமன்ற ல் குங்களின் வியூகங்களை மாற்றிய
மைக்க வேண்டி வரலாம்
து. தேர்தல் கூட்ட ன்ெ பங்களிப்பும் பேசும் திறனும் வ தெரிந்தன. மக் காலங்களில் ப் போனதும் கண்
அந்த விதத்தில்
சென்று தமிழ் நாட்டின் ஜாதி அரசி
யல் மற்றும் வன்முறைகளில் இருந்து அண்டை நாடான இலங்கை பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந் தியா, கடந்த ஆறு தசாப்தங்களில் எதிர்நோக்காத எந்தப் பிரச்சினை

Page 38
38 - ຂອງອ ತೌಹಾಣ 1.5-30
யையும் பிற நாடுகள் சந்தித்தன என்று கூறிவிட முடியாது. ஜாதிப் பிரச்சினைகளும், ஜாதி அரசியலும் அதன் ஒரு பகுதி தான்.
இலங்கையில், சிங்களவர், தமிழர் என்ற இரு சமூகத்தினரிடையேயும் ஜாதி உணர்வும் அதனால் தோன்றி யுள்ள ஜாதிப்பிரிவினைகளும் அனைவருக்குமே தெரிந்த விடயம். இனப் பிரச்சினை உட்பட்ட அனை த்து அரசியல் விடயங்களிலும் ஏன் சிங்கள-தமிழர் அரசியல் தலைமை மற்றும் தேர்தல் முஸ்தீபுகளிலும் ஜாதி தலைவிரித்து ஆடுகிறது. ஆனால், அதுவே யாராலும் வெளிப் ஒத்துக்கொள்ளப்படாத விடயமும் கூட
தமிழர் மத்தியில் விடுதலைப் புலி கள் இயக்கமும், டையே ஜே.வி.பி-யும் வன்முறை யான வழிகளில் முயற்சி செய்தும் கூட, ஜாதி வித்தியாசங்களும், ஜாதி அரசியலும் இன்னமும் ஒழிக்கப்பட வில்லை என்பதே உண்மை. இனப் பிரச்சினை அரசியல் பிரச்சினை என்ற நிலையில் இருந்து நழுவி, தேசியப் பிரச்சினை மற்றும் பாது
Li 160), LULT55
சிங்களவர்களி
காப்பு அச்சுறுத்தல்' என்பன போன்ற வளர்ந்ததைத் தொடர்ந்து ஜாதி அரசியல் பின் னுக்குத் தள்ளப்பட்டது. ஆனால், அது அழிக்கப்படவில்லை.
முழுப் பூசணிக்காயை சோற்றில் அதிக நாள் மறைத்து வைக்க முடி யாது. தமிழர்களைப் பொறுத்தவரை
பரிணாமங்களில்
யில் வடக்கு மற்றும் கிழக்கு மாகா ணங்களில் ஆகட்டும், அல்லது மலை யக தமிழர்களோடான அவர்களின் சமூக உறவாடல்கள் மற்றும் அரசி யல் கூட்டணி போன்றவை ஆகட் டும், அதிலும் ஜாதிப் பிரச்சினை அடி மட்டத்தில் பரந்து, விரிந்துள்ளது மறுக்க முடியாத உண்மை. மறக்க முடியாத உண்மையும் கூட
இனப் பிரச்சினை அரசியல் தொட ரும் காலம் வரையில் மட்டுமே தற் போதைய தமிழர் உணர்வுகளும் ஒற் றுமையும் தொடரும். இனப்பிரச் சினைக்குத் தீர்வு காணப்பட்டாலோ, அல்லது இனப் பிரச்சினை அரசிய
சமகாலம்
லில் இருந்து ( செல்ல இயலாத வடக்கு வாழ் த தங்களை விடுவித் ஜாதிப் பிரிவினை யல் முன்னுக்குத்
வட மாகாணத் சமூக-பொருளாத மற்றும் மக்களின் சினைகளாக அை அவையே ஜாதி திட்டு, ஜாதிப் வெளிப்படையாக ப்பு உள்ளது. கட அரசியல் அறிவு கட்ட அரசியல் ம மைகளை தமிழர் தைய அரசியல் த வாக்கத் தவறிய எதிர்வரும் த6ை போன்ற பிற குறு அன்றைய அரசி சிக்கிக் கொண்டா கப்பட வேண்டிய ஆனால், இன நான்கு ஆண்டுக தமிழ்ச்சமூகம் 1 தலைமைகள் இத ண்டாவது மற்றும் முறைத் தலைடை உருப்படியான எடுக்காதது வரு பலனையும் பயத்
 

உங்கள் விளம்பரங்களை பிரசுரித்திட அழையுங்கள்
Chandra Mohan 0772 546 646
வெளிநாடுகளுக்கு ) பெரும் பகுதி மிழ்ச் சமூகத்தினர் துக் கொண்டாலோ மற்றும் ஜாதி அரசி தள்ளப்படும். தில் அரசின் புதிய ாரத் திட்டங்கள் வாழ்வாதாரப் பிரச் வ தோன்றினாலும், அரசியலுக்கு வித் பிரச்சினையாக உருவாகும் வாய் ந்த தசாப்தங்களில் சார்ந்த இரண்டாம் ற்றும் சமூகத் தலை சமூகமும் தற்போ லைமைகளும் உரு காரணத்தினால், Dமுறையில் ஜாதி கிய வட்டத்தினுள் யல் தலைமைகள் ல், அது எதிர்பார்க் ஒன்றே. ாப்போர் முடிந்த ரூக்குப் பின்னரும் மற்றும் அரசியல் னை உணர்ந்து இர மூன்றாவது தலை களை உருவாக்க எந்த முயற்சியும் தத்தக்கது. இதன்
தையும் எதிர்கால
தமிழ்ச் சமூகம் அனுபவிக்கும் என் பதே வருத்தம் தரும் உண்மை. இது வும் வட மாகாணத்தின் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசியல் தலைமைக்கு சவாலாக அமையும்.
அந்த விதத்தில், தமிழ் நாட்டில் தலைவிரித்தாடும் ஜாதிப் பிரச்சினை, ஜாதி அரசியல் மற்றும் ஜாதி வன் முறை, இலங்கைத் தமிழ் இனத்திற்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி! இளவரசன் சம்பவம் அந்த எச்சரிக் கையை சரியான நேரத்தில், இலங் கைத் தமிழ்ச் சமூகத்திடம் கொண்டு சேர்த்திருக்கிறது =

Page 39
(33ஆம் பக்கத் தொடர்ச்சி.)
அமைகின்றது. பெண்கல்வி, பெண் கள் உற்பத்தியில் பங்கு கொள்ளுதல் என்பன தடுக்கப்பட்டுள்ளன. இத னால் சமூகத்தின் மூலவளமாக இருக் கக்கூடிய முக்கிய பகுதி வீணே செய லற்றதாக்கப்படுகிறது யும், பெண்கள் அறியாமையிலும், ஆதரவற்ற நிலையிலும் கைவிடப் பட்டுள்ளார்கள் என்பதனை உணர்
என்பதனை
ந்து போராடிய உலகில் முஸ்லிம் சிற்றன்னையாளர் வரிசையிலே மலாலா புதியதோர் பரிணாமமே.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகா ணமான மொங்கொரா நகர் பகுதி யில் பெண் கல்விக்கு தலிபான் (Taliban) இயக்கம் தடைவிதித்திருந்தது. பெண் குழந்தைகள் பாடசாலைக்குச் செல்வதை முற்றாக இவர்கள் எதிர்த் தனர். அதுமட்டுமன்றி, பெண்கள் ஆண்களின் துணையின்றி வீட்டை விட்டு வெளியே செல்லுதலும், தொழில்களில் ஈடுபடுவதும் முற்றாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. இவ்வா றானதோர் சூழ்நிலையில் (2009) மலாலா யூசுப்சாய் "தலிபான்களின் அதிகாரத்தின் கீழ் அவளது வாழ் க்கை' தொடர்பாக புனைபெயரில் தனது 11ஆவது வயதில் BBC இற்கு செவ்வி ஒன்றினை வழங்கி உல கினை பாகிஸ்தானின் பெண் கல்வி யின் பக்கம் முதல் முதலில் திரும்பச் பின்னர் தனது தொலைக்காட்சி நேர்
செய்தாள். 2ஆவது காணலிலும், பத்திரிகையிலும் அவர் வழங்கிய செய்திகள் மூலம் சர்வதேச குழந்தைகளுக்கான சமாதான விருதி னையும் பெற்றார்.
அன்றிலிருந்து மலாலா தலிபான்க
ளின் அச்சுறுத்தலுக் பட்டு வந்தாள். 20 ஒக்டோபர் 09ஆம் தி விட்டு வீட்டுக்கு திரு ருக்கும் போது பாட தில் வைத்து தலையி தீவிரவாதிகளின் து க்கு இலக்காகி தன இழந்தாள். பின்னர் 1 த்துவமனையிலும், 6 Elizabeth Hospita திக்கப்பட்டு 2013 பெப்ரவரி 3ஆம் தி சிகிச்சையின் பின்ன தாள்.
பாகிஸ்தானின் டெ கல்விக்காகப் போரா பெருமைப்படுத்தும் சபை ஜூலை 12 ஆ அவளது பிறந்த திை தினம்" ஆக அ அன்று தனது 16ஆவ டும் உலக மக்களுக் யினை ஐ.நா.வில் நிச அங்கு அவர், 'தீ எதிரான உறுதியான மட்டுமே" என குறி குழந்தை, ஒரு ஆசிரி ஒரு புத்தகம் இரு கையே மாற்றிவிடல க்கை தெரிவித்திருந்த ஐ.நா.சபையின் யுே esco) –ę6öTLólä60 கில் 57 மில்லியன் கு ஆரம்பக் கல்வியை குறிப்பாக, சிரியா நடைபெறும் நாடுக அதிகம் இடம்பெறுவ கல்விக்கான விே
(61ஆம் பக்கத் தொடர்ச்சி.) நன்மைகளை ஏற்படுத்தியுள்ளார்.
பேராசிரியர் 2002 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால், எழுத்துப் பணியையும் கல்விப் பணி யையும் நிறுத்தவில்லை. 2008 இல் பேராசிரியரது மாணவர்களின் நன் முயற்சியால் பேராசிரியரைக் கெளர விக்கும் விதமாக சேவை விதப்பு
மலரொன்று பெரும் வந்தது. இந்த நூல் அபிவிருத்தி செல்வ இலங்கையை களம பல்வேறு ஆய்வுக் தாங்கியிருந்தது. இந் ளியல் மாணவர்களு ளர்களுக்கும் சிறந்த வாழும் போதே பே கெளரவம் இடம்டெ
 

கு உள்ளாக்கப் 12ஆம் ஆண்டு திகதி பாடசாலை நம்பிக் கொண்டி சாலைப் பேருந் லும், கழுத்திலும் ப்பாக்கிச் சூட்டு து சுயநினைவு பாகிஸ்தான் மரு b600TL6T Queen 1 இலும் அனும
ஆம் ஆண்டு கதி தீவிர சத்திர ர் உயிர் பிழைத்
பண் சிறுமிகளின்
டிய மலாலாவை விதமாக ஐ.நா. ஆம் திகதியாகிய ாத்தை "மலாலா அறிவித்திருந்தது. து வயதில் மீண்
கு தனது உரை 5ழ்த்தினார். விரவாதிகளுக்கு ஆயுதம் கல்வி |ப்பிட்டார். ஒரு யர், ஒரு பேனா, ந்தால் முழுஉல ாம் என நம்பி 5.T. Q60TGñoGESIT (Unகயின்படி உல ழந்தைகள் தமது இழந்துள்ளனர். போன்ற யுத்தம் ளிலேயே இது பதாக ஐ.நா.வின் சட பிரதிநிதி
கோடன் பிறவுண் அங்கு குறிப்பிட்டி ருந்தார்.
அண்மைக் காலங்களில் பல பாட
சாலைகள் தீவரவாதிகளின் தாக்குத லுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. குறி L'IL J Tes 321 LI JITLUFFT60)6a) 356iT LI Go Giu) தீனத்திலும், 167 ஆப்கானிஸ்தானி லும் 165 யேமனிலும் தாக்குதலுக் என அங்கு குறிப்பிடப்பட்டிருந்தது.
மலாலா தினமான ஜூலை 12 ஆம் திகதியில் ஐ.நா. பொதுச்செயலாளரி
குள்ளாக்கப்பட்டன
டம் பின்வரும் கோரிக்கைகள் அடங் கிய மனுவை மலாலா முன்வைத்தார். 01. பாகிஸ்தானிலுள்ள
குழந்தைகளுக்கும் கல்வியினை வழங்குதல். 02. உலக நாடுகளில் பெண்களுக்கு எதிரான வெளிச் சட்டதிட்டங் கள் நீக்கப்பட வேண்டும். 03, 2015ஆம் ஆண்டளவில் உல கில் பாடசாலைக்குச் செல்லாத 61 மில்லியன் சிறுவர்களுக்கும் கல்வியினை வழங்குதல்.
எல்லாக்
இத்தகையதாக அவளது கோரிக் கைகள் அமைந்திருந்தன. எதிர்வரும் காலங்களில் மலாலாவின் அனைத்து சமுதாய கல்விப்பணிகளுக்கும் ஐ.நா. சபை உதவி அளிக்கும் என அங்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது. இஸ்லாம் ஒருபோதும் வன் முறையை விரும்பவில்லை, கல்வி யைத் தடைசெய்யவில்லை. ஒரு சில ரின் குறுகிய நோக்கங்களுக்காகவே இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறுகின்றன என்பதனை நாம் அனைவரும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். ை
நூலாக வெளி
பொருளாதார ழி தொடர்பில் ாகக் கொண்டு
கட்டுரைகளை த நூல் பொரு நக்கும் ஆய்வா கருவிநூலாகும். ராசிரியருக்கான jibD60oLD LI ITJ ITL
டத்தக்கது.
பேராசிரியரின் மறைவு பல்துறை அறிவு, பாட அறிவு, மும்மொழிப் புலமை முதலான ஆற்றல் கொண்ட தலைமுறையினரின் தொடர்ச்சி அறு பட்டுச் செல்லும் சமிக்ஞையாகவும் அமைந்துள்ளது. இவரது மறைவு பொருளியில் கற்கைப் பாரம்பரியத் திற்கு மாபெரும் இழப்பு =

Page 40
40 2013, ஜூலை 16-30 சமகாலம்
அபிவிருத்தி மனித மேம்பாட்டின் பாதைய அல்லது அடக்குமுறை கருவியா? - 2
இலங்கை அரசு ஒரு அபிவிருத்தி அரசா?
தோற்றங்களும் உள்ளடக்கங்களும் மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இலங்கை அரசு ஒரு அபிவிருத்திசார் அரசாக (developmental state) மாறி வருவதாகச் சிலர் கருத்துத்
சீனாவின் தெரிவித்துள்ளார்கள். இந்தக் கரு
த்தை கிழ த்தை நான் சில கருத்தரங்குகளிலும்
அவசியம். கேட்டுள்ளேன். ஆட்சியாளரும்
அரசு என இலங்கை "ஆசியாவின் அதிசயம்” (Miracle of Asia) எனும் பிரசா
நட்பை ( ரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்கு
விடம் பெ ஆதரவாக நாட்டின் பல பாகங்க
பமாக பெ ளிலும் நடைபெறும் பாரிய உட்கட்டு
இலங்கை மான திட்டங்களையும் மத்தியவங்கி வெளியிடும் பொருளாதார வளர்ச்சி வீதப்புள்ளி விபரங்களையும் பலர்
வருவது அவசர காட்டுகிறார்கள். உட்கட்டுமானத் திட்
எனது கருத்து. டங்கள் பலவற்றை நாம் நேரடியாகப்
சமீபத்திய தசாப் பார்க்கிறோம். புதிய நெடுஞ்சாலைக
ருத்தி அரசு'' எனும் ளில் பயணிக்கிறோம். உண்மைதான்.
களிலிருந்து துரி மத்தியவங்கியின் புள்ளிவிபரங்கள்
அபிவிருத்தியைப் கேள்விக்கிடமானவை என விபரம்
காசிய நாடுகளின் அறிந்தவர்கள் கருதும்போதும் இலங்
கொரியா, தாய்வா கையின் பொருளாதாரம் வளர்ச்சிய
சிங்கப்பூர்) அரசு டைந்துள்ளதென்பதும் உண்மை.
பானின் அபிவிடு தான். முன்பை விட ராஜபக்ஷ
மாதிரியைத் தொ ஆட்சியில் அரசின் பொருளாதார
காசிய நாடுகளில் ரீதியிலான ஈடுபாடுகள் அதிகம் என்
லில் அரசு ஒரு 1 பதும் உண்மைதான். இவற்றை மட்
துவப்பங்கினைவ. டும் வைத்து இலங்கை அரசு ஒரு
"அபிவிருத்தி அர அபிவிருத்தி அரசு என்ற முடிவுக்கு
தொகையான அ

உள்நாட்டு அரசியல்
மயின்
பேராசிரியர் என். சண்முகரத்தினம்
- துரிதமான முதலாளித்துவப் பயண ழக்காசிய மரபிலே புரிந்து கொள்வது , சீனாவின் அரசை ஒரு அபிவிருத்தி rலாம். ஆனால், சீனாவின் நெருங்கிய பெற்றிருப்பதனாலோ அல்லது சீனா பரும் கடன்களை தொடர்ச்சியாக சுல றக்கூடிய நிலையில் இருப்பதனாலோ அரசு அபிவிருத்தி அரசாகி விடாது.
[ முடிவென்பதே
வெளிவந்துள்ளன. பிரசுரிக்கப்பட்ட
பல பிரபல்யமான ஆய்வுகளின் தங்களில் "அபிவி
(உதாரணமாக Alice Amsden, ம் கோட்பாடு 1960
Robert Wade, Manuell Castells, த முதலாளித்துவ
Shinohara, Appelbaum and பெற்ற கிழக்
Henderson போன்றவர்களின் (குறிப்பாக தென்
ஆய்வுகளின்) உதவியுடன் கிழக் ன், ஹொங்கொங்,
காசிய அபிவிருத்தி அரசு பற்றியும் பற்றியதாகும். ஜப்
மற்றைய நாடுகளுக்கு அந்த மாதிரி நத்தி வரலாற்றின்
யின் பயன்பாடு பற்றியும் நான் எழு டர்ந்து இந்த கிழக்
திய ஒரு ஆய்வுக்கட்டுரை 1995இல் T நவீனமயமாக்க,
ஒரு சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட் பாரிய தலைமைத் டது. அந்தக் கட்டுரையின் உதவியு கித்தது.கிழக்காசிய
டன் கிழக்காசிய அபிவிருத்தி அர சு" பற்றி பெருந்
சின் அடிப்படைத் தன்மைகளைப் ஆழ்ந்த ஆய்வுகள்
பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்.

Page 41
"நாட்டின் முதலாளித்துவ மாற்றம் பற்றிய_திடமான பார்வையையும் ஆலைத்தொழில் மூலதனத்தின் நலன் களுக்கு முன்னுரிமை வழங்கும் நிலைப்பாட்டையும் கொண்ட ஒரு ஆளும் கூட்டு அரசியல் அதிகாரத்
ளித்துவத்தின் விரு மிடல் அவசியமில்ை
அடிப்படைவாதக் க லிக்கும் நடைமுறை கிறது. இந்தக் கிழக்க
நீண்ட காலமாக ஜன
தைப் பெற்றிருக்க வேண்டும்.
'நீண்டகால பொருளாதாரக் கொள் கைகளைக் குறிப்பிட்ட தனியாரின் நலன் சார்ந்த தலையீடுகளின்றிதுறை சார் நிபுணர்களின் உதவியுடன் வகுக் கும் சுதந்திரத்தைக் கொண்ட அரசு
"உள்நாட்டு வெளிநாட்டு மூல னத்தின் போக்குகளை நெறிப்படுத் தும் ஆற்றல் கொண்ட அரசு ஏற்றும தியை வளர்க்கவும் நாட்டிற்குள் உற் பத்தியைப் பெருக்கி மூலதனக் குவி யலை அதிகரிக்கவும் உதவும் வகை யில் சந்தையை நெறிப்படுத்தி ஆளும் அறிவுத்திறனையும் நிறுவ னங்களையும் கொண்ட அரசு.
யாக விருத்தி செய்யும் நோக்கில் தொழில் நுட்பத்தினை உள்வாங்கு தல் மற்றும் மனித மூலதனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு முன்னு ரிமை கொடுக்கும் அரசு.
"தொழிலாளவர்க்கத்தின் கூட்டுச் செயற்பாடுகளையும் ஜனநாயக சுதந்
திரங்களுக்கான அமைப்புகளையும் நசுக்கும் அதேவேளை, தொழிலாள
ரின் உற்பத்தித்திறன் வளர்ச்சிக்கேற்ப மெய் ஊதியத்தைச் சகல துறைக ளிலும் உயர்த்தும் கொள்கையை அமுலாக்கவல்ல அரசு.
'நீண்டகாலக்கடன் மற்றும் விசேட
தின் உருவாக்கத்திற்கு உதவும் வகை யிலான அரச பொருளாதார முதலீடு கள். உதாரணத்திற்கு நீண்டகால போக்கில் அதிக இலாபம் தரக்கூடிய பாரிய ஆலைத்தொழில் உற்பத்தி
டைமையாளருக்கு விற்றல்.
பொருளாதாரத் திட்டமிடல் ஜப்பா னிலிருந்து தென்கொரியா, தாய்வான் வரை கிழக்காசிய அரசுகளின் ஒரு முக்கிய அம்சமாயிருந்தது. முதலா
கள் மறுக்கப்பட்டன
படுத்தப்பட்டன. அ
பத்திச் சக்திகள் தொ னேறின. தொழில கலைக்கழக மாண6 அறிவாளர்கள் ஜனந கோரிப் போராட்டங் இந்தப் போக்குகள் வில் மிகவும் பலமை அங்கே காணப்படும் மைகள் இத்தகைய னதும் ஆளும் வர்க்க அரசியல் நிர்ப் விளைவுகளாகும். மான முதலாளித்துவ கிழக்காசிய மரபிலே ளல் முக்கியம். சீனா அபிவிருத்தி அர ஆனால், சீனாவின் பைப் பெற்றிருப்பத தொடர்ச்சியாகச் சீன 5L6öT5606IT ër6)LJLDITE நிலையில் இருப்பத ராஜபக்ஷ குடும்பத் படுத்தப்படும் இலங் விருத்தி அரசு ஆகிவி மேற்கூறியவற்றில் சிடம் இருக்கும் ஒரு லாள வர்க்கத்தையும் நாய்க உரிமைகளை கும். இது அடக்கு கொண்ட எல்லா பொதுவான பண்பு.
இன்றைய நவதார நிலையில் ஒரு அரவி அரசாக சீரமைப்ப அதேவேளை, இல நாட்டு நிலைமைகை போது அரசின் நடத்ை அரசின் தன்மைகளு போக்குகளையே காட விளக்கச் சில உ காட்ட விரும்புகிறேன்
 

