கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இது நம்தேசம் 2013.10

Page 1
umriroom 01 வியூகம் 10 S.23 - 1
ung saan Las si GDI JAFFNA PRESS ( E C3 C3) C3 ZÖ CO||
jjj jj)) 16:00)
而Lös@Möß
96ሸ፲)l(፬በ0ß0ዘበርኽ II
60) jj jj
 
 
 
 
 
 

11-2013
nu. Ith
මාජය
oac, Jasna, Sri Lanki

Page 2
16.10.2013 -
02
வடமாகாணத்தில் புலமைப்பரிசில் |
பெற்ற மாணவர்களை த.தே.க
அனுசரணை உறா
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யின் கல்வி மேம்பாட்டுப் பிரிவினரால் கிளிநொச்சியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (2013.10.13) காலை 10.30 மணியளவில் இவ்வருட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வடமாகாணத்தில் மாவட்ட ரீதியில் முன்னிலை பெற்ற மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு நடாத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கல்விமேம்பாட்டுப் பிரிவுப் பொறுப்பாளரும் யாழ் பல்கலைக் கழக விரிவுரையாளருமான திரு. செல்வராசா இரவீந்திரன் தலைமை தாங்கினார், இந்நிகழ்வின் பிரதம
அதிதியாக யாழ்ப்பாணப்பல்கலைக்கழக விஞ்ஞான பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் க.கந்தசாமி அவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத்தலைவர் திரு.மரியாம்பிள்ளை இக்னேசியஸ் அவர்களும் அரசியல் ஆய்வாளரான திரு.சி.அ.யோதிலிங்கம் அவர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்வில் வடமாகாணத்தில் மாவட்ட ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளும், வட மாகாணத்தில் முன்னிலை பெற்ற இரண்டு முஸ்லீம் மாணவ, மாணவிகளும் பரிசில்கள்
வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவின் சிறப்பு அம்சமாக அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலப் பரீட்சையில் 1ம் இடம் பெற்ற
9 5 6 7 8) 6 ஏ கி மூ 5 6 த இ 5 ஐ 5 5 5 தீ 6
போர்க்குற்றம் - பங்களாதேசின் தேசியவாத கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சருக்கு ஆயுள் தண்டனை
யி
ஒ| திர
எ6
சல்
பங்களாதேசின் பிரதான எதிர்க்கட்
அதேவேளை பங்களாதேசின் தேசிய சியான தேசியவாதக் கட்சியைச் சேர்ந்த
வாதக் கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப் 83 வயதுடைய முன்னாள் அமைச்சர் |
பினர் சலாகதீன் காதர் சௌத்ரிக்கு அப்துல் ஆலிம் மேற்கொண்ட போர்க்
போர்க்குற்றத்துக்காக கடந்தவாரம் குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு ஆர்ப்பாட்டங்கள் | 1971ம் ஆண்டு பங்களாதேசில்
வெடித்திருந்தன. இடம்பெற்ற இடம்பெற்ற விடுதலைப்
இதே சிறப்பு நீதிமன்றத்தினால் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கான
பங்களாதேசின் முக்கிய இஸ்லாமி இந்துக்களை படுகொலை செய்த குற்றச்
யவாதக் கட்சியான ஜமாத் இஸ்லா சாட்டி பேரிலேயே இவருக்கு சிறப்பு
மியின் ஆறு தலைவர்கள் குற்றவாழிக போர்க்குற்ற நீதிமன்றம் இத்தண்ட
ளாக கடந்த சில மாதங்களில் அறிவிக்கப் னையை வழங்கியுள்ளது.
பட்டிருந்தனர். இந்த விடுதலைப் போராட்டக்
இன்நிலையில் பங்களாதேசின் காலத்தில் பெருமளவிலான கூட்டுப்படு
ஆளும்கட்சியான அவாமி லீக் கட்சி கொலைகளை மேற்கொண்ட ஆயுதக்
தம்மை பழிவாங்குவதாக எதிர்க்கட் குழு ஒன்றை வழிநடத்தியதாக இவர் மீது சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர். குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அத்துடன் அவாமி லீக் கட்சி தலை தற்போது சற்கர நாற்காலியைப் பயன்
மையிலான அரசாங்கத்தால் அமைக் படுத்தும் இவரின் வயதையும், உடல்
கப்பட்ட இந்த போர்குற்ற சிறப்பு நிலையையும் கருத்தில் கொண்டு
நீதிமன்றம் சர்வதேச நியமங்களைக் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்
கொண்டிருக்கவில்லை என மனித படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்
வுரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தி பட்டுள்ளது.
யுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ை
சம்
5 6 இ 6 இ இ
மி
வா
2012 இல் மாத்திரம் 436 பணிப்பெண்க
பல்
வ
அ
வெ
அ6
கை
எல்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லும் பெண்களுள் 2012ம் ஆண்டில் மட்டும் 436 பேர் சடலமாக திரும்பியுள்ளனர். என்ற அதிர்சித்தகவலை வெளியிட்டார் ஐ.தே.க நாடளுமன்ற உறுப்பினர் ரஞ்ஞன் ராமநாயக்க.
அத்துடன் மத்திய கிழக்கிற்கு செல்லும் பணிப்பெண்களின் உயிருக்கு அரசு
வழங்கும் உத்தரவாதம் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றம் அக்டோபர் 9ம் திகதி ஒரு மணிக்கு சபாநாயகர் சமல்ராஜபக்ச தலைமையில் கூடிய போது வாய் மூல விடைக்கான கேள்வி | நேரத்தில் இடையீட்டுக் கேள்வி ஒன்றை எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு . தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு.
கடந்த 2012 ஜனவரி முதலாம் திகதி
முதல் டிசம்பர் மாதம் வரை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 436 பெண்கள் சடலமாக திரும்பியுள்ளனர்.
இவர்களுள் 75% நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்கள் என மரண விசாரணை அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. இங்கிருந்து வெளிநாடு செல்பவர்கள் வைத்திய பரிசோதனை மேற்கொண்டு முழுமையான வைத்திய அறிக்கையை சமர்பித்தே வெளிநாடு செல்கின்றனர்.
மத்திய கிழக்கிலிருந்து சடலங்களாக திரும்பும் பெண்களின் உடல் அவயவங் கள் சில காணமல் போயுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது. எனவே இவ்வாறான பாதகமான விளைவு களை ஏற்படுத்திப் பெறப்படும் ஆறு பில்லியன் அமெரிக்க டொலர் அன்னிய செலாவணியால் என்ன பயன்? மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும்
கூர ஆ
இ
வர்
மர கை
அற
ஏே
கால்

5.11.2013
இது நம்தேசம்
ரீட்சையில் 1ம், 2ம்,3ம் இடத்தை -முன்னணியினர் கெளரவிப்பு
விழிகள் தொண்டு நிறுவனம் கனடா
கணவனான யாழ் ஏழாலை சைவ
எமார்க்க வித்தியாசாலையைச் சேர்ந்த ல்வன் பரமநாதன் தனுராஜ் அவர்கள் மனிதர் தர்மரட்ணம் சிவராம் Tபகார்த்த நினைவு விருது வழங்கி -ௗரவிக்கப்பட்டார். இவ்விருதினை
ண்டு தோறும் தமிழ்த் தேசத்தில் நிழ் மொழி மூலம் இப் பரீட்சையில் மாற்றி அகில இலங்கை ரீதியில் தல் நிலை பெறும் மாணவருக்கு ழங்குவதென தமிழ்த்தேசிய மக்கள் ன்னணி தீர்மானித்திருக்கின்றது. வ்விழாவில் பேராசிரியர் க.கந்தசாமி, ரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம், ரிநொச்சி மாவட்ட வர்த்தக பகத்தலைவர் திரு. மரியாம்பிள்ளை க்னேசியஸ். கிளிநொச்சி மத்திய ரம்ப பாடசாலை அதிபர் திருமதி. வகரன் காஞ்சனா , கிளிநொச்சி மகா த்தியாலையத்தின் அதிபர் திரு.
அரசரத்தினம் பங்கயற்செல்வன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் பிரிவுத் தலைவியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி. பத்மினி சிதம்பரநாதன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் திரு.சிவபாதம் கஜேந்திரகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நன்றியுரையினை கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. செ.கஜேந்திரன் நிகழ்த்தினார். இவ் விழாவிற்கு கனடாவில் இயங்கும் "உறங்காவிழிகள்” என்னும் தொன்டு அமைப்பு நிதி உதவியினை
அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாணத்தில் மாவட்ட ரீதியில் முன்னிலை பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு அடுத்து வரும் வாரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும்.
சம்பூர் அனல்மின் நிலையம் தொடர்பில் இந்தியா இலங்கை எட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்து
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடை
ருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் லான மும்மொழித் திட்டத்துக்கான
பொருளாதார பிரதியமைச்சர் லக்ஸ்மன் தவி மற்றும் சம்பூர் அனல்மின்
யாப்பா அபேவர்த்தன ஆகியோரும் பங் லையம் தொடர்பான புரிந்துணர்வு
கேற்றனர். பபந்தங்கள் அக்டோபர் 9ம் திகதி
பத்து ஆண்டு மும்மொழித் தேசியத் ங்கட் கிழமை கைச்சாத்திடப்பட்டுள்
திட்டத்துக்கு தொழில்நுட்ப உதவிகளை ன. இந்திய வெளிவிவகார அமைச்சர்
வழங்கும் உடன்பாட்டில் இலங்கை மொன் குர்சித் முன்னிலையில்
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங் கச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தங்களில்
கவும், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் பூர் அனல்மின் நிலையங்கள் தொடர்
வை.கே. சின்காவும் கையெழுத்திட்டனர். ன எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
இந்திய தேசிய அனல்மின் கூட்டுத் கச்சாத்திடப்பட்டுள்ளன.
தாபனத்திற்கும், இலங்கை மின்சார இலங்கை ஜனாதிபதியின் செயலகத்தில்
சபைக்கும் இடையியே கைச்சாத்திடப்பட்ட டம்பெற்ற இன் நிகழ்வில் இந்திய வெளி |
இந்த ஒப்பந்தத்தின்படி சம்பூர் அனல்மின் வகார அமைச்சர் சல்மான் குர்சித்தும்
நிலையத்தின் ஊடாக 500 மெகாவாட் மங்கை வெளிவிவகார அமைச்சர்
மின் உற்பத்தி செய்யப்படவுள்ளது. எல்.பீரிஸ்சும் கலந்து கொண்டனர்.
2018ம் ஆண்டு பூர்திசெய்யப்படவுள்ள அத்துடன் இதன்போது இலங்கையின்
இந்த அனல் மின் நிலையத் திட்டத்துக் ன்சக்தித்துறை அமைச்சர் பவித்திரா
காக 10லட்சத்து 512 அமெரிக்கடொலர் ர்னியாராச்சி, பொருளாதார அபிவி
செலவிடப்பட்டுள்ளது.
கள் சடலமாக இலங்கை திரும்பினர்
ஜ.தே.க தகவல் | ரிப்பெண்களின் உயிருக்கு அரசு
மரண விசாரனை அறிக்கை வேண்டு ங்கும் உத்தரவாதம் என்ன? என
மென குறித்த நாட்டிடம் கோருவோம், ர் கேள்வி எழுப்பினார்.
மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் வேரது கேள்விக்கு இலங்கையின்
பணியகம் மற்றும் தூதரகங்களில் ளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை
பணியாற்ற வேண்டுமாயின் குறித்த | நமச்சர் டிலான் பெரேரா பதிலளிக்
சேவையாளர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட யில் நீங்கள் கூறுவது போல
பல்கலைக்கழகமொன்றில் பட்டப்படிப்பைப் | ர்ணிக்கை அடிப்படையில் என்னால்
பூர்த்தி செய்திருக்க வேண்டும் முடியாது. ஆனால் கடந்த 2012 மே
அத்துடன் ஆங்கில மொழியிலும் ன்டு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து
தாம் சேவையாற்ற விரும்பும் நாட்டின் ங்கைக்கு சடலங்டகளாகத் திருப்பிய
மொழியிலும் தேர்ச்சி பெற்றவராக களுள் 95% இயற்கை காரணத்தால்
இருக்க வேண்டும். இந்தத் தகமைகளை னித்துள்ளனர் என அந்நாட்டு
அடிப்படையாகக் கொண்டே தொழில் பத்தியர்களின் மரண விசாரணை
வாய்ப்பு மற்றும் இடமாற்றம் என்பன க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழங்கப்படும். என்றார் இலங்கை ந்த மரண விசாரணை அறிக்கையில் அமைச்சர் டிலான் பெரேரா. தனும் தெளிவற்ற தன்மைகள்
எப்படுமாயின் நாம் மீண்டுமொரு

Page 3
இது நம்தேசம்
16. 10
நம்தேசம்-2
தொடர்புகளுக்கான முகவரி : இல.43, 3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம், தொ.பே இல : 021 222 3739 மின்னஞ்சலீ : ithunamthesam@gmail.cc
முள்ளிவாய்க்காலும் மாகாணசபையும்
2009ம் ஆண்டு வரை யாருமே அறிந்திராத முள்ளிவாய்க்கால் என்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஓர் குக் கிராமம் 2009ம் ஆண்டில் உல் பிரசித்தி பெறுகிறது. இது தற்போது உலக வரலாற்றின் பக்கங்கள் இருந்து அழித்துவிட முடியாத ஓர் சரித்திர முக்கியத்துவம் வாய் இடம், 21ம் நூற்றாண்டின் மிகப் பெரிய இனப்படுகொலை நிகழ்ந்தே பூமி. மாவீரன் நெப்போலியனுக்கு ஓர் வோட்டர்லூ போல் வ செறிந்த தமிழ் மக்களிற்கு ஓர் முள்ளிவாய்க்கால்.
இன்று எமது தலைவர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் பல சுகபோக வாழ்க்கைக்கும் பதவி வெறிக்கும் ஓர் ஊன்று கோல் இ முள்ளிவாய்க்கால். ஏன் இந்த முள்ளிவாய்க்கால் வரலாற்றின் பக்கங்கள் இடம் பிடித்துக் கொண்டது?
1987ம் ஆண்டில் தமிழ் மக்கள் மீது பலவந்தமாகத் திணிக்கப்பட மாகாணசபையை நிராகரித்துமிகப்பெரும்பான்மையானதமிழ்மக்கல் கூட்டு ஆதரவோடு வரலாற்றின் ஈடு இணை அற்ற தியாகங்களை அர்ப்பணிப்புக்களையும் சுமந்து சென்ற ஓர் விடுதலைப் போராட்ட தனது இறுதி மூச்சை சுவாசித்த இடம் தான் இந்த முள்ளிவாய்க்க பல்லாயிரக்கணக்கான மக்களினதும் போராளிகளினதும் குருதிய சிவந்த மண்.
முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை புரிந்த மகிந்த அர தண்டிக்க எமக்கு வாக்குப் போடுங்கள் என மேடை மேடைய மக்களை ஏமாற்றி வாக்குக் கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் வாக்களித்த மக்களின் கைவிரல் மை காய்வதற்குள் அ மகிந்த அரசின்காலில் சரணாகதி அடைந்தார்கள். அந்த அரசை போ குற்றத்தில் இருந்தும் இனப்படுகொலை குற்றச்சாட்டிலிருந்தும் காத் வருகின்றார்கள்.
எந்த மாகாணசபையை நிராகரித்து மக்கள் முள்ளிவாய்க்கால் எதிர் கொண்டார்களோ அந்த முள்ளிவாய்க்காலைச் சொல் சொல்லி வாக்குக் கேட்டவர்கள் அதே மாகாணசபையை இன் நியாயப்படுத்துகின்றார்கள். அந்த மண்ணில் இருந்து தமது சுயல அரசியலுக்காக சத்தியப் பிரமாணம் எடுக்கின்றார்கள். இது மற்றெ. இனப்படுகொலை. இறந்த மக்களை மீண்டும் கொல்லும் செயல்.
இன்று மாகாணசபை தமிழர் அரசாக சித்திரிக்கப்பட்டுவிட்ட போராயுதங்களைச் சுமந்து சென்று தம்மையே அழித்துக்கொண இலட்சிய மனிதர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் தமக்குத் தா கிரீடம் சூட்டும் கோமாளிகளாக சம்பந்தனும், விக்னேஸ்வரன் மாறிவிட்டார்கள். முற்றும் துறந்த முனிவராக உயர் நீதிமன்ற நீதியரசராக பார்க்கப்பட்ட விக்னேஸ்வரன் இன்று கோமாளியா தன்னைக் குறுக்கிக் கொண்டார். இலட்சிய அரசியல் கோமா அரசியலாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்திய அரசு பொம்மையாக வந்த முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமானே இலங்கை அரசின் பொம்மையாக வந்த பிள்ளையானோ கூட மாகா சபையை நியாயப்படுத்தியதுமில்லை முடிசூடிக் கொண்டதுமில்லை
இவர்கள் இந்திய இலங்கை அரசின் கூட்டுப் பொம்மைகள் தமக் தாமே முடிசூடிக் கொண்டு எம் இனத்தை அடகு வைக்கின்றார்க முள்ளிவாய்க்காலில் மரணித்த எந்தவொரு தமிழனின் ஆன்மா இவர்களை ஒருபோதும் மன்னிக்காது.
சுயநிர்ணயமா அபிவிருத்தியா என்று கூறி வாக்குக் கேட்டவர் தற்போது இணக்க அரசியல் என்னும் பெயரில் அடிபணிவு அரசிய செய்கின்றார்கள். சுயநிர்ணயத்துக்கு வாக்குப் போட்ட மக் இவர்களது ஈனச்செயல்கண்டு அதிர்ந்துபோய் செய்வதறியது திகைத் நிற்கின்றனர். கூட்டமைப்பினரும் அவர்களது எஜமான்களும் வடமா ணசபையுடன் தமிழ் அரசியலின் தமிழ் தேசிய உணர்விற்கு சாவும் அடித்து விட்டோமென கனவு காணக்கூடும்.
ஆனால் 1980களில் மக்களாணைக்கு மாறாக கோமாளி அரசியல் தொடக்க முனைந்த தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியற் தலைமை நிகழ்ந்த கதியில் இருந்து வரலாற்றுப் பாடங்களை கற்றுக் கொள்ள கூட்டமைப்பின் தலைவர்கள் மீண்டும் மக்களை ஏமாற்றும் அரசியலை தொடக்கியுள்ளனர். இதன் விழைவுகள் பாரதூரமானதாக அமையல்

2013 - 15.11.2013
03
சுயநிர்ணய உரிமைக்காக மக்கள் வழங்கிய ஆணையை மாகாண சபைக்கு வழங்கிய ஆணையாக திரிபுபடுத்த முயலும் கூட்டமைப்பு
- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு
வம் கப்
தது.
ரில்
ந்த
றிய
ரம்
ரது ந்த
ரில்
ட
பால்
சை
பாக பின்
ார்க்
த்து
லை
லிச்
5- 5- @ டு த ஆ த இ 2. 2. 2. 5. 2. S. 2 = 3. 2 8. இ. 5. S F" ஓ G R S : 3 கு : ஓ இ.த. 2. . . . இ இ
வடமாகாணசபைத் தேர்தல் முடிவுகள் அரசினுடைய ஆட்சி நடவடிக்கைகளை தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்
அவர்கள் முற்று முழுதாக புறக்கணிக் னணி தனது நிலைப்பாட்டை வெளிப்
கின்றார்கள். படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு
இரண்டாவது தமிழருடைய அரசியல் ஒன்றினை கடந்த 14-10-2013 அன்று
அபிலாசைகளை பொறுத்தவரையில் யாழ் ஊடக மையத்தில் நடாத்தியிருந்
சுயநிர்ணய உரிமைக்காகவும்
இறைமையுள்ள தமிழ்த் தேசத்தி கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார்
னுடைய அங்கீகாரத்திற்காகவும் ஒட்டு பொன்னம்பலம் தலைமையில்
மொத்தமாக ஒரு இனத்தினுடைய இடம் பெற்ற மேற்படி மாநாட்டில்
விடுதலைக்காகவும் மீண்டும் ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் செல்வ
முறை சரித்திரத்திலே இல்லாத ராசா கஜேந்திரன். தேசிய அமைப்
வகையில் அவர்கள் வாக்களித்திருக் பாளர் விஸ்வலிங்கம் மணிவண்
கின்றார்கள். ணன், உபதலைவி திருமதி பத்மினி
இவ்வளவு காலமும் பயந்து ஒதுங் சிதம்பரநாதன் ஆகியோர் கலந்து
கியிருந்த பெருமளவான மக்கள்கூட கொண்டிருந்தனர். மேற்படி மாநாட்டில்
இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமது உரையாற்றியபோது கஜேந்திரகுமார்
மேற்படி நிலைப்பாடுகளை தெளிவாக அவர்கள் கூறியதாவது.
வெளிக்காட்டியுள்ளனர், மக்களுடைய வடமாகாண சபைத்தேர்தல்
இந்த உணர்வுக்கு நாங்கள் தலை திருவிழா முடிந்ததிற்கு பின்னர் அத்
வணங்குகின்றோம். தேர்தல் முடிவுகள் தொடர்பில் பல
நாங்கள் கடந்த பாராளுமன்றத் கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டுக்
தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடை கொண்டிருக்கின்றது. இச் சூழலில்
யாவிட்டாலும் கூட எமது கட்சியினுடைய இத்தேர்தல் முடிவுகள் தொடர்பில்
கடந்த மூன்றரை ஆண்டுகால தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்
செயற்பாடுகள் மக்கள் மத்தியிலிருந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் நோக்
மரணபயத்தை படிப்படியாக குறைத்து கில் இப்பத்திரிகையாளர் மாநாட்டை
அவர்கள் அரசியல் விடயங்களில் நடாத்துகின்றோம்.
நேரடியாகப் பங்களிப்புச் செய்யக்கூடிய அந்த வகையில் கடந்த 21-09-2013
நிலையை படிப்படியாக அதிகரிக்கச் அன்று இடம்பெற்ற வடமாகாணசபை
செய்துள்ளது- குறிப்பாக கடந்த காலத்தில் தேர்தலை நாம் விசேடமாகத்தான்
எமது கட்சியினால் நில அபகரிப்பிற்கு நாங்களும் பார்க்கின்றோம். எங்க
எதிராகவும், சிறைக் கைதிகள் ளுடைய கட்சி மாகாணசபைத்
மீதான படுகொலைக்கு எதிராகவும் தேர்தல் முறைமையை முழுமையாக
பல்கலைக்கழக மாணவர்கள் மீதான நிராகரித்து அந்த தேர்தலை முழுமை
தாக்குதலுக்கு எதிராகவும் ஆரம்பித்து யாக புறக்கணித்திருந்தது. மாகாண
நடாத்தப்பட்ட போராட்டங்கள் சபைத் தேர்தலை ஏன் புறக்கணிக்க
மக்கள் மத்தியில் குடிகொண்டிருந்த வேண்டும் என்பது தொடர்பாக கடந்த
மரண பயத்தை குறைத்து அரசியல் நான்கு வருடங்களில் பல தடவைகள்
செயற்பாடுகளில் நேரடியாகப் பங்கெடுக் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியி
கும் நிலைமைகளை அதிகரிக்கச் ருக்கின்றோம். இத்தேர்தலில் போட்டி
செய்துள்ளது. அந்த வகையில் ஒதுங் யிடுவதனால் தமிழ் தேசிய அரசியலின்
கியிருந்த மக்கள் இந்த தேர்தலிலும் எதிர்காலமே கோள்விக் குறியாக்கப்பட்டு
பாரியளவில் பங்களிக்கும் நிலையையும் ஒற்றையாட்சிக்குள் முடக்கப்படும்
உருவாக்கியுள்ளது. மக்களுடைய இந்த ஆபத்துமிக்க தேர்தல் என்பதனையும்
மாற்றம் தொடர வேண்டும் என்பதே விளக்கியிருந்தோம்.
எமது வேண்டுகோள். எமது கட்சி இந்தத் தேர்தலை
ஏனெனில் மக்கள் தமது கோணத்தி புறக்கணித்திருந்தபோதிலும் மக்களை
லிருந்து அரசுக்கு எதிராகவும், தமது புறக்கணிக்குமாறு கோரவில்லை
அரசியல் அபிலாசைகள் அடைந்து மாறாக மக்களை தமது மனச்சாட்
கொள்ளப்பட வேண்டும் என்பதற் சிக்கு ஏற்ப முடிவு செய்யுமாறே கோரியி
காகவும் வாக்களித்திருந்தாலும் கூட, ருந்தது. இவ்விடயம் தொடர்பில் எமது
அந்த வாக்குகளைப் பெற்ற மற்றய கட்சியின் நிலைப்பாட்டை விளக்கி
தரப்பினர் அந்த வாக்குகள் ஊடாகப் எம்மால் வெளியிடப்பட்ட அறிக்கை
பெற்ற மக்களாணையை எப்படிப் பயன் யினை ஒரு சில ஊடகங்கள் மட்டுமே
படுத்தப்போகிறார்கள் என்பதும் மிகவும் பிரசுரித்தன.
முக்கிய விடயமாகும். இந்த மாகாண சபைத் தேர்தலில்
தேர்தல் பிரசாரங்களின்போது வடக்கிலே வாழுகின்ற தமிழ் மக்கள்
கூட்டமைப்பினர் மேடை மேடையாக மிகப்பெரிய அளவில் பங்குபற்றி
பேசிய விடயங்களும், வழங்கிய வாக்களித்துள்ளதனூடாக ஓர் தெளி
வாக்குறுதிகளும் அவர்களது தேர்தல் வான செய்தியை வெளிக்காட்ட முயற்
விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சித்துள்ளார்கள்.
வையும் அடிப்படையில் வேறு வேறான விசேசமாக போர் முடிவுற்று 04
வையாகவே உள்ளன. அதுதொடர் வருடங்கள் கழிந்த பின்னரும்
பாகவும் எமது மக்களுக்கு தெளிவு இராணுவக் கெடுபிடிகள் தொடர்கின்ற
படுத்தவேண்டிய கட்டாயத் தேவை சூழ்நிலையிலும் தாம் நீண்டகாலமாக
இருக்கின்றது. வலியுறுத்திவந்த தாயகம், தேசியம்,
கூட்டமைப்பினர் ஒற்றையாட்சிக்குட் சுயநிர்ணயம், தமிழ்த் தேசத்தின்
பட்ட மாகாண சபையை இனப் பிரச் இறைமை என்ற நிலைப்பாட்டை
சினைத் தீர்வுக்கான முதற்படியாக ஒருபோதும் கைவிடப்போவதில்லை
ஏற்றுக்கொண்டு தமது தேர்தல் அதற்காக தாம் தொடர்ந்து போராடு
விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ளனர். வோம் என்ற செய்தியையே நடைபெற்று
ஆனால் பிரித்தானியர் இலங்கைத் முடிந்த வடமாகாண சபைத்தேர்தல்
தீவிலிருந்து வெளியோறிய காலம் ஊடாக மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
தொடக்கம் இலங்கையின் ஒவ்வொரு எம்மைப் பொறுத்தவரையில் |
அரசியல் யாப்பையும் தமிழ் மக்கள் மக்கள் இந்த தேர்தலில் தெளிவாக
முற்றுமுழுதாக நிராகரித்தே வந்துள்ள கூறியிருக்கின்ற செய்திகளில் முதலாவது னர். 2ம் உலக யுத்தத்திற்கு பிற்பாடு தமிழர் தாயகத்தில் சிறிலங்கா
(10ஆம் பக்கம் பார்க்க)
ரட
மே
பம்
பின்
Tா,
ண
தத் ள்.
4ம்
எள்
பல் கள்
து
கா
ணி
| )ல
| sகு

Page 4
04.
16.10.2013
இனங்களுக்கிடையி முனைவாக்கத்தின் அ6
- வேல்ஸ் இல் இருந்து அருஷ்
டமாகாணசபை தேர்தல்
சிறீலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நடைபெற்று . முடிந்துள்ளது. சிறீலங்கா அரசின் ஆயுதக்குழுக்களையும், சிறீலங்கா அரசையும் புறம்தள்ளிய தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற நாமத்தின் கீழ் போட்டியிட்ட தமிழர் தரப்பை வெற்றியடையச் செய்துள்ளனர்.
வடமாகாணசபைத் தேர்தலின் முடிவு என்பது சிறீலங்காவில் முனைவாக்கம் வலுவடைந்துவரும் இரு இனங்களின் அளவை காட்டிநிற்கின்றது.
நல்லிணக்கம், ஐக்கிய இலங்கை, இனங்களுக்கு இடையிலான இணக்கப் பாடுகள் என தமது ஏமாற்றும் உத்தி களை தமிழ் மக்கள் மீது பிரயோகிக்க
முயலும் மேற்குலகத்திற்கும் இந்தியாவுக் கும் இது ஒரு காத்திரமான செய்தியாகும்.
சிறீலங்காவில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பான விசாரணைகள் மற்றும் போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதி என்பன கிடைக்கும் வரையிலும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் அவர்களிடம் வழங்கப்படும்வரையிலும் இரு இனங்களுக்கு இடையில் காணப்படும் முனைவாக்கம் கூர்மை அடையும் என்பதையே இந்த தேர்தலும் இனங்காட்டியுள்ளது,
1980 களில் காணப்பட்ட உலக வல்லரசுகளின் பூகோள அரசியல் நிலைப்பாடுகளை சமநிலைப்படுத்தும்
முகமாக அன்று இந்திய அரசினால் உருவாக்கப்பட்டதே இந்திய - இலங்கை உடன்படிக்கை, சிறீலங்கா மீது தனது அழுத்தங்களை பதிப்பதற்காக கொண்டுவரப்பட்டதே 13 ஆவது திருத்தச்சட்டமும், அதனை ஒட்டிய மாகாணசபைகளும்.
ஆனால் அது அன்றே தமிழ் மக்களால் நிரகரிக்கப்பட்டதொன்று, அதன் மூலம் எட்டப்படும் அனைத்துலக இராஜதந்திரமும் தற்போதைய உலக ஒழுங்கில் இந்தியாவுக்கு பயனற்றது. எனினும் இந்தியாவின் வெளிவிவகாரக்
கொள்கையில் உள்ள வரட்சி, தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியாவில் செயற்படும் இனங்களை சேர்ந்த அதிகாரிகளின் தமிழருக்கு எதிரான போக்கு என்பன தற்போதும் 13 ஆவது திருத்தத்தை பின்பற்றிப் பிடிக்க இந்தியாவை தூண்டுகின்றது.
இந்தியாவின் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளின் ஊடாக இந்தியாவின் வெளிவிவகார கொள்கையை தனக்கு சாதகமாக கொண்டுவந்து ஆசிய பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் மேற்குலகமும், இந்தியாவின் சிறீலங்கா தொடர்பான அணுகுமுறைகளை எதிர்ப்பதில்லை. அவர்கள் தற்போது இந்தியாவை எதிர்க் கப்போவதுமில்லை.
எனினும் இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திவரும் சிறீலங்கா
அரசு தொடர்ச்சியான ஏமாற்றுத்தனங்கள் ஊடாக தனது இனஅடக்கு முறைகளை தொடர்ந்து வருகின்றது. அதற்கு ஏற்ப தமிழ் அரசியல்வாதிகளையும் அது பயன் படுத்த தவறுவதில்லை.
1987 களில் சிறீலங்கா அரச தலைவர் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் கைகளை முறுக்கி இந்தியா கொண்டுவந்த மாகாணசபையை அதன் பின்னர் வந்த பிரேமதாசா தவுடுபொடியாக்கியிருந்தார்.
அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த சிறீலங்காவின் அரச தலைவர் சந்திரிக்க பண்டாராநாயக்கா 13 ஆவது திருத்தச்சட்டத்தைவிட அதிகமான
அதிகாரங்களை கொண்ட தீர்வுப்பொதி ஒன்றை வழங்கப்போவதாக கூறி தமிழ் கட்சிகளை கொண்டு தனது தேர்தலுக்கும், போருக்கும் ஆதரவு தேடியிருந்தார். தமிழர் விடுதலைக்கூட்டணியின் அன்றைய முக்கிய உறுப்பினர் காலம் சென்ற நீலன் திருச்செல்வமும் சந்திரிக் காவை முழுமையாக ஆதரித்து. அவருக்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவுகளையும் பெற்றுக்கொடுத்திருந் தார்.
அதனுடன் அவர் நின்றுவிடவில்லை தனது பிரதம சீடரான லக்ஸ்மன் கதிர்காமரையும் சந்திரிக்காவின் வெளிவிவகார அமைச்சராக நியமித்து, அவருக்கு அனைத்துலக சமூகத்தின்
பிறந்த நாள் வாழ்த்துகள்
19. 10. 2013
இவ38 அகவையில் காலடி
எடுத்து வைக்கும்
றோகில் டேவிஸ் செலினா
இங்கிலாந்து உறவினர்கள் நண்பர்கள்

| 15.11.2013
இது நம்தேசம்
பில் ஏற்பட்டுள்ள
Tவே தேர்தலின் முடிவு
தொடர் ஆதரவுகளை பெற்றுக்கொடுத்து
முஸ்லீம் காங்கிரசின் தலைவராக இருந்த தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக .
காலஞ்சென்ற அமைச்சர் எம் எச் எம் உலகில் சித்தரித்திருந்தார்.
அஷ்ரப்பை நியமித்திருந்தார். ஏனைய தமிழ் துணை ஆயுதக்
சந்திரிக்காவிடம் இருந்து பின்னர் குழுக்களும் ஆதரவுகளை வழங்கியிருந்
மகிந்த ராஜபக்சாவிடம் கைமாறிய தனர். தமிழருக்கு சந்திரிக்கா வழங்கும்
சிறீலங்கா அரசுகளின் ஏமாற்றும் உத்தி தீர்வு தொடர்பில் பேசி தமிழ் மக்களை
கள் தற்போது நடைபெற்று முடிந்த ஏமாற்றும் நடவடிக்கைக்கு இவர்கள்
மாகாண சபை தேர்தலிலும் எதிரொலித் அனைவரும் துணை நின்றனர்.
துள்ளது. சந்திரிக்கா அமைக்கும் இடைக்கால
சிறீலங்கா அரசின் போக்குக்கு அரசில் தமக்கு பங்கு கிடைக்கும் என
எதிராக முழக்கமிட்டு, வடக்கில் இருந்து காத்திருந்த இவர்களுக்கு கிடைத்தது.
இராணுவ ஆட்சியை அகற்றுவதாக . உண்ண உணவும், வசதியான வாழ்வும் தமிழ் மக்களுக்கு உறுதி அளித்தவர் தான். சந்திரிக்காவின் 10 வருட ஆட்சிக்
களை தமிழ் மக்கள் தேர்தலில் காலத்தில் இவர்கள் அதிகாரப் பகிர்வு
வெற்றியீட்டவைத்தனர். ஆனால் என்ற வார்த்தையை மட்டும் தான்
குடும்பசகிதமாக சென்று சிறீலங்கா கேட்டனர். அதற்கு மேல் ஒன்றுமில்லை.
அரச தலைவரின் கரங்களை பற்றி தமது பதவிகளை பெற்றுக்கொண்ட
வடமாகாணசபை முதலமைச்சரின் சந்திரிக்கா அதிகாரங்களை
நடவடிக்கைகள் தமிழ் மக்களை அதிக
சினங்கொள்ளவைத்துள்ளது. வழங்கி விடுவார் என
இந்த நடவடிக்கைக்கு எதிரான அவரின் யாழ்நகர் மீதான
நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் மக்கள்.
வடமாகாணசபை முதலமைச்சர், தமிழத் படை நடவடிக்கைக்கு
தேசியக் கூட்டமைப்பின் தலைவர் 1995களில் ஆதரவு வழங்கிய
சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற
உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரின் அனைத்துலக சமூகம், பின்னர்
கொடும்பாவிகளை முல்லைத்தீவில் 1999 களில் ஓயாத அலைகள்
தீயிட்டு எரித்ததாக அங்கிருந்து
கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன, ஓங்கி அடித்தபோது
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் ஒதுங்கியே இருந்தனர்.
போட்டியிட்டபோதே அதன் உறுப்பினர்கள் தொடர்பில் பாரிய கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டிருந்தன. எனினும் இரு காரணி
களை முன்வைத்தே இந்த தேர்தலை சந்திரிக்கா அதிகாரங்களை வழங்கி
தமிழ் சமூகம் ஆதரித்திருந்தது. விடுவார் என அவரின் யாழ்நகர் மீதான
ஓன்று. சிறீலங்கா அரசுக்கு தோல் டை நடவடிக்கைக்கு 1995 களில்
வியை கொடுத்து தமிழ்த் தேசியத்தை . ஆதரவு வழங்கிய அனைத்துலக சமூகம்,
காப்பாற்றும் உத்தி. பின்னர் 1999 களில் ஓயாதஅலைகள்
இரண்டாவது, தேர்தல் பிரசார மேடை ஒங்கி அடித்தபோது ஒதுங்கியே இருந்த
களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்.
வழங்கிய உறுதி மொழிகளை அவர்கள் மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை
நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பத்தை பழங்குவதாக தெரிவித்த சந்திரிக்கா,
வழங்குவதற்கான உத்தி. அதன் மூலம் தென் சொற்ப அதிகாரங்களையும்
தான் தமிழ் அரசியல் தலைவர்களின் றீலங்கா அரச தலைவரிடம் கொண்டு
உண்மையான முகத்தையும், மாகாண ருவதற்கான பணிகளையே மேற்
சபையின் அதிகாரமற்ற தன்மையையும் காண்டிருந்தார். அதற்கு ஏற்ப வடமா
உலகத்திற்கும், தமிழ் சமூகத்திற்கும் Tணசபைக்கான இணைப்பு குழுவை
காண்பிக்கமுடியும். மைத்த அவர் அதற்கு தலைவராக
“என் பேனாவின் நிதர்சனம்' கவிதை நுால் வெளியீட்டு விழா சமரபாகு சீனா உதயகுமார் அவர்களின் "என் பேனாவின் நிதர்சனம்” என்னும் கவிதை நுாலின் வெளியீட்டு விழா ஆனது எதிர் வரும் வெள்ளிக்கிழமை (18.10.2013) யாழ் கொற்றாவத்தை அ.மி.த.க பாடசாலை மண்டபத்தில் பிற்பகல் 3.16 மணிமுதல் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வுக்கு அன்பழகன் அவர்கள் தலைமை தாங்க, வெளியீட்டுரையினை கவிஞர் ஜெயசீலன் அவர்கள் நிகழ்த்த இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது .இந் நிகழ்வின் முதல் பிரதியினை வைத்தியர் பிரபாகரன் அவர்களும் சிறப்பு பிரதியினை விரிவுரையாளர் ஆனந்த கிருஸ்ணா அவர்களும் பெற்றுக் கொள்வார்கள்.

