கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உதய சூரியன் 2013.04.04

Page 1
- Շիլ||11|1||1:1|||| i
ה
 

III a.
செகர்களே உங்கள் அபிமான உதயசூரியன் பத்திரிகை 04-04-2013 முதல் 5 ரூபாவினால் விலை அதிகரிப்புச் செய்யப்ப டுகின்றது என்பதை அறியத்த ருகிறோம். காகிதாதிகள் மற்றும் பத்திரிகை அச்சிடும் செலவில் ஏற் பட்டுள்ள அதிகரிப்புக் காரணமாக இந்த விலையேற்றத்தை தவிர்க்க முடியாமல் உள்ளது. வாசகர்களாகிய
நீங்கள் உங்கள் ஆதரவை தொடர்ந் தும் எமக்கு வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றோம். உதயசூரியன் என்றும் உங்கள் நம்பிக்கைக்குரிய பத்திரிகையாக தொடர்ந்தும் பணி களை முன்னெடுக்கும் என்பதை யும் தெரிவித்துக் கொள்கிறோம்.
--

Page 2
4-1
IILM hIII (bIIId hDLIIIJIDI
நகரப் பகு தியில் உள்ள பிரதான பஸ் தரிப்பிடப் பகுதியில் நகர சபைக்குச் சொந்தமான கட்டி டத் தொகுதி காணப்படுகிறது. நகரசபையால் பராமரிக்கப்படும் இந்த மாடிக் கட்டிடத் தொகுதி யில் 123 வர்த்தக நிலையங்கள் இயங்குகின்றன. பல்பொருள் விற்பனை நிலையம், புத்தக நிலையம், அச்சகம், தையல கம், நகைக்கடை, உணவகம்,
லத்திரனியல் கடை, புகைப்ப - * ಙ್ லேனர்ஸ், சில கடையை நிம்மதியாக நடத்த முடியாத
s s ளவக் ல பிரச்சினைகளை எதிர் நிறுவனங்களின் அலுவலகங்கள் உட்பட 9گیH வுககு LJ - 扉 தி
கொள்கின்றனர். மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யக்
இது தொடர்பாக வர்த்தக நிலையம்
கூடிய அனைத்துவிதமான கடைகளும் இதில் இயங்குகின்றன.
ஒன்றின் உரிமையாளராகிய எஸ்.ஸ்கந்த என்பவர் கூறுகையில் இஞ்ச மழைக்
காலம் என்றால் கடை நடத்த முடியல. கொட்டில் வீட்டை 6l LÉ)3, GLDITg:LDITg, ஒழுகத் தொடங்கி டும். சில பொருட் கள் நனைஞ்சா அதனை விற்பனை செய்ய முடியாது. இதைப் பற்றி நகரச பைக்கு பல தடவை சொல்லியாச்சு. இது வரை ஒண்ணுமே Glgujuaj. GJIT கையை மட்டும் சரியா வந்து வாங்குறாங்க எனக் கூறினார்.
இக்கட்டிடமானது இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந் தது. அதனால் இக்கட்டிடத்தின் மேற் பகுதியில் ஆங்காங்கே வெடிப்புகள்
இவற்றுக்கு மேலதிகமாக சமாதான நீதவான்கள் இம் மேல் மாடிப் பகுதியில் இருந்து சத்தியக் கடதாசிகள், விண்ணப் பப் படிவங்களை நிரப்பிக் கொடுக்கும் வேலைகளையும் செய்து வருகின்றனர். மக்கள் தொகை அதிகமாக வந்து செல் கின்ற ஒரு பிரதான கட்டிடத் தொகுதி யாக இது விளங்குகின்றது.
இக் கட்டிடப் பகுதி யின் கீழ் நுழைவாயிலில்
ஏற்பட்டுள்ளதுடன் அவ் வெடிப்புகளி
னுரடாக மழை நீர் கடைகளுக்கு? புகுகின்றது.
இக் கட்டிடத் தொகுதியில் பொருத்தப்பட்டுள்ள குழாய்க ளிலும் சில இடங்களில் வெடிப் பேற்பட்டு கழிவு நீர், மழைநீர் என்பனவும் கடைப்பகுதியிலும்
பிச்சைக்காரர்கள் கூட்டம் ஒரு புறத்திலும், குப்பைக் கூளங்கள் மறு புறத்திலும் காணப்படுவதால் இக் கட்டிடத் தொகுதியில் இயங்குகின்ற வர்த்தகர்கள்
போக்குவரத்துக்கான பாதைகளி லும் வெளியேறுவதால் துர்நாற் றம் வீசுகின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O2
வசூலிக்கும் நகரசபை க்கறை காடுவதில்லை
ஒவ்வொரு கடைகளும் இருக்கின்ற இடங் களுக்கு ஏற்ப வெவ்வேறு தொகைக ளில் வாடகை அறவிடப்படுவதுடன் உரிமை மாற்றத்திற்கு பெருமளவு பணத்தை நகரசபை வசூலிப்பதாக வும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக தையல
கம் ஒன்றின் உரிமையாள ராகிய எம்.முத்துக்குமா ரன் கூறுகையில்;
என் கடை 16 வருட மா ஒழுகுது. இதுவரை ஒன்றுமே அவங்க செய்
யல. நான் மாதா மாதம் 3150 ரூபா வாடகை கொடுக்கி றன். பிந்தினா 150 ரூபா தண்ட மும் அறவிடுறாங்க. வாடகையில கறாரா இருக்கிறாங்க, ஆனா கட்டிடத்தை திருத்திறாங்க இல்ல. கடை உரிமை மாற் றத்திற்கு 12 வருடத்திற்குரிய பணத்தை முற்பணமாகக் கேட்கிறாங்க. இவ்வளவு பணம் கொடுக்க நாம் என்ன கோடீஸ்வர
ரா? அப்படி வாங்கியும் என்ன செய்யுறாங்க? என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி னார்.
கடை உரிமை மாற்றத்திற்கு அதிக பணம் அறவிடப்படு வது தொடர்பாக வவுனியா நகரசபை உறுப்பினர் எஸ். இராஜேஸ்வரன் என்பவரிடம் கேட்டபோது:-
உரிமை மாற்றம் தொடர்
பாக இரண்டு கூட்டங்கள் நடைபெற்றது. அதில் 6 வருடத்திற்கான வாடகையை முற்பணமாக அறவிட வேண்டும் என எமது சபையால் தீர்மானிக்கப்பட்டது. அப்போது 12 வருட பணத்தை அறவிட வேண்டும் என கருத்து முன்வைக்கப் பட்ட போது அவ்வாறு அறவிட்டால் வர்த்தகர்களுடைய பணம் முடங்கும். அவர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினை வரும் எனக் கூறி நான் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் அதனை எதிர்த்தோம். இதனால் 6 வருடத்திற்குரிய வாட கையை முற்பணமாக அறவிடுவதாகத் தீர்மானிக்கப்பட்டு சபையில் நிறைவேற் றப்பட்டது. ஆனால், அதன் பிறகு நகரசபை நிர்வாகம் பல சுற்று நிருபங்
களைக் காட்டி 12 வருட வாடகையை முற்பணமாக அறவிடுகின்றனர். இதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனைய வர்களின் ஒத்துழைப்பு இவ்விடயத்தில் போதாது என்றார்.
12 வர்த்தகர்கள் இவ்வாறு அதிக பணத்தைக் கொடுத்து உரிமை மாற்றம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டிடத் தொகுதியின் பிரதான நுழைவாயில்களில் பிச்சைக்காரர்களின் தொல்லையாலும் கழிவுப் பொருட்கள் போடப்படுவதாலும் மக்கள் கடைகளுக் குள் செல்வது கடினமானதாக உள்ளது.
கழிவுப் பொருட்கள் ஒரு புறம்
மறுபுறத்தில் கட்டிடத்தின் உட்பகுதியின் மூலைகள் எங் கும் துப்பல்களின் கறைகளும் போய் வருபவர்களை முகம் ளூ சுழிக்க வைக்கின்றது. மேல்
மாடிக் கடைக்கு செல்லும் பிர தான வாயில்கள் 6 மணிக்கே நகரசபை காவலாளியால் பூட்டப்படுகிறது. இதனால் இரவு 8 மணிவரை நாம் வியா பாரம் செய்ய முடியாதுள்ளது. கதவுகள் நேரத்தோடு பூட்டப்படுவதால் வாடிக் கையாளர்கள் சிலர் வேறு கடைகளுக்கும் செல்கின்றனர். சில நேரங்களில் காலை யில் வாயில் கதவையும் நகரசபை தாமத மாகவே திறக்கின்றது என வர்த்தகராகிய எம்.ரவிக்குமார் தெரிவிக்கிறார்.
இக் கட்டித் தொகுதி பிரச்சினைகள் தொடர்பாக நகரசபை செயலாளர் எஸ். வசந்தகுமாரிடம் கேட்டபோது;
இக்கட்டிடத் தொகுதி புனரமைப் புக்காக இவ்வாண்டு வரவு-செலவுத் திட்டத்தில் நகரசபையால் 1.9 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான வேலைகள் இடம்பெறும் என தெரிவித்ததுடன் பஸ் நிலையத்தை விரிவுபடுத்தும் போது சில கடைகளை அகற்ற வேண்டி வரும்.
இத்திட்டம் தொடர்பாகவும் கவனம் செலுத்தி வருகின்றோம். இதற்கு சில பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் ஒத் துழைப்பு கிடைக்கவில்லை. இதனால் தாமதம் ஆகின்றது என்றும் தெரிவித்தார்.
எனவே, பொறுப்பு வாய்ந்த அதி காரிகளும் நகரசபை உறுப்பினர்களும் இவ் விடயத்தில் கவனம் செலுத்தி தங்க ளை நம்பி முதலிட்டுள்ள வர்த்தகர்களின் பிரச்சினைகளை தீர்ப்பார்களா? என்பதை
இனிவரும் காலமே தீர்மானிக்கும்.
GaGGAMITrafi

Page 3
ங்கிலேயர் காலத்தில் வியாபார நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட தேயிலை உற்பத்தி ஆரம்பத்தில் கண்டி லூல்கந்துரே எனும் இடத்தில் முதன்முதலாக நாட்டப்பட்டு பின் பரீட்சிக்கப்பட்டு மலைநாட்டின் காலநிலைக்கு உகந்ததாக இருந்த காரணத்தினால் மலைநாடு முழுவதுமாகப் பயிரிடப்பட்டது.
இதன்போது தேயிலைப் பயிர்ச்செய்கையின் தொழிலாளியாக இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் வேலைக்காக அமர்த்தப்பட்டார்கள். அப்போது ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு ஒரு நீண்ட லயன் அறைகளை அமைத்து அதை சிறிய சிறிய அறைகளாகப் பிரித்து மக்கள் தங்குவதற்கு கொடுத்தனர். இவர்கள் அன்றைய நாளிலே உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாவிட்டாலும் தோட்ட நிர்வாகத்துக்கு நேர்மையுடனும், நம்பிக்கையுடனும் தமது தொழிலை முன்கொண்டு சென்றனர். இதன் காரணமாகவே பிற்காலத்தில் இலங்கையின் தேசிய வருமானத்தை ஈட்டித்தரும் பிரதான தொழிற்துறைகளில் முதலிடத்தை தேயிலை தொழிற்துறை பிடித்தது.
ஆனால், இன்று எமது நாட்டின் தேயிலை தொழிற்துறை தேசிய வருமானத்தில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் துறைகளில் மூன்றாவதாக உள்ளது. இதற்குக் காரணம் தேயிலை தொழிற்துறையில் மக்களின் விருப்பமின்மையும், நேர்மையற்ற ஈடுபாடுத் தன்மையும் ஆகும்.
இதற்கு மலையக மக்கள் சார்பாக கருத்து தெரிவிப்பவர்கள் இத்தொழிற்துறையில் எமக்கு விலைவாசிக்கேற்ப போதியளவு வருமானம் இல்லை. இதனால் நாம் வேறு துறைகளை நாடுகின்றோம் அல்லது கொழும்புக்கு சென்று வேலை செய்கின்றோம் என்கிறார்கள். இவர்கள் கூறும் கருத்து ஒரு வகையில் ஏற்புடையதாக இருப்பினும், மலையகத்தில் தற்போது ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு அதுவே மூல காரணமாகவும் அமைகின்றது.
உதாரணமாக எமது குறிப்பிட்ட பிரதேசத்தில் எமது வீடு, காணி, நிலம் போன்ற உரிமைகளை தக்க வைத்துக் கொள்வதற்கும், எமது அப்பிரதேசத்தில் இன ரீதியான மக்கள் தொகையினை அதிகரிப்பதற்கும் இவ் விடயம் தடையாக உள்ளது. மேலும் இவ்வாறு நாம் வேறு ஒரு துறையை நாடும்போது அத்தேயிலைத் துறையின்
(3660)6)uTL
ജൂഞ്വൗഖഞL ഖബuിങ് பாதிக்கப்ப அத்தோட்ட பொறுப்டே செல்லும் 8 நஷ்டத்தில் வேண்டிய டான நிை ஏற்படுகின்
இவ்
LD606)u 85 தேயிலை ஆர்வம் கா விருப்பமி அந் நிலம் ε) μεΠήέέlu அழிந்து தற்போது மக்கள் பயன்பாட் இடமாக மாற்றமடைகிறது.
இவ்வாறு மாற்றமடைந்த நில கூறப்படுகின்ற தரிசு நிலங்களிலே ஹெக்டெயர் அளவிலான நிலங்கை இனங்கண்டுள்ளதாகவும் அந்நிலம் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளத கூறுகின்றது.
இன்று எமது மலையகத்தைச் யுவதிகள் வேலைவாய்ப்பின்மையா நிலையில், அவர்களுக்கு சுய தொழி மேற்கொள்ள இந்நிலத்தைப் பிரித்து சிறந்த ஒரு தீர்வாக அமையும்.
தற்போது நாளொன்றுக்கு தேய் வருமானம் 515 ரூபாவாகப் பெறப்பு எமது இளைஞர், யுவதிகளும் சுயதெ
நுவரெலியா
ஏப்ரல் மாதம் என்றாலே நு: அலங்கரிக்கப்பட்டு ஜொலி ஜொலிப்பாகக் காட்சியளிக்கும். வருடந்தோரும் நுவரெலியாவில் ஏப்ரல் மாதத்தில் வசந்தகால நிகழ்வுகள் நடைபெறும். அவ்வகையில் இவ்வருடமும் 1 ஆம் திகதியன்று மிகவும் கோலாகலமாக விழா
ஆரம்பமாகியது. இதன்போது பல பாடசாலை மாணவர்களின் மரியாதை 影 அணிவகுப்புக்கள் இடம்பெற்றன. *
இவ்விழாவில்
பிரதம அதிதியாக மத்திய மாக கொப்பேக்கடுவ, மற்றும் நுவெ உறுப்பினர்களான சீ பீ. ரட்ன திஸ்ாநாயக்க அவர்களோடு நூல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T GT6 டுவதாக த்தை ற்று நடாத்திச் ம்பனிக்கும் ਘਲ இக்கட்
D5).
வாறு எமது p53,6i தொழிற் துறையில் ட்டாததாலும், ன்மையாலும் காடுகளாக
டைந்து சில வேளை -டுக்கு உகந்ததல்லாத
மே தற்போது கிட்டத்தட்ட 33000 |ள அரசாங்கம் நாட்டின் அபிவிருத்திப்
ாகவும் அரசாங்கம்
சேர்ந்த இளைஞர்கள், ல் அவதிப்படும்
ல் ஒன்றினை
|க்கொடுப்பார்களாயின்
விலையின் டுகின்றது. மேலும் ாழிலில் ஆர்வம்
ண ஆளுநர் டிகிரி ரலியா நாடாளுமன்ற யக்க, நவின் ரெலியா மாநகர சபை
காட்டும்போது அதில் ஒரு தொகையையும் பெற்று இவ்விலைவாசியை ஓரளவு நிவர்த்தி செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும். உதாரணத்திற்கு பசுமாடு ஒன்றை வளர்ப்பார்களானால் பால் ஒரு லீற்றர் 50/= - 60/=
வரைக்கும் மில்கோ நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 10 லீற்றர் பசும்பால் விற்பார்களாயின் 500/= ரூபாவும், தேயிலை வருமானம் 515 + 500 = 1015 ரூபா ஈட்டக்கூடிய நிலைமை காணப்படுகிறது. (மாதத்திற்கு 30,000 - 35,000 வரை) அல்லது மலையகத்தில் விவசாயத்திற்கு ஏதுவான சூழல் காணப்படுவதால் விவசாயம் செய்யும்போது 03 மாதத்திற்கு ஒரு தொகையை பெறக்கூடிய நிலைமை காணப்படுகிறது.
எனவே, இக் கட்டுரையினூடாக நாம் குறிப்பிடுவது நாம் எமது பிரதேசத்திலேயே வேலைசெய்யும்போது இன ரீதியான எமது இருப்பை தக்கவைக்கவும், தேயிலைச் செடியின் அழிவைத் தடுக்கவும் அரசாங்கத்தின் அபிவிருத்திகளை பெற்றுக்கொள்வதற்காகவுமே ஆகும்.
ஆர்.தியாகு, பூண்டுலோயா
உறுப்பினர்கள், நுவரெலியா மாவட்ட செயலக அதிபர், நுவரெலியா மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட பலர் பங்குபற்றினர்.
இந்நிகழ்வின்போது நுவரெலியா தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உ. சந்ரு, நானுஒயா

Page 4
04 ஏப்ரல்-2013
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணிர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்கத் தண்ணிர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்தப் பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.
கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற் குச் சென்று விட்டான்.
அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு சட் டியில் தண்ணிரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். சட்டியில் உள்ள தண்ணிரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணிர் வரும். குடித்து விட்டு மறுபடியும் சட்டியில் தண்ணிரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்.
அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்தத் தண்ணீரை ஊற்றினால் அது இயங்குமா, தண்ணி வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணி வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணிரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அந்தப் பயணி யோசித்தான். தண்ணிரைக் குடித்து விடுவதே
கொடுங்கள். ெ
புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந் பம்ப் இயங்குவதாக இருந்தால் அது இயங்கத் தேவையான அந்த தண்ணிரைக் குடித்து விட்டால் அ மகாபாதகம் என்று இதயம் சொன் இனி தன்னைப் போல தாகத்தோ வருபவர்களுக்கு அது பயன்படா போக தானே காரணமாகி விடுவே என்று மனசாட்சி எச்சரித்தது.
LIII I அவன் அதற்கு மேல் பெரு யோசிக்கவில்லை. முக் ஆனது ஆகட்டும் ëpë என்று அந்தப் பம்பில் ଗs। அந்த தண்ணிரை ஊற்றி விட்டு அதை ઉદો. அடித்து இயக்க
ஆரம்பித்தான். தண்ணி வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய ଗs அளவு தண்ணி குடித்து ငါ့lfi விட்டு அந்த சட்டியில் நீரை நிரப்பி விட்டுச்
செல்கையில் அவன் இ மனம் நிறைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில்
இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப்போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்தகால
கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த
 
 
 

யன் தன்னம்பிக்கை
நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி,
函 அடுத்தவர் எக்கேடு கெட்டால் گاؤقومی) وقق فقيه நமக்கென்ன என்ற அலட்சியம் ஆலி شباهتهای
த் பலரிடமும் மேலோங்கி كانت آکادمی „არჯ!
உள்ளது. யான் பெற்ற இன்பம் 6ܬ̈ܪܵ னது. பெறுக இவ்வையகம் என்ற
ଓତ மனநிலையில் ஒவ்வொருவரும்
Deb இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி
விடுமல்லவா?
siteit
அந்தப் பயணிக்கு கடைசியில்
ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு விருது.
JITLib
நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து
டிவெடுக்கும் தருணம்
இப்பேர்ப்பட்ட கெட்டிக்காரர்கள் கூட ார்ச்சி வசப்படும்போதும், சூழ்நிலைகளின் திகளாக ஆகின்றபோதும், தவறான முடிவுகளையே கிறார்கள். மிதமிஞ்சிய மகிழ்ச்சியான ங்களிலும், மூட்அவுட் ஆகிற நேரங்களிலும் ரப்பான நேரத்திலும் எடுக்கப்படும் முடிவுகள் நம்பாலும் கோளாறில் தான் முடிகின்றன. 676UTCE கியமான முடிவுகளை எடுக்கும்போது மட்டும் கேண்ட கேள்விகளை நம்மை நாமே கேட்டுக் |ள்ள வேண்டும்.
*இந்த முடிவை உடனே எடுத்தாக ண்டுமா?
*இந்த முடிவை எடுக்கப் போதுமான நேரம் திக்கச் செலவழித்தோமா?
*நம் விருப்பத்தை மட்டும் மனதில் ாள்ளாது, இது நமக்கு நன்மை செய்யுமா என்று தித்தோமா?
*யாருடைய வற்புறுத்தலின் பேரிலாவது ந்த முடிவை எடுத்தோமா?
*நமக்கு இந்த முடிவில் முழு உடன்பாடு Scotl IT?
*உணர்ச்சி பூர்வமாய் இல்லாது அறிவு ர்வமாய் எடுக்கப்பட்ட முடிவா இது?
*இந்த முடிவில் கெட்ட நோக்கம் உள்ளதா? *இந்த முடிவில் உள் நோக்கம் உள்ளதா? இந்தக் கேள்விகளுக்கு சாதகமான பதில் மைந்தால் முடிவு பெரும்பாலும் சரியாகத்தான் ருக்கும்.
முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.
அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற
(Մ)ւգսկմ).
ஆனால் அதை கொடு த்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணிரை விடப் பலமடங்கு தண்ணிரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட் டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.
எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள்.
கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