த்திக்குத் திட்ட ல எனும் சந்தை ருத்தினை மறுத பாக இது இருக்
எநாயக உரிமை அல்லது கட்டுப்
தேவேளை, உற்
டர்ச்சியாக முன் ாளர்கள், பல் வர்கள் மற்றும் ாயக உரிமைகள் கள் நடத்தினர். தென்கொரியா டைந்தன. இன்று ஜனநாயக உரி போராட்டங்களி ம் எதிர்கொண்ட பந்தங்களினதும் சீனாவின் துரித வப் பயணத்தை புரிந்து கொள் வின் அரசு ஒரு 岳 எனலாம். நெருங்கிய நட் ாலோ அல்லது ாவிடம் பெரும் கப் பெறக்கூடிய தாலோ மகிந்த தினால் கட்டுப் கை அரசு அபி விடாது.
இலங்கை அர பண்பு தொழி மக்களின் ஜன பும் நசுக்குவதா முறைத்தன்மை அரசுகளுக்கும்
ாள உலக சூழ் சை அபிவிருத்தி து சுலபமல்ல. ங்கையின் உள்
ளைப் பார்க்கும் தை அபிவிருத்தி ருக்கு மாறான ட்டுகிறது. இதை தாரணங்களைக்
ÖT.
ஊழலும் நட்டமும் மிகுந்த அரச கூட்டுத்தாபனங்கள் நவதாராளவாதக் கொள்கையின் வருகைக்குப் பின்னரும் பல அரச கூட்டுத்தாபனங்கள் தனியுடைமை யாக்கப்படாமைக்கான அரசியல் காரணம் பற்றி ஏற்கனவே குறிப்பிட் டுள்ளேன். இந்த நிறுவனங்கள் அரசி னால் இலாபகரமாகவும் தனியார் துறையுடன் போட்டிபோடும் வகை யிலும் கூட்டுத்தாபனங்களை நடத்த
இலங்கையின் மிகப்பெரிய புத்கும் புதிய துறைமுகம் பயன்படுத்குப்படாகு நிலையில் இருக்கும் அகுேவேளை, சீனா விடமிருந்து பெற்ற 5_ԾOԾԾr Ծչյւլգակ-Ծծr திருப்பிக்கொடுப் பகுஞ்கு கொழும்பு துறைமுகத்தின் வரு மானத்திலேயே அரசு குங்கியுள்ளது
滚
முடியும் எனும் முதலாளித்துவ அபி விருத்தி நோக்கில் அரசுடமைகளாக தொடர்ந்தும் இயங்குவன அல்ல. ராஜபக்ஷ ஆட்சியில் அரச கூட்டுத் தாபனங்களின் பொருளாதார ரீதியி லான வினைஆற்றல் எந்த நிலையில் உள்ளது? இது ஒரு நியாயமான கேள்வி. இதற்கான பதிலை சமீபத் தில் (2013) வெளிவந்த இலங்கைத் திறைசேரியின் 2012 ஆம் வருட அறிக்கையில் காணலாம். இந்த அறி க்கையின் படி இலங்கையில் உள்ள
களும் 2005ஆம் ஆண்டில் கூட் மொத்தமாக 523 பில்லியன்
கள்(32.3bn) இலாபத்தைக் கொடுத்
ராஜபக்ஷவின் ஆறுவருட ஆட்சி யில் இவற்றின் கூட்டு மொத்த நட்

Page 42
_ーエー
42 2018, gិបាល 16-30
டம் 107.1 பில்லியன் (107.1bn) ரூபாய்கள் ஆகும். பெருநட்டத்தில்
பெற்றோலியக் கூட்டுத்தாபனம், பூரீலங்கா விமானசேவை, CTB
போன்றவை அடங்கும். இலாபத்தில்
இயங்குவன, பொதுவாக அரசுக் சொந்தமான வங்கிகளும் காப்புறுதிக்
கூட்டுத்தாபனமுமாகும். இங்கும் அரசாங்கம் வங்கிகளிடமிருந்து
பெருந்தொகையான கடனைப் பெற் றுக்கொள்வதால் இவ்வங்கிகளால் தனியார்துறையினருக்கு கடன்வழங் கும் ஆற்றல் பாதிக்கப்படுகிறது.
அரச கூட்டுத்தாபனங் ல் ஊமல் மற்றும் முகாமைத்திறனின்மை
போன்ற குறைபாடுகள் பற்றி இப். போது சில உயர்மட்ட அரச அதிகாரி களும் அமைச்சர்களும் வெளிப் படையாகப் பேச முற்பட்டுள்ளனர். உதாரணமாக திறைசேரிக் லாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர அரச கூட்டுத்தாபனங்களில் தகைமையற் றோர் உயர் பதவிகளுக்கு நியமிக்கப் படுவதற்கு எதிராக தனது கருத்தை The Island (O4.06.13) L155 fa)33, குத் தெரிவித்துள்ளார். கூறின், ராஜபக்ஷ ஆட்சியில் அரச கூட்டுத்தாபனங்களின் கூட்டு மொத் தமான இயங்குதிறன் படுமோசம், படுதோல்வி எனலாம். இந்த ஆட்சி யில் அரச கூட்டுத்தாபனங்கள் ஒரு சில வற்றைத் தவிர முன்பை விட மோசமாகச் சீரழிந்து நாட்டின் பொரு ளாதாரத்தின் மீது பெரும் சுமைகளா கிவிட்டன. அரசுடைமைகளாக இருக்
செய
சுருங்கக்
கும் பொருளாதார நிறுவனங்களைத் தேசிய பொருளாதாரத்திற்கும் சமூ கத்திற்கும் பயன்தரவல்லனவாக நிர் வாகிக்க முடியாத நிலையில் இருக் கும் நாட்டின் அரசை அபிவிருத்தி அரசு எனச் சொல்லமுடியுமா?
அரச வருமானத்தின் விகிதாசார வீழ்ச்சி இலங்கை அரசின் அபிவிருத்திப் பணியின் இன்னொரு முக்கிய தோல்வி நேரடி வருமான வரித்திரட் டலின் வீழ்ச்சியாகும். 1978இல் நாட்
g
டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின்
சமகாலம்
(Gross Domes வீதத்தை இலங்ை
தது. தற்போது இ வீழ்ச்சியடைந்துள் ரியையும் மறைழு ளடக்குகிறது. த செல்வந்தர்கள்,
திலிருந்து தப்பி கள். அரசின் வ திணைக்களத்தின் இது காட்டுகிறது. அடிப்படைக் கார சியல் செல்வாக்கு ராஜபக்ஷ ஆட்சி
போருக்குட் பாதுகாப்பு
முன்னுரி3 வதால் இ LDULDraš(55 டம் தோரும் பணம் ஒது (Dg5)- 200TT (g5üb 25raj5mg ஒதுக்கப்ட கடந்கு 2 களுக்கு (5Lਈਈ
LU00LõgJ
துள்ளது. நேரடியா வருமான வரியை நிலையில் சகல டெ
வரிகளை அதிகரி அரசாங்கம் வரு பற்றி வருகிறது. இ ளின் விலை ஏறுகி வாகப் பொதுமக்க ளாதாரச் சுமைகள் போகின்றன. அவ தாரமும் இளம் சந் மனிதவிருத்தியும்

ic Product) 24
5 s), J3, 6) ICBLDIT60
நக்கூடாக வசூலித் து 12-13 வீதமாக
ளது. இது நேரடிவ கவரியையும் உள் னியார்துறையினர்,
மளவு வரி கட்டுவ துக் கொள்கிறார் நமானவரித்துறைத்
இயலாமையை
ஆனால், இதற்கான ணம் ஊழலும் அர மா கும். இந்நிலை யில் மோசமடைந்
பின்னரும் Lou Driasso) மைப் பெறு இராணுவ லுக்கு வரு பெருமளவு க்கப்படுகி
ாரத்திற்கு டும் வீகும் ) வருடங்
(LD੦੦ பாக வீழ்ச்சி வருகிறது.
க வரியை விதித்து
ாருட்களின் மீதும்
தனால் பண்டங்க துெ. இதன் விளை ள் மீதான பொரு ஏறிக்கொண்டே ர்களின் வாழ்வா நதியின் எதிர்கால பாதிக்கப்படுகின்
பெறப்படுகிறது.
றன. வரித்திரட்டலில் அரசின் தோல் வியை அமைச்சர் Dew குணசேகர வெளிப்படையாக ஏற்றுக் கொண் டது மட்டுமன்றி, இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் பின்தள்ளப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார் (The Sunday Island 05.05.13). 960LD5. சர் குணசேகர நேரடிவரி இப்போது இருப்பதையும் விட இரண்டு மடங் காக அதிகரிக்கப்பட வேண்டும் என்
பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்குமெனவும் கூறியுள்ளார். தற் போதைய அரச வருமானத்தில் 80
வீதம் மறைமுக வரிகளுக்கூடாகவே
பெருமுதலாளி களும் ஊழலுக்கூடாகச் செல்வந்தரா வோரும் வரி கொடாது செல்வாக்கு மிகு உயர் வர்க்கத்தினராக வாழ்கி றார்கள். இந்தக் கூட்டத்தில் சட்ட விரோத வியாபாரத்தில் ஈடுபடுவோ ரும் அரசாங்கத்தினால் சட்ட பூர்வ மாக வரிசெலுத்துவதிலிருந்து விடு விக்கப்பட்டுள்ள வெளிநாட்டு முத
கிடைக்கும் அரச வருமானத்தின் ப்ெரும்பகுதி அரச ஊழியர்களின் ஊதியம் மற்றும் இளைப்பாறியோ ரின் ஓய்வூதியம், அரசாங்கம் பெற்.
றுள்ள கடன்களின் வட்டி போன்ற
செலவுகளுக்குப் பயன்படுத்தப்படு வதால் மற்றைய அரசாங்கச் செலவுக ளுக்கு மீண்டும் கடன்பெறும் நிலை யிலேயே இன்றைய ஆட்சி உள்ளது. பொதுவாகப் பொருளாதார நோக் கில் கடன்பெறுவது தவறானதல்ல. முதலீட்டுக்கூடாக கடன் பொருளா தார விருத்திக்கு உதவவல்லது. ஆனால் கடன் எதற்காகப் பெறப்படு கிறது, எப்படி பயன்படுத்தப்படுகி றது என்பது முக்கியமாகும். இந்த வகையில் இந்த அரசாங்கத்தின் போக்கினை கடன்வாங்கி கோலாகல மாகக் கல்யாணம் நடத்திய பின்னர் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடு க்க வழிதெரியாது திக்குமுக்காடும் மனிதரின் நிலைக்கு ஒப்பிட்டுள்ளார் ஒரு பொருளியலாளர்.

Page 43
முறைசாரா பொருளாதாரத்தில் மிகுந்த இடர்பாடானது. ஏறக்கு உழைப்பாளர்களுக்கு சட்டபூர் உள்நாட்டில் வேலைவாய்ப்பி
வழியாக அரசாங்கம் வெளிநாடு ஊக்குவிப்பதை ஒரு கொள்கை
பயன்தர மறுக்கும் பாரிய
போது தங்கியுள்ளது. அரச முதலீடுகளும் ஏறும்
கொழும்புத் து கடன்பளுவும்
விஸ்தரிக்கும் திட்ட வெளிநாட்டில் கடன்பெற்று விசே
கடன் வழங்கியுள்ள, டமாக சீனாவிடமிருந்து - பாரிய திட்
ணத்தினால் கொழும் டங்களை உருவாக்கி அவற்றைக்
தின் வசதிகள் மேலும் கவர்ச்சிமிகும் காட்சிப்பொருட்களா
றுள்ளன. அம்பாந்தே கப் பிரசாரம் செய்வது இன்றைய
பாரிய துறைமுகம் ஆட்சியாளர்களின் கைவந்த கலைக
பொருளாதார அ ளில் ஒன்று. இந்த வரிசையில் அம்
தேவைப்பட்டதா ? பாந்தோட்ட மகும்புர மகிந்த ராஜ
ஆரம்பத்திலேயே ப பக்ஷ துறைமுகமும் மத்தல மகிந்த
பட்டது. இது ரா ராஜபக்ஷ சர்வதேச விமான நிலைய
பேராசையேயன்றி ) மும் பெரும் முதலீடுகளாகும்.இவை
ரிமையல்ல. இதைப் இரண்டுமே சீனாவின் கடனில் சீன
தல ராஜபக்ஷ விமா நிறுவனங்களின் நேரடிப் பங்குபற்ற
ஆனால் இந்தப் போ லுடன் அமுல் நடத்தப்பட்டன. துறை
றது. இது தொடர்வது முகத்திற்கு 1.4 bn (பில்லியன்)
மைபோல் கடன் வ அமெரிக்க டொலர்களை கடனாக
வுள்ளது. 2012 இறுதி வழங்கியதுடன், ஏறக்குறைய 7000
மிருந்து - 8.6 bn சீனப் பணியாளர்களையும் சீனா
அமெரிக்க டொலர்க அனுப்பியது. துறைமுகம் கோலாகல
பெற்றுள்ளது. 2013 மாகத் திறக்கப்பட்டு இரண்டு வரு |
சீனாவுக்குச் சென்ற டங்களுக்கு மேலாகிவிட்டது.
மேலும் 2.2bn அபெ ஆனால், இதுவரை மாதத்திற்கு
ளைக் கடனாக வழங். ஒன்று அல்லது இரண்டு கப்பல்களே
துள்ளது. சீனாவின் | அங்கு நங்கூரம் பாய்ச்சியுள்ளன.
நாணயநிதி மற்றும் உண்மையில் கொழும்புத்துறைமுகத்
வழங்கும் கடன்க ை திற்குச் சென்ற கப்பல்கள் சிலவற்றை
வட்டி வீதத்தைக் கெ துறைமுக அதிகாரநிறுவனம் அம்
டன், சீனா கொடுக்கும் பாந்தோட்டைக்குச் செல்லும்படி
சமான பகுதி பல 6 செய்ததாகச் செய்திகள் சொல்லுகின்
சீனாவின் கம்பனிகள் றன. இலங்கையின் மிகப் பெரிய புத்
கிறது. இத்தகைய கட தம் புதிய துறைமுகம் பயன்படுத்தப்
கொடுக்குமளவிற்கு படாத நிலையில் இருக்கும் அதே
பட்டுள்ள திட்டங்கள் வேளை, சீனாவிடம் இருந்து பெற்ற
வருமானம் கிட்டவி கடனை வட்டியுடன் திருப்பிக் கொடு
தனிப்பட்ட ஒரு சி ப்பதற்குக் கொழும்புத்துறைமுகத்
துள்ளனர். இன்று தின் வருமானத்திலேயே அரசு தற்
கடன் நாட்டின் மெ

சமகாலம்
2013, ஜூலை 16-30 43
தங்கியிருப்போரின் நிலை றைய 80 சதவீத பலவிதமான வமான பாதுகாப்பு இல்லை. ன்மையைத் தீர்க்கும் ஒரு கெளில் வேலை தேடுவதை
பாக்கியிருக்கிறது
உற்பத்தியின் (GDP இன்) 80 வீத றைமுகத்தையும்
மாகும். இது குறையும் சாத்தியப்பாடு த்திற்கும் சீனா
களில்லை. தொடர்ந்தும் கடன் பெறும் து. இந்த நிர்மா
நிலையிலேயே இலங்கை உள்ளது. புத் துறைமுகத் ம் விருத்தி பெற்
உற்பத்திச் சக்திகளின் ாட்டையில் ஒரு
வளர்ச்சியின்மை இலங்கையின்
இலங்கை தற்போது ஒரு கீழ் மத் அபிவிருத்திக்குத் திய வருமான நாடாக உயர்த்தப்பட் என்ற கேள்வி
டுள்ளது பற்றியும் நாட்டின் சராசரி லரால் எழுப்பப்
தலா வருமானத்தின் வளர்ச்சி பற்றி ஜபக்ஷாக்களின்
யும் நிறையக் கேள்விப்படுகிறோம். நாட்டின் முன்னு
உண்மைதான். அதேவேளை, சமூக போன்றதே மத்
ரீதியான, பிரதேசரீதியான ஏற்றத்தாழ் ன நிலையமும்.
வுகளும் அதிகரித்துள்ளன என்பதும் ரக்குத் தொடர்கி
உண்மை. இலங்கையின் பொருளா தற்கு சீனா வழ
தாரத்தின் இன்னொரு முக்கிய பிரச்சி ழங்கத் தயாராக
னை பற்றி நாம் அதிகம் கேள்விப்படு வெரை சீனாவிட
வதில்லை. அதுதான் உற்பத்திச் சக்தி -- (பில்லியன்)
களின் வளர்ச்சி போதாமை. உலக களை இலங்கை
ரீதியில் பார்க்கும்போது இது மேலும் இல் ஜனாதிபதி
முக்கியத்துவம் அடைகிறது. இது திருந்த போது.
வரையிலான பொருளாதார வளர்ச்சி மரிக்க டொலர்க.
குறிப்பாக ஆலைத்தொழில்துறை க சீனா முன் வந்
யின் வளர்ச்சி சர்வதேச மட்டத்தில் கடன் சர்வதேச
பார்க்கும் போது ஆலைத்தொழில் » உலகவங்கி,
மயமாக்கலின் ஆரம்பகட்டத்தி. ள விட அதிக
லேயே தங்கியுள்ளது. இலங்கையின் -ாண்டது. அத்து
பிரதான ஏற்றுமதிப் பண்டங்கள், உடு ம் கடனின் கணி
புடவை, தேயிலை, இறப்பர் பொருட் பழிகளுக்கூடாக
கள், இரத்தினக்கற்கள் மற்றும் தென் நக்கு மீளப்போ
னம் பொருட்கள் இவற்றுள் உடு. னைத் திருப்பிக்
புடவை உற்பத்தித்துறை 1977க்குப் அது வழங்கப்
பின்னர் விருத்தி பெற்றுள்ளது. இந் Tால் நாட்டுக்கு
தத் துறைகளின் தொழில்நுட்ப மட் ல்லை. ஆனால்,
டங்கள் இலங்கை போன்ற கட்டத்தி லர் பயனடைந்
லிருக்கும் மற்றைய நாடுகளின் நிலை இலங்கையின்
மைகளுடன் ஒப்பிடக் கூடியவையே. சத்த உள்நாட்டு எதிர்கால நோக்கில் பொதுவாக மற்

Page 44
44 2013, 163-30 றைய துறைகளிலும் இலங்கையின் தொழில்நுட்ப மட்டமும் உற்பத்தித் திறனும் சர்வதேச ரீதியில் போட்டித் திறன் குன்றிய நிலையிலேயே உள் ளன. இது அடுத்த கட்டங்களை நோக் கிய நகர்ச்சிக்குத் தடையாக அமைய
GDITLD.
பல ஆசிய, ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் எழுத்தறிவு மட்டம் உயர்வாக உள்ள போதும் நாட்டின் உற்பத்திச் சக்தி களை வளர்க்கும் நோக்குடன் தொழில்நுட்பத்திறனைப் பரவலாக் கும் விஞ்ஞான தொழில்நுட்ப உட் கட்டுமானமும் அத்துடன் னைந் துள்ள நாடளாவிய நிறுவனங்களும் குறைவிருத்தி நிலையிலேயே உள் ளன. 1970-1990 களின் கிழக்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இது தெளிவாகிறது. பயன்தராப் பாரிய திட்டங்களில் செலவிடும் வெளிநாட் டுக்கடனை மனித மூலதனத்தின் விரு த்திக்குப் பயன்படுத்தியிருக்கலாம். அது உற்பத்திச்சக்தி வளர்ச்சிக்கு உத வியிருக்கும். ஆனால், ஆட்சியாள ரின் குறிப்பாக சர்வ அதிகாரத்தை யும் கொண்ட ஜனாதிபதியின் முன் னுரிமைகளோ வேறு.
போருக்குப் பின்னரும் பாதுகாப்பு மயமாக்கல் முன்னுரிமை பெறுவ தால் இராணுவமயமாக்கலுக்கு வரு டம் தோறும் பெருமளவு பணம் ஒதுக்
கப்படுகிறது. ஆனால், கல்விக்கும் -
சுகாதாரத்துக்கும் ஒதுக்கப்படும் வீதம் கடந்த இருபது வருடங்களுக்
தாடர்ச்சியாக வீழ்ச்சிய டைந்து வருகிறது. கடந்த சில ஆண்டு களாக இந்தப் போக்கு மோசமடைந் துள்ளது. இதன் விளைவு மனிதவளத் தின் குறைவிருத்தி என்பது கண்கூடு. றுதன் ஆசியாவிலே அதி உயர்ந்த எழுத்தறிவு வீதம் மற்றும் எதிர்பார் க்கும் ஆயுட்காலம் போன்றவற்றைக் கொண்ட நாடாக இருப்பினும் உற்பத் திச்சக்தியின் விருத்திக்கு உதவும் வகையிலான வசதிகளின் போதாமை யைக் கவனிக்கத் தவறிவிட்டன இது வரையிலான ஆட்சிகள். உண்மை யில் இலங்கையின் எழுத்தறிவு வீதம், எதிர்பார்க்கும் ஆயுட்காலம்
சமகாலம்
ஆகியன முன் கொள்கைகளின் என்பதை மறத்த பின்னர் தனியுை குகளினால் கல் தாரமும் தனிமனி பொருளாதார நி படுகின்றன.
மறுபுறம் பெரு கக் கிராமப்புற ளின் வசதிக போதியளவு ബ (I grബs.
GLIEF G
குறையாலும் கு வாய்ந்த இய கணித, சமூகவி ஆசிரியர்களின்
பின்னடைந்த நீ ளன. இதன் கா யின் தேசிய எழு எனப்படும் போ
ரீதியான மட்டம் றது. இன்றைய உ உற்பத்திச் சக்திக LuaLDIT60T 5606S மையாதது. எழுத் எண்ணை மட்டு அளவிட முடிய ங்கை நிலைமை பற்றி சமீப கால கைகளும் ஆ வெளிவந்துள்ளன
ஏற்றத்தாழ்ை வேலை6 பொருளா இலங்கையின் வளர்ச்சிப்போக்கு பிரதேசரீதியிலும் அதிகரித்துள்ளது வங்கி, உலகவங் அறிக்கைகளும் காட்டுகின்றன. இ வளர்ச்சியின் வீத வாய்ப்புகள் வள த்திற்கு 2006 இடைப்பட்ட க யின் GDP (மெr பத்தி) 40 வீத ஆனால், இதே
 

னைய சமூகநலக் விளைவானவை லாகாது. 1977க்குப் டமையாக்கல் போக் வியும் மனித சுகா த ரீதியில் அவரவர் லைக்கு ஏற்ப வேறு
ம்பாலான, குறிப்பா -9| J3 L/TL5-TT60605 ரில் தராதரங்களில் முன்னேற்றமில்லை. ள் ஆசிரியர் பற்றிக் றிப்பாகத் தகைமை ற்கை விஞ்ஞான, ஞ்ஞான ஆங்கில போதாமையாலும்
lഞണ്ഡuിGu) ഉ_ങ് ரணமாக இலங்கை
ழத்தறிவு வீதம் 96
வாய்ப்பு ஒரு வீதம் மட்டுமே வளர்ந் g|GiTGTg5 GT60T Verite Research (2013)இன் ஆய்வறிக்கை கூறுகி றது. (குறிப்பு: இத்தகைய ஆய்வுக ளுக்குப் பயன்படுத்தப்படும் புள்ளி விபரங்கள் வடக்கு, கிழக்கு மாகா ணங்களை உள்ளடக்குவதில்லை) இன்று இலங்கையில் உழைப்பில் ஈடு பட்டுள்ளோரில் 60 க்கிற்கம் மேலானோர் முறைசாரா (informal) பொருளாதாரத்திலேயே தங்கியுள்ள முறைசார் பொருளாதாரத்தில் (formal economy) Uriguibgub உழைப்பாளர்களுக்கே மறுக்கப்படும். இந்நாட்டில் முறைசா ராப் பொருளாதாரத்தில் தங்கியிருப் போரின் நிலை மேலும் இடர்பாடான
60TT.
உரிமைகள்
தென்பதைச் சொல்லத்தேவை யில்லை. உண்மையில் ஏறக்குறைய 80 வீதமான பலவிதமான உழைப்
தும் அதன் தன்மை
கேள்விக்குறியாகி லகில் ஒரு நாட்டின் ளின் விருத்திக்குப் அடித்தளம் இன்றிய தறிவு வீதம் எனும் ம் வைத்து இதை ாது என்பதை இல
காட்டுகிறது. இது ங்களில் பல அறிக் பவுக்கட்டுரைகளும்
爪。
வ அதிகரிக்கும் வாய்ப்பற்ற நார வளர்ச்சி
பொருளாதார சமூகரீதியிலும் ஏற்றத்தாழ்வுகளை என்பதை மத்திய கி போன்றவற்றின் வேறு ஆய்வுகளும் ந்தப் பொருளாதார
த்திற்கேற்ப வேலை
ரவில்லை. உதாரண குேம் 2012க்கும் லத்தில் இலங்கை த்த உள்நாட்டு உற் ம் வளர்ந்துள்ளது. காலத்தில் வேலை
பாளர்களுக்குச் சட்டபூர்வமான பா
காப்பு இல்லை எனலாம். உள்நாட் டில் வேலைவாய்ப்பின்மையைத் தீர்க்கும் ஒரு வழியாக அரசாங்கம் வெளிநாடுகளில் வேலை தேடுவதை ஊக்குவிப்பதை ஒரு கொள்கையா க்கி அதற்கென ஒரு அமைச்சரையும் நியமித்துள்ளது. இலங்கையின் தொழிற்படையின் அங்கத்தவர்களில் இருபது இலட்சத்தினர் வெளிநாடுக ளில் வேலை செய்கிறார்கள். 2010 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் படி இந்தத் தொகை நாட்டின் தொழிற் படையின் 23.8 வீதமாகும். இவர்க
நாடுகளில் கடமையாற்றுகிறார்கள். இதில் 80 வீதத்தினர் துறைசார் பயி ற்சித் திறனற்ற (unskied) ஊழியர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். eso வீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள். இந்தப் பெண்கள் வீட்டுப் பணியாளர்களாகப் பலவித இன்னல் களுக்கு மத்தியில் சேவையாற்றுகி றார்கள். இந்த வெளிநாட்டு உழைப் பாளர்களே இலங்கையின் வெளி நாட்டுச் செலாவணியின் மிகப் பெரும் பகுதியை உழைத்துக் கொடு க்கிறார்கள். மத்தியகிழக்கு நாடுக ளில் வீட்டுப்பணியாளர்களாக
(51ஆம் பக்கம் பார்க்க.)