Page 5
இது நம்தேசம்
சூரியவேந்தன்
LLрпаьп6007 360ош (335й956) (upiper 6). எதிர்பார்த்ததற்கு மேலான வெற்றியை கொடுத்துவிட்டன. அரசியல் வாதிகள் தமது கடமைகளில் சுத்து மாத்துக்களை செய்தாலும் மக்கள் தமது கடமைகளை நேர்மையாகவே வரலாற்றில் செய்திருக்கின்றனர். இந்த தேர்தல் முடிவுகள் மீள ஒருதடவை அதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது. தமிழ்த் தேசியத்தோடு நாங்கள் உறுதியாக நிற்கின்றோம் என்பதை இதனைவிட வேறு வழிகளில் மக்களால் வெளிப்படுத்தியிருக்க முடியாது.
உலக வரைப்படத்தில் இலங்கைத் தீவினை அடையாளங்காணிபதே மிகவும் கடினம் ஒரு சிறிய புள்ளிபோன்றே அது இருக்கும் அதிலும் வடமாகாணத்தை கண்டுபிடிக்கவே முடியாது. இன்று வடமாகாணம் ஐக்கியநாடுகள் சபையின் கதவுகளைக் கூட தட்டியிருக்கின்றது. தேர்தல் முடிவு பற்றி எழுதாத உலகின் முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகைகள் இல்லை என்றே கூறலாம்.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் 13வது திருத்தம், மாகாணசபைத் தேர்தல் என்பன தமிழ் மக்களுக்கு இரண்டாம் பட்சமே. தமிழ்த் தேசிய வாதத்திற்கும் பேரினவாத ஆக்கிரமிப் பிற்கும் இடையிலான ஒரு போர் என்பதே மேல்நிலையில் இருந்தது. முள்ளிவாய்க்கால் அவலத்தின் கோபா வேசத்தை மக்கள் கொட்டித் தீர்த்திருக் கின்றனர்.
அபிவிருத்தியும் அடக்குமுறைகளும் மக்களின் வாயைப் பொத்த வைக்கும் என நம்பிய ஆட்சியாளர்களுக்கு இது பேரிடிதான். சீனச் சூத்திரம் அந்நாட்டி லேயே எடுபடாதபோது இங்கு பலனளிக் கும் என நம்பியது ஆட்சியாளர்களின் அறிவினம் உய்பூர் முஸ்லிம் மக்க ளினதும் திபெத் மக்களினதும் தனித்து வமான தேசிய உணர்வை அடக்கு வதற்கு சீன ஆட்சியாளர்கள் அபிவிருத் தியும் அடக்குமுறையும் என்ற சூத்தி ரத்தை கையாண்டனர். ஆனால் அந்த மக்கள் அதனை எல்லாம் தூக்கி எறிந்தனர். அங்கு கொட்டிய அபிவிருத்தி நிதிகளில் ஒரு துளிகூட வடமாகாணத்தில் கொட்டப்படவில்லை என்பது வேறு கதை இங்கும் மக்கள் இவற்றை தூக்கி வீசினர். இப்போதுள்ள கேள்வி மக்கள் தங்கள் கடமைகளைச் செய்துவிட்டனர். கூட்ட மைப்பினர் மக்கள் தந்த ஆணையை முன்னெடுப்பார்களா? கூட்டமைப்பினர் தமது ஆரம்பப் பிரச்சாரங்களை மாகாண சபை மூலம் தேனும் பாலும் கிடைக்கு மென கூறியிருந்தாலும் பின்னர் அதனை கைவிட்டு தமிழர் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்விற் காக இராஜதந்திரப் போரை நடாத்தப் போவதாகவே முழக்கமிட்டனர். மூன்றாம் கட்ட ஈழப்போர் எனவும் விக்னேஸ்வரன் கர்ச்சித்தார். ஆனால் அதனை
அடைவதற்கான வரைபடப்பாதை பற்றி அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. வெறும் மொட்டையாக இராஜதந்திரப் போர் என்றே குறிப்பிட்டனர்.
கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன மும் ஒரு சாம்பாராக இருந்தது. ஒன்றி கொன்று முரண்படும் கருத்துக்களே அதிகமாக இருந்தன. ஒரு பக்கத்தில் தேசியம், சுயநிர்ணயம், தாயகம் என்ற முழக்கங்கள் இருந்தன. மறுபக்கத்தில் ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் வெறும் நிர்வாகப் பரவலாக்கலையே கொண்டி ருந்த மாகாணசபைமுறை பற்றி பலத்த நம்பிக்கைகள் கொடுக்கப்பட்டன. இன்னோர் பக்கத்தில் சுயநிர்ணயமுை பகிர்வு இறைமை பற்றியும் கூறப்பட்டி ருந்தது. பகிர்வு இறைமைக்குள் சுயநிர் 6007աւb eTնաւք 8Վ54, 5 (լքլgալի օrediւյց: அவர்களுக்குத்தான் வெளிச்சம்
இலங்கையைப் பொறுத்தவரையில் பகிர்வு இறைமை என்பதன் அர்த்தம் இறைமை சிறிலங்கா அரசிடமே உள்ள என்பதாகும். அதனை கேட்டு வாங்கி பங்கீடு செய்துகொள்வது என்பது இறை மையை பகிர்தல் அல்லது அதிகாரப் பகிர்வு ஆகும். ஆனால் இறைமை கேட்டுவாங்கிப் பெறுவதல்ல அது தமிழ் மக்களிடம் ஏற்கனவே உள்ளது. இங்கு இறைமையை கூட்டுதல் என்றே வலிய றுத்தியிருக்க வேண்டும். அதாவது சுயநிர்ணய உரிமையின்படி தமிழ் மக்களது இறைமை தமிழ் மக்களிடம் உள்ளது. சிங்கள மக்களின் இறைமை சிங்கள மக்களிடம் உள்ளது. இரண்டு தரப்பும் தங்களது இறைமையைக் கூட் (pool) இலங்கை என்ற அரசினை உருவாக் குவோம் என்ற வகையிலேே தமிழ் தரப்பினது கொள்கை நிலைப்பா @lങ്ങഥpട്ടിന്ദ്ര%8 (8ഖഞ്ഞLLD.
கூட்டமைப்பு என்னதான் தேசியம், சுயநிர்ணயம், இராஜதந்திரப் போர் என முழக்கமிட்டிருந்தாலும் கூட்டமைப்பு தலைமையிடமும் அவர்களுக்கு ஆை யிடும் இந்திய எஜமான்களிடமும் இருக்கும் இலக்கு 13வது திருத்தத்திற்கு தமிழ் அரசியலை முடக்குவதுதான். ஆனால் அந்த இலக்கிற்கு தேர்தல் முடி வந்த ஒருசில தினங்களுக்குள்ளேயே சிறிலங்கா அரசு கொள்ளி வைத்துவிட் டது. கூட்டமைப்பின் தேர்தல் வெற்றிக் கன்னத்தில் அறைந்தால் போல் பதிலடி யாக காணி அதிகாரம் மத்திய அரசிற்கு உரியது என உயர் நீதிமன்றம் தீர்ப்ப ளித்துவிட்டது. இந்தத் தீர்ப்புப் பற்றி இந்திய எஜமான் வட- கிழக்கு பிரிப்புச் குப் போல இதுவரை வாயே திறக்க ΕήεύεΟ60.
வருகின்ற தேர்தலில் சில ஆசனங்களையாவது கைப்பற்றுவதற் இந்திரா காங்கிரஸ் கட்சி வடமாகாண சபையையே நம்பியிருந்தது தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது தமிழ் மக்களை விட தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியினர் தான் துள்ளிக் குதித்தனர். உயர்நீதிமன்றத் தீர்ப்பு அவர்களுடை Dക്കിഴ്കിuിബ് ഫ്രഞ്ഞങ്ങ
 

2O13 - 15.11.2O13
O5
ழிபறிக்கும்
B
6.
அள்ளிப்போட்டுள்ளது.
விக்னேஸ்வரன் தென்னிலங்கையை எவ்வளவுதான் தாஜாபன்ைன முயற்சித் தாலும் மகிந்த அரசு அசைந்து கொடுக்கப் போவதில்லை. அவர் தென்னிலங்கைப் பத்திரிகைகளுக்கு அரசாங்கத்தின் முதலமைச்சர் போலவே பேட்டி கொடுக்கின்றார் என விமல் வீரவங்க கிண்ைடலடிக்கும் அளவிற்கு அவரது தாஜா பண்ணல் அமைந்திருந்தது. இதன் உச்ச நிலையாக வட மாகாணசபையின் பெரும்பான்மை உறுப்பினர்களுக்கு விருப்பமில்லாமல் இருந்தபோதிலும் ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சர் சத்தியப்பிரமாணம் எடுத்திருக்கின்றார். இணக்க அரசியல் என்பது சமபல நிலையில் இருதரப்பும் விட்டுக்கொடுத்து ஒருதரப்பை மற்றய தரப்பு சமத்துவமாக மதித்து செயற்படுவதுதாகும், இங்கு அரசு எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இல்லை. கூட்டமைப்பினர் மட்டும் விட்டுக்கொடுத்துக்கொண்டே
வேண்டுமென்றே எதிர்பார்க்கின்றது.
காணி அதிகாரம் மத்திய அரசிற்குரியது.
என்ற அறிவிப்பிற்குப் பின்னால் உள்ள அரசியல் இதுதான். நீங்கள் கேட்பதையெல்லாம் தர முடியாது. நாம் விரும்பியதை மட்டுமே தருவோம் என்பதுதான் அந்த அரசியல். இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு விக்கினேஸ்வரன் பிச்சைப் பாத்திரத் துடன் மகிந்தரின் கூடாரத்திற்கு முன்னால் காத்திருப்பதுதான் மிகப்பெரிய சோகம், அவர் தமிழ் மக்களை திருப்திப் படுத்துவதை விட தனது சிங்கள நண்பர்கள் முகங்கோணக்கூடாது என்பதில் தான் மிகவும் கவனமாக இருக்கின்றார். இதுதான் அவரது (9 gold Up60s)6L60TDT6) 91260)LDGGTTE இருப்பதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு தெரிவு இருக்கப்போவதில்லை.
வட மாகாணசபை பெரிதாக சாதித்து விடும் என்று நினைத்தால் அதைவிட பெரிய முட்டாள்தனம் எதுவுமிருக்க முடியாது. தற்போதைய நிலையில் மாகாணசபை இரண்டு விடயங்களுக்கு மட்டுமே உதவக்கூடியதாக இருக்கும். அதில் ஒன்று சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு எதுவும் தரப்போவதில்லை என்பதை தோலுரித்துக் காட்டுவதாகும். இரண்டாவது மாகாணசபையை ஒரு அரசியல் களமாகப் பயன்படுத்துவதாகும். விக்னேஸ்வரன் வழியில் அரசியலை நடாத்துவது எனத் தீர்மானித்தால் இரண்டு பணிகளையும் மேற்கொள்ள
66 இனக்க அரசியல் என்பது சமபல நிலையில் இருதரப்பும் விட்டுக்கொடுத்து ஒருதரப்பை மற்றய தரப்பு சமத்துவமாக மதித்து செயற்படுவதுதாகும். இங்கு அரசு எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இல்லை. கூட்டமைப்பினர் மட்டும் விட்டுக்கொடுத்துக்கொண்டே வருகின்றனர். இது இனக்க அரசியல் அல்ல மாறாக
TaTTEg 9TML(86ం.
வருகின்றனர். இது இணக்க அரசியல் அல்ல மாறாக சரணாகதி அரசியலே. தமிழ்த் தரப்பிற்கு 2009 மே இற்குப் பின்னர் அதனுடைய இராணுவ வலிமை இல்லாதுபோனாலும் முன்னெப்போதையும்விட அரசியல் வலிமை இருந்தது. தொடர்ச்சியான மக்களாதரவும், பூகோள அரசியலும் அந்த வலிமையை கொடுத்திருந்தது. இந்த வலிமையை பயன்படுத்தி கூட்ட 6DDLL 6656OLDLIGO (BLULDGELLD அரசியலை நடாத்தியிருக்கலாம். அதனை விடுத்து வெறுமனே இந்திய அரசின் நலன்களுக்காக அதன் கைப் Glumb60DLDa56TTes LD (BL) செயற்பட்டு வருகின்றது. அரசு தேர்தல் முடிந்த சில தினங்களிலேயே காணி அதிகாரம் மத்தியஅரசிற்குரியது என உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்ததன் மூலம் இணக்க அரசியலுக்கு தயாரில்லை என்பதை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியுள் ளது. இது தவிர தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிற்கு தேர்தலில் ஆதரவாக நின்ற
வர்களை தேடித் தேடி தாக்கி வருகின்றது.
இவை எல்லாம் இணக்க அரசியலுக்கு தயாரில்லை என்ற சைகைகளே.
மகிந்தர் அரசினைப் பொறுத்தவரை சட்ட ரீதியான உரிமைகள் தமிழ் மக்களுக்கு கிடைப்பதை அறவே விரும்ப வில்லை. தான் வழங்கும் பிச்சையை மட்டும் பெற்றுக்கொண்டு அடங்கிவிட
(UpԼՔԱIIT51,
வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்களின் ஒருமித்தத் தீர்ப்பு முஸ்லிம் அரசியலையும் பலத்த நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக முஸ்லிம் காங்கிரசிற்கு எதையாவது செய்யவேண்டும் என்ற நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இதன் விளைவுதான் கிழக்கு மாகாணசபையில் 13வது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் கொண்டுவந்து நிறைவேற் றிய தீர்மானம். இதுவரை காலமும் எதிர்க்கட்சித் தலைவர் என ஒருவர் இருக்கின்றார் எனத்தெரியாமல் இருந்த தண்டாயுதபாணியும் முஸ்லிம் காங்கிரசின் இந்தப் போராட்டத்திற்கு தோள் கொடுத்திருக்கின்றார்.
13வது திருத்தம் தமிழ் முஸ்லிம்களின் அபிலாசைகளை எந்த வகையிலும் தீர்க்கப்போவதில்லை என்பது உண்மையாக இருந்தாலும் அரசுக் கெதிராக முஸ்லிம் காங்கிரஸ் போராட வெளிக்கிட்டமை சாதகமான அறிகுறி யாகும். கிழக்கில் முஸ்லிம் காணிப் பறிப்புகளுக்கு எதிராகவும் குறிப்பாக புல்மோட்டை காணிப்பறிப்புக்கு எதிராகவும் போராடப் போவதாக முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுத்துள்ளது. இவையெல்லாம் நல்ல அறிகுறிகளே.
(1ஆம் பக்கம் பார்க்க)

Page 6
O6
16. O 2O13 -
35. LGDIDIíla
1Dá5856ŷr 34,600axor
கூறினாலும் உ பகிர்வு தொடர்பு
என்ற அடிப்பை
2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் தமிழ் மக்களை தோல்வி மனப்பான்மைக்குள் தள்ளி பிறசக்திகளது நலன்களுக்காக தவறான அரசியல் பாதையில் அழைத்துச் சென்று அவர்களது அரசியல் எதிர்காலத்தினை இருண்ட யுகத்தினுள் தள்ளிவிட தமிழ் அரசியல் தரப்புக்கள் சில முயற்சிக்கின்றன. இம்முயற்சிகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டிய சரியான அரசியற் பாதை எது என்பது பற்றி தெளிவுபடுத்தும் நோக்கில் தினக்குரல் பத்திரிகைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.
டந்த பத்தியில் தமிழ்த் தேசியக் கூட்ட 5. தேசியப் பட்டியல் பாராளு மன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் கனேடிய தமிழ்க் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த வருடாந்த தைப் பொங்கல் விழாவில் ஆற்றிய உரையினை ஆராய்ந்திருந்தோம்.
அப் பத்தியில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அநீதிகள் தொடர்பாக சுமந்திரன் அவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் உள்நோக்கம் என்ன என ஆராய்ந்திருந்தோம் அதில், தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுக்கொள்ளுதல் வாயிலாக இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்துதல் என்ற போர்வையில், தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காத விடயங்களை எவ்வாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கின்றது என்பது பற்றியும், தமிழர்களுடைய ஆக்கபூர்வமான முயற்சிகளை எவ்வாறாக முடக்க முயற்சிக்கின்றனர் போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இவ்வாரப் பத்தியில் சுமந்திரன் அவர்கள் கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் விழாவில் உரையைாற்றிய போது, இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அவர் முன்வைத் துள்ள இரண்டாவது அம்சமான இனப்
ਹੀ ਸੰ6665 ਸੰਘ ਸੰਘ பற்றியும், அதனை அடைவதற்காக அவர் முன்வைக்கும் கருத்துக்களின் உன்ைமை LLUITGOT BRAGTCEMBITÖBBETĒJa56T 65TLİTLJITEGNIL b ஆராய்கின்றேன்.
சுமந்திரன் அவர்கள் தன்னுடைய உரையில் ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2010 பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கே தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதாகும்.
அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட தமது கொள்கைக்கும், தாம் அரசாங்கத்துடன் பேசுவோம் என்ற நிலைப்பாட்டுக்குமே 2010 பொதுத்தேர்தலில் மக்கள் தமக்கு வாக்க ளித்தனர். ஆதலால், அதனை நிறை வேற்ற வேண்டியது தமது கடமையும், பொறுப்புமாகும் என்பதே அவர் வலியு றுத்திய விடயமாகும்.
மேலும், தாம் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுப்பதன் ஊடாக எதனையும்
ബLu|| (UTഖgിബ ഞ പ്രജന്ദ്രb விமர்சிக்கின்றனர். ஆயினும் தம்மைப் பொறுத்தளவில் இப் பேச்சுவார்த்ததையில் ஈடுபடுவது முழுமையாக பயனற்றது என தான் கூறமாட்டேன் எனவும் சுமந்திரன் அவர்கள் அறுதியாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், பேச்சுவார்த்தையிலிருந்து விலகினால், எமக்கான அடுத்த கட்டம் என்னவெனவும் சுமந்திரன் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஒரு தீவை நோக்கிப் பயணிப்போம் என த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா கவும், அதற்கே தமிழ் மக்கள் வாக்க ளித்துள்ளனர் எனவும் சுமந்திரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீவு காணமுடி யும் எனவும் தெரிவித்துள்ளார். மேற் குறித்தவாறு பேசிய சுமந்திரன் அவர்கள் அதேசமயம் அதிகார பகிர்வு அடிப்படை யில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் முரண்பாடானதும், ஏமாற்றுத்தனமானதுமான கருத்தினை வெளியிட்டுள்ளார். சுயநிர்ணய உரிமை யும், அதிகாரப் பகிர்வும் அரசியல் ரீதியாக முரண்பட்ட விடயங்களாகும். சுயநிர்ணய உரிமைதான் எனக் கூறுபவர்கள் அதிகாரப் பகிர்வு தொடர்பாக பேசமுடியாது. அதிகாரப் பகிர்வை தீவென முன்வைப்பவர்கள் GALLUMÉTEGOOTILL erføODLD 59AgÜLGODILLIÚNGÖ தீவென கூறமுடியாது. ஆனால் த.தே.கூ வின் நேர்மையற்ற புத்திஜீவித்தனம் என்னவென்றால் அதிகாரப் பகிர்வு ஊடாக BF LI JIĠIFTGOOTILLI p irfieGODLD6C.DLLU 9 GODLLLJ Up Lg LLJLb என்பது போன்ற மாயையினை ஏற்படுத்த முனைகின்றமையாகும். இது தொடர்பாக 13-11-2011 மற்றும் 20-11-2011 ஆகிய எனது (முன்னைய) பத்திகளில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். ஆதலால், இந்த விடயத்தை நான் இங்கு மீண்டும் ஒரு தடவை விளக்க முற்படவில்லை.
மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில், அரசாங்கத்துடன் பேச்சுக் களில் ஈடுபடுகிறோம் என கூட்டமைப்பினர் கூறிக்கொண்டாலும், மே 2009 உடனேயே கூட்டமைப்பினர் சுயநிர்ணய உரிமை கோட்பாட்டை அடியோடு கைவிட்டுவிட்டனர். தற்போது, சுயநிர்ணய உரிமை என அவர்கள் பேசுவதெல்லாம்
செய்து அதனை
 
 
 

15.11.2O13
பின்படியே அரசுடன் பேசுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ண்மையில் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலோ அல்லது அதிகாரப்
YLLs MeM T MMCTTT TTJ L C CTMTMlMMMMMS TTL L LTTMMLL LuSuu 0LL Lயில் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையில் சில திருத்தங்களை
அமுல் படுத்துவது பற்றியே அரசுடன் பேசுகின்றனர்.
- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
க்களை ஏமாற்றுவதற்கான வெறும் வற்றுக் கோசங்கள் மட்டுமே. யநிர்ணய உரிமையை கைவிட்டுள்ள கூட்டமைப்பினர், அரசாங்கத்துடனான பச்சுக்களில் சுயநிர்ணய உரிமையுடன் றிதளவும் தொடர்பற்ற அதிகார பகிர்வு தாடர்பாகக் கூட பேசவில்லை. அவர்கள் பசுவதெல்லாம், அதிகார பகிர்வு என்ற ருத்தியலை விடவும் மிகக் குறைந்த அதிகார பரவலாக்கம் என்ற கருத்தியலின் டிப்படையில் உருவாக்கப்பட்ட அரசியல மைப்பின் 13வது திருத்தச் சட்டம், ாகாண சபைக்கான அதிகாரங்களில் ரு சில திருத்தங்களை செய்து அமுல் டுத்துவது பற்றி மட்டுமேயாகும். தேனை சுமந்திரன் அவர்கள் தனது உரையின் இன்னுமொரு இடத்தில் ன்வருமாறு குறிப்பிடுகின்றார், தாம் துவரை அரசாங்கத்துடன் நடாத்தி வந்த பச்சுக்களில் 13ம் திருத்த சட்டத்திலுள்ள ாணி, பொலிஸ் அதிகாரங்களை அதிகரித்து அமுல்படுத்துவது தொடர்பாகவே பசி வருவதாக தெரிவித்துள்ளார். தேனைக் குறிப்பிடுவதன் மூலம், தமிழ்த் தசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடனான பச்சுக்களில் 13வது திருத்த சட்டங்கள் தாடர்பாகவே பேசிவருகின்றதென்பதை மந்திரன் தானே ஏற்றுக்கொண்டுள்ளார். துே. ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் டத்தியோகபூர்வமாக நிரந்தர அடிமைக ாக்கும் நிலைக்கு கொண்டு செல்லும் ஆபத்து நிறைந்த நடவடிக்கையாகும்.
அதாவது 13ம் ஆவது திருத்த்தின் கீழ் L-Iben Tiisas LI LILLL LDTas T GOOT F6C.DLL SEGirfesio திகாரப்பகிர்வு கிடையாது என்றும், தற்கு காரணம் ஜனாதிபதியால் யமிக்கப்படும் ஆளுனரிடம் தான் ழுமையான நிறைவேற்று அதிகா ங்கள் இருக்கின்றதென்றும் மக்க ால் தெரிவுசெய்யப்படும் சபைக்கு ட்டங்களை நிறைவேற்றும் சட்டவாக்க திகாரங்களும் இல்லையெனவும் றிப்பிட்டுள்ளார். ஏனெனில், சபையால் யற்றப்படும் சட்டங்களை ஆளுநர் ற்றுக்கொள்ளாதவிடத்து, எதுவும் சய்யமுடியாது என்பதையும் சுமந்திரன் வர்களே தனது உரையில் குறிப்பிட்
அதுமட்டுமன்றி, இந்தக் ாரணங்களுக்காகத்தான், 1980களில் ருந்து தமிழ்த் அரசியல் தலைமைகள் ாகாணசபையை நிராகரித்து வந்துள் னர் என்பதையும் சுமந்திரன் அவர்கள் னே சுட்டிக்காட்டியுள்ளார். த.தே.கூ உடன் நடைபெற்றுவரும் பச்சுவார்த்தையில் காணி, பொலிஸ் திகாரங்களை ஒருபோதும் கொடுக்கப் பாவதில்லையென்று ஜனாதிபதி கிந்தவும் அவர்களது சகாக்களும் வளிப்படையாக கூறுகின்றார்கள். தலால், பேச்சுவார்தையில் ஈடுபடுவ ஸ் என்ன பயனுள்ளது என்ற கள்வி மேலெழுந்தபோது தாம் பச்சுக்களில் ஈடுபடுவதனை நியாயப் Bத்துவதற்கான கருத்துக்களை ன்வருமாறு முன்வைக்கின்றார்.
ডোভা,
அதாவது அவர்கள் கொடுக்க முடியாது என்று கூறிக் கொண்டிருக்கும்போதே தாம் அவர்களுடன் நடைபெறும் பேச்சுவார்தையில் மாகாணசபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பாக பேசிவருகிறோம் என்று கூறி பேச்சுக்களில் ஈடுபடுவதனை நியாயப்படுத்த முனைந்துள்ளார். அதன் மூலம் பேச்சுவார்த்தையின் உண்மை நிகழ்ச்சிநிரலை சுமந்திரன் வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளானார். இங்கே கவனிக்க வேண்டிய மிக ஆபத்தான விடயம் யாதெனில், சுயநிர்ணய உரிமையை கைவிட்டுள்ளதாகவும், மாகாணசபை தீர்வாக ஏற்றுக் கொள்ளப் போகின்றார்கள் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோது தாம் 13ம் திருத்த சட்டத்தை தீர்வாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என கூட்டமைப்பின் தலைவர்கள் ஒவ்வொரு வரும் மாறிமாறி கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபையை ஏற்றுக் கொள்ள பிற சக்திகளால் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் தாம் ஏற்றுக் கொள்ளப் போகும் 13ம் திருத்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாண சபையை தமிழ் மக்களிடம் விற்பனை செய்வதற்கான தேவை கூட்டமைப்பினருக்கு எழுந்துள் ளது. அதற்காக கூட்டமைப்பு பல்வேறு ஏமாற்றுத் தந்திரங்களை கையாளத் தொடங்கியுள்ளது.
13 ஆம் திருத்தச் சட்டத்தை மக்களை ஏற்றுக் கொள்ள வைப்பதற்கு கூட்டமைப் பினர் எவ்வாறான தந்திரங்களை கையாள்கின்றனர் என்பதற்கு சுமந்திரன் அவர்களது உரை தெளிவான சான்றாக உள்ளது.
அதாவது 13ஆம் திருத்தம் ஒர் தீர்வு இல்லை அதனை த.தே.கூ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று வெளியில் கூறிக் கொண்டிருந்தாலும், சனாதிபதியை அம்பலப்படுதுகின்ற தந்தி ரோபாய நடவடிக்கை என்ற பெயரில் அதே 13ஆம் திருத்தச் சட்டத்தை ஏற்க வைக்கும் தமது நிகழ்ச்சிநிரலை சுமந்திரன் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்.
13ம் திருத்தச் சட்டத்தை கூட அமுல்படுத் துவதற்கு தயாரில்லாத ராஜபக்ச அவர்கள் தான் 13 ஆம் திருத்தச் சட்டத்தை (uppeoLDUITs 9(up60LICB55 5urf என்றும் அது மட்டுமன்றி அதற்கு அப்பால் செல்வதற்குக் கூடத் தயார் என்றும் ஓர் பொய்யினை ஐந்து தடவகைள் மீண்டும் மீண்டும் கூறியுள்ளார். எனவே நீங்கள் அமுல் படுத்துவதாக கூறிய 13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்று நாங்கள் தந்திரோபாய ரீதியாக அவரிடம் கேட்க வேண்டும். அவ்வாறு கூறி ராஜாபக்சவை அம்பலப்படுத்த வேண்டுமென்று சுமந்திரன் தனது உரையில் கூறியுள்ளார்.
இவ்வாறு கூறி காய்களை நகர்த்துவதன்
(8ஆம் பக்கம் பார்க்க)

Page 7
இது நம்தேசம்
16. O.
- இளையவன்னியன்
| AA இட'புவி
(UTഖന്ദ്രഥ ഉന്ദ്ര പ്രജ്ഞഥLITങ്ങ്
தேசிய இனம் என்னும் வகையில் மாறி வரும் பூகோள மாற்றங்களை உன்னிப்பாக அவதானிப்பதோடு அவற்றை சரிவர விளங்கி கொள்வது காலத்தின் தேவையாக அமைகிறது. அறிவே இன்றைய உலகின் முதல் மூலதனம், அதுவே மிகப்பெரிய ஆயுதமும் கூட உரிமைக்காக ஆயுத வழியில் போராடும் விடுதலைப்போரட் டங்களை பயங்கவாதம் என்னும் ஒற்றைசொல்லால் ஓரங்கட்டும் இந்த உலகை அறிவால் மட்டுமே வெல்ல அதற்கு ஆழமான அகன்ற அரசியல் அறிவும் பார்வையும், அதனுடான சுய சிந்தனை உருவாக்கத்தையும் தமிழர்கள் ஏற்படுத்தி கொளவது அவசியமாகிறது. எங்கோ ஒரு தேசத்தில் இருக்கும் அமெரிக்கா ஏன் மாலை தீவில் தளம் அமைக்கிறது எங்களின் திருகோண மலை துறைமுக்கத்தில் அப்படி என்ன ஆசை அதற்கு சீனா ஏன் இலங்கையின் துறைமுகங்களை விருத்தி செய்கின்றது. அதற்கு போட்டியாக ஏன் இந்தியா
ஒர் புரி
டின் ஆரம்பத்திலேயே வலுப்பெற்றது
ΕΤΕΟΤΕΟΠΕ).
புவிசார் அரசியல் என்னும் பதத்தை 1987ல் பிரைட் ரிச் ரட்சல் என்பவர் முதன் முதலில் பயன்படுத்தியிருந்தார் நடைமுறையில் நிகழும் புவிசார் அரசிய விடயங்களை ஆழமாக புரிந்துகொள்ள வேண்டுமெனில் இது தொடர்பாக о п56uпєот (ёњп шп06ѣ60pөпшшb 960p6ә) இந்த உலகில் ஏற்படுத்திய மாற்றங் களையும் தெரிந்து கொள்வது அவசிய மாகின்றது. அவை தொடர்பாக சற்று argaisal Drta, LITTLGBUTLD.
இரண்டு கோட்பாடுகள் முக்கியமாக அறிந்துகொள்ளப்படவேண்டியவை. அதில் இருதய நிலக்கொள்கை கல்போட்
மக்கினன்டரால் ഗ്രഞ്ഞ്ഞഖങ്ക0||LLL.g.
உதவுகிறது, உரிமைக்கான போராட்டம் இயற்கையான கேந்திர நிலையம்
என்று தெரிந்தும் அனைத்துலகமும் எம்மை ஏன் நசுக்கின. இப்போது
Boundary of or saic
Geostrategic Model: the Heartland Thesis
நிலப்பகுதியில் எதுவோ அதுவே இருதய
INAccESSIBLE ஆ":
போர்க்குற்றம் பேச வேண்டிய அவசியம் தான் என்ன ஆகிய அனைத்தும் புவிசார் அரசியலின் பாற்பட்டதே.
அண்மைய காலங்களில் எந்த ஒரு அரசியல் பொருளாதார கட்டுரைகளை எடுத்தாலும், கலந்துரையாடல்களாக இருந்தாலும் அதில் புவிசார் அரசியல் என்னும் சொல்லாடல் இல்லாத வற்றை காண்பது அரிது நடைமுறை வாழ்வில் அதிகம் கேட்கும், பயன்படுத் தும் அச்சொல்லின் அடிப்படை புரிந்து கொள்ளலை ஓரளவேனும் நிறைவேற் றுவதே இக்கட்டுரையின் விருப்பாகும். ஒரு நாட்டின் அரசியலில் அதாவது பிராந்திய சர்வதேச செயற்பாடுகள் அந்நாட்டின் நிலப்பரப்பு கடல்பரப்பு அவை கொண்டிருக்கின்ற வளங்களின் மேல் கட்டமைக்கபடுவதே புவிசார் அரசியல் எனலாம். இது கடல், தரைப் பகுதியின் கேந்திர முக்கியத்துவம், இராணுவ வலு அவற்றின் அபிலாசை களை மையப்படுத்துகிறது. அரசியல் தீர்மானம் எடுக்கும் செயன்முறையில் இயற்கை வளங்களின் முக்கியத்து வத்தை செல்வாக்கை வெளிப்படுத்தும் ஒன்றாக அமைகின்றது. ஆரம்ப காலங்களில் ஆட்சியியலில் இது இருந்து வந்திருந்தாலும் சொல்லாடல் ரீதியான அடையாளப்படுத்தல், அல்லது கோட்பாட்டு ரீதியான விளக்கம் இருபதாம் நூற்றாணன்
நிலப்பகுதி என்றும் அது யுறேசியாவில் மையங்கொண்டது அதாவது ஆசிய ஐரோப்பாவை உள்ளடக்கியது என்றும் சொல்லப்பட்டது. இந்நிலப்பரப்பே உலக கோலத்தில் மிகப்பெரியதாகவும் இயற்கையான பாதுகாப்பு கொண்ட தெனவும், உலக கேந்திர நிலையம் என்றும் சொல்லப்பட்டது. இக்கோட் பாட்டின்படி கிழக்கு ஐரோப்பாவை யார் ஆள்கிராரோ அவர் இருதய நிலத்தை ஆழ்வார், இருதய நிலத்தை யார் ஆள்கின்றாரோ அவர் உலகத்தீவை ஆழ்வார். உலக தீவை யார் ஆள்கின்ராரோ அவரே உலகை ஆழ்வார். என்றும் Glarп606ошшu gы.
இக்கோட்பாட்டின் தாக்ககாலத்திலே
இருதய நிலப்பகுதியில் அமைந்திருந்த
சோவியத் ரஷ்யா பாரிய நிலப்பரப்பை
உள்ளடக்கி பல நாடுகளை தன்னுடன் இணைத்து சோவியத்தொன்றியமாக வளர்ச்சியடைந்திருந்தது. அத்தோடு ரஷ்யா ஜெர்மனியுடன் சேர்ந்தால் இரு நிலம் ஆசியா, ஐரோப்பாவை தாண்டி விரிவடைந்து உலக சாம்ராஜ்மாக வளர்ந்துவிடும் என்று கிளி கொண்ட அமெரிக்கா தலைமையிலான சக்திகள் சோவியத்தொன்றியத்தை சுக்கு நூறா கியிருந்தன.
இரண்டாவது ஒரநிலக்கொள்கை ஸ்பைக்மன் என்பவரால் முன்வைக்
 

