கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இது நம்தேசம் 2014.01

Page 1
Tiñressos. O
ബബ്ബിങ്ങ് 9]Guൺ ബ് கற்றுக்கொள்ளவேண்ழய பாடங்களும் O6
அரச பயங்கரவாதத்திற்கு பலியான
@@@@@@@uāuā O7
மனிதரை உலுக்கிய GāúGā6DubGā6D O3
D顶DG吋uóGuā@D இன்றைய தேவை 2
1-5తా555 --
 


Page 2
தை - 201.
02 மாணவர் தவறான நடத்தைகளுக்கு அ சமூகச்செயற்பாட்டாளர்களுமே பொ
அரசியல் ஆய்வாளர் சி.
| வே6
களை ஊக்குவிக்கவேண்டும். போர்ப்பாதிப் கூறு பினால் ஏற்பட்ட சுமையையும் மாணவர் மான கள் சுமக்கின்றனர் என்பதை ஆசிரியர் ஆசி கவனிக்கத் தவறக்கூடாது. ஆசிரியர்கள் மிக முதலில் மாணவர்களை அறியவேண்டும், யத்தி பின்னர் அவனது ஆற்றலை அறிதல் நடவு வேண்டும். தொடர்ந்து ஆற்றலை வெளிப் டும். படுத்துவதற்கான களங்களை உருவாக் இர கிக் கொடுக்கவேண்டும். மாணவனை நுாற் நேசித்தல், மாணவனுக்காக தியாகம் அறி
செய்தல், மாணவர்கள் விடும் தவறு ளுக் மாணவர்களின் தவறான நடத்தைக்
களை மன்னித்தல் போன்ற பண்பு நுாற் ளுக்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும்,
களை ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ள வை சமூகச் செயற்பாட்டாளர்களுமே பொறுப் வேண்டும். மாணவர்கள் மிகமோசமான மிகும் பானவர்கள். மாணவர்கள் பொறுப்பான
தவறுகளைச் செய்தாலும் ஆசிரியர் ஒரு வர்கள் அல்ல என அரசியல் ஆய்வாளரும் போதும் எதிரி என்றவகையில் அவனை களு ஒய்வுபெற்ற ஆசிரியரும் சட்டத்தரணியு அணுகக்கூடாது. இங்கு மாணவனைப் கொக மான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்தார். பொறுத்தவரை ஆசிரியரின் பங்கு வெறு களது மட்டக்களப்பு கல்லடியில் 05ம் ஆண்டு மனவே ஆசிரியராக இருப்பது மட்டு கொல் புலமைப் பரீட்சை சித்தியடைந்தோரை
மல்ல. நல்ல நண்பனாகவும், நல்ல லாள் கௌரவிக்கும் நிகழ்விலேயே அவர்
தந்தையாகவும் இருக்கவேண்டும். மாண பக்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வர்களை வழிப்படுத்துவதில் பெரும் பங்கு அத்து அவர் மேலும் கூறியதாவது மாண |
ஆசிரியருக்கே உண்டு. பெற்றோர்கள் வள வர்கள் ஒரு நாளில் அரைவாசி நாளை இது விடயத்தில் ஆசிரியர்களைப்போன்று வேர் பாடசாலையில் செலவிடுகின்றனர். மீதி போதிய பயிற்சி பெற்றவர்களல்லர். அரைவாசி நாளை பெற்றோர் மத்தியிலும், நவீன கல்விச்சிந்தனை கற்கமுடியாத ளை சமூகத்தின் மத்தியிலும் செலவிடுகின் வர்கள் எவருமே இல்லை என்றே புகள் றனர். அவர்கள் தவறான நடத்தையை மேற்கொண்டால் அதற்கு இம்மூன்று தரப்புக்களுமே பொறுப்பாளிகளாக வேண் டும். மட்டக்களப்பில் க.பொ.த சாதரண தரத்தில் கல்விகற்கும் மாணவி தனது சக நண்பர்களுடன் இணைந்து தாய்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலை
ஒவ் தந்தையரை கொலை செய்த செய்தி
வர் சம்பந்தனுக்கும், வடமாகாண முதல் மேல கேட்டு ஒரு ஆசிரியன் என்ற வகையில்
மைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இலங் வார் நான் வெட்கமடைந்தேன். ஆண்டு
கைக்கேயுரிய தீர்வினைப் பெற்றுக் கொள் விழு ஒன்றிலிருந்து 11ம் ஆண்டுவரை எம்மிடம்
வதற்கு தம்முடன் கைகோர்க்குமாறு ஜனா இதல் கற்ற மாணவர்களை கொலைகாரர்களாக
திபதி மகிந்தராஜபக்ச பகிரங்க அழைப்பை சம்ப வருவதற்காகவா நாம் வழிகாட்டினோம்
விடுத்திருக்கின்றார். அதே வேளை தனி என்ற கேள்வி எழுவதை இங்கு தவிர்க்க
மனோகணேசனுடனான தொலைபேசி மட்டு முடியவில்லை.
தொடர் பாடலில். வடமாகாணசபை முதல் மாணவர்கள் சமூகத்தின் மிகப்பெரிய
மைச்சர் விக்கினேஸ்வரனுடன் தான் எனப் சொத்து. அவர்களை சமூகத்திற்குரிய
பேசப் போவதாக தெரிவித்திருக்கின்றார். விக் வர்களாக மாற்றுவது ஆசிரியரின் பொறுப்
வடமாகாண ஆளுநர் சந்திரசிறியும் முதல் மூல பாகும். மாணவர்களின் சுய ஆற்றல்களை
மைச்சருடன் பேசப்போவதாக கூறியிருக் தப் | அடையாளம் கண்டு அந்தத்துறையில்
கின்றார்.
படும் மேல் நிலைக்குவர ஆசிரியர்கள் அவர்
ஜெனிவா
நெருக்கடி
வருகின்ற ஜெல
- பெ
சம்பந்தன் வி. அழைப்பைவிடுக்கின்ற
சர்வதேச மனித உரி
அன்
6.01
நிக!
சிை
விடு
தீபம்
கட்
தரவு மை
தமிட
பொ, திர
காம் திரு
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தமிழ்த் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மனித தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில உரிமைகள் தின நிகழ்வு 10.12.2013
உன்
செய்

இது நம்தேசம்
ஆசிரியர்களும், பெற்றோர்களும், றுப்பு, மாணவர்கள் பொறுப்பல்ல
அ.யோதிலிங்கம்
முடிந்துவிட்டதாக நினைக்கக்கூடாது. பிள்
ளைகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கின்றது. எனவே திறமை படைத்த
கண்காணித்து தேவையான ஆலோச னவர்களுக்கு மட்டும் கற்பிப்பது
னைகளை வழங்கி உதவிகளைச் சியரின் பொறுப்பாக இருக்க முடியாது.
செய்தல் வேண்டும். எல்லாவற்றிற்கும் வும் பின்தங்கிய மாணவர்கள் விட
மேலாக பெற்றோர் முன்மாதிரியாக ல்ெ அதிக அக்கறை செலுத்தி கற்றல்
வாழவேண்டும். பிள்ளையின் முதல் படிக்கைகளை மேற்கொள்ள வேண்
முன்மாதிரி பெற்றோரே. இதற்கு முதலில்
பெற்றோர் மத்தியில் ஒற்றுமை அவசியம். ந்த நுாற்றாண்டினை அறிவுமைய
பிள்ளைக்கு முன்னால் பெற்றோர் ஒரு பறாண்டு என அறிஞர்கள் கூறுவர்.
போதும் சண்டைபிடிக்கக்கூடாது. பிள்ளை வை அதிகமாகக்கொண்டிருப்பவர்க
யின் உடல் சுகாதாரத்தின் மட்டுமல்ல கே செல்வாக்கும் மதிப்பும் இந்
உளச்சுகாதாரத்திலும் போதிய அக்கறை மறாண்டில் உண்டு. எனவே அறி
செலுத்தவேண்டும். ஆசிரியர்களுடன் ப்பெற்றுக்கொள்வதில் மாணவர்கள்
தொடர்ச்சியாக தொடர்பில் இருக்க வேண் ந்த அக்கறை கொண்டு செயற்பட
டும். ண்டும். அறிவைத்தருகின்ற ஊடகங்
மாணவர்களைப் பொறுத்தவரை சமூ டன் தொடர்ச்சியான ஊடாட்டங்கள்
கத்திற்கும் பெரும் பொறுப்பு உண்டு. ண்டிருக்கவேண்டும் குறிப்பாக தங்
ஏனெனில் மாணவர்கள் ஒரு சமூகச் துவாசிப்பு ஆற்றலை உயர்த்திக்
சொத்து. சமூகவளங்கள் ஒன்று திரட்டிக் ள்ளவேண்டும். மறைந்த ஊடகவிய
கொடுப்பதிலும், சமூகமயமாக்கலுக்கு உத ார் சிவராம் ஒரு நாளைக்கு 100
வுவதிலும் சமூகம் பங்களிப்பு செய்தல் ம் வாசிக்க வேண்டும் எனக்கூறுவார்.
வேண்டும். துடன் பல்துறை ஆளுமைகளை
உண்மையில் ஆசிரியர், பெற்றேர், ரத்துக்கொள்வதிலும் கவனம் செலுத்த சமூகம் இணைந்த கூட்டுவேலைத்திட் --ண்டும்.
டமே மாணவர்களை வளர்த்தெடுப்பதில் பற்றோரைப் பொறுத்தவரை பிள்
அதிக விளைபயனைக்கொடுக்கும் எனக் யை பாடசாலைக்கும், தனியார் வகுப்
குறிப்பிட்டார். நக்கும் அனுப்புவதுடன் தமது கடமை
க்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி
மை ஜெனிவாவில் பிணை எடுக்கவா?
வாரு கட்டத்திலும் இந்த நாடகம் டையேறுகின்றது. ஜனாதிபதி பேச்சு த்தைக்கு அழைப்பார், சம்பந்தனும் ந்தடித்துக்கொண்டு பேசச்செல்வார், ன்போது வேறுநபர்கள் எவரையும் ந்தன் அழைத்துச் செல்வதில்லை. யாகவே செல்வார். சிலவேளைகளில் ம் சுமந்திரன் அழைத்துச் செல்வார். வரும் காலங்களில் மும்மூர்த்திகள் ப்படும் சம்பந்தன், சுமந்திரன், னேஸ்வரன் செல்லக்கூடும். இதன் எடுப்பதற்கும் விண்ணப்பிக்கும்.
ம் சமாதானப்பேச்சுவார்த்தை நடாத்
ஒவ்வொரு தடவையும் ஜெனிவா பிரேர படுவது போல தோற்றம் கொடுக்கப் ணையை நீர்த்துப்போகச் செய்வது இந்தி - இதனைப்பயன்படுத்தி இந்தியா யாவே. இந்தமுறையும் அந்த முயற்சிகள் சிவாவில் இலங்கையை பிணை தொடருமென்றே எதிர்பார்க்கலாம்.
இமைகள் தினம்
மறு பி.ப3.00 மணி தொடக்கம் பாட்டாளரும் பிரபல சட்டத்தரணியுமான 0 மணி வரை இடம்பெற்றது. இந் திரு கந்தசாமி அவர்கள் பிரதம விருந்தின ழ்வில் காணாமல் போன மற்றும் ராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி றச்சாலையில் வாடும் உறவுகளதும் னார். அருட்தந்தை ராஜ்குமார், திருமதி தலையையும் நலனையும் வேண்டி பத்மினி சிதம்பரநாதன், கிராமிய உழைப் மேற்றி பிரார்த்தனை செய்யப்பட்டது.
பாளர் சங்கத் தலைவரும் மற்றும் தேசிய ட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத் மீனவ ஒத்துழைப்பு மன்றத்தின் யாழ் னியுமான வி. மணிவண்ணன் தலை மாவட்ட இணைப்பாளாருமான திரு . யில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் இன்பநாயகம், வல்வெட்டித்துறை நகர ழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சபை உபதவிசாளார் திரு சதீஸ் ஆகி துச்செயலாளர் செல்வராசா கஜேந் யோரும் உரையாற்றினர். நவநீதம் ன் வரவேற்புரை நிகழ்த்தினர்.
பிள்ளை அம்மையாருக்கான மனு வாசிக் தாடர்ந்து அகில இலங்கை தமிழ்க் கப்பட்டதைதொடர்ந்து சக்தியசீலன் அவர்க பகிரஸ் கட்சியின் பிரச்சார செயலாளர் எது நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவு
எஸ். இளங்கோவன் தலைமை பெற்றது, மர நிகழ்த்தினார் மனித உரிமை பற்பாட்டாளரும், தமிழ்த் தேசிய செயற்

Page 3
-ழுத்தன்அம்மன்
புங்குடுதீவுகொலைக்கு பிறகு எந்த மூஞ்சையை வைச்சுக்கொண்டு சனத்திட்ட வாறதெண்டு அமைச்சர் ஐயா, சீறிப்பாயுறாராமெண்டு
அனுதாபி ஒருத்தர் கவலையோட சொன்னார். அட கணக்கு
வழக்கில்லாமல் போட்டுத்தள்ளிப்போட்டு இப்ப உள்ளுக்குள்ளேயே போட்டுத்தள்ளத் தொடங்கத் தான் ஐயாவிற்கு கவுரிமான் கணக்கில கெளரவ பிரச்சினை. ஆனாலும் புங்குடுதீவு கொலை கேஸைமாற்றி கதையெழுத முயற்சி நடக்குதாம். எவ்வளத்தையோ செய்தவங்களுக்கு
S656o6omb af 16OLI (Bldt Li Ling BIECBGII.
கூத்தமைப்புவடமாகாணசபைதவிசாளர் சீவி.கேயார் கிட்டத்தட்ட பாராளுமன்ற சபாநாயகர் மட்டத்தில பில்டப் காட்டிக் கொண்டு திரியிறா ராம் துாக்கிவிட்ட பேப்பர்கார பொடியளையே ஆள் குப்பைத் தொட்டி யுக்குள்ள தூக்கிப்போட முயல, குப்பையள் நாங்களில்லை எண்டு அவங்கள் சினந்தெழமனுசன் இப்ப முழுசிக் கொண்டு திரியிறதா
Gabeiro).
எங்கட தானா தேனா மானா முன்னணிகாரர் சத்தமில்லாமல், சிக்ஸர் சிக்ஸராக அடிக்கத் தொடங்கினதில் கூத்தமைப்பு சரியாத்தான் ஆடிப்போய்யிருக்கு வவுனியா, மட்டக்களப்பு எண்டு வேகமெடுக்க அங்கின வியாபராம் செஞ்சவை பேயறைஞ்சமாதிரி இருக்கினமாம். அதிலையும் தடைகளைத் தாண்டி இளம் சமுதாயம் திரளத் தொடங்கியிருக்கிறது முக்கிய விடயம் பாருங்கோ ஏற்கனவே புலம் பெயர் உறவுகளது ஒட்டுமொத்த குரலாக இப்ப இருக்கிற தெரிவு முன்னணிதானாம். அது த்ெதியில புலத்தியுைம் வரும் நம்புங்கோ
கூத்தமைப்பின்ர உள்ளுராட்சி மன்றங்கள் நாறுகிற நாத்தம் உல கெல்லாம் சிரிக்கவைக்குது பாருங்கோகோவடி மோதல் பங்குச் சண்டை ஊழல், சர்வதிகாரமெண்டு எல்லாம் நிரம்பிப்போய் கிடக்கு பாருங்கோ அதிலயும் தமிழரசு ஆட்சியில்லாத இடங்களை முடக்க, கொஞ்சம் மார்டின் றோட்டில இருக்கிற நரைச்ச தலையள் மல்லு கட்டுறதாக் கேள்வி. எது எப்படியோ வாக்குப்போட்ட சனம் மட்டும்
தலையில அடிச்சுக்கொள்ளுதுகள் எண்டது மட்டும் உண்மை.
கூத்தமைப்பு:பெண் வடமாகாணசபை உறுப்பினர் உலகமெல்லாம் சுற்றிச்சுழன்று உண்மைகளைப் போட்டுடைச்சு வாறகில, அவரது கட்சியின்ர மூத்ததுகள் பலதும் எரிஞ்சுகொண்டிருக்குதாம். இனியும் பம்மாத்து அரசியல் செய்யேலாதெண்ட உண்மை உறைக்கத் தொடங்கியிருக்குது. தனியொரு மனுசியா இனப்படுகொலை விசாரணை சர்வதேச ராஜதந்திர சந்திப்பெண்டு ஒரே அமர்க்களம்தானாம். எப்பிழயும் மனுசிக்கு ஆப்படிக்கவேணுமெண்டு சொல்லாமல் கொள்ளாமல்
ബൈബിജ போனதெண்டு ஒரு அணி புறப்பட்டிருக்கிறதா கேள்வி
எங்கடதமிழ் அரசியல் வரலாற்றில பழையபடி, பெஞ்சன்காரரின்ர அரசியல் தலைதுாக்கத் தொடங்கியிட்டுது வடக்கின்ர முதலமைச்சர் தவிசாளரெண்டு வடமாகாணசபை முதல்,உள்ளுராட்சி மன்றங்கள் வரை அது பரவிக்கிடக்குது ஒரு பக்கம் அனுபவம் வாய்ந்தவையெணன்டு சொல்லிக்கொண்டாலும், பலரும் மாகாணசபை கூட்டங்களிலயும் சரி ஏனைய ஏனைய கூட்டங்களிலையும் சரிதுங்கி வழியினம்.அதிலயும் மதியவேளை எப்ப தொலைபேசி அழைச்சாலும் முதலமைச்சர் ஐயா
நித்திரையெண்டு தானாம் பதில் வருகுதெண்டு பேப்பர் காரப் பொடியன்
புறுபுறுக்கிறாங்கள்.
 
 

○5ー 2○14
O3
மட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சல் தரை விவகாரம் மீண்டும் உக்கிரம்
மட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சல் தரை விவகாரம் மீண்டும் உக்கிரமடையத் தொடங்கியுள்ளது. இம் மேய்ச்சல் தரைகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக ளிலேயே உள்ளன. நெற்பயிர்ச்செய்கை காலங்களில் விவசாயிகள் நெற்பயிரைப் பாதுகப்பதற்காக கால்நடைகளை மேய் ச்சல் தரைக்கு அனுப்புவது வழக்கம். இவ் வழக்கம் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு ഖ59, 9,ങ്ങി 96006യഥ886ഥ18 இதற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பெரும்பான்மையினத்தவர்கள் இவ் மேய்ச்சல் தரைகளை பலவந்தமாகப் பிடித்துக்கொண்டு மேய்ச்சல் தரைகளை பயன்படுத்தமறுக்கின்றனர். மீறி நுழை கின்றகால்நடைகள் ஒன்றில் கொலை செய்யப்படுகின்றன அல்லது பிடித்துச் செல் லப்படுகின்றன.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக் குட்பட்ட குடும்பிமலை கிராம சேவை யாளர் பிரிவுக்குள்ளிருக்கும் மைலற்றமடு வம்மிக்குளவட்டையில் டிசம்பர் மாதம் 11ம் திகதி மேய்ச்சலுக்கு சென்ற மூன்று LLGL T S Y L 0 G 00 S aa L LT LL S L 000
6. அதேவேளை பட்டிப்பளை
LipGE
செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுவாமி மலையில் உள்ள புளியடி முகாம் பகுதியில் 12 மாடுகளும், வவுனதிவு பிர தேச செயலகத்திற்குட்பட்ட நவரகல பகுதி யில் 3 மாடுகளும்,செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மங்கலகமவிற்கும். அருந்தலாவைக்கும் இடைப்பட்ட பகுதி யில் 5மாடுகளும், மேய்ச்சல் தரையில் மேய்ந்து கொண்டுடிருந்த போது பெரும் பான்மையினத்தவர்களால் பிடித்துச் செல் GOIL Gefresor.
கச்சக்கொடி
பிடிக்கப்பட்ட மாடுகளை மீளப்பெறு வதற்கு 10,000 ரூபா முதல் 50,000 ரூபா வரை கேட்டு மிரட்டுவதாகவும் விவ சாயிகள் கூறியுள்ளனர்.
விவசாயிகள் இவ்விவகாரத்தை பிர Сарат. Charшертеніп, шопан 1 — Эратптilл6 அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்போரின் கவனத்திற்கு கொண்டுவந்த போதும் பிரச்சனை நீக்கப்படவில்லை. பொலீசாரும் பெரும்பான்மை இனத்த வர்களுக்கு சார்பாகவே நடந்துகொள்கின் றனர். தமிழ் மக்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டு சிறைக்கும் இம்முயற்சி பற்றி தமிழ் அரசியல்வாதிகள் அக்கறை செலுத் தாதது கவலைக்குரியது.
மாமனிதர் ஜோசேப் பரராஜசிங்கம் அவர்களின் 8வது நினைவு தினம்
26122005 அன்று படுகொலை செய் யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர் மாமனிதர் ஜோசேப் பராஜசிங்கம் அவர்களின் 8வது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
29.12.2013 ஞாயிற்றுக்கிழமை பிப 300 தொடக்கம் 600மணி வரை இல,350 திருகோணமலை வீதி மட்டக் 356T is 360LDigiGirGT CO-OP NN மாநாட்டு மண்டபத்தில் இவ்நினைவு கூரல் இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட் டில் மாவட்ட அமைப்பாளரின் தலைமை யில் இந் நினைவு flatbel, இடம் பெற் றது. இதில் சிறப்புரையினை கிழக்கு பல்
கலைக்கழக திருகோணமலை வளாக பகுதிநேர விரிவுரையாளர் அருட் தந்தை எழில் றஜன் நிகழ்த்தினார்.
ஜேர்மனி வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன்
வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி எழிலன் சந்திப்பு
சர்வதேச மனித உரிமைச்சங்கத்தின் அழைப்பை ஏற்று அனந்தி எழிலன் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கான பய ணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு ஐரோப்பிய நாடுகளின் அதிகாரி கள் மற்றும் மனித உரிமை தொடர்பான குழுக்களைச் சந்தித்து கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றார்.
இவரது ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில் முதல்கட்டமாக ஜேர் ഥങ്ങി [[റ്റങ്ങി ബ്ങിഖിഖങ്ക്] ബഥfിട് உயர்மட்ட அரச அதிகாரிகளை சந்தித்து தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எடுத்துரைத்தாள்.
தமிழ் மக்கள் சந்திரமாகவும் உரிமை யோடும் தமது பூர்வீக மண்ணில் வாழ
அனைத்துலக சமூகத்தின் ஆதரவின்
அவசியம் என்பதை அங்கு வலியுறுத்தி
GTTT.
சர்வதேச ரீதியாக செயற்படும் மனித வரிமை அமைப்புகளுடன் அனந்தி சந்திப் புகளை மேற்கொண்டார். இதில் போரி னால் பாதிக்கப்பட்ட பெண்கள் சந்திக்கும் அவலங்களை எடுத்துக் கூறினார்.
ஜேர்மன் அரசியல் கட்சிகளுடனும் சந்திப்பு இடம்பெற்றது. குறிப்பாக போர் கைதிகள் விடயம் அங்கு பேசப்பட்டது.

Page 4
O4
3D - 2C
ஊர்சுற்றி
மார்கழி மாதம் சர்வதேச மட்டத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இடம்பெற்றன. இவ்விரண்டு நிகழ்வுகளுமே இலங்கைத் தமிழ் ஊடகங்களில் பெரியளவிற்கு பேசுபொரு ளாகவில்லை. இங்கு நகர்த்தப்படும் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு மாற்றாக நடந்த நிகழ் வுகள் என்பதால் ஊடகங்கள் அதனைத் தவிர் த்திருக்கலாம்.
இதில் ஜேர்மனியின் பிரமன்நகர்த் தீர்ப் பாயம் பற்றிய விடயங்கள் சிறிதளவில் செய்திகளாகவும், கட்டுரைகளாகவும்வெளிவந் தாலும், அயர்லாந்து டப்ளின் பல்கலைக் கழக கருத்தரங்கு பற்றி அறவே எந்த செய்திகளும்
ിഖങിഖ്വിബിങ്ങാണു. ruജ്ഞിങ്ങാങ്ക
இதற்கு இருக்குமெனக் Bin D(UDIQUTg5.
அயர்லாந்து டப்ளின் கருத்தரங்கு டப்ளின் பல்கலைக்கழகத்தில் மார்கழி 3ம் திகதி இடம்பெற்றது. பல்கலைக் கழகமே இதனை ஒழுங்கு செய்திருந்தது. கருத்தரங்கின் தலை ப்பு நல்லிணக்கமா? போரை மறைமுக மாகத் தொடரும் செயற்பாடா? என்பதாகும். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டபீட விரிவு ரையாளர் குருபரனும் முக்கிய உரையாளர் களாகப் பங்குபற்றினர். கருத்தரங்கில் சுமார் நூறுபேர் வரை கலந்து கொண்டனர். அனைவரும் அயர்லாந்தைச் சேர்ந்தவர்கள் இலங்கை தொடர்பான கற்கையினை மேற் கொள்பவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அரசியல் விடயங்களில் நிபுணத்துவம் வாய்ந் தவர்கள் இதில் உள்ளடங்குவர், சனல் 4 TTMMMLGGDLLTT T SYTMT S TCMLLTLLLLL பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உதவி செயலாளர் நாயகம் டெனிஸ் ஹலிடே (DENIS HALLIDAYO 350555DTÉ5)fDG5 5606060LD தாங்கினார்.
முதலில் தமிழ்த்தேசிய மக்கள் 60tullat gj68606ufi 35GearbJUGLDITi ÇILIGjGOTLib பலம் உரையாற்றினார். அவர் தனது உரை யில் தெரிவித்ததாவது
இனப்படுகொலை என்பது உயிரிழப்பு மட்டுமல்ல. இதிலும் கூட சர்வதேசம் கடை சிக்கட்டத்தில் மட்டும் இடம்பெற்ற படுகொலை ஆளில் கவனம்செலுத்தியதினால் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற உயிரிழப்புப்பற்றி பெரிதாக பேசப்படவில்லை. கடைசிக் கட்டப் படுகொலைகளை சனல்4 வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததினால் அது பற்றி மட்டும் பேசப் LC66 Dg.
62, GOTTGÖ e uffiUpLJILJő55GIEĞ505 39ÜLITTGÖ 60 வருடங்களாக கட்டமைப்புசார் இனப்படு கொலை நடைபெற்றுவருகின்றது. தமிழ்மக்க ബ് ബL ിഞ%li) ബീറ്റ്) நிலப்பறிப்பு மொழிப்புறிப்பு கலாசாரப்பறிப்பு என்பன இடம்பெறுகின்றன. இவை சுதந்திரத் திற்கு முன்னரே ஆரம்பித்துவிட்டன. இந்தக் கட்டமைப்புசார் இனப்படுகொலைக்கு எதிரா கத்தான் தமிழ்மக்களின் போராட்டம் உருவா கியது. 30 வருடங்களில் அது ஆயுதப் போராட்டமாக வளர்ந்தது. இந்த ஆயுதப் போராட்டம் கட்டமைப்புசார் இனப்படுகொலை யினை ஒரு கட்டுக்குள் வைத்திருந்தது.
போரின் முடிவிற்குப் பின்னர் கட்டுக்களும் TGGG L MM SS L CCC S S S MM LL SSTTTLLLL 00L கொலை மிகமோசமாக தொடர்கின்றது. இது ஒருவகையில் தமிழ்மக்களின் மீதான போரினை இன்னோர் வகையில் தொடர் கின்ற செயற்பாடே! எனவே இங்கு நல்லிணக் கச் செயற்பாடு இடம்பெறவில்லை. மாறாக
முன்ன
தொடரும்
செயற்பாடே இடம்பெறுகின்றது எனக்குறிப்
1) LffI.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழக சட்டபீட விரிவு
Gurscogo LD600000péíыDп855
ரையாளர் குருபரன் கஜேந்திரகுமாரைத் தொடர்ந்து உரையாற்றினார். &l6ւյթ தனது உரையில் கூறியதாவது சர்வதேச மட்டத்திலும், தென்னிலங்கை சிவில்சமூக மட்டத்திலும், போருக்கு பின்னரான நல்லி ணக்க அரசியலைப் பற்றியே பேசப்படுகின் றது. ஆனால் நல்லிணக்கச் செயற்பாடு இலங்கைக்குப் பொருத்தமானதாக இருக்க மாட்டாது. இதற்கு இன்றைய சூழலை நாம் ിങ്കുഖഥ 8ഖങ്ങഥI8, 9ഖgIങ്ങിൿ (ഖങ്ങinഥ, தற்போது மீளிணக்கத்திற்குப் பதிலாக கட்ட மைப்புசார் இனப்படு கொலையே இடம்பெறு கிறது. இந்நிலையில் நல்லிணக்கம் என்பது சிங்களபெளத்த மேலாதிக்கத்தை தமிழர்கள் ஏற்பதாகவே அமையும், அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் நோக்கமும் இதுவாகத்தான் இருக் கின்றது.
நல் வற்புறுத்துகின்றது.
சர்வதேசம் பொறுப்புக்கூறலையும். G5600T,3,5,609, LCD பொறுப்புக்கூறல் விடயத்தில் சிறிய முன்னேற் Dibal IGOOTELLSilsbGOGO, 2,60IITG) 5665 ணக்க முயற்சி நடைபெறுவதாக ஒரு தோற் றம் காண்பிக்கப்படுகின்றது. இரண்டும் வேறு வேறானவை என அர்த்தமும் கற்பிக்கப்
படுகின்றது. 9 GöTGDLDLiski) 6J60Ur(BLD வேறானவை அல்ல, பொறுப்புக் கூறல் இல்லாமல் நல்லிணக்கம் இடம்பெறப்போவ தில்லை. நடைமுறையில் சிங்கள மேலாதிக்க நிகழ்ச்சிநிரலே இங்கு நகருகின்றது. இராணு வத்தினர் தமிழ்ப்பெண்களை திருமணம் செய்வதுகூட நல்லிணக்கமாகக் காட்டப்ப டுகின்றது. சிங்கள தேசம் போரின் முடிவை தமிழ்மக்களினது போராட்டத்தின் முடிவு என்றே கருதுகின்றது. இதனால் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் சிங்களமேலாதிக்கத்தை ஏற்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றது.
இந்த நல்லிணக்கம் பற்றிய சிந்தனை தென் ஆபிரிக்காவிலிருந்தே வருகின்றது. அங்கு வெள்ளையினத் தலைவர்கள் ஆட்சி மாற்றத்திற்குச் சம்மதித்ததினால் மண்டேலா நல்லிணக்கத்திற்குச் சென்றார். அங்கும் கூட பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க
L'illu
 
 
 

14
இது நம்தேசம்
லைக்கழக கருத்தரங்கும்
நகரத்தீர்ப்பாயமும்
Professor ante
வில்லை. உண்மையை கூறுங்கள் நடந் ற்றிற்கு மன்னிப்புக்கேளுங்கள், நாங்கள் னிக்கின்றோம் என்பதுதான் மண்டேலா
கோரிக்கையாக இருந்தது. மிழ்மக்களை நல்லிணக்கம் நடத்தமுடியாது. மாறாகநீதி, சுயநிர்ணயம் பனவே வழிநடாத்தவேண்டும். சிங்கள லாதிக்கதோடு நல்லிணக்கத்திற்கு செல் ø godsoldungot நல்லிணக்கமாக இருக் ாட்டாது உண்மையான நல்லிணக்கம் பது தமிழ்மக்களின் சுயநிர்ணய உரி யை சிங்களதேசம் ஏற்பதாக இருக்க ன்ைடும். கடந்தகாலம் பற்றி முழுமை மீளாய்வு செய்யப்படவேண்டும் வர று ரீதியாக இடம்பெற்ற கட்டமைப்புசார் ப்படுகொலைக்கு முழுச்சிங்களச முதாய பொறுப்புக்கூறவேண்டும். போருக்கு னர் இடம்பெறுகின்ற இனப்படுகொலை த்தப்படல்வேண்டும். தமிழ்மக்களை ல்புநிலைக்கு கொண்டுவருவதற்கு இவை மிக அவசியம் எனக்குறிப்பிட்டார். க்களின் நிரந்தரத்தீர்ப்பாய (PERMANENT PLES TRIBUNAL) odlјнџереол (362 др பில் உள்ள பிரமன் நகரில் மார்கழி திகதி தொடக்கம் 10ம் திகதி வரை ம்பெற்றது. 7ம் 8ம் 9ம் திகதிகளில் ாரணை நடைபெற்ற அதேவேளை 10ம் தி தீர்ப்பும் வழங்கப்பட்டது. 1 நீதிபதிகள் பினை வழங்கினர் நிபுணர்கள் நேரடிச் fiascit 676ot 3O GBLJIT JITLafiuJLD6fjJ60TiT, கியநாடுகள் சபையின் முன்னாள் உதவிச் பலாளர் நாயகம் டெனிஸ் ஹலிடே ர்லாந்து பல்கலைக்கழக இனச்சுத்தீகரிப்பு பிய கற்கை நெறியின் பேராசிரியர் டானியல் verbloor 660 (Buildup. Gilerpoogooru 56) குபற்றினர். விசாரணையின் முடிவில் ங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை த் தீர்ப்பளிக்கப்பட்டது. டந்தும் இனப்படுகொலைக்கு உட்படு றாள்கள் என்பதும் இலங்கை அரசிற்கு த்து யுத்தம் புரியும் ஆற்றல் கிடையாது கிலாந்து அமெரிக்கா, இந்தியா என்பற் உதவியுடனேயே யுத்தம் வெற்றிகொள் பட்டது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. கிலாந்து அமெரிக்காவின் பங்களிப்பை தி செய்த தீர்ப்பாயம் இந்தியாவின் பங்க புப் பற்றி இன்னோர் விசாரணை நடாத் டவேண்டும் கூறியது. 010ம் ஆண்டு அயர்லாந்து டப்ளினில் ங்கை தொடர்பாக தீர்ப்பாயத்தின் விசா ண நடைபெற்றது அங்கு இலங்கை போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தீர்ப் க்கப்பட்டது. 2002ம் சமாதானப் பேச்சு த்தை உடைவதற்கு அமெரிக்கா, இங்கி ந்து என்பவையே காரணம் என்றும் யிருந்தது. அதன் இரண்டாவது கட்டவிசார னயே ஜேர்மனியில் இடம்பெற்று இனப்படு லை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. த்ெதீர்ப்பாயத்தில் தமிழ்த்தேசிய மக்கள்
என்பது
தமிழ்மக்கள்
முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் GALIIT6ör6OTLbLJ6Dub, . 6ILLDTTabsT6OOTBF6ODLU 80 DJüJLîl னர் அனந்தி எழிலன், கலாநிதி யூட்லால் பெர்னாண்டோ விராஜ் மெண்டிஸ், தமிழ் நெற் இணையத்தளத்தைச் சேர்ந்த ஜெயச் சந்திரன், ஹிரு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வாசன, மே7 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன்காந்தி, உமர் ஆகியோரும் சாட்சி யமளித்தனர். சனல் - 4 காணொளியைச் சேர்ந்தவர்களும் சாட்சியமளித்தனர்.
8ഥpànിulDääണ് ഗ്രങ്ങiങ്ങങ്ങിങ്ങ് 8ങ്ങണു வர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரண்டு கட்டமாக தனது சாட்சியத்தை வழங்கினார். முதலாம் கட்டத்தில் சிறீலங்கா அரசு எவ்வாறு சிங்கள - பெளத்த அரசாக மாறிவருகின்றது என்பதை விளக்கினார். இரண்டாம் கட்டத்தில் யுத்தத்தின் கடைசிநேரப் படுகொலை பற்றி 66T666OTTI.
1ம் கட்டம்பற்றி கூறும்போது தாராளவாத ஜனநாயகத்தை சிறீலங்கா அரசு கடைப்பிடிக் கும் எனக்கருதித்தான் சோல்பரி யாப்பில் 29வது பிரிவுடன் தமிழர் நலன் தொடர்பான விடயத்தை பிரித்தானிய அரசாங்கம் மட்டுப் படுத்தியது. ஜீ.ஜீ.பொன்னம்பலத்தினால் முன் ഞഖ58||LILL 5Obg, ജLDL.g| (b[ിങ്ങ&ങ്ങu யும் நிராகரித்தது. ஆனால் இவ் எதிர்பார்ப் பிற்கு மாறாக சிறீலங்கா அரசு சோல்பரி யாப்புக்காலத்திலேயே சிங்கள - பெளத்த அரசாக மாறத்தொடங்கியது மலையக மக்க ளின் வாக்குரிமைப்பறிப்பு தனிச்சிங்களச் சட்டத்தின் அறிமுகம் என்பன இதன் அடிப் படையிலேயே இடம்பெற்றன.
1972 ஆம் ஆண்டு யாப்பு இச்சிங்கள பெளத்த மாற்றத்தை முழுமையாக நிறை வேற்றிவைத்தது. சிங்கள மொழிக்கு அரசியல் யாப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதோடு, பெளத் தமதம் முதன்மை மதமாக்காப்பட்டது. பெளத் 5560.5L GLIGOOf Liga, Tug & Dago BlóOLD
என்றும் கூறியது. இதற்கேற்ப சோல்பரி
யாப்பில் இருந்த 29வது பிரிவும். பிரிவுக்
கவுன்சிலுக்கு முறையிடும் உரிமையும் நீக்கப் பட்டன. தமிழ்மக்களை சிங்கள - பெளத்த அரசின் தயவில் வாழுமாறு. இவை நிர்ப்பந் தித்தன.
1978&B, Lib (eg 60ôr (Burri III finf 1856 - GWLL61755 பண்புகளை மேலும் உறுதிப்படுத்தியது. யாப் புத்திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பெரும் பாண்மையும், அதுவும் சிங்களபெளத்த பண்புக ளுடன் தொடர்புடைய திருத்தங்களுக்கு மூன் றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் தீர்ப்பும் அவசியம் எனக்கூறியது.
தமிழ் எதிர்ப்பு சிங்கள மக்கள் மத்தியில் உச்சநிலையில் இருப்பதால் இரு பிரதான கட்சிகளும் தமிழ் எதிரப்பில்தான் ஒன்று சேர்கின்றன. தமிழர்களுக்கு ஆதரவாக அவள் களால் ஒருபோதும் ஒன்று சேரமுடியாது. இங்கு சிறிலங்கா அரசினை சிங்கள பெளத்த அரசாக மாற்றியமைதான். தமிழ் இன எதிர்ப்பின் அத்திவாரமாக இருந்தது எனக் கூறினார்.
இரண்டாம் கட்டம் பற்றிக்கூறும்போது. போரின் இறுதிக்காலத்தில் அதாவது மே16, 17, 18 ஆம் திகதிகளில் போர் நிறுத்தம் ஒன்றினைக் கொண்டுவர முயற்சி மேற்கொள் ளப்பட்டது. புலிகள் போர்செய்வதை கைவிட்ட நிலையில் அங்கு அகப்பட்ட மக்களை பாது காப்பதே இதன் நோக்கமாக இருந்தது. அந்தப்போர்நிறுத்த முயற்சிகளில் நானும் RFCBut GL60t. 16b flag, Guri 616Ouibila) சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் மக்கள் இருந்தனர். பசில்ராஜபக்ஷ இரண்டு ஆயர்கள் என்போருடன் சேர்ந்து
(236), Lib Lababb LTT65)