Page 45
6 துத்துறை நிர்வாகம் | | | | | | ဆေးဖွား சமூக நோக்
கத்தை நிறைவேற்றும் பொருட்டு
பொதுச்சேவைகளை வழங்குகின் றது. இப்பணியினை தனியார் அமை ப்புகளாலோ அல்லது ஒழுங்கமைக் கப்பட்ட சிவில் சமூக அமைப்புக ளாலோ நிர்வகிப்பது கடினமான காரி யமாகும். குறிப்பாக பொது நிர்வாக மானது பொது மக்களின் தேவைகளு க்கு வினைத்திறன் மிக்க வகையிலும் பொறுப்புடனும் சேவை வழங்குவத னைக் குறித்து நிற்கின்றது. இது அரச நிர்வாக இயந்திரத்தின் மூலம் மேற்கொள்ளப்படுவதும், சமத்துவ மான பாகுபாடற்ற செயற்பாடுமா கும். பொதுநல அரசுகளில் பொதுச் சேவை வழங்கல் அரசின் முக்கிய கடமைப்பொறுப்பாக இது காணப் படுகின்றது.
ஒரு நாட்டில் வாழும் சகல பிரஜை களும் அந்நாட்டு அரசின் பொதுச்சே வையினைப் பெற்றுக்கொள்வதற் கான உரிமையினைப் பெற்றுள்ளனர்.
2d Loire orbit LDII (5UuUU குமிழர்கள் ஒ இந்கு மக்க3
ԾOLO|
அது ஒர் அகில ரீதிய மையாக 1948ஆம் ஆ துலக மனித உரிமைட் 21ஆம் உறுப்புரையி வாதப்படுத்தப்பட்டு6 சேவை என்பது
வழங்கப்படும் சேை மனிதன் பிறப்பு முதல் ஒவ்வொரு கட்டத் சேவையினைப் பெற னாகின்றான். மனித மையடைவதில் அர பெரிதும் அவசியL பொதுநல அரசு எ தோற்றம் பெற்ற கா இன்றுவரை அரசின் கள் மனித அபிவிருத் தாக்கம் செலுத்தும் க யுள்ளது. கல்வி, சுகா சிவில் ஆவணங்கை தபால் சேவை, போ சாரம், தொடர்பாடல் சேவை என பொ அட்டவணைப்படுத்த
 

2013, gesungu 16–30 45
9 6ոՆոր Ն. 6Ոolongib
வாக சேவையைப் பெறுவதில்
ந்தோட்ட மக்கள் ம் பிரச்சினைகள்
ட்டத்தில் நிர்வாக அதிகார பரவலாக்கம் ட்ட போகுெல்லாம் இந்திய வம்சாவளித் ரு பொருட்டாகவே கருதப்படவில்லை. i நீண்ட காலமாக பொது நிர்வாக கட்ட ப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
ான மனித உரி ஆண்டு அனைத் பிரகடனத்தின் ன் மூலம் உத்தர ாளது. பொதுச் அரசாங்கத்தால் வகளாகும். ஒரு வாழ்க்கையில் நிலும் பொதுச் உரித்துடையவ வாழ்க்கை முழு சின் சேவைகள்
DT5 D. LGTGTGOT. ன்ற சித்தாந்தம் லத்தில் இருந்து பொதுச்சேவை தியில் பெரிதும் ாரணியாக மாறி தாரம், தொழில், )ளப் பெறுதல், 5குவரத்து, மின் ), நீதி, வங்கிச் துச்சேவைகளை
இவை
6) TLs).
மனித வாழ்விற்கு பெரிதும் அவசிய மாகவுள்ளன. விசேடமாக, இச் சேவைகள் இலங்கையில் சுதந்திரம் பெற்ற காலம் முதல் இலவசமாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக் கதாகும்.
அத்துடன், பொதுச்சேவை என்ப தில் பிறிதொரு முக்கிய விடயமும் அடங்குகின்றது. அதாவது, தாம் வாழ்கின்ற பிரதேசங்களில் இலகு வாக அரச சேவையினைப் பெற்றுக் கொள்வதாகும். அரசின் நிர்வாக நிறு வனங்களை மக்களுக்கு அண்மித்த வகையில் தாபித்து, அதன்மூலம் பொதுச்சேவையினை இலகுபடுத் தல், அவற்றை மக்களிடம் கொண்டு இலங்கையில் காரியாலயங்களை
செல்லுதலாகும். பொதுநிர்வாக
உள்ளூர் போக்கு 1931ஆம் ஆண்டு டொன மூர் யாப்பின் கீழ் ஆரம்பிக்கப்பட் டது. குறிப்பாக, கிராமிய சபை, பட் டின சபை, நகர சபை, மாநகர சபை கள் ஆகியன உருவாக்கப்பட்டன.
மட்டங்களில் தாபிக்கும்

Page 46
இதன்மூலம் மிக இலகுவாக கிராமிய மக்களுக்கு அரசாங்க சேவைகளை யும், அபிவிருத்திசார் தேவைகளை யும் பெறும் வாய்ப்புக் கிட்டியது.
அதேபோல் பல நிர்வாக காரியால யங்களும் உள்ளுர்மட்டத்தில் (திணைக்களம், அதிகார சபைகள்) தாபிக்கப்பட்டு பொதுச்சேவை வழங் கப்பட்டன. இக்கட்டமைப்பில் பிற் பட்ட காலத்தில் பல மாற்றங்கள் ஏற் குறிப்பாக, 1991ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆர். பிரேமதாச உள்ளூர் மட்டங்களில் நிர்வாக அதி காரத்தை பரவலாக்கும் (Administrative Decentralization) வேலைத்திட்டத்தை ஆரம்பித்தது டன், மக்களின் காலடிக்கு அரச (நிர் வாக சேவைகளை) சேவையினை கொண்டுசெல்ல வேண்டுமென குறிப்பிட்டார். இதனால் மக்களுக்கு மிகவும் அண்மித்தவகையில் புதிதாக பிரதேச செயலகங்கள், கிராம சேவ
LJL'LL60T.
கர் பிரிவுகள் என்பன உருவாக்கப் பட்டன. அத்துடன், கிராமிய மக்க ளின் அபிவிருத்தி சார் பிரச்சினை களை முன்னெடுக்கும் எண்ணத்து டன் 1987ஆம் ஆண்டு பிரதேச சபை களும் தாபிக்கப்பட்டன. இந்நிறுவ னங்கள் பொது நிர்வாக சேவைகளை இலகுபடுத்தியதுடன்,
அவை மக்கள் மைய நிறுவனங்களா
பெரிதும்
கச் செயற்பட்டன. இதில் கிராம சேவ கர் பிரிவுகள் பிரதேச செயலகத்தின் மேற்பார்வையிலும், பிரதேச செயல கங்கள் மாவட்ட செயலகத்தின் மேற் பார்வையிலும் செயற்பட்டன.
இவ்வாறு சுதந்திரம் பெற்ற காலத் திலிருந்து பொது மக்களின் நலன் களை முன்னிலைப்படுத்தி உள்ளூர் மட்டத்தில் நிர்வாக அதிகாரப் பரவ லாக்கம் செய்யப்பட்டபோதெல்லாம் இந்திய வம்சாவளித் தமிழர்கள் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை என்பது மனங்கொள்ள வேண்டிய விடயமாகும். இம்மக்கள் நீண்டகால மாக பொதுநிர்வாக கட்டமைப்பில் இருந்து
என்பது மனித உரிமை செயற்பாட்
ஓரங்கட்டப்பட்டுள்ளனர்
டாளர்களின் கருத்தாகும். இம்மக்க ளுக்கென தனியான பிரதேச செயல
6 2013 ஜூலை 15-30
醬
கங்களோ, பி இதுவரையில் த இதனால், பிரதே பிரதேச சபைக பெற்றுக்கொள்வ கரியங்களை எதி றனர். நாட்டில் -40000 பேருக்கு லகம் உண்டு. ( வான மக்களு மாவட்டத்தில் பிரதேச சபை
நுவரெலியா மா (!pഖ பிரதேச
202432 மக்களு பிரதேச செயலக கும் சேவையா வியப்புக்குரிய போல் பதுை கேகாலை போ லும் பொதுச்சேை கொள்வதில் ெ தோட்ட மக்கள் எதிர்கொண்டு வ மாக கிராமசேவ நாட்டின் கீழ்மட் கும். பல பெரு கிராம சேவகரில் சென்றடையவில் சில இடங்களில் -5000 பேருக்கு
வேண்டிய நிை
டுள்ளார்கள். ஆ தோட்ட மக்கள் ஆ பெற்றுக்கொள்வ தொழில், வேதன இழந்து, நாள் மு தேச செயலகத்தி செலவிடவேண்டி வாழ்ந்துவருகின் சேவையினைப்
பெருந்தோட்ட ம யுண்டு என்ற யத யில் கொள்கை வ ஏற்றுக்கொள்ளப் வருந்தத்தக்க வி இம்மக்களை மு களாக ஏற்றுக்கெ மற்றும் நிர்வாக ரீ கின்ற பெரியள
 
 

சபைகளோ
தேச ாபிக்கப்படவில்லை.
ச செயலகங்களின், ரின் சேவைகளைப் தில் பாரிய அசெள ர்கொண்டு வருகின் g|TIायfीtLIाऊ 3OOOO கு ஒரு பிரதேச செய 10,000இற்கு குறை க்கும் அம்பாறை பிரதேச செயலகம், உண்டு) ஆயினும்,
வட்டத்தின் அம்பக ¬-ܠܝܠ-ܝ
செயலாளர் பிரிவு |க்கும், நுவரெலியா ம் 206944 மக்களுக் ற்றி வருகின்றழை விடயமாகும். அதே ள, இரத்தினபுரி, ன்ற மாவட்டங்களி வயினைப் பெற்றுக் தாடர்ந்தும் பெருந் T பிரச்சினைகளை ருகின்றனர். மறுபுற கர் பிரிவு என்பது ட நிர்வாக அலகா 5ந்தோட்டங்களுக்கு எ சேவை இன்றும் லை. அதேவேளை, கிராமசேவகர் 4000
-—
சேவை செய்ய
abá(55 5GTGITCU அத்துடன், பெருந் அரச சேவையினைப் தற்கு தமது ஒருநாள் ம் ஆகியவற்றினை ழுவதினையும் பிர ற்கு செல்வதற்காக - ULI நிலையில் றனர். பொதுச்
பெற்றுக்கொள்ள க்களுக்கும் உரிமை ார்த்தம் இன்று வரை பகுப்பாளர்களினால் படவில்லை என்பது டயமாகும். இதற்கு ழமையான பிரஜை ாள்வதில் அரசியல் தியாகக் காணப்படு விலான விருப்பமி
ன்மை பிரதான காரணமாகும். மறு புறமாக இப்பிரச்சினை பெரியளவி லான பிரசாரமாக முன்னெடுக்கப்ப டாமையும் பிறிதொரு குறைபாடா கும்.
உள்ளூராட்சி அமைப்புகள் தோட் டப்புறங்களுக்குச் சேவை செய்வதற் கான சட்ட அங்கீகாரம் இல்லை. குறிப்பாக பிரதேச சபை சட்டத்தில் தோட்டங்களுக்கு சேவைசெய்தல் தொடர்பாக சட்டரீதியான தடைகள் காணப்படுகின்றன. தோட்டங்களு க்கு சேவை செய்ய வேண்டுமாயின்
அனுமதி அவசியம். இதனால், தோட்
டங்களுக்கு இவற்றின் சேவை முழு
மையாகச் சென்றடையாத நிலை காணப்படுகின்றது. பாராளுமன்ற
மற்றும் மாகாண சபை உறுப்பினர்க
ளின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியி
பெருந்தோட்ட மக்கள் அரச சேவையினை பெறுவதற்கு தமது ஒருநாள் தொழில், வேகுணத்தை இழந்து நாள் முழுவதையும் பிரதேச செயலகத் திற்கு செல்வகுற்காக (බුප්තවත්) - (ෆිනJoãortau_J நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.
னைக் கொண்டே ஒரு சில சேவை களை வழங்கி வருகின்றன. மறுபுற மாக, பிரதேச சபை உறுப்பினர்களை பெருந்தோட்ட மக்களும் வாக்க ளித்து தெரிவுசெய்வதனால், அவர் கள் தமது சுயவிருப்பின் பேரில் ஒரு சில அபிவிருத்திப் பணிகளை செய்து வருகின்றனர். எவ்வாறாயினும், பிர தேச சபைகளின் சேவைகள் இம்மக் களுக்கு சென்றடையாமையானது கீழ்மட்ட அபிவிருத்தியில் குறிப் பாக, பாதை சீரமைப்பு, குடிநீர், சுற்றா டல் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம், முன்பள்ளிக் கல்வி என்பவற்றில்

Page 47
எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத் தியுள்ளது. அத்துடன், பிரதேச சபை களும் இம்மக்களின் வாழ்விடங்களி லிருந்து அந்நியப்படுத்தப்பட்டுள்ள துடன், மிகக் குறைந்த எண்ணிக்கை யிலான பிரதேச சபைகளே காணப் படுகின்றன.
2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுநிர்வாக மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சு புதிய பிரதேச செயலகங்களை மற்றும் கிராமசேவ கர் பிரிவுகளைத் தாபித்தல் தொடர் பாக முன்மொழிவுகளை நாட்டின் சகல தரப்பினரிடமும் கோரியிருந் தது. இதற்கமைய சில சிவில் சமூக அமைப்புகள் மலையக புத்திஜீவிக
ளின் கருத்தொருமைப்பாட்டுடன் தமது முன்மொழிவுகளை அரசாங்கத் திற்கு சமர்ப்பித்தன. இதன்படி
நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக
97 பிரதேச செயலகங்கள் (நோர்வுட் ஹட்டன், தலவாக்கலை, நானுஒயா,
ராகலை,வலப்பனை) கண்டியில் 03
பிரதேச செயலகங்கள் (ரங்கள, ரஜ
வெல, புசல்லாவ) பதுளையில் 02
பிரதேச செயலகங்கள் (நமுனுகுல,
(மாரதன்னை, ரக்குவான) பிரதேச செயலகங்களும் தாபிக்க வேண்டும் என பொது நிர்வாக அமைச்சுக்கு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்
அட்டவணை: O.
மாவட்டம்
நுவரெலியா
கண்டி
பதுளை இரத்தினபுரி
ep6) b:- Human
posal sut
Home A and Grar
வித நடவடிக்கை கொள்ளாமையான தில் காணப்படும் அரசியல் விருட் வெளிப்படுத்துகின் பொது நிர்வாக ே யும் போது, அரச ே இவர்களின் வகி குறிப்பிட மொத்த சனத்தொ வம்சாவளியினரின் 5.0% ஆகும். இதில் தொழில்துறையில் றனர். குறிப்பாக ஆ றையிலேயே அதிக
வேண்
உள்ளூராட்சி அமைப்புகள் பறங்களுக்கு சேவை செய்வதற்.
அங்கீகாரம் இல்லை. குறிப்ப
சபைச்சட்டத்தில் தோட்டங்களுக் செய்குல் குொடர்பாக சட்
குடைகள் காணப்ப(
ளது. இப்புதிய பிரதேச செயலகங்கள் யாவும் இந்தியத் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களை மையமாகக் கொண்டு முன்மொழியப்பட்டுள்ளது ஓர் சிறப்பம்சமாகும். ஆயினும், இந்த முன்மொழிவுகளை நடை முறைப்படுத்துவது பொது நிர்வாக, மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இதுவரை எது
தொடர்பாக
னர் காணப்படுகி போல், மத்திய அர றும் மாகாண மட்ட த்துவ உதவியாளர் தர்களாகவும், சிற்று அபிவிருத்தி உத் கவும் குறிப்பிட்ட 6 பணியாற்றுகின்றன உயர் நிர்வாகப்பத6
 
 
 

2013, an 1630 47
புதிய பிரதேச செயலகங்களுக்கான முன்மொழிவு
ற்போதைய புதிதாக தாபிக்க முன் மொத்தம் ரதேச செய மொழியப்படும் பிரதேச ாளர் பிரிவு செயலாளர் பிரிவுகளின் ளின் எண் I எண்ணிக்கை
ரிக்கை
Օ5 Ο 7 12
2O O3 23
14 O2 16
17 O2 19
Development Organization (HDO) Sri Lanka, proomitted to the Ministry of Public Administration and fairs in order to establish new divisional Secretaries na Niladari divisions in the Plantation sector.2010.
களையும் மேற் து இதுவிடயத் பெரியளவிலான பமின்மையினை
றது.
சேவைபற்றி ஆரா தொழில்துறையில் பங்கு குறித்தும் ாடும். நாட்டின்
கையில் இந்திய
விகிதாசாரம் 0.2%இனர் அரச அங்கம் வகிக்கின் சிரியர் தொழில்து 5 எண்ணிக்கையி
ன்றனர். அதே சாங்கத்திலும் மற் த்திலும் முகாமை களாகவும், இலிகி ாழியர்களாகவும், தியோகத்தர்களா "ண்ணிக்கையினர் 竹, ஆயினும், விகளில் (அமைச்
முடியாதுள்ளனர்.
சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாப னங்கள், அதிகார சபைகள், மாகாண சபைகள், மாவட்ட பிரதேச செயல கங்கள்) இச்சமூகத்தைச் சார்ந்தவர்க ளைக் காண்பது இயலாத காரியமா கும்.
ஆகவே, பொதுவான மதிப்பீடு யாதெனில், பெருந்தோட்ட மக்கள் பொதுச்சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமையினை முழு மையாக அனுபவிக்க முடியாதுள்ளி னர் என்பதாகும். அரச நிர்வாக கரு மங்கள் இன்னும் தோட்ட முகாமைத் துவத்தின் ஊடாகவே நடைபெறுகின் றன. உண்மையில், பெருந்தோட்ட மக்களுக்கு பிரதேச செயலகம், பிர தேச சபை, கிராமசேவகர்கள் ஆகி யோர் போதியளவிலான அரசாங்க சேவைகளை வழங்க முடியும். ஆயி னும், தோட்டத்துறை ஒரு தனியான அங்கமாக கருதப்படுவதனால், தேசிய நிர்வாக பொறிமுறைக்குள் இம்மக்கள் முழுமையாக இணைய நடைமுறையி லுள்ள அரசியல் யாப்பின் உறுப்புரை 12(2) இன, மத, மொழி, ऊर्मौळ], LJffG), அரசியல், பிறப்பிடம் காரணமாக வேறுபாடு காட்டக்கூடாது என குறிப் பிடப்படுகின்றது. ஆயினும், இன்று வரை இம்மக்கள் பொதுச்சேவையி னைப் பெற்றுக்கொள்வதில், இனரீதி யாகவும் மொழி ரீதியாகவும் பிறப் பிடம் காரணமாகவும் பாரிய பாகுபா டுகள் மற்றும் அநீதிகளுக்கு உள்ளா