2O13 - 15.11.2O13
O7
சார் அரசியல்" ந்து கொள்ளல்
கப்பட்டது. இருதய நிலம் தவிர்ந்த ஒரநிலம்தான் வலுவானது வளம் நிறைந்தது அது மேற்கு ஐரோப்பா ஆசியா அராபிய பகுதிகளை உள்ளடக்கியது என இக்கோட்பாடு கூறியது. ஓர நிலத்தை யார் ஆள்கின்ராரோ அவரே உலகை ஆழ்வார் என்பது இக்கோட்பாட்டின் மூல தத்துவம், சோவியத்தொன்றியத்தை கண்டு அஞ்சி அதனை பலவீனப்படுத்தும் உள் நோக்கோடு உருவாக்கப்பட்டதே இது சோவியத்தொன்றியம் ஒரநில நாடுகளோடு தவறியேனும் இணைந்து விட கூடாது. அது கூடினால் ஆபத்து என்றும் அதனை தடுக்க முற்படும் கருத் தியலை கொண்டதாக அமைந்திருந்தது. புவிசார் அரசியல் கோட்பாடுகள் நாடுக ளின் ஆதிக்க போட்டியை ஆர்முடுக்கி விட்டன. அக்காலத்தில் அமெரிக்க ரஷ்யா என்ற இரு துருவங்களிடையே மிகப்பெரும் பனிப்போரை ஏற்படுத்தியது. புவிசார் எண்ணக் கருவின் எழுச்சியே ஜேர்மனிய நாசிச விரிவாக்கத்தும் அடிப்படையாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆதியிலே அங்கும் இங்கும் அலைந்து திரிந்த மனிதன் தனக்குள் சமுக கட்டமைப்பை உருவாக்கி பண்டமாற்றை என்று தொடங்கினானோ அன்றிலிருந்து இன்றுவரை உள்ள நவீன அரசுகள் வரை தனித்து இயங்க முடியாத நிலையும் தங்கி இயங்கவேண்டிய நிர்பந்தமும் காணப்படுகிறது. இதற்கு மாறுபட்ட தேவைகளும் வேறுபட்ட வளப்பரம்பலும் அடிப்படையாய்யானது. இதுவே புவிசார் அரசியலையும் வளர்த்தது அல்லது கூர்மையாக்கியது. இதனுடைய பிந்திய மிகத்தெளிவான அமைப்பு வடிவமே ஐரோப்பிய ஒன்றியம் என்றால் அதனை யாரும் மறுக்க
Մ)լջLII751,
ஈழத்தமிழராகிய நாம் ஏன் இதனை புரிந்து கொள்ளவேண்டும். அதற்கு தக்க காரணங்கள் உண்டு இழந்த தேசத்தை பெறுவதற்காக போராடும் ஒரு தேசிய இனம் என்னும் ரீதியில் தன்னை சுற்றி முற்றிலும் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து தனது நகர்வுகளை மேற்கொள்ள அடிப்படை இதுவே.
இந்து சமுத்திரத்தை யார் கட்டுப்படுத்
துகிரானோ அவரே ஆசியவினதும்,
முழு உலகினதும் ஆதிக்க சக்தியாக இருக்க முடியும். இது கடந்த காலம் ഉ_ഞ]ട്ടുളഥ ഉ_ങ്ങിഞLD. Eiങ്ങിട്ട്,ഇഖ காலத்தில் பிரித்தானியாவின் கட்டுப் பாட்டில் இருந்தது. பின் அமெரிகாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இன்று சீன என்னும் சக்தி இதனுள் நுழைகின் றது. இது ஒரு துருவ உலக ஒழுங்கை மீண்டும் மாற்றத்திற்கு உள்ளாக்குகின் றது. இந்நிலையில் உலக ஒழுங்கை நிர்ணயிக்கும் இந்து சமுத்திரத்தின் மத்தியில் இந்து சமுத்திரத்துக்கான பாதையில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மூலோபாய அமைவிடத்தில் அமைந்திருக்கும் நாம் எமது
அமைவிடத்தின் முக்கியத்துவத்தை பற்றிச் சிந்திக்காது செயற்படுவது முட்டாள் தனம்
விடுதலை போராட்டத்தை உலகம் நசுக்குவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று உலக ஆதிக்க போட்டியின் களமாக விளங்கும் இந்து சமுத்திரத்தில் தனி ஒரு நாடு உருவாவதை உலக ஒழுங்கு விரும்ப வில்லை. அல்லது உலக ஒழுங்கில் இப்பிரதேசத்தில் புது ஒரு நாட்டிற்க்கான தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. 1980களில் சிறிலங்கா அமெரிக்காவின் சார்புநிலையில் நின்றது. சோவியத்தின் சார்பு நிலையில் நின்ற இந்தியா இதனை விரும்பாது சிறிலங்காவை வழிக்கு கொண்டு வர தமிழ் போராளிகளுக்கு ஆயுத பயிற்சி வழங்கியதே தவிர தனி நாடு உருவாவதை இந்தியா அன்றும் விரும்பவில்லை என்பதே நிதர்சனம்
காலத்துக்கு காலம் உலகின் அரசியல் ஒழுங்கு மாறி வருகின்றது. ஒரு காலத்தில் பேசு பொருளாக இருப்பவை பிறிதொரு காலத்தில் முக்கியம் இழந்து புதிய விடயம் முக்கியம் பெறுகின்றது. இன்று ஆப்கானிஸ்தான் கொரியா, எகிப்து ஆகியவற்றின் பக்கம் உலகின் கவனம் இருந்தாலும் ஆதிக்க போட்டியின் கொதிநிலை பிராந்தியமாக எமது பிரதேசம் மாறி இருக்கிறது.
இந்து சமுத்திரத்தில் சீனா முத்து மாலை மூலோபாயத்தை வகுத்து அதனை அமுலாக்கி வருகின்றது. இதற்கு தன்னுடைய பொருளாதார வளர்ச்சியை பலமாக கொண்டு பாது காப்பு அடிப்படையில் இணக்கம் காணாத அரசுகளோடு கூட அபிவிருத்தி தந்தி ரோபாயத்தால் தனது கனவை நனவாக்க கடுமையான பிரயத்தனம் எடுத்து வரு கின்றது. இது அமெரிக்காவின் ஆதிக்க தன்மையை கேள்விக்குள்ளாக்கி இருக்
@D@、
சிறீலங்கவில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்து கால் பதிக்கும் சீனா, வீதி அபிவிருத்தியொடு அன்ைமையில் இராணுவ கல்லூரியை அமைப்பதற் கான செயற்பாடுகளையும் மேற்கொணன் டிருந்தது. இது சீனாவின் துர நோக்கு செயற்பாடு இங்கே தான் பிராந்திய வல்லரசான இந்தியா தனது வலுவை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கிறது. இவை இரண்டுக்கும் இடையில் எல்லை தொடர்பாக நேரடி ஆடுகளம் இருந்தாலும் அதை விட சிறிலங்காவின் சீனாவின் கால் பதிப்பு நிச்சயம் இந்தியாவுக்கு பாரது ரமானதே. சீனாவின் இரகசியமான மன்னார் நகர்வுகள் பாக்கு நீரினை ஊடாக இந்தியாவுக்கு பாரிய ஆபத்து இருக்கிறது என்பது இந்தியாவின் அச்சம்,
விடுதலைப் புலிகளின் இருப்பு என்பது இந்து சமுத்திரத்தில் ஓர் சமநிலை பேணவும் இந்தியாவின் பாதுகாப்பு அரணாகவும் இருந்தது என்பது இப்போதுதான் பலருக்கும் புரிகிறது.
(1ஆம் பக்கம் பார்க்க)

Page 8
O8
16. O 2O13 -
தமிழரை வாழ
1 கரிகாலன்
அரசின் தமிழினத்துக்கு எதிரான கட்டமைப்பு சார் இன அழிப்பு யுத்தத்தின் கொடூரத்தை அனு தினமும் அனுபவித்துவரும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்மக்க ளுக்கு சிங்கள மக்கள் என்றும் எதிரிகள்தான் என்பதை அண்மையில் நாவற்குழி குடியேற்ற நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
சிங்கள மக்களைத் தமிழர்கள் என்றும் எதிரிகளாக பார்த்ததில்லை. ஆனாலும் மாறி மாறி ஆட்சிபீடமேறிய சிறீலங் காவின் ஆட்சியாளர்கள் தமிழர்களை எந்தக்காலத்திலும், எந்தச்சந்தர்ப்பத்திலும் நின்மதியாக வாழ விடமாட்டார்கள் என்பதையும் அக் குடியேற்றம் வெளிப் படுத்துகின்றது.
இனமத மொழி பேதமின்றி நாட்டிலுள்ள சகல மக்களும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று
ജ്ഞങ്ങu ിങ്കണ്ഠങ്ങാഞ്ഞങ്ങഥങ്കബ്രb மேடைகளில் உரத்த குரலில் கூறிவிட்டு மறைமுகமான நிகழ்ச்சிநிரலை வடக்கில் அரங்கேற்றி வருகின்றமை புலப்பட்டும் அதனைத்தடுக்க முடியாமல் தமிழர்கள் தவித்து வருகின்றனர்.
சிங்களக்குடும்பங்கள் அழைத்து வரப்பட்டு அரச காணிகள் மற்றும் தமிழர்களின் சொந்தக்காணிகளில் குடியேற்றப்படுவதும், இராணுவம் முகாம்களை அமைப்பதும், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தொடர்ந்து இடம் பெற்றுக்கொண்டிருக் கையில் அனைத்து இனமக்களும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கூறுவதனால் மட்டும் பயன் ஏதும் ஏற்பட்டுவிடப்போவ ഴിഞ്ഞുണ്.
வடக்கு மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வந்த காலகட்டத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பொதுமக்களின் வீடுகள் கணிசமான அளவு அதன்
JaťLGDL Důfa II..
(6ஆம் பக்கத் தொடர்ச்சி) மூலம் தமிழ் மக்களை ஏமாற்றி பின்கதவால் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் என்ற நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ் அரசியலை கொண்டு சென்று முடக்க முயற்சிக்கின்றனர்.
கடந்த 2011 ஆகஸ்ட் மாதத்தில் புதுடில்லியில் நடைபெற்ற மகாநாட் டில் அதன் ஏற்பாட்டாளரான சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலேயே தீவு யோசனையை முன்வைக்கும்படி கூறி, அவ்வாறான தீர்வு யோசனையை மட்டுமே இந்திய அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும் கூறி அந்த அடிப்படையில் தீர்வு யோசனையை தயாரித்து தருமாறு அழுத்தத்தினை பிரயோகித்திருந்தார்.
அது மட்டுமன்றி இந்திய பாராளுமன்றில் இலங்கை பிரச்சினை தொடர்பான இடம்பெற்ற விவாதங்களின்போது இந்தியாவின் ஆட்சியிலுள்ள கூட்டணிக்
கட்சிகள் மற்றும் பிரதான எதிர் கட்சியான
உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டு வந்தன. தேர்தல் விதிமுறைகளை மீறி இராணுவம் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட போதும் அதைப்பொருட் படுத்தாது தொடர்ந்து அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தது. பின்னர் அந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது என்பது வேறு கதை
இவ்வாறிருக்க கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த போதும்
மோதல்களைவிட மிகவும் மோசமான யுத்தம் இடம்பெற்று வருகின்றது. வறுமை, குடும்பத்தலைவன் இல்லாத குடும்பங்களின் பாதுகாப்பு தொழிலில் லாப்பிரச்சினை என்று அந்தப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கையில் சொந்த இடங்களில் மிளக்குடியேற முடியாத நிலையில் பல ஆயிரம் குடும்பங்களின் கோரிக்கைகளும் தொடர்கின்றன.
இதற்கிடையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமல் போன வர்களும் இராணுவத்திடம் ஒப்படைக் கப்பட்டபின்பு காணாமல்போனவர் களும் எங்கே என்று தேடி அலையும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்க ளும் விசாரணையின்றி தடுத்து வைக் கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஏங்கும் குடும்பங்களும் என்று வடக்கில் போர் ஓயாமல் இன்றும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்
D.
இந்நிலையில் நாட்டில் நல்லிணக்கத் தையும் நிரந்தர சமாதானத்தையும் பாதுகாத்து இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்த்தெடுத்து மீண்டும் இந்த நாட்டில் ஆயுத மோதல்களும் உயிரிழப்புகளையும் ஏற்படுவதை தவிர்க்க வேண்டிய அரசாங்கத்தரப்பினர்
சிங்களமக்களின் குடியேற்றத்தை வடக்கில் பல பிரதேசங்களிலும் மீள்குடிய்ேற்றம் என்ற போர்வையில் அரசகாணிகளில் மேற்கொள்ளத் தொடங் கியுள்ளனர்.
பிஜேபி உட்பட்ட முக்கிய கட்சிகள் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான தீர்வை வலிறுத்தி வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
எனவே 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான தீர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது பிற சக்திகளால் எப்பொழுதோ தீர்மானிக்கப்பட்ட விடயம். இராஜதந்திரம் என்னும் பெயரில் ஏமாற்றி 13 ஆம் திருத்தம், மாகாண சபை என்ற நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ் மக்களை கொண்டு வருவதற்கு கூட்டமைப்பினரும், அவர்களுக்கு பின்னால் உள்ள சக்திக ளும் கூட்டாக மேற்கொள்ளும் நாடகமே தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக் கின்றது.
தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான கூட்டமைப்பினரது நாடகம் இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது எமது மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், Suur-ÉTSOOTUU e fsODLDuálesor elipuu6ODLuleb தமிழ் தேசமும் சிங்கள தேசமும் ஒரு நாட்டுக்குள் தீர்வு காணுவதாயின்
姓
LSLSLSLSLSLSL


Page 9
16.1C
56.2656ft 6 DIL வேணும் பாருங்கோ
N
8SN
வணக்கம்! வணக்கம்! நான் கல்வயல் கனகசிங்கம் ஒரு மாதிரி வடக்கு மாகாண சபை தேர்தல் கூத்து ஒய்ஞ்சிட்டுது ஆளாளுக்கு வேட்பாளர் சிற் பிடிக்கத்தொடங்கின வெட்டுக்குத்து இப்ப அமைச்சு கதிரை பிடிக்கிறதோட தற்காலிகமாக ஒய்ந்திருக்குது ஆனாலும் பாருங்கோ பல ஆத்மாக்கள் தங்கட கதிரை ஆசை நிறைவேறாததால அந்தரிச்சுத் திரிபுதுகள் அதுகள் மற்றதுகளை பழிவாங்காமல் விடமாட்டுதுகள் பாருங்கோ,
பேரளவில் தான் கூட்டமைப்பு ஆனாலும் ஆளாள வெட்டி விழுத்தி அவையள் வெல்லுறதுக்குட்பட்ட பாடு இருக்கே சொல்லிச் சொல்லி நாள் முழுக்க சிரிச்சுக் கொண்டி ருக்கலாம் அவரை மேவி இவரோட இவரை மேவி அவரோட வெண்டு ஒரே ஒட்டம் தான் பாருங்கோ இது என்ர ஏரியா உள்ளே வராதே எண்டு எல்லையில ஒரே நாய் குரைப்புச்சத்தம் தான் பாருங்கோ, பல வேட்பாளர்களும் எனக்கு மட்டும் விருப்பு வாக்கைப் போடு ங்கோ மற்றவையளிற்கு போட்டி டாதையுங்கோ ஒரே கெஞ்சலாம் பாருங்கோ
ஆனாலும் பாருங்கோ இவைய ளின்ர குத்துக்கரண குடும்ப அரசிய லைத் தாண்டி அனந்தி முதல் ஒரு புதிய தலைமுறை வரைக்கும் கூட்டமைப்புக்குள்ள புகுந்திருக்கு பாருங்கோ அவையள் வெறும் ஆமாம் சாமி கும்பலாக இருக்க மாட்டின மெண்டு அவையள் போற போக்கை பார்க்கேக்க எண்ணத் தோன்றுது.
மக்களுக்கு சேவை செய்ய அமைச்சுக்கதிரையள் தான் வேணுமெண்டில்ல பாருங்கோ வெண்டு அந்த பிள்ளை அனந்தி விட்டுட்டுது பாருங்கோ ஒரு அறிக்கை எல்லாற்றை இடுப்புகளி லிருந்தும் அவிழ்ந்து விழுந்துபோச்சு வேட்பாளர் முதல் அமைச்சு வரைக்கும் கூட்டமைப்பு எம்பிமார் அடிபட்டது உண்மையில அடுத்த தடவையும் பாராளுமன்றத்துக்கு தடையில்லாமல் போறத்துக்கு லைன் கிளியர் பண்ணத்தான் பாருங்கோ.
அதெல்லாம் கிடக்க முதலமைச்சு ஐயா முதல்கொண்டு சாதாரண குப்பன் வரை சனம் இந்த தேர்தலில் வெற்றிபெற வைச்சது மாவீரர்களது தியாகங்களை மதிச்சுத்தான் வலம்புரி பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில் வடிவாக எழுதியிருந்தவங்கள் பெற்ற வெற்றிகளொண்டும் தனிநபர்களுக்கு கிடைச்சதல்ல அவை தியாகங்களுக்கு அளிக்கப்பட்டவை எண்டது பசுமரத் தாணிபோல உண்மையான விடயம் முதலமைச்சர் வல்வெட்டித்துறை யில மாவீரன் எண்டு மேடையில பேசுவார் மாவீரர் துயிலுமில்லங்
களை மீளக்கட்டுவம் எண்டு கணக்கப்பேர் மேடையில சத்தியமே செஞ்சவை சம்பந்தர் ஐயா மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தித்தான் கூட்டங்களையே தொடங்குகின்றார் எல்லோரும் தியாகங்களை போற்றத் தொடங் கியதையிட்டினமெண்டு நீங்கள் நினைச்சால் வழமைபோல வாக்களிச்சுப் போட்டு ஏமாந்து
போய்விட்டு மூலையில குந்தியிருக்கிற சாதாரண தமி பொதுமகன் தான் நீங்கள்
(δLροΟι தோறும் மாவீரர்கள் தியாகத்தை விலைபேசி வித்துப்போட்டு தங்கடதேர்தல் விஞ்ஞாபனத்தில என்ன சொல்லி யிருக்கிறாங்கள் தெரியுமோ கோதாரி விழுவார் புலிகள் செய்த போர்க்குற்றங்களை சர்வதேசம் விசாரிக்கவேனுமாம் பக்கத்து வீட்டுப்பரியாரியார் அடிக்கடி சொல்லுறவர் இரண்டுபேர் ஏட்டிக்குப்போட்டியாக அடிபட் டுக்கொண்டிருந்தால் அங்க விலக்குப்பிடிக்கணும் ஆனால் ஒருத்தனை இன்னொருத்தன் உயிர்போற போக்கில அடிச்சுக் கொண்டிருந்தால் அங்கை விலக்கு பிடிக்கிறது முக்கியமில்லை சாகப்போறவனை காப்பாற்றுறது தான் முக்கியமான விடயம் புலிகளின்ர தியாகத்தை விளம்பரம் செய்து வாக்காளர்க6ை கவர்ந்து மற்றப்பக்கம் அவங்க ளையே மீண்டும் விசாரணைக் கூண்டில ஏத்திற கேவல அரசியல் உவங்களை தவிர வேறை ஒருத்த ராலையும் செய்ய ஏலாது. ஆனால் ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்ளவேணும் எந்த தியாகங்களை மதித்து இவர்களைத் தூக்கி கதிரையில வைத்து இந்த மக்கள் அழகு பார்க்கிறார்களோ அந்தத் தியாகங்களுக்கு துரோகம் செய்திச்சினமோ துரோகம் செய்தவையளை தூக்கி வீசவும் பின்னுக்கு நிக்கமாட்டினம்
உந்த கூத்துக்களுக்கு எங்கட சிங்கக்கொடி காத்த வீரன் சம்பந்த முதலமைச்சர் கணவன்-மனைவி உறவுக்காரன் விக்கி ஆக்களுக்கு தங்கட இராஜ விசுவாசத்தை காட்ட மஹிந்தருக்கு முன்னால சத்தியப்பிரமானம் எடுத்தவையாப்
வெற்றியை அறிவிக்கிற பத்திரிகையாளர் மாநாட்டில் இந்தியாவிற்கு என்ன செய்தியை சொல்ல விரும்புநியள் எண்டு ஒரு தமிழக பத்திரிகையாளர் கேட்க மத்திய அரசு தலையிட்டு காணி, பொலிஸ் அதிகாரம் வாங்கிதரோனும் பம்பாய் முட்டாய் வாங்கித்தரோனும், தும்பு முட்டாஸ் வாங்கித் தரவேணுமெண்டு பெரிய பட்டியலொன்றை சம்பந்தன் வாசிச்சவர் கேள்வி கேட்ட பேப்பர்கார பெடியன் பக்கத்தி லிருந்த ஆளைப்பார்த்துச் சொன்ன னாம் இப்பவுமாடா இவங்கள் இந்தியாவை நம்புகிறாங்கள் எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிற இனம்போல எண்டு நகைச்சுவையாக சொன்னானாம் இனப்பிரச்சினைக்கு மக்கள் விரும்புகின்ற தீர்வொன்றை வைக்கோனுமெண்டு சம்மந்தர் ஐயா சொல்ல பேப்பர் பெடியன் ஒருத்தன் குறுக்கிட்டு சனம்
 

.2O13 - 15.11.2O13
O9
பெருவாரியா வாக்களிச்சு தங்கட பிரதிநிதிகளாக உங்களைத் தெரிஞ்சிருக்கு தமிழ் மக்களுக்கு என்ன தீர்வை பெற்றுக்கொடுக்கப் போறியள் அந்த தீர்வு திட்டத்தை சொல்ல வேணுமெண்டு விடாப் பிடியா நிண்டான். அதுதான் நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லிப்போட்டோமே எண்டு
உங்கட உறுப்பினர்மாரும் தேர்தல் மேடையளில பேசின வீரவசனங்களைத்தான் நாங்கள் கேட்டனாங்களே தவிர ஒருத்தரும் உங்கட தேர்தல் விஞ்ஞாபனத்தை வாசிக்கவில்லை எண்டு பேப்பர்கார
வேண்டுமென்று சம்பந்தன் சொல்ல கேட்டுக்கொண்டிருந்த எல்லோரும் அதிர்ந்து போனார்கள். 26 வருடத்துக்கு முன்னதாக தமிழ் மக்கள் நிராகரிச்சதொண்டு, 50 ஆயிரம் இளைஞர் யுவதிகள் 3 இலட்சம் மக்களது தியாகங்களை யெல்லாம் தாண்டி இப்பவும் செல்லரித்துப்போன 13ம் திருத்தத் தையும், மாகாண சபையையும் கேட்கிற இவங்களை என்னவெண்டு GIFTøögv, LDITStrø887363)LJuflav ஒண்டுமில்லை, ஆரம்ப புள்ளியாக கூட கருதேலாதெண்ட நிலையைத் தாண்டி அதைத்ததான் சனத்திட்ட திணிக்க இவங்கள் பாடுபடுகிறதைப்
பெடியனும் சடுதியா பதில் சொன் பார்த்ததால் எங்கடி சனத்தை GOTTGOTTLE), ஏமாளிகள் எண்டு நினைக்கிறாங்கள்
ஒமோம் 13வது திருத்தச்சட்டத் எண்டதுதான் உண்மை. திற்கு அதிகாரங்கள் பகிரப்பட
MIII
இே6ர்
பதில்
த.சிவபாலன் மட்டுவில் சாவகச்சேரி
கேள்வி :- கூட்டமைப்பு ஆதரவாளர்கள் தொடர்ந்து இலக்குவைத்து தாக்கப்படுகிறார்கள் ஆனால் கட்சி மெளனம் காக்கிறதே?
பதில் :- ஆற்றைக்கடக்கும் வரையிலும் தான் அண்ணன் தம்பி உறவு பிறகு நீயாரோ?? நான் யாரோ?? கிளிநொச்சியில் வாள்வெட்டுக்குள் ளான ஆதரவான ஒருவருக்கு வைத்தியசாலைக்கு கூட செல்ல முடியாது இரண்டு நாட்களாக வீட்டினுள் காயங்களுடன் இருந்துள்ளார். வவுனியாவிலிருந்து வருகை தந்த மற்றொரு மற்றொரு கூட்டமைப்பு எம்பியே காப்பாற்றி வைத்தியசாலையில் சேர்துள்ளார் கிளிநொச்சி எம்பியுடன் இணைந்து பணியாற்றாது சங்கரியார் பக்கம் வேலை செய்ததாலேயே கண்டு கொள்ளப்படவில்லையாம்.
ஜெகிசோர் கலட்டி பருத்துறை
கேள்வி :- கூட்டமைப்பின் புதிய மாகாணசபை நிர்வாகம் என்ன செய்யப்போகின்றது?
பதில் :- உள்ளக தகவல்களின் படி வடக்கு மாகணசபை தற்போத
வெறுமையாகத்தான் இருக்கிறதாம். தேர்தல் பிரச்சாரங்களிற்கென இருந்தவற்றையெல்லாம் ஆளுனர் சந்திரசிறி உறுதி எடுத்துவிட்டாராம. இவ்வாண்டு செய்த வேலைகளிற்கு கொடுப்பனவுகளை செய்ய நிதி இன்மையால் அடுத்த ஆண்டுவரை தாமதித்து வேலைகளை தொடர அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சீத்துவத்தில கூட்டமைப்பு அங்கு போய் என்ன செய்யமுடியும் வழமை போல கூட்டமைப்பு வசமுள்ள உள்ளூர் ஆட்சி மன்றங்களினிலும், எழும் ஒப்பாரிசி மாகாணசபையிலும் கேக்கப்போறது உறுதி
சிபானுகா, விடத்தல்தீவு மன்னார்
கேள்வி - புலம்பெயர் உறவுகளிடம் இருந்து உதவி பெற்று வடக்கு மாகாணசபையை நடத்தப்போகின்றதாமே கூட்டமைப்பு
பதில் எவ்வாறெல்லாம் மகிந்த அரசால் நிதி ஒதுக்கப்படுகின்றதோ அவ்வாறே வடக்கிற்கும் ஒதுக்கப்பட வேண்டும் அதிலும் யுத்தத்தையும் காரணம் காட்டி மீள் கட்டுமானம் எனும்பெயரினில் வடக்கு கிழக்கினை காட்டியே சர்வதேசத்திடம் பிச்சை எடுக்கப்போகின்றது இலங்கை அரசிடமிருந்து தமிழ் மக்களிடம் இருந்து சரணடைந்து மகிந்த எதிர்பார்பது போன்று புலம்பெயர் தமிழர்களது முதலீடுகளினை ஊக்குவிப்பதற்கு கொண்டுவரும் கைங் கர்யத்திற்கு வழிகோலியது போன்றாகிவிடும்
:- இலங்கையில் உள்ள ஏனைய மாகாண சபைகளுக்கு
வாங்கவேண்டியவற்றினை வாங்காது புலம்பெயர்
சகோபாலகிருஸ்ணன், திருகோணமலை கேள்வி:- அஸ்ஜசீரா தொலைக்காட்சி முன்னால் திண்டாடிப் போயுள்ளரே சால்வைக்காரன்?
பதில்:- தம்மீதான இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்க ளிலிருந்து தப்பிக்க அவர் பாடுபடுகிறார். ஆனால் பாதிக்கப்பட்ட எமது மக்களினது பிரதிநிதிகளோமக்களிற்காக குரல் கொடுப்பதிலிருந்து தவறி குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்களை காப்பாற்ற பாடுபடுகின்றார்கள்
எது எவ்வாறாக இருப்பினும் கொழும்பு சண்டியன் முன்னால் காலுக்கு மேல் கால் போட்டவாறு ஒரு நையாண்டியுடன் பேட்டி கண்ட அந்த பத்திதிகையாளனின் வீடியோ மனதினுன் நிற்கின்றது.

Page 10
1Ο
சுயநிர்ணய.
03ஆம் பக்கத் தொடர்ச்சி) இலங்கைத் தீவுக்கு சுதந்திரம் கொடுப் பதற்காக சோல்பெரி அரசியல் யாப்பு உரு வாக்கப்பட்டபோது அக்காலகட்டத்தில் தமிழருக்காகவென இருந்த ஒரே ஒரு தமிழ் அரசியல் கட்சியான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பெரும்பான்மை சிங்கள மக்கள் தன்னிச்சையாக தீர்மானங்கள் மேற்கொள்வதனைத் தடுப்பதற்காக 50 ற்கு 50 என்ற கோரிக்கையை முன்வைத்தது. சிங்கள பெளத்த மக்களுக்கு 50வீதமும் ஏனைய அனைத்து இனம் சார்ந்தவர்களுக்கு 50வீதமான ஆசனங்களும் பாராளு மன்றத்தில் அமையவேண்டும் என்ற அடிப்படையிலான கோரிக்கையை முன்வைத்தது. அப்போதுதான் எண்ணிக் கையில் பெரும்பான்மையாக உள்ள ஓர் இனம் ஏனைய இனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானங்களை தன்னிச்சையாக எடுப்பதனை தடுக்கலாம் என்ற அடிப்படையிலேயே அக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அந்தக் கோரிக்கைகள் முற்றாக நிராகரிக்கப்பட்டு ঢা600া600f0d6606ull60 பெரும்பான்மையினரான சிங்களவர்க ளிடம் அதிகாரத்தை கையளிக்கும் ഖങ്ങ5uിൺ (1960]ിuിഞ്ഞ പ്രജ്ഞഖg அரசியல் அமைப்பு இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டமையினால் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் முதலாவது தேர்தலில் சோல்பரி அரசியல் யாப்பை நிராகரிப்பதாகவே தனது தேர்தல் விஞ்ஞா பனத்தை முன்வைத்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தது.
அதன் மூலம் தமிழ் மக்கள் இலங்கை யின் முதலாவது ஒற்றையாட்சி அடிப்படை யிலான சோல்புரி அரசியல் யாப்பை நிராகரித்துள்ளனர்.
ஆனால் கூட்டமைப்பினர் மாகாண சபையை தீர்வுக்கான முதற்படி என்று விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளதன் மூலம் 65 ஆண்டுகளின் பின்னர் சரித்திரத்தில் முதல் தடவையாக இலங்கை யின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ்த் தேசியக் கட்சி என்று கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.
மக்கள் சுயநிர்ணய உரிமை அடிப்படை யிலான தீரவு தவிர்ந்த வேறெந்த தீர்வு முயற்சியையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதனை நன்றாக புரிந்து கொண்டிருந்த கூட்டமைப்பினர் தேர்தல் பிரசாரங்களின்போது முற்று முழுதாக சுயநிர்ணய உரிமை அடிப்பை பிளான் ஒரு தீரவு நிலைப்பாட்டை மட்டுமே இவர்கள் வலியுறுத்திப் பேசி வாக்குறு திகளையும் வழங்கியிருந்தனர். மேலும் மாவீரர்களுக்கு அஞ்ஞசலி செலுத்தியதுடன் புரட்சிப் பாடல்களை ஒலிபரப்பினர் அத்துடன் மாவீரன் பிரபாகரன், போராடி உயிர் நீத்த போராளிகள் அனைவரும் தியாகிகள் அவர்களது தியாகங்கள் வீண்போகக் கூடதென்றும் மேடை மேடையாக வாக்குறுதிகளை வழங்கினர். அந்த வாக்குறுதிகளை நம்பியே மக்கள் அமோகமாக வாக்களித்தனரே தவிர கூட்ட மைப்பினரது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு
96D6D.
அரசியல் தீர்வு விடயத்தில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 03 வகையான தீர்வு நிலைப்பாடுகளை ஒன்றுக் கொண்டு முரணான வகையில் வலியுறுத்தியுள் ளனர். முதலாவது ஏற்கனவே கூறிய தைப் போல 13ஆம் திருத்தம் நடை முறைப்படுத்தப்பட வேண்டும் மாகான சபை தீர்வுக்கான முதற்படியாக ஏற்றுக் கொண்டுள்ளமை, இரண்டாவது விடயம் அதே தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிகாரப்பகிர்வு அடிப்படையிலான தீர்வு பற்றி பேசியுள்ளனர். 13ஆம் திருத்தத்தின் அடிப்படையிலான மாகாணசபை
16. O 2O13 - 15.
ஒற்றையாட்சிக்குரியது. அதிகாரப்பகிர்வு என்பது சமஸ்டி அடிப்படையில் ஏற்படுத் தப்படுவது மூன்றாவது விடயம் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித் துடையவர்கள் என்று குறிப்பிட்டுள்ள னர். இம் மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற விடயங்களாகும்.
இந்த மூன்று முரணான விடயங்களை யும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள கூட்டமைப்பினர் எமது மக்களின் மனநிலையை சரியாகப் புரிந்து கொண்டு வாக்குக்கேட்டு மக்களிடம் நேரடியாக போகும்போது போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தியும் புரட்சிப் பாடல்களை பாடியும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மாவீரன் என்று போற்றியும், உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள் தியாகிகள் என்றும் அவர்களது தியாகங்கள் வின்ைபோகக் கூடாதென்றும் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வே தமிழர்களுக்கு வேண்டுமென்றும் பகிரங்கமாகக் கூறி வாக்குறுதியளித்தே வாக்குப் பெறுகின் றார்கள். அவ்வாறு மேடையில் பேசிய விடயங்கள் அனைத்தும் சுயநிர்ணய உரிமைக்கான விடயங்களேயன்றி ஒற்றை
ாட்சிக்கான விடயங்களோ அதிகாரப் பகிர்வுக்கான விடயங்களோ அல்ல.
ஒற்றையாட்சி - அதிகாரப்பகிர்வு - சுயநிர் னய உரிமை இந்த மூன்று தீர்வுப்பாதை களும் ஒன்றுக்கொன்று எந்தத் தொடர் புமில்லாதவை ஒன்றுக்கொன்று முரணானவை. தேர்தல் மேடைகளில் முற்று முழுதாக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு நிலைப்பாட்டை மட்டும் வலியுறுத்தி வாக்குக் கோரியவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேற்படி முரணான விடயங்களை சேர்த்துள்ளனர். கூட்டமைப்பில் ஒரு சிரேஸ்ட அனுபவமிக்க சட்டத்தரணி சம்பந்தன் ஐயா, சட்டத்தை கரைத்துக் குடித்த உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் ஐயா மற்றும் அவர்களை விட சுமந்திரன் போன்ற பெரிய சட்டத்தரணிகளுக்கு மேற்படி முரண்பாடுகள் நன்றாகத் தெரிந்தும் ஏன் அவ்வாறான முரண்பாடுகளுடன் விஞ்ஞாபனத்தை தயாரித்தார்கள் என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.
அதற்கான காரணத்தை விளக்க 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் பேசும் அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கி சுவிஸ் நாட்டின் சூரிச் நகரில் நடைபெற்ற மாநாட்டில் நடைபெற்ற சம்பவத்தினை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன். அச்சம்பவத்தை இங்கு கூறும்போது தற்போதய தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏன் ஒற்றையாட்சி - அதிகாரப்பகிர்வுசுயநிர்ணயஉரிமை ஆகிய முரண்பாடான விடயங்களை உள்ளடக்கினார்கள் என்பதன் உள்நோக்கத்தை அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.
அம் மாநாட்டில் 2009ம் ஆண்டில் நாங்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்த பொழுது தமிழ் காங்கிரஸ் சார்பில் நானும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தோம் புளோட் சித்தார்த்தன். ஆனந்த சங்கரி மலையக கட்சிகள் சார்பில் திரு சந்திரசேகரன். தொண்டமான் முஸ்லிம் கட்சிகள் சார்பில் ஹக்கீம் உட்பட பெருமளவு கட்சிகள் கலந்து கொண்டன. அரசாங்கத்தோடு நேரடியாக சேராத அனைத்து தமிழ் கட்சிகளும் அரசாங்கத்தோடு இணைந்து வேலை செய்தாலும் தனிக் கட்சிகளாக இருந்த ஈ.பி.டி.பி கூட அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தது.
இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் அனைத்துத் தரப்பினரையும் பொது இனக்கப்பாட்டிற்கு வரச் செய்யும் நோக்கில் அங்கு தீர்வு விடயங்கள் ஆராயப்பட்டது. தீர்வு தொடர்பில் அங்கிருந்த பெரும் பான்மையானவர்களின் கருத்தின்படி ஏற்பாட்டாளர்களால் தீர்வுக்கான ஓர் ஆவணம் தயாரிக்கப்பட்டது.
அந்த ஆவணத்தின் முகவுரைப்
பகுதி D fle குறிப் கூறப் பற்றி Θίοι ருந்த s சுயர LDIDI
ஒத்

11.2O13
இது நம்தேசம்
யில் தமிழர்கள் சுயநிர்ணய மைக்கு உரித்துடையவர்கள் என்று பிடப்பட்டிருந்தது. அந்த முகவுரையில் பட்ட விடயங்களை அமுல்ப்படுத்தல்
கீழ்ப் பகுதியில் விபரிக்கப்பட்டிருந்தது. வாறு விபரமாக கீழே குறிப்பிடப்பட்டி
பகுதியில் இலங்கை அரசை கீகரித்து தமிழ் மக்களுக்கான ിങ്ങu) ഉപീഞഥഞധ ഫ്രഞ്ഞഥure தலிக்கும் நிராகரிக்கும் வகையிலும் பங்கள் விபரிக்கப்பட்டிருந்தது. ந்த ஆவணம் தொடர்பில் அங்கு து கொண்டிருந்தவர்கள் மூன்று ரியாக பிரிந்து கருத்துக்களை வைத்தனர். ம்பந்தன் தலைமையில் மிகப் பெரும் மையானவர்கள் அந்த ஆவணத்தை
க்கொண்டிருந்தனர். ஏனைய ண்டு தரப்புக்கள் அந்த ஆவணத்தில் றங்கள் செய்யப்பட வேண்டுமென புறுத்தின. தில் ஒரு தரப்பு ஈபிடிபி அமைப்பு ாஸ் கூறினார் இந்த ஆவணத்தில் வரைப் பகுதியில் சுயநிர்ணய உரிமை று கூறப்பட்டுள்ளது அதற்கும் கீழே ரிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கும் டயில் எந்த தொடர்பும் இல்லை. நிர்ணய உரிமை என்ற அந்த வார்த் யை நீக்கினால் தமது கட்சி இந்த பணத்தின் ஏனைய பகுதிகளில் ப்பிடப்பட்டுள்ள விடயங்களை முழுயாக றுக்கொள்ளத்தயாராக உள்ளது. நிர்ணய உரிமை என்ற விடயத்தை து கட்சி முற்று முழுதாக நிராகரிக்கின்ற
எனவே இந்த ஆவணத்தில் ஒரு டர்பும் இல்லாத வகையில் வெறும் ர்த்தைக்காக மட்டும் எழுதப்பட்டுள்ள நிர்ணய உரிமை என்ற வார்த்தையை விட்டு 13 ஆம் திருத்தத்தைப் பற்றி கள் குறிப்பிடலாம். அவ்வாறு நீங்கள் ப்பிட்டால் கீழே விபரிக்கப்பட்டுள்ள தனையும் அதோடு முரன்ைபடாது துப்போகின்ற விடயங்களாக உள்ளன. பவாறான ஒரு தீர்வுத்திட்டத்தை நான் நரிக்க தயாராக உள்ளேன் என்று
யிருந்தார். ப்போது அங்கு கலந்துகொண்டிருந்த டமைப்பின் முக்கியஸ்த்தர் ஒருவர் வினார் அந்த சொல்லை நீக்கிவிட்டு கள் மத்தியில் செல்ல (Մյլքաng, aloor(36), த சொல்லை நீக்க முடியாது என்றார். ரேண்டாவது தரப்பு நாங்கள். நாம்
னோம் குறித்த ஆவணத்தில் வுரைப் பகுதியில் கூறப்பட்டுள்ள நிர்ணய உரிமை என்பதற்கும் அதன் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களும் 1றுக்கொன்று தொடர்பற்றவை. ணானவை சுயநிர்ணய உரிமையை கரிப்பதாக அமைகின்றது. எனவே நிர்ணய உரிமை உள்ளடங்கியுள்ள வரைப் பகுதியை மட்டும் வைத்துக் ாண்டு சுயநிர்ணய உரிமையை கரிக்கும் வகையில் அதன் கீழ் தப்பட்டுள்ள பகுதியை நீக்கினால் jജ്ഞu) ഉപീഞഥ 5|g|Lങ്ങLuിഞ്ഞ് வுக்கு இணங்க முடியுமென நான் யுறுத்தியிருந்தேன். ஆனால் சுயநிர்ணய உரிமை அடிப்படை ான தீர்வு ஒன்றுக்கு பெரும்பான்மை ரவர்கள் இனங்கவில்லை. அவர்கள் களை திருப்பதிப்படுத்துவதற்காக டுமே அங்கு சுயநிர்ணய உரிமை என்ற ல்லை அந்த ஆவணத்தில் பயன்படுத் ருந்தனர். ங்களைப் பொறுத்தவரையில் மேலே ங்கள் சுட்டிக்காட்டியுள்ளவாறு ஒன்றுக் ன்று முரணான விடயங்களையும் து தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக் ள்ளமைக்கு காரணம் மக்களிடம் றையாட்சியின் கீழான 13 திருத்தத்தின் LJLJGGDLuSEUITGOT LDITBET6OOT 2760DUë(BBT லது அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான வுக்கோ ஆணைகேட்டுச் செல்ல யாது. மக்கள் ஒருபோது அதனை றுக்கொள்ள மாட்டார்கள், ஏனெனில் வை சுயநிர்ணய உரிமையை மறுதலிக் ற விடயங்கள். ஆகவே மக்களிடம்
வாக்குக் கேட்டுச் செல்லும்போது சுயநிர் ணய உரிமை என்று கூறியே செல்ல வேண்டும். எனவே மக்களுக்காக சுயநிர்ணய உரிமை என்ற வெறும் வார்த்தையும், கூட்டமைப்பிற்குப் பின்னால் உள்ள சக்திகளின் நோக்கங்களை நிறை வேற்ற ஒற்றையாட்சியை அங்கீகரிக்கும் விடயமும், அதிகாரப் பகிர்வு விடயமும் வலியுறுத்தப்பட்டுள்ளன.
மக்கள் இந்த மாகாண சபைத்தேர்தலில் வாக்களித்தது மேடைகளில் கூறப்பட்ட விடயங்களிற்காக என்று இன்னும் சில ஆண்டுகளுக்கு கூறலாம். ஆனால் எதிர்கால சந்ததியினருக்கான வரலாற்று ஆவணமாக இருக்கப்போவது இவர்களது தேர்தல் விஞ்ஞாபனமே.
அதில் சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கும் ஒற்றையாட்சி தீர்வுக்கு ஆணை வழங்கியுள்ளார்கள் என்றே காட்டப்படப்போகின்றது. எதிர்கால சந்ததிக்கு உணன்மையை தமிழினத்தின் கடந்தகால உரிமைப் போராட்ட வரலாற்றை மூடி மறைப்பதற்காகவே இவ்வாறு எழுதியுள்ளனர்.
கடந்தகால தமிழருடைய சரித்திரத்தில் 1949 தொடக்கம் 1972 வரையான காலப்பகுதியில் தமிழருக்கான தீர்வுப்பாதை என்பது அதிகாரப்பகிர்வு அடிப்படையில் வலியுறுத்தப்பட்டுவந்தது. ஆனால் தமிழ் அரசியல் அதிகாரப் பகிர்வு என்ற பாதையிலிருந்து விடுபட்டு சுயநிர்ணய உரிமைப் பாதைக்கு மாறிய வரலாற்று முக்கியமான நிகழ்வு 1972ல் இடம்பெற்றது.
அதாவது சிறிலங்கா பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து விடுபடும் வகையில் இரண்டாவது அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்காக 1970 தேர்தலின் பின்னர் அமைக்கப்பட்ட அரசியல் நிருணய சபைக்கு தமிரசுக்கட்சி அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான சமஸ்டி ஆட்சிமுறைக்கான அரசியலமைப்பை ഉ_LഖTLED Luff9ങ്ങ6തu முன்வைத்தது. தமிழரசுக் கட்சி சார்பாக தர்மலிங்கம் ஐயாவே அந்த யோசனைகளை முன்வைத்தார். அந்த யோசனைகள் அனைத்தும் அடியோடு நிராகரித்து 1972ம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஐயா தன்னுடைய பாராளுமன்றப் பதவியை இராஜினாமாச் செய்து தனது தொகுதிக்கு இடைத்தேர்தல் நடாத்துமாறும் கோரியிருந்தார். அந்த இடைத்தேர்தல் 75ம் ஆண்டு இடம்பெற்றபோது அதில் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் புதிய மக்களானயை கோரி அமோக வெற்றியடைந்தார். தமிழருடைய உரிமைப்போராட்ட சரித்திரத்தில் இது ஒரு புதிய ஆரம்பம் என்று கூறினார். அன்று அவர் தனிநபராகவே தனது பதவியை இராஜனாமாச் செய்து மக்களாணை பெற்றார். அதன் பின்னர் அவர் கூட்டிய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின்னர் அந்தத் தீர்மானத்திற்கு ஆணை கோரிப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு 1977ம் ஆண்டு தமிழீழத்திற்கான சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த மக்களாணையை வழங்கியிருந் தனர்.
இந்த சரித்திரம் கூட்டமைப்பின் எழுத்து மூலமான வரலாற்று ஆவணமாக இருக்கப் போகின்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் பதியப்படவில்லை. ஏதோ ஒரு வகையில் தனித் தமிழீழத்திற்கு மாற்றீடாக ஒரு தீர்வை பெறுவதற்காக எடுக்கப்பட்ட திம்பு தீர்மானங்கள் பற்றியும் ஒருவார்த்தையும் குறிப்பிடப்படவில்லை. சுய நிர்ணய உரிமை சம்மந்தமாக தமிழருடைய அரசியலில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள் செயற்பாடுகள் அனைத்தும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முற்று முழுதாக இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றது.
இதற்கு என்ன காரணம் தேர்தல் முடிவுற்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றியை பெற்றதற்குப் பிறகு
(1ஆம் பக்கம் பார்க்க)

