கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உதய சூரியன் 2013.03.07

Page 1


Page 2
7 pili-213 25
Ghajah மாவட்டத்தில்
மதுபாவனையா னது அதிகளித்துவரு நிலையில் அரசின் சில சலுகைகளும் மது பிரியர்களை ஊக்கப்
டுத்துவதாக உள்ள சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவி
துள்ளனர்.
வனை, சிகரட்
umTsasoDesST 6Tsus வெகுவாக அதிக வருகின்றது. பாடச லைகளில் கல்வி கற்கின் மானவர்கள் கூட
இவற்றைப் பய படுத்துவது எதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்
தாக
= ܠ
காலம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இவ்வாறு அதிகரித் துச் செல்லும் மது, சிகரட் பாவனை காரணமாக கலாசார சீரழிவுகளும் சண்டைகளும் இடம்பெறுவதுடன் அமைதி நிலையும் குறைவடைகின்
ADS
இது இவ்வாறு இருக்க இதுவரை காலமும் மதுபானசாலைகள் காலை 11 மணிக்கு திறந்து மதியம் 2 மணிக் கு பூட்டப்பட்டு பின்னர் மாலை 5 மணிக்கு திறந்து இரவு 8-10 மணிக் குள் பூட்டப்பட வேண்டும் என்றே நடைமுறையில் இருந்தது. ஆனால், மதுபாவனை அற்ற இலங்கையை உருவாக்குவேன் எனக் கூறிக்கொள் ளும் அரசு தற்போது ஹோட்டல்களு டன் இயங்குகின்ற மதுபானசாலை களை காலை 11 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை தொடர்ச்சியாக திறந்திருக்க முடியும் என மதுவரி திணைக்களம் ஊடாக அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக செட்டிகுளத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்:-
என்ட மனுசன் திருமண புறோக்கள் வேலை செய்துதான் என்ற குடும்பத்தை பார்க்கிறார். அவர் 12 மணிக்கு தண்ணி அடிக்க போனா பார் பூட்டதான் வீட்ட வருவார். இதால 2 மணிக்கு என்றாலும் வந்திடுவார் என சாப்பிடாம இருப்பேன். இப்ப தொடர்ந்து திறப்பதால் இனி எப்பவ ருவாரோ? என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
முன்னைய காலங்க
ளில் மதுபானசாலைகளில் மதுஅருந் துபவர்களுக்கு 50 ஓவர், 20 ஓவர் கிரிக்கெட் விளையாட்டைப் போன்று ஒருநேர வரையறை இருந்தது. இப்ப டெஸ்ட் போட்டி போல தொடர்ந்து அ டிக்கலாம் என்றார் ஒரு குடிமகன்.
அரசின் ஊக்குவிப்பு செயற்பாடு ஒரு புறம் இருக்க சட்டவிரோத மது, சிகரட் பாவனையும் அதிகளித் துள்ளது. கடந்த ஆண்டு (2012) மட்டும் வவுனியா மாவட்டத்தில் 321 சட்டவிரோதமது சிகரட் பாவனை தொடர்பான வழக்குகள் மாவட்ட மது வளிப் பொறுப்பதிகளி பி.ரகுநாதனால் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
இதில் 21 வயதிற்கு உட்பட்டவர் களுக்கு சிகரட் விற்பனை செய்த மை தொடர்பாக 195 வழக்குகளும், சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பாக 126 வழக்குகளும் தாக் கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு களை விசாரித்த வவுனியா மாவட்ட நீதிபதி அலெக்ஸ்ராஜா948,000 (ஒன்பது இலட்சத்து நாற்பத்தெட் டாயிரம்) ரூபாவினை அபராதமாக விதித்தமை நினைவுகூரத்தக்கது.
எனவே, மது ஒழிப்பு இயக்கம் மதுஅற்ற இலங்கையை உருவாக் குவோம் எனக்கூறிக் கொள்ளும் சமூக ஆர்வலர்களும் பொது அமைப்புக ளும் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்துவார்களா?
Caglia Tag

Page 3
O7 ij-213
6.
ஆசியையின்தங்கச் சங்கிலி கொள்
நாட்டில் இன்று அதிகளவிலான கொள்ளைச்
சம்பவங்கள் இடம் பெற்றுவருகின்றன. கும்பல்கள் அல்லது தனிநபர்கள் தொழிலுக்குச் செல்பவர்கள் அல்லது தனிமையில் இருப்பவர்களிடம் உயிர் அச்சுறுத்தல்களை விடுத்துப் பணம் மற்றும் பெறுமதிமிக்க தங்க நகைகளைக் கொள்ளையிடுகின்றனர்.
இரு வாரத்திற்கு முன் பொகவந்தலாவை எல்டப்ஸ் தோட்டத்தில் எஸ் சந்தி எனும் இடத்தில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
எல்டப்ஸ் தோட்டத்தில் இருந்து கடமைக்காகச் சென்றுகொண்டிருந்த இரண்டு ஆசிரியைகளில் ஒருவரிடமிருந்து தங்கச் சங்கிலி
ஒன்று அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.
Guites
திங்க குற்ற6
ഞ5g இன்றைய காலப்பகுதியில் கெ கொலைச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்ற போதும் தூரப்பிரே பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரி தனது உயிர், பொருட்கள் பாதுகாப்பி தங்க ஆபரணங்களை அணிந்து செ6 தவிர்த்துக் கொள்ள வேண்டுமென இ வலியுறுத்துகிறது.
எனவே இதேபோல் அண்மையி நோர்வூட் பிரதேசத்திலும் ஆசிரியை மிளகாய்த்தூள் தூவி தங்கச் சங்கிலின் சென்றவர்களை ஹட்டன் காவல்துை கைதுசெய்தமை குறிப்பிடத்தக்கது.
Q量š
கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் உழைக்கும் பெண்களின் முன்னணியின் ஏற்பாட்டில் ஸ்த
விழிப்புணர்வூட்டல் நிகழ்வு கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தில் நடைபெற்றது. இதன் போது தையும், விழிப்புணர்வூட்டும் துண்டு பிரசுரமொன்றை தொழிற்சங்கப் பெண்ணொருவருக்கு வழங்
ESITGROOTG) Th.
 
