கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இது நம்தேசம் 2013.12

Page 1
உள்ளே
சுமந்திரனின் உணர்மைத் தோற்றத்தை Gauā呜山@@mām顶也 O4
கமரூனின் யாழ் வருகையும் கூட்டமைப்பின் வரலாற்றுத் துரோகமும் 05
எம் கோரிக்கைகள் தான் எமது உயிர் O
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
தமிழர்களின் வரலாற்றுச் சின்னம் A.
میرے قیقneیےقےنیچیے چھte
 


Page 2
O2
D
மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க கூடாது என்று அராசாங்கம் அறிவித்திருந்தது. ©ഖഖനൃ 9ഇൺg|Lട്ട് 0; LLI தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அரசு கூறியுள்ளது. விடுதலைப்புலிகளை கொண்டாடுவதோ அல்லது அவர்களை ஊக்குவிப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகும் என தேசிய பாதுகாப்பு தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம்
மாவீரர் தினத்தைநினைவுகூரத்தை - அரசு அறிவித்தது
27 திகதி தமிழீழ விடுதலைப்புலிகள் போராளிகளாக இருந்து உயிர்நீத்த விடுதலைப்புலிகளை அவர்களது ஆதர ഖണ86ി ബദ്ര விமர்சையாக அனுஸ் டித்து வந்துள்ளனர். பொதுமக்களும் இத் தினத்தில் தமது உயிர்நீத்த (விடுதலைப் புலி உறுப்பினர்கள்) பிள்ளைகள் மற்றும் உறவினர்களை நினைவு கூர்ந்து வந்துள்ளனர்.
கடந்த 15.11.2013 அன்று யேர்மனின் பேர்லின் நகரில் உலகளாவிய மக்களுக்கு இழைக்கப்படும் கொடுரங்கள். பேரணர்த் தங்களை தடுப்பது குறித்து ஒரு சர்வதேச ஆய்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
பாதுகாத்தலும் பொறுப்பேற்றலும் மற்றும் கொடுமைகளைத் தடுப்பதற்கான அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை எனும் தலைப்பில் யேர்மனி பேர்லின் IB5Diffle) Global Public Policy Institute LDJÖLDI Lb Heinrich-Böll-Stiftung 2,6LLU அமைப்புக்கள் இணைந்து நடாத்திய இந்த ஆய்வுக் கருத்தரங்கில் ஈழத்தமிழர்களின் இனவழிப்பு விடையத்தில் சர்வதேசம் நடந்துகொண்ட விதம் தொடர்பாகவும்
பாதுகாத்தலும் பொறுப்பேற்றலும்
நவம்பர் 8 காலை 10.30 மணியளவில் அகில இலங்கைத் தமிழ்க்கங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் அமரர் ஜீ.ஜீ. 666OL6DL5 686 256 பிறந்த தின நினைவு நிகழ்வினை முன்னிட்டு குருநகரில் அமைந்துள்ள அவரது நினைவுச் சிலைக்கு கட்சியின் தலைவர் திரு. இ.எ.ஆனந்தராசா மலர் மாலை அணிவித்தார். தொடர்ந்து தமிழ் த்தேசிய மக்கள் முன்னணி தலைமை அலுவலகத்தில் திரு இ.எ.ஆனந்தராஜா தலைமையில் நினைவு ஒன்று கூடலும் நடைபெற்றது. இவ் ஒன்று கூடலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணிப் பொறுப்பாளர் திருமதி பத்மினி சிதம்பர நாதன் சிறப்புரை ஆற்றினர். இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய எஸ்தர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ் தர்களும் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர்.
அனைத்துலக புலம்பெயர் தமிழர் ஒருமைப்பாட்டு மாநாடு கடந்த நவம்பர் 8ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரை மொரீசியஸ் நாட்டில் இடம்பெற்றது. இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் படுகொலை GNOLIJUILLJLL TIL DIT ft 15OO.OOO SALJÓTLĎ தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக்கல் திறந்து வைக்கப்பட்டது.
அதே தினம் தமிழர் தாயகத்திலிருந்து சென்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், மலேசியா விலிருந்து சென்றிருந்த பேராசியரும் மலேசியாவின் பினாங்கு மாநில
தமிழின அழிப்பு குறித்த கேள்விகளுக்கு தலைகுனிந்த பூகோள அரசியல் ஆய்வாளர்கள்
குறித்த கொள்கை பயனின்றிப்போனமை
தொடர்பாகவும் இந்த ஆய்வுக் கருத்தரங்கில் பல கேள்விகள் தொடுக்கப்பட்டன. இவ்வா நான் கேள்விகளுக்கு சர்வதேச பூகோள அரசியல் ஆய்வாளர்கள் தலைகுனிந்த
நிலையை அவதானிக்க முடிந்தது.
கொடுமைகளைத் தடுப்பதற்கான அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை
எனும் தலைப்பில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள்,
போர்க்குற்றங்கள் அத்துடன், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப்
போரில் அமெரிக்காவின் தலையீடு மற்றும் அதன் கொள்கை வகுப்பு எவ்வாறு
அமைந்திருந்தது என்பது குறித்தும் 2 600TUTLCLCL5i,
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையைச் சேர்ந்த பிரதிநிதி திரு. சங்கள் அவர்கள், ஆய்வாளர்களிடம் ஈழத்தமிழர்களை இன அழிப்பில் இருந்து அமெரிக்கா காப்பாற்று வதற்கு கடும் முயற்சி எடுத்திருந்தால், தமிழ்மக்கள் மீது சிங்கள அரசாங்கம் மிகவும் கொடுரமான தாக்குதல்களை மேற்கொண்டபோது ஐ.நா. தடுத்து நிறுத்தத் தவறியது ஏன்? அத்துடன், ஏன் ஐ.நா அறிக்கையின் படி 70000 மக்கள்
SMS MMM SS S ST m BBB BBB TM m me முடியுமா ? என எழுப்பிய கேள்விக்கு பதில்கூற முடியாமல் தலை குனிந்த நிலையில் சமாளிக்க முயற்சித்தார்கள். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து உரையாற்றுகையில் அமெரிக்கா இலங்கை விடையத்தில் தனது பூகோள அரசியல் நலனை எதிர்பார்த்து அணுகினாலும் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் 8 igg,605 & 60LLL) BIGD 5456) 6.2LTLDIT நேரடியாகவே தலையிட்டு போரை நிறுத்த முயற்சித்தார் என கூறினார்கள்.
பிரதி முதலமைச்சருமான ராமசாமி அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் உறுப்பினர்கள் என்போருக் கும் மொரீசியஸ் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று கடந்த 8ம் திகதி இடம் பெற்றிருந்தது. இந்த சந்திப்பினையும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான மொரீசியஸ் தமிழ் கோவில்களின் கூட்டமைப்பு ஒழுங்கு செய்திருந்தது.
இந்த சந்திப்பு இடம்பெற்று ஒரு வாரத் துக்குள்ளேயே சிறிலங்காவில் நடை பெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக 12-1-2013 மொரீசியஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய
தமிழர்களின் ராஜ சர்வதேச அரங்கில்
 
 
 

2O13
இது நம்தேசம்
pள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு
முள்ளிவாய்க்காலில் இலங்கையரசு மற்கொண்ட இன அழிப்பை நினைவு றும் வகையில் நினைவுச் சின்னங்கள் ங்கிய நினைவு முற்றம் தமிழ்நாட்டில் ந்சாவூரில் உள்ள விளார் சாலையில் ந்த 6-11-2013 அன்று திறந்து வைக்கப் டுள்ளது இத்திறப்பு விழா நவம்பர் மாதம் 8,9,10 6திகளில் நடைபெற திட்டமிட்டிருந்த ாதும் இந்திய மத்தியரசு அதனை குழப்ப திமன்ற தடை பெறும் முயற்சியில் ஈடுபட்ட ரணத்தினால் முற்கூட்டியே திறக்க வண்டியநிலை ஏற்பட்டது. உலகத் தமிழர் பக்கத்தின் தலைவர் பழ நெடுமாறன் னைவு முற்றத்தை திறந்து வைத்தார் இன்நிகழ்வில் உலகின் பல
இராணுவம் குவிக்கப்பட்டிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வலுப்பிள்ளை பிரபாகரனின் 59வது றந்ததினம் நவம்பர் 26 என்பதனால் ாழ் நகரப்பகுதியில் இராணுவத்தினர் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்ததுடன், ராந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்
நாடுகளிலிருந்து புலம்பெயர் தமிழர்களும், இந்தியாவிலும், மலேசியாவிலுமிருந்து பெருமளவான ஈழ ஆதரவாளர்களும கலந்துகொண்டிருந்தனர்.
தாயகத்திலிருந்து தமிழ்த் தேசிய மக்கள் ഗ്രങ്ങിങ്ങങ്ങിuിങ്ങ് ബurge (ruബണ] செல்வராசா கஜேந்திரன், கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றி யிருந்தனர்.
பாலியல் வல்லுறவுகொலைக்கு
65III806ILI856 (BLIIIIIfLib
பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு LIG6.5IT60)6O 68 UIUCIULL (36OT3DIT600f தொடர்பான வழக்கு விசாரனை இரணன் டாவது தடவையாக கடந்த 25-11-2013 திகதி யாழ் நீதிமன்றத்தில் விசார னைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந் நேரத்தில் நீதிமன்றத்திற்கு வெளியே கூடிய யாழ் மாவட்ட பெண்கள் அமைப் புக்கள் கொலைக் குற்றவாளியை இனம் கண்டு தண்டிக்க வேண்டும் என்றும் இவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம் பெறக்கூடாதென்றும் வலியுறுத்தி கவன யீர்ப்பு நிகழ்வு ஒன்றில் ஈடுபட்டிருந்தன.
தமிழ் மக்களைப் புறக்கணித்த வரவு செலவுத் திட்டம்
2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் ட்டத்தினை இலங்கை ஜனாதிபதி நவம்பர் ாதம் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் மர்ப்பித்தார். இந்த வரவு செலவுத் ட்டத்தில் தமிழ்ப் பிரதேசங்கள் தொடர் ான பெரிய ஒதுக்கீடுகள் ஏதும் இருக்க பில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் ான்ற வகையில் சிறப்பு ஒதுக்கீடு தேவைப் ட்டது. ஆனால் அரசாங்கம் இது பற்றி அக்கறை எதையும் செலுத்தவில்லை. பழக்கம் போலவே பாதுகாப்பு அமைச்சிற்கு ாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கினை பொறுத்தவரை பாரினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ் ung(UTങ്കങ്ങണ് ഉ (bഖT്68ഖങ്ങigu தவை இருந்தது.குறிப்பாக வீடுகளை ட்டுதல்,தொழில்களை உருவாக்குதல், ாடசாலைகள் போன்ற பொது நிறுவனங் ளின் உள்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்தல் போன்ற பணிகள் முன்னெடுக்க வேண்டியிருந்தது. ன்ேறும் பாடசாலை மாணவர்கள் உட்பட லர் செல்த்துண்டுகளை உடம்பில் ாவிச் செல்கின்றனர். இவர்களுக்கு அவசர மருத்துவ வசதி திட்டங்கள் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.
அங்கவீனர்களை பராமரிப்பதற்கு விசேட ஒதுக்கீடு தேவைப்படுகின்றது. இவை எவை பற்றியும் அரசாங்கம் அக்கறைப் LLഖിബ്,
8) GOdigOLDuisb 86DE1605ufact ஏனைய மக்களின் நிலைக்கு வடக்கு கிழக்கு மக்களை கொண்டு வருவதற்கு விசேடமான திட்டங்களும் நிதி ஒதுக்கீடுக ளும் தேவை. மாகாணசபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கத்தான் போதுமானது.
இது மொத்தத்தில் தமிழ் மக்களை முழுமையாக புறக்கணித்த வரவு செலவுத் திட்டமாக அமைந்தது.பேரினவாத அரசிடம் இருந்து இதனை தவிர வேறொன்றையும் எதிர்பார்க்க முடியாது என்பது உண்மை தான்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் நலன் எதுவும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியும் ஜே.வி.பியும் ஜனாதிப தியின் வரவு செலவுத் திட்ட உரையினை புறக்கணித்திருந்தன. ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்து கொண்டது. தமிழ் மக்களை காட்டிக் கொடுப்பதை புரிய வைப்பதற்கு இதுமட்டும் போதும்.
தந்திர நகர்வுக்கு
கிடைத்த வெற்றி
மாரீசியஸ் நாட்டின் பிரதமர் அறிவித்தார். இலங்கைத் தீவில் இடம்பெற்ற போரின் பாது தமிழருக்கு எதிரான இனஅழிப்பு. ானிடகுலத்துக்கு எதிரான குற்றங்கள் ற்றும் போர்க்குற்றம் ஆகியவற்றுக்கு டந்த பலவருடங்களாகியும் நீதி வழங்க த்தனிக்காததை அவதானித்து வந்ததால் னித உரிமை பெறுமானங்களை துகாப்பது என்ற அடிப்படையிலேயே ரீலங்காவில் இடம்பெறவுள்ள கொமன் வல்த் மாநாட்டை புறக்கணிக்க முடிவு Fய்ததாக கூறப்பட்டுள்ளது. இதேவேளை தமிழ் தரப்புக்கும். மாரீசியஸ் நாட்டின் வெளிவிவகார மைச்சுக்கும் இடையில் இடம்பெற்ற
சந்திப்பும், மொரீசியஸில் அனைத்துலக LGOL bouf BLISupf, 6.2d 560 LDULT.G மாநாடு இடம்பெற்றமையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் 5(58.255JULDrift GUITGTGOTL bugOLD மொரீசியஸ் நாட்டின் இராஜதந்திரிகளுடன் நடாத்திய சந்திப்புக்களும் மொரீசியஸ் நாட்டின் பிரதமர் தமிழருக்கு நீதியை வழங்க வேண்டும் என்ற நோக்கில் சிறீலங்காவில் இடம்பெறவுள்ள கொமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க நேர்ந்தது என்று அனைத்துலக புலம் பெயர் தமிழர் ஒருமைப்பாட்டு மாநாட்டு போராளர்கள் தெரிவித்துள்ளார்.

Page 3
இது நம்தேசம்
மா
(ஒருத்தருக்கும்
சொல்லாதைங்கோ... இல்
- 12
கூத்தமைப்பு தலைவருக்கு பொது நுாலக வாசலில் நடந்த
அர்ச்சினையால் பலரும் கலங்கிப்போயி இருக்கினமாம். அப்படி பின் கதவால் தப்பியிட்ட மெண்டு விக்கியரும் , பின்கதவு "எம்பியும் பெருமூச்சோட சொன்னவையாம். ஓமய்யா சனம்
கிளர்ந்தெழுந்தால் உங்கட போலிமுகங்கள் கிழிச்சு தொங்குற நாள் ரொம்ப காலத்திற்கு இல்லை,
கூத்தமைப்பு கிளி எம்பிக்கு இப்ப இரவு பகலா ஒரே பேதியாம்
பாருங்கோ. தமிழரசு தலைமை அடுத்து தன்ர கையில தான்
வந்து விழுமெண்டு மனுசன் நீண்டகால குறுங்கால திட்டங்கள் வகுத்து இருந்தது. அதக்குள் பின் கதவு எம்பி .விக்கியரென பலரும் வந்து குதிக்க எல்லாம் கேள்விக்குறியாகிப் போயிட்டுது.
அந்த கடுப்பில இருக்க இப்ப உள்ளூரிலேயே கதிரையாட்டம் காணத்தொடங்கியிட்டு. அதுக்காக அந்த வீரத்திருமகளுக்கு சேறு
அடிக்கிறதில ஆள் முழுமூச்சோட நிக்கிதாம். சனம் அவரைத்தான் இப்ப அருவருப்போட பாக்குதெண்டது புரிஞ்சா சரி.
சொல்லச்சொல்ல கேளாமல் சனத்தையும் உசுப்பேத்தி கைப்பற்றின
வடக்கு மாகாணசபையின்ர அதிகாரம் வெறும் பேப்பரிலதான் கிடக்கென்று முதலமைச்சர் விக்கியர் போறவாற இடமெல்லாம் புறுபுறுத்துக்கொண்டு திரியிறார். வேலியால போற ஓணானை மடியுக்குள்ள பிடிச்சு விட்டுட்டு குத்துது, குடையுதெண்டு கத்தி என்ன பயன் பாருங்கோ.
வலிவடக்கு காணியெல்லாம் சுவீகரிச்சாச்சு. அதைப்பற்றி கதைத்து
இனி பிரயோசனம் இல்லையெண்டு மேன்மைதங்கிய ஐனாதிபதி சொல்லிப்போட்டாராம்.சனம் குழம்புது ஐயா என்று சம்பந்தர் சொல்ல ஆ...சரியெண்டு மனுசன் போனைவைச்சிட்டுதாம். ஆனால் அடுத்த நாள் பேப்பரில் சம்பந்தன் சொல்லி சனாதிபதி எங்கட செய்தி வாசித்திருப்பார் தானே
கூத்தமைப்புக்குள் மூவர் அணிக்கு எதிராக ஐனநாயக அணி ஒன்று
செயற்படத் தொடங்கியிருக்காம்.அந்தக் குழுக்காரர் பல்வேறு தரப்புக்களிடமும் ஆதரவு கேட்டு கைநீட்ட தொடங்கியிருக்கினமாம். உன்னதமான சரியான பாதையில ஆர் போனாலும் சனம் பின்னால வரும் பாருங்கோ.
('இது நம்தேசம்” சந்தா விண்ணப்பம்) இது நம்தேசம் பத்திரிகையை அஞ்சலில் பெறவிரும்புவர்கள் சந்தாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
12 இதழ்களுக்கு - 600 ரூபா. தொடர்புகளுக்கு ஆசிரியர் *இது நம்தேசம்?
இல 43-3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம்.
தொலைபேசி இலக்கம் 021 222 3739 மின்னஞ்சல் ithunamthesam@gmail.com
மாதிரி விண்ணப்பப்படிவம்
பெயாமுகவரி - தொலைபேசி இலக்கம் - .. மின்னஞ்சல் முகவரி -
12 இதழ்களுக்கான சந்தாப்பணம் அனுப்பியுள்ளேன்
திகதி
கையொப்பம்

ர்கழி - 2013
03
மாணவர்கள் கெளரவிப்பு
கனடா உறங்கா விழிகள் அமைப்பின் நிதி உதவியுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவினரால் இவ் ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து கிழக்கு மாகாணத்தில் மாவட்ட ரீதியில் முன்னிலை பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள துளசி மண்டபத்தில் கடந்த 2013.10.19 சனிக் கிழமை நடாத்தப்பட்டது.
இந்நிகழ்விற்கு த.தே.ம.மு யின் கல்விமேம்பாட்டுப் பிரிவு இணைப்பாள ரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பா ளருமான தர்மலிங்கம் சுரேஸ் தலைமை தாங்கினார். இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலாநிதி கோணா மலை கோணேசபிள்ளை அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக அருட்பணி
த.ஜீவராஜ். தென்கிழக்கு பல்கலைக் கழக விரிவுரையாளர் கலாநிதி குணபாலன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சட்டத்தரணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்). செல்வராசா கஜேந்திரன் முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர்), விஸ்வலிங்கம் மணிவண் ணன் (சட்டத்தரணி), சி.அ.யோதிலிங்கம் (அரசியல் ஆய்வாளர்) ஆகியோரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித் திருந்தனர்.
இந்நிகழ்வில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட் டங்களில் மாவட்ட ரீதியில் முதல் மூன்று
இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகள் 9 பேரும், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த 35 மாணவ மாண விகளும் கௌரவிக்கப்பட்டனர். இவர்க ளுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
வலி வடக்கு மக்கள் கூட்டமைப்புத் தலைமையால் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுள்ளனர்
வலி வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் - சஜீவன்
நவம்பர் 15ம் திகதி பிரித்தானிய பிரதமர் ஈர்க்க முடியும் என நான் கோரினேன். டேவிட்கமரூன் யாழ்ப்பாணம் வந்தபோது
அப்போதும் எனது கோரிக்கை அவர் மாவிட்டபுரத்திற்கும் வருவார் என
நிராகரிக்கப்பட்டது, கூட்டமைப்பின் தலைமை கூறியதன்
அதேதினம் பிற்பகல் கமரூன் மூலம் வலி வடக்கு மக்கள் திட்டமிட்டு
மாவிட்டபுரம் வரப்போவதில்லை ஏமாற்றப்பட்டுள்ளனர் என வலி வடக்கு
யாழ் பொது நூல்நிலையத்திற்கு பிரதேச சபையின் உபதலைவரும்,
அல்லது சுண்ணாகம் சபாபதிப்பிள்ளை வலி வடக்கு மீள் குடியேற்ற மற்றும்
முகாமிற்கு இங்குள்ள மக்களை புனர்வாழ்வுக் குழுவின் தலைவருமான
அழைத்துச் செல்வோம் என சஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.
மீண்டும் வேண்டினேன். அப்போதும் அண்மையில் யாழ் ஊடக மையத்தில்
அவர்கள் எனது கோரிக்கையை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நிராகரித்துவிட்டனர். அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இறுதியில் கமரூன் மாவிட்டபுரம் அவர் மேலும் தெரிவிக்கையில்
வரவில்லை 4 நாட்களாக மாவிட்டபுரம் போராட்டம் வலி
உண்ணாவிரதமிருந்து மக்கள் வடக்கு மீள் குடியேற்ற, புனர்வாழ்வுக்
நடாத்தியபோராட்டம் எவ்வித பயனுமற்று குழுவினராலேயே ஒழுங்கு
கூட்டமைப்புத் தலைமையால் செய்யப்பட்டது. கூட்டமைப்பின்
வேண்டுமென்றே முடக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள்
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற போராட்டத்தில் கலந்துகொண்டு தாங்கள்
உறுப்பினர் சுமந்திரன் அனந்தி ஒழுங்கு செய்ததுபோல புகைப்படமெடுத்து
தலைமையில் நடைபெற்ற போராட்டமே ஒரு தோற்றப்பாட்டைக்காட்டினார்களே
கமரூன் மாவிட்டபுரம் வராமைக்குக் தவிர ஏற்பாட்டு நடவடிக்கைகளில்
காரணம் எனக் கூறியிருக்கின்றார். எந்தப் பங்கையும் அவர்கள்
இது தனது பொறுப்பினைத் தட்டிக் மேற்கொள்ளவில்லை. கஸ்ரப்பட்டு
கழிப்பதற்கான கூற்று. கமரூனின் போராட்டங்களை ஒழுங்கு செய்வதற்கு
நிகழ்ச்சி நிரலில் மாவிட்டபுரம் அவர்கள் தயாராகவும் இருக்கவில்லை.
இருக்கவில்லை என்பதும் அவ்வாறான நவம்பர் 15ம் திகதி காலையில்
ஓர் கோரிக்கையினை அவர்களிடம் டேவிடகமரூன் நிகழ்ச்சி நிரலில்
முன்வைக்கவில்லை என்பதுமே மாவிட்டபுர பயணம் இருக்கவில்லையென
உண்மையாகும். அதன் பின்னர்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்
உதயன் அலுவலகத்திற்கும். தெரிவித்திருந்தார். பிரித்தானிய பிரதமர்
சபாபதிப்பிள்ளை முகாமிற்கும் கமரூன் மாவிட்டபுரம் வருவதற்கு வாய்ப்புக்கள்
சென்றிருந்தார். இல்லை போராட்டத்தை யாழ் பொது நூ
வலி வடக்கு மீள் குடியேற்ற ல்நிலையம் முன் நடாத்துவோம் என
மற்றும் புனர்வாழ்வுக்குழு அமரர் முதல் நாளே நான் கூறியிருந்தேன்.
நடராசாவினால் உருவாக்கப்பட்டது. அதற்கு எமது பாராளுமன்ற
அதற்கென ஒரு செயற்குழுவும் உறுப்பினர்கள் எப்படியாவது கமரூனை
உள்ளது. மீள் குடியமர்வை வலியுறுத்தி மாவிட்டபுரத்திற்கு அழைத்துவருவர்
தொடர்போராட்டங்களையும் அது எனக்கூறி எனது கோரிக்கையை
நடாத்திவருகின்றது. தற்போது நிராகரித்தனர்.
திடீரென வலி வடக்கு மீள் குடியேற்றச் 15ம் திகதி காலை யாழ் பொது நூ
சங்கமென புதிய அமைப்பு ஒன்றினை லகம் அருகில் காணாமல்போனவர்களது
உருவாக்கியுள்ளனர். இந்த போராட்டம் இடம்பெற்றது.
அமைப்பிற்கும் எமது மீள் குடியேற்ற மாவிட்டபுரத்தில் போராட்டத்தில்
மற்றும் புனர்வாழ்வு குழுவிற்கும் ஈடுபட்டுக் கொண்டிருந்த 1500 ற்கும்
எந்தவித தொடர்பும் கிடையாது என்றும் அதிகமான மக்களையும் பொது நூ
தெரிவித்தார். லகத்திற்கு முன்னால் கூட்டிச்சென்றால் டேவிட்கமரூனின் கவனத்தை அதிகம்