Page 5
இது நம்தேசம்
தொடர்புகளுக்கான முகவரி இல43, 3ம் குறுக்குத்தெரு யாழ்ப்பானம் 65T.(BU SEO : O21 222 3739 LÓlaffa.JPGÉGGÓ I ithunamthesam@gmail.c
தென்னாபிரிக்க உண்மை நல்லிணக் ஆணைக்குழுவும், ஈழ அரசியலும்
தென்னாபிரிக்காவில் நிறவெறி அரசிற்கெதிரான போராட்டத்தின் மு. பெரும்பான்மைக் கறுப்பின மக்கள் நிறவெறி ஆதிக்கத்தினை முடிவ கொண்டுவந்து தமது போராட்டத்தில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றனர். பின்னர் நிறவெறி அடக்குமுறை காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை கண் உண்மை நல்லிணக்க ஆணைக்குழு (Truth and Reconciation Commis ஒன்றை நிறுவினார்கள்
இந்த ஆணைக்குழுவானது 1960ம் ஆண்டு தொடக்கம் 1994ம் ஆண்டு நடைபெற்ற மனித குலத்திற்கெதிரான அநீதிகளை விசாரிப்பத குற்றவாளிகளிற்கு மன்னிப்பு அளிப்பதற்குமென உருவாக்கப்பட்டது. தங்க இழைக்கப்பட்ட அநீதிகளை முழுமையாக வெளிப்படுத்தும் பட்சத் அவ் அநீதிகளிற்கு அரசியற் காரணங்களும் இருப்பின் மன்னிப்புக் கோரு மன்னிப்பளிக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. எனினும் மன்னி கோரி விண்ணப்பித்தவர்களில் 5392 பேரிற்கு மன்னிப்பு மறுக்கப்பட்டது. ெ 849 பேருக்கு மட்டுமே மன்னிப்பு அளிக்கப்பட்டது.
இவ் ஆணைக்குழுவின் சிறப்பம்சம் என்னவெனில் எல்லா விசாரணை பகிரங்கமாக நடைபெற்றதுடன் பொதுமக்களுக்கு விசாரணை ஆவணங்க பார்வையிடக்கூடிய வகையிலும் இருந்தது.
தற்போது சிலர் இந்த ஆணைக்குழு போன்றதெரரு ஆணைக்கு இலங்கையிலும் நிறுவி உண்மையைக் கண்டறிந்து குற்றவாளிகளிற்கு ம பளிக்க வேண்டும் அதன் மூலம் இன நல்லிணக்கத்தினை உருவாக்க வேண் என்று கோருகின்றனர். இக்கோரிக்கை அண்மைக் காலத்தில் வலுவை வருகின்றது.
உண்மையில் இக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதா எ விவாதத்திற்குரியது. இக் கோரிக்கை அடிப்படையில் வலுவற்ற ஏ கொள்ளப்பட முடியாத ஒன்றென்றே "இது நம்தேசம்" கருதுகின்றது. இ பல்வேறு காரணிகளைக் குறிப்பிட முடியும்
தென்னாபிரிக்காவில் விடுதலை அடைந்து வெற்றிபெற்றிருந்த ஒருதரப்பா ஆணைக்குழு நிறுவப்பட்டிருந்தது. அனைத்து விசாரணைகளும் அடக்கிய நிறவெறி வெள்ளையின ஆட்சியாளர்களிற்கெதிராக மேற்கொள்ளப்பட ஆனால் இங்கு அடக்கியாண்ட தரப்பே போரில் வெற்றி பெற்றிருப்ப அத்தரப்பே போர்க்குற்றங்களையும் இனப்படுகொலையையும் குலத்திற்கெதிரான குற்றங்களையும் புரிந்ததாகக் குற்றம் சாட்டபட்டிருக்கி அத்தரப்பினை உண்மையைக் கண்டறியக் கோருவதானது கொ குற்றவாளியையே தனக்கெதிரான் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கக் கோருள் ஒப்பான செயலாகும்
தென்னாபிரிக்காவில் உண்மை நல்லிணக்க ஆணைக்குழு நிறுவப் காலத்தில் முற்று முழுதாக அடக்குமுறைகளும் அநீதிகளும் முடிவு கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால்இலங்கைதிவில் அடக்குமுறையும் இனங் கெதிரான வன்முறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் இத்தி ஆணைக்குழு பற்றி சிந்திப்பது குற்றம் சாட்டப்பட்டவர்களின் செயற்பாடு அங்கீகரிப்பது போன்றதாகும்.
தென்னாபிரிக்காவைப்பொறுத்தமட்டில்போரின்முடிவில் அடக்கப்பட்ட விடுதலை பெற்றிருந்தார்கள். ஆனால் இங்கு அடக்கப்பட்டவர்கள் தொட தமதுவிடுதலைக்கான போராட்டத்தினைவேறொரு விதத்தில் தொடர்ந்துந வேண்டி இருப்பதாலும் தொடரும் அடக்குமுறையைத் தடுத்து நிறுத்துவ குற்றவாளிகள் இனங்காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள் மற்றைய முக்கியமான காரணி தென்னாபிரிக்க மக்கள் விடுதலை அடை தமக்கெதிராகநிகழ்த்தப்பட்டஅநீதிகளைப் பயமின்றி வெளிக்கொண்டுவரக் சூழல் இருந்தது. ஆனால் இங்கோ நிலமை அவ்வாறு இல்லை. தமக்கெ இழைக்கப்பட்ட அநீதிகளைப் பற்றி முறையிடுபவர் காணாமற்போகும் தான் இங்கு உள்ளது.
முக்கியமாக உலகின் இனவழிப்பு நடைபெற்ற எந்தவொரு இடத் தென்னாபிரிக்கப் பாணி நல்லிணக்க முன்னெடுப்புகள் நடைமு படுத்தப்படவில்லை. மாறாக அங்கு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டமையே ஈழத்திலும் நடைபெற்றது தொடர்ந்து கொண்டிருப்பது இன அழிப்பாகும் இத்தகைய பின்னணியில் தென்னாபிரிக்கப் பாணி உண்மை நல்ல ஆணைக்குழுவானது ஈழ அரசியலைப் பொறுத்தமட்டில் முற்றிலும் ெ தப்பாடு அற்ற ஒன்றாகும்
 
 

6.වාර්‍ග – 2O14
O5
Gorf;"
թհ0ւն டந்து
årlig ற்றுக் தற்கு
ன்றது.
οΟουάς
பதற்கு
ill
புக்குக் களுக்
|56 - 1046)/''
Tras
5ցյւն றைப்
LOUT
sST3536
Јпобдѣ
BijOO Bij drijf GPLAND 3.508ijBIJingjib ABTLST)
தரம்உர்த்தப்படுவதற்கு முஸ்லிம்கங்கிரஸ்த்துழைக்கவேண்டும்
தர்பியtயா - கோபாலகிருiனணி
ஸ்முனை தமிழ்பிரிவு பிரதேச
олашордыіі, аға,6р «Э185laытутвазетуші கொண்ட பிரதேச செயலகமாக தரம் உயர்த்தப்படுவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒத்துழைப்பு 6nIUprF5CEC36N6OCTOBLID GTGOT SPILDLIITGEDAD மாவட்ட தமிழர் மகாசபை இணைப் பாளர் தம்பியப்பா கோபால கிருஸ்ணன் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது பழைய
நிர்வாக அலகான பிரிவு காரியாதிகாரி (D.R.O.Division) நீக்கப்பட்டு பதிலாக உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் நிர்வாக அலகுகளாக அறிமுகம் செய்யப்பட்டபோது முழுக் கல்முனை தேர்தல் தொகுதியும் தனியான உதவி அரசாங்க அதிபர் பிரிவாக ஆக்கப்பட்டது.
முழுக் கல்முனை தேர்தல் தொகுதியையும் உள்ளடக்கியிருந்த கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவினை (தற்போது பிரதேச ങേ, ിഖ്) ബന്ധ്രങ്ങ!Lബ பிள்ளையார் கோவில் வீதியைப் |նկflեՓլի 676606)u III&ե6laյII60ծI(B தென்பகுதியானது நூறு விதம் முஸ்லிம்களைக்கொண்டதாகும். வடபகுதியானது தமிழர்களை 6шdыbшп60160pшpшпаъсlфпербц gпањ6)ці இரண்டு தனித்தனி நிர்வாக அலகுகளாக பிரிக்கப்படவேண்டும் என்பதே 1988ல் இருந்து கல்முனை தமிழர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையாகும்.
இக் கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக் கொண்ட உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பொது நிர்வாக 960LD50, 1989) ട്രഞ്ഞ0 ബിj மாதம் 12ம் திகதி கல்முனை தமிழ் பிரிவுக்கென தனியான உதவி அரசாங்க 99ിu] ിjിഖു (உபஅலுவலகம் ஒன்று திறக்கப்பட்டு மேலதிக உதவி அரசாங்க அதிபராக தமிழர் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக 1993ம் ஆண்டு யூலை மாதம் 28ம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின்படி கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகமாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனாலும் இப்பிரிவு எல்லைகள் வகுக்கப்பட்டதாகவோ வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதாகவோ, முழுமையான அதிகாரங்களும் நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டதாகவோ அல்லாமல் பெயரளவிலேயே இது இயங்கிவந்தது.
93ഥ ജ്യങ്ങigങ്ങ് 9ഞIDéjങ്ങഖ தீர்மானத்தின் ஒரு தொடர் நடவடிக் கையாகவே இப்போது இப்பிரி வானது தரம் உயர்த்தப்படவும் வர்த்த ԼDII60Ոնլնiյ5ւ6ԾIլb 6&մնայնւյւ6ւլլի முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனை முஸ்லீம்காங்கிரஸ் எதிர்ப்பது ஏற்க்கத்தக்கது அல்ல.
கல்முனை பிரதேச செயலகப்
பிரிவில் உள்ள தமிழ் முஸ்லிம் பிரதேசங்கள் யாவும் நிலத்தொடர்பற்று காணப்படுவதால் இதனை பிரிக்க முற்படும் போது இரு சமூகங்க ளிடையேயும் பாரிய முரண்பாடுகளும் விரிசல்களும் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் முஸ்லீம் காங்கிரஸ் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
கல்முனை பிரதேச
செயலகப்பிரிவில் உள்ள
தமிழ் முஸ்லீம் பிரதேசங்கள்
யாவும் நிலத்தொடர்பற்று காணப்படுவதால் இதனை பிரித்தமுற்படும் போது இரு
சமூகங்களிடையேயும்
பாரிய முரண்பாடுகளும் விரிசல்களும் ஏற்படக்ககூடிய ஆபத்து இருப்பதாகவும் முஸ்லீம் தாங்கிரஸ் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
ஒரு முஸ்லீம் பெரும்பாலன்மை SDGETGUGOLÜLDIGIOOGib முஸ்லிம்களைக் கொண்டதாகவோ அல்லது தமிழ் பெரும்பான்மை பிரதேச செயலகப்பிரிவு 100 வீதம் தமிழர்களைக் கொண்டதாவே இருக்கவேண்டும் GIGÖTUgi ©96JÁLLİb 6a,6b50D6D, 89Yb|Lu|ISODD மாவட்டத்திலே முஸ்லிம்களை GILBILDLIITEGOÖTIGODLIDLIGE G8-GOOGTL பொத்துவில் பிரதேச செயலகபிரிவின் கீழ் வட்டிவெளி குண்டுமடு, இன்ஸ் பெக்ரர் ஏத்தம், தாமரைக்குளம், ஊறணி, கனகர் கிராமம், றொட்டை கோமாரி சங்கமன்கண்டி போன்ற தமிழ்க்கிராமங்கள் உள்ளடங்கியுள்
660T.
அதேபோல சம்மாந்துறை பிரதேசசெயலகபிரிவின் கீழ் வீரமுனை, கோரக்கர் வளத்தாப்பிட்டி, மல்வத்தை மல்லிகைத்தீவு, கணபதிபுரம் போன்ற தமிழ்க்கிராமங்கள் உள்ளடங்கி யிருக்கின்றன.
இறக்காமம் முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசசெயலகபிரிவின் கீழ் மாணிக்கமG என்ற தமிழ்க்கிராமமும் @l Liൺ:38ങ്ങ് ഫ്രൺബb பெரும்பான்மை பிரதேச செயலக பிரிவின்கீழ் திராய்க்கேணி என்ற தமிழ்க்கிராமமும் நிந்தாவுபூர் முஸ்லிம் 6ւյցԵԼbutioԾ16ԾLD մՄ(85&olԺula)&: பிரிவின் கீழ் அட்டப்பள்ளம் தமிழ்க் கிராமமும் உள்ளன.
காரைதீவு தமிழ்ப்பெரும்பான்மை பிரதேசசெயலகபிரிவின் கீழ் மாளிகைக் காடு மாவடிப்பள்ளி பேர்ன்ற முஸ்லிம் dlgTILDE|056 29_6া6া60া,
இவை போன்றதுதான் உத்தேச கல்முனை தமிழ் பிரதேசசெயலகப் பிரிவின் கீழ் மருதமுனை, நற்பிட்டி முனை இஸ்லாமாபாத் போன்ற முஸ்லிம் கிராமங்கள் அடங்குவது தவறானதல்ல.
எனவே உத்தேச கல்முனை தமிழ் செயலகப்பிரிவு தெற்கே கல்முனை தரவைப் பிள்ளையார் கோயில்வீதியை எல்லையாகக்கொண்டு வடக்கே பெரிய நீலாவணைகக் கிராமத்தையும் கிழக்கே வங்காளவிரிகுடா கடலையும், மேற்கே கிட்டங்கி வாவியையும் எல்லையாக கொண்டு அமைவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தமது ஒத்து ழைப்பை வழங்குதல் வேண்டும்

Page 6
06
தை - 201
மிகள்
அரசி
நெல்சன் மண்டேலாவின் அரசியல் வாழ்வும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களும்
காரத் அதிக என் காரம்
தீர்ப்பு
சூரியவேந்தன்
தான
இனத்
பேன
ஜனா
போது
மண்
கொ6 அவர் சிறைவாசம் அனுபவித்த ஆண்டுகளில்
வெ 18 ஆண்டுகள் தென்னாபிரிக்காவின் றொபன் தீவில் (Robbenisland) தனிமைச் சிறையில்
அடைக்கப்பட்டபோதும், சுண்ணாம்புக்கல் Tறுப்பின மக்களின் மாபெரும் ஆளுமை சுரங்கத்தில் கல்லுடைப்பு பணியில் ஈடுபடுத்தப்
19 Dயாக விளங்கிய நெல்சன் மண்டெலா பட்டபோதும் அவர் தனது இலக்கில் இருந்து அமரராகிவிட்டார். பிறப்பவர் அனைவரும் நிலைகுலையவில்லை.
பிரிக் இறப்பவர்களே என்பது உண்மையாயினும் இரண்டாவது தனது கால சர்வதேச அரசி
தியா நெல்சன் மண்டெலாவின் இறப்பு உலகெங்கும் யலை தனது இலக்கின் வெற்றிக்கு முழு
வெ வாழும் அடக்கப்பட்ட மக்களுக்கு பேரிழப்பே.
மையாக பயன்படுத்தியமையாகும். இவர்
ஏற்று அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்குரிய விடுதலை அரசியல் வாழ்வு வாழ்ந்த, மேற் கொண்ட யின் ஒரு சின்னமாக இருந்ததே இதற்குக்
காலப்பகுதி பனிப்போர் உக்கிரமாக நடந்த காரணம்.
காலமாகும். இரண்டாம் உலக யுத்த
அல்ல அடக்கப்பட்ட மக்கள் மீது அளவில்லாத முடிவுடன் எழுச்சியடைந்த வல்லரசுகளான
போது அமெரிக்காவிற்கும், சோவியத் யூனியனுக் பற்றுதல். தெளிவானஇலக்கு. உறுதியான கொள்கைகள், அர்ப்பணிப்பு. அரசியல்தெளிவு, குமிடையே பனிப்போர் ஆரம்பித்துவிட்டது.
கறுப்
விட்டு இராஜதந்திரம். பதவியில் நாட்டமின்மை இதெ
1949ம் ஆண்டில் அமெரிக்கா தலைமை
சுயா யிலான நேட்டோ அமைப்பின் தோற்றமும், ல்லாம் இணைந்து மண்டெலாவின் ஆளு மைக்கு மெருகூட்டியுள்ளன.
1955 இல் சோவியத் யூனியன் தலைமை
பேன ஈழத் தமிழர்களாகிய நாம் நீண்ட வரலாற்று
யிலான வார்சோ அமைப்பின் தோற்றமும் ரீதியான ஒடுக்கு முறைக்கு உட்பட்டவர்கள். பனிப்போரினை மேலும் ஊக்குவித்தன. பேரினவாத அரசினால் ஆயுதரீதியாக இந்தப் பனிப்போர் அடக்கப்பட்ட மக்களின்
பரஸ் தோற்கடிக்கப்பட்டவர்கள். மண்டெலாவின் விடுதலைப் போராட்டங்களிற்கும் சர்வதேச வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்வதற்கும்.
அரசியலில் இடத்தைக் கொடுத்தது. குறிப்பாக
இருக்
பல விடயங்கள் உள்ளன.
சோவியத் யூனியன் அடக்கப்பட்ட மக்களுக்கு
வராக அதில் முதலாவது தெளிவான இலக்கும். சார்பானநிலையினை எடுத்தது. நெல்சன் மண்டெலா வெள்ளையின மேலாதிக்கத்தி மண்டெலா இந்த வாய்ப்பினை சரியாகவே
ஜனா லிருந்து கறுப்பின மக்களின் விடுதலை பயன்படுத்தினார். சோவியத் யூனியனின் யடைவதன் மூலமே அபிலாசைகளை உதவியைப் பெற்று ஆயுதப்போராட்டத்தை
பதவி அடைந்து கொள்ளலாம் என்பதில் மிகவும் நடாத்தினார். தெளிவாக இருந்தார். இந்த இலக்கில் எந்த ஒரு
1990 இல் நெல்சன் மண்டெலா விடுதலை விட்டுக்கொடுப்பினையும் செய்வதற்கு அவர் யான போது பனிப்போரும் முடிவிற்கு வந்தது.
யேர் தயாராக இருக்கவில்லை. அவர் சிறையிலி
இரு மையங்களைக் கொண்ட சர்வதேச ருந்தபோது ஒரு தடவை "அரசியல் நடவடிக்
அரசியல் ஒரு அதிகாரமைய அரசியலாக
பின் கைகளைகைவிடுவதாக இருந்தால் விடுதலை மாறியது. செய்வோம்" என வெள்ளையின அரசாங்கம் நெல்சன் மண்டெலா இந்தப் புதிய சர்வதேச
என
கூறிய போது அதனை நிராகரித்திருந்தார். சூழ்நிலைகளையும் கவனத்தில் கொண்டு
சர்வ.
மண்
இருர்
மூ
யேற்
இரு
ஜன.
த4ை
என்

இது நம்தேசம்
லுவான இராஜதந்திரத்துடன் சர்வதேச
ஏனையவர்கள் பதவி வகிக்கட்டும் என லை அணுகினார். ஒரு மைய அதி
ஒதுங்கியிருந்தார். அடுத்த தலைமுறை பொறு தைப்பெற்ற அமெரிக்கா இன்னோர் ப்புக்கள் ஏற்கவேண்டும் என்பதே அவரது ர மையம் போட்டியாக வரக்கூடாது விருப்பமாக இருந்தது. பதவியிலிருந்து வில பில் கவனமாக இருந்தது. இதன் கிய பின்னர் வெளியிலிருந்து வழிகாட்டும் | ரமாக தென் ஆபிரிக்க பிரச்சனையை
கௌரவ தலைவராகவே அவர் விளங்கினார். நில் அதிக அக்கறை செலுத்தியது.
சக்கர நாற்காலி வாழ்வில் கூட பதவியைத் டலா இச் சூழ்நிலையை சரியாக பற்றிக்
துறக்காத நம்மவர் பலர் இருக்கையில் இது ர்டு நெகிழ்சியாக நடந்து கொண்டார்.
ஆச்சரிய மானதே. ளையினத்தலைவர் கிளாக்குடன் சமா
நான்காவது உள்நாட்டு மட்டத்தில வலு உடன் பாட்டிற்கு சென்றார். வெள்ளை வான ஐக்கியத்தை பேணியமையாகும். இன தவர்களுடன் பகை முரண்பாட்டை
ஒடுக்குமுறை என்பது அந்த இனம் வெளியி |ாமல் நட்பு உறவினைப் பேணினார்.
லிருந்து சந்திக்கும் ஒடுக்கு முறையே. 4 இல் இடம் பெற்ற முதலாவது அதற்கு முகம் கொடுப்பதற்கு அவ் இனம் | திபதித் தேர்தலில் போட்டியிட்டு தென்னா சார்ந்த முழுமக்களையும் ஐக்கியப்படுத்தி ஓர
ாவின் முதலாவது கறுப்பின ஜனாதிப
ணியில் கொண்டுவருவது அவசியமாகும். ளார். போர்க்குற்ற விசாரணையில்
பலமான ஐக்கிய முன்னணியே இதனை ளையினத் தலைவரகள் தவறுகளை சாத்தியமாக்கும். மண்டெலா இதில மிகவும் க்கொண்டனர்.
கவனமாக இருந்தார். சமாதான காலத்தில் | ரகு சர்வதேச அரசியலை பயன்படுத்தும்
பல்வேறு பழங்குடிக் குழுக்கள் மோது கின்ற சர்வதேச ஆதிக்கசக்திகளின் எடுபிடியாக நிலை ஏற்பட்டபோது தனது ஆளுமை மிக்க து பொம்மையாக மண்டெலா ஒரு தலைமைத்துவம் மூலம் அவற்றை தடுத்து ம் இருந்ததில்லை. எந்தக் கட்டத்திலும் நிறுத்தினார். ஒவ்வொரு குழுவினதும் அபி பின மக்களின் சுயமரியாதையை அவர் லாசைகளை கவனத்தில் எடுத்து அவற்றிற்
க்கொடுக்கவில்லை கறுப்பினமக்களின்
கிடையே ஒரு சமநிலையை ஏற்படுத்தினார். ன நிலையைப் பேணிக்கொண்டே அகமுரண்பாடுகள் சமாதான காலத்தில் தான் தேச ஆதிக்கசக்திகளுடன் உறவுகளைப்
எப்போதும் மேலே வரப்பார்க்கும். தென்னா ரினார். சர்வதேச ஆதிக்க சக்திகளுக்கும்
பிரிக்காவினும் அது நிகழ்ந்தது, ஆனால் சமர் டெலாவிற்கும் இடையிலான உறவு
சமாக தீர்த்து வைக்கப்பட்டது. பர மதிப்புக்கொடுக்கும் நட்புறவாக
ஐந்தாவது தன்னை 27 வருட காலம் ததே ஒழிய எஜமான் அடிமை உறவாக
சிறையிலடைத்த வெள்ளை இனத்தவர்களை கவில்லை.
மன்னித்து சுதந்திர தென்னாபிரிக்கா அரசில் ன்றாவது பதவி ஆசை பிடித்த ஒரு
அவர்களையும் பங்கேற்கச் செய்தமையாகும். இருக்காமையாகும். ஜனாதிபதி பதவி
வெறும் 13 வீதத்தினை மட்டும் கொண்ட » மண்டெலா ஒரு தடவை மட்டுமே வெள்ளை இனத்தவர்களை நாட்டைவிட்டு திபதியாக பதவிவகித்தார். அதன் பின்னர்
கலைக்க அவர் முயலவில்லை. அவர்களது
கொடூர மனிதாபிமானமற்ற வரலாற்று ஆசை பிடித்த ஒருவராக
ரீதியான ஒடுக்கு முறைகளையும் மன்னிக்கு கோமையாகும். ஜனாதிபதி பதவி
மாறு மக்களைவேண்டினார். போர்க்குற்றங் ற மண்டெலா ஒரு தடவை மட்டுமே
களுக்கு பொறுப்புக்களை மட்டும் ஏற்கச்
செய்தார். முன்னர் கூறியது போல தண்டனை பாதிபதியாக பதவிவகித்தார். அதன்
பெற்றுக்கொடுக்க முயலவில்லை. காந்தீய னர் ஏனையவர்கள் பதவி வகிக்கட்டும்
சிந்தனைகளின் பாதிப்பு அவரது இத்தகைய ஒதுங்கியிருந்தார். அடுத்த
அணுகுமுறைகளுக்கு காரணமாக இருந் லமுறை பொறுப்புக்கள் ஏற்கவேண்டும்
திருக்கலாம்.
தற்போது பலராலும் எழுப்பப்படுகின்றகேள்வி பதே அவரது விருப்பமாக இருந்தது.
தென்னாபிரிக்கா அணுகுமுறை இலங்கை இனப்பிரச்சினைக்கு பொருத்தமானதா? இங்கு இக் கேள்வியைக் கேட்பவர்கள் மண்டெலா தனது அரசியல் இலக்கு மீது வைத்திருந்த பற்றுதல் பற்றியோ அல்லது சர்வதேச அரசியலை இராஜதந்திரத்துடன் பயன்படுத் தியமைபற்றியோ, அல்லது பதவிவெறிபிடித்து அலையாமை பற்றியோ அல்லது உள்நாட்டில் ஐக்கிய முன்னணியை அமைத்தமை பற் றியோ மையமாக வைத்து கேட்கவில்லை அவையெல்லாம் தமிழ்த்தரப்பு முன்மாதிரியாக பின்பற்ற வேண்டியவைதான்.
மாறாக கறுப்பின மக்களுக்கும் வெள்ளை யினமக்களுக்குமிடையே ஏற்பட்ட நல்லிணக்க நடவடிக்கைகளினை மையமாக வைத்தே கேட்கின்றனர், தற்போதய தென்னாபிரிக்கா அரசாங்கம் கூட அந்த நடவடிக் கையை மேற் கொள்வதிலேயே அதிக அக்கறை செலுத்தி வருகின்றது. ஆனால் அந்த அணுகு முறை இலங்கையை பொறுத்தவரை எந்த வகை யிலும் பொருத்தமானதாக அமையாது.
தென்னாபிரிக்காவில் ஒடுக்கப்பட்ட மக்கள் வெற்றியடைந்தார்கள். வெற்றியடைந்தவர் களே ஒடுக்கிய தரப்புடன் நல்லிணக்கத்திற்கு சென்றார்கள். இலங்கையில் ஒடுக்கியவர்கள் தான் வெற்றிபெற்றார்கள். அவர்கள் ஒரு போதும் ஒடுக்கப்பட்டவர்களின் அபிலாசை களை ஏற்று நல்லிணக்கத்திற்கு வரப்போவ தில்லை. போருக்குபின்னரான நிலைமை அதனையே நீரூபித்துவருகின்றது. 13வது திருத்தத்திலுள்ளவற்றையே கொடுக்க மறுப்ப வர்களுடன் தமிழ் மக்களின் அபிலாசைகள் அடங்கிய தீர்வை எப்படித்தான் எதிர்பார்க்க
முடியும்?.
எனவே வெள்ளையினத்தவர்களுடனான நல்லிணக்கச் செயற்பாட்டைத்தவிர மண் டெலாவின் ஏனைய அணுகுமுறைகளை தமிழ்த் தரப்பு முன்மாதிரியாகப் பின்பற்றலாம்.

Page 7
இது நம்தேசம்
கு அருட்திருசந்திரன் அஞ்சலிற்றோ பீரிஸ் ଓ୭ OU 8 U 面
தமிழ்த்தேசிய விடுதலைப்போராட் டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் லட்சக்கணக்கான மக்க ளும், போராளிகளும், சமூகசேவை யாளர்களும் அரசபயங்கரவாதத்திற்கு பலியாகியுள்ளனர்.அவர்களில் ஒருவர் தான் அருட்தந்தை மேரி பஸ்ரியன்
1985ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 06 ஆம் திகதி அதிகாலை வங்காலை புனித அன்னம்மாள் ஆலயத்தில் வைத்து அருட்தந்தை மேரி பஸ்ரியன் படையினரால் சுட்டுக் கொல்லப்பட் டார் இவருடன் சேர்ந்து வேறு 09 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொலை செய்யப்பட்ட அருட்தந் தையின் உடல் திருச்சபையிடமோ, பெற்றாரிடமோ ஒப்படைக்கப்பட வில்லை மாறாக உடலை இழுத்துச் சென்ற படையினர் வாகனத்தில் அதனை ஏற்றி தள்ளாடி இராணுவ முகாமிற்கு கொண்டு சென்று கிறிஸ் தவ மத வழக்கத்திற்கு மாறாக மண் ணெண்ணை ஊற்றி எரியூட்டினர்.
என்ன நடந்தது? 1985 ம் ஆண்டு தைத்திங்கள் 5ம் நாளாகிய சனிக்கிழமை நள்ளிரவு
கழிந்த 6ம் நாள் ஞாயிற்றுக்கிழமை பொழுது புலராது நின்றது. அதி காலையிலே பல வாகனங்கள் வங் காலை கிராமத்தைநோக்கி மன்னார் நானாட்டான் சாலை வழியாக வந்து கொண்டிருந்தன. வாகனங்களை சிறிது தொலைவில் நிறுத்திவிட்டு ஆயுதப்படையினர் பிரதான சாலை வழியாக நடந்து வந்தனர் பின் புனித அன்னம்மாள் கோயிலின் முன்வாசலில் வாகனங்கள் வந்து தரித் தன. ஆயுதப்படையினர் கால் நடை யாக வந்து கோயிலை சுற்றி வளைத் ததுடன் பாடசாலை கட்டிடத்தி னிலும் பிரவேசித்தனர் அன்று நல்ல நிலவு வெளிச்சம் இருந்தது
பெண்கள் பாடசாலையை சுற்றியும் கல்லறைபகுதியிலும் துப்பாக்கிசூட்டு சத்தம் கேட்டது. ஆயுதப்படையினர் கோயில் வளவுக்குள் நுழைந்தனர்
துருப்புக்கள் துப்பாக்கி வேட்டுக் களை தீர்த்துக்கொண்டு குருமனை பின்வாசல் வழியாக வந்து குருமனை பின்விறாந்தையை அடைந்தன.
முதலாவது சூட்டுச்சத்தம் கேட்ட தும் பங்கு குருவான அருண் மேரி பஸ்ரியன் தன்னுடன் தங்கியிருந்த பின்விறாந்தையில் உறங்கிகிடந்த அழ கரட்டினம், நாதன், குருஸ், சமையல் காரன் உதவியாளர்களை எழுப்பி உள் ளறைக்குள் வருமாறு அழைத்தார்.
ஆயுதப்படையினர் கதவைத்தட்டி அருள்திருபஸ்ரியனைக்கூப்பிட்டனர். குருவுக்குரிய வெண்ணிற ஆடையில் திருச்செபமாலையை கையில் ஏந்திக் கொண்டு குருவானவர் படுக்கை யறையிலிருந்து அலுவலக அறைக்கு வந்தார். திறந்திருந்திருந்த யன்னல் வழியாகப்பார்த்த போது ஆயுதப் படையினர் துப்பாக்கியுடன் வேட் டுக்களை தீர்ப்பதற்கு தயாராக இருப் பதைக் கண்டார். நாதன் அழகன் ஆகிய இருவரும் நடுஅறையில் இருந் த னர்.
பின்விறாந்தையில் இருந்து யன்னல் ஊடாக ஆயதப் படையினர் வேட்டுக் களை தீர்த்தனர் அருள் திரு பஸ்ரியன் தயவுசெய்து தயவுசெய்து" என்று வேண்டினார். இவ்வாறு வேண்டுதல் விடுத்தும் அருள் திரு பஸ்ரியனுக்கு சூடு விழுந்தது. அம்மா என சத்தமிட்டு குருவானவர் தரையில் வீழ்ந்தார்
படையினர் பின்விறாந்தை கதவை
அருட்தந்
உதைத்து தள்ளி நடு அறைய உட்புகுந்து கையில் உள்ள டே உதவியுடன் அழக்ணையும் நாதன் யும் கண்டு சுட்டுத்தள்ளினர். இ குடுகளை தொடர்ந்து வாக்கி டா வானொலி கருவி மூலம் ஆங்கிலத் உரையாடல் நடைபெற்றது.
அதிகாலை 4 மணியளவில் அ திரு பஸ்ரியனிள் உடல் பின்வா வழியாக 5 படைவீரர்களால் இழுத செல்லப்பட்டு கன்னியர் மடத்தி அருகில் உள்ள பெண்கள் பாடசா6 பழைய கட்டட பகுதியில் போ பட்டது. சில படையினர் உடன் காவல் செய்து நின்றனர்
அழகரட்ணம், நாதன், குருஸ் யோருடைய உடல்களும் குருமன் யிலிருந்து வெளியே கொண்டு வ
பட்டன காலை 5 மணியளவில் அ திரு பஸ்ரியனின் உடலை சீருள் அணிந்த மூவர் தூக்கிச் சென வான் வண்டியில் ஏற்றிக் கொன சென்றனர்
பின் விறாந்தையில் மறுநாள் ம ளுக்கு விநியோகிப்பதற்காக நான் மன்ைனென்னை பிப்பாய்கள் ை கப்பட்டிருந்தன. இப் பீப்பாய்கள் ஒன்றை எடுத்து திறந்த குருமனைக் இருந்த இரத்தக்கறைகள் மீது 2 றப்பட்டபின் வெற்றுத்தகரம் விறாந்தையில் கிடக்க காணப்பட்ட குருமனையையும் கோயிலை சுற்றித் தொடர்ந்து வேட்டுக் தீர்க்கப்படட்ன பாதுகாப்புக்க பெண்கள் பாடசாலையில் இர6 அடைக்கலம் புகுந்தவர்களில் சில வேட்டுக்கு பயந்து அங்குமிங் ஒடோடிய சிலரும் துப்பாக்கிச் டுக்கு இலக்காகி உயிர் நீத்தனர்.
காலை 6 மணியளவில் கன்னி மடத்திலிருந்த அருட் சகோதரிகளு மடத்தில் வாழ்ந்த பெண் பிள்ை ளும் ஆயுதப் படையினரால் மண் வாயில் ஊடாக கோயிலுக்கு அனு பப்பட்டனர் மகளிர் பழைய ப சாலைக்கட்டிடத்தில் இரவில் கியிருந்த கிராம வாசிகள் சில கோயிலுக்கு அனுப்பப்பட்ட இவர்கள் LLJITGG).5.3, LL
 
 