Page 5
O4 gJ'i gGi)—2O13
- குதிரைகளும்பறக்கும் சிறுகதைத்தொகுதிவெளியீடும்பரிசளி
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம், கனடா தாய் வீடு சஞ்சிகை இணைந்து நடத்தும் ரர் என்.எஸ்.எம்.ராமையா நினைவுச் சிறுகதை, கவிதைப் போட்டி பரிசளிப்பு விழா மற் மலைநாட்டு எழுத்தாளர் மன்ற இணைச் செயலாளர் பதுளை சேனாதிராஜாவின் “குதின் பறக்கும்” சிறுகதைத் தொகுதி வெளியீடும் எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை கான மணிக்கு பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
மலைநாட்டு எழுத்தாளர் மன்ற தலைவர் தெளிவத்தை ஜோசப்பின் தலைமையில் வுள்ள இவ்விழாவில் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் (இலங்கைத் திறந்த பல்கலைகழகம்
அதிதியாகக் கலந்து சிறப்பிக்க உள்ளார்.
"குதிரைகளும் பறக்கும்’ சிறுகதை நூலின் வெளியீட்டுரையை சரஸ்வதி தேசியக் ரியின் உப அதிபர் திருலோக சங்கரும், கருத்துரையை ஆசிரியர் ஆர்.சேதுரட்ணமும், று ஆய்வை சிறுகதை எழுத்தாளர் மு.சிவலிங்கமும் நிகழ்த்தவுள்ளனர்.
போட்டிக்கு வந்த சிறுகதைகள் தொடர்பான கருத்துரை ஊவா வெல்லஸ்ஸ் பல்கை
விரிவுரையாளர் எம்.ரூபவவதனனாலும், கவிதைகள் தொடர்பான கருத்துரை கவிஞர் ம சந்தி திலகராலும் நிகழ்த்தப்படவுள்ளன. நிகழ்வின் கருத்துரை மலைநாட்டு எழுத்தாள காப்பாளர் எம்.வாமதேவனால் நிகழ்த்தப்படவுள்ளது.
இந்நிகழ்விற்காக பதுளை மாவட்டத்திலுள்ள கல்வி உயரதிகாரிகளும், இலக்கிய ஆ ளும், கவிஞர்களும், பாடசாலைகளின் அதிபர்களும், வர்த்தகப் பிரமுகர்களும், சமூக அ களும் பெருமளவில் அழைக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்டக் கிளையின் இணைப்
சிறுதுளி பிரபா தெரிவிக்கின்றார்.
பசறை தமிழ்த் தேசிய கல்லூரிக்கு ஒரு மைதானம் இன்மையால் பல ஆண்டு காலம் அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டதுடன், தமது விளையாட்டு திறமைகளையும் வெளிக் கொணர்வதற்கான வாய்ப்பும் இல்லாமல் போ னது. பசறை பகுதி தோட்ட மாணவர்களுக்கு இருக்கின்ற ஒரே உயர்தர பாடசாலையான இப் பாடசாலையில் தற்போது 1000 இற்கும் மேற் பட்ட தோட்டப் பகுதி மாணவர்களே கல்வி கற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இப்பாடசாலையின் விளையாட்டு மைதான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென மாணவர்கள் ஏங்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத் தில் பாடசாலையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் கலந்துகொண்ட அமைச்சர் ஆறு முகன் தொண்டமானிடம் பாடசாலை ஆசிரியர் களும் நலன் விரும்பிகளும் விடுத்த வேண் டுகோளை அடுத்து அமைச்சர் ஆறுமுகன் பாடசாலையில் விளையாட்டு மைதானத்தை புனரமைத்துத் தருவதாக வாக்குறுதியளித்தார். அதன் அடிப்படையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேற்கொண்ட துரித நடவடிக் கையின் பயனாக ரூபா 34 இலட்சம் பாடசா லை மைதான புனரமைப்பிற்காக ஒதுக்கீடு செய்து சகல வேலைகளும் பூர்த்தி செய்யப் பட்டு வேலைகளை ஆரம்பிக்கும் தறுவாயில் இருந்தது.
அத்தோடு அமைச்சர் ஆறுமுகன் மேற் கொண்ட துரித நடவடிக்கைக்கு பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என அனைத்து தரப்பின ரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இருந்த போதும் துரிதமாக Um groso மைதான வேலைகள் முன்னெடுக்கப்பட்டா லும் அதே வேகத்தில் மைதான வேலைகள் பிற்போடப்பட்டன. இதற்கு பல தரப்புகளுக்கு
மைதானபுனரமைப்புதாமதமடைந்தது
ஹாலி
இடையே ஏற்பட்ட முரன்பாடே கார எனவும் கூறப்பட்டது. இந்த பாடசா
யினாலேயே வேலைகள் தாமதமை அமைச்சர் செந்தில் தொண்டமானின் பிரிவு தெரிவித்தது. அத்தோடு பாட வாகம் உரிய முயற்சிகள் எதுவும் மு: கவில்லை எனவும் குற்றம் சாட்டப்ப இருந்த போதும் இவ் விடயத்தில் த6 செயற்பாடுகளின் காரணமாகவே ை புனரமைப்பு வேலை தாமதமடைந்த துவான கருத்து நிலவுகிறது.
எது எப்படியோ என்ன வகையில பாடுகள் காணப்பட்டாலும் அப்பாவி புற மாணவர்களின் நலன் கருதி இம் புனரமைப்பு வேலைத் திட்டத்தினை பித்தது போலவே துரித கதியில் மே அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கை எடுக்க வேண்டும்.
இவ் விடயம் சம்பந்தமாக மாகான சர் செந்தில் தொண்டமானை பாடச ஆசிரியர் குழாம் சந்தித்து பேசியுள்ள இவ் விடயம் சம்பந்தமாக தான் அை ஆறுமுகன் தொண்டமானின் கவனத் கொண்டுசெல்வதோடு துரித நடவடி யை மேற்கொள்வதாகவும் அமைச்சர் தொண்டமான் தெரிவித்ததாக ஆசிரி தெரிவிக்கின்றனர்.
ஆகவே பசறைப் பகுதி தமிழ் மா களின் நலன் கருதி பல ஆண்டு கால களது எதிர்பார்ப்பை பூர்த்திசெய்வதற முன்வந்த அமைச்சர் ஆறுமுகன் இம் விடயத்தில் கவனம் செலுத்தி உரிய
பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்
எஸ்.சந்:
 
 

د9Lfتکے றும் ரைகளும்
6) 10
இடம்பெற ) பிரதம
கல்லூ நூல்
லக்கழக
ல்லியப்பூ
மன்றக்
is 6) its பூர்வலர் UTGITT
எலநிருபர்
60οτιο
56) 1 OOO
ÜLIL IT60)LD டந்ததாக T 2strl Slo சாலை நிர் ன்னெடுக் டுகிறது. விமனித மதானம் தாக பொ
ான முரன்
தோட்டப் 60 LD5T601 ஆரம் ற்கொள்ள நடவடிக்
ன அமைச்
60 LD5T60T
பிரதேச
ன்ெறனர்.
05
பெயர் :- கெஹலிய ரம்புக்வெல
பதவி - ஊடகத்துறை அமைச்சர்
தொழில்:-அரசிற்கு வக்காலத்து - வாங்குவது.
றில் பிடித்த விடயம் :- ஊடக மாநாடுகளில்
“ஜோக்” சொல்வது. (மாநாடே ஜோக் தானே?)
பிடிக்காத விடயம் - அரசின் உன்னத செயற் பாடுகளை சில ஊடகங்கள்(?)
தொடர்ந்து விமர்சிப்பது
சமீபத்திய சந்தோஷம் - என் மகனை இலங்கை கிரிக்கெட் அணியில் உட்புகுத்திக் கொண்டது.
ஒரே கோபம் -அடுத்த வீட்டுக்காரன் கல்ல டித்தாலும் அரசை குறை கூறுவது.
எதிர்கட்சியின் நிலை- கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயை தாண்டக்கால் இல்லை.
(அவர்? இருக்கும் வரை எங்கே தாண்டுவது) அண்மைய நகைச்சுவை- 2014 இல் ஐ.தே.க ஆட்சியை கைப்பற்றும் என
ତ୍ରି 트 =
கதையளப்பது
பொது பல சேனா தொடர்பாக - இவர்கள் இவ்வளவு காலம் எங்கிருந்தார்கள்? "தலை இருக்கும்போது வால் ஆட கூடாது
எதிர்பார்ப்பு:- அடுத்த முறையாவது நல்ல அமைச்சு கிடைக்க வேண்டும் "ஒரே
முகத்தைப் பார்த்து போரடிக்குது ஐயா"
அதிக நேரம் செலவழிப்பது :- என் தாடியை
அழகுபடுத்த
(யாவும் கற்பனை) எம்.தாசன்
ரமோகன்
மனித முடியின் பலம்
மனித முடியை நாம் சாதாரணமாக மதிப்பிடுகிறோம். ஆனால் முடியின் சிறப்புகள் பல. ரோமங்களை நெருப்பினால் மட்டுமே அழிக்க முடியும். முடி மண்ணில் மக்கி மடிய நீண்ட காலம் ஆகும். அமிலம் போன்ற இரசாயனங்களையும் எதிர்க்கும் ஆற்றல் ரோமத்திற்கு உண்டு.
கடும் வெப்பம் மற்றும் ஜில்லிடும் குளிர் இவற்றால் உடல் பாகங்கள் பாதித்தாலும் தலைமுடி பாதிக்காது.
இப்போது புரிகிறதா? முடியின் பலம்!

Page 6
04 ஏப்ரல்-2013
*இவர்
இந்தியத் திரைப் ULÜ
*இவர் கர்நாடக இசைக் கலைஞர் ஆவார்.
இவர் 90 இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்திப் திரைப்படங்களில் பாடி யுள்ளார். *இவர் ஏ.ஆர்.ரகுமான் வாயிலாக தமிழ்த் திரைப்பட உலகில் அறிமுகமானவர்.
* இவர் ஏ.ஆர்.ரகுமான், தேவா, வித்தியாசாகர்,
தீனா போன்றோரின் இசையமைப்பில் பாடல் களை பாடியுள்ளார். சிந்த இவர் யார்? து 'கஷ்டத் கவனித்து படததைப அதில் 副 9|ഞ5L | III Igbg துணிச்ச6 நீ அணிய 6í65)LGOLIáF உன்னை
சொல்லுங்கள்
போர்க்கலாம். இது எந்த
புதிர் BOX பகுதிக்கான உங்கள் விடைகளை 02 ஆம் பக்கத்தில் உள்ள எமது முகவரிக்கு
 
 
 
 
 
 
 
 
 
 

06
வார்த்தைப்புதிர்-53
இடமிருந்து வலம்
01. நரகாசுரன் வதத்தை கொண்டாடும் பண்டிகை. 03. சந்திரன் 05. தலைவன் எதிர்ப்பதம் (குழம்பியுள்ளது) 06. வாகனங்களில் இருந்து வெளியேறுவது. 10. திருமாலின் கையில் இருப்பது. 12. ஐவகை நிலங்களில் ஒன்று.
16. C36usió. 18. இலங்கை --- இது அடைந்து வரும் நாடு. 21. அண்மையில் உலகை விட்டுப் பிரிந்த ஒரு பிரபலம் (குழம்பியுள்ளது)
22. தோல்வி எதிர்ப்பதம்.
வலமிருந்து இடம்
O2. ஒருவருக்கு முன்பாக அவரைப்பற்றி புகழ் பாடுவது. 11. நன்மை அல்ல.
17. இதை நிமிர்த்த முடியாது.
மேலிருந்து கீழ்
01. நீதிபதி வழங்குவது. 02. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம். 09. மருத்துவ குணமுள்ள ஒரு நிலக்கீழ் கிழங்கு. 12. ஒலி எழுப்ப இது தேவை. 14. இரண்டாம் தலைமுறை உறவு. (குழம்பியுள்ளது) 15. ஒரு பழம் (குழம்பியுள்ளது) 16. பொறி என்றும் சொல்லாம் 19. ஒரு போக்குவரத்து வாகனம்.
20. ஆடு.
துப் பார்! ணிச்சல் தென்படும். கீழிருந்து மேல் புரிந்துகொண்டால்,
என்பது 03. அவன் எதிர்ப்பதம் (குழம்பியுள்ளது) վԼՐ ஆடையாக 04. பெரும்பாலான விலங்குகளின் உணவு.
அலங்கரிக்கும்! " 07. ஆமோதிக்கும் சொல்.
-சுவாமி விவேகானந்தர்
08. நடப்பதை நடக்கப்போவதை சொல்பவர் (குழம்பியுள்ளது) 13. இது கழுத்தில் அணிவது.
த் திரைப்படத்தின் காட்சி ?

Page 7
04 ஏப்ரல் -2013
உதய சூரியன் செ
தங்கி
காலத்தை போ. மஹரகம்:
வீட்பு கிடை
சு.
தொடர் கொலைகளுக்கு பெயர்போன இடமாக (கொலைக் களமாக) இரத்தினபுரி, காவத்தை பிரதேசம் அண்மைக்காலத்தில் சித் திரிக்கப்பட்டது. தொடர்ந்தும் இந்தப் பட்டியலில் தற்போது மஹரகம பகுதி இணைந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது. இதற்குக் காரணம் ஒரு வாரத்துக்குள் இரண்டு பெண்களின் தொடர் கொலைகள்தான்.
இக் கொலைகளுக்கான காரணம் என்ன? யார் இதனைச் செய்தார்கள்? என்ற கேள்விகளுக்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை.
இச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்களுமே தனிமையில் இருந்தபோதே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவரு கிறது.
கடந்த மாதம் 29 ஆம் திகதி சுமார் 9 மணியளவில் உடகமுல்ல மயான வீதியில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயான சுனிலா ஜெயந்தியை (65 வயது) இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளார்.
அதுருகிரியவில் வசிக்கும் மகளின் வீட்டுக்குச் சென்றிருந்த பெண்ணின் கணவனுக்கு அயல்
வீட்டில் வசிக்கும் நபரொருவர் தொலைபேசியின் ஊடாக “உங்களுடைய மனைவியை யாரோ சுட்டுக் கொலை செய்துவிட்டனர்." என்று கூறவே பதறியடித்துக் கொண்டு மகளுடன் வந்து பார்த்தபோது, மனைவி இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தார்.
சுனிலாவின் கணவர் காமினி ஜெயரத்ன (70 வயது) ஓய்வுபெற்ற இராணுவ கேணல். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மகன் ஓமான் நாட்டில் வைத்தியராகவும் மகள் மிஹிரி ஜெயரத்ன திருமணமாகி
அதுருகிரியிலும் வசித்து வருகின்றார்.
உடகமுல்ல மயான வீதியில் அமைந்துள்ள இவர்களின் வீட்டில் கணவன், மனைவி, வீட்டு வேலைக்காரி மற்றும் வாடகைக்கு இருக்கும் நபரொருவருமே வசித்து வந்தனர். - வேலைக்காரி ஜனிதா (47 வயது) காலை 8.30 மணிக்கு வந்து எல்லா வேலைகளையும் செய்துவிட்டு பகல் 1.30 மணியளவில் சென்றுவிடுவது வழமை. வாடகைக்கு வசிப்பவரும் ஒரு நோயாளி. கால் உபாதையினால் பாதிக்கப்பட்டிருப்பதால் மருந்து . எடுப்பதற்காகவே இவர்களின் வீட்டில்
இவர். அங்ே அதுவ முச்சக் சென் கூறிக் யாரு
சம்
சுகயீ
வரவி தங்கி
அறை அதுரு

=ய்திகள்
07
மாத வடுக்க?
யுள்ளார். பெரிதாக இவர்களின் டுக்கு யாரும் வந்து போவதும் டயாது.
னிலா யாரையும் அன்புடன் அரவணைக்கக் கூடியவர். ஏழைகளுக்கு உதவி
செய்வதற்கு
தயங்கமாட்டார். இதனால் சுனிலாவின் மீது
அங்குள்ளவர்களுக்கு
மதிப்பும்
வீட்டுக்குச் சென்றிருந்ததால் சுனிலா தனிமையிலேயே இருந்துள்ளார்.
இரவு 9 மணியளவில் படபடவென வெடிச் சத்தத்துடன் "என்னைக் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...'' என்ற அலறல் சத்தமும் கேட் டதாகவும், தான் பயத்தில் வீட்டின் குளியலறையில் சென்று ஒளிந்து கொண்டதாகவும் வாடகைக்கு இருக்கும் நபர் கூறுகின்றார், சுனிலாவை யார் சுட்டதென அவருக்கு தெரிந்திருக் கவில்லை.
சுனிலாவுக்கு எதிரிகள் யாருமே இல்லாததால் திருடர்கள் யாரும் கொலை செய்துவிட்டு தப்பித்து விட்டனரா? அல்லது குடும்பப் பகையை மனதில் வைத்துக் கொண்டு யாரும் பழி தீர்த்து விட்டனரா என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசார ணைகளை தொடர்ந்து வருகின்ற னர். இதற்கு முன்னர் இப்பகுதியில் பொரலஸ்கமுவ எனுமிடத்தில் பெண்ணொருவரை வெட்டிக்
கொலை செய்துவிட்டு கொலையாளி தப்பிச்சென்றுள்ளார். கொலை யாளியோ அல்லது சந்தேகத்தின் பேரிலோ இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அதற்கிடையில் இக்கொடூரக் கொலைச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. இந்நிலை தொட ருமானால் இப்பகுதி மக்களின் நிலை என்னவாகும்? இச்சம்பவங்களுக்கு
முற்றுப்புள்ளி எப்போது? என்ற கேள் விகளுக்கு பதில் தெரியாதவர்களாக இப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந் துபோயுள்ளனர்
- சசிகலா புஷ்பராஜா
ஆவது பிறந்தநாள்
வாழ்த்து
மரியாதையும்
அதிகம். பாணந்துரையில் 10
ஏக்கர் இறப்பர் தோட்டம் களுக்கு இருப்பதால் அடிக்கடி கே சென்று வருவதுண்டு. பும் நன்கு தெரிந்த க்கரவண்டி சாரதியுடனே று வருவார். பகையாளிகள் என கொள்வதற்கு தெரிந்தளவில் மே இருக்கவில்லை. Dபவ தினத்தன்று வேலைக்காரி னமுற்ற நிலையில் வேலைக்கு
ல்லை. வாடகைக்கு யிருந்தவர் அவரின் மயில் இருந்துள்ளார். கணவன் தகிரியவில் உள்ள மகளின்
செல்கைல்வன் லுக்
மகாஎலிய தோட்டம், நானுஓயாவைச் சேர்ந்த துரேந்திரன் - கனேஸ்சம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வன் T. டிலுக்சன் தனது 1 ஆவது பிறந்த நாளை 04.04.2013 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடுகிறார். இவரை அம்மா, அப்பா மற்றும் உற்றார், உறவினர்கள் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
காக

Page 8
04 ஏப்ரல்-2013
6)SİNEDEROLütfi
ரண்டு நாடுகளாகப் பிரியுமா? அதற் கான சர்வஜன வாக்கெடுப்பு இலங்கை வாழ் வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்கள் மத்தியிலும் புலம்பெயர்வாழ் தமிழர்கள் மத்தியிலும் நடத்தப்படுமா? இக்கேள்விகள் என்று மில்லாதவாறு சர்வதேச சமூகத்தின் மத்தியில் பரவ லாக எழும்பியுள்ளன. 2013 மார்ச் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விவகாரம் உலக மயமாக்கப்பட்டுவிட்டது என்று கூறலாம்.
ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கையோடு, இலங்கை அமைச்சர் டலஸ் அழகப் பெரும இலங்கையைப் பிரிக்கும் முயற்சியாகவே அமெரிக்கா செயற்பட்டு வருகின்றது என்பதை ஜெனீவா தீர்மானம் எடுத்துக்காட்டுகின்றது என்று செய்தியாளர் மாநாட்டில் பகிரங்கமாகத் தெரிவித் தார். அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செய லாளர் ரொபர்ட் பிளேக் யுத்த காலத்தில் இலங்கை யில் அமெரிக்காவின் தூதராகப் பணியாற்றியவர். இப்போது அமெரிக்க அரசாங்கத்தில் இலங்கை விவ காரங்களைக் கையாள்வதற்கு பொறுப்பான இராஜ தந்திரியாக செயற்பட்டு வருகின்றார்.
2013 ஜெனீவா தீர்மானத்தின் பின்னர் பிபிசி வானொலியின் சிங்களசேவை பிளேக்கை பேட்டி கண்டு ஒலிபரப்பியது. பேட்டியில் ஒரு கேள்வி பின் வருமாறு அமைந்தது.
"தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி இலங்கையைப் பிரிக்க முடியாது போன சர்வதேச சமூகம் இப்போது ஐக்கிய நாடுகள் அமைப்பைப் பயன்படுத்தி இலங்கையைப் பிரிப்பதற்கு முயற்சிக் கிறது என்று கொழும்பில் அரசாங்க அமைச்சர் ஒரு வர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். இதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார். ரொபர்ட் பிளேக்கின் பதில் பின்வருமாறு அமைந்தது:
"இதற்கு எதிரான கருத்தையே நான் கூறு வேன். அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் நாட்டை மீண்டும் ஒன்றுபட்ட நாடாகவே மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன. நல்லிணக்கம், தொடரும். பாரது ரமான மனித உரிமை மீறல்கள், பொறுப்புக் கூறும் முயற்சி ஆகியவற்றை விரைந்து செயற்படுத்துவ தன் மூலம் நாட்டில் மீண்டும் ஐக்கியத்தை ஏற்ப டுத்துவதற்கே அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் முயற்சிக்கின்றன. இவை தீர்வை ஐக்கியப்படுத்துவ தாக அமையும். நாம் எல்லோரும் வேண்டுவது சமா தானமும் வளமான வாழ்வையுமே” என்று ரொபர்ட் பிளேக் பேட்டியில் பதிலாகத் தெரிவித்தார்.
மனித உரிமை மீறல் பிரச்சினையைக் காட்டி
வேறொரு நிகழ்ச்சி நி துச் செல்வதாக இலங் உள்ளதே. அந்த நிகழ் - என்ற பிபிசி சிங்கள பர்ட் பிளேக் பின்வரு "நல்லிணக்கம், ! வற்றின் மூலம் சமாதா இலங்கை மக்களுடன வதைத் தவிர எம்மிட கிடையாது’ என்றார் ெ இன்னொரு கேள் "தமிழ்த்தேசிய கூட்ட சாங்கத்துக்கும் இடை ஆரம்பமாக வேண்டும் வருகின்றோம். தமிழ் னான பேச்சுவார்த்தை பாராளுமன்றத் தெரிவ பேச்சுவார்த்தையை மீ பொறிமுறை ஒன்றை ணியிலிருந்து செயல் ரொபர்ட் பிளேக் கருத் இலங்கை அரசா யக் கூட்டமைப்புக்குப் ஆரம்பிப்பதற்கு உதவ செயல்படுவது பற்றிய தென்னாபிரிக்காவின் பேச்சுவார்த்தையை மீ எடுக்கப்படும் எந்த மு ஆதரிக்கும். பேச்சுவா தீர்மானம் எல்லா தரப் யதாக இருக்க வேண்( குறிப்பிட்டார். ஜெனி அரசாங்கம் ஏற்றுச் செ விக்கு, "இலங்கை அர பதில் தெரிவிக்க முடி உறுதியளித்தபடி எதிர்
 