Page 4
O4 DTÎ5ộ - 2
இநம்தேசம்
தொடர்புகளுக்கான முகவரி இல43, 3மீ குறுக்குத்தெரு, யாழ்ப்பானம் 635IT.(8LI ©6) : O21 222 3739 L5lasfaOTG5aF65 : ithunamthesam(@gmail.com
தவறவிடப்பட்ட வரலாற்றுச் சந்தர்ப்பம்
இலங்கைத்திவில் இருந்து பிரித்தானிய க வ ஆட்சி அகன்ற பின் தமிழர் தாயகப்பகுதிக்குள் விஜயம் செய்த அதி உயர் மட்ட தலைவராக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் விளங்குகின்றார். இன்று இலங்கைத்திவை பீடித்திருக்கும் இன முரண்பாட்டிற்கு தனித்தனியாக இருந்த தமிழ் தேசத்தையும் சிங்கள தேசத்தையும் 1838ல் கோல்புறுக் சீர்திருத்தத்தின் மூலம் பிரித்தானியா ஒன்று சேர்த்தமையே காரணமாகும் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் பலர் கோடிட்டுக் காட்டுகின்றனர்.
இலங்கைத்திவில் கொழுந்துவிட்டெரியும் இன முரண்பாட்டை தீர்த்துவைக்க வேண்டிய தார்மீக பொறுப்புடைய பிரித்தானிய அரசின் அதிஉயர் தலைவரான பிரதமர் டேவிட் கமரூன் அவர்களை யாழில் சந்திக்கும் ஒர் அரிய சந்தர்ப்பம் வரலாற்றில் முதல் தடவையாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்தது. டேவிற்கமரூன் அவர்களை கூட்டமைப்பின் தலைவரான சட்டத்தரணி சம்பந்தண், ஒய்வுபெற்ற நீதியரசரான வடமாகாணமுதலமைச்சர்சி.வி.விக்னேஸ்வரன்மற்றும் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோர் சந்தித்தனர்.
இச்சந்திப்பின்போது கூட்டமைப்பினர் 06 அம்சக்கோரிக்கைகளை முன்வைத் ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. 01. வடமாகாணத்தில் இராணுவக்குறைப்பு மற்றும் இராணுவ ஆளுநரை மாற்றி
சிவில் ஆளுநரை நியமித்தல் 02, 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துதல் 03. வடமாகாணசபை நிர்வாகத்தினை பலப்படுத்தல் 04. Ashgig Gubpth. 05. வடமாகாணத்தில் போருக்குப் பிந்திய புனரமைப்பு 06. வடமாகாணத்திற்கான தகவல் தொழில்நுட்பநிறுவனம் ஒன்றினை அமைத்தல்
(NOTHERNINSTITUTE OF INFORMATION TECHNOLOGY) மேற் கூறப்பட்ட 08 கோரிக்கைகளும் வடமாகாணத்திற்கு மட்டுமே பொருத்த மானதாகவும் வடமாகாணசபையை பலப்படுத்துவதற்காகவும் 13ம் திருத்தச் சட்டத்தினை முற்றுமுழுதாக ஏற்றுக்கொண்டமையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றன.
சட்டத்துறையில் பேர் பெற்ற மூவரும் 13வது திருத்தசட்டத்தில் உள்ள ஆளுநர் என்கின்ற பதவி பிரச்சனை அல்ல. மாறாக இராணுவ ஆளுநர் தான் பிரச்சனை என்று டேவிற்கமரூனுக்குநிறுவியிருக்கின்றார்கள். அவர்கள் அரசியல் அமைப்பின் உறுப்புரை 154 (b) )ே இனை வசதியாக மறந்துவிட்டார்கள். அவ் உறுப்புரை பின்வருமாறு கூறுகின்றது.
"THE GOVERNOR SHALL BE APPOINTED BY THE PRESIDENT BY WARRANT UNDER HIS HAND, AND SHALL HOLD OFFICE IN ACCORDANCE WITH ARTICLE4(b) DURING THE PLEASURE OF THE PRESIDENT"
அதாவது ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவதுடன் ஜனாதிபதியின் விருப்பத்தை திருத்திப்படுத்தும் வரையில் பதவியில் இருப்பார் திருசம்பந்தன் அவர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டாலும் ஜனாதிபதியின் விருப்பத்திற்கு மாறாக செயற்படமுடியாது என்பது அதன் பொருள்.
ஜனதிபதியின் விருப்பம் என்பது பிரித்தானியர் இலங்கையைவிட்டு அகன்ற நாள் முதல் விஸ்வரூபம் எடுத்து வரும் சிங்கள பெளத்த பேரினவாத மனோநிலையைப் பிரதிபலிப்பதாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. நல்லவேளையாக நமது கற்றறிந்த அட்டவாதிகள் ஜனாதிபதியாக சம்பந்தரை நியமிக்கவேண்டும் என்று கமரூனிடம் கோரிக்கைவிடாதவரையில் தமிழ்மக்களின் மானம் காக்கப்பட்டிருக்கின்றது. இங்கு உருவாக்கப்பட வேண்டியது சிங்கள பெளத்த பேரினவாத மனோநிலையால் தமிழர்கள் தேசம் பாதிக்கப்படாதவாறான ஒர் அரசியற் கட்டமைப்பு ஆகும் இங்கு வேதனைக்குரிய வியடம் எண்ண வென்றால் வடகிழக்கை தாயகமாகக்கொண்ட தமிழ் மக்களின் அரசியலை வடமா காணத்திற்குள் எம் தலைவர்கள் மட்டுப்படுத்தியிருக்கிறார்கள் என்பதே இது வடக்கு கிழக்கு மாகாணங்களின் பிரிப்பை கூட்டமைப்பினர் ஏற்றுக்கொண்டு விட்டதை காட்டுகின்றது.
இந்த அரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி. 01, இனப்படுகொலைக்கு சர்வதேசவிசாரணை கோரப்படாமலும் 02. காணாமல் போன எம் உறவுகளை மீட்டுத் தருமாறு கோராமலும் 03, ஆக்கிரமிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கும் எமது நிலங்களை
பாதுகாத்து தருமாறு கோராமலும் 04. சிங்கள பெளத்த மயமாக்களையும் தடுத்து நிறுத்தக்கோராமலும் 08. எல்லாவற்றிற்கும் மேலாக 65 ஆண்டுகளாக கொழுந்து விட்டெரியும் இன முரண்பாட்டை நிரந்தரமாக தீர்க்கக்கூடியவாறு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்திசெய்யக்கூடிய வகையில் அவர்களை நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் கெளரவமாகவும் வாழக்கூடிய ஒர் அரசியல் தீர்வை அடைய தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை அவற்றின் அடிப்படையில் தமிழர் தேசம் என்பவற்றை அங்கிகரிக்கவேண்டும் என்று கோராமலும் கோட்டைவிட்டிருக் கிறார்கள் கூட்டமைப்பினர். ஆகக் குறைந்ததுநூலக வாயிலில் நின்று காணாமல் போனதமது உறவுகளுக்காக அழுகுரல் எழுப்பிய, தம்மை தேர்ந்தெடுத்த மக்களையாவது சந்தியுங்கள் என்று கமரூனுக்கு அன்புக்கட்டளையிடக்கூட கல்நெஞ்சத் தலைவர்கள் மறுத்துவிட்டனர். அவர்கள் பொலீஸ் பாதுகாப்புடன்தப்பிச்செல்லுகின்ற சோகம் தான்மிஞ்சியது. வரலாற்றுச்சந்தர்ப்பங்கள் மீண்டும் மீண்டும் எம்மை தேடிவராது. எமது இனத்தின் விடிவிற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் கூட்டமைப்பு அகற்றப்பட்டு புதிய அரசியல்சக்தி ஒன்று உடன்கட்டியெழுப்பப்படல் வேண்டும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D13
இது நம்தேசம்
சுமந்திரனின் உண்மைத்தோற்றத்தை வெளிக்காட்டிய அமெரிக்க மாநாடு
- performyn9]
ElbLJ LDITELib O1ld,O2Lib.O3Lb )းမ္ယား၏ခါ & GLDyflies ாநாடு இடம் பெற்றது.அமெரிக்க
தமிழ்ச்சங்கமும் அமெரிக்க தமிழர் நடவடிக்கை குழுவும் இணைந்து இம் மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தனர். அமெரிக்க தமிழர் சங்கம் ஒரு Luup6ODLIDLUIT60T g5LÓUpŬ ©60DLDŬUIT035 Lb இது தமிழ் மக்களின் கலாசார ш60бшПt (5 6.jLшГfilajetki elé,560,0 கொண்டிருக்கின்றது.அமெரிக்க தமிழர் நடவடிக்கை குழு அரசியல் விடயங்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு இது அமெரிக்க சட்டமன்றம் வெளிநாட்டு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு என்பவற்றுடன் தமிழர் விவகாரங்களுக்காக தொடர்ச்சியாக பேசிவருகின்றது.
இம் மாநாட்டில் தாயகத்திலிருந்து கஜேந்திரகுமார் அனந்திசுமந்திரன்,ம [ഞഖ85ങ്ങff, ബLIL) ിഖിന്റെ சமூகத்திலிருந்து யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் குருபரனும் சட்டத்தரணி இரட்னவேலும் கலந்து கொண்டனர். பல்வேறு நாடுகளில் Göfu söLGLð L60 b6)LJuJú SG0)LDÚLöEIBLð வந்திருந்தன.
Olಿಕ್ರಿಕ್ಟಿ திகதி அமெரிக்க தமிழர் நடவடிக்கை குழுவின் உட்சந்திப்பு இடம் பெற்றது. தாயகத்திலிருந்து சென்றவர்களும் அழைக்கப்பட்டனர்.நடவடிக்கை குழுவின் கடந்த கால பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டதோடு எதிர் காலத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய பணிகள் பற்றியும் ஆராயப்பட்டன.
O26, 9ിട്ടി 5.ബ குழுக்கலந்துரையாடல் இடம் பெற்றது. ஐக்கிய நாடுகள் சபை மட்டத்தில் தமிழர் விவகாரங்கள் எவ்வாறு முன் கொண்டு செல்வது பற்றி ஆராயப்பட்டது. பிற்பகல் அமெரிக்க தமிழர் நடிவடிக்கை குழுவின் வருடாந்த மாநாடு இடம் பெற்றது. சுமார் 300 பேர் வரை கலந்து கொண்டனர். பிரதமபேச்சாளராக கஜேந்திரகுமாரும், சிறப்பு பேச்சாளராக குருபரனும் உரையாற்றினர் கஜேந்திரகுமார் பிரதம பேச்சாளராக உரையாற்றும் போது இனப் பிரச்சனை என்பது தேசம் அழிக்கப்படுவதனால் ஏற்படும் பிரச்சனை. தேசத்தை பாதுகாத்து அதற்கு அங்கிகாரம் பெறுவதே தீர்வாக அமையவேண்டும. ஒரு சிலர் தமிழ் மக்களுக்கு அதிகாரம் இல்லாததுதான் பிரச்சனை என கூற பார்க்கின்றனர்.இதனால் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும் என கூறுகின்றனர். இது தவறானது நாம் தெளிவாக பிரச்சனைகளை 8960)LuJITGILD 3, IGOO (2660c Gub. 156opLITE 86OLUT6TIb கண்டால்பிழையான தீர்வையே நாம் சிபார்சு செய்வோம். எமது கட்சி இரு தேசங்கள் ஒரு நாடு என்பதையே தீர்வாக முன்வைத்துள்ளது. இத் தீர்வை விமர்சிப்பவர்கள் எங்களுடைய தீர்வை எப்படி அடைவீர்கள் என கேட்கின்றனர். அதற்கு என்னுடைய பதில் பூகோள அரசியலை பயன்படுத்துவோம் 6T60TUG55. 6T FEGIB60LL கோரிக்கைகளை நிறைவேற்றாமல் 96ഥjി%8 ജൂഞ്ഞങ്ങഥuിബiങ്ങ மேற்குலகமும் பிராந்திய சக்தியான இந்தியாவும் தமது இலக்கினை ©ങ്ങLധ്ര ബഗ്ഗ്വിങ്ങബuിങ്ങ് நாம் உருவாக்கவேண்டும். இந்த பூகோள அரசியலை சரியாக
பயன்படுத்துவதில் தான் எமது வெற்றி தங்கியுள்ளது.இந்தியாவை பொறுத்தவரையில் எமக்குள்ள மிகப்பெரிய சொத்து தமிழ் நாடு. அதே போல மேற்குலகத்தை பொறுத்தவரை மிகப்பெரிய புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர். புலம்பெயர் மக்கள் தமிழ்த்தேசத்தின் நீட்சி. அதன் ஒரு அங்கம் அவர்கள் தமிழர் தேசத்தின் ஆதரவாளர்கள் அல்ல மாறாக பங்காளிகள். தமிழர் விவகாரம் தொடர்பான சர்வதேச அரசியலாக வளர்வதில் மிகப்பெரும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு. இப் பணியின் முக்கியத்துவத்தை உணர்து அதனை ஆற்றுவதற்கு அவர்கள் முன் 6.JUG36).J6Odr GBL Ď.
இன்று ஒரு ஆபத்து உள்ளது. தமிழர் அரசியலை கையாள்வதில் முக்கியத்துவத்தை உணராமல் சர்வதேச சமூகத்தின் தேவைக்கே ஏற்ப செயற்படும் போக்கே அவ் ஆபத்தாகும்
]ഖnd repങ്കഥ ഖിത്രbLഖങ്ങg, தான் செய்ய வேண்டுமென்றால் நாம் நமது தேசநலன்களை அடைய முடியாது. எங்களுடைய அரசியலின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்டு சர்வதேச அரசியலில் தமிழர் அரசியலின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்டு அதனுடன் - லொபி பண்ணதயாராகவேண்டும் என்றார்.
சிறப்புப்பேச்சாளரான யாழ் பல்கலைக்கழக சட்டவிரிவுரையாளர் குருபரன் உரையாற்றும் போது தமிழ் மக்கள் மத்தியில் ஐனநாயகம் வளர்வதற்கு இன்று மாற்று தலைமை தேவை இது தோன்றும் போது தான் தேசம் ஐனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப வளரும். அரசியலில் ஈடுபடும் தரப்புக்களும் பொறுப்புடன் செயற்படும். தலைமைகள் மக்களுக்கு பொறுப்பு சொல்லும் கலாச்சாரம் உருவாகும்.
ஆனால் துரதிஸ்டவசமாக தாயகத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் தமிழ்உளடகங்களும் திட்டமிட்டு இவ் வெற்றிடத்தை நீட்டி செல்வதற்கு முயற்சிக்கின்றன.புலம் பெயர் மக்கள் இவ் மாற்றத்தினை கொண்டு வரக்கூடிய வகையில் முன் உதாரணமாக செய்பட முன்வரவேண்டும்.
கேள்வி பதில் நேரம் மாவைக்கும் சுமந்திரனுக்கும் ஒதுக்கப்பட்டது.அதற்கு அவர்கள் இனங்காதததினால் பின்னர் அந்த அமர்வு இரத்து செய்யப்பட்டது.
கஜேந்திரகுமாரினதும்,குருபரினதும் பேச்சைகேட்பதற்காக எம்மை இங்கு வைத்திருக்கிறீர்கள் என LDT60D6JULIUb,&#LDybfAJgoLib DÉlabup6 ஏற்பாட்டாளர்களுடன் முரண்பட்டனர்.
02ம் திகதி இரவு அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் ஒன்று கூடல் இடம் பெற்றது.சுமந்திரன் மாவை கஜேந்திரகுமார்,அனந்தி,இரட்னவேல் ஆகியோர் உரையாற்றினர்.காலையில் உரையாற்றிய கஜேந்திரகுமாரை இரவும் உரையாற்ற சந்தர்ப்பம் கொடுத்தமைக்காக சுமந்திரன் மீண்டும் நிகழ்வு ஏற்பாட்டாளருடன் முரண்பட்டார்.தான் உரையாற்றாமல் வெளியேறப்போவதாகவும் தெரிவித்தார். நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் நீங்கள் விரும்பினால் போகலாம் ஆனால் யோசித்து முடிவெடுங்கள் உங்களைப் பற்றி தப்பான அபிப்பிராயம் மக்கள் மத்தியில் வளர பார்க்கும் என குறிப்பிட்டானர்.சுமந்திரன் ஒரு வாறு சமாதானம் அடைந்து நிகழ்வில் பங்குபற்றினார்.
(17ஆம் பக்கம் பார்க்க)

Page 5
இது நம்தேசம்
கமரூனின் யா
கட்டமைப்பின் வர
து சூரியவேந்தன்
ଜୋ L ||ಇಂ அமைப்பு என்பது
காலனித்துவ முடிவிற்குப் பின்னரும் தனது செல்வாக்கினை அந்நாடுகளில் நிலைநிறுத்துவதற்காக பிரித்தானியாவினால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். பிரித்தானிய மகாராணியாரே அதன் தலைவராக விளங்குகின்றார். பிரித்தானியாவால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்ற வகையில் அம்மாநாட்டிற்குச் செல்லாமலிருக்க அதனால் முடியாது. இதைவிட அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்திடம் நேர்மறைஅணுகுமுறை மூலம் இலங்கையை பணியவைத்தல் என்ற கொள்கைநிலைப்பாடும் இருந்தது. இந்த இரண்டும் தான் உள்நாட்டிலும் சர்வதேசமட்டத்திலும் எழுந்த எதிர்ப்புக்க ளுக்கு மத்தியிலும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறுன் மாநாட்டில் கலந்துகொள் 6).jpg|D355TU600TLD.
மறுபக்கத்தில் எதிர்ப்புக்களையும் ஒருவகையில் தணிக்கவேண்டியதேவை அதற்கிருந்தது. குறிப்பாக புலம்பெயர் தமிழ்மக்களின் அபிலாஷைகளை குறைந்த மட்டத்திலாவது பேணவேண்டிய தேவை இருந்தது. பிரித்தானியவாழ் புலம்பெயர்தமிழ்மக்கள் பிரதமர் மாநாட்டில் கலநது கொள்ளக்கூடாதுதென பிரித்தானிய மக்கள் மட்டத்தில் பொதுக்கருத்தினை உருவாக்குவதில் வெற்றிகண்டிருந்தனர். இதற்கான அவர்களின் உழைப்பு மகத்தா னது. ஒவ்வொரு தேர்தல் தொகுதியாகச் சென்றுமக்களையும், பாராளுமன்ற உறுப் பினர்களையும் சந்தித்து தமது பக்க நியாயங்களை முன்வைத்தனர். ஆயிரக் கணக்கில் கையெழுத்துக்களையும் வாங்கி அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருந்தனர். மேலும் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறானஅவர்களின் கடும் உழைப்பே GL65b5LDep60 UTypIUT600TLD UUJ600TLb செய்தமைக்கு காரணம். இச் செயற்பாட்டில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எந்தப்பங்கும் இருக்கவில்லை. இது ழுக்கமுழுக்க பிரித்தானியவாழ் தமிழ்மக்களினது உழைப்பின் விளைவு. அந்த உழைப்பினைத் தகுந்தவகையில் அறுவடைசெய்யவேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே இருந்தது. இதில் ஒருநம்பிக்கை பொறுப்பாளர் என்ற பாத்திரத்தை வகிக்கவேண்டியகடமை கூட்டமைப்புக்கு இருந்தது. ஆனால் இந்தக் 5L60)LD60LL an LL60LDUL 60 Liu Jeila)606) என்பதுதான் மிகப்பெரும் சோகம்.
இனப்பிரச்சினை என்பது சாரம்சத்தில் தேசம் அழிக்கப்படுவதனால் ஏற்படும் பிரச்சினையேயாகும். தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதனை திட்டமிட்டு அழிக்கும் செயற்பாடே வரலாற்று ரீதியாக இடம்பெறுகின்றது. இதனைத் தடுப்பதற்காகவே தமிழ்த் தேசியப் போராட்டமும் எழுச்சி பெற்றது. தேசம் அழிக்கப்படுவதற்கான அத்திவாரத்தினை இட்டவர்களே பிரித்தானியர்கள்தான். பல்வேறு பண்பாட்டு அடையாளங்களுடன் தனித்துவமாக வாழ்ந்த தமிழ் மக்களை ஒற்றையாட்சிக் கட்டமைப்பிற்குள் கொண்டு போய் விட்டதன் மூலம் பேரினவாத வாய்க்குள் தினத்தவர்கள் இவர்கள்தான். எனவே இனப்பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் ஓர் தார்மீகப் பொறுப்பு பூகோள அரசியல் தேவைகளுக்கு அப்பால் பிரித் தானியர்களுக்கு உண்டு. பூகோள
அரசியல் தேவையின்படி இலங்கையில் இருந்து சீனாவின் செல்வாக்கை அகற்ற வேண்டிய கட்டாயம் அதற்கு உள்ளது. இதனைவிட உலகளாவிய பொருளாதாரத் தேவைகளுக்காக ஜனநாயக விழுமியங் களை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயமு, இருக்கின்றது. இவற்றிற்கு அப்பால் புலம் பெயர் தமிழ் மக்கள் ஓர் அரசியல் சக்தியாக பிரித்தானியாவில் எழுச்சி பெற்ற வருவ தனால் அவர்களை திருப்திப்படுத்த வேண் Gg560D6JULLİb é©ig5fb5603CB. & sibi, 9U&fAyUGö நிர்ப்பந்தங்கள் எல்லாம் இணைந்துதான் டேவிற்கமரூனை யாழ்ப்பாணம் வரவைத்
ჭ55].
இது ஒரு வரலாற்ற சந்தர்
ஒழுங்காத பயன்படுத்தியி விடயங்களில் கவனம் செலுத் நியாயப்பாடுகளை தெளிவாக நிர்ப்பந்தம் கொடுத்தல் 8 கட்டமைப்புசார் இன அழிப்பை உரிமை விவகாரங்களையும் 81
தரிசிக்கும் படியான சந்தர்ப்பத்ை 9 by
இது ஒரு வரலாற்றுச் சந்தரிப்பம். இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ்த்தரப்பு ஒழுங்காக பயன்படுத்தியிருக்க வேண்டும்.குறிப்பாக மூன்று விடயங்களில் கவனம் செலுத் தியிருக்க வேண்டும். எமது அரசியல் நியாயப்பாடுகளை தெளிவாக முன்வைத்து தேசத்தை அங்கீகரிக்க நிர்ப்பந்தம் கொடுத்தல், போருக்குப் பின்னரும் இடம் பெறும் கட்டமைப்பு சார் இன அழிப்பை அனுபவரீதியாக புரியவைத்தல், மனித உரிமை விவகாரங்களையும் போரக்குற்ற விவகாரங்களை நேரடியாக தரிசிக்கும் படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தல். என்பனவே அம்மூன்றுமாகும்
இம் மூன்று விடயங்களில் எவற்றை யுமே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆற்ற வில்லை. எமது அரசியல் நியாயப் பாடுகள் முழுக்க முழுக்க எமக்கான அரசியல் தீர்வு பற்றியவை. தாயகம், தேசியம். சுயநிர்ணயம் என்கின்ற கோட்பாடுகளின் eigju60Lu536OGuij6, 96OLDL (36.1600rCB என்பதனை அவருக்கு தெளிவுபடுத்தியிருக் வேண்டும். குறிப்பாக தொடர்ச்சியாக எமது தேசம் அழிக் கப்படுவதனை நிறுத்த வேண்டுமானால், அது அங்கீகரிக்கப்படு வதற்கான நியாயப்பாடுகளை முன்வைத் திருக்க வேண்டும். இவை எவை பற்றியும் கூட்டமைப்புத் தலைமை பேசவில்லை. தமிழ் மக்களின் கூட்டிருப்பையும் கூட்டு ரிமையையும் உறுதிப்படுத்த தாயகம் பற்றி பேசவேண்டியது அவசியம். ஆனால் கிழக் மாகாணம் பற்றி வாயே திறக்கவில்லை. ஒற்றையாட்சிக்குட்பட்ட வெறும் நிர்வாகப் U6).j6Orf63563)6OCBuJ. GasTGOctL 6).JLIDITEST600T சபை பற்றி மட்டுமே பேசப்பட்டது. இதற்காக 6 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன. இதனையே மகிந்தரும் விரும்பியிருந்தார்.
கட்டமைப்புசார் இன அழிப்பினை பொறுத்தவரை சிங்களக் குடியேற்றமும் பலவந்தமான காணிப்பறிப்பும் உட்பட விவசாய கடல்சார், வர்த்தக பொருளாதார மற்றும் மூலவள ஆக்கிரமிப்புக்கள் மிகவும் முக்கிய பிரச்சினைகள். இவ் விடயங்களில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை அழைத்

De-2013
O5
ாழ் வருகையும் லாற்றுத் துரோகமும்
வந்து நிலைமைகளை கமரூனுக்கு தெளிவு படுத்தியிருக்கலாம். அல்லது அவர்கள் சார்பில் பிரதிநிதிகள் சந்திப்பதற்காகவாவது ஏற்பாடு செய்திருக்கலாம். அல்லது தாங்களாகவே இவை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து பேசியிருக்கலாம். ஆனால் இவை தொடர்பாக எந்த முயற்சிகளும் மேற் கொள்ளப்படவில்லை.
மூன்றாவதான மனித உரிமை விவகாரங் 1606 Tup D (BLITDEidsby) 656) CLTDTIEGOGITILL) பொறுத்தவரை காணாமல் போனவர்களது விவகாரம். சிறைக்கைதிகள் விவகாரம். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட் டேர் ஆன்ைகாணிப்பு என்ற பெயரில்
இந்த சதத்துை" நக்த வேண்டும். குறிப்பாத மூன்று தியிருக்க வேண்டும். எமது அரசியல் முன்வைத்து தேசத்தை அங்கீகரிக்க பாருக்குப் பின்னரும் இடம் பெறும் அனுபவரீதியாக புரியவைத்தல், மனித ாரக்குற்று விவகாரங்களை நேரடியாக த ஏற்படுத்திக் கொடுத்தல் என்பனவே நன்றுமாகும். V
மீண்டும் உளச்சித்திரவதைக்கு உள்ளாக் 5LIGLD 656) as TULD, U60DLuso, LTQLD அரசினாலும் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு விவகாரம். என்பவற்றை அவரது கவனத்திற்கு கொண்டுவந்திருக்கவேண்டும். இவ்விவகாரங்களே இன்று சர்வதேச மட்டத்தில் முதன்மை விவகாரங்களாக இருப்பதனாலும் இலங்கை அரசினை பணிய வைப்பதற்கு மேற்குலகம் இதனையே ஓர் கருவியாகப் பயன்படுத்துவதனாலும் இவை பற்றிய நேரடித் தரிசனங்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்க (56).j600 GBL).
குறிப்பாக காணாமல் போனோர் விவகாரம் தொடர்பாகவும், காணி c9|LJ5ÚúL|6í6)J6ITULĎ 65TLÚUT56)|LĎ இரண்டு போராட்டங்கள் இடம்பெற்றன. மாவிட்டபுரத்தில் காணிஅபகரிப்புக்கு எதிரான போராட்டமும், யாழ் பொதுநூ 603, b & bafleo absTe00TLD6CUT606) Taberfloor உறவுகள் நடாத்திய போராட்டமும் இடம்பெற்றது. மாவிட்டபுரப்போராட்டம் கமரூனினதோ, அவருடன் வருகை தந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்களதோ கவனத்தைப் பெறமுடியாத மறைவிடத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
காணாமல் போனவர்களின் உறவினர்க ளது போராட்டம் இறுதிக்கட்டத்திலாவது பொலீசாரின் தடையை உடைத்தமையினால் இறுதிக் கணத்திலாவது கமரூனின் கவனத்தை ஈர்த்தது. அவருடன் வருகைதந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மிக மிக முக்கியத்துவத்தை அதற்கு கொடுத்திருந் தனர். குறிப்பாக பிரித்தானிய ஊடகங்கள் தொடர்ந்து சில நாட்கள் மிகுந்த முக்கியத்து வத்தை கொடுத்திருந்தன.
கானமல் போனவர்களை கண்டறியும் சங்கத்தில் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி முக்கிய பொறுப்பில் இருக்கின்றார். அவர் குறைந்தபட்சம் தான் சந்திப்பதற்காகவாவது ஏற்பாடுசெய்துதாருங் கள் என்று பல தடவை கேட்டிருந்தார். ஆனால் அவரது கோரிக்கை கூட்டமைப்பின் மும்மூர்த்திகளினால் வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டது.
கமரூனின் பயணம் முழுக்கமுழுக்க பிரித்தானிய தூதுவராலயத்தாலும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினராலுமே திட்டமிடப்பட்டது. அவரது நிகழ்ச்சிநிரல் முழுமையாக கூட்டமைப்பின் மும்மூர்த் திகள் எனப்படுகின்ற சம்பந்தன், சுமந்திரன், விக்கினேஷ்வரன் ஆகியோ ருக்கு முன்கூட்டியே தெரியும். கமரூனின் பாதுகாப்புப்பிரிவினர் நான்கு நாட்களுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டுச் சென்றிருக்கின்றனர். அவரது JÉletpörőjÉJ656Ó LDIT6YLLLETÜLILLIGOOTLD இருக்கவில்லை. ஆனால் அவர் வருவார் என்ற நம்பிக்கையூட்டப்பட்டு மாலை ஐந்து LIDGERf6H6ODPT “UNT&TATGEROTGĦET TGOT LID8E5CLGT மாவிட்டபுரத்தில் திட்டமிட்டு முடக்கப்பட்டி ருந்தனர்.
இறுதிநாள் போராட்டத்தினை காணமல் போனஉறவுகளுடன் இணைந்து யாழ் நகரில் நடாத்துவோம் எனக்கேட்கப்பட்டது. கூட்டமைப்பு அதனை நிராகரித்து அவர் மாவிட்டபுரத்திற்கும் வருவார் எனநம்பிக்கை யூட்டப்பட்டது.
காணமல்போன உறவுகளது போராட் டத்தை அனந்தி தலைமையிலான காணாமல் போனவர்களை கண்டறியும் சங்கம், ങ്കIങ്ങTഥൺLLIങ്ങ് ഉ_pഖങ്കങ്ങണänb அமைப்பு மன்னார் பிரஜைகள் குழு என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. காலையில் நல்லூர் கந்தசுவாமி கோவி லுக்கு கமரூன் வருகைதருவார் எனச் செய்திகள் வந்தததினால் அவர்கள் அங்கு போராட்டத்தினை நடத்தினர். சம்பந்தனும், மாவையும் வீதியில் நின்று அனந்தியுடன் பேசிவிட்டு சென்றுவிட்டனர். விக்கினேஸ்வரன் கலந்துகொள்வதற்கு தனக்கு நேரமில்லை எனக்கூறியிருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் என்றவகையில் சரவணபவன் மட்டுமே அங்குவந்து சிறிது நேரத்தில் சென்றிருந்தார். வேறு எவரும் அந்தப்பக்கம் வரவில்லை. மாகாணசபை உறுப்பினர்கள் ஒருசிலரும் வந்திருந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமாரும். பொதுச்செயலாளர்
செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய
உறுப்பினர்கள் காலையிலிருந்து அங்கு கலந்துகொண்டிருந்தனர். அங்கு கூடியிருந்த காணாமல் போனவர்களது உறவுகள் புகைப் படங்களுடன் கதறி அழுதனர்.
காலை 10 மணியளவில் நல்லுருக்கு வரமாட்டார் 2 மணியளவில் யாழ் துரையப் பாவிளையாட்டரங்கில் இறங்குவார் என செய்திவந்தது. இதன் பின்னர் போராட்டம் துரையப்பாவிளையாட்டரங்கிற்கு அருகில் உள்ள யாழ் முனியப்பர் கோவிலுக்கு மாற்றப்பட்டது. பிற்பகல் 2.15 மணியளவில் ஹெலிகொப்ரர் ஒன்று தரையிறங்கியது. மக்கள் கமரூன் தான் எனநினைத்து அதனை நோக்கி ஓடினர். ஆனால் வந்தவர்கள் நியூசிலாந்து வெளிநாட்டமைச்சைச் சேர்ந்தவர்கள் எனபின்னர் தெரியவந்தது. மக்கள் அவர்கள் முன்னரும் தமது உறவினர்களை கண்டு
பிடித்துத்தருமாறு கோரி கதறிய முதனர்.
அதேநேரம் கமரூன் பலாலி விமான நிலையத்திலிருந்து வாகனங்களினுடாக யாழ் பொது நூல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். மக்களின் கவனத்தை துரையப் பாவிளையாட்டரங்குபக்கம் திசைதிருப்பி விட்டு திட்டமிட்டு வாகனம் மூலம் அவர்
ിbങ്ങ്(Bഖ][LLEിDi, [[16ാങ്കബ196ിങ சுப்பிரமணியம் பூங்காப் பக்கம் அரசுக்கு
(1962, þ LJö&Lð LIIIÚö6)

Page 6
ܘ ܡܢ
2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் தமிழ் மக்களை தோல்வி மனப்பான்மைக்குள் தள்ளி பிறசக்திகளது நலன்களுக்காக தவறான அரசியல் பாதையில் அழைத்துச் சென்று அவர்களது அரசியல் எதிர்காலத்தினை இருண்ட யுகத்தினுள் தள்ளிவிட தமிழ் அரசியல் தரப்புக்கள் சில முயற்சிக்கின்றன. இம்முயற்சிகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டிய சரியான அரசியற் பாதை எது என்பது பற்றி தெளிவுபடுத்தும் நோக்கில் தினக்குரல் பத்திரிகைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.
பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்
சுமந்திரன் அவர்கள் கனடாவில் ஆற்றிய உரையின் போது முன்வைத்த அணுகு ന്ധ്രങ്ങpബ് ജയ്പൂഞ്ഞഖ ബ]) ഖിDi9 னங்களை கடந்த இரு வாரப் பத்திகளில் முன்வைத்திருந்தேன்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து அவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தவர்கள் தமிழ் மக்கள். அந்த வகையில் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எந்த காரணத் திற்காக அளித்தார்களோ அது எந்தக் கட்டத்திலும், எக்காரணம் கொண்டும் புறக்கணிக்கப்பட்டுவிடக் கூடாது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் தவறான முடிவுகளால் ஒட்டு மொத்த தமிழ் மக்களும் பாதிக்கப்படப் போவதுடன் அவர்களுடைய எதிர்கால மும் கேள்விக்குறியாகும். ஆதலால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று தவறை இழைப்பதற்க நாம் எக்காரணம் கொண்டும் இடமளிக்க முடியாது. அத்துடன் தமிழ் மக்களின் நிலைப்பாட் டுக்கு எதிரான அணுகுமுறைகளை கூட்டமைப்பு கைக்கொள்ளும்போது, அதனை சுட்டிக்காட்டி, சரியான வழிக்கு 6ѣп60ó(66шу (36uводпршду62666uп05 தமிழனினதும் கட்டாய கடமையாகிறது.
அவ்வாறு சுட்டிக்காட்டும் போது அந்த விமர்சனங்களை ஏற்றுத் தாமாக திருந்த முற்படாத சந்தர்ப்பத்தில் அவர்களின் மீது அழுத்தங்களை பிரயோகித்து ©ഖ||86| Lൺബ്രf ജൂഖഇങ്ങ அரசியல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டியது இரண்டாவது கட்டமாகும். தடுத்து நிறுத்த மேற்கொள்ளும் முயற்சிக ளையும் புறந்தள்ளி, தமிழர் தேசத்து நலன்களை முற்றாக புறக்கணித்து. பிறசக்திகளின் நலன்களை மட்டும் முழுமையாக கருத்தில் கொண்டு கூட்ட மைப்பினர் மேற்கொள்ளும் செயற்பாடு ਥ6 தமிழ்த் தேசத்தை மோசமாக
* தேசியக் கூட்டமைப்பின் தேசிய
தமிழ்த்தேசியக் do. உதாசீனம் செய்த
மக்களுக்குமிடைய வேண்டியது ஒவ்6ெ
ਈ தள்
__
6T6 இ தே
Glei,
LíJ.
6T6
○。
6.
D
ULI
618
ஏெ
பாதிக்கச் செய்யும். இவ்வாறு அவர்கள் தீ செயற்பட முற்பட்டால், அவர்களது இ செயற்பாடுகளுக்கும் தமிழ் மக்களது 6. அரசியல் அபிலாசைகளுக்கும் இடையில் இறு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை 5T வெளிப்படுத்த வேண்டியது ஒவ்வொரு ᎶᏄᏌ தமிழனதும் பொறுப்பாகும். அதனை CEL, வெளிப்படுத்துவதற்கு அடுத்த தேர்தல் வரை 9 காத்திருக்க முடியாது. ஏனெனில் எமக்கு LIII அதற்கு போதுமான நேரமும் இல்லை. LUIT இவ்வாறான சூழ்நிலையில், அடுத்து LJ வரும் குறுகிய காலப் பகுதிக்குள் நாம் முகம் கொடுத்து கவனமாகக் கையாள @U வேண்டிய இரண்டு முக்கிய விடயங்கள் தே எம்முன் உள்ளன. ஒன்று சிறீலங்கா இ அரசாங்கம் அறிவித்துள்ள நாடாளுமன்ற சி தெரிவுக் குழு விவகாரமும், அதனை | || தமிழ் மக்கள் எவ்வாறு அணுக வேண்டும் ெ என்பதுமாகும். எதிர்வரும் 2012 | 6 பெப்ரவரி 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள த6 ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பத்தொன்பதாவது கூட்டத் தொடரை தமிழ் மக்கள் எவ்வாறு அனுகுவது Usi என்பதுமாகும்.
பாராளுமன்றத் தெரிவுக்குழு சிறிலங்கா ெ அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவானது, இ பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கும் ஓர் 6. அமைப்பாகும். இந்த தெரிவுக் குழுவுக்குள் தமிழ் தரப்பு செல்வதா? இல்லையா? என்ற ே தீர்மானத்திற்கு வருவதற்கு முன்னர், இலங்கைத் தீவில் தமிழர்களுடைய பிரச்சினை என்ன என்பதனை மனதில் (U 65676T (8660608). ெ தமிழ் தேசத்திற்கும், சிங்கள தேசத் (U திற்கும் முரண்பாடு உருவாகி, கூர்மை LD யடைந்தமைக்கான அடிப்படை காரணம், 卵 எண்ணிக்கையில் கூடுதலான மக்களைக் கொண்ட சிங்கள தேசம், எண்ணிக்கை யில் குறைவான மக்கள் தொகையைக் 明 கொண்ட தமிழர் தேசத்தை சமத்துவமாக Bij மதிக்கத் தவறியதுடன், அவர்களது
ruിഞ്ഞu) ഉ_ിഞഥങ്ങu Dൈ,
 
 