6.25 – 2O14.
O7
கரவாதத்திற்கு பலியான
தை மேரி பஸ்ரியன்
தினம் - 0.01.2012
წევს. II.
)ബ് ந்த ர்ரி நில்
நள் ggi) து ற்கு
II
MQ)
ருள்
് ഇ ண்டு
க்க ன்கு ഖ് ரில் குள் ஊற்
წვრor
HILD கள்
„ჩვენს ரும் கும் சூட்
luft ரும்
GኽÍJ5
றுப்
தங் ரும்
臀一
வாயில் படிகளில் இரத்தக்கறைகளை அவதானித்தனர்.
72 வயது மூதாட்டியான சியம்மா வேட்டுக்களின் சத்தத்தை கேட்டு அலறி அடித்துக்கொண்டு வீட்டிலிருந்து கோயிலுக்கு ஓடி வந்த போது துப்பாக்கிச் சூடு பட்டு மரணம் அடைந்தார்.
ஆயுதப் படையினர் கன்னியர் மடத் திற்கு பிரவேசித்து முழு இடத்தையும் தட்டிக் கொட்டி ஆராய்ந்தனர் கைக் கடிகாரங்கள், பனம், மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் அனைத் தையும் படையினர் சுருட்டிக் கொன் டனர் இது மட்டுமின்றி மடத்தின் சிற்றாலயத்திற்கு சென்று நற்கருனை பேழையை திறந்து திருப்பாத்திரத் தையும் திண்டியுள்ளனர்.
காலை 7.30 மணியளவில் இராணு வத்துக்குரிய பெரிய பாரவண்டி யொன்று கோயில் வளாகத்துக்குள் நுழைந்து இறந்தவர்களின் சடலங் களை ஏற்றிக் கொண்டதுடன் கல்ல றைப்பகுதியில் இறந்து கிடந்தவர் களின் கொண்டு சென்றது ஆயுதப்படையினர் பிர தான சாலைக்கு அருகிலுள்ள வாயில் பக்கமாக கூடி நின்றவர்களை வாக னங்களில் ஏற்றிச்சென்றனர்.
படையினர் சென்ற பின்னர் கோயிலில் மறைந்து இருந்தவர்களும் ஊருக்குள் அவதிப்பட்டு இருந்தவர் களும் குருமனையின் பக்கம் ஒடிச் சென்று பார்த்தபோது அங்கு அருள் திருபஸ்ரியன் காணப்படவில்லை. உடனே அவர்கள் வங்காலையில் நடைபெற்ற அகோரமான சம்பவங் களையும் பங்குத்தந்தை காணப்படாத விடயத்தையும் பற்றி மன்னாரிலுள்ள ஆயர் இல்லத்திற்கு அறிவித்தனர்.
இந்த அவலச் செய்தியை கேட்ட றிந்த ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அவர்கள் தொலைபேசி மூலம் தள்ளாடி இராணுவமுகாம் அதிகாரிக ளுடன் தொடர்புகொண்டு வங்காலை யில் இடம் பெற்ற கொடூரக் கொலை பற்றி வினாவினர்.
ஆயுதப் படையினர் வங்காலை யில் இராணுவத் தேடல் நடாத்திய தாகவும் 8 சடலங்கள் கொண்டு வரப் பட்டதாகவும் ஆயருக்கு தெரிவிக் கப்பட்டது. பங்குத் தந்தை அருள் திரு.மேரிபஸ்ரியன் காணப்படாமை பற்றி ஆயர் கேட்ட பொழுது தங்க ளுக்கு குருவானவரைப்பற்றி எதுவும் தெரியாது என்பதுடன் அவர் எங் கேனும் ஒடி ஒழிந்திருக்கவேண்டும் என தாங்கள் கருதுவதாகவும் பதில ளிக்கப்பட்டது.
ஆயரும் மறைமாவட்ட பிரதம குருவும் வங்காலைக்கு விரைந்து Olgght:0 g|53, 9|{ւբԺ/ Louthւմ கோயில் பற்று மக்களை சந்தித்தனர். அம் மக்கள் தம் அன்புக்குரிய பங்குத் தந்தையின் இறப்புப் பற்றியும் அவரது மறைவு பற்றியும் அவர்களுக்கு எடுத் துக்கூறினர் ஆயரும் பிரதம குருவும் பங்கு மனைக்குச் சென்று பார்த்தனர். பின்னர் ஆயர் பங்கு மக்களுக்கு உரையாற்றினார். உரையின் போது தான் இராணுவ பாசறை அதிகாரிக
தங்கள்
சடலங்களையும்
ளிடம் இருந்து பெற்ற மறுமொழி பற்றி எடுத்துச் சென்னார் குழுமி யிருந்த மக்கள் கூக்குரல் இட்டு கதறி அழுதனர். அங்கு இருந்த சில கிராம வாசிகள் தாங்கள் தள்ளாடி இராணுவ பாசறையின் பக்கமாக புகைப்படலம் படர்ந்து ஓங்கி உயர்ந்து வந்ததைப் LITՄեթե եIT56ւլլի, பாசறையின் டங்களில் பங்குத் தந்தையின் உடல் எரிக்கப்பட்டிருக்க கூடும் என்று சந் தேகிப்பதாகவும் கூறினர்.
பின்னர் ஆயரும் பிரதம குருவும் கன்னியர் மடம் சென்று அருட்ச கோதரிகளைக் கண்டு பேசினர். அதன் பின் இவ்விருவரும் கோவில் பற்றுக் குழுவினரிடம் விட்டு மன்னாருக்குத் திரும்பினர். மன்னார் போய் சேர்ந்ததும் ஆயர் மீளவும் தள்ளாடிப் பாசறை அதிகா ரிகளுடன் தொடர்பு கொண்டு வங் காலையில் உள்ள சிலபேர் அருட திரு மேரி பஸ்ரியன் சடலம் ஒரு வாகனத்தில் இராணுவ வீரர்களாலே ஏற்றிச் செல்லப்பட்டதை கண்டதாகச் சொன்னார்கள் என்று கூறினர். அதி காரிகளோ அது பற்றி ஆச்சரியம் தெரிவித்து அது பற்றி விரிவான விசா ரனை நடாத்துவதாக ஆயரிடம் உறு தியளித்தனர்.
கலந்தாலோசித்து
முற்பகல் 11 மணியளவில் 09து JEL GOnija), Sir மன்னார் வைத்திய சாலையின் பிண மனையில் ஒப்
படைக் கப்பட்டன. குருவின் சடலம் அவற்றுள்ளே காணப்பட வில்லை. குருமனையில் சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டு இளைஞர்களும் ஆளடை யாளம் கண்டுகொள்ளப்பட்டனர். அடையாளம் காணப்பட்டவர் பின் வருவோராவர்.
பெயர் 6/L_3/
பாலசுப்பிரமணியம்
அழகரெட்னம் 15 மிக்கேல்நாதன் குரூஸ் 27 சூசையப்பு பிரிஸ் ஹர்மன் பீரிஸ் 19 எஸ்.குயின்றஸ் பீரிஸ் 五& தங்கச்சியம்மா 72 எஸ்.அந்தோனி பெல்டானோ 24 ஜீரூபஸ் குரூஸ் 22 தல்மெய்தாதாசன் 28 சந்தியாகு எதிரசிங்கம் 21
பிற்பகல் தள்ளாடி இராணுவ முகா மிலிருந்து அதிகாரி ஒருவர் தொலை பேசியில் தொடர்பு கொண்டார். வங்காலையிலிருந்து மக்கள் இரா ணுவ முகாமிற்கு அணிதிரண்டு வரு வதற்கு ஆயத்தம் செய்வதாக வதந்தி யொன்று உலவுகிறபடியால் ஆயர் அதனை தடுத்து நிறுத்த வேண்டு மெனக் கேட்டுக்கொள்வதாக அவ்வ திகாரி கூறினார். அவ்வேளையில் வங்காலைக் கோயிலில் படைக் கலங்கள் சேமித்துவைக்கப்பட்டு அக் கோயிலில் படைக்கலத் தள மாகப் பயன்படுத்தப்படுவதாக பொதுசனத் தொடர்பு சாதனங்கள் மூலம் அறிவிக் கப்பட்டுள்ளது பற்றி அதிகாரிகளை ஆயர் வினவினார் இதற்கு பதிலளித்த அதிகாரி இப் படைக் கலங்கள் பாடசாலை வளவுக்குள் காணப்பட் டன என்றும் இராணுவ வீரர்கள் கோயிலுக்குள் நுழைய வில்லை என்றும் கூறினார்.
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 8
O8
குை - 20
இ விஜயன்
தைரம் தமிழ் மக்கள் பல படுகொலைகளை சந்தித்த மாதம் இந்த மாதத்தில் தான் மனிதரை உலுக்கிய கொக் கட்டிச்சோலை படுகொலையும் இடம் பெற்றது. 1987ம் ஆண்டு தைமாதம் 28ம் திகதி கொக்கட்டிச் சோலை இறால்பண்ணையைச்சுற்றிய பகுதியிலேயே மேற்படி படுகொலை கள் இடம்பெற்றது. இதில் 135 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இப்படுகொலையை முழுமையாகக் கண்டு தப்பியவர் இரால்ப்பண்ணை யில் சாரதியாக கடமையாற்றிய செல்லத்தம்பி அவர் தனது அனு பவங்களை பின்வருமாறு குறிப்பிட் L Γτή.
நான் வழக்கமாய் இரவிலேயும், பகல்லேயும் வேலை செய்யிறனான் தம்பி சம்பவம் நடந்த அண்டைக்கு காலேல 5.30 மணிக்கெல்லாம் கப் பல் (கெலிகொப்டர்) சுத்திச்சுத்திப் பறக்கிறதும் போறதும் வாறதுமாயி ருந்தான். நான் என்ன செய்தனெண் டால், இறால்பண்ணை ஒப்பிஸ்சுக்கு வந்தன், அப்ப ஒரே வெடிச் சத்தம் கேக்குது. கப்பல் அங்க போறதும் இஞ்ச வாறதுமாய் நிக்குது. நான் பண்ண வாகனத்தை எடுத்துக் கொண்டுபோய் நிக்கிற இடங்களில் நிப்பாட்டினண் நிப்பாட்டிபோட்டு ஒபிசுக்கு வந்திட்டன் பேமனன்ரா வேலை செய்யிற ஆட்களும் கசுவலா வேலை செய்கிற ஆட்களும் சேர்ந்து ஒண்டாய் நிண்டம் வெள்ளைக்கா றன்ற பண்ணேல வேலை செய்கிற எங்கள ஒனண்டும் செய்ய மாட்டான் எண்ட நம்பிக்கையில தான் நின்ைட நாங்கள். அப்படி நிக்க சந்திப்பக்கத் தால வந்த கவச வாகனத்த எங்கட i lësh திருப்பிவிட்டுட்டு ፴1 கட எண்டு அடிக்கத் துவங்கிட் டான், நாங்களெல்லாம் நிலத்தில விழுந்து படுத் நாங்கள் அண்டைக்குத்தான் கொமாண்டோ சைக் கண்டோம் பெரிய பெரிய புள்ளி உடுப்போட 3 பேர் நாங்க நிக்கிற இடத்துக்கு வாறாங்க ஒரு 50 யார் தூரத்துக்கு வந்ததும் அடோ எல்லாம் வெளியில வா எண்டு சொல்லி பட படெண்டு மேலே சுட்டான் கொச்சத் தமிழில அவன் கூப்பிட்டது எங்களுக்கு விளங்கின தால வெளியில நிரையாய் வந்து நின்ைடம், கிடு கிடேண்டு எல்லோரும் நடுங்கத் தொடங்கிட்டம் நடுங்கின நடுக்கத்தில எல்லாற்ர கால்களும் சேத்துல மெது மெதுவாய் புதைந்து கொண்டிருந்தது.
அவன்வந்தவரத்திலகம்பியப்பிடிச்சு இழுத்தான். பதினொரு பட்டு கம்பி அடிச்சிருந்தது. ஆனால் கட்டை
h.
இறந்து போச்சுது அவன் இளுத்த வேகத்தில கட்ட பெயர்த்திட்டுவந்து
அவன்ட தலைலே அடிச்சிட்டு நெத்தியில சின்ன காயம் வந்து இரத்தம் ஒடிச்சுது அவனுக்கு
அதுவும் நல்லா ஏறிச்சுது, அடோ அடு அடு என்று ஏதோ கேட்டான், நமக்கு ஒண்டும் விளங்கேல. கருணா சொன்னான் குறடு இருக்குதா எண்டு கேட்கிறான் எனக் கூறி விட்டு
குறட்டை எடுத்துக்கொண்டு வந்து குடுத்தான். 2 வரிக் கம்பிய வெட்டிப் போட்டு அடோ எல்லாம் ரைக்ரரில ஏறு ஏறு எண்டு சொல்லிக் கொண்டே
பட பட எண்டு சுட் LITGi, எல்லோரும் உடன பாஞ்சு ஏறிட்டம் 'ஆர் ரைவர் ஏறு எடு ரைக்ரரை எண்ட தும் நான் பாஞ்சு ஏறி ரைக்ரரை எடுத்தன். அப்ப பாத்தன் எங்கட கொக்கட்டிச்சோலை கந்தையா டொக்டரரையும் அவரின்ர மகனை யும் கண் தெரியக் கூடியதாய் முகத் தைக் மூடிக் கட்டிக் கொண்டு கூட்டிட்டு வந்திருந்தாங்கள். அவர் பிசாமா சாறத்தால இழுத்து கொடு க்கு கட்டிருந்தார் ரைக்ரரோட பண் ணைல இருந்த நம்ம இருபத்தேழு பேரையும் சந்திக்கு கொண்டு வந்தாங் கள் டொக்ரரின்ர மேலெல்லாம் இரத்தம் வழியுது. அவர் விம்மி விம்மி அழுதார். எல்லாரையும் ரைக்ரால இறங்கி கவச வாகனத் திண்ட ரயருக்கு நேரே வரிசையாய் இருக்கச் சொல்லிட்டு எல்லாரும் கண்ண இறுக்கி மூடுங்கோ எண்டு சொன்னான். இறுக்கி மூடின உடனே கவச வாகனம் இரஞ்சுது எல்லா
ருக்கு மேலாக ஏத்தப் போறான் எண்டு தெரியுது. அப்ப "அடோ ஆரது ரைவர்” எண்டு கூப்பிட் டான். ரயருக்கு அருகில இருந்த GOSTITIGT எழும்பினன், எல்லாற்ற சேட் டிலேயும் வெள்ளைக்காறன்ற ஐரெண்டி காட் குத்தியிருந்தது.
அதையெல்லாம் அவன் பாக்கேல நம்மட கொக்கட்டிச்சோலை வைர முத்தரும் இன்னொருவரும் கையெடு த்து கும்பிட்டாங்க அவன் தூசனத் தால பேசிப்போட்டு காலால அடிச் சான் பிறகு 2,3 பேரை கூட்டிக் கொண்டு போய் எங்கட பன்ைனேல கிடந்த 9 இஞ்சி பம்மொண்டத்து க்கச் சொன்னான். சாதாரணமா எட் டுபேர் சேர்ந்து தான் அதை தூக்கிற னாங்கள். ஆனா அண்டைக்கு விழுந்த அடியில வயது போன ஐயா தனியா கவே தூக்கினாரு அதைவிட அங்கு கிடந்த தங்களுக்கு தேவையான சாமான் எல்லாத்தையும் தூக்கி ஏத்தச் ரென்னான்.
மாறி மாறி அடியும் உதையும் விழுந்தது. சுடப்போறான் என்ற பயத்தில அடி உதை நோவொண்டும் தெரியேல்ல. எல்லாத்தையும் ஏத்திக் கொண்டு திரும்பவும் சந்திக்கு கொணன் டுவந்தான். ஒரு கோமானடோஸ் வந்து என்ற தலைமயிர சுத்திப்பிடிச்சு இழுத்தான். அப்ப எனக்கு நல்ல
5ഞ சித்
GO GO
LIL II
இழு மதி பே
6ö}Uን தெ
கள் (3LII
15 TL
கே
 
 

4.
SS
இது நம்தேசம்
மயிர் இருந்தது. அவன் செய்த ரவதைக்குப்பிறகு தான் வேதி யில மயிர் எல்லாம் கொட்டு ட்டுது. தலைமயிரைப் பிடிச்சு த்துவிழுத்திப்போட்டு சந்தி ல் கரையோட இழுத்திட்டுப் ய் இருத்தினான். பிறகு வேறொ ன் ஏறி ரைக்ரரையும் கொண்டு லைக்குடாபக்கம் போறான். ட பன்ைனேல வேலை செப்
27 பேரையும் ஏத்திட்டுப் னான். ஒரு பத்து நிமிசத்தில் பட என்று வெடிகேட்குது. ச சந்தியில நிண்டவங்கள்
உலுக்கிய
BਕD6D
கியிருந்த வீடுகளுக்குள் புகுந்து
@ இருந்தவர்கள் எல்லாரை பிடிச்சுக்கொண்டு வந்து யில இருத்தினான். கொஞ்ச
த்தில ரைக்ரர் திரும்பி வந்து முனையைப் பார்க்க நிண்டுது. ழ பெய்திட்டிருக்கிறது. அமிர்த தெண்டு ஒரு பெடியன் பண்ணை வேலைசெய்யிறவன் அவன டிட்டுப்போனான். படார் என்று வெடி அவன்ரதலேல விழுந்தது. த்தம் சிறிப் பாயிற சத்தம் பெரிசாய் ட்டது. அரைக்கண்ணால பார்த் தலையில பாயிற இரத்தம் நிலத் குழிபறிக்குது. டீரென்று பார்க்க ரைக்ரரை த்துக்கொண்டு அன்ரி மலேரியா வேலைசெய்கிற நம்மட சின்னப் ான் மயிலுபோடியார் அவர்
டு மேய்க்கப்போன மகனைத்தேடி
நிருக்கிறார். வேட்டியோட வந்த ரை கவேட் வாகனத்தினால ர் என்று ஒரு அடி அடிச்சான் ந்திட்டார். அவரை ஏத்திரதற்கு hரரைகொண்டு போனான். ரைக் கொண்டு போய் திரும்பேக்க க் அடிச்சு நின்ைடுட்டு. உடன வரை கொண்டுவா என ஒரு மாண்டோச அனுப்பியிருந்தாங்
ஏற்கனனே 27 பேரயும் சுட்டுப் ாட்டு பொட்டீக்க அடிக்கிவைச் ந்தான் நடக்கேக்க கால்ல ஏதோ பிசு எண்டு ஒட்டுது மெதுவாக ந்து பாத்தன் றோட்டு நீட்டுக்கு ந்தம் படிஞ்சு போய் கிடக்குது ாய் மயிலுபொடியாரை தூக்கிப் ாட்டு ஸ்ராட் எடுத்துக் கொடுத் ஸ்ராட் வந்தவுடன் சொன்னான் ங்கி பின்னாலபோய் சவத்துக்கு ல ஏறு என்று நான் வீமில கிறன்னெண்டு ஏறிநிக்க விட்டான் யொண்டு. தாங்கேலாமல் மற் பக்கம் ஓடினன். து அடிச்சான், தாங்கமுடியாமல் ந்துக்கு மேல ஏறி இருந்தன். ாயனபிள்ள, கருனேஸ்சேர், னஸ், சவுந்தராஜன் ,கந்தசாமி லாரும் அழுதழுது சவத்துக்கு ல ஏறி இருந்தம் மதியம் 12 ரியை தாண்டீட்டுது சந்தி மறைப் மெசினக் கொண்டுவந்து நிப்பாட் ான். தண்ணீர் விடாக்குதொண்டு ட்டன் பக்கத்தில சோமர் என்றவர் டவைத்திரந்தவர். அவரிட்ட ஒரு புவிஸ்கட் வாங்கினான். "ஏய்
மற்றப்பக்கம்
தண்ணி கொண்டுவா” என அவரை மிரட்டி அவரை தண்ணீர் எடுப்பிச் சான் ஒரு உப்பு விஸ்கட்டும் ஒருமுரடு தண்ணிரும் எல்லாருக்கும் தந்தான்.
ஒருமணியிருக்கும் "டேய் எல்லாம் கண்ண முழி" என சொல்லேக்கயே ஒராளுக்கு ஒரு அடி விழும் நீவா நீவா என விரலால காட்டி நாலு பேர கூட்டீட்டுபோய் மெசின் பெட்டியில இருந்த சவத்துக்கு மேல ஏத்துவான். பளிர் பளிர் எண்டு நாலு வெடி கேட்கும். மறுக வருவான். "டேய் கண்ண முழி எண்டு சொல்லி அடி விழும் நீவா நீவா 4அல்லது 5 பேர கூட்டிட்டு போவான். பளிர் பளிர் எண்டு 4, 5 வெடி கேட்கும் அடுத்ததரம் வந்து கண்ண முழி இப்படியாய்
எடுத்தெடுத்துக் கொண்டு போய் சுட்டுக்கொண்டிருந்தான். "ஐயா நாங்கள் வறுமைப்பட்வங்களப்யா,
இரண்டு மூன்று பிள்ளைகள் ஐயா, தாயும் இல்ல நாங்கதான் வளக்கிறம் ஐயா சுட்டிடாதீங்கய்யா" பல பேர் கும்பிட்டாங்க காலால் கும்புட்ட கையுக்கு அடிச்சாங்க "அடோஎங்களுக்கு அப்படிதாண்டா" என சொல்லிவிட்டு மறுபடியும் நீவா நீவா எண்டு சொல்லி நாலு நாலாய் சுட்டுக்கொண்டிருந்தாங்கள். பெட்டீக்க சவம் நிரம்பிட்டுது பக்கத்தில மாக்கட் கட்டிடம் இருந் தது அதுல கொஞ்சத்த இழுத்து போட்டு திரும்பவும் சவத்துக்கு மேல ஏத்தி ஏத்தி சுட்டாங்கள் பொழுதும் பட்டுக்கொண்டுவந்திட்டது. வாகன மொண்டு இரையிற சத்தமொண்டு கேட்டது கொஞ்சநேரத்தில அதில வாகமொண்டு வந்து நின்றது. அடோ எல்லாம் கண்ணமுளி எண்டு சொன்னாங்கள். அப்ப பாத்தா கனக சூரியம் எண்டவனையும் மகேஸ்வரன் என்டவரையும் கொண்டுபோய் அவ ங்கட முடரை கொறட்டால நசிக் கிறாங்கள் துடிக்கத்தடிக்க குறட் டால நசிச்சே அவங்களக் கொணன் டாங்கள் கொடித்துவக்கு கொடித் துவக்கு எண்டு அவங்கட பெரிய வனை கூப்பிட்டாங்கள் வாகனத்தில வந்திறங்கின பெரியவன சென்விர ட்ன என சொன்னாங்கள்.
சவத்த எல்லாம் பெட்டியில ஏத்தி அடிக்கினாங்கள் அடுக்கிதோடா கயிற்றால இறுக்கி இறுக்கி கட்டி னாங்கள். மேல மேல உயரமாய் அடுக்கி நூற்றி முப்பத்தேழுபேரயும் ஏத்தி கட்டினாங்கள். நான் மெது வாய் பின்பக்கத்தால நழுவி ஓடி னேன். அடோ றைவர் வா எண்டு கூப்பிட்டு கேட்டது. நான் திரும்பி பாக்காமல் ஒடிட்டன் மெதுவாக இருண்டதால என்னை அவங்களால காணமுடியேல்ல. சவத்தெல்லாம் எங்க கொண்டு போனாங்களோ தெரியாது. அப்படியே போய் கல் சேனையில புதிதாய் ஒரு காம்ப் போட்டிட்டு இருந்தாங்கள். சவத்தை யெல்லாம் எங்க தாட்டாங்கள், எங்க எரிச்சாங்கள் எண்டதெல் லாம் இண்ைடைக்கு வரைக்கும் யாருக் குமே தெரியாது. முதல் முதல் கொமோன்ைடோசின்ர சித்திரவ தையை அண்டைக்கு தான் கண்டம் அவங்களைப்போல கொலைகாறப் பாவிகள் எங்கேயும் இல்ல மகன் என செல்லத்தம்பி அண்ணன் சொல்லும் போது உடம்பெல்லாம் வியர் த்துக் கொட்டியது.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட் டத்தில் மகத்தான தியாகங்களை செய்தவர்கள் கிழக்கு மக்கள். தமிழ் தேசிய அரசியல் இருக்கும்வரை அவர் களது தியாகங்கள் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
GTGOT

Page 9
இது நம்தேசம் வணக்கம் வணக்கம் நான் கல்வயல் கனகசிங்கம். கிளம்பி எழும்பேக் எப்படி உங்கட பாடு. ஏதோ கடைசிக்காலத்தில
பாடு. ஏதோ கடைசிக்காலத்தில் பொல்லால அடிச்சு சீவன் இழுக்கிற மாதிரித்தான் நிலைவரம் கிடக் அந்த பொல்லப்பறிச் குது. ஒருத்தரேனும் வந்து கஞ்சி, கிஞ்சி ஊத்து
கதை அரங்கோறத் ( வாங்களெண்டால், ஒன்றுமே நடக்கிற மாதிரி மொத்தமாக விரட்ட தெரியேயில்லை.
நடக்கும் பாருங்கோ அதுவும் உந்த கூத்தமைப்புக்காரரின்ர ஓப்பாரிச் இத்தனை காலமா சத்தம் காதை அடைக்குது பாருங்கோ. மாகாண மகிந்தராசாவின் அ சபையில ஒன்றுமே இல்லை, போட்டி போட்டு மாதங்களுக்குள் தீர் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றாதையுங் போராடுவார். சனத் கோவெண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அடுத்த மார்ச் மாதத் ஆட்கள் சொல்ல கேட்டானுவளே. ஏதோ ஈழம்
கூட்டத்தொடரில பிடிக்கப்போறமெண்ட ரேஞ்சில பில்டப் காட்டி
இருக்கெண்டது வ னாங்கள்.
அவரைக் காப்பாத்த இப்ப என்னெண்டா, ஆளுநர் வழிமறிக்கிறார், கதவு எம்பியாரும், அதிகாரிகள் ஒத்துழைக்கினமில்லையெண்டு ஒரே வந்திருந்துகொண்டு ஒப்பாரி. சனம் இப்ப தங்கட கண்ணீரை துடைக்
டிருக்கிற ஐயாவும் ! கிறதோ, இவையளின்ர கண்ணீரை துடைக்கிற தொடர் முடியும் வ
தோவெண்டு அல்லாடுது. ஆனால் அது டிருக்கச்சொல்லுகிற
முதலைக்கண்ணீரெண்டு எங்கட விட்டிருக்கிற புது சனத்திற்கு எப்ப புரியப்போகுதே
சனத்தை தொடர் தெரியவில்லை. நான் அடிக்கிற
ஐயாமார் யோசிக்கின மாதிரி நடிக்கிறன், நீ அழு
தான் இருக்குது. கிறமாதிரி நடி எண்ட கதை கொடுத்த பூரண
தானாம்.
மறக்கவில்லையெண்
உவ்வளவு குத்துவெ நையாண்டி
மாகாணசபையின்ர . கல்?
கசிங்கம்
டிருக்கின்ற சிலர்
கொதிப்பை ரொருத்தருக் சபாநாயகரெ இனி தான் ! கவும் போற கேக்கை செ
அதை எல் ஒரு பக்கம் ஆளுநரோட சேர்த்து நிண்டு குறூப் வித்துப்போட்டியள் போட்டோ எடுக்கிறாங்கள் பிறகு அந்த ஆளைமாத்
சர்மார் ஆளுக்கு ந தெண்டு பிரேரணை போடுறாங்கள். பேப்பரிலை மச்சான் மாமன்மா யும் வீராப்பாக கிழிகிழியெண்டு கிழிக்கிறாங் கொடுத்ததுதான் அ கள் பிறகு என்னவென்டால் மாலைப் பொழுதுக்
கிற முதலாவது சேன குள்ள ஆளுநரிட்ட போய் கையெழுத்து வேண்டு அது ஒருபுறம்கிட றதுகளை வேண்டி தங்கட அலுவல்களை பார்த்துக் யெண்டு கூத்தமைப்பு கொள்ளுறாங்கள். ஆனால் சனமோ போர்க்குற் சர், அமைச்சர்கள் ம றவாளி ஆளுநருக்கெதிராக எங்கட ஆட்கள் மாவை சேனாதிரா விடாமல் அடிபடுறாங்களெண்டு நினைச்சுக் கொண்டிருக்கினமா! கொண்டு இருக்குதுகள்.
தானே சும்மா மூ அதுக்குள்ள எங்கட சிங்கக்கொடிவீரன் சம்மந்தன் கிறாங்கள். ஏதே பெ ஐயா, அரசுக்கெதிரான போராட்டத்திற்கு 02,03 அதுக்குள் வல்லெ மாதம் லீவு விட்டிருக்கிறாராம். முதலில் உவை புட்டுக்கொண்டு ! என்ன போராட்டம் நடத்தினவையென்டு நாக்கை பின்ற நிர்வாகத் தி புடுங்கிற மாதிரி கேட்கிறன். காலமையில ஒரு ராட்சி மன்றங்கள் 4 ஐந்து நிமிசம் கூந்தியிருந்திட்டு உண்ணாவிரதம் டிருக்கின்றது. ஏற். எண்டுவினம். இல்லாட்டி பின் கதவு எம்பி மானிப்பாய் என்று
மாதிரி வழக்கு போடுவமெண்டுவினம். அப்பிடி
துறையும் வந்து .ே சொன்னமாதிரி வழக்கை போட்டாலும் கொஞ்ச
ணத்திற்குள்ள கை நாளில அவையும் மறந்து சனத்தை மறக்கச் செய்து அடியில இருந்து செ போடுவினம் பாருங்கோ.
சரி சரி இவங்க தமிழ் மக்களை திரட்டி போராட்டமென்டு
கூட்டுறதை விட சம்மந்தன் ஐயா சொல்லியிருக்கிறது. ஆயிரத்து யுமோ முதலில் அது சொச்சமாவது தடவை. சனம் உணர்வு பூர்வமாக வாங்கோ.
கனவுகள் மெய்ப்பட வேணும் பாருங்கோ
'இது நம்தேசம்' சந்தா விண்க
இது நம்தேசம் பத்திரிகையை அஞ்சலில் பெறவிரும்புவர்கள் சந்தாவி
12 இதழ்களுக்கு - 600 ரூபா. தொடர்புகளுக்கு - ஆசிரியர்
'இது நம்தேசம்'
இல 43-3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம்.
தொலை மின்னஞ்சல் ith
மாதிரி விண்ணப்பப்படிவம்
பெயர் - முகவரி - தொலைபேசி இலக்கம் - மின்னஞ்சல் முகவரி -.
12 இதழ்களுக்கான சந்தாப்பணம் அனுப்பியுள்
திகதி

தை - 2014
09
|க இப்பிடித்தான் மனுசன்
பாசாங்கமகாயாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமா இருத்திப்போயிடும். ஆனால் ஈ இப்பசனம் திருப்பி அடிக்கிற தாடங்கியிருக்கின்றது. ஒட்டு டியடிக்கிற கதை கெதியில
நையாண்டியார் பதில்கள்
து. சர்வேஸ்வரன் அளவெட்டி யாழ்பாணம் கேள்வி:- வடக்கு மாகாணசபை பற்றிய மக்களது எதிர்பார்ப்பு பொய்த்துப்போக தொடங்கியிருக்கிறதே? பதில்: - மாகாணசபை முறைமையினில் ஒன்றுமேயில்லையென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பல தடவைகளாக எச் சரித்தது மக்களிற்கு, அதனால் எந்தப் பயனுமில்லையென்றது. 13வது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாணசபையை ஏற்றுக்கொள்வதன் ஊடாக, அதையே இறுதிதீர்வாக அர்த்தப்படுத்திக் கொள்ள சர்வதேசத்திற்கு வழிசமைத்துவிடுமென எச்சரிக்கப்பட்டது. எல்லாவற்றையும் தாண்டி மக்களது மிகப்பெரும் ஆதரவுடன் தெரிவான வடமாகாணசபை தற்போது ஆளுநரான சந்திரசிறியுடனும், மாகாண சபை அதிகாரிகளுடனும் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றது.
க ஒரு புல்லையும் புடுங்காத சு அடுத்த இரண்டு மூன்று வை தராட்டித்தானாம் இவர் திற்கு தெளிவாகத் தெரியும் நில வாற ஐ.நா மனித உரிமைக் மகிந்தராசாவிற்கு கண்டம் மை போல இந்த முறையும் சிங்கக்கொடி வீரனும், பின் புதுசாக வட மாகாணத்தில கண்ணீர் விட்டுக் கொண் போராட போகினம். கூட்டத் நர சனத்தை பொத்திக் கொண் ஐடியா தான் சம்பந்தர் இப்ப நகதை பாருங்கோ. எங்கட. ந்தும் முட்டாளாக்கத்தான் எம். ஆனால் சனம் தெளிவாகத் | பொதுசன நூலக வாசலில
கும்பமரியாதை இன்னும் டு நினைக்கிறன். பட்டு நடக்க ஒன்டுமேயில்லாத கதிரைகளை தேய்ச்சுக் கொண் போடுற ஆட்டம் இரத்தக் கூட்டுது பாருங்கோ. அவ த தான் தமிழீழ அரசின்ர ண்டு நினைப்பு பாருங்கோ. நடுநிலைமையாகத்தான் இருக் Tாராம். அப்ப வாக்கு கேட் ரான்ன தமிழீழம் அதெங்கே லாம் பழைய இரும்புக்கே - இன்னொரு பக்கம் அமைச் பலு ரெலிபோனோட தங்கட
ர். எல்லோருக்கும் வேலை வையள் சனத்திற்கு செய்திருக் பவ. டக்க தங்கள் மதிக்கிறதில்லை பு எம்பிமார், இப்ப முதலமைச் ஈரோட எகிறிப்பாய்கின மாம். ஐாவிற்கு புகார் வாசித்துக் ம். ஓம் அந்த ஆளும் பாவம் லையில இருத்தி வைச்சிருக் எழுது போகத்தானே வேணும். வட்டித்துறை நகர சபையும் போயிட்டுதாம். கூட்டமைப் றமையை காட்டுகிற உள்ளு வரிசையாக கவிழ்ந்து கொண் கனவே வலிகாமம் கிழக்கு, -கடைசியில வல்வெட்டித் சர்ந்திட்டுது. இந்த விண்ணா தயை விட்டுப் பாருங்கோ காதிகிழம்பிது .
ளைப்பற்றி கதைத்து பிறசர் எங்களால என்ன செய்ய முடி களச் செய்வோம் எல்லோரும்
சு.கிருஷிகா, புன்னாலைக்கட்டுவன்
யாழ்ப்பாணம். கேள்வி :- கூட்டமைப்பு அமைதி காக்கின் ஐதே, தமிழ் மக்களது பிரச்சினைகள் தீர்ந்துவிட்டனவா? பதில் :- அடுத்த மார்ச் மாதம் நடைபெறவு ள்ள ஜெனீவா கூட்டத்தொடர் வரை போராட்டங்களிற்கு கூட்டமைப்பு விடு முறை வழங்கியிருக்கிறது. அரசிற்கு தர்ம சங்கடத்தை தந்துவிடக்கூடாதென்ற நல் லெண்ணம் தான் காரணம். எதற்கும் தமிழ் த்தேசிய மக்கள் முன்னணியினர் ஏதேனும் போராட்டங்கள் பற்றி அறிவிப்புகளை விடுத்தால் போட்டிக்கு சில வேளைகளில் பொங்கி எழலாம்.
IIIIII
ச.தேவ அதிரன், கொக்கட்டிச்சோலை,
மட்டக்களப்பு. கேள்வி :- கூத்தமைப்பு தனது சக நாடா ளுமன்ற உறுப்பினர்களை நினைவு கூர கூட தயாராகவில்லையே? பதில் :- ஆம் மறுக்கமுடியாத உண்மை. அவரவருக்கு கதிரை மட்டுமே போது மென்ற சுயநல மனப்பாங்கு அன்றி வேறொன்றுமல்ல. ஆனாலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், படு கொலை செய்யப்பட்ட சிவநேசன், ரவி ராஜ் ஆகியோரிற்கு யாழில் நினைவு தினங் களை முன்னெடுத்துவருகின்றனர். முதல் தடவையாக அமரர் ஜோசப்பரராஐசிங் கத்திற்கான நினைவேந்தல் நிகழ்ச்சி உங்கள் மாவட்டமான மட்டக்களப்பினில் முன்ன ணியினரது ஏற்பாட்டில்னில் நடக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன.
ணப்பம்
ற்கு விண்ணப்பிக்கலாம்.
IIIIIIIII
பேசி இலக்கம் 021 222 3739 unamthesam@gmail.com
கேள்வி :- கூத்தமைப்பு எம்பியொருவர் தனது 60வது பிறந்தநாளை, தனது பத்திரி கையிலேயே கோலாகலமாக கொண்டா டியிருக்கின்றாரே? பதில் :- இலங்கையன் எனதன்னை சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்ட மனுசன் அவர். எமது வாழ்த்துக்கள், ஆனால் வாழ்த் துக்கள் கேட்டுப்பெறவேண்டியவை யல்ல. அதிலும் சொந்த பேப்பரிலயும் வாழ்த்து, விளம்பரம் செய்யச்சொல்லி வலியுறுத் துவது அதிலும் கேவலமானது.
ளேன்
கையொப்பம்