 

ரலை அமெரிக்கா முன்னெடுத் கை அரசாங்கம் குற்றஞ்சாட்டி ச்சி நிரல் என்னவாக இருக்கும் சேவையின் கேள்விக்கு ரொ மாறு பதிலளித்தார். பொறுப்புக் கூறுவது ஆகிய னத்தை அடைவதேயாகும். ான உறவைப்பலப்படுத்து ம் வேறு நிகழ்ச்சி நிரல் எதுவும்
ராபர்ட் பிளேக், விக்கு பதிலளிக்கையில், மைப்புக்கும் இலங்கை அர யே மீண்டும் பேச்சுவார்த்தை
. இதை நாம் ஊக்குவித்து தேசியக் கூட்டமைப்புட யை இலங்கை அரசாங்கம் க்குழுவுக்கு நகர்த்தியுள்ளது. ண்டும் ஆரம்பிப்பதற்கான க் காணுவதற்கு நாம் பின்ன பட்டு வருகின்றோம்” என்று து வெளியிட்டார். ங்கத்திற்கும் தமிழ்த் தேசி இடையே பேச்சுக்களை |பவராக தென்னாபிரிக்கா
கேள்விக்கு, "அமெரிக்கா முயற்சியை ஆதரிக்கின்றது. ண்டும் ஆரம்பிப்பதற்கு யற்சியையையும் அமெரிக்கா த்தை மூலம் காணப்படும் பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடி ம்ெ” என்றும் ரொபர்ட் பிளேக் பா தீர்மானத்தை இலங்கை யலப்படுமா? என்ற கேள் சாங்கத்திற்கு சார்பாக நான் பாது, ஆனால், அரசாங்கம் வரும் செப்டெம்பரில் வடக்கு
மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும். பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அமெரிக்காவின் எதிர்
பார்ப்பு இதுவே என்றும் ரொபர்ட் பிளேக் குறிப்பிட் டார். "இப்பிராந்தியத்தில் எமக்கு பாதுகாப்பு தந் திரோபாயங்கள் உள்ளன. கடலோர பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு ஆகிய விஷயங்களில் நல்ல
ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்பதில் முக்கிய
அக்கறை கொண்டுள்ளோம்” என்று
ரொபர்ட் பிளேக் பேட்டியில்
தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா, இனப்பிரச்சினையைப்
பயன்படுத்தி தனது பிராந்திய
நலன்களை உறுதிப்படுத்தும்
நடவடிக்கைகளில்
ஈடுபடுகின்றது என்ற இலங்கை அரசாங்கத்தின் கணிப்பை பிழை என்று சொல்லமுடியாது. ஆனால், அதேவேளை அமெரிக்காவின் தந்திரோபாய உத்தியை முறியடிக்க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் முன்வரவேண்டும் என்பது அவதானிகளின் கருத்தாகும். யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் இலங்கை அரசாங்கம் ஒரு மறைமுக அட் டவணையை தயாரித்து செயற்பட ஆரம்பித்துள்ளது.
வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய தாயகம் என்ற கோட்பாட்டை இல்லாதொழித்து இவ்விரு மாகாணங்களின் இனப்பரம்பலை மாற்றியமைக்கவேண்டும் என்ற திட்டத்தை கொழும்பு அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த மறைமுக அட்டவணையின்படி தான் வடக்கு மாகாணத்தில் பெரும்பான்மை இன ஆதிக்கத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்மூலம் தமிழ்பேசும் மக்களின் தாயகம் வடக்கு கிழக்கு அல்ல என்ற இலக்கை நோக்கிய மறைமுக அட்டவணையை நிறைவேற்றும் தந்திரோபாயத்தைக் கொண்டு இலங்கை அரசு செயற்பட்டு வருகின்றது. ஒரேயொரு வல்லரசான அமெரிக்காவோ தனது பிராந்திய நலன்களை முன்வைத்து செயற்படும் தந்திரோபாய நடவடிக்கையின் ஒரு கட்டமாக இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றது. அமெரிக்காவின் பிராந்திய நலன் பேணும் தந்திரோபாயம் ஒருபுறம், இலங்கையின் பேரினவாதம் மறுபுறம் - தமிழ்பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகம் பாதுகாக்கப்படவேண்டும் என்ற இலக்கு - இந்த மும்முனை அணுகுமுறை எங்குபோய் நிற்கப்போகிறது? சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படுவதிலா?
அநாமிகன்

Page 9
O4 giggi)-2013
ஜேர்மனியிலுள்ள மியுனிச் நகரத்தில் இருந்த ஒரு பெண் வேலை கிடைக்காத காரணத்தால் வேலையற்றோருக்கான அரசு உதவித் தொகை பெற்று காலம் கடத்தி வந்துள்ளார்.
இவரது தாயும் ஓய்வூதியம் பெற்று வந்துள்ளார். திடீரென்று அவரது தாய் இறந்து போன நிலையில் இறுதிச்சடங்கு செய்யக் கையில் பணம் இல்லை என்பதால் பிணத்தை அடக்கம் செய்யாமலேயே 8 மாதமாக வீட்டின் சோபாவில் கிடத்தி வைத்திருக்கிறார்.
கடந்த வியாழனன்று கடன் மீட்பு அதிகாரி இவர்கள் வாங்கிய கடனைத் > திருப்பி கேட்க வீட்டிற்கு சென்று
சோதனை செய்தபொழுது == ... இறந்துபோன
மூதாட்டியின்
956 SGuri
ܒܐܲܒܘ
னியாவின் சக்ரா மென்ரோ
பகுதியைச் சேர்ந்த
பதினெட்டு வயதை உடைய கைலின் எனும் யுவதி ஒருவர்
கடந்த 11 வருடங்களாக  ̄ܒܡܘ
Shermenoff disons a sooters
== உட்கொள்வதை வழக்கமாகக்
கொண்டுள்ளார். மேலும்
தாயின் பிணத்தோடு 8 மாதம் வாழ்ந்த பென் .ே
ഖഞ6 !
பிணத்தைப் பார்த்து
பொலிஸாருக்குத் தகவல் டெசிப
கொடுத்துள்ளார். (56095
தாயின் சாதனை
, -96Վ6fմ:
ஓய்வூதியத்தைப் .
Glue.She
statue
6u6ᏛeᏱ !
வருகிற
நாய்க்கு
GILIufli
நாய் ஒ
பெறுவதற்காக ஒரு வேளை 113. G.
இந்தப் பெண் தாயின் மரணத்தைப் ஒலியுட
பதிவு செய்யாமல் இருந்திருப்பாரோ Hпоe
என்ற சந்தேகமும் சிலருக்கு றுத்திய
தோன்றியது. ஆனால் விசாரணை ဓါ၏
அதிகாரிகள் இதை மறுத்துவிட்டனர் குரைத
என்று ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது. ფrmffex5] &
இறுதிச்சடங்கு செய்யப்பணம் இல்லை ကြီ...”
என்றால் அரசுக்கு விண்ணப்பித்து
3200 யூரோ பெறலாம் என்று ஒரு நத
கூடுதல் செய்தியையும் இந்த ஊடகம் BITY) ତ ।
வெளியிட்டுள்ளது. =%50शम्भु
-96IT6ՎՑ
இவர் இதுவரையில் 60,000
இற்கும் மேற்பட்ட பிளாஸ்ரிக் @亚 பொருட்களை உட்கொண்டுள்ளார்.
இவர் உள்ளெடுக்கும் பிளாஸ்ரிக் ܩ
பொருட்களில் அதிகளவில் ரிவி ரிமோட், பானப் போத்தல்கள், சிடி கவர்கள், தண்ணிப் போத்தல்கள் என்பன அதிகளவில் காணப்படுமாம்.
உக்ரைனைச் சேர்ந்த முஸ்டாங் வோன்டட் என்ற இளைஞன் கட்டிடங்களின் உச்சியில் தொங்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றிய முஸ்டாங் ஸ்கை வோக்கிங் எனப்படும் அபாயகரமான சாகசங்களின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி கட்டிடங்களில் தொங்கத் தொடங்கியுள்ளார்.
அது மட்டுமன்றி உயரமான கட்டிடங்கள், கோபுரங்களிலும் ஏறி நின்று பார்ப்பவர்களை பரவசப்படுத்துகின்றார்.
இவரை நிஜ வாழ்க்கையில் ஒரு சிலந்தி மனிதர் என பலர் வர்ணிக்கின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ால்டன் ரெட்ரீவர் ாய் ஒன்று 113 ஒலியுடன் கின்னஸ் உலக புரிந்துள்ளது.
ய்ட் நகரைச் சேர்ந்த f_nüfQujö
கோல்டன் ரெட்ரீவர்
ாயை வளர்த்து ார் 6 வயதான அந்த
சார்லி என்று டுள்ளார். அந்த ந போட்டியில் டசிபல் அளவுக்கு ன் குரைத்து யாளர்களை அச்சு
卧· வளவு ஒலியுடன் ததன் மூலம்
6T6T6io also
புத்தகத்தில் இடம் STSTS). A600TL68607. ஜெர்மன் ஷெப்பர்ட் ன்று. 2009 ஆம் 6ÑO 108 GALAL usio கு குரைத்தது தான்
SOD FITg56060TUTE
தது. இந்த சாதனை
O9
தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. நாயின் உரிமையாளர் ப்ரீபெரன் கூறுகையில், சார்லி குரைத்தால் எழும் ஒலி ரொக் இசையின் போது எழும் ஒலி, இரும்பு ஆலைகளில் வெளிப்படும் ஒலி ஆகியவற்றை விடவும் அதிகம், சார்லியால் எங்களுக்கு எந்தத் தொல்லையும் இல்லை. அது நாங்கள் கட்டளையிட்டால் மட்டுமே குரைக்கும். மற்ற நேரங்களில் சமத்தாக அமைதியாக இருக்கும். கின்னஸ் உலக சாதனை புரிந்தது எங்களுக்கெல்லாம் பெருமையாக உள்ளது என்றார். பொதுவாக மனிதர்கள் பேசும் ஒலி 60 டெசிபல் அளவு இருக்கும். சில விலங்குகள் சுரங்கப்பாதையில் ரயில் செல்லும்போது எழும் (100 டெசிபல்) ஒலியை விட அதிக ஒலியை எழுப்பும்,
அவுஸ்திரேலியாவில் சிங்கங்களுடன் சாவகாசமாக பொழுதைக் கழிக்கும் 3 வயது சிறுவன். அவற்றுக்கு சிறுவயது முதலே பயிற்சியளிக்க ஆரம்பித்துள்ளான். ஸ்டார்டஸ்ட் சர்க்கஸ் என்ற சாகசக் குழுவில் இணைந்துள்ள இச்சிறுவன் சாகச விளையாட்டுப்
பயிற்சிகளை சிங்கங்களுக்கு வழங்கி வருகிறான். அக் குழுவில் புதிதாக இணைந்துள்ள உறுப்பினர் என
அச்சிறுவனை வரவேற்றுள்ள ஏனைய உறுப்பினர்கள்
ஆரம்பத்திலேயே சிங்கங்களுடன் நட்புறவாகப் سسسس•
பழகியமையை பாராட்டியுள்ளனர்.

Page 10
04 ஏப்ரல்-2013
உதய சூரியன்
குழந்தைகள் இறைவன் கொடுத்த கொடைகளில் ஒன்று. சிலர் இந்த கொடைக்காக செய்யாத தவம் இல்லை ஆனால் என்னவோ குழந்தைகளுக்காக ஏங்குபவர்களுக்கு அந்தக் கொடையும் கிடைப்பதில்லை. அதேசமயம் வீதி யோரங்களில் குழந்தைகளுடன் சில பெண்கள் இருக்க இடம் இன்றி கையில் பச்சிளங் குழந்தையுடன் பஸ் ஸில் பிச்சை எடுப்பதை பார்க்கும்போது மனதிற்கு சற்று கவலையாகத்தான் இருக்கிறது.
வீதியோரங்களில் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளை களை கவனிக்காது அதன் போக்கில் விட்டுவிடுவார்கள். அவர்களுக்கு தங்கள் வயிறு நிறைந்தால் சரி மற்றதை பற்றி சிந்திக்கமாட்டார்கள். இப்படி பெற்றோர்களின் அசமந்தப் போக்கால் எத்தனையோ பிள்ளைகள் வீதியோ ரங்களில் இறந்து கிடப்பதை செய்திகளில் நாம் படிக்கி றோம். அப்படி ஒரு சம்பவம் இந்தியாவில் கடந்த வாரம் நடந்தது.
வீதியோரதில் தாய் தந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை நள்ளிரவில் அழுதுகொண்டே தனியாக நடந்து சென்றது. இருள்
சூழ்ந்த இடத்தில் சாலை சரியாக தெரியாததால் அடிக்கடி மேடு, பள்ளங்களில் இடறி விழுந்து, எழுந்து சென்றது. பண்ணாரியில் இருந்து கோவை நோக்கி அந்த வழியாக வந்த பஸ்ஸில், ஜன்னல் ஓரம் அமர்ந்த பயணி ஒருவர், இதைப் பார்த்து பஸ்ஸை நிறுத்துமாறு கூறினார். பஸ் நிறுத்தப்பட்டது. குழந்தை மேலே தூக்கும்படி சைகை காட்டியது. பேசத் தெரியவில்லை.
குழந்தையின் பாதங்கள் கற்களால் குத்தி கிழிக்கப்பட்டிருந்தது. காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு பயணிகள் தகவல் கொடுத்தனர். பொலிஸார் வயர்லெஸ் மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். குழந்தை நடந்து வந்த திசை
யை நோக்கி சென்று சாலையின் இரு புறமும் தேடினர். ஒரு கி.மீ நடந்து சென்ற பொலிஸார், வீதி ஓரத்தில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் தம்பதியர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். தட்டி எழுப்பி
விசாரித்தனர். தம்பதியரின் மகன்தான் அந்த குழந்தை. பெயர் சந்தோஷ். சந்தோஷின் தந்தை பகல் நேரங்களில் வீதி ஓரம் பழைய பிளாஸ்டிக், இரும்பு பொருட்களை சேகரித்து, கடைகளில் விற்பனை செய்து வருகிறார். போகும் வழியில், குடும்பத்தோடு சாலையோரம் தூங்குவர். சம்பவதினம் இரவு தம்பதியர் மது குடித்து அயர்ந்து தூங்கிவிட்டதால் மகன் எழுந்து சென்றதை கவனிக்கவில்லை எனக் கூறியுள்ளனர்.
அமெரிக்க ஒரு அபார்ட்ெ துர்நாற்றம் வீசு பொலிஸாருக் ஸார் விரைந்து இரும்புச் செயி அதை உடைத் பார்த்தபோது, பிணம் அதன்
இருந்தான்.
அந்த சிறுவ இறந்திருந்தார் சாப்பிடாமல் இ அதிகளவில் 6 காட்சியளித்தா கூட நிற்க முடி தன்னுடைய த என்பதைக் கூட முடியவில்லை பெயர் கியான (38) என்பதும் வாரமாக அவர் அபார்ட்மென்ட் இருந்த யாருே பார்க்கவில்லை என்பதும் தெரி இதனால் அவர் இறந்து ஒரு வ ஆகியிருக்கலா என்று பொலி கருதுகின்றனர்
ஊட்டச்சத்து இல்லாமல் இருந்த சிறுவன் வீட்டில் இருந்து சர்க்கரையை ப சாப்பிட்டு வந் ளான். அவனா திறக்க முடியா
போதையில் பெற்றோர்!
2 வயது குழர்
திக்கு தெரியாமல் திரிந்த

செய்திகள்
ாவின் நியூஜெர்சி நகரில் உள்ள மன்ட்டில் இருந்து கடுமையான வதாக, கட்டிடத் தொழிலாளர்கள் 5 தகவல் கொடுத்தனர். பொலி சென்று பார்த்தபோது, கதவில் ன் போடப்பட்டிருந்தது. துக் கொண்டு உள்ளே சென்று அழுகிய நிலையில் ஒரு பெண் அருகில் 4 வயது சிறுவனும்
சிறுவன் பழச்சாறும், பாலாடை சான்ட்விச்சும் வேண்டுமென்று கேட்டு வாங்கி சாப்பிட்டுள்ளான். அவனது தாய் எதனால் இறந்தார் என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
னின் தாய்தான் சிறுவன் பல நாட்களாக ருந்ததில், உடல் மிக மலிந்து எலும்புக்கூடாக
ன். அவனால் எழுந்து யாத நிலை இருந்தது. எய் எப்போது இறந்தார் - அவனால் கூற . இறந்த அவனது தாயின்
வொர்க்மேன் ஒரு ரை -டில்
ம
யவந்தது.
ாரம்
ஸார்
ஒரு வாரத்திற்கு மேலாக தாயின் உடலுடன் தவித்த
பிரேத
8,
4 வயது சிறுவன்
மட்டுமே
பரிசோ தனை முடிவுக்கு பின்னர் அதற்கான
காரணம் தெரிய வரலாம் என்று கூறியுள்ளனர்.
துள்
ல் பிரிட்ஜைக் கூட வில்லை. விசாரணைக்கு பின்னர்
பொலிஸாரிடம் அந்த
தை!
உண்மையான அன்பு எதையும் எதிர்பார்க்காது என்பதற்கு
இந்தத் தம்பதியர் ஒரு சான்று.

Page 11
தெரிவு செய்க.
மாணவர் முழுப்பெயர் :-
மாணவர்கள் விடைகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி "கல்விக் குரல்" யாழ். தினக்குரல், இல. 336 கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம்.
.ܟ݂
* தரப்பட்ட படத்திற்குப் பொருத்தமான விடையைத்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
கல்வி கற்கும் பாடசாலை :- .
(O1)
محہ بربر
1. மரம், மண், மழை
2. வயல், உழுதல், பண்படுத்தல்
(O2)
1. வீணை
1. றம்பட்
3. மரம், வயல், புல்
1. உற்சாகம், உறக்கம், மகிழ்ச்சி
2. ஒளி, சத்தம், கோலம்
3. அறிவுவளர்ச்சி, உற்சாகம், மகிழ்ச்சி
* பின்வரும் பாடல் விபரிக்கும் கருத்தோடு தொடர்புடைய
விடையைத் தெரிவு செய்க.
(03) தத்திமி போடச் சொல்லும்
நல் நடனம் தனை புரியச் செய்யும் இனிய தாளம் இசைத்து நின்று
நம் உடலதையே அசைய வைக்கும்
2. மிருதங்கம் 3. வயலின்
(04) மூங்கிலதைத் தனதாக்கி - சிறு
துளைகள் கொண்டு ஒலி எழுப்பி இன்பத்தை அள்ளி வழங்கும் புதிய நாதம் தரும் கருவி.
2. நாதஸ்வரம் 3. புல்லாங்குழல்
(O
CO
菁
CO
பிரபல ஆசிரியர்கள் : திரு.மு.ஜெய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வியால் ஆகாதது ஒ
அடுத்து வரவேண்டிய உருவைத் தெரிவு செய்து அதற் குரிய விடையைக் குறிக்கும் இலக்கத்தைச் சுற்றிக் கட்ட மிடுக.
5|鬱|口||鬱|○| |婆|○
O3: D & D
α . Ο και Ο
D
O
பின்வரும் கருத்துக்களுக்கேற்ற முதுமொழிகளைத் தெரிவு செய்க.
7) ஒருவனது சிறுவயதுப் பழக்கத்தை இறுதி வரைக்கும்
மாற்ற இயலாது.
1. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
2. சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது.
3. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.
மதன், திரு.எஸ்.நவகாந்தன்

Page 12
ള്ള-ജ്ഞത്തതുഞ്ഞ -
(08) சிறியபொருளாயினும் தக்க சமயத்தில் எமக்கு உதவி புரியும்.
1. சிறு துரும்பும் பற்குத்த உதவும். 2. குப்பையில் கிடந்தாலும் குன்றிமணி மங்காது.
3. உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
* வெற்றிடத்திற்குப் பொருத்தமான உருவைத் தெரிவ
செய்க.
(O9) 3 S NO
(10)
* ஒவ்வொன்றும் ஒரு சதுர சென்ரிமீற்றர் பரப்பளவுள்ள 16 சதுரங்களைப் பின்வரும் உரு கொண்டுள்ளது.
K KM
N
(11) இதில் நிழற்றப்படாத பகுதியின் பரப்பளவு எத்தனை சது
சென்ரிமீற்றர் ? 1. 12 2. 13 3. 17
(12) இதில் நிழற்றப்பட்டுள்ள பகுதிமொத்தப் பரப்பளவின் என்ன
பின்னம். 1. 6 2. 5 3, 4 16 16 16
* பின்வரும் பொருட்கள் எச் செயற்பாட்டுடன் தொட புடையது எனத் தரப்படும் பயன்பாட்டைக் கொண்டு தெரிவு செய்க.
(13) இடிக்கலாம்,துவைக்கலாம், மாவாக்கி, அரித்தெடுத்துப் ப8
காரம் செய்யலாம்.
 