 

03 -
சய்திகள்
நூல் அறிமுக விழா மூளை
தறித்த யையிடம் ஒன்றைக்
தங்கச் பியை பறித்துச் றுள்ளதாகவும் வச் சென்றவர்
pடி
ந்திருந்ததாகவும்
வந்தலாவை துறையினரிடம் ப்பாடு செய்யப்
இந்த முறைப்
ன் அடிப்படை டவடிக்கை
மேற்கொண்ட பிஸார் கடந்த ட்கிழமையன்று வாளியைக் செய்தனர். ாள்ளை,
- பதுளை மாவட்ட கலை இலக்கிய வட் டத்தின் ஏற்பாட்டில் ஈழத்து இலக்கிய ஆய்வாளரும் விமர்சகருமான லெனின் மதிவானம் எழுதிய ஊற்றுக்களும் ஓட்டங்களும் எனும் நூலின் அறிமுக விழா எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அமைப்பின் தலைவர் வை.தேவராஜாவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நூலின் அறிமுகவுரையை நூலின் பதிப்பாசிரியர் பாக்யா பதிப்பகத்தின் நிறுவுனர் மல்லியப்புசந்தி திலகர், நூல் நயவுரையை எஸ்.சேதுரட்ணம், கருத்துரையை கலை இலக்கிய வட்டத்தின் உப தலைவர் கே.திருலோகசங்கரும் நிகழ்த்தவுள்ளனர். இவ்வறிமுக நிகழ்வில் பதுளையிலுள்ள இலக்கிய ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இருபது இலக்கிய திறனாய்வு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பாக வந்திருக்கும் ஊற்றுக்களும் ஓட்டங்களும் (மீனாட்சியம்மாள் முதல் மார்க்ஸிம் கார்க்கி வரை) உயர்தரத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. அத்து டன் பல்வேறு இலக்கிய ஆளுமைகள் பற்றிய பதிவாகவும் இந்த நூல் அமைந்துள்ளது. துரைவி பதிப்பகம் 2012 ஆம் ஆண்டு முதல் அதன் நிறுவுனர் அமரர் துரை. விஸ்வநாதன் நினைவு விருதினை அறிமுகப்படுத்தியுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆய்வு நூலுக்கான துரைவி விருதினை லெனின்
மதிவானம் எழுதிய ஊற்றுக்களும் ஓட்டங்களும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தச
யைகள்
ற்காக
ல்வதைத் இந்தச் சம்பவம்
பில்
சிந்தனைத் துளிகள்
ஒருவருக்கு யை பறித்துச் ஊறயினர்
உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால்.. கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.....
வந்தலாவை நிருபர்
விவேகானந்தர்
YM W
1ொண தள
எல்: த க
- kinak leader
Tபன மயப்படாத தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் தொடர்பான சங்கத்தின் பொதுச் செயலாளர் செல்வி A.யோகேஸ்வரி உரையாற்றுவ பகுவதையும் கலந்துகொண்ட முன்னணியின் உறுப்பினர்களையும் இங்கு
இரா.அ.இராமன்