Page 10
1Ο
சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று திருகோணமலை பஸ் நிலையத்திற்கு அருகில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் போனவர்களது உறவுகள் மீது பொலீசார்முன்னிலையில்கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களை தேடியறியும் குழுவினால் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப் பட்டது. அதில் காணாமல் போனவர்களது உற வினர்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட
96OLDIETT மற்றும் ஆதரவாளர்களு மாக பெருமளவானோர் அதில் கலந்து கொண்டிருந்தனர். போராட்டம் திருகோண
மலை பஸ் நிலையத்திற்கு அருகில் 100 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை நோக்கி சிவிலுடையில் சென்ற சிலர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியுள் ளனர். தாக்குதலாளிகள் சிங்களத்திலும் அரைகுறைத் தமிழிலும் தூசனவார்தைக எால் ஏசியவாறே தாக்கியுள்ளனர்.
இத்தாக்குதலில் ஏற்பாட்டாளர் சுந்தரம் மகேந்திரன் மூதூர் பிரதேசசபையின் முன் னாள் எதிர்க்கட்சித் தலைவர் திருச்செல் வம் மற்றும் பெண்கள் முதியவர்களென பெருமளவானவர்கள் மோசமாகப் பாதிக்கப்பட் டுள்ளனர். எனினும் மகேந்திரன் உட்பட
நிரந்த
இருவர் மட்டுமே சிகிச்சைக்காக வைத்திய சாலைக்குச் சென்றுள்ளனர். தாக்குதலுக்கு Ер 6іт6ытп601 6lш600ітабатыр, өл60лш6unabcorpio அச்சுறுத்தல் காரணமாக வைத்தியசாலைக்குச் செல்லாது வீடுகளுக்குச் சென்றுள்ளனர். முகங்களை மறைத்துக் கட்டியவாறு உளவுத் துறையினருடன் இணைந்து சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் சிலருமாக சுமார் 50 பேர் கொண்ட குழுவினரே மேற்படி தாக்குதலை நடாத்தியுள்ளனர். தாக்குதல் நடைபெற்றபோது பொதுமக்களைப் பாதுகாக் கவோ தாக்குதலாளிகளை தடுக்கவோ கைது செய்யவோ பொலிசார் முற்படாது கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளனர்.
தாக்குதலின்பின்னர்பொலிஸ்நிலைத்திற்குச் சென்று முறைப்பாடு செய்வதற்கு மகேந்திரன் முயன்றபோது பொலிஸ் நிலையப் பொறுப் பதிகாரியின் நடவடிக்கை தன்னை அச்சு றுத்தும் வகையிலும் முறைப்பாடு செய்யா மல் திரும்பிச் செல்லவைக்கும் நோக் கிலும் அமைந்திருந்ததாகவும் அவர் எம்மிடம் தெரிவித்தார். பொலீசாருடைய நடவடிக்கை களை நோக்கும்போது மேற்படி பொது மக்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் அரசாங்கம் இருந்துள்ளது என்பதனையே வெளிப்படுத்துகின்றது.
யுத்தம் முடிந்து 4வருடங்கள் கடந்த பின்னரும் சர்வதேச மனித உரிமைகள்
கடந்த 12.12.2013ம் திகதி முதல் யாழ்ப்
பானம் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தொன்ைடர்கள் ListribuÉlosiffi III போராட்டத்தினை மேற்கொண்டு வருகின் றனர். இவர்கள் பிரதான கோரிக்கைகளாக தமக்கு நிரந்தர வழங்கப்பட வேண்டும் தமக்கு வேலை வழங்கப்படும் வரை வேறு எவரையும் தமது வேலைக்கு நியமிக்கக்கூடாது என்பவற்றை முன்வைத் துள்ளனர்.
ÉluuLDésorio
கடந்த நான்கு நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்திவரும் சுமார் 22 வரையிலான தொன்ைடர்கள் எதிர்வரும் 19ம் திகதி முதல் தமது கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் வரை தொடர் உண்ணாவிரத
போராட்டத்தினை மேற்கொள்ள உள்ளனர் என்று எமக்கு அறியத்தந்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொண்டர்கள் எம்முடன் கலந்துரையாடும்போது தாங் கள் சுமார் 0 தொடக்கம் 05 ஆண்டுகள் வரையிலாக யாழ்போதனா வைத்திய சாலையில் பணிபுரிவதாகவும் தமக்கு வெறும் 175 ருபாமாத்திரமே நாளாந்த வேதனமாக வழங்கப்படுவதாகவும் பருத்தித்துறையில் இருந்து வரும் ஒருவருக்கு பஸ் கட்டணம் மட்டும் ரூபா 183 என்றும் இருப்பினும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே தாம் இவ்
வேலையை செய்து வந்ததாகவும் தற்போது தமக்கு நிரந்தர நியமனம் வழங்காது வேறு
முன்னாள் கிராம சேவையான
৩|
G、
G
தமிழ் தேசிய மக்கள்
வவுனியா வைரவபுளியங்குளம் முன்னாள் கிராமசேவையாளர் திருமதிசற்குணசேயோன் பாலசுந்தரி மீதான இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ഖഖങ്ങിun DrഖLL ിഞണ് ഖിEgണ്ണ് ഉണ്ടെ_8, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட செயலாளர் சி.கோபாலகிருஸ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்
கப்பட்டுள்ளதாவது
கடந்த 4ம் திகதி புதன் கிழமை இரவு 8.30 மணிக்கு கிராம சேவையாளரின் வேப் பங்குளம் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஜெகன் என்ற ஒரு பெயரைக் கூறி அவர் நிற்கின்றாரா என கேட்டனர். அதற்கு அவ்வாறான பெயரையுடைய ஒருவர் இங்கு இல்லை என முன்னாள் கிராம சேவையாளர் பதில் அளித்திருக்கின்றார்.
எனினும் அவ்விருவரும் வீட்டினுள் நுழைய முயற்சிக்கவே முன்னாள் கிராம
 
 
 
 
 
 

இது நம்தேசம்
ாத்தில் கூட தமிழ் மக்கள் தமது உரிமை நக்காகக் குரல்கொடுக்க முடியாதளவுக்கு ாசமான அடக்குமுறையே காணப்படுகின் இத்தாக்குதல் சம்பவத்தினையும், னை வேடிக்கை பார்த்த பொலீசாரது நட க்கைகளையும் தமிழ்த் தேசிய மக்கள் ன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக் றது.
பாதுநலவாய மாநாடு முடிவடைந்து ஒரு த காலம் நிறைவடைவதற்குள் நடைபெற்ற சம்பவமானது சிறிலங்கா அரசாங்கம் ழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை நபோதும் நிறுத்தப் போவதில்லை என்பத
னையும் பொதுநலவாய மாநாட்டை நடாத்து வதற்காக வழங்கிய வாக்குறுதிகளை காப் பாற்றப்போவதில்லை என்பதனையுமே மீணன் GBL) வெளிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனிதத்துவதற்திற்கு எதி ரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றினை மேற் கொள்ள சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம்.
நன்றி வெளியிட்ட திகதி 1-12-2013
சியல் செல்வாக்கு உடையவர்களுக்கு ந்தர நியமனம் வழங்க நடவடிக்கைகள் ற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித் ரகள் தமக்கு கல்வித்தகமை போதாது iபதே அதிகாரிகளால் கூறப்பட்ட கார மாகும் என்றும் மேலும் தெரிவித்தார்கள் இத்தொண்டர்களின் கையறு நிலைகண்டு ழ்த்தேசிய முன்னணியராகிய ம் கவலையும் விசனமும் அடைகின்றோம். பூபோதனாவைத்தியசாலையின் தொன்ைடர் f னால் மேற்கொள்ளப்பட்டுவரும் சாத்வீகப் ராட்டத்திற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்ன யினராகிய நாம் எமது பேராதரவினை ரிவித்துக்கொள்கின்றோம்.
நீண்டகாலமாக இச் சேவையினை குறை வின்றி திறம்பட மேற்கொண்டுவரும் இவர் களுக்கு நிரந்தர நியமனம் வழங்க கல்வித் தகமை இல்லை எனக்கூறுவது எந்த வகை யிலும் நியாயமானதோ சட்டபூர்வமானதோ அற்ற செயற்பாடு என்று நாம் கருதுகின்றோம்.
எனவே இத்தொண்டர்களின் நியாயமான எதிரபார்ப்பினையும், அவர்களின் எதிர்காலத் தினையும். நீண்ட கால சேவையினையும் கருத்தில் கொண்டு இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு சம்மந்தப்பட்ட அதிகா ரிகளை நாம் கோருகின்றோம்.
நன்றி வெளியிட்ட திகதி 18.12.2013
தோன துப்பாக்கி சூட்டிற்கு
ca. 5 GG
வையாளர் வீட்டு கதவினை சாத்தி இருகின் இதனை அடுத்து கதவின் மீது குறித்த கள் துப்பாக்கியினால் சுட்டிருகின்றனர். துப்பாக்கி சூட்டில் 60 வயதான முன்னால் ாமசேவையாளர் காயம் அடைந்து வவு யா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட் கின்றார்.
தற்போது படையினரும் படையினருக்கு தவுகின்ற ஆயுத குழுக்களும் மட்டுமே ബ് வைத்திருக்கின்றனர். வர்களே இத்துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பு
கூற வேண்டும். முழத்திற்கு முழம் இராணுவ முகாம்கள் இருகின்ற நிலையிலிலும் உளவுப் பிரிவினர் அன்றாடம் மக்களின் கால்களுக்குள் தடக்குப்படுகின்ற நிலையிலும் வேறு நபர்கள் இத்துப்பாக்கி சூட்டை மேற்கொள்ள வாய்ப்புக்கள் எதுவும் இல்லை.
ஒய்வு பெற்ற அரச அலுவலர் மீது இடம் பெற்ற இத்துப்பாக்கி சூட்டினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்
D、 நன்றி
வெளியிட்ட திகதி 0.12.2013 O

Page 11
இது நம்தேசம்
கந்தரோடை மு.கராஜா
U ழ் போதனா வைத்திய சாலைத் தொண்டர்கள் 12.12.2013 வியா பூண் தொடக்கம் பணிப்புறக்கணிப்பை மேற் OBBLBLB BBBB BSS S C TTTTTTTTS 00 0S0 S000 0 se இடம் பெற்ற ஆட்சேர்ப்பின்போது கல்வித் தகைமை இல்லை எனக் கூறி இவர்கள் புறக்கணிக் கப்பட்டுள்ளனர். 175 ரூபா நாட் படி ஒன்றிற்காக 0 வருடம் தொடக்கம் 05 வருடங்க ளாக இவர்கள் 212 பேர் நெருக்க டியான காலகட்டங்களிலும் ஆபத்தான நேரங் களிலும் தமது கடமையை நிரந்தர நியம னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மேற் கொண்டு வந்துள்ளனர்.
தொண்டர்களாக இணைக்கப்படும் போது நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று
கூறியே இணைக்கப்பட்டதுடன் கல்வித்த கைமை இங்கு கவனத்தில் கொள்ளப்பட வில்லை எனவும் குறிப்பிட்டனர்.
இத்தொண்டர்கள் கடந்த 12.12.2013 இல் மனித உரிமை ஆணைக்குழுவிடமும் அரசாங்க அதிபரிடமும் தங்களது கோரிக்கை கள் தொடர்பான மகஜரைக் கையளித்துள்ள 60াৰ্য্য,
இதற்கு எந்த விதமான ஆக்கபூர்வமான பதிலும் கிடைக்கவில்லை. வடமாகாண முத லமைச்சரிடம் சென்று முறையிட்ட போது இதுமத்திய அரசினுடைய பிரச்சனை தன்னால் எதுவும் செய்யமுடியாது. ஆனாலும் இது
கடந்த 2004b. &600TGB 1981 buff
மாதம் 26ம் திகதி காலை நேரம் கடல்சீற்றம் கொண்டு எம் உறவுகளின் உயிர்களையும்,
2 L60)LDB6061TULD 35T665T600TLg).
இப்பேரழிவு நிகழ்ந்து 9
ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. காவுகொள்ளப்பட்ட உறவுகளின்
09ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி-அகில இலங்கை
தமிழ்த் காங்கிரசின் ஏற்பாட்டில்
அதிகாரிகளின் அசமந்தப்போக்கும் யாழ் போதனா வைத்திய சாலை
தொண்டர்களின் பணிப்புறக்கணிப்
GömLüus °_juGJö6fubā6呜 கூறியுள்ளார் எனத்தெரிவித்தனர்.
இவர்களுக்கு ஆதரவாக யாழ்போது வைத்தியசாலையின் அனைத்துபகுதியின 18.12.2013 புதன்கிழமை (யாழ்போது வைத்தியசால்ை சிற்றுாழியர் சங்கம்தா சங்கம்,மருத்துவர் சங்கம்,மருந்தாளர் சங் ങ്ങ[5] &ഖങ്ങ| [[]] || (LILL് யாழ் வைத்திய சாலையின் உட்பகுதி மேற்கொண்டுள்ளனர்.
தொன்ைடராக பணியாற்றிய 36 வய யுடைய பருத்துறையைச் சேர்ந்த ஒரு இது பற்றிக்கூறுகையில்
நான் திருமணமாகி இரண்டு தழர் களின் தந்தை ア5 @l川 படிக்காக 2வநடங்களாக 历LöLDL
Дbп6П
வருகின்றேன். நாள் ஒன்றிற்கு எ போக்குவரத்துச் செலவிற்காக 1748ருபா ெ செய்கின்றேன். காலை 4மணிக்கு புறப் இங்கு 7.30 மணிக்கு வருகின்றேன். கா உணவு உண்பதில்லை. மதிய உணவிற்
120ரூபா செலவு செய்கின்றேன். எ பணியை நிறைவு செய்து வீடு திரு. போது இரவு 07.00மணியாகிவிடுகின் éiopGou606 it dom go léiu65uillLoadiument ഖുഖീൺ ബ്) അഥങ്ങളിൽ { பணியையும் (Over time) செய்கின்றே ஆனால் இதற்காக எந்தவித கொடுப்பன தரப்படுவதில்லை. இருந்தும் நாம் நிர நியமனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையி 6прф ф06шфшä дѣөibршb выпреослцрпа
ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 9ம் ஆண்டு நினைவு தினம்- டிசம்பர் 26
யாழ்மாவட்டத்தில் வடமராட்சி
ടി[pàn {Dങ്ങ68്റ്റൺ ബ
6.00 இடம்பெற்றது.
முல்லைமாவட்டத்தில் -சுனாமி
நினைவாலய மண்டபத்தில்
காலை 8.30க்கும்.மட்டக்களப்பு மாவட்டத்தில்- நாவலடி சுனாமி நினைவுத் தூபியில் காலை 8.30 க்கும் அஞ்சலி நிகழ்வுகளில் த.தே.ம.மு-அ.இ.த.காங்கிரசினர்
கலந்து கொண்டனர்.
 

OH → 2C14 11
. . . . . . .
26LD
BeOIII IՄԵԼԻ
B601 Élup alb)
扈
IA)
160295 p6ւյր
560605 ாந்த ாற்றி
OOTS)
FBG) LI (B
இந்த வேலையினை தொடர்ந்து செய்து வந்துள்ளோம். அத்துடன் மின் உயர்த்தி (Life) பாவனையில் இல்லாத காலங்களில் உடல் உழைப்பினால் நோயாளர்களை மேல்மாடியில் இருந்து கீழும் கீழிருந்து மேலுமாக காவிச் சென்றிருக்கின்றோம்.
எங்களுடன் பணியாற்றிய கிருபாகரன் (26 வயது) கோண்டாவில்,மதிஸ்வரர் (21வயது) புத்துார் ஆகிய இருவரும் 2013ம் ஆண்டு பணியின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். GTLDS GFGELIGIOOÎLLUTTGATTUTTGOT üésGuós இழந்த சந்திரமதி (வயது 35) என்ற மூன்று பிள்ளைகளின் தாய்க்கு நோய்தொற்று ஏற்பட் டுள்ளது. இவர்களுக்கு எந்த விதமான கொடுப்பனவும் கொடுக்கப்படவில்லை. எமது ஊழியர்களது நிதிப் பங்களிப்பினுடாகவே இறந்தவர்களது குடும்பங்களிற்கு சிறிய தொகை நிதி வழங்கியிருந்தோம்" என்று குறிப்பிட்டார்.
இத்தொன்ைடர்கள் நிரந்தர நியமனம் வழங்கவேண்டும் தங்களிற்கு நியமனம் தரும்வரை தங்களது வேலையில் யாரையும் நியமிக்கக்கூடாது.
பெயர்களைக் குறிப்பிட்டு தமது வேலையை எழுத்து மூலமாக தரவேண்டும்.
என்று மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 19.12.203 வியாழன் உணன் னாவிதரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித் தனர்.
இது தொடர்பாக சென்ஜோன்ஸ் அம்பபு லன்ஸ் உதவிமாவட்ட ஆனையாளர் சோழ நேசன் கூறுகையில்
எமது படைப்பிரிவில் 3 பிரிவுகள் உள்ளன. இவர்கள் எவரையும் கல்வி தகைமை бірін көршісі, சேர்த்துக்கொள்ளவில்லை. இவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுபfட்சை எழுதவைத்து சான்றுதல்கள் வழங்குவதன் ஊடாக இவர்களை இணைத்துக் கொள்கின் றோம்.
இதன் பிரகாரம் 18 வயதுக்கு மேற்பட்ட வர்களை வைத்திய சாலையில் சிற்று ழியர்கள் பற்றாக்குறை ஏற்படும்போது
அரச பயங்கரவாத.
(7ஆம் பக்கத் தொடர்ச்சி)
உண்மை யாதெனில் அருள் திரு மேரி பஸ்ரியன் அடிகளார் மிருகத்தனமாக கொலை செய்யப்பட்டார் என்பதேயாகும். இது நன்கு திட்டமிட்டு செய்யப்பட்ட கொன்லயாகும். அத்தாட்சிகள் அனைத்தையும் இல்லாமல் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் உண்மைகள் வெளிவந்துவிட்டன.
அருட்தந்தை மேரி பஸ்ரியன் மறைந்து 29 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் தமிழ்த்தேசிய விடுதலைக்காக செயற்படும் அனைவரது மனங்களிலும் அவர் என்றும் நிலைத்து நிற்பார். அருட்தந்தை மேரி பஸ்ரியன்
வரலாறு பிறப்பு - 1948ஆம் ஆண்டு மார்கழி
1ஆம் திகதி இளவாலை
பெற்றோர் - மனுவேல்பிள்ளை -
ബ് ിu FIDO Lloodlunielled கோரிக்கைக்கு இணங்க தொன்ைடர்களாக Биц (Elaeu blood (В.
கடந்த காலங்களில் சிற்றுபூழியராக க.பொ.த சாதரணகல்வித்தகைமை இல்லாதவர்களும் LLLLLL LLLL S S LLL LMMT T T S L YS MMTmLLLLLLLS LILLGAT.
இதன் நிமிர்த்தம் தமக்கும் க.பொ.த சாதரண தகைமை பாது சிற்றுாழியா நிய மனத்தின் போது உள்வாங்குவ என்ற நம் பிக்கையில் பலர் இணைந்து கொண்டனா",
எமக்கு ஆட்ப்பற்றாக்குறை ஏற்படும் இடத்து விளம்பரங்கள் செய்தும் கூட தொன்ைடர்கள் இணைவது குறைவு. ஆனால் நிரந்தர நிய மனத்திற்காக நேர்முக தேர்வின் போது 1000க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர்.
எமது விவகாரம் தொடர்பாக சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் தளபதி அவர்களுக்கும் மற்றும் பணிப்பாளர் (பயிற்சி) அவர்களுக்கும் தெரியப் படுத்தி உள்ளோம். இவர்கள் வைத்தியசாலை யுடன் தொடர்புகொண்டு சுகாதர அமைச்சுடன் கதைப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்வதாக கூறியுள்ளனர்.
எமது விவகாரத்தை ஊடகங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் மனிதாபிமான பிரச்சனையாக பார்க்கின்றனர்.
குறிப்பு - கடந்த 12ம் திகதியில் இருந்து பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வந்த 216 தொன்ைடர்களில் 30பேர் கல்வித்தராதரம் உடையவர்கள் என்று தெரிவுசெய்யப்பட்டட ിബuിങ്. 36nuിങ്ങ് ട്രഖങ്ങിങ്കണ ഉപിu முறையில் கிடைக்கவில்லை. கிடைத்த பின் நியமனம் வழங்கப்படும் என்று கூறி மீதி 44 தொன்ைடர்களுக்கும் வைத்திய சாலையுடன் தொடர்பில்லாத 124 வெளியாருக்கும் மொத்த மாக 168 பேருக்கு 26.12.2013 வியாழக் கிழமை அன்று நிரந்தர நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
இத்தொன்ைடர்களில் கல்வித்தராதரம் இல்லை என புறக்கணிக்கப்பட்ட ஏனையவர்க ளுக்கு அமைச்சரவையில் ஆராய்ந்து விட்டு பதில் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
மேரிதிரேசா
பாடசாலைக்கல்வி - புனித
சில்வெஸ்ரர் கல்லுரி, கண்டி
புனிதகென்றியரசர் கல்லுரரி,
இளவாலை சம்பத்திரிசியார் கல்லுரரி,
யாழ்ப்பாணம்
குருத்துவக் கல்வி :-
புனித மாட்டினார் குருத்துவக்கல்லுாரி, யாழ்ப்பாணம் புனித சின்னப்பர் பெரியகுருத்துவக் கல்லுாரி, திருச்சிராபள்ளி இலங்கை தேசிய குருத்துவக்கல்லுாரி, கண்டி
அருட்பணி - புனித செபஸ்ரியார் ஆலயம் மன்னார் மடுமாதா ஆலயம் மன்னார், புனித அந்தோனியார் ஆலயம், மானிப்பாய், புனித அன்னம்மாள் ஆலயம், ബ്ബ)
மக்களிடமிருந்து
பறிப்பு :- 06.01.1985

Page 12
தை
(மாற்று அரசிய இன்றைய தே
அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கத்துடன் ஓ
நேர்கண்டவர்:- நந்தன்
கூட்டிஇலங்கை என்ற நாட்டை உருவாக்கல
இதுவே இரு தேசக்கோட்பாடாகும். இலங் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக
என்ற கட்டமைப்புக்குள் எற்றுக்கொள்ளக்கூ) ஒரு மாற்று அரசியல் இயக்கம் தேவையென
தீர்வு இதுவாகத்தான் இருக்கமுடியும். நீங்கள் கருதுகிறீர்களா?
மாற்று அரசியல் இயக்கம் தேவை என்பத தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு மாற்றாக
வேறு ஏதாவது காரணிகள் இருக்கின்றன ஒரு மாற்று அரசியல் இயக்கம் தேவை வேறு காரணிகளும் இருக்கின்றன. அ என்கின்ற விவாதம் பல தளங்களில் இடம்
பிரதான காரணியான தமிழர் அரசியல் பெறத்தொடங்கியுள்ளது. அதற்கு பல காரணங்
பின்நோக்கி நகர்த்த முற்பட்டதால் ஏர் கள் உள்ளன. அதில் பிரதானமானது தமிழ்த்
டவையே. அதில் முதலாவது தாயக தேசியக்கூட்டமைப்பு சர்வதேச அங்கீகாரம் தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற து. பெறத்தக்கவகையில் தமிழர் அரசியலை முன்
அரசியலின் அடிப்படைக் கோட்பாடுகள் நோக்கி நகர்த்துவதற்கு பதிலாக அதனை
கூட்டமைப்பு கைவிட்டமையாகும். தேர் மீண்டும் சிங்கள பெளத்த இனவாதத்தின்
கோசங்களுக்காக தேர்தல் காலங்களில் இல இரும்புப்பிடிக்குள் கொண்டு செல்லத்தக்க
வெளிப்படுத்தப்பட்டாலும் நடைமுறைய வகையில் பின்நோக்கி நகர்த்துவதாகும்.
இவ் அடிப்படைக்கோட்பாடுகளை கூட்டபை தமிழர் அரசியல்1920 தொடக்கம் 1949வரை
2009லேயே கைவிட்டுவிட்டது. இந்தியாவி சமவாய்ப்புகளை கோருகின்ற அரசியலாக
இவை பிடிக்காததுதான் கைவிட்டமைக்க இருந்தது. பின்னர் 1949 தொடக்கம் 1968
காரணமாகும். அதனை பல சந்தர்ப்பங்கள் வரை தமிழர் தாயகத்தை வரையறுத்து அதற்கு
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நே அதிகாரத்தை கோருகின்ற சமஸ்டி தீர்வை யாகவே கூறியிருக்கின்றார். போராசிரி முன்வைப்பதாக அமைந்தது. 1968 இற்குப் சிற்றம்பலம் வெளிநாட்டுப்பிரமுகர்கள் மத்திய பின்னர் சமஸ்டி தீர்வும் சரிவராத நிலையில் இவ் அடிப்படை கோட்பாடுகளை முன்ை தனி நாட்டுப்போராட்டமாக பரிணமித்தது. தமைக்காக சம்பந்தனால் கண்டிக்கப்பட்டார் அதற்கு ஏற்ப ஆயுதப்போராட்டமும் எழுச்சிய இரண்டாவது தமிழ் நாட்டையும், த டைந்தது. அப்போராட்டம் இலங்கை மட்டம்,
டயஸ்போராவையும் பலவீனப்படுத்த கூ பிராந்திய மட்டம் என்பவற்றை தாண்டி
மைப்பு முயற்சிப்பதாகும். தமிழ்த்தே சர்வதேச மட்டத்திற்கு வந்து வெற்றியை
அரசியலை சர்வதேச ரீதியாக முன்கொன பெறுகின்ற தறுவாயில் தமிழர்களை தமது
செல்வதற்கு தடையாக உள்ளவை இந்தி கருவியாக பயன்படுத்த தடையாக இருந்த வும், மேற்குலகுமாகும். இதில் இந்தி ஆயுதப்போராட்டத்தை தமது பூகோள
போடும் தடைகளை உடைக்கவல்ல ஆற் நலன்களுக்காக சிறிலங்கா அரசு, பிராந்திய தமிழ்நாட்டிற்கே உண்டு. அதேபோல் 3 அரசு. சர்வதேச ஆதிக்க சக்திகள் அனைத்தும்
குலக தடைகளை உடைக்கவல்ல ஆற் இணைந்து அழித்திருந்தன.
டயஸ்போராவிற்கு உண்டு. கூட்டடை இவ்வாறு பல்வேறு தியாகம் நிறைந்த
இரண்டையும் பலவீனப்படுத்த முயர் போராட்டங்களினால் வளர்த்தெடுக்கப்பட்ட
கின்றது. தமிழர் அரசியலை ஒற்றையாட்சிக்குள் வெறும்
தமிழர் அரசியல் சர்வதேச ரீதியாக ப நிர்வாக பரவலாக்கலை மட்டும் கொண்ட
பெறுவதற்கு நிலம், புலம். தமிழகம் என்ப மாகாணசபை முறைக்கு தமிழ்த்தேசியக்
றிற்கிடையே ஒருங்கிணைந்த வேலைத் கூட்டமைப்பு கீழிறக்கியுள்ளது. இது தமிழர்
டம் அவசியம். கூட்டமைப்பு இவ்வேன் அரசியலை மிகமோசமான வகையில் பின்
திட்டங்களை குழப்புகின்றது. அதன நகர்த்தும் ஒரு செயற்பாடாகும்.
ஏற்பட்ட அபாயம் தமிழ் மக்களுக்கான இனப் பிரச்சனை என்பது தேசம் அழிக்
வதேச சந்தர்ப்பங்களை கூட்ட மைப்பு த கப்படுவதனால் ஏற்பட்ட பிரச்சனையே.
விடுகின்றமையாகும். பூகோள அரசி இதுவரை கால போராட்டம் தமிழ்த்தேசம் தமிழ் மக்களுக்கான சந்தர்ப் பத்தினை | அழிக்கப்படுவதை தடுப்பதற்கான. பாதுகாப்
றுக்கொடுத்திருந்தது. கூட்டமைப்பு அதன் பதற்கான போராட்டமே. எனவே எந்த
கைவிட்டமையினால் தமிழ் மக்கள் அரசியல் தீர்வும் தமிழ்த்தேசத்தை அங்கீகரிக்
சாட்டி பிராந்திய சக்தியும், மேற்குலக கின்ற ஒரு தீர்வாகவே அமையவேண்டும்.
தங்களினுடைய நலன்களை மட்டும் 9 இதன் அடிப்படையில் சிங்களதேசமும், தமிழ்த் ந்துகொள்ள முயற்சிக்கின்றன. தமிழ் மக் தேசமும் சமத்துவமாக இணைக்கப்பட்டு இங்கு வெறும் கருவியாக மட்டும் பய இலங்கை என்ற பொதுவான நாட்டை உரு டுத்தப்படுகின்றனர். வாக்குவதையிட்டு தமிழ்மக்களுக்கு எந்த
கூட்டமைப்பு தனது பின்நகர்த்தும் ஆட்சேபனையும் கிடையாது.
சியல் செயற்பாட்டிற்கு தமிழகமும், பு தமிழ் மக்களினுடைய இறைமை தமிழ்த்
போராவும் வரவில்லை என்பதற்காக த தேசத்திடம் உள்ளது. சிங்கள மக்களின்
அரசியலைப்பற்றி கதைப்பதற்கு அவற்ற இறைமை சிங்களதேசத்திடம் உள்ளது.
உரிமை இல்லை எனக் கூறுகின் இரண்டு தேசங்களின் இறைமைகளையும் விக்னேஸ்வரனின் கணவன், மை

2014
இது நம்தேசம்
பல் இயக்கமே
வை
அ ச அ 5 5 9ெ ஆ ஓ 2 - உ உ - 9 உ டி. 9 5ெ 3 5 S : ஆ
ந நேர்காணல்
ம். முக
யே
L
நல்
1ெ
பப்பு
ப
ரில்
பரடி
மியர்
வத்
மிழ்
சிய
யா யோ வதன் மூல
)கு ா? உறவிற்குள் தமிழகம் தலையிடத்தேவை வலியைக் கூட பெற்றிருக்காத சுமந்திரனும்.
வ
யில்லை என்ற கருத்து இப்போக்கின் உச்ச
விக்னேஸ்வரனும் பெரிய உழைப்புக்கள் Dலமாகும்.
எதுவும் இல்லாமல் திடீரென தலைமை பட் உண்மையில் விக்னேஸ்வரனுக்கும்,
நிலைக்கு உயர்ந்துள்ளனர். இவர்களுடைய ம், தமிழர் அரசியலுக்கும் உள்ள உறவினைவிட
நலன்கள் கொழும்பு சார்ந்ததாக இருப்பத ழ்ெ தமிழகத்திற்கும், தமிழர் அரசியலுக்கும் னால் தமிழ் அரசியல் முன்நோக்கிச் செல் bள்
உள்ள உறவு மிகவும் தொன்மையானது.
வதை இவர்கள் ஒருபோதும் அனுமதிக்கப் தமிழ்த்தேசிய அரசியலுக்காக தமிழக உறவுகள் போவதில்லை. வெ
பலர் உயிர்துறந்திருக்கின்றனர். பலர் சிறைக்
ஆயுதப்போராட்டம் வளர்வதற்கு முன்னரும் பில்
குச் சென்றிருக்கின்றனர். இத்தகைய தியா இம் மேட்டுக் குடியின் ஆதிக்கம் இருந்தது கங்களைச் செய்தவர்களுக்கு உரிமை
உண்மைதான். ஆனால் விடுதலை இயக் ற்கு
யில்லை என கூற விக்னேஸ்வரனுக்கு எந்த
கங்கள் எழுச்சியடைந்ததும் இவ் ஆதிக்கம் என
அருகதையும் கிடையாது.
அகற்றப்பட்டது. சாதாரண குடும்பத்தைச் வ மூன்றாவது தமிழ் மக்களது அனைத்து சேர்ந்த பலர் தமிழ் அரசியலின் தலைமை விவகாரங்களையும் கையாளக்கூடிய ஒரு
நிலைக்கு உயர்ந்தனர். அவர்களால் தான் தேசிய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்
தமிழ்த்தேசம் 30ஆண்டுகளாக பாதுகாக் புவதற்கு பதிலாக தேர்தலில் கூத்தடிக்கின்ற ஒரு
கப்பட்டது. இன்று ஆயுதப்போராட்டம் தோற்
ச அரசியல் கட்சியாக இருக்கவே கூட்டமைப்பு
கடிக்கப்பட்டதால் இந் மேட்டுக்குடிகள் மீண்டும் விரும்புகின்றது.
மேல் நிலைக்கு வந்து தமிழர் அரசியலைக் இத்தகைய காரணங்களினால் தான் மாற்று
கைப்பற்றியுள்ளன. ட்ட
அரசியல் இயக்கம் தேவை என்ற கருத்து
மூன்றாவது கூட்டமைப்பு ஒரு ஜனநாயக வலுவடைந்து வருகின்றது.
கட்டமைப்பினை கொண்டிராமையாகும். எந்த ன்டு
வித ஜனநாயக பொறிமுறைகளும் அங்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை திருத்து
கிடையாது. இதனால் உட்கட்சி போராட்டங் யோ
வதன் மூலம் இலக்கினை அடைந்துகொள்ள
களை நடாத்தக் கூடிய வாய்ப்புக்கள் எதுவும் றல் முயற்சிக்கலாம் அல்லவா?
அங்கு அறவே இல்லை. இந் நிலையில் மற் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை திருத்துவது
எப்படித்தான் கூட்டமைப்பை திருத்தமுடியும். றல் என்பது நடைமுறையில் நினைத்தே பார்க்க
பிரபாகரன் கூட தீர்மானங்களை எடுக்கும் மப்பு முடியாத காரியமாகும். இதற்கு பல காரணங்
போது தளபதிகளை கலந்து ஆலோசித்தே சிக்
கள் இருக்கின்றன.
எடுப்பார். சம்பந்தனிடம் அதுவும் கிடையாது. அதில் முதலாவது தமிழ்த்தேசியக்கூட்ட
அவர் தன்னிச்சையாகவே முடிவுகளை லம்
மைப்பு ஒரு சுயாதீனமான அமைப்பு அல்ல.
எடுக்கின்றார். பணியமறுப்பவர்களை இந்தியா வெற்
அது இந்தியாவின் வெறும் பொம்மை.
வைக்கொண்டு பணியவைக்க முயற்சிக்கின் திட் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலை நகர்த்துவது றார். லத்
மட்டுமே அதன் வேலைத்திட்டமாக உள்ளது.
நான்காவது கூட்டமைப்புக்கென இலக்கோ. பல் தமிழர் அரசியலைப்பொறுத்தவரை இந்தி கொள்கைகளோ, வேலைத்திட்டங்களோ.
யாவின் நிகழ்ச்சி நிரல் என்பது தமிழர்
அமைப்பு பொறிமுறைகளோ எதுவும் கிடை வற
அரசியலை 13வது திருத்தத்திற்குள் முடக்கு
யாது, இந் நிலையில் திருத்துவதற்கான எந்த வதே. இந்தச்செயற்பாட்டிற்கு தாயகம்.
வாய்ப்புகளும் அங்கு இல்லை. தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற அடிப்படைக்
ஐந்தாவது கூட்டமைப்பு கொள்கைகளைக் னெ
கோட்பாடுகள் கைவிடப்பட வேண்டும் என .
கைவிட்டு தேர்தலில் கூத்தடிக்கின்ற அரசில்க் ளச்
இந்தியா விரும்புகின்றது. தமிழகத்தின் தும்.
கட்சியாக மாறியுள்ளமையினால் ஜொலி மும்
தமிழ்டயஸ்போராவினதும் உறவுகளை தாய
அரசியல் செய்யவிரும்புகின்றவர்களே கட்சிக்
டை
கத்திலிருந்து துண்டிப்பதன் மூலமே இதனை குள் உள் நுழைகின்றனர். பிரக்ஞை பூர்வ கள்
சாத்தியமாகலாம் என அது கருதுகின்றது.
சக்திகள் ஒன்றில் ஒதுங்கிக்கொள்கின்றனர் ன்ப
குறிப்பாக தமிழகத்தை தமிழர் தாயகத்திலி
அல்லது ஜொலி அரசியல் வாதிகளாக மாறிவிடு ருந்து துண்டிப்பதில் இந்தியா மிகவும் அக்
கின்றனர். கறைாக உள்ளது. அதற்கு தற்போது கிடைத்த
மொத்தத்தில் கூட்டமைப்பை திருத்துவது மிகப்பெரிய கருவி விக்னேஸ்வரனே.
என்பது நாய்வாலை நிமிர்த்தும் முயற்சிதான். இரண்டாவது கூட்டமைப்புக்குள் கொழும்பை ற்கு மையமாகக்கொண்ட தமிழ்மேட்டுக்குடிகளின்
சிறிதரன் போன்றோர் தமிழ்த்தேசியக்கூட்ட ஆதிக்கம்
மேலோங்கியுள்ளமையாகும்.
மைப்புக்குள்ளேயே தமிழ்த்தேசிய நடவடிக்கை ரவி அதனால் போராட்டம் தொடர்பாக சிறிய
களை முன்னெடுப்பதாக கூறப்படுகின்றதே?
டி 9 த 3 .
மு E.
சர்
பல் பற்
அர .
பஸ்
மிழ்
து. அ தி,