Page 11
இது நம்தேசம்
16.
சுயநிர்ணய.
(10ஆம் பக்கத் தொடர்ச்சி)
மறுநாள் 22ம் திகதி ஒரு பத்திரிகை யாளர் மாநாட்டை கூட்டியிருந்தார்கள் அதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு எவ்வகையான ஆனை கிடைத்திருக்கிறது என்ற கேள்வியை ஒரு ஊடகவியலாளர் கேட்டபோது அதற்குப் பதில் கொடுத்த சம்பந்தன் ஐயா 13 ஆம் திருத்தத்ததை முற்று முழுதாக நடைமுறைப்படுத்துவதற்கு மக்கள் ஆணைகொடுத்திருக்கின்றார்கள். பிரிக்கப்பட முடியாத ஐக்கிய இலங்கைக்குள் 13 ஆம் திருத்தத்தின் அடிப்படையில் அதிகாரப்பகிர்வுக்கு மக்கள் ஆணை கொடுத்திருக்கின்றார்கள் என்று கூறியிருந்தார். ஆனால் ஒருநாள் முன்னதாக தேர்தல் நடைபெறும் வரையில் கடைசி தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலே எதற்காக நீங்கள் ஆணையை தேடுகிறீர்கள்
என்ற கேள்விக்கு அபிவிருத்திக்கா சுயநிர்ணயத்திற்காகவா தமிழ் மக்கள் வாக்களிக்கப்பேரின்றார்கள் என்று உ பார்த்துக் கொண்டிருக்கின்றது எனவே சுயநிர்ணயத்திற்காக வாக்களியுங்கள் என்று கூறி வாக்குக் கோரினார்கள் ம நம்பி வாக்களித்து தேர்தல் முடிந்த மறு பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் 13 ஆம் திருத்தத்தின் அடிப்படையிலா6 அதிகாரப்பகிர்வுக்குத் தான் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள் என்று கூறினார்கள்.
தேர்தல் மேடைகளில் மாவீரர்களுக் விளக்கேற்றியும் புரட்சிப் பாடல்கள் பாடியும், பிரபாகரன் மாவீரன் என்றும் உயிர்நீத்த போராளிகள் தியாகிகள் என்றும், அவர்களது தியாகங்கள் வீண்போகக் கூடாதென்றும், மாவீரர் துயிலுமில்லங்களை மீள அமைப்போ என்றும் வாக்குறுதியளித்தும் வாக்குக்
தமிழின விடுலைக்கு.
(05 ஆம் பக்கத் தொடர்ச்சி) இந்தத் தொடக்கம் எதிர்காலத்தில் தமிழ் - முஸ்லிம் ஒருங்கிணைந்த செயற் பாடுகளுக்கு தெளிவான பாதையைத் திறந்துவிடும்.
இதற்கு தமிழ்த் தரப்பிலிருந்து முஸ்லிம்கள் தொடர்பாக வலுவான கொள்கை நிலைப்பாடு தேவை புளித்துப்போன தமிழ்பேசும் மக்கள் என்ற கொள்கை நிலைப்பாடு இதற்கு ஒருபோதும் உதவப் போவதில்லை. இந்த வகைப்பாட்டுக்குள் வருவதற்கு முஸ்லிம்கள் தயாராக இல்லை. அவர்கள் தங்களை தனியான இனமாகவே கருதி வருகின்றனர். இதற்கு மேல் தமிழ்-முஸ்லிம் விவகாரத்தை இரண்டு தேசிய இனங்களுக்கு இடையிலான விவகாரமாக கருத வேண்டும்ே தவிர எமது கமண்டலத்திற்குள் அவர்களை அடக்க முற்படக்கூடாது.
மாகாணசபைகளுக்கு சுய நிதி வருவாய்க்கான பாதைகள் எதுவுமில்லை. எல்லாமே அடைக்கப்பட்டாயிற்று. மத்திய அரசின் ஒதுக்கீடுகளும் வெளி நாட்டு உதவிகளும் மட்டும்தான் வருவாய்களுக்கான வாய்ப்புக்கள் வெளிநாட்டு உதவிகள் கூட மத்திய அரசுக்கூடாக வரவேண்டுமே தவிர நேரடியாக வர முடியாது. புனர்நிர்மானச் செயற்பாடுகளுக்குக்கூட மகிந்தரின் அருட்கடாட்சத்தை வேண்டி நிற்க வேண்டிய நிலை. இந்த தண்டச் சோறு நிலை தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற சுயாட்சியை ஒருபோதும் கொண்டுவந்து விடாது.
வடமாகாணசபைத் தேர்தலில் விக்னேஸ்வரன் உட்பட கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மூன்றாங்கட்ட ஈழப் போராக இராஜதந்திரப் போரை நடாத் தப்போவதாக முழக்கமிட்டனர். இராஜ தந்திரப் போரின் உண்மையான அர்த்தம் புரிந்துதான் இவர்கள் முழக்க மிட்டார்களா? என்பது சந்தேகம்.
இராஜதந்திரப் போர் என்பது சர்வதேச மட்டத்திற்கு தமிழ் மக்களின் அரசியல் இலக்குகளை கொண்டு சென்று ஏற்க வைப்பதாகும். தாயக மட்டத்தில் நடாத்தும் அரசியல் செயற்பாடுகள் மூலம் மட்டும் இதனை முன்னெடுக்க முடியாது. உலகம் முழுவதும் பரந்து வாழும் தாயகத்தின் நீட்சிகளையும் சேமிப்புச் சக்திகளையும் துணை சக்திகளையும் இந்த இலக்கிற்குப் பின்னால் அணிதிரட்டும்போதே இராஜ தந்திரப்போர் சாத்தியமாக இருக்கும்.
இவ்வாறு தாயகத்தையும் அதற்கு வெளியேயுள்ள சேமிப்பு சக்திகளை
யும் துணை சக்திகளையும் ஒருங்கி ணைத்தாலும் கூட சர்வதேச சமூகத் முன்னால் வலியுறுத்தப்படும் சுயநிர் உரிமை, தமிழ்த் தேசத்தின் இறைை என்பவற்றை மையப்படுத்தி அரசியல் நிலைப்பாட்டே இலக்கினை நோக்கி அரசியலை நகர்த்திச் செல்லும்,
தாயகத்தின் நீட்சிகளாக இருப்பவர் புலம்பெயர் தமிழர்களே. சேமிப்பு சக் ளாக இருப்பவர்கள் உலகெங்கும் பரந்து வாழும் தமிழக வம்சாவழித் தமிழர்களாவர். துணைச் சக்திகளாக இருப்பவர்கள் உலகெங்கும் செயற்ப முற்போக்கு ஜனநாயகச் சக்திகளாவர் உலக ரீதியாக செயற்படும் முற்போக் ஜனநாயகக் கட்சிகள் தொழிற்சங்கங் விடுதலை இயக்கங்கள், மனித உரின் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக் மாணவர் அமைப்புக்கள் போன்றன இவற்றுள் அடங்கும்.
எனினும் இச்சக்திகளில் தீர்க்கமான செயற்படக்கூடியவர்கள் தமிழக மக்க ளும் புலம்பெயர் மக்களுமேயாவர். இவ்விரண்டு சக்திகளினதும் அன்ை மைக்காலச் செயற்பாடுகளை மெச் õTLD6b obää5 (UPL2urg. 35flu LD திலும் சர்வதேச மட்டத்திலும் எமது 6 காரத்தை பேசுபொருளாக்கியவர்கள் இச்சக்திகளே.
இதிலும் தமிழக சக்திகளின் செயற் பாடுகள் அளப்பரியது. இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையைப் பாதுகா முனைந்தபோதெல்லாம் அதனை கட்டுக்குள் வைத்திருந்தவர்கள் தமி சக்திகளே.
ஆனால், இன்று விக்னேஸ்வரன் தமிழகம் தொடர்பாக கணவன் மை உறவுக்குள் தலையிடக் கூடாது என் கூறிய அபத்தமான கருத்துக்களினா பொதுநலவாய மாநாடு தொடர்பாக கூறிய கருத்துக்களினாலும் தமிழக ஆதரவு சக்திகள் ஆடிப்போயுள்ளன இதன் அரசியல் பாதிப்புப் பற்றி இன்னோர் கட்டுரையில் விரிவாக 6 இருக்கின்றேன். தமிழக சக்திகளின் செயற்பாடுகள் இந்திய மத்திய அரசிற்கு அரசியல் நெருக்கடிகளை இராஜதந்திர நெருக்கடிகளையும் உருவாக்கியிருந்தன. அரசியல் ரீதி தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி கான போகும் நிலை உருவாகியது. இந்த உபகண்டத்திலிருந்து தமிழ் நாடு தனிமைப்படும் நிலையும் தோற்றப் பெற்றது. இராஜதந்திர ரீதியாக இல யைப் பாதுகாக்கும் செயற்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத உருவாகியது.

), 2O13 - 15, 11.2O13
11
கோரியவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் புலிகள் போர்க்குற்றம்
எனவே மக்கள் தேர்தலில் இவ்வளவு பெரும்பான்மையாக வாக்களித்தால்
SLB புரிந்துள்ளனர் என்று கூறியுள்ளதுடன், மட்டும்போதாது அவர்கள் அடைய அது தொடர்பில் சர்வதேச பக்கச் சார்பற்ற விரும்பும் இலட்சியத்திற்காக அந்த விசாரணை மேற்கொள்ளப்படல் மக்கள் தொடர்ந்தும் பாடுபட வேண்டும். கள் வேண்டும் என்றும் கோரியுள்ளதுடன், மக்கள் தேர்தல் காலங்களில் ாள் தமிழ் மக்களது கடந்தகால அரசியல் தங்களுடைய முடிவை மிகத் தெளிவாக
உரிமைப் போராட்டத்திற்கும் புலிகளது வெளிப்படுத்திவிட்டு மீண்டும் அடுத்த ஆயுதப் போராட்டத்திற்கும் எந்தத் தேர்தல்வரும் வரைக்கும் ஒதுங்கி தொடர்பும் இல்லை என்ற அடிப்படையிலும் நிற்பார்களாயின் மக்களாணை பெற்ற விஞ்ஞாபனத்தை தயாரித்துள்ளனர். தரப்பினர் பிறசக்திகளது நலன்களுக்காக இதுவும் தமிழரது வரலாற்றை தமிழ் மக்களின் அபிலாசைகளை மூடிமறைக்கும் நோக்கிலேயே ஒற்றைாட்சிக்குள் முடக்கி தமிழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசியலை குழிதோண்டிப் புதைத்துவிடும்
இவை அனைத்தும் சுயநிர்ணய செயற்பாட்டை ஆரவாரமின்றி உரிமை என்று கூறி வாக்குப் பெற்ற நிறைவேற்றிவிடும் ஆபத்துக்கள் உள்ளன. பின்னர் 13ம் திருத்தத்தின் அடிப்படையில் எனவே அவ்வாறு நிகழ்வதனைத் தடுக்க ஒற்றைாட்சிக்குள் தமிழ் அரசியல மக்களுடைய பங்களிப்பு நேரடியாகவும் முடக்கப்போகின்றார்கள் என்பதனை தொடர்ச்சியாகவும் இருக்கவேண்டும். தெளிவாகப் புலப்படுத்துகின்றது.
இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபட கருத்தினை பகிரங்கமாகக் கூறலாம் தின் வேண்டுமானால், இலங்கைத் தமிழர் என்றால் கட்சி ஏன் கட்சியின் கூட்டுப் ணய விவகாரத்திலிருந்து தமிழ்நாட்டை பொறுப்பு எங்கே? d அப்புறப்படுத்த வேண்டும். அதற்குக் விக்னேஸ்வரன் தற்போது தனிநபர்
கருவியாகவே விக்னேஸ்வரன் அல்ல. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு எமது பயன்படுத்தப்பட்டிருக்கின்றார். இது முதலமைச்சர் அவர் விடுகின்ற தவறுகள்
முழுக்க முழுக்க இந்திய உளவுப் தமிழ் மக்களின் சுய மரியாதையைப் sent பிரிவின் ஒரு வேலைத்திட்டம், அந்த பாதிக்கும். ஒரு மக்கள் கூட்டத்தின் நிக வேலைத்திட்டத்தினை நடைமுறைப் சுயமரியாதையைப் பாதிக்கச் செய்வதற்கு படுத்தும் நபராக விக்னேஸ்வரன் எந்த அரசியல்வாதிக்கும் உரிமை மாறியிருக்கின்றார். சம்பந்தனும் சுமந்திர கிடையாது. நாம் அரசியல் நடாத்துவது னும் இதுவரை வலியுறுத்தி வந்த முன்னை யவர்களின் முதலீட்டிலேயே Bub மேற்படி கருத்துகளை மேலும் வீரியமாக தமிழர்களுக் கென தனி அரசியல்
விக்னேஸ்வரன் முன்வைத்துள்ளார். கட்சியை உருவாக்கி தமிழினத்தின் 玩 விக்னேஸ்வரன் கூறிய கருத்துக்கள் இருப்பிடத்திற்கு அத்திபாரம் இட்டார் ஜீ.ஜீ. கள் முழுக்க முழுக்க முக்கியமான அரசியல் அதிலிருந்து தமிழ் தேசியவாத
விவகாரம். இது தொடர்பான கருத்துக் கோரிக்கையை வளர்த்தெடுத்து செல்வா கள், களை கட்சிக்குள்ளும் பொதுமக்கள் அரசியலை முன்னெடுத்தார். அதிலிருந்து
மத்தியிலும் ஆழமான விவாதங்களை பல தியாகங்கள் ஊடாக தமிழ் தேசிய நடாத்திய பின்பே வெளியிட்டிருக்க வேணன் சிந்தனையை வளர்த்து, தேச அங்கீகாரத் t டும். தமிழக சக்திகளுடனும் ஆரோக்கி துக்காக புலிகள்போராடினர்.
யமான விவாதங்களை நடாத்தியிருக்க இந்முன்று தரப்புகளும் தமிழினத்தின் (36),600 (Bub. விடுதலைக்காக இட்ட முதலீட்டினை
6)Lng, B606)IIILL SEDLDLL LDTUBIT- தளத்தில் நின்றுகொண்டுதான் கூட்ட டுக்கு மன்மோகன்சிங் செல்லக் மைப்பினர் அரசியல் நடாத்துகின்றனர். டத் கூடாது என தமிழக அரசியல் சக்திகள் பின்னையவர்களின் கடமை முன்னை ിഖ உண்ணாவிரதப் போராட்டத்தை யவர்களின் முதலீட்டினை அழிப்பதல்ல.
நடாத்துகின்றனர். விக்னேஸ்வரன் மாறாக மேலும் வளப்படுத்துவதே. அப்பன் மன்மோகன்சிங் மாநாட்டுக்கு வரவேணன் சேர்த்த சொத்தை ஊதாரிப்பிள்ளை டும் என கருத்துத் தெரிவிக்கின்றார். அழிப்பது போல கூட்டமைப்பும் புலிகள் அதற்கு எதிர்ப்பு வந்தவுடன் அது தமிழ் மக்களது விடுதலைக்காக இட்ட கட்சியின் கருத்தல்ல தனது சொந்தக் முதலீட்டை அழித்துவருகின்றது. கருத்து எனக்கூறுகின்றார். முக்கியமான வரலாறு முன்னேதான் செல்லும் என 25 அரசியல் விவகாரம் தொடர்பாக சொந்தக் நாம் நம்புவோமாக.
புவிசார். மேற்குலக வாய்கள் மூடப்படக்கூடிய OT6 (7ஆம் பக்கத் தொடர்ச்சி) நிலையும் உள்ளது. அவ்வாறு வழிக்கு
சீன மட்டுமல்ல பாகிஸ்தான் தீவிரவாத வராதுவிட்டால் அடுத்த கட்ட நடவடிக் அமைப்புக்களும் வடக்கில் நிலை கைகளை நோக்கியும் செல்லும் வாய்ப் கொள்வதாக செய்திகள் வருகின்றது. புக்கள் இல்லாமல் இல்லை.
சீனாவுக்கு பரந்த மனதோடு கதவு இங்கே தமிழர் தரப்பு, தங்களது களை திறந்துவிடும் சிறிலங்காவின் புவிசார் அரசியல் நலனை அடைய ராஜதந்திரம், அதனைத் தடுப்பதற்கு விரும்பும் சக்திகளின் கருவியாக பயன் 乒5 முயலும் இந்திய மேற்கு நாடுகளுக்கு படுத்தப்படுகிறார்கள். இந்தியாவிற்கு
ஈழத்தமிழர்களை பயன்படுத்தியே தேவை ஏற்பட்டால் தமிழ்த் தேசத்திற் தமது அரசியல் அழுத்தங்களை கான அங்கீகாரம் கோருவோம் என்று b பிரயோகிக்க வேண்டிய தவிர்க்க சந்தர்பத்தை நழுவவிடுவது மடமைத்
முடியாத நிர்ப்பந்தத்தை ஏற்படுதியுள்ளது. தனமாகும். தமிழர்கள் பலிக்கடா Tes ஆனால் இது எவ்வளவு காலத்துக்கு ஆகுவதில் இருந்து தப்பிக்க இந்த சந்தற் ாமல் இருக்கபோகிறது என்பது சிறீலங்கா பத்தை பயன்படுத்தி தமிழ்த் தேசத்தின்
ஆட்சியாளர்களின் சீன விசுவாசத்திலேயே இருப்பை பாதுகாப்பதற்கான அரசியல் தங்கி இருக்கிறது. மேற்குலகம் இன்று உரிமைக் கோரிக்கைகளை வலுப்படுத்தி போர்க்குற்றம் பேசுகிறது ஆனால் அதனை ஏற்க வைப்பதிலேயே தமிழர்க கை சிறீலங்கா சீன கதவுகளை மூடி மேற் ளின் புவிசார் அரசியல் புரிந்து கொள்ள குலகிற்காக கதவுகளை திறந்தால் லும் அரசியல் சாணக்கியமும் அடங்கி லை அல்லது இந்தியாவுக்கு கணிசமனான இருக்கிறது.
அளவு விசுவாசமாக செயற்பட்டால்

Page 12
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
18.03.2013 அன்று YurqpiLITTGRITög5yIGifGTT திருமறைக்கலாமன்ற கலைத்
தூது மண்டபத்தில் பி.ப 3.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது. அந்நிகழ்வில் தற்கால சர்வதேச சட்ட மற்றும் அரசியல் ஒழுங்கில் போருக்குப் பின்னரான தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம்" என்று தலைப்பில் சட்டத்தரணி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறுை விரிவுரையாளார். குமாரவடிவேல் குருபரன் உரையாற்றினார். அவர் ஆற்றிய
9 GU GULDTgls ار
(சென்ற இதழ் தொடர்ச்சி) சம், சுயநிர்ணயம் என்று பேசுவது தனிநாட்டைப் பற்றிப் பேசுவதாகாது. எமது கூட்டிருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு - எமது தேசத்தைப் பாதுகாத்துக் கொள்வதென்பது - தனியே தனியரசு என்ற வரை பறைக்குள் மட்டுமே சாத்திய மென்று கூறுவதற்கில்லை. தேசம், சுயநிர்ணயம் என்று பேசுவது தொடர்பில் எனக்குத் தெரிந்த வரையில் சர்வதேச சமூகத்தினருக்குப் பிரச்சனைகள் இல்லை. தனிநாடு என்று பேசுவது அவர்களுடைய இன்றைய பூகோள அரசியல் இலக்குகளிற்கு இடைஞ்சலாக இருக்கின்றது. அதன் காரணமாகவே ஆயுதப் போராட்டத்தை நடாத்தியவர்களை ஆரம்பத்தில் தடை செய்தவர்கள் பின்னர் அதனை முடிவிற்குக் கொண்டு வந்தார்கள் ஆயுதப் போராட்டம் மனித உரிமைகளை மதிக்காமல் நடந்து 61&n6Ծծrւ աջաncô தான் அழிந்து போனது என்று கூறுவது பிழையான வியாக்கியானம், ஆகவே போருக்குப் பிந்திய சூழலில் தேசம், சுயநிர்ணயம் என்று பேசுவதில் தயக்கம் இருக்கத் தேவையில்லை.
உள்ளக சுயநிர்ணய உரிமை என்றான்று 2_cmしT?
தமிழர்கள் உள்ளக சுயநிர்ணய உரிமை யையே கேட்கின்றார்கள் என்றும் சிலர் பேசத் தலைப்பட்டுள்ளார்கள். இதைப் பற்றி நாம் சற்று ஆழமாகப் பார்ப்பது நன்மை பயக்கும் எனக் கருதுகிறேன்.
சர்வதேச சட்டம் பங்கு பிரிக்கப்படாத சுயநிர்ணய உரிமையைப் பற்றியே குறிப்பிடுகின்றது எந்தவொரு சர்வதேச சட்டப் பொருத்தனை அல்லது ஆவணத்திலோ
அவர்களின் 75வது பிற
16.1O2O13
N
உள்ளக சுயநிர்ணய உரிமையைப் பற்றிய குறிப்பில்லை. மரபு சார் சட்டத்திலும் உரிமை என்றளவில் உள்ளக சுயநிர்ணய ε) ήροι D, E, είτε ΙππόΙερIIIII (BΕποπεOLD தொடர்பில் சந்தேகம் உள்ளது. கனேடிய உயர் நீதிமன்றத்தின் தீப்பொன்றில்
தொடர்ச்சியாக உள்ளக சுயநிர்ணய உரிை மறுக்கப்பட்டால் வெளியக சுயநிர்ணய
உரிமை அம்மக்களுக்கு உரித்தாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதன் மரபு சார் சர்வதேச சட்ட அந்தஸ்து தொடர்பில் சந்தேகங்கள் உள்ளன.
சர்வதேச சட்டம் ஒரு புறம் ஆள்புல DDIGODLDGODU (territorial integrity) வலியுறுத்துகின்றது. மறுபுறத்தில் சுயநிை உரிமையைப் பற்றிப் பேசுகின்றது. இவை இரண்டுமே சர்வதேச சட்டத்தின்
அதிகார படிநிலைகளில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. சுயநிர்ணய
உரிமை காலணி ஆதிக்கத்திற்குட்பட்ட
நாடுகள் சுதந்திரம் பெறுவது தொடர்பிலான கோட்பாடு என மட்டுப்படுத்தப்பட்ட கருத்து
நிலை ஆரம்பத்தில் நிலவினாலும்
காலனியாதிக்கத்திற்குப் பிற்பட்ட உலக ஒழுங்கினுள் அக்கோட்பாடு உயிர்ப்புடன் சர்வதேச சட்டத்தில் தொடர்ந்து
உள்வாங்கப்பட்டுள்ளமை இன்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. பிரச்சனை
என்னவென்றால் ஆள்புல ஒற்றுமையை
பாதுகாத்தல் என்ற கோட்பாட்டையும்
சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட் டையும் எவ்வாறு சர்வதேச சட்டத்தில்
இணக்கம் காணவைப்பது என்பதுவே ஆள்புல ஒற்றுமை என்ற கோட்பாட்டிற்கு
விதிவிலக்காக சில சூழ்நிலைகளை அடையாளம் காணுவதற்கு மரபுசார் சர்வே சட்டத்தின் மூலமாக முயற்சிகள் இடம்
பெற்றுள்ளன. இனத்துவ ஒடுக்குமுறை அரசுகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு
சுயநிர்ணய உரிமை உண்டு என்பது பொதுவாகவே đubloodTu 35m Lunigao
ஆரம்ப காலங்களிலிருந்தே ஏற்றுக் கொள்ள
பட்டாலும் "ஒடுக்கு முறை என்பதனை எவ்வாறு வரைவிலக் கணப்படுத்துவது
என்பது கடினமானதாகவே இருந்து வருகின்றது. அதன் விளைவாக குறிப்பாக கொசோவோவினது அனுபவத்தின் பாற்பட்டு "கொடூரங்களிற்கு ஆட்பட்டதன் விளைவாக பிரிந்து போகும் உரிமை” (remedial right to secession) gradio
கருத்துருவாக்கம் முக்கியம் பெற்றது.
மனிதாபிமான சட்டங்களை மீறியமைக்கா இனப்படுகொலை, போர்க்குற்றங்களை இழைத்ததன் விளைவாக - தொடர்ந்து
அந்த அரசோடு வாழ முடியாதொரு சூழலில் அக்கொடூரங்களிற்கு உட்படுத்தப்பட்ட
மக்களுக்குப் பிரிந்து போவதற்கான உரியை உண்டு என்ற கருத்துருவாக்கமே இந்த
remedial right to secession' statD விடயம் எனினும் இவ்விடயம் தொடர்பில்
 
 

- 15, 11.2O13
இது நம்தேசம்
SK (NKS
ந்ததின ஞாபகர்த்த நிலை
TL
TLI
கருத்துரைக்கும் சில புலமையாளர்கள் இது ஓர் உரித்தாக உரிமையாக கருதப்பட upgurg (not an entitlement) credigo கூறுகின்றனர். ஆள்புல ஒற்றுமைக் கோட்பாட்டிற்கான விதிவிலக்குச் சூழலில்
ஒன்றாகக் கருதப்படலாம் என்றளவிலேயே
remedialright to Secession" e.
கருதலாம் என இவர்கள் கூறுகின்றனர்.
கொசோவோவிற்கு பின்னரான சர்வதேச அரசியல் சூழலில் சுயநிர்ணயத்தைப் பற்றி எழுதுகின்ற பேராசிரியர் சிவபன் ஆல்ப்
---- தனிநாடந்தஸ்த்தைப் பெற்றுக் தற்கு முன் நின்ற :ெற்பட்ட அமெரிக்காவும் எங்கே அது baшаfrлаш отбасынан பிரச்சனைகளுக்கு முன்னுதாரணமாகி
— -
கொசோவோவிற்கு தனிநாடு கொடுக்கப் பட்டமைக்கான காரணம் கொசோவோ மக்களிற்கெதிராக புரியப்பட்ட கொடுமைகள்
மட்டுமல்ல என்றும் தொடர்ச்சியான சர்வதேச முயற்சிகளின் பின்னர் கூட எந்தவொரு
நிறுவன ரீதியான ஏற்பாட்டுக்கும் சேர்பியா இணங்க மறுத்தமையே காரணம் என்று கூறுகிறார் பேராசிரியர் வுல்ப்பின் கருத்து கனேடிய உயர்நீதிமன்றத்தின் வியாக்கியா னத்தோடு இயைபுடையது என்பதனைக் 356) cofacDTL).
கொசொவோ விற்குத் தனிநாட்டந்தஸ்த்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன் நின்று செயற்பட்ட அமெரிக்காவும் எங்கே அது சுயநிர்ணய உரிமைப் பிரச்சனைகளுக்கு முன்னுதாரண
மாகி விடுமோ என்ற அச்சத்தில் கொசோவோ
ஒரு உதாரணமல்ல என்றும் அது கொசோ
வோவின் விஷேட சூழ்நிலைக்குரிய பிரத்தி
யேக தீவென்றும் (Sui geners) கூறி
வருகின்றது.
சர்வதேச உறவுகள் தொடர்பிலான
கற்கை நெறி இன்றைய உலகவொழுங்கில்
ஆயுதப் பலமும் உயரிய இடத்தில் நணபர்க ளும் (பலமான அரசுகளின் தயவு) தேவை
eesneg
Gior GCD அச்சத்தில் கொ
ーリ 83:வோவின் விவேட ஆழ்நிலைக் Gues வென்றம் (Su generis) sinó வருகின்றது
~) -
திருத்தத்தோடு சம்பந்தப்பட்ட மாகாண
என்று கூறுவது அபத்தமானது ஆபத்தானது
* Ց6ԾւDեւ լb.
கொலை போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையைத் தொடர்ச்சியாக வலியுறுத்
கான செயன்முறைக்கும் தொடர்புண்டு என்பது "Remedial right to secession"
என்பது பொருளல்ல. இரண்டுக்கும் இடையில் தொடர்பொன்றை சர்வதேச சட்டக் கொள்கை
தனிநாடொன்று அமையப் பெறுவதற்கு
என்று கூறுகின்றது. தனிநாடு ஒன்று உருவா கும் முறை தொடர்பில் சர்வதேச சட்டம் ஒழுங்குபடுத்துவதில்லை.
போருக்குப் பிந்திய தமிழரசியலைப் பற்றி சிந்திக்கும் போது பின்வரும் இரண்டு விடயங்களைக் கவனத்தில் கொள்வது அவசியமாகின்றது. ஒன்று இனப்படு
துவதற்கும் அரசியல் தீர்வை காணுவதற்
என்பதனை முன்வைத்து ஏலவே கூறிய விடயங்களை முன்னிறுத்தி இது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். இதனை நான் சொல்வதன் மூலம் இனப்படுகொலை போர்க்குற்ற விசாரணையை நாம் ஓர் உபகரணத் தேவைக்காக கோர வேண்டும்
வகுப்பாளர்கள் இனங்கண்டுள்ளனர் என்பதையே வலியுறுத்த விரும்புகின்றேன்.
இரண்டாவது விடயம்.எவ்விதத்திலும் பயனற்ற 13ஆம் அரசியலமைப்புத்
ஒரு உதாரணமல்ல என்றும்
சபை முறையைத் தீவிற்கான ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொள்வதன் மூலமாக ஒரு உண்மையான தீவை அடைந்து கொள்வதற்கான பாதை அடைபட்டுப் போகும் என்பதனைக் கவனிக்க வேண்டும் குறிப்பாக
D57600, 9ഞL) ഡ്രാഞ്ച്വജ്ഞഥങ്ങധ ഉബ8, ரீதியாக எமது சுயநிர்ணய உரிமையை நாம் நிலைநாட்டுவதற்கான ஆரம்பப் புள்ளி
சுயநிர்ணய உரிமையைக் கோரி வரும் தரப்பு அதனைப் பிரயோகிப்பதற்கான ஒரு நிறுவனத்தை கண்டடைந்து விட்டது என்று நாம் கூறுவதற்கு அது ஒப்பானதாக
உள்ளக சுயநிர்ணம் தொடர்பாக இறுதியாக ஓர் வார்த்தை சுயநிர்ணய உரிமையின் நிறுவனப் பிரயோகமானது ஓர் அரசிற்குட்பட்ட (உள்ளாக) சுயாட்சியாக இருக்க முடியும் என்பதனை நான் மறுக்கவில்லை.
சுயநிர்ணய உரிமை என்றால் தனிநாடு
னவு
L

Page 13
இது நம்தேசம்
வுப் பேருரை
மட்டுமே என்று கூறுவதில் எந்த
「リ அடிப்படையும் இல்லை. ஆனால் குறிப்பிட்ட
ஒரு தேசத்திற்கு மக்களுக்கு "உள்ளக 56/n : சுயநிர்ணய உரிமை" மட்டுமே உள்ளது.
நாம் அரசிற்குட்பட்டும் பிரயோகிக்கலாம். அதற்கு வெளியிலும் பிரயோகிக்கலாம்.
B
அதனைத் தான் நாம் கோருகின்றோம் கட்டத்தில் தமிழ்த் தேசமும் அதனது
என்று கூறுவதில் ஓர் தர்க்க ரீதியான சட்ட சுயநிர்ணயமும் அங்கீகரிக்கப்படுவது ரீதியான வழு ஒன்று உள்ளது. சுயநிர்ணய அர்த்தமுள்ள அரசியல் தீவு அடையப்படு
ഉിഞഥ ബട്ട ஒன்று தான். அதனை வதற்கு முக்கியமானது எனக் கூறுகிறேன்.
16, 1C, 2C
மேற்சொன்ன காரணங்களுக்காக
அந்தத்தெரிவு யாருக்குரியதென்றால் யார் தற்போதைய சூழ்நிலையில் படிப் படியாக அந்த உரிமைக்குரியவர்களோ அவர்களே தீவை அடைந்து கொள்ளும் செயன்முறை த் உங்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கின் ஒன்றைத் (incremental process)
றது. ஆனால் உள்ளக சுயநிர்ணய உரிமை தமிழர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என மட்டும் தான் உண்டு அதனை மட்டும் தான் நான் கருதுகிறேன் அரசியலமைப்பிற்கு நீங்கள் கேட்க வேண்டும் என்று கூறுவது முந்திய நிலை என்ற கட்டத்தில் தமிழ்த் அறத்தின் பாற்பட்டதும் அல்ல சர்வதேச தேசமும் அதனது சுயநிர்ணயமும் ல் சட்டத்தின் பாற்பட்டதும் அல்ல. அங்கீகரிக்கபட்டால் அத்தகைய செயன்
முறையைப் பற்றி நாம் சிந்திக்கலாம். படிப்படியாக நீர்வைப் பெற்றுக் கொள்ள இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் ολυπρη 2 உண்டு உதாரணமாக பெல்பாஸ்ட் Lb : -யில் தேசியம், சுயநிர்ணம் என்று பேசுவது OD85 வெறுமனே ஒரு கருத்தியல் சார்ந்த சுயநிர்ணய 氢j
நிலைப்பாடல்ல. இத்தகைய எண்ணக் கருக்களை முன்னிறுத்திய வலியுறுத்தல் 8ਈu60 6666DLDuਹਾ அர்த்தம் சேர்க்கும் தன்மையிலானவை என்று காட்ட இது வரை முயற்சித்துள்ளேன். இதில் மற்றுமோர் விடயத்தையும் உங்களது கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின் றேன். தமிழ் மக்களது தீவைப் பெறுவதற் கான அரசியல் செயன்முறையில் எனது பார்வையில் அரசியலமைப்பிற்கு முந்திய நிலை (pre-constitutional issue) என்ற கட்டம் ஒன்று உள்ளது. இலங்கையில் இன முரண்பாடென்பது அடிப்படையில் இலங்கை
அரசின் தன்மை அல்லது அடையாளம் (character of the state) பற்றியது. இலங்கை அரசின் தற்போதைய அடையாளம் அது ஒரு சிங்கள பெளத்த அரசெண்பதாகும். இலங்கை சிங்கள பெளத்தமல்லாத
அரசாக பரிமாணிக்க வேண்டுமென்றால் கும் முதலாவதாக இலங்கையின் பல்வேறுபட்ட ப்பாக தேசங்களுக்கிடையில் புதிய அரசொன்றை
உருவாக்குவதற்கான ஓர் சமூக உடன்
பாடொன்றைச் செய்வதற்கு சிங்கள் தேசம் 1ளி சம்மதிக்க வேண்டும் இதனொரு அங்கமே னது தமிழர்கள் ஓர் தேசம், அவர்களுக்கு
சுயநிர்ணய உரிமை என்பதை ஏற்றுக் கொள்ளல். இத்தகைய ஏற்றுக்கொள்ளலின்
பின்னணியில் உருவாகும் அரசியலமைப்பே . நடைமுறையில் வேலை செய்யும் சிங்கள
பெளத்த அரசு என்ற அடையாளத்துடன் தேசங்களுக்கிடையில் சமத்துவம்
luria, esolutiLLTs (parity of status), அதிகாரப்
up 56opeo e UGeFT6T56ò (hierarchical பட்ட state) எந்தத் தீவும் நடைமுறையில்
வேலை செய்யாது. அது சமகூடி அரசியல மைப்பாக இருந்தால் கூட ஆகவே தான் அரசியலமைப்பிற்கு முந்திய நிலை என்ற
தமிழ் மக்களுக்
குமார் பொன்னம்பலத்தின் இறுதிச் ெ
(சென்ற இதழ் தொடர்ச்சி)
என்பது எனது நண்பன் குருபரனின் கருத்தாகயிருந்தது.
குருபரன் சொல்லிய கருத்துக்களுடன் ിഞ്ഞ ബിജ്ഞLu||8ഞണ് 68ബ്ഖങ്ങgu கடப்பாடு எனக்குள்ளது என்னைப் பொறுத்தவரையில் "மக்கள் கூட்டம் (people) என்பதற்கும, தேசம் (Nation) என்பதற்கும் தெளிவான வேறுபாடு காணப்படுகின்றது. பரிசில் 1960ஆம் ஆண்டு கூடிய யுனஸ்கோ நிறுவனத்தின் நிபுணர்கள் "மக்கள் கூட்டத்தினுடைய உரிமைகள் பற்றி ஆராய்ந்து சில பிரோனனைகளை முன்வைக்கும் பொழுது மக்கள் கூட்டம் (People) என்றால் என்ன? அதை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ளமுடியும்? என்று சில வரையறைகளை கூறியிருக்கிறார்கள. பொதுவான கலாச்சாரம் ஒரே இனம, ஒரே புவிசார் நிலப்பரப்பு வரலாற்று பாரம்பரியம், பொதுவான பொருளாதாரம் மொழி, சமயம் ஆகிய 07 விடையங்களை குறிப்பிட்டு இவற்றுடன் ஒத்துப்போகின்ற ஒரு சமூகம் சர்வதேச சட்டத்தின்படி மக்கள் கூட்டமாக அடையாளப்படுத்தப்படமுடியும் என்று கூறியிருக்கிறார் என்னைப் பொறுத்தவரையில் சர்வதேச சட்டத்தில் மக்கள் கூட்டம் என்பதற்கு தெளிவான வரையறை உண்டு அதற்கும் மேலாக நாங்கள் தேசம் என்கின்ற வார்த்தையை
==
-
 