LLLL LL LLL LLLL TT TTOL La m m TT L T L STTTMMMMO MMLLLLL
ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்களுக்கும் தமிழ்
ல் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதை வெளிபடுத்த
பான்மையினர் என்ற நிலைக்குள் ளி (சிறுபான்மையினருக்குரிய ിഞഥ8ബ് ബ്രൈ ഖ[pബിബ பது வேறு விடயம்) சிங்கள அரச பந்திரத்தைப் பயன்படுத்தி தமிழர் சத்தின் இருப்பை அழிப்பதற்கு மேற் ாண்டு வந்த நடவடிக்கைகளேயாகும். இது இரு தேசங்களுக்கிடையிலான fിങ്ങunഥ, 9|55 ഖങ്ങuിട്) ன்ணிக்கையில் அதிகளவு மக்களை ாண்ட சிங்கள தேசத்திற்கும். எண்ணிக் நயில் குறைந்தளவு மக்கள் தொகையை ாண்ட தமிழ் தேசத்திற்கும் இடையில் த்துவமும், சமஅந்தஸ்த்தையும் பேணப் க் கூடிய வகையிலான தீர்வை பெற்றுக் ாள்வதே உகந்ததாக அமையும். னனில் அப்போது தான் தன்னிச்சையாக கள தேசம் எடுக்கும் எமக்கு பாதகமான மானங்களை எம்மீது திணிப்பதில் ருந்து எமது தேக்தினை தற்காத்துக் ாள்ள முடியும். இச் சமத்துவமானது றுதித் தீவில் மட்டுமல்ல தீவைக் ன்ைபதற்காக கைகொள்ளப்படும் சகல யற்பாடுகளிலும் வழிமுறைகளிலும் ணப்படுவது அத்தியாவசியமானதாகும். வ்வாறு இருக்க தமிழ் தேசிய கூட்டமைப் னது தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு ராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்ட திநிதிகள் என்ற அடிப்படையில், எந்தக் டத்திலும் பாராளுமன்றத் தெரிவுக் ழவுக்குள் செல்வதன் ஊடாக, தமிழ் சத்திற்கும், சிங்கள தேசத்திற்கும் OLuíleö Gu600ILLL (36).160örgu || El D ந்தஸ்த்து என்ற நிலை இழக்கப்பட்டு,
நிக்கும் பல கட்சிகளில் ஒரு கட்சி என்ற வீனமான நிலைக்கு தமிழ் தேசம் TGTULICBLD.
இது இரண்டு தேசங்களுக்கு டையிலான இனப்பிரச்சினை என்ற மாணத்தை முற்று முழுதாக மாற்றி ழ் தேசம் என்பதனை இல்லாமல் ய்து வெறுமனே சிங்கள தேசத்திற்குள் BOOTÜLICBLb usòG36ED GUILLAGGT5ä535 டையில் பேசித் தீர்க்க வேண்டிய விடயம் ற்ற பரிமாணத்திற்குள் கொண்டு
மேலும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக் செல்வதானது, அதனுடான தீர்வு னும் செயன்முறையை ஏற்றுக் ாள்வதாக அமையும் அந்த செயன்
றையை ஏற்றுக் கொண்ட பின்னர் அந்த
யன்முறையின் ஊடாக எட்டப்படும்
வானது. தமிழ் தேசத்திற்கு பொருத்த னதோ இல்லையோ அந்த முடிவை றுக் கொண்டே ஆகவேண்டிய கட்டாய நிலைக்குள் தமிழ் தேசம் தள்ளப்படும். நிலைமை இவ்வாறு இருக்க, லங்கா அரசாங்கம் தமிழ் தேசிய ட்டமைப்பினரை பாராளுமன்ற ரிவுக் குழுவுக்குள் வருமாறு அழைக் ன்றது. அவ்வாறு அரசாங்கம்
ாரு தமிழனதும் பொறுப்பாகும்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அழைக்கும்போது அதற்குப் பதிலாக இருதரப்புக்களுக்கும் இடையில் இனப் பிரச்சினை தீர்வு தொடர்பாக இணக்கப் பாடு எட்டப்படுகின்றபோது, அந்த இனக் கப்பாட்டை அரசாங்கம் தெரிவுக்குழு வுக்கு சமர்ப்பிக்குமாயின் அந்த தீர்வு திட்டம் தொடர்பான நியாயப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்குள் செல்ல தயார் என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புவது யாதெனில் இணக்கப்பாடு எட்டப்படுவதற்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு செல்வதானது ஒரே மாதிரியான செயற்பாடாகவே
அமையும். அதாவது சம அந்தஸ்த்துடைய
இரு தேசங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை என்ற பரிமாணத்தை முழுமையாக மாற்றியமைக்கும்.
சிங்கள தேசமானது, தமது தேசத்திலுள்ள பல்வேறுபட்ட கட்சிகளுக்கிடையில் அரசியல் தீர்வு தொடர்பாக முரண்பாடுகள் இருப்பதாக ஒரு வெளித்தோற்றத்தை மிக நீண்டகாலமாக காட்டிவருவது யாவரும் அறிந்ததே. உண்மையில் சிங்கள தேசத்திற்குட்பட்டிருக்கும் கட்சிகள் ஒற்றையாட்சி என்ற வரையறைக்கு அப்பால் எந்தவொரு தீர்வையும் வழங்க கூடாது என்பதில் அனைத்து சிங்கள கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்துண்ைடு ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி தமிழ் தரப்புடன் பேசி ஒரு தீவை கொடுக்க முற்படுவது போன்று காட்டுவதும், அதனை மற்றய எதிர்கட்சிகள் எதிர்ப்பதும் கடந்த பல
தசாப்தங்களாக மாறி மாறி நடைபெற்று
வருகின்றது.
இவ்வாறான ஓர் சூழ்நிலையில் அரசுக் கும் கூட்டமைப்புக்கும் இடையில் தீவு தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர், அந்த தீர்வை நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன்வைத்து விவாதிப்பதற்கு தயார் என்றால், தெரிவுக் குழுவுக்குள் சென்று அந்த தீர்வுத் திட்டத் தின் நியாயங்களை தெளிவுபடுத்ததயார் என்று கூட்டமைப்பு கூறுவது ஆபத்தானது. சிங்கள கட்சிகள் தமிழர்களுக்கு எதனையுமே கொடுக்க தயார் இல்லை என்பது நன்றாக தெரிந்திருந்தும், ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தெரிவுக் குழுவுக்கு கூட்டமைப்பு செல்லதயார் என்று கூறுவதானது தீர்வு எதனையும் கொடுக்காமல் இழுத்தடிப்பதற்கும், சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள் ளுவதற்கும் அரசுக்கு வாய்ப்பை வழங்கி விடும். அந்த வகையில் தமிழ் தேசிய கூட்ட மைப்பு பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்குள் செல்லக்கூடாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பை சர்வதேச சமூகம் முழுமையாக அங்கீகரித்துள்ள துடன், தமக்கு முக்கியத்துவம் அளித்து
07ஆம் பக்கம் பார்க்க)

Page 7
இது நம்தேசம்
>சி.அயோதிலிங்கம்
ஒரு பக்கத்தில் திட்டமிட்ட வளர்ச்சி யினால், சிங்களச் செறிவு கிழக்கில் அதிகரிக்க இயல்பான வளர்ச்சியினால் முஸ்லீம் செறிவும் கிழக்கில் அதிகரிக்க, தமிழ் மக்களின் சனச்செறிவு மாத்திரம் திட்டமிட்ட குடியேற்றங்களினாலும், போர் அழிவுகளினாலும், பலவந்த இடப் பெயர்வினாலும் குறைந்தது. சிங்கள குடியேற்றங்கள் அதிகரிக்க அதிகரிக்க அருகிலுள்ளள தமிழ்க் கிராம மக்களும் அச்சத்தினாலும் அழிவினாலும் வெளியேறி இருந்தனர். இதுவும் சனச்செறிவு குறைவிற்கு காரணமாக அமைந்தது. கிழக்கின் இவ் மோசமான ஒடுக்குமுறையினைப் புரிந்து
கொள்ளாமல் தேசிய இனப்பிரச்சினையை
முழுமையாகப் புரிந்து கொள்வது Φί26OTLDΠ6OTg).
திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்க ளுக்கு அப்பால் சட்ட விரோத விவசாயக் குடியேற்றங்கள், வியாபாரக் குடியேற் றங்கள், மீன்பிடிக் குடியேற்றங்கள். கைத்தொழில்க் குடியேற்றங்கள், புனித பிரதேசக் குடியேற்றங்கள், முப்படைப் பண்ணைகளுக்கான குடியேற்றங்கள். சிங்கள மாவட்டப் பிரதேசங்களை தமிழ் மாவட்டங்களுடன் இணைத்தல் என்பவற்றின் மூலமாகவும் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இம்மாதிரியான குடியேற்றங்களும், திருகோணமலை மாவட்டத்திலேயே அதிகமாக மேற்கொள்ளப்பட்டன.
இக்குடியேற்றங்களை உருவாக்கும் போது கையாண்ட தந்துரோபாயங்களும் இங்கு முக்கியமானவையாகும். இக் குடியேற்றங்கள் நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட்டதோடு அருகிலுள்ள சிங்களப் பிரதேசங்களுடன் போக்குவரத்துச் செய்யக் கூடியதாகவும்
ഥp6ങ്കTബL Lങ്ങ്,
வவுனியா மாவட்டத்தில் மேற்கொள் எப்பட்ட குடியேற்றத்திட்டங்களை 60LDUILDITE 606155 6.6),60fluJIT 615)3) சிங்கள உதவி அரசாங்க அதிபர் பிரிவு உருவாக்கப்பட்டது. அதே வேளை மன்னார் மாவட்டத்திலும் சிறியளவில் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது. கொண்டச்சி மரமுந்திரிகை செய்கைக் கான குடியேற்றம் இதற்கு உதாரண LDITSLD.
g6phæsflok Spóugsorhol osfrðé 0972 Lb e sodrGBUURTÜLGAIDD)
1833ம் ஆண்டு அறிமுகப்பட்ட கோல்புறுக் அரசியல் சீர்த்திருத்தத்துட னேயே இலங்கைத் தமிழர்களின் நவீன அரசியல் ஆரம்பமாகின்றது 1921 வரை தமிழர்கள் பண்பாட்டுத் தளத்தில் தமிழர் என்ற அடையாளத்தையும் அரசியல் தளத்தில் இலங்கையர் என்ற அடையாளத்தையும் முன்னெடுத்திருந் தனர். அதாவது தமிழர்களாகவும், இலங்கையர்களாகவும், வாழ முற்பட்டி @চjট560াfা,
1921 ജൂഞ്ഞ് അബങ്ങ8 Edu காங்கிரஸ் உருவாக்கத்தின் போது எழுத்து மூலமாக செய்து கொண்ட ஒப்பந்தத்தை சிங்களத் தலைவர்கள் நிராகரித்ததினால் அரசியல் தளத்திலும், தமிழர்கள் என்ற அடையாளத்தை முன்னெடுக்கத் தொடங்கினர். இவ் முன்னெடுப்புடன் தமிழர்களின் இன வழி அரசியலும் ஆரம்பமாகி வளரத் தொடங்கியது. அரசியல் வளர்ச்சிக் கட்டமும் இரண்டாவது கட்டத்திற்கு
சென்றது.
தமிழர்களின் இனவழி அரசியலை இலங்கைக்கான சுதந்திர இயக்கத்தை உருவாக்கி அதன் முதலாவது தலைவ ராகப் பதவிவகித்த சேர்.பொன்.அருணா சலம் ஆரம்பித்து வைத்தாலும், அதனை ஒரு கட்டம் வரை வளர்த்தெடுத்தவர் ஜீ.ஜீ. பொன்னம்பலமே ஆவார். இக்கட்டம் 1921 இதிலிருந்து 1949 வரை நிலைத்திருந்தது. இலங்கை ஒற்றையாட்சி அமைப்பினை ஏற்றுக் கொண்டு அவ்வாட்சி அமைப்பில் தமிழர் களுக்கு சமவாய்ப்பினைக் கோருவதே இக்காலகட்டத்தின் தமிழ் அரசியலாக இருந்தது. இக்கோரிக்கை 50 | 50 என்ற வடிவமாக டொனமூர் அரசாங்க காலத்தில் 1936ம் ஆண்டு தனிச் சிங்கள் மந்திரிசபை அமைக்கப்பட்டதனைத் தொடர்ந்து எழுச்சி அடைந்தது.
1947ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி அரசியல் யாப்பின் மூலம்
தமிழர்களின் இனவழி orios ტჯგურქეთთან მეიფუ
சுதந்திர இயக்கத்தை
உருவாக்கி அதன்
முதலாவது தலைவராகப் பதவிவகித்த சேர்.
பொன்.அருணாசலம் ஆரம்பித்து வைத்தாலும், அதனை ஒரு கட்டம் வரை வளர்த்தெடுத்தவர் ஜிஜி
பொன்னம்பலமே ஆவார்.
6 UDLBLIT6060DLD5 feupatibillb (Upup60)LD யான ஆட்சி அதிகாரம் சென்றடைந்தது. அதற்கேற்ற வகையில் பிரித்தானிய மாதி பாராளுமன்ற அரசாங்க முறையும், முத முதலாக இலங்கையில் அறிமுகப்படுத் தப்பட்டது பெயரளவு அதிகாரங்களை மட்டுமே பிரித்தானிய அரசு தன்னிடம் வைத்திருந்தது.
பெரும்பான்மைச் சமூகத்திடம் ஆட்சி அதிகாரம் சென்றதனைத் தொடர்ந்து ஒற்றையாட்சி அமைப்புக்குள் தீவு கிடைக்கும் என்ற நம்பிக்கையினைத் தமிழர்கள் இழந்தனர். இதனால் தமிழர் தாயகத்தை வடக்கு - கிழக்கு என வரையறுத்து அதற்கு அதிகாரங்களை கோருகின்ற சமஷ்டிக்கோரிக்கையினை முன்னெடுக்கத் தொடங்கினர். இக் கோரி கையுடன் தமிழர் அரசியல் மூன்றாவது கட்டத்துக்குள் நுழைந்தது. இதற்கேற்ப தமிழர் அரசியல் தலைமையும் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் கைகளிலிருந்து செல்வநாயகத்தின் கைகளுக்கு மாறியது அரசியல் இயக்கம் என்ற வகையில் தமிழ்க் காங்கிரஸ் கட்சி பின்தள்ளப்பட்டு தமிழரசுக் கட்சி முன்னிலைக்கு வந்தது.
1949ம் ஆண்டு தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்றாலும் அரசியல் போக்கின பிரிநிலைக் கோட்டை 1956ம் ஆண்டின் தனிச் சிங்களச் சட்டமே உருவாக்கியது. இச்சட்டத்திற்கு எதிராக தமிழரசுக் கட்சி நடாத்திய போராட்டங்கள் தமிழ் இன
 
 

ார்கழி - 2013
*னயும் அரசியல்யாப்புகளும்-இல0
உணர்வு அரசியலை தமிழ்த் தேசிய அரசியல் என்ற கட்டத்திற்கு வளர்த்துச் சென்றது.
காலிமுகத்திடல் சத்தியாகிரகப் போராட் LII) (1956). ഇന്ത്രഥണുബ unിങ്ങg (1956), சிங்கள முரீ எதிர்ப்புப் போராட்டம் (1957 1958) தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மொழி அமுலாக்கலுக்கு எதிரான TjujTabaretů (BUTTTL LI b (1961) என்பன தமிழரசுக் கட்சி நடாத்திய முக்கிய போராட்டங்களாகும்.
6, IGLITITLE156ft BrigaOCTLDITE (B6) ஓரளவு அதிகாரப் பங்கீட்டினை வழங்கக் கூடிய பண்டா - செல்வா ஒப்பந்தம் (1957), டட்லி- செல்வா ஒப்பந்தம் (1965) ஆகியவை கைச்சாத்திடப்பட்டன. எனினும், சிங்கள மக்களின் கடுமையான எதிர்ப்பினால் முதலாவது ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. இரண்டாவது ஒப்பந்தம் உறை நிலைப்படவிடப்பட்டது.
சோல்பரியாப்பு ஆட்சியின் இறுதி காலத்தில் அரசினைச் சிங்கள மயமாக் கும் செயற்பாடு பூரண நிலைக்கு வந்தது. இது விட்யத்தில் முதலாவது குடியரசு UJITÜLIGLDÖ615T60öTL U60of GeFT6öLítlaisT60 சிங்கள மயமாக்கத்திற்கு அரசியல் யாப்பு நிலை அங்கீகாரம் கொடுத்ததே ஆகும். இதற்காக பெயரளவில் இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட அனைத்தும் நீக்கப் பட்டன. இவ் அந்தஸ்துடன் தமிழர்கள் முழுமையாகவே அரசியல் யாப்பு வழங்கிய அரச அதிகாரக் கட்டமைப்பில் இருந்து ஒதுக்கப்பட்டனர். தமிழர்கள் இலங்கை என்ற அரச கட்டமைப்புக்குள் தமக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையினை இழந்தனர். இதனால் தமக்கென ஒரு தனியான நாட்டினை அமைத்துக் கொள்வதே ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வந்தனர். தமிழீழப் போராட்டமும் ஆரம்பமாகியது. இப்போராட்டம் அடிப்படையில் அதிகாரத் தைக் கைப்பற்றும் போராட்டமாக இருந்தமையினால் தமிழர் அரசியலில் பாராளுமன்ற ஜனநாயக அரசியலின் முக்கியத்துவம் முடிவுக்கு வந்தது. விடுதலை இயக்கங்கள் தமிழர் அரசிய லைத் தமதாக்கிக்கொண்டன. இப்போக் குடன் தமிழர் அரசியலில் நான்காவது 5 Lib & JubULDITéLig).
1972Liċ ċe6OdrGB 69 Jafu J6ò LLJITLĊJL 86i. நான்காவது கட்டத்தினை தொடக்கி வைத்தாலும் 1983ம் ஆண்டு இனக்கல வரமே உருவாக்கியது இப்போக்கில் ஒரு பிரிநிலைப் போக்கை தெளிவாகக் காட்டியது. தமிழர் தாயகத்திற்கே யுத்தம் கொண்டு வரப்பட்ட பின்னர் ஆயுதப் போராட்டம் பிரதான வழிமுறையாக மாறியது.
முதலாவது குடியரசு அரசியல்யாப்பு
- 1972
முதலாவது குடியரசு அரசியல் யாப்பு1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி நடைமுறைக்கு வந்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இணைத்த அரசியல் நிர்ணயசபை யாப்பினை உருவாக்கியது. சிங்கள இடது சாரித் தலைவர்களில் ஒருவரான கொல் வின் ஆர்.டி. சில்வா யாப்பினை வரையும் குழுவிற்குத் தலைவராக விளங்கினார்.
அரசியல் நிர்ணய சபையின் முதலாவது கட்டத்தில் தமிழ் மக்களின் நலன்கள் அடங்கிய சமஷ்டி ஆட்சிமுறை யோசனை களை தமிழரசுக்கட்சி முன்வைத்தது. சிங்களத் தலைவர்கள் அதனை நிராகரித் தனர். இதனால் தமிழரசுக்கட்சியாப்பு உருவாக்கச் செயற்பாடுகளில் பங்குபற்றா LD6Ö 9JefL6ö liitoOTuJ otsOUsou Uefiksgei, ரித்து வெளியேறியது. இறுதியில் தமிழ் மக்களின் அங்கீகாரம் இல்லாமலே புதிய அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் தமிழ் மக்களின் பங்குபற்றுதல் இல்லாமல் புதிய யாப்பினை உருவாக்க முடியாது. என்ற (BT6OLITIffili, grup65 lesOTfissejt 6Tgj TLIFT FT LJLA 6LTULLJITES (Bursorg.
புதிய யாப்பு தமிழ்த் தரப்பிடையே ஒற்றுமையை வளர்த்தது. பல்வேறு தமிழ்க் கட்சிகளும் இணைக்கப்பட்டு 1972ல் தமிழர் கூட்டணி உருவாக்கப் பட்டது. இது யாப்புத் திருத்தத்திற்கான குறைந்த பட்ச கோரிக்கையாக ஆறு அம்சக் கோரிக்கையை முன்வைத்தது. அதுவும் சிங்கள தலைவர்களால் நிராக ரிக்கப்பட்டது.
முன்னரே கூறியது போல சோல்பரி LILITIĊJLA e1 Jefk60D6OT fir-riJ856TTLDLL JILIDITêibegbLlib. செயற்பாட்டினை பூரணப்படுத்தி வைக்க முதலாவது குடியரசு யாப்பு அதற்கு அரசியல் யாப்பு அங்கிகாரத்தை வழங்கியது. செயற்பாடு மூன்று வகைகளில் இடம் பெற்றது. அரச (960)LLUT6Triab6155g & 556 bg.jás கொடுத்தல், சிங்கள மயமாக்கப்பட்ட அதிகார நிறுவனங்களை வலுப்படுத்தல், ஏற்கனவே தமிழ் மக்களுக்கென பெயரளவில் இருந்த பாதுகாப்புகளை இல்லாதொழித்தல் என்பனவே அவ் மூன்றுமாகும்.
இலங்கையின் தேசியக் கொடியான சிங்களக் கொடி பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டதே தவிர அரசியல் யாப்புச் சட்டத்தின் ஏற்பாடாக இருக்கவில்லை. புதிய யாப்பில் அதற்கு அரசியல் யாப்புநிலை அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதனை வழங்கும் போது புதிய பரிமானமாக பெளத்தத்திற்கும் முன்னுரிமை வழங்கும் வகையில் கொடியின் நான்கு மூலைகளிலும் அரசமர இலைகள் சேர்க்கப்பட்டன. இதேபோல தேசிய கீதத்திற்கும் அரசியல் யாப்பு நிலை அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதற்கு அப்பால் பெளத்த மதம் முதன்மை மதமாக்கப்பட்டது. ஏனைய மதங்களின் மத சுதந்திரங்கள் பேணப் படும் அதேவேளை பெளத்த மதத்தைப் பேணிப் பாதுகாப்பது அரசின் கடமை என்றும் கூறப்பட்டது. இதன்மூலம் நீண்ட காலமாக இலங்கை ஆட்சியில் நிலவிய மத சார்பின்மை இல்லாமல் 68LUUULL.g.
அடையாள அந்தஸ்தில் அடுத்த முக்கிய விடயம் சிங்கள மொழி அரச கரும மொழி என்பதற்கு அரசியல் யாப்பு அந்தஸ்து வழங்கப்பட்டமையாகும். இதுவும் முன்னர் பாராளுமன்ற சட்டமாக இருந்ததே தவிர அரசியல் யாப்பின் ஒரு ஏற்பாடாக இருக்கவில்லை.
(தொடரும்)

Page 8
மார்கழி 2.
கடந்த சில நாட்களாக வலிகாமம் வடக்கிலுள்ள சட்டவிரோத உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளில் அமைந்துள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான வீடுகளை மீண்டும் இராணுவத்தினர் இடித்து அழித்து வருவதாக 27.10.2013 ஞாயிற்றுக்கிழமை செய்திகள் வெளியாகியிருந்தது.
இன்றைய தினம் அங்கு நிலைமைகளை பார்வையிடச் சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவத்தினரால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டதுடன் அவர்களது புகைப் படக் கருவிகளும் பறித்து அதிலிருந்த புகைப்படங்களையும் அழித்துள்ளனர். இத்தகைய செயற்பாடுகள் இலங்கை அரசின் சொந்த சட்ட ஆட்சியையே கேலிக் கூத்தாக்குவதுடன், மனித உரிமை மீறல் செயற்பாடும், ஊடக சுதந்திரத்தினை அடக்க முற்படும் செயற்பாடுமாகும். இவ்விரு சம்பவங்களையும் தமிழ்த் தேசிய மக்கள் ന്ധ്രങ്ങങ്ങങ്ങി ഥീബ് ഖങ്ങിഞഥun6& கண்டிக்கின்றது.
இவ்வாறு நில அபகரிப்பு மற்றும் அழிப்பு நடவடிக்கைகள் மூலம் அங்கு சிங்களக் குடியேற்றங்களையும், இராணு வக் குடியேற்றங்களையும், பெளத்த
881ഖിജ്ഞണup 9iങ്ങഥ65 66rഞ്ഞങ്ക அரசானது முயற்சிக்கின்றது. இந் நடவடிக் கைகள் ஏற்கனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட் டுள்ள தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் பாதிக்கச் செய்வதாக அமைந்துள்ளது.
வலிகாமம் வடக்குப் பகுதிகளிலுள்ள காணிகளை இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவித்து அப்பகுதி மக்களை மீண்டும்
அங்கு குடியமரவைப்பதற்காக அரச இயந் திரத்தின் ஓர் அங்கமான இலங்கையின் உயர்நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் பெருமளவான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அவ்வழக்குகள் நிலுவையிலுள்ளபோது அவ் அரச இயந்தி ரத்தின் மற்றொரு அங்கமான இராணுவத் தினரால் இவ்வாறான சம்பவங்கள் மேற் கொள்ளப்பட்டுவருகின்றது. நீதிமன்றங்களில் வழக்கு ஒன்று நிலுவையிலுள்ளபோது அவ்வழக்கின் விடயப்பொருளின் தன்மையானது பேணிப்பாதுகாக்கப்படல் வேண்டுமென்பது சட்டவிதி. அவ்வாறிருக்க இராணுவத்தினரின் இச் செயற்பாடானது சட்டவாட்சியை நகைப்பிற்கிடமான வகையில் மீறியுள்ளது. இந்நிலையானது தமிழ் மக்கள் நீதி நியாங்களை பெற்றுக்கொள்வதென் பதனை தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகியுள்ள தையே வெளிப்படுத்துகின்றது.
தமிழ்நாடு சிப்பேரவை நீர்மானத்தை வரவேற்கின்றோம்
கடந்த 24-10-2013 திகதியன்று தமிழ் ДБПСВ Ајш-Lдбоuuiko bolubuД LDПBLD 860IH ഞങ്കuിഞ്ഞ pങ്ങLബ്രഖങ്ങ കെ6ഥങ്ങിഖങg, நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை இந்தியப் பிரதமர் முற்றுமுழுதாக புறக்க ணிைக்க வேண்டும் என்றும். இந்தியாவின் பிரதிநிதித்துவம் பெயரளவுக்கேனும் அம் மாநாட்டில் அமையக் கூடாதென்றும், அத்துடன் தமிழரகள் சுதந்திரமாகவும் fണഖണ്ഡ്ര, ണ്ഢബ|f இலங்கையில் வாழக் கூடிய கழலை சிறிலங்கா அரசு உருவாக்கும் வரையில்
ിEഥങ്ങിഖ്, ബLങ്ങഥ||1ിൽിന്ധ്ര இலங்கை தற்காலிகமாக நீக்கப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ் நாடு சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
முதலமைச்சரும், அ.தி.மு.க தலைவியமான மானன்புமித ஜெயலலிதா அம்மையார் இத்திரமானத்தை முன்மொழிந்திருந்த நிலையில் மேற்படி தீர்மானம் அனைத்துக் கட்சிகளாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈழத் தமிழ் மக்கள் தொடர்ச்சியான கட்ட மைப்புசார் இன அழிப்புக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் அந்த மக்கள் துணிந்து தமது உயிர்களைப் பணயம் வைத்து கடந்த 21-09-2013 அன்று இடம்பெற்ற தேர்தலின் போது சிறிலங்கா அரசுக்கு எதிரான தமது உணர்வுகளையும், தமது விடுதலைத்தாகத் தையும் தமது வாக்குகளை பயன்படுத்தி வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தமிழ் நாட்டு சட்டசபைத் தீர்மானம் ஒட்டு மொத்த ஈழத் தமிழ் மக்களுக்கும் பெரும் நம்பிக்கை யையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்
6FTS.
ஈழத் தமிழர்களுடைய இனப்பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள இன்றைய
சூழலில் அந்த சர்வதேச சமூகத்தை சரியாகக் கையாள்வதிலேயே எமது உரிமைப் போராட் டத்தின் வெற்றி தங்கியுள்ளது. சர்வதேச சமூகம் என்கின்றபோது இந்தியாவும் மேற்குல நாடுகளும் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன. ஈழத் தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாக இந்திய மத்திய அரசை எமக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கவைக்கக் கூடிய ஒரே சக்தி தமிழ்நாடு ஆகும். அந்த வகையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு அணிதிரண்டு ஈழத் தமிழர்களுடைய இன அழிப்புக்கு எதிராகவும், அவர்களது சுயநிர்ணய உரிமையின் அங்கீகாரத்திற்காகவும் தொடர்ந்து செயல்ப்பட்டால் இந்திய மத்திய அரசு அதற்கு செவிசாய்க்க நிர்ப்பந்திக்கப்படும். அந்த வகையில் தமிழ் மக்கள் மீது இன அழிப்பை தீவிரப்ப டுத்திவரும் சிறீலங்கா அரசுக்கு நெருக்க டியைக் கொடுக்கும்விதமாக நிறைவேற்றப் பட்டுள்ள மேற்படி தீர்மானத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வரவேற்கின்றது.
இதற்கு மேலதிகமாக ஈழத்தமிழ் மக்கள் தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்பதுடன், சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள் என்றும் அந்த அந்தஸ்த்தை இந்திய மத்திய அரசு முழுமையாக அங்கீகரிக்க வேண்டுமென்ற தீர்மானத்தையும், தொடரும் இன அழிப்பை உடனடியாக தடுத்து நிறுத்தும் ഖങ്ങാങ്കuി) சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பின் கீழ் உடனடியாக இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தப்படல் வேண்டும் என்ற தீர்மானத் தையும் தமிழ்நாடு சட்டசபை எதிர்காலத்தில் நிறைவேற்ற வேண்டுமென உரிமையுடன் Gassigbailor G.DTLD.
- வெளியிட்ட திகதி - 25.10.2010
ඵ්{899) 39H LJLJL
இ6
தமி செய்தி 66ng
60ᎠᏰ55] 2 LLIC
6OLD6
தானி FGOT6) அன்று
இவ யுத்தப் 胡öö
86)60. இராணு LJTGSu.
Gas TG,
GEFLU
G16)|Gif
6:
Clвѣп6)
GELDIGT தாம் 6
ஊடக LITGÕLI
G5IIGd யுத்தக்
5LL 5 65 TL. மற்று தளங் காலத் &GOTÜ
ćeliju.
இந் ෆිෆාහ්"
கையி
LUITGÓILL
(66া6া।
 
 