Page 13
இது நம்தேசம்
யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமிழ்த்தேசிய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார் என்பது உண்மை தான் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அக்கறையோடு செயற்படுகின் றார் என்பதும் உண்மைதான். அவற்றை நாம் மறுக்கவில்லை. அவர் மாகாணசபைத் தேர்தலின் போது கிளிநொச்சி மாவட்ட தமிழர சுக்கட்சி கிளையின் சார்பில் தமிழ்த் தேசிய த்தை வலியுறுத்தி முக்கிய தீர்மானங்களை எடுத்திருக்கின்றார். பாராளுமன்றத்தில் பிரபாக ரன் பற்றி பாராட்டி பேசியிருக்கின்றார். புலிகள் பயங்கரவாதிகள் அல்லர் அவர்கள் போரா ளிகள் என வலியுறுத்தியிருக்கின்றார். இவை எல்லாம் மக்களால் பெரிதும் வரவேற்கப்ப டவேண்டிய விடயங்களே.
ஆனால் அவரது நடவடிக்கைகளுக்கு முற்றிலும் எதிர் மாறாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை நடந்து கொள்
கின்றது. இவரது கிளிநொச்சி தீர்மானங்களில்
ஒன்றைக்கூட கூட்டமைப்பின் தலைமை தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கவில்லை. மாவீரர் தினம் தொடர்பான இவரது பாராளு மன்ற உரையினைசம்பந்தனும் சுமந்திரனும் கண்டித்திருக்கின்றனர். இவ் உரைக்கும் கூட்டமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் கூறியிருக்கின்றனர்.
இந்நிலையில் சிறிதரன்தமிழ்த்தேசியத்துடன் உறுதியாக நிற்பவராக இருந்தால் கட்சி தலைமைக்கு எதிராக உட்கட்சிப் போராட் டத்தை நடத்தியிருக்கவேண்டும்.
அப்போராட்டத்திற்கு தலைமைதாங்கியிருத் தல் வேண்டும் போராட்டத்தில் வெற்றிகான வில்லையாயின் கூட்டமைப்பில் இருந்து வெளி யேறி தமிழ்த்தேசியத்திற்காக செயற் படுபவர்களுடன் இணைந்திருக்க வேண்டும்.
சிறிதரன் இவை எவற்றையும் GEFLU ബിബ്. ഗ്രങ്ങഥā G36AILL UTGITTÜ 6l6J въпршb 6ѣпц дшпаѣ gЈ60p60тш6uйaъөії Сёшпртпрш போது சிறிதரன் ஒதுங்கியே இருந்தார். ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சர் சத்தியப்பிரமாணம் எடுக்கும் முடிவினை சம்பந்தன் எடுத்தபோது மாவை கடுமையாக முரண்பட்டிருந்தார். அப்போது கூட சிறிதரன் மாவையுடன் இணைந்து எதிர்ப்புகாட்டுவதற்கு பதிலாக மெளனம் சாதித்திருந்தார்.
சிறிதரனின் இப்போக்கு அவர் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுவதையே வெளிக் காட்டுகின்றது. மக்களிடம்வாக்குகளைபெற்றுக் கொள்வதற்காக அவர் தமிழ்த் தேசியத்தில் உறுதியாக நிற்பதாக காட்டிக்கொள்கிறார். மறுபக்கத்தில் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக கூட்டமைப்பின் தலமை செயற்படும் போது மெளனம்காத்து ஒத்துழைக்கின்றார். இது முழுக்கமுழக்க பதவியை பாதுகாப்பதற்கான நடிப்பே தவிர வேறென்றும் அல்ல.
உண்மையில் இவர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனெனில் கூட்டமைப்பு தலமையின் தமிழ்த்தேசியத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இவர்கள்தான் வெள்ளைப் பூச்சடிக்கின்றனர். இதன் மூலம் கூட்டமைப் பினை திருத்துவதற்கு பதிலாக மேலும் கெட்டுபோவதற்கு துணைபுரிகின்றனர்.
மாற்று அரசியல் இயக்கத்தை கட்டி எழுப்பு வதிலுள்ள தடைகள் யாவை எனக்கருது கிறீர்கள்?
மாற்று அரசியல் இயக்கம் ஒன்று தமிழ் மக்களுக்கு தேவையாக உள்ளபோதும் அதனை கட்டி எழுப்புவதில் பல தடைகளும் காணப்படுகின்றன.
அதில் முதலாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் செயற்பாடுகளாகும். கூட்டமைப்பு அர சாங்கம், இந்தியா, சர்வதேசசக்திகள் என்ப வற்றிற்கு தலையினையும், தமிழ் மக்க ளூக்கு வாலையும் காட்ட முற்படுகின்றது. தமிழ் மக்கள் மத்தியில் தாயகம், தேசியம், hubjeOOTULib என்கின்ற &lpu60)Lás
GESTÜLITT(BE560D6TT LÄNGÖTUNÖDIGGOTAIN SPISODLIDÜLTIGE தன்னைக்காட்டுகின்றது.
தேர்தல்காலங்களில் இந்த வெளிப்படுத்துகை அதிஉச்ச நிலைக்குச் சென்றுவிடுகின்றது. இதனால் தான் பிரபாகரன் மாவீரன் என ഖLLDIങ്ങL!, தேர்தல் காலத்தில் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். அந்த நேரத்தில் புலிகளுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என சம்பந்தன் கூற முன்வரவில்லை. தேர்தல்
முடிந்தபின்னர் பிராந்திய சர்வதேச சக்திகளை
திருப்திப்படுத்துவதற்காக புலிகளுக்கும் தங்க ளிற்கும் தொடர்பில்லை என தலையில் அடித்து சத்தியம் செய்ய முற்படுகின்றது.
இந்த இரட்டை தன்மை கூட்டமைப்பின்
இருப்பிற்கு அவசியம் என்பதால் தான் இரணன் டையும் பின்பற்ற முயல்கின்றது. இங்கும் கூட ബ_LഞlD||ിങ്ങ് ഉ ഞങ്ങഥunങ്ങ| [ിബ{} கூட்டமைப்பின் தலைமை முன்வைக்கின்ற நிலைப்பாடுதான் சர்வதேசம் அதனைத்தான் கவனத்தில்க்கொள்ளும் இந்த நிலைப்பாடு மிகவும் தெளிவானது. தமிழரசியலின் அடிப் படைக்கோட்பாடுகளை கைவிட்டு 13வது திருத்தத்திற்குள் அதனை முடக்குவது தான் அந்நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாட்டை (црвбї6о6utшшдђфф LDhanahumb ஒன்று தேவைப்படுகின்றது. இதனால் தான் தேர்தல் a.IGDIESGilab 92 LGOLabC3, LIG36061
ஆயுதப்போராட்டம் வளர் வதற்கு முன்னரும் இவ் மேட்டுக் குடியின் ஆதிக்கம் இருந்தது உண்மைதான். ஆனால் விடுதலை இயக்கங்கள் எழுச்சியடைந்ததும் இவ் ஆதிக் தம் அகற்றப்பட்டது. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பலர் தமிழ் அரசியலின் தலைமை நிலைக்கு உயர்ந்தனர். அவர்களால் தான் தமிழ்த் தேசம் 30ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டது. இன்று ஆயுதப்போராட்டம் தோற் தடிக்கப்பட்டதால் இந் மேட் ருக்குடிகள் மீண்டும் மேல் நிலைக்கு வந்து தமிழர் அரசிய
லைக் கைப்பற்றியுள்ளன.
முன்வைப்பதாக கூட்டமைப்பின் இரண்டாம் மட்டத்தவர்கள் பிரச்சாரம் செய்யும் போது தலைமை மெளனமாகிவிடுகின்றது. இங்கு கூட்டமைப்பின் தலமை என்பது சம்பந்தன் தான் வேண்டுமானால் அதற்கு துணை நிற்பவர்களாக சுமந்திரனையும், விக்னேஸ் வரனையும் குறிப்பிடலாம். ஏனையவர்களுக்கு தீர்மானம் எடுப்பதில் எந்த பங்கும் கிடையாது.
இந்த வேசம் காட்டும் அரசியலினால் மாற்று அரசியல் இயக்க சக்திகள் மக்கள் தளத்தினை கைப்பற்றுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. ஐக்கியம் என்ற கோசமும் மாற்று அரசியல் இயக்க செயற்பாட்டாளர்களை அரசாங்கத்தின் ஆட்கள் என முத்திரைகுத்துவதும், அவர்கள் வளர்வதில் தடங்கல்களை ஏற்படுத்தகின்றது. ஒருதரப்பினை மட்டும் ஆதரிக்கின்ற மக்களின் மரபு ரீதியான மனோநிலை சிரமங்களையும் ஏற்பத்துகின்றது. இதை விட முக்கிய சந்தர்ப் பங்களில் மாற்றுச்சக்தி ஏதாவதுபோராட்டத்தை தொடக்கமுற்பட்டால் தானும் போராட்டத்தை நடாத்த அழைப்பு விடுக்கின்றது. அல்லது
GELI
டத் Üluğ
Guy
Ճf(Ա LUGB
I
LO
(UDIT
G.
6haы
| D
UIT6
மிர
GUI
61ւ:
OFTE
இச்
6) குடு
U

2O14
றுச் சக்தி போராட்டங்களை நடாத்தும் து ஒரு சில நபர்கள் மட்டும் கலந்து ன்ைடு புகைப்படமெடுத்து அதனை தான் த்தும் போராட்டமாக காட்ட முற்படுகின்றது. ழ்த்தேசிய மக்கள் முன்னணிநடாத்திய பல ராட்டங்களுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. முன்கூட்டியே போராட் தை நடாத்த அழைப்பு விடுத்து அச்சந்தர் தை முடக்கிவிடுகின்றது. மாவிட்டபுரப் ராட்டம் இந்த வகையில் தான் இடம்
சந்தர்ப்பங்களில்
ாற்று அரசியல் இயக்கத்தை கட்டி ப்புவதற்கு வேறு என்ன தடைகள் காணப் கின்றது? ான் முன்னர் கூறியது போல பிரதான தடை டமைப்புத்தான். இவற்றைவிட வேறும் தடைகள் காணப்படுகின்றன. அவற்றில் லாவது அரச பாதுகாப்பு படையினரின் Bபிடிகள் ஆகும், உளவுப் பிரிவினரின்
பிடிகளே அதிகமாக உள்ளன. வத்தில் இன்று மாற்று அரசியல் இயக்க 5 தொழில்படுவது கஜேந்திரகுமார் தலமை ான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி EST. 6B5, p6oTGOTTGORfILL JILGOT 65 GODGOOTILL படும் இளைஞர்கள் உளவுப்பிரிவினரால் ட்டப்படுகின்றனர். இதனால் உங்கள் கொள் யைநாம் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் மணந்து செயற்பட பயமாக உள்ளது என J (FEDIQUITUGG) Jasolulu,5āl67D60TU. களின் தொடர்ச்சியாக மக்கள் தமிழ்த்தேசிய கள் முன்னணியினரை பார்க்க முற்படு
ம் இதற்கு காரணம். இரண்டாவது பிராந்திய சர்வதேச சக்திகள் மாற்று அரசியல் இயக்கம் வளர
நம்பாமையாகும். இச்சக்திகள் தமிழ் களுக்கான அரசியல் தீர்வை 13வது
த்தத்திற்குள்ளே முடக்கவிரும்புவதனாலும் து இலக்கான ஆட்சி மாற்றத்திற்கு மாற்று சியல் இயக்கம் தடையாக இருக்கும் பதனாலும் கூட்டமைப்பு போல தங்களது ம்மை இயக்கமாக மாற்று அரசியல் க்கம் இதுவரை இருக்கவில்லை. இனியும் க்காது என்பதனாலும் மாற்று அரசியல் க்கம்மொன்று வளர்வதை விரும்ப bலை. இவை பல்வேறு வழிகளிலும் மாற்று சியல் இயக்கம் வளர்வதற்கு தடைகளைப் Iட்டு வருகின்றன. கூட்டமைப்பினை ஊதிப் நப்பித்து காட்டமுற்படுகின்றன. முன்றாவது கொழும்பினை மையமாக ாண்ட தமிழ் மேட்டுக்குடி தமிழர் அரசியலில் ல் நிலைக்கு வருகின்றமையாகும். இந்த ட்டுக்குடி எப்போதும் சமசர அரசியலிலேயே படம் கொண்டது போராட்ட அரசியலுக்கு ன் வர்க்கக்குணாம்சம் ஒரு போதும் ம் கொடுப்பதில்லை. கொழும்பில் ஐக்கிய fuLJä55 ófuLL6ÖT EF606ADITULID GEFLİLLİb 3e. ÜLLÍb ör 8gl. ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு ள்னரும் தமிழ் அரசியலில் இக் கூட்டம் நிக்கம் செலுத்தியிருந்தது. ஆயுதப்போராட்ட பத்தில் இச்சக்திகளினால் தமிழ் அரசிய குள் நுழையவே (pguഖിബ്, ழும்பில் இருந்து கொண்டு இக் கூட்டம் புதம் போராட்டத்தை பல வீனப்படுத்தும் பற்பாட்டிலேயே இறங்கியிருந்தது. புலிகள் க்கம் பற்றிய பிழையான தோற்றத்தினை வதேச சமூகத்திற்கு இவையும் இணைந்து டுத்திருந்தன. இந்தக் கூட்டம் தமிழ் சியலில் இருந்து அகற்றப்பட்ட பின்னர்தான் ாரணமக்களில் இருந்து அர்ப்பணிப்புமிக்க
லவர்கள் உருவாகினர். ன்று ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட்டபின் கூட்டம் மீண்டும் மேல் நிலைக்கு
துள்ளது. மக்களும் இவர்களின் கல்வி ம்ப அந்தஸ்து காரணமாக ஆதரவளிக்க படுகின்றனர். முதல் நாள் தீர்மானித்து த்த நாள் தலைவராகும் நிலையும் ஏற்ப
13
டுகின்றது. இவர்கள் வரும்போது தனியாக
வராமல் மேட்டுக்குடியையும் கூடவே கொண்டு வருகின்றனர் எந்த வித உழைப்போ அர்ப்பணமோ, இழப்போ இல்லாமல் சுமந்திர னும், விக்னேஸ்வரனும் இவ்வாறுதான் தலைவர்களாக வரமுடிந்தது.
நான்காவது புவிசார் அரசியலில் முன்னேறிய பிரிவினருக்கு கூட தெளிவுகள் இல்லாமை யாகும் இலங்கையை மையமாகவைத்து ஒரு புவிசார் அரசியல் போட்டி நடைபெறுகின்றது. அந்த அரசியலில் தமிழ்மக்கள்.ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றனர். இதனால் சர்வதேச அரசியலில் தமிழ் அரசியலுக்கு இடமுண்டு TITUDLÎ) 89560260T LILLIGÖTLJCBSHSHG6JG63TCBLD என்று எந்தத் தெளிவும் முன்னேறிய பிரிவின L S LMLG TTS mTTT T L0L S LLTTTTL LLS இவ்விடயம் பூச்சியம் தான் உண்மையில் புவிசார அரசியல் தான் தமிழ் அரசியலை இன்றைய நிலையிலாவது தக்கவைக்க உத வுகின்றது என்பதையும் இவர்கள் புரிந்து MMMCC M MTM S M L L S SYJSSS LLL LL மையாகச் செயற்படுவதும் இப் புவிசார் அரசிய லினால் தான் என்பதை அவர்கள் விளங்கிக் Chдылыгыпайl:6060060.
ஐந்தாவது தமிழ் ஊடகங்களின் ஒத்துழைப் LólksfjęOOLDULJETØLib. Die Odesa ஓடும் குதிரையில் தான் பந்தயம் கட்ட முயற்சிக்கின்றன. மாற்று அரசியல் சக்திகளினது கருத்துக்களுக்கு ஒரு சிறிய இடத்தைக்கூட கொடுப்பதில்லை. இது விடயத்தில் ஊடகத்திற்குரிய ஜனநாயக விழுமியங்களை ஐந்து வீதம் கூட பின்பற் றுவதில்லை. ஒரு தமிழ் ஊடகம் நேரடியாகவே உங்களது கருத்துக்களை பிரசுரிக்கமாட்டோம் என மாற்று அரசியல் இயக்கத்திற்கு கூறியி ருந்தது.
இந்தியாவின் செல்வாக்கும் தமிழ் ஊடகங்க ளில் இருக்கின்றது. மாற்று அரசியலில் மாற்று அரசியல் கருத்துக்கு இடம் கொடுக்காதீர்கள் என அது கூறியிருக்கலாம். மக்களுக்கு எது தேவை என்பதை மக்கள் தீர்மானிப்பதைவிட ஊடகங்களின் ஆசிரியபீடம் தீர்மானிப்பது தான் மிகவும் சோகமானது.
மாற்று அரசியல் இயக்கத்திற்கான வாய்ப் புக்கள் எவையெனநீங்கள் கருதுகிறீர்கள்?
வரலாறு அரசியற் செயற்பாட்டாளர்களுக்கு வெறுமனே தடைகளை மட்டும் கொடுப்ப தில்லை. மாறாக வாய்ப்புக்களையும் கொடுக் கின்றது. மாற்று அரசியல் இயக்கத்திற்கும் பல வாய்ப்புக்கள் இருக்கின்றன.
அதில் முதலாவது தமிழ்த்தேசியக்கூட் மைப்பினரின் பின்நோக்கிய அரசியல் நகர்த் துகையும் தொடர்ச்சியான காட்டிக்கொடுப் புக்களுமாகும். நான் முன்னரே கூறியது போல கூட்டமைப்பு 40களிற்கு தமிழ் அரசியலை நகர்த்தப்பார்க்கின்றது. 50களில் െ ഖണ്ണുഖങ്ങ് 8Dൺg& Enjിങ്ങാങ്ക இருந்தது. ஒற்றையாட்சிக்குள் வெறும் நிர்வாகப் பரவலாக்கலை மட்டும் கொண்ட மாகாணசபை முறையை ஏற்றிருப்பது. 40களிற்கு அரசியலை நகர்த்திச் செல்லும் செயற்பாடே 40களில் ஒற்றையாட்சிக்குள் தீர்வைத் தேடுகின்ற அரசியலையே தமிழர்கள் முன்னெடுத்திருந்தனர்.
இந்த பின்நகர்த்துகைக்காக பல்வேறு காட்டிக்கொடுப்புகளிலும் கூட்டமைப்பு ஈடுபட் டுவருகின்றது. சம்பந்தன் சிங்கக்கொடி ஏற் றியமை, வடக்கு - கிழக்குப்பிரிப்பினை ஏற்று மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டமை, ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் எடுத் தமை, கணவன் - மனைவி உறவிற்குள் தமிழ்நாடு தலையிடத் தேவையில்லை என விக்னேஸ்வரன் அறிக்கைவிட்டமை, இந்தியப்பிரதமர் பொதுநலவாய மாநாட்டிற்கு 0MMMM CLL T C MTC TT M T CCC TC C LLL நடத்திக்கொண்டிருக்கையில் விக்னேஸ்வரன்
(19ஆம் பக்கம் பார்க்க)

Page 14
14
2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் தமிழ் மக்களை தோல்வி மனப்பான்மைக்குள் தள்ளி பிறசக்திகளது நலன்களுக்காக தவறான அரசியல் பாதையில் அழைத்துச் சென்று அவர்களது அரசியல் எதிர்காலத்தினை இருண்ட யுகத்தினுள் தள்ளிவிட தமிழ் அரசியல் தரப்புக்கள் சில முயற்சிக்கின்றன. இம்முயற்சிகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டிய சரியான அரசியற் பாதை எது என்பது பற்றி தெளிவுபடுத்தும் நோக்கில் தினக்குரல் பத்திரிகைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.
aਰ-20
T (ELITTG5S) 0ug:5ALLIGÖ{
9്மிழருக்கு திருத்தத்தி அரசாங்கத்து
| -
டந்த பத்தியில் தமிழ் தரப்பு அடுத்துவரும் 5. கடைப்பிடிக்க வேணன் டிய அணுகுமுறைகள் இரண்டை குறிப்பிட் டிருந்தேன். ஒன்று ஜெனீவாவில் நடைபெற வுள்ள மனித உரிமைகள் மாநாட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சென்று தமிழ் தரப்பு நியாயங்களை உறுதியாக வலியுறுத்த வேண்டும் என்பதும் மற்றயது பாராளுமன்றத்
தெரிவுக் குழுவுக்குள் தமிழ்த் தரப்புக்கள் baijഞ്ഞ 60Iങ്ങ്(BIf ബLig TGTLELDMULD,
2012 பெப்ரவரி 19ம் திகதி கரைச்சி (கிளிநொச்சி) பிரதேச சபை மண்டபத்தில் 5ólip Ggálult cini LotDIDLLilöT LITUp IDIGILLÜ பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களது ஏற்பாட்டில்"ஜனநாயக அடிப்படையில் அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு" நடைபெற் Dgli oblò "9f"TL UffTGLII, 660II பிரச்சினைக்கான தீவு? என்னும் தலைப் பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேசி IIIILIgUG) LIETUMIGIBLIDGØTAD உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களும் "தேசியப் |Sudorup 136g 9UAuGogolptu: திருத்தமும் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக olföldöITUJITGITIT (ELDIUGALQG61 Gö (get buJ6ől அவர்களும் இனப்பிரச்சினையும் மனித உரிமைகளும் தொடர்பில் கே.தயாபரன் அவர்களும் உரையாற்றியிருந்தனர். அத்து டன் இந்த விடயங்கள் தொடர்பாக அங்கு சமூகமளித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்க இநம் உரையாற்றியிருந்தார்.
இந்தநிகழ்வில்இனப்பிரச்சினைக்கானதீர்வு தொடர்பாகவும் விசேடமாக "அதிகாரப்பகிர்வு ஊடாக "சுயநிர்ணய உரிமையை" அடைந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவது தொடர் பாகவும் பேச்சாளர்களால் முன்வைக்கப் பட்ட வாதப்பிரதிவாதங்கள் பற்றி எமது கவ னத்தைச் செலுத்தவதே இப்பத்தியின் நோக்க шрповыр,
கடந்த பத்திகளில் தத்துவரீதியாகவும்.
சட்டரீதியான கோணத்திலும் இவ்விடயங் களை ஆராய்ந்திருந்தேன். எனினும் கிளி நொச்சி மாநாட்டில் இந்த விடயங்கள் மையப் பொருளாக வாதாடப்பட்டமையால் நாம் மீண்டும் இவ்விடயங்களை நோக்கி எமது கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக முதலில் உரை யாற்றிய சுமந்திரன் அவர்கள் அவரது உரையில் தமிழ் இனம் இலங்கைத் தீவில் ତୁit தேசமாக தமக்கென ஒரு நிலப்பரப்பில் காலம் காலமாக வாழ்ந்து வந்தவர்கள் என்ற விடயம் பற்றியும் அவ்வகையானதொரு தமிழ் பாம்பரியத்திற்கு சர்வதேச மட்டத்தில் கிடைக்கின்ற அங்கீகாரம் குறிப்பாக இலங் கைத் தீவில் வாழும் தமிழர் சர்வதேச சட்டத் தின்படி சுயநிர்ணய உரிமைக்கு உரித்தான வர்கள் என்றதொரு தெளிவான விளக்கத் தையும் கூறியிருந்தார்.
சுயநிர்ணய உரிமையை இன்றைக்கு எப்படி தமிழ் இனம் பிரயோகிக்கலாம் என்ப தனைப் பற்றியும் விளக்கினார். குறிப்பாக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஓர் தனிநாடாகவும் இருக்கலாம் அதேபோன்று தமிழர் சிங்களவர்களுடன் சுயநிர்ணய உரி மையை பிரயோகிக்கும் வகையில் ஒரு பொது நாட்டுக்குள் வாழலாம் என்றும் குறிப்பிடுகின்
இவ்வாறு கருத்துக்களை முன்வைத்து இறுதியில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
jufitoöOTIII 2 MiGOLDGOL 6l Luig egjL விப்பது என்று அவர் கேள்வியெழுப்புகின்றார். தனியாகப் பிரிந்து ஒருநாடாக உபயோகிப்பதா? அல்லது இருக்கின்ற ஒரு நாட்டுக்குள்ளேயே ஆட்சி அதிகாரங்களை உபயோகிப்பதா? தனியாகப் பிரிந்து ஒருநாட்டை உருவாக்குதன் மூலம் மட்டுமேதான் சுயநிர்ணயத்தை அடை யலாம் என்று சர்வதேச சட்டம் கூறவில்லை.
ஒருநாட்டுக்குள் இருக்கும் ஆட்சியதிகாரங் களை உபயோகிப்பதன் மூலமும், அதற்கான ஓர் முறையை உருவாக்குதன் மூலமும் சுயநிர்ணய உரிமையை அனுபவிக்க முடியும் என்று சர்வதேச சட்டம் கூறுகின்றது.
அப்
அதி குறி
፵5ffዐ LDLI ஏற் மத் LIBÉ
მნტTb.
601II
@_f
(Bell
(Prህ !
 
 
 
 
 
 
 
 

நொச்சி மாநாடு
|வ்விதத்திலும் பிரயோசனம் அற்ற 73 வது னயா முழுமையாக அமுலிப்படுத்துமாறு
டர் கேட்கின்றோர்?
- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
ILLITES 98ഞങ്ങ് காரப்பகிர்வுஎன்றுவர்ணிக்கலாம் என்றும் பிடுகின்றார். ஒரு நாடாக இருக்கின்ற ணைத்தினால் சில அதிகாரங்கள் மத்திக்கு ம் உரியதாக இருக்கும், அதாவது னவே இருக்கின்ற அதிகாரங்களை நிக்கும் பிரதேசங்களுக்கும் இடையில் ந்துகொள்வது என்ற அடிப்படையிலான ந்துக்களை தெரிவித்துள்ளார். ஆகையி லே அதிகாரப்பகிர்வு மூலம் சுயநிர்ணய மையை உள்ளகமாக (ஒருநாட்டுக்குள்) யாகிக்கலாம் என்பது சர்வதேச சட்டத் ஓர் நியதியாக உள்ளது என்றும் குறிப்பிட் 6ITITit.
வ்விடத்தில்த்தான் தமிழ் தேசியக் டமைப்பு தமிழ் மக்களை தவறாக நடத்துகின்றது. யநிர்ணய உரிமையை நடைமுறையில் நாடு ஒன்றை உருவாக்குவதன் மூலம் டும்தான் அனுபவிக்கலாம் என்று சர்வ சட்டங்கள் எதிலும் கூறப்படவில்லை. தவேளை ஏற்கனவே நடைமுறையில் ாள நாடொன்றினுள் மட்டுமேதான் சுய னய உரிமை பிரயோகிக்கப்படல் வேன்ை மன்றும் எந்தவொரு சர்வதேச சட்டத்திலும் ப்படவில்லை. இரண்டு அல்லது இரண் கு மேற்பட்ட தேசங்கள் இணைந்து அதே ளை தத்தமது தனித்துவமான சுயநிர்ணய மையை அனுபவிக்கக்கூடிய வகையில் நாட்டை அமைப்பதன் மூலமும் சுயநிர் ப உரிமையை அனுபவிப்பதற்கும் சர்வ r T LLD LIDണി&ിങ്ങpg. ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரோ நாட்டுக்குள் இரண்டு அல்லது இரணன் தமேற்பட்டதேசங்கள் தங்களது தனித்தனி நிர்ணய உரிமையை அனுபவிப் பது பது "அதிகாரப்பகிர்வு என்ற செயன்முறை ாகவே நடைபெறுகின்றது என கூற முற் நின்றனர். ரு நாட்டுக்குள் சுயநிர்ணய உரிமையை றுபவிப்பதனை அதிகாரப்பகிர்வு என்று ரயறுப்பது முற்றிலும் தவறான கருத் நம் அதிகாரப்பகிர்வு என்பது வேறு சுய ணய உரிமை என்பது வேறு சுயநிர்ணய மை என்பது ஒருதேசத்து மக்களின் புரிமை அந்த மக்கள் தமது தலைவிதியை ானிப்பதற்கு உரித்துடையவர்கள். யநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு ருவது ஒரு தேசத்தின் ஆட்சி அதிகாரத் முற்றுமுழுதாக கோருவதாக மயும். ஆனால், அது தனிநாடு என்பது தமல்ல. அவ்வாறு அங்கீகாரம் கிடைக் போது அந்தத் தேசம் தமக்குள்ள அதி த்தின் இறைமை) சில பகுதிகளை டுக் கொடுக்க ஒருநாட்டுக்குள் வாழ ண்ைடிய மற்றைய தேசமும் தமது அதி த்தின் இறைமை) பகுதிகளை விட்டுக் டுத்து பொது "மத்திய அரசாங்கம் றை உருவாக்குவதன் மூலம் ஒவ்வொரு Fங்களும் தமது சுயநிர்ணய உரிமையை
செய்கின்றபோது
அனுபவிக்கும் வகையில் ஒருநாட்டுக்குள் வாழ முடிகின்றது. இந்த செயன்முறை அதி காரப்பகிர்வு அல்ல.
தமிழ்த் தேசத்தினையும் சிங்கள தேசத் தினையும் எடுத்துக் கொண்டால் தமிழ்த் தேசத்திற்கு சுயநிர்ணய உரிமையின் அடிப் படையில் இருக்கக் கூடிய அதிகாரங்களில் சிங்கள தேசத்துடன் பேசி என்ன என்ன அதிகாரங்களை நாம் ஒவ்வொருவரும் விட்டுக்கொடுத்து அதனூடாக ஓர் "மத்திய அரசாங்கத்தை உருவாக்கப்போகின்றோம் என்பதே எமக்குரிய ஒரே தெரிவாகும்.
அதிகாரப்பகிர்வு என்ற அடிப்படையில் தமிழர்களாகிய நாம் தீர்வை காணப் போகின்றோம் என்றால் ஏற்கனவே நடை முறையில் உள்ள சிறீலங்கா அதிகாரத்தில் ஒரு பங்கை நாம் கேட்டு பெறுவதாக அமையும். அதாவது எல்லோருக் கும் நன்றாகத் தெரியும் ஏற்கனவே இருக்கக் கூடிய சிறீலங்கா அரசு முழுமையாக சிங்கள தேசத்தின் ஆதிக்கத் தின் கீழேயே உள்ளது. éjà ഖങ്ങnuിന്റെ 9ഖഖങ്ങBu[ങ്ങളെന്ധ്ര, ബ്രി னுடைய அதிகாரத்தில் ஒருபங்கைக் கேட் _டுப்பகிர்ந்து கொள்வதே அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் தீர்வை காணுதலாகும். அதிகாரப்பகிர்வு என்ற அடிப்படையில் தீர்வு காண முயல்வது ஏற்கனவே சிங்கள தேசத்திடமுள்ள அதிகாரத்தை கேட்டுப் பெறுவதன் மூலம் அரசை உருவாக்குவதாக 66CDLIIDUD. 6, GOTTGI), ØrupÉGİTGOOTILL 80 LMGOLD அடிப்படையில் தீவுகாண்பதாக இருந்தால் சுயமாக அதிகாரத்தை கொண்டிருப்பவர்கள் அதிகாரத்தின் சில பகுதிகளை சிங்கள தேசத்துடன் கூட்டுவதன் மூலம் அரசை உருவாக்குவதாக அமையும். இந்த இரண்டு செயன்முறையும் ஒன்றுக்கொன்று நேரெதிரா னது. ஆகவே அதிகாரப்பகிர்வு எனக் கூறிக் BBBBBBBS EECTT ML TTM LMLLL TTMT LS முடியாதென்பது மட்டுமல்ல, சுயநிர்ணய உரிமையை நாமாகவே விரும்பி கைவிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம்.
சிலரைப் பொறுத்தவரையில் ஒரு நாட்டுக் குள் எமது பிரதேசத்தில் எம்மை நாமே நிர்வகிப்பதற்கான அதிகாரம் கிடைத்தால் போதுமென கருதுகின்றனர். ஆனால் அந்த அதிகாரம் கேட்டுப்பெறுகின்ற வழிமுறை யூடாக கிடைக்குமாகவிருந்தால், அந்த அதி காரத்தை வழங்குபவர்கள் தாம் விரும் பும் எந்தவொரு சந்தர்பத்திலும், எமது சம்மத மின்றியே திரும்ப பறித்துக்கொள்ள முடியும் கேட்டுப்பெறும் (அதிகாரப்பகிர்வு) பொறி முறைக்கு நாம் சம்மதித்தால் அதி காரத்தை பகிர்ந்து தருபவர்கள் (சிங்கள அரசு) அதனை எந்தநேரத்திலும் மீளப் பறித்துக் கொள்வதற்கான அதிகாரத்தையும் உரிமையையும் நாமாகவே அங்கீகரிப்பதாக அமையும். இதனால்தான். நாமே எமது சுயநிர் ணய உரிமையை தாரைவார்த்து கொடுப் பதாக அமையும் எனக் கூறுகின்றோம்.
(19ஆம் பக்கம் பார்க்க)
9360LL

Page 15
இது நம்தேசம்
இந்தியமாக்கடலில் அதிக இந்தியாவின் முத்தரப்பு
'6': மாக்கடல் பிராந்தியத்தில் வர்த்தக மற்றும் மூலோபாய
நலன் களைக் கருத்திற் கொண்டு அதில் செல்வாக்குச் செலுத்துவதற்காக சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் தமது கடல் சார் செல்வாக்கை விரிவுபடுத் துவதில் தமக்கிடையே போட்டி யிடுகின்
DGOT,
எவ்வாறெனினும் இந்து மாக் கடல் பிராந்தியத்தை சீனா கட்டுப்படுத்துவதைத் தடுப்பதற்காக இந்தியா அண்மையில் கடல் சார் பிராந்திய அபிவிருத்தி ஒத்து ழைப்புக்கான திட்டம் ஒன்றை மேற் கொண்டுள்ளது.
தென்னாசியாவில் சீனாவானது தனது வர்த்தக சார் கடல்சார் நலன்களை அடைந்து கொள்வதற்கு விரும்பும் அதே வேளையில் இந்தியாவானது உபகண்டம் என்ற வகையிலும் ஆசியக் கண்டத்தில் அதிகாரம் மிக்க நாடாக விளங்குகின்ற வகையிலும் இந்து மாக்கடல் பிராந்தி யத்தின் கடல்சார் பாதுகாப்பின் முக்கியத் துவத்தில் அதிகம் செல்வாக்குச் செலுத் துவதாக நம்புகிறது.
பிராந்தியத்திலுள்ள னான ஒத்துழைப்புடன் பாதுகாப்பில் ஈடுபடுவதை நோக்காகக் கொண்டு இந்தியாவானது யூலை மாதத் தின் ஆரம்பத்தில் சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய இருநாடுகளுடன் இணைந்து முத்தரப்பு கடற்பாது காப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது.
வரையறுக்கப்பட்ட ിLIE6Ig[] ഖണു யத்தில் கண்காணிப்புக்களை மேற் கொள்ளுதல் சோதனை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் கடற் கொள்ளையர்களின் நடவடிக்கை களை முறியடித்தல், புதிய தொழினுட்பங்களைப் பயன்படுத்தி வணிகக் கப்பல்களை வழங் குதல், அவற்றைக் கண்காணித்தல் போன் றன உள்ளடங்க லான நடவடிக்கைகளை சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய வற்றுடன் இணைந்து மேற்கொள்ள இந் தியா திட்டமிட்டுள்ளது.
g560DDUp85LIDIT60 gôl [[Gwlad ar Port) சீனாவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப் பட்டதை அடுத்தே இந்தியாவானது யூலையின் ஆரம்பத்தில் முத்தரப்பு உடன்படிக்கையை வரைந்தது.
சீனா அரசின் சீனத் துறைமுக பொறி யியல் நிறுவனத்தின் நிதியுத வியுடன் சிறிலங்காவின்கொழும்புத்துறைமுகத்தில் 616OLDá56ÚLLL 5OO tó6Ó6Ólu 166 6}{GILD ரிக்க டொலர்களைக் கொண்ட புதிய கொள்கலன் துறை முகமானது ஓகஸ்ட் 2013ல் திறக்கப்பட்டுள்ளது. இக்கொள் கலன் துறைமுகத்தின் 85 சதவீதத்தை சீனத் துறைமுக பொறியியல் நிறுவனம் கட்டுப்படுத்துவதுடன் அடுத்த 35 ஆண்டுக ளுக்கு இத்துறைமுகமானது இந்நிறுவனத் தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
அயல்நாடுகளுட BELGID FITT
56). TL
இதைவிட கொழும்பு கடற்கரையோ ரத்தில் 125 ஏக்கள் நிலப்பரப்பானது
சீன அரச நிறுவனம் ஒன்றுக்கு வ கப்பட்டுள்ளது. இந்திய அமெரி ஆகியன இணைந்து அண்பை மேற்கொண்ட இராணுவக் கூ பயிற்சியை அடுத்தே தற்போது இ றான மூலோபாய முக்கியத்துவம் கூட்டு உடன்படிக்கைகள் GLD/06)(BIT படுகின்றன.
இந்து மாக்கடல் பிராந்தியத்தில் வின் வர்த்தக சார் செல்வாக்கு கரித்துள்ள அதேவேளையில் வானது இன்னமும் பாதுகாப் தொடர்புபட்ட குறிப்பிடத்தக்க நகர்வுக மேற்கொள்ளவில்லை. ਸੰਘ தொடர்ந்தும் பாகிஸ்தான் சிறில பங்களாதேஸ் போன்ற நாடுகளில் து முகங்களை அமைப்புதற்கும் புனர6 பதற்கும்பெருமளவான முதலீட்டை
○○○○○○○○○○○○○○○○○○○○○く ஆயுதக் கப்பல்கள் உள்ளடங்
மற்றும் சட்ட அமுலாக்கம்
86 (858 6) চাওকেছাঁটে টিলতাrTourানতান্ত চেLািটতে өшппђ šертӑ. веопЗшпшt. பாதுகாப்பு படையை நவீன DuůLICB55ugl UůurTeor பிலிப்பீன்ஸ், வியட்நாம் С8шпөйрөubpluedr Baотп qрпеобѓшпі"aош ӑѣ 6lasпеобf(66ire போதிலும் தென்சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே
686 காணப்படுகிறது.
கொண்டுள்ள போதிலும் தனது நாடுகளின் பெளதீக ரீதியான பாது பிற்கு தனது நாடே முதன்மையாக வி
குவதாக இந்தியா நம்புகிறது.
இந்தியா மாலைதீவு மற்றும் லங்கா ஆகிய மூன்று நாடுக
இணைந்து மேற்கொண்டுள்ள கட முத்தரப்பு கூட்டு உடன்படிக்கைய முரண்பாடுகளைத் தவிர்த்து பிராந் தில் ஒற்றுமையை நிலைநாட்டும் எதிர்பார்க்கப்படுகிறது. இக்கடல் Lig &IL ഉ_Lബg86രങ്കങ്ങu 686 ஒமான், தன்சானியா அல்லது மொறி போன்ற நாடுகளுடன் இணைந்து படுத்துவதற்கான முயற்சிகளை இர் மேற்கொள்ளலாம்.
இதன் ஒருபகுதியாக யூலை மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற இந்து மாச் பிராந்தியத்திற்கான எல்லைப் பாது ஒத்துழைப்பு அமைப்பின் (Indian C Rim Association for Regional Cooper OR-ARC கருத்தரங்கில் பொது கடற்பாதுகாப்பு உடன்படிக்கை ஒ6 மேற்கொள்வதற்கான அழைப்பை தியா விடுத்திருந்தது.