 
 

D13 - 15, 11,2O13
ഉ_ങ്സ്റ്റൺ (Belfast Agreement), ബി காலத்தில் வட அயர்லாந்தைச் சேர்ந்த பெரும்பான்மையினர் தாம் அயர்லாந்தோடு சேர்ந்து கொள்ள வேண்டுமென்று பொது சன வாக்கெடுப்பொன்றின் மூலம் தீர்மானித்தால் அதற்கு பிரித்தானியா தான் தடை போடாது என்று அயர்லாந்தோடு செய்து கொண்ட சர்வதேச ஒப்பந்தம் மூலமாகவும் தான் இயற்றிய சட்டம் மூலமாகவும் உறுதியளித்தது. இது தொடர்பில் வட அயர்லாந்தின் சுயநிர்ணய உரிமையை பிரித்தானியா வெளிப்படையாக அங்கீகரித்தது. அதன் பின்னரே வட அயர்லாந்தின் சுயநிர்ணயத்திற்காகப் போராடியவர்கள் பிரித்தானியாவோடு ஒரு அரசியலமைப்பு ஏற்பாடொன்றிற்கு உடன்பட்டார்கள்.
பொதுசன வாக்கெடுப்பு ஒன்றைக் கோருவதற்கான உரிமை
என்பரோ (Edinburugh) பல்கலைக்கழகப் CELUITáFAMILLIT 6òlèU6ÝT LILLJřT6Nofi 35LE-35, 6),CELLD வெளியிட்ட அரசியமைப்பு ஒப்பங்கோடல்கள் குடியரசுக் கதையாடல்களின் தத்துவார்த்து வமும் நடைமுறையும் என்ற நூலின் பொதுசன வாக்கெடுப்புக்கள் அன்ைமைக் காலமாக நான்கு வகையான அரசியமைப்புச் செயன்முறைகளுக்குப் பயன்படுகின்றது எனக் குறிப்பிடுகின்றார்.
01. புதிய நாடுகளை உருவாக்கும் பொருட்டு (உதாரணம் மொண்டிநீக்ரோ 2006, தென்கருடான் 201)
02. புதிய அரசியலமைப்புக்களை உருவாக்
கல் அல்லது நிலவுகின்ற அரசியலமைப் பில் மாற்றங்களைக் கொண்டு வரும் பொருட்டு (உதாரணம் ஈராக், 2005)
OG. புதிய சிக்கலான உப - அரச அலகிற்
கான சுயாட்சி மாதிரிகளை உருவாக்கும் பொருட்டு (உதாரணம் ஸ்பெயின் ஐக்கிய @mâub2O14)
13
O4. அரசிடமிருந்து பல்லரசு நிறுவனங் களிற்கு அதிகாரங்களைக் கையளித்தல் பொருட்டு (உதாரணம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஐரோப்பிய அரசுகள் அதிகாரங்களை கையளித்தல் தொடர்பில் நடாத்தப்பட்ட பொதுசன வாக்கெடுப்புக்கள்)
மேற்கூறியவற்றில் முதலாம். மூன்றாம் விடயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் அனுமதியோடு ஐக்கிய இராச்சியத்திலிருந்து பிரிந்து போவதா என்பது தொடர்பில் எம்கொட்லாண்டில் 18 செப்டம்பர் 2014 அன்று பொதுசன வாக் கெடுப்பு ஒன்று நடைபெறவுள்ளது. அதே போன்றதொரு பொதுசன வாக்கெடுப்பை ஸ்பெயினில் இருந்து பிரிந்து போவது தொடர்பில் கட்டிலோனியா நடத்த உத்தேசிக் கின்றது. 2008இல் மொண்டிநீக்ரோ தனிநாட்டிற்கான பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தியது. 2002இல் பெல்கிரேட்
ஒப்பந்தத்தினூடாக யுகோஸ்லாவியாவின்
உடைவு பூரணப்படுத்தப்பட்டதாக கருதப்பட்
டாலும் மொண்டிநீக்ரோ, கொசோவோ பிரச் சினைகள் தொக்கு நின்றன. 2006இல்
பொண்டிநீக்ரோவில் நடத்தப்பட்ட வாக்கெடுப் பில் புலம்பெயர்ந்த பொண்டிநீக்ரோக்களும் வாக்களிக்கத்தகுதி பெற்றிருந்தனர். 55% மானவர்கள் சாதகமாக வாக்களித்தால் ஐரோப் பிய ஒன்றியம் தனிநாட்டை அங்கீகரிப்பதாக வாக்களித்திருந்தது 55.5% மானவர்கள் சாதகமாக வாக்களித்தார்கள்.
பிராந்திய ஸ்திரத் தன்மையை ஊக்குவிப் பதற்காக இந்த பொதுசன வாக்கெடுப்பை நடாத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளித்திருந்தது. 2011இல் தென்சூடா னில் நடைபெற்ற பொதுசன வாக்கெடுப்பு
ஒரு சமாதான ஒப்பந்தத்தின் விளைவாக
நடைபெற்றது. தென்கசூடானில் உள்ள
(4ஆம் பக்கம் பார்க்க)
மை அங்கிகரிக்கப்பட்ட தீர்வுதான் கான ஒரே தீர்வாக அமையமுடியும்
ஈவ்வியில் வலியுறுத்தியுள்ளார் - சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்
பிரயோகிக்கின்றோம் என்றால் நிச்சயமாக அதற்கு ஆழமான அர்த்தம் உண்டு. அந்த ஆழமான அர்த்த்தை புரிந்துகொண்டு தான் நாம் மக்கள் கூட்டம் என்ற பதத் தினை தவிர்த்து நாம் தேசம் என்கின்ற சொல்லைப் பயன்படுத்துகின்றோம். மக்கள் கூட்டத்திற்கும் தேசத்திற்கும் என்ன வித்தியாசம்? "மக்கள் கூட்டமும்" (people), also luglilib (teritory) சேர்ந்து தேசமாக (Nation) அடையா எப்படுத்த முடியும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு என்பது எமது தாயக பூமி எம்மை நாங்கள் தேசம் என அடையாளப்படுத்துகின்றோம நாங்கள் தேசம் தேசம் என திரும்பத்திரும்ப கூறுவதற்கு காரணம் எமது தேசம் அரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. சிங்கள குடியேற்றங்களால் தாயகபூமி அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த திட்டமிட்ட ஆக்கிரமிப்பு சிங்கள ஆட்சியாளர்களால் இலங்கைத் தீவிலிருந்து பிரித்தானியர் வெளியேறிய காலந்தொட்டு மேற்கொள்ளப்படுகின்றது. ஆக எமது நிலப்பரப்புகளை நாம் தொடர்ந்து வலியுறுத்தவேண்டும். வடக்கு கிழக்கு எமது தாயக பூமி என்பதை தொடர்ந்தும் வலியுறுத்தவேண்டும் அங்கே கொக்கி ளயில் சிங்களக் குடியேற்றம் மணலாற்றை வொலிஒயா என பெயர்மாற்றி பாரம்பரிய வாழ்விடங்கள் சிதைக்கப்படுகின்றன.
தமிழர்களுடைய பூர்வீகம் என்பது சிறிது
காலத்தின் பின் இருக்கக்கூடாது என்ற சிந்தனையில் பெயர்மாற்றங்கள் உட்பட குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நாங்கள் வடக்கு, கிழக்கு என்பது தமிழர் தாயக பூமி என்பதை உறுதியாக சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் தேசம் என்ற வார்த்தையை நாம் பயன்படுத்துகின்றோம். வெறும் சொல்லாக அல்ல எமக்கு தெரிந்த மொழியாகவும் பயன்படுத்தவல்லை. தேசம் என்ற சொல்லின் பின்னால் உள்ள ஆழமான சட்ட நுணுக்கங்கள் தெரிந்து எமது தாயகத்தின் அடிப்படையை வைத்துகொண்டு தான் மீண்டும் மீண்டும் தேசம் என்பதை வலியுறுத்துகின்றோம்.
அதற்கு அப்பால் சில கருத்தியல்கள் தமிழ்
(15ஆம் பக்கம் பார்க்க)

Page 14
14
மாமனிதர் குமார்.
(13ஆம் பக்கத் தொடர்ச்சி)
எண்ணெய் மீது அக்கறையோடிருந்த மேற்குலகம் சூடானில் ஸ்திரத்தன்மை இருந்தால் தான் அவ் எண்ணெயைப் பிரயோசனப்படுத்தலாம் என்பதற்காகவே பொதுசன வாக்கெடுப்பையும் தனிநாட் டையும் ஆதரித்ததாகவே கூறப்படு கின்றது. எனினும் அமெரிக்க அரசாங் கத்தின் சக்தி தகவல் நிர்வாகப் பணிய கத்தின் தகவல்படி தென்கருடா னில் எண்ணெய்யைப் கூடுதலாகப் பாவிப்பவர்கள் சீனாவும் ஜப்பானும் இந்தியாவுமே சீனாவும, ஜப்பானும் தென்கருடான் தனி நாடாவது தொடர்பில் அமைதிப் பங்காளிகளாக இருந் தமையை நாம் கவனிக்க வேண்டும். தென்கருடான் உருவாகிய மறுநாளே இந்தியா தென்குடானை ஒரு நாடாக அங்கீகரித்தது. யுத்தத்ணின் போது தென்கசூடான் போராட்டக் குழுக்கள் இந்தியாவின் எண்ணெய் வயல்க ளுக்குப் பாதுகாப்பு உத்தரவாதமும் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத் தக்கது. 1990களில் டார்பூரில் (Darfur) நடைபெற்ற கொடூரங்களைத் தொடர்ந்து சூடானுக்கெதிரான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. இந்தச் சந்தர்ப்பத்தைக் பயன்படுத்தி உள்நுழைந்த சீனா தனது பொருளாதார நலன்களைக் கவனிப்பதற்காக அடித்தளங்களை இட்டது. தென்கருடான் பிரிந்து போவது என்பது உறுதி செய்யப்பட்ட பொழுது சீனா தென்சூடானையும் அங்கீகரித்தது. அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகியன தமிழர்கள் தொடர்பில் இலங்கை தொடர்பில் கொண்டிருக்கும் வெளியுறவுக் கொள்கையை மேற் சொன்னவற் றிலிருந்து எப்படி விளங்கிக் கொள்ளலாம் என்ற வியாக்கியானத்தை நான் உங்களிடமே விட்டு விடுகின்றேன்.
மே 2009 இற்குப் பின்னரான சூழலில் பொது சன வாக்கெடுப்பைக் கோருவது என்ற உத்தி தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. பொதுசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாக தமிழர்களது அரசியல் தீர்வு செயன்முறை ஒன்றை அணுகுவது என்பது சனநாயக ரீதியாக up6016O)6) CL (democratic articulation) என்ற வகையில் அறவியல் சார்ந்து மறுதலிக்க முடியாது. சனநாயகம் என்ற ஒற்றை சுலோகம் தாங்குபவர்கள் இதற்கு மறுப்பு சொல்வது என்பது முடியாத காரியம், ஸ்கொட்லாண்டில், கட்லோனியாவில மொன்டிநீக்ரோவில், தென்ஆடானில் அத்தேசங்களைச் சார்ந்த மக்களுக்கு இந்த சனநாயக வாய்ப்பு இருக்குமென்றால் சர்வதேச அரசியல், குடியியல் பொருத்தனை கூறுகின்ற "தாம் விரும்பும் அரசியல் தெரிவை மேற்கொள்வதற்கான சுயநிர்ணய உரிமையைச் செயற்படுத்தும் கருவியாக தமிழர்கள் பொதுசனவாக்கெடுப்பை கோருவதற்கான தாள்மீக உரிமை உண்டு. இந்தப் பொதுசனவாக்கெடுப்பில் தமிழர்கள் என்ன தெரிவு செய்யப் போகின்றார்கள் என்பதனைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. ஒரு செயன்முறை சார்ந்த முன்வைப்பாக (processrelated articulation) BTriassif 856060T முன்வைக்கவேண்டும்.
நிலைமாறு நிர்வாகம் (transitional administration) ஒன்றை வலியுறுத்தல்
அரசியல் தீவு ஒன்று வரும் வரை தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும்
16. O 2O13
துன்பங்களிலிருந்து - அவர்களுக்கெதி ராக கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை யிலிருந்து - அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், அதனை எவ்வாறு செய்யலாம் என்பதனைப் பற்றிய கருத்துருவாக்கத்தைச் செய்வதும் இன்றியமையாதது 13வது திருத்தம் மூலமாக இதனைச் செய்யலாம் என்று கூறுபவர்கள் எனது அபிப்பிராயத்தில் 13வது திருத்தத்தை வாசித்தறியாதவர்கள் அல்லது தெரிந்து கொண்டே பொய்யு ரைப்பவர்கள். ஆகவே தான் அரசியல் தீர்வு வரும் வரைக்கான ஒர் இடைக்கால நிலைமாறுகால நிர்வாகம் ஒன்றைக் கோருவது அவசியமாகின்றது. கிழக்குத் தீமோர் மற்றும் கொசொவோவில் இத்தகைய நிலைமாறுகால நிர்வாகங் களை ஐக்கிய நாடுகள் சபை நடத்தியி IB555. (United Nations interim Administration in KOSOVO, United Nations Transitional Administration in East Timor) பாரியவொரு யுத்தத்தின் பின் புலத்திலேயே இந் நிர்வாகங்கள் உருவாக்கப்பட்டன. இந் நிலைமாறுகால நிர்வாகங்கள் அந்நாடுகளின் அரசிய லமைப்பிற்கு வெளியே உருவாக்கப் பட்டவையாக இருந்தன. இந் நிர்வாகங் கள் வெளியேறும் போது அவை பொதுவாக பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தி தாம் ஆட்சி செய்த பிராந்தியங்களின் பொறுப்பை அப்பகுதி மக்களிடம் ஒப்படைத்துச் சென்றனர். கொசோவில் அவ்வாறாக ஒப்படைத்த பின்னரும் மேற்பார்வையாளர்களாக நிலைமாறுகால நிர்வாகங்கள் தொடர்ந்து செயற்பட்டன. கொசோவோ இதன் நிமிர்த்தம் சுதந்திரம் பெற்ற செயன்முறையை "மேற்பார்வையிடப்பட்ட agglub" ("Supervised Independence") என்று கூறுவார்கள் இத்தகைய ஐ.நா மேற்பார்வையிலான நிலைமாறு நிர்வாகங்களை நவ - காலனியாதிக் கத்தின் அடையாளங்களாக விமர்சிப் பவர்களும் உண்டு. இவ் விமர்சனத்தில் நியாயமில்லாமல் இல்லை என்பது ஒப்புக் கொள்ளப்பட்டாலும் ஒடுக்குமுறையை, இனப்படுகொலையை எதிர்கொள்ளும் குழுமங்களுக்கு இத்தகைய விமர்ச னங்கன் ஓர் செல்வந்தப் பேச்சாகவே தோன்றுகின்றன.
இலங்கைத்தீவில் தமிழர் வாழும் பிரதேசங்கள் தோல்வியடைந்த அரசின் பண்புகளையே காட்டுகின்றன. ஒரு முழுமையான ஏகோபித்த இராணுவ ஆட்சியின் கூறுகளே வடக்கு கிழக்கில் மேலோங்கியிருக்கின்றன. இறைமையின் கடடுப்பாடு என்ற அம்சத்ப்ை பொறுத்த வரையில் வடக்கு கிழக்கு தோல்வியடைந்த அரசாக கருதப்படமுடியாதென்றாலும் இனத்துவ அரசின் (ethnocracy) பன்ைபின் நிமித்தம் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக ஏற்புடைத்தன்மையற்ற ஓர் அரசாக இலங்கை அரசு இருக்கும் காரணமாகவும் ஆக்கிரமித்த அரசொன் றின் (Occuping State) மனநிலையுட னேயே இலங்கை அரசு கடந்த 30 வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் ஆட்சி செய்து வருகின்றது. இது வெறுமனே ஒரு சனநாயக குறைபாடு (democratic defict) மட்டும் இல்லை. தென்னிலங்கையைப் பொறுத் தவரையில் இது ஒரு அரசாங்கம் தொடர்பிலான சனநாயகக் குறைபாட்டுப் Lipтaғат 60x60тшпан 605 аваз6рпub. Эь60тт60 தமிழர்களைப் பொறுத்தவரையில் இதுவொரு மிக அடிப்படையிலான
 
 

11.2O13
சின் ஏற்புடைத்தன்மை தொடர் ான பிரச்சனயாகும். எமது பிரச்
து இந்த வித்தியாசத்தை அங்கீக
சியலமைப்பு அரச வரையறைக்குள் வ காணப்பட முடியாது என்பது கற்றுக் ாண்ட பாடங்களும் நல்லிணக்க க்குமான ஆணைக் குழுவினது ந்துரைகளிற்கு ஏற்பட்ட கதியிலிருந்து றுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமாறு ல நிர்வாகம் ஒன்றைக் கோருவத னத் தவிர எமக்கு வேறு வழியில்லை.
தமிழ்த்தேசிய அரசியலும் நடை றைச் சாத்திய யதார்த்த அரசியலும் தமிழ்த்தேசிய அரசியலைத் தொடர்ந்து சுவது யதார்த்தத்தின் பாற்பட்டதா ாக் கேட்கிறார்கள் யதார்த்த அரசியல் ன்னும் தொடர்பில் நாம் சற்று ழமாகச் சிந்தித்து பார்க்கவேண்டி ள்ளது. யதார்த்த அரசியலுக்கு ரையறைகள் மட்டுப் பாடுகள் என்பது ல்லை. குறைந்த பட்ச நிலைப்பாடு inimum positions) என்று ஒன்று ல்லை. உதாரணமாக இலங்கை
ਰDਲ6606 Төштар сурgшпgышpпеut_u areоош85086п வு எனக்கூறி சர்வதேச சமூகம் தற்கிணங்குமாயின் யதார்த்த அரசியல் ன்ற வரையறைக்குள் நாளை மாவட்ட பைகளைத் தீர்வாக முன்வைக்க வன்ைடி வரும்.அவ்வாறாக யதார்த்த ரசியலுக்கு குறைந்த பட்ச நிலைப்பாடு ன ஒன்று இருக்குமானால் அவர்களது ரசியல் தெரிவாக அந்தக் குறைந்த பச நிலைப்பாடு கருதப்படவேண்டும். க்குறைந்த பட்ச நிலைப்பாடு டையாளங்காணப்பட்ட பிரச்சினைக்கு ரவாகாது (யதார்த்தத்திற்கு முரணானது) ன்பதனை அவர்கள் அறிந்த மாத்திரத் லேயே அவர்கள் யதார்த்த அரசியல் ன்ற முகமூடியை அணியத் தலைப் Bகின்றனர். ஆகவே யதார்த்த அரசிய லப் பேசுபவர்கள் தாம் தெரிவு சய்துள்ள அரசியல் நிலைப்பாட்டை யாயப்படுத்துவதில் திராணியற்றவர்கள். க்குறை பாட்டை நீக்குவதற்கான ரு முக மூடியே யதார்த்த அரசியல். டிக்கடி மற்றையவர்களைப் பார்த்து மது அரசியல் தெரிவிற்கு மாற்றாக ன்ன தீர்வை வைத்திருக்கின்றீர்கள் ன இந்த யதார்த்தவாதிகள் கேட்ப ண்ைடு அதற்குப் பதிலாக எதைக் றினாலும் அதனை யதார்த்தமற்றது னக் கூறுவார்கள்.இத்தகைய யாக்கியானம் சுழற்சிகரமானதும் ircular reasoning Gurg5urteoTTg, Lib. கவும் ஒடுக்குமுறையான சூழலில் தார்த்தமான நிலைப்பாட்டை எடுப்பது ன்பது அவ்வொருக்குழுறையை ற்றுக்கொள்வதாகத் தான் இருக்கும் ரசியல்வாதிகள் அவ்வாறான தெரிவை மற்கொள்வதானது அவ் ஒடுக்குமுறைச் ழலிற்குள் மக்களைத் தாமும் சேர்ந்து ள்ளிவிடுவதாக அமையும். அதற்காக யதார்த்த பூர்வமாகச் ந்திப்பது என்பது அவசியமற்றது ன்பதல்ல எனது கருத்து யதார்த்தத்தை ണ8ിബ8ഖഞ്ഞ്(Bഥ, കൃഞ16) து எமது அரசியல் எண்ணப்பாடுகளை ழுமையாக ஆக்கிரமிக்க நாம் டக்கூடாது என்றே கூறுகிறேன்.
പ്രാബ് சர்வதேச சட்டத்தின் தொழிற்பாடானது டுதலாக சர்வதேச அரசியலின் பாக்கில் தங்கியுள்ளது. சர்வதேச சட்ட மாழியானது எங்களுக்கு சர்வதேச
இது நம்தேசம்
அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த உதவும் ஒரு கருவியே. இந்த மட்டுப்பாடுகளை விளங்கிக் கொள்வது அவசியமானது முறையாக சர்வதேச சட்டத்தையும் சர்வதேச அரசியலையும் விளங்கிக் கொள்ளல் ஏமாற்றங்களைத் தவிர்க்க உதவும். அந்தளவிலேயே தற்போதைய சர்வதேச சட்ட மறறும் சர்வதேச அரசியல் ஒழுங்கில் போருக்குப் பிந்திய தமிழர்களின் சுயநிர்ணய போராட்டத்தின் அமைவிடத்தை நான் இவ்வுரை மூலம் அடையாளங்கான முற்குறிப்பிட்டுள்ளேன்.
தமிழர்களுடைய சுயநிர்ணயப் போராட் டத்தை முன்கொண்டு செல்வதற்கு
66666Lਲੇ666ਸ66 தெளிவுவேண்டும். வெளியகக் கொள்கை என்பது சர்வதேச சக்திகள் விரும்பியதைச் செய்வது என்றவாறாகவன்றி தமிழர்களது நலன்கள் என்ன என்பதனை முன்வைத் ததாக இருக்க வேண்டும். தமிழ்த் தேசிய நலன் சார் வெளியுறவுக் கொள்கை ஒன்று உருவாக்கம் பெறுதல் வேண்டும். (Tamil national interests based foreign policy), அக் கொள்கை யாரையும் பகை நாடாகக் கருத வேண்டியதில்லை. அக்கொள்கைக்கான அடிப்படைகள் இந்தப் பிராந்தியத்தின் பூகோள அரசியலை விளங்கிக்கொண்டு அதில் தமிழரசியலின் வகிபாகத்தைப் புரிந்து கொண்டு முன்னகர்த்தப்படவேண்டும். ஆனால் ஏலவே நான் எனது உரையின் ஆரம்பத்தில் கூறியவாறு சர்வதேச காய்நகர்த்தல்கள் மட்டுமே போதுமானதாக இருக்கப் போவதில்லை. இந்த நகர்த்தல்கள் சர்வதேச அரங்கில் வெற்றி பெற வேண்டுமானால் அதற்குப் பின்னால் மக்கள் அணிதிரள்வு ஒன்றிருத்தல் வேண்டும். சர்வதேசத் திற்கான அணிதிரட்டல் என்ற நோக்கில் செய்யப்படும் அணிதிரட்டலாக சுருங் காமல், நிலை கடந்த வலி, துயரம் என்பதற்குமப்பால் தமது எதிர்காலம் பற்றி சிந்திப்பதற்கான, அதைத் தாமே திட்டமிடுவதற்கான வெளியை உருவாக்குவதற்கான அணிதிரட்டலாக இது இருத்தல் வேண்டும். அந்த வெளி தமிழ்த் தேசிய அரசியல் பற்றிய மீள்கதையாடலுக்கு (re-articulation) இட்டுச் 6af606) (36) 1603TCBLB.
இதெல்லாம் நடக்கவே நடக்காது என்ற சாய்மனைக் கதிரை மனநிலையில் நாம் தொடர்ந்திருக்க முடியாது. எல்லாம் செப்படி வித்தை என்று வாழாவிருக்க முடியாது. தமிழ்த் தேசிய அரசியலை மே 2009 இற்குப் பின்னர் தொடர்ந்து செய்வோருக்கு 5u ിജ്ഞ ഒബ elഖf8ഞണ് வெளியார் தூண்டுகின்றனர் என்ற மட்டந்தட்டலை நாம் வெளிப்படையாக உதாசீனம் செய்ய வேண்டும். இளம் சமூகத்தினருக்கு யதார்த்தம் தெரியாது அவர்கள் உசுப்பேற்றப்படுகின்றார்கள் என்ற வெற்றுப் பேச்சுக்கு நாம் தொடர்ந்து பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மிகக் கடினமான காலப்பகுதியில் புதியதொரு உலகத் தைப் படைத்திடுவதைப் பற்றிச் சிந்திப்பவன் தான் உண்மையான சமூகச் செயற்பாட்டாளன் தோல்வி ഥഞ്ഞTILITഞ്ഞഥഞ്ഞuā, ഞങ്കബി (B தமிழ்த் தேசத்திற்கின் விடிவற்காய் களப் பணியாற்ற அனைவரும் திட சங்கற்பம் பூணுவதே மாமனிதர் குமாள் பொன்னம்பலம் போன்று தமிழ்த் தேசத்திற்காகப் போராடி உயிர் நீத்தவர்க ளுக்கு நாம் செய்யும் மகத்தான நன்றிக் 35L60t.
நன்றி.

Page 15
இது நம்தேசம்
16
சுயநிர்ணய.
(3ஆம் பக்கத் தொடர்ச்சி)
மக்கள் மீது விதைக்கப்படுகின்றன. ஒன்று தமிழ் மக்கள் தோற்றுப்போய்விட்ட இனம் நாங்கள் இனிமேல் எமது தேசியவாதத்தையோ, இறைமையைப் பற்றியோ பேசக்கூடாது, சிங்கள மக்கள் விரும்புகின்ற ஓர் தீர்வை ஏற்றுக் c6666ਹBLD,6LD6 பயப்பிடக் கூடியவாறு எமது கருத்துகளை முன்வைக்கக்கூடாது. சிங்கள மக்கள் நாங்கள் பிரிந்து சென்றிடுவோம் என பயப்பிடுகின்றார்கள. எனவே அவ்வாறான கருத்துகள் முன்வைக்கக்கூடாது என்றெல்லாம் திட்டமிட்ட பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்னைப் பொறுத்தவரையில் இவ்வாறான கருத்தியல் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலில் ஒர் அங்கம் உண்மையில் நாம் தோற்றுப்போய்விட்ட இனமா? தமிழீழ விடுதலைப்புலிகள் என்கின்ற ஆயுத அமைப்பு இந்த வரைபடத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டது. அந்த ஆயுத அமைப்பு தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கியிருந்தது என்பதும், ஆயுத அமைப்பு தமிழர்களுக்கு தலைமை தாங்கும் போது தமிழர்கள் பலமாக இருந்தார்கள் என்பதும் யதார்த்தம் ஆனால் அவர்களின் வீழ்ச்சி என்பது எங்களுடைய அரசியலை முற்று முழுதாக வீழ்ச்சிக்குள் தள்ளிவிட்டதா? என்பதை ஆராயவேண்டும. துரதிஸ்ரவாசமாக வேதனையான விடயம் என்னவென்றால் எங்களிடம் இருந்த பலம் இன்று எங்களிடம் இல்லை. அதை நாம் இழந்து விட்டோம் என்று திருப்பித் திருப்பிச் சொல்லுபவர்கள் தான் அந்தப் பலத்தை அழிப்பதற்கு துணைபோனவர்கள், அந்தப் பலத்தை காட்டிக்கொடுத்தவர்கள் இன்று மக்களை ஏமாற்றும் விதமக தவறான நிகழ்ச்சிநிரலுக்குள் மக்களைக் கொண்டு செல்லும் விதமாக நாம் தோற்றுப்போன இனம் எமது பலம் அழிந்துவிட்டது என்று கூக்குரல் இட்டுக்கொண்டிருக்கிறார்கள் அந்தப் பலம் உயிர்ப்போடு இருந்த போது அந்தப் பலத்தை காப்பாற்ற இவர்கள் எதுவும் செய்யவில்லை. மாறாக காட்டிக் கொடுத்தார்கள். அது வெளிப்படை ഉ_60്ഞഥ LD58ണ് ജ്ഞങ്ങഖന്ദ്രഥ அறிந்ததே உண்மையில் எங்களுடைய அரசியல் பலம் அரசியல் ஆன்மா அழிந்து விட்டதா ? தமிழீழ விடுதலைப்புலிகள் அரங்கிலே இருந்தபோது கூட சர்வதேச ரீதியில் பேசப்படாத எங்களுடைய அரசியல் இன்று சர்வதேச மட்டத்திலே பேசப்படு கின்றது.தமிழீழ விடுதலைப் புலிகளின் வெற்றி என்பது எங்களுடைய போரா ட்டத்தின் வெற்றி என்பது எங்களு டைய அரசியல் சர்வதேச மயப்படுத் தப்பட்டமையே ஆகும். இன்று சர்வதேசம் எங்களுடைய பிரச்சனையை மையப்படுத்திதங்களுடைய பூகோள நலன்களை நகர்த்துகின்றது. கொசோவோ விடுதலையாக இருந்தாலும் சரி சூடான் விடுதலையாக இருந்தாலும் சரி அந்த மக்களுடைய போராட்டத்தையும் அவர்களுடைய பாதிப்பையும் அறிந்து இரக்கப்பட்டு பாவப்பட்டுத்தான் சர்வதேச சமூகம் அவர்களுக்கு விடுதலையை பெற்றுக்கொடுத்தது என்று நினைத்தால் அது மிகப் பெரிய தவறு நண்பன் குருபரன் சட்ட дбlsugрѣфгBlaъборбіт பற்றி ஆழமாக கூறியிருந்தார் கொசோபாவில் எவ்வாறு சர்வதேச
சட்டம் பிரயோகிக்கப்பட்டது. சூடானி எவ்வாறு பிரயோகிக்கப்பட்டது என்ப நாங்கள் இங்கு குருபரனின் உரை நன்றாக அறியக்கூடியதாக இருந்தது என்னைப் பொறுத்தவரையில் சர்வ சட்டங்கள் சர்வதேச அரசியலால் நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. பூகோள அரசியல் பொருளாதார நலன் என்பவற்றிற்காக ஒவ்வொரு நாடும் சர்வதேச சட்டங்களை கையி எடுத்திருக்கிறன என்னை பொறுத்த வரையில் கொசேவோ தனிநாடு ஆ பட்டமைக்கான காரணம் சேர்பியா என்ற நாடு முற்றுமுழுதாக ரஷ்யாவி கட்டுப்பாட்டுக்குள் இருந்தது ஐரோப்பு மத்தியாக கருதப்பட்ட சேர்பியா д622шп65Л60т. «Эд5456ф, лейшпейlsарыл சுற்றி ணவளைக்கக்கூடிய சாதகமா பூகோளநிலையத்தில் அமைந்திருந் ரஷ்யவின் பூரண கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அந்த சேர்பியாவை ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் இருந்து அகற்று வதற்காக மேற்குலகம் கடுமையாக முயற்சி செய்தது. அந்த முயற்சிகள் இறுதிவரை சாத்தியமாகாத பட்சத்தி இறுதித் தேர்வாக கொசோவாவை தனிநாடாக அங்கீகரித்தது. இன்று கொசோவாவில் தான் மேற்குலகின் மிகப் பெரிய இராணுவமுகாம் அ.ை திருக்கின்றது. ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய இராணுவத்தளம் அமை திருக்கின்ற இடம் கொசோவா கொே மக்கள் பாவம், அங்கே இனப்படுகெ நடந்துவிட்டது 7000 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் ஆகவே அவர்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் சர்வதேசம் அந்த முடி எடுக்கவில்லை. மாறாக தங்களுடை பூகோளநலன்களுக்காக பொருளாத சுரண்டல்களுக்காக கொசோபோ தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டது. அதே போன்றுதான் சூடானும் சூடா முற்றுமுழுதாக சீனாவுடன் சென்று கொண்டிருப்பதை பொறுத்துக் கொள முடியாத மேற்குலகும். இந்தியாவும் எல்லாரும் சேர்ந்து தென்ஆடானைப் பிரித்தார்கள் நண்பன் குருபரன் கூறியதைப் போல தென்சூடானிலுள் шбlaБш 6]шfш 6т600т60600тш 6ouш6фа56ffl6 பெருமளவானவை இந்தியாவின் க பாட்டுக்குள் இருக்கின்றன. தங்களு கட்டுப்பாட்டிலிருந்து முழு சூடானும் சீனாவிடம் செல்வதை தவிர்ப்பதற்க தென் சூடானாகவும், வடகுடானாகன் பிரித்துவிட்டார்கள்.
இவை வடஆடான் சீனாவுடன் செல் தென்சூடனை தங்கள் கட்டுப்பாட்டுக் வைத்திருக்கிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் பின்னால் பொரு5 நலன் சார்ந்த பூகோள அரசியலே செல்வாக்கு செலுத்துகின்றது. அந்த தீவில் அந்தநாட்டில் இருக்கின்ற மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், களம்ட கிறார்கள துயரப்படுகிறார்கள என்ற எந்த அக்கறையும் இல்லை. முள்ளிவாய்க்காலில் ஒவ்வொரு நாளும் உயிர்கள் பலியெடுக்கப்பட்டு கொண்டிருந்ததை சர்வதேசம் நன்கு அறிந்திருந்தது. நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது சர்வ சமூகத்திற்கு நன்கு தெரிந்திருந்தது. இன்று போர்க்குற்ற ஆதாரங்களாக