Page 4
7-2013
நேரத்திற்கு முன்பாகவே அந்தப் பணியைச் செய்ய ஆரம்பியுங்கள். ஒரு பணியினைச் செய்ய எவ்வளவு காலம் பிடிக்கும் என்று ஆய்வு செய்து அந்தக் காலத்தை ஒதுக்கி இத்தனை மணிக்குள் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்து அதன்படி செயல்படுத்துங்கள்.
கடினமான தீர்க்க முடியாமல் ஒத்தி வைக்கும் பணிகளை விசேட நேரத்தில்
செய்தால் திரும்ப விரைவாகச் செய்ய ஏதுவாகும்.
உணவு வேளை வந்துவிட்டது என்று பணியைப் பாதியில் விட்டு விடாதீர்கள். குறைவாக அல்லது அளவா கச் சாப்பிடுங்கள். அதிகமாகச் சாப்பிட்டு விட்டால் உணவை ஜீரணிக்கத் தான் அதிக சக்தி செல்லும், அசதியும் வந்துவிடும். பணியில் மூளை ஈடுபடாது.
ஒரு சிறிய பேப்பரில் அவ்வப்போது நாம் நினைத்து, அன்றாடம் செய்ய வேண்டியது போன்றவற்றைக் குறித்துக் கொண்டால் யோசிப்பதில் நேரம் வீணாகாது. படித்தவர் பெரும்பாலோர் சிறிய டயறி போன்றவற்றில் அன்றாடப் பணிகளைக் குறிப்பில் வைத்துக் கொள்வார்கள்.
ஈடுபாட்டுடன் எதையும் கவனிக்கும் மனோபாவத்தை உண்டாக்கிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் கூறும் கருத்து, பேசும் பேச்சு ஆகியவற்றை எளிதில் புரிந்து அவர்களுடன்
மனம்விட்டுப் பேசி விசயங்களைக் கிரகிக்க இயலும்.
தவிர நமது நெஞ்சில் பசுமரத்து ஆணிபோல் விவரங்களைப் பதிய வைக்க வேண்டும்.
அன்றாடப் பணிகளை சாதாரணப் போக்கில் செய்யாமல் சீக்கிரம் செய்ய புதிய வழிகளை அறிந்து அந்த வழிகளில் செய்து குறைந்த நேரத்தில் முடித்து க்கொள்ள வேண்டும்.
உடன் முடிக்க வேண்டிய பணி, செய்ய வேண்டிய பணி, செய்ய விரும்பும் பணி நமக்கு அவசியமில்லாமல் மற்றவர்களால் உண்டாக்கக் கூடிய பணி என நமது பணிகளை வரிசைப்படுத்தி அதன்படி செய்ய வேண்டும். மற்றவர்கள் பணியில் சுணக்கம் ஏற்படுத்த உங்களிடம் வந்தால் அந்தப் பணியை நீங்கள் செய்யக் கூடாது. பிரச்சினையை அலசித் தீர்வு வழங்கி இந்த வழியில் செயல்படுத்துங்கள் என்றுதான் கூறவேண்டும்.
திறந்த மனதுடன் எந்தப் பணியிலும் ஈடுபடவேண்டும். அப்போதுதான் அனைவரிடமும் நன்கு பழகவும் இயலும் நினைக்கும் காரியத்தைக் குறைந்த நேரத்தில் செய்யவும் இயலும்.
பணி செய்யும் நேரத்தில் நேரத்தை நிர்வகிக்கும் மனப் பக்குவத்துடன் செய்யுங்கள்.
கடிதம், பேச்சு இரண்டையும் சுருக்கமாகவும் இனிமையாகவும் வைத்திருங்கள். அப்போதுதான் உங்கள் தொடர்பு பயனுள்ளதாக இருக்கும். குறைந்த காலத்தில் பணிகளைச் செய்து முடிக்கலாம்.
பணியை முடிக்க முடியாமல் அடிக்கடி
C
இடையூறுகள் ஏற். மறைமுகமான ஓர் இடத்தைத் தேர்வு தேவையான பொரு கொண்டு சென்று ஒரு நிலைப்படுத்தி பணியில் ஈடுபடுங் தொந்தரவின்றி மு பணியை குறைந்த இயலும்,
அனைத்துப் தலையில் வைத்து வேண்டுமென்று நீ செய்வதும் தவறு. சக்திக்கேற்ப பணி சம்பந்தப்பட்டவர்க சொல்ல வேண்டுப் எவ்வாறு செய்கின் என்பதைக் கண்கா வரவேண்டும்.
தீர்க்கமான ( காரியத்தில் ஈடுபட பணிகளை ஒத்தி ை
LITI ബഴ്സു
Glöyn நீ வெ
விடாமுய்
எண்ணம் காலத்ை நலக்கேட்டினையும் ஏற்படுத்தும். அதே எதையும் செய்யக்க எந்தப் பணி வேண்டும் என்று 6 விரயமாக்குவதை அளவிற்கு செய்ய
 

ரியன் தன்னம்பிக்கை
04.
இர்வகிப்போம்
வாழ்க்கைக்கு வழிசொல்லும் விழிப்புணர்வுத் தொடர் )
பட்டால்
குறைந்த
நேரத்தில் செய்து
பணியைச் செய்ய நட்களை
ஒரு வாய்ப்பை மனதை
அளிக்கும்.
புத்துணர்ச் ங்கள். பார்வையாளர்கள்
சியுடன் இருக்கும் ழு ஈடுபாட்டுடன்
பொழுது பணியைச் நேரத்தில் செய்ய
சிறப்பாகவும்,
குறைந்த நேரத்திலும் பணிகளையும் நாமே
செய்யலாம், க் கொண்டு செய்ய
அதைவிட்டு நினைப்பதும்
அவசர அவசரமாகக் அவரவர் திறமை,
எல்லோரும் பெற
காரியங்களை அசதியாக இருக்கும் களைப் பகிர்ந்து
நேரத்தில் செய்வது நல்லதல்ல. முடியாததை களை செய்யச்
விரும்புகிறார்கள் ம். தொடர்ந்து
ஆனால் றார்கள்
உங்களிடமுள்ளதை ணித்து
நீங்கள் விரும்பத்
மகாமனம்! தொடங்கினால்
ஒருநாள் ஸ்ரீராமகிருஷ்ணர், முடிவுடன்
வேறெதுவும் உங்களுக்குத்
புல்வெளி ஒன்றில் நடந்து டவேண்டும்.
தேவைப்படாது
'சென்று கொண்டிருந்தார். வைக்கும்
நடந்து போய்க் கொண்டிருந்தவர் திடீரென்று தன்னையும் அறியாமல் திரும்பிப் பார்த்தார். அப்போது தான் நடந்து வந்த பாதையில் தன் காலின் கீழ் மிதிபட்ட புற்கள் மிகுந்த சிரமத்துடன் தலையை நிமிர்த்தப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டார். இதைக் கண்ட அவரின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துவிட்டது.
மனம் கலங்கிப் போனவர், "அட்டா இவற்றுக்கும் உணர்ச்சி இருக்கும் என்பதை உணராமல் இருந்துவிட்டேனே! நம் காலடி பட்டதால்தானே இவை இவ்வளவு துன்பப் படுகின்றன? '' என்று நினைத்தார்.
அன்று முதல் புல்வெளிகளில் நடப்பதை அவர் த விரயமாக்குவதோடு உடல்
தவிர்த்துவிட்டார். ம், ஏன் மாரடைப்பையுமே
நேரத்தில் தவறான முடிவெடித்து கூடாது. யையும் சரியாகச் செய்ய
உலகில் விலை மதிப்பில்லாதது எண்ணி காலத்தை
அன்பு ஒன்று தான் விட கூடிய மட்டிலும் சரியான
ஏனோ அது விலை இல்லாமல் கிடைப்பதால் தான் முயற்சித்து செயல்படுவது
அதை யாரும் உணர்வதில்லை!
வற்றிக்காக ராடும்போது முயற்சி என்று பல்பவர்கள்,
ற்றி பெற்றபின் பற்சி என்பார்கள்.)