ത5 - 2O14
ரிக்கும் சீனாவின் செல்வாக்கும்
15
கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்
Այո: க்கா
ILLÓNGÖ
G.
GIT
ÓLSET
I6IL
சிறி
Ogni
6DT.g. தியத்
SIII
TULIT,
பிரிவு தியா
EL6)
5 TIL
Cean
tion:
T60T
ബ
இந்
செச்செல்ஸ், மொரிசியஸ், தாய்லாந்து போன்றன (ORARC அமைப்பின் முழு நேர உறுப்பு நாடுகளாக உள்ள அதே வேளையில் சீனாவானது அதிகார மற்ற பகுதியளவில் கலந்துரையாடல்களை மேற்கொள்கின்ற நாடாக காணப்படுகின்
Djela
இந்நிலையில் இந்து மாக்கடல் பிராந் தியத்தின் எல்லைப் பாதுகாப்பு நடவடிக் கைகளில் இந்தியா மிக நீண்ட கால மூலோபாயம் மிக்க பங்களிப்பை வழங் கிவருகிறது. இந்தியாவானது இந்து மாக் கடல் பிராந்தியத்தின் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையை தானே தலைமை தாங்கு வதாக அறிவித்தால் எரிசக்தி வளங்களில் அதிக செல்வாக்கைச் செலுத்தி வரும் சீனா மீது இந்தியா அழுத்தங் கொடுக்க முடியும்
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள முத் தரப்பு உடன்படிக்கையானது சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுடன் இந்தியா தனது பிராந் தியப் பாதுகாப்பில் ஒன்றிணைந்து செயற்படுவதோடு மட்டு மல்லாது தொடர் பாடல்களை மேற் கொண்டு தேவையான தகவல்களை வழங்குவதுடன் கண்காணிப்பு முறை மைகளையும் நடை முறைப்படுத்த வழி சமைக்கிறது.
வரையறுக்கப்பட்ட பொருளாதார 66) யத்தில் சிறிலங்கா மற்றும் மாலைதீவு நாடுகளின் கரையோரங்களிலிருந்து 200 கடல்மைல் தொலைவு வரை கண் காணிப்பு நடவடிக்கைகளை விரிவு படுத்துவதை இந்தியா நோக்காகக் கொண் டுள்ளது. ஏனைய நாடுகளின் வரை யறுக்கப்பட்ட பொருளாதார வலயத்தில் இந்தியா தனது கட்டுப்பாட்டைப் பிரயோகிப் பதற்கு முத்தரப்பு உடன்படிக்கை வழி சமைக் காவிட்டாலும் கூட மிகச்சிக்கலான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் கண்காணிப்புக்களை மேற்கொள்வதற் ESTGOT CAITLÜÜGIEDLI வழங்குகிறது. ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இந்தியாவானது கடல்சார் பாதுகாப்பை தென்னாபிரிக்கா அல்லது வளைகுடா நாடுகளுக்கு விரிவு படுத்துவதன் மூலம் இவ்வாறான நலன் களை அடைந்து கொள்ள முடியும்
ஆயுதக் கப்பல்கள் உள்ளடங்கலாக கடற் கண்காணிப்பு மற்றும் சட்ட அமு லாக்கம் போன்றவற்றை நோக்காகக் கொண்டு சீனாவானது கடந்த வாரம் சீனக் கரையோரப் பாதுகாப்பு படையை நவீனமயப்படுத்தியது. யப்பான் பிலிப் பீன்ஸ், வியட்நாம் போன்றவற்றுடன் சீனா முரண்பாட்டைக் கொண்டுள்ள போதிலும் தென்சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே சீனாவின் இந்த நகள்வு காணப்படுகிறது. தொடரும் இந்திய சீனப் போட்டியில் யப்பான் மற்றும் பாகிஸ்தான் என்பன முதன்மைப் பங்களிப்பை வழங்கும்.
எடுத்துக்காட்டாக சிறிலங்கா மற்றும் இந்தியா இடையிலான குழப்பங்கள் அதிகரித்தால் தற்போது மேற்கொள்ளப்பட்
டுள்ள இந்தியாவின் முத்தரப்பு கூட்டு
இந்து
உடன்பாடானது பரந்தளவில் அரசியல் அழுத்தத்திற்கு உட்படுவதுடன் இதனை அமுலாக்குவதில் பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டியேற்படும், இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் கடற்கொள்ளை போன்ற பல்வேறு விடயங்களில் முத்தரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனால் இதனை மிகப் பொருத்தமான வகையில் அமுல்படுத் துவதுடன் விரிவுபடுத்திக் கொள்வது உறுதிப்படுத்திக் கொள்ளப்பட (B611603TCBL).
பிராந்திய ஒற்றுமை மற்றும் பிராந்தியக் குழப்பங்கள் குறைவடைவதன் மூலம் மாக்கடல் பிராந்தியத்தில் சீனா தனது பொருளாதார முதலீடுகளை மேற் கொள்வதற்கான வாய்ப்புக்கள் குறை வடையும் என இந்தியா சவால் விடுத் துள்ளது. சீனாவானது இப்பிராந்திய நாடுகளில் உள்ள துறைமுகங்களைத் தான் தனியாக கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறது. இது ஒரு நிலையற்ற திட்டமாக காணப்படுகிறது. சீனாவின் உள்நாட்டில் எழுந்துள்ள குழப்பங்கள், கடன் ஆபத்துக் கள் போன்றவற்றின் மத்தியில் தற்போது சீனாவின் பொருளாதாரமானது சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
முன்னர் இரட்டை இலக்கத்தில் அதிக ரித்திருந்த சீனாவின் பொருளாதாரமா னது தற்போது 7 சதவீதமாகவே காண ப்படுகிறது. சீனாவினதும் இதன் வெளி நாட்டு பங்காளி நாடுகளினதும் அரசியல் மற்றும் சமூக ரீதியாக அடிக்கடி எழுப்பும் குழப்பங்களால் இந்துமாக்கடல்பிராந்தியம் உட்பட கடல்சார் பாதுகாப்புக்கள் மேலும் சீனாவுக்கு சவாலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடல் பாதுகாப்பை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு அறிமுக LDITö (Upö5ULL 2_L6ótLs:(B G|BIIööüLGLb அதேவேளையில் இந்தியா இந்த விட பத்தில் தனது அதிகாரத்தை அதிகம் செலுத்த வேண்டும் என வலியுறுத் தப்படுகிறது. இந்தியாவானது இந்து மாக் கடல் பிராந்தியத்தில் நீண்ட காலமாக நிலவும் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு இதன் பாதுபாப்பை உறுதிப்ப டுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க Caleod (Bib.
இப்பிராந்தியத்தில் சீனாவானது தனது வர்த்தகசார் செல்வாக்கை விரிவுபடுத்தும் அதேவேளையில் அபிவிருத்தி மற்றும்
பாதுகாப்பு 665TU 5566) GLIT 9
ஏற்பட்டுள்ளது. இந்து மாக்கடல் பிராந்திய
நாடுகள் சீனாவின் அபிவிருத்தி சார் உதவிகளுக்குள் உள்ளிக்கப்பட்டுள்ளது போல் உடனடியாகத் தெரிந்தாலும் கூட நீண்ட கால அடிப்படையில் இப்பிராந் தியத்தில் தொடர்பாடலை நிலைப்படுத்தி இந்தியாவானது மிகப் பொருத்தமான வினைத்திறனுள்ள திட்டத்தை வரைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.
"The writer is from Harvard Kennedy School of Government and a Master of
Public Policy Candidate, 2014.
J56örm5 – 6S60D6OOTLLJLib

Page 16
16
@5ー 2C
o BSDSGI ai
லையகமக்கள் தொடர்பாக சிங் O. மக்கள் பள்வேறு தப்பெண் ணங்களை வளர்த்துள்ளனர். அத்தப் பெண்ணங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு உதவும் முகமாக முதற் படியாக மலையகத் தமிழ்த் தொழி லாளர் பற்றிய சில திட்டமிட்ட பொய்மைகளைப் பற்றி ஆராய்ந்து உண்மையைப் புரிய வைப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
இல்லை. பிரித்தானியர் அவனுக்கு அப்போது பக்க பலமாக நின்றது வேறு யாருமல்ல எமது இன்றைய சிங்கள வீரார்களான கெளரவ சிறில் மெத்யூக்களின் தந்தையர்தாம் அவர்
கள் தான் அக்காணிகளை வெள்ளை
யனுக்கு வால்பிடித்து 25சதவீதம் அளவைச் செலவைச் செலுத்தி வாங் கியவர்கள் மலையக தொழிலாள TAബി.
2. பிரித்தானியார் மிலேச்சத்தன மான இக்காரியத்தைச் செய்யும்
LO
30
தோட்டத் தொழிலாளர்க
பொய்மை: ஒன்று
மலையக தமிழர் தற்போது வாழு கின்ற பிரதேசம் கண்டிய சிங்கள விவசாயிகளுக்குரியது. தென்னிந்தி யாவிலிருந்து இங்கு வந்து கண்டி சிங்களவரின் காணியை அபகரித் துக் கொண்டு அவர்களை துரத்திய டித்த கயவரே தோட்டத் தொழிலா ளர். எனவே எமது முன்னோர்கள் பறிகொடுத்த காணியை மீட்டெடுப் பது எமது தேசியக் கடமை, மலையகத் தமிழர் மீது வஞ்சம் தீர்ப்பது பழிக்குப் பழிவாங்குவது எமது தேசியதருமம்
இத்தகைய உணர்ச்சியை தூண்ட வல்ல மேடைப் பேச்சுக்கள் 1977ஆம் ஆண்டு தேர்தலின்போது அடிக்கடி கேட்டன. பள்ளிப் பாடப்புத்தகங்கள் முதல் பல்வேறு வரலாற்று" நூல் கள் வரை இதனை ஒட்டிய கருத்து க்களை வெளியிடுகின்றன. அரசாங்க கொள்கை வகுப்போர்கூட திட்டங் கள் திட்டும்போது இத்தகைய கண் ணோட்டத்தையே வெளிப்படுத்து கின்றனர். உதாரணமாக நட்சா, கிராம தோட்ட ஒன்றிணைப்பு நிலச்
சீர்திருத்தம் போன்ற அரசாங்கம் மலையகத்தில் மேற்கொண்ட エ) திட்டங்களும் மலையக தமிழரை
வெளியேற்றிவிட்டு அவர்கள்தொழில் புரியும் அல்லது குடியிருக்கும் காணி களை சிங்கள கிராம வாசிகளுக்கு மீட்டுக் கொடுப்பதையே இலக்காக கொண்டிருந்தன.
உண்மைகள் இனிப் பேசட்டும்
1. கோயிற் காணிச் சட்டம், முடிக் குரிய காணிச் சட்டம் பயனற்ற காணிச் சட்டம் ஆகிய பிரித்தானிய ரால் கொண்டு வரப்பட்ட சட்டங்கள். கண்டி இராச்சியத்தில் விவசாயத்திற் குட்பட்டிருந்த கணிசமான அளவு நிலங்களை பெருந்தோட்டப் பயிர்ச் கீழ் பலவந்தமாகக் கொண்டு வந்தன என்பதும் இத னால் கண்டிய விவசாயிகள் பெரும் என்பதும்
ரெப்தையின்
பாதிப்பிற்குள்ளாகினர்
மறுக்கமுடியாத வரலாற்று உண்மை
கள். ஆனால் இவை மிகைப்படுத்தப் படுகின்ற, அத்துடன் பிரித்தானியருக் கும் எமது ஏகாதிபத்திய அடிவருடி தலைவர்கள் மீதும் எழவேண்டிய நியாயமான வெறுப்பும் ஆத்திரமும் அப்பாவி தோட்டத் தொழிலாளர் மீது திசைதிருப்பப்படுகின்றன.
மேற்கூறிய சட்டங்களை நிறை வேற்றியது முதல் சிங்கள மக்களை வெளியேற்றிவிட்டு அந்நிலங்களை உடமையாக்கிக் கொண்டது வரை சகல காரியத்தையும் செய்தது யார்? மலையகத் தமிழரா? இல்லவே
egiocsaji Gumi
போது இங்கிலாந்தில் விவசாயிகளை நிலத்தைவிட்டு அப்புறப்படுத்தி பஞ் சத்தாலும் சாவினாலும் அவர்களை புதிய அச்சில் வளர்த்து தனது தொழிலாள படையை உருவாக்கிக் கொண்ட ஒரு செயல் முறையை இங்கு கடைப்பிடிக்கவில்லை. மாறாக தென்னிந்தியா விலிருந்து பெருந்தோட்டத்திற்கு தேவையான தொழிலாளரை தருவித்தனர். சிங்கள விவசாயிகளை அருகிலிருந்த பெருந் தோட்டப்பயிர்ச் செய்கைக்கு ஒவ் வாத கிராமங்களில் குடியமர்த்தினர். இதனால்தான் இயன்றளவும் பெருந் தோட்டங்களைச் சுற்றிலும் கிராமிய அமைப்பு முறை சிதையாமல் காணப் படுகிறது.
3. சில இனவாத οιπουπώறு ஆசிரி யர்கள் கூறுவதைப்போல் அன்றைய கண்டிய நிலம் விவசாயிகளுக்குச் சொந்தமானதாக இருக்கவில்லை. மாறாக நிலம் அரசனுக்கும், அவனின் பிரதானிகளான பெரும் நிலபிரபுக் களுக்கும், மதபீடத்திற்கும் சொந்த மாக இருந்தது. சிங்கள விவசா யிகளோ நிலபிரபுக்களின் பண்ணை -9/14-68)ւ09 օit//ժ, துயரில் உழன்றனர். தமது எசமான ருக்கு வரி செலுத்த முடியாமல் அவ தியுற்றனர்.
சொல்லொன்ைனாத்
4 இன்று தேயிலையாலும் ரப்பரா லும் மூடப்பட்டு பரந்து விரிந்து கிடக்கும் எல்லா நிலப்பரப்பும் அவர்கள் கூறுவதைப்போல் அன்று விவசாயத்திற்குட்பட்டிருக்கவில்லை. எல்லா பகுதிகளிலும் மக்கள் வாழ வில்லை. அன்று நிலவியது கிராமிய இயற்கைப் பொருளாதாரம், இது நெற்பயிர்ச் செய்கையை மைய மாகக் கொண்டிருந்தது. கடல் மட்டத்தி லிருந்து 3000 அடிக்கு மேற்பட்ட உயர் மலை நாட்டில் நெல் விளை யாது என்பது மூன்றாம் வகுப்பு
աՈ:
96)
ெ
UIT
 
 
 
 
 

14
இது நம்தேசம்
ணவனுக்குக்கூட தெரியும். எனவே 0 அடிக்கு மேற்பட்ட உயர் மலை ட்டில் நெல்லை அடிப்படையாகக் ாண்ட கிராமங்களோ, மனித யேற்றங்களோ அமையவில்லை. மைந்திருக்கவும் முடியாது. உணன் யில் கரடி, புலிகள் வாழ்ந்த ட்டை அழித்து பெருந்தோட்டங் ள அமைத்து அதில் முதன்முதல் யேறியவர்கள் தோட்ட தொழி ளர்களே. அது அவர்களால் உரு
க்கப் பட்ட பிரதேசம் தேசிய பெண்ணங்களுக்கு அப்பால்
BUT LAUDIOUL
நந்து நேர்மையாகவும், நேரடி கவும் கூறுவதாயின் அது அவர்க க்குச் சொந்தமான பூமி, பெருந் ாட்ட அபிவிருத்தியால் உருவான னைய தொழில் வாய்ப்புக்களுக்காக - ம் ரயில்வே வர்த்தகம்) அங்கு தன் பின்னர் சென்று குடியேறிய னையோரே அம்மண்ணுக்கு அந்நி கள், இதனால்தான் மத்திய உயர் லை நாட்டில் 200 வருடத்திற்கு முற் ட்ட ஒரு கட்டடத்தைத் தானும் ன்று காணமுடியவில்லை.
300 அடிக்கு கீழ்ப்பட்ட கண் பிரதேசம்கூட முழுமையாக கள மக்களின் குடியேற்றத்தைக் ாண்டிருக்கவில்லை. ஆற்றுப் பள் தாக்குகளும் புரதான நீர் பாச திற்குகந்த மலைச் சாரல்களுமே ற்பயிர்ச் செய்கைக்கு ஏற்றன வாய் நந்தன. இந்நிலங்களில் மாத்திரமே ாக ஆங்காங்கே ஒன்றோடொன்று ருக்கமாக இணையாத கிராமங்கள் ட்சியளித்தன. இதனை அன்றைய த்தொகையிலிருந்து தெளிவாக னரலாம். கோப்பி பயிர்ச்செய்கை Tம்பமான 50 ஆண்டுகளுக்குப் ன்னர் அதாவது 1871இல் இலங்கை மொத்த சனத்தொகை 24 ட்சம் மாத்திரமே. இது ஏனைய னத்தவரையும் (அப்போதைய லட்
தோட்ட தொழிலாளரையும்) 1ளடக்கியதாகும் எனவே இன் ரப்பதை போன்று எங்கும் பரவிய டர்த்தியான குடியேற்றத்தை அன் ய சமுதாயத்தில் தேடுவது குழந் த்தனமான கற்பனையே தவிர றில்லை.
கண்டிய நிலத்தை (சிங்கள மக் ரிடமிருந்து பறிமுதல் செய்யப் டவை உட்பட) லிப்டன், புரூக் ான்ட் போன்ற பிரித்தானிய ட்சத கம்பனிகள் மாத்திரம் வாங்க ஸ்லை. இலங்கையின் பிற்காலத்
தலைவர்களின் பெற்றோரும் வாங் கினர். 1948இல் ஐ.தே கட்சி பாராளு மன்ற உறுப்பினரில் 80மூ விதத் தினர் தோட்ட சொந்தக்காரராய் இருந்தனர். முன்னாள் அமைச்சர் சிறில் மெத்யூவின் தந்தையாருக்கும் ஏராளமான தோட்டங்கள் இருந்தன. ஆகவே கண்டிய சிங்களவரின் நிலத்தைக் கவர்ந்த கள்வர்கள் இவர்கள் தாம் தோட்ட தொழிலாளர் -966),
7. இவற்றைவிட மற்றொரு உண்மை மறைக்கப்படுகிறது தோட் டத் தொழிலாளர் இலங்கைக்குத் தாமாக வரவில்லை. வஞ்சகமாக வர வழைக்கப்பட்டனர். இதோ சில சான் றுகள்
8. அ) தோட்ட உரிமையாளரின் ஏஜெண்டுகளான பெரிய கங்காணி மார்கள் எவ்வளவு தான் ஆசை வார்த்தைகள் கூறியபோதும் தென்னிந் தியாவில் தமது கிராமத்தைவிட்டு இன்றைய தோட்டத் தொழிலாள ரின் மூதாதையர் எளிதில் வெளியேற வில்லை. பிரித்தானியருக்கு எதிர்பார் த்தளவு பெரும் தொகையான கூலி கள் கிடைக்கவில்லை. இத னால் தென்னிந்தியாவில் சில மாவட்டங் களில் மாத்திரம் செயற்கையாகத்
திட்டமிட்டு பஞ்சம் இவர்களை வெளியேற்றுவதற்காக ஏற்படுத்தப் LIL I l -ġill.
ஆ) அவர்கள் தமது கிராமங்களி லிருந்து கால்நடையாக தமது துயரம் தோய்ந்த பயணத்தைத் தொடங்கினர். இந்தியாவிலோ, இலங்கையிலோ போக்குவரத்து வசதிகள் அப்போது இருக்கவில்லை, கடல் பிரயாணத் திற்கு ஸ்டீமர் இல்லை. தமது சிறு உடைமைகளை வழியில் கொள் ளையரிடம் பறிகொடுத்து, இறந்த வர் போக எஞ்சியவர்கள் பல வாரங்கள் தொடர்ந்து நடத்தும் இடையிலுள்ள கடலை தோணியில் கடந்தும் மத்திய மலைநாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர். அரசாங்கத் தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி (1841 - 49) 8 வரு டங்களுக்குள் இத்தகைய பிரயாண கஷ்டங்களாலும் மருத்துவ வசதியின் மையாலும், தோட்டத் துரைமாரின் துரைத்தனத்தாலும் 70,000 பேர் அல்லது 25மூ மானோர் ஈ எறும் புகளைப் போல் செத்து மடிந்தனர். தோட்டங்களில் சாட்டையடி நாய்க் கடி, வசை இவைகளுக்கு மத்தியில் தான் இவர்கள் வேலை செய்தனர்.
இ) இத்தகைய மனிதாபிமான மற்ற நிலைமைக்கு எதிராக இந்தியா வில் மாத்திரமல்ல பிரித்தானியாவில் கூட எதிர்ப்பு கிளம்பியதால் 1839இல் இந்திய அரசாங்கம் இந்திய தொழிலா ளர் வெளியேறுவதை தடை செய்தது. இலங்கை அரசாங்கம் அவர்களது நலனுக்கு உத்தரவாதமளிக்கும் பல சட்டங்களை இயற்றி தொடர்ந்து மன்றாடியதால் 8 வருடங்களுக்குப் பின்னர் (1848இல்) இத்தடை நீக்கப் பட்டது.
எனவே, இவர்கள் அடிமைகளாக இங்கு வஞ்சகமான முறையில் வருவிக் கப்பட்டனரே தவிர எசமானராக வர
9. பிற்காலத்தில்கூட எமது தலை வர்கள் தென்னிந்தியாவில் இருந்து தொழிலாளர்களை வரவழைப்பதை ஒருமனதாக ஆதரித்தனர். இவர்கள் தாம் பிற்காலத்தில் இந்திய எதிர்ப்பு வாதத்தினதும் தோட்டதொழிலாளர் பற்றிய பொய்மைகளை உருவாக்கு வதிலும் தந்தையராக திகழ்ந்தனர்.
(23ஆம் பக்கம் பார்க்க)

Page 17
இது நம்தேசம்
> சி.அயோதிலிங்கம்
தமிழ்மொழி உபயோகம் வடக்கு கிழக்குக்கு என மட்டுப்படுத்தப்பட்டது. அதுவும் அரசியல் யாப்பின் ஏற்பாடாக இல்லாமல் சாதாரணமான பாராளுமன்றச் சட்டத்தின் ஏற்பாடாகவே இருந்தது. இவ் உபயோகம் கூட கிழக்கில் பெரியளவிற்கு, நடைமுறைப்படுத்தப்படவில்லை. அங்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்ப டுத்தப்பட்டதே தவிர திருகோணமலை, ®tubшп60од) LDITSu Liebsfle Ib60L முறைப்படுத்தப்படவில்லை. அங்கு அர சாங்க அதிபர் செயலகங்கள் தனிச்சிங்க ளத்திலேயே செயற்பட்டன. அரசாங்க அதிபர்களாகவும் தொடர்ச்சியாக சிங்கள வர்களே நியமிக்கப்பட்டு வந்தனர். இத்த னைக்கும் அம்மாவட்டங்களில் பெரும் பான்மையாக வாழ்ந்து வருபவர்கள் தமிழ் (BLJJLD LD55(36TuT6)II.
வடகிழக்கிற்கு வெளியே மலையகத் திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலோ அரச செயலகங்களில் தமிழ் மொழியை மருந்திற்குக் கூட காணமுடியவில்லை. அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் சிங்கள மொழி தெரிந்தவர்களின் ஆதரவில்லாமல் தனது அன்றாடக் கருமங்களையாற்ற முடியாதவர்களாக இருந்தனர். நீதிமன் றங்களின் செயற்பாட்டிலும் இதே நிலையே இருந்தது.
சட்டவாக்க மொழியுைப் பொறுத்தவரை சிங்கள மொழியே அம்மொழியாக இருக் கும் என்றும் ஆனால் இயற்றப்படும் சட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதனால் மொழி பெயர்ப்புச் சட்டங்களை மட்டும் பயன்படுத்த வேண்டிய அவலநிலைக்குத்தமிழ்மக்கள் தள்ளப்பட்டனர். இலங்கையில் எந்தக் காலத்திலும் மொழிபெயர்ப்புச் செயற்பா டுகள் ஓர் ஒழுங்கு முறையில் மேற் கொள்ளப்படவில்லை. ஏனோ தானோ என்றுதான் மேற்கொள்ளப்பட்டன. இத னால் ஆயிரம் சொற்பிழைகள், வாக்கியப் பிழைகளைக் கொண்ட சட்ட ஆவணங் களையே தமிழ் மக்களும், தமிழ் மான வர்களும் பயன்படுத்த வேண்டிய இக் கட்டான நிலையேற்பட்டது. சட்ட ஆவ னங்களில் மட்டுமல்ல, பாடப்புத்தகங் களிலும் இவ் அவல நிலை ஆரம்பமாகி தொடர்கின்றது. பிழைகள் மலிந்த மொழி பெயர்ப்பு நூல்களை படிக்க வேண்டிய அவலநிலை தமிழ் மாணவர்களுக்கு ஏற் ULL51.
நிறுவனங்கள் என்ற வகையில் யாப்பு ரீதியாக உருவாக்கப்பட்ட நிறுவனங் 560)6TLub. Frg, TUGOOT FILIris856 ep6Db 2 dB6). TööUULL நிறுவனங்களையும் பலப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது. மக்கள் இறைமை என்ற பெயரில் சட்ட சபையான தேசிய அரசுப் பேரவை அரச அதிகாரத்தின் அதியுயர் கருவியாக் கப்பட்டது. யாப்பு ரீதியாக சட்ட நிர்வாக நீதி அதிகாரங்கள் இதற்கு வழங்கப்பட்டன. பெரும்பான்மை ஜனநாயகம் என்ற கொள்கை அதிதீவிரமாக பின்பற்றப்பட்ட தினால் தேசிய அரசுப் பேரவையின் அதியுயர் அதிகாரம் என்பது நடை முறையில் சிங்கள சமுகத்தின் அதியுயர் அதிகாரமாகவே இருந்தது.
சோல்பரி யாப்பிலும் பெரும்பான்மை ஜனநாயகம் என்ற கொள்கை பின்பற்றப் பட்டதினால்
சிங்கள சமூகத்திற்கு சட்டவாக்க அதிகா ரத்தினைப் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் இருந்தன. எனினும் தேசிய அரசுப் பேர வையானது சோல்பரி யாப்பு பாராளு
இனப்பிரச்சிை
மன்றத்தினை விட இரு வழிகளில் பு படுத்தப்பட்டிருந்தது.
இதில் முதலாவது சோல்பரி யாப் சட்டவாக்க அதிகாரத்திற்குத் தடைய இருந்த 29வது பிரிவு நீதிமன்றங்களு இருந்த நீதிப்புனராய்வு அதிகாரம், கே றைக் கழகத்திற்கு விண்ணப்பிக் உரிமை என்பன நீக்கப்பட்டன. இ ஏற்பாடுகள் சோல்பரி யாப்பிலும் பலெ மானவையாக இருந்த போதும் அன அரசியல் அபிப்பிராயத்தை உருவாக் செயற்பாட்டிற்கு உதவக் கூடியனவ இருந்தன. தனிச் சிங்களச் சட்டத்தி எதிராக கோபமறைக் கழகம் வரை செ6 கோடீஸ்வரன் வழக்கு இதற்குச் சிற உதாரணமாகும். ஆனால் 1972ம் ஆன யாப்பில் இவை அனைத்தும் நீக்கப் டமையினால் தேசிய அரசுப் பேரன் சுதந்திரமான தனது இன ஒடுக்கல் செ பாட்டை துரிதப்படுத்த முடிந்தது.
இரண்டாவது தேசிய அரசுப் பேரன் அரச அதிகாரத்தின் அதியுயர் கரு LITU, LILL60LDUlan TG) firit GITI Glid
பான்மை அதிகாரம் யாப்பு ரீதிய நிர்வாகத் துறையிலும் நீதித்துறையிலு நுழைய முடிந்தது.
அதாவது தேசிய அரசுப் பேரவை சந்தர்ப்பங்களில்நேரடியாகவே இனஓடு முறைகளை மேற்கொண்டது. வேறு
சந்தர்ப்பங்களில் நிர்வாகத்துறையி டாகவும். நீதித்துறையினூடாகவும் ே கொண்டது. அரசியல் யாப்பு அதற்க வழிவகைகளைச் செய்து கொடுத்தது.
தேசிய அரசுப் பேரவையின் நே ஒடுக்கு முறையினை அவசரகாலச் ச வாக்கத்தில் காணமுடிந்தது. இவ் யாப் காலத்தில் 90%தமான காலப்பகு அவசரகாலச் சட்டம் நடைமுறையிலிரு காலப் பகுதியாகவே இருந்தது. இக்கா தில் தமிழ் இளைஞர்கள் கைது செய் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுச் சித் வதைக்கு உள்ளாகினர். தமிழரசுக் க யின் தற்போதைய செயலாளரும் பா ளுமன்ற உறுப்பினருமான மாை சேனாதிராஜா உட்பட காசி ஆனந்த ഖങ്ങിങ്ങ് ട്ര,ങ്ങjpgങ്ങ്, ി. LഖL]] வரதராஜப்பெருமாள். த. முத்துக்கும சுவாமி என பல நூற்றுக்கணக்கா இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித் வதைகளுக்கு உள்ளாகினர். தமி சுக் கட்சிக்காக செயற்பட்ட இளைஞர் பலரும் இவ்வாறு கைது செய்யப்ப னர். கைது செய்யப்பட்ட இளைஞர் தொடர்பாக வருடக்கணக்காக விசாரை கள் எதுவும் நடைபெறவில்லை. அவ ளில் பலர் 1977 தேர்தலுக்காக அவ
 
 

6.වාර්‍ග – 2C14
17
eorպլb. அரசியல்யாப்புகளும் -l@ 09
GDI
LÖNGÖ
UITGES
க்கு
LD கும் ந்த
o
கும்
t
i ன்ற ந்த ডা(B
ILUL
G யற்
வி
ரும்
|TGES JLib
காலச் சட்டம் வாபஸ் பெறப்பட்ட போதே விடுதலையாகினர்
நிர்வாகத் துறையில் பல வழிகளில் ஒடுக்கு முறைகள் மேற்கொள்ளப்பட்டன. 1956ல் அறிமுகப்படுத்தப்பட்டதனிச் சிங்கள சட்டத்தின் மூலம் நிர்வாக இயந்திரம் (Lрорбор гошп5 Air Blabөпшршірп68ыші шаршр ஒடுக்கு முறைகளை மேற்கொள்ளுவதற்கு இலகுவான வழிகளைத் திறந்துவிட்டது. நிர்வாக இயந்திரத்தை செயற்படுத்தும் அதிகார வர்க்கம் முழுமையாக பெளத்த சிங்கள இனவாத சிந்தனையால் வழிநடத் தப்பட்டது. தமக்குக் கிடைத்த சிறிய வாய்ப் பினையும் ஒடுக்கு முறைக்குப் பயன்படுத்த «Э6шfтѣєітєтsлд00Зшр фшЋ18lшфlsb60дөр,
முரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை யிலான கூட்டு முன்னணி அரசாங்கம் 1970ம் ஆண்டு பதவிக்கு வந்தவுடனேயே மூர்க்கத்தனமான ஒடுக்கு முறைகளை ஆரம்பித்தது.
முதலில் கல்வியில் அது மொழிவாரித் தரப்படுத்தலாக வெளிவந்தது. பல்கலைக் கழக அனுமதியில் குறிப்பாக விஞ்ஞான பீடங்களிற்கு சிங்கள மொழி மூலமான மாணவர்கள் குறைந்தளவு புள்ளிகளும், தமிழ்மொழி மூலமான மாணவர்கள்
அதிகளவு புள்ளிகளும் பெற வேண்டும்
என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
சில ஆண்டுகளின் பின்னர் இவ் அனுமதியில் மாற்றங்கள் கொண்டு வரப் பட்டாலும் அனுமதிமுறைமையில் தமிழ் LDITGOOTG) haberflag 660d60offió6DB6Dud குறைத்தல் என்ற இலக்கில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. மாவட்ட அடிப்படையில் 55% திறமை அடிப்படை யில் 30% பின்தங்கிய மாவட்டம் 15% என ஒழுங்குமுறை கொண்டு வரப்பட்டது. தமிழ் மாணவர்கள் அதிகளவில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படுவதால், அதனைத் தடுக்கும் முகமாக இவ் ஒழுங்குமுறை கொண்டு வரப்பட்டது. மறுபக்கத்தில் இவ் ஒழுங்கு முறையினைப் பயன்படுத்தி யாழ் மாவட்ட மாணவர்களுக்கும் ஏனைய தமிழ் மாவட்ட மாணவர்களுக்குமிடையே முரண்பாடுகளை வளர்க்கும் திட்டமும் இதற்குள் அடங்கியிருந்தது. தரப்படுத்தல் சகல தமிழ் மாணவரையும் ஓரணிக்குக் கொண்டுவந்து அது ஆயுதப்போராட்டத்திற் கான அடித்தளமாக வளர்ந்த நிலையி லேயே இத்திட்டம் அரங்கேற்றப்பட்டது. ஆனால் இவ் அரங்கேற்றம் நடை முறையில் பயனளிக்கவில்லை என்பதே வரலாறாகும். உண்மையில் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பத்திற்கு உடனடிக் காரணியாகத் தரப்படுத்தலே இருந்தது.
ஏற்கனவே 1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டத்தினால் இடைநிலை அரச உத்யோகத்தில் தமிழர்கள் சேர்வதற்கான வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட நிலையில் தரப்படுத்தல் மூலம் உயர்கல்வியும், அதன் மூலம் உயர் தொழிலும் பறிக்கப் பட்டமை தமிழ் மக்களைப் பெரிதும் விரக் திக்குள்ளாக்கியது. தமிழ் மாணவர் கள் இலங்கை என்ற ஆட்சி அமைப்புக்குள் தங்கள் நலன்களுக்கு இடமில்லை. என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக அனு பவ ரீதியாக உணரத் தலைப்பட்டனர்.
கல்விக்கு அப்பால் அரசசேவையிலும் மிக மோசமான வகையில் தமிழர்கள்
புறக்கணிப்புக்கு உள்ளாகினர். அரச சேவை உத்தியோகத்தினரது நியமனம், இடமாற்றம் பறவி உயர்வு பதவி நீக்கம் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் 616óш60т (38rпеöшfiі шпtillö слаC460,6u °്യങ്ങൂബിLL) ஒப்படைக்கப்பட்டி ருந்தது. ஆனால் 1972 யாப்பில் அப்பொறுப்
புக்கள் அனைத்தும் அமைச் சரவையிடம் ஒப்படைக்கப்பட்டன. இது விடயத்தில் அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்க ബങ്ങ് 8]9:5ങ്ങഖ ട്രൈബ് ബ്, அரசசேவை ஒழுக்காற்றுச் சபை என்ற இரு சபைகள் உருவாக்கப்பட்டன.
nഞ്ഞഥ്']ഞഖ ഗ്രന്ധ്രങ്ങDuria, difങ്കണ് பெளத்த கருத்து நிலைக்கு ஆட்பட்டிருந்த நிலையில் அது எப்படிச் செயற்பட்டிருக் கும்? என்பது எதிர்பார்க்கக் கூடியதே தேசிய அரசுப் பேரவை அமைச்சரவை, அரச நிர்வாக உயர் உத்தியோக குழாத் தினர் ஆகி
LJIL Ipsos இவ்மூன்று சக்திகளினாலும் மேற்கொள்ள முடிந்தது.
தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாக தேசிய அரசுப் பேரவையும் அமைச் சரவையும் தீர்மானம் எடுத்தால் கூட அதனைச் சிறிதளவில் கூட நடைமுறைப் படுத்த விரும்பாத உயர் உத்தியோகத் தள் குழாத்தினர் அரசியல் தலைமைகள் தம் பக்கம் இருக்கும் போது எவ்வாறு செயற் பட்டிருப்பர் என்பதை புரிந்து கெள்வது быg60тцрп6лд66b60.
அரசவேலைவாய்ப்புக்களைப் பொறுத்த வரை எதுவித இடமும் இல்லை என்று சொல்லக் கூடியளவிற்கு ஒதுக்கப்பட்டனர். இலங்கை முழுச்சனத்தொகையில் 12.5% ஆக இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்த (Lig|b 5% (ഖബ ഖnull||ങ്കബ് 06, அவர்களால் பெற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது.
ஆசிரியர் தொழிலைப் பொறுத்தவரை தமிழ் பேசும் மக்கள் மட்டுமே கடமை யாற்றக் கூடிய தொழிலாக இருந்தமை யினால் அவர்களுக்குக் கிடைத்தன. இத்தொழிலிலும் கூட தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்குமிடையே திட்ட மிட்டுப் போட்டி ஏற்படுத்தப்பட்டது. அப் போது கல்வியமைச்சராக இருந்த பதியு தீன் முஹமட் இதன் சூத்திரதாரியாக இருந்தார். அவர் இத்தொழிலுக்கு தமிழர் களைத் தெரிவுசெய்வதிலும் பார்க்க முஸ்லிம்களைத் தெரிவு செய்வதிலேயே அக்கறை காட்டினார்.
(தொடரும்)