1Ο.2O13 - 15, 11.2O13
15
தேச
தது.
மந்
are IIT
T60D6O.
Τοπ
குள்
ாதார
ILIGE
வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கும் புகைப்பட ஆதாரங்களாக இருக்கட்டும. செய்திகளாக இருக்கட்டும் அத்தனையும் மேற்கு நாடுகளால் அதன் ஊடகங்களால் வெளியிடப்படுகின்ற ஆதாரங்கள் எங்களைவிட எந்தளவுக்கு போர்க் குற்றம் நடந்திருக்கின்றது இனப்படு கொலை நடந்திருக்கின்றது என்பது சர்வதேசத்துக்கு நன்கு தெரிந்திருக்கின்றது. இங்கு நடந்தது இனப்படுகொலைதான் வெறுமனே போர்க்குற்றம் அல்ல என்பதைக்கூட சர்வதேச சமூகம் நன்கு அறிந்திருக் கின்றது ஆனால் இங்கு நடந்திருப்பது இனப்படுகொலைதான் என்பதை அங்கீகரிப்பதற்கு பூகோள அரசியல் அவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை.
அவர்களுடைய பொருளாதாரத்தை
மையப்படுத்திய பூகோள அரசியல் அவர்களுக்கு அந்த தேவையை இதுவரை உண்டாக்கவில்லை. இங்கு நடந்தது இனப்படுகொலைதான் என்பதை அங்கீகரித்து அந்த இனப்படுகொலைக்கு ஒரு தீர்வாக பரிகாரமாக இன்று ஒர் அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டிய கட்டாய சூழல் சர்வதேச சமூகத்துக்கு தற்போது வரை எழவில்லை. காரணம் அது அவர்களுடைய பூகோள அரசியல் ஆனாலும் இன்று சர்வதேசத்தினதும், மேற்குலகினது அமெரிக்காவினதும், இந்தியாவினதும், கண் பாரியளவில் இலங்கை மீது குவிக்கப்பட்டிருக்கின்றது. இன்றைய மகிந்த அரசு பாரிய நெருக்குதல்களை சந்தித்து வருகின்றது என்பது சாதாரண பொதுமகனும் அறிந்த விடயம. இந்தியாவாலும, மேற்குலகாலும் இந்த மகிந்த அரசு கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றதென்றால் அதற்கு காரணம் முள்ளிவாய்க்காலில் செய்த படுகொலை அல்ல இன்றைய சர்வதேச சமூகம் போர்க்குற்றத்தை மட்டும் வலியுறுத்துகின்றது. அதனையும் கடைசி 03 ஆண்டுகளுக்கு மட்டும் கட்டுப்படுத்தி மட்டுப்படுத்தி தங்களுடைய போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென சொல்லுகின்றார்கள் ஏன்? போர்க்குற்றத்திற்கும் இனப்படு கொலைக்கும் இடையில் அவ்வாறு என்னதான் வித்தியாசம்? போர்க்குற்றம் நிரூபிக்கப்படும் போது அந்த குற்றத்தை புரிந்த தனிநபர்கள் தண்டிக்கப்படுவார்கள அது மகிந்த ராஜபக்ஷவாக இருக்கலாம் அல்லது சரத்பொன்சேகாவாக இருக்கலாம் அல்லது கோத்தபாயவாக இருக்கலாம். போர்க்குற்றத்தை நிகழ்த்திய தனிநபர்கள் தண்டிக்கப்படுவார்கள் அதற்கு அப்பால் தமிழ் மக்களுக்கு மேலதிகமாக எதுவும் கிடைக்கப்போவதில்லை. அதற்கு அப்பால் தமிழ் மக்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது. வெறுமனே ஆத்ம திருப்தி
எங்களுடைய மக்களை கொன்றவனுக்கு
தூக்கு என்ற ஆத்ம திருப்தி மாத்திரம் எங்களுடைய மக்களுக்குகிடைக்கும். அதைத்தாண்டி ஒரு விடுதலை அல்லது உரிமை கிடைக்கப் போவதில்லை. முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது இனப்படுகொலை தமிழ் மக்கள் இந்த சிங்கள பெளத்த பேரினவாதிகளிடமிருந்து இனப்படுகொலையை எதிர்நோக்கியது முள்ளிவாய்க்காலில் மாத்திரமல்ல. இலங்கைத்தீவில் பிரித்தானிய காலணித்துவம் அகன்ற நாளிலிருந்து இன்றுவரை தமிழ்மக்கள் இனப்படு கொலைக்கு உட்படுத்தப்பட்டு
வருகின்றார்கள். அந்த 60 ஆண்டுகால இனப்படுகொலைக்கு ஒரு சர்வதேச விசாரனை கோராத சர்வதேச சமூகம் வெறுமனே இறுதி 03 ஆண்டுகளுக்கான போர்க்குற்ற விசாரனைக்கு மட்டுப்படுத்தியமைக்கான நோக்கம் இந்த ஆட்சியாளர்கள் மீதான வெறுப்பு இந்த ஆட்சியாளர்களை தண்டித்து இவர்களை மாற்றிதான்விரும்புகின்ற ஆட்சியாளர்களை ஆட்சிப்பீடத்திலே ஏற்றுகின்றபொழுது சர்வதேச சமூகத் திற்கு தமக்கு சாதகமான பூகோள அரசியல் நலன் அடையப்படுகின்றது. தமிழ் மக்களுடைய அரசியல் தூக்கி எறியப்படுகின்றது. இவ்வாறுதான் 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கொண்டுவந்தார்கள் தமிழ் மக்களுக்கு மாகாணசபை என்ற மாயமானை காட்டினார்கள். ஆனால் அதன் ஊடாக இந்தியா அடைந்த நலன்கள் தான் அதிகம, இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போது இன் நாட்டுதலைவர்களாலும் எழுதப்பட்ட பரிமாற்றப்பட்ட கடிதங்களை கவனித்துப் பார்த்தால் இந்தியா அடைந்து கொண்ட நன்மைகள் எவை என்பது விளங்கும். திருகோணமலை உட்பட இலங்கைத்தீவின் அனைத்து துறைமுகங்களையும் எந்த ஒரு நாட்டிற்கும் தமது அனுமதி இன்றி வழங்கக்கூடாது. திருகோணமலை இறங்கு துறையை இந்தியாவிற்கு வழங்கவேண்டும். இது போன்ற நிபந்தனைகளை இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கொண்டு வருவதற்காக செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைதான் இந்திய இலங்கை உடன்படிக்கை மாகாணசபையை உருவாகுவதற்காக அல்ல. தமிழ் மக்களின் பிரச்சினைகளை மைப்படுத்தி இங்கு வந்த இந்தியா தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை கொடுத்தது என்ற செய்தியை சொல்லுவதற்காக உருவாக்கப்பட்டதுதான் மாகாணசபை அந்த மாகாணசபை தமிழ் மக்களுக்கு எந்த ஒரு அதிகாரத்தையும் வழங்க வில்லை ஒட்டுமொத்த அதிகாரத் தையும் மாகாணசபை ஆளுநருக்கு கொடுத்துவிட்டு ஒரு பூதத்தைக் арпырботправ6П. LргТабТ600тағбарL 676000 மாயமானைக் காட்டினார்கள்.தமிழ் மக்கள் துரத்திக் கொண்டு ஒழனார்கள் அந்த மானை அவர்களால் பிடிக்க (Lрipш6 јербобр. ஏனெனில் அது ஒரு மாயமான் இந்த சர்வதேசத்தினுடைய நிகழ்ச்சிநிரலை நாங்கள் நன்கு புரிந்து கொண்டு சிங்கள பெளத்த பேரினவாதத்திடம் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாகயிருந்தால் நாம் நிச்சயமாக தமிழ் மக்களை ஒர் அணியில் திரட்டவேண்டும. நாம் ஒரு அணிதிரட்டலைச் செய்யவேண்டும். அந்த அணிதிரட்டல் என்பது வடகிழக்கு தமிழ் மக்களை கொண்டதாக மட்டும் அமைந்துவிடக்கூடாது அந்த அணி திரட்டல் தாயகத்தில் வாழுகின்ற மக்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்கள். தமிழகத்தில் வாழுகின்ற шрававетствот. «Эдварботвовардиций உள்ளடக்கியதாக அமையவேண்டும். அவர்களுடைய தலைவர்கள் சிலர் கூறிக்கொள்ளுகின்றார்கள் புலம் யெர்ந்து வாழுகின்ற மக்கள் தமிழகத்தில் வாழுகின்ற மக்கள் தங்களது வாய்களை பூட்டிக்கொள்ளவேண்டும்.
(23ஆம் பக்கம் பார்க்க)

Page 16
16. O 2O13 - 15
δήήήodo oέροή
(66
96 podigs Li6T6bdlif
சொன்னம். "பஸ் ஓட்டம்
இல்லை என்ன என்று உதுலை
வந்தார் போன் எடுத்தார் இந்தா
நாளைக்கு வருது பஸ் என்றார்.
அதே போக்குத் தான் இப்ப
éjങ്ങ്, ഖന്ദ്രബ്ബ00d0 (ബൈ
கண்ணாலையும் கானேல்ல"
G க்குவரத்து வசதி என்பது
ΠΕ இன்றி அமையாத ஒன்றாக காணப்படும் நிலையிலும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளை அவை இன்னும் எட்டவில்லை. கிராமத்தில் இருந்து நகரத்திற்கும் நகரத்தில் இருந்து நாம் வேண்டிய இடத்துக்கு செல்ல போக்குவரத்து வசதிகள் இருப்பது காலத்தின் தேவையான ஒன்றானாலும், மக்களோடு, மக்களாக அது ஒன்றித்து இணைந்து விட்டது. ஆனால், போக்குவரத்து வசதி இல்லாத ஒரு கிராமத்தினை நோக்கியே நாம் இன்று பயணிக்க காத்திருக்கின்றோம். ஆம்! அது தான் "சுதந்திரபுர கிராமம்" அனேகமானவர்களுக்கு ஏன் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களுக்குக்கூட இக் கிராமம் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் இருக்கலாம். நாம் செல்ல இருப்பதும் அந்தக் கிராமத்திற்கே வலி வடக்கு நிர்வாக எல்லைக்கு உட்பட்டு, தற்போது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 1/244 கிராமமே சுதந்திரபுரம் இக் கிராமம் ஏனைய இடங்களினை போல காலம் காலமாக இருந்து வந்த ஒன்றல்ல. இது மீள் குடியேற்றம் செய்யப்பட்ட ஒர் கிராமமாகும். உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஆரம்ப காலத்தில் இடம்பெயர்ந்த மக்களே இங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்துக்குள் இந்திய இராணுவம் வந்த காலப்பகுதியில் பலாலி, மயிலிட்டி, காங்கேசன்துறைப் பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்கள் தமது சொந்த இடங்களினை விட்டு அதனை ஒட்டிய குட்டியப்புலம் என்ற கிராமத்தில் வந்து அகதி வாழ்க்கை வாழ்ந்த காலப்பகுதியில் இக் கிராமம்
| -
உருவாக்கப்பட்டதாக இப் பி கூறுகின்றனர். தமது சொந்த விட்டு வெளியேறிய 160 குடு தரிசு நிலங்களாக காணப்பட் துப்பரவு செய்து தொண்டு நி இன் உதவியுடன் இங்கு 198 மாதம் மீள்குடியேற்றம் செய் ஆரம்பகாலத்தில் மீள்குடியே செய்யப்பட்ட தொகையினை குடும்ப அங்கத்தவர்களை பலி காணப்படுகின்றமையும் குறி மேலும் இங்கு 92 பேருக்கு நி UNDP நிறுவனம் கட்டிக் கெ ஏனைய 88 குடும்பங்களுக்கு வழங்கப்படவில்லை என தெ (ரமேஸ்குமார் ரஜினா) அவர் தெரிவிக்யிைல் "நிரந்தர வீடு வீடு கட்டிக் கொடுப்பதற்கு ( வீட்டுத்திட்டம் கிடைக்கப் ே அதன் உறுதியான முடிவு இ6 கிடைக்கவில்லை என தெரிவு இங்கு கிராமத்தினை சுற்றி 15 கட்டிக் கொடுக்கப்பட்டிருந்: வசதிகள் நீர் குழாய் வசதிகள் கொடுக்கப்படாமையினால் கூடங்கள் பாவனையற்று கா அத்துடன் இங்கு குடியேற்ற நீர் வசதியினை ஏற்படுத்தி ெ நிறுவனம் சிறிய கிராமத்தில் கிணறுகளை அமைத்து கொ உண்மையில் இங்குள்ள மக்க குடிநீரை பெறுவதற்கு 70% ப பொதுக் கிணற்றினையே நா குறிப்பாக இங்குள்ள நிலவள காணப்படுவதால் இங்கு கிை தென்பது பாரிய கஸ்ரம் அடி இருக்கும் மக்களுக்கு முடியா இங்கு கிணறு வெட்டுவதற்கு தேவைப்படும் என்றாலும் இ குழாய் மூலம் நீரைப் பெற்று சாதாரண நீர் இறைக்கும் இய அவற்றை இயக்கி நீரை பெறு இங்குள்ள கிணறுகள் ஒவ்வெ ஆழமுள்ளதாகக் காணப்படு இக் கிராமத்தில் சில குடும்ப காணிகளில் பணத்தினை செ குழாய் கிணறுகள் அமைத்து பிரயோசனமற்றதாக உள்ளெ வசிக்கும் பெண்மணி ஒருவர் காரணம் நீர் அதிக ஆழத்தில் அவற்றினை மேலே கொண்டு சாதாரண நீர் இறைக்கும் இய வலு போதுமானதாக இல்ை கிராமத்தினை பொறுத்தவன சொல்லும் போது இங்குள்ள நடவடிக்கையில் ஈடுபடுவத6 முடிகிறது. அத்துடன் பெண் வேலைகளுக்கு சென்று தமது கொண்டு நடத்துகின்றனர்.
 

| 11.2O13
ரதேச மக்கள்
காணிகளினை ம்பங்கள் இங்கு ட காட்டினை றுவனமான UNDP
ம் ஆண்டு தை LILILILL götir. ற்றம்
விட தற்போது கிப் பெருகி இங்கு ப்பிடத்தக்கது. ரந்தர வீட்டினை ாடுத்துள்ளதுடன்
இன்னும் ரிவிக்கின்றனர். மேலும் இல்லாதவர்களுக்கு இந்தியாவின் பெற்றுள்ளதாகவும், ன்னும் பித்தார். மேலும்
மலசலகடங்கள் தாலும் போதிய
ஏற்படுத்தி
| Ιοι) I Dol) θεολ) ணப்படுகின்றது. ப்பட்ட மக்களுக்கு காடுக்க ஜெசாக் சில பாரிய டுத்துள்ளது. ள் தமது
ானவர்கள் டுகின்றனர். ம், கற் பூமியாக ாற்றினை வெட்டுவ மட்டத்தில் த ஒன்றாகும். பாரிய நிதி ன்னொரு புறம் 56)5/Térar பந்திரங்களையும் வது கடினமாகும். ான்றும் அதிக கிறது. மேலும் ங்கள் தமது லவு செய்து ள்ள போதும் தன இங்கு கூறினார்.
காணப்படுவதால் வரும் அளவுக்கு பந்திரத்தின் ல, சுதந்திரபுரம் ர தொழில் எனச் வர்ககள் விவசாய னை அவதானிக்க களும் கூலி
குடும்பத்தினை இளைஞர்கள்
கல் அடிக்கும் தொழிலுக்கும் செல்கின்றனர். குறிப்பாக இக் கிராமத்துக்குரிய நில வளம், கற் பூமியாக காணப்படுகின்றது. இங்கு பாரிய இயந்திரங்களை கொண்டு தனியார் நிறுவனங்கள் உட்பட "கிறேஷர்" தொழில் செய்பவர்கள் கல்லினை அகழ்ந்தெடுப்பதால் இளைஞர்களும் இத் தொழிலுக்கு செல்கின்றனர்.
சுதந்திரபுரம் கிராமத்துக்கு கிராம அபிவிருத்திச் சங்கம், மகளிர் அபிவிருத்திச் சங்கம், பொதுநோக்கு மண்டபம் ஆரம்ப சுகாதார நிலையம் போன்றன காணப்ப டுகின்றன. இக் கிராமம் பாரிய பின் தங்கிய கிராமமாக இருந்தாலும் இங்கு காணப்படும் ஒவ்வொரு அமைப்புக்களும் தமது இயன்ற உதவிகளை இக் கிராம மக்களுக்கு வழங்கி வருகின்றது. இக் கிராமத்தில் 12 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுகின்றன. யுத்தத்தினாலும், ஏனைய வன்செயல்களாலும் கணவன்மாரை இழந்த குடும்பங்களுக்கு மகளிர் அபிவிருத்தி சங்கம், பல உதவிகளை வழங்கி வருவதாக குறிப்பிடுகின்றார். சங்கப் பொருளாளர் (கோபாலகிருஷ்ணன் - ரஜனி) "ஆரம்பத்தில் 2008ம் ஆண்டு இங்கு வீட்டுத்திட்டம் கட்டிக் கொடுக்கும் காலப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட சிறிய பணத்தினை எங்களுக்கு வங்கியில் வைப்புச் செய்து தந்தது. அப் பணத்தினை நாங்கள் மிகவும் பின்தங்கிய குடும்பத்தினை கொண்டு நடத்த முடியாத பெண் தலைமைத்துவ குடுமபங்களுக்கும் ஏனைய பெண்களுக்கும் சுழற்சி முறையிலான கடன் வசதிகள் வாழ்வாதர உதவிகள் என்பவற்றை வழங்கி வருகிறோம். இதில் இற்றைவரை 60க்கு அதிகமான பெண்கள் பயன் பெற்றுள்ளனர். இச் செயற்பாடுகளுக்கு UNDP நிறுவனங்களும் உதவி செய்துள்ளன. ஆனால் அந் நிறுவனங்கள் தற்போது உதவி செய்வதில்லை. ஆனால் அந்நிறுவனம் வைப்பு செய்து தந்த பணத்தினை இப்பவும் மீள் சுழற்சி அடிப்படையில் வழங்கி வருகிறோம்"
சுதந்திரபுரம் கிராமத்தினை பொறுத்தவரை உட்கட்டமைப்பு வசதிகள் குறைவாகவே காணப்படுகின்றது. பாரிய கடை வசதி, சந்தை வசதி என்பன இல்லை. உப தபால் நிலையம் ஒன்றே வசாவிளான் பகுதியில் காணப்படுகின்றது. ஏனைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இங்குள்ளவர்கள் அச்சுவேலி உரும்பிராய் போன்ற இடங்களுக்கே செல்ல வேண்டியுள்ளது. இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை போக்குவரத்தே 1980ம் ஆண்டில் இருந்து இந்தப் பகுதிக்கு பஸ் வருவதில்லை என கூறும் இப்பகுதி மக்கள் தாம் புறக்கணிக்கப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக இக் கிராமம் உயர்பாதுகாப்பு வலயங்களுக்கு அண்மையில் காணப்படுவதால் மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளுக்கு வசாவிளான் மகா வித்யாலயம், குட்டியப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கே
(23ஆம் பக்கம் பார்க்க)

Page 17
இது நம்தேசம்
16
S S S S S S
(MMD - SOV,
ALமாணவர்களுக்கான அரசியல் விஞ்ஞானம் (கே.எ
இறைமை - அரசறிவியலில் அடிப்படை எண்ணக் இறைமை விளங்குகின்றது. இறைமை என்பது ஓர் அரசின் உயர்ந்த மேலான அதிகாரம் அல்லது தடையற்ற அதிகாரம் ஆகும். எல்லையிடப்பட்ட நிலப்பரப்பை அடிப்படையாகக்கொண்டு அரசு ஒன்று
δΦ56)ΙΠ5
தோன்றும் பொழுது அதற்குட்பட்ட மக்களை எத்தகைய சக்திகளதும் தலையீடோ கட்டுப்பாடோ இன்றி குறித்த நாட்டு அரசுக்கு ஆள்வதற்குள்ள தடையற்ற அதிகாரமே இறைமையாகும். இறைமை என்பது அரசின் மூலக் கூறுகளின் ஒன்றாகவும் அமைந்துள்ளது. எனவே அரசியல் தோற்றத்தோடு இணைந்த அரசிலிருந்து பிரிக்கமுடியாத முழு நிறைவான வரம்பற்ற அதிகாரமே இறைமை ஆகும். இந்த உச்ச அதிகாரமே அரசை ஏனைய சங்கங்கள் ஸ்தாபனங்களிலிருந்து வேறுபடுகின் றது. மனித சங்கங்களிலே அரசை தனித்தன்மை பொருந் தியதாகச்செய்யும் பல சிறப்பியல்புகளில் இறைமை ஒன்றாகும. இயற்றுவதற்கும் அதனை நிர்ப்பந்தப்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கும் அரசுக்குள்ள eiglašпUGup இறைமை GT6র্তো 0; வரைவிலக்கணப்படுத்தலாம். இறைமை என்பது பற்றி
பொதுவாக சட்டம்
பல்வேறு அறிஞர்கள் பல்வேறு வரைவிலக்கணங்களை கூறியிருந்தனர்.
"ஓர் அரசினுடைய உயர்ந்த விருப்பமே இறைமை" 6T60T 66036DITL') (willoughby) 6T6druglobb "ஓர் அரசு சட்டங்களை உருவாக்கவும் அதனை நடைமுறைப்படுத்தவும் கொண்டிருக்கும் அதிகாரமே இறைமை" என வுட்றோவில்சன் (Woodrowwison) என்பவரும் "ஓர் அரசு தனது மக்களின்மீதும் அம் மக்களின் நிறுவனங்களின் மீதும் செலுத்தம் சுயமான தும் நிறைவானதும் எல்லையற்றதுமான அதிகாரமே இறைமை" என பேகஸ் (burgess) குறிப்பிடுகின்றனர். முடிவில் உயர்ந்த அதிகாரம் என்பதனை உணர்த்துகின்ற இறைமை என்ற பதமானது ஒரு அரசு கொண்டிருக்கும் சட்டவாக்கம், அமுலாக்கம், நீதிபரிபாலனம் ஆகிய அதிகாரங்கள் அவற்றின் மேலாண்மை என்பவற்றையே பொருள்
என்பவரும்
கொண்டிருப்பதனால் ஓர் அரசினுடைய அடிப்படையான நிரந்தரமான பண்பாகவும் இறைமை அமைகின்றது.
இறைமை என்பது ஓர் சிக்கலான எண்ணக்கருவாகும். இறைமையானது அரசோடு தொடர்புபடுத்தி விளங்கிக் கொள்ளப்படினும் அது அரசோடு மட்டும் தொடர்புடை யதல்ல. மனித உரிமைகள் சுதந்திரங்கள் சட்டம் அதிகார வேறாக்கம் ஆட்சிமுறைகள்போன்றபலவிடயங்களோடும் தொடர்பு படுவதாக அவை அமைகின்றது. இறைமை பற்றி ஆய்வானது கி.பி 1500களில் பின்பே வலுப்பெற்றது எனலாம் இறைமை பற்றி ஜோன்லொக, தோமஸ்போப்ஸ், ரூசோ, குரோசியஸ் போன்ற அறிஞர்களும் தமது சிந்தனைகளை தெரிவித்திருந்தபோதும் ஜீன்போடின், ஜோன்ஒஸ்ரின் ஆகிய இருவருமே முக்கியமான இறைமை கோட்பாளர்களாகக் கருதப்படுகின்றனர்.
&acir(Bumpször - Jean boadin
அரசியல் இறைமைக் கொள்கையை முதல்முதலில் அறிமுகப்படுத்தியவர் 1530-1596 காலப்பகுதியான 16ம் நூற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த அரசியல் அறிஞரான ஜீன்போடின் என்பவராவார். இவரே இறைமை பற்றி ஆரம்பகாலக் கோட்பாளராகக் கருதப்படுகின்றார். 1576ல் இவர் வெளியிட்ட தனது "குடியரசு" (republic) என்ற நூலின் மூலமாக இறைமை பற்றிய கோட்பாட்டை முன்வைக்கின்றார். மக்கள் மீதும் குடிகள் மீதும் செலுத்தப்படுகின்ற தடை செய்யப்படாத மிக உயர்ந்த அரசின் அதிகாரமே இறைமை எனக் கூறுகின்ற போடின் இந்த இறைமை ജൂങ്ങിഥങ്ങിജ്ഞങ്ങEur
எவ்விதமான சட்டங்களினாலும்
ജ്ഞg LEOft GasTGOOTIL
B.A.PGD
குழுவினரையோ உ குறிப்பிட்போதும்தனி உறைவிடம் முன்னுரிமை அளிக் தனது நூலில் ஒரு அதன் குடிகள் மீது மீதும் தான் விரும் சட்டத்தினாலும் இறைமை என்கிறார் சொத்துக்களினதும் அரசு இறைமை ! சட்டத்தினால் ஆட்சி இறைமையானது உள்ளடங்கியிருக்கு இவ்வாறு சட்டங்கள் ஒரு சரியான அரசி ©gങ്ങങ്ങ ක්‍රි:ALP இறைமையே என்ப egibuģ5g5 6ODLDULIL DITEE அதனால் இறைமை இறைமையே சட்டத் ഖിബ്ത്രജിങ്ങjpi.
இருப்பினும் சில சமூகப்பொறுப்பு, சமூ கட்டுப்பாடு என்பவர் என்பதனையும் தெள
ിജ്ഞഥധിഞ്ഞ് ക്ലp !,
afloo &lp LIGODLun இறைமையாளனுக்கு பிரான்சினுடைய சா6 தனியார் சொத்து மக்களுக்கு அழிக்க Jupпеот (урборијko வரிவிதிக்கவோ அ
(UPL2UTg5).
என போடின் குறி துக்களை அவரின் இ "இறைமை என்பது செலுத்தப்படுகின்ற எ மிக உயர்ந்த அதிகார அவர் சிந்தனை ரீ அவதானிக்க முடியும் பிரான்சில் நிகழ் விரும்பாத போடின ஒருவனாலேயே 8 as LGULTLGB556 it கருதியிருந்தார். உ LIGOLD 6). Turb2, LD6 சமூதாயத்தில் அடை உணர்ந்திருந்த போ தனிமனிதனான ബിന്ദ്രbിധിL], { இடம் பெற்றிருந்த சில போடினுடைய இை உருவமைக்கப்பட்டிரு சமுதாயத்தில் பேை தனி மனித கட்ட மக்களாட்சியிலும் அ குறிப்பிடத்தக்கது. இந் தீர்வினையும் சமுத போடின் தனி மனித 656oTnG36DCBuLu GBUTIge முழுநிறை முடியாட்சி இறைமை என்
 

1Ο.2O13 - 15.11.2O13
17
REIGNTY
EsiGENTIEEEGT
:(MERIT), DIPIN. POLITICAL
றைவிடமாகக் கொண்டிருக்குமெனக் மனிதன் ஒருவனிடம் இறைமையின் நிலைக்கு கின்றார். மேலும் "குடியரசு" என்ற
அரசு அதன் எல்லையில் வாழும்
ழுங்கமைக்கப்படும்
ம், மக்கள் மீதும், நிறுவனங்கள் பியதை பிரயோகிக்கக்கூடிய எவ்வித கட்டுப்படுத்தமுடியாத அதிகாரமே மக்கள் குடும்பங்களினதும் மக்கள் இணைப்பே அரசு என்றும் அவ் அதிகாரத்தின் அடிப்படையிலமைந்த புரியும் என்றும் கூறுகின்றார். இவ் தனிமனிதனையோ பலரையோ b எனவும் போடின் குறிப்பிடுகின்றார். உருவாக்கப்பட்டு ஆட்சி நடத்தப்படும் Lieb at Liaisodem & belsteig 6 gub ல்படுத்துவதும் SJéfu960Lu தால் அரசினுடைய இச்சட்டங்களின் இறைமையே அமைகின்றதென்றும் யே அமைகின்றதென்றும் அதனால் தை விட உயர்ந்ததென்றும் போடின்
சந்தர்பங்களில் சமூதாயக்கடமை, தாயநிதி, சர்வதேச சட்டம், ஒழுக்கம் றிற்கும் இறைமை உயர்ந்ததல்ல ரிவாக்குகின்றார். மேலும் பின்வரும்
60T சட்டங்களை ரத்துசெய்வதற்கு ந அதிகாரம் இல்லை. உ-ம்: 55 g LLB. (Salic law of france);
சட்டத்தினால் கப்பட்ட ஒன்றாவதனால் பலாத்கா மக்களின் சம்மதமின்றி மன்னர் ல்லது அவற்றை அளிக்கவோ
60L6OLD 6T60tug
ப்பிட்டுள்ளார். போடினின் இக்கருத் றைமை பற்றி வரைவிலக்கணமாக மக்களின் மீதும் குடிகளின் மீதும் வ்வித சட்டங்களுக்கும் கட்டுப்படாத ாம்" என்பதோடு இணைக்கும் போது தியாக முரண்பட்டுக்கொள்வதனை
ந்த உள்நாட்டு யுத்தங்களை 1. அதிகாரம் மிக்க மன்னன் 'வ்வாறான குழப்ப நிலையைக்
656008ഖg UpLQULjub 66 றுதி ஐக்கியம் அமைதி என்பன ானன் ஒருவனின் மூலமே ஒரு பப்படுவது சாத்தியமானது என்பதை டின் இறைமையின் உறைவிடமாக DacreoT60T 66Trias (36).j6Odr(BGLDGOT இதனால் இயற்கையாக பிரான்சில் பில் யுத்தங்களின் வெளிப்பாடாகவே றமையைப்பற்றிய சிந்தனைகளும் ந்தது. குழப்பத்தில் அமிழ்ந்திருக்கும் ரப்படுகிற சமூக அமைதியானது ளைகளாகவே இருப்பதும் நவீன வ்வாறான தன்மை தொடர்வதும் த நிலையில் சிவில் யுத்தங்களுக்கு ய மீட்சியையும் வேண்டி நின்ற இறைமையைப் பற்றி சிந்தித்தார். ன் வலியுறுத்த முற்பட்ட ஆட்சி முறை யாக அமைந்தது. பது எவ்வித
சட்டங்களுக்கும்
கட்டுப்படாத மிகவுயர்ந்த அதிகாரம் எனக் கூறிய போடின் அது தெய்வீகச் சட்டம் இயற்கைச் சட்டம்,சர்வதேச என்பவற்றிற்கு கட்டுப்படவேண்டுமெனவும் கூறியிருந்தார்.போடினுடைய காலத்தில் இம் மூன்று சட்டங்களும் பெருமளவு ஒன்றுக்கொன்று வேறுபடுத்தக் θηΙΩU 1606)ΙΠΕΕ 6ú6Tmia6uÝJU TIL D6Ö சாராம்சத்தில் தெய்வீக நீதி என்ற மதச்சிந்தனையுடன் பிணைக்கப் பட்டவைகளாகவே விளங்கியிருந்தது.அக்காலத்தின் நடைமுறை சூழலுடன் ஒப்பிடுமிடத்து தனிமனித இறைமை அதனது பூரணத்துவம் என்பன பற்றி போடின் சிந்தித்திருந்தமை அவர் வாழ்ந்த சூழலின் வெளிப்பாடும். தேவையும் கூட அவர் தனிமனித முழு இறைமை என்பதனை வலியுறுத்திய போதிலும் அவ் இறைமைக்கு புறம்பான சில சக்திகளின் செயற்பாட்டினால் அது பூரணத்துவம் பெறவில்லை என்றே தெரிகின்றது.இவ்வாறு போடினுடைய இறைமை பற்றிய கோட்பாடு அதற்கு அளிக்கப்பட்ட விளக்கம். அதன் நடைமுறை முக்கியத்துவம் என்ற யாவற்றையும் நோக்கும் போது இறைமை தொடர்பான முற்றுப் பெறாத தத்துவத்த விளக்கங்களாகவே அவை தென்படுகின்றன. இருப்பினும் ஒரு அரசினுடைய இறைமையானது பூரண சுதந்திரத்தோடு தொழிற்படவேண்டும் என்ற சிந்தனையை முதன் முதலில் உலகிற்குப் உணர்த்திய பெருமை போடினையே சாரும் என்று கூறலாம்.
ஜோனன் ஒஸ்ரீன் -OHNOSTIN
இறைமைக்கோட்பாடு பற்றி விளக்கமளித்தவர்களில் 1790-1859காலப்பகுதிக்குரிய9ம்நூற்றாண்டைச்சேர்ந்த ஜோண்ஒஸ்ரின் ஒருவராவார். இவர் இங்கிலாந்து நாட்டவர். சட்டவல்லுனர் 1790ல் பிறந்த இவர் தனது பதினாறாவது வயதிலேயே இராணுவத்தில் இணைந்து கொண்டார் 1812ல் இராணுவத் தளப
BFLLLib,
என்பவரும்
தியானார். 1826ல் சட்டவியல் பேராசிரியராக லண்டன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தாள் இவர் இராணுவ ரீதியாகவும், ரீதியாகவும் அனுபவம் பெற்றிருந்தார். இவ் அனுபவங்களை அடிப்படையாக வைத்து சட்டவியலுக்கான விளக்கவுரை (Lectures on jurisprudence) Grodip predeo GTupg56Orir. 18326) வெளியிட்ட இந்நூலில் இறைமைக்கோட்பாடு பற்றி விளக்கியுள்ளாள் ஒஸ்ரின் இறைமை பற்றிக்கூறும் போது நிர்ணயம் செய்யப்பட்ட மேலான மனிதன் ஏனைய
BFL, LL6óLLJ6Ö
மேலானவர்களிடமிருந்து வரும் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமலும் அவனுடைய கட்டளைகளுக்கு சமுதா யத்தின் பெரும்பாலானோர் வழக்கமாக கீழ்ப்படிவதாலும, அந்த மனிதன் அச்சமூகத்தின் இறைமையானவன்" எனக் கருதப்படவேண்டும். அந்த மேலான மனிதனை உள்ளடக்கிய அச்சமூகம் சுதந்திரம் பெற்ற அரசியல் சமூகம் ஆகும் எனக் கூறுகின்றார்.
இக்கோட்பாட்டினூடாக இறைமை, அதன் தன்மை, அதன் உறைவிடம், அதன் ஆதிக்க எல்லை என்பன வற்றை ஒஸ்ரின் தெளிவாக்குகின்றார் இறைமையாளின் அதிகாரம் சட்டரீதியாக முழுநிறைவானதும், எல்லை யற்றதுமெனக் கூறுகின்ற ஒஸ்ரின் இறைமை பிரிக்கப்பட முடியாதென்பதை தெளிவாக்கியதுடன், இரண்டு நபர்களுக்கிடையில் வேறான முறையில் செயற்படுத்தக் கூடியதல்ல என்றும் இதனால் ஒருவர் ஏனையவர்களைக் கட்டுப்படுத்த முடியுமாயின் அதுவே உண்மையான இறைமை என்று கூறுவதன் மூலம் இறைமையின் இயல்புகளை தெளிவாக்குகின்றார் இறைமை என்ற உயர்ந்த அதிகாரம் ஒவ்வொரு சுதந்திர அரசியற் சமுதாயத்திற்கும் அவசியமாகுமென்பதால் ஒவ்வொரு சமுதாயத்திலும் மிக உயர்ந்தவனாகவோ இறைமையானவனாகவோ நிர்ணயிக்கப்பட்ட ஒருவனோ அல்லது ஒரு குழுவோ இருக்கவேண்டுமென்றும் எல்லா Däബ്രEDIT ബg ബg| ബിന്ദ്രILEDIT @ഖങ്ങങ്ങ് இறைமையாளன் என ஏற்கவேண்டும் என்றும் இவ் இறைமையாளன் தனக்குத்தானே உருவாக்க முடியுமென்றும் அவன் ஏனையவர்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியக் கூடாதென்றும் கூறுவதன் மூலம் இறைமையின் உறைவிடம் அதன் ஆதிக்க எல்லை என்பவற்றை ஒஸ்டின் விளக்குகின்றார். உண்மையில் ஒஸ்ரின் கருத்துப்படி பார்க்கின்றபோது சர்வதிகாரி ஒருவனிடம் இறைமையை ஒப்படைப்பது போல தெரிகிறது. ஆனால் அவன் வாழ்கின்ற சமூகம் சுதந்திரமானது என்பதன் மூலம் அந்த சமூகத்தில் சுதந்திரமும் இருக்கவேண்டுமென விரும்புவதைக் காணமுடிகிறது. ஒஸ்டினுடைய இறைமைக்கான விளக் கங்கள் தெளிவாக
6T6060D6D360)6T
(23ஆம் பக்கம் பார்க்க)