ற்படி பிரச்சினைகளை கையாள்வதற்கு தியாக தீர்வுகாண தமிழ் மக்கள் டிக்கைகளை மேற்கொண்டுள்ள 0யில் அந்த சட்டநடவடிக்கைகளை க்கூத்தாக்கும் வகையில் சிறீலங்கா செயற்பட்டுவருகின்றமையானது ரச்சினையை அரசியல் ரீதியாகவும் கப்பட வேண்டிய தேவை உள்ளமை ட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
இவ்விடயத்தில் தமிழ் மக்கள் தொடர்ந்து கட்டமைப்புச்சார் இன அழிப்புக்கு உள்ளாக் கப்படுவதனைத் தடுக்க காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உள்ளது. இவ்வாறான கட்டமைப்புசார் இன அழிப்பு பிரச்சினைகளை சர்வதேச சமூகம் வெறும் சட்டக்கோணத்தில் மாத்திரம் நோக்காது இவற்றினை ஓர் அரசியற் பிரச்சினையாக கருதி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். கொழுந்துவிட்டெரியும் இனப் பிரச்சினைக்கு ஓர் நிரந்தரத்தீர்வினை அடைவதனூடாகவே இத்தகைய கட்டமைப் புசார் இன அழிப்பைத் தடுத்து நிறுத்த முடியும். அதற்கான ஒரே வழி தமிழ்த் தேசத்தின் இருப்பினை அங்கீகரிப்பது மட்டுமேயாகும். எனவே தமிழ்த் தேசத்தின் இருப்பினை அங்கீகரிப்பதன் மூலம் மேற்படி அழிப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் காத்திரமான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்று கோருகின்றோம்.
- வெளியிட்ட திகதி -28-10-2013
சைப்பிரியா பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு
6öT8)606)dJİNLİLİLGDIDÖö556ÜLOTİ)
tழ தேசிய தொலைக்காட்சியின் வாசிப்பாளராக பணியாற்றிய ப்பிரியா அவர்கள் இராணுவத்தினரால் செய்யப்பட்டு பாலியல் சித்திரவதைக்கு B53, LLG LGB6151606) 63 UUUULL கான வீடியோ ஆதாரங்களை பிரித் பாவைத் தளமாகக்கொண்டியங்கும்
4 தொலைக்காட்சி கடந்த 3-10-2013
வெளியிட்டுள்ளது. வீடியோ காட்சி இசைப்பிரியா நடைபெற்றபோது இடையில் இறக்கவோ, காணாமல்போகவோ ல என்பதனையும் மாறாக சிறீலங்கா ணுவத்தினரால் கைது செய்யப்பட்டு ல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு ரமான முறையில் படுகொலை பப்பட்டுள்ளார் என்பதனை அப்பட்டமாக ப்படுத்துகின்றது. தியாக உள்ள ஒரு போராளியைக் வதே சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு மான தற்றமாக இருக்கும் நிலையில், கைது செய்து வைத்திருந்த ஒரு த்துறை சார்ந்த ஒரு பெண்ணை ல் ரீதியாகத் துன்புறுத்தி கொடுரமாகக் 1றுள்ளனர். இது மிக மோசமான குற்றமாகும். யுத்தத்தின் இறுதிக் தில் இடம்பெற்ற படுகொலைகள் TUTT85 EF6OTGÖ 4, 22 LLUL LUGO FřT6 JG3355 ம் உள்ளுர் ஊடகங்களும் இணையத் களும் பெருமளவு ஆதாரங்களை கடந்த தில் வெளியிட்டு இலங்கை அரசின் L(Bബu giഖ55, 9UTങ്കി லப்படுத்தியிருந்தன. நிலையில் சனல் 4 வெளியிட்டுள்ள ப்பிரியா உயிருடன் இராணுவத்தின் ல் பிடிபட்டிருக்கும் காட்சிகளும், ஸ்ரீதியாக வதைக்கப்பட்டு கொல்லப்பட் மைக்கான ஆதாரங்களும் தமிழ் ர் மீது சிறீலங்கா அரசாங்கம் மேற் ண்டுள்ள கொடுரங்களை மேலும் க்கும் வலுவான சான்றாக அமைந் து. இசைப்பிரியா மீதான பாலியல் pഖ|D]]) LIGIങ്ങu த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் மையாகக் கண்டிக்கின்றது. த வீடியோ ஆதாரமும் கடந்தவாரம்
L Li if வெளியிட்டியிருந்த GL600CGOOTII belji விசாரணைகளின் போது குழுவாக LT65L16) வல்லுறவுக்கு
6T6T66LUL டிருந்தமை பற்றிய ஆதாரமும் யுத்தத்தின் இறுதிக் கட்டத்திலும் அதன் பின்னரும் அரசினால் மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்டுவரும் படுகொலைகள் மற்றும் பெண்கள் மீது பாலியல்வதைகளை வெளிப்படுத்துவதாக உள்ளது. அது மட்டுமன்றி யுத்தம் முடிந்து 3 வருடங்கள் கடந்த பின்னரும் தமிழினத்தை இல்லாது அழிக்கும் நோக்கில் கட்டமைப்புச்சார் (structural) இன அழிப்பு பல்வேறு (BabПеропћићеflop திட்டமிட்டு அசுர வேகத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. எனவே இசைப்பிரியா மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலை உட்பட நடைபெற்ற இனப்படுகொலைகள் தொடர்பாக சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும். மேற்படி
குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவம் வடகிழக்கில் நிலைகொண்டிருக்கும்வரை அவ்வாறான விசாரணை மேற்கொள்வது சாத்தியமற்றது. எனவே வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் சிறீலங்கா அரசியல் அமைப்பிற்கு வெளியில் சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் இடைக்கால நிர்வாகம் ஒன்று உடனடியாக ஏற்படுத்தப்பட்டு சுதந்திரமான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும். இதன் மூலமே இனப்படுகொலை தொடர்பான சாட்சியங்களை திரட்டுதல், சாட்சியங்களை பாதுகாத்தல், குற்றவாளிகள் தண்டிக்கப்படுதல், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதி பெற்றுக்கொள்ளுதல் என்பனவும். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்பு சார் இனஅழிப்பைத் தடுத்து நிறுத்துவதும் நடைமுறைச்சாத்தியமாகும்.
வெளியிட்ட திகதி - 05.I.5

Page 9
இது நம்தேசம்
வணக்கம் வணக்கம் நான் கல்வயல் கனகசிங்கம் எப்படி உங்கட பாடு ஏதோ எங்கட சனத்தை துரத்திற துன்பங்கள் போல காலம் ஒடிக்கொண் டிருக்கு விடிவைத்தான் காணவில்லை. கொள்கை யில் நேர்மையாக உள்ளவர்கள் உந்த மாகாண சபையில ஒரு அதிகாரமும் இல்லை என்று திரும் பிச் திரும்பிச் சொல்லவும் கேட்காமல் கூட்டமைப் புக்காரர் விட்ட பீலா கதைகளை நம்பி ஒரு அங்க லாய்ப்பில மாகாணசபைக்கு வாக்களிச்சு மிகப் பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தார்கள் மக்கள். உலகத்திலேயே ஒரு அதிகாரமும் இல்லாத சபைக்கு எல்லா அதிகாரமும் இருக்குது என்று பொப்சொல்லி மக்களை ஏமாற்றி நம்பவைத்து அதிகாரம் இல்லாத சபைக்கு 80 வீதம் வாக்குகளை பெற்று எஜமான்களுக்கு வெற்றிபெற்றுக்கொடுத்த தலைவர்கள் எங்கட தலைவர்கள் மட்டும்தான். வாக்களிச்சும் வெற்றி பெற்றுக்கொடுத்தம் ஆனால் ஒன்றுமா நடக்கிறமாதிரியாய் தெரிய
வில்லை என்று மக்கள் அலுத்துக்
கொள்ளுறதுதான் என்ர காதிலை
மீண்டும்பமீண்டும் கேட்குது.
கனடாவிற்கு ஊர்சுற்றப் போன
சாம் ற்கும், சுமாக்கும்
ஈமெயில் அனுப்பினவராம் விக்கியர் என்னைக்
கொண்டுவந்து * நையாண்டி அனாதரவாக கல்வயல் கனகசிங்கம் இருத்திப்போட்டு
AA AA
கனவுகள் மெய்ப்பட வேணும் பாருங்கோ
ᏚᏕNᏕs
W
நீங்கள் போட்டிங்கள் இங்க நான் வலிவடக்கு மக்களின் நெருக்கடியிலயும், காணாமல் போன ஆக்களின்ர நெருக்கடியிலயும் இருந்து தப்பமுடியாமல் திணறுகிறேன் என்று. போற போக்கைப்பார்த்தால் மனுசன் கோயிலுக்குப்போய் கும்புடுறதிற்கும் கொழும்பிற்கு ஒருக்கா ரெலிபோன் அடிச்சுப்போட்டுதான் வெளிக்கிடும் போலகிடக்கு.
ஆனால் மற்றப் பக்கம் ஆள் ஆப்புவைக்கிற விசயங்கள் எல்லாம் பக்காவா செய்யுது.தமிழக தொப்பிள் கொடி உறவுகள் எங்களுக்காக குரல்கொடுக்கிறதை தடுக்க குரல்வளையை அறுக்க மனிசன் படாதபாடுபடுது. சிங்களருக்கும் தமிழருக்மான பிரச்சினை புருசன் - பெஞ்சாதி பிரச்சனை அதுக்குள்ள நீங்கள் வரவேண்டாம் எண்டு "த கிண்டு" ஆங்கில நாளிதளுக்கு முதல்ல சொன்னார். அதுக்கு எதிர்ப்புக் கிளம்பினதும் தேர்தலை பாதிக்கப்போகுது எண்ட பயத்தில தமிழ் ஊடகங்களுக்கு சளாப்பி அதே பதிலை சொல்ல தேசிய ஊடகங்கள் எண்டு சொல்லுற சில ஊடகங்கள் அவர் அப்படிச் சொல்லவேயில்லை என்று பொய் எழுதி மூடி மறைச்சுப் போட்டு துகள். போன 16ம்திகதி மனிசன் திருப்பி அதே பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் நீங்கள் எங்கட அக்கறையில தான் குரல்கொடுக்கிறியள் ஆனால் சிங்கள மக்களின்ர மனங்களை புண்படுத் துறதால அவர்கள் அதனை தவறாக விளங்கி கோபப்பட்டு எங்கட மக்களுக்கு எதிராக செயற்படுகினம் எண்டு. அப்படி என்றால் தமிழகம் எங்களுக்குகாக கதைக்கிறத விட்டுட்டு பொத்திக்கொண்டிருங்கோ எண்டு திருப்பவும் நாசுக்காக சொல்லியிருக்கிறார். யாருடைய மனம் புண்படுறதுக்காக முதலைக்கண்ணிர் வடிக்கிறார் என்று தெரியவில்லை. புண்படுறது சிங்கள மக்களின்ர மனமோ அல்லது அவற்ற சம்பந்தியிரன்ரயும், மருமக்களின்ர மனங்களுமோ என்பதுதான் புரியவில்லை.
ஏற்கனவே யாழ்ப்பாணத்திற்கு வாங்கோ என்று கடிதம் எழுதிறமாதிரி எழுதி மன்மோகனை பொதுநலவாய மாநாட்டிற்கு வரப்பண்ணுறதுக்கு அவர் ஆடின நாடகம் எல்லாருக்கும் தெரியும். போன மாதம் 28 ஆம் திகதி கூத்தமைப்புத் தலைமையள் கூட்டுச் சேர்ந்து மண்மோகனுக்கு அழைப்பிதழ் அனுப்பினவ்ையாம் சனாதிபதியின்ர
வேண்டுகோளின் .ெ அழைப்பிதழக்கு ஒன் இந்திய வெளிவிவகா அம்மா எங்களை தப இருந்து காப்பாற்றிப் நன்றி பாராட்டினார
[ ᏝfᎢᎯ5fᎢ6ᏡᎢᏧ6ᏈᏓ ᏧᏛᏡll ] - 2l சொல்ல மன்மோகனு என்று தமிழ் ஊடகங் ஏமாற்றிப்போட்டின பொதுநலவாய மா போகக்கூடாதென்று உண்ணாவிரதம், ஆர் பாராது, நித்திரை கே போராடி பிரதமருக் அந்த அழுத்தத்தை ச யாழ்ப்பாணம் போட் பாக்கிறன் என்று உத் வந்தார். இலங்கை அ தடைகளையும் தான வந்தார்.
யாழ்ப்பாணத்தில சந்தித்த கூட்டமைப் திருத்தச் சட்டத்தைய வலுப்படுத்திற வகை உள்ளடக்கி ஒற்றைய கோரிக்கைகளையே மாகாணம் பற்றி எது நிலைமைக படுறதுன்பங் படுத்த அந்த பட்ட சர்வதே கொண்டுவந்: கூட்டமைப்பு ஒற்றுமையாக ஒற்றுமை முச் தலைமையில மாவிட ஒளிச்சிருந்திட்டினம் நியாயப்படுத்த டேவ வருவார் அவரை சும என்று கதைவிட்டு த மேற்பட்ட இடம்டெ கொட்டாவி விடவச் அல்வா உலகமகாகூ இந்தாவாறாரெண்டு பிளேன் ஏத்திவிட்டு சொல்ல உவங்களால ஆனால் இவங்கட கொண்டு தங்கடபா திற்குப் பக்கத்தில நி எழிலன், கஜேந்திரன் ரவிகரன், பாதர் செட ஆக்கள் காவல்துறை உடைச்சுக் கொண்டு வாகனத்திற்கு பக்கத் போய் மக்கள் இலங் முறையை அவருக்கு தினார்கள். சனல் 4, ! பிரசித்தி பெற்ற ஊட காட்சியை படம்பிடி வெறும் சில நூறு ே போராட்டம் மட்டு அனுபவிக்கும் அவன் உலகத்திற்கும் வெளி போராட்டம் மட்டு மேற்குலகின் முக்கிய செய்திகளும் முக்கிய அவர்கள் மட்டும் ெ கமருனுடைய வாகன வில்லையாயின் அங் அரசினால் தமக்கு ஆ எதிராகவும் ஏற்பாடு டம் மட்டும்தான் அ ஆனால் துரதிஸ்ட மறுநாள் உள்ளுர் ஊ ஊடகங்களின் கவன போனோரின் போர அலட்டிக் கொள்ள ஒழிச்சிருந்தவை காட்
பெரும்போராட்டப்
 
 
 
 
 

மார்கழி - 2013
O9
யரில் அனுப்பின றுக்கு 0.4 தடவையாக ர அமைச்சு செயலாளர் ழக நெருக்கடிகளுக்குள் போட்டியள் என்று Tம். ஆனால் வடக்கு மைச்சதுக்குத் தான் நன்றி க்கு கடிதம் போட்டனாங்கள் களுக்கு கதை சொல்லி
Lö,
நாட்டிற்கு
புலம்பெயர் தமிழர்கள் ப்பாட்டமென்று இரவுபகல் ாறு தண்ணி இல்லாம கு அழுத்தம் கொடுத்தவை. மாளிக்க பிரமதர் தான்
நிலைமைகளை நேரில தரவாதமளித்து இங்கு ரசாங்கத்தின்ர பல்வேறு டி அவர் யாழ்ப்பாணம்
பிரித்தானிய பிரதமரைச் புக்காரர் அவரிட்ட 13ம்
ம் மாகாண சபையையும் யில 6 கோரிக்கைகளை ாட்சியை பலத்படுத்தும் முன்வைச்சவையாம். கிழக்கு வும் எதுவும் இல்லையாம். ளை பார்க்க இங்க மக்கள் களை நேரடியாக ஆவணப் மணிசன் தன்னோட ஊருப் நச ஊடகங்களை கூட்டிக் தவர். அந்த நேரம்பார்த்து எம்பிமார் முழுப்பேரும் 5 (என்னவாயிருந்தாலும் கியமல்லோ) மாவையின்ர ட்டபுர கந்தன்ர கோடிக்குள்ள
தாங்கள் ஒளிச்சிருக்கிறத பிற்கமரூன் மாவிட்டபுரம் ந்திரன் கூட்டிவருவார் 5ங்களோட 1000திற்கும் பயர்ந்த சனத்தையும் சிட்டு கொடுத்தாங்க ஒரு த்துபாருங்கோ அந்தா வாரார் பட்டு, கவனமாக பலாலி போய் ட்டு அதுக்கும் விளக்கம்
தான் முடியும் . ஏமாத்துகள நல்லா விளங்கிக் ட்டில போய் யாழ் நூலகத் ன்று கஜேந்திரகுமார், அனந்தி
சிவாஜிலிங்கம், கஜதீபன், மாலை, பாதர் பூட்நிக்சன், யின்ர தடையையும்
டேவிட்கமருண் வந்த தில மக்களை கொண்டு கை அரசின்ர அடக்கு நேரடியாக வெளிப்படுத் பிபிசி உட்பட உலக கங்கள் எல்லாம் அந்தக் த்து உலகத்திற்கு காட்டின. பருடன் அவர்கள் நடத்திய ம் தான் தமிழ் மக்கள் இன்றும் ங்களை கமருனுக்கும், ப்படுத்தினது. அந்தப் ம்தான் சில தினங்களாக
ஊடகங்களின் தலைப்புச் செய்திகளுமாக அமைந்தது. பாலிஸ் தடையை உடைத்து த்திற்கு அருகில் சென்றிருக்க கு ஏற்கனவே சிறிலங்கா தரவாகவும், கமருனுக்கு செய்யப்பட்டிருந்த போராட் வரது கண்ணில் பட்டிருக்கும். ம் என்னவென்றால் டகங்கள் சில உலக த்தை ஈர்த்த காணாமல் ாட்டங்கள் பற்றி பெரிதாக ம மாவிட்டபுரத்தில பாத்திறவிதமாக அவர்கள் நடத்தியதாக
(19ஆம் பக்கம் பார்க்க)
0LLLLLLLLLLLLS
E
ూజఆ G2951UDIG298T1914.JPTI 'U66ñ)66iy
TJA s NAA
ததுசரிகா கைதடி, சாவகச்சேரி கேள்வி: யாழ் பொதுசன நூலகத்திற்கு
முன்னால் கூடியிருந்த மக்களை சந்திக்க மறுத்த சம்பந்தன் பற்றி? பதில் : நூலக வாசலில் காத்துக்கிடந்த காணாமல்போன உறவுகளை சந்தித்து அந்தப்பிரச்சினையை ஒட்டுமொத்த தமிழ் மக்களின்ர பிரச்சினையாக சர்வ தேச ஊடகங்களுக்கு காட்டி இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த அவர் விரும்பவில்லை. அதனால் pill if மக்களை சந்திக்க மறுத்தார். அதனால் ஆத்திரமடைந்த மக்கள் திட்டித்தீர்த்து விட்டார்கள். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே என்ற பட்டுக் கோட்டையரின் பாடல் தான் நினைவுக்கு வருகின்றது. மக்கள் சக்திக்கு முன்னதாக போலிகளது முகத்திரை மீண்டு மொருமுறை கிழிந்து தொங்குகின்றது.
ககருணாகரன், வட்டக்கச்சிகிளிநொச்சி
கேள்வி :- ஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு, மரம் நட்டு அசத்தியிருக்கி றாரே வடக்கு விவசாய அமைச்சர்?
பதில் :- சிறீலங்கா கொடியிலிருக்கிற சிங்க த்தை நீக்கி சிறுத்தையை போடப் போறன் எண்டு வேட்டியை வரிஞ்சு கட்டி முழங் கினவர் இப்ப நல்லெண்ண சமிக்கை காட் டியிருக்கிறார் போலும்.
LDALJin7gpJasn7, SCg5g5sŮ, Lumb
கேள்வி: வடக்கு மாகாணசபையின் ஆளுநர் உரையை ஒரு சாரார் புறக்கணித்துள்ள ரைரே?
பதில்:- முதுகெலும்புள்ள 3பேர் துணிஞ்சு அந்த வேலையை செய்திருக்குதுகள். ஆனாலும் அந்த ஒரு சாரார் என்பவர்கள் மிகச்சிறிய அணி 30 பேரில வெறுமனே 3பேர் ஆனாலும் முடிந்ததை செய்ததற்கு பாராட்டுங்கள், வீரம், துரோகம் என பக்கம் பக்கமாக பத்திரிகை அறிக்கை விட்ட வித்துவான்கள் ஆளுனரோட புகைப்படம் எடுக்க முந்தியடித்தார்கள். துப்பாக்கி முனையில் வாழும் அனந்தி என்ற பெண்ணால் முடிந்ததைக்கூட செய்ய முதுகெலும்பற்றவர்கள்.
கேசபேசன், குருமன் காடு, வவுனியா
கேள்வி:- தமிழக உறவுகள் பற்றி வடக்கு முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் அடிக் கடி கூறிவரும் கருத்துக்கள் பற்றி? புதில்:-இவர்வெறுமனே அம்புமட்டுமேஏவி விடுபவர்கள் கொழுப்பிலோ டில்லியிலோ இருப்பார்கள். சிலவேளைகளில் அவர்களே எழுதி அனுப்பிவிட்டு இவருக்கு தகவல் சொல்வதாகவும் கேள்வி. இவற்ற கருத்தால தமிழகம் கொதிச்சுப்போயிருக்குது. தஞ்சா வுர் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவுக்குப் போன மாவையும் மற்ற வரும் அங்க உள்ள ஈழ ஆதரவாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில்சொல்ல முடியாமல் துண்டைக்காணோம் என்று இடத்தை காலிபண்ணிட்டினமாம். அது மட்டுமே அந்த முற்றத்திற்காக அனை த்து ஒவியங்களையும் வரைந்த ஒவியர் சந்தானம் பேசும்போது சொன்னா ராம் விக்னேஸ்வரனின் முகத்தில் ராஜபக் சேவையும், சம்பந்தனின் முகத்தில் மண் மோகன்சிங்கையும் பார்க்கின்றேன் என்று.

Page 10
மார்கழி - 2
நேர்கண்டவர்-எஸ்.கோபாலகிருஸ்ணன்
வம்பர் மாதம் இலங்கையில் பொது [ബu G|''Lങ്ങLDLIിൺ 9&b
வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் மாநாடு இடம் பெற்றது. அப்பாவித் தமிழர் களை கொத்துக் கொத்தாக அழித்தொழித்த சிங்களப் பேரினவாத அரசுக்கு இந்த மாநாட்டை நடாத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் இந்தியப் பிரதமரோ இந்திய அரசின் வேறொரு பிரதிநிதியோ கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. இவற்றில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் தமிழகக் கிளையும்
SL5ELD.
இந்நிலையில் இலங்கையில் நடக்க இருக் கும் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிப் பதற்கான மக்கள் போராட்டம் தமிழகத்தில் உருவாகி வளர்ந்தது. தமிழ் தேசிய விடுதலை இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கி வழிநடத்திவருபவரான தோழர் தியாகு (கே. தியாகராஜன்) சென்னையில் அக்டோபர் ஒன்றாம் திகதி முதல் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். இவரது போராட் டம் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தொடங்கி இராயப்பேட்டை அரசு மருத்துவ மனை வரை 9 நாளாக தொடர்ந்தது. பொது நலவாய அமைப்பிலிருந்து இலங்கை நீக்கப் படவேண்டும். மாநாடு இலங்கையில் நடை பெறக்கூடாது அப்படி நடந்தாலும் அதில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து போராடினர். அவரை மருத்துவமனையில் சந்தித்து இந்த நேர்காணல் பெறப்பட்டது.
இலங்கையை பொதுநலவாய கூட்டமைப்பிலி
ருந்து நீக்குக என்பதுதான் எமது முதன்மைக் கோரிக்கை இலங்கை அரசு நிகழ்த்திய போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் ஆகியவை மெய்ப்பிக்கப்பட்டுவிட்டன. ജ|| 5,ഖങ്ങളുണ്, gങ്ങ6, 4 #ffങ്ങ[]ബ டப்ளின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் பாங்கி மூனே தெரிவித்த ஒப்புதல், சார்ல பெயரி அளித்துள்ள ஆய்வறிக்கை ஐ.நா மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை கொழும்பிலேயே அளித்த பேட்டி ஆகியவை இலங்கை அரசினர் போர்க்குற்றங்களுக்கு அசலான சான்றுகள் மனித உரிமைகள் சட்டத்தின் ஆட்சி இனப்பாகுபாடிண்மை ஆகியவற்றை விழுமியங்களாகக் கொண்ட பொதுநலவாய அமைப்பில் இடம்பெற இலங்கைக்குத் தகுதி இல்லை என்பதற்கு இதற்கு மேல் சான்று வேண்டாம். ஆகவே தென்னாபிரிக்காவை 1961 முதல் 1994 வரை விலக்கிவைத்ததைப் போல் ராணுவ ஆட்சியைக் காரணம் காட்டி பாகிஸ்தானை நீக்கிவைத்ததைப் போல் இப்போது வரை ஃபிஜி நாட்டை விலக்கிவைத்திருப்பதைப் போல் இலங்கையை பொதுநலவாய அமைப்பிலிருந்து நீக்க வேண்டும். 1971ஆம் வருடத்திய சிங்கப்பூர் பிரகடனம், 1991ஆம் வருடத்திய ஹராரே பிரகடனம், 2013 மார்ச் மாதம் எலிசபெத் ராணி வெளியிட்டுள்ள பொதுநலவாய கொள்கை ஆவணம் ஆகிய ஆவணங்களின்படி இலங்கையை நீக்குவதைத்
தவிர பொதுநலவாய அமைப்பிற்கு வேறு ഖഴ്സിങ്ങാണു.
இதற்குப் பெருந்தடையாக இருப்பது இந்திய அரசு இப்படி நீக்காவிட்டாலும் இலங்கையில் பொதுநலவாய உச்சிமாநாட்டை நடத்தக் கூடாது. அப்படியே நடந்தால் அதில் பிற பொதுநலவாய அரசுகள் குறிப்பாக இந்திய அரசு கலந்துகொள்ளக் கூடாது என்பது எமது கோரிக்கை
இவற்றின் பயன் என்ன?
தென்னாபிரிக்காவை விலக்கிவைத்ததால் தென்னாப்பிரிக்க இனஓதுக்கல் அரசுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், இன ஒதுக்கலை எதிர்த்துப் போராடிய கறுப்பு இன மக்களுக்கு கிடைத்த ஊக்கத்தை உலகறியும் ബ56bu
விலக்குவதால் இலங்கை அரசு பாதிக்கப்படுவது
LDL (BLD6ö6), fFse LD56LLb ETEOLbaT6DLDTS இருந்துவரும் பேரினவாத உளவியலுக்கு அது பேரிடியாக அமையும். மறுபக்கம் நீதிக்காகவும் உரிமைகளுக்காகவும் கடும் நெருக்கடிகளுக் கிடையே போராடிக் கொண்டிருக்கும் ஈழத்
தமிழ்மக்களுக்கு அது பேரூக்கமாக அமையும்.
இது மக்கள் போராடுவதற்கான சனநாயக வெளியை உருவாக்கத் துணை செய்யும்.
&UGOdrLITE). BT3, L&TETLL6T66) ബuിൽ ബന്ദ്രബൺ ഖണ്ടബ பாதிப்படையும். மூன்றாவதாக இதனால் இந்திய வல்லாதிக்கத்துக்கும் சிங்களப் பேரினவாதத்துக்கும் இடையிலான முரண்பாடு
| St. TGOEDLIDLUGODLULID. FFUpLD58E6rfkooT 2 Ife ODLDÜ
போராட்ட அரசியலும் இந்தியாவின் புவிசார்
அரசியலும் ஒரு கோட்டில் இணைவதை நோக்கி :
இந்த முரண்பாட்டை நகர்த்த முடியும். Cung:IBoamu tonpm peð göfun உள்ளிட்ட நாடுகள் கலந்துகொள்வதன் மூலம் இலங்கை அரசை போரால் பாதிக்கப்பட்ட ്യfigiങ്കീരി, ഖന്ദ്രങ്ങഖ ജ്ഞpിക്കുഖ&b நிபந்திக்க முடியும், அந்த வாய்ப்பை இந்தியா
தவறவிட்டுவிடக்கூடாது என்ற வாதத்தை இந்திய
இலங்கை எல்லைப் படைகளில் முக்கியப் பதவிவகித்தவரான கர்னல் ஹரிஹரன்
fisis bááDICJ? இப்படிச் சொல்பவர்கள் எந்த உலகத்தில் வாழ்கிறார்கள்? இந்திய அரசு அதன் தலைமை එ|6ELDööf භී656935] ජීව{{ug.jpඛ| ඵ්{6ඝාLDööff
நாங்கள் பொதுநலவாய மாநாட்டுக்குச் செல்வது
இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து ஈழத் தமிழர்களின் நலனை பாதுகாப்பதற்காகத்தான் என்று வெளிப்படையாக அறிவிக்கட்டும். பிறகு LTTg55EDTL).
GESLUTTU
 
 

இது நம்தேசம்
ம் இந்திய அரசும் என்ன செய்ய வேண்டும்
எதிர்பார்க்கிறீர்கள்? oங்கையில் நடைபெற இருக்கும் பொது ாய மாநாட்டில் இந்திய அரசு கலந்து iளக்கூடாது என்பதை வலியுறுத்தி க முதல்வர் விரிவான மடல் ஒன்றை யுள்ளார். அதோடு நில்லாமல் தமிழக சட்டப்பேரவைத் தீர்மானம் போன்ற ழிகளில் இந்த கோரிக்கையை தொடர்ந்து புறுத்தவேண்டும். தமிழக அரசு இதற்காக னத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இந்தக் ിങ്വേu ഖണിച്ചുക9, 3ഖങ്ങLLD. வ எதுவும் பயனளிக்காதபோது ஆளும் பிற அரசியல் கட்சிகளுடன் இணைந்து GTGÚ GLIUTIL G6160öt(B b. S6Ufö6III&Ú ாடாவிட்டாலும் இதற்காகப் போராடும் மப் போன்றோருக்கு ஆதரவு தரலாம். திய அரசைப் பொறுத்தவரை பொது ாய மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து றும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று வது உண்மையன்று. அது ஏற்கனவே கை அரசுக்கு ஆதரவாக எடுத்துள்ள Dவ மாற்றிக்கொண்டால் வரவேற்போம்.
க அரசு கையாண்ட விதம் குறித்து? ன்ைனாநிலைப் போராட்டம் சனநாயக ரயிலான போராட்டம். இதையே தமிழகக் ல்துறையினர் எதிர்த்து உண்ணாநிலை தற்றச் செயல் என்று கூறி என்போராட் க்கு அனுமதி மறுத்தார்கள் உயர்நீதிமன் ல் வழக்காடித்தான் அனுமதி பெற்றேன். போராட்டத்தைத் தமிழக அரசு கையாண்ட மயில் ஒலிபெருக்கிக்கு அனுமதி மறுப்பு iற சில தடைகள் இருந்திருப்பினும் நான் ாகக் குறை சொல்ல ஒன்றுமில்லை. என் Tம் முழுவதும் கோரிக்கைகளில்தானே எனக்கு ஏற்படும் சிறு தொல்லைகளில்
2,
பது நாட்களாக உண்ணநிலைப்
படத்தில் ஈடுபட்டு வந்திகள் உங்கள்
GBsirsangan? ண்ணாநிலை என்பது தன்னளவிலேயே BLJITJITLLL ii, 96bERD, LDaiia-E6TT ĠILJITTIJINTL ILLlib TLDeb Get Belföl 2 GoritgöoTTÉlopGouTeb 5 Carpfli soa560DULLD affilia, Upgurg). ால் இது மக்கள் போராட்டத்துக்கான DLDujLDT5960DLDLL.D. 6T6jí 2 600T6COTT D 9ÜUgÜLL Lg5T60f. 6T6Ul GLITUILLLĐ
தமிழக மக்களையும் மாணவர்களையும் போராட்டக் களத்துக்குக் கொண்டுவருவதில் எந்த அளவுக்கு வெற்றிபெறுகிறதோ அந்த அளவுக்குத்தான் வெற்றிபெற இயலும்,
மாணவர்கள் பற்றி நீங்களே சொன்னதால் கேட்கிறேன். மார்ச்சு மாதம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகமெங்குமுள்ள கல்லூரி மாணவர்கள் போராட்டக் களத்தில் TTTTSTeMLMTTT LLTLLLLLLL LT TMLTLMMLLLLL கானோம் என்று சொல்லும் அளவுக்கு ஒடுங்கிவிட்டதாகத் தோன்றுகிறதே?
ஒவ்வொரு போராட்டத்தின் வெற்றிக்கும் ஒரு அளவு உண்டு மார்ச்சில் நடந்த மாணவர் போராட்டம் தமிழக மக்களிடையே ஈழப் போராட்டம் குறித்து ஒரு புதிய விழிப்பைத் தோற்றுவித்தது. அதனால்தான் பெரிய அரசியல் கட்சிகள் தமது நிலைப்பாட்டை மாற்றி உலகத் தமிழர்களின் கோரிக்கைகளான இனக்கொலை, போர்க்குற்றங்கள் குறித்து ஒரு தர்ச்சார்புள்ள பன்நாட்டு புலனாய்வு ஈழத்தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான பன்நாட்டு பொறியம் (International Mechanism), GUT56 Tá65GBL ஆகியவற்றை மக்கள் கோரிக்கையாக மாற்ற மாணவர் போராட்டம் துணை செய்தது. தமிழக சட்டப்பேரவையில் இந்தக் கோரிக்கைகளை ஆதரித்து தீர்மானம் இயற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
தங்கள் ே படத்துக்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆதரவு தெரிவித்துள்ளார். உண்ணாநிலையைக் கைவிடக் கோரியுள்ளார். அதற்குத்தங்களது பதில் என்ன?
முன்னாள் முதல்வர் கலைஞர் எண் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பது நற்செய்தி ஆனால் ஒரு கட்சித் தலைவரின் ஆதரவு என்பது வடிவம்தான். அவர்களுக்குப் பின் நிற்கிற மக்களின் ஆதரவு என்பதுதான் £ 6f 6TL535D.
ഉ_ങ്ങിങ്ങിങ്ങu് ഞ8ഖL& Ejി என் உயிரின் மீது அக்கறை கொண்டு அவர் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு நன்றி அதேபோது இப்போராட்டத்தின் கோரிக்கைகள் தான் என் உயிர் என் கோரிக்கைகளை வெற்றிபெறச் செய்வதன் மூலம் என் உயிரைக் காக்க முற்படட்டும் என்பது அவருக்கும் மற்றவர் களுக்கும் நான் முன்வைக்கும் வேண்டுகோள்.
eഞ്ഞഥധീട് മാൻജ്രിൽ ജ്ഞLബ முடிந்துள்ள வடக்கு மாகாணத் தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி ஈழத்
GT6i635 563TGODLIDLALİÖ 6ứ6ODETTUJITJEJ, LIDITSESTGOOIT சபைக்கு சட்டமியற்றும் அதிகாரம் இல்லை. மாகாண அரசுக்கு அடிப்படையில் எவ்வித அதிகாரமும் இல்லை. இதை அந்நாட்டின் உச்சநீதிமன்றமும் ராஜபக்சேவும் வெளிப்படை யாக அறிவித்துவிட்டார்கள். ஒரு விரிவடைந்த பஞ்சாயத்து தோற்று விக்கப்பட்டுள்ளது. அதற்கு ലോൺ ഉത്സുഥിഞ്ഞങ്ങാണു.
அப்போது ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தாங்கள் முன்வைக்கும் மாற்று அல்லது
ஒன்றுபட்ட இலங்கையில் ஒன்றும் நடக்காது. ராஜபக்சே முன்னிலையில் முதல்வராகப் பொறுப் பேற்றிருக்கும் சி.வி விக்னேஸ்வரன் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அவர் இலங்கையின் 8D860) D. Lé FL560 மதிக்காதவராக இருக்க முடியாது. அச்சட்டங்களின் இரண்டாவது விதி (Article 2) இலங்கை ஒற்றையாட்சி அரசு என்பதைத் திட்டவட்டமாகச் சொல்கிறது.
ஒற்றையாட்சி அமைப்புக்குள் தன்னாட்சியோ வேறு அதிகாரமோ எப்படிக் கிடைக்கும்? ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீவு என்று பேசுபவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் அல்லது ஏமாளிகள்