 
 
 

UDHAYA SOORIYAN
gU6ò O42O 2
துப் பாவிப்பான்.
(14) குமரன் வரைவான், சீவுவான்,பக்குவமாகப் பெட்டியில் வைத்
1.
2. 3.
* பின்வரும் நியமக் குறியீடுகளைக் கண்டறிந்து விடையி
னைத் தெரிவு செய்க.
7 - 9 - 63 O 28-35
1. Ball L6)
(15)骨 என்னும் நியமக்குறியீடு குறிப்பது:
2. கழித்தல் 3. பெருக்கல்
(16)Oஎன்னும் நியமக்குறியீடு குறித்து நிற்பது:
1. பெருக்கல் 2. கழித்தல் 3. வகுத்தல்
(17) அருகில் தரப்பட்ட உருவ அட்டவ ணைப்படத்தில் A,B,C என்பவற்றுக் குப் பொருத்தமான கூற்று எது எனத் ܐܚܝ ܗ .
C தெரிவு செய்க.
B
1. மான், காடு, கரடி
2. விலங்குகள், காடு, நாய் 3. விலங்குகள், அனைத்து முண்ணி, நாய்
(18) 2008ஆம் ஆண்டு தை மாதம் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை எனின், அந்த வருடத்தில் எத்தனை வெள்ளிக்கிழமைகள்
காணப்படும்.
T 1.54 2. 52 3.53
(19) அருகில் தரப்பட்டுள்ள உருக்க |ளுக்கிடையே மிக நெருங்கிய தொடர்புடைய படங்களைக் குறிக்கும் எழுத்துக் கூட்டம்
1. ACE 2. BEF 3. AEF
1. சகோதரன்
(20) ஒருவர் கையில் ஒரு படத்தை வைத்து இப்படத்தில் இருப் பவரின் தந்தை எனது தந்தையின் சகோதரன் என்றார். அப்படி யாயின் படத்தில் இருப்பவர் சொன்னவருக்கு என்ன முறை
2. மைத்துனன் 3. பெரியப்பா

Page 13
உதய சூரியன்
၈ir၉၅i၅ O2 SS
(01) பின்வரும் பந்தியை வாசித்து வினாக்களுக்கு விடை
ಶಿ(ಹಿ.
வண்ண மயில்களின் ஆடல்களும், சின்னக் குயில்களின் பாடல்களும் கேட்டு மகிழ்ந்த மாதவனுக்கு இப்போது எங்கு பார்த்தாலும் ஒரே நிசப்தமாகவிருந்தது. தூரத்தே நரி ஒன்று ஊளையிடும் சத்தம் மனதில் பெரும் பதட்டத்தை ஏற்படுத் தியிருந்தது. இடையிடையே அணிலின் கீச்சிடும் இனிய சத்தம் கூட ஆள்நடமாட்டமற்ற அந்தப்பெருங்காட்டைஇரு ளுக்குள் ஆழ்த்துவதுபோலிருந்தது.இருப்பினும் தண்ணித் தாகம் மாதவனைக்களைப்படையவைத்தது. அவன் நீண்ட தூரம் நடந்து சென்று சலசல' என ஒடும் அருவிக்கரைக் குச்சென்றுநீரை மடமட வெனக்குடித்துவிட்டுதன்னைத் தவறவிட்டநண்பர்களை நோக்கிநடக்கலானான்."எங்கோ மாதவா" என அழைக்கும் சத்தம் கேட்டுமிகவேமாக ஓடத் தொடங்கினான். அங்கே நண்பர்களைக் கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் அவர்களைக் கட்டித் தழுவினான்.
01. இப்பந்தி விபரிக்கும் பகுதி எது?
02. மனதில் பதட்டத்தை ஏற்படுத்தியது யாது?
03. இருள் என்பதன் எதிர்ப்பதம் யாது?
| மாணவர் முழுப்பெயர்: " . --
கல்வி கற்கும் பாடசாலை :-.
O
OE
O
1.(
 
 
 
 
 

AYA SOORIYAN 3.
afarat s
உயர்திணைப் பன்மைப் பெயர்ச் சொல் ஒன்று தருக.
இப் பந்தியில் இடம்பெற்றுள்ள இரட்டைக் கிளவிகள்
எவை?
அணிலின் ஒலி மரபு யாது?
" அழைத்தல் என்பதன் பொருள் யாது?
3. இப் பந்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
பின்வரும் வாக்கியத்தில் இடம்பெறும் அடைமொழிக ளின் கீழ்க் கோடிடுக.
2. வண்ண மயில்களின் ஆடல்களும் சின்னக் குயில்களின்
பாடல்களும்
| தோகை விரித்தாடுவது எது?
ஓடத் தொடங்கினான் என்பதனை எதிர்ப்பாலுக்குரியதாக 67(955.
(11X 1 = 11 புள்ளிகள்)

Page 14
(O2) பொருத்தமான எழுத்துக்களை எழுதுக.
காட்டு வ.யே வ.ப் போக்கன் சென்று
வி. வில் கலந்து கொண்டான்.
(3 X 1 = 3 புள்ளிகள்) (03) தொடர்களின் கருத்தை எழுதுக.
01. தோள் கொடுத்தல் :
02. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
03. ஊமை கண்ட கனவு போல என்பதன் கருத்து:
(3X 1 = 3 புள்ளிகள்)
(04) தென்னையின் பிஞ்சு குரும்பை போல வாழையின் பிஞ்சு:
(2 புள்ளிகள்)
(05) ஒரு நாட்டின் தனித்துவத்தைக் காட்டும் உடை
(2 புள்ளிகள்)
(06) குறியீடு இடுக.
அண்ணா நீங்கள் வருவீர்களா என்று குமாரி கேட்டாள்
(O7) அருகிலுள்ள படத்தை பார்த்து இரு
வாக்கியங்கள் அமைக்குக.
1.
2.
(2 புள்ளிகள்)
(08)
This is a
( 2 புள்ளிகள்
(09) ஆங்கிலச் சொற்களின் கருத்தைத் தமிழில் தருக.
a) I am Happy:-
b) Who are you?
(2 புள்ளிகள்
 
 
 

LUHAYA SOORIYAN sJá O4,2013
* தமிழ்ச் சொற்களுக்குரிய ஆங்கிலச் சொற்களை எழு
gᏏlgᏂ .
(10) 1. வானவில்
2. பக்ககங்கள்
புதத (2 புள்ளிகள்)
* தமிழ் சொற்களுக்குரிய சிங்களச் சொல்லை சிங்கள உச்சரிப்பில்
எழுதுக. (11) தேங்காய் என்ன விலை?
(2 புள்ளிகள்)
* சிங்களச் சொல்லின் தமிழாக்கத்தைத் தருக. (12) மம ஹொந்தின் இன்னவ.
(2 புள்ளிகள்)
(13) பின்வரும் படத்தில் உள்ள பூவின் பெயரைச் சிங்கள
உச்சரிப்பிலும் ஆங்கிலத்திலும் எழுதுக.
(2 புள்ளிகள்)
(14) சரியான விடையின் கீழ்க் கோடிடுக.
01. பூக்களில் தேன் குடிக்கவராத பிராணி ஒன்று:
1. குளவி 2. தேனி 3. PeF6) 4. வண்டு
02. அரச இலட்சனையில் நெற்கதிர் குறிப்பது;
1.நிறையுணவு 2. காருண்யம்
3. தர்மம் 4. தன்னிறைவு
03. பறவைக் காய்ச்சல் ஏற்படக் காரணமான பிராணி,
1. முயல் 2. கோழி
3. பென்குயின் 4. பன்றி
04. படத்தில் காணப்படுபவர்;
2. தமிழ் மொழியில் கற்பிக்க வழி செய்தவர். 3. மொழி பெயர்ப்பவர்.
4. ஆசிரிய பயிற்சிக் கல்லூரியை அமைத்தவர்.
05. தலதாமாளிகை, யாப்பகூவா, அம்பக்கை என்பன எவற்றிற்குப்
பிரசித்தி பெற்றவை? 1. நடனக்கலை 2. ஒவியக்கலை
3. நாடகக்கலை 4. செதுக்கல்கலை

Page 15
4-1
அழகு.
உடல் நலம். O ARகுழந்தை வளர்ப்பு. ஒeடுகுே গুণাগুলে০DGOT Locক6াীি. O ஆலோசனை. விேன்2 உளவியல். * இருசக்கர
வாகனம் ஒட்டும் பெண்கள் துப்பட்டா,
L ]Ꮮ-6ᏡᎧᏗ D 6T6 fill
ஆடை
LIIGISOL சரியாக
அணிந்து அல்
(தட்டுப்பாவாடை)
கொண்டு வாச
ஒட்டுபவரான
* வாகனத்தில்
தேவையான 96TTE
2 Lub = 36
இடுப்பின் சுற்றளவு = 24
ஏற்பட்டால் நடு பார்க்காதீர்கள்.
பரிசோதியுங்கள்
இடுப்பின் சுற்றளவு = * உங்கள் கை1 24/2+10 = 22 பொருள்களை உயரம் = 36/4 = 9 வைக்க வேண் 1 ஆவது தட்டு = . ܘ ܐ எளிதில் சிக்காய 9+2+1/2=11-1/2 * வாகனத்தில் 2 ஆவது தட்டு = எங்கு செல்கிறீர் 9+1/2 = 10-112 தேர்ந்தெடுத்துச் 3. 6. ட்டு = வீட்டில் இருக்கு ՑԵ6Հl51 51-(bi = 1. . . . . . .ܕܕ ܒ செல்லுங்கள். 9 + 3 = 12 * வெவ்வேறு ச்
4 ஆவது தட்டு =
எம்நாட்டில் அதிகரித்த வெப்பநிலை காரணமாக பலருக்கு சரும அலர்ஜிகள் ஏற்படுவதை நாம் அறிவோம். அந்த வகை யில் இதுபோன்ற வெப்பகாலங்களில் முகத்தில் சிலர் பூசும் கிறீம்களினால் அலர்ஜி ஏற்பட்டு அதனால் பருக்கள் தோன்றி முகம் பார்ப்பதற்கு அவலட்சணத்துக் குள்ளாக்கி அவர்கள் மிகவும் மனம் வருந்துவதையும் நாம் பார்க்கின்றோம்.
இன்னும் சிலர் இவ்வாறு முகத்தில் தோன்றும் பருக் களை கைகளினால் கிள்ளி அகற்ற முயன்று அது முகம் முழுவதும் பரவி மேலும் முகத்தை அவலட்சணமாக்கி விடுகின்றது என்கின்றார் நம் அழகியற் கலை நிபுணரான தனு ரசாக்.
ஆகவே, பருக்கள் ஏற்படுவதை விட அவற்றினால் முகத்தில் ஏற்படும் வடுக்களின் பாதிப்புக்கள் தான் அதி 5à..
இவ்வாறு ஏற்படும் வடுக்களை உடனடியாக போக்கமுடியாது. அதற்குரிய உரிய சிகிச் சைகளை பொறுமையாகக் கையாண்டாலே அவற்றை முற்றாக நீக்க முடியும். அத்தோடு இவ்வாறான வெப்ப மான காலங்களில் நாம் உண்ணும் உணவு முறையை யும் மாற்றிக் கொள்வது அவசியம். அதிக எண்ணெய்த் தன்மையான உணவுகளை உண்பவர்களாயின் அவற்றை உண்ணுவதை முடிந்தவரை தவிர்த்தல் நன்மை பயக்கும்.
பயணம் மேற்ெ
(36606).3606i,
பருக்க பள்ளங்கள் அதிகம் ஏற்பட்டிரு முகப்பருவானது ஏற்படும் அந்த பருவந்த இடத்திற்கு ஐ6 ஒத்தடம் கொடுத்த பின்பே அ6 லது. இதனால் பருவைக் கிள்ளு தவிர்க்கப்படும்.
பருவைக் கிள்ளி எடுத்தபி வெள்ளைத் திரவத்தை சருமங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லது முடிச்சுப் போட்டுக் கனம் ஒட்டுங்கள். கார் ல் சீட் பெல்ட் முக்கியம்.
ஏதேனும் கோளாறு நிச்சாலையில் இறங்கி சாலை ஓரமாக நிறுத்தி
it. ப்பை அல்லது விலை உயர்ந்த காரின் முன் இருக்கையில் டாம். திருடனின் பார்வையில் bல் தப்பிக்க இது உதவும். செல்லும்போது நீங்கள் கள், எந்தப் பாதையைத் செல்வீர்கள் என்பதை ம் யாருக்காவது தெரிவித்துச்
சிறிய பணிகளுக்காக அடிக்கடி காள்ளாமல், ஒரே பயணத்தில்
சிலருக்கு வந்து முகத்தில்
ககும். பட்சத்தில் ஸ்கட்டிகளை வைத்து பற்றை அகற்றுவது நல் ம்போது இரத்தம் வருவது
றகு அதிலிருந்து வரும் களின் மற்றைய பகுதிக
முடித்துவிடுங்கள். எரிபொருளும் மிச்சம், உங்களுக்கு வீதியில் செல்லும் ரிஸ்கும் மிச்சம். * பிரேக்கில் கால் வைத்த வண்ணம் வாகனம் ஒட்டாதீர்கள். இது எரிபொருளை அதிகம் வீணாக்கும். * காரில் உள்ள ஏ.சி. உபயோகத்தைக் குறைப்பதால் 8 சதவீதமும், தேவையில்லாத பொருள்கள் அல்லது எடையைக் குறைப்பதன் மூலம் 4 சதவீதமும் எரிபொருளை சேமிக்க முடியும். * கால சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் கோடையில் கண்களுக்கு குளிர்ச்சியாக கண்ணாடி அணிந்து கொள்ளுங்கள். * மழைக் காலத்தில் ரெயின்கோட் அணிந்து, மிதமான வேகத்தில் வாகனம் ஒட்டுங்கள்.
செல்போனில் பேசிக் கொண்டு வாகனம் ஒட்டாதீர்கள். வாகனம் ஒட்டும் போது உங்கள் கவனம் முழுவதும் வாகனம் ஒட்டுவதில் மட்டுமே இருக்க வேண்டும்.
பரவாமல் முற்றாக துடைத்து எடுத்து விட வேண்டும். இந்த வெண்மைத் திரவம் (சீழ்) சரு மத்தின் மற்றைய பகுதிகளில் பரவினால் அந்த இடங்களிலும் உடனடியாக பரு ஏற்படும். அத்தோடு கிள்ளிய அப்பகுதிக்கு ஏதேனும் பேஸ் பெக்கை உடனே இட் டால் அந்த இடங்களில் வடுக்கள் ஏற்பட்டு பள்ளங்கள் விழாமல் இருக்கும்.
முகப்பருக்கள் வந்தவர்கள் முறையாக அழகுக் கலை நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றபின்பே முகத் திற்கான பேஷியல்களை செய்யவேண்டும். சிலரது முகத்தில் விரலைக் கூட வைக்க முடியாது. அந்த அளவிற்கு வலி எடுக்கும். அவர்கள் அழகுக் கலை நிபுணரிடம் செல்வதை விட, ஒரு தோல் மருத்துவரிடம் செல்வதுதான் நல்லது. எப்போதும் உங்கள் சருமத்தை சுத்தமாக வைத்திருப் பது எல்லாவற்றையும் விட சிறந்த ஆலோசனையாகும். இன்றைய காலத்தில் முகத்தில் பருக்கள் வந்த வடுக்கள் வந்து விட்டனவே என்று வீண் கவலைகொள்ளத் தேவை யில்லை. தற்போது அவற்றிற்கான எத்தனையோ பல சிகிச்சை முறைகள் வந்துள்ளன. அவற்றை முறையாக அறிந்தவர்களின் ஆலோசனைகளுடன் செய்துகொண்டீர் களாயின் சிறந்த பலனைப் பெற்று அழகுடன் வாழலாம்.
எஸ்.பிரியதர்ஷிணி

Page 16
4ே ஏப்ரல்-2013
திரைப்படம் உதயம் NH4 பாடியவர்கள் GM பிரகாஷ் குமார், சைந்தவி இசை: GM பிரகாஷ் குமார் பாடலாசிரியர்-நா.முத்துகுமார்
பெண் யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்
(யாரோ இவன் யாரோ)
ஆண் உன் காதலில் கரைகின்றவன் உன் பார்வையில் உறைகின்றவன் உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்
பெண் என் கோடையில் மழையானவன்
Teeme LSeŠSGSSGITTeist கண் ஜாடையில் என் தேவையை
அறிவான் இவன்
ஆண் எங்கே உனை கூட்டிச் செல்ல சொல்வாய் எந்தன் காதில் மெல்ல பெண் என் பெண்மையும் இளைப்பறவே உன் மார்பிலே இடம் போதுமே ஆண் ஏன் இன்று இடைவெளி குறைகிறதே பெண் மெதுவாக இதயங்கள் இணைகிறதே ஆண் உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே
(யாரோ இவன் யாரோ) பெண் உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால் என் நானங்கள் ஏன் தோற்குதோ ஆண் உன் வாசனை வரும்
ബ6 என் யோசனை ஏன் மாறுதோ பெண் நதியினில் ஒரு இலை விழுகிறதே ஆண் அலைகளில் மிதந்தது தவழ்கிறதே பெண் கரைசேருமா உன் கைசேருமா எதிர்காலமே
பெண் எனக்காவே பிறந்தானிவன் எனை காக்கவே வருவானிவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன் என் கோடையில் மழையானவன் Test airs). Sheo Gauge) is resis கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்
6b0d3fb6dusFib, 960) y Léfi இப்போது உங்களது பட கூறப்படுகிறதே? என் சைபர் போடணும்?' இருந்தாலும், இன்னழு சொல்லும் விமல், 'ப8 கூட தரமாட்டேங்கிறாங்
கும்கி, சுந்தர பாண்டி அடுத்து முன்னணி முயற்சியில் இ கவர்ச்சி நடிட் கேட்பவர்கள் கிடைக்கிற
சென்னையில் தொடங்க இருக்கிறது. படத்தை எதிர்வரும் ஜூலை
ஜூலையில் வெளியாகும்
இரண்டாம் உலகம்
செல்வராகவன்
இயக்கத்தில் ஆர்யா மற்றும் அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் ஜூலையில் வெளியாக விருக்கிறது.
Gl6SLG é Gof LonT6ño பிரமாண்டமாகத் தயாரித்து வரும் இப்படத்திற்கு சுமார் ஒன்றரை வருடங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
ஆர்யா, அனுஷ்கா இருவருமே இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பதால் அதற்கான பணிகள் மும்பையில் மும்முரமாக நடைபெறுகின்றன.
இதற்கிடையில் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு
மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.
ஆன்மிகம் ஜோ அபார நம்பிக்கை கெ
JLisešās, pie கதை கேட்கும்போது பார்த்தே செயல்படுவ சைக்குரிய டைரக்டர் வந்தால், அதில் நடிப் என்பதை தன் குடும் ஆலோசித்தே முடிெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ா படங்களை வைத்துள்ளார் விமல். அவரிடத்தில், க்கூலி பல கோடிக்கு எகிறிவிட்டதாக து கேட்டால், "என்னது கோடியா? அதுக்கு எத்தனை ன்று கேட்கிறார். அதோடு, கைநிறைய படம் ம் கைநிறைய சம்பளம் வாங்க முடியல, என்று இயக்குநர்கள், பேசியதில் பாதி சம்பளத்தைக் .” என்றும் புலம்புகிறார்.
. ܕ ܢܝ 11 Ꮝl Ꮒ0l 1 1 ] , Ꭰ ' ᎠᏂ , ᏂᎠ ;
பன் படங்களில் நடித்த லட்சுமிமேனன்,
ஹிரோக்களுடன் டூயட் பாடும் றங்கியிருக்கிறார். 'அப்படியென்றால், புக்கு மாற வேண்டியிருக்குமே?” என்று ரிடம், பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புக் பட்சத்தில், அதிரடி கவர்ச்சி நாயகியாக அவசியம்
உருவெடுப்பேன். என்று
கூறியுள்ளார் லட்சு
L6Gldstein.
திடம் இரண்டிலுமே ாண்டவர் அனுஷ்கா பணம் வாங்கும்போது, என நல்ல நேரம் ns. Gooli. Asi si. களின் படவாய்ப்புகள் பதா வேண்டாமா ?
ஜோதிடரை டுக்கிறார்.