Page 18
18
> சி.அயோதிலிங்கம்
- இல 01
அறிமுகம் அரசியல் யாப்பு என்பது ஒரு நாட்டின் ஆட்சி நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்தும் பிரதான சட்ட விதிகள் ஆகும். பல்வேறு சமூகங்கள் வாழ்கின்ற நாட்டில் அரசியல் யாப்பு எல்லா சமூகங்களினதும் அபிலாஷை 8ഞണ്.) (8Lങ്ങക്ക, ബ്ധ ഖഞങ്കuിഞ്ഞ ഉn நடுநிலையானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. எனினும் பின்பு காலனிய நாடுகளில் அரசியல் யாப்பு உண்மையாகவே நடுநிலையானதாக உள்ளதா? என்பது தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. பின் காலனிய நாடுகளில் குறிப்பாக பிரித்தானியாவின் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் இரு விடயங்கள் முக்கியமானதாக உள்ளன. அதில் ஒன்று பல்வேறு வரலாறு பண்பாடு அரசுரிமை அடையாளங்கள் என்பனவற்றுடன் வாழ்ந்த மக்களை காலனித்துவ ஆட்சி ஒன்றாக இணைத்து ஒரு நாடாக மாற்றியமையாகும். இலங்கை இந்தியா போன்ற நாடுகள் இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.
இலங்கையில் தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக தமக்கென தனியான @lഞ്ഞLuiണ8ബ്രLഞ്ഞ് ബിഞLDLI டனும் வாழ்ந்திருக்கின்றனர். அப்பன்ை புகள் கவனத்தில் எடுக்கப்படாமலேயே இலங்கை என்ற நாடு உருவாக்கப் பட்டது. காலனித்துவத்திற்கு முற்பட்ட இந்தியா 500க்கும் மேற்பட்ட சிறிய அரசு (இராச்சியங்) களைக் கொண்டிருந்தது. அவற்றை இணைத்தே இந்தியா என்றொரு நாட்டினை பிரித்தானியர்கள் உருவாக்கியிருந்தனர்.
இரண்டாவது பிரித்தானியரிடம் இருந்த அரச அதிகாரங்கள் சுதேசிகளுக்கு கைமாற்றும் செயற்பாடு ஒரே நேரத் தில் நடைபெறாமல் சிறிது சிறிதாக அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள் மூலம் மேற் கொள்ளப்பட்டமை ஆகும். இதனால் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரே குறிப்பிட்டளவு பொறுப்பாட்சி சுதேசிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது.
சுதந்திர அரசுகள் இவ்வரசு முறைகளை பெரியளவிற்கு மாற்ற வில்லை. பழைய ஆட்சி முறையினையே தொடர்ச்சியாகப்பேண முற்பட்டன. பராளுமன்ற அரசாங்க முறை இந்த அரசுகளுக்கு பிரித்தானியாவிடமிருந்து பொறுப்பாட்சியினூடாகக் கிடைத்த ஒன்றாகும்.
இந்தியா பெரிய நாடாக இருந்தமை யினால் காலனிய ஆட்சிக் காலத்திலேயே பிரதேச மட்டத்தில் ஒரு அதிகாரப் பங்கீட்டு முறை நடைமுறையில் இருந்தது. சுதந்திர ஆட்சியாளர்கள் அவற்றை மொழிவாரி மாநிலங்களாக வளர்த்துச் சென்றனர். ஆனால் இலங்கையில் அச்செயல் முறைக்கான தேவை இருந்த போதும் அது முன்னெடுக்கப்படவில்லை. இன ரீதியிலான பிரதிநிதித்துவம் மட்டும் போதும் என்ற கருத்தே நிலவியிருந்தது. இனவாரிப் பிரதிநிதித்துவம், பிரதேச வாரிப் பிரதிநிதித்துவமாக மாறிய போதும் இவ்விடயம் கவனத்தில் கொள்ளப்பட வில்லை. இதனால் வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழ் மக்கள் பிரதேசம் இலங்கையின் ஏனைய பிரதேசங்களுடன் இணைக் கப்பட்டதால் முழு இலங்கையிலும் சிறுபான்மையாக்கப் பட்டனர்.
Scortյլն)լրՅՅlaoero
ஆட்சி அதிகார வடிவம் பெரும்பான்மை தினை ஜனநாயகம் என்ற கோட்பாட்டிற்கு ഖങി. இசைந்ததாக ஒற்றையாட்சி வடிவமாக g முன்னெடுக்கப்பட்டது காலனிய ஆட்சி நிரந்தரப் பெரும்பான்மை சமூகத் ഖണ്. தினையும் நிரந்தர சிறுபான்மை சமூகங் யூனி களையும் செயற்கையாக உருவாக் பகுதி கியதனால், சிறுபான்மை ஆக்கப் பட்ட εορτ Ε. சமூகங்கள் பெரும்பான்மை சமூகத்தில் GALUEEL தங்கி வாழும்படி நிர்ப்பந்திக் கப்பட்டனர். T
பெரும்பான்மை ஜனநாயகம் எனும் он је கோட்பாடு பிரான்சியப் புரட்சியுடன் அடுத் அறிமுகமானதொன்றாகும் பிரான்சிய @dচ L மன்னன் கொடுங்கோல் ஆட்சி நடத்திய 卯QL ഞഥuിങ്ങiൺ പ്രെbLiങ്ങിങ്ങഥ LD&&ണിങ്ങ് 6াচ69 விருப்பப்படி ஆட்சி நடத்துதல் வேண்டும் ○」○。 என்பது பிரான்சியப் புரட்சியின் முக்கிய LITESJÉ சிந்தனையாக இருந்தது. டுத்தி
ஜனநாயகம் என்ற கோட்பாடு சமூகங் இன் களின் ஜனநாயகம் என்று வளர்ச்சிய 565 டைந்த இன்றைய நிலையில் பெரும் LITFig.
godio ocodiloš Gončaodio
அரசியல் யாப்பு வரலாறு ଗଣil35, 35][ 06ରା ஒடுக்கிய வரலாறு தான் 函芷Lamö@呜
DUGOTITÖÖGIDGDIG, GG56N5OITTG5 புரிந்து கொள்ளாமல் தமிழ் 35ćU GIUGULUGDIGIDULÉ ബി(IG|5 ||ീ കെiങ്ങ
○"Icm。
பான்மை ஜனநாயகம் பல்வேறு பிரதா சமூகங்கள் வாழும் நாட்டிற்குப் பொருத் ஆகுப் தமற்றது என்ற கருத்தே அரசியல் ஆய்வாளர்களினால் இன்று வலியுறுத் LD536 தப் படுகின்றது. ஆட்சி அதிகாரக் குறிப் கட்டமைப்பில் சமூகங்களாகப் பங்கு தெளி കെiങബ്രഥ ഖങ്ങ5uിഞ്ഞ് 5ഥമെറ്റ ട്ര, ി தேசிய பற்றிய சிந்தனையும் இதனாலேயே புரிந்து வளர்ச்சியடைந்தது.
சுவிட்சர்லாந்து சோவியத் யூனியன் 860 போன்ற நாடுகள் தமது அரசியல்
66666 கொண்டன. சுவிட்சர்லாந்து முழுக் 956 கன்ரோன்கள் அரைக் கன்ரோன்கள் LIGIOGEE என்ற வகையில் பிரதேச அதிகாரங்க தனிய ளைக் கொடுக்க முன் வந்தது. அதே болпур) வேளை சோவியத் யூனியன் இதன் (ՄԱքն இன்னொரு வளர்ச்சி நிலையாக Ε) Πά. சிறிய சிறிய தேசிய இனங்களுக்கும் 960DL பிரதேச அதிகாரங்களை வழங்க முன் εO5μ. வந்தது. வளர்ச்சியடைந்த தேசிய இனங்களுக்கும் விரும்பினால் பிரிந்து LIGO6). (Burguibaru SigoOTL 2 flappaOULib Επί Παι வழங்கியது. மத்திய மட்டத்தில் சமஷ்டி as L6 e[08ണിങ്ങ് 9ിഞ്ഞാറ്റെ8ഞണ് (Lഞ്ഞ& தற்கா கூடிய வகையில் இரண்டாவது மன்றம் ബീബ ஒன்றை அமைப்பதிலும் இந்நாடுகள் ΟΕΠΕ அக்கறை செலுத்தியிருந்தன. கூட்டும், அரசி பகிர்வும் என்ற தத்துவமே இவ் முறை 8॥ யின் அடிநாதமாக இருந்தது. அதாவது LGB5. மத்தியில் கூட்டு அதிகாரத் தினையும், தன்ன மாநிலங்களில் பகிர்வு அதிகாரத் இதை
 
 

uÉ, enréflue:Surf புகளும்
யும் பின்பற்ற வேண்டும் என றுத்தப்பட்டது.
காலனிய நாடுகளில் இந்தியா ஷடிச் சிந்தனையை ஓரளவு துச் சென்றது. மாநிலங்கள் ன் பிரதேசங்கள், பழங்குடியினரின் ள் என இவ் அதிகாரப் பிரதேசங் ளர்ந்து சென்றன. மாநிலங்கள் பாலானவை மொழிவாரி மாநிலங் (ΕΕ), διεΟι Dά:οίΙΙΙΙΙ 6OT.
ஜியம் சமஷ்டி சிந்தனைக்கு ஒரு ந கட்ட வளர்ச்சியைக் கொடுத்தது. ரதேசத்திலும் செறிந்து வாழாமல் ங்கும் சிதறி வாழும் சமூகங்க ம் அதிகாரங்களைப் பகிரும் யில் சமூகங்களுக்கான அதிகாரப் } என்ற சிந்தனையை அறிமுகப்ப
リ。
வாறு பல்வேறு சமூகப் பிரிவு
ஆட்சி அதிகாரக் கட்டமைப்பில் பற்றக் கூடிய சிந்தனைகள் உலக ப ரீதியில் வளர்ச்சியடைந்து ாதனைக்கு உட்பட்ட போதும், கை மட்டும் பழைய சிந்தனையி
தற்போதும் உள்ளது. முன் 5கி அசைவதற்கான எந்த அறிகுறி யும் அதனிடம் காணவில்லை. திய சர்வதேச அரசியல் தமக்கு மாக இருப்பதனால் தமிழ் மக்களை களது அபிலாஷைகளை தொடர்ச் ஒதுக்குவதிலும், அபிலாஷைக ான தளங்களைச் சிதைப்பதிலுமே றை காட்டி வருகின்றது. த ஒடுக்குதல், சிதைத்தல் முயற்சிக அரசியல் யாப்பு பாராளுமன்றச் கள் அரச இயந்திரங்கள் என ாத்து வளங்களையும் பயன்படுத்த வறியதில்லை. இவ்வளங்களில் 5ԾTւDո8075, ՑյԺա80 աոնւլa:Gen
ஒரு வகையில் இலங்கையில் பல் யாப்பு வரலாறு என்பதே தமிழ் ளை ஒடுக்கிய வரலாறு தான் எனக் பிடலாம். இந்த வரலாற்றினைத் வாகப் புரிந்து கொள்ளாமல் தமிழ்
அரசியலையும் எவரினாலும் கொள்ள முடியாது.
|ਕਰੀਰ ਏਰੀਰ ஆட்சியாப்புகளும்
மனித்துவ ஆட்சி இலங்கையின் வறு அடையாளங்கள், பண்பாடுகள் ான அரசு மரபுகள் என்பவற்றுடன் தமக்களை இணைத்து இலங்கை வதற்கும் ஒற்றையாட்சியை உரு ய போது பல்வேறு மக்களும் யாளங்களுடன் ஆட்சி நடவடிக் ல் பங்குபற்றுவதற்கான வாய்ப்
வழங்கவில்லை. செயற்கையாக ந்த இணைப்பே மேற்க்கொள் டது. அதாவது ஆட்சி அதிகாரக் Dமப்பில் சமூகமாக பங்குபற்றுவ ன அடித்தளங்களை உருவாக்கபட
D6D, மனித்துவ ஆட்சியாளர்கள் நவீன ൺ പ്രജ്ഞഥങ്ങu nങ്കൺ Lഇ18, பல் சீர்திருந்தத்தினூடாக அறிமுகப் ய போது இலங்கையின் பல்லினத் மயை உணர்ந்திருந்தனர். ால்தான் சட்ட சபையில் இன
வாரிப் பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத் தியிருந்தனர். இதனை அடுத்த கட்டத் திற்கு வளர்ந்திருக்கலாம். அதாவது இனங்களிற்கிடையே நியாயமான அதிகாரப் பங்கீடாக வளர்ந்திருக்கலாம். ஆனால் அச்செயன்முறை நடைபெற ബിജ്ഞ.
பெரும்பான்மையினரின் ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்கும் ஜனநாயகத்திலும் அதன் படியான பெரும்பான்மை ஆதிக்க நிறுவனங்களிலும் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது. சமூகங்களின் ஜனநாயகம் அதன் வழி சமூகங்களின் ஜனநாயகங்களின் பங்கேற்புடனான அதிகார நிறுவனங்கள் என்பவற்றில் கவனம் செலுத்தப்படவில்லை
1921 ஆண்டு மானிங் அரசியல் சீர்த் திருத்தத்தின் மூலம் பிரதேசவாரிப் பிரதி நிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஏற்கனவே நிலவிய சமூக ஜனநாய கத்திற்கு வலுச்சேர்க்கக் கூடிய பிரதிநிதித் துவ சமனிலையைக் குழப்பியது. பெரும் பான்மை ஜனநாயகச் சிந்தனை செயற்ப டுவதற்கான அடித்தளத்தை உருவாக் கியது.
பெரும்பான்மை ஜனநாயகத்தினால் ஏற்பட்ட முதற் தாக்கத்தினை டொனமூர் அரசியல் யாப்பில் தெளிவாக அவதானிக்க முடிந்தது. இவ் யாப்பில் முழுமையான பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகப் படுத்தப்பட்டு பெரும்பான்மையினரின் ஜனநாயகத்திற்கு முழுவடிவம் கொடுக் கப்பட்டது. இதனை அதிகார ரீதியாக வலுப்படுத்தும் வகையில் குறிப்பிடத் தக்களவு பொறுப்பாட்சியும் வழங்கப் பட்டது. அப்பொறுப்பாட்சி பெரும்பான் மையினரின் ஜனநாயகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அதிகார நிறுவனங்க ளிடமே வழங்கப்பட்டது. இலங்கைத்தீவு தங்களுக்கே உரியது என்பது சிங்களத் துவசக்திகளின் அடிப்படைநிலைப்பா டாகும். இதன்படி ஏனைய இனங்கள் இந் நாட்டில் விரும்பினால் வாழ்ந்து விட்டுப் போகலாம். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் எந்த விதயங்கும் கேட்கக் கூடாது.
நிரந்தரப் பெரும்பான்மையும் நிரந்தரச் சிறுபான்மையும் இலங்கையில் உள்ள நிலையில் எண்ணிக்கைக்காக அடிப் படையிலான பெரும்பான்மை வாதம் சிங்களத்துவ சக்திகளின் நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்த்து ஏனைய இனங்களை ஆட்சி அதிகாரக் கட்டமைப் பிலிருந்து அந்நியப்படுத்தியது. இதன் மூலம் ஜனநாயகச் செயற்பாடுகளுக் கூடாகக் கூட தேசிய இனங்கள் மீது ஒடுக்கு முறை களை மேற்கொள்ளலாம் என்பதற்கு இலங்கை முன்னுதாரணமாகியது.
பெரும்பான்மை ஜனநாயகத்தையும், அதன் வழியான பொறுப்பாட்சியையும் வழங்கிய போது அதற்குச் சமாந்தரமாக ஏனைய இனங்கள் அதிகாரக் கட்டமைப் பில் பங்குபற்றுவதற்கான அதிகாரப் பங் கீட்டு வடிவத்தையும் வழங்கியிருக்க லாம். ஏற்கனவே இதற்கான கோரிக்கை தமிழ் மக்களிடமிருந்து எழாவிட்டாலும் கண்டிய சிங்கள மக்களிடமிருந்து எழுந்தது. டொனமூர் குழுவினர் முன் னிலையில் அவர்கள் அக்கோரிக்கை யினை முன்வைத்திருந்தனர்.
(தொடரும்)

Page 19
இது நம்தேசம்
மிஞ்சியிருப்பது ՁԵլեւմ #1) ഇദ്ഥ,
| ܓ
மாமிசத்தாலானது
சுவாசிப்பதுமாகிய அனைத்ம்ை ് ചെീക്ഷി
。 தங்கத்தாலானது துருப்பிடிக்காததுமாகிய அனைத்தையும் கவர்ந்து சென்றுவிட்டார்கள்
le ாமிசத்தலாகாததும் துருப்பிடிக்கக் கூடியதும
தளப்புக்களியில்
குவித்து வைத்திருக்கிறார்கள்
இருபோக மழையில்
ஊப்புக்களியில்
துருவேறிக் கிடக்கிறது
35οδΙΟΣΕ
காடுகளின் சூரியன் நந்திக் கடலில் உருகி விழ்கிறாள்
ബ
கானாமற் போனவரின்
கடைசிச் சொற்களை
அடைகத்திருக்கிறது.
ფ}|migrვეტწვეს ாங்கி
வற்றிகளின் கட்சியறை வரவேற்கின்றது.
இரும்பையெல்லாம் சேகரித்து
ബ ീഥി பெருகும்
өз ай артталаа шпайда
ബി 1 91കഥ11 ഖേ
ിജ്
 ெ | მნა 1 0 1 ნ ი - തl-l. . шаш
 ിബ
: , ീബ
மந்துவில் வெளியில்
ബ
േ ഖിബ
ി
. . . . . .1 *°, * ി ിന്ധു
யாரோ வருகிற யாரோ போகிறார்கள்
உத்தரித்த ബ ിബ
காத்திருக்கிறது
ീഖൂബ്
San
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

C2C3 1.11.2013 19
உழுத்த உடல்.
கரகம். சில நாய்கள்.11
அந்த உடல் உழுத்துப் போய்க் கிடந்தது அது ஒரு மனித உடலாக இருப்பது மட்டுமன்றி
தமிழ் உடல்தான் என்பதற்கான சான்றுகளும் -
அதிகமாகத் தென்பட்டன.
அதில் தசைகள் விராண்டியும் நோண்டியும் எடுக்கப்பட்டிருந்தன.!
மண்டை பிளந்து கிடந்தது மூளை எடுத்து ருசி அறிந்திரும்பார்களாக்கும்.! நாய்கள் நிறைந்து நிற்கின்றன அந்த உடலின் ஒவ்வொரு பாகத்தின் இறைச்சி தசையின் ருசியும் இரத்த வெடுக்கின் நெடியும் தனக்குத் தனக்கே சொந்தம் என நினைத்து உறுமுகின்றன நாய்கள்.
அவை ஒன்றை ஒன்று அச்சுறுத்திக் கடித்துக் கலைத்து உரிமை கொண்டாடி சுவைக்க நினைக்கின்றன.
அந்த உடலின் குதம் வழி வெளிவந்த ஒரு காகம் நல்லாகவே கொழுத்திருந்தது மெழுகு போல் கொழுத்திருந்த காகம் அயல் எங்கும் தன் அருவருத்த பார்வைகளால் சுற்றித் துளாவுதல் போட்டு விட்டு புறந்து போனது.
தைரியம் குறைந்த ஒரு மனிதன் நிறை போதை வந்து நடந்தது போல் தளம்பித் தளம்பிப் பறந்து போனது
அந்தக் கருங்கண்ணிக் காகம்.
உழுத்த உடலின் எலும்புகளைக் கடித்து முறித்து
ருசி பார்த்துக் கொண்டிருந்தன சில நாய்கள்.
நாய்கள் எப்போதும் அப்படித்தான் தசைகள் இருப்பதை மறந்து விட்டு எலும்புத் துண்டுக்காகவே சண்டை பிடித்து உலையும் அல்லது சாகும்
பாவம் இந்த நாய்கள்.
சமரபாகு சீனா உதயகுமார்

Page 20
2Ο
16.1O.2O13 - 1
இங்கு
திருடர்கள் இரு
அனைவருக்கும் பங்கு
"மூடர் கூடம்" படத்தின் மூலம் நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கும் இயக்குநர் நவீனை சந்தித்தோம். நான் வர்த்தகப் படம்தான் எடுக்கிறேன் என்று பணிவுடன் சொல்லிக்கொள்கிறார். ஆனால் இந்தப்படத்துக்கு வந்திருக்கும் ഖിD]9ഞTങ്കങ്ങണLLD LI]T-B58ബu|D வழக்கமான வெகுஜன படங்கள் பெறுவதில்லை இது மாற்று சினிமாவுக் கான முயற்சியாகவும் வாழ்க்கையை ஒட்டியுள்ள அதேவேளை யதார்த் தமான படைப்பாகும், நம் ஒவ்வொரு வருக்குள்ளும் இருக்கும் மூடத்த னத்தை உணரவைக்கும் படம் என்றும் கொண்டாடப்படுகிறது மூடர் கூடம் படம் பேசும் அரசியலும் பேசுபொரு ளாகியிருக்கிறது. பொதுவுடமைச் சிந்தனைகள் தமிழ்ப்படங்களில் அரிதாகவே காணமுடிகிறது. மூடர் கூடம் பொதுவுடமைச் சிந்தனையாளர்களும் கொண்டாடும் படமாகிறது. சொல்ல வருவதைக் குறியீடுகளின் மூலம் மறைமுகமாக உணர்த்தும் பாணி நவீனுக்குக் கைவந்திருப்பதாகவும் விமர்சகர்கள் பாராட்டுகிறார்கள். படத்தில் தோன்றும் நாயும், பொம்மை யும் கூட குறியீடுகளாகவே பயன்படுத் தப்பட்டுள்ளன. வணிக சினிமா சட்டகத்துக்குள் இத்தனை புதுமைகளை முதல் படத்திலேயே செய்துவிட்ட நவீனை அவரது வீட்டில் சந்தித்தோம். உங்கள் சொந்த ஊர் குடும்பம் பற்றி? கருரில் தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட்ஸ் elഞ്ഞ് (81]] [[Luിൺ ബn (8ഖബ பார்த்தார். அந்த காலனியில்தான் பிறந்து வளர்ந்தேன். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது அப்பா இறந்துவிட்டார். அம்மாதான் என்னை வளர்த்தார். டிப்ளேமோ முடித்துவிட்டு ஆட்பேரி (AD para) என்ற நிறுவனத்தின் |g|&&ങ്കT്ഞ ിഞണuിൺ (8ഖങ്ങാണു பார்த்தேன். அதற்குப்பின் டில்லியில் ஹார்லிக்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். சிறுகதைப் போட்டி ஒன்றில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். சினிமா மீது தீராத வேட்கை இருந்ததால் 2004 ഒൺ (ഖബ ബി. ബി (B சென்னைக்கு வந்துவிட்டேன் எண் நன்ைபர் தாயுமானவன் என்பவரின் மூலம் இயக்குநர் சிம்புதேவனின் அறிமுகம் கிடைத்தது. அவரது முதல் இரண்டு படங்களில் உதவி இயக்குநராக இருந்தேன். பாண்டிராஜ் சாரின் பசங்க | படத்தின் துணை இயக்குநரானேன்.
திருமணம் ஆகிவிட்டதா?
ஆம். மூடர் கூடம் படத்தில் பர்ஸானா பாத்திரத்தில் நடித்த சிந்துதான் என் காதல் மனைவி அவர் பகுதத்தறிவுக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜீலை 15 அன்று எந்த மத வழக்கத்தையும் பின்பற்றாமல் பதிவுத் திருமணம் செய்து Gas TGOTCELT6.
ங்கள் குடும்பம் பகுத்தறிவு Saj louis Go
நான் கடவுள் மதம் ஆகியவற்றில் நம்பிக்கையற்றவன். ஆனால் என் குடும்பம் மத நம்பிக்கைகளைக் கைவிடவில்லை. நான் நகரத்துக்குச் சென்றுவிடுவேன் என்று இன்னும்
பயந்து கொண்டிருக்கிறார்கள் நவீன் (பாத்திரத்தின் பெயரும் நவீன்)
ளில் மார்க்ஸியப் பார்வை இருக்கிறதோ? நீங்கள் இடதுசாரிப் பார்வை கொண்ட sa UTr?
மார்க்ஸ் மீது எனக்கு ஈட்பாடு உண்டு அந்த மாமரவசனம் உட்பட அனைத்திலுமே எனக்குத் தோன்றிய உண்மைகளை எழுதினேன்.
9]ബൺ e്യംg, 'ി' Lൺ'. என்ற கோட்பாட்டை விமர்சிக்கும் வசனத்தை பலர் எதிர்த்தார்கள். சோம் பேறித்தனத்தை ஆதாரிக்கிறாயா? என்றார்கள். நான் அவர்களிடம் விவா தித்தேன். ஒட்டபந்தயத்தில் பங்கேற்கும் அனைவரும் ஒரே இடத்தில் இருந்து கிளம்பினால்தான் அது போட்டி ஒருவர் மட்டும் எல்லைக்கோட்டுக்கு அருகில் நின்றால் அது போட்டி அல்ல. எஞ்சினியரின் மகனையும் கூலித் தொழிலாளியின் மகனையும் ஒரே அளவுகோலை வைத்து மதிப்பிடுவது ஏற்கத்தக்கதல்ல அனைவருக்கும் ஒரே விதமான குடும்பப்பின்னணி சமமான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் இருக்கும் சமூதாயத்தில் தான் சர்வைவல் ஆஃப்தஃபிட்டஸ்ட் என்ற கோட்பாடு பொருந்தும். இது சமமான சமூதாயம் அல்ல. இங்கு திருடர்கள் இருப்பினும் நம் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. இதைத்தான் நான் விளக்க விரும்பினேன் எனக்கு சமத்துவம் வேண்டும் அது தான் கம்யூனிஸம் எனற நீங்கள் சொன்னால் நல்லதுதான்.
பாடல்களை ஒவ்வொரு அம்சத்தினும் புதுமையாக உருவாக்கி இருந்ததோடு
என் கதை சொல்லல் தடைபடக் கூடாது என்ற நினைத்தேன். ஆனால் நான் எடுப்பது கமர்கூழியல் படம் தான். எனவே பாடல்கள் இஸ்லாமல் எடுக்க (UPI2ԱIII51, எனவே பாத்திரங்களின் பின்னணி அவர்களின் நிலைப்பாட்டுக்கான காரணம் ஆகியவற்றை விளக்கப் பயன்படுத்தினேன். பாடல் படமாக்கத்தில் ஒரு தனிமுத்திரை இருக்க வேண்டும் என்று விரும்பினேன். உங்கள் பார்வையில் பின்நவீனத் துவத் தாக்கும் இருப்பதாகப்படுகி றதே? ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒரு முன்ைைத ஒரு பாடல் என்று வைக்கப்பட்டிருப்பதன் பின்னணி அதுதானா?
நான் எந்த அடையாளத்துக்காகவும் இதைச்செய்யவில்லை என் சிந்தனை களும் எண்ணங்களையும் சமூதாயத் தின் மீதான பார்வையையும் சொல்ல வேண்டும் ஆனால் ரசிகர்கள் மீது எதையும் திணிக்கக் கூடாது எண்ட டெய்ன்மெண்டும் இருக்க வேண்டும் அதற்காக செய்தவைதான் இவை ΕτεύουΠLib.
LD6

| 11,2O13
இது நம்தேசம்
ன் படைப்பு எதைச் சொல்ல கிறது என்பதை நான் விளக்கக் ாது. ஒவியத்தை வரைந்து முடிக்கும் ரைதான் அது என்னுடையது ரைந்து காட்சிக்கு வைத்த பின் அது வையாளனுக்குச் சொந்தமாகி கிறது. அதை இப்படித்தான் பார்க்க ண்ைடும் என்ற ஒரு படைப்பாளி ாங்கவது சரியல்ல நான் நினைத்தது ங்களுக்குப் புரிந்தது என்றால் ழ்ச்சிதான்.
கள் சொல்வது சரிதான் ஆனால் தப் பாடல் இடம்பெற்ற விதமும் மாக்கப்பட்ட விதமும் நீங்கள் ஏதோ ல் ைவருவதை உணர்த்தியது ஆனால்
டத்தில் வரும் நாய் பக்தவத்சலத்தின் ள், வீட்டுவேலைக்காரன் ஆகியோருக்
தொடர்பு இருக்கிறது. மூன்று பேருமே க்கிவைக்கப்பட்டவர்கள் அவர்களின் ண்மையான பலமும் திறமையும் ாரியாமலே வளர்க்கப்பட்டவர்கள் தை உருவாக்கப்படுத்தத்தான் த பாடல் நாய்க்கெல்லாம் ஒரு
டா? ரொம்ப ஒவரா இருக்பே என்ற தப்பாடலிலேயே வரும் அதையும்
னித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
தவதம்ை பாத்திரத்தின் இளைய ளை நீங்கள் அடிப்பதால் உங்கள் மீது க்கப்படுவதாக காண்பிக்கிறீர்கள் இது றாகப் புரிந்துகொள்ளப்பட்ட வாய்ப்பு நப்பதாகத் தோன்றியது நீங்கள் என்ன
பாதுவாக சிறுவர்கள் ஹிரோ oம் மீது பெரிதாக ஈர்ப்புக்கொள் ார்கள் என்பதையே அந்தப் பாத்திரத் ன் மூலம் சொல்லி இருந்தோன் அந்தப் ன்ை நவீன் மீது காதல் கொண்டதாகச் ால்ல வில்லை நவீன் அவளை 2த்தது சரி என்றும் சொல்லவில்லை ன்ே தவறு செய்யும் நாயகன்தான் ச்ெ சரியானவன் என்று எங்கும் ால்லவில்லை.
த்தில் தழிழர்கள் தழிழ் மொழியில் சாமல் இருப்பது பற்றிய வசனம் ண்ைடு மூன் Klassifieri நகிறது. இதைக் காரணமாகத்தான் išreisessum? தழிழன் தழிழில் பேசுவதுதானே பல்பு ஆனால் நம்மில் பலர் ஆங்கிலம் சவதுதான் புத்திசாலித்தனம் என்று னைக்கிறோம். ஆங்கிலம் ஒரு ாழிதான் அறிவல்ல இங்கிலாந்தில் [[Lạ60 [1960; 6IGüLj6uỦo, L. &,fä Dம்தான் பேசுவார். அவர் ஆங்கிலம் சுவதாலேயே அறிவாளி என்று துக்கொள்வோமா? இதை என் த்தில் சொல்ல நினைத்தேன் ன்ராயன் பாத்திரம் தழிழ் மொழி பற்றிப் சுவதை ஆங்கிலம் கற்றுக்கொள்ள டியாதவனின் ஆற்றாமை என்ற ந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. தனால்தான் வடமாநிலத்திலிருந்து ந்தவர் (சலின் பாய் பாத்திரம்) தழிழ்
ாழியின் சிறப்புகளைப் பேசுவதுபோல் வத்திருந்தேன்.
த்தில் திருடவந்த நால்வரும்
திடீரென்று மிகவும் நல்லவர்கள் ஆகிவிடுகிறார்களே?
இந்த உலகத்தில் மனிதன் இன்னும் உயிர்ப்புடன் இருகிறது. நான் இந்த உலகம் நன்றாகத்தான் இருக்கிறது என்று நம்புகிறேன் இந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான் அது முதலில் நவீன் தன் பங்கைக் கொடக்கிறான். அதற்கான நியாயத்தை அவனது முன் கதையில் சொல்லிவிட்டேன். மற்றவர்கள்களும் அைைனப்பின் தொடர்கிறார்கள் ஏனெனின் அவர்கள் பணத்தை விட நட்பை முக்கியம் என நினைப்பவர்களாக இருக்கிறார்கள்.
பீட்ஸா, ஆது கவ்வும் மூடர்கூடம் போன்ற வணிக சட்டத்துக்குள் வித்தியா சமாக ஏதாவது செய்ய நினைக் கும் படங்கள் பெரும்பாலும் சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படுகின்றன. பெரிய நட்சத்திரங்களின் பெரிய பட்ஜெட் படங்கள் இன்னொரு பக்கம் நகைச்சுவையை மடடும் நம்பி எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுக்கப்படும் படங்கள் ஆகிவற்றால் உங்களைப் போன்றவர்களின் முயற்சிகளுக்கு அழுத்தம் இருப்பதாக உணர்கிறீர்களா? தழிழ் சினிமாவில் எப்போதுமே இது போன்ற நிலை இருந்திருகிறது. எம். ஜி ஆர் சார் சிவாஜிசார் படங்கள் வந்து கொண்டிருந்த நேரத்தில் ஜெமினி கணேசன் சார் படங்களும் வந்து வெற்றிபெற்றன. எஸ்.பாலச்சந்தர் போன்ற வர்களின் வித்தியாசமான முயற்சிகளும் வெற்றிபெற்றன. எல்லாவிதமான படங்களுக்கும் இடமிருந்து வந்துள்ளது. ரசிகர்களைக் கவர்வதுதான் முக்கியம்.
உங்கள் சிந்தனைகள், பார்வைகளை, எங்கிருந்து பெற்றிர்கள்?
வியர்வை உடற்கழிவுகள் தவிர வேறு எதுவுமே நமக்குள் இருந்து வருபவையல்ல மற்றவை நாம் சமூகத் தில் இருந்து உள்வாங்கப்பட்டவைதான். கற்பனைகள் ரசனைகள் எல்லாமே வெளியிலிருந்து வருபவைதான். நான் சந்தித்த மனிதர்கள் படித்த புத்தகங்கள் வாயிலாக தான் சிந்தனைகளை о пропаьвlolвпообт(3 вот,
உங்களை மிகவும் கவர்ந்த இலக்கிய &ജ്ഞഥൺ, മിങ്വേജ്ഞ Lurrei ur7
சார்லிசாப்லின் சினிமாவில் அவர் முயற்சித்த விசயங்களில் பத்து வீதம்கூட நாம் இதுவரை செய்து பார்க்கவில்லை. அவரது மாடர்ன்டைன்ஸ் எனக்கு மிகவுழ் பிடித்த படம் அருந்ததிராயின் இன்ஃ ഞLഞ്ഞങ്ങ് ജൂൺറ്റൺ ഞ]) Lൈഡ്രഥ ஆனந்த பட்வர்தனின் அண்ட்பீஸ் என்ற திரைப்படமும் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவை.
நீங்கள் மதிக்கும் எங்கள் படைப்பை சென்றடையவைக்க முயற்சித்திர்களா?
அவர்களை சென்றடையும் தகுதி என் படைப்புக்களுக்கு இருந்தால் அது தானாக சென்று சேரும், நான் அதற்க்கு முயற்சிக்க வேண்டியதில்லை என்று
DL16|(BD6OT, நLDபுகறேன O

Page 21
இது நம்தேசம்
சமரபாகு சி,உதயகுமார்
(சென்ற வாரத் தொடர்ச்சி) இளையவளுக்கு அடித்த அடியும் நோவினால் துடித்த துடிப்பும் மாலாவின் கண்களில் நினைவாக வந்து போயின. மாலா கண்கள் கலங்க அழுதாள், கன்னம் வழி கண்ணிர் வழிந்து பெரும் துளிகளாக விழுந்தன.
அவளின் மன இறுக்கங்களின் சிந்தியவடிவங் களே கண்ணிர்த் துளிகளாக மாறியிருந்தன.
இடது பக்கப் புறங்கையினால் கண்ணிரினைத் துடைத்தாள்.
"நாளை பகல் இடியுடன் கூடிய மழை வன்னி நிலப்பரப்பினைத் தாக்கக் கூடும்"
கரகரத்த ஒலியிலும் ரேடியோவில் இருந்து வந்த செய்தி மாலாவை எச்சரிக்கை செய்தது.
செய்தி கேட்டு மனம் உருக்குலைந்தது. மழை என்றால் பயப்படும் ஒரு சூழல் வன்னியில் உருவாகி இருந்தது.
முன்பு மழை என்றால் நல்ல விருப்பம் வரும். மழையில் நனைந்து ஒடித் திரிந்து விளையாடி இருக்கிறோம். இதற்காக அப்பாவிடம் அடி வாங்கியதும் ஞாபகத்தில் வந்தது.
குண்டும் குழியுமான ஒழுங்கை வீதி எங்கும் வெள்ளம் நிரம்பி இருக்கும். அதில் இறங்கித் துள்ளிக் குதித்து ஆடுவோம். வெள்ள நீரை அள்ளி ஒருவருக்கு மேல் எறிவோம். மழை வெள்ளத்தில் விளையாடினால் நீச்சிரங்கு ஒன்றைத் தவிர வேறெந்த நோயும் எங்களுக்கு வந்ததில்லை. மழை என்றால் அப்பிடி நல்ல also Lib.
கடதாசியில் கப்பல் செய்து அதில் ஒட விடுவோம்.
மழை வெள்ளம் நிற்கும் சில இடங்களில் காகங்கள் குளிக்கும். அதை நாங்களும் ரசித்துப் LTİLGİLİTLE. மழை வெள்ளத்தில் இறங்கும் காகம் தன் உடல் முழுவதையும் நனைத்த பிறகு பறந்து போய் மரங்களில் இருந்து உதறும். சிறகுகளுக்குள் ஒளிந்திருந்த மழை வெள்ள நீர்த்துளிகள் சிறுசிறு துமிகளாய் விசிறி எறியும்.
மனிதர்கள் ஒரு சிலர் இப்படிக் குளியல் செய்வதை நாமும் பார்த்திருக்கிறோம். கிணற்றடியில் இப்படி யாராவது குளித்தால் அவர்களைப் பார்த்து "காகக் குளிப்புக் குளிக்கிறான்" என்று சொல்வதையும் கேட்டி ருக்கிறோம்.
அது மட்டுமில்லை "மழையே மழையே மெத்தப் பெய் மண்ணில் வெள்ளம் நிறையப் பெய்" என்று பாட்டுப் படிக்கிற நாங்கள் பாடசாலை முடியும் நேரம் மழை வந்தால் "மழை போ வெயில் வா. மழை போ வெயில் வா" என்று பாட்டுப் படித்துத் திரிந்திருக்கிறோம்.
இளமைக்கால மழை பற்றிய ஞாபகங்கள் நினைவுகளுக்குள் நுளைந்து ஒடிச் செல்கின்றன. அவை பசுமையான நினைவுகளாக அவளுக்குள் ஒளிந்திருந்தன.
அந்தக்கால ஞாபகங்களை நினைத்தால் யாருக்குத்தான் இன்பம் இல்லாமல் போகும்.
இப்பொழுதெல்லாம் அப்பிடி இல்லை. மழை என்றால் எல்லோரும் பயப்படுகிறார்கள். ஷெல், விமானக் குண்டுகள், கடல் பீரங்கி வெடிகள் என்று பயந்து பழகிய வன்னி மக்களுக்கு மழை என்பதும் அச்சுறுத்துவதாக நிலை உருவாகி யிருந்தது.
ஏன் தெரியுமோ? மழை வந்தால் வெள்ளம் வரும் வெள்ளம்
சத்தா செய்த மாறி ம உறுஞ்சி
தந்தன. சில நேரம் தொற்ற வைத்து வி விடுகின்றன.
அன்று, வெடிகு ஏராளமான மக்கள் கண்களால் எத்தை இன்று சிக்கின்குை என்றும் இறக்கிறா கடித்து, தேள் கடி: வன்னியில் நடந்து இவை எல்லாவற் மாலாவுக்கு எப்பிட பதறிப்போய் இரு மழை வந்தாலும் எல்லோரும் பயப் கள். அவர்கள் போ போய் இருந்தாள்.
அரிசி பொங்கி வி என்ற சத்தம் மாலா நிறுத்தின.
கஞ்சி வடித்துக் ( விழ கஞ்சி வடித்த அந்தச் சிறு பானை னாள் சோற்றுப் ப கொட்டைகள் பே உலை மூடியால் ே மூடினாள்.
வலு வேகமாக ச இரண்டு கறிகளோ தயார் செய்திருந்த சுட்டிகள் இரண் போனார்கள்.
பிள்ளைகளை எழு படாரென எழுந்து எழும்ப மறுத்தாள் மடியில் இருந்தின திரக் கொஞ்சினாள் பிள்ளைகள் இரு இளையவளுக்கு இளையவள் தலை கரத்தால் அண்டி அ சோறு தித்தி மீண்டு அன்றிரவு நல்ல பு கொண்டிருந்தது. ட வீசியது. மழை வெ வருமளவுக்கு மழை இருவரும் நித்திரை முளிப்பிருந்தாள்.
வெள்ளத்தோடு ( வந்துவிடும் என்ற
குந்தி இருந்து முழ கழுத்துச் சரிய விழு திடுக்குற்று திடுக் ஆடி அசைந்து ெ கண்ணை உருட்டிச் ஒருவித பயம் மனத நித்திரைக்குப் போ போர்த்துக் கொண் தூங்கிவிட்டாள்.
மாமி இந்த நேரத் கொண்டு இருந்தார் புகைச் சட்டியிலி ளில் நுளம்புகள் கன் "டொக்டொக் "எ
 