Page 11
இது நம்தேசம்
சிறிலங்கA ஒடின் நல்லி
முன்னெடுக்கப்போவதி
நேர்கண்டவர் - நந்தன்
பொதுநலவாய அமைப்பின் மாநாடு தொடர்பான அமர்க்களம் பற்றி?
பொதுநலவாய அமைப்பின் மாநாடு இலங்கையில் நடாத்தப்படும் என தீர்மானம் எடுத்த காலம் தொடக்கமே ஒரே அமர்க்களமாக இருந்தது. மாநாட்டு தினம் கிட்டக்கிட்ட இது அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்த அளவிற்கு இவ் அமைப்பின் மாநாடு வரலாற்றில் ஒரு போதும் அமர்களப்படவில்லை. இவ்வாறு இடம் பெறுவதற்கு சர்வதேச அளவில் இவ் அமைப்பு முக்கியமான ஒன்றுமல்ல. பிரித்தானியா தனது காலனித்துவ நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்தபின்னரும் அந் நாடுகள் மீது தனது செல்வாக்கின் தொடர்ச்சியை பேணவேண்டும் என்பதற்காக உருவாக் கப்பட்ட அமைப்பே இதுவாகும்.
காலப்போக்கில் மனிதஉரிமை விழுமியங்களை கொள்கையாக ஏற்றுக்கொண்டதினால் தான் இன்று நெருக்கடிகள் ஏற்பட்டுள் ளன. மேற்குலக நாடுகள் ஏதோ மனித உரிமைகளில் அக்கறைப் பட்டு அதனை வரித்துக்கொண்ட தாகவும் கூறமுடியாது. முதலாளித் துவ பொருளாதரத்துடன் தனிநபர் உரிமைகள் பின்னிப்பிணைந்தமையாக இருந்தமையினாலேயே இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. சமூக உரிமைகள் அல்லது குழு உரிமைகள் குறித்து இன்று அவை மெளனம் சாதித்துவருகின்றன என்பது வேறுகதை.
மனித உரிமை விழுமியங்களை கொள்கைகளாக சேர்த்தமையினால் பல்வேறு காலங்களில் பல்வேறு நாடுகள் அமைப்பிலிருந்து நீக்கப் படும் நிலையும் தோன்றி இருந்தது. தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், பிஜித் தீவுகள் போன்றன நீக்கப்பட்டவையில் சிலவாகும்.
ஆனால் மேற்குலக நாடுகள் இலங்கை விடயத்தில் மட்டும் வேறு நலன்கள் இருந்ததினால் சற்று அடக்கி வாசிக்க முற்படுகின்றன. அந்தவேறு நலன் என்பது இலங்கை மீதான சீனாவின் செல்வாக்கினை அகற்றுவது தான். இந்த அகற்றலுக்கு எதிர் மறையான அணுகுமுறையை விடுத்து நேர்மறையான அணுகு முறையினையே பின்பற்ற முயற்சிக் கின்றன. இது ஒருவகையில் அடித்து திருத்துவதை விடுத்து சலுகை கொடுத்து திருத் துவது போன்றது.அடித்து திருத்த முற்பட்டால் முழுமையாக சீனா பக்கம் இலங்கை சாய்ந்து விடும் என்ற அச்சமே இதற்கு காரணமாகும். இலங்கையும் சில நெகிழ்ச்சிகளை காட்டி வருவதால் இந்த நேர்மறை அணுகுமுறையினையே தொடர்ச் சியாக பின்பற்றமுயல்கின்றன.
உண்மையில் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், பிஜித் தீவுகள்
மேற்கொண்ட குற்றங்களோடு ஒப்பிடும் போது இலங்கையின் குற்றங்கள் எந்த வகையிலும் குறைவானது அல்ல. எனினும் மேற்குலக நாடுகளினது சொந்த நலன்கள் இவற்றின் செயற்பாடுகளை கட்டிப்போட்டுள்ளன.
தற்போது நடைபெறுவ தெல்லாம் சர்வதேச மனித உரிமை விழுமியங்களுக்கும் மேற்குலக நாடுகளின் சொந்த நலன்களுக்கும் இடையேயான ஒர் போர் தான். இந்தப்போரில் சர்வதேச மனித உரிமை விழுமியங்கள் தோற்றுப்போய்விட்டது என்றே கூறவேண்டும்.
மேற்குலகம இந்தியா தொடர்பா இலங்கை அரசு சில நெகிழ்ச்சிகளை காட்டியதும் நேர்மறையான அனுகுமுறைக்கு காரணம் என கூறியிருக்கிறீர்கள் இதனை சற்று விரிவாக கூறமுடியுமா?
இலங்கை தொடர்பான புவி அரசியல் காரணமாக இலங்கை
மூன்று தான். இந்தியா, அமெரிக்கா தலமையிலான மேற்குலகம், சீனா என்பனவே அவ் மூன்றுமாகும. இலங்கை மீதான செல்வாக்கு தொடர்பாக இம் மூன்று தரப்புக் கும் இடையே பலத்த போட்டி இடம்பெறுகின்றது. இவற்றில் மேற்குலகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் போட்டி காணப்பட்டா லும் அது பெரிய போட்டியாக
இருக்கவில்லை. இந்தியா இப் பிரார்
தியத்தில் தன்னை தவிர வேறு எவரு செல்வாக்கு செலுத்துவதை விரும்பு வதில்லை. அதுவும் இலங்கை அதன் வாசல் படியில் இருப்பதனால் இலங்கை மீது ஏனைய சக்திகள் செ வாக்கு செலுத்துவதை அறவே விரு. புவதில்லை. இலங்கை இந்திய ஒப்ப தம் கூட அதற்காகத்தான் கொண்டு வரப்பட்டது.
ஆனாலும் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் பொது எதிரியாக சீனா இருப்பதினால் இரண்டும் பொது எதிரிக்கு எதிராக ஐக்கியப்ப டுள்ளன. இந்தியா பெரிய நாடாக இருப்பதினாலும் அதிக சனத் தொகையை கொண்டதாக இருப்ப தினாலும், பிராந்திய விடயத்தில் இந்தியாவுடன் சற்று அனுசரித்துப் போகவே அமெரிக்கா விரும்புகின் றது. அதனால் இலங்கை தொடர்பா பனிப்போர். இந்திய-அமெரிக்க கூட்டிற்கும் சீனாவிற்கும் இடையே தான் இடம் பெறுகின்றது.
இலங்கை சீனாபக்கம் அதிகம் சரி திருந்தாலும் இந்திய - அமெரிக்க கூட்டினை முழுமையாக புறக்கணிச் கவில்லை. இது தான் மென்மைத் தன்மை வாய்ந்த நேர்மறை அணுகு முறைக்கு காரணம். இலங்கை
 
 
 

ார்கழி - 2013
SOMåøž GlawdýUNČKOU
சீனாவிற்கு அனைத்து விடயங்களிலும் நாட்டை திறந்து விட்டாலும் இந்திய - அமெரிக்க கூட்டிற்கும் குறிப்பாக இந்தியாவிற்கும் சில சலுகைகளை வழங்கி வருகின்றது. வடமாகாணசபை தேர்தலை நடாத்தியமை, சம்பூர் அனல் நிலையத்தை வழங்கியமை, வட பகுதி புகையிரதப்பாதையை அமைக்க அனுமதி வழங்கியமை, எரிபொருள் நிலையங்களை அமைக்க அனுமதி வழங்கியமை போன்றன இவற்றுள் சிலவாகும். தற்போது இரு நாடுகளுக் கும் இடையே வர்த்தக உறவுகளும் மேம்பாடு அடைந்துள்ளன.
உண்மையில் பந்து இப்போது இலங்கை வசம் இல்லை. அது இந்தியாவிடமே உள்ளது. பந்தினை
ιδες ΕΣευΙΤΕΣΙΘΕΙΟΙΤε
Sg5g5 uurir Lašassió இலங்கை எறிந்து விட்டது.
இவற்றில் மிக முக்கிய சலுகை வடமா காணசபை தேர்தலை நடாத்தியமை தான். இந்தியாவின் முக்கிய இலக்கு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை
தொடர்ச்சியாக நீண்ட காலத்திற்கு செல்வாக்கு செலுத்த இது மிக மிக அவசியம். இவ் ஒப்பந்தத்தினை பாதுகாக்கவேண்டுமாயின் 13 ஆவது திருத்தத்தினை பாதுகாக்கவேண்டும். இதற்கு வடமாகாணசபை தேர்தல் நடைபெறவேண்டும்.
இலங்கை வடமாகாணசபை தேர்தலை நடாத்திவிட்டது. இனி இந்தியாதான் அதற்கு நன்றிக் கடன் செலுத்தவேண்டும். உண்மையில் பந்து இப்போது இலங்கை வசம் இல்லை. அது இந்தியாவிடமே உள்ளது. பந்தினை மிக இலாவகமாக இந்தியா பக்கம் இலங்கை எறிந்துவிட்டது.
அமெரிக்காவை திருப்திப்படுத்து வதை விட இந்தியாவை திருப்திப்படுத் துவதில் தான் இலங்கை கவனமாக இருக்கின்றது. இந்தியா, அமெரிக் காவை சமாளிக்கும் என்பது இலங்கை க்கு நன்றாகவே தெரியும்.
இந்தியாவின் வெளிநாட்டு விவகாரங் களுக்கு பொறுப்பாகவுள்ள" சவுத் புளெக்"தீவிரமாக வற்புறுத்திய போதும் பிரதமர் மன்மோகன்சிங் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதை தவிர்த்திருக்கின்றார். இதற்கு என்ன காரணம் என நீங்கள் நினைக்கின்றீர்கள்
தமிழ்நாடா? கொழும்பா? என்ற போரில் தமிழ்நாடு வென்று விட்டமை தான் இதற்கு காரணம் வெளிநாட்டுக் கொள்கைக்கா? கட்சி நலனுக்கா? முக்கியத்துவம் கொடுப்பது என்ற விடயத்தில் கட்சி நலனுக்கு முக்கி யத்துவம் கொடுப்பது என்று மன் மோகன்சிங் தீர்மானித்துவிட்டார். அடுத்த வருடம் தேர்தல் இடம்பெற இருப்பதால் மன்மோகன்சிங்கினால் இந்த முடிவைத் தவிர வேறு முடிவை எடுத்திருக்க முடியாது. மன்மோகன்சிங் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தால் கட்சிக்குள் உடைவு ஏற்படுவதோடு காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணிக்குள்ளும் உடைவு ஏற்பட்டி ருக்கும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்த லில் வெல்லக் கூடியவர்கள் எனக் கருதப்படுபவர்கள் வாசன், சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் என்போர். தான். இம்மூவரும் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர். இவ் எதிர்ப்பையும் மீறிச் சென்றி ருந்தால் வாசன் காங்கிரஸ் கட்சியிலி ருந்து வெளியேறி மீளவும் தமிழ் மாநிலகாங்கிரசை அமைப்பதற்கு வாய்ப்புக்கள் இருந்தன. இவர் வெளி யேறினால் சிதம்பரம்,ஜெயந்தி நடாராஜன் ஆகியோர் கூட அவருடன் வெளியேறுவதற்கு முயலலாம். தமிழ் நாட்டில் மூப்பனாரின் செல்வாக்கே
(12ஆம் பக்கம் பார்க்க)

Page 12
12
மார்கழி 2
என் தமிழ்தேசத்தில் அழுகுரல்
கரிகாலணி
LD" உரிமைகள் மண்ணுக்குள்
புதைக்கப்பட்டு நீதித்துறை யின் சுயாதீனம் கேள்விக் குறியாக் கப்பட்டுள்ள பூரீலங்காவில் சர்வ தேசநாடுகளின் தலையீடுகள் தேவை என்பதையும், அப்பாவித்த னமாக கொன்று குவிக்கப்பட்ட தமிழ்மக்களின் உயிரிழப்புகளுக்கு மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை யிலான இந்த அரசு பதில் கூறியாக வேண்டும் என்றகோரிக்கை வலுப் பெற்றுவரும் நிலையில் சர்வதேசத் தின் முன் மீண்டும் ஒருமுறை உறவு களை மீட்கும் போராட்டத்தை காணாமல் போனவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்தமையும், அதை சர்வதேசத்தின் கண்ணில் படவிடாது இராஜபக்ஷ அரசினை பாதுகாக்க முற்பட்ட சம்ந்தன் தலைமை மக்களை எதிர்கொள்ளப் பயந்து தப்பித்து ஓடியமையும் நடந்துமுடிந்த சம்பவமாக பதியப்பட்டுவிட்டது. ஆயுதப்போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுவிட்டதாக அரசு 2009 ஆம் ஆண்டு மே மாதம்
போனவர்களின் உறவினர்கள் தமது உறவினர்களைத் வெளிப்படை யாகத்தேடும் பணியைதொடர அஞ்சுகின்றனர்.
இந்தியா இலங்கை உட்பட இந்த உலகத்தின் அரைவாசிக்கும் சற்றுக் குறைவானளவு நாடுகளைகைப்பற்றி நூற்றாண்டிற்கு மேலாக தன்வசம் வைத்திருந்த இங்கிலாந்து நாட்டின் பிரதமர் டேவிட் கமரூன்
தெ முச் தன் சிங்
Qბ)2)
அறிவித்திருந்தது. இருப்பினும் இலங்கைவரலாற்றில் சுமார் 40 L sig இன்னும் வடக்கில் ஆயுதம் வருடங்களுக்குபின்பு மிகவும் கா ஏந்தாத போராட்டம் தொடர்ந்து முக்கியமான காலகட்டத்தில் GTG கொண்டுதான் இருக்கின்றது. இலங்கையின் வடபகுதிக்குகடந்த 4. Ο வறுமையும், உறவுகளை இழந்து 15 ஆம் திகதி வருகைதந்திருந்தார். (ՆՔ6 தவிக்கும் உறவினர்களின் துன்பமும் அவரது கவனத்தை ஈர்த்து தமது SPAC தீராத் துன்பமாக மாறிவருகின்றது. உறவினர்களை மீட்டெடுக்க எப் இறுதியுத்தத்தின் போது இராணுவத் வேண்டும் என்ற நோக்கிலேயே (BLD தினரிடம் சரணடைந்து காணாமல் மேற்படி போராட்டத்தை s போனவர்களின் எண்ணிக்கை ஏற்பாடு செய்திருந்தனர். (ԼԶ6 இன்றுவரை உறுதிப்படுத்தப்பட கொழும்பில் நடைபெற்ற காமன் நன முடியாதநிலையில் உள்ளது. வெல்த் மாநாடிற்கு வருகை தந்த பே அச்சுறுத்தல்கள் காரணமாகவும் இங்கிலாந்துப் பிரதமர் பூரீலங்கா 9ബ ஆதரவற்றநிலைகாரணமாகவும் அரசிற்கு சிம்மசொப்பன மாக 4G பலநூற்றுக்கணக்கான காணாமல் விளங்கியதோடு சனல் - 4 வந்
சிறிலங்கா. வாசன் கூட்டிற்கே அதிக சந்தர்ப்பம் திட - - - க்கின்றது. இவ்வாறு நிகழ்வுகள் GOL
(11ஆம் பகம தொடர்ச்சி) ವಿಕ್ಸ್ : ΘΥΤΠ காங்கிரஸ் கட்சியினை கோமா நிலை ஒரு போதும் விரும்பப்போவதில்லை. d யிலாவது வைத்திருக்கின்றது. வாசன் இது விடயத்தில் ஜெயலலிதாவை தர வெளியேறினால் Gg, TLDT நிலையும் யும், சனல் 4யம் தான் அதிகம் լից இல்லாமல் போகும். இதன் பின்னர் பாராட்டவேண்டும. ஜெயலலிதா Geg தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியினை மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் அ அடக்கம் செய்வதே எஞ்சியிருக்கும். கூடாது என சட்ட சபையில் ஏக ി
இலங்கையின் இனப்படுகொலைக்கு மனதாக தீர்மானம் நிறைவேற் காங்கிரசுடன் தி.மு.கவிற்கும் றியிருக்கின்றார். இந்த ஏகமன SPING பங்கிருக்கின்றது என தமிழகமக்கள் தீர்மானத்தினால் மத்திய அரசாங்கம் நா கருதுவதனால் மன்மோகன்சிங் ஒரு கணம் ஆடியே போய்விட்டது. Ֆւմ மாநாட்டில் கலந்து கொள்வது இத் தீர்மானம் தமிழகத்தின் -2. தி.மு.கவையும் வெகுவாக பாதிக்கும. பொதுக் கருத்தாக இருந்தமையே இது காங்கிரஸ் கூட்டணியிலிருந்து இதற்கு காரணமாகும். இதுதான் C3L தி.மு.காவை வெளியேறச் செய்யும் இக் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கூட்டணிக்கு பாதுகாப்பு அமைச்சர் குத்துக்கரணத்தையும் தடுத்து LLUIT எ.கே அந்தோணி பொறுப்பாக நிறுத்தியது. விக்னேஸ்வரன் கடிதம் பி இருப்பதனால் அவரும் மன்மோகன்சிங் தோல்வியில் முடிவடைந்ததற்கும் வி மாநாட்டில் கலந்து கொள்வதை இதுவே காரணமாகும். GNUL கடுமையாக எதிர்த்து நிற்கின்றார். மற்றையது பொருத்தமான நேரத்தில் மு. GJITJ687 J,PTFEJÉET6yi) சனல் இசைப்பிரியா கொலை 6)1ዚ கட்சியிலிருந்தும், தி.மு.க ിguu'LIL", prിഞ്ഞtrബിഞu இ காங்கிரஸ் கூட்டணியிலிருந்தும், வெளியிட்டமையாகும். இந்தக் வெளியேறினால் எதிர்காலத்தில் காணொளி என்றுமில்லாதவாறு ெ தி.மு.கவும், தமிழ்மாநிலகாங்கிரசும் தமிழக மக்களின் கோபத்தை வி கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்புக்கள் கிளறிவிட்டது. தமிழ் நாட்டில் அ இருக்கும்.வாசன் எப்போதும் முதல் தமிழ் உணர்வாளர்கள் நடாத்திய ബ சந்தர்ப்பத்தை ஜெயலலிதாவிற்கே தொடர்ச்சியான போராட்டமும் வி கொடுக்கப்பாப்பார். ஜெயலலிதா இதனை ஊக்கப்படுத்தியிருந்தது. இவ் சந் "நாற்பதும் நமதே" என்ற கனவில் இரண்டும் சேர்ந்து மன்மோகன்சிங்கின் சந் இருப்பதனால் வாசனுடன் நிகழ்ச்சி நிரலையே குழப்பிவிட்டது. as கூட்டுச் சேர்வதற்கு வாய்ப்புக்கள் இனி என்ன நடக்கப் போகின்றது. குறைவு.இதனால் கருணாநிதி - இலங்கையில் பொதுநலவாயமாநாடு கடு
 

Ο13
இது நம்தேசம்
ஓயாதோ?
T60603; SITL of Q_6stgift 'L கிய சர்வதேச ஊடகங்களையும் னுடன் அழைத்துவந்து களத் தலைவர்களை கதிகலங்க த்துவிட்டார். பாரில் வெற்றிபெற்ற தையில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தமிழர்களை பொருட்டாக கருதவில்லை பதை நேரில் அறிந்திருப்பார்
தமர் டேவிட் கமரூன். அவர் த்திரமான நடவடிக்கைகளை க்ககாலம் எடுத்தாலும் சனல்தாலைக்காட்சி நிருபர்களின் லம்பூரீலங்காஅரசாங்கத்திற்கு ழத்தம் கொடுக்க பொழுதோஆரம்பித்துவிட்டது ற்குலகு பிரதமர் டேவிட் ரூனின் வருகையை ன்னிட்டு நூலகத்திற்குஅருகில் டபெற்றகாணாமல் ானவர்களின் உறவினர்களின் னயீர்ப்புபோராட்டம் சனல்தொலைக்காட்சி உட்பட திருந்த அனைத்து சர்வதேச
ஊகங்களினதும் கவனத்தை ஈர்த்திருந்ததுமட்டுமன்றி அந்த ஊடகவியலாளர்கள் அந்தநிகழ்வை உலகிற்குவெளிப்படுத்தியவிதம் சர்வதேசத்தையும் கண்கலங்கவைத் திருந்தது.
ஆனாலும் ஐயோ எங்களுடைய பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என்று கதறும் உறவுகளின் கண்ணிர்க்கதைகளை அவர்களுடன் கூட நின்று டேவிட்கமரனுக்கு தெரியப்படுத்தியிருக்கவேண்டிய மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மாவிட்டபுரத்தில் சர்வதேச ஊடகங்களின் கண்க ளிலோஅன்றி பிரதமரின் கண்க ளிலோபடாதவகையில் ஒழிந்து கொண்டனர். -
அதன் மூலம் ராஜபக்சே அரசை சர்வதேச நெருக்கடி ஒன்றிலிருந் துகாப்பாற்ற அவர்கள் முயன்றிருந் தாலும் அவர்களையும் மீறி காணாமல் போனஉறவுகள் நடாத்திய போராட்டம் ராஜபக்சேஅரசின் கொடுரமுகத்தை சர்வதேசஅரங்கில் அம்பலப்படுத்தியுள்ளது. கூட்ட மைப்பினரூடாக ராஜபக்சே சாதிக்கநினைத்ததை தவிடு பொடி யாக்கியுள்ளது.
தாயகத்தில் எமது உறவுகள் சிறிலங்காஅரசினால் கொடுமைப் படுத்தப்படுகின்றார்கள் என்றுபுலம்பெயர் தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து கூறுவதும் யாழ்ப்பாணம் உள்ளிட்டதமிழர் தாயகத்தில் நடப்பதும் ஒன்றுதான் என்பதனை வெறும் 400 பேர் நடாத்திய போராட்டம் உலகுக்கு வெளிப் படுத்தியுள்ளது.
இந்தப் போராட்டமும் அதற்கு சர்வதேச ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமும் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் இலங்கைஅரசு பதில் சொல்லவேண்டியநிலையை உருவாக்கும் என்றநம்பிக்கையை ஒரளவுக்கேனும் ஏற்படுத்தியுள்ளது.
ாத்தப்படுவது தொடர்பாக ரிதும் நெருக்கடிக்குள் க்கப்பட்டவை பிரிட்டனும் தியாவும் தான்.பல்வேறு ப்புக்களின் எதிர்ப்பையும் மீறி ட்டன் மாநாட்டில் கலந்து ாண்டது. அது தொடக்கிய மைப்பு என்பதால் அதனால் கலந்து ாள்ளாமல் இருக்கமுடியாது. இந்தியாவின் நிலை இவ்வாறானது ல்ல. மத்திய அரசு மட்டத்தில் தமிழ் ட்டின் முக்கியத்துவம் காரணமாக ழ்நாட்டினை இலகுவாக க்கணித்துவிடமுடியாது. பிரிட்டன் வாக்குறுதி அளித்ததை ாலவே மாநாட்டில் மனித உரிமை பகாரத்தினை கிளப்பப்பார்க்கும். ழ்ப்பாணத்திற்கும் பிரித்தானிய தமர் பயணம் செய்வார். னேஸ்வரனையும் சந்திப்பார். உமாகாண சபைக்கும் கியத்துவம் கொடுக்கப் பார்ப்பார். மாகாணசபைக்கு அதிகாரங்கள் bலாவிட்டாலும் அதிகாரம் 1ளது போன்ற போலித் தோற்றத்தை ாடுக்கவே இந்தியாவும் மேற்குலகும் நம்புகின்றன. இன்னோர் திகாரமையம் என்ற தோற்றம் அதற்கு பிந்து கொடுக்கப்படுகின்றது. னேஸ்வரனும் கொழும்பில் அவரை நிப்பதைவிட யாழ்ப்பாணத்தில் நிப்பதிலேயே அதிக அக்கறை ட்டுவார். எனினும் மன்மோகன்சிங் ந்து கொள்ளாமை மாநாட்டின் தியை நிச்சயம் குறைக்கவே
பார்க்கும்.
ஒரு விடயத்தில் மட்டும் தமிழ் அரசியலுக்கு இம் மாநாடு சாதகமான நிலையினை ஏற்படுத்தியிருக்கின்றது. மீண்டும் ஒரு தடவை சர்வதேச மட்டத்தில் தமிழர் விவகாரம் பேசுபொருளாக்கப்பட்டமையே அதுவாகும்.
இலங்கைஅரசாங்கத்தை பொறுத்தவரை நல்லிணக்கச் செயற்பாட்டை ஒருபோதும் முன்னெடுக்கப்போவதில்லை. அதே போல சீனாவின் செல்வாக்கினை இலங்கையில் இருந்து அகற்றவும் போவதில்லை. இந்த இரண்டும் அதன் இருப்பிற்கு அவசியம். வேண்டுமானால் இந்தியாவிற்கும் மேற்குலகத்திற்கும் மேலும் சில சலுகைகளை வழங்கி எதிர்ப்பை குறைக்கப்பார்க்கலாம். எனினும் தமிழர் விவகாரமும் புவிசார் அரசியல் போட்டியும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.இந்திய மேற்குலக கூட்டிற்கு சலுகைகள் வழங்குதை இலங்கை நிறுத்தினால் தான் தமிழர் பக்கம் இச் சக்திகள் சாய முற்படும். தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற தமிழ் மக்களின் அடிப்படைகோரிக்கைகளையும் அங்கீகரிக்க முயற்சிக்கும்.
அந்த நாள் எப்போது வரும் என துல்லியமாக கூற முடியாது.ஆனால் நிலமைகள் அதை நோக்கி நகர்கின்றது
என்பது மட்டும் உண்மை.