Page 48
48 2013. 13-3
கியுள்ளனர் என்பது வெளிப்படை யான யதார்த்தமாகும். இன்னும் தாய் மொழியில்கூட அரசாங்க சேவைக ளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். ஒரு சில முன்னேற்றங்கள் அண் மைக்காலங்களில் காணப்பட்டாலும், அதிலும் பெரியளவிலான விருப்ப மின்மை காணப்படுகின்றது.
இன்று பெருந் தோட்டப் பகுதிகளுக்கு பொது நிர் வாக நிறுவனங்களின் தலையீடு மற் றும் சேவைகள் காலத்தின் தேவை யாக உள்ளது. இன்று பெருந்தோட் டக் கைத்தொழில் பல்வேறு மாற்றங் களுக்கு உள்ளாகியிருப்பதுடன், ஆர ம்ப காலங்களைப் போன்று அதிக இலாபம் துறையாகவும் இல்லை. அதற்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அந்த வகையில் தொழிலாளர் பற்றாக்
உண்மையில்
ஈட்டும்
குறை, போதிய சம்பளமின்மை, சர்வ -------
தேச சந்தையில் தேயிலை விற்பனை யில் அதிகரித்த போட்டி, இலங்கைத் தேயிலையின் தரவீழ்ச்சி, இலங்கை அரசாங்கம் மீதான சர்வதேசத்தின் தவறான பார்வை, இலங்கையில் இடம்பெற்ற தொடர்ச்சியான மனித உரிமை மீறல், மேற்கத்தேய எதிர்ப்பு
ணிகள் இலங்கைத் தேயிலைக்கான கிராக்கியினை வெகுவாகவே பாதித் துள்ளன.
இதன் காரணமாக தோட்ட முகா மைத்துவம் அல்லது பெருந்தோட்ட கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்க ளின் அபிவிருத்திக்காக அதிக பண
த்தை முதலீடு செய்வதில்லை. அதிக
மான சேமநல வேலைத்திட்டங்கள் தோட்டங்களில் கைவிடப்பட்டுள்.
"ருத்தி நி தியத்தின் (Plantation Human Development Trust) d6MILITg. மேற்கொள்ளப்பட்ட ஒரு சில சேம நல வேலைத்திட்டங்களும் பாரிய
டுள்ளன. இந்நிறுவனம் இன்று வெறு மனே ஒரு குறிப்பிட்ட அமை ச்சின் நிதியினை மாத்திரமே நம்பி செயற்ப டுகின்றது. இந்நிறுவனத்து க்கு சர்வ
தேச தொண்டு நி கிய செயற்திட்ட டைந்துவிட்டன. னம் செயற்படுகின் ஏற்பட்டுள்ளதுடன் மும் கேள்விக்குறி இதன்மூலம் வி என்னவெனில், ெ பனிகளும் பெரு அபிவிருத்தி நி தோட்ட மக்களின் UGTGlco கட்டு பெருந்தோட்டங்க செல்லும் போதே வேலைத்திட்டங்க றன என்பதாகும். கள் காடாகி வரு லாளர் பற்றாக்கு அரசியல், தொழில
ஆகியனவும் இட றன. பெருந்தோட்
QU
U6ზა(პ
தித் திறன், பயிரிடும் தொடர்ந்து குறைவு றன. இவை ஒட்( தோட்ட கைத்தொ எதிர்மறையான த படுத்தியுள்ளது. இ தோட்டக்கம்பனிகள் தொடர்ந்து கொண் பது கேள்விக் இதன் காரணமாக ளின் எதிர்காலம் ஆ ளப்பட்டுள்ளது. ( லாளர் சமூகம் தொ முகாமைத்துவத்தில் சமூகமாக இருக்க டத் தொழிலாளரி இன்று BLOTT 252,0
செய்யப்பட்டுள்ளது C
 

லுவனங்கள் வழங் ங்களும் முடிவ இன்று இந்நிறுவ 1றதா என்ற ஐயம் அதன் எதிர்கால பாகியுள்ளது. ாங்க வேண்டியது பருந்தோட்டக் கம் ந்தோட்ட மனித நியமும் பெருந் சேமநலனை பெரி ப்படுத்தியுள்ளன. ள் இலாபத்தில் ஒரு சில சேமநல ள் இடம்பெறுகின் இன்று தோட்டங் 5வதுடன், தொழி றை, தொழிற்சங்க ாளர் போராட்டம் ம்பெற்று வருகின்
டங்களின் உற்பத்
தில்
கொண்ட
வருமானத்தை இலக்காகக் தனியார் கம்பனிகள் தொடர்ந்து தோட்டங்களை நிர்வகிக் குமா? என்பதனை சிந்திக்க வேண் டும். இத்தகைய ஒரு சூழலிலேயே அரசாங்கத்தின் சேவைகளும் தலை யீடும் பெருந்தோட்டங்களுக்கு பெரி தும் அவசியமாக உள்ளது. குறிப்பாக இம்மக்களின் எதிர்காலத்தை மீட்டெ டுக்க அரசாங்கத்தின் சேவைகள் அவசியமாகும். வேறுவகையில் கூறு வதாயின், அரச நிர்வாக நிறுவனங் கள் பெருந்தோட்டங்களை முழுமை யாக உள்வாங்கிச் செயற்படுவது காலத்தின் தேவையாகும்.
இங்கு குறிப்பிட வேண்டிய விட யம் யாதெனில், சேமநல வேலைத் திட்டங்களில் தோட்டத்தில் தொழில் செய்வோருக்கே தோட்ட முகாமைத் துவம் அதிக முக்கியத்துவம் வழங் கும் என்பதாகும். தோட்டத்தில்
இன்று பெருந்தோட்ட பகுதிகளுக்கு ாது நிர்வாக நிறுவனங்களின் குலையீடும் சேவைகளும் காலத்தின் தேவையாக உள்ளது. பெருந்தோட்ட கைத்தொழில் வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பது ண், ஆரம்ப காலங்களைப் போன்று அதிக இலாபம் ஈட்டும் துறையாகவும் இல்லை.
நிலத்தின் அளவு டைந்து செல்கின்
ழில் துறையிலும் ாக்கத்தினை ஏற் தனால், பெருந் T தோட்டங்களை டு நடத்துமா என் குறியாகியுள்ளது. தோட்டப்புற மக்க அச்சத்துக்குள் தள் தாட்டத் தொழி டர்ந்தும் தோட்ட தங்கி வாழும் முடியாது. தோட்
00 என மதிப்பீடு இப்பின்புலத்
தொழில் செய்யாத மக்களுக்கு தோட்ட முகாமைத்துவத்தால் பெரி யளவிலான முக்கியத்துவம் அல்லது சேவைகள் வழங்கப்படுவதில்லை என்ற அர்த்தமும் இதில் உண்டு. ஆயினும், இவர்களும் இந்நாட்டின் பிரஜைகளாவர். இவர்களின் நலன் கள், அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு குறித்து சிந்திக்க வேண்டும்.
மறுபுறமாக கைவிடப்பட்ட தோட் டங்கள் மற்றும் அங்கு வாழும் மக்க ளின் நிலை குறித்து ஆராய வேண் டும். இவர்கள் எத்தகைய சமூக பாது காப்பும் அற்ற அடிப்படைத் தேவைக ளைப் பெற்றுக்கொள்ள முடியாது நிரந்தர வருமானமின்றி நிச்சயமற்ற வாழ்க்கையினை அனுபவித்து வரு கின்றனர். கைவிடப்பட்டதோட்டங்க

Page 49
ளில் வாழும் மக்கள் தோட்ட முகா மைத்துவத்தாலும் அரசாங்கத்தாலும் ஓரங்கட்டப்பட்ட அல்லது கைவிடப் பட்ட மக்களாக வாழ்ந்து வருவது அதிகம் பேசப்படாத ஒரு விடய மாகும். இது குறித்து மலையக அரசி யல் வாதிகளோ சிவில் சமூக அமைப் புகளோ அதிகம் கரிசனை காட்டுவ தில்லை. பட்ட தோட்டங்களை அரசாங்கத் தின் முழுமையான கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவர வேண்டும். அத்
சமூகப் பாதுகாப்பு, மனித உரிமை கள், குடியிருப்பு, தொழில், பொருளா தாரம், அரசியல் உரிமைகள் என்ப வற்றை அரச நிருவாக நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் உத்தரவாதப் படுத்த வேண்டும்.
சில சந்தர்ப்பங்களில் தோட்ட முகா
மைத்துவத்துக்கும் பொது நிர்வாக நிறுவனங்களுக்குமிடையில் சிறந்த இணைப்பு காணப்படுவதில்லை. இத னால் இவ்வமைப்புகள் தோட்டங்க ளில் தமது வேலைத்திட்டங்களை
மேற்கொள்வதில்லை. குறிப்பாக,பிர
முகாமைத்துவம் வேண்டும் பட்சத் தில் அவர்களின் சம்மதத்துடன்பாதை புனரமைப்பு கட்டிடம் அனும த்தல் ஆகிய செயற்பாடுகளை பிர தேச சபை மேற்கொள்ளும். ஆயி னும், நடைமுறையில் தோட்ட முகா மைத்துவத்தின் அதிகார ஆதிக்கம், தோட்ட மக்களின் அபிவிருத்தி மீதான மிகக் குறைந்த அக்கறை, இலாப நோக்கு சீரான பின்மை ஆகிய பல காரணிகளால் உள்ளூராட்சி சபைகளின் சேவைகள் தோட்டங்களுக்குச் செல்வது தடைப் படுகின்றது.
கிராமப்புறங்களைப் பொறுத்த வரை உள்ளுராட்சி அமைப்புகள் மற் றும் அமைச்சு திணைக்களங்கள், பிர தேச செயலகம் என்பன அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கிராமங்களில் செயற்படும் பதிவு செய்யப்பட்ட கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் (Rural Development Society) ஊடாக மேற்கொள்கின்றன. இவ்
உண்மையில் கைவிடப்
"ടത്ത=
வமைப்பு அபிவிரு டங்களை ஒப்பந்த பெற்று மேற்கொ6 பிட்ட பங்கு அதன்மூலம் பெற் அபிவிருத்தி வே கொண்டு வருகின் தோட்டங்களில் பத் தோட்ட அபிவிரு மிகக் குறைவாகும் தோட்டங்களில் உ அதற்கு எத்தன இல்லை. ஆயினும் ணர்வு இல்லாத அதற்கான வழிமு தெரியாத காரண மேற் கொள்ள ப் மேலும், தோட்ட உட்கட்டுமான வச பொது நிர்வாக சே களைச் சென்றடை உள்ளது. தோட்டங் அணுக முடியாத ெ தல், மோசமான ப வரத்து வசதிகளின் டபங்களின்மை குறிப்பிடலாம்.
அரசாங்க சேை முகாமைத்துவத்துட மேற்கொள்ளப்பட தோட்ட முகாமைத் கிறது. அதனை ஆ அல்லது உள்ளூரா விரும்புவதில்லை. காரிகளிடம் காண்ட் அதிகாரப் பசி என்ட இவர்கள் தோட்ட திடம் அனுமதி டெ தமது கடமைப் செய்ய காத்திரு தில்லை. தமது தெ தொழிலைவிட மிக கருதும் பழக்கம் ளிடம் காணப்படு காரணமாகும். இது கள் தோட்டப்புற களை வழங்குவத6 கட்டுப்படுத்திவிடுக் மாக தோட்டங்கள் மரபு ரீதியான, இறு
 
 

நத்தி வேலைத்திட் அடிப்படையில் ள்வதுடன், குறிப் வருமானத்தையும் று சுய முனைப்பு |லைகளை மேற் எறன. ஆயினும், திவு செய்யப்பட்ட தத்திச் சங்கங்கள் . இச்சங்கங்களை ருவாக்க முடியும். )SU தடையும் போதிய விழிப்பு காரணத்தினாலும், bறைகள் சரியாக த்தாலும் இவை படுவதில்  ைல. ங்களில் போதிய திகள் இன்மையும் வைகள் தோட்டங் வதில் தடையாக பகளை இலகுவில் தாலைவில் இருத் ாதைகள், போக்கு 60LD, பொது மண் ஆகியவற்றைக்
வைகள் தோட்ட -ன் இணைந்து
வேண்டும் என துவம் எதிர்பார்க் அரச அதிகாரிகள் ட்சி அமைப்புகள் இதற்கு அரச அதி படும் இறுமாப்பு, பன காரணமாகும்.
முகாமைத்துவத் பற்று அதன்மூலம் பொறுப்புகளைச் க்க விரும்புவ நாழிலை ஏனைய உயர்வானதாகக் அரச அதிகாரிக வதே இதற்கான அரச அதிகாரி ங்களில் சேவை
னை பெரியளவில் கின்றது. மறுபுற ரில் காணப்படும் க்கமான நிர்வாகக்
கட்டமைப்பு அரசாங்க சேவைகளை தடுத்துவிடுகின்றது. கிராமங்களில் இந்நிலை காணப்படுவதில்லை.
தோட்டங்களில் பெரும்பாலான அடிப்படைச் சேவைகளை வழங்க தோட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் பொறுப்பாக உள்ளனர். இவர்கள் அரச நிறுவனங்களின் சேவைகள் தோட்டப்புறங்களுக்கு வருவதனை விரும்புவதில்லை. காரணம், இவர்க ளுக்குள்ள கெளரவம், மதிப்பு இல் லாமல் போகும், தமது அதிகாரப் பிடி யில் இருந்து தோட்ட மக்கள் விலகிவிடுவர் என்ற அச்சம், சுயமாக சிந்தித்துச்செயற்படும் சமூகமாக மாறுவதனை விரும்பாமை என்பவற் றைக் குறிப்பிடலாம். மறுபுறமாக அர சேவை கிடைக்குமாயின் தொழிலாளர் எண்ணிக்கை குறைவ டைந்து விடும், தொழிலாளர் புலம் பெயர் என்ற அச்சமும் தோட்ட முகா மைத்துவத்திடம் காணப்படுகின்றது.
புவியியல் ரீதியான தனிமைப் படுத்தலும் உள்ளூராட்சி அமைப்புக ளின் சேவைகள் தோட்டங்களைச்
சாங்க
சென்றடைய தடையாக உள்ளது. உண்மையில் தோட்டங்களையும் கிராமங்களையும் இணைத்தவகை யில் அரச நிறுவனங்களை அமைப்ப தன் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். பொது நிர்வாக சேவைக ளைத் தடுப்பதில் தோட்ட முகாமைத் துவத்தின் எதிர்மறையான எண்ணப் பாங்கு அதிகாரக் கட்டுப்பாடு, அர்ப்பணிப்பின்மை என்பனவும் கார ணங்களாகும். மறுபுறமாக அரச அதி காரிகள் தமிழ் மொழியில் கரும மாற்ற வெளிப்படையான விருப்ப மின்மையைக் காட்டுவதனையும் குறிப்பிடவேண்டும். அரச அதிகாரி கள் தோட்டப்புற மக்களின் தேவை களை பெரிதாக பொருட்படுத்துவ தில்லை. அதற்கு தோட்ட மக்களின் தொழில் நிலை, வாழ்க்கைத் தரம் என்பன காரணமாகும். தோட்ட மக் B5605) GITT கூலித்தொழிலாளர்களாக நோக்கும் வழக்கம் இன்னும் இவர் கள் மத்தியில் உண்டு. இதனால், அரச அலுவலகங்களில் சிறந்த உறவு நிலை காணப்படுவதில்லை. அரச

Page 50
அதிகாரிகளால் தோட்டப்புற மக்கள் புறக்கணிப்பு, அவமதிப்பு, ஓரங்கட் டல் என்பவற்றுக்கு ஆளாகின்றனர். இதனால் அரச அலுவலகங்களுக்குச் செல்லத் தயங்குகின்றார்கள். இது மோசமான அரசாங்க சேவை வழங்க ளுக்கு இட்டுச் செல்வதுடன், வினைத் திறன், விளைநிறன் மற்றும் சமநீதி யான முறையில் அரசாங்க சேவை களைக் பெற்றுக்கொள்வதற்குள்ள உரிமையினையும் மறுதலிக்கின்றது. ஆயினும், அண்மைக்காலங்களில் பெருந்தோட்டத்துறை சார்ந்தோர் ஒரு சில பிரதேசங்களில் தொழில் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். இவர் கள் தோட்டப்புற மக்களுக்கு இயன் றளவிலான சேவைகளை வழங்கி வருகின்றமை வரவேற்கத்தக்க விட யமாகும்.
அரசாங்க புள்ளிவிபரங்கள் தோட் டப்புறங்களில் வறுமை நிலை 2009 /2010 களில் 11.4% மாக குறைவ டைந்திருப்பதாகக் குறிப்பிடுகின்றன. விசேடமாக 2002/2003களில் தோட் டப்புறங்களின் வறுமை 30%மாக வும் 2006/2007களில் இது 52%மா கவும் அதிகரித்ததாகக்கூறும் அவ் வறிக்கை, 2009/2010களில் 11.4% மாக குறைவடைந்திருப்பதாக குறிப் பிடப்பிட்டுள்ளது. இதனை எவ்வாறு நியாயப்படுத்துவது? 2006, 2007 களில் 32%மாக இருந்த வறுமை நிலை 2009/2010களில் 11.4%மாக வீழ்ச்சியடையக் காரணம் என்ன? பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங் கள் தோட்டங்களில் இடம்பெற்ற னவா? பாரிய வறுமை ஒழிப்புத் திட் டங்கள் இடம்பெற்றனவா? தோட் டங்கள் முழுமையாக தேசிய நீரோட் டத்துக்குள் உள்வாங்கப்பட்டனவா? தொழிலாளர் வேதனம் பெரியளவில் அதிகரிக்கப்பட்டனவா? கிராமிய மக்கள் போன்று தோட்டப்புற மக்க ளுக்கும் மானியங்கள் கிடைக்கின்ற னவா? விலைவாசி மற்றும் வாழ்க் கைச் செலவு குறைக்கப்பட்டதா? என்பன இது விடயத்தில் எழும் முக் கிய வினாக்களாகும். இப்புள்ளி விப ரங்களின் நம்பகத்தன்மை என்ன?
வீழ்ச்சியடைந்திருக்குமா
வறுமை
யின் அதற்கான என்ன? மானிட றம் ஏற்பட்டுள்ள ரம், சிசுமரணம் , காட்டிகளில் இச்ச ள்ளதா? ஆகியன டிய விடயங்களா தோட்ட மக்களின் ஏதோவொரு வை யச் செய்ய அரசின் பங்காற்ற முடியும் கையதொரு நிலை டவில்லை. அரசா ஒழிப்புத்திட்டங்க
முழுமையாக வில்லை. இப்பின் நிலை எவ்வாறு ப ருக்க முடியும் வேண்டிய விடய யில் அரச சேவை
5606IT (Lp(L960LDU. I யின் வறுமைநிை
ளவு குறைவடைய
அட்டவணை-2
துறை
இலங்
நகர
கிராம
தோட்
நுவரெலியா
பெருந்தோட்ட ருத்திக்கென ெ தோட்ட உட்கட்ட 2010ஆம் ஆண்டு
யப்பட்டுள்ளது. -—
சாங்கத்தில் பெரு அபிவிருத்திக்கென அமைச்சும் இல்ை
அ0ெ1
சந்திரிகாவின் ஆ கொண்டுவரப்பட்ட ஆண்டு வரை சும அவ்வமைச்சு
அதன்மூலம் பல் உட்கட்டமைப்பு
மைப்பு செயற்தி
டமைப்பு
 
 
 

ா குறிகாட்டிகள் அபிவிருத்தி மாற் தா? கல்வி சுகாதா ஆகிய சமூக குறி முகம் ஏற்றம் கண்டு ா, சிந்திக்க வேண் கும். உண்மையில் வறுமை நிலையை கயில் குறைவடை சேவைகள் பாரிய 5. ஆயினும், அத் இன்றுவரை ஏற்ப ங்கத்தின் வறுமை ளிலும் இம்மக்கள்
gD L6iT@)ITrÉJ35L'uLUL புலத்தில் வறுமை ாரிய வீழ்ச்சி கண்டி என்பது சிந்திக்க மாகும். உண்மை கள் தோட்டப்புறங் ாக உள்வாங்குமா
ல குறிப்பிடத்தக்க
இது பெருந் தோட்ட மக்கள் மத்தியில் இந்நாட் டில் தமக்கென ஒரு அமைச்சு உண்டு என்ற நம்பிக்கையினை ஏற்படுத்தி யது. ஆயினும், இந்நம்பிக்கை இன்று சீர்குலைந்துள்ளது. விசேடமாக ஐக்
கிய நாடுகளின் அபிவிருத்தித் திட் டத்தின் உதவியுடன் பெருந்தோட்டத் துறையின் அபிவிருத்திக்காக பத்
துடன், அதனை நடைமுறைப்படுத்
கின்ற பொறுப்பும் தோட்ட உட்
பட்டது. அவ்வமைச்சு இல்லாது செய்யப்பட்டதுடன், பத்தாண்டு திட் டமும் செயலிழந்துள்ளது. முயற்சியின் பயனாக தர்க்க ரீதியாக இப்பத்தாண்டுத் நடைமுறைப்படுத்தப்படா மையானது வருந்தத்தக்க விடய மாகும். உண்மையில் இத்திட்டமா னது பெருந்தோட்டத் துறையின்
கொள்ளப்பட்டன. ইঞ্জিল-s
Lun sluu
உருவாக்கப்பட்ட திட்டம்
வாய்ப்புண்டு. அபிவிருத்திக்கு அவசியமான
வறுமை நிலை (%) 2009/10
கள் 2OO2/2OO3 2OO6/2OO7 2OO9/2O1O
6555 - - 8.9
Lh 7.9 6.7 5.3
DLib 24.7 15.了 9.4
L-lb 3O 32 11.4
மாவட்டம் 22.6 33.8 7.6
மக்களின் அபிவி சயற்பட்டு வந்த
ம்ெ இல்லாது செய் தற்போதைய அர ந்தோட்ட மக்களின் бT எந்தவொரு ல. தோட்ட உட்கட் மச்சு 1994ஆம்
60TT5 L
|6 பூட்சியின் போது -g). 201oച്ചു്
செயற்பட்டதுடன், வேறு வகையான
அபிவிருத் L
திட்டங்கள் மேற்
அனைத்து அங்கங்களையும் கொண் டிருந்ததுடன், பகுத்தறிவு ரீதியான ஒன்றாகவும் காணப்பட்டது. இத்திட் டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கு மாயின் நீண்ட காலத்தில் பெருந் தோட்டத் துறையில் பெரியளவிலான மாற்றமொன்றினை அடைந்திருக்க முடியும் என்பது வேண்டிய விடயமாகும்.
உண்மையில், பெருந்தோட்ட மக்
மனங்கொள்ள
கள் அரசாங்க சேவையினைப் பெற் றுக்கொள்வதில் எதிர்நோக்கும் பிரச் சினைகள் தொடர்பாக தேசிய ரீதியா கவும் சர்வதேச ரீதியாகவும் நியாய பிரசாரங்களை மேற்கொள்ள வேண் டும். இது காலத்தின் தேவையாகக் காணப்படுகின்றது. சிவில்