Page 18
18
@5ー 2C
GOOOD-SOVERE
த.பொ.த உயர்தர மாணவர்களுக்கான அரசியல் விஞ்ஞானம் கே.எஸ்.இள
சென்ற இதழ் தொடர்ச்சி.
09. நவகாலணித்துவம்/நவகுழயேற்றம்
வல்லரசு நாடுகள் பலவீனமான நாடுகளை கட்டுப்படுத்தி
நேரடியாக ஆட்சி செய்தல் குடியேற்றவாதமாகும். 02ம் உலகப்போரின் பின்னர் குடியேற்றவாதம் கைவிடப்பட அதனிடத்தில் தோன்றியது நவகுடியேற்றவாதமாகும்.
வல்லரசு நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை மறைமுகமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே நவகாலணித்துவமாகும் இராணுவ உதவிகள்
பயிற்சி அளித்தல், கடன்கள். நன்கொடைகள் போன்ற உபாயங்கள் மூலம் இதனை மேற்கொள்ளுகின்றனர். அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளே இதில் முன்னணி வகிக்கின்றன. GIGOUGTGib, யப்பான், சவுதிஅரோபியா, குவைத் போன்ற நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை உதாரணமாக குறிப்பிடலாம். இலங்கையில் புத்தளம் இரணவில்லையில் அமைந்துள்ள ABO அமெரிக்க வானொலி நிலையமும் இக் கொள்கையின்
LJLDIT,
என்ற
சின்னமாகவே அமைந்துள்ளது இறைமைக்கோட்பாடு செயலிழக்க காரணமாக அமைந் துள்ளது எனலாம்.
10. தீவிரவாத அமைப்புகள் எழுச்சி பெறல்
பல்லினக் கலாச்சார தன்மை கொண்ட நாடுகளில் &601 056рпёрап) - முரண்பாடுகளின் 9|g|ബLuി வேறுபாடுகள் அதிகரிக்கும் போது எழும் பாதிப்புக்களால் தீவிரவாத அமைப்புக்கள் தோற்றம் பெறுகின்றன. &GOG. தமது மக்களிடையே ബേ பெற்று இராணுவ ரீதியாகவும் செல்வாக்கினைப் பெற்று அரசினுள் குறித்த நிலப்பரப்பினை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருக்கின்றன. இத் தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடு அரசிற்கு சவாலாக அமைவதோடு அரசின் LITTÉNULTITU, அமைகிறது. உதாரணம் இந்தியாவில் காஸ்மிர் போராளிகள், ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகள் நேபாளம்
இறைமையினையும்
எனலாம். இதுவும்
B.A. PGDE (MERIT), DIP
மாவோ தீவிரவாதிகள்.
11. aIGöØDLIGE GELIITĚ puquib
ஆயுத யுத்தகெடுபி
இன்று உலகில் தொழில் நுட்ப நாடுகள் வல்லரசு நாடுகளாக விள அணு ஆயுத யுத்த உபகரணங் முதல் நிலை வகிக்கின்றன. சமனிலை தொடர்பில் நாடுகளிற்சி காணப்படுகின்றது. இதனால் எழுகின்றது. இந் நிலையில் அந் நாடுகள் மீது நிபந்தனை விதிக்கின்றன. எனவே சிறிய ந கீழ் ஆயுதங்களை பெறவேண் செயலிழக்க மற்றுமொரு காரணப
இறைமையை அறிஞர்கள் பல படுத்துகின்றனர். பேராசிரியர் எ.வி 1 சட்ட இறைமை 2 அரசியல் இறைமை என்று
கின்றார்.
1. F'IL Ġ>GDID aDDLD
சட்ட இறைமை என்பது சட்ட மன்றத்தினால் பிறப்பிக்கப்படுகின் ப்படும் மேலான அதிகாரம் கொள்ளப்படுகின்றது. அதாவது அனைத்தும் அதனால் பிரகடன் LÉ16ÍLLb BIGOOTÜLIGLDITúlsó é GODLIDLLITTEE, EBCD5DCUDIQU|Lib. F'LIESE ഇബTൺ 9imlീ5|L(Bഖങ്ങ 6 traitoti (Belgol6)in 85 fingoOTULC மன்றங்கள் கூட சட்டத்திற்கு கட்டு ஆற்றுகின்றன. எனவே மேலாக குவதாக சட்டங்கள் அமைவதனா படுகின்ற இறைமை சட்ட இறை6 ഞഥuിങ്ങ് 8lpLബLuിൺ (Lib6
மோதல் - அறிமுகம்
GLпJI U počшпадао Сирпуса (conflick) Grgolub பதம் மட்டுமன்றி பிணக்கு (dispute) நெருக்கடி (Crisis) er6oorgot (fight), Glarup60y (violence) போன்ற பதங்களும் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வார் த்தைகளை நோக்குகையில் மோதல் என்பதன் மூலம் பிணக்கு நெருக்கடி சண்டை வன்முறை போன்றவை கருதப்படுகின்றன எனக் குறிப்பிடலாம். எனினும் மோதல் குறித்த பகுத்தறிவுரீதியில் நோக்கும்போது இவற்றுக்கும் மோதலுக்கும் இடையே தெளிவான வேறுபாடு காணப் படுகிறது.
மோதல்கள் சமூகத்தில் எல்லாப் படித்தளங்களிலும்
மனிதத் தொடர்புகளுடனும் 1 கின்றன. மோதல் என்பது அல்லது அதற்கு மேற்பட்டோரின தரப்பினருக்கிடையே அல்லது இ பினருக்கிடையே அல்லது இரணன் அல்லது இரண்டிற்கு மேற்பட்ட காணப்படும் இணக்கப்பாடற்றுக
போட்டா போட்டியான அபில தனித்துவங்கள் மற்றும் ம காரணமாக, ஆட்களுக்கு இடையே உருவாகும் எதிர்ப்
 
 

இது நம்தேசம்
Tin(BELGIT
NPOLITICAL
இராணுவ அணு
2யும்.
ரீதியில் வளர்ச்சியுற்ற ங்குகின்றன. இவையே களின் உற்பத்தியிலும் இதனால் ஆயுதச் டையில் வேறுபாடுகள்
ഖണ്ഢ് (LIL வல்லரசு நாடுகள் 85 (BLUITGB36061 ாடுகள் நிபந்தனையின் ய நிலை இறைமை ாகும்.
ā,
lg|Lങ്ങLങ്കണിന്റെ ഖങ്ങാങ്ക | ഞLഖി ഭങ്ങpങ്ങഥഞ്ഞu
ഖഞ്ഞങ്കLLEട്ടിൿസ്(B
த்திடம் அல்லது சட்ட 1ற விதிகளிடம் காண
9_L ബൈഥumb அரசின் அதிகாரங்கள் ப்படுத்தப்படுகின்ற சட் 2தனை சட்ட இறை 5ள் மட்டுமே நீதிமன் வாக அல்லது ஏற்றுக் Bகின்றன. அந்த நீதி ÉLUL CEL FELDJEI 618FLU60260
ടൂ,ങജ്ഞങ്ങu ഖpന ல் அவற்றிடம் காணப் Dமயாகும், இந்த இறை பறுகின்ற ஆட்சி சட்ட
ணைந்து காணப்படு இருவருக்கு இடையே டயே அல்லது இரண்டு ன்ைடிற்கு மேற்பட்ட தரப் நாடுகளுக்கு இடையே நாடுகளுக்கு இடையே 0வர நிலையாகும்.
56.com.a56.
சைகள், பல்வேறுபட்ட னப்பாங்கு மாற்றங்கள் அல்லது குழுக்களுக்கு DL (Digൺ 6ങ്ങഔILD. -
வாட்சி என்று வரையறுக்கப்படுகின்றது.
2. அரசியல் இறைமை
சட்டம் இறைமையைக் கொண்டிருந்தாலும் சட்ட மன்றம் இறைமையை கொண்டிருந்தாலும் அவை யாவற்றுக்கும் மேலாக சட்டத்திற்கும் சட்டமன்றத்திற்கும் அந்த மேலான அதிகாரத்தினை வழங்குபவர்கள் யார்? என்ற கேள்வி விளக்கத்தினை தேடுகின்ற போது உண்மையில்
எழுகின்றது. அந்தக் கேள்விக்கான
மக்களிடமே அவ்விறைமை உறைந்திருப்பதனைக்
ffങ്ങബIL). Eങ്ങങ്ങou மக்கள் இறைமையென்று வரையறை செய்கின்றன. மக்கள் சட்டமன்றினை தேர்ந்தெடுப்பதோடு அதற்கு ©gിLിങ്ങLL) ഖpr്ത്രപ്രഖiങ്കണ്ടെങ്ക brഞILEിങ്ങ് றனர். மக்கள் இந்த இறைமையை பொதுத்தேர்தல் ஒன்றின் ஊடாக சட்டமன்றிடம் ஒப்படைக்கின்றனர்.
சனநாயக் கோட்பாடுகள்
எனவே அரசியல் இறைமை என்பது வாக்காளர்களிடம் காணப்படும் மிகவுயர்ந்த அதிகாரத்தினை குறிப்பதாக (960)LD560TD5.
மேற்கூறிய அடிப்படையிலான இறைமை தொடர்பான வகைப்படுத்தல்களுக்கு புறம்பாக 1 உள் இறைமை, 2. வெளி இறமை என்ற வகைப்படுத்தலும் இறைமை பற்றிய சிந்தனையாளர்களால் முன்வைக்கப்படுகின்றது.
உள்இறைமை
உள்இறைமை என்பது ஒரு அரசானது தனது குடிமக்கள் மீதும் தன்னுடைய ஆள்புலப் பிரதேசத்தின் மீதும் அப்பிரதேசத்திலே செயற்படுகின்ற அனைத்து ஸ்தாபனங்கள் மீதும் பிரயோகிக்கக் கூடியதாக இருக்கின்ற அதியுயர் அதிகாரமே உள்இறமை என
(ՄԱք நிறைவானதாகவும், நிலையானதாகவும் இருப்பதற்கு >iL 60LUTEB 960)LD6)g உள்இறைமையாகும். அரசுக்கு எதிரான செயற்பாடுகளையும் இல்லாதொழிக்க
வரையறை செய்யப்படுகின்றது. அரசானது
அரச நிலைபெறவைப்பது உள்இறைமையாகும்.
வெளிஇறைமை
ஒரு அரசானது தனது ஆள்புல பிரதேசத்துக்கு வெளியே வேறு ஒரு அரசின் தலையீடு மற்றும் கட்டாயப்படுத்தல் எதுவும் இல்லாமல் சுதந்திரமாக செயற்படுகின்ற அதிகாரம் வெளிஇறைமையாகும். அதாவது ஒருஅரசுதனதுஆள்புல எல்லைக்கு அப்பாலும் தொடர்புகளை பேணவேண்டியது அவசியமானதாகும். அதாவது சர்வதேச செற்பாடுகளில் பலம் கொள்வதற்காகவும் வெளியகத் தொடர்புகளூடாக சர்வதேச உறவுகளை வலுப்படுத்தவும் வெளிஇறைமை இன்றியமையாததாக காணப்படுகின்றது. ஆயினும் இன்று இந்த வெளிஇறைமை என்பது சர்வதேச ஒப்பந் தங்கள், சர்வதேசசட்டங்கள், சர்வதேசமரபுகள், சர்வதேச அரசியல் கலாச்சாரங்கள் என்பவற்றிற்கு கட்டுப்பட வேணன்
டியதாகவுள்ளது.
முற்று
James A. Schellenberg * ஒன்றுக்கொன்று எதிரான குறிக்கோள்கள் - இலக் குகளை அடையும் முயற்சியின் போது சுயாதீன மான தனியாட்களுக்கிடையில் நிகழும் இடைத் தொழிற்பாட்டை மோதல் எனக்குறிப்பிடலாம். - j.l. Hocker and WW, Wiimot
ஒன்றுடன் ஒன்று பொருந்தாத குறிக்கோள்களைக் கொண்ட ஆட்கள் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் அது தொடர்பாக கருத்து வெளியிடும் போது சமூக மோதல்கள் தோன்றும் - Louis Kriesourz வன்முறையான எதிர்ப்படுத்தல், போராட்டம் அல்லது உளரீதியில் நிகழும் போராட்டமே மோதல் ஆகும். - The Webster English Dictionary ஆட்குழுக்கள் அல்லது அரசுகள் பாரதூரமான இணக்கப்பாடின்மைகள் அல்லது விவாதத்துக்கு உள்ளாகியுள்ள நிலைமைகளில் மோதல்கள் g) bourg, b. - The Oxford Dictionary
(தொடரும்)

Page 19
யாழ்ப்பாண பல்கலைக்கழக அரச
றிவியல் துறையின் சிரேஸ்ட விரி
Lia D. (Éir IIIsól...
(4ஆம் பக்கத் தொடர்ச்சி)
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் எட்டப்படும் தீர்வானது சிங்கள தேசத்திற்கும் தமிழர் தேசத்திற்கும் இடையில் எட்டப்படும் புரிந்துணர்வின் அடிப்படையிலேயே அமை எட்டப்படும் இணக்கப்பா அங்கீகாரத் 866
ஒருதலைப் நலன்களை
யும், அவ்வாறு டானது சர்வதேச சமூகத்தின் துடன் எட்டப்படல் வேண்டும். 5Im_gങ്ങ് ിങ്കബ് (395) பட்சமாகவும் தமிழ் மக்களின் நசுக்கும் விதமாகவும் மீறினால் தமிழ் மக்கள் தமது பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தனியாக பிரிந்து செல்ல முடியும் என்பதை சர்வதேச ஒழுங்குகள் | அங்கீகரிக்கின்றன. இந்த அங்கீகாரமானது iufiഞ്ഞu് ഉ ിഞ്ഞഥ GigfLങ്ങLuിൺ ബി. டப்படும் அத்தகைய இணக்கப்பாட்டை பேணிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தினை சிங்கள தேசத்திற்கு உணர்த்தும். எனவே தமிழர் தேசம் தனியாகப் பிரிந்து செல்வ தனை தவிர்ப்பதற்காகவேனும் இவ்வினக் b[ILIL60 (600ി LIgG) ഖങ്ങigu நிற்பந்தம் சிங்கள் தேசத்திற்கு உருவாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கிளி நொச்சியில் தாம் ஏற்பாடு செய்த கருத் தரங்கில் தமது கருத்துக்களுடாக தமிழ் மக்களை தவறாக வழிநடத்த முற்பட்டனர். எனினும் அந்த கருத்தரங்கில் கருத்துரை வழங்கிய யாழ்பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான குமார வடிவேல் குருபரன் அவர்கள் மேற்படி கூட்டமைப்பினரது உரையில் காணப்பட்ட தவறான கருத்துக்களையும் கொள்கை விளக்கங்களையும் சுட்டிக்காட்டி கருத்துக்களை மிகவும் தெளிவாகவும், ஆழமாகவும் ஆணித்தரமாகவும் விளக்கியி ருந்தமை வரவேற்கத்தக்கது.
அதற்கும் 8ഥബഴിങ്കഥ8, குருபரன் அவர்களுக்கு கருத்துரை வழங்குவதற்காக வழங்கப்பட்டிருந்த தலைப்பின் கீழ் அரசிய லமைப்பின் 13வது திருத்தத்தினடிப்படையில் உருவாக்கப்பட்டமாகாணசபைகள் தொடர்பாக அவருடைய கருத்துக்களை முன்வைத்திருந் தார். சுருக்கமாகக் கூறுவதாயின் அந்தக் கருத்துக்கள் 13வது திருத்தத்தினையும் மாகாண சபைகளையும் முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தியிருந்தது. இறுதியில் தனது உரையை நிறைவுசெய்யும்போது தமிழருக்கு எவ்வித பிரயோசனமும் இல்லாத இந்த
grung
வுரையாளர் கேரி கணேசலிங்கம் கால அரசியல் கலாச்சாரசெல்நெறி என்ற நுாலை எழுதியிருக்கின்ற சேமமடு பதிப்பகம் இந் நூான வெளியிட்டிருக்கின்றது. சமூக அ யல் பண்பாட்டுத்துறையில் பன்மு தேடலை உடைய இவர் ஏற்கன தென்னாசிய அரசியல் கலாச்சார சர்வதேச அரசியல் சில பார்வைக மாறிவரும் புதிய உலக ஒழுங் சமகால சர்வதேச அரசியல், சேதுக வாய்த்திட்டம், பாலஸ்தீனம் ஆக நூல்களை எழுதியிருக்கின்றார்.
சமகால அரசியல் காலச்சார ெ நெறிகள் என்ற இந் நூல் பிரித்தான ஆட்சியில் ஈழத் தமிழர் அரசிய கலாச்சாரம் ஒர் வரலாற்றுப்பார்ன இலங்கை அரசியலில் ஐக்கிய ே யக் கட்சி 2010 ஆண்டு தேர் பற்றிய நோக்கு இனப்பிரச்சினை
அமுல்ப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட் றோம் என்ற கேள்வியை எழுப்பியிருந்த அது மட்டுமன்றி ஏற்கனவேயுள்ள இ 13வது திருத்தம் மற்றும் மாகாண சபைகள் "tilрCёшпағылшф" claып06ѣѣдѣ вашрш 6шарѣш மாற்றியமைக்க முடியாது என்பதனை ஆணித்தரமாகக் கூறி தனது உரை6 நிறைவு செய்தார்.
அவரது கருத்துக்களை செவிமடுத் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டை பினர் ஆத்திரமடைந்து அந்தப் 136 திருத்தச் சட்டத்தினை நியாயப்படுத்த பட்டனர். அதிகாரப் பகிர்வைவிடவும் மிக குறைந்ததான அதிகாரப் பரவலாக்கல் அ ш60oшісі, 89 056uп607 136ugы «Өлайшорборшрі திருத்தச் சட்டத்தை குருபரன் அவர்கள் றாக நிராகரித்து கருத்துரையாற்றியபே Goll L60|DÚlí60lit ஆத்திரமடைந்தமை 5TUGOOTib அந்தக் கேள்விக்க பதிலை கூட்டமைப்பின் தலைவர் சம்பந் அவர்கள் ஆத்திரத்தில் எழுந்து தெரிவி கருத்தொன்றிலிருந்து தெளிவாக விளங் கொள்ள முடியும்.
அதாவது நாங்கள்
6T660?
13வது திருச் சட்டத்தினை 1987 ஆம் ஆண்டிலிருந் நிராகரித்து வருகின்றோம். இது சம்பந்தபு ராஜீவ்காந்திக்கு அமிர்தலிங்கம் சிவசிதம் ஆகியோருடன் நானும் கையொப்பமி எழுதிய கடிதத்தில் 13வது திருத்தச் சட் தினை நாம் ஏன் நிராகரிக்கின்றோம் பதனை தெளிவாக விளக்கியிருந்தே என்று திரு. சம்பந்தன் கூறினார். மறுபுறத் அவர் கூறுகின்றார் நாம் ஒருவிடயத் கவனமாக இருக்க வேண்டும். அதா குழந்தையை குளிப்பாட்டிய தண்ணி வீசும்போது தண்ணிருடன் குழந்தையை சேர்த்து வீசக்கூடாது என்றும் கூறியுள்ள அதாவது 13வது திருத்தத்தில் குறைபாடு இருக்கலாம். அதில் எமது அபிலாசை அங்கீகரிக்கப்படாமல் இருக்கலாம் ஆன அதற்காக அதை நாம் முற்றுமுழு நிராகரிக்கக் கூடாதென்றும் நியாயப்படு முற்பட்டார். 13வது திருத்தத்தை நிராக கின்றோம். ஆனால் தந்திரோபாயக் ணங்களுக்காக அதனைநிறைவேற்றக்கே கின்றோம் எனக் கூறும் கூட்டமைப்பி 13வது திருத்த்தின் நன்மைகளை மெ (L8 (8ഖഞ്ഞigu 9ഖിup ബ്ഞ? வீசி எறியப்படக் கூடாத குழந்தை வர்ணிப்பதேன்? 13வது திருத்தம் தெ பாக கூட்டமைப்பினர் கொண்டுள்ள நிை LIT ped காட்டுகின்றது.
இரட்டைத்தன்மையையே
மகிந்த ராஜபக்கூடிவி
13வது திருத்தத்தினையா முழுமையாக
 
 

@5ー 2○14
19
Odu Eir Jarogi"
சமாதான முயற்சியும் பாலஸ்தீனம் - இலங்கை ஒப் ஒப்பீடு, இலங்கை
(Barfs (86OOTS6Shelb
ார் மீதான இந்திய tfairst Clift ty. ல ஒர் மதிப்பீடு, போருக்குப்பிந்திய ரசி இலங்கை - சீன உறவு ஒர் நோக்கு கத் இஸ்லாமிய நாகரீகத்திற்கு எதிரான வே மேற்குலகத்தின் போர், பயங்கரவாத ம், மும் உலக அரசியலும், அரசியல் ள், அபிலாசையும் மனித உரிமை பிரகட கு, னமும், நல்லாட்சியும் முகாமையும் ால் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. கிய அரசியற் கல்வியில் அரசியற்கலாச்
சாரம் என்ற எண்ணக்கருதற்காலத்தில் அரசியல் கலாச்சாரம் பற்றிய பொதுப் ஈல் முக்கியமான ஒன்றாக எழுச்சியடைந் புரிதலை வாசகர்களுக்கு பெற்றுத் ரிய துள்ளது. அரசறிவியல் சார்ந்த விட தரும் என திடமாக நம்பலாம்.
ai niini பொருட்களை பன்முகப் பார் சமகால அரசியல் கலாச்சாரசெல் வ, வையில் ஆராய்வதற்கு அரசியல் நெறிகள் நரி கலாச்சாரம் பற்றிய அறிவு மிகவும் எழுதியவர் - கேரி கணேசலிங்கம் நல் இன்றியமையாததாகும் வெளியீடு - சேமமடு பதிப்பகம் կth கேரி கணேசலிங்கத்தின் இந்நூல் விலை - 400 ரூபா
ன்ெ 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த மக்களை ஏமாற்ற அவர்கள் முயன்று கொன்ை ார். முடியாது என்பதை உலகிற்கு காட்டவே டிருந்த நிலையில் குருபரன் அவர்கள் 13ம் ந்த தாம் அதனைத் தந்திரோபாயக் காரணங்க திருத்தச் சட்டத்தை முற்றாக நிராகரித்து ளை ஏநக்காக நடைமுறைப்படுத்துமாறு கோரு கருத்துரையாற்றியபோது கூட்டமைப்பினர் பில் கின்றோம் என்று சொல்லிக் கொண்டு தம்மை அறியாமலேயே ஆத்திரமடைந்து பும் 13வது திருத்தத்திற்குள் எமது அரசியல் கொதித்தெழுந்து 13ம் திருத்தச் சட்டத்தினை யை பயன்த்தை முடக்கிவிடக் கூட்டமைப்பினர் நியாயப்படுத்த வேண்டியநிலைக்குத் தள்ளப்
முயற்சிக்கின்றனர் என்பது இவர்களது இந்த பட்டனர். துக் இரட்டை நிலைப்பாட்டில் இருந்து தெளி ஆயினும் கூட்டமைப்பினர் ஆத்திரத்தில் மப் வாகின்றது. வெளியிட்ட கருத்துக்கள் அவர்கள் அரசிய AUS கூட்டமைப்பினர் தமது உரை முழுவதிலும் லமைப்பின் 13ம் திருத்தச் சட்டத்தினடிப் முற் 13ம் திருத்தச் சட்டம்பற்றி எதுவும் குறிப்பிடாமல் படையிலேயே அரசாங்கத்துடன் பேச்சுக்களில் வும் அதிகாரப்பகிர்வு சுயநிர்ணய உரிமை ஈடுபடுகின்றனர் என்ற உண்மையான நிகழ்ச் டிப் இறைமை என்ற விடயங்களைப் பற்றி சிநிரலை அம்பலமாக்கியுள்ளது. இந்தச் செய் புத் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் தியை வெளிக்கொண்டு வந்தமைக்காகக் முற் தாம் 13ம் திருத்தச் சட்டத்தினடிப்படையில் கிளிநொச்சி மகாநாட்டிற்குத் தமிழினம் ாது தீவைப் பெறமுயலவில்லை என Discos நன்றிக்கடன் பட்டுள்ளது. க்கு நம்பவைக்க முயன்றனர். сёЖ6і6uпур)
நன் மாற்று அரசியல். Igk ੭। ஆக்கிரமிப்புக்கள் 臀 (2ஆம் பக்கத் தொடர்ச்சி) வெற்றிபெறுமானால் அக்கொள்கைக்கான
53, தேவையே இல்லாமல் போய்விடும்.
രബന്ധ്ര கடிதம் எழுதி மாற்று அரசியல் இயக்கம் இதற்கான
56 LIGOLD 61606OTLD DПоludђlb காட்டிக் கொடுப் :LILLങ്കബ ന്ധ്രങ്ങ6ിങ്ങEക്രlb (Lig தே புகளேயாகும். மக்களின் மனங்களிலும் மாற்றங்கள் ஏற் )ffö தமிழ்மக்களின் நீண்டகாலத்திற்கு இந்த LUGBLİb.
காட்டிக் கொடுப்புக்களை அனுமதிக்கப் மூன்றாவது தமிழ் நாட்டின் எ முச்சியா 驚 நினைத்தது கும். தமிழ் நாட்டில் இன்று எந்த அரசியல் ான் UP তথ্য ്വജ്ഞ முதநுவதறகு U। சக்திகளும் தமிழ் நாடு காங்கிரஸ் உட்பட தேசியம் (ELD65)up6ნეტ16ნეეჩნჯე (86)|Ha)ol|| 1 - தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிராக நில் ರಾ) இல்லை. தமிழக மக்களிடம் தமிழ்த் நில் രങ്ങഖജ്രമെട് தேசிய அரசியல் தொடர்பாக பொதுக் 呜 (6IELD uto ஆக்கிரமிப்புகளாகும் அது கருத்து ஏற்பட்டுள்ளமையே இதற்கு SIDDU ouीण ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி ജ്ഞ காரணம். இந்த பொதுக்கருத்தினை LJUD கிழக் கிற்குமட்டுமல்ல வடக்கிற்கும் நகர்த் மீறிச் செயற்படும் துணிவு எந்த அரசியல் தியிருக்கின்றது. ஒரு கட்டமைப்புசார் இனப் கட்சிகளுக்கும் இல்லை. தமிழக மக்க தள் படுகொலையினை அரங்கேற்றுகின்றது. ளைப் பொறுத்தவரையில் வளர்ச்சிய கள் கூட்டமைப்பு மாகாணசபை முறையினை டைந்த இந்தப்போராட்டத்தை நம்மால் T6) * கவைப்பதற்காக இந்த கட்டமைப்பு பாதுகாக்கமுடியவில்லை என்ற குற்ற 5ΠΟΕ சார் இனப் படுகொலைக்கு எதிராக முறை வுணர்வுக்கு உள்ளாகியுள்ளனர். இத த்த | UTGOT போராட்டம் எவற்றையும் நடாத்தப் இலங்கைத் தமிழர்களைவிடவும் ரித் |ലേഖഴങ്ങ தமிழ்த்தேசிய அரசியலில் உறுதியாக 5TJ கூட்டமைப்பின்கீழ்மட்டம்இதுதொடர்பாக நிற்கின்றனர். गए? அறிக்கைவிட்டுக் கொண்டிருந்தாலும் ജെങ്ങിഖiഖിൺ 859ിu ബഞ്ചങ്ക് ബ്ര |ജ്ഞ இதனை கணக்கெடுக்கப் சிற்கு எதிராக வாக்களித்தமையும் மன் 2து പേഖബ. ജ്ഞഥ இதனை மோகன்சிங் பொதுநலவாய மாநாட்டில் Ք 6II(6IԵՄ ഖൈ', கலந்து கொள்ளாமைக்கும் தமிழக மக் #LII ങ്ങ് JDITuuoLP. @ಕಿಯ "UPग्न களே காரணம்
60OTUILD 6I60IsD ങേ 60)ԵԵ6II இந்த எழுச்சி மாற்று அசியல் இயக் இது தமிழ் அரசியலை விட்டு অকল্যান্য கத்திற்கு ஒரு துணைப்பலத்தினை வழங் ITG). வேண்டும் என்றே அது விரும்புகின் கும்.

Page 20
2O
ங்கோ ஆடிக்கொண்டிருந்த GT வயதுப் பிள்ளையை பியானோ தட்டிப்பார்க்க அழைக் கிறார் அப்பா இன்று சினிமா ரதமேறி வலம்வரும் ஜூனியர் மேஸ்ட்ரோவின் மைக்ரோ பிரதிதான் அந்த வாண்டு. தந்தைக்குத் தெரிந்தும் தெரியாமலும் அன்று தொட்டுப் Untirgig கருவிகள்தான் இன்று யுவன் சங்கர் ராஜாவின் கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கின்றன.
நரம்புகளை மீட்டியே வரம்புகளைக்
கடந்து சாதனை படைத்த பரம்
பரையில் 1979இல் அந்தப் புது மெட்டு பிறக்கிறது. ιμοήoήμήςύ படிப்பென்பது ஒரு கட்டாயமாக
மாறிப்போன சூழலில் ஒர் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் சிக்கியவருக்குப் பதினாறாவது வயதில்தான் அரவிந் தன் படம் மூலம் இசைப்பயணத்தைத் தொடங்க முடிந்தது. அம்மாவிடம் அன்பையும் அப்பாவிடம் அர்ப்பணிப் பையும் திருடிக்கொண்ட இவர் நடிகர்கள் சூர்யா கார்த்தி இயக்குநர் விஷ்ணுவர்த்தன் ஆகியோருடன் பள்ளியில் படித்தவர்.
பத்தாவதோடு படிப்புக்கும் பத்தியம் போட்டுவிட்டு பாட்டுப் படைக்க ஜகோப் மாஸ்டரிடம் இசையைக் கற்றார். முதல் வருடம் ஒரு படம் இரண்டாம் வருடம் இரண்டு படம் என இப்போது பதினாறு வருடங்களில் தன் நூ றாவது படமாக கார்த்திக் மற்றும் ஹன்சிகா நடித்து வெளிவர இருக்கும் பிரியாணிக்கு இசைப் பொடி தூ
வுகிறார். ஆரம்பித்த காலங்களில் அரவிந்தன் ഖങ്വേ θεούιLIΠGOT கலாட்டா ஆகியவை அவ்வளவு
கவனம் பெறாவிட்டாலும் வளந்தின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் பாடல்களின் வரவேற்புக்குப் பிறகு
2001இல் துள்ளுவதோ இளமை படத்தின் L Int Gbagai மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு ஆட்ப
பட்டார். அதன் பிறகு அவர் தமிழ் தெலுங்கு என தன் எல்லையை விரிவுபடுத்திக்கொண்டார். இசை இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹற்மான் இருவரின் கலவை யாக இருக்கும் என்று பலர் பாராட்டு ரைப்பார்கள் ஆனாலும் அந்தக் கூற்றை மீறிய தனித்தன்மை அவரிடம் உண்டு.
அவருடைய தனித்தன்மையாகப் பலவற்றைக் தன் படைப்புகள் வித்தியாசமாகவும், ரசிக் கக் கூடியவையாகவும் இருக்க வேண் டும் என்று விரும்பும் அவர்தான் ஹிப்ஹாப் ரக இசைகளைத் தமிழில் புகுத்தியவர். அதுவரை GLдајаћом) у O5/TETIT. அல்லது குத்துப்பாடல்
பார்த்துவந்த LD53, Gi அதனை ரசிக்க ஆரம்பித்தனர். மேற் கத்தியக் கலாச்சாரத்தால் இழுக்க ப்பட்ட 20ம் நூற்றாண்டுத் தலை முறையினருக்கு அவர்களின் ரசனைக் கேற்ப பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்து நினைவூட்டியதும் பலர் அதனைப் பின்பற்றச் செய்ததும் இவர்
அவர்
குறிப்பிடலாம்.
дотролл (Bш
தான் அவர் கருவிகளிலும் இசை
வகைகளிலும் உள்ளூர் உள்நாடு வெளிநாடு என மாறி மாறித் தாவி நம்மை இழுப்பது வழக்கம்
அதனாலேயே செல்வராகவன், வஸந்த், பிரபு விஷ்ணு வர்த்தன், ராம், அமீர் ஆகிய பல இயக்குநர்களோடு இணைந்து பல
வெங்கட்
படங்களுக்குத் தொடர்ந்து இசை
யமைக்க அவரால் முடிந்தது. அவரு டன் பால்ய நண்பர்களாக உலா விய வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோரோடு இன்றும் நட்புக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நடந்து
ಹಾ - QC
கொண்டிருப்பதும் அவருக்குச் சாத் தியமாகிறது. எந்தப் புதிய இயக்கு நருடனும் அதிகம் அலட்டிக் கொள் ளாமல் பணிபுரிந்து அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக
வும் பலர் தெரிவித்திருக்கிறார்கள் இன்னும் பல நற்குணங்கள் அவரு வெற்றிப்பாதைக்குப் படிக்
·ები) | UI |
கட்டுகளாக இருக்கின்றன.
படங்களின் சூழ்நிலைக்கேற்ப பின் னணி இசையும் காதல், தாய்மை, நகைச்சுவை, நட்பு கிராமம் என LJITL ვეს தன்மைக்கேற்ப இசை வகைகளையும் விதவிதமாகத் தந்தி ருக்கிறார் யுவன். அவருடைய படங் களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை யும் பாராட்டுகளையும் பெற்ற பல பாடல்களையும் பின்னணி இசையை யும் பட்டியலிடலாம். 2001இல் வெளியான துள்ளுவதோ இளமை மற்றும் நந்தா ஆகியவை அவரை ஒரு சிறந்த இசையமைப்பாளராக அடை யாளம் காட்டின. 2002ல் வெளியான அவரது படங்களில் ஏப்ரல் மாதத்தில், புன்னகைப் பூவே மெளனம் பேசி யதே ஆகியவற்றின் பாடல்கள் அவருக்குப் பல ரசிகர்களைக் கொண்டுவந்து சேர்த்தன. அதன் பிறகு வெளியான நகைச்சுவைப் படமான வின்னரின் பாடல்கள் அவ்வளவாகக் கவரவில்லை. ஆனால் அந்த வருடத்தில் செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த காதல் கொண்டேன் படத்தின் பாடல் களும் பின்னணி இசையும் கதை மாந்தரின் வலியை ஆதங்கத்தை ரசிகர்களின் உள்ளத்தில் தைத்தன என்றால் அது மிகையில்லை.
2004cm) வெளியாகி ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்ட படங்களான மன்மதன் மற்றும் 7ஜி ரெயின்போ காலனி ஆகிய படங்கள் அவரின் இசைப் பயணத்தில் பூக்கள் தூவின நினைத்து நினைத்துப் பார்த்தால் என்னும் பாடலின் வருட லைக் காதல் கொண்ட எந்த நெஞ்சத் தினாலும் மறக்க முடியாது. அமீரின் ராம் திரைப்படத்தில் ஒரு தாய் மகனின் பாசத்தைக் கச்சிதமாகப் பிரதிபலித்தது ஆராரோ பாடல் சண்டைக்கோழி, கள்வனின் காதலி, ஒரு கல்லூரியின் கதை ஆகியவற்றில் பல பாடல்கள் ரசிகர்களுக்கு விருந்த ளித்தன. கண்ட நாள் முதல் திரைப் படப் பாடல்கள் படத்திற்கு உயிர் கொடுத்ததோடு இன்றும் பலருக் குப் பிடித்தமான பாடல்களாக விளங் குகின்றன. இவை அனைத்துமே ஒரே வகையில் அமைந்த பாடல் களாக இல்லாமல் வேறு வேறு வகை மைகளில் வசீகரித்தது யுவனின் தனித் தன்மை,
சென்னை ரவுடிகளின் வாழ்க்கை காட்டும் செல்வராகவனின் புதுப்பேட்டை திரைப்படத்தின் பாடல்கள் வடமுென்னை மக்களின் வாழ்க்கைப் பாடலாக வெளிப் பட்டன. அதன் பிறகு பட்டியல், வல்லவன் பாடல்கள் பள்ளி கல்லூ ரிகளில் நடனத்திற்கு அம்மாடி ஆத் தாடி போடவைத்தது.
அமீரின் இயக்கத்தில் வெளிவந்த பருத்தி வீரன் திரைப்படத்தின் இசை யுவன் மீதும் அவர் இசையின் மீதும் அதுவரை மக்கள் வைத்திருந்த பார்வையையே மாற்றி அமைத்தது. அதன் பிறகு வந்த தாமிரபரணி
ഞu
 
 

இது நம்தேசம்
வளி யாரடி நீ மோகினி ஆகி வ பல நல்ல பாடல்களை ரசிகர் தங்கள் ப்ளே லிஸ்டில் வரிசைப் திக்கொண்டனர்.
தம் போடாதே, கற்றது தமிழ் யவற்றின் பாடல்கள் மற்றும் னணி இசை அவருக்கு மேலும் ர்களின் எண்ணிக்கையும் பாராட்
முக்கிய காரணம் ரஹற்மானுக்கு அடுத்து இளைஞர்களின் ஆதரவை அதிகம் பெற்றவர் யுவன்தான்.
ஒரு பெரிய மேதையின் மகனாகப் பிறந்தும் அவரது சாயலைக் கவ னமாகத் தவிர்த்துப் புதிய பாணியை உருவாக்கியது யுவனின் சாதனைகளில் ஒன்று.
ளையும் சேர்த்தன. அதற்கெல்லாம் லாக பில்லா படத்தில் அஜித்தின் சைவுகளுக்கு ஒலி கொடுத்து பரைப் பிடிக்காதவர்களுக்கும் டக்கவைத்து அழகுபடுத்தினார் றால் மிகையில்லை. அதுவரை ழித்துக்கு எந்தப் படத்திலும் டக்காத வரவேற்பு இந்தப் த்தில் கிடைத்ததற்கு இசையும் ஒரு ரணம் மங்காத்தாவிலும் பின்னணி சையின் துணையுடன் அஜித்தின் பக பிம்பம் ஏற்றம் பெற்றது. ரோஜாவில் க்ளைமேக்ஸில் வரும் பிர்ந்துநில் பாடல் ஒரு நிமிடம் னைவரது துடிப்பையும் தூண் து. சிவா மனசுல சக்தி சர்வம், மனன், திராத விளையாட்டு ளை, ஏகன், பையா, கோவா, னா காத்தாடி, நான் மகான் அல்ல, னம், கழுகு அவன் இவன், மூன்று ர் மூன்று காதல் ஆகிய படங்களின் டல்கள் பெரும் வரவேற்பைப் |ற்றன. பையா படத்தில் ஒவ்வொரு டலும் ஒவ்வொரு விதத்தில் மைந்து ரசிகர்களைக் கவர்ந்தன. டகரின் குரல் உச்சஸ்தாயிக்குச் ல்லும் இடங்களில் யுவனின் தனி திரையை நன்கு உணரலாம். ால்லாமல் தொட்டுச் செல்லும் என்றல் என் காதல் சொல்லத் வையில்லை ஆகிய பாடல்களில் ச ஸ்தாயி உணர்ச்சியின் உச்ச கத்தை வெளிப்படுத்தும் இதே கள் கீழ் ஸ்தாயியில் பாடப்படும் ாதும்னதை மெல்லிறகால் வருடும் ணர்வு ஏற்படும் ாரடி நீ மோகினியில் உதித் நாரா னனின் தமிழ்க் கொலையையும் ண்ைடி எங்கேயோ பார்த்த மயக்கம் டல் வசீகரிப்பதற்குக் காரணம் பணி மெட்டும் அந்த மெட்டுக்குள் வர் பொதிந்துவைத்திருக்கும் பாவ ளும்தான். அதே படத்தில் உள் ர்ந்த சோக தொனி கொண்ட பன்ைமேகம் பெண்ணாக என்னும் டலை ஹரிஹரன் பாடும்போது வொருவருக்கும் தங்கள் காதல் னைவுக்கு வராமல்போகாது. யுவ ன் மெட்டு செய்யும் மாயம் அது. அவருடைய இசையும் பாடல்களும் ளைஞர்களைக் கவர்ந்திழுப்பதாக நப்பது அவருடைய வெற்றிக்கு
யுவனின் சிறப்பம்சங்களில் ஒன்று அவரது பின்னணி இசை படத் தின் சாரத்தோடும் காட்சிகளின் உணர்வோடும் இயைந்துசெல்லும் பின்னணி இசையை வழங்குவதில் ராஜா சாதனை புரிந்தார் என்றால் ஆரண்யகாண்டம் போன்ற சில படங்களில் குட்டி பதினாறடி பாய்ந் திருக்கிறது.
இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் தங்கமீன்களின் இசை யும் பாடல்களும் பெற்றுத் தந்த மகுடம் 2011இல் ஆரண்ய காண் டம் படைப்பிற்கு அமைத்த பின் னணி இசைக்காகக் கிடைத்த ரத்தி னத்தைத் தன்னில் பதித்துக் கொள்ள விரும்புகிறது. இப்போது ஆரம்பம் படத்தில் அவரது இசையில் திரை யரங்கங்கள் அதிர்கின்றன. பலரது கைபேசிகளின் அழைப் பொலிகள் தங்கமீன்களில் யுவன் தந்த ஆழந்த யாழை மீட்டிக்கொண்டிருக்கின்றன.
2002 இருந்து 2010 வரை சராச ரியாக ஆண்டுக்கு ஏழு படங்கள் இசை யமைத்துக்கொண்டிருந்த யுவனுக்கு அதற்கு பிறகு படங்கள் குறைந்து வந்தன. ஆனால் வரும் ஆண்டில் அவருக்குப் பல பட வாய்ப்புகள் குவிந்திருக்கின்றன.
ராம் படத்திற்காக சிப்ரஸ் இண்டர் நேஷனல் ஃப்லிம் ஃபெஸ்டிவல் விருதையும் பட்டியல் படத்திற்குத் தமிழ்நாடு மாநில விருதோடு சேர்த்து பல விருதுகளையும் அங்கீகாரங் களையும் பெற்றுள்ள அவரைக் குறை கூறும் விமர்சனங்கள் மிகக் குறைவு. அவருடன் பணியாற்றிய அனைவருமே அவருடன் தொடர் நட்பில் இருக்கிறார்கள் அடுத்தடுத்த படங்களிலும் அவரையே பயன் படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். சில ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்தாலும் பல நல்ல பாடல்களைத்தந்து தன் ரசிகர் வட்டத்தைத் தக்கவைத்துக் கொள்கிறார் யுவன்.
தனக்குக் கிடைத்த வாய்ப்புகளும் வெற்றிகளும் தன் தந்தையின் பேரால் அல்ல தன் தனித்தன்மையின் பேரால் என்று நிருபித்துவரும் அவருக்கும் இந்த நூறு முக்கியமான மைல்கல் அவர் வெற்றிப்பயணத்தில் இதுபோல இன்னும் பல மைல்கற்களைக் காண வாழ்த்துவோம்.