Page 13
டிரன் குமார பங்ககங்கம ஆராச்சி தமிழிலி - நட்டாசா ராகுேமார் )
பம் இருப்பது வவுனியா நகர மத்தியிலாகும். மனிதர்கள் ിങ്കബ്ഥ 9ഖ9]|DIA priങ്കബ് ബേൺിഭ ஈடுப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கடுங்காற் றினால் மேலெழுந்த தூசு படலங்கள் நம் வாயினுள் புகுந்தன. அத்துடன் மணல் துணிக்கைகளும் வாயினுள் கடிபட்டன.
"பிக்கு நேற்றுதான் கொழும்பிற்கு சென்று திரும்பினார். ஒரு பிரச்சினையும் இல்லை நன்றாக தான் இருக்கின்றார்.
இவ்வாறு குறிப்பிடுவதற்கு காரணம் கடந்த காலங்களில் வவுனியா எடஹொகஸ்கட விகாரையினால் நடாத்தப்படுகின்ற சிறுவர் காப்பகத்தில் நிகழ்ந்த சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலானதாகும். சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றஞ்சாட்டபட்டவர் வட மாகாண பிரதான உப ஒழுங்கமைப்பாளர் எடஹொகஸ்கட கல்யாணிதிஸ்ஸ தேரரின் மீதாகும். எடஹொகஸ்கட விகாரை வவுனி unബിം ഗിബ്ഥ (UL6ഥ160 8puൺ86) LDFTGELD.
"எமக்குள் எழுந்த சந்தேகம் யாதெனில் ஏன் பிக்குவை இன்னும் கைதுசெய்ய வில்லை என்பதுடன் இப்பிக்குவிற்கு எங்கிருந்து இவ்வளவு பலம் கிடைத்தது என்பது பற்றியேயாகும்" என வவுனியா விலுள்ள வியாபாரியான கபில கமகே அவர்கள் தெரிவித்தார்.
இச்சந்தேகம் வவுனியா நகரில் வாழ்கின்ற பல மக்கள் மத்தியில் நிலவுகின்ற இச் சந்தேகத்தை ஏற்படுத்தியது யார்? போரின் பின்னர் இப்பகுதியில் பல விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டன. துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டது ஓர் தமிழ் சிறுவனே. இதனை மேற்கொண்டவர் ஓர் பெளத்த பிக்கு ട്രങ്ങങ്കuൺ ആg Lിങ്കുഖഥ LLBDLDIങ്ങ് ന്ധ്രങ്ങpuി ി'LിLILLE 8DബLL ஓர் செயல் என எடஹொகஸ்கட வாழ் தமிழ் மக்கள் கருதுகின்றார்கள். போரின் பின்னர் சிங்கள மக்களினால் தமிழர்கள் ஆட்கொள்ளப்பட்டுவிட்டார்கள் என தமிழ் மக்கள் எண்ணுவது இன்று தேசிய பிரச்சி ഞങ്ങuite, ഉ_LിഖEബg.
வவுனியாவிலிருந்து மஹாமடுவ வீதியால் 5-6 கி.மீ செல்லும் பொழுது எடஹொகஸ்கட விகாரையுள்ளது. அங்கே சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இவ்விகாரையினால் சிறுவர் பாராமரிப்பு நிலையமொன்று பிரதான விகராதிய
ിuിഞ്ഞ ബിന്ദ്രീനൃ5ഞഥu) ക്രെഞ്ഞ08 [DL, தப்படுகின்றது. பெற்றோரால் கட்டுப்பாட்டுடன் வளர்க்க இயலாத ஆண் பிள்ளைகளே இங்கே பராமரிக்கப்படுகின்றனர். 2011ம் ஆண்டு வைகாசி மாதம் முத்துசாமி சதா னந்தா குமாரி தன்னுடைய மகனான ரோஹண குமாரவை இச்சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில் ஒப்படைத்தாள்.
வீரச்செயல் இவ் முத்துச்சாமி சதானந்தா குமாரி "எனக்கு கணவன் இல்லை. நாங்கள் ф6bahшp(Бв6uпшрфф6ошбlѣ6цшф ф6gшpп60т சீவியத்தையே நடாத்திவருகின்றோம். ബn ഖEDIങ്ങഥ അബ. LD5ഞ്ഞങ്ങ് பெரியவனாக்குவது மிகவும் கடினம். பிக்குவின் சிறுவர் நிலையம் பற்றி ஒருவர் கூறினார். 2011 வைகாசி மாதம் மகனை சிறுவர் நிலையத்தில் ஒப்படைத்தேன். ஆரம்பத்தில் மாதம் ஒரு முறை மகனை பார்க்க நான் செல்வேன். பின்னர் அது நின்றுவிட்டது. நான் செல்லும் ஒவ்வொரு முறையும் ஏதேனுமொரு 5TU600Tril 8,6061T6
கூறி மகனை காண்பிக்க மறுத்துவிடுவ நான் சந்தேகம் கொண்டேன். மகன் தொடர்பில் அச்சமடைந்தேன். நான் ம6 திரும்பக்கேட்டேன் பிக்கு தரமறுத்துவிட ஆகையால் நான் சிறுவர் பாதுகாப்பு நிலையம், பொலிஸ் மற்றும் பிரதேச ெ கத்திடம் முறைப்பாடு செய்தேன். ஆன பயன் ஏதும் கிட்டவில்லை. நான் தினழு விகாரைக்கு சென்றேன் அங்கே பாதுக ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் என்னை விரட்டிவிட்டார்கள். பின்னர் ந மகன் படிக்கின்ற விகாரையின் அருகி பாடசாலைக்கு சென்றேன். ஒருவாறு மகனையும் சந்தித்தேன். அப்போது ம என்னிடம் " அம்மா என்னால் இங்கிரு முடியாது என்னை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள்" என்றான்.
நான் மடுகந்த பெரிய பிக்குவை சந்தி என் பிரச்சினையை விவரித்தேன். பிக் என்னிடம் மாவட்ட ஆட்சியாளரிடம் சென்று முறையிடுமாறு கூறினார். நா 9ഖഖrn ഞുങ്ങി. ബിബ്) { அதிகாரிக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதினேன். 2012.12.03ம் நாள் மகன் என்னிடம் ஒப்படைத்தார்கள். அன்று பி என்மீது கடுமையான வார்த்தைகளை உமிழ்ந்தார். நாம் வீடு திரும்பினோம். இரு நாட்களின் பின்னர் என் மகன் செயற்பாடுகளில் மாறுதல்களை அவத
தேன். மகன் சிறுநீர் கழிக்கும் பொழு பயப்படுகின்றான். கைகளால் மூடியவ விசித்திரமான முறையில் செயற்பட்ட நான் கேட்டவுடன் பயந்தான். நான் ©ഖങ്ങങ്ങ് 98,88, ഉ_ഞ്ഞDuിങ്ങ് வரவழைத்தேன். தாய் என்ற முறை மகனிற்கு நேர்ந்தவற்றை என்னால் விபரிக்க இயலவில்லை. என் மகன் 4 படுக்கையில் சிறுநீர் கழித்தமையினா ©ഖഇഞ്ചLu] [[16) ഉ_ഇഞ്ച് ിബ' | வெட்டியுள்ளார்கள். இதன் காரணமா இன்றும் சிறுநீர் கழிக்கும் பொழுது 8 மடைகின்றான். நாங்கள் ஏழைகள் என் மகனிற்கு நேர்ந்த கொடுமையில் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நான் எல்லோரிடமும் முறையிட்டேன் பிக்குவிற்கு எதிராக நடவடிக்கையெடு ஒருவரேனும் முன்வரவில்லை. இறு நான் வவுனியா அகதிகள் தொடர்பில் ஐ.நா சபை அதிகாரிகளிடம் பண உ கேட்டேன். அங்கிருந்த அதிகாரிகள் வைத்தியச்சாலையில் அனுமதிக்குப என்னிடம் கூறினார்கள் என் மகன் யோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளா வைத்தியர்கள் கூறினார்கள்.
ബ_ളെpiങ്കൺ. ഖിബ്ബേuിങ്ങ
 
 
 
 
 

மார்கழி - 2013
TO,6T,
60
LUGU
ILGIO
6.
GTGT
நடாத்தப்படுகின்ற சிறுவர் நிலையம் தொடர்பாக வெளி உலகம் அறிந்ததன் பின்னர் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு தலையிட்டு இன்னல்களிற்கு முகம் கொடுத்த பிள்ளைகள் மற்றும் சிறுவர் நிலையத்தை நடாத்துகின்ற பிக்குவிடமிருந்து வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டது. tിജ്ഞഖ ഞങ്കg6ിrjuഖിബ്,
அதன் பின்னர் மகனை கொழும்பிலுள்ள சட்டவைத்திய அதிகாரியிடம் காட்டினர். அவரது அறிக்கையின் படி மகன் பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகத்திற்கு உள்ளா கியுள்ளான் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிகளவு சாட்சிகள் பிக்குவிற்கெதிராக காணப்பட்ட போதும் பிக்கு இன்றும் சுதந்திரமான முறையில் வாழ்க்கை நடாத்துகின்றார். இச்சம்பவத்தின் முக்கியத்துவத்தினை அறிந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் கடந்த 15ம் திகதி வவுனியா நீதிமன்றத் தின் கட்டளைக்கிணங்க சிறுவர் நிலை யத்திலிருந்த 21 சிறுவர்களையும் கொழும்பு தலைமையகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கே சிறுவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில் இன்னும் பல சிறுவர்கள் இப்பிக்குவின் பாலியல் துன்புறுத்தல்களிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.
1686)
mmö
Lsö
TOT
5606ԾI
DQLÓU
6T60T
T600TG
Líšg5oíci uLIGoríb
வவுனியாவிலுள்ள பலர் இவ் விடயம் தொடர்பில் அரசாங்கத்திற்கெதிரான கருத்துக் களையே முன்வைக்கின்றனர். ஏனெனில் இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகங்களிற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க தவறியமையே ஆகும்.
1985) ജ്യങ്ങE 8601)ക്രിuിങ எடஹொகஸ்கட விகாரை ஓர் சிறிய விகாரையாகும். அங்கிருந்த பிரதான ിgബിങ്ങ് ഥങ്ങpഖിങ്ങ് 9ing, 9ഖിങ്ങ് துணையாளரான கல்யாணிதிஸ்ள0 பிக்கு பிரதான பிக்குவாக பொறுப்பேற்றார். யுத்த காலப்பகுதியில் இரவினை கழிப்பது மிகவும் சிக்கலாகன காரணியாகும். இதனால் d|[[LDഖിബ് ബന്ദ്ര ജൂബിങ്ങ് விகாரையில் கழிப்பதற்கு தீர்மானித்தார்கள். இதன் அடிப்படையில் கிராமவாசிகள் அனைவரும் எடஹொகஸ்கட விகாரையிலே கூடினார்கள் இராணுவத்தினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் மக்களிற்கு பாதுகாப்பு வழங்கினர். யுத்தம் நிறை வடையும் வரை இந்நிலையே தொடர்ந்தது. ஆரம்பகாலத்தில் ஒரு ஏக்கரிற்கு மட்டுப்பட்டி ருந்த இவ்விகாரை தற்பொழுது 8 ஏக்கள் வரை விரிவடைந்துள்ளது. இவ்வனைத்து
13
நிலபரப்புகளும் பலவந்தமான முறையில் 2 sloopUrld,85 LILCB6T6T60T 6T60T fuIILD6JT சிகள் தெரிவிக்கின்றனர். உயர் இராணுவ அதிகாரிகள் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இப்பிக்குவின் நெருங்கிய நண்பர்களாவர். நாட்டின் உயர் பீடம் முதல் பிரதேச அரசியல்வாதிகள் வரை இவ்விகாரையுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுகின்றனர். இப்பிக்கு வின் நவீன காரியாலயத்திற்கு விஜயம் செய்த பொழுது இப்பிரமுகர்களுடன் பிக்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வரிசை யாக தொங்கவிடப்பட்டிருந்தன. அவற்றுள் டென்சில் கொப்பேகடுவ முதல் ஜகத்ஜயகரிய வரை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் 0260III géilgéill 3,0608.url(DL 60III60l L60abúULfhill களும் உள்ளடங்குகின்றன.
இப்பிக்கு ஒர் கல்விமானல்ல. பிரதான பிக்குவாக இவர் தேர்வுச்செய்யப்படும் பொழுது அதற்கெதிராக நாங்கள் நகரில் ஆர்ப்பாட்டம் செய்தோம். அது பத்திரிகை களில் வெளியாகவில்லை. தேசியம் எனக் கூறிக்கொள்ளும் எத்தனை பத்திரிகைகள் இச்சிறுவர் துஷபிரயோகங்கள் பற்றி எழுதுகின்றன? இன்றுவரை 5 புதிய விகாரைகள் இப்பிக்குவினால் கிராமத்தினுள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இக்கிராமத்தின் உரிமையாளராக இப்பிக்கு செயற்படுகின்றார். இவ்விகாரையிலிருந்து 30 - 40 ഞഥബ ബിEEL supreണ് உள்ளன. நாட்களின் அடிப்படையில் கிராமவாசிகள் விகாரையிற்கு தினமும் தானம் கொண்டுசெல்ல வேண்டும். விகாரையின் அருகே கற்கள் உடைக்கும் இடமொன்று உள்ளது. அங்குள்ள டிப்பர்கள் விகாரையினை கடந்துச்செல்லும் பொழுது 6) Irful,060 Gaguibb (36.1600TCBLD. 61 frt L. தெரிவித்தால் இராணுவ பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் தாக்குதல் களிற்கு உள்ளாக நேரிடுமென கபில தெரிவித்தார்.
"நான் ஓர் சிவில் பாதுகாப்பு படை வீரன் நான் விகாரை வேலைகளில் ஈடுபட்டேன். நாங்கள் பிக்குவின் கழிவறை முதல் அவருடைய உறவினர்களின் வயல்கள் ഖങ്ങj (ഖങ്ങബiju (ഖങ്ങi(BLD" 660 கிராமவாசியொருவர் கூறினார்.
ஆசிரியையின் ததை
நான் விகாரையின் அருகிலுள்ள LITLef IGOD6Duis) & afflup IIG, U600ft flu நியமிக்கப்பட்டிருந்தேன். பிக்குவின் விருப்பங்களிற்கமையவே இப்பாடசாலை நடாத்தப்படுகின்றது. தினமும் காலையில் ஆசிரியர்கள் பிக்குவை வணங்கிவிட்டே வரவேண்டும். நான் அவற்றை செய்ய வில்லை. அதுமட்டுமன்றி இவ் ஏழை சிறார்களிற்கு உலக உணவு திட்டத்தினால் வழங்கப்படுகின்ற அரிசி, பருப்பு எண்ணெய் மற்றும் பேணியில் அடைக்கப்பட்ட மீன்கள் ஆகியன ஒரு போதும் பிள்ளைகளிற்கு வழங்கப்படவில்லை. பிக்குவின் சகோதரர் ஒருவர் டீமோ பட்டாவில் வந்து ©ഖഖങ്ങള് ഉ_ങ്ങഖ ബunLL5ഞണ|ഥ ബിbഞ്വuിങ്ങ് 9ELങiണ് ബിങ്ങ് கடைக்கு கொண்டுசெல்வார். நான் அதனை எதிர்த்தேன். என்னை பிக்கு அழைத்தார். ബങ്ങ് അഖബ്രിൺ 8ബuിLഖങ്ങL്ഥ எனக்கூறி என் மீது கடுமையான வார்த்தைகளை பிரயோகித்ததுடன் வலய கல்விப்பணிப்பாளருடன் தொலை பேசியில் தொடர்புகொண்டு எனக்கு விரைவாக இடம்மாறுதல் வழங்கப்பட (ഖങ്ങി(66ഥങ്ങ് ജൂഞങ്ങuി'Li, ബങ്ങiങ്ങu|p இடம்மாற்றினார்கள். சிறுவர் இல்லத்திலுள்ள சிறுவர்கள் அனைவரும் இப்பாடசாலை யிலே கல்விபயின்றார்கள். அவர்கள் தினமும் ஒரே காற்சட்டையினையே அணிவார்கள். சிலர் இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்துவிடுவார்கள். காலையில் அக்காற்சட்டையுடனேயே பாடசாலை வருவார்கள்.
அத்துர்நாற்றம் காரணமாக ஆசிரியரொருவர் வகுப்பில் வாந்தியெடுத்தார். வருடத்தில் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் இப்பிள்ளைகள் பாடசாலை வரமாட்டார்கள். என்னவென்று ஆராய்ந்த பொழுது 960)6OT ഖന്ദ്രഥ ിന്ദ്രബിങ്ങ് ഖuൺിങ് (ഖങ്ങണng,
(19ஆம் பக்கம் பார்க்க)

Page 14
14
மார்கழி - 2
மிழ்நாட்டில் வயலும் வயல்சார்ந்த இடமாக காணப்படும்
என்று அழைக்கப்படும் இடம்தான் தஞ்சாவூர், சோழர் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாக விளங்கியதும் இந்த தஞ்சாவூர்தான். தஞ்சாவூரில் உலகவரலாற்று புகழ்மிக்க இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெருங்கோயில் தஞ்சாவூரின் வரலாற்றினை எடுத்து சொல்கின்றது.அத்துடன் அல்லாமல் தமிழுக்கு என்று முதன்முதல் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகமும் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில்தான் காணப்படுகின்றது.
தமிழ்நாட்டின் கலை பண்பாட்டினை வளர்ப்பதற்காக தென்னக பண்பாட்டு மையமும் தஞ்சாவூரில்தான் அமையப்பெற்றுள்ளது. அத்துடன் மெல்லிசைக்கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்பூரா போன்ற கருவிகள் இங்குதான் செய்யப்படுகின்றது. இவ்வாறு தமிழர்களின் வரலாற்று சிறப்பு மிக்க தொன்மைகளும் பண்பாடுகளும் கொண்ட தங்சாவூரில் அமையப்பெற்றதுதான் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம். இந்த நினைவுமுற்றம் தஞ்சாவூரில் அமைப்பதற்கான காரணங்கள் பல உண்டு. ஆனால் தமிழர்களின் வரலாற்று சின்னமாக இன்றும் காணப்படும் தஞ்சாவூர் ஈழத்தமிழர்களின் வரலாற்று ിഞ്ഞങ്ങളിഞ്ഞങ്ങILL pങ്ങിങ്ങ8888) 66ങ്ങി(Bണ്ണg ബg இந்தஊரில் வாழ்பவர்கள் பிறந்தவர்களை பெருமைகொள்ள ഞഖ&ിഞ്ഞpg.
இப்படிப்பட்ட இடத்தில் அமைக்கப்ட முள்ளிவாய்க்கால் முற்றம் என்பது தமிழர்களின் வரலாற்று சிறப்பு மிக்க முற்றமாகும். இது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு தமிழர்களின் வீரம், போர் உயிர்கொடைதியாகிகளின் வரலாற்றினை பறைசாற்றி நிற்கின்றது
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அமைக்கப்பட்டு இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் நவம்பர் 6ஆம் நாள் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை நகர்பகுதியில் அதாவது தஞ்சைமையத்தில் இருந்து சுமார் 3கிலோமீற்றர் துரத்தில் உள்ள விளார் சாலையில் திருச்சி. நாகபட்டினம் நெடுஞ்சாலைக்கு அருகில் விளார் தஞ்சாவூர் வீதியில் மக்களை கவரும் வண்ணம் (960)LD66CULCB6T6Tg5.
முன்பக்கத்தில் பூங்காவும், அதனை சார்ந்து நீர்த்தடாகமும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்சுற்று மதிலில் "யாதும் ஊரே யாவரும் கேளி என்ற உலகத்தமிழர் இலச்சினைகள் பொறிக்கப்பட்டு மின்விளக்குகள், நீர் விசிறிகள், பச்சைபுற்கள். பூக்கன்றுகள் பெரிய சிறிய பச்சை மரங்கள் என ஒரு பூங்காவிற்குள்ள அனைத்தும் வளர்ந்து பச்சைபசேலென காட்சியளிக்கின்றது.
உள்ளே செல்வதற்கு முன்னர் ஈழத்தமிழரின் வரலாற்றினையும், அவர்களின் வாழ்வியலினையும் சித்தரிக்கும் சிற்பக்கஸ்லு மதில்போல காட்சிதருகின்றது. அந்த சுவரில் உள்ள பேசும் சிற்பங்கள் இடமிருந்து வலமாக பார்க்கும் போது தமிழர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. இயற்கை எழில்மிக்க வாழ்இடத்தில் குருவிகள் கூடுகட்டி சந்தோசமக வாழ்வதையும, பறையடிக்கும் ஒரு மனிதன் தமிழரின் பண்பாட்டினையும, குருவிகூட்டங்களில் வாழவுதமிழரின் குடும்ப ஒற்றுமையான வாழ்வியைலையும் எடுத்துதியம்புகின்றது.
அதன் பின்னர் தமிழரின் தொடக்க காலத்தில் நிகழ்ந்த சிங்களவர்களின் அடக்குமுறையினை காட்டும் விதமாக சிறையில் குட்டிமணி தங்கத்துரை MTTLLLLLLL S ssLMMmCTT TLkLuTTT L0LMLM LMMTTT காலால் மிதிக்கப்படும் காட்சி கருங்கல்லில் சிலையாய் வரையப்பட்டுள்ளது. அதனடுத்தபகுதி தமிழர்களின் வரலாற்று பொக்கிசமான யாழ்நூலகம் 1981 ஆம் ஆண்டு சிங்கள காடையனர்களினால் எரிக்கப்ட்ட வரலாற்றினை அவ்வாறே சொல்லிநிற்கின்றது. பொதுசன நூலகம் யாழ்ப்பாணம் என்று யாழ் நூலகம் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கீழ் சரஸ்வதி அமர்ந்திருப்பதும் சுற்றிவர தீபற்றி எரிவதுமான காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் தமிழர்கள் எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்கள் தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்டு சித்திரவதை செய்யப்படும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.
சமாதான புறாக்கள் மேலே பறக்கின்றன. தமிழ்மேல் குண்டுகளை போட்டபடி இவ்வாறான ஒரு சிற்பம்
முள்ளிவாய்க்கான் நினைவு தமிழர்களின் வரலாற்று சி.
காட்டிநிற்கின்றது. அதன்பின்னர் தய வாழ்ந்த இடம், இழந்து அகதியாக உ தமிழனின் காட்சி தெரிகின்றது.
இவ்வாறு வளாகத்தினுள் சென்ற தாயக விடுதலைக்காக தீக்குளித்தத சிலைகள் பொறிக்கப்பட்டுள்ளது.
தீக்குளித்த ஈகிகளின் விபரம்
O2.03.2009 esto soubprCB
Aeshearrevoer, O8.02.2009 Serg ogskost
9uoger 22.03.2009 அன்று சிவகாசியி 02.03.2009eidp6 sigo
Lirrorispb. 05.03.2009 அன்று சென்னை என்று அழைக்கப்படும் எழில் 17.03.2009 அன்று அன்னவல்
ஆனந்த் 15.12.1995 eolaip. Guipubugiúla
ரவுப் O2.02.2009 examp upGeofium
செகதீசன். 18.02-2009 euszipulas Lagrgiñagoa
தமிழ்வேந்தன். 23.042009 Sesdro Boingfls 29.01.2009 அன்று சென்னைய
02.02.2009 அன்று பள்ளப்பட் 17.03.2009 அன்று காட்டுநாகே
CynoÓlsoh. 17.04.2009 அன்று சென்னைய
25.02.2OOe e@g ësuarahi
கோகுலக்கிருட்டினன். O7.02.200s Sørg strangua
இரவிர்ந்திரன், O7.02.2009 Sørg 18.04.2009 அன்று சீகம்பட்டியி
கிருஷ்ணமூர்த்தி 12.202009 அன்று ஜெனீவாவி
முருகதாசன். 22.02.2009 egip Gwadro
Sugarreyub
ஈகிகளின் உருவம் கற்சிலையாக சிலை ஒருபுறம், மறுபுறத்தில் தமிழி அரச படையினர் மேற்கொண்ட இ6 சிற்பங்களாக வரையப்பட்டுள்ளது.
கொத்துக்குண்டுகள் தமிழர் வாழ் விழுவதும மாடுகள், சிறுவர்கள். உயிரிழப்பதும் அடுத்து கைகள், கன் ിങ്ങബിൻ 9|bഥങ്ങIDI, ിLänb áfrFJ356 TT 

Page 15
இது நம்தேசம்
இறைமை-30
க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கான அரசியல் விஞ்ஞானம் கே.எல்
சென்ற இதழ் தொடர்ச்சி.
* பிரிக்கப்படாத வரையறுக்கப்படாத அதிகாரமே
@60)JD60)LD முழுநிறைவான எல்லையற்ற அதிகாரமே இறைமை " ஓர் அரசு தான் விரும்பியதை செய்வதற்கான அதிகா
ரமே இறைமை * இறைமை ஓர் இடத்தில் தெளிவாக ஸ்தாபிக்கப்பட்
டிருத்தல்,
ஜோன் ஒஸ்டின் 18ம் நூற்றாண்டு காலத்தில் முன்வைத்த இறைமைக் கோட்பாடு தற்கால சூழலில் பொருத்தமற்றதாகி செயலிழந்துலிட்டது. 6T6OTC36) இறைமை கோட்பாடு வலுவிழந்துவிட்டது. காரணம் அக்கால சூழலுக்கும் தற்கால சூழலுக்குமிடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றமையாகும். அவ்வகையில் இறைமைக் கோட்பாட்டிற்கு எதிரான நிலமை தோன்றியுள்ளது அவையாவன
1. "டைசி என்னும் அறிஞர் இறைமையினை சட்ட இறைமை, அரசியல் இறைமை என இரண்டாகப் பார்க் கிறார். அதேவேளை "கமில்ரன்" என்பவர் சமஸ்டி நாடுக ளின் மத்திய அரசு இறைமை, மானிலஅரசு இறைமை இருப்பதாக ബിLങ്ങിങ്ങi്.
2. இன்று சனத்தொகை அதிகளவில் பெருகியுள் ளதால் பல நாடுகளில் பொருளாதாரப் பிரச்சனைகள் தோன்றியுள்ளன. இந்நிலையில் ஒரு நாடு இன்னுமொரு நாட்டில் தங்கி வாழ வேண்டிய நிலமையுள்ளது. தங்கிவாழ்கின்ற நாடு உதவியளிக்கும் நாட்டிற்கு கட்டுப் படுவதால் அதன் இறைமை வலுவிழக்கிறது.
ஜோணன் ஒஸ்டினின் இறைமைக் கோட்பாடானது நவீன அரசுகளில் பழமையடைந்துவிட்டது. அதாவது அரசின் முழுநிறைவான அதிகாரம், பிரிக்கப்படாத அதிகாரம், விரும்புவதைசெய்யும் அதிகாரம் இறைமை என்ற ஜோன்ஒஸ்டினின் வாதம் அரசுகளால் பின்பற்ற முடியாத நிலை தோன்றியிருப்பதே இதற்கான காரணம் ஆகும். எனவேதான் ஒஸ்டினின் இறைமைக்கோட்பாடு சரிவரக் கடைப்பிடிக்கப்படின் * அரசினுள் மனிதனுக்கு சுதந்திரம் இருக்காது என்றும் * அரசுக்கு வெளியே சர்வதேச கூட்டுறவு வளராது
என்றும் கூறப்படுகின்றது. ஜோண்ஒஸ்டின் விளக்கிய இறைமைக்கோட்பாட்டினை நோக்கும் போது அவற்றில் இருவிடயங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதை காணலாம்.
கட்டளையிடுதல், அடிபணிதல் என்பவையே அவை யாகும். எனவேதான்கரோல்ட்ஜேலஸ்கிகுறிப்பிடுகையில் ஜோனன் ஒஸ்டினின் இறைமைக் கோட்பாட்டை தற்கால அரசுகள் கைவிட்டுவிடுவதே அவை நிலைத்திருப்பதற்கு பொருத்தமான வழியாகும் எனக் கூறியிருந்தார். எனவே தான் ஜோணன் ஒஸ்டினின் இறைமைக்கோட்பாடு நவீன அரசகளின் செயலிழந்துவிட்டது எனவும் இக்கோட்பாட் டின் அடிப்படையில் இன்றைய அரசுகளையும், அரசாங் கத்தையும் விளக்கிக்கொள்ள முடியாது என்று கூறப்படு கின்றது.
நவீன அரசுகளில் இறைமைக்கோட்பாடு செயலிழந்தமைக்கான காரணங்கள்
01. கசூழ்நிலை வேறுபாடு
ஜோன்ஒஸ்டின் இறைமைக்கோட்பாடு முன்வைக்
கப்பட்ட தேசிய அரசுகள் என்ற சூழலிலிருந்து இன்றைய நவீன அரசுகளின் சமூக, பொருளாதார,
B.A, PGDE (I
அரசியற் சூழல் முற்றி இறைமைக்கோட்பாடு அமைந்த ஆட்சிகளின் மாறி காலத்தால் L Đ6JDd66ØT 6AL JELÖLJTE LD55,656CETEE. LD556 855,605u ep60TBTUE ஆட்சியமைக்கும் அர 6TTGOT FIL6).JT853,556 என்பவற்றிடம் கைய ஒவ்வொன்றினதும் தடுக்கும் முகமாக ச படுகின்றன. நவீனக ൭ ഞ60LLD. (9ഖ]86 முன்நிலைப்படுத்தி மேலும் இவ் இை வதோடு பெரும்பான ளையும் பூர்த்தி செய் 860060)LDUT6Org5 6.O. றது. சமஸ்ரி நாடுகள் LDITJ5ksD அரசுகளிடை கப்பட்ட மக்களாட்சிக்கு பட்டுள்ளது. நவீனகால வாக்கெடுப்புக்கள் CU அவன் மக்களின் பிர 8601)6OLDUIT61T60T LD (Ling glഖങ്ങ Lgരെ மக்களிற்கு உண்டு. பாடுகளால் இறை.ை Dg. 660060)LDLUT6T6. 8ഖങ്ങgugിജ്ഞ ബ துள்ளன.
02. நாடுகள் ஒண்
19ம் நூற்றாண்டி தேவைகளின் அதிகரி பற்றாக்குறை காரண அதிகரித்து சர்வதேச என்பன முக்கியத்துவ நாடுகள் தமது தே6 ஒன்றை ஒன்று நம் எழுந்துள்ளது. இது6ே 600TLDITE 960LD556ft 6
03, நாடுகள் சர்வு
அடிபணிதல்
அரசுகளின் சர்வதே விதிகளே சர்வதேச இடையிலான நல அடிபணிதல் அவசிய 5TfuJT6DuJ TI Lib,
BL60 666060 0;''LI எனவே அரசுகள் இ இறைமை செயலிழக்
04. மதக் கோ
இன்றும் மனித வி மதம் முக்கியத்துவம் மத குருமார்கள் அ6 örLDUJör GLL'É1856III இறைமை அதிகார
 
 

மார்கழி - 2013
15
EIGNTY
tu.d56TIElä5II
MERIT), DIPIN, POLITICAL
லும் வேறுபட்டதாகும். இதனால் தற்கால ஐனநாயக முறையில் சூழ்நிலைக்கு பொருத்தமற்றதாய் ழமையடைந்துள்ளது எனலாம். மை நாடுகளில் மக்களால் செய்யும் ஆட்சி நிலவுகின்றது. ஆட்சியிலே இறைமையானது சங்கத்தின் முப்பெரும் துறைக 2ற, நீதித்துறை நிர்வாகத்துறை |ளிக்கப்பட்ட போதிலும் இவை சர்வாதிகாரத் ഇങ്ങിങ്ങ്ഥങ്ങu! மநிலைத் தலையீடுகள் காணப் ால இறைமையானது மக்களது ாது ஐனநாயக உரிமையையும் செயற்படுவதாக (960)LD5Dg). Dமையானது நீதிக்கு கட்டுப்படு ர்மை மக்களின் விருப்பங்க வதாக அமைகின்றது. அதாவது வரம்பிற்குட்பட்டதாக அமைகின் ரிலே இறைமையானது மத்திய, யே பிரிக்கப்பட்டு பகிர்ந்தளிக் மதிப்பளிக்கும் தன்மை பேணப் த்தில் இறைமையாளன் மக்களின் லம் தெரிவு செய்யப்படுவதால் நிநிதியாக தொழிற்படுகிறான். இவ் க்களுக்கு முரனாக நடக்கின்ற பி இறக்கம் செய்கின்ற அதிகாரம் இத்தகைய சூழ்நிலை வேறு D பிரிக்கமுடியாதது. எல்லையற் ர் வேறு எவருக்கும் அடி பணிய ன்னும் கருத்துக்கள் வலுவிழந்
றில் ஒன்று தங்கியிருத்தல்
ன் பிற்பகுதியில் இடம் பெற்ற ப்பு சனத்தொகை அதிகரிப்பு வளப் மாக பொருளாதார பிரச்சினைகள் வர்த்தகம் ஏற்றுமதி இறக்குமதி ம் பெற்றுள்ளது. இன் நிலையில் வைகளை பூரத்தி செய்வதற்காக தங்கி வாழ வேண்டிய நிலை இறைமை செயலிழக்கவும் கார
5.
தேச சட்டங்களிற்கு
ச செயற்பாட்டை ஒழுங்குபடுத்தும்
சட்டங்களாகும். நாடுகளிற்கு ன்களைப் பேண இவற்றிற்கு மாகும. இவ்வகையில் தூதுவர் விமான போக்குவரத்துச் சட்டம், போன்றவற்றை குறிப்பிடலாம். சட்டங்களிற்கு அடிபணியும் நிலை 6TD600TLDTULD.
பாடுகள்
ாழ்க்க்கையை ஒழுங்கமைப்பதில்
பற்றுள்ளது. சமயக்கோட்பாடுகளும் பற்றிற்கு அளித்த விளக்கங்களும் வே விளங்குகின்றன. அரச
முகம் கொடுக்கவும், தகவல் தொழிற்நுட்பம், கணணி
கோட்பாடுகளுக்கு எதிராக சட்டம் இயற்றமுடியாத நிலையே காணப்படுகின்றது. எனவேதான் அரசின் இறைமை செயலிழக்க மதக்கோட்பாடுகளும் மற்றொரு காரணமாகும். உதாரணமாக இஸ்லாமிய நாடுகளை எடுத்து நோக்கும் போது இங்குள்ள இறைமையாளர்கள் மதக்கோட்பாடுகளுக்கு உட்பட்டே சட்டங்களை இயற்று கின்றனர்.இங்குவாழுகின்றமக்களில் பெரும்பால்ானோர் ஒரே மதத்தை பின் பற்றுபவர்களாகவும் ஒரே இனத்த வர்களாக இருப்பதுமே இதற்கு காரணம். இங்கு இறை மையானது ஒரு வரம்பிற்கு உட்படுத் தப்படுகின்றது. ஜோன் ஒஸ்ரின் வரம்பற்ற இறைமை செயற்பாட்டின் மூலம் செல்லுபடியற்றதாகி விடுகின்றது.
05. அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள்/
2 Laupasa D.556
நாடுகள் தமக்கிடையில் செய்துகொள்ளும் ஒப்பந் தங்களும் இறைமை செயலிழக்க மற்றொரு காரண மாகும். ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட நிபந்தனைகளை குறித்த அரசுகள் ஏற்று செயற்படுத்த வேண்டிய நிலை இறைமையினை செயலிழக்கச் செய்கிறது எனலாம்.
ε' ΦΠU600ILDΠά,
1987இல்யூலை 29இலங்கை-இந்திய உடன்படிக்கை (ஜெ.ஆர்.ஜெயவர்த்தன - ராஜீவ்காந்தி)
06. அரசுகள் சர்வதேச உறவின்
அவசியத்தை உணர்ந்திருத்தல்
LJ66OII85 அரசியற்
இன்று உலகில் சமூகப்பொருளாதார
வலுப்பெற்றிருக்கும் பிரச்சினைகளுக்கு
LDULDITábal b. 2 boat LDULDT.g56) CLT60TD 5D60156061Tub. வாய்ப்புக்களையும்பெற்றுக்கொள்ளவும்வேண்டுமானால் அரசுகள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயலாற்றுதல் அவசியமாகும். இதனால் சர்வதேச உறவின் அவசியம் அரசுகளால் பெரிதும் உணரப்பட்டுள்ளது என்று கூறிக் கொள்ளலாம். இன் நிலையில் அரசுகள் பிறநாடுகளுடன், அரசுகளுடன் ஒத்துழைத்து செயலாற்ற தாமாக ഗ്രങ്ങിഖന്ദ്രഥ ിങ്ങബLഥ അഞ്വങ്ങഥ ഖണ്ണൂഖിഷ്ടേ8 (Dpബ്ബിന്ദ്ര BTU600TLDT.g., Lib.
07. அரசுகள் சர்வதேச முகவர்கள்
அமைப்புக்களில் இணைந்திருத்தல்
இரண்டாம் உலகப் போரின் பின்னர் சர்வதேச afLDITST60TLb. ஒத்துழைப்பு அபிவிருத்தி போன்ற நோக்கங்களின் அடிப்படையில் நிறுவப்பட்ட தாபனங்களே சர்வதேச முகவர்கள் அமைப்புக்கள் ஆகும். உதாரணமாக ஐ.நா ஸ்தாபனம் (U.N.0), உலக வங்கி (W.B) போன்றவற்றை குறிப்பிடலாம். உலகின் இறைமை படைத்த 191 நாடுகள் முகவர் அமைப்புக்களில் உரிமைபெற்றுள்ளன. இன் நாடுகள் இம் முகவர் நிறுவனங்களின் சட்டதிட்டங்கள், நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதன் மூலமே தமது சர்வதேச நலன்களை பேணிக் கொள்ள முடியும் எனவே அரசுகள் இச்சர்வதேச நிறுவனங்களில் இணைந்திருக்கும் நிலை இறைமை செயலிழக்க மற்றொரு காரணமாகும்.
UTg5 TCL.
08. உலக நாடுகள் மூன்று அணிகளாக
பிளவுண்டு செயற்படுதல்
-
இரண்டாம் உலகப்போரின் பின்னர் ஐரோப்பிய நாடுகளில் பிராந்திய பாதுகாப்புநலன் கருதிஇரு பாதுகாப்பு அணிகள் நிறுவப்பட்டன. அமெரிக்கா தலைமையிலான "நேட்டோ அணி சோவியத் யூனியன் தலைமையிலான "ഖringT @ങ്ങി ബങ്ങ്(ഖ 9ഖഖി[, 9ങ്ങിങ്ക് ട്രക്രഥ. யுத்தம் ஒன்று ஏற்பட்ட போது குறித்த அணி சார்ந்த நாடுகளிற்கு உறுப்பு நாடுகள் உதவவேண்டும் என்பதே இவ்விரு அணிகளினது சித்தாந்தமாகும். இவ்விரு அணிகளிலும் இணைந்துகொள்ள விரும்புவதாக மூன்றாம் உலக நாடுகள் (ஆசிய, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்க) இணைந்து ஏற்படுத்திக் கொண்ட அமைப்பே "கூட்டுச்சேரா நாடுகளின் அணியாகும். யுத்தம் ஒன்று ஏற்படும்போது எந்த ஒரு அணியையும் சேராது நடுநிலை வகிப்பதே கூட்டுச்சேரா அணியின் கொள்கையாகும். எனவே மூன்று அணிகளிலும் இணைந்துள்ள நாடுகள் தத்தமது கொள்கைக்கு ஏற்ப செயற்படும் நிலை இறைமை செயலிழக்க மற்றுமொரு காரணமாகும்.
(தொடரும்)
தை கொண்டிருப்பினும் மதக்