Page 5
அமைச்சர் செந்தில் தொண்டமானால் சேவையில்
ஆசிரிய ஈடுபடுத்தப்பட்ட பஸ் நிறுத்தம் மாணவர்கள் சிரமம் '
※ Κ. Χ. AUGNJis மடுல்சீமை கொக் இது காகலை பகுதி தோட்ட 20 மாணவர்கள் எதிர்நோக்கி ஆண்டு - - - GzFu. வந்த போக்குவரத்து பிரச் சினைக்கு தீர்வை பெற் தகுதியு @ 厘) 5tt J. G. றுக் கொடுக்கும் முகமாக தய மாகாண அமைச்சர் செந் சமூக வ தில் தொண்டமானால் ணவர்க பதுளை போக்குவரத்து வு செய் SF6ODLuuG6öIT ØSTTILLITES, Lu6io தேசிய சேவையொன்று ஆரம்பிக் UITUjja 6LILL-L-5). றியின்
அமைச்சர் செந்தில் தொண்டமான் மற்றும் ஜனாதிபதியின் இணைப்புச் செய usia, Gib, லாளர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் குறித்த பஸ் சேவையை பசறை முதல் எல்டப் அனுப்பு தோட்டம் வரை பஸ்ஸில் பயணித்து ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத் бдатtйшф. தக்கது. நி
Ꮿ9ᎳᏳᏡᎠᏣᎣᏧᎶ]
ஆனால், பஸ்சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒரிரு தினங்களில் சேவையை நிறுத் திக் கொண்டது. இதனால் மீண்டும் பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து பிரச்சினை தலைதூக்கியுள்ளதுடன் இதனால் பாடசாலை மாணவர்களின் எதிர் பார்ப்பும் தவிடு பொடியாகியுள்ளது.
ஆகவே, அமைச்சர் செந்தில் தொண்டமானால் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பஸ்ஸை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துமாறு மடுல்சீமைப் பகுதி மக்கள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
லுணுகலை நிருபர்
*ርክ தாமும் ஆறுமாதகாலழப்ளோமா :
Course Length - Six Month
*=fr}| 24 ||
ཨི། Dip. in Psychology el sarcóluso picosmo Dip, in Office Administration i asnjungou givennas picësimore Dip, in Human Resources Management peaofissuem pasmisooloģisseau gaismann Dip, in Civil Engineering Realiso 6 res5eĝisofiuu freŝa gaŭGB6mmunomo *ஒ Dip, in Business Management i silumama opasтво ова је разватиот Dip, in Banking Management suräs et pasnotossa pu8smi on Dip. in Sales & Marketing Management விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மு. *Q LLLLLS LLL LLL 00 LLLLL LLLLL S eSeSeeS BTTTuLLL MTTM sseMTTMLLLmMMmM MS Ly Dip, in Nursing Administration aongfuil réireanas gil 1686 mion த6 Dip, in Educational Management sösû pansologöğesi içiöenm on கி Dip, in Montessori Stomainpatri picësimon *@
କାଳି தமிழ் வமாழி மூலம் தா கற்கை முடிவில் பட்சை நடைபெறும் பிராந்திய நிலையங்கள் göle
• ബൈ opf asaring அதிருகோணமலை புைத்தளம் த Osasgaf EDairarf o fEi е 6lѣпqрübц
ஹேட்டன் 9 அனுராதபுரம் உநுவரெலியா நா மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவம் பெற உங்களது பெயர் முகவரி தெ அ செய்த கற்கைநெறி என்பனவற்றை கீழ் உள்ள கையடக்கத் தொலைபேசிக்கு SMS 莓
செய்து பெற்றுக் கொள்ளலாம். Mobile. O777 140 844, O71 803 48 48 696
Country Co-ordinator *G. MARUTHURA HASSEN (B.Sc. Psychology, M.Sc. Psychology) (L
LLLLLL LLLL LLLL L LLLL SLLLLLLLLLL LL LSLLLLL LLLLLL
00SSSSSLLLLLLSLLLLLLSLLLLLLSSSLLSLLSLSSSLLLLSLSSLLLSSSSLLSLLLLLLSS00S Web Wainas.com, www.innat.com, Waiconas.org
Le O6722229470673674749,0673679688, O71803 4848
பிண்ணப்ப முடிவுத் திகதி 12.03.2013
 
 
 
 
 
 