Ο 2O13 - 15.11.2O13
21
பாது, பாம்பு, கரும்தேள் ற விச ஜந்துகளும் து வருகின்றனவாம். வ வீடுகளுக்குள் புகுந்து குகின்றனவாம். ாம்புகளின் கிணுகினுப்புச் கள் மனதுக்கு அரியண்டம் ன. கை, கால், உடம்பென்று ாறி குத்தி இரத்தம் ன. நித்திரை கொள்ள மீண்டும் மீண்டும் அரியண்டம் ஆபத்தான நோய்களைத் பிட்டு அவை பறந்து
ண்ைடுச் சன்னம் பட்டு
இறந்து போனதை என் னயைப் பாத்திருப்பேன். ரியா நோய், டெங்கு நோய் ர்களே! ஆனாலும், பாம்பு த்துச் சாகும் ஒர் அவலமும்
கொண்டே இருந்தன. றையும் நினைத்துப் பார்த்த டி நித்திரை வரும் உள்ளம் ந்தாள்.
சாவு வரும் என்று படத் தொடங்கி இருக்கிறார் ாலவே மாலாவும் பயந்து
பழிந்தது. கொழ. கொழ. வின் நினைவுகளைத் தடுத்து
கொண்டிருந்தாள். சோறு விழ 1ள், கஞ்சி வடித்து முடிந்ததும் யை ஒரு குலுக்குக் குலுக்கி ருக்கைகள் ஈச்சங்காய் ால் அழகாய் தெரிந்தன. சாற்றுப் பானையை
மையலில் ஈடுபட்ட மாலா டு ஒரு சொதி என்று சாப்பாடு T6),
டு பேரும் நித்திரையாகிப்
ழப்பினாள் மூத்தவள்
இருந்தாள். இளையவள் இளையவளைத் தூக்கி தன் ாள். அவளை தன் மன ஆசை
வருக்கும் சோறு தித்தினாள். நித்திரை முறியவில்லை. சரிந்து சரிந்து விழ தன் ஒரு அணைத்து வில்லங்ப்படுத்தி ம்ெ உறங்க வைத்தாள். மழை பெய்து பலத்த காற்று இடைவிடாது ள்ளம் வீட்டுக்குள்
பெய்திருந்தது. பிள்ளைகள்
Ltd." GLITGOTITirgah. LDTG) IT
வெள்ளமாக பாம்பு, தேள் பயம் தொடர்ந்தும் இருந்தது. ழிப்பிருந்தவள் தூக்கம் வர ந்தாள். குற்று நிமிர்ந்து இருந்தாள். பய்த மழை ஒய்ந்திருந்தது. கொண்டு நித்திரை வந்தது. தில் அப்பிக்கொள்ள னாள் போர்வை எடுத்துப் டாள். நித்திரை வர அவள்
திலும் பாய் இளைத்துக்
T.
ருந்து வந்த புகைச் சுருள்க லைந்து கொண்டிருந்தன. ன்று மழைத்துளிகள் வீட்டுக்
கூரையில் விழுந்து கொண்டிருந்தன.
வீட்டு அருகோரமாக நின்ற அந்தப் பூவரசுமரம் நனைந்திருந்தது. இலைகளில் தேங்கி நின்ற மழை நீர் வடிந்து ஒன்று சேர்ந்து குமுளாக நிலத்தில் விழுகின்றன.
காலை ஆறு மணி கண்களைக் கசக்கிக் கொண்டு நித்திரையில் இருந்து எழுந்தாள்
LIDT GOTT,
"மழைக்கு விழுந்த எல்லா விறகுகளையும் எடுத்துக் கொட்டிலுக்குள் போட வேண்டும். பார்வதி ஆச்சிக்கு அரிசி கொடுக்க வேண்டும்" என்ற நினைவுகள் மாலாவை ஆக்கிரமித்துக் கொண்டன.
இளையவளுக்கு முதுகில் கும்மியதை நினைத்தாள். மனம் துவண்டு போனவள் இளையவளின் கன்னங்களை தடவினாள். அவளுக்குச் சமாந்தரமாக படுத்துக் கொஞ்சினாள் இளையவள் ஒரு அருட்டுதல் அருட்டினாள் மறு பக்கம் திரும்பிப் படுத்தாள்.
விறகுகள் எடுக்கவென்று பின் வளவுக் காணிக்குள் இறங்கி நடந்தாள் விறுவிறு என்று நடந்து போனாள் அடுத்த மழையும் வந்து விடும் போல் இருந்தது. மேகம் இருட்டாகிக் கொண்டு வந்தது.
பின் காணிக்கான ஒற்றையடிப் பாதை வழியோரம் நடந்து வந்தாள். வெள்ளத்தில் மிதந்து வரும் பாம்பும் கருந்தேளும் அவள் நினைவுகளில் ஒடிப் பயம் சேர்த்தன. அவதானமாக நடந்து வந்தாள்.
பனம் மட்டைகள், தென்னம் மட்டைகள், காவோலைகள், கொக்காரைகள், 5ITullig, தென்னம் பாழைகள் எல்லாம் விழுந்து கிடந்தன. போராட்டத்தில் விழுந்த போர் வீரர்கள் போல் அவை காட்சி தருகின்றன.
அள்ளி எடுத்து வந்து கொட்டிலுக்குள் சேர்த்தாள். அவை மலை போல் குவிந்து வந்தன. முருங்கை மரம் முறிந்து விழுந்து கிடந்தது. கத்தியால் அதன் அலாக்குகளை வெட்டினாள். ஆங்காங்கே காய்களும் இருந்தன. அதையும் ஒடித்தெடுத்தாள்.
அலாக்குகளாக வெட்டிய முருங்கை மரத்துண் டுகளை தூக்கி ஒரு ஒரமாகக் கொண்டு சென்றாள். அலுவலகத்திற்குப் போக வேண்டும் என்ற அவசரம், பதட்டத்துடன் செயற்பட்டாள்
அலக்குகளை ஒன்று சேர்த்து அணைத்துக் கொண்டு காணியின் வேலி ஒரமாகக் கொண்டு (βLIIToOTIToή.
"டமார்" என்ற பெரும் சத்தம் வானைப் பிளந்து கேட்டது.
"ஐயோ! அம்மா." என்று குரல் எடுத்துக் குழறினாள்.
அவள் போகும் வழியில் மிதிவெடி இருக்கும் என்று அவள் நினைத்திருக்கமாட்டாள். வழக்கமாக கால் வைத்து நடந்து திரியும் ஒற்றையடிப் பாதைதான் அது.
பாம்பு, கருந்தேள் கால்களுக்குள் மிதிபடலாம் என்று நினைத்து அவதானமாக நடந்து போனவளுக்கு இப்படி மிதிவெடி மிதிபடும் என்று நினைத்திருக்கவே மாட்டாள்.
மிதிவெடி வெடித்த அடுத்த கணத்திலேயே அந்த இடத்தில் சுருண்டு விழுந்தாள்.
சிறு அனுங்கல்களோடு பிதற்றினாள் கண்கள் சொருகினபடி மயங்கிக் கொண்டிருந்தாள். மழை வெள்ளச் சிறு குழிக்குள் விழுந்து கிடந்தபோது ஈரமான நிலம் சிவப்பு நிறமாக மாறியிருந்தது.
"இப்ப வெள்ளத்தில் மிதிவெடிகளும் மிதந்து வருகுதாம் பொடிச்சியள் கவனமாய் கால் வைச்சு நடவுங்க பொடிச்சியள்." என்று
சொல்லிக்கொண்டு ஏங்கிப் பதகளித்து ஒடி வருகிறார் பக்கத்து வீட்டு பார்வதி ஆச்சி.
(முற்றும்)

Page 22
22
16. OO.2O13 -
தேர்தல் அரசியலும், இலசிய அரசியலும்
9 Iúil Iúil]|
சூரியவேந்தன்
(சென்ற இதழ் தொடர்ச்சி) தே ாதல்கள் இச்சக்திகள் கூத்தடிப்
பதற்கான களங்களை தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருந்தன. தமிழரசியல் களத்தில் தேர்தல்
5ਘ6,86Dਘ8ਘ60 என்கின்ற இரண்டும் தொழிற்படத் தொடங்கின. தேர்தல் அரசியல் சக்திகள் எப்போதும் சமரச அரசியலிலேயே அக்கறை செலுத்தியமையினால், இலட்சிய அரசியல்சக்திகளுக்கு இவள் களைச் சமாளிப்பதும் ஒருவேலையாகி விட்டது. இலகுவில் விலைபோகின்ற கூட்டமாகவும் இவை இருந்தமையினால் இலங்கை அரசுமட்டுமல்ல பிராந்திய, சர்வதேச சக்திகளும் இவர்களைப் பயன் படுத்த பின்நிற்கவில்லை. அரசியல் தீர்வு விடயத்தில் இலட்சியவாதிகள் கோரும் தீவைவிட மிகக்குறைந்த அரசியல் தீர்விற்கு இவர்கள் எப்போதும் தயாராக இருந்தனர்.
தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்கள் இவர்களைப் பயன்படுத்துவதை தடுப்பதற்காகவே, சமாதானகாலத்தில் புலிகள் அவர்களை உள்வாங்கினர். தமிழ்த்தேசிய அரசியலுக்கு வெளியே தமிழ் அரசியல் சக்திகள் இருப்பது போராட்டத்தைப் பாதிக்கும் என்பதே இதுவிடயத்தில் புலிகளின் கருத்தாக இருந்திருக்கும். ஆனால் இதன் பின்னரும் இச்சக்திகள் தமிழ்த்தேசிய அரசியலுக்கு விசுவாசமாக இருக்க வில்லை. பிராந்திய, சர்வதேச சக்திகளுக் ©8, 9ബuLLD. Lൺിങ്ങബ്ര5E ഖനങ്ങൺ யும் காட்டினர். இறுதியில் புலி அழிப் பிற்கு இவர்களும் துணைபோயினர். புலிகளைப்போன்று தமிழரது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையில் இவர்களும் உறுதியாக நின்றிருந்தால் பிராந்திய சர்வதேச சக்திகள் புலிகளை அழிப்பதற்கு துணைநின்றிருக்கமாட்டாது. மாறாக மகிந்த அரசு மீது அழுத்தம் கொடுத்து யுத்தத்தை நிறுத்தியிருப்பதற்கான வாய்ப்புக்களே அதிகமாக இருந்தது. ஆனால் இவர்கள் சுயநிர்ணய உரிமையை கைவிட்டு அதிகாரப்பகிர் வுக்கு தயார் என்று சர்வசே சமூகத்திற் குக் கூறினார்கள். இதன் மூலம் இன அழிப்பிற்கும். தமிழ்த்தேசிய அழிப்பிற்கு மான கூட்டுக்குற்றம் இவர்களுக்கும் உரியது.
புலிகள் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் தேர்தல்அரசியல் சக்திகளுக்குப் பெரிய போட்டியிருக்கவில்லை. தங்களது தேர்தல்அரசியலை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் மேற்கொள்ளக்கூடிய சூழல் உருவாகியது. புலிகள் பலமாக இருக்கும்வரை இலங்கை அரசினாலோ, பிராந்திய சக்திகளினாலோ, சர்வதேச சக்திகளினாலோ, சிதைக்கமுடியாத தமிழ்த்தேசிய அரசியலை சிறிது சிறிதாக சிதைக்கத்தொடங்கினர். புலிநீக்கம், சிங்கக்கொடி அசைப்பு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றுதல் எனச் சிதைப்புச் செயற்பாடுகள் வளர்ச்சியடைந்தன.
வடமாகாணசபை தேர்தலுடன் இச்செயற்பாடு முற்றுப்பெறும் நிலைக்கு வந்துள்ளது. இங்கு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதைக்கூட ஒருவாறு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் தமிழ்த்தேசியஅரசியலைச் சிதைப்பதற்கு அதனை ஒருகருவியாக பயன்படுத்துவதுதான் ஏற்றுக்கொள்ள முடியாததாகவுள்ளது.
வடமாகாணசபைத் தேர்தல் பல வழிகளில் தமிழ்த்தேசிய அரசியலையும், தமிழர் ஐக்கியத்தையும் சிதைக்கின்றது. அதில் முதலாவது தமிழ்த்தேசியம் நீக்கம் செய்யப்பட்ட அரசியலை முன்னெடுக்
கின்றமையாகும். தாயகம், தேசியம்,
சுயநிர்ணயம் என்கின்ற சொற்பதங்கள் அவ்வப்போது தேர்தல் அரசியலுக்காக வெளிப்பட்டாலும், நடைமுறைச் செயற் UT്റ്റൺ elഞഖ ഞങ്കബിLILLLങ്ങ്, ഒഞഖ இந்திய எஜமானுக்குப் பிடிக்காதென சம்பந்தன் நேரடியாகவே கூறியிருக்கிறார்.
தமிழ்த்தேசிய அரசியலின் இவ் அடிப்படை பண்புகள் பேசுபொருளாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவருவது பிற்போடப்பட்டது தற்போது தேர்தல் விஞ்ஞாபனம் என்ற பெயரில் ஒரு அறிக்கை வந்துள்ளது. தேசியம், சுயநிர்ணயம், தாயகம் என்கின்ற சொற்பதங்கள் பலவந்தமாக அங்கு செருகப்பட்டுள்ளது. இதனால் அதன் உண்மையான அர்த்தம் விஞ்ஞாப னத்தில் வெளிப்படவில்லை. மாகாண சபைகள் தொடர்பாக வெறும் நம்பிக்கை யூட்டல்கள் கொடுக்கப்பட்டிருக்கின் றது. அதிகாரம் இல்லாத மாகாண சபையில் தமிழர்களுடைய அபிலாஷை
களை எவ்வாறு பெற்றுக்கொள்வது
என்பது பற்றி தெளிவு ஏதுமில்லை. கூட்டமைப்பின் இலக்கு அதிகாரப்பகிர்வு எனக்கூறியுள்ளதுடன், அதனை அடை வதற்கான ஆரம்ப படியாக வட மாகாண சபை தேர்தல் அமைந்துள்ளதாக கூறியுள்ளனர். இது மாகாண சபைக்குள் (ஒற்றையாட்சி அரசமைப் பிற்குள்) தமிழ் அரசியலை முடக்கப் போகின்றார்கள் என்பதனையே வெளிப் படுத்துகின்றது.
தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்தும் வகையில் கொள்கைத் திட்டத்தையும், வேலைத்திட்டத்தையும் முன்வைத் தால் இந்திய எஜமான் முகம்சுழிப் Li, ഫ്രഞ്ഞങ്ങഖങ്കTഖി'LTൺ. ഖing வேட்டை பலவீனமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிராந்திய - சர்வதேச சக்திகளுக்கு தமிழ்த்தேசிய நீக்கமுகத்தையும் தமிழ்மக்களுக்கு தமிழ்த்தேசியமுகத்தையும் காட்டமுயற்சிக் கின்றது. இதனால் தேர்ந்த நடிகர்களை முன்னிறுத்தி தமிழ்த்தேசியம், இறைமை, சுயநிர்ணய உரிமை, மாவீரர்கள், துயிலு மில்லங்கள். தியாகங்கள், சிங்கத்தை நீக்கி சிறுத்தையை பொறிப்போம் என்றெல்லாம் பேசி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற முயல்கின்றனர்.
கூட்டமைப்பின் தலைமை எப்போது சிங்கக்கொடி அசைத்ததோ, அன்றே தேசிய நீக்க அரசியலுக்குத் தயாராகிவிட்டது. தேசியம் என்பது கூட்டுப்பிரக்ஞை சிங்கள அடையாளக்
 

15.1○.2○13
இறுதியில் புலி அழிப்பிற்கு இவர்கரு இனையோர் தமிழரது சுயநிர்ணய உரிமை அங்கீகரித்த வேண்டு
இது நம்தேசம்
புலிகளைப்போன்று என்ற கேரிக்கை
பில் இவர்களும் உறுதியா நின்றிருந்தால் பிராந்திய சர்வதே சத்திகள்
Soon அழிப்பதற்கு துணை துே அழுத்தம் கெடுத்து புத் அதிகமாக இருந்து அதிகரப்பகிர்வுக்கு குயர் என்று இதன் மூலம் இன அடுற்கும். குற்றம் இவர்களுக்கு உரியது.
காடியை ஏற்பதும் கூட்டிருப்பைச் தைக்கின்ற மாகாண சபைத் தேர்தல் ளில் தமிழ்த் தேசியப் பாதுகாப்புகள் துவுமின்றி போட்டியிடுவதும் கூட்டுப் ரக்ஞையைச் சிதைப்பதே
இரண்டாவது முன்னைய காலம் பாலவே இத்தேர்தலும் இலட்சியவாத ளத்தில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ள மெயாகும். இலட்சியவாதம் பேசிய பலர், தர்தலில் கூத்தடிக்கச் சென்றுவிட்டனர். லட்சியவாதத்திற்குப் பலம் சேர்த்த லமையாளர்கள் தேர்தலுக்குப் பொருள் விளக்கம் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். மிழ் அரசியலில் மக்களின் பங்களிப்பு என்பது தேர்தலில் வாக்களிப்பது மட்டும் ான் என்று மக்களை நம்பவைத்துவிட் னர். அவர்களும் தமது வரலாற்றுப் ங்களிப்பினைச்செய்யத் தயாராகிவரு ன்றனர். மொத்தத்தில் வட - மாகாணம் லட்சிய அரசியலை மறந்து ஒரு ருவிழா போல காட்சியளிக்கின்றது. லட்சிய அரசியலுக்கு மிகவிசுவாசமாக ருந்தவர்கள் கூட தேர்தல் அரசியலுக்குச் சன்றவுடன் மிகமோசமாகச் சிதைந்து பாகின்றனர். மூன்றாவது தமிழ்த்தேசியஅரசியல் ன்றாலே ஒடி ஒழிப்பவர்கள் தேர்தல் ரசியலுக்குப் பறந்து வருகின்றமை ாகும். இலட்சக்கணக்கான பணத்தை லஞ்சமாக வழங்கி வேட்பாளர் டியலில் இடம்பெறவும், இவர்கள் யற்சிக்கின்றனர். இரண்டு வர்த்தகர்கள் ாட்டியிடுவதற்கு கூட்டமைப்பிலுள்ள ரு கட்சிகளின் தலைவர்கள் முறையே இலட்சம், 30 இலட்சம் பணத்தை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக ய்திகள் வருகின்றன. பணத்தைக் ாடுத்து வேட்பாளரானவர் வெற்றி ற்றால் பணத்தை மீளப் பெறமுயற் பாரா? அல்லது தேசிய அரசியலை ன்னெடுப்பதற்கு முயற்சிப்பாரா? ன்னரே கூறியதைப் போல தேர்தல்கள் . மட்சிய அரசியல் சக்திகளை அரசியல் ாத்திலிருந்து வெளியே தள்ளுகின்றது. பக்கம் ஜொலி அரசியல் சக்திகளை ள்ளே இழுக்கின்றது. நான்காவது விருப்பவாக்குப்போட்டி கும். முன்னைய தேர்தல்முறையில் சிகளுக்கிடையேதான் போட்டி ம்பெற்றது. இதனால் வேட்பாளர்கள் சிக்கும், கொள்கைக்கும் முக்கிய ம்கொடுக்கவேண்டியிருந்தது. ாட்டிக்கட்சி வேட்பாளர்களிலிருந்து
னை வேறுபடுத்த இதுவே உதவியாக நந்தது. ஆனால் தற்போதைய தொசாரப் பிரதிநிதித்துவத்தின் நப்பவாக்கு முறையின் படி ஒரே க்காளரிடம் ஒரு கட்சியைச் சேர்ந்த
வாக்குக் கேட்கச் செல்வதால் களது இலக்கங்களை மட்டும் ன்மைப்படுத்த முனைகின்றனர். மாகாணசபைத் தேர்தலிலும் வே நடக்கின்றது. வேட்பாளர்கள் சியையோ, கொள்கைகளையோ ன்மைப்படுத்தவில்லை. மாறாக து இலக்கங்களையே முதன்மைப்ப
நின்றிருக்காட்டது. ராக மதிந்த அரசு
நிறுதியிருப்பதற்கான "Tüüuáあécm ஆனால் இவர்கள் சுயநிர்ணய fotong கைவிட்டு
ர்வதே சமூகத்திற்கு கூறினர்கள். தமிழ்த்தேசிய அழிப்பிற்குமான 3டு:
டுத்துகின்றனர். தம்முடைய இலக்கத் திற்கு மட்டும் வாக்களிக்கும் படியும், ஏனையவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் கேட்கின்றனர். முதலமைச்சர் வேட்பாளராக விக்கிகேஸ்வரன் நிற்கின்றபோதும், அவருக்கு ஒருவாக்கை அளிக்கும் படி எந்தவொரு வேட்பாளருமே கேட்க வில்லை. தற்போது சட்டத்தரணி சயந்தன் மட்டும் தனது பத்திரிகை விளம்பரத்தில் விக்கினேஷ்வரனுக்கும் வாக்களிக்குமாறு கேட்டிருக்கின்றார். தங்களது துண்ைடுப்பிரசுரங்களிலும் விக்கினேஸ்வரனை முதன்மைப்படுத்த வில்லை. தங்களை மட்டுமே முதன் மைப்படுத்துகின்றனர். இலக்கோ, கொள் கையோ கட்சியமைப்போ இல்லாத கூட்ட மைப்பில் இவையெல்லாம் எதிர்பார்க்கக் &ւլջաG5/
விருப்புவாக்கினைத் தவிர்த்து கட்சிக்கு மட்டும் வாக்களியுங்கள் என மக்களைக் கேட்கலாம். அதற்கு கட்சித்தலைவர்கள் எவரும் தயாராக இருக்கவில்லை. விருப்பவாக்கினைத் தவிர்த்தால் நிராகரிக் கப்படும் வாக்குகளும் குறைவாக இருக் கும். தமிழ்மக்களுக்கு ஒரு அரசியல் தீவுவரும் வரை விருப்பவாக்கு செயற் பாட்டை தவிர்க்கவேண்டியது அவசியமா கவுள்ளது. இந்த விருப்பவாக்குமுறை இலட்சியஅரசியலை கொள்கையோ இலக்கோ இல்லாத வாக்குவேட்டை அரசியலாக மாற்றியிருக்கின்றது.
ஐந்தாவது சாதி மத பிரதேச முரணன் பாடுகள் கிளறிவிடப்படுகின்றமையாகும். வேட்பாளர்கள் தாங்கள் மட்டும் வெல்ல வேண்டும் என்பதற்காக இதனைக் கிளறிவருகின்றனர். பிரதேசசபையின் உபதலைவர் ஒருவர் தனக்குப் போட்டி யிடச் சந்தர்ப்பம் தரவில்லை என்பதற்காக சாதியை இழுத்தப் பிரச்சாரம் செய்கின் றார். சாதியை அடிப்படையாக வைத்து அரசாங்கக்கட்சியுடன் சேர்வதற்காக ஜனாதிபதியையும் சந்தித்திருக்கின்றார். இதேபோல மதமுரண்பாடுகளும் கிளறப்படுகின்றது. தன்னுடைய மதத் தைச் சேர்ந்தவர்கள் தனக்குமட்டுமே வாக்களிக்க வேண்டும் எனப் பிரச்சாரம் நடக்கின்றது. இந்தப் பிரதேசம் தனக் குரியது என்ற வேலியடைப்பும் இடம்பெறு கின்றது.
தமிழ்த்தேசிய அரசியலின் வளர்ச்சி சாதி மத பிரதேசமுரண்பாடுகளைப் பின்னுக்குத்தள்ளியிருந்தது. இந்த முரண்பாடுகளை கடந்து மக்கள் ஐக்கிய மாகியிருந்தனர். இன்று அதிகாரமில்லாத மாகாணசபை தேர்தலில் வாக்குகளைப் பெற்று கதிரைகளைப் பிடிப்பதற்காக அந்த ஐக்கியமெல்லாம் சிதறடிக்கப்படுகின்றது. எனவே இன்றையகேள்வி தேர்தல் அரசியலும், இலட்சிய அரசியலும் இணைந்துசெல்லமுடியுமா? முடியா தென்றே வரலாறு கற்பித்திருக்கின்றது. தேர்தல்அரசியலின் ஆதிக்கத்திலிருந்து ෆිබ0) ප්]]] அரசியலைப் பாதுகாத்தலே இன்றைய கட்டத்தில் தேசியசக்திகளின் பிரதான கடமையாக இருக்கவேண்டும்.

Page 23
இது நம்தேசம்
சுயநிர்ணயம்.
(15ஆம் பக்கத் தொடர்ச்சி) நாங்கள் எங்களுடைய அலுவல்களை பார்த்துக்கொள்கின்றோம் என்று. காரணம் சிங்களவர்கள் பயப்பிடுகின் றார்கள் புலம்பெயர் மக்களும், தமிழக மக்களும் அணிதிரளும்போது நாங்கள் நாட்டை பிரித்து விடப்பேகிறேம் என்று தனிநாட்டை அமைத்துவிடப் போகின் றோம் அல்லது மாகாணசபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் நாடு பிரிந்து விடும் என்றும் சிங்கள
16, 1C
மக்கள் கொல்லப்பட்டார்கள்? அல்லது அப்போது மாகாணசபை தான் கொடுக்கப்பட்டிருந்ததா? காணி பொலி அதிகாரம் கேட்கப்பட்டதா? இன்று முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள. பள்ளிவாசல் உடைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம் அவர்களுடைய முஸ்லிம் புலம்பெயர் சமூகம் தனிநா கோட்பதாலா ? அல்லது முஸ்லீம்க ளுடைய அரபுநாடுகள் முஸ்லீம்க ளுக்கு விடுதலையை பெற்றுக்
மக்கள் பயப்பிடுகின்றார்கள் என்று. கொடுங்கள் என்று கேட்கின்றனரா? எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை ஏன் முஸ்லிம் மக்கள் இன்று தாக்கப் 1983ஆம் ஆண்டு கொழும்பில் பட்டுக் கொண்டிருகின்றார்கள்? தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது இதெல்லாம் பெளத்த சிங்கள பேரின புலம்பெயர்ந்த மக்கள் கதைத்ததாலா, வாதத்தின் செயற்பாடுகள் இந்த தமிழக மக்கள் கதைத்ததாலா தமிழ் பெளத்த சிங்கள தேசியவாதமானது
இங்கோ. அரசியல் இறைமையும் ஒன்றாக
(7ஆம் பக்கத் தொடர்ச்சி)
அமைந்நிருந்தாலும் கூடவே மேலதிக விளக்கங்கள் வேண்டப்படுவதாகவும், கருத்து முரண்பாடுகள் கொண்டதாகவும் அமைந்துள்ளது. ஒஸ்டினுடைய இறை மைக்கோட்பாடு இறைமை அதிகாரம் ஒரு தலைசிறந்த மனித னிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதன் மூலம் மக்கள் இறைமை என்ற கருத்துடன் முரண்பட் டுக் கொள்கிறது. தனி மனிதனுடன் இறைமையின் உறைவிடத்தை காணுகின்ற ஒஸ்டினுடைய சிந்த னைகள் முடியாட்சி முறைக்கு பொருத் தமானதாக காணப்படுகின்றதே தவிர முழுநிறைவாக இருக்கமுடியா தென்பதை உணராமல் வரம்பற்ற இறைமை என்னும் சிந்தனையை ஒஸ்டின் இங்கு வலியுறத்துவது சமூக யதார்த்தமொன்றுடன் முரண்படுவது போல தென்படுகிறது. ஒவ்வொரு சமுதாயத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலாச்சாரம் ஒழுங்கு முறை என்பன காணப்படுமிடத்து அரசன் அவற்றுக்கு அவசியம் கீழ்ப்படிய வேண்டும். ஆனால் இந்நிலைக்கு மாறாக ஒஸ்டின் முழுநிறை இறைமையை வலியுறுத்த முற்படுவது அரசெண்பது சமூக நன்மையை உயர்த்தும் வழக்கமான ஓர் கருவி என்னும் கருத்தை நிராக ரிப்பதாக அமைகின்றது.
இறைமை பற்றிய தனது விளக் கத்தை ஒஸ்டின் முன்வைக்கும் போது ரூசோவைப் போன்றோ ஏனைய அறிஞர்களைப் போன்றே சட்ட இறைமை, அரசியல் இறைமை என்ற வேறுபாட்டினை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு அரசாங்கம் சட்டரீதியாகவோ இருக்கலாம் ஆனால் அதன் இறைமையைக் குறிக்க இவ்வாறான வேறுபாடுகளை பிரயோகிக்க முடியாதென்பதே ஒஸ்டினுடைய இவ்விளக்கம், ஆரம்பகால அரசுகளைப் பொறுத்த வரையில் சாத்தியமானதாக தென்ன பட்ட போதிலும் நவீன அரசுகளின் அமைப்பை பொறுத்தவரையில் முரண்பட்ட ஒரு சிந்தனையாகவே தென்படுகிறது.
ஆரம்பகால சிறிய அரசுகளில் மக்களனைவரும் ஒன்றாக ஒரே இடத்திலே கூடி தமது கருத்துக் களைச் சுதந்திரமாகத் தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியதாக இருந்தவேளை யில் சட்ட இறைமையும்
இருக்கமுடிந்தது. ஆனால் இதே நிலைமையினைநவீன அரசுகளில் அவதானிப்பது கடினமானபோது சட்ட இறைமை, அரசியல் இறைமை என்பவற்றை வேறுபடுத்தி நோக்க முடிகிறது இருப்பினும் அரசியல் இறைமையின் விருப்பத்தினூ LTé55T6ör FLL S60»D60)LD ஒழுங்கமைக்கப்படுகின்றமையால் அவற்றிற்கிடையே தூய்மையான பிரிநிலையை காணமுடியாதுள்ளது. எவ்வாறாயினும் மக்களாட்சி நாடொன்றின் சட்ட இறைமை அரசியல் இறைமைக்கு கீழ்ப்படிவதென்பது பொதுவான ஒரு செயற்பாடே ஏனெனில் அங்கு மிகவுயர்ந்த இறைமையாளர் LD5a5(36T.
மேலும் இறைமை பற்றி தனது சிந்தனைகளை முன்வைக்கும் போது வரம்பற்ற கட்டுப்பாடற்ற இறைமையை வலியுறுத்துவதன் மூலம் சட்டமியற்றும் ஆனை மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கவேண்டுமென்ற டைசியின் கருத்துடன் முரண்பட்டுக்கொள்கின்றார் அத்துடன் சட்டரீதியான இறைமையை கூடியளவுக்கு வலியுறுத்தும் ஒஸ்டின் அதற்க்குப் பின்னணியான சமுதாய சக்திகளை பொருட்படுத்த வில்லையென பேராசிரியர் கார்னரும் குறிப்பிடுகின்றார். தனிமனித இறைமையாளனைப் பற்றிக் குறிப்பிட்ட ஒஸ்டினுடைய கருத்துக்களும் நடைமுறை அனுபவத்துடன் முரண்படுகின்றது இறைமை பற்றி ஒஸ்டின் குறிப்பிடும் போது சில கருத்துக்களை வர்ணிக்கின்றார். O இறைமை திட்டவட்டமானது O இறைமை பிரிக்கமுடியாதது Ο இறைமையுள்ளவன்
மேலானவன் எனவே சமுதாயப என்பது மேலானவர்களையும் கீழானவர்களையும் கொண்டதாகும் Ο இறைமையுள்ளவன் பெரும்பாலானவரின் அடிபணிவைப்பபெறுகின்றான் O இறைமையாளன்
வேறொருவருக்கும் அடிபணியவேண்டியதில்லை O இறைமை நிரந்தரமானது மேற்படி கருத்துக்களினூடாகப் பார்க்கும்போது இறைமையைக் கொண் னடவன் திட்டவட்டமான மனிதன் அதனால் அவனே அதிகாரத் தின் பிறப்பிடமாக உள்ளான். இவனது கட்டுப்பாட்டின் கீழ்தான்

2O13 - 15.11.2O13
23
இந்த இலங்கைத்தீவில் எந்த ஒரு இனத்தையும் நிம்மதியாக வாழ விடப்போவதில்லை. இந்ததீவு முற்று முழுதாக பெளத்த சிங்கள மயப்படுத்தப்படவேண்டும். மெது மெதுவாக முஸ்லிம் மக்களை தூண்டி விடுகின்றார்கள. அந்தத் தூண்டலின் ஊடாக முஸ்லீம் மக்கள் துலங்கினால் முஸ்லிம் மக்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுவார்கள. அதுதான் அவர்களுடைய திட்டம் இன்று முஸ்லிம் மக்களை துாண்டிவிடுகின்றார்கள் துாண்டலுக்கு உணர்ச்சிமிக்க எந்த ஒரு முஸ்லிம் இளைஞனும் துலங்குவானாக இருந்தால் ஒட்டுமொத்த முஸ்லீம்களும் அழிக்கப்படுவார்கள் அந்த நிகழ்ச்சி
திட்டத்திற்கான விதைகள் தற்போது
விதைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்த பெளத்த சிங்கள பேரினவா தத்தை நாங்கள் எதிர்கொள்ள வேண்டு மாக இருந்தால் வெறுமனே மாகாண சபைகளுக்குள் எமது அரசியலை முடக்கி எதையும் சாதித்துவிட முடியாது. மாறாக தமிழ் மக்களை அணிதிரட்டி தாயகத்தில் வாழுகின்ற தமிழ் மக்கள், புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள். தமிழகத்து தமிழ் மக்கள் அனைவரையும் ஒரணியில் அணிதிரட்டி தமிழ் மக்களின் பேராட்ட இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும. இதுவே மறைந்த மாமனிதர் குமார்பொன்னம்பலத்தின் இறுதி இலக்கான இறுதி ஆசையன சுயநிர்ணய உரிமையை அடைவதற் கான சாத்தியமான ஒரே வழி எனக் கூறி எண் உரையை முழக்கின்றேன்.
எல்லாம் இயங்கிக்கொண்டிருக்கும் இறைமை பொருந்திய தலைவனால் விடுவிக்கப்படுகின்ற கட்டளைகள் சட்டங்களாகின்றன. ஜோணன் ஒஸ்டின் இறைமைக்கோட்பாட்டினை முன்வைத்தமைக்கான பிரதான காரணம் ஐரோப்பாவில் உருவான தேசிய அரசுகளை பாதுகாப்பதே ஆகும் கி.பி.17OO களின் பின்னர் ஐரோப்பாவில் பேரரசுவாதம் வீழ்ச்சியடைய அதனிடத்தில் தோன்றியதே தேசிய அரசுகளாகும் நாடுகள் பேரசுகளில் இருந்து விலகி திடமான எல்லைக ளையும் நிலப்பரப்பு மக்கள் இறைமை, அரசாங்கம் ஆகியவற்றை உள்ளடக்கி
என்பதன் மூலம் குறிப்பிடப்படுகிறது இவ்வாறு உருவான தேசிய அரசுகள் பலமான பலவீனமான தன்மையைக் கொண்டிருந்த போது பலமான அரசுகளிடமிருந்து பலவீனமான அரசுகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் எழுந்தது எனவேதான் ஒஸ்டின் சிறியபல்வீனமான தேசிய அரசுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் என்பவற்றை வழங்கும் வகையில் ஒரு அரசுக்குள்ள பாதுகாப்பு உத்தரவாதம் என்பவற்றை வழங்கும் வகையில் ஒரு அரசுக்குள்ள உயர்ந்த மேலான அதிகாரமே இறைமை என்றார் இவரது இறைமைக்கோட்பாட்டின்
(16ஆம் பக்கத் தொடர்ச்சி)
செல்கின்றனர். குறிப்பாக இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு யாழ் நகருக்கும் அருகில் உள்ள பாடசாலைகளுக்கும் செல்வதால் முேஅ தூரம் நடந்து புன்னாலைக் கட்டுவன் வடக்கு பகுதிக்கே செல்ல வேண்டியுள்ளது. அத்துடன் வைத்தியசாலை போக வேண்டுமானால் இக் கிராமத்தில் ஒரு வசதியும் இல்லை. எல்லாவற்றுக்கும் சைக்கிள் மார்க்கமாகவும் நடந்தும் சென்றே பஸ்ஸினை பிடிக்க வேண்டும். இது தொடர்பாக இப்பகுதி பெண்மணி ரஜினா ரமேஷகுமார் கூறுகையில் பல பேரிடமும் இது தொடர்பாக முறையிட்டும் எந்தவித பயனும் இல்லை எங்களுக்கு நீங்கள் அரச பேருந்து விட வேண்டாம். வடக்கு புன்னாலை கட்டுவன் வரை வார மினிபஸ்ஸினை எங்கடை ஊருக்கும் விட்டா எவ்வளவு நல்லது. அந்த மினிபஸ் காரன்கள் நிறைய நேரமாய் சந்திலையே நிற்பான்கள் நிற்கிற நேரம் இந்த ஊருக்கை வந்தா எவ்வளவு நல்லது. இது தொடர்பாக அண்மையில் யாழ்ப்பாணத்து அமைச்சர் ஒருவரிடம் சொன்னோம். "பஸ் ஒட்டம் இல்லை என்ன என்று உதுலை வந்தார் போன் எடுத்தார் இந்த நாளைக்கு வருது பஸ் என்றால. அதே போக்கு தான்
சுகந்திரமும் இறைமையும் தனதாக் சாராம்சங்களாக பின்வருவனவற்றை
கிக் கொண்ட தேசங்களாக எழுச்சி குறிப்பிடலாம்.
பெற்றமையே தேசிய அரசுகள் தொடரும்
பேரூந்துக்காக. இப்ப இரண்டு வருஷமாச்சு" என
தெரிவித்தார். ஆரம்பகாலத்தில் சுதந்திரபுரம் கிராமம் ஊடாக குரும்பசிட்டி தெல்லிப்பளை அச்சுவேலி தெல்லிப்பளை பஸ் சேவையில் காணப்பட்டது. பின்னர் இடம்பெற்ற யுத்தம் காரணமாக சேவை இல்லாமல் போனது. ஆனால் தற்போது இங்குள்ள மக்கள் வைக்கும் கோரிக்கை பெரிய ஒன்றல்ல. தமது கிராமத்திற்கும் பஸ் சேவையினை ஏற்படுத்தி தாருங்கள் என்பதே இவர்களின் கோரிக்கை நியாயமான ஒன்றாகவே காணப்படுகிறது.
இப்பகுதியில் போக்குவரத்தினை மேற்கொண்டால் அடிக்கும் எரிபொருள் செலவுக்கு வருவாயினை பெற முடியாது என்பதே இங்குள்ள அதிகாரிகளின் எண்ணம் என எண்ணத் தோன்றுகின்றது. நாடு அபிவிருத்தி பாதையில் பயணிக்கிறது என உலகத்துக்கு சொன்னாலும் சுதந்திரபுரம் போன்ற கிராமங்களும் இன்னும் போக்குவரத்தினை காணாதவர்களாகவே காணப்படுகின்றனர். உண்மையில் ஒரு நாடு அபிவிருத்தி அடைய வேண்டும் என்றால் கிராமங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஒரு நாட்டின் பொருளாதாரம் கிராமத்திலேயே தங்கியுள்ளது. எனவே இதனை உரிய அதிகாரிகள் எனி என்றாலும் கண்டு கொள்வார்களா?

Page 24
24 16.1Ο.2O13 - 15.1
இவ்விதழ் @ °、
 

1.2O13 இது நம்தேசம்
இழுைைறிபரிசிலிரீைேகுயில்
இ Garr
ெ