Page 51
ஒன்று சேர்சியல் தலைவனும் எதிர்
அமைப்புகள், புத்திஜீவிகள் மற்றும் எதிர்காலத்தில் அ மலையக அரசியல் தலைமைகள்
முன்வைக்கப்படும் ஒன்று சேர்ந்து ஓர் ஒருங்கிணைந்த
அலகுகள், தேர்தல் அணுகுமுறையினைப் பின்பற்ற
கப்படும் போது, வேண்டும். அரசாங்கத்துடன் பேரம்
வாய்ப்பு வழங்கும் பேசும் சக்தியினைப் பலப்படுத்த
தாசாரம் பெரிதும் வேண்டும். கட்சி, தொழிற்சங்க அரசி
த்தும். ஆகையால், யல் பேதங்களை மறந்து இது விடயத்
அதிகாரிகளும் தில் ஐக்கியப்பட்டு செயலாற்ற
மலையக மக்களை வேண்டும். எல்லாவற்றுக்கும் அப் சரியாக வழிநடத்த பால் இந்திய வம்சாவளித் தமிழர்கள்
தாக நிர்வாக அல (Indian Origin Tamils) தமது இன படும் போது இன !
அடையாளத்தையும், அரசியல் பிரதி
னத்தில் கொள்ளப் நிதித்துவத்தையும்
தக்கவைக்க
ஐயமில்லை.
பெருந்தோட்ட மக்கள் சேவையை பெற்றுக்கொள் - நோக்கும் பிரச்சினைகள் தேசிய ரீதியாகவும் சர்வதேச நியாயமான பிரசாரங்கள் மே படவேண்டும். சிவில் சமூக ஆ புத்திஜீவிகள், மலையக அரசியல்
கள் ஒன்றுபட்டு ஒரு அணுகுமுறையை பின்பற்ற
வேண்டும். இன்றைய நாட்டின் அரசி - ஆகவே, புதிய பி யல் சூழ்நிலையில் இது பெரிதும் பிரதேச சபை, கிரா
அவசியமாகும். அதன்மூலமே அர கள் ஆகியவற்றிலை சாங்கத்திடம் பேரம் பேசி மலையக
மக்கள் செறிவாக 6 மக்களின் உரிமைகளை, சலுகைகளை
அவர்கள் இலகுவா வென்றெடுக்க முடியும். இது விடயத்
பெற்றுக்கொள்ளும் தில் மலையகத் தமிழர்கள் மிகவும் க்கவேண்டிய தேவை
அவதானமாக இருத்தல் வேண்டும்.
அதிகரித்துள்ளது.
(44ஆம் பக்கத்தொடர்ச்சி)
உழைக்கும் இலங்கைப் பெண்கள் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாவது பற்றி நிறைய செய்திக ளும் ஆய்வறிக்கைகளும் வெளிவந் துள்ளன. மறுபுறம் இத்தகைய நகர்ச் சியால் உள்நாட்டில் ஏற்படும் பாதகமான விளைவுகள் பற்றியும் பல செய்திகளும் ஆய்வுக்கட்டுரை களும் வெளிவந்துள்ளன.
உள்நாட்டில் ஊழிய உறவுகள் பெருமளவு தற்காலிக மயப்படுதல் மற்றும் தொழில் தேடி வெளிநாட்டுக்
குப் பயணித்தல் பே தொடர்ச்சியாக பெ கப்பட்டு (Femini தைக் காண்கிறோம். சுரண்டலின் பால்ரீதி தையும் உழைப்பு அதிகரிக்க ஆணா முறை பயன்படுத் காணத்தவறக்கூடாது போக்கு கிழக்காசிய தது. ஆனால், அங் வளர்ச்சி வேலைவ படுத்தியதுடன், உ

சமகாலம்
2013, ஜூலை 16-30 -1
ரசியல் தீர்வுகள்
இலங்கை அரசு மற்றும் அரசாங்கம் போது, நிர்வாக
பாகுபாடற்ற பொதுச் சேவையினை எல்லைகள் பிரிக்
வழங்க கொள்கை ரீதியான மறுசீர அரச தொழில்
மைப்புகளை மேற்கொள்ள வேண் போது இன விகி
டும். இவ்விடயத்தில் இனவாத அரசி பாதிப்புச் செலு
யல் இருப்பது பொருத்தமன்று. தகவல் திரட்டும்
இக்காரியத்தினை அரசாங்கம் இம் (enumerators)
மக்களும் தேசிய இனங்களில் ஒன்று இது விடயத்தில்
என்ற கருத்தியலின் அடிப்படையில், வேண்டும். புதி
நாட்டின் பொருளாதார அபிவிருத் லகுகள் பிரிக்கப்
திக்கு சுமார் 150 வருடங்களுக்கு விகிதாசாரம் கவ
மேலாக பங்காற்றி வரும் மக்கள் படும் என்பதில்
என்ற நல்லெண்ணத்தில், நீண்டகால மாக சிவில், அரசியல், சமூக,
பொருளாதார உரிமைகள் பறிக்கப் ள் அரசாங்க
பட்டு பாகுபாடுகளுக்கு உட்பட்ட வதில் எதிர்
சமூகம் என்ற எண்ணப்பாங்கில்,
நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தி, தொடர்பாக
அந்நிய செலாவணி ஆகியவற்றில் ரீதியாகவும்
இம்மக்களின் உழைப்பு பெறுமதியா மற்கொள்ளப்
னது என்பதனை உணர்ந்து மேற் அமைப்புகள்,
கொள்ள வேண்டும்.
பொருளாதார உரிமைகள் பறிக்கப் ல் தலைமை
பட்டு பாகுபாடுகளுக்கு உட்பட்ட ங்கிணைந்த
சமூகம் என்ற எண்ணப்பாங்கில், ) வேண்டும் நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தி,
அந்நிய செலாவணி ஆகியவற்றில் ரதேச செயலகம்,
இம்மக்களின் உழைப்பு பெறுமதியா ம சேவகர் பிரிவு
னது என்பதனை உணர்ந்து மேற் ன பெருந்தோட்ட
கொள்ள வேண்டும். 1 வாழுமிடங்களில், க சேவைகளைப் வகையில் தாபி வ பெரியளவில்
அதன்மூலம்
ான்ற போக்குகள் ண்பால் மயமாக் sation) வருவ
வர்க்க ரீதியான யோன பரிமாணத் பின் சுரண்டலை ாதிக்க அடக்கு இதப்படுவதையும் 5. இத்தகைய யாவிலும் இருந் கு பொருளாதார ாய்ப்புகளை ஏற் உற்பத்திச் சக்திக
ளின் விருத்திக்கான வசதிகளும் இருந்தன. இப்படிச் சொல்வது பெண் கள் மீதான சுரண்டலையோ அடக்கு முறையையோ நியாயப்படுத்துவதெ னக் கொள்ளக்கூடாது. நான் சொல்ல விரும்புவதென்னவெனில், உழை ப்பை மேலும் திறமையாகச் சுரண்டு வதற்கு விஞ்ஞானத்தையும் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்துவதில் மூலதனம் கண்ணாயிருக்கும் இடத் திலேயே முதலாளித்துவத்தின் அபி விருத்தியும் ஏற்படுகிறது. |
கு பொருளாதார திலேயே ----.99ம் இடத்

Page 52
2013, ஜூலை 16-30
சமகாலம்
அற:
எட
வகஸ்ட் மாதம் 8ஆம் திகதி தி.மு.க. தலைவர்
9 கருணாநிதி தலைமையில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அதிரடி அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. தமிழ் ஈழ ஆதரவாளர்கள் இயக்கம், அதாவது 'டெசோ'வின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி 'இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக் கும் வகையில் உருவாக்கப்பட்ட 13ஆவது அரசியல் சட் டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும். அதை எக் காரணம் கொண்டும் நீர்த்துப் போக விடக்கூடாது' என்று இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கவே இந்தப் போராட்டம். தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டத்தை டெசோ அமைப்பின் சார்பில் திரா விட முன்னேற்றக்கழகம் நடத்துகிறது. அப்படியொரு ஆர்ப்பாட்டத்திற்குத்தான் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் கலைஞர் கருணாநிதியே தலைமை தாங்கு கிறார். இதை முன்னிட்டு, ஜூலை 17ஆம் திகதி அவர் எழுதிய 'உடன்பிறப்பு' கடிதத்தில், 'இத்தகைய நிகழ்ச்சி கள் இன்றுள்ள அரசியல் சூழலில் நடத்த வேண்டிய கட்டா யத்தில் இருக்கிறோம் என்பதை நீங்கள் எல்லாம் உணர்ந்து
சென்னை
GOOLLU
சென்னை,
முத்தையா காசிநாதன்

சோ அடை--
தமிழகத்தில் டெசோ நடத்தும் ஆகஸ்ட் போராட்டம்
தமிழகத்தில் காங்கிரஸுடன் கைகோர்த்து விட்டது தி.மு.க. என்ற குற்றச்சாட்டுக்கு ஏதா வது ஒரு முறையில் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கம் இந்தப்போராட்டத்தின்
பின்னணியில் இருக்கிறதா?
கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்' என்று சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வரிகள் தி.மு.க. வினரை மட்டுமன்றி, எதிர்வரிசையில் உள்ளவர்களையும் உறுத் தும் வரிகளாக இருக்கின்றன. இலங்கைத் தமிழர்களுக் காக எப்போதும் போராடும் தி.மு.க.விற்கு இப்போது அப் படியென்ன 'கட்டாயம்' வந்திருக்கிறது?
தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான மாணவர்கள் போராட்டம் தீவிரமாக நடந்தது. அந்த அன லின் தாக்கத்தை தாங்க முடியாமல், இந்திய அரசிற்கு தலைமையேற்கும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. வெளியேறியது. அதன் பிறகு இலங்கைத் தமிழர் பிரச் சினை விவகாரத்தில் தமிழகத்தில் ஒரு இனம் புரியாத

Page 53
அமைதி நிலவியது. தமிழகத்தில்
தலைமை நீதிபதி முக்கியமாக இலங்கைத் தமிழர்களுக்
(ஜூலை 18ஆம் த காகப்போராடிவரும் பழ.நெடுமாறன்
றுள்ளார்) முன்பு சி போன்றவர்கள் கூட தி.மு.க.வை கடு
முன்பு வந்தது. மையாக குறை கூறுவதை குறைத்துக்
ணைக்கு ஏற்றுக்கெ கொண்டனர். தமிழக முதல்வரும்
திய அரசு பதில் மனு இலங்கைப் பிரச்சினையை மையப்
வேண்டும் என்று படுத்தி தி.மு.க.வை காரசாரமாக சாடு
அனுப்பியுள்ளார். 8 வதைத் தவிர்த்தார். ஏன் ம.தி.மு.க.
இந்திய சுப்ரீம் 6 பொதுச் செயலாளர் வைகோ, இந்
தலைமை நீதிபதிய திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செய
ள்ள சதாசிவம் முன் லாளர் தா. பாண்டியன் போன்றோர்
வரும். இவர் தமி கூட இதே பாணியைத்தான் அமைதி
வர் என்பது குறிப் காத்தார்கள். ஏறக்குறையை இலங்
ஒரு புறமிருக்க, கைத் தமிழர் பிரச்சினையை முன்
ஏப்ரில் என்று மாதம் வைத்து நடைபெறும் கூட்டங்கள்,
றாமல் நடந்து வந்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்
இரு மாதங்கள் நம் எல்லாமே வெகுவாகக் குறைந்தன.
போதுதான் ஜூலை ஒரு சில நேரங்களில் மட்டும் ராஜீவ்
டெசோ கூட்டம் ந கொலை வழக்கில் தூக்குத் தண்டனை
டம் அறிவித்துள்ள பெற்றவர்களுக்காக பொதுக்கூட்டங் இடையில் காதல் கள் நடைபெற்றன. அவர்களின் தண் ரத்தில் டாக்டர் ராம் டனையைக் குறைக்க வேண்டும் அல் மாவளவனுக்கும் ச லது ரத்துச் செய்ய வேண்டும் என்று
பட்டது. 'ஜாதித் தீ ப குரல்கள் ஒலித்தன. அவற்றில் கூட
மரக்காணம் உள் தி.மு.க.வின் மீதான தாக்குதல்
இடங்களில் கலவ காணப்படவில்லை. சென்னை தி.நக
தலித் இளைஞன் இ ரில் நடைபெற்ற அப்படியொரு கூட்
லைக்கே வித்திட்ட டத்தில் வைகோவே கூட மத்தியில்
பில் திருமாவளவன் இருக்கும் காங்கிரஸ் அரசை குற்றம்
தப்பட்டது போன்ற சாட்டினாரே தவிர, தி.மு.க. தலைவர்
வானது. அவரே அ கருணாநிதியை குறை கூறவில்லை.
தலைவர்களையும் தி.மு.க.வே கூட இப்பிரச்சினை குறி
ஆதரவு திரட்டிக் த்து அதிகம் வாய் திறக்காமல் இருந்
அதுபோன்ற சூழ்நி தது. தமிழக மீனவர்கள் தாக்கப்படு
கூட்டத்தைக் கூட்ட வது குறித்து மட்டும் அவ்வப்போது
திருமாவளவன் ே அரசியல் கட்சிகள் பரபரப்பு அறிக்
தாகவும், அக்கோரி கைகளை விட்டு வந்தன.
தலைமை ஏற்று: காங்கிரஸுடனான உறவை
என்றும் கூட அப்பு தி.மு.க. முறித்துக்கொண்ட பிறகு
உலாவத் தொடங். முதல் டெசோ கூட்டம் ஏப்ரல் மாதம்
மன்றி, இடையி 15ஆம் திகதி நடைபெற்றது. அக்கூட்
தி.மு.க.வின் பொது டத்தில்தான் கச்சதீவை இலங்கைக்
ஒன்றில் சென்னை குத் தாரை வார்த்த 1974ஆம் வருட
திருச்சியிலோ ஒப்பந்தத்தை ரத்துச் செய்யக்கோரி
யிலோ பிரமாண் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்குத்
மாநாடு நடத்த ( தொடருவது என்று தீர்மானிக்கப்பட்
முடிவு எடுக்கப் பே டது. அதன்படியே கலைஞர் கருணா
பேச்சு எழுந்தது. - நிதி இந்திய சுப்ரீம் கோர்ட்டில் வழக்
கடைசி நிமிடத்தில் குத் தொடர்ந்தார். அந்த வழக்கு
காங்கிரஸுடனான

சமகாலம்
அல்டாமஸ் கபீர் கெதி ஓய்வு பெற் ல தினங்களுக்கு வழக்கை விசார Tண்ட நீதிபதி மத் பத் தாக்கல் செய்ய
கூறி நோட்டீஸ் இந்த வழக்கு இனி கார்ட்டின் புதிய rக பொறுப்பேற்று "பு விசாரணைக்கு ழகத்தைச் சேர்ந்த பிடத்தக்கது. இது பெப்ரவரி, மார்ச், ம் ஒரு முறை தவ 5 டெசோ கூட்டம் டக்கவில்லை. இப் » 16 ஆம் திகதி டத்தி, ஆர்ப்பாட் து தி.மு.க! திருமண விவகா மதாஸுக்கும், திரு கடும் மோதல் ஏற் பரவியது. தர்மபுரி, ரிட்ட ஒரு சில பரம் வெடித்தது. இளவரசன் தற்கொ து. இந்த பரபரப் ன் தனிமைப்படுத் D நிலைமை உரு அனைத்துக் கட்சித் சென்று சந்தித்து கொண்டிருந்தார். லையில், டெசோ வேண்டும் என்று காரிக்கை வைத்த க்கையை தி.மு.க. க்கொள்ளவில்லை போதே செய்திகள் கின. அது மட்டு ல் நடைபெற்ற துக்குழுக் கூட்டம் எக்கு வெளியில் அல்லது மதுரை டமான டெசோ வேண்டும் என்று பாகிறார்கள் என்ற ஆனால், அதுவும் கைவிடப்பட்டது. உறவு கசந்த
2013, ஜூலை 16-30 53 பிறகு தி.மு.க.விற்கு இலங்கைப் பிரச் சினையை கொஞ்சம் கிடப்பில் போட்டது தி.மு.க. ஏனென்றால், தமி ழகத்தில் நடக்கவிருக்கும் பாராளு மன்றத் தேர்தலில் வெற்றி பெற உத வும் வாக்கு வங்கி இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இருக்கிறதா? அல்லது தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. அரசி ற்கு எதிரான மக்கள் பிரச்சினைகளா? என்ற கேள்விக்கு உரிய பதில் தேட முடியாமல் தி.மு.க. தவித்ததே இதற் குக் காரணம்!
ஆனால், தி.மு.க.விற்கு கஷ்ட காலம் வேறு வடிவில் பிறந்தது. அது தான் நடந்து முடிந்த தமிழக ராஜ்ய சபைத் தேர்தல். கனிமொழி வேட் பாளர் என்பது உறுதியானது. முத லில் காங்கிரஸின் துணை இன்றி அவர் வெற்றிபெற வேண்டும் என் பதுதான் கலைஞர் கருணாநிதியின் நோக்கமாக இருந்தது. கனிமொழி வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது கூட சில தி.மு.க. பிரமுகர்கள் 'காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சில ரிடமும் கனிமொழி வேட்புமனுவை முன்மொழியச் சொல்லி கையெழு த்து வாங்கலாமே' என்று அட்வைஸ் பண்ணினார்கள். ஆனால், கலைஞர் கருணாநிதியோ அதற்கு சம்மதிக்க வில்லை. 'காங்கிரஸ் வேண்டாம்' என்றே சொன்னார் என்பது அறி வாலய வட்டாரத்தகவல். அதற்கா கவே முதலில் மார்க்ஸிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியிடமும், பிறகு விஜய காந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடக்கழகத்திட மும் ஆதரவுக் கரம் நீட்டச்சொன்னார் கள். ஆனால், இருவருமே கை கொடுக்க மறுத்து விட்டார்கள். இந் நிலையில் விஜயகாந்தின் வேட்பாள ரிடம் கனிமொழி தோற்பதா அல்லது காங்கிரஸ் ஆதரவா என்ற சிக்கல் எழுந்த நிலையில், வேறு வழியின்றி காங்கிரஸின் ஆதரவை கேட்டுப் பெற்றது தி.மு.க. இதன் மூலம் கனி மொழியும் வெற்றி பெற்று விட்டார். 'ஒரு ராஜ்யசபை சீட்டிற்காக காங்கிர ஸிடம் தி.மு.க. சரண்டர். இனிமேல் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிப் பேச மாட்டார்கள்' என்று தி.மு.க.

Page 54
54 2013, ஜூலை 16-30
சமகாலம் மீதான பிரசார அனலும் தி.மு.க. மீது
முள்ள வரிகள்! 'க சுற்றி சுழற்றி வீசத் தொடங்கியது.
கூட்டணி இல்லை 'கூட்டணி வேறு. ராஜ்ய சபைத்
தேர்தலில் ஆதா தேர்தலில் காங்கிரஸ் ஆதரவைப்
இலங்கைப் பிரச் பெற்றது வேறு' என்று தி.மு.க. பேச்
வில்லை' என்பன சாளர்கள் எல்லாம் மன்றாடி வாதிட்டு
போர்க்களத்தில் வருகிறார்கள். அக்கட்சியின் அமைப்
என்பதற்கு இந்த புச் செயலாளரும், பாராளுமன்ற
தமே நல்லதொரு உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்
ஆகவே, தமிழகத் கோவன் இப்படி குற்றம் சாட்டிய
கைத் தமிழர் பிரச் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தொடங்கும் என் எம்.எல்.ஏ. பாலபாரதிக்கு பதிலடி
ஆவது அரசியல் கொடுத்து நீண்டதொரு 'விளக்கக் துச் செய்யப்படும் கட்டுரை எழுதினார். பிறகு தி.மு.க.
இலங்கையில் தலைவர் கருணாநிதியே இதுபற்றி
ம.தி.மு.க. பெ விளக்கம் கொடுத்து 'உடன்பிறப்புக
வைகோ இதைக் 4 ளுக்கு' கடிதம் எழுதினார். தி.மு.க.
விட்டார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், 'ராஜ்ய
கூட்டம் நடத்தப்பு சபைத் தேர்தலில் ஆதரவு பெற்றோம்
முதல் வாரத்தில் - என்பதற்காக காங்கிரஸுடன் கூட்
டப்பட்டது. அந்த டணி என்று அர்த்தம் இல்லை. காங்கி
தியப் பிரதமர் ம ரஸ் கட்சியுடன் நூறு சதவீதம் கூட்
தமிழக முதல்வர் டணி இல்லை' என்று விருதுநகரில்
எழுதினார். அதில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அறி
யல் சட்டத் திருத் வித்தார். அக்கட்சியின் மாநில செயற்
கவோ அல்லது குழு உறுப்பினரான கவிஞர் காசி
இந்தியா அ முத்துமாணிக்கம், 'தேர்தலில் போட் இந்தப் பிராந்தி டியிடும் போது எதிரிகளிடம் கூட
என்ற முறையில் வாக்கு கேட்கிறோம். அதனால், காங்
உறுதி செய்ய வே கிரஸிடம் ஆதரவு கேட்டதால் கூட்
த்தில் தனி ஈழம் டணி என்று அர்த்தமில்லை' என்று
கள் மத்தியில் வ சென்னையிலேயே நடைபெற்ற
வேண்டும் என்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார்.
தீர்மானத்தை ஞா தி.மு.க.வின் பொதுக்கூட்ட மேடைக
கொள்ள வேண்டு ளிலும் கூட இதற்குப் பதிலளிக்கும்
தியிருக்கிறார். கட்டாயம் ஏற்பட்டது. ராஜ்ய சபைத்
இதைத் தொடர் தேர்தலில் கனிமொழி வெற்றிக்காக
மையில் நடைபெ காங்கிரஸின் ஆதரவைக் கேட்டுப் தில் நான்கு தீர்மா பெற்றது தி.மு.க.வின் அரசியல் வர
- றப்பட்டுள்ளன. ' லாற்றில் சரி செய்ய முடியாத
ஒப்பந்தப் பிரிவு : சரித்திரப் பிழை! இதனால், அக்கட்
ஒப்பந்தம் நீ சிக் கொள்கையின் நம்பகத்தன்மை
பொறுப்பேற்பதா. மீதே சந்தேகம் கிளப்பி பேசும் சூழ்
கவும், ஒத்துழைக். நிலை இன்று பிறந்து விட்டது.
ஒப்புக்கொள்கிறது இதுதான் கலைஞர் கருணாநிதி
யோடு செய்துகெ ஜூலை 17 ஆம் திகதி 'உடன்பிறப்பு'
லேயே இந்திய களுக்கான கடிதத்தில் 'இன்றுள்ள அர மிட்டுள்ளது என் சியல் சூழலில் ஆர்ப்பாட்டம் நடத்த
னத்தில் சுட்டிக்கா வேண்டிய கட்டாயத்தில் இருக்கி
'தற்காலிகத் தீர்வ றோம்' என்று கூறியுள்ள அர்த்த
ஜெயவர்த்தன ஒப்