சிரிய மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரல்
ந்த 22.02.2013 வெளியான வர்த்தமானியில் இலங்கையிலுள்ள கல்வியியற் கல்லூரிகளுக்கு
மாணவர்களை உள்வாங்குவதற்குரிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ரீபாத தேசிய பியற் கல்லூரிக்கு இந்திய வம்சாவளிதமிழ் மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க தகுதியுடை ள் என நியாத தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி ஏகந்தரலிங்கம் தெரிவித்தார்.
குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:- 13ஆம் ஆண்டு ஆசிரிய மாணவர்களை உள்வாங்குவதற்கான அறிவுறுத்தலின் படி 2011ஆம் க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும். பூதிபாத கல்வியியற் கல்லூரிக்கு அனைத்து இந்திய வம்சாவளித் தமிழ் மாணவர்களும் விண்ணப்பிக்க டையவர்கள். மேலும் இதில் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கே முன்னுரிமை வழங் புள்ளது. மிழ், சிங்கள மொழிமூலம் ஆரம்பக் கல்வி விஞ்ஞானம், கணிதம் என்பனவும் தமிழ் மொழிமூலம் விஞ்ஞானம், முதல் மொழி தமிழ், பரத நாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்ற பாடங்களுக்கும் ம1 ள் விண்ணப்பிக்க முடியும். இதேவேளை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்திற்காக தெரி யப்படும் பெருந்தோட்டபுற மாணவர்களுக்கான பயிற்சி நெறிகள் இம்முறை காவத்தை ருவன்புர கல்வியற் கல்லூரியில் இடம்பெறும். ண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி 15.03.2013 ஆகும். இதேவேளை புதிய, பழைய ட்டம் என்பவற்றை குறிப்பிடுவதுடன், கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் பாடநெ இலக்கமும், மொழிமூலமும் குறிப்பிடுவதுடன் விண்ணப்பங்கள் பிரதான ஆணையாளர் (ஆசிரி வி) கல்விக் கல்லூரிகளின் கிளை கல்வியமைச்சு, இசுருபாய, பத்தமுல்லை என்ற முகவரிக்கு பிவைக்கப்பட வேண்டும். விண்ணப்பங்களின் பிரதியினையும் பதிவுத்தபால் ரசீதினையும் விண் ாரிகள் வைத்திருப்பது மேன் முறையீடுகளுக்கு இலகுவாக இருக்கும். பாத தேசிய கல்வியற் கல்லூரியை பொறுத்தவரையில் இந்திய வம்சாவளிதமிழ் மாணவர்கள் வரும் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். தி.தவராஜ்
D at A ويوما 65 سم
EேY உதயசூரியன்
LIANi * மஹிந்த சமரசிங்க
பதவி * பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சர்
பருமைக்குரிய பதவி - மனித உரிமை விவகாரங்களுக்காக
இலங்கைக்கு வக்காலத்து வாங்கும் தூதுவர்.
டித்த பெயர் - பான் கீ மூன்
டிக்காத பெயர்கள் : நவனிதம்பிள்ளை, சனல் 4
திர்பார்க்காதது : பிரபாகரன் மகனின் புகைப்படங்களை
இத்தருணத்தில் சனல்-4 வெளியிடும் என்பது ரே கவலை :-உலக நாடுகள் எம்மை குற்றவாளிக் கூண்டில்
நிறுத்துவது (யார் காரணம்?) ஜனிவாவில் கூறிய உண்மைகள் : சிவில் நிர்வாகத்தில் இராணுவம் லையிடுவதில்லை மீள் குடியேற்றம்,புனர் வாழ்வு சிறப்பாக நடைப்பெறு றது என்பது (ஹி..ஹி எவ்வளவு உண்மைகள்)
லங்கை மீதான மர்சனம் தொடர்பாக: காய்ந்த மரத்திற்குத் னே கல்லடி படும். எம்மீது வீண் பழி சுமத் கிறார்கள் மிழர்களுக்கான அதிகாரம் :-ஹி..ஹி. ஒரு ள் கூத்துக்கு மீசையை சிரைக்கவா?
மெரிக்காவின் தீர்மானத்தை ாளிப்பது தொடர்பாக :- ஒரு பொய்யை மறைக்க ன்பது பொய்தான் (எப்படியும்
சமாளித்திடுவோம்) ாழுதுபோக்கு :- தமிழர்களுக்கு தீர்வு வழங்கப் ாவதாகக் கூறி இழுத்தடிப்புச் செய்வது
(யாவும் கற்பனை)

Page 6
7 -213
b
நயன்தாரா
LIUg.
*புகழ் பெற்ற திரைப்படப் பாடகி இவர்.
இவர் தமிழ், தெலுங்கு 856OT60F LLAO, மலையாளம், இந்தி உட்படப் பல மொழிகளில் பத்தாயி ரத்திற்கும் அதிகமான பா டல்களைப் பாடியவர். பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். * இவர் நான்கு முறை தேசிய விருது பெற்றவர். * இவர் சிறு வயதிலேயே பாடத்தொடங்கி 6S" LITñi.
இவர் 1982 ஆம் ஆண்டில் இலங்கை வந்த போது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. * இவர் பல மொழிகளில் பல பக்திப்பாடல் கதைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடி யுள்ளார்.
இவர் யார்?
01. இயக்குநர் பாரதிராஜா கிய படம் எது?
02. இவரின் இயக்கத்தில் கமல், LJL-ið 6!gi? 03. இவர் பத்மபூரீ விருது எத்தனையா பெற்றார்.? 04. இவரின் இயக்கத்தில் முரளி நடித்த பட 05. இவர் உருவாக்கி விரைவில் வெளியாக இ
படம் என்ன? சொல்லு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் இயக்குநர் பாரதிராஜா ரசிகர்களுக்கு க புதிர்க் கேள்விகள்
தன் மகனை வைத்து இயக்
பூரீதேவி, ரஜினிகாந்த் நடித்த
ம் ஆண்டு
ம் ஒன்று?
ருக்கும் ங்கள் பார்க்கலாம்.?
வார்த்தைப் புதிர் - 49
2 3
இடமிருந்து வலம் 01. முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று. 05. தூய்மையின்மை. 07. வலிந்து உள்ளே தள்ளு என பொருள்படும். 10. GasTessfuti.
11. இவனுக்கு தேர் ஒட்டியதால்தான் பார்த்தசாரதி. (குழம்பியுள்ளது) 14. தொலைத்தொடர்பு சாதனம் (ஆங்கிலத்தில்) 15. பிரமிட்டுகளில் பாதுகாக்கப்பட்டது. 19. இது சலசலப்புக்கு அஞ்சாது என்பார்கள். 22. சோறுண்ண இது தேவை.
27 பெற்றோர்.
வலமிருந்து இடம் 04. ஆசிரமம் 06. திருமணத்தின் பின் பெண்களுக்கு கிடைக்கும் ஒரு
உறவு. 08. சுவாமி வீதியில் வலம் வருவது இதில்தான். 09. தூக்கத்தில் வருவது. 16. அக்காலத்தில் உயிர்களைப் பலி கொண்ட ஒரு கொள்ளை நோய். 17. துப்பாக்கி ஆங்கிலத்தில். 18. சிறு குளம். 24. நாட்டை ஆள்பவர். 26. மலையாளப் பண்டிகை.
மேலிருந்து கீழ் 01. சூப்பர் அல்ல. 02. மலேசியா என்றதும் நினைவுக்கு வரும் மறைந்த பாட
03. எம்.ஜி.ஆர் நடித்த படம் ஒன்று. 04, அறிவு. 11. முப்படைகளில் ஒன்று.முதல் எழுத்து ஆ கட்டத்தில் தரப்படவில்லை. 13. புகழ்ச்சி. 14. சண்டைக்கான களம். 20. எந்தக் காரியத்துக்கும் இது இருக்கும். 25. சீரடி, புட்டபர்த்தி என்றதுமே நினைவுக்கு வருபவர்.
கீழிருந்து மேல் 09. வருத்தம். 12. விலையேற்றத்திலும் ஜொலிஜொலிப்பது. 16. வலயம், கோட்டம் என்பது போல இதுவும் ஒன்று 21. பாண்டவரில் ஒருவர். 23. அமைப்பு அல்லது குழு 26. ஒலி.
28. நீர் வழிந்தோடாமல் கட்டப்படுவது.