Page 17
4ே ஏப்ரல்-2013 - 25
■ s(
கே.எஸ்.ரவிக்குமார், சிம்புதேவன் உட்பட,
மூன்று இயக்குநர்களிடம் கதை ஓ.கே. செய்து வைத்துள்ளார் வடிவேலு. ஆனால், அந்த கதையை சொல்லி, வடிவேலுதான் ஹீரோ என் சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் சொன்னதும், தயாரிப்பாளர்கள் நழுவிக் கொள்கின்றனர். அத இப்போது தனக்கான தயாரிப்பாளர்களை, தானே தேடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் வடிவே
to படத்தில் நடிக்க ஆரம்பித்தபோது உடல் பருத்து இருந்த ஹன்சிகா, தற்போது தன் எடையைக் குறைத்துள்ளார்.
சேட்டை படத்திற்காக புகைப்படங்கள் எடுக்கும்போது ஹன்சிகாவை தூக்கியபடி ஆர்யாவை போஸ் கொடுக்கச் சொல் போது, அவரால் தூக்க முடியவில்லையாம்.
அதன்பின் இயக்குநர், ஹன்சிகாவிடம் உடலை குறைக்கும் கேட்டுக்கொண்டாராம். அதோடு, ஏற்கனவே சில இயக்குநர்களும்
ஹன்சிகாவின் உடம்பு நாளுக்கு நாள் பெருத்து வருவதை
சுட்டிக்காட்டி, இப்படியே விட்டால் பிந்துகோஸின் தங்கையா விடுவீர்கள் என்றும் ஜாடைமாடையாக சொல்லி கிண்டல் செய்தார்களாம்.
இந்த நிலையில் அவரது அம்மா, உடம்பிலுள்ள கொழுப் சத்தை கரைத்து விடும் இயற்கை -l.
உணவுகள் சிலவற்றை
ஹன்சிகாவுக்கு தினமும் மூன்று வேளையும் கொடுத்து வந்தாராம். BL(దా త్రleు
உடற்பயிற்சி களையும் செய்ததன் விளைவு, ஒரிரு மாதங்களிலேயே ஹன்சிகாவின் உடல் இளைத்து ஒல்லியாகி 6Sht i rritur.
அதனால் சேட்டை படத்தின் முதல் பாதியில் குண்டாகவும், இரண்டாவது பாதியில் இளைத்தும்
இருப்பாராம் ஹன்சிகா.
昌エー -季- 冒 エー ー =_CC_2 = エーエ エ、エ三三千ー一ー=ー
三三、エーリー
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யன் சினிமா
ஏ.ஆர்.முருகதாஸ்
இயக்கத்தில் சூர்யா நடித்த கஜினி படத்தை சேலம் சந்திரசேகர்
தயாரித்திருந்தார்.
இப்படம் 180 கோடி ரூபா וש someo வசூலைக் கொடுத்த போதும்
காசோலை பிரச்சினையில் சிக்கினார் சேலம் சந்திரசேகர் இ_ பின்னர் சட்ட போராட்டங்களை நடத்தி இப்போதுதான் அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், பரத்தைக்கொண்டு தான் தயாரித்து இழுபறியில் நின்ற T6 கில்லாடி படத்தை இப்போது
வெளியிடத் தயாராகியிருக்கிறார். Lila இப்படத்தின் ஒடியோ விழா
சென்னையில் நடந்தபோது அவரது 瘫 நிலையை பலரும் சொல்லி
வேதனைபட்டனர்.
இயக்குநர் கேயார் பேசுகையில், SEŠLIJSTEVOLDmtes Assflom go GÖSGS) மனித நேயம் என்பது குறைந்து வருகிறது. கஷ்டப்படுகிற தயாரிப்பாளர்களுக்கு கைகொடுக்க ஆளில்லை. சினிமா உலகைச்
சேர்ந்த சங்கங்கள் அனைத்தும்
கைவிட்ட நிலையில் இப்போது
வழக்கறிஞர்களின் உதவியுடன் மீண்டு வந்திருக்கிறார் சேலம்
சந்திரசேகர்
இவரைப்போன்ற தயாரிப்பாளர்களுக்கு அவர் படங்களில் நடித்த முன்னணி நாயகர்கள் கைகொடுத்து தூக்கி விட வேண்டும்
குறிப்பாக, கஜினி படத்தில் நடித்த சூர்யா,
கஜினி-2வில் நடித்து சேலம்
சந்திரசேகருக்கு கைகொடு க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
படம் : முதல் இசை : இளையராஜா
வைரமுத்து - шть, иләійѣsi இளையராஜா, சித்ரா
----
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
(அந்த நிலாவ தான்) எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன் கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன் எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன் கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
(அந்த நிலாவ தான் )
மல்லு வேட்டி கட்டி இருக்கு அதுமேல மஞ்ச எண்ண ஒட்டி இருக்கு முத்தழகி கட்டிப்புடிச்சு முத்தம் குடுக்க மஞ்ச வந்து ஒட்டிக்கிருக்கு மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு ஏதுடா வம்பா போச்சு லவுக்கையும் கெடையாது சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை பூவு ஒண்னு கண் அடிச்சா வண்டு வரும் பின்னால எக்குத் தப்பு வேண்டாம் ம் ஹவும்.
(அந்த நிலாவ தான் )(3)
இரத்தினமே முத்தம் வைக்கவா அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா வெக்கத்தையும் ஒத்தி வைக்கவா அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா ஓடி வா ஒடப் பக்கம் ஒதுங்கலாம் மெதுவாக மாசத்தில மூணு நாளு பொறுக்கணும் பொதுவாக காத்தடிச்சா தாங்காதடி மல்லிகை பூ மாராப்பு கையிருக்கு காவலுக்கு வேனமுங்க வீராப்பு அடி போடி புள்ள எல்லாம் டூப்பு )அந்த நிலாவதான்( ܢ

Page 18
04 ஏப்ரல்-2013 25,
வெது 6ો கழுத்து ஆ காணப்படு ஆமைகளி தான், கெட் கிடையாது முதுகுப்புற இதற்கு
கரங்கப்
= ബ്"
பிெறகுவெட்டி வீழிநாதன், ஒருசமயம் ஒரு மன்னனை உயிர் 0ܦܬܐ 19 ܬܐܬܐssܬܐ | ஆபத்தில் இருந்து காப்பாற்றினான். மன்னன் மகிழ்ந்து வீழிநாதனுக்கு நீங்கள் ஆ ஒரு காட்டினைப் பரிசாக அளித்தான். மரக்கட்டைகளை வெட்டி விற்று அவுஸ்தி பிழைத்துக்கொள்வான் என்று. காப்பர்டெ
வீழிநாதனுக்கு மரக்கட்டைகளை வெட்டிக் கடைத்தெருவுக்குச் சுமந்து அந்த பாத செல்வது சிரமமாக இருந்தது. அக்கட்டைகளைச் சுட்டுக் கரியாக்கினான். அடிலெய் பிறகு அதை மூட்டையாகக் கட்டிச் சுமந்துகொண்டு சென்றான். இப்படிச் கிலோ மீற்
செய்வது அவனுக்கு சுலபமாக இருந்தது. கரியைக் கொண்டு போய் இந்த நகர விற்று பிழைப்பு நடத்தி வந்தான். ஆயிரம் கு
மழைக்காலம் வந்தது. விறகுக் கட்டைகளைச் சுட்டுக் கரியாக்க பூமிக்கடியி வீழிநாதனால் முடியவில்லை. ஒரு விறகுக் கட்டையை மட்டும் மிகுந்த ಈ6ಠಾಣ'೮ ( சிரமத்துடன் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கத் தூக்கிக் கொண்டு, சந்தையைச் வசிக்கிறா
சென்றடைந்தான்.
கடைக்காரர் கண்ணுச்சாமி அந்த ஒரு கட்டைக்கே ஆயிரம் ரூபாய் தரத்
தயாராக இருந்தார். ஏனெனில் அது சந்தனக்கட்டை! இங்குள்
இத்தனை நாளும் வீழிநாதன், சந்தனக் கட்டைகளைத்தான் இரத்தினக் சுட்டுக் கரியாக்கி, அற்ப விலைக்கு விற்றிருக்கிறான்! விஷயம் சுரங்கம் ே முன்பே தெரிந்திருந்தால் இத்தனை நாட்களில் எத்தனை செல்வம் வினோ சேர்ந்திருக்கும்! கற்களும்
மனித உடல்தான் சந்தனக் கட்டை. இதன் மதிப்பை உணர்ந்தால் இடமாக இறைவனாகிய பேரானந்தத்தை அடையலாம். உணராவிட்டால் வெறும் A560D LOL
புலன் இன்பங்களிலேயே வாழ்நாளை வீணடித்து விடுவோம்! -
தந்துகொள்வோம்
இஸ்ரேல், ஜோர்டான்
க1862 ஆம் ஆண்டுதான் நாடுகளின் எல்லையிலுள்ள முதன் முதலாக கால் அளவுக்கு சாக்கடலின் உப்புத்தன்மை, ஏற்றபடி செருப்பு தயாரிப்பது மற்றக் கடல்களை விட 7 கண்டுபிடிக்கப்பட்டது. மடங்கு கூடுதலாக இருப்பதால்
அமுதன் முதலில் ஒலிபெருக்கி 1900 தண்ணீரின் அடர்த்தி அதிகம். ஆம் ஆண்டு பாரிசிலுள்ள ஈஃபிள் இங்கு எந்த மீனும் இல்லை. டவரின் உச்சியில் பயன்படுத்தப்பட்டது. தண்ணின் அடர்த்தி காரணமாக
*ரோமானியர்கள்தான் முதன் முதலில் இக்கடலில் விழுபவர்கள் மூழ்குவது துறைமுகங்களை உருவாக்கியவர்கள். இல்லை. மிதக்கவே செய்வார்கள். *தேனி எறும்பு, குளவி, மூட்டைப் *உலகம் முழுவதும் ஒரு வரு
பூச்சி, சிலந்தி, தேள், பட்டாம்பூச்சி இவை டத்தில் சராசரியாக 1 கோடியே 60
களில் பெண் இனத்துக்கே சக்தி அதிகம். இலட்சம் இடிகள் விழுகின்றன. ஒரு *நாய் இனத்தைச் சேர்ந்த கழுதைப் நாளைக்கு 6 இலட்சம் மின்னல்கள்
புலி மணிக்கு 40 மைல் வேகத்தில் வெட்டுகின்றன.
ஓடக்கூடியது.
 
 

வதுப்பான கடல்களில், தோல் மை என்று ஒருவகை ஆமை கிறது. முந்நூறு வகை ல் இந்த ஒரு வகைக்குத்
பழைய 1ങ്ങള് ഉഭിജ്ഞം "சுரங்க சுற்றுலா உருவான வரலாற்றை றிவிகளா? நிரேலியாவின் டி என்ற நகரம்தான் ாள நகரமாகும். ட் நகரில் இருந்து 846 றர் ஒதுக்குப்புறத்தில் ம் அமைந்துள்ளது. 4 டியிருப்புகள் இங்கு வில் உள்ளன. 48 நாடு ஈர்ந்தவர்கள் இங்கு
ர்கள் என்பது ஆச்சரியமான விஷயம்.
இவர்கள் ஏன் பூமிக்கு அடியில்
.0:791:4s7 ܕ5ܨ
ள தரை, மணல்மேடுகள் நிறைந்தது.
கல் தேடும் முயற்சியில் இங்கு ஒரு தாண்டப்பட்டது. த நிலப்பரப்பும், அபூர்வ இரத்தின நிறைந்த இந்தப் பகுதி சுற்றுலா விளங்கியது. படம் வீடுகட்டி வசிக்க
தொண் கனமுள்ளவை GT6) இந்த ஆமைகள். கரடு, முரடான
தரிசாக இருந்தாலும்,
அடுத்ததாக, ஆமை வகையிலேயே இந்த ஜாதிதான் மிகப் பெரியது. தலையிலிருந்து வால் வரை
ஒன்பதடி நீளமுள்ளது. ஆயிரம் முடியாத
சுரங்கத்தின் உட்புறம் வெப்பநிலை மாறாமல் இருந்ததால் அது மனிதர்கள் வசிக்க ஏற்ற இடமாக தெரிந்தது. எனவே 1915 ஆம் ஆண்டு, இந்த பழைய சுரங்கத்தை சுற்றுலா நகரமாக மாற்ற அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.
ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளுடன் பிரமாண்ட அறைகள் அடங்கிய வீடுகளும் உருவாக்கப்பட்டன. வித்தியாசமான இந்த நகரத்தை சுற்றுலாவாசிகள் மொய்க்கத் தொடங்கினார்கள்.
அங்கு பொழுதுபோக்குவதற்கு கோல்ப் மைதானம் மட்டுமே உண்டு. ஆனால் கோடையில் விளையாட முடியாது.
உலக இரத்தினக் கற்களின் தாயகமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் காப்பர்பெடி நகரம் விளங்குகிறது. மேலும் சினிமா தயாரிப்பாளர்களின் கூடாரமாகவும் இது திகழ்கிறது.
பிட்ச்பிளாக், ரெட் பிளானட், ஒபால் டிரீம் போன்றபடங்கள் முழுக்க முழுக்க இந்த
நகரை மையமாகக் கொண்ட சினிமாக்களாகும்.
பெயர்-சபிந்திரன் (சபின்) பெற்றோர்: விஷ்ணுகுமார், இந்திராணி.
இடம் - சோனகம, லுணுகலை.
பெயர்-பாத்திமா ஹம்னா
பெற்றோர்: சுபைர், பரினா, இடம்: திருகோணமலை
. ܢ ¬

Page 19
உதய சூரியன்
06. நாய் கடித்தவருக்குச் செய்ய வேண்டிய முதலுதவி எது?
1. தலையை நிமிர்த்திப் படுக்க வைத்தல். 2. கடித்த இடத்தைச் சவர்க்காரமிட்டுக் கழுவுதல். 3. காலில் இறுகக் கட்டுப் போடுதல். 4. நித்திரை செய்ய வைத்தல்.
07. தேசப்படத்தில் நதிகளைக் குறிக்கப்பயன்படும் நிறம்.
1. நீலம் 2. சிவப்பு 3. கபிலம் 4. பச்சை
08. தரப்பட்ட உருவில் உள்ள தாவரம் யாது?
1. ஆடாதோடை 2. வெண்டி
3. ஆமணக்கு 4. பயிற்றை
09. நாயைப் போல குரைக்கும் பூனையைப் போல கத்தும் தனது எடையின் நான்கில் ஒரு பகுதி அளவு முட்டை இடும். பறக்க முடியாத பறவை எது? 1. தீக்கோழி 2.ács 3. பென்குயின் 4.பருந்து
1.O.
அருகே காணப்படும் கரைவடி வமைப்பின் பெயர்.
1. ஈரிழை 2. சுவடி 3. கல்பிந்து 4. சீப்புரு
11. அடையாள அட்டை தொலைந்தால் உடனடியாகப் பதிவு
செய்ய வேண்டிய இடம்.
1.தபாற்கந்தோர் 2. பொலிஸ்நிலையம் 3. பிரதேச செயலகம் 4. வங்கி
12. மகாவலி கங்கை கடலுடன் கலக்கும் இடம் 1. அம்பாந்தோட்டை 2. கண்டி 3. கொட்டியாரக்குடா 4. மாத்தறை
( 12 X 1 = 12 புள்ளிகள்) (15) பின்வரும் தாவரங்களின் பெயர்களை எழுதுக.
ܨ**
1. 2. 3.
 
 
 
 
 
 
 

AYA SOORIYAN SUGĀO OD42D3 9
7) பின்வரும் உபகரணங்களின் பயன்பாட்டினை எழு 雛
glds.
༦| ཡིག་
N-"
(4 புள்ளிகள்) 3) செய்கை வழி மூலம் கணித்து விடை காண்க.
குமரன் 1 லீற்றர் 750 மில்லிலீற்றர் தேங்காய்எண்ணெய்யும் 1 லீற்றர் 550 மில்லிலீற்றர் நல்லெண்ணெய்யும் வாங்கினான். அவன் மொத்தமாக வாங்கிய எண்ணெய்யின் அளவை லீற்றர், மில்லி லீற்றரில் தருக.
வாழைப்பழம் ஒன்றின் விலை ரூபா 5.50 ஆகும். 15 வாழைப் பழங்களின் விலை யாது?
அக்காவினதும் தங்கையினதும் நிறைகளின் கூட்டுத்தொகை 73kg ஆகும். அக்காவினது நிறை 39kg750g எனின் தங்கை யின் நிறை யாது?
பின்வருவனவற்றின் விலைகளைக் காண்க.
N (N ரூ 112 ரூ 50 ரூ 42
ஒரு அப்பிளின் விலை யாது?
ஒரு அன்னாசியின் விலை யாது?
11250ml பாலின் விலை ரூபா 150 எனின் 250ml பாலின் விலை யாது?
618 தேங்காய்களை மூன்று குவியல்களாகப் பிரித்தால் ஒரு
குவியலில் உள்ள தேங்காய்கள் எத்தனை?

Page 20
- - - -
O8.
07. 2008 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி செ வாய்க்கிழமை எனில், மார்ச் மாதம் 1 ஆம் திகதி என் கிழமை?
தரப்பட்ட பென்சிலின் நீளம் யாது?
09. ஒருவன் 36km தூரத்தைச் சென்றடைவதற்கு அதன் அணி வாசியைத்துவிச்சக்கரவண்டியிலும் மீதியில் அரைவாசிை நடந்தும் எஞ்சியதுரத்தைப் பேருந்திலும் சென்றடைந்தா அவன் நடந்து சென்ற தூரம் யாது?
1O. நிழற்றப்பட்ட பகுதி முழு உருவி
என்ன பின்னம்.
11. பாலன் மு.ப725 இற்கு வீட்டிலிருந் புறப்பட்டு 25 நிமிடங்களின் பின் வேலைசெய்யும் இடத்ை அடைந்தான். அவன் வேலை செய்யும் இடத்தை அடைர் நேரம் யாது?
( 11 X 2 = 22 Lahafnahasa
(19) பின்வரும் வரைபைக் கொண்டு வினாக்களுக்கு விை
தருக.
5 11
O
பேருந்து கார் வான் லொறி மோட்டார்
01) பாதையில் மிகக் கூடுதலாகச் சென்ற வாகன
வகை எது?
சுஜீவன்
襄
3.
LIITL 6abaUTLIITGITÜ :-GT).
 
 
 
 

HAYA SOORIYAN
02) மிகவும் குறைவாகச் சென்ற வாகனங்கள்
6T606?
03) சம எண்ணிக்கையில் சென்ற வாகனங்கள்
எவை?
04) பாதையில் பயணம் செய்த கார்கள் எத்தனை?
05) லொறிகளை விடக் கூடுதலாக எத்தனை வான்கள் சென்
றுள்ளன?
(5 X 1 = 5 புவிவிகள்)
(20) மழைகாலம் தொடங்கியதால் எங்கும் புல் பூண்டுகள் வளர்ந்துள்ளன. வெள்ளப்பெருக்கினால் நீர் தேங்கி நுளம்பும் பெருகத் தொடங்கியதால் மக்கள் மத்தியில் டெங்கு நோய் பரவத் தொடங்கியது. இதனைத் தடுப் பதற்காகச் சுகாதாரப் பகுதியினர் ஒலிபெருக்கி மூலம்
அறிவிப்பொன்றை மேற்கொண்டனர்.
(அவர்கள் எவ்வாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பை விடுத்தனர் என்பதை 05 சொற்களுக்குக் குறையாது 06 வாக்கியங்களில் தருக.)
1.
(6 X2 = 12 புள்விகள்)
விடைகளை எழுதி அனுப்ப வேண்டிய
முடிவுத் திகதி 01.01.2015
அதிபர்/ ஆசிரியர் உறுதிப்படுத்தல்
மேற்குறித்த மாணவன்/மாணவியால் இவ்வினாப்பத்திரம் சுயமாக LeLLLLLLLL L LLTLTLLLLLLL LLL LLTTLTTT L TLCTTeTLTTTLS
S S S S S S S S S S S S S S S SLS S S S S S S S S S S S S S S S S S S S S
அதிபர்/ ஆசிரியர் ஒப்பம்
(தொ.எண் :0774799161,0759799161

Page 21
(21) ஒரு புத்தகத்தை வாசித்த கண்ணன் நேற்றையதினம் அதன் 135ஆவது பக்கத்தைப் படித்து முடித்ததாக 3 பக்கங்களைப் புரட்டிப் படித்த பின்னர் கூறினான் எனின், தற்போது எத்த னையாம் பக்கம் வாசிக்கின்றான்.
1. 139 2. 138 3. 136
(22) இரு கம்பங்களுக்கிடையே பச்சை, சிவப்பு என இரண்டு கொடிகள் வீதம் 13 கம்பங்களுக்கிடையே எத்தனை பச்சை , சிவப்புக் கொடிகள் உண்டு.
1, 13 சிவப்பு, 13 பச்சை
2. 12 சிவப்பு, 12 பச்சை
3, 24 சிவப்பு, 24 பச்சை
விளையாட்டுப் போட்டி ஒன் றில் அஞ்சலோட்டநிகழ்வொன் றில் ஒவ்வொரு வீரரும் சுவட் B 34 செக்கன் டினை ஒருதடவை சுற்றி வந்து C 33 செக்கன் * பரிமாறிய நேரம் பின்வரு
D
E
* வீரர்கள் நேரம்
A 32 செக்கன்
மாறு பதிவு செய்யப்பட்டது. 31 செக்கன்
30 GigElisasásaš
(23)இதுவே ஒரு 100m சுவட்டு ஒட்டப் போட்டியாகக்கொண்டு முடிவிடத்தை முதலில் அடைந்தவரையும் இறுதியில் அடைந்தவரையும் ஒழுங்குபடுத்தினால்,
1. EDACB 2. ABCDE 3. BCADE
(24)ஐந்து வீரர்களும் ஒட்டநிகழ்வுக்காகச்செலவழித்தநேரத்தை
நிமிடம், செக்கனில் காட்டினால்;
13நிமிடம் 20 செக்கன்
2. 2நிமிடம் 40 செக்கன்
3. 2நிமிடம் 30 செக்கன்
(25) ஒரு வரிசையில் முதலாவதிலிருந்து பார்க்கும் போது 6 ஆவதாகக் கண்ணன்நிற்கின்றான். பின்னாலிருந்து பார்க்கும் போது 9 ஆவதாக நிற்கின்றான் எனின், அந்த வரிசையில் எத்தனை பேர் நிற்கின்றனர்கள்.
1.14Guá 2. 16பேர் 3. 11Gun
(26) ஒரு எண்ணை 5 ஆல் பெருக்கி 6ஆல் வகுத்து 5ஐக் கூட்
டினால் விடை 10 ஆகும். அவ்வெண் யாது?
1.7 2.6 3. 8
C
3.
C
 