Page 16
16
மார்கழி - 2
மனிதனாக வாழ்ந்த சுலைமாது அனுபவமே அவரை ஒரு திரைக்கை பாலஸ்தீன மக்களின் இழப்பையு துயரையும். அது இடையற்றுத் தெ தருணமாக அவர் அனுபவம் கொண 8ൺ6onഥിugഥ. &6JÓğ5356 huñE கூட்டுநிலமாக முன்னொருபோது இ நிலப்பரப்பு அமெரிக்க மேற்கத்தி ஆசியுடன் இஸ்ரேல் எனும் ஏக யூதர்களால் நிரந்தரமாகக் திருடப்பட் பாசிச காலகட்டத்தில் இட்லரால் துயரை இப்போது அவர்கள் பால் சுமத்தியிருக்கிறார்கள் என்பதையும் நோக்கங்களுக்கு அமெரிக்க ே குறிப்பாக அதனது ஊடகங்களு என்பதையும் அவர் புரிந்து கொண்ட இரண்டாம் உலகப் போர். ப இஸ்ரேலியக் கொலைவெறியாட்டம், ങേണ് ഞuങ്ങg, 0D616) 56ഥ
மீதமிருக்கும் தே
திரை விமர்சனம்
ஜமுனா ராஜேந்திரன்
லியா சுலைமானின் காட்சிரூபம் தரும் அனுபவத்தை 6T. விளக்குவது சாத்தியமில்லை. கண்களுக்கு மட்டும் துளைகள் விட்டு மூகமூடியணிந்து காட்டிக் கொடுப் பவன் போராளி பவுத் சுலைமானை துப்பாக்கி செய்பவன் என இஸ்ரேலிய படைத்தளபதிக்குக் காட்டிக் கொடுக்கிறான். அடர்ந்த மரங்கள் நிறைந்த வெளிக்கு பவுத் சுலைமான் கொண்டு செல்லப்படுகிறான். அவனது கண்களைக் கட்டக் காவலன் முயல்கிறான். காவலன் தள்ளம், கன்ைகள் அவனுக்கு எட்டவில்லை. மரத்தின் அருகிலிருக்கும் கருங்கல்லை எடுத்து வந்து அதன்மேல் நின்று கலன்களைக் கட்டிவிட்டுச்செல்கிறான். சுற்றிலும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தலைகள் குனிந்த நிலையில் சிதறிக் கிடக்கும் பாலஸ்தீன மனிதர்கள் கண்கள் T S TMMM MM TTTTTT MT YMMM CMTT S sssM aa S L மரங்களிலிருந்து வரும் ஆக்கிரமிக்கப்பட்ட அவனது சொந்த நிலத்தின் காற்றின் மணத்தை முழுமையாக இதயத்தை முழுமையாக விரித்து உள்ளே இமுக்கிறான். இலைகளின் அசைவை உணர்கிறான்.
படைத்தளபதிநெற்றியின் பக்கவாட்டில் துப்பாக்கி முனையை அமுத்திச் சொல்கிறான் ஒன்று முதல் பத்து எண்ணிக் கொண்டு வா. பத்து வருவற்குள் தயாரித்த துப்பாக்கிகளை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் என்று சொல்லிவிடு என் கிறான பவுத் சுலைமான் எண்ணத் துவங்குகிறார். 1, 2, 3, 4 0 என்கிறார் கொஞ்சம் இடைவெளி விடுகிறார். தொடர்ந்து பதது எனத் தெளிவாக அழுத்தமாகச் சொல்கிறார். பவுத் சுலைமானின் முகத்தில் ஓங்கிக் குத்திவிட்டு கோபத்துடன் அருகிலிருக்கும் ராணுவத்தினருக்குக் கையசைத்துவிட்டுப் செல்கிறான் ராணுவத் தளபதி இரண்ைடு ராணுவச் சிப்பாய்கள் பவத்தைக் கீழே தள்ளி உதைக்கத் துவங்குகிறார்கள். அடித்து முடிந்து பவுத்தின் அசைவற்ற உடலை அருகிலிருக்கும் பள்ளத்தாக்கில் துக்கி எறிந்துவிட்டுச் செல்கிறார்கள்
பவுத் சுலைமான பாலஸ்தீன இயக்குனர் எலியா சுலை மானின் தந்தை
இருப்பு என்பது நிலமும் நினைவுகளும் சார்ந்தது. பாலஸ்தீன மனிதனின் இருப்பு தாய்விடு நாடு திரும்புதல் போன்றவற்றுக்கு என்னதான் அர்த்தம்? பாலஸ்தீனத்தைத் எனது மொழிக்குள் கொண்டு திரிகிறேன் என்றான் மவற்முத் தர்வீஸ், கடைசி வானத்தின் பின் எங்கே செல்வது? என்றான் எட்வர்ட் சைத் மீதமிருக்கும் நேரம் மரண பயத்திற்கும் அபத்தச் சிரிப்பிற்கும் விட்டுவைக்கப்பட்டிருக்கிறதாக அச்சம் தெரிவிக்கிறான் பாலஸ்தீன சினிமாக் கலைஞன் எலியா 360)6OLDITGOT.
1960 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் பிறந்த எலியா சுலைமான் தனது வாலிப வயதில் இஸ்ரேலியக் கொடியை
துக்கும். பாரிசுக்கும் பிற்பாடு நியூயார்க் நகருக்கும் இடையில் பத்தாண்டுகள் அலைந்து திரிகிறார். இந்த அலைதல் வசதியான படித்த மத்தியதரவர்க்கக் கனவானின் அலைதல் அல்ல. பாலஸ்தீன அரசியல் அகதியொருவனின் அலைதல்.
1982 முதல் 1993 வரை நியூயார்க் நகரில் அடையாளமற்ற
எரித்தார் என்பதன் பின்னான நெருக்கடியின் பின் இங்கிலாந்
அழகியலாக முன்வைக்கும் ஸ்டீபன் நிலைபாட்டில் இருந்துகொண்டு சம போதிக்கும் அமோஸ் கித்தாய் பே திரைமொழிக்கு மாற்றாக பாலஸ்தீ ஒத்ததாக இனம் கண்டு. உலகின் மக்களதும் விமோசன அழகியலாக த ബബ്രങ്ങ് ബിun 0്ഞ60ഥങ്ങി.
ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் ஷின்ட பிரைவேட் ரயான், மியூனிக் போ மகோன்னப்படுத்துவதன் மூலம் நி ஆதிக்க அரசியலைப் புனிதப்படுத்து ബിun 0ഞ60DIങ്ങിങ്ങ് & E6 ப்பியரன்ஸ்(1999), டிவைன் இண்ட6ெ 35 602LLib £5u ffi60DLD 666mb (2009). GLU ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என சுலைமானின் இந்த மூன்று தின் சுயவாழ்வு அனுபவங்களும். அவ டைரிக்குறிப்புகள் மற்றும் கடிதங்களி பெற்றோரின் நண்பர்களின் அனுபல அமைந்த படங்கள்.
சுலைமானின் படங்கள் பிற பாலன் இருந்து முற்றிலும் வேறான அணு பாலஸ்தீன தேசியம் அல்லது விடுதை போன்றவர்களின் பார்வையை ஒத்தது ஒடுக்குமுறைக்கு எதிராக பாலஸ்தீன நான் பாலஸ்தீனம் ஒரு அரசாக ஆகிய உரிய ஒடுக்குமுறையின் தன்மைை அது கொண்டிருக்குமானால் அந்தக் JESTGØT GUTTUTTGBC3 என்கிறார். விடுதலைக்காகப் போராடும் நான் பெற்றவுடன் அங்கிருந்து நீங்கவிருப தவிஷ.
இந்த விடுதலைத் தேட்டமும் ELLIGOL LDLCBLDGOGO, 20 GOESLIIDU LDTg5G) ஜீவாதாரங்களையும் கார்ப்பரேட்டுச இடம்பெயரும் அனைத்து மனிதர்களு எலியா சுலைமான், இந்த வை பாலஸ்தீன இருப்பற்ற அலைவு பற்றி உலகில் எங்கிருக்கும் மனிதனே ഉ_ഇങ്ങഖ& ിങ്ക1600rgE%8pg| ബി எலியா சுலைமான் இப்போது இ கோரப்படும் நாசரத் நகரத்தில் பிறந் நகரம் என்று இன்றும் சொல்லப்ப சதவீத இஸ்லாமியர். 29 சதவீத கிறி இஸ்ரேலியர் வாழும் நகராக அது 1 இருந்தது.
இன்று மேற்குக்கரைப் பாலஸ் இருப்பது ரமல்லா நகரம். யாசர் அற 5960DLDílo கட்டுப்பாட்டிலுள்ள கழகங்களும், நாடகத் திரைப்பட அர தேநீர்க் கடைகளும், இரவு விடுதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ο13
இது நம்தேசம்
றுக்கு அங்கு ஏற்பட்ட லஞனாக உருவாக்கியது. ம் கையறுநிலையையும் டர்வதையும் ஒரு மரண
LITT.
56 glib. யூதர்களதும் நந்த பாலஸ்தீனம் எனும் ய காலணியவாதிகளின் யூதநாடாக இப்போது Bவிட்டது என்பதனையும். யூதமக்களுக்கு நேர்ந்த ஸ்தீன மக்களின் மீது இதனை தமது ஆதிக்க மற்கத்திய அரசுகளும். ம் பயன்படுத்துகின்றன Ti. ாலஸ்தீனத்தின் மீதான பாசிசகாலகட்ட யூதப்படு ரிக்க யூத ஆதிக்கத் திரை
ஸ்பீல்பர்க் யூத ஆதிக்க 556 (UDLD 2260TBTU5(UPLD ான்றவர்களின் பிரச்சாரத் 50 LD556f601 LIGaj606IT
அனைத்து ஒடுக்கப்பட்ட திரைக்கலையை மாற்றிய
SOTG) 6360L. Cafe, ான்ற கடந்த காலத்தை கழ்கால அமெரிக்க யூத ம் திரைப்படங்களுடன் ിd56, 9, 6 ജൂൺണ வன்சன் (2002) மற்றும் ான்ற படங்களை ஒருவர் நினைக்கிறேன். எலியா DODU ÜLULIÈja56IBLD 6896).JU.g5 ரது தாய் தந்தையரின் ன் அடிப்படையில் அவரது UE36 foot &LQULIGOLuigi)
ஸ்தீனத் திரைப்படங்களில் பவங்களைத் தருவது. Dல பற்றிய சைத் தள்விஷ் 9,60GOLDITGOf GOTUTIGO)6). ாக் கொடியை உயர்த்தும் JL160GOTITG) 3D gia,656CEE யக் கொஞ்சமாகவேனும் கொடியைக் கீழே இறக்க
பாலஸ்தீன நிலத்தின் பாலஸ்தீனம் விடுதலை ÖLJUD BITCELTIg' 6TGÖTETÉMOITÄT
9ങ്ങഖ) {ങ്ങജന്ദ്രങ്ങg| உலகில் நிலத்தையுைம் ளிடம் இழக்கும். சதா க்கும் உரியது என்கிறார். கையில்தான் குறிப்பான தான் எடுக்கும் படங்கள் ITGB) Liu Liebert Du JLDT60T DIIÍll 616ól III di5060LDIT60í. ஸ்ரேலிய நிலம் எனக் தவர். இஸ்ரேலிய அரபு Dம் நகரம் நாசரத் 69 த்தவர். வெறும் 2 சதவீத 948 é2Lb é2,6OörGBai56rfksib
தீனத்தின் தலைநகராக பாத்தின் பதா விடுதலை
ba, JLib. U6)560605 ங்குகளும் திறந்தவெளித் 5ளும் நிறைந்த நகரம்.
ஹமாசின் கட்டுப்பாட்டிலிருக்கும் காஸா பிரதேசத்துடன் ஒப்பிட பெண்ணிலைவாதிகள் நிறைந்த நகரம் ரமல்லா. இஸ்ரேல் அரசு. ரமல்லா நகரம் இருக்கும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பிரதேசத்தின் பகுதிகளையும் இணைத்துக் கொண்டு. 25 அடி உயரம் கொண்ட 445 மைல்கள் நீளம் கொண்ட மதில்சுவற்றை இஸ்ரேலுக்கும் மேற்குக் கரைப் பிரதேசத்திற்கும் இடையில் எழுப்பியிருக்கிறது. பெர்லின் சுவரின் உயரம் 1 அடிகள். நீளம் 92 மைல்கள். இதனைப் போன்ற நான்கு மடங்கு உயரமும் நீளமும் கொண்டது இஸ்ரேலின் மதிற்கவர். இனஒதுக்கல் மதிற்கவர் என இதனை சர்வதேசிய மன்னிப்புச் சபை குறிப்பிடுகிறது. பாலஸ்தீனப்
பயங்கரவாதிகளிடமிருந்து தன்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ள இது தேவைப்படுகிறது என்கிறது இஸ்ரேலிய அரசு.
தமது பாதுகாப்பை முன்வைத்து தமது அனைத்து நடவ டிக்கைகளையும் நியாயப்படுத்தும் யூதவாதம் தோல்வியுற்ற ஒரு கருத்துநிலை என்கிறார் அரபு அறிஞரான ஹமித் தபாசி கிட்லர் காலத்தில் யூத மக்களுக்கு நடந்தது மிகப்பெரும் கொடுமை எனும் தபாசி, இது போல் உலகில் எந்தவொரு இனக்குழுவுக்கும் அதற்கு முன்பாக இவ்வளவு பெரிய கொடுமை இழைக்கப்படவில்லை எனவும் சொல்கிறார். அதற்காக அவர்களை உலகெங்கும் இருந்து ஏன் பாலஸ்தீன நிலப்பரப்பிற்குள் குடியேற்றவேண்டும். பூர்வீகமாக அங்கிருக் கும் மக்களது நிலங்களைத் திருடிவிட்டு அங்கிருந்து அம்மக்களை வெளியேற்றி அகதிகளாக அலையச் செய்ய வேண்டும் என்கிறார் தபாசி கிட்லர் யூதர்களுக்குச் செய்த கொடுமைக்கு பாலஸ்தீனர்களை ஏன் பழிவாங்க வேண்டும் என்கிறார் அவர் பாலஸ்தீன நிலம் பாரம்பரியமாக இஸ்லா மியர். கிறித்தவர். யூதர் என பல்லின மக்களுக்கு உரியது. அதனை ஏன் யூதர்களுக்கென ஆக்கவேண்டும் எனக் கேட்கிறார் தபாசி
பாலஸ்தீன மக்களின் பிரச்சினை இதுதான் அவர்களது நிலம் திருடப்பட்டது. அவர்களது பயிர்கள் மரங்கள். கனிகள். காற்றின் மணம், நீர்நிலைகள், மலைகள், அவர்களது மொழி, புதைகுழிகள் வழிபாட்டிடங்கள். நினைவுகள் என அனைத்தும் திருடப்பட்டுவிட்டது. எழுபது ஆண்டுகளாக அவர்கள் அலைந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர்களது உறவுகள், கிராமங்கள். வேலையிடங்கள். நூலகங்கள் என அனைத்தும் 25 அடி உயரச் சுவரினால் பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்நியர்களால் வன்முறையினால் திருடப்பட்ட தமது நிலத்தில் விலங்குகளால் பிணைக்கப்பட்ட அடிமை மனிதர்களாக பாலஸ்தீன மக்கள் இருக்கிறர்கள்.
தமது சொந்த நிலத்துக்கு அந்நியர்கள் பாலஸ்தீனர்கள். வாழ்தலும் மரணமும் சமநொடியில் அனுபவமாக இருக்கும் நிலை இது. இந்த நொடியுகம்போன்றது. மயான அமைதி கொண்டது. கனத்த மனநிலையில் உதடுகளின் இடையில் அபத்தப் புன்னகையை வரவழைப்பது பாலஸ்தீன மக்களின் இந்தக் கூட்டு மனநிலை, கோபம், கையறுநிலை, மரணபயம். @ങ്ങLിഖങuി ഉ_uിLànങ്ങ് (ഖLഞ6LLങ്ങ് ബൈ
"ஒடுக்குமுறைக்கு எதிராக UT606ěšeOTě 65TL26ODu 9 luňág|Lč
UTLFT6006056ft,
[চTadাঁ, uTe০aঠ5eOTib গুঢ় ঔ[্যান্সাচ্চ
ஆகிய பின்னாலி அரசுகளுக்கே
உரிய ஒடுக்குமுறையின்
தன்மையைக் கொஞ்சமாகமேனும்
அது கொண்டிருக்குமானால் அந்தக் 6)ඝffගුණාංග)|Jසී සීග්‍යp ෆිIDසීඝ{bmeෆ්”
(BurTDITG636Jedio 6TedraélnDTřT.
அபத்தக்கெக்கலி என்பதாகவே எலியா சுலமைானின் படங்கள் இருக்கின்றன.
நிரந்தரமான இடமற்றவனாக இருக்கும் பாலஸ்தீன மனிதன், நியூயார்க்கிலிருந்து இஸ்ரேலின் பகுதியாக இருக்கும் தனது பூர்வீக நிலமான நாகரேத்திற்குத் திரும்புவதும், நாசரேத்திலிருந்து
பாலஸ்தீனம் என இன்று அழைக்கப்படும் மேற்குக் கரைப் பிரதேசமான ரமல்லாவுக்குத் திரும்புவதும் குறித்ததுதான் எலியா சுலைமானின் மூன்று படங்கள். இந்தப் பிளவு பட்டிருக்கும் இரு நகரங்களும் ஒரு போது பிளவுபடாத பாலஸ்தீன நிலத்தின் ஒன்றிணைந்த நினைவுகள். நினைவு களின் தகர்வும், ஒன்றிணைந்த நினைவுகளைத் தேடி இஸ்ரேலிய அரசின் ராணுவச் சாவடிகளையும் மதில்களையும் @_jpg| കൊണ്ണൂഖg|DIങ്ങ് ബിur ബങ്ങഥIങ്ങിങ്ങ് ഖങ്ങിങ്ങ്ഥunങ്ങ് யாத்திரையாகவே மூன்று படங்களும் உருவாகியிருக்கிறது. இந்த மூன்று படங்களிலும் மிக அதிகமான உலகக் கவனிப்
60ULLD (17ஆம் பக்கம் பார்க்க)

Page 17
இது நம்தேசம்
மீதமிருக்கும் நேரம்.
(6ஆம் பக்கத் தொடர்ச்சி) TMTTMMMtTL LL TMMLLLaL LLLL LLLLCT TTTT T MT LLL TTS figOLD606).
பாலஸ்தீன மக்களுக்கு முன்னிருப்பது இன்று முழு அழிவுக்கும் முன்பான மீதமிருக்கும் காலமோ எனத் தான் அஞ்சுவதாக எலியா சுலைமான் குறிப்பிடுகிறார். என்றாலும், எதேச்சாதிகார அரசுகளை வீழ்த்திய அரபுப் புரட்சி அந்தக் காலத்தை நகர்த்திச் செல்வதாக தனக்கு நம்பிக்கை வந்திருப்பதாகப் பிற்பாடான தனது நேர்காணல்களில் சொல்கிறார். த டைம் தட் ரிமைன்ஸ் படம் 1948 ஆம் ஆண்டு இஸ்ரேலிய ஆயுதப் படைகள் நாசரேத் நகரைக் கைப்பற்றும் சம்பவங்களுடன் துவங்குகிறது. பபம் எந்தக் காலத்தைத் தனது கதைகூறு களமாகக் கொண்டிருக்கிறது என்பதனை எகிப்து அதிபர் நாசரின் மரணம் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தொலைக் காட்சிச் செய்தி இஸ்ரேலியக் காவலரின் கிழக்கு ஆசிய மருத்துவத் தாதியான மனைவி பாடும் டைடானிக் படப்பாடல் என்பதாகக் குறித்துச் செல்கிறது படம், டைட்டானிக் படம் 1997 ஆம் ஆண்டு வெளியானது. எலியா சுலைமானின் பெற்றோரின் வாழ்வு குறித்த இந்தப்படம் ©ഖpg| 96്ഞങ്ങ| IDഫ്രഖഥങ്ങuിൺ ഥങ്ങ| LIGഞ്ഞBuി இருக்கும் காட்சியுடன் முடிவு பெறுகிறது. தனதும், தனது பெற்றோருடையதும் ஐம்பதாண்டு வாழ்வு குறித்ததாக த டைம் தட் ரிமைன்ஸ் படத்தை உருவாக்கியிருக்கிறார் எலியா GrGODGOLDFTGÖT,
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து துப்பாக்கி ஏந்திப் போராடும் பவுத் சுலைமான் போராளிகளுக்கு துப்பாக்கி தயாரிக்கும் கடைசல் எந்திரத் தொழிலாளி சுலைமான், சித்திரவதை செய்யப்பட்டு உயிர் பிழைக்கும் இதய சத்திர கிசிச்சை செய்யப்பட்ட மத்தியதர வயது சுலைமான், நாசரேத் கடற்கரையில் நண்பருடன் இரவில் மீன்பிடிக்க லெபனானிலிருந்து ஆயுதம் கடத்தியதாகக் கைது செய்யப்படும் சுலைமான் உடல்தளர்ந்த நிலையில் இன்னொரு தலைமுறை பாலஸ்தீன இளைஞர்கள் யுவதிகளின் இஸ்ரேலிய அரசு
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங் GlGUILLD Gr60060LDss6ösi & 63 Ligiela, T6T6T UpoD601 காப்பாற்றும் சுலைமான நாட்களும் அந்திம நாட் படக்கதையின் ஒரு நகர்வுகளிலும் ஒன்றி Lilesoir UpLip6ODLDULIFTEE5 6 LI LDUGOOflag, b flata, GOU பிறிதொரு கண்ணி இரண்டு கதைத் தா காலத்தினதும் நிகழ்கால சாட்சியமாக வாழ்கிறார் பள்ளிச் சிறுவனாக úlső UT sor 5606OTulsorna நரைத்த மத்தியதரவர் 61651JIT 56000LDIGO. சொல்லவேண்டும் ஓர் தெருவின் மறுமுனை நோக்கிவருகிறான். அ டாங்கிநிற்கிறது. டாங்கி முன்னும் பின்னும் ந கண்டு கொள்வதே இ வீட்டுக்குத் திரும்பும் அடிக்கிறது. அது அவன் இருக்கலாம். தொலை தெருவில் ஒரு முனை அன்று இரவு ஒரு நட6 unLങ്കബ് ബ്രിട്ടി(plure; இளைஞன், இந்த உரை இளைஞனைத் தொடர் காட்சியின் அழகு அர் ©,ങ്ങLDLIണുക്രിറ്റ്യൂഥ ബീ', பிறிதொரு காட்சியி
அடுத்துவரும்.
(6ஆம் பக்கத் தொடர்ச்சி)
வருவதாகவும் கூட்டமைப்பினர் வெளிப்படையாக கூறுகின்றனர். அவர்கள் கூறுவதுபோன்று சர்வதேச ஆதரவு அவர்களுக்கு இருப்பது உண்மையாயின் தெரிவு குழுவுக்குள் செல்வதில் உள்ள ஆபத்துக்கள் தொடர்பாகவும், அதற்குள் செல்ல முடியாது எண்பதற்கான நியாயங்களையும் சர்வதேச சமூகத்திற்கு தெளிவுபடுத்தி சர்வதேச ஆதரவை திரட்டுவதில் எவ்வித தடையும் இருக்க முடியாது. அவ்வாறு செய்யாமல் ஒருபுறத்தில் தம்மை சர்வதேச சமூகம் அங்கீகரித்துள்ளதாகவும், தமது கருத்துக்களையே சர்வதேசம் கருத்தில் கொள்கின்றது என்றும் கூறிக்கொண்டு மறுபுறுத்தில் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கின்றது என்று கூறி தெரிவுக் குழுவுக்குள் செல்ல முற்படுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத்தொடர்
அடுத்த முக்கிய விடயமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பத்தொன்பதாவது கூட்டத்தொடர் அமைகின்றது. அத் தொடரின் கடந்த அமர்வில் சிறீலங்கா தொடர்பாக சர்வதேச சமூகத்தினால் ஆக்க பூர்வமான ஓர் நிலைப்பாடு எடுக்கப்படாமல் போனமைக்கு காரணம், சிறீலங்கா அரசு நியமித்திருந்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவர இருந்தமையாகும். தற்போது அந்த அறிக்கை வெளிவந்துள்ளது மட்டுமல்ல அந்த அறிக்கை சர்வதேச சமூகம் எதிர்பார்த்தது போன்று போர் காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் பற்றி பொறுப்பு கூறுவது தொடர்பாக எந்தவொரு பொறிமுறையையும் உள்ளடக்கி இருக்கவில்லை என்பது ©ങ്ങഖന്ദ്രക്രf ബgibb88, 9g| தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் அனைத்தும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தி, சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்று நடாத்த வேண்டும் என்ற நிலைப் பாட்டையும் முன்வைத்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட நல்லினக்க
ஆனைக்குழு அறிக்கை வெளிவந்தது அதனை நிராகரித்ததுடன், ஒரு பக்கச் சார்பற்ற விசாரனை அவசியம் என்பதனையும் வலியுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்ய கூடிய பொருத்தமான செயற்பாடு தனது செல்வாக்கை பயன்படுத்தி ஐ.நா ഥങ്ങിg, ഉ_ിഞഥ (Uഞഖ elDiഖങ്കണിങ്) கலந்து கொண்டு, தமிழ் தேசத்தின் நியாயபூர்வமான எதிர்பார்ப்பை, அதாவது தமிழ் தேசத்திற்கு எதிராக நடைபெற்ற மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன அழிப்புத் தொடர்பாக ஓர் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்த வேண்டு எதிர்வரும் காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த விடயம் தொடர்பாக எவ்வாறு செயற்படப் போகின்றது என் 6ിഖങിLIGIb, ജ്യങ്ങളൂb elഞ്ഞ്ഞഥd காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மிக முக்கிய தலைவர்கள் தெரிவித்துள் கருத்துக்கள் ஆராயப்பட வேண்டியது அவசியமாகின்றது.
கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பல ஆயிரக்கணக்கானே எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எதுவுமே தெரியாத குழப்பகரமா6
ിങ്ങബuിൺ, 9ഖങ്കബ് (Gിങ്കങ്ങാൺ செய்யப்படுகின்றனர் என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் தடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட முன் போராளிகள் மீண்டும் கடத்தப்படுவது அச்சுறுத்தப்படுவதும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும், விசாரணை என் பெயரில் முகாம்களுக்கு அழைக்கப்பட் உளரீதியான சித்திரவதைக்கு உள்ள கப்படுவதும் தொடர்ந்து கொண்டிருக் கின்ற நிலையிலும், ஐ.நா. மனிதஉரி GŠUJU60D6)J asal"L-ġ565TLĪT &BULĎLU LIDT35 வுள்ள நிலையிலும் தமிழ் தேசிய கூட் ഞDIിങ്ങ് ക്രങ്ങബഖf 6]],8bubgങ്ങ് அவர்கள் முன்னாள் போராளிகள் அர ங்கத்தினால் சிறந்த முறையில் "புனர் வாழ்வு" அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அரசுக்கு பாராட்டு தெரிவித்து 15-022012 திகதிய டெய்லிமிரர் ஒன்லைன்