Page 7
7 Daij-213
తmany Gunt+4 O ܐ̄ܚܪܢܐ ! (on
பேட்டை எட்டிர்ே 2.
ளையாட்டுப் போட்டிகள் என்றாலே மாணவர்களுக்குக் கொண்டாட்டம் தான். ஓரிரு பாடங்களுக்குப் பிறகு மைதானத்துக்கு ஓடி விடுவார்கள். உற்சாகத்தோடு விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். இது கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் இருந்த நிலை. ஆனால் இந்த நிலை இன்று மாறியுள்ளது. பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி என்றாலே பெற்றோரும், மாணவர்களும் அச்சப்படுமளவுக்கு மாணவர்களின் மன நிலை மாறிவிட்டது. சுமார் ஒரு மாதகால இடைவெளிக்குள் மூன்று பாடசாலை மாணவிகளும் ஒரு மாணவனும் விளையாட்டுப் போட்டியில் ஈடுபட்டிருக்கும் போது உயிரிழந்தமையே இதற்குக் காரணமாகும்.
கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி. இவ்வாண்டு பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியில் பலியான முதலாவது உயிர் என்ற பதிவு மன்னார் கோயில்குளத்தைச் சேர்ந்த டிலோஜனுடையதாகும். மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியில் (தேசிய பாடசாலையில்) 12 ஆம் ஆண்டில் பயின்ற டிலோஜன் மிகுந்த உற்சாகத்துடன் சைக்கிள் ஓட்டப் போட்டியில் கலந்து கொள்கிறார். ஆனால் அந்த உற்சாகத்தோடு அவரால் வெற்றிக் கோட்டைத் தொட முடியாமல் போகிறது. இடை நடுவில் வாந்தியெடுத்து விழுகிறார். வைத்திய சாலைக்குக் கொண்டு சென்ற போதும் டிலோஜனது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போகிறது.
இரண்டாவதாக கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி கெளஷல்யா பவித்ராணி என்ற மாணவிக்கு நேர்ந்த கதி பலரது உள்ளங்களைவிட்டு இன்னும் மறைந்திருக்காது. சிலாபம் ஆனந்தா தேசிய பாட சாலையில் கல்வி பயின்ற மாணவியான கெளஷல்யா பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியின் போது மரதன் ஒட்டப்போட்டியில் ஈடுபட்டிருந்த போது இடை நடுவில் பாதையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் சிலாபம் வாழ்மக்களை
| * -
மட்டுமன்றி நாட்டு மக்களையும் ஆழ்த்தியது.
இந்த மாணவியின் மரணத்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு மாணவியும் விளையாட்டுப் பே பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கும் ே பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி பிரதேசத்தில் இருந்து ஒரு செய் ஞானேஷ்வரா பெளத்த வித்திய தரத்தில் கல்வி பயின்ற அஞ்சலி மாணவியே அவ்வாறு தனது உt துறந்தவர்.
அச் செய்தியைக் கேள்விப்ப சாலை மாணவிகள் மாத்திரமல்ல லை மாணவ, மாணவிகள் மற்று உள்ளத்திலும் ஒருவித பயம் குடி விளையாட்டுப் போட்டிகளை ே நடத்துவதற்குத் தயங்குகிறார்கள் இந்நிலையில் ஒரு வாரத்துக் ஒரு செய்தி கடந்த பெப்ரவரி 2 ரிவிசந்த தேசியப் பாடசாலையில் பாடசாலை இல்ல விளையாட்டு இவ்வருடத்தில் உயிரிழந்தவர்க பெயரை நான்காவதாக பதித்துவி அனுஷா குமாரி என்ற அப்பாடச 5000 மீற்றர் ஓட்டப் போட்டிய அவரால் 300 மீற்றர் தூரத்தை ம இடைநடுவில் கீழேவிழுந்தவர் த இழந்துவிடுகிறார்.
இவ்வாறு ஜனவரி 28 ஆம் தி பெப்ரவரி 26 ஆம் திகதி வரைய இடைவெளியில் நான்கு மாணவ இல்ல விளையாட்டுப் போட்டியி வேளையில் உயிரிழந்துள்ளார்கள் இச்சம்பவங்களைத் தொடர்ந்
 