Η ΑΥΑ NOORTY AN ཀྱ། Tu as CD 42013
கீழே உள்ள உருவ அட்டவணையைப் பயன்படுத்தி 27ஆம் , 28ஆம் வினாக்களுக்கு விடையைத் தெரிவு செய்க.
ܐ ܬܐ ܓ ܬܐܬܐ t
200ரூபா
A 70ரூபா 35ருபா 80ரூபா
7) A "வெற்றிடத்தில் வரவேண்டிய பணத்தின் பெறுமதி
யாது?
1. 65 GLIm 2. 75 ரூபா 3. 80ebut
8) B "வெற்றிடத்தில் வரவேண்டிய பணத்தின் பெறுமதி
யாது?
1.505ur 2. 35ur 3.60ரூபா
9) எட்டு உச்சிகளும், 12விளிப்புகளும் எதிரெதிரே மட்டும் சம னான ஆறு பக்கங்களைக் கொண்டு காணப்படும் உருவின்
பெயர் என்ன?
1. சதுரமுகி 2. கனவுரு 3. கூம்பு
ஒருகடதாசித்துண்டினை நான்காக மடித்து அதில் பின்வ
ருமாறு இரு துண்டுகள் வெட்டி அகற்றிய பின்னர் அது விரிக்கப்படும் போது தோற்றும் விதத்தைக் காட்டும்
உருவைத் தெரிவு செய்க.
--- 1. 2. a
| || ||
31 ஆம் 32 ஆம் வினாக்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள சமன்பாட்டை அவதானித்து விடையைத் தெரிவு Gayus.
O + ( = 700 Ο Γ = 300
1)O+O+ + 1 இற்குச் சமமானது எது?
1. 12OO 2, 16OO 3. 14OO
O)

Page 22
N 1-19
உதய சூரியன்
(32) கீழே தரப்பட்டுள்ளவற்றில் சரியான கூட்டல் எது?
1. O> H 十 2. O = 十 H H 3. O< 十 H
* A,B என்ற இரு இளைஞர்கள் தமது குறிப்பிட்ட பாதை வழிே சென்று தத்தமது இருப்பிடத்தை அடைந்தனர். இவர்க சென்ற பாதை அம்புக்குறி மூலமாகக் காட்டப்படுகின்ற இதனைக் கொண்டு 33ஆம், 34ஆம் வினாக்களுக்கு விை தருக.
(33) A என்ற இளைஞன் தனது இருப்பிடத்தைச் சென்றடை இடம், வலமாகத் திரும்பிய வண்ணம் தூரத்தைக் கட துள்ளான். அவ்வாறாயின் அவன் வலது பக்கமாக எத்தை தடவை திரும்பியுள்ளான்?
1, 5 தடவை 2. 4 தடவை 3, 9 தடவை
(34) ஒவ்வொரு புள்ளிகளுக்கிடையேயான தூரம் 2km எனி B என்ற இளைஞன் தனது இருப்பிடத்தைச் சென்றடை எடுத்த தூரம் எத்தனை கிலோமீற்றர் ஆகும்.
1. 12km 2. 14km 3. 26km
* குரு, கவி, திரு. சுமி, வவி ஆகிய ஐந்து வீரர்கள் ஒரு விளையாட் மைதானத்தில் ஒருவருக்கொருவர் சம இடைவெளி தூரத்தில் நி கும் திசைகள் கீழேதரப்படுகிறது. அதனை வாசித்து விளங்கி அத கீழுள்ளவினாக்களுக்குச்சரியான விடையைத் தெரிந்து அதன்கீழ் கோடிடுக.
குருவுக்குவடக்குத்திசையில் கவியும், கவிக்குமேற்குத்திசையில் திருவும்,திருவுச்
தெற்குத் திசையில் சுமியும், சுமிக்கு கிழக்குத் திசையில் குருவும் நிற்கிறார்கள்.
(35) மேலே கூறப்பட்ட விபரங்களின் படி சரியான கூற்று
எது? 1. குருவுக்கும் கவிக்கும் இடையிலான தூரமும் குருவுக்கு
திருவுக்கும் இடையிலான தூரமும் சமன். 2. குருவுக்கும் திருவுக்கும் இடையிலான தூரமும் குருவுக்
கும் சுமிக்கும் இடையிலான தூரமும் சமன்.
3. குருவுக்கும் திருவுக்கும் இடையிலான தூரமும் கவிக்கு
சுமிக்கும் இடையிலான தூரமும் சமன்

UDHAYA SOORIYAN 5 TU jaio 041,20135 22
(36) மேலே கூறப்பட்ட விபரங்களின் படி பிழையான கூற்று
எது? 1. குருவும் கவியும் ஒரே இடத்தில் நிற்கிறார்கள். 2. திருவுக்கு கிழக்குத் திசையில் கவி நிற்கிறார். 3. கவிக்கு மேற்குத் திசையில் திரு நிற்கிறார்.
(37) சலீமுக்கு இப்போது வயது 9 ஆண்டுகளாக இருக்கும்போது சமீனின் வயது 13 ஆண்டுகள் ஆகும். சமீனின் வயது சலிமின் வயதைப் போல இருமடங்காக இருந்தபோது சலீமின் வயது எத்தனை ஆண்டுகளாகும். 1, 13 ஆண்டுகள்
2. 18 ஆண்டுகள்
3.14 ஆண்டுகள்
(38)மாலை நான்கு மணியளவில் கண்ணன் நகரிலிருந்து வீட் டுக்குத்திரும்பி வரும் போது அவனது நிழல் அவனைப் பின் தொடர்ந்து வந்ததாயின் அவன் எந்தத் திசையை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.? 1. வடக்கு 2. தெற்கு 3. மேற்கு
* பின்வரும் விபரத்தைப் பயன்படுத்தி விடை தருக.
ஒரு விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றுவதற்காகப் பல விளையாட்டு அணிகள் வந்திருந்தன. அப் போட்டியைக் கண்டு களிக்க மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தன. அப்போட்டிக்குத் தலைமை தாங்கிய பிரபல பாடசாலை அதிபர் ஒருவர் விளையாட்டுப் போட்டியின் அவசியத்தை விபரமாக எடுத்துச் சொன்னார். அணிகள் ஒவ் வொன்றினதும் தலைவர்களை அழைத்துச் சத்தியப்பிரமா ணமும் எடுக்கப்பட்டது. பின்பு போட்டிகள் யாவும் சிறப்புற ஆரம்பமாகின.
(39) பின்வரும் கூற்றுக்களிடையே சரியான கூற்றைத் தெரிவு
செய்க.
1. இப் போட்டிக்குக் கிறிக்கெட் அணியும் வந்திருந்தது.
2. இப் போட்டிக்கு ஆண்கள் கூடுதலாக வந்திருக்கலாம்.
3. போட்டியில் பங்கு பற்றியோர் ஆண்களாகவோ, பெண்
களாகவோ இருக்கலாம்.
(40) பின்வரும் கூற்றுக்களிடையே பிழையான கூற்றைத் தெரிவு
செய்க. 1. பாடசாலை அதிபர் ஒரு பெண்ணாக இருக்கலாம்.
2. பாடசாலை அதிபர் ஒரு ஆண் என்பதே உண்மையாகும்.
3. பாடசாலை அதிபர் ஒரு ஆணாகவோ பெண்ணாகவோ
இருக்கலாம்.
gp6eislu esplit
TTLLTG GmTTTmaT LLTLTLLLLLTT LLTT LLLT LLLLTL விடையளிக்கப்பட்டதைன்பதை அதிபர் அல்லது ஆசிரியர் இறுதிப்படுத்தலுடன் எமக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்

Page 23
04 ஏப்ரல்-2013
Iரம்பரியமிக்க திருவிழாக்கள் அதிகளவில் Gs itscot. It டப்படுவது சீனாவில் தான். சந்திர நாள் காட்டியின் படி மே மாதம் 5 ஆம் நாள், சீனாவில் துவான் வூ திருவிழா கொண்டாடப்படுகிறது. உணவுகளை பகிந்தளித்து அதன் மூலம் இறைவனின் அருளைப் பெறுவது இந்த திருவிழாவின் முக்கிய நோக்கம்.
துவான் வூ திருவிழாவின் முக்கிய உணவு சுன்சி. மூங்கில் இலையைப் பயன்படுத்தி, அரிசியை வேகவைத்து செய்யப்படும் உணவு இது. சீனாவின் பல்வேறு இடங்களில் வாழும் மக்களுக்கு வேறுபட்ட உணவு வழக்கங்கள் உள்ளதால், சுன்சியின் தயாரிப்பும் சுவையும் வேறுபடும். சீனாவின் கிழக்கு பகுதி மக்கள், சுன்சிகளுக்குள் அவரை, பேரீச்சம்பழம், இறைச்சி முதலியவற்றை வைத்து படைக்கின்றனர். வடக்கு சீனாவில் தயாரித்து படைக்கப்படும் சுன்சியில், பேரீச்சம்
மூழ்கி இற
பழத்தையும் அல்லது வேறு பழங்களையும் இறக்காமல் த சேர்க்கின்றனர். கொண்டிருப்பதாக
இந்த சுன்சி உணவு நீண்ட வரலாறைக் தியாகத்தை நி6ை கொண்டுள்ளது. சுன்சி உண்பது, கியூ ஆண்டு தோறும் யுவான் எனும் நாட்டுப்பற்று கவிஞரை சோறு திணிக்கப் நினைவுப்படுத்துவதாகும். கியூ யுவான் கி.மு.3 ஆற்றில் எறிந்தன
ஆவது நூற்றாண்டில் வாழ்ந்தவர். எதிரி நாட்டினால் அவருடைய தாய்நாடு கைப்பற்றப்பட்ட பின், -
-
புற்று நோயால் பாதிக்கப்ட குழந்தைகளுக்கு செயற்கை ( தயாரிப்பதற்காக லண்டனை சிறுவன் ஒருவன் தனது மூன் 56026\DCLpliq-60)ULJ 5fT60TLDPT85 62J4pf!
எடுத்துக் கொண்டு தங்களை ஆசி
그
1 1 1
를
புற்று நோயால் பாதிக்கப்பட்ட தலைமுடி வெகு சீக்கிரத்தில் இவர்களுக்கு விக்கு தயாரிப்ட
==
5606)(piq60)u 5T60TTLDITS 6 p. வருகின்றது.
அந்த வகையில் 3 வயது ஒருவன் தான் சிறுவயதிலிரு வளர்த்து வந்து நீண்ட கூந்தல் நோயால் பாதிக்கப்பட்டவர்க
தானமாக வழங்கியுள்ளான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படைந்த அவர் ஆற்றில்
ந்தார். ஆனால் அவர் படிப்படியாக இந்த உணவு சுன்சியாக வ்கள் நாட்டை காத்துக் மாறியது.
5 நம்பிய மக்கள் அவரின் துவான் வூ விழா காலத்தில் சுன்சி னவு கூரும் பொருட்டு, உணவை தயாரித்து கியூ யுவானுக்கு
அதே நாளில் பிசைந்த படைப்பது மட்டுமின்றி, தங்கள் பட்ட மூங்கில் குழாய்களை உறவினர்களுக்கும் அதை பகிர்ந்து ர். அந்த உணவை அவர் அனுப்பும் வழக்கத்தையும் சீனர்கள் ர்வதிப்பதாகவும் நம்பினர். தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.
மதுவை ஒழிப்போம்.
it'll
மிதுவின் கொடுமை நாளுக்கு நாள்
அதிகரித்து வகிறது. இதன் கோரப்பசிக்கு * சோநத இலக்காகும் மனிதர்கள் அதிகம். C இதனை கட்டுப்படுத்தி மக்களுக்கு விழிப்பு al9u46TGITAT: ணர்வை ஏற்படுத்த மதுவிற்கு எதிரான பிரசா
Tಳ್ತಲ್ಲಿ - ரமும் அதிகரித்து வருகிறது, என்பது கொஞ்சம் காடடி டும். ஆறுதலான விஷயம்தான். 15 D51785
- - - இந்தியாவில் உள்ள ஒரு டீக்கடைக்காரர் ங்கப்பட்டு ஆழமான அர்த்தத்துடனும், அக்கறையுடனும் 辩 கீழே உள்ள போஸ்டரை தனது கடைக்கு முன் ஈறுவன பாக ஒட்டியிருக்கிறார். நல்ல சிந்தனைகளை நது ஆசையாக யார் சொன்னால் என்ன ஏதோ அவரால் முடி ၈လ L-A)) டிந்த ஒரு செய்தியை மக்களுக்கு தெரிவிக்கி ளூககாக
AIDFFFT.

Page 24
P
04 ஏப்ரல்-2013
岛
தென்னிந்தியத் திரைப்படங்களின் வெற்றிக்கும்
அதன் பிரம்மாண்டத்திற்கும் கதை, களம், கதாபாத்திரங்
கள் எந்தளவு முக்கியத்துவம் வகிக்கின்றதோ அந்தளவு
அப்படத்தின் சவுண்ட் சிஸ்டமும் முக்கியத்துவம் வகிக் கின்றது.
அவ்வாறு அஜித்தின் பில்லா-2 படத்தில் இசையால்
Hall sit
அசத்தியவர் கெளசிகன். இவர் ஜேர்மனியைப் பிறப்பிடமா
கக் கொண்டிருந்தாலும் இவரது பூர்வீகம் இலங்கை
இவரது அப்பா சிவலிங்கம் பலராலும் அறியப்பட்டவர்.
அதாவது ராஜ்சிவா என்று அழைக்கப்படும் எழுத்தாளர். திருகோணமலையைச் சேர்ந்தவர்.
இவ்வாரம் பேஸ்புக் பகுதியில் இணைகிறார் கெளசி sett dei6 Splash.
ஹாய் வணக்கம்! உங்களுக்கு என்னை அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இசைத்துறையில் சிறுவயது முதல் ஆர்வமிருந்தாலும்
என்னுடைய 5 ஆவது வயதில் அப்பா வாங்கிக் கொடுத்த
கீபோர்டுதான் இசைத்துறைப் பயணத்திற்கான முதல் படியாக அமைந்தது. அந்த கீபோர்ட்டில் 'முஸ்தப முஸ்தபா." என்னும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலை
முதன் முதலாக இசைத்துக் காட்டினேன். என்னுடை இசை ஆர்வத்தை அறிந்து கொண்ட பெற்றோர் இ பள்ளியில் முறையாக இசையைக் கற்றுக்கொள்வத காக சேர்த்து விட்டார்கள். கீபோர்ட்டுடன் மிருதங்க கற்றிருக்கிறேன். இவை இரண்டிலும் குறித்த அள தேர்ச்சி பெற்ற நான், எனது 15 ஆவது வயதில் பாடல்களை இசையமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டேன் எனது மெட்டுகளுக்கு அப்பா பாடல் வரிகளை எழுதி தந்தார். அதுவே என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது.
ஐரோப்பிய வானொலிகளில் எனது பாடல்கள் வலம் வந்தன. இதன் பயனாக சென்னை செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. நான் சென்னை சென்றதும் சினிமாத்துறையில் புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைத்தது. பல பாடகர்கள், பாடல் ஆசிரியர்கள், இசை வல்லுநர்கள் எனப் பலரின் அறிமுகமும் கிடைத்தன. பாடல் ஆசிரியர் சினேகன் அவர்களின் வரிகளுக்கு எனது இசையமைப்பில் உருவான பாடலொன்று பாடகி சைந்தவி பாட கலசா ஸ்ரூடியோ' இல் பதிவானது. அந்த நொடியில் எனக்கு ஆச்சரியமான நிகழ்வு ஒன்று நடந்தது. அதுவே என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது.
எனது பாடல்கள்
இ
エリ
பாடல்களை எனது இ sem no sob um si யூடிப்பில் இந்த முக www.youtube con av vvvv youtube.com/v. அதன் பின்ன ந
(pg మిత్తూ Audio Engineerie D
20 li si so Sissar
மாதங்களுக்கு மேல் Geogas Apple Con பணிபுரிய என்னை அ செய்து கொண்டே இ
సr(2012 g வ ைகங்கள் ராஜாவி
i søernesorom GumrGripTib. .
எஞ்ஜினியர் உனக்கு ரூடியோவை நீயே ால்வதென்றே தெ
இல்லை கண்கள் கல
GorffluLd gyfres 676öT68) யுவன் சங்கர் ராஜாவே வருகிறேன் என்றவுட அளவு கடந்த சந்தோ டன் உடனே ஜேர்மன மிகப்பிரபலமான ஸ்டு புக் செய்தேன். ஸ்டூடி அவரை சந்திக்கும்வ6 படம் என்று தெரியாது 666666 வந்து இறங்கியவுடன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

24
My-facebook
பதிவு செய்யப்பட்டுக்
கொண்டிருக்கும் கலசா ஸ்ரூடியோவின் இன்னுமொரு தளத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் தனது பாடல்களைப் பதிவு செய்துகொண்டிருந்தார். அங்கு எனக்கு அவரது அறிமுகம் கிடைத்தது. தொழில்நுட்ப ரீதியாக இருவரும் நிறையப் (8Lé9 (8goirib.
என்னுடைய இசைப் பயிற்சியை முழுமையாக்குவதற்காக SAE 36) (Society Of Automotive Engineers) கல்வி கற்கும் சந்தர்ப் பம் கிடைத்தது. நானும் கல்லு ரியில் சேர்ந்து ஒடியோ சவுண்ட்
Its-ldoBL ஆரம்பித்தேன் ந்திய சென்ற நான் அங்கு ஒரு ம் நோக்குடன் பாடகர்களை வைத்து ଗଣ୍ଣ । Saiso oGeoSumspieë Genis ad திரன் படத்தில் இரும்பிலே ஒரு ഞ: ...ണ് ': ' ய என இரண்டு 。
స్త్ర @ ார்கள் அந்தப்பாடல்களை
afflui ne unissania cons (http://
atch?vec PA7 Hybe 20 ) http:// atch x Xuyk NR w ) ingasa
செலுத்தினேன் 20 இல் ploma el li sub aĝa ol ĝi ases சென்றேன் யுவனுடன் 4 பணியாற்றினேன் இந்த
pute நிறுவனத்தில் ழைத்தார்கள் அங்கு வேலை கைத்துறையிலும் 6 மே ன் ல் எதிர்பாராத அழைப்பு ஒன்று டமிருந்து வந்தது ஒரு படம் அதில் நீ தான் பிரதான கவுண்
பாடல்கள் முழுமையடைந்து
அவர்களின் பில்லா-2' படம் என்றார். எனது சந்தோசத் துக்கு அளவே இல்லை.
பில்லா-2 படத்திற்காக கடுமையாக உழைத்து பாடல்களை பதிவு செய்து த்தோம். அந்தப் படத்தின்
ற்றியையும் தேடித்தந் தன. அதன் பின்னர் ஜெயம் வியின் நடிப்பில் அமீரின் இயக்கத்தில் உருவான திய
கவன் படத்துக்கும்
திரைப்படங்களுக்கு கவுண்ட் எஞ்சினியாரகக் கடமையாற்றவுள்ளேன். -
இளவயதிலேயே தென்னிந்தியத் திரைப்பட உலகில், முதல் இசைக்கோர்வையாளர் என்ற பெயர் எனக்கு கிடைத்துள்ளது. அத்துடன் இலங்கைத் தமிழர்களில் முதல் இசைக் கோப்பாளராகவும் தென்னிந்தியத் திரைத்துறையில் கடமையாற்றியிருக்கிறேன். இந்த நேரத்தில் நான் ஒன்று சொல்ல வேண்டும். எனது திறமையை அறிந்து என் விருப்பப்படி என்னை வழிநடத்திய எனது பெற்றோர்களே என் வெற்றிக்கு முதல் காரணம். அத்துடன் எனக்கு ஊக்கம் தந்து எல்லாவிதத்திலு அக்கறை எடுத்த எனது சகோதரிக்கும் என் நன்றிகள் எப்போதும் உற்சாகப்படுத்தும் ডাক্ট
உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என்
எறிகளைத் தெரிவிக்கின்றேன்
அதேபோல் நான் இன்னும் பண்ட்போகும்
டல்களுக்கும் நான் இசையமைக்கும் அல்பங்களுக்கும்
ரசிகர்களாகிய உங்களுடைய ஆதரவு என்றும்
தேவை வரும் காலத்தில் நான் தென்னிந்திய இசை
பமைப்பாக வருவதற்கு என்னுடைய அப்பா
அம்மாவின் தாய் மண்ணின்
மைந்தர்களாகிய உங்களின் ஆசியை எதிர்பார்த்துக் ancii