காங்கிரஸுடன் நாம்
தமிழர்களுக்குப் பயன்பட வேண் ல. ராஜ்ய சபைத்
டும்' என்று கோரிக்கை வைத்துள் ரவு பெற்றதற்காக
ளது. 'இந்த ஒப்பந்தம் தற்காலிக தீர்வு சினையை கைவிட
தான். தனி ஈழம்தான் நிரந்தரத் தீர்வு' மத எடுத்துரைக்கும்
என்பதை அதே தீர்மானம் சுட்டிக் நிற்கிறது தி.மு.க.
காட்டத்தவறவில்லை. 'இலங்கையில் 'உடன்பிறப்பு' கடி
நடைபெறும் கொமன்வெல்த் மாநாட் ந எடுத்துக்காட்டு!
டில் இந்தியா பங்கேற்காது என்பதை தில் மீண்டும் இலங் உடனடியாக அறிவிக்க வேண்டும்' சினை சூடுபிடிக்கத்
என்று இரண்டாவது தீர்மானம் றே தெரிகிறது. 13
வேண்டுகோள் விடுக்கிறது. 'தமிழக சட்டத் திருத்தம் ரத்
மீனவர்கள் இலங்கைக் கடற்படையி 2 என்ற பேட்டிகள்
னரால் தாக்கப்படுவதைத் தடுக்க இந் வெளிவந்தவுடன்
திய அரசு உறுதியான நடவடிக் ாதுச் செயலாளர்
கையை இனிமேலாவது எடுக்க கண்டித்து அறிக்கை
வேண்டும்' என்பது மூன்றாவது தீர் - சார்பில் 'டெசோ'
மானம் கெஞ்சுகிறது. 'வடமாகாண படும் என்று ஜூலை
தேர்தல் நடைபெறுகின்ற வேளை அறிவிப்பு வெளியி
யில் தமிழர் வாழும் பகுதிகளில் க் கூட்டத் திகதி இந்
புதிய மாவட்டம் உருவாக்கி சிங்கள ன்மோகன்சிங்கிற்கு
வர்களை மட்டுமே குடியேற்றுவது, ஜெயலலிதா கடிதம்
- மாவட்ட எல்லைகளை மாற்றுவது D, '13ஆவது அரசி போன்றவற்றை உலக நாடுகள் மற் த்தத்தை சீர்குலைக் றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணை ரத்துச் செய்யவோ
யம் போன்றவற்றின் கவனத்திற்கு அனுமதிக்கக்கூடாது.
எடுத்துச்சென்று உடனடியாக தடுத்து யத்தின் தலைவர்
நிறுத்திட வேண்டும்' என்பதை நான் - இந்தியா அதை
காவது தீர்மானம் வலியுறுத்துகிறது. பண்டும். அதே நேர
இந்த நான்கு தீர்மானங்களையும் அமைவதற்கு மக்
விளக்கிச் சொல்லி, இந்திய அரசின் பாக்கெடுப்பு நடத்த கவனத்தை ஈர்ப்பதுதான் ஐந்தாவது
தமிழக சட்டமன்ற
தீர்மானத்தின் படி அறிவிக்கப்பட் பகத்தில் வைத்துக்
டுள்ள டெசோவின் ஆகஸ்ட் போராட் ம்' என்று வலியுறுத் டம்! அதிலே 13ஆவது அரசியல் சட்
டத் திருத்தம் ரத்துச் செய்யப்படாமல் ந்து தி.மு.க. தலை
தடுப்பது, இலங்கைத் தமிழருக்கான ற்ற டெசோ கூட்டத்
கோரிக்கைகளை வலியுறுத்துவது னங்கள் நிறைவேற்
போன்றவை முன்னணியில் இருக்கி இந்திய- இலங்கை
றது. 'தமிழகத்தில் காங்கிரஸுடன் 2.14 இன்படி இந்த
கைகோர்த்து விட்டது தி.மு.க.' என்ற நிறைவேறுவதற்குப்
குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுப்பது கவும், உறுதியளிக்
பின்னணியில் அடங்கியிருக்கிறது! கவும் இந்திய அரசு ' என்று இலங்கை காண்ட ஒப்பந்தத்தி
அரசு கையொப்ப பதை முதல் தீர்மா ட்டியுள்ள டெசோ, பாகவாவது ராஜீவ்பபந்தம் இலங்கைத்

Page 55
சினோடன்
(Ъш боралӑ கொட்டிய
தேள்
அ.மார்க்ஸ்
விக்கிலிக்ஸைச் சேர்ந்த சாரா ஹரிசன் சகிதம்
ஷெரமெற்யேவோ விமான நிலையத்தில் மன அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ருக்கிறார் எட்வர்ட் சினோடன் (ஜூலை 12
 
 
 

DeGe
த உரிமைகளின்
பேசிக்கொண்டி 2013

Page 56
கடந்கு மாகும் ஒபாமா (
இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்க (pgasauditor Yes, We Can
மாற்றி எழுதப்பட்ட வாசக
G அமெரிக்க அதி பர் ஒபாமாவின் மிகப் பெரிய எரிச்சல் அமெரிக்க நிறுவனம் ஒன் றின் சட்ட விரோத உளவு நடவடிக் கைகளை ஆதாரபூர்வமாக அம்பலப் படுத்தியுள்ள எட்வர்ட் சினோடனும், அமெரிக்க மிரட்டல்கள் எதற்கும் அஞ்சாமல் அவருக்கு அடைக்கலம் கொடுக்கத் தயார் என அறிவித்துள்ள லத்தீன் அமெரிக்க இடதுசாரி அரசுக ளுந்தான். ஏற்கனவே வெனிசூலா,
ଗ0T ம் அடைக்கலம்
க்கத் தயார் என அறிவித்துள்ளன. விக்கிலீக்ஸ் மூலம் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் அறமற்ற அர சியல் நடவடிக்கைகளை அம்பலப் படுத்தி ஆத்திரமுண்டாக்கிய ஜூலி யன் அசாஞ்சேவுக்கு கடந்த ஓராண்டு
காலமாக லண்டனில் உள்ள தனது ASSS S SMS S SqqqqSS
தூதராலயத்தில் அடைக்கலமளித்து
ள்ள ஈக்குவடோரும்கூட சினோட
நம்பப்படுகிறது.
அப்படியெல்லாம் செய்தால் 40
பில்லியன் டொலர் வணிக முன்னு
ரிமை ஒப்பந்தத்தை ரத்துச் செய்து விடுவதாக அமெரிக்கா அறிவித்த
தும், நீ என்ன ரத்துச் செய்வது நானே, அதைச் செய்துவி கிறேன் எனச் @gm၍)၏ါပြီး சென்ற ஜூன் 27ஆம் தி தியன்று அந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்துள்ளார் ஈக்குவடோர் அதிபர் பேல் கொரியர. அது மட்டுமல்ல அமெரிக்க அரசின் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் முயற்சி களுக்கு 23 மில்லியன் டொலர் நன்
பேத்தியுள்ளார்.
இந்தியா போன்ற அமெரிக்க அடி வருடி நாடுகளைத் தவிர பிற நாடுகள் அனைத்தும் அமெரிக்காவைக் கண் டித்துள்ளன. தனது நாட்டினால்
தேடப்படும் ஒ( ஹொங்கொங்
விற்கு பத்திரமாக காக அமெரிக்கா, கப் போக, அது
றையும் சட்ட விதி
யில்தான் செய்து
கொண்டு ஓடுகி
னைப் பிடி, திரு கத்துவது போலக் லில் நிறுத்து என
துெ.
அமெரிக்கா ஏ இந்தியா போன்ற பார்ப்பது மட்டும கைக்குரிய கூட் டன், ஜெர்மனி மு யும் விட்டு வைக் க்காவில் உள்ள ளின் தூதராலயங் மாற்றங்களும் சு பதிவு செய்யப்ப டன் வெளிப்படுத் Ğlu யூனியன் ஆ ரெடிங், பங்காளி வர் உளவு பார் இதைக் கண்டித்து ரிக்காவுக்கும் ஐ னுக்கும் இடைே
நடக்க உள்ள 6
பேச்சுவார்த்தைக செய்யப்படலாம் ளார். கென்ற ம மனி சென்ற பே ராக மிகப் பெரிய நடந்தன. ஒபாமா தேர்தல் முழக்க Can (9), b, IbbLs. 60g, “Yes, We வேவு பார்ப்போப் எழுதப்பட்ட வா அட்டைகள் அவ
லாம் அவரை வர
 

ஜேர்மனி சென்ற போது அவருக்கு எதிராக
களின் போது அவரின் புகழ்பெற்ற குேர்குல் orotrugog Yes, We Scan orobrugia,
ங்கள் அடங்கிய அட்டைகள் வரவேற்றன.
D5 குற்றவாளியை வழியாக ரஷ்யா, த் தப்ப வைத்ததற் சீனாவைக் கண்டிக் நாங்கள் எல்லாவற் நிகளின் அடிப்படை ள்ளோம், திருடிக் ற ஒருவன் திருட டனைப் பிடி எனக் கூவுவதை நீ முத த் திருப்பிச் சீறியுள்
தோ சீனா, ரஷ்யா, நாடுகளை உளவு ல்ல, அதன் நம்பிக் _ாளிகளான பிரிட்
ழதலான நாடுகளை
கவில்லை. அமெரி
حبیبیسیسیچ
ஐரோப்பிய நாடுக
களின் தகவல் பரி
sட முழுமையாகப்
ஜேர்மன் சான்சிலர் மார்கெலிடம், தப்பா தீங்க. இப்படியெல்லாம் வேவு பார்த் ததால்தான் மிகப் பெரிய 50 பயங்கர வாதத் தாக்குதல்களை எங்களால்
5டுக்க நசது' என ஒபாமா அசடு வழிய நேர்ந்தது. ஆனால், அந்த 50 தாக்குதல்கள் என்ன என்பதை அவ ரால் சொல்ல இயலவில்லை என்ப தைப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டின. இந்திய வெளியுறவுத் துறை அமைச் சர் சல்மான் குர்ஷித், அமெரிக்கா எங் களை உளவு பார்த்ததாகவெல்லாம் சொல்ல இயலாது. இது சும்மா கணினி ஆய்வுதான் (Computer analysis) என அடக்கி வாசித்து விசு வாசம் காட்டியதற்குக் கடுமையான எதிர்ப்பு இந்தியா முழுவதும் எழுந் துள்ளது. அமெரிக்கா இவ்வாறு உளவு பார்த்த நாடுகளின் வரிசை யில் இந்தியா 5ஆவது நாடாக உள்
ஆஞ்செலா
னைச்சுக்கா
ட்டுள்ளதை சினோ ளது. சீனா, ரஷ்யாவைக் காட்டிலும்
தியுள்ளார். ஐரோப்
ணையர் விவியேன் கள் ஒருவரை ஒரு க்கக் கூடாது என
துள்ளதோடு, அமெ
ரோப்பிய யூனிய
யே இந்த மாதம்
வர்த்தக ஒப்பந்தப் ளூம் கூட ரத்து என எச்சரித்துள் ாதம் ஒபாமா ஜெர் ாது அவருக்கு எதி | ஆர்ப்பாட்டங்கள் வின் புகழ் பெற்ற “Yes, We ால் முடியும்) என்ப Scan” (9), bibitib b) என்பதாக மாற்றி சகங்கள் அடங்கிய ர் சென்ற இடமெல் வேற்றன.
-DIT6ÖT
முன்னால் உள்ளது. இந்தியத் தகவல் பரிமாற்றத்தை வேவு பார்த்துச் சேக ரித்த தரவுகளின் அளவு 6.3 பில்லி யன் துண்டுகள். ஒரு பில்லியன் என் பது 100 கோடி ஒன்றுக்குப் பக்கத் தில் ஒன்பது சுழிகளைப் போட வேண்டும்.
ஒட்டுமொத்தமாக 2 மில்லியன் 23. G. (20,000.00 GB) -96T65 53, வல்களை அமெரிக்கா ஒவ்வொரு மணி நேரமும் (கவனிக்க ஒவ்வொரு மணி நேரமும்) தோண்டி எடுத்துக் கொண்டுள்ள செய்தியை வெளிச்ச மிட்டுக் காட்டியதால்தான் சினோடன் மீது அமெரிக்காவுக்கு இத்தனை ஆத் திரம். நமது மின்னஞ்சல்கள், டெக் ஸ்ட் மெசேஜ்கள், ஒலி வடிவ உரை யாடல்கள், காணொளிப் பாரிமாற் றங்கள் என நவீன தொழில்நுட்பம் என்ன தகவல் பரிமாற்றச் சாத்தியங் களை எல்லாம் உருவாக்கித் தந்துள்

Page 57
அத்தனைக்குள்ளும் ஊடு புகுந்து பார்த்து, பதிவு செய்து (35|T600TL (Data Mining), -95. LD5. T 56.560GT (Meta Data) a Gaurid, வைத்துக் கொள்கிறது.
ஒரு மகத்தான தகவல் பெருக்க வெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளதாக நாம் பெருமை கொள்கிறோம். அது உண்மையும் கூட சென்ற நூற்றாண் டுத் தொடக்கத்தில் நாம் கற்பனை செய்துகூடப் பார்த்திராத அளவு தக வல் பரிமாற்றச் சாத்தியத்தை இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் நாம் அநுபவித்துக் கொண்டுள்ளோம். இந் தத் தகவல் பெருக்கம் சமூக அமை ப்பைப் பெரிய அளவில் ஜனநாயகப் படுத்தியுள்ளது. இந்தியா போன்ற ஒரு பின்தங்கிய நாட்டிலேயே 90 கோடிப் பேர் மொபைல் இணைப்புக ளைப் பெற்றுள்ளனர். 16 கோடி இன்
ளதோ,
டெர்நெட் தொடர்புகள் உள்ளன. 8.5 கோடிப் பேர் முகநூல் முதலான சமூக ஊடகங்களில் உள்ளனர். இதற்காக நவீன தொழில்நுட்பங்களுக்கு நன்றி சொல்லும் அதே நேரத்தில் இதற்கு நாம் விலையாக அந்தரங்கங்களின் புனிதத்தை இழந்துள்ளோம்.
அந்தரங்கங்களைக் காத்துக்கொள் Gugi (Right to Privacy) g60TDTus அரசின் குடிமக்களுக்கு வழங்கப்பட் டுள்ள ஒரு அடிப்படை உரிமை. அமெரிக்க அரசின் புகழ்பெற்ற நான் காவது திருத்தம், வேவு பார்ப்பது, ஒட்டுக் கேட்பது என்கிற வடிவங்க ளில் குடிமக்களின் அந்தரங்கங்களில்
அரசு பிரவேசிக்கு தடை செய்கிறது. அமெரிக்கா வெளி தகவல் பரிமாற்றங் சொந்த நாட்டு மச் பார்த்துள்ளதை சிே டுத்தியுள்ளார். அ இதற்குப் பெரும் க ந்துள்ளன. ஒபாம தொகுதி ஒரே அ
துெ.
எந்தத் தொழில்நு தத் தகவல் பெரு கையளித்துள்ளதோ நுட்பந்தான் நமது த களுக்குள் அத்துமீறி ப்பை அதிகார மை டுத்தித் தந்துள்ளது தொழில்நுட்பத்தின் உள்ள ஒளி இழை
G36ormu Götti
ஜனாதிபதி e(trorë,55 FGOD
கொண்டு
ყpნზrouცrbა:
(Optical Fibre Ne செறிந்து நிற்கும் அ லிருந்து கொண்டு 2 டையே பரிமாற்றிக் தகவல்களை ஒட்டு எளிது.
நவீன மின்னணு வான அதே காலத்
 
 
 
 
 

FIDELGADD
ம் உரிமையைத் எனினும், இன்று நாட்டு மக்களின் களை மட்டுமல்ல, களையே உளவு னாடன் வெளிப்ப மெரிக்காவுக்குள் ண்டனங்கள் எழு Tவின் ஆதரவுத் டியாக வீழ்ந்துள்
ட்பம் நமக்கு இந் க்க வாய்ப்பைக் அதே தொழில் கவல் பரிமாற்றங் நுழையும் வாய் பங்களுக்கு ஏற்ப நவீன தகவல் s25ITTLDT35 வலைப்பின்னல்
வகாரத்தை
uuuqoör
பகைத்துக்
twork) -9Libg. மெரிக்க மண்ணி உலக நாடுகளுக்கி கொள்ளப்பெறும் க் கேட்பது மிக
த் தொடர்பு உரு திலேயே இதைக்
2013, ag algunosu 16-30 57
கண்காணித்து ஊடறுக்கும் நோக்கு டன் உருவாக்கப்பட்டதுதான் (1952) அமெரிக்காவின் என்.எஸ்.ஏ. எனப் படும் தேசிய பாதுகாப்பு முகமை தொடர்ந்து இது துணைக்கோள்கள் (satellites) முதலான தொழில்நுட் பங்களை எல்லாம் பயன்படுத்தித் தனது பிரமாண்டமான வேவுத் தொழிலை விரித்துக்கொண்டே போனது. இந்த உளவு அமைப்பிற்கு ஒப்பந்த அடிப்படையில் தொழில் நுட்பப் பணிகளைச் செய்து வரும் பூஸ் ஆலன் ஹாமில்டன் எனும் நிறு வனத்தில் தொழில்நுட்பத் துறையில் பணி செய்து கொண்டிருந்த ஒரு ஊழியர்தான் எட்வர்ட் ஸ்நோடென் (29). மனச்சாட்சியுள்ள அந்த இளை ஞனால் அங்கு நடப்பவற்றைச் சகித் துக் கொள்ள இயலவில்லை. இவ் வாறு என்.எஸ்.ஏ சேகரிக்கும் உளவு விவரங்களை நான்கு லப்டொப்க ளில் பதிந்துகொண்டு சென்ற மே 20 அன்று ஹொங்கொங்கில் வந்திறங்கி னார் சினோடன். அங்கிருந்து கொண்டு கார்டியன் இதழைத் தொடர்புகொண்டவுடன் நியூயோர்க் கிலிருந்து பறந்தோடி வந்தனர் அவ் விதழின் செய்தி ஆசிரியர்கள்.
ப்ரிசம் (PRISM) என்கிற ஒரு உளவுத் திட்டத்தின் கீழ் சொந்த நாட்டு மக்கள் உளவு பார்க்கப்படும் அதிர்ச்சியான செய்தியைத் தாங்கி வந்தது ஜூன் 6ஆம் திகதி கார்டியன் இதழ். முதலில் Verax (உண்மை விளம்பி) என்கிற பெயரில் அவை வெளியிடப்பட்டன. மூன்று நாட்க ளுக்குப் பின் கார்டியன் இதழ் அது சினோடன் தான் என்பதை அவரது ஒப்புதலுடன் வெளிப்படுத்தியது. நான் செய்கிற, சொல்கிற ஒவ்வொன் றும் பதிவு செய்யப்படும் ஒரு நாட் டில் நான் வாழ விரும்பவில்லை என சினோடன் அறிவித்தார். எல்லை யற்ற தகவலாளி (Boundless Informant) என்பது இன்னொரு உள வுத் திட்டம். மார்ச் 2013இல் மட்டும் இத் திட்டத்தின் மூலம் 97 பில்லியன் தகவல்கள் திரட்டப்பட்டன. அமெ ரிக்க என்.எஸ்.ஏ.வும் பிரிட்டனின் ஜி.சி.எச்.கியூவும் (GCHQ) சேர்ந்து

Page 58
2009இல் லண்டனில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் இப்படி வேவு
பார்த்ததும் பின்னர் வெளியிடப்பட்டது.
1961ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நாடுகளுக்கிடையேயான அயலுற வுக் கொள்கை குறித்த ஐ.நா ஒப்பந் தத்தின் 22ஆம் பிரிவின்படி இப்படி தூதராலயங்களை வேவு பார்ப்பது குற்றம் தூதராலயத்தின் தலைமை அதிகாரியின் ஒப்புதலின்றி அதனுள்
தூதராலயங்களைப் பாதுகாப்பது
பொறுப்பு. வெனிசூலா அதிபர் நிகோலஸ் மடுரோ சொல்லியிருப் பது போல கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், வெனிசூலா அல் லது பொலிவியா போன்ற ஒரு நாடு இப்படித் தன் நாட்டில் உள்ள அமெ ரிக்கத் தூதராலயத்தை வேவு பார்த்தி ருந்தால் என்ன நடந்திருக்கும்? வலு வான நாட்டுக்கொரு நீதி, எளிய நாடுகளுக்கு இன்னொரு நீதி என்கிற எத்தனை போலித்தனமான உலகில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம்.
கூகுள், யாகூ, மைக்ரொ சொஃப் டின் ஹாட் மெயில் இப்படி எந்த நிறு வனமாயினும் அரசு கோரும் தகவல் களை ஒப்புவிக்க வேண்டும் என்கி
கார்டியனில்
றது அமெரிக்க அரசின் ஃபிசா சட்டம் (Foreign Intelligence Surveillance Act). வேண்டுமானால் அந் நிறுவனம் ஃபிசா நீதிமன்றத்தில் புகார் செய்யலாம். ஆனால் ஃபிசா நீதிமன்றம் இத்தகைய புகார்களை ஊக்குவிப்பதில்லை. 1980 தொட
ங்கி இப்படி அனுப்பப்பட்ட 53,900
ஆணைகளில் வெறும் 11 ஆணைக ளைத்தான் இதுவரை இந்நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது. அரசு கேட்கும் போது இந்நிறுவனங்களும் முகநூல் முதலான சமூக ஊடகங்களும் பெரி தாக முரண்படுவதுமில்லை. தமது வாடிக்கையாளர்களின் அந்தரங்கங்க ளைத் திறந்துவிடுவதில் அவை எந் தத் தயக்கமும் காட்டுவதில்லை.
ஹைதராபாத் குண்டு வெடிப்பை ஒட்டி 2013 பெப்ரவரி மாதத்தில் இந் திய அரசின் தேசியப் புலனாய்வு
60) LDU JLb (NIA) s அளிப்போருக்குட் ரூபா வெகுமதி அறிவித்தது. தகெ ஒரு மின்னஞ்சல் யும் வெளியிடப் சியத் தகவல் அெ களுக்குத் தப்பாது இந்திய அரசுச் இல்லை தெரிந்தா என்பதுதான் அத அமெரிக்க விசுவ குத்தான் வெளிச்சு எப்படியாவது கொண்டுவந்து, ஏ அமெரிக்க இரக வெளிப்படுத்திய ங்கை எட்டடிக்கு ள்ள அறையில் த அடைத்து வைத் அடைத்துவைக்க வெறித்தனத்துடன் கொண்டுள்ளது. சீ
எந்கு ெ OJrrujood நுட்பம் கு அத்துமீறி ளுக்கு ஏ
சூலா, கியூபா, பெ நாடுகளிலிருந்து ளுடன் முரண்பட் யிரக்கணக்கானோ கலம் கொடுத்து அமெரிக்கா என் கது. 1976இல் சி கள் விமானத்தை லூயி பொசாடா பயங்கரவாதிகளு யாகவே அடை வைத்திருந்த உங் னுக்கு அடைக் கூடாது எனச் சொ யதை இருக்கிறது வெனிசூலா அதிட நாடுகடத்தி ஒப் dition Treaty)
 