மார்கழி - 2013
17
5ങ്ങണ് ഖയ്ക്കങ്ങäuff6 LD BELD தா கெரசின் கேனுடன் தற்கொலை யும் அண்டை வீட்டு முதியவரைக் என அவரது தந்தையின் வாலிய $ளும் பற்றியது த டைம் தட்ரிமைன்ஸ் கண்ணி தந்தையின் அனைத்து து இயங்கி அவரது மரணத்தின் ளனியாகி உன்மத்த மனநிலையில் வியாதி பாதித்த அன்னை கதையின் பெற்றோரின் நினைவுகளான இந்த ரைகளையும் இணைத்தபடி கடந்த த்தினதும் வாழ்வுமற்றும் அரசியலின் 6T6IÓ LLUIT SH6ODGADLIDITESör. வாலிபனாக தந்தையின் மரணத்தின் வயோதிபத் தாயைப் பராமரிக்கும் க்க மனிதனாக வாழ்ந்திருக்கிறார் இன்னும் இரண்டு காட்சிகளைச் இளைஞன் குப்பையைப் போடுவற்காக யிலிருக்கும் குப்பைத் தொட்டியை வனது வீட்டின் முன்பாக இஸ்ரேலிய பின் குழல் இளைஞனைக்குறிவைத்து கர்கிறது. இளைஞன் அது குறித்துக் B60606), 56.0LIGOLLI CUTLCB6) (B முன்பு அவனது கைத்தொலைபேசி ாது காதலியாகவோ நண்பனாகவோ பேசிக்குப் பதில் சொல்லிக் கொண்டு க்கும் மறுமுனைக்கும் நடக்கிறான். எ விருந்து இருப்பதாகவும், பல புதிய வும் தொலைபேசியில் பதிலிறுக்கிறான் யாடல் முழுவதிலும் டாங்கியின் குழல் ாந்துகொண்டே இருக்கிறது. இந்தக் த இளைஞனின் கண்டுகொள்ளாத சியத்திலும் இருக்கிறது.
ல் இளைஞர்களும் யுவதிகளும்
பாலஸ்தீனக் கொடியை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ராணுவத்தினர் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறார்கள். அந்தவழியில் கறுப்புக் கண்ணாடி அணிந்த பெண் தள்ளுவண்டியில் தனது குழந்தையை வைத்துத் தள்ளிக் கொண்டு வருகிறாள். ராணுவத்தினன் அப்பெண்ணைப் பார்த்து சீக்கிரம் வீட்டுக்குப் போ என்கிறான். தள்ளுவண்டியை சாவகாசமாக மெதுவாக நிறுத்தும் பெண் தனது கறுப்புக் கண்ணாடியை முன் தலைக்கு ஏற்றிவிட்டுவிட்டு என்னையா வீடு போகச் சொல்கிறாய் நீ? முதலில் நீ உன் வீட்டுக்குப்போ என்று சொல்லிவிட்டு குழந்தையுடனான தள்ளுவண்டியை நகர்த்தத் துவங்குகிறாள்.
கிரேக்கத்தின் தியோ ஆஞ்சல பெலொஸ் அமெரிக்காவின் பஸ்டர் கீட்டன் ஜப்பானின் ஒசு சீனாவின் சிகோ சியன் போன்றோர் தமது திரை ஆதர்சங்கள் என்கிறார் எலியா சுலைமான் ஓவியரும் கலை விமர்சகருமான ஜான் பெர்ஜர் தத்துவவாதிகளான பெனான் வால்ட்டர் பெஞஜமின் கவிஞரான பிரைமோ லெவி போன்றோர் தனது அறிவாதர்வு ங்கள் என்கிறார் எலியா சுலைமான், கலை மனித விமோசனத்திற்கானது என்று கருதுகிற எவரும் ஆரத் தழுவிக் கொள்ளக்கூடிய திரைக் கலைஞன் எலியா சுலைமான்.
ULDLIഖനnഇഥ காட்சிகளும் கலைத்துப்போட்டபடி கிடக்கின்றன. அதிகமும் படத்தொகுப்புக்கு ஆட்படாத மிக நீள நீளமான காட்சிகள், மெளனம் மட்டுமே மொழியாகும் அதிநீண்ட அந்தந்தக் காலத்தில் குறித்த தலைமுறையினரை உன்னத மனநிலையில் வைத்திருந்த பாடகர்களின் குரல்கள் இசைத் தட்டுகள் திரும்பத் திரும்ப கொஞ்சமே மாறுதலுடன் நிகழும் நிகழ்வுகள் [L60 அசைவுகள் போன்ற ஒத்திசைவும் லயமும் கொண்ட மனிதர்களின் நடவடிக்கைகள் ஒரு நொடிக்கும் மறுநொடிக்கும் இடையிலான காலம் ஓர் அடிக்கும் மறுஅடிக்கும் இடையிலான இடம் போன்றவற்றை இசைவாக்கும் திட்டமிட்டபடியிலான காமெராவின் நிலைத்த பார்வை என ஓர் இசைக்கோர்வை போன்றது எலியா சுலைமானின் திரைமொழி.
bTLeftist.
Lib இணையத்திற்கு கருத்து கூறியுள்ளார்.
இது மட்டுமல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடந்த 14-02-2012 அன்று பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியில் "தமிழ் தேசிய கூட்டமைப்பு
S ബ.ബി.e,ി. 60 °,86DITUങ്ങIBങ്ങാണ് நடைமுறை படுத்துவதற்கான ஓர் உள்
நாட்டு பொறிமுறையை ஆதரிக்கின்றது" அத்துடன், "இது தோல்வியில் முடிந்தால் மட்டுமே சர்வதேச விசாரணை ஒன்றை நாம் கோரவேண்டும்" என்றும் கூறியுள்
6III.
மேற்கு நாடுகள் அமெரிக்காவின்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களது இக்கருத்துக்களானது, தமிழ் இனத்திற்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் வழங்குவதாக உள்ளது. அது மட்டுமல்ல சர்வதேச சமூகம் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசிற்கு எதிராக எடுக்க கூடிய தீர்மானங்களில் இருந்து சிறீலங்கா அரசாங்கத்தை பாதுகாத்து தமிழ் மக்களுக்கு மீள முடியாத பாதிப்பையும் ஏற்படுத்துவதாக அமையப்போகின்றது. இது சிறிலங்கா அரசின் நிகழ்ச்சிநிரலுக்கு துணைபோவதாகவும் அமைந்துள்ளது. இந்த பின்னணியில் தமிழ் தேசத்தின்
D 5606060DLDuisb LD6015 2. f60)LD in L5 எதிர்காலத்தினை பாதுகாப்பதற்காக 血 தொடரில் சிறீலங்காவுக்கு எதிரான தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்பாதையில்
தீர்மானம் ஒன்றினை நிறைவேற்ற செல்வதனை தடுத்து நிறுத்துவதற்காக இருப்பதான செய்திகள் வெளிவந்து தமிழ் மக்கள் காத்திரமான அழுத்தங்களை g ബ860(glb ിങ്ങിഞ്ഞിuിങ്, LJ CEurasia (36.1600 GL b.
சுமந்திரன். தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற 6TT (4ஆம் பக்கத் தொடர்ச்சி) ©g CL60LL 36DGU 6JT656fligibiTel
சுமந்திரன் உரையாற்றும் போது தமிழ்த் குறிப்பிட்டார். இவ் வாக்குகள் அரசுக்கு தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் ஆனை எதிரான வாக்குகள் என்றும் குறிப்பிட்டார். கொடுத்துள்ளனர் இந்த ஆணையை "தமிழீழம்" என்ற சொல் பயன்படுத்தபட 市 எவரும் திரிபுபடுத்தக்கூடாது. புலம் பெயர் வில்லை என்பதை தவிர ஏனைய வகைக
மக்கள் வடமாகாணசபை தேர்தலில் மக்கள் எளில் தீவிரமான உரையாக இருந்தது. அளித்த வாக்குகளை அரசுக்கெதிரான உரை முடிந்த பின் பார்வையாளர்களில் DI வாக்குகள் என கூறப்பாரக்கின்றார்கள். சிலர் சுமந்திரனின் உரைக்கும்
இது தவறானதாகும். கூட்டமைப்பின் உங்களின் உரைக்கும் முரண்பாடு கொள்கைகளுக்காகவே மக்கள் வாக்களித் உள்ளதே என மாவையை கேட்டனர். துள்ளனர்.கொள்கையை விளங்கித்தான் சுமந்திரன் எனது உரைக்கு மாறாக SOTT6 மக்கள் வாக்களித்திருக்கின்றனர்.நாம் Budിഞ[? ഞ| 9ഖ]Bബu LDIഞഖ b. தனிநாட்டு கோரிக்கைக்கு எதிரானவர்கள். திருப்பிக்கேட்டார்.இறுதியாக அனந்தி
பிறிக்கப்பட முடியாத ஐக்கிய இலங்கைக்குள் பேசினார் அவரை யார் என அறிமுகப் iற அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் படுத்திய போது மக்கள் எழுந்து நின்று
அரசியல் தீர்வினை முன்வைத்தோம். கைதட்டினர், மக்கள் இலட்சியத்திற்காகவே 曲 மக்கள் அதனை விளங்கித்தான் எமக்கு வாக்களித்தனர் என அவர் குறிப்பிட்டார்.
வாக்களித்திருக்கின்றனர். கஜேந்திரகுமார் காலையிலே பேசிய OLD எங்களுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு தையே மீண்டும் பேசியிருந்தார்.
நீங்கள் எவரும் கைதட்டமாட்டீர்கள் மொத்தத்தில் கஜேந்திரகுமார், குருபரன். என்று எனக்குத் தெரியும், (சபையினர் அனந்தி ஆகியோரின் உரைகளுக்கு கைதட்டல்) ஆனால் ஒரு போதும் எமது பார்வையாளர் மத்தியில் இருந்து பலத்த GII அரசியல் நிலைப்பாட்டினை நாம்கைவிடப் வரவேற்பு கிடைத்தது.
போவதில்லை என்றார். 6ങ്ങി ഖന്ദ്രഥ bTബങ്കണിന്റെ Lബb ിLu சுமந்திரன் தனது உரையை முடித்த LD536 ஒழுங்கு செய்யும் நிகழ்வுகளில் வுடன் வெளியேறிவிட்டார் அதனைத் கூட்டமைப்பினர் கலந்து கொள்வதாயின் தொடர்ந்து மாவை உரையாற்றினார். கஜேந்திரகுமார் கலந்து கொள்ளக் கூடாது மாவையின் உரை சுமந்திரனின் என நிபந்தனை விதித்தாலும் ஆச்சரியப் உரைக்கு மாறாக இருந்தது. மக்கள் LEഖgj)ഴിഞ്ഞങ്ങാണു.

Page 18
இது நம்தேசம்
இறுனவளுககு
நெற்றிப் பொட்டில் முகிழ்த்தெழுந்து வேர்கொண்டகன்று
நீண்டு வளர்ந்து கிளைவிரித்து உயர்ந்துயன்று தலை முழுதும் சுழன்று பரவும்
சிந்தனைகளின் அழுத்தலில் - கேள்விகளின்
குடைதலில்
தலைக்குள் குருதி
தறிகெட்டு தரை தகர்த்து குமுறிப் பாய
நரம்புகள் பின்னிப்பிணைந்து
இறுகித் தெறித்து வெடித்துச் சிதறக் கூடும்
நானும் சிதையக்கூடும் சீக்கிரம் வந்துவிடு.
அடிக்கடி நீ அருகிலிருப்பதாய் தோன்றுவதெல்லாம் பொப்பொப்யென
பிரமைதானென
உணர்ந்துணர்ந்து உள்குறுகும்போது கண்முன்னே மயிர்பிடுங்கும் வேதனையில் மனசு மருகுகின்றது.
சீக்கிரம் வந்துவிடு.
நெஞ்சம் நெகிழ்ந்து நெகிழ்ந்து நெக்குருகி- உடல் நடுங்கி நீயில்லா ஏக்கம் நிரம்பி പ്ര வழிய நிற்கிறேன்.
சீக்கிரம் வந்துவிடு.
ஒற்றைக் குயிலின் அழுகையின் நீட்சியில் எழுகிறது என் சோகம் பொழியும் மழையின் ஒவ்வொரு துளியிலும் வழிகிறது என் கண்ணீர்
தனிமை தனிமை தனிமை தனிமை தலைவிரித்தாடுகிறது
சீக்கிரம் வந்துவிடு
விரக்தி மிகுந்த வெறுமையும் வெறுமை நிறைந்த விரக்தியும் விரவி நிற்கும் - கையறு நிலையில் மெய்யது தவிக்க எற்றுண்டு கிடக்கிறேன்
கணங்களின் கரையோரம்.
சீக்கிரம் வந்துவிடு
தாங்கவொண்ணாத் துயரமாயிருக்கினறது உன் பிரிவு.
சீக்கிரம் வந்துவிடு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a பார்க்கும்
பொறுத்திருந்து பாயும்
அந்தப்பாய்தலில்
சிங்கம் சிதையும்
நரித்தனத் துரோகிகளும் எரிவர்
தமிழ் தேசம் மலரும்.!
- சமரபாகு சீனா உதயகுமார்
அந்தக் கொலைகாரர்கள்
இந்த உடல்களை எங்கே புதைத்தார்கள் என்று எவருக்கும் தெரியாது
ஆனால் சிந்தப்பட்ட குருதியை
மீளப்பெற
மக்களின்
மீளெழுகைக காலத்தில் அவர்கள் உயிர்த்தெழவார்கள் நகரத்து மையத்தில் அந்தக் குற்றம் நிகழ்ந்தது
அந்த மக்களின்
தூயகுருதியை முட்பற்றைகள் மறைக்கவில்லை
பம்பாவின் மண்ணாலும்
அது உறிஞ்சப்படவில்லை
எவரும் இந்தக் குற்றத்தை மறைக்கவில்லை நகரத்து மையத்தில் அந்தக்குற்றம் நடந்தது.
-பப்லோ நெருடா (சிலி)
தமிழில் விண்சென்ற் புளோறன்ஸ் - குருநகர்

Page 19
இது நம்தேசம்
LD
கமரூனின்.
(5ஆம் பக்கத் தொடர்ச்சி) ஆதரவாகவும், பிரித்தானியாவிற்கு எதிராகவும் கோசங்களை எழுப்பியவாறும், சுலோகங்கள் ஏந்தியவாறும் சுமார் 35 பேர் நின்றிருந்தனர். கமரூனின் கவனத்தை ஈர்க்கக்கூடியவகையிலேயே அவர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். சுலோகங் களும் கணணியில் வடிவமைக்கப்பட்டு நேர்த்தியாகவே இருந்தன. பொலீசார் அவர்களை அப்புறப்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
பொதுநூலகத்திற்கு கமரூன் வந்ததை அறிந்தமக்கள் அதனை நோக்கிஓடினர். நூலகத்திற்கு செல்லும்பாதையில் தந்தை செல்வா நினைவுத்தூபி அருகே பொலீசார் அவர்களை வழிமறித்தனர். இங்குதான் மக்களுக்கும், பொலிசாருக்குமிடையே வாக்குவாதங்களும், தள்ளுமுள்ளுகளும் இடம்பெற்றன. பொலீசார் தமது வாகனங்களை குறுக்கே நிறுத்தியது மல்லாமல் கைகோர்த்து வரிசையில் நின்றுவழிமறித்தனர். மக்கள் முன்னேற முயல்வதும், பொலீசார் தள்ளுவதுமாக நிலைமைகள் இருந்தன. மீறி முன்னேற முற்பட்டவர்களை பொலீசார் தர்க்கவும் தயங்கவில்லை. ஒருகட்டத்தில் மக்களின் முயற்சி அதிகரிக்கவே பொலீசார் வாகனத்தில் இருந்த பொல்லுகளை கையில் எடுத்தனர். பொலீசார் மக்களைத் தாக்கினர். கத்தோலிக்க மதகுரு ஒருவர் கீழேவிழும் அளவிற்கு தாக்குதல் நடந்தது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனுக்கும் வயிற்றில் குத்துவிழுந்தது. எனினும் மக்கள் தடுப்பை உடைத்துக்கொண்டு நூலக வாசலைநோக்கிஓடினர்.
இந்நேரத்தில் கமரூனின் வாகனம் நூல கத்திலிருந்து வெளியேறுவதை கண்டனர். அவரது வாகனத்தை நோக்கி ஓடினர். அனந்தி அவரது வாகனத்தை நெருங்கினார். ஆனால் அவரது வாகனம் கடந்து சென்று விட்டது.
இரண்டாவதாகவந்த வாகனத்திலிருந்த வரிடம் வெளிநாட்டவர் எனக்கருதி அனந்தி தனது மகஜரை அந்த வாகன கண்ணா டியூடாக அவரது கையில் திணித்தார். அப்போதுதான் அந்த வாகனத்திலிருப்பவர் சுமந்திரன் என தெரிந்துகொண்டார். ஏளனச் சிரிப்புடன் மகஜரை கையில் பெற்றுக்கொண்ட சுமந்திரன் தனது வாகனத்தை நிறுத்தாமலே சென்றுவிட்டார்.
இந்த அமளியை கண்ட விக்கினேஸ்வரனி வாகனம் பின்நகர்த்தப்பட்டு மணிக்கூட்டு வீதியால் சென்றுவிட்டது. தொடர்ந்து வெளிநாட்டு ஊடகவியலாளர்களது வாகனம் வந்தது. மக்கள் அதனை சூழ்ந்து நின்று காணமல்போனவர்களின் புகைப்படங் களையும் ஏந்தியபடிகதறி அழுதனர். அந்த ஊடகவியலாளர்கள மக்களுடன் கலந்துரையாடி அவர்களது சோகக் கதை களை ஆவணப்படுத்தியதுடன், மக்கள் 6.TCB5 gTõ606TLD JULDLLb கொடுப்பதற்காகப் பெற்றுக்கொண்டனர். கடைசியாக ஒருவாகனம் வந்தது. வெளிநாட்டுப் பிரமுகர் எனநினைத்துமக்கள் அதைநோக்கியும் ஓடினர். வாகனத்தை வழிமறித்தனர். வாகனத்தின் கண்ணா டியைத் தூக்கிப் பார்த்தபோது அதிலிருந்தவர் சம்பந்தன், அவரை இறங்கி மக்களுடன் பேசுமாறு கத்தோலிக்க மதகுருவேண்டினா சம்பந்தன் மறுத்துவிட்டார். மக்களின் கோப அதிகரித்தது. அவர்கள் தங்கள் கைகளினா6 வாகனத்தைத் தாக்கினர், துரோகி, பொறுக்கி எனகேட்கக்கூடாதவசனங்கள் மக்களது வாயிலிருந்துவந்தன. பொலீசார் வாகனத்தை சூழநின்ற மக்களை அகற்றி நூலகத்தின் பின்பக்கத்தால் செல்வதற்கு வழிசெய்தனர். மக்கள் சம்பந்தண் அல்லது முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோரில் யாராவதுவந்து தங்களை சந்திக்கும்வரை வீதியைவிட்டு அகலமாட்டோம் என நூ லககேற் வாசலில் அமந்தனர். எனினும் இறுதிவரை அவர்கள் யாரும்வராதநிலையி மக்கள் ஆத்திரத்துடன் கூட்டமைப்பினரைத் திட்டித்தீர்த்தவாறு அவ்விடத்தைவிட்டுச் சென்றனர்.
உண்மையில் இலங்கை அரசிற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட அன்றய போராட்ட அரசைக் காப்பாற்ற முயன்ற தமிழ் தேசியக் கூட்டமைபின் தலைவருக்கும். விக்னேஸ் வரனுக்கும் எதிரான போராட்டமாக முடிவடைந்தது.
காணாமல் போனவர்களது அரசுக்கு எதிரான போராட்டத்தை கலைந்துபோகச் செய்வதற்கும். டேவிட் கமரூனதும், சர்வதேச ஊடகங்களினதும் கண்களில்படா மூடிமறைப்பதற்கும் உளவுத்துறையும் பொலீசாரும் பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தனர். அவர்களது குழப்ப முயற்சியை முறியடிக்க போராட்ட ஏற்பாட்டாளர்களுடன் கஜேந்திரகுமார், கஜேந்திரன், மணிவண்ணன் ஆகியோர் உடனிருந்து போராட்டத்தை வலுப்படுத்த உதவினர். இப்போராட்டத்தின் போது
கல்வயல்.
(9ஆம் பக்கத் தொடர்ச்சி) செய்திகளை பிரசுரிச்சு அநியாயத்தை செய்தது எத்தினைபேருக்கு தெரியும்.
வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்த சனம் மட்டுமல்ல அனைத்து இடம்பெயர்ந்த மக்களும் தெளிவாக முடிவெடுக்கவேண்டியகாலம் இது. இந்த மாவை கொம்பனி போராட்டம் நடாத்திறது மக்களது பிரச்சினைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கல்ல மாறாக உண்மையில் மக்களது பிரச்சினைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லக் கூடியவர்களது கைகளுக்கு இந்தப் இந்த மக்கள் சென்றுவிடக்கூடாதென்பதும், மக்களுக்காக தாம் போராடுவதாகக் காட்டி அடுத்த எலக்சனில வாக்குகளை பெறுவதும் மட்டுமேயாகும்.
வலி வடக்கு மக்களின் மீள்குடியமர்வு விடயத்தில் உண்மையான அக்கறை கொண்டிருக்கக் கூடிய சஜீவன் போன்றவர்களை ஒரங்கட்டி தங்கட கைப்பொம்மைகளை முக்கியபொறுப்புக்களுக்கு கொண்டுவருவதற்காக வலி வடக்கு இடம் பெயர்ந்த மக்களுக்கா புதிய அமைப்புக்களும் உருவாக்கிற சதிவேலைகள் நடந்திருக்குது.
காணாமல் போன தங்கட உறவுகளை தேடித்தேடி வருடக்கணக்காக அலைஞ்சு பலவீனப்பட்டுப்போனஅந்த
தாய்மாரால, பொது சனநூலகத்திற்கு முன்னால நடத்தின ஒரு போராட்டத் தால உலகையே உலுக்க முடிஞ்சுது ஆனால் அவ்வளவு துடிப்புமிக்கஇள சமூகத்திலிருந்து வலிவடக்கு இடம் பெயர்ந்த மக்களால் ஒன்றுமே செய்யமுடியாமல் போய்விட்டதே
அதுக்குள்ள சுமந்திரன் சொல்லுறா காணாமல் போனோர் தங்களுடைய கோரிக்கை மகஜரை தன்னிடம் தந்த கமரூனிடம் ஒப்படைத்திருப்பாராம். சந்திப்பு முடிஞ்சு கமருனின்ர வாகனத்திற்குப் பின்னால் அவர் வரும்போது அவற்ர வாகனத்திற்குப் பக்கத்தில ஒடிப்போன அனந்தி எழிலனை சுமந்திரன் ஏளனமாக பார்த்து சிரித்தபோதும் அதனைப் பொருட்படுத்தாது அவர் அந்த மகஜரை சுமந்திரன்ரை கையில கொ ததை உலக ஊடகங்கள் படம்பிடிச்ச அவருக்குத் தெரியாது. அந்த மகஜை அவர் பிரதரிடம் கொடுக்காது மடக்கிவிட்டார் போலுள்ளது.
பொதுநூலக வாசலில வைச்சு சம்மந்தருக்கு சனம் கொடுத்த அர்ச்சனை தமிழின தலைவர் சம்மந்தனில் இராசதந்திரமெண்டு பக்கம் பக்கமாக எழுதி கொழும்பில வியாபாரம் செய்யிறவைக்கு கேட்டிருந்தால் நாண்டு கொண்டு செத்திருப்பாங்கள் சனம் என்ன மனே நிலையில இருக்கு தெண்டு உலகுக்கு அங்க வைச்சு தெரிஞ்சிருக்கோணும்.

ார்கழி - 2013
19
前
பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந் தனை மட்டுமே அங்கு காணமுடிந்தது. ஏனைய அனைத்து பாராளுமன்ற உறுப் பினர்களும் மாவிட்டபுரத்தில் ஒழிந்திருந் 360TD.
பொதுநூலக நிகழ்வைத்தொடர்ந்து கமரூன் உதயன் பத்திரிகைக் காரியாலத்திற் குச் சென்று. அதன் முன்னைய அழிவு களைப் பார்வையிட்ட பின்னர் சுன்னாகத் தில் இடம்பெயர்ந்தமக்கள் தங்கியிருந்த சபாபதிப்பிள்ளை முகாமிற்குச் சென்றார். 856бTOSLJПgДLD (59.616b பிரதான வீதியிலிருந்து முகாமிற்குத் திரும்பும் ഉന്ധ്രനിങ്ങnuിങ്ങ് ഗ്രങ്ങാuി 9ugin ஆதரவானவர்கள் கமரூனுக்கு எதிராக சுலோகங்களைத் தாங்கியபடி நின்றனர். முகாமில் இருந்த மக்களுக்கு முன்கூட்டியே கமரூன் அங்கு வருவார் என்பது தெரிவிக்கப்படவில்லை. அங்கு தமது 9ഖനങ്കഞണ് ബിബ്, ഖബLā; ബ്രു ട്ര, 5ണ് ഭിന്ദ്രബിംബാ, ബിങ്ങി முகாமிலிருந்தவர்களில் பெரும்பான்மை யானோர் மாவிட்டபுரத்திற்கு கமரூன் வருவார் என்று நம்பிக்கை கொடுக்கப்பட்டு அங்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
இதன் பின்னர் கமரூன் கொழும்பிற் குத் திரும்பிவிட்டார். ஆனால் சுமார்
oU60õTLITUULb 668JuJIIGOI LDägi LDeb6 மாவிட்டபுரத்திற்கு வருவாரெனகாத்து நின்றனர். கடைசிநேரத்தில் கமரூன் வரமாட்டார் என மாவிட்டபுரத்தில் காத்திருந்த மக்களுக்கு மாவை அறிவித்தபோது மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். குளிர்பானத்தையும் அருந்தாமல் பலர் கோபத்துடன் வெளியே pfl6তো,
பொதுநூலகத்தில் கூட்டமைப்பினருக்கும், கமரூனுக்கும் இடையேதான் சந்திப்பு இடம்பெற்றது. கூட்டமைப்பின் சார்பில் மும்மூர்த்திகளான சம்பந்தன், விக்கி னேஸ்வரன், சுமந்திரன் என்போரே ബg65ഞLങ്ങി. ബLLഞLDLIിഞ്ഞ് ஏனைய தலைவர்கள் எவரும் சந்திப்பில்
ങ്കണ്ഠബിബ. പ്രജ്ഞഥ59 ருடனான சந்திப்பு என்றே இந்நிகழ்வுபற்றிக் கூறப்பட்டது. இதில் சுமந்திரனுக்கு எப்படி விசேடசலுகைகள் கிடைத்ததோதெரியாது. இச் சந்திப்பில் முதலமைச்சர் ஒற்றையாட்சிக்குட் பட்ட மாகாணசபை பற்றிமட்டுமே பேசியுள் GTITU,
ങ്കTങ്ങILD6E60|[[16ിഖ&]p, ിങ്ങpuിൺ ഉ ബണ തൈമിങിങ്ങ് ബിന്ദ്രങ്ങബിഖ&]), விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் போன்ற வர்கள் மீது பயங்கரவாத தடுப்பு பிரிவினராலும், இராணுவ உளவுத் துறையினராலும் தொடர்ந்து மேற்கொள் ளப்படும் விசாரணைகள் மற்றும் உளச் சித்திரவதைகள் விவகாரம், காணிப் பறிப்பு சிங்களக்குடியேற்றம், பெளத்த மயமாக்கல் போன்ற கட்டமைப்பு சார் இனஅழிப்பு விவகாரம், அரசியல் தீர்வு விவகாரம் என்பனபற்றி வாயே திறக்கவில்லை.
கமரூன் நாடுதிரும்பியதும், பொதுமக்கள் சபையில் தன்னுடையபயணம் பற்றி உரையாற்றினார். அதில் உதயன் பத்திரிகைக் காரியாலயம் தாக்கப்பட்டமை பற்றியும், சபாபதிப்பிள்ளைமுகாமில் இடம் பெயர்ந்தவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடி பற்றியும் கூறியிருக்கின்றார். இவை மனித உரிமை மீறல் விவகாரங்களே. அவர் கட்டமைப்புசார் இனஅழிப்புப்பற்றியோ அதனைத் தடுப்பதற்கு சாத்தியமான அரசியல் தீர்வு பற்றியோ எதுவும் பேசவில்லை. 8616)/ng) 616:10 (S|TMD6ð GLIMGI60)|Dá0,8, காரணம் அவரைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இவ்விடயங்கள் பற்றி எதுவும் கூறாது விவகாரங்கள்ை CUPLQLD600Dğ53560)LDGULJ,
வரலாறு இடைக்கிடைதான் சந்தர்ப்பங் களை உருவாக்கித்தரும், அதனைசரியாகப் பயன்படுத்தத்தாத தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைமை தான் மக்களைப் பொறுத்தவரை மிகப்பெரும் துரோகிகள்,
அதிகாரமிக்க.
(3ஆம் பக்கத் தொடர்ச்சி)
அமர்த்தப்பட்டிருந்தார்கள். வயது வந்த ஆண்பிள்ளைகளிற்கு உள்ளாடைகள் 86ങ്ങാണു. ജൂിങ്ങu ഉന്ദ്രഖi வாங்கிக்கொடுத்தமையினால் பிக்குவின் கடுங்கோபத்திற்கு ஆளாகினார். என்னை 56ji бЈ6060Iш 5606016)l(Ђli ili obsipa, uШlb.
அஷோகா ஐராங்கனி தற்பொழுது &ICILITLEFT60)6Ou56) 66)6O)6O. 96) If
உண்மையில் கமரூனை சந்திச்சு கதைக்கேக்கை காணாமல் போன ஆட்கள் பற்றியோ வலிவடக்கு நில ஆக்கிரமிப்பு பற்றியோ ஏதும் பேசவேயில்லையாம். மொழி பெயர் ப்பாளர் துாதுவர் என்று ஆள் அணியளோட கமரூன் வந்து நிக்க சுமந்திரனோ பிலாக்காய்பபால் மாதிரி ஒட்டிக்கொண்டு திரிஞ்சவராம்
என்ன யாரேனும் இனப்படுகொலை அது இதெண்டு பேசி மகிந்தருக்கு கவலை தான் காரணமாம் அதிலையும் சனல் 4 காரர் பிரதமரை பேட்டிக் காணேயுக்கையும் இவர் ஒட்டிக் கொண்டு நிற்க கழுத்தப்பிடிச்சு தள்ளாத குறையாக வெளியில விட்டவங்களாம்.
ஒன்றமே இல்லாத மாகாணசபையைக் காட்டி சனத்தை ஏமாத்தி அரசியல் நடத்தலாமெண்ட உவையின்ர கனவு பொய்க்கதொடங்கியிட்டுது பாருங்கோ ஒரு சாதாரண பியோனைகூட மாத்தி தங்களோடை பணியாற்ற வக்கில்லாமல் அறளை பேர்ந்ததுகள் மாதிரி புலம்பத் தொடங்கிவிட்டாங்கள் விரைவில் ஒப்பாரியை வடிவாகக்கேட்கலாம் நாங்கள் தெளிவா இருக்கோனும் எங்களுக்கு என்னதேவை எதுக்கு சண்டைபிடிச்சனாங்கள் தியாகங்கள் செய்தனாங்கள் அதுக்கு முதலில போவம் சரியோ.
கெபதிகொல்லாவ பகுதியில் ஆசியராக பணிபுரிகின்றார்.
போகவஸ்த மக்கள் பிக்குவினால் முன்னெடுக்கபடுகின்ற அராஜகங்கள் தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களிற்கு அறிவித்த பொழுதிலும் @gഖങ്ങp് ഉ_ീu Lgിങ് ിഞL്ബിങ്ങാണു. ஏனைய விகாரைகளிலுள்ள விகாரா திபதிகளிற்கு அறிவித்த பொழுதிலும் அவர்களும் இப்பிக்குவிற்கு சார்பாகவே செயற்படுவதாக மக்கள் தெரிவிக்கின் றார்கள்.
பிள்ளைகளின் உரிமைகள் மறுக்கப்படல்
இச்சிறுவர் இல்லத்தில் தமிழ்ச் சிறுவர்கள் மாத்திரமே சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு சில சிறுவர்கள் தமிழ் மொழியில் தரம் 5 புலைமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோராவர். விகாரையின் முன்பாக இருந்த பாடசாலையில் சிங்கள மொழி மூலமாகவே கல்வி நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர். இச்சிறுவர்கள் அனைவரையும் அதிகாரிகள் பெற்றோரிடம் ஒப்படைத்ததுடன் அப்பகுதியிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் தங்கள் கல்வி நடவடிக்கைகளை தொடர இயலாது பல இன்னல்களிற்கு மத்தியில் மீண்டும் இப்பாடசாலைக்கே வந்துள்ளனர். இன்று பல சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சிறுவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கும் செயற்பாட்டை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். எவ்வித சுகபோகங் களையும் அனுபவிக்காத இப்பிள்ளைகளை காட்டி இவ்விகாரை பல இலாபங்களை பெற்றுள்ளது.
இச்செய்தி இன்று வவுனியா முழுவ திலும் காட்டுத்தீ போன்று பரவியுள்ளது. தமிழ் மக்கள் இதுதொடர்பில் அதிரு ப்தியுற்றுள்ளார்கள். தம்முள் ஒருவ ரிற்கே இது நேர்ந்துள்ளதென கவலை யடைந்துள்ளார்கள். அரசாங்கம் இப்பிக்கு விற்கு ஆதரவளிக்கின்றது எனும் கருத்தும் அப்பகுதி மக்களிடையே நிலை கொண் டுள்ளது.
[5edÓ) - JT6 JALu (T3)||2O3)

Page 20
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
யாழில் காணமல் போனவர்களது
 
 

உறவுகள் வலி வடக்கு மக்களின் மாவிட்டபுரப் போராட்டம்
பில் முதல் நிலை பெற்ற மாணவர்களின் கெளரவிப்பு நிகழ்வின்போது.