Page 25
U4-1
235U erful GöI :
հfննաIIյնքն` մ, ից, մՈՍ
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை பிரதேச த்தில் வீதியோரத்திலிருந்து சிசு ஒன்றை வட்டவளை பொலிஸார் உயிருடன் மீட்டுள்ளனர். காலை வேளையில் பாடசாலை சென்ற மாணவர்களே வீதி யில் சிசு கிடப்பதைக் கண்டுள்ளனர்.
பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து சிசு உயிருடன் மீட்கப்பட்டு வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. குறித்த சிசு துணியால் சுற்றப்பட்டு வீதியில் வீசப் பட்டிருந்தது.
இந்தக் குழந்தையின் பெற்றோர் யார்? இந்தக் குழந்தையை தெருவில் வீசியது யார் என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற னர். எனினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையென வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
சதீஸ், பொகவந்தலாவை
வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட குருமன்காடு காளி கோவில் வீதியில் உள்ள முதலாம் ஒழுங்கையில் நீண்டகாலமாக தெருவிளக்குகள் ஒளிராமையால் வித்தியாசமான முறையில் மக்கள் போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது: வவுனியா நகர சபையின் எல்லைக்குட்பட்ட குருமன்காடு காளி கோவில் வீதியில் உள்ள முதலாம் ஒழுங்கையில் பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்குகள் கடந்த ஒரு வருடமாக ஒளிரவில்லை. இது தொடர்பாக வவுனியா நகரசபை மற்றும் மின்சாரசபை என்பவற்றை மக்கள் தொடர்பு கொண்டு இவ் விடயம் தொடர்பாக பலமுறை தெரிவித்தபோதும் தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை.
இதேவேளை வவுனியா நகர சபைத் தலைவர்
ഗ്രിറ്റഗ്ര ഭഗ
ஜகனகையா 06 மின்சார விளக் பொருத்துவதற்காக குறித்த பகு ஒன்றில் வைக்கப்பட்டு 06 மாத பொருத்தப்படாத நிலையில் ஆ அப்பகுதி மக்கள் இப் போராட் டுத்தனர். நகரசபைத் தலைவரால் கடையில் வைக்கப்பட்டிருந்த மின் விளக்குகளை, வீதிக்கு கொண்டு வந்து வைத்து உடனடியாக மின்சார விளக்குகளை பொருத்துமாறு கோரி போராட்டத்தை முன் னெடுத்தனர்.
இது தொடர்பாக
 
 
 
 
 
 
 

52GGOJ
.
리
புனித தேவிரவியத்தில் அசWத்தடைநடத்திய
LITT IGÉNTUTTIŤ2
26 ஆம் பக்கத் தொடர்ச்சி.!
மேலும், இதனை எப்படி தடுத்து நிறுத்துவது என்று யோசித்தபோது இதற்கான தக்க ஆதாரம் இருந்தால்தான் பா திரியாரின் முகத்திரையை கிழிக்க முடியும் என்று நினைத்த னர். அந்தப் பகுதியில் உள்ள நிருபர் ஒருவர் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
அதன் பின் அவர் தினமும் மாலை நேரத்தில் சிறுவர் இல்லத்திற்கு முன் நடமாட ஆரம்பித்தார். மேலும் தன் கையடக்கத் தொலைபேசியின் மூலம் மறைந்திருந்து வீடியோ எடுத்தார்.
பாதிரியார் சிறுவர்களிடம் ஐந்து பன்றிகளை கொல்லச் சொல்லி உத்தரவிடுவதையும் அதன்பின் சிறுவர்கள் பன்றி களைக் கொல்வதையும் அதனை சுத்தம் செய்து பக்கட்டில் அடைத்து பாதிரியாரின் வீட்டுக்கு கொண்டு செல்வது வரையும் தனது வீடியோவில் பதிவு செய்து கொண்டார். பின்னர் இந்த வீடியோ ஆதாரம் பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப் ul-L-5).
இந்த விடயம் அறிந்த பாதிரியார் இல்லத்தில் உள்ள பத் திற்கும் பதினைந்து வயதிற்கும் இடைப்பட்ட சிறுவர்களை வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
பாதிரியாரிடம் விசாரணைக்கு பொலிஸ் வந்தது. ஆனால் பாதிரியார் இதை முற்றாக மறுத்தார். நான் சிறுவர்களை வைத்து இதைச் செய்யவில்லை. இல்லத்தில் உள்ள வேறு ஒருவர்தான் இதனைச் செய்கிறார்சு என்றார்.
ஆனால் வீடியோ ஆதாரத்தைக்காட்டிய பின் உண் மையை ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து பாதிரியாரை விசாரித்தபோது 2008 ஆம் ஆண்டு பாதிரியார் மீது பாலியல் குற்றச்சாட்டும் பதிவாகி யுள்ளது தெரியவந்தது.
மேலும் 84 சிறுவர்களின் நிலையை கருத்திற்கொண்டு 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் பாதிரியார் விடுவிக் கப்பட்டுள்ளார். இது தொடர்பாக எதிர்வரும் ஏப்ரல் 08 ஆம் திகதி விசாரணை நடைபெற உள்ளது.
ஜி.வி.எஸ். (நன்றி மெளயிம)
குகளை சம்மந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டபோது தியிலுள்ள கடை நகர சபைத்தலைவர் ஜகனகையா மின்சார சபை ம் கடந்தும் மீதும், மின்சார சபை நகர சபை மீதும் மாறி மாறி த்திரம் அடைந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். டத்தை முன்னெ இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள்
உடனடியாக மின்சார விளக்கு கள் பொருத்தப்படாதுவிடின் போராட்டம் இன்னும் பெரிதாகும் எனக் கூறியதும் இரவு இரவாக சம்பவ இடத் திற்கு சென்று மின்சார சபையால் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன. ஒரு வருடத்திற்குப் பிறகு குறித்த வீதி மீண்டும் ஒளி பெற்றுள்ளது.
-(35.6)ΙΤσι
&

Page 26
04 Jigsb-2013
புனித ಶಿಕ್ಖವಾ॥el தசWத்தLைத
இறை பணி செய்பவர்கள் புனிதமா னவர்களாகத்தான் இருப்பார்கள் என் பது பொதுவான நம்பிக்கை. ஆனால் இதை, இந்த நம்பிக்கையை சாதகமாக் கிக் கொண்டு சிலர் கடவுளின் பெயரால் மிக மோசமான காரியங்களைச் செய்கிறார்கள். இப்படிபட்ட பல ஆசாமிகளின் முகத்திரை கிழிக் கப்படும்போது இவர்களா இப்படி என்று அதிர்ச்சி அடைகிறோம்.
இவ்வாறான ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் இலங்கையில் திஸ்ஸமகாராம பகுதியில் இடம்பெற் றுள்ளது.
திஸ்ஸமகாராம பகுதியில் அமைந்துள்ள அந்த தேவாலயத்தில் பணியாற்றும் பாதிரியார் சாந்தமே உருவானவர். கருணைமிக்கவர். அன்பின் இருப் பிடம். அதனால்தான் சுனாமியால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த 84 சிறார்களுக்கு தேவாலயத்தில் அடைக்கலம் கொடுத்துள்ளார்.
இந்தச் சிறுவர் இல்லமே பாதிரியாரின் மதிப்பை யும் மரியாதையையும் ஒருபடி மேலே உயர்த்தியது. இந்த இல்லத்தைப் பராமரிக்க ஆலயத்திற்கு வரும் பணக்காரர்கள் பணத்தை வாரிக் கொடுத்தனர்.
இல்லத்துச் சிறுவர்கள் பாதிரியாரை அப்பா என்று தான் கூப்பிடுவார்கள். சாதாரணமாக உணவும் உடை
藝
■、
I, II, Ji i F j.
யும் இருக்க இடமு அப்பா ஸ்தானத்ை யுமா?
ஆனால் இந்தப் களிடம் இருந்து மி றார் என்ற உண்மை யுலகிற்கு தெரியவ பாதிரியாரால் கி றிகள் பராமரிப்பு ஆரம்பிக்கப்பட்டது புனித தேவால களும், கோழிகளு யம் ஆரம்பிக்கப்ப கேள்வி தேவாலய, தனைபேரின் மனதி
ஆனால், இது எந்த கேள்வியும் எ பன்றிகளையும் கொன்று அதன் இ செய்து பணம் சம் நோக்கம். அதற்கா வர்களையே பயன்
உச்சக்கட்டம்.
இல்லத்துச் சிறு பன்றிகளையும் பர இல்லாத சிறுவர்க களையும் அன்புட6 பன்றிகளுக்கு செல் அழைப்பார்கள். சி தோள்மீது தூக்கிக்
சிறுவர்களுக்கு போதனைகள் நடச் களக்கு பன்றியை 4 கோழியை எப்படி கள் வழங்கப்படும்.
mai in III, il
■m
bij). Of lip. Hij in als , , ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரியன் செய்திகள் 리
அந்தப் பிஞ்சு உள்ளங்களுக்கு முன் தாங்கள் செல் லமாக வளர்ந்த உயிர்களை பாதிரியார் சர்வ சாதாரண மாக பிடித்து பட பட வென்று சரமாரியாக வெட்டி இப்படித்தான் வெட்டவேண்டும் என்று பயிற்சி
கொடுப்பார்.
இரத்தத்தையும், கோழிகளும் பன்றிகளும் துடி O துடிப்பதையும் பார்க்கச் சகியாத சிறுவர்கள் தங்கள்
கண்களை இறுக மூடிக்கொள்வார்கள். பத்தி அந்த நேரத்தில் பாதிரியார் "கண்களை திறந்து
பாருங்கள் இப்படித்தான் கொல்லவேண்டும், இன்று மட்டும்தான் பயிற்சி கொடுப்பேன் நாளை முதல் நீங் கள்தான் செய்யவேண்டும்” என்று மிரட்டுவார். குழந் தைகள் அஞ்சி நடுங்கி மறுத்தால் சரமாரியாக அடித்து துன்புறுத்துவார்.
பன்றிகளை கொல்வதற்காக வெளியில் இருந்து
ஒருவரை அழைத்துவந்து பயிற்சி கொ
டுத்துள்ளார். பத்து
வயதிற்கும் பதி னைந்து வயதிற் கும் இடைப்பட்ட பிள்ளைகளுக்கே இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பயத்தாலும் சாப்பாட்டிற்காக வும் பாதிரியார் ஆட்டுவிப்பதுபோல் ஆடினார்கள். பாதிரியர் அந்த பட்டத்தை சிறுவர் இப்படி சிறுவர்கள் கொல்லும் கோழியோ, ரட்டியே பெற்றுக் கொண்டிருக்கி பன்றி இறைச்சியோ இவர்களுக்கு சாப்பிட கிடைப் ம அண்மைக்காலத்திலேயே வெளி பதில்லை. சிறுவர்கள் சுத்தம் செய்து வெட்டி பாதிரி ந்திருக்கிறது. யாரின் வீட்டிற்கு கொண்டு செல்வதோடு இவர்களின் நிறுவர் இல்லத்திற்கு பக்கத்தில் பன் வேலை முடிந்துவிடும். நிலையமும், கோழிப்பண்ணையும் உண்மைகளை எந்தத் - திரையாலும் நீண்ட யத்தில் எதற்காக பன்றி நாளைக்கு மூடி
ம் பராமரிக்கும் நிலை மறைத்துவிட முடி
யாது. இந்த விடயம்
மெல்ல மெல்ல வெ
ம் கொடுத்தால் மட்டும் த அடைந்துவிடமுடி
ட வேண்டும் என்ற த்திற்கு வந்த அத்
நிலும் எழுந்தது. வியே கசிய ஆரம் குறித்து யாரிடமும் பித்தது. பக் rழுப்பவில்லை. தர்களுக்கு
கோழிகளையும் மிகப்பெ
|றைச்சியை விற்பனை nfuu பாதிப்பதே பாதிரியாரின் க அவர் இல்லத்துச் சிறு படுத்தியது கொடுமையின்
ܠܐ அதிர்ச் சியாக
இருந்தது. வர்களே கோழிகளையும், புனிதமான ாமரித்தனர். கள்ளம்கபடம் இந்த தேவால
யம் இப்படி உயிர் களைக் கொல்லும்
ள் கோழிகளையும் பன்றி ன் பராமரித்தனர். அத்தோடு
bலப் பெயர்களும் வைத்து கசாப்புக்கடையாகிவிட் ல சிறுவர்கள் பன்றிகளை டதை நினைத்து மனம் கொண்டு விளையாடுவார்கள். வருந்தினார்கள்.
காலையில் மதத்தைப் பற்றிய
க்கும். மாலையில் தனியாக அவர் (தொடர்ச்சி
எப்படிக் கொல்ல வேண்டும், வெட்டவேண்டும் என்ற பயிற்சி
25 ஆம் பக்கம்)

Page 27
04 ஏப்ரல்-2013
துரத்தி, துரத்தி: காதலித்தேன்; அவள்!
ஓடி, ஓடி மறைந்தாள்.
என் இளமை அவளை விரட்டியது அவள் ஏழ்மை அவளை பதுங்க வைத்தது
அவள் வசீகரம் என்னை ஈர்த்தது 6T6ăT Lonsifl6556) IIIglo அவளை மிரளவைத்தது
ஏழ்மைக்கும் காதலுக்கும் இடைவெளி தொடமுடியா வெகுதொலைவில்
இது!
அனார்கலி - சலிம்; அமராவதி - அம்பிகாபதி, லைலா - மஜ்னு: பார்வதி - தேவதாஸ்; தூவிச் சென்ற
காதல் பாடங்கள்
அதிசயங்கள் நிகழ வேண்டும் செல்வமும் வறுமையும் உயர்வும் தாழ்வும் பேதங்கள் ஏதுமின்றி நிறைமனதாய் கரம் கோர்த்து மணவறையில் உட்கார
கற்பிட்டிவஹாப்
- ബ
N பாபிரியா, கனகராஜன்குளம்,
என் வாழ் பெண்ணே
நெ. lf,
கொண்டநிரம்= சமூகத்தில் உணர்ச்சியற்ற ஊமை பெண்தானோ!
எஸ்.யோகேஸ்வரி,ஹப்புத்தனை,
நிஜக்குடை
வீசும் தென்றலே ! உனக்கோ உருவம் இல்லை ஆனாலும் உனது விசையால்- இன்றும்
தலையசைத்து வாழ்கின்றேன் எம்மவருக்கு நல் நிழலை வழங்கும் பசுமை எனும்
நிஜக்குடையாய்.
ஆர்.பிரியா,வவுனியா. 5(56).J.
9ബ ulU mrrir svg qsOnun ? உதிரத் ஆணுக்கு பெண் கண்ை அடிமையென்று 5 diff ஆதியிலேயே சொல்லி உன்ன வைத்தார்கள்! ஆனால் துடிக்கு வரதட்சணை வாங்கி 6T6f கொண்டு பெண்ணுக்கு உனக் தன்னை அர்ப்பணிக்கும் 6T ஆணல்லவா இங்கு அடிமை! உன்ன ஜெ.திருலான், ஹைபொரஸ்ட் ஆச்சரி
— 960) L ČestisõOTL Tiñ எதற்க என்னவளே! மரணித்து விட்ட சூழ்ந்து எனக்காக மல்லிகை இவ்வு மலர்களை பறித்து விடாதே! இவ்வ Ln6)6S603, LD6A) is 6t வருங் மலர்ந்திருப்பது எதிர்க என் கல்லறைக்கு Փ 651 լ
வைப்பதற்கு அல்ல என்றும் உன் கூந்தலை
அழகுபடுத்தவே!
 
 
 
 
 
 
 
 
 

கவிதைகள் 27
=]_WüT Tĩ5G[]] (IUTGlịs-GĩT கல்லறை
அன்பே அன்று ՖՈ3560 மரண மேடையிலும் மறவேன் இன்னுமோர் கல்லறை உன் காதலை என்றாய் Geleiot Lith ബ ஆனால் இன்று இளங் காதலர்களை மரண மேடைக்கு செல்லாமலே Slsflš55 GS66ÖSTL LITLD நான் உன் நினைவுகளால் வளர்கின்ற சந்ததியை தினம் தினம் மரணித்துக் புதைக்க வேண்டாம் }க்கையும்தான் கொண்டிருக்கிறேன் உயிர் கொண்ட காதலை
என் அன்பே நீ எங்கே வதைக்க வேண்டாம் நன்குமார், ஹொப்டன். பாபானுமதி, கிரிமெட்டிய கண்டி உண்மைக் காதலை அழிக்க வேண்டாம் IgolDSMDISO Gl Insst
ST ಆಲೂಕಿಅಯ பிரிவு என்பது நாம் காதலர்களை நிற்கு கண்ணிர் எவ்வளவோ எத்தனையோ கல்லறைக்கு அனுப்ப தெரியாது பழகிய நட்பு சொந்தங்கள் G36) 16öOTL ffè "u ர் சிந்தும் எல்லாவற்றையும் பிரியும் போது ருதினேஸ்வரன், ஹொப்டன். நிற்கு வலிகளை என் மனதில் இனம் புரியாத தெரியாது சோகத்தை உண்டாக்கி விட்டது
வ.பிரார்திகர், வவுனியா என் நட்பின் பிரிவு.
ம.குலேந்தின், கொலப்பதனை.
எதிர் காலம் றையில் கலையாது கிடக்கும் முத்துச் சரமே! லபடாதே, நீ நாளையை நோக்கி; நதை உனக்காய் பாலாய் வடித்துத் தரும் அன்னை வின் கருமணியைக் காக்கும் இமை போல தந்தை த்தால் சிரிக்கவும் அழுதால் அழவும் உன் அண்ணன் ன அரவணைத்து அள்ளியெடுத்து முத்தமிடத் கும் தாய், தந்தையரின் முன்னோர் யில் உன்னை எதிர்பார்த்து நிற்கும் ஆசான் காய் உயிர் கொடுக்கும் நண்பன்
அறிவுத் திறனை மெச்சி ன அழைக்கவிருக்கும் பல்கலைக் கழகங்கள் யம் நீ ஆயிரம் புரிந்திடவே
யா நெடுங்கதவுகளான ஆராய்ச்சி கூடங்கள்
ாக நீ வருந்துகின்றாய் - உன்னைச் து இருள் என
லகில் நீ பிறந்திடவே ளவு எதிர்பார்ப்புகளும் உன்னை நோக்கியே; காலத்தில் சரித்திரங்கள் பல படைத்திடவே ாலத்தை நோக்கி தொடரட்டும்
uso Tril 3,6i
உதய சூரியன் "கவிதைச்சமர்' ஏசியன் மீடியா பப்ளிகேஷன் இல. 68, எலிஹவுஸ் வீதி, கொழும்பு 15