 

O7
சோகத்தில்
ால் ஏற்பட்ட நமுன் மற்றுமொரு ாட்டிக்கான போது உயிரிழந்தாக மொரட்டுவப் தி வெளியாகிறது. ாலயத்தில் எட்டாம்
இசுரிகா என்ற பிரை அநியாயமாக
Iட்டவுடன் அப்பாட
O 6J 60060TULUI LUFTLSFMT ம் ஆசிரியர்களது கொண்டுவிட்டது. மற்கொண்டு
T.
குப் பின்னர் மற்றும் 6 ஆம் திகதி அரநாயக்க ல் இருந்து பதிவாகியது. ப் போட்டியின் போது ளின் பட்டியலில் தனது விடுகிறார் ஹஷினி
T606) Loretootes. பில் பங்கு பற்றிய ட்டுமே ஓட முடிந்தது. தன் உயிரையும்
கதி தொடக்கம் ான சுமார் ஒரு மாதகால lifessit List LaFT606) ல் பங்கு பற்றிய
T.
5 6J6060TL
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஒருவித அச்சமான சூழ்நிலையே காணப்படுகிறது. திறமையாக விளையாடக்கூடிய மாணவர்களும் பயம் காரணமாக போட்டியில் பங்கு பற்றத் தயங்குகிறார்கள். பின்வாங்குகிறார்கள். மறு பக்கம் அதிபர் ஆசிரியர்களும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தத் தயங்குகிறார்கள்.
இவற்றுக்கான காரணங்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்ற முன்னர் போட்டிகளில் பங்குபற்றும் சகல மாணவர்களுக்கும் வைத்தியப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதியே நேரடியாகத் தலையிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளார். இச்செயற்திட்டத்தை பாரபட் சமின்றி சகல பாடசாலைகளிலும் மேற் கொள்ள வேண்டும். இன்னொரு பாடசாலையில் இது போன்றதொரு சம்பவம் இனியும் நடக்கக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான உயிரிழப்புக்கள் ஏற்படுவது இவைதான் ஆரம்பமல்ல. சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் ஹோமாகம கல்வி வலயத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நடந்துள்ளது. போட்டியை முடித்து வெற்றிக் கோட்டில் விழுந்த மாணவனின் வாய் மற்றும் மூக்கால் நுரைகக்கி இறந்திருக்கின்றார். பதிவுகளின் படி இது தான் விளையாட்டுப் போட்டியின் போது ஒரு மாணவன் உயிரிழந்த முதலாவது சம்பவமாக கருதப்படுகிறது. அதற்கு முன்னர் இது போன்ற சம்பவங்கள் நடந்ததாக பதிவுகள் இல்லை. அச்ச ம்பவத்தின் பின்னர் அவ்வப்போது பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குத்துச்சண்டை, கராத்தே போன்ற போட்டிகளின் போதான உயிரிழப்புக்களே அதிகமாக இடம் பெறுகின்றன.
பாடசாலை மாணவர்களின் போசாக்கு தேக ஆரோக்கியத்தில் பெற்றோர் அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும். தற்காலத்தில் சுமார் 50 வீதமான மாணவர்கள் காலை உணவு உட்கொள்ளாமலேயே பாடசாலைக்குச் செல்கிறார்கள். விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போதும் மாணவர்கள் இவ்வாறு தான் காணப்படுவார்கள். கடையில் உள்ள துரித உணவுகளைச் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள். இதனால் அவர்களுக்குத் போதியளவு சத்துக்கள் கிடைப்பதில்லை. சாதாரணமாக பாடசா லையில் தினமும் கலையில் நடக்கும் சுமார் ஐந்து நிமிட ஒன்று கூடலின் போதே ஓரிரு மாணர்கள் மயங்கி விழுந்து விடுவார்கள். ஒட்டப்பந்தயங்களின் போது ஏற்படும் அதிக களைப்புக்கு இவர்கள் எவ்வாறு ஈடுகொடுப்பார்கள். மாணவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பிரதான காரணிகளாகவே இருக்கின்றன.
எப்படியே விளையாட்டுப் போட்டிகளின் போது இடம்பெறும் உயிரிழப்புக்கள்தொடருமேயானால் எதிர்காலத்தில் இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கங்களையும் சர்வதேச வெற்றிகளையும் பெற்றுத் தரக்கூடிய வீரர்கள் இல்லாமல் போய்விடுவார்கள் என்பது மட்டும் உறுதி.
பஹமுனஅஸாம்