அது குறித்த தகவல் ப் பத்து இலட்சம் அளிக்கப்படும் என பல் அனுப்புவதற்கு (e-mail) (pG6) Iffl பட்டது. இந்த இரக மரிக்க அரசின் கண் து என்கிற உண்மை $குத் லும் பரவாயில்லை ன் கருத்தா என்பது பாசி மன்மோகனுக் FLb. ം
தெரியாதா,
ஸ்நோடெனைக் ற்கனவே இவ்வாறு சிய வேலைகளை
பிராட்லி மேனி ஆறடி அளவிலு தனிமைச் சிறையில் துள்ளதைப் போல
அமெரிக்க அரசு T முயற்சித்துக் னா, ரஷ்யா, வெனி
தாழில்நுட்பம்
கொள்ளாத நாடுகள் அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று சினோட னைப் பிடித்து ஒப்படைக்க வேண்டி யதில்லை. அப்படியே ஒப்பந்தம் இருந்தாலும் கூட மரண தண்டனை உள்ள ஒரு நாட்டிற்கு இப்படி மரண தண்டனைக்குரிய குற்றம் சாட்டப்பட் டுள்ள ஒருவரைப் பிடித்தனுப்பத் தேவையில்லை. உளவு பார்த்ததை வெளிப்படுத்திய சினோடன் மீது இன்று அமெரிக்கா உளவு பார்த்ததா கக் குற்றம் சாட்டியுள்ளது மிகப் பெரிய வேடிக்கை. அமெரிக்காவில் உளவு பார்ப்பது மரண தண்டனைக் குரிய குற்றமல்ல. ஆனால், இப்படி உளவு பார்த்ததன் விளைவாக யாரே னும் கொல்லப்பட்டதாக அரசு குற் றம் சாட்டினால் அதற்கு மரண தண் டனை உண்டு, அமெரிக்கா எதைத் தான் செய்யாது?
அதேபோல அரசியல் காரணங்க ளுக்காகக் குற்றம் சாட்டப்பட்டவர்க ளைப் பிடித்தனுப்பவேண்டிய கட
நமக்கு தகவல் பெருக்க
ப கையளித்துள்ளதோ அதே தொழில் நான் எமது குகவல் பரிமாற்றங்களுக்குள் நுழையும் வாய்ப்பை அதிகார மையங்க ற்படுத்தித்தந்துள்ளது
ாலிவியா முதலான அவற்றின் அரசுக டு வந்துள்ள பல்லா ாருக்கு அடைக் வைத்துள்ள நாடு பது குறிப்பிடத்தக் நியூபாவின் பயணி ச் சுட்டு வீழ்த்திய கேரில்ஸ் போன்ற க்கு வெளிப்படை க்கலம் கொடுத்து பகளுக்கு சினோட கலம் கொடுக்கக் ல்ல என்ன யோக்கி எனக் கேட்டுள்ளார் பர் மடுரோ.
UGODL5(5 lb (Extarஒப்பந்தம் செய்து
மையும் அரசுகளுக்கு இல்லை, ஸ்நோடென் மீது இன்று வைக்கப் படும் குற்றச்சாட்டு இந்த வகைப்பட் டதுதான். இதே காரணங்களுக்காக ஒருவருக்கு அகதி நிலை அளித்து அடைக்கலம் அளிக்கவும் அகதிகள் குறித்த ஐ.நா. உடன்பாட்டில் இட முண்டு. மாஸ்கோ விமான நிலையம் ஒன்றில் ட்ரான்சிட் பயணிகள் தங்கு வதற்கான பகுதியில் ஒளிந்துள்ள சினோடன் வெளிநாடுகள் எதற்கும் விமானம் ஏறிவிடாமல் தடுக்க அவ ரது பாஸ்போர்ட்டை ரத்துச் செய்து இன்னொரு சிக்கலை ஏற்படுத்தி யுள்ளது ஒபாமா அரசு. எனினும், இப்படியான தருணங்களில் முறை
யான பாஸ்போர்ட் ல்லாவிட்
டாலும் அடைக்கலம் அளிக்கும்

Page 59
வெளிநாடொன்றுக்குப்_பயணம் செய்ய அனுமதிப்பதற்கும் பன்னாட் டுச் சட்டத்தில் இடமிருக்கிறது என் கின்றனர் சட்ட வல்லுனர்கள். அமெ ரிக்காவை விரோதித்துக் கொண்டு இதை புடின் செய்வாரா எனத் தெரிய வில்லை. அமெரிக்க அரசுக்கு ஊறு விளைவிக்கும் வேலைகளை நிறுத் திக் கொள்வதாக வாக்களித்தால் தற் காலிகமாக ரஷ்யாவில் தங்கிக் கொள்ளலாம் என புடின் சொன்னதை சினோடன் ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். புடின் என்ன செய் யப் போகிறாரோ தெரியவில்லை.
பிந்திய செய்திகளின் படி தான் தென் அமெரிக்க நாடொன்றுக்கு செல்லக்கூடியதாக இருக்கும் வரை ரஷ்யாவில் தங்குவதற்கு அனுமதிக்
இன்டெர்நெட் இனி வாழ இ
உண்மை. உலக அ
தொடர்பு மட்டும6 லான அறிவுச் சேக ளவில் இணையத் ளது. இன்றைய நி உலகை ஐகான் (Ir tion for Assign Numbers) 6T66Té நிர்வகித்து வருகிற சின் வணிக அை ள்ள உரிமத்தின் அ இது இயங்குகிறது மல் ஐ.நா. அவை அமைப்பொன்றின் கொண்டு வரவே தியா போன்ற சில
குமாறு கேட்கப்போவதாக சினோ முயற்சியை அெ டன் அறிவித்திருக்கிறார் என்பது தனமாக முறியடி குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு டுட
(கடைசிப்பக்கத் தொடர்ச்சி.) பிக்கப்பட்டபோது
தீர்வாக அரசியலமைப்பு ரீதியாக ஏதாவது சட்டமொன்று இயற்றப்பட் டிருக்குமானால் அது பதின்மூன்றா வது அரசியலமைப்புத் திருத்தச்சட் டமே தவிர வேறொன்றுமில்லை. அடுத்தடுத்து பதவிக்கு வந்த அர சாங்கங்கள் அனைத்தும் அதனை அர்த்தமுள்ள விதத்தில் அமுல் செய் யவில்லைத்தான். ஆனால், அதனை அமுல் செய்யுமாறு தமிழரசுக் கட் சியோ தமிழர் விடுதலைக் கூட்ட ணியோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அரசியல் அழுத்தங் கொடுத்திருக்கின்றனவா? மதில்மேற் பூனையாக இருந்துவிட்டு பின்பு பதின்மூன்றாவது அரசியல் சட் டத்திருத்தத்தின் மூலம் தற்காலிகமா வது இணைக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு மாகாணம் நீதிமன்றத் தீர்ப் பின் மூலம் பிரிக்கப்பட்டபோது அதனை எதிர்த்துக் காத்திரமான நட வடிக்கைகள் எதுவும் எடுக்காமல்
களைக்
வாளாவிருந்துவிட்டு பின்னர் ஒருத டவை பதின்மூன்றாவது அரசியல் திருத்தச் சட்டம் காலாவதியாகிவிட் டது என்று கூறிப் புதினம் பார்த்து விட்டு கிழக்கு மாகாணசபை ஸ்தா
கிழக்கில் தேர்தலில் டோம் என்று கூறி விட்டு அதற்குப்பி ணாக கிழக்கு மாக லில் போட்டியிட்டு தமிழர்களுக்கு மூ பரவாயில்லை. சகுனப் பிழையான ழர் வசமிருந்த கிழ யைத் தாரைவார்த்து பதின்மூன்றாவது
திருத்தச் சட்டத்த கைவைக்கப்போகி மிடுவதும் அவர்கள் ரமற்றது என்று
LDTST600 TE66), 555 T55 சுபைத் தேர்தலில் ே ப்புக் வேட்பாளருக்காகச் படுவதும் தமிழ்த் மைப்பிடம் ஓர் தெ நிகழ்ச்சி நிரலோ, தி நலன்களுக்கும் கட் அப்பால் மக்கள் ந லம் கருதாத அரசி இல்லையென்பதற்
காட்டுவது
களே.
 

இல்லாத உலகில்
யலாது என்பது |ளவிலான தகவல் ன்றி உலக அளவி ரமும் இன்று பேர தையே நம்பியுள் லையில் இணைய internet Corporaed Names and ற அமைப்புதான் து. அமெரிக்க அர மச்சகம் அளித்து டிப்படையில்தான் . இப்படி இல்லா பயின் பன்னாட்டு
கீழ் இதைக் ண்டும் என இந் நாடுகள் எடுக்கிற மரிக்கா முரட்டுத் டித்து வருகிறது. ாயில் நடைபெற்ற
தொலைத் தொடர்புகளுக்கான பன் னாட்டு மாநாட்டில் சைபெர் பாது காப்பு முதலான சில இணைய அம்ச ங்களையேனும் பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் கட் டுப்பாட்டுக்குள் (ITU) கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட முயற்சியையும் அமெரிக்க நிறுவனங்களும், அமெ ரிக்க அரசும் சேர்ந்து முறியடித்தன.
இப்படியான ஒரு பன்னாட்டு நிர் வாகத்தின் கீழ் இணையம் கொண்டு வரப்படாத வரை நாம் இணையப் பாவிப்பின் பரிமாறிக் கொள்ளும் தகவல்கள் ஒவ்வொன்
26IILT35'
றும் அமெரிக்க அரசின் கழுகுக் கண் களுக்குத் தப்பாது என்பதை நாம் மறந்துவிடலாகாது. அதேபோல அமெரிக்கக் காதுகளுக்குக் கேட்கா மல் நாம் தொலைபேசியிலும் உரை யாடிவிட இயலாது. ப
பிரிந்த வடக்கு - போட்டியிடமாட் 'சும்மா' இருந்து பின் அதற்கு முர 5ாணசபைத் தேர்த கிழக்கு மாகாணத் க்குப் போனாலும் பிள்ளையானுக்குச் ால் சரி என்று தமி க்கு மாகாணசபை துவிட்டு இப்போது அரசியலமைப்புத் தில் அரசாங்கம் றது என்றதும் ஒல ாாலேயே அதிகா
வர்ணிக்கப்படும்
வடக்கு மாகாண பாட்டியிட முனை ம், முதலமைச்சர் குத்து வெட்டுப் நதேசியக் கூட்ட ளிவான அரசியல் திட்டமோ தனிநபர் சி நலன்களுக்கும் லன்சார்ந்த தன்ன யல் தூய்மையோ
அறிகுறி
ST60T
அப்பாவி மக்களை உணர்ச்சியூட்டி அவர்களைக் கொதிநிலையில் வைத் துக்கொண்டு அதன் மூலம் தேர்தல்க ளில் வாக்குச்சேகரிக்கும் அல்லது வாக்குவங்கியை அதிகரிக்கும் பூர் ஷலவா அரசியலைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றும் கூட இவ்வளவு அழிவுகளுக்குப் பின்ன ரும் கூட இத்தனை பட்டறிவுக்குப் பின்னரும் கூட தமிழ் மக்களுக்குக் கற்பிக்கிறார்களே தவிர தமிழ் மக் களை அறிவுபூர்வமாக அரசியலில் வழிநடத்தும் இதயசுத்தியோ வல்ல மையோ இவர்களிடம் இல்லை. இந்த நிலையிலே பழையகுருடி கதவைத் திறடி என்ற நிலையில்லாமல் தமிழ்ச் சமூகம் இன்று அளாவி நிற்பது மாற் றுச் சிந்தனையும் செயற்பாடும் மிக்க ஓர் அரசியல் தலைமையையேயா கும். இதற்கான ஆரம்பப்புள்ளியாகத் தமிழ்ச்சமூகத்திலே உள்ள சமூக அக்க றையுள்ள அறிவுஜீவிகளும், ஆர்வ லர்களும் தங்களை அரசியல் கட்சிக ளுக்குள்ளே முடக்கிக் கொள்ளாமல் மாற்று அரசியல் தளமொன்றிற்கான வாதப்பிரதிவாதங்களை முன்னெடுக் கும் களம் ஒன்றில் அணிதிரள வேண் டும். ை

Page 60
தெமதுசூதனன்
பல்கலைக்கழகத்தில் பொருளியல் பாடத்தை கற்பிப்பகுற்கான el550pਪujਈ ரியர் பாலகிருஷ்ணன் வழி குமிழில் தெளிவா கவும் உறுதியாகவும் | | GoչյoiհՍՍււթյ.
பொருளியல் தொழில் சார் எண்ணக்கருக் ತರಾಠT ಶಹರಾoತೆ சொற்களை குமிழில்
LਈਈਈLDਈ
வாக்கும் அறிவுப் புலமும் மொழிப்புலமும் கொண்டவராக அவர்
oilor ங்கினார் ܀ ܀
L- - ஈழத்து தமிழ்ச்சூழலில் எம்மி டையே வாழ்ந்து வந்த மூத்த பேராசிரியர்களுள் நாகலிங்கம் பால கிருஷ்ணன் (1955-2015) முக்கிய மானவர். இவர் கடந்த மாதம் (14-06 -2015) காலமாகி விட்டார்.
பேராசிரியர் பல்கலைக்கழகச் சூழ லில் பொருளியல் கற்பிக்கும் ஆசா னாக விளங்கிவந்தவர். சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக பல் கலைக்கழகச் சூழலில் விரிவுரையா ளர், துறைத்தலைவர், கலைப்பீடாதி பதி, பேராசிரியர், வளாகத்தலைவர் பல்வேறு பதவிகளை வகித்தவர். பெரும் எண்ணிக்கையி லான பொருளியல் கற்கும் மாணவர் களை தமிழ்ச்சூழலில் உருவாக்கிய பெருமைக்கும் உரித்தானவர்.
பேராசிரியர் பாலகிருஷ்ணன் இல ங்கையின் சிறந்த பொருளியலாளர்க
gd Gitoff L
ளில் ஒருவராகக் கொண்டாடப்பட்ட வர். இவர் யாழ்ப்பாணம் வடமராட்சி
தெற்குப் புலோலி பிரதேசத்தில் 24
நா.
-11-1935 இல் பி ஆரம்பக் கல்வி
மத்திலும், இடை
பருத்தித்துறை ஹா மறைந்த புகழ்பெற் அதிபராக இருந்த LITLJTGOGoli Ulqi தார். பின்னர் 195 பிற்காக பேராதை கம் சென்றார்.
பல்கலைக்கழக மேற்கத்திய வரல தமிழ் ஆகிய பாட தொடர்ந்து பொரு LITLLDT353. 3sbg) 1 சித்தியுடன் வெளி ஆண்டில் பேராத கத்தின் பொருள் உதவி விரிவுரைய பெற்றார். இக்கால ளியல் போன்ற பா களில் கற்பிக்கப்ப னது. இதனால் இ6 காட்டிய திறமை வரை பாராட்டக்க பொருளியல் பாட கான அறிகை மரபு கிருஷ்ணன் வழி வும் உறுதியாகவு
 
 
 

பேராசிரியர்
பாலகிருஷ்ணன்
(1935 - 2013)
பிறந்தவர். தனது யை தனது கிரா நிலைக் கல்வியை Tட்லிக் கல்லூரியில் ற பூரணம்பிள்ளை காலத்தில் தனது பை நிறைவு செய் 5இல் பட்டப்படிப் னப் பல்கலைக்கழ
முதலாம் ஆண்டில் ாறு, பொருளியல், உங்களைக் கற்றார். நளியலை சிறப்புப் 959 இல் விஷேட ரியேறினார். அதே னை பல்கலைக்கழ ரியல் துறையின் பாளராக நியமனம் த்தில் தான் பொரு டங்கள் சுயமொழி டும் முறை உருவா வர் விரிவுரைகளில் பலராலும் இன்று sடியதாக உள்ளது. த்தைக் கற்பிப்பதற் | Gugma fluit Utao தமிழில் தெளிவாக ம் வெளிப்பட்டது.
பொருளியல்துறைசார் எண்னக் கருக்களை கலைச்சொற்களை தமி ழில் ஆக்கபூர்வமாகவும் புத்தாக்கமா கவும் உருவாக்கும் அறிவுப்புலமும் மொழிப்புலமும் கொண்டவராகவும் விளங்கி வந்துள்ளார்.
பேராசிரியர் இங்கிலாந்தின் லீ ஸ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கு பொருளியலில் எம்.பி. பட்டத்தையும் பெற்றார்.
இதன் மூலம் தான் பெற்ற அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் யாவற்றையும் இணைத்து தனது புலமை மரபின் உள்ளீடுகளாக மாற்றிக்கொண்டார். கற்றல், கற்பித்தல் தொழிற்பாட்டில் பல பொதுப்பண்புகள் உருவாகக் காரணமாகவும் இருந்துள்ளார். இவர் கற்பித்த பணியுடன் மட்டுமல்லாமல் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வந்துள்ளார். இவை சர்வதேச தேசிய மட்டங்களில் இருந்து வெளி வந்த ஆய்விதழ்களில் வெளிவந் துள்ளன. இவருடைய ஆய்வுகள் சிறப்பாக வங்கியியல், பொருளாதார அபிவிருத்தியும் மாற்றங்களும் முத லான துறைகளில் தான் அமைந்திருந் தன. பேராசிரியர் பரபரப்புச் செயற் பாடுகளின் நுட்பம் அறியாதவர். இதனால் அமைதியாக தனது பணி

Page 61
രൈ மேற்கொண்டவர் நிர்வாகப் பணிகளிலும் திறம்பட இயங்கிவந்த வர் கற்றல், கற்பித்தல் பணிகளில் இருந்த ஆர்வமும் ஈடுபாடும் ஆய் வுப்பணிகளில் முழுமையாக ஈடுபடு
வதை குறைத்துள்ளது. நிர்வாக மேலாட்சி இவரை ஆய்வுப் பணிக ளில் இருந்து அதிகம் விலத்திவைத் துள்ளது. ஆனால், நீண்ட மாணவர் பரம்பரையை உருவாக்கிய பெரு மைக்குரியவராக விளங்குகின்றார். இவர்கள் மூலம் பொருளியல் கல்வி விரிவாக்கம் பெற்று வளம் பெறுவ தற்கும் வழிகாட்டியாகவும் இருந்து செயற்பட்டுள்ளார். தமிழ் மூலம் பொருளியல் கற்று வந்த ஆரம்ப தலைமுறையினர் பின்னர் பல்வேறு ஆளுமைகளுடன் வெளிப்படுவதற் கும் சாதகமான சூழமைவை உரு வாக்குவதில் வல்லவராகவும் இருந் துள்ளார்.
1960களில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்பொழுது கம்யூனிட்ஸ் கட்சியுடனும் மார்க்சிய சிந்தனையி லும் ஆர்வம் கொண்டவராகவும் தொழிற்பட்டுள்ளார். ஆனால், அந் தச் சிந்தனை மரபில் நின்று பல்வேறு ஆய்வுகளை செய்து வெளிப்படுத்து வதற்கான பின்புலத்தை உருவாக்கத் தவறியுள்ளார். குறிப்பாக பேராசிரி யர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகி யோர் மார்க்சிய சிந்தனை ஆய்வு முறைகளில் நின்று மேற்கொண்ட ஆய்வுகளைப் போன்று பேராசிரியர் பாலகிருஷ்ணனாலும் செய்திருக்க முடியும். அந்தளவிற்கு ஆய்வுத்தாட னம் சமூக விஞ்ஞானப் பயில்வு பேராசிரியரிடமிருந்தது. ணச் சமூகத்தின் பொருளியல் மரபும் மாற்றங்களும் பற்றிய நுண்ணிய கருத்தோட்டங்கள் கொண்டவராக வும் இவர் இருந்துள்ளார். இவருட னான நேரடிப்பேச்சில் பல்வேறு
யாழ்ப்பா
புதிய விடயங்களை சுட்டிக்காட்டி யுள்ள தன்மைகளை சில நண்பர்கள் இன்று நினைவு கூருவர். (இந்த கட்டு ரையாளருக்கு அந்த அனுபவம் உண்டு)
"இலங்கையில் பொருளாதாரத் தின் அபிவிருத்திப் பிரச்சினைகள்
ஓர் சமகால மீள தலைப்பில் தமிழ்நு இல் வெளியிட்டுள் குரல் இதழில் தெ கட்டுரைகளைத் ெ அந்த விடயங்கை குட்படுத்தி, புதிய 6 றைப்படுத்தி மீளா விளைவாகவே ே வெளிவந்தது.
சுதந்திரமடைந்த னர் இலங்கைப் சென்றுள்ள பாதை ண்டு காலகட்டங்க மற்றும் பொருளா GJLb Q5TGOTLGOGJI ளன. 1956 அரசிய யினால் - அதனைத் அரச கட்டுப்பாடு மீ நடத்தலுக்கு உட்பட் தேசியமயமாக்கல் த்தள மாற்றத்தினை நெறிகள் முக்கியத் ஆனாலும் ତୁ) பொருளாதார வ: னேற்றம் ஏற்படவி தார நெருக்கடிகள் பொருளாதார கட்டு ந்து இருந்ததினால் அடைவுகள் மட்டு இதே காலப்பகுதிய பாகம் பொருளாத துச் சென்றதை பொ ருத்தியில் அரசின் மீள் சிந்தனை நமக் தக் கருத்தாடலை யில் பேராசிரியர் த விருத்தியில் அர என்னும் கட்டுரைய விளக்குகின்றார்.
மேலும் இலங்ை கடன்படுகை - பே னைகளும், நிதி நிறு திப்பாடு-கேள்விக்கு தேன்?, இலங்கை கால மத்தியவங்கி நெறிகள், சர்வதேச டமிருந்து அரசாங் கை, பொருளாதார ஏற்படுத்தும் தாக்க
 

ாய்வு' என்னும் லொன்றை 2010 ளார். இவர் தினக் ாடர்ந்து எழுதிய தாகுத்து பின்னர் ள மீள்வாசிப்பிற் விடயங்களை இற் க்கம் செய்ததன் மற்குறித்த நூல்
காலத்திற்குப் பின் பொருளாதாரம் தெளிவாக இர 5ளாக -அரசியல் தார முக்கியத்து பாக அமைந்துள் பல் சமூகப் புரட்சி தொடர்ந்து ஒரு குெந்த அரச வழி ட திட்டமிடுதல், போன்ற அடி நோக்கிய கொள் துவம் பெற்றன. க்காலப்பகுதியில் ளர்ச்சியில் முன் ல்லை. பொருளா மற்றும் அரச ப்ெபாடுகள் நிறை b பொருளாதார டும் கிடைத்தன. பில் அரசின் வகி ாரத்தில் அதிகரித் ருளாதார அபிவி வகிபாகம் பற்றிய கு முக்கியம். இந் விளக்கும் வகை னது நூலில் 'அபி சின் வகிபாகம் பில் தெளிவாக
க அரசாங்கத்தின் க்குகளும் பிரச்சி வனங்களின் உறு குரியதாக உள்ள யில் அண்மைக்
நாணயக்கொள் நாணய நிதியத்தி பகம் கடன்பெறு த்தில் பணவீக்கம் 5ங்கள், அறிவுப்
பொருளாதாரத்தில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் எதிர்நோக் கும் சவால்கள், மனித அபிவிருத்தி யின் பரிமாணங்களும் இலங்கை யில் அவைபற்றிய அடைவுகளும், இலங்கையின் அபிவிருத்திப் பாதை யில் பால்நிலைகளின் பங்களிப்பு, அபிவிருத்தியில் அமைப்பு சார்ந்த மாற்றங்களும் அவற்றின் தாக்கங்க ளும், உலக நிதி நெருக்கடியும் அத னைத்தொடர்ந்த உலகப் பொருளா தாரப் பின்னடைவும் - உலக முதலா ளித்துவ பொருளாதாரத்தின் சீர் குலைவின் அறிகுறியா? அபிவிருத் தியில் நிர்வாகத்தின் பங்களிப்பு அர சாங்க வரவு -செலவுத்திட்டத்திற்குப் பதிலாக கணக்கு மீதான வாக்கெ டுப்பு - அரசியல் பொருளாதாரப் பின்னணி முதலான விடயங்களில் நூல் ஆக்கம் பெற்றுள்ளது.
சமகால பொருளியல் ஆய்வாளர் கள் நடைமுறை சார்ந்த சமூக பொரு ளியல் அரசியல் நுணுகி ஆராய்வதற்கான கருத்தாடல் செய்வதற்கான களங்களை பேராசிரி யர் அடையாளப்படுத்தியுள்ளார். அரசியல் பொருளாதாரம் சார்ந்த சிந்தனைக்கும் ஆய்விற்கும் உரிய பரப்பு விரிந்தது என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளார். பின்காலனியச் சூழலில் இலங்கையின் பொருளா தாரம் இனத்துவ பிரச்சினை சார்ந்து பார்க்கப்பட வேண்டும் என்பதற்
6S urg,60GT
கான சிந்தனைகள் கொண்டவராக வும் இருந்துள்ளார். அதற்கான வாசி ப்பும் தேடலும் அவரிடம் இருந்தது. ஆனால், அவற்றை முழுமைப் படுத்தி ஆய்வுகளாக எழுதும் பண்பை பேராசிரியரிடம் இயல்பாக தொழிற்பட்ட அதீத அமைதி தடுத்து விட்டது.
1977 இற்குப் பின்னான காலம் இலங்கையின் பொருளாதாரச் சீர் திருத்தங்கள் என்னும் தொகுப்பு நூலை தமிழாக்கம் செய்து தந்துள் ளார். இதுபோல் இன்னும் பல்வேறு கட்டுரைகளை தமிழாக்கம் செய் துள்ளார். இந்த முயற்சிகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு பெரும்
(39ஆம் பக்கம் பார்க்க.)