Page 28
—
04 gigi)-2O3
C அமுதன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் எப்போ CUPL-60L- பாடு Leflesuis STÓLICu fusi யிருந்தது அதை எடுத்து LILL- sulin stil al II T J25DT 6 காதுககு -
வாங்கியிருக்கேன். இப் எட்டியது. அவள் துடித்துப்போனாள். அதிகாலையி
- ep6)LDIT BIT60T LIL&FS T8) லேயே வைத்தியசாலைக்கு ஓடினாள். பணத்தை - - -
பவும் கஷ்டப்படுறேன் வீசி விஷேட கவனிப்புக்கு ஏற்பாடு செய்தாள். -
- - - - - - காட்டி வைத்தியராகிற அவனுக்கு மலேரியா காய்ச்சல் கண்டிருந்தது. LonTLIGEL 6öIT C
- - - ... egg Vol Tes சரியான முறையில் வைத்தியம் செய்யாவிட்டால்
- ருக்கிறதுக்கான காரண உயிருக்கே ஆபத்தாக முடியலாம். அவள் படிப்பை “வேற என்ன காரண யெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு
- உங்களே முழுநேரமும் அவனுக்காக ஓடினாள். ஒழுங்கான சாப்பாடு இல்லை. ஒய் ක්ෂිණාංගක.
இரண்டு வாரத்தில் அமுதன்
கிடைச்சதே Lotus (3.
எனக்
பூரண குணமாகி எழுந்தான். கும் அவள் மட்டும் இல்லாவிட் LumTm டால் அவன் என்ன ஆகியிருப் மன பானென்று சொல்லமுடியாது. GLe அவனுககும் அவளுககும ിഖ என்ன உறவு? அவள் பனக் তে5 காரவிட்டு குடும்பத்தைச் சேர்ந் LO6 தவள். அவனோ கூலிக்காரன் ரெ மகன். அப்படியானால் அவர்களை N 356
எது இணைத்தது. அதற்கு பெயர் தான் காதலா?
அமுதன் - அவளின் பணிவிடைக ளில் தேறினாலும் அவனால் வேதனையை தங்க முடியவில்லை. தனக்காக அல்லும் பகலும் அவஸ்த்தைப்பட்ட ராஜகு மாளியை அவனால் மறக்கமுடிய வில்லை. அவன் கண்கலங்க அவளைப் பார்த்தான்.
"ராஜகுமாரி நான் இப்ப உயிரோட இருக் கிறதுக்கு காரணமே நீங்கதான். அறுபட்ட ஆடுமாதிரி உயிருக்
உறவுமேயில்லாத நீங்க காப்பாத்தினிங்க.
இதுக்கு நான் என்ன கைமாறு செய்வேன்.?”
"எந்த உறவுமில் -ைா லைன்னு யார் சொன் னது. அன்றைக்கு பகிடிவதை సో கள் 蠶 யிலிருந்து எதுக்காக என்னை இ கொண்டுே மட்டும் நீங்க காப்பாற்றணும். ಘಿ னன்னு சொல்ல அபய எனககுமஉங்களுககும $ அதுதான் காதல் எ எனன உறவு இருந்ததோ »ܘ" சொல்லவில்லை. ஆன அதே உறவுதான இப்ப Q கொண்டான். வும் வந்து உதவி செய்தது
உண்மையைச் சொன்னா நம்ம "அமுதன் உங்கக்கிட் ரெண்டு பேருக்கும் ஏதோ தொட்டகுறையோ விட்ட - குறையோ இருந்திருக்கணும்.”
அமுதன் - பூரண குணமாகி பல்கலைக்கழகம் செல்லத் தொடங்கினான். பாடங்கள் விட்டுப்போ
னமையினால் சற்று கடுமையாக படிக்கத் தொ * ஆசை தேவை டங்கினான். அன்று ஞாயிற்றுக்கிழமை. அடுத்த ஒன்றை விரும்பும். அ நாள் போயா தினமானபடியினால் அமுதன் போக ஆனால் ஆசை தனக்கு வில்லை. எனவே, அவளும் போகவில்லை. இருவ இயற்கை என்றும் தே ரும்.கோல்பேஸ் கடற்கரையில் சந்தித்தனர். செல்கிறான்.
"ராஜகுமாரி. இன்னைக்கி நான் ரொம்ப சந் தோஷமாயிருக்கேன் வாழ்க்கையில நான் ரொம்ப கஷ்டப்பட்டவன். ஒரு துண்டு ரொட்டிக்காக புல்லு வெட்டியிருக்கேன் கொப்பி வாங்க பணமில்லாமல் - பால் கொண்டுபோய்வித்திருக்கேன் நாட்டுக்கோழி தவிர அவை தன்னை
* மனிதன் வாழும் வரும்போதெல்லாம் உதவாது என்பதை உ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்தொடர்கதை 28
முன்னு பார்த்துக்கிட்டே செய்வீங்களா. கோபிக்கமாட்டிங்களே.” துப்போய் வித்து பென்சில் "இல்ல சொல்லுங்க.” பவும் புலமைப்பரிசில் “முதல்ல என்னை வாங்க போங்கன்னு கூப்பி ம் கூட சாப்பாட்டுக்கு ரொம் டக்கூடாது. ஏன்னா நான் உங்களை விட வயசுல
ஆனா வறுமையை காரணம் சின்னவ. அப்புறம் என்னோட பேர்ல வங்கியில ஒரு என் இலட்சியத்தை கைவிட தொகை இருக்கு. அதுல மாசம் ஐந்தாயிரம் வருது.
ட்டும். நான் சந்தோஷமாயி அது என்னோட சொந்தப் பணம். மாதாமாதம் வர்ற ம் இது இல்லை.” அந்த பணத்தை நீங்க பயனப்படுத்திக்கனும். என் Flonið... ?''' மேல உங்களுக்கு உண்மையிலேயே அன்பிருந்தா ாட அன்பு எனக்கு எப்போ நீங்க இதை மறுக்கக்கூடாது. உங்களோட படிப்பு ா அப்பவே நான் உற்சாக முடிஞ்சதும் அதை வேறு யாருக்காவது நீங்களே டன். என்னோட கஷ்டங்கள் மாற்றி உதவி செய்யலாம்.” குப் பெரிசா தெரியலை.” "நான் என்னோட முயற்சியில
உங்க நெலமைதான் எனக் யாரோட உதவியுமில்லாம படிச்சி
உங்களை முதல் முதலா டொக்டராகத்தான் விரும் த்தப்பவே நான் என் S. புறேன். இருந்தாலும் உனக் சை பறிகொடுத்துட் காக ஒரு நிபந்தனை
ன். உங்களோட யோட நான் இதுக்கு 1ளிப்படையான ஒத்துக்குறேன்.” ணம், இரக்க “என்னன்னு சொல் ঢTLb 6া5ঠা50)60া லுங்களேன்.”
TiðLI "616TC360TTL பர்ந்தது. படிப்பு முடிஞ்சி றவங் நான் சம் கக்கிட்ட பாதிக்
கிறப்போ கொஞ்சம் கொஞ்சமா அதை முடிச்சிடு வேன். அதுக்கு தடையா நீ இருக்கக்கூடாது.”
4ހު
Så நான் கண்ட “நிச்சயம் தடையா இருப்பேன். உங்க மனைவி
N பகட்டு, ஆடம்பரம், கிட்ட நீங்க எப்படி கடன்காரரா இருப்பீங்களாம்.”
ஆணவம் எல்லாம் என்னை அவன் சட்டென அவளைப் பார்த்தான்.
ருவருப்பாக்கிடுச்சி. உங் அவள் தலைகுனிந்திருந்தாள். முகம் சிவந்திருந்
மை என்னை எங்கேயோ தது.
பாய்விட்டது. இதை என் "நீ என் மனைவின்னுறது உறுதின்னா நான்
த் தெரியலை.” நிச்சயம் கடன்காரனா காலமெல்லாம் இருப்பேன்.”
ான அமுதன் வாய்விட்டு அவன் சொல்லவும் அவள் கலகலவென
ால், மனதுக்குள் சொல்லிக் சிரித்தாள். ஆனால், காலத்தின் கணக்கு வேறு
மாதிரியிருப்பது மட்டும் அவர்களுக்கு சரியாகத்
-ட நான் ஒண்ணு கேட்பேன் தெரியவில்லை. (தொடரும்.)
ஆசை, தேவை.
இவை இரண்டும் எதிர்மறையானவை. தேவை, அப்போதைய அவசரத்துக்கு ந்த நெருக்கடி தீர்ந்தவுடன் அப்பொருள் அவசியமில்லை என்று ஒதுக்கி விடும். குத் தேவை இல்லாத சம்பந்தமில்லாத பொருட்களையெல்லாம் கூட விரும்பும், வைகளின் அடிப்படையில் இயங்குகிறது. மனிதனோ ஆசைகளின் வழியில்
காலத்தில் எவை எவற்றையோ தேடி ஓடுகிறான். ஆனால் அவனுக்கு நெருக்கடி அவன் எதை எதையெல்லாம் தேடி வைத்தானோ, அவற்றில் ஒன்று கூட தனக்கு ணர்கிறான். இது நாள் வரை நாம்தான் அவற்றை சுமந்து கொண்டிருந்தோமே
சுமக்கவில்லை என்பதை அறிகிறான். ஆனால் அது காலம் கடந்த ஞானம்,

Page 29
04 ஏப்ரல்-2013
04.04.13
முதல்
0.04.13 660
வியாழன் வெள்ளி
மேஷம் செலவு சாந்தம்
ரிஷபம் தடங்கல் தடங்கல்
மிதுனம் நட்பு வெற்றி
கடகம் வரவு நட்பு
affithiaith கவனம் கோபம்
கன்னி அமைதி அச்சம்
துலாம் வீம்பு பெருமை
விருச்சிகம் நன்மை சிரமம்
தனுக போட்டி சோதனை
மகரம் Life, முயற்சி
கும்பம் நஷ்டம் அனுகூலம்
ñGIJE, மகிழ்ச்சி புகழ்
Sees oss, பாதுகாப்போம் என்ற தொனியில் சோசலிச மாணவ சங்கத்தினால் 1 ஆம் அன்று பொது மக்களின் கையொப்பம் திரட்டும் நிகழ்வு ஹட்டன் நகரில் இடம்பெற்றது. இதி பிரதேச சட்டத்தரணிகள் பொது
மக்கள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
(எம்.பாஸ்கர், கிரிமிட்
சூரியன் எப்.எம். செய்தி முகாமையாளர் எம். இந்திரஜித் எழுதிய ஊடகப்படிகள் நூல் அறிமு
தில் இடம்பெற்றபோது வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சி. கணபதி மங்கள விளக்கேற்று
நிகழ்த்துவதையும், நூலாசிரியர் எம். இந்திரஜித் ஏற்புரை நிகழ்த்துவதையும், முன்னாள் அதிப யும் நிகழ்வில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
 
 
 
 
 
 
 

செய்திகள் 29
தனி ஞாயிறு திங்கள் GFainautslit புதன் அனுகூலம் 1 இன்பம் நன்மை துணிவு aga
நன்மை பெருமை பொறாமை шаке. சிக்கல்
LIITUIL-6) அன்பு இன்பம் நட்பு நோய்
மகிழ்ச்சி வெற்றி தனம் நலம் எதிர்ப்பு
பொறுமை போட்டி கோபம் தனம் வெற்றி
போட்டி அசதி நிறைவு இன்பம் கவலை
பெருமை சாந்தம் பாரம் போட்டி பயம்
அன்பு முயற்சி மேன்மை பெருமை நட்பு
திறமை ஒய்வு செலவு செலவு தடங்கல்
தனம் பாராட்டு சுகம் உறுதி தாமதம்
தாமதம் பரிவு வெற்றி ககம் ai
நற்செய்தி LJTg-Lö ஆதரவு ஆக்கம் அபம்
அபிவிருத்தியும் பொது மக்களின் அசெளகரியமும்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது குறைவாகக் காணப்பட்டாலும் ஏனைய நிர்மாணப் பணிகள் ஒரளவு அபிவிருத்தி காணப்படுகிறது எனலாம். அந்த வகையில் ஹட்டனிலிருந்து நுவரெலியா வரை செல்லும் ஏ-7 பிரதான வீதியின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ் வீதியின் தலவாக்கலை நகரை அண்மித்த சென் அன்றுஸ் தோட்டம் அருகில் சுமார் 100 குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு செல்லும் பிரதான வீதியில் மண்கள் கொட்டப்பட்டு சுமார் ஒரு வருடமாகிறது. இதனால் பொது மக்கள் தன் குடியிருப்புகளுக்கு செல்ல பாதை இல்லாமல் தினமும் இன்னல்படுகின்றனர்.
அத்தோடு மழைக்காலங்களில் மண், சிறிய கற்கள் அரித்துச் செல்லப்பட்டு பொது மக்கள் குடியிருப்புக்குள் உட்புகின்றது. இதனால் வீடு உட்பட குடி நீரும் துர்நாற்றம் வீசுகிறது.
இதனை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு அறிவித்தும் பயனில்லை என தோட்ட பொது மக்கள் கூறுகின்றனர். இவ் வீதியின் நிர்மாணப் பணிகள் நிறைவு பெற சுமார் மூன்று வருடமாகும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை கூறுகின்றது. இருப்பினும் நாட்டின் தேசிய அபிவிருத்தியின் போது பொது மக்களையும் சூழல் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டுமல்லவா ?
எம்.பாஸ்கர், கிரிமிட்டிய
க விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்டன் சீடா கல்வி அபிவிருத்தி வள நிலையத்
றுவதையும், சிரேஷ்ட ஊடகவியலாளர் தமிழ்மணி பானா தங்கம் நூலின் நயவுரை
ர் பிலிப் ராமையாவிடமிருந்து அதிபர் எஸ். துரைராஜ் பிரதியைப் பெற்றுக் கொள்வதை
(படங்கள் : சா. சதீஸ்குமார், பொகவந்தலாவ நிருபர்)
na

Page 30
மகன் : அம்மா நைட் பாத்ரூம்
கதவ திறந்தா தானாவே லைட் ஒன் ஆகுது.
அம்மா அடப் பாவி பிரிட்ஜ்ல ஒன்னுக்கு போனது நீதானோ.
எதுவரை சென்றேன்
என்பது - As முக்கியமில்லை எதை நோக்கி
எதற்காகச் சென்றேன்
என்பதே எனக்கு
ஒருவரிடம் தெருவில் சென்ற பிச் முக்கியம்!
சைக்காரன் சாப்பிட, இரண்டு ரூபாய் கேட்டான். அவர் அவனை விசாரித் தார்.
"குடிப்பாயா? இல்லை, சேர்’ 'சிகரெட் பிடிப்பாயா? இல்லை சேர் 'ரேசுக்கு போவாயா, சூதாட்டம்' இல்லை சேர் கிடையாது சேர் 'பெண் சிநேகிதம்? சத்தியமாக இல்லை" "உனக்கு இருபது ரூபாய் தருகி றேன். என் வீட்டுக்கு வா! என் மனை வியிடம் உன்னைக் காட்ட வேண்டும். எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமையை பார்த்தாயா என்று காட்ட வேண்டும்.
இ23 இல் இ 2-35 L63)6 接 :ൽ രn
பக்கத்துல எழுதுறிங்கே
Guts:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9ே சிரிக்க 3BO)
G&L uiu... !
பேஸ்புக்லையே
இருக்கியே உனக்கு 6) வேலை இல்லையா?
நான் பேஸ்புக்ல ஆஇருக்குறதையே
பார்த்துட்டு இருக்கியே உனக்கு
ഖഞഖ ജൂൺഞണ്ഡur?
உன் காதலி
சிந்தனை செய் மனமே! எறும்பு தண்ணில் மிதந்து வரும்போது மீனுக்கு
உணவாகிறது.
உன்னை மறக்காமல் கடைசி வரை உன்
னுடனேயே இருக்க
வேண்டுமானால் நீ
செய்ய வேண்டியது. 96, Jeff Lib 5OOOO
ரூபா கடன் வாங்கு..!
அதே மீன் தண்ணிரில்லாமல்
செத்துக் கிடக்கும்போது. எறும்புக்கு உணவாகிறது. ஆக, இயற்கை ஒவ்வொருவருக்கும்
சந்தர்ப்பம் தரும். உன் வாய்ப்புக்காகக் காத்திரு.
ஆயிரம் சொந்தங்கள் இருந்தும் ஆறுதலுக்கு ஒன்று கூட இல்லை. போற்றுவார் எல்லாம் தூற்றுவார் ஆகிவிட்டனர்.
இறைவன் படைத்த இயல்பு கெடாமல்
தொடரும் பட்டியலில் இன்றும் இருக்கிறது குழந்தையின் சிரிப்பு!
காரணம் பணம்
இல்லாத ஏழையாம் நான்!!!
T66 (SLT GLT66 வச்சிக்கிட்டு கதை ள என்ன கதை? கதைதான்.

Page 31
04 ஏப்ரல்-2013 °_互山 6
UL உயிர் இறந்து 30 நாட்கள் வரை அது பூமியில் அலையும் என்று மதம் சார்ந்த பெரி பவர்கள் சொல்கிறார்கள். அது உண்மை என்பதை ஒரு சமயம் உணர்ந்து கொண்டேன். அந்த திகில்
அனுபவத்தை உதயசூரியன் வாசகர்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன்.
எனது அம்மாவுடன் உடன் பிறந்தவர்கள் 4 பேர் ஒரு பெண் சகோதரி மற்றவர்கள் ஆண்கள். எல்லோ நம் ஒரே தோட்டத்தில் அருகருகே உள்ள விடுகளில் வசித்கர்கள் எனது அப்பர் ஒரு தோட்ட அலுவலக உத்தியோகத்தர் என்பதால் அடிக்கடி வேறு தோட்டங் களுக்கு மாற்றலாகிச் செல்ல வேண்டியிருந்தது.
ஒரு நாள் என் அம்மாவின் மூத்த சகோதரர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அம்மாவை வளர்த்தவர் படிக்க வைத்தவர் எல்லாமே அவர் தான் குடும்பத்தில் மூத்த சகோதர் என்ற ரீதியில்
எல்லேருக்கும் அவர் மீது மிகுந்த பாசமும் மரியா ԹԵԱլի Զ 875,
குடும்பப் பொறுப்பு தானமாக மிகத் தாம் தமாக திருமணம் செய்து கொண்ட அவருக்கு ஒரே ஒரு பெண் குழந்தை குழந்தையை பெற்றுக் கொடுத்துவிட்டு அவரது மனைவி எனது அத்தை செய்பவர்கள் அதன் பாதுகாப்பி
பும் காலனிடம் போய்ச் சேர்ந்து விட்டாள் கொரு நாய் வளர்ப்பார்கள்
எங்கள் விட்டுக்கு முன்னால் சட துடித்தபடி ஊருக்குச் சென்றோம். கரியங்கள் மேற்பட்ட நாய்கள் அங்கும் இங்கும் நடந்து முடிந்தன. அழுகையும் கண்ணிருமாக ருந்து உறங்கிக் கொண்டிருந்த எல் மாமா வழியனுப்பி வைக்கப்பட்டர் விழித்துவிட்டார்கள். ஆனால் யாருக் மயானக்கரைக்கு ஆண்கள் சென்றுவர சென்று பார்க்கும் தைரியம் வரவில்ை பெண்கள் வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தி நாங்களும் மிரண்டுபோய் படுக் வேலைகளில் ஈடுபட்டார்கள். துக்கச்சோறு அமர்ந்தோம். சில நிமிடங்களின் பில் சாப்பிட்டுவிட்டு இரண்டு நாள் கண்விழித்த களின் குரைப்பொலியோ, அவற்றின் களைப்பாலும் மனதை அழுத்திய சோகத் இல்லாத மயான அமைதி தாலும் எல்லோரும் சீக்கிரமாகவே உறங் நாங்கள் ஒருவரையொருவர் பா கப்போப் விட்டார்கள். மாமாவின் விட்டில் ருந்தோம் அப்போது. ஆண்கள் சிலர் உறங்க, அயலில் இருந்த ஒரு மரண ஒலம். இதுவரை சின்ன மாமாவின் விட்டில் நாங்கள் உறங்கிக் விநோத குரல் கொண்டிருந்தோம் அது மனிதருடையதா அல்லது ஆனால் அந்த இரவு யாருக்கும் நிம்மதி லுடையதா என்று பிரித்தறிய முடிய பாகக் கழியப்போவதில்லை என்று யாரும் குரல் ஒரு முறை ஓங்கி ஒலித்துப் பில் நினைத்துப் பார்க்கவில்லை. இரவு 9 மணி ଗତ!($!.!! !!; கடந்திருந்து எனக்கு உறக்கம் வரவில் கண்ணாடி உடைந்து சிதறி விட லை. அப்போது திடீரென. வ. நாங்கள் வாய்விட்டே கத்தி விட என வெளியிலிருந்த நாய்கள் ஒலமிடத் சிறுவர்கள் குழந்தைகள் எல்ல தொடங்கின. േ நாய்கள் குரைத்தன. 6 Աքից, Ձլիլյտչյից 5 շրg: Ժւնը Պա: அது சாதான குரைப்பொலியாகக் கேட் டர்கள். நானும் ஒடுங்கிப்போப் உட் கவில்லை. ஏதோவொன்றைப் பார்த்து சிறிது நேரத்தில் டெக். டெக் நாய்கள் மிரண்டுபோய் அலறுவதைப் யாரே கதவைத்தட்டும் சத்தம்
போலிருந்தது. ஊரில் காய்கறித் தோட் யாருக்கும் போய்த் திறக்கும் தைரியப்
ான்தான் இறங்க.
அவர் குரல்கேட்டதும்தான்
エ 下
eSS S SS S SSKYJ SSSSSSS S LLS
தில் அனுபவங்கள்ை
காள் வெளியே மாமாவைக் Tā சிலரும் நின்றிருந்தர்கள். ஒரு
ട് ജിജ്ഞ ി ചെട്ട இடத்தில் படுத்துக் கொண்
-Sր Ձ Ղ ԱՐԱՐԴՅմ ջԱ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திகில்
Ti 10 gigs ஓடுவதைப் போலி Հsung Gլը 356: g, Gorff
கையில் எழுந்து 93.5 st BL LET GLE
துக் கொண்டி
still st
தேனும் விலங்கி த குரல் அந்தக்
நின்றது.
ി (കെ. 〔。
is g. @వచావా.
݂ ݂ リーチー
ി ഉള്ളി
ഖാ, ടൂള്ബ
i. s.
St.
e T Je J ee SS SS SS SS
ਮੈਂ ਪਸ
ജ്ഞിട്ടേ ദ് 15, 5ിട്
エリエー。L_ュ○茂み。エチー  ി ജീട്ടു. 23.55.1 ബി ട്: ിട് இணைப்பும் துண்டிக்கப்பட்டது. என்ன நடக்
പ്പിച്ച ബാല് ിങ്ങ് ി 1ിട്ട്, "Lി ി
ருந்த விட்டுக்குள் காற்றைப்போல ஏதோவொன்று சுழன்ற
டித்து வந்தது. அதேசமயம் கன்னாடி
உடைய அந்தச் சுழல்காற்று அதனூடாக வெளியேறியிருக்
ടൂാട്ടു.
ஆண்கள் உட்பட எல்லோரும் இந்தக் கதையைக்
ருந்தர்கள் மறுநாள் மாமாவின்
க்கூட யாருக்கும் துனிச்சல்
リエ GL7 விட்டுக்குள் விளக்கேற் இல்லை. சின்னமரமதான் தைரியமாக உள்ளே சென்று
エ GLエ○ cm二○aリエ
エcm。ーGL7a.エー និង ១៦...
விடிந்து மாமாவின் விட்டில் என்ன நடந்திருக்கும் are in pրտ Յ Ն Շրջ 35 753 53եւ ջի 16ւն:
பெரியமாமாவின் விட்டுக்கவைத் திறந்து பார்த்த TST J M M MS SS S S S T SS பட்டிருந்து சனத்தால் ெ குழி பறிக்கப்பட்டுக்கிடந்து விட்டின் பொருட்கள் அச் தனையும் இறைந்து கிடந்தன. பூட்டிய விட்டுக்குள் இது
எப்படி சத்தியம் எங்களால் எங்கள் கண்களையே நம்ப
Lluelissa.
பூசா வரவழைக்கப்பட்டர் ) கள் பூஜைகளின் பின் இந்த அசம்பாவிதங்கள் கொஞ்சம்
2. エーリーエ @○LE-ーリー) 。 ക ിട്ടാ സ്ഥിച്ച സ്ഥിങ് ി 11: エ五リ○cmóELエ
量、
தகவல் தொகுப்பு அபி.

Page 32

ஆற்றவுடன் தெவிதம்
எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டங்களே என்று நாம் அடிக்கடி சொல்வதுண்டு. ஆம் காலம் எப்படிப் போகிறது என் பதை பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. நடிகை ரோஜா ஆல்பம் இங்கே உங்களுக்காக