Page 8
O7 Dij-2013
அங்கும் இங்கும் எங்குமாக
ஜெனிவாவில் என்ன நடைபெறப்போகின்றது
என்பது பற்றிய பேச்சாகவே ஒலிக்கிறது. பத்திரிகைகள், இணையங்கள் எல்லாம் ஜெனிவாவில் நடந்துகொண்டு இருக்கும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகள் பற்றியே எழுதிக்
கொண்டிருக்கின்றன.
சுவிட்சர்லாந்தின் இரண்டாவது சனத்தொகை கூடிய நகரம் ஜெனிவா. சனத்தொகை 192, 385 (2012 கணக் கெடுப் பின்படி), சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதியில் அமைந்துள்ளது. ஜெனிவா
சாசனம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம்
பற்றி எல்லாம் பரவலாக பேசப்படுகின்றது, ஆய்வாளர்கள் அலசுகின்றார்கள்.
சர்வதேச மனிதாபிமான சட்டம் என்பதன்
தோற்றம் பற்றிய ஒரு பார்வை மனித இனம் தோற்றம்பெற்ற நாள் முதலே மோசமான யுத்தத்தின்போது பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் முயற்சி
மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆபிரிக்கப்
பழங்குடிகள் மோதல்களின்போது பெண்கள்,
குழந்தைகள், முதியோர்களை பாதுகாப்பதில் அக்கறைகாட்டி வந்தனர். கைதானவர்களை கெளரவமாக நடத்தினர். மகாபாரதம் யுத்தத் தில் கைதானவர்களை, நிராயுதபாணிகளை, காயமடைந்தவர்களை எவ்வாறு கவனிக்க வேண்டும் என்பதற்காக ஒழுங்கு விதிகளை கூறியுள்ளது. எதிரிக்கு கெளரவம் கொடுத்து நடத்தவேண்டும் என்று பைபிளும்,
திருக்குர்ஆனும் கூறியுள்ளன.
இப்பின்னணியில் ஜெனிவா சாசனம் எவ்வாறு உருவானது என்பதைப் பார்ப்போம். 1859 ஆம் ஆண்டில் ஒருநாள் சோல்பெரினா யுத்தத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்தும் காயப்பட்( போர்க்களத்தில் விழுந்து கிடந்ததை சுவிஸ் பிரஜையான ஹென்றிடுனான்ட் (He Dunant) பார்த்து அதிர்ச்சியடைந்தார். நான்கு ஆண்டுகள் கழித்து 1863 ஆம் ஆண்டு உத்தியோகப்பற்ற சர்வதேச மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்தார். ஒவ்வொரு நாடும் யுத்தத்தி பாதிக்கப்பட்ட ஆயுதப் படையினருச்
66
இலங்கை குற்ற கூண்டில் ஏற்றப்பட்டு
காரணம் சர்வதேச சமூகத்திற்குக் கொடு உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறி அன்றி வெளிநாட்டு அழுத்தங்கள் அல்டு
உதவுவதற்காக நிவாரணம் வழங்குவதற்கா அமைப்பு ஒன்றை உருவாக்கவேண்டும் எ அந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்பின்னர் இடம்பெற்ற ராஜதந்திரி மாநாட்டுக்கு 14 ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டனர். அந்த உடன்படிக்கையே ஜெனிவா சாசனம் என்று அழைக்கப்பட்டது அந்த சாசனம் ஆரம்பத்தில் யுத்தகளத்தில் காயமடைந்த படையினர் பற்றியதாகவே அமைந்திருந்தது. அது பின்னர் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் சம்பந்தப்படுத்துவதாக விரிவாக்கப்பட்டது 1949 ஆம் ஆண்டில் ஜெனிவா சாசனம் நான்காக வரையப்பட்டது. இச்சாசனங்களி மூன்று தரை மற்றும் கடல் யுத்தங்களில் காயமடைந்த படையினர், பணயக் கைதிகளான படையினர் ஆகியோர் சம்பந்தப்பட்டவையாக அமைகின்றன. நான்காவது ஜெனிவா சாசனம் (GENEVA CONVENTION) usgsgassist Gurg பொதுமக்களுக்கு (CIVLANS) பாதுகாப்பு
 
 

யன் அரசியல்
--08
Tபன்
ண்டில் பகை!
டும்
ல்ெ
டுள்ளதற்கு
த்த
வழங்குவது சம்பந்தப்பட்டதாகும்.
தனது வெளியுறவு அமைச்சர் பீரிஸ் மூலம் நான்காவது ஜெனிவா சாசனம்
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு ஆயுதப்படையினர் மாத்திரம் அல்ல ஆயுதப்
அனுப்பிய கடிதத்தில் கற்றுக்கொண்ட nry
படையினர் அல்லாத பொதுமக்களையும்
பாடங்கள் மற்றும் நல்லெண்ண ஆணைக் பாதுகாப்பதாக அமைந்தது. எதிரிப்படைகளின்
குழுவின் அறிக்கையை நடைமுறைப் படுத்தி கைகளில் அல்லது ஆக்கிரமிப்புப் படை
அதிகாரப் பகிர்வும் வழங்கப்படும் என்றும் களில் சிக்குண்டவர்களையும் பாதுகாப்பதாக
இலங்கை அரசாங்கம் உறுதியளித்தது. நான்காவது ஜெனிவா சாசனம் அமைந்தது.
இந்தியாவுக்கும் அதேமாதிரி 13*க்கு அப்பாலும் இந்த நான்கு ஜெனிவா சாசனங்களும்
சென்று அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் க்கு
1957 ஆம் ஆண்டில்
என்று கொழும்பில் வைத்து இலங்கை அங்கீகரிக்கப்பட்டன.
அரசாங்கம் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு ஜெனிவா ஐ.நா. மனித
உறுதியளித்தது. வாளிக்
உரிமைகள் பேரவையின்
2012 மார்ச்சில் ஜெனிவா ஐ.நா. மனித 22 ஆவது அமர்வு தற்போது
உரிமைப் பேரவையின் 21 ஆவது அமர்வில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உறுதிமொழிகளை நிறைவேற்றும்படி
இலங்கையில் யுத்தத்தின்போது
கோரியே அமெரிக்கா இலங்கைக்கு எதிரான இடம்பெற்ற சிவிலியன்களின்
தீர்மானத்தை சமர்ப்பித்தது. இந்தியா உட்பட மரணங்கள் பற்றிய சர்வதேச
21 நாடுகள் அதனை ஆதரித்தன