Page 21
இது நம்தேசம்
ஈராக்கிய கவிதை நண்பர்களற்ற தாய் நாடு
நீபிறந்த போது ஓ எண்தாய் நாடே ஊழ் உனக்குத் தீங்கிழைத்துவிட்டது சிற்றக் காலங்களில் ஓ! வளமான நீரின் நிலமே
இரு ஆறுகளுக்கிடையில்(அ) இரு வாளர்களுக்கிடையில் ரீதாகத்தால் துயருற்றாய் நீபசியாலி துயருற்றாய் உன்னுடைய யூப்ரடிசும் டைக்கிரிசும்
குருதியாய் மாறின
எவ்வளவு நாட்கள் ஓ என்தாய் நாடே
நீதுயருறுவாய்?
உன்னுடைய மக்கள் சிதறிவிட்டனர்
இந்நிலத்தினி நகரங்களே!
உங்கள் கைகளை நீட்டுங்கள்
ஒதுயரத்தினர் சாலைகளே!
கிளைகள் பிரிகின்றன
நண்பர்களின் வஞ்சகத்தால்
நெஞ்சம் பிளவுண்டது
ஓ! எல்லைகளே உம்முடைய திறந்த வெளி இடங்களால்
அவர்களைத் தழுவிக்கொள்ளுங்கள்
அழுவதற்கென அங்கு வரும் போது
அய்த் அல் - லத்தீப் அதாய்மி தமிழாக்கம்: புதுவை சீனு தய
எழந்து நில்
குனியாதே எதிர்த்து நில் ابر நசியாதே
துணிந்து செல்
துவளாதே
விரைந்து செல் பதுங்காதே
வீரம் நீ விவேகம் நீ
விண்மீன்களின் அரசன் நீ
காற்றே வா
5 LG3a) GJIT
கதிரவனே உண் குதிரைகளைத் தா
விலகுங்கள் வழி விடுங்கள் சூரிய குமாரர் வருகின்றார் சூரிய குமாரர் வருகின்றார்
- நிாைந்தன்
 
 
 
 

රැටාර් - 2C14
21
எழுந்து
நிமிர்ந்து
22 LULJUTLD FT4%
விண்ணிற்கும் மண்ணிற்குமாய்
விசுவரூப மெடுத்தபடி நிற்கிறது
அப் பெருங்கோயில்,
காற்றில் a
அக் கோபுரக் கலசம்
அவளின் தலை,
வெகு சீராய்ச் செதுக்கப்பட்ட
சிற்பங்கள்
அவளின் முண்டமாம்.
கைகளது நீளமே
அப் பெருங்கோயிற் சுற்றுப் பிரகாரம்.
உறுதியாய்த் திரண்டு
நிலத்தில் ஊன்றிப் படிந்த
கால்களோ கற்துாண் வாயில்கள்
பூஞ்செடிகள், நிழல் மரங்கள்
மணிப்புறா அணிற்பிள்ளைகளைத்
தாண்டிப் பின் நந்தியும் தாண்ட
பிரமாண்டமாய் மேல் உயர்கிறது பஞ்சாரத்தி !
ஒருங்கே கூம்பிய
அனைத்து கைகளும்
உள்ளங்கள் கனிந்து கண்ணிராய் மல்கிக்
கடைவாய் வழியப்
பிதற்றுகின்றன அரோகரா என்று.
அவை அறிந்தோ,அறியாமலோ
கருவறையின் இருட்சுடரில்
மற்றுமோர்”அவள்”
ஜனிக்கத் தொடங்குகிறாள்
கோயிற் திருக்காளை
அசை போட்டு அமர்ந்த படிக்கு
மொய்க்கும் ஈக்களைக்
கழுத்துமணி அசைய விரட்டுகின்றது
வாலைச் சுழற்றிச் சுழற்றி
ஆழியாள்

Page 22
22
கன்னடத்தில் - நநரகரி பம்மச்சந்திரா
தமிழாக்கம் - இறையடியான்
gö சாலை இருட்டில் மூழ்கிக் கிடந்தது. தார் சாலை கண்ணுக்குத் தெரியவில்லை. வீடுகள் எதுவும் இல்லாத அந்த இடத்தை இடியும், மின்னலும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.
அன்று பெளர்ணமி, ஆனால் கரிய மேகங்கள் நிலவை மூடி மறைத்தன.
நகரை விட்டு பத்து கிலோ மீட்டர் தொலை வில் உள்ள கிருஸ்ணாபுரத்துக்கு இருந்தது ஒரே
ஒரு தனியார் பஸ் அந்த பாழாய்ப்போன வண்டி பழுதடைய பாதி வழியிலேயே நிறுத்திவிட்டான் டிரைவர் சாலை முழுவதும் குட்டைகள் போல் சேறு கலந்த மழை நீர் தேங்கிக் கிடந்தது.
இருளோடு இருளாக நடந்து கொண்டிருந்த
(G
கண்களோடு தனது கண்க6ை காலம் அவளுள் நிழலாடியது திருமணமான புதிது. கட்டுடலுமாகக் கம்பீரமா அப்பு கவுண்டர் அவருக்கு ( மாவும் இருந்தாள் அவனு அவள் நிலை குலைந்து பே திரமாக விளங்கியவள் கன ஆழ்த்தினாள் இருவரும் பர GTU.
ஆண்டுகள் பல கடந்த கிட்டவில்லை. வாழ்க்கை துன்பத்தின் ஏக்கங்கள் ஆனால் அப்பு கவுண்டர் ப குறையை மனைவி முன் காட் "குழந்தை நிச்சயம் உண் கிழவயசா ஆயிடுச்சு. என சமாதானம் சொல்லும் பே ம்மா கண்ணிரில் மிதப்பாள்.
அப்பு கவுண்டரின் வேட்டியும், சட்டையும் சேற்று நீரால் செந்நிறமாகக் காட்சியளித்தன. வீட்டில் அவள் தனியாக இருக்கின்றாள் வயலில் பகல் முழுவதும் உழைத்து வீடு திரும்பிய அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் இந்நேரம் து க்கத்தில் இருப்பார்கள்.
சரோஜினி சாப்பிடாமல் எனக்காக காத்திருப் பாள் என் மீது அவளுக்கு கொள்ளைப் பிரியம் இப்படி மனைவிக்காக வருந்தியது அப்பு கவுண் டரின் இதயம்
மீண்டும் மின்னியது. மின்னலைத் தொடர்ந்து வந்த இடியோசை அவருக்கு வெகு அருகாமையில் கேட்டது. நெஞ்சு படபடக்க மேட்டிலிருந்து பாய்ந்து வரும் தண்ணிரைப்போல் நடையை வேகமாக்கினார்.
விட்டின் கதவை தட்டும் வேளையில் தெரு நாய்கள் லொள்.லொள். என குரைத்தன. மழையாலும்,குளிராலும் கவுண்டரின் உடம்பு மரத்துப்போயிருந்தது. வயது ஐம்பதைத் தான் டியிருந்ததால் உடலில் வலுவும் ஆட்டம் கண்டி ருந்தது. நாய்களின் கூச்சலை மீறி கவுண்டர் குரல் கொடுத்தார்.
"சரோ கதவ திறடி" விட்டு வேலைகளை முடித்துவிட்டு கவுண்ட ரின் நினைவிலேயே அவள் சுவரில் சாய்ந்திருந் தாள்
கேட்டதும்
கணவரின் கரகரத்த குரலைக்
சட்டென எழுந்து வந்து கதவைத் திறந்தாள்.
கணவனின் தளர்ந்த உடலையும் ஈரமான ஆடைகளையும் கண்டதும் அவளுக்கு சங்கட மும், வேதனையும் எழுந்தன.
"நல்லவேளை மழைகொஞ்சமா விட்டுடுச்சு இல்லாம போயிருந்தா வீட்டுக்கே வரமுடியாம போயிருக்கும்" சொல்லும்போதே பற்கள் வெட வெடுத்தன.
அடுப்படிக்கு விரைந்த சரோஜம்மா வெந்நீரு டன் திரும்பினாள் கவுண்டரின் கை கால்களை அவளே கழுவினாள் சொம்பை அவரிடம் நீட்டி யதும் வெந்நீரால் முகம் கழுவிய கவுண்டருக்கு சற்றே தெம்பு வந்தது போலாயிற்று.
நடுநிசி நெருங்கிக்கொண்டிருந்தது. இருவருக் கும் பசி, தட்டை எடுத்து வந்த சரோஜம்மா சாதத்தை பரிமாறினாள்.
பிசைந்த சாதத்தை வாயருகில் எடுத்துப்போன
கவுண்டர் சென்னார். "சரோஜி கடவுள் நமக்கு நிறைஞ்ச சுகத்தை குடுத்திருக்கிறார். ஆனா குழந்தை சுகத்தை கொடுக்கவில்லை பாரு. இந்த வயசுல நம்மை கவனிக்க யாரு இருக்கிறாங்க. சொல்லு."
சரோஜம்மா எதுவும் போசவில்லை. கணவனின்
"கேலியா. நான் மல. இப்படி பேசறிங்களே."
எனச்சொல்லி மீளாத்துயரி அப்படிப்படிப்பட்ட சந்த டர் எதுவும் பேசமாட்டார். கவர்ந்தவளின் மனம் புண்படு கொள்ள அவர் விரும்பிய தி: "கொஞ்சம் சாதம்வை" நினைவுகளைக் கலைத்தார்.
இரண்டு அகப்பை சாத ஊற்றினாள் அவர் கேட்ட ே விதத்தில் "யார் நம்மை காப்ப கேட்டீங்களனக்கு நீங்களும் தான். நமக்கு இடையில் ய சொன்னவள் கண்களில் து முந்தானையால் ஒற்றிக் கொ கவுண்டர் உணவை முடித் "நீ சாப்பிட்டியா?" "நீங்க சாப்பிடறத்துக்கு எப்போதாவது சாப்பிட்டு பொய்க்கோபம் காட்டினாள் "கேட்டது தப்பா? போ உனக்கு பரிமாறுகிறேன் என அவளுடைய கன்னத்தைத் த கழுத்தில் தனது கைகளை அவருடைய மீசை உராயும் இணைத்தால் குளிரே இல்லேடி கவுண்டர்
உதடுகளை
"நான் என்ன அவ்வளவு கு "வெறும் குடு மட்டுமில்ல "அப்படியே இருக்கட்டும் டதும் இதமாகிவிடுவேன். மில்ல. நெருப்புமில்ல."
சரோஜம்மாவின் பேச்சை ருக்கு தான் அப்படி ே படவே நாக்கைக் கடித்துக் ே வெளியே மழை பெய் மின்னலும், இடியும் தெ கீற்றுகள் கதவிடுக்கின் வழி தன. துரக்கம் கண்களைச் கட்டிலிலேயே உறங்கிப்பே வெளியில் வீசிய குளிர் கிடையே நுழைய விரும்பவி
சேவல் கூவியது. பொழுது விடிந்ததற்கான தில் தென்பட்டன. கவுண்ட தட்டினார். குளியலறைக்கு ளை பற்களுக்குப் போட்டு
 
 
 
 

4.
க் கலந்தாள். கடந்த
.
பெரிய மீசையும் ப் காட்சியளித்தார் ணையாக சரோஜம் டைய ஆண்மைக்கு கவில்லை. திடகாத் வனை இன்பத்தில் ஸ்பரம் சுகம் கண்ட
எ. குழந்தைப்பேறு பில் அவ்வப்போது தலைகாட்டலாயின. ட்டும் தனது மனக் டியதே இல்லை.
டாகும் உனக்கென்ன அப்பு கவுண்டர் ாதெல்லாம் சரோஜ
டிதானே..தெரிஞ்சும்
ல் மூழ்குவாள்.
ர்ப்பங்களில் கவுண் அன்பினால்தன்னைக் ம்ெ வகையில் நடந்து
OOOGI).
என்றவர் அவளது
ம் பொட்டு குழம்பு கள்விக்கு பதில் தரும் ாத்த போறாங்கன்னு உங்களுக்கு நானுந் ார் வேணும்" என்று துளிர்த்த கண்ணிரை 67חח }yrתה.
துக் கொண்டர்.
முன்னால நான் இருக்கிறேனா?" என
கட்டும் விடு. நான் சொன்ன கவுண்டர் பட்டினார்.கணவனின் மாலை பாக்கியவள் հ ւսւգ 2-Ֆւ3ւrr(0) "சரோஜி! இப்ப சிரித்தார். டாவா இருக்கிறேன்:
. நெருப்பு"
விடுங்க. சாப்பிட் அப்புறமா குடு
க் கேட்ட கவுண்ட பசியிருக்ககூடாதென NIJIET GMAIL ITT, பத் தொடங்கியது. டர்ந்தன. மின்னல் யாக உள்ளே பாய்ந் கவ்வ கனவனின் னாள் சரோஜம்மா.
காற்று இவர்களுக் ல்லை போலும்
அறிகுறிகள் கிராமத் எழுந்து மனைவியை சென்றவர் கரித்துர ரபுற எனத் தேய்த்து
இது நம்தேசம்
நாக்கை வழித்தார். அடுப்பு மூட்டி காப்பிக்குத் தண்ணீர் வைத்த சரோஜம்மா குளியலறைக்குள் வந்தாள்.
"நீ எதுக்கு வந்தே முகம் கழுவி விடணுமா?" மனைவியை செல்லமாகச் சிண்டினார். அவள் பதில் எதுவும் சொல்லாமல் சிரித்தபடி நின்றாள்.
கிழக்கு விளிம்பிலிருந்து சூரியன் சற்றே நகர்ந்த போது அப்பு கவுண்டர் வராந்தாவில் வந்து நின்றார். தலைப்பாகை, சால்வை, நெற்றியில் ஒற்றை சிவப்பு நாமம் எனக் காட்சியுளித்தார்.
நெற்றியின் குறுக்கே இடது கையை வைத்த அப்பு கவுண்டர் வெளியே பார்த்தபோது சான் போகு என்றழைக்கம் கர்ணம் காகித கட்டோடு வந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஒரு கையில் வேட்டியின் நுனியைப்பிடித்து குனிந்த தலை நிமிராமல் நடந்து வந்த கர்ணம் மணியக் காரரின் முன் நின்றார்.
அப்பு கவுண்டர் கேட்டார் "என்ன வெங்கை ய்யா? பொழுது விடிஞ்சதுமே வந்து நிக்கிறே என்ன விசயம்?"
கர்ணம் பதிலளித்தார் "அப்படி அவசர ஜோலி எதுவுமில்ல கவுண்டரே நாளைக்கு இன்ஸ் பெக்ஷன் இருக்கு உங்க கையெழுத்து வேணும்.
"அவ்வளவுதானே" என்றவர் கர்ணத்தை உள்ளே அழைத்து வந்து கணக்குகளைச் சரிபார்த்து கையெழுத்து போட்டார். அதற்குள் சரோஜம்மா பால் காய்ச்சி எடுத்து வந்தாள்.
"ஐயோ! இதெல்லாம் எதுக்கு 'மா' என பீடிகை போட்ட வெங்கையா பாலை தொண்டைக்குள் இறக்கினார்.
அப்பு கவுண்டர் கர்ணத்தோடு வீதியில் இறங் கியதும் அன்றாட வேலைகளில் மூழ்கினாள் சரோஜம்மா.
அக்ரகாரத்தில் வழக்கொன்றுக்குச் சென்றி ருந்த அப்பு கவுண்டர் வீடு திரும்பும் போது வானம் முழுவதிலும் நட்சத்திரப்பூக்கள் கோல மிட்டிருந்தன. மனைவியுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த போது உடலின் வலியும் அசதியும் அவரைப் பாடாய்ப் படுத்தின. கண்களில் தூக்கக் கலக்கம் கட்டில் மீது தனது தளர்ந்த தேகத்தைப் போட்டதும் துாக்கத்தின் பிடியில் சிக்கிப்போனார். சரோஜம்மா எச் சில் பாத்திரங்களை கழுவி எடுத்தாள். மணி பதினொன்று. சரோஜம்மாவுக்கு தூக்க மும் கசந்தது. கண்களை மூடினாலும் தூக்கம் வர வில்லை. கணவனின் பக்கத்தில் படுத்திருந்தவள் வெறுமனே புரண்டாள் மனதுள் என்னென் னமோ நினைவுகள்
"குழந்தை உண்டாகவில்லை" என்ற ஏக்கம் விசுவரூபம் எடுக்க நெஞ்சு வலித்தது.
"நானும் இவரும் திடகாத்திரமாகவும் உடல் நலத்தோடும் தானே இருக்கிறோம். ஆனால் ஒரு குழந்தை.?
துக்கம் தொண்டையை அடைத்தது. இதற்கு நான் காரணம் அல்ல. என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். பழைய நினைவுகள் அவளுள் தலைகாட்டியபோது உடல் சில்லிட் - gif
மாதவபுர கிராமம் அவரின் தாய்விடு. மீசை அரும்பும் பருவத்தில் மாடிவிட்டு சங்கர கவுண்டன்.
முறுக்கேறிய உடம்பு, சரோஜம்மா பருவமடைந் திருந்த கன்னி சங்கர கவுண்டனின் காதல் காதல் போதையில் கவரப்பட்ட இருவரின் சங்கமம். மூன்று மாதங்களில் கருகலைப்பு.
அப்பு கவுண்டர் இருமினார். சரோஜம்மாவின் இன்ப நினைவுகள் கலைந்தன.
"அவனையே திருமணமாக்கி இருந்திருந்தால் குழந்தையும் குட்டிகளுமாக." இப்படி எண்ணிக் கொண்டவள் வேறு வழி தெரியாமல் கணவனின் உடலை இறுகத் தழுவிக் கண்களைப் பலவந்தமாக மூடினாள்.
"நீங்க இப்படியே சமாதானம் சொல்லிட்டு இருங்க.நான் நான்." அவளால் மேற்கொண்டு பேசமுடியவில்லை.
(23ஆம் பக்கம் பார்க்க)

Page 23
இது நம்தேசம்
எமது அரசியலின் உள்ளக வெளியகறிலை மைகளை ஆழமாகக் காட்டுகின்றது
இன்றைய எமது இயங்கும் நிலை, சமூகத் துக்கு தேவையான பலஅம்சங்களுடன் இது நம்தேசம்" பத்தி ரிகை வெளிவருகின்றது. இது பலதரப்பட்ட தளங்க ளில் செயற்படுகின்ற சமூகத் தேடலுடைய வாசகர்களுக்கு மேலும்
ஆழமாக வழிகாட்டும் திசைகாட்டியாக காணப்படுவது மகிழ்ச்சிக்குரியது. இப்பத் திரிகை பல்வேறு பிரதேசங்கள் பற்றிய தகவல்கள், பிரச்சனைகளை உள்ளடக் கியிருப்பதும் வரவேற்கத்தக்கது. இன்றைய எமது அரசியல் தேவைக்கான உள்ளக வெளியக நிலைமைகளை இடைவினை களை பொருத்தமான கடந்தகால கோட்பாடுக ளுடன் இணைத்து ஆழமாக வாசகர்களை
சிந்திக்க தூண்டும் வகை
படைப்புக்களை வெளியி டு
நிது.
எஸ்.இராமநாதி
ஆசிரி
சிகிதமிழ் மகாவித்தியால
புவக்பிட்டி
அவிசாவை
"இது நமதேசம்" நாளாந்த வாழ்வி பற்றியும் பேசவேண்டும்
இது நம்தேசம் தமிழர் தம் போர வாழ்வின் பதிவுகளை பேசுகின்ற அதேே எதிர்காலத்தில் எம் தேசம் போகவேன பாதையைகாட்டும் பத்திரிகையாக மாறுவி கான சாத்தியம் அதிகம் உண்டு,
தேசம், சுயநிர்ணயம் பற்றி மட்டுமி மக்களின் நாளாந்த வாழ்வியல் பற்றி பேசவேண்டிய தேவை உள்ளது. அது சாதாரண மக்களைத் தொடும்.
சிவமணி கதிரே 19. பழம் ரோட் கந்தர்ம
அயர்லாந்து.
(4ஆம் பக்கத் தொடர்ச்சி) முல்லைத்தீவு சென்று, மக்களைப் பாது காப்பது பற்றிப்பேசினோம். இதுவிடயத்தில் உடன்பாடும் காணப்பட்டது. ஜனாதிபதி வெளி நாட்டிலிருந்து 17ம் திகதி வந்தவுடன் முல் லைத்தீவு செல்வதாக ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டது.
ஆனால் 16ம் திகதி இரவும் செல் வீச்சுக்கள் இடம்பெற்றன. மக்கள் கொத்துக்கொத்தாக இறப்பதாக செய்திகள் வ்நதன. கே.பியும், நடேசனும் என்னுடன் தொடர்பில் இருந்தனர். நான் 16ம் திகதி இரவு 11.30 மணிக்கு பசில்ராஜபக்ஷவுடன் தொடர்புகொண்டு மக் கள் இறப்பதைப் பற்றிக்கூறினேன். தேசிய பாதுகாப்புச் சபையின் அனுமதி இல்லாமல் போர் நிறுத்தநடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என அவர் பதிலளித்தார்.
17ம் திகதி காலை ஐம்பதினாயிரம் பேர் மட்டும் இராணுவப்பிரதேசத்துக்குள் வந்தனர். மீதி ஒரு இலட்சம் பேரும் அழிக்கப்பட்டனர். கடைசி மூன்று நாட்களிலேயே மக்கள் அதிகளவில் இறக்கவேண்டிய நிலை ஏற் பட்டது. 16ஆம் திகதியே புலிகள் ஆயுதநட வடிக்கைகளை கைவிட்டிருந்தனர். இதனை நான் அரசிடம் தெரிவித்திருந்தேன். எனவே ||6ിങ്കബ് (LifിBഖങ്ങg് ഞങ്കബി_Lിങ്ങിങ്ങ്, இடம்பெற்ற கொலைகள் எல்லாம். இனப்படு கொலை நோக்கத்திலேயே மேற்கொள்ளப் பட்டன எனக்கூறினார்.
வாசன தனது சாட்சியத்தின் ே அமெரிக்கா திட்டமிட்டு சமாதனமுயற்சிக குழப்பியது என்றும் தமிழர்கள் அழி படுவர் எனத் தெரிந்தே இதனைச் செய் என்றும் குறிப்பிட்டார்.
விராஜ்மென்டிஸ் தனது சாட்சியத்தின் ே சிங்களபெளத்த தேசியவாதம் தமிழினனதி என்பன பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலே திட்டமிட்டு வளர்க்கப்பட்டது என்றும் கூறின தமிழ்நெற் இணையதளத்தைச் சே ஜெயச்சந்திரன் சமாதான முயற்சி எர் விற்கு தமிழ்தரப்பினைப் பாதித்தது பதை விளக் கினார். சிறீலங்கா அரசி மட்டுமல்ல. அமெரிக்கா பிரிட்டன், சீ இந்தியா என்ப வற்றிற்கும் இதில் பொறு உள்ளது எனவும் கூறினார். முழுஉலக சிறீலங்கா அரசுப்பக்கம் இருந்ததினால்த அது வெற்றிபெற்றது என்றும் குறிப்பிட்டார் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த ே இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் கா உமர் என்போர் போரில் இந்தியாவின் ப பற்றி சாட்சியமளித்தனர்.
வடமாகாண உறுப்பினர் அனந்தி எழி தனது கணவர் உட்பட போராளிகள் எ சரணடைந்தனர் என்பதை விளக்கினார்.
5LÓlj535álujábanLLGOLDü60Ljö Ga. சம்பந்தன், சுமந்திரன் என்போரே இன கொலையினை மறுக்கும் போது இத் பாயம் இனப்படுகொலைஎணத்தீர்ப்பளித்த வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒன்றா
நானல்ல.
(22ஆம் பக்கத் தொடர்ச்சி)
கவுண்டரின் மீசை துடித்தது.
தூண்டிலில் சிக்கிய LÉafair
நிலைமை.
மனைவியின் பால் இரக்கம் தனது பலவீனமான ஆண்மை. "சே. எந்த ஆண்மையின்பொருட்டு இவளைக் கரம் பிடித்தோம். இவளும் கூட எந்த சுகத்திற்காக."
சரோஜி உனது ஆசை எனக்குப் புரியுது. அவங்க அவங்க மனக்கவர்டம் அவங்களுக்கு. உன் விருப்பம். நான். நான்" அவரால் மேலே பேச முடியவில்லை குரல் கரகரத்தது.
கணவனை அணைத்திருந்த கரங் கள் விலகின. அடுத்த அறைக்குச் சென்ற சரோஜம்மா நெடு நேரம் விக்கியபடியே இருந்தாள். மன அமை தியின்றியே மறு நாள் விடிந்தது.
அப்புகவுண்டர் கடை வீதிக்குப் புறப்பட்டார். அவள் வழக்கம் போல் கணவனை உபசரிக்கவில்லை.
உச்சி வேளையில் கணவனைத்தேடி வீட்டுக்கு வந்த கர்ணத்தைப் பாய்
விரித்து உட்கார வைத்தாள் ச ஜம்மா சொம்பு நிறைய காய்ச் பாலைக்கொடுத்து உபசரித்தா அவர் வீட்டில் இல்லை. கடைவ குப்போய் இருக்கிறார்."
சிறிது நேரம் மெளனமாய் இரு சரோஜம்மா தனது மனத்தின் கெ ளிப்பை அவர் முன் கொட்டின "ஷான்போக்ரே! நீங்க பெரிய ம வெச்சி எனக்கொரு கொழந்தை குடுங்க. உங்க உதவியை ஏே ஜென்மங்களும் மறக்கமாட்டேன். சரோஜம்மாவின் பேச்சு கர் துக்கு விளங்கவில்லை. ஏதும் யாதவராக மலைக்க மலைக்க ளுடைய முகத்தையே பார்த்தவ உட்கார்ந்திருந்தார்.
சரோஜம்மாவின் முந்தானை வி யது. இறுக்கமான ரவிக்கை பொத்தான்கள் கழன்று கொ தொடங்கின.
அப்பு கவுண்டருக்கும். சரோஜட் வுக்கும் இடையே திரையொ விழுந்தது. இருவரும் இயந்திர கதி நாட்களை ஒட்டினார்கள்.
கர்ணம் பிள்ளை வெங்கய்யா சரோஜம்மாவினால் வாழ்கை இல
 

23
රැටාර් - 2C14
tile) வாசகர் வட்டத்தை அதிகரிக்க வேண்டும் பயனுள்ளதாக அமையும். ன்ெ தமிழ்த் தேசத்தின் இதயத்துடிப்பாக தமிழ்வேங்கை "இது நம்தேசம்" பத்திரிகை துடித்துக் யாழ்ப்பாணம் ண், கொண்டிருப்பது பாராட்டத்தக்கது. ஆனாலும் யர் கூடுதலான அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை உண்மைச்செய்திகளை வெளிக்கொணர் பம் தாங்கி வெளிவருவதால் குறிப்பிட்ட வாசகர் கின்றது
ய, வட்டத்துக்குள்ளே இவ் இதயம் துடித்து இது நம்தேசம் என்னும் இப்பத்திரிகை ள நின்றுவிடுமோ என்ற ஏக்கம் எழுந்துள்ளது. யானது எமது தேசத்தின் உண்மைச் வாசகர் வட்டத்தை அதிகரிக்கும் விதமாக செய்திகளையும், தமிழர்களின் உணர்வுக யல் கலை, பண்பாடு விளையாட்டு பெண் ளையும் வெளிககொணர்கிறது. இலங்கை னியம் கல்வி சிறுவர் பகுதி போன்ற யின் இனப்பிரச்சினையும் அரசியல் யாப்பும் ாட்ட விடயங்கள் நிரப்பப்படாத TTTTS SSSSSS MTTaaLTTTLLLLLLLLCL S LTLLTTT TOLL LOLOCL S CL LCTTS ரம் வெளியாகவே இருப்பது ஏமாற்றத்தைத் பிரியோசனமாக உள்ளன. தொடர்ந்து டிய தருகின்றது. மேலும் தமிழினத்தின் கடந்த இத்தகைய புதிய பக்கங்களை பிரசுரிக்க தற் கால விடுதலைப் போராட்ட வரலாற்றுப் வாழ்த்துகிறோம்.
பதிவுகளையும் உலகின் இதர விடுதலைப் (347 (agdigi tarama? ண்றி போராட்ட வரலாற்றுப் பதிவுகளையும் தொடர் 652 zi aurraroar LLJLb iL tile6 JT6TTITAT5 625/TL (BÖ 673FGÓ6) JE LIÓ,562||Lİ) Logbarraf " கமிம்க் கேசிய மக்கள் மன்னணியின் வவனியா Gjit jl:DJ LőjüIII LDöböbbl (DIGII GJI blili III D. மாவட்டக்கிளை உறுப்பினர்கள் தெரிவு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்டக் கிளைக்கான உறுப்பினர்கள் Jff፰5! வவுனியா மாவட்டக் கிளைக்கான உறுப் தெரிவுக்கூட்டம் இடம்பெற்றது. கட்சியின் 06 பினர்கள் தெரிவு நடைபெற்றது. தேசிய அமைப்பாளரும் சட்டற்றரணியு ந்கப் ഖഖുങ്ങിuT pnjിജൂൺ 6jങ്ങ് (DTങ്ങ് ബിൻബ6ിന||b IDങ്ങിഖങ്ങ600[0]. ஆ விடுதியில் 30-1-2013 சனிக்கி ழமை உபதலைவர்களில் ஒருவரான சிவபாதம் காலை 1.00 மணியளவில் கட்சியின் கஜேந்திரகுமார், ஊடக இணைப்பாளர் ாது பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந் இ.சத்தியசீலன் உள்ளிட்ட கட்சியின் முக்கி ர்ப்பு திரன் தலைமையில் மேற்படி தமிழ்த் யஸ்த்தர்கள் முன்னிலையில் மேற்படி யே தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா தெரிவு இடம்பெற்றது. Tr. தோட்ட தொழிலாளர். விரும்பவில்லை.
(16ஆம் பக்கத் ெ ஆ) ஆ) இலங்கை இந்திய பிரச்சினை தள ஆம பககத மதாடாச
அ) 1930களில் ஏற்பட்ட பொரு யைத் தீர்ப்பதற்காக இலங்கை ற்கு ளாதார நெருக்கடியினால் பாதிக் வந்த நேருவின் முயற்சிகள் தோல் . கப்பட்ட மக்களின் ஆத்திரத்தை வியுற்றதால் ஆத்திழுற்ற இந்திய யும் கவனத்தையும் திசை திருப்பு அரசாங்கம 1939இல் இந்தியத் Մ)ւb வதற்காக இந்திய எதிர்ப்பு வாதம் தொழிலாளர் இறக்குமதியை முற்றா உருவாக்கப்பட்டபோது என்.எம் சத தடைசெய்தது. அததடையை பெரேரா 1937இல் அரச சபை (State நீக்குமாறு வேண்டுவதற்காக இலங் Council) யில் தோட்ட தொழிலா கையிலிருந்து மேல்மட்டத் தூதுக் இந்தியாவிலிருந்து வரவழைப் ேேதி 99 இந்தியாவுக்குச் சென் קיי6"6 (pg பதற்கான அனுமதி பத்திரங்களை Pது. அத்தூதுக்குழுவில் மலையகத இனிமேல் வழங்கக்கூடாது என்ற தமிழரை நாடற்றவராக்குவதில் மூல , பிரேரணையை சமர்ப்பித்தார். இந்த கர்த்தாவாக திகழ்ந்த DS. சேனநாயக்
Lig. பிரேரணை 25க்கு 5 என்ற வாக்கு காவும அங்கததுவம வகித்தார்.
வித்தியாசத்தால் தோற்கடிக்கப்பட் இதிலிருந்து எமது சிங்கள வீரர் iந்த அ ஒருவர் மாத்திரம் வாக்களிக்க கள் தாம் மலையகத் தோட்டத் வில்லை. அன்று அரச சபையிலிருந்த தொழிலாளரை வரவழைப்பதில் முன தீர்ப் பெரும்பாலான அங்கத்தவர்கள் னணி வகித்தார்கள் என்பது புலனா
தோட்ட உரிமையாளர். அவர்கள் கவில்லையா? துந் தமது மலிவான கூலிகளை இழக்க
ரோ தோணியாயிற்று. அவருக்குப் பேச்சே நின்றுவிட்டது. ಕೌ அப்புக்கவுண்டருக்கு இவ்விஷ ஒர் இருண்ட இரவு
யம் மட்டும் படாமலும் தெரிய வந்த சரோஜம்மாவிற்கு பிரசவம் ஆண் சிக் போது தனது சக்தியை இழந்தது குழந்தை மங்கி வெளிக்கத்தில் போலானார். மனம் வெறுமையுள் வி படுத்திருந்த பிரசவ அறைக் நந்த மூழ்கியது. இனி வாழவது வீணே என்ற குள் கறுப்பு சால்வையைப் போர்த் ாந்த முடிவுக்கு வந்தவர். இந்த நாள்வரை திக்கொண்டபடியே அப்புகவுண்டர் ாள் வாழ்ந்த வாழ்க்கையை எண்ணி வந்தார். கணவரைப் பார்த்த ரரோ னசு எண்ணி குமைந்துக் கொண்டார். ஜம்மா வறண்ட சிரிப்பொன்றை உதிர் 6ሻ)ሀ 1 "தனது மனைவி தவறியது ஒரு த்தாள். Pழு தேவையை கருதியே தவிர கேவல "சரோஜி ஆண் கொழந்தை. மான காம இச்சைக்காக அல்ல. இந்தே கவுடா" ன்னு பேர் வெச்சா ணத் அவள் என்னைக் கரம் பிடித்தவளாக நல்லாயிருக்குமில்லையா. சொல் புரி இருக்கலாம். அவளும் பலவீனமான லும்போதே அப்புக் கவுண்டரின் நா அவ பிறவியே அல்லவா?" குழறியது. TOI அப்புகவுண்டர் தனது மனைவியின் குழந்தையின் முகத்தில் கர்ணம் செயலை இந்த கண்ணோட்டத்திலும் வெங்கய்யா சிரித்துக் கொண்டி லகி பார்த்தார். ருந்தார். பின் நான் கைந்து மாதங்களுக்கு முன்னர் நான் மலடி இல்லீங்க.
ஒரு தேவைக்காக ஏற்பட்ட சரோ
- - சரோஜம்மாவின் வார்த்தை அவரது ஜம்மா - வெங்கய்யா உறவு இப்போது - ܬܐ ܓܡܝ, ܬܐ
- ஆண்மையற்ற தன்மையை மீண்டும் மா வெகு இயல்பாகி விட்டது.
பறைசாற்றுவதாக இருந்தது. ாறு சரோஜம்மாவின் வயிற்றில் கரு பிரசவ அறையில் இருந்த அப்பு பில் வளரவளர அதன் முன்னால் தான் க்கு பொ ம் அறி குறுகிக்கொண்டே போனார். அவ கவுணடருககு பொழுது புலரும அற - " குறியை எந்தக் கோழியும் அறிவிக் பின் ளைப் பாரககும போதெல்லாம் കഖിബ്ലെ, பத் அப்பு கவுண்டர் பணியாய் உருகினார். நன்றி "திசை எட்டும்"

Page 24
24 6)දුj) – 2O14
னம்பலம் ஜேர்மனி மக்கள் தீர்ப்பா
 

இது நம்தேசம்
ൽ)