Page 62
வ.ஐ.ச.ஜெயபாலன்
1983ம் ஆண்டு கலவரம் தொடங்குவதற்கு ஒரு தோழி ஆரியுடன் குமிழகத்தில் இருந்து கொழும்பு தி இருந்தது. அதிர்ஸ்டவசமாக கலவரத்துக்கு முதன் ருந்ததால் உயிர் குப்பியது. 1983ம் ஆண்டுக் கலவ நாட்களில் பேராசிரியர் பெரியார்குாசன் 100க்கும் கிடைக்கச் செய்திருக்கிறார். இது அதிகமாக வாசி
அமைதிபோல் தோற்றம் காட்டின எல்லாம் துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல. மீண்டும் காற்றில் மண் வாங்கி மாரி மழைநீர் உண்டு -------------- பறவைகள் சேர்ந்த செடிகொடி வித்துகள்
 
 
 
 
 
 
 

6.
தெழுந்த நாட்
சில நாட்களின் முன்னம்தான் எனது யப்பானியத் திரும்பியிருந்தேன். கொழும்பில் சி.ஐ.டி தொல்லை நாள் முஸ்லிம் கிராமமான மல்வானைக்குப் போயி பரத்தைப் பதிவுபண்ணிய இக் கவிகுை வெளிவந்கு அதிகமாக பிரதி பண்ணி குமிழகத்தில் பலருக்கு க்கப்பட்ட எனது கவிதைகளில் ஒன்று.
பஸ்தரிப்புகளில் காத்திரு பொழுதிலும்
வழி தெருக்களிலே கையை அசைக்கும் சிறு சுணக்கடியிலும் திருமலைதனிலே படுகொலை யண்ணும்
தமிழருக்காகப் பரிந்துபேசுதலும்

Page 63
பிரவாகத்தில் என் வாழ்வின்பொழுதை
கற்கள் கற்கள் கற்களாய் வீசி ஆற்றோரத்து மூங்கிற் புதரில் மனக் குரங்குகளை இளைப்பாறவிட்டு அந்த நாட்களின் அமைதியில் திளைத்தேன். தனித்தனியாகத் துயில் நீங்கியவர்
கிராமமாய் எழுந்து இந்நாளைத் தொடர்வோம் வருக என பகலவனதன்னை எதிர் கொண்டிடுதல் ஏனோ இன்னும் சுணக்கம் கண்டது. கருங்கல் மலைகளின் டைனமற் வெடிகள் பாதாள லோகமும் வேரறுந்தாட இன்னமும் ஏற்றப்பட்டிடவில்லை இன்னமும் அந்தக் கடமுடா கடமுடா
கல்நொருக்கி யந்திரஐட்டம் தொடங்கிடவில்லை; பஸ்தரிப்புகளில் றம்புட்டான் பழம் அழகுறக்குவித்த தென்னோலைக் கூடைகள் குந்திடவில்லை, நதியினில் மட்டும் இரவு பகலை இழந்தவர் போலவும், இல்லாமையின் கைப் பாவைகள் போலவும் பழுப்புமணல் குழித்துப் படகில் சேர்க்கும் யந்திர கதியடைச் சிலபேர் இருந்தனர். எனினும் சூழலில் மனுப்பாதிப்பு இவர்களால் இல்லை. தூர மிதக்கும் ஏதோ ஒருதிண்மம் நினைவைச் சொறியம். இரு கரைகளிலும் மக்களைக் கூட்டி எழுபத்தொன்று ஏப்பிரல் மாதம் நதியில் ஊர்வலம் சென்றன பிணங்கள்; இளமைமாறாத சிங்களப் பிணங்கள். எழுபத்தேழின் கறுத்த ஆகஸ்டில் குடும்பம் குடும்பமாய் மிதந்து புலம் பெயர்ந்தவைகள் செந்தமிழ்ப் பிணங்கள்; (அதன் பின்னர்கூட இது நிகழ்ந்துள்ளதாம்) இப்படி இப்படி எத்தனை புதினம் நேற்று என் முஸ்லிம் நண்பர்கள் கூறினர். வாய்மொழி இழந்த பிணங்களில் கூட தமிழன் சிங்களன் தடயங்கள் உண்டோ
கும்பி மணலுடன் கரையை நோக்கிப் படகு ஒன்று தள்ளப்பட்டது.
எதிர்ப்புறமாக மரமேடையிலும் ஆற்றங்கரையிலும்
 
 
 
 
 
 

Talib
சிலசில வேளை முஸ்லீம்களுக்கும் இது நிகழ்ந்திடலாம். தமிழரின் உடைமை எரியம் தீயில் தமிழரைப் பிளந்து விறகாய் வீசும் அணுயகக் காட்டு மிராண்டிகள் செய்யம் கொடுமைகள் தன்னை எடுத்துச் சொல்லினர். பருந்தின் கொடுநிழல் தோய்ந்திடும் கணத்தில் தாயின் அண்மையைத் தேடிடும் கோழிக் குஞ்சாய்த்தவித்தேன். தமிழ் வழங்குமென் தாய்த் திருப்பூமியின் தூர இருப்பே சுட்டதென் நெஞ்சில் தப்பிச் செல்லும் தந்திரம் அறியா மனம் பதைபதைத்தது. தென் இலங்கை என் மன அரங்கில் போர் தொடுத்த ஓர் அந்நிய நாடாய் ஒரு கணப்பொழுதில் சிதைந்து போனது.
ஒருமைப்பாடு என்பது என்ன அடிமைப்படுதலா?
இந்தநாடு எங்கள் சார்பாய் இரண்டுபட்டது என்பதை உணர்ந்தேன். நாம் வாழவே பிறந்தோம். மரண தேவதை இயற்கையாய் வந்து வருக என்னும் வரைக்குமிவ் வலகில் இஷ்டப்படிக்கு பெண்டு பிள்ளைகள் தோழர்கள் என்று தனித்தும் கூடியம் உலகவாழ்வில் எங்களின் குரலைத் தொனித்து மூக்கும் முழியமாய் வாழவே பிறந்தோம்.
எமது இருப்பை உயர்ந்தபட்சம் உறுதி செய்யம் சமூக புவியியல் தொகுதியே தேசம். எங்கள் இருப்பை உறுதிசெய்திடும் அடிப்படை அவாவே தேசப்பற்று. நாடுகள் என்று இணைதலும் பிரிதலும் சுதந்திரமாக மானிட இருப்பை உறுதிசெய்திடவே,
இதோ எம் இருப்பு வழமைபோலவே இன அடிப் படையில் இந்த வருடமும் நிச்சயமிழந்தது. நான் நீ என்பது ஒன்றுமே இல்லை. யார்தான் யாரின் முகங்களைப் பார்த்தார்? நாவில் தமிழ் வழங்கியதாயின் தீயில் வீசுவார். பிரிவினை கோரிப் போராடும் தமிழர் ஒருமைப்பாட்டிற்கு உழைக்கும் தமிழர் இராமன் ஆளினும் இராவணன் ஆளினும் நமக்கென்ன என்று ஒதுங்கிய தமிழர் தமிழ்ப் பேரறிஞர், தமிழ்ப்பேதையர்
ਲੁ

Page 64
| 2013, gelsiosu 16-80
இணைத்துக் கொள்க; தற்போதைக்கு முஸ்லீம் மக்களைத் தவிர்க்க என்பதே அடிப்படைத் தந்திரம். மசூதியை விட்டுத் தொழுகையின் நடுவே இறங்கி வந்த மனிதர்கள் என்னை எடுத்துச் சென்றனர்; ஒளித்து வைத்தனர். என்ன குற்றம் இழைத்தனன் ஐயா? தமிழைப் பேசினேன் என்பதைத் தவிர்த்து என்ன குற்றம் இழைத்தனன் ஐயா? தமிழைப் பேசினேன் என்பதைத் தவிர்த்து அவர்க்கும் எனக்கும் வேறுபாடேது?
நேற்றுப் பெளர்ணமி. முட்டை உடைப்பதே பெளர்ணமி நாளில் அதர்மமென்றுரைக்கும் பெளத்த சிங்கள மனிதா சொல்க! முட்டையை விடவும் தமிழ் மானிடர்கள் அற்பமாய்ப் போன தன் நியாய மென்ன?
இரத்தம் தெறித்தும் சாம்பர் படிந்தும் கோலம் கெட் காவி அங்கியள் ஒழுங்காய் மழித்த தலையுடன் நடக்கும் இதுவோ தர்மம்? ஏட்டை அவிழ்க்காதே இதயத்தைத் திறந்து சொல், ഗ്ര' തLഞL തി ഖ தமிழ்மானிடர்கள் அற்பமாய்ப் போனதன்
ਉਹ
6ਰ
சமகாலம்
சொன்னது “அகதிகளான த ப்புக்காய்
கிழக்கா புலம்பெயர்கின்ே 6858ਰ50 எங்கே எங்கே,
நானும்நிமிர்ந்து நி நாடுகளாக இ6ை சுதந்திரமாக நம் ச உயர்ந்தபட்சம் உ இங்கு இப்பொழு நான் நீ என்பது ஒ பிரிவினை வாதிக ஒருமைப்பாட்டை உரத்துப் பேசுவோ காட்டிக் கொடுப்பு கம்யூனிஸ்டுகள் யார்தான் முகத்ை எமது நிலவகை இ எங்கெம் நாடு எங் எங்கு எம்மைக் கா உண்டா இவைக oo੦੦oਤੇ இல்லையாயின் ශ්‍රියාතග]ශ්‍රිගිෆGIA ඉ
மசூதிகளாலே இர
என்னை எடுத்துச்
பொறுத்திரு என்ற ofՈ&froԾյլն վՈ)ԼՈnմ காட்டுமிராண்டிக
 
 
 
 
 
 
 

சாத்தியமான வாழ்வை விடவும்
மிழர்கள் தம்மை வினில் என்றால்
ற்கவோர் பிடிமண்? 0ணதலும் பிரிதலும்
மூக இருப்பை
றுதி செய்திடவே,
தில்,
ன்றுமேயில்லை
5GT சொல்க யார்தான் இந்
அந்நியன்கூட ജൂൺ போலும்!
"T: ... அந்நியனாகவும்,
ಯಾ। அரசின் ஆட்கள் ஏதுமோர் நாட்டினமாதல் வேண்டுமே! பூர்சுவாக்கள் அமெரிக்க நண்பரும்
தப் பார்த்தாரிங்கு, 3ůULau.JTGOT65,
ਲbeਰ
ஜப்பான் தோழியம் இஷ்டம் போல அளந்தணர் கொழும்பை காட்டு மிராண்டிக் கைவரிசைகளின் UTg535i, 35600TriebOOOTL புகைப்படச் சுருளில் பதித்துக் கொண்டனர். அங்கு என் வாழ்வின் பெரியபகுதி பூனைகளோடும், பறவைகளோடும்
த்திடப் படைகள் ஒ

Page 65
ஆயின், எங்கென் நாடு? எங்கென் நாடு?
வானொலிப் பெட்டியை வழமைபோல் திறந்தேன் வழமைபோலவே ஒப்பாரிவைத்தது தமிழ் அலைவரிசை இனவெறிப் பாடலும் குதூகலஇசையம் சிங்கள அலையில் தறிகெட எழுந்தது. இதுவே இந்த நாட்டின் யதார்த்தம் சிறைச் சாலையிலே கைதிகளான எங்கள் நம்பிக்கை ஞாயிற்றின் விதைகள் படுகொலைப்பட்ட செய்தி வந்தது கிளாரினட் இசையின் முத்தாய்ப்போடு. யாரோ எவரோ அவரோ இவரோ அவஸ்தையில் இலட்சம் தலைகள் சுழன்ற அந்தநாட்கள் எதிரிக்கும் வேண்டாம்; LJIT6öoTLau J6ზT 6)JiTu%loSlóა கண்ணகியானது சன்னதம் கொண்ட எனது ஆத்மா. மறுநாட் காலை அரசு நடத்தும் தினச்செய்தி என்னும் காட்டு மிராண்டிகளின் குரலாம் தினசரி
பயங்கரவாதிகள் கொலை என எழுதி
எமது புண்ணில் ஈட்டி பாய்ச்சியது. குற்றம் என்ன செய்தோம் சொல்க!
செய்தியம் வந்தது.
உத்தமனார், காட்டுமிராண்டித்
தன்னில் பஞ்சமர்க்காகவும், தமிழைப் பேசும் மக்க உழைப்பவர்களுக்கா “ஒருநல்ல கிறிஸ்தவ இறப்பேன்’ என்பாய் இப்படி நிறைந்ததுன் விடுதலைப் போரின் உன்னை நடுகையில் ஒருபிடி மண்ணை அ போடுமென் கடமை தவறினேன் ந
ஆயிரமாய் நீ உயிர்த்ே
*அடக்கினேன் எழுபத்தொன்றில் கி0 பிரிவினைப் போரை ஏன் இவ்வரசுக்கு இய சிறிமா அம்மையார் திருவாய் ഥസff9fff; நரபலியாகத் தமிழ் இ வீடுவீடேறிக் கொன்று மறைபொருள் இதுவே மீண்டும் இளைஞரின் இரத்தம் குடிக்க மனம் கொண்டாரோ,
காறி உமிழ்ந்தேன்.
வீட்டினுள் ஜன்னலா குந்த றைபிள் கலா பரமேஸ்வரனை கொண்டதாம்; அப்பாவி என்று முகத்தில் எழுதி ஒட்டி முகத்தை யார் பார்த்த இப்படியாக ஐம்பது பாணத்தில்முத்தமிட்டனர், ெ
 
 
 
 
 

ளுக்காகவும்,
*56)!ԼՈ
6OTITU J
தீர்க்க தரிசனம். மூலைக்கல்லாய்
و2
16iTorflւն
560oTU, த எழுக!
ார்ச்சியை நானும் வேரறுத்திடுதல்
பலவில்லை?
இளைஞரை குவிப்பீர்
霹
எங்கே மறைந்தன ஆயிரம் செங்கொடி? எங்கே மறைந்தன ஆயிரம் குரல்கள்? கொடிகள் மட்டுமே சிவப்பாய் இருந்ததா? குரலில்மட்டுமே தோழமை இருந்ததா? நான் உயிர்பிழைத்தது
தற்செயலானது - முகத்தை யார் பார்த்தார்?
பரிதாபமாக எண்முன் நிற்கும் சிங்களத்தோழர் சிறுகுழுவே கலங்கிடல் வேண்டாம். உங்கள் நட்பின் செம்மைச் செழிப்பில் சந்தேகம் நான் கொண்டிடவில்லை. தற்போதுமது வல்லமை தன்னில் நம்பிக்கை கொள்ள ஞாயமும் இல்லை.
சென்று வருக, எனது உயிர்தப்பும் மார்க்கத்தில் நின்று கதைக்க ஏதுபொழுது? என்றாலும், பின்னொருகால் சந்திப்போம் தத்துவங்கள் பேச.
தமிழர் ഉതLഞഥി கொள்ளை போனதும் எரிந்ததும் தவிர்த்து
இப்ப Luna உயிர் பிழைத்தவர்கள் பின்புற மண்ணையும் தட்டியபடிக்கு

Page 66
66 2013, aglou 16-30 雛
லங்கை சுதந்திரமடைந்த காலத்திலிரு
இன்றுவரையுள்ள ஆறு தசாப்த கால தட அரசியலின் அடைவுகள் குறித்து ஓர் ஐந்தொ கண க்குப்பார்த்தால் இலங்கைத் தமிழ்ச் சமூ அடைந்த சமூக - பொருளாதார - அரசியல் கூலங்கள் எதிர்மறையானவையே. பட்டு வேட குக் கனவுகண்டு கட்டியிருந்த கோவணத்தை இன்று இழந்து நிற்கிறோம். சரி, பிழைகளுக்கு பால் தந்தை செல்வா காலத்து அரசியல் தலை யிடம் அரசியல் தர்மமாவது இருந்தது. த செல்வாவிடம் இராஜதந்திரம் இருக்கவில்
இன்றைய அரசியல் த
மையிடம் தர்ம இல்லை; தந்திரோபாய இல்லை. அரசியலி
மூன்று வகையான அ யலை நாம் அடையா காணலாம். தனிநபர்க கான அரசியல் Poli For an individual: 35L. கான அரசியல் Politics the party, LD55(655. 9 Jáudio politics for
தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்
people. Qi Gurg, GiTGT ழர் அரசியல் தலைமை !
மாற்று அரசியல் தளம் ஒன்றுக்கான தேவை
ளுக்கான அரசியலை முற்றாகவே கைவி விட்டு தனிநபர்களுக்கான, தாம் சார்ந்துள்ள ச க்கான அரசியலைத்தான் முக்கியப்படுத்தி ( னெடுக்கிறது. மக்கள் நலனை விடக் கட்சி நல கட்சி நலனைவிட தனிநபர் நலமுமே மேலோ நிற்கின்றன. அதனால் தெளிவான அரசி நிகழ்ச்சி நிரல் இல்லை. மக்கள் நலன் சார்ந்த வுபூர்வமான - யதார்த்த பூர்வமான வேலைத் டமோ அல்லது அவ்வேலைத்திட்டத்தினை நி வேற்றிக்கொள்ளக்கூடிய தந்திரோபாயம அணுகுமுறைகளோ இல்லை.
ஜனநாயகரீதியாகத் தேர்தல்மூலம் பெரும்ட மைத் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ யல் தலைமையை தமிழ்க் காங்கிரஸ் பின்பு தமி
 
 

GQు அரசி
ளுக் tics
for
ST60T the
p53,
ட்டு ட்சி
முன் னும்
UJ6)
அறி
றை
}T60T
|IT6ঠা
அரசி ழர
சுக்கட்சி அதன் பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணி தற்போது தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்திலே தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றக்
குழுவான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பன ஏற்று வந்துள்ளன. தமிழ்ச்சமூகம் அளாவி நிற்கும்
மக்கள் நலன் சார்ந்து ஐக்கியப்பட்ட ஓர் தமிழர் அரசியல் அணி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்ற
கேள்விக்கு வரலாறு இல்லை என்றே பதில் சொல்
கிறது. ー
1972 குடியரசு அரசியலமைப்பைத் தொடர்ந்து தமிழ்க்காங்கிரஸ் கட்சியும் தமிழரசுக் கட்சியும் இணைந்து தமிழர் விடுதலைக்கூட்டணி உருவா கிற்று. தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகிய பின் தமிழ்க் காங்கிரஸும் தமிழரசுக்கட்சியும் கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்று வரலாறு எதனை எண்பித்திருக்கிறது என்றால் தமிழ்க்காங்கிரஸ், தமிழரசுக்கட்சி என்பவற்றுடன் மேலதிகமாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கட்சியும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது என்ன நடந்திருக்கின்றது என்றால் பின்னர் தோற் றம் பெற்ற கட்சிகளுடன் தமிழரசுக் கட்சியும் தமி ழர் விடுதலைக் கூட்டணியும் இணைந்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தோற்றம் பெற்றுள்ளது. இது 祸 அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை யென்பதும் பதிவு விடயம் இழுபறியில் கிடக்கிறது
என்பதும் வேறுவிடயம். ஆனால், தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பு அரசியல் கட்சியாகப் பதிவு செய் யப்பட்ட பின் அதில் இணைந்துள்ள ஏனைய அர சியல் கட்சிகள் யாவும் கலைக்கப்படாவிட்டால் தமிழர் அரசியல் வரலாற்றில் தமிழ்த்தேசியக் கூட் டமைப்பு என்ற மேலதிகமான அரசியல் கட்சியொ ன்றின் தோற்றத்திற்கு அது வழிவகுக்குமே தவிர தமிழர்கள் அளாவி நிற்கும் ஐக்கியப்பட்ட அரசி யல் தலைமை ஏற்படமாட்டாது. ஏனெனில், இந்தத் தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் தனிநபர் நலன்க ளுக்காகவும் கட்சி நலன்களுக்காகவும் தேர்தலை மையமாக வைத்தும் பதவி நாற்காலிகளைக் கைப் பற்றிக் கொள்ளும் நோக்கத்திற்காகவுமே ஐக்கிய நாடகம் ஆடுகின்றனவே தவிர மக்கள் நலன் சார்ந்த ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அல்ல.
தமிழ் ஊடகங்களும் காற்று எந்தப்பக்கம் அடிக் கிறதோ அந்தப்பக்கம் நோக்கி அரைத்தமாவையே அரைத்துக்கொண்டிருக்கின்றன. இலங்கையின் அரசியல் வரலாற்றில் இனப்பிரச்சினைக்குத் (59ஆம் பக்கம் பார்க்க.)

Page 67

Amaya Resorts & Spas offers authentic Sri Lankan
experiences all over the island. From the fascinating
ruins and historical sites of the Cultural Triangle to the hills of Kandy, Nuwara Eliya, Golden sands at Hikkaduwa & Adventures to Yala, Amaya offers a cultural immersion with modern comforts. Whether it is through architecture, art, music, dance, cuisine or history, each resort incorporates aspects of the local
setting and culture into the guest's experience.
Amaya Lake - Dambula Amaya Hills - Kandy Hunas Falls by Amaya - Kandy Langdale by Amaya -- Nuwara Eliya Coral Rock by Amaya - Hiikkaduwa The Bungalow by Amaya-Kandy Amaya Signature-Dambula
For reservations Tel: +94 11 4767 835 800 or salesGamayarresorts.com Wannayairesorts.com level 27, East Tower, Colombo 01, Sri Lanka.
Reflections Of Sri Lanka
Resorts & Spas
Sri Lanka

Page 68
HappineSS is getting life's little things that your heart desires
Life is about being able to do those many litt And happiness Comes from all those little thi enriched life.
Personal Loans from DFCCVardhana Bank
b) Loans from Rs.100,000 - Rs. 4,000,000
b) Minimum documentation and simplified ic
application processes
b) "Turbo Charge" option to top-up your loa
any time during the loan period
Extended repayment term up to 5 years
Ability to CO-apply with joint borrowers
No hidden charges
Call now: 0112,663 888
www.cfcc.ik
y Express Newspapers (Ceylon) (Pv
 
 
 
 

lethings that are close to Our hearts. ngs adding up to make a full and
Dan
Vardhana Bank
Your Wos Caring aortisted Bank 1 ܬܐܬܐ
BFCC wardhana Bank is rated AAtka). Fitch Ratings Lanka, eekeLeLeLLLLLLLL SegLLLLSLLLLLLLL LLLLLL LLLLLLLLmLLLLLLLL LLLLLLL LLLLLL sLLLLLLL 00LLS
iasa Gäasg
SSSR
t) Ltd, at No. 185,Grandpass Road,Colombo -14, Sri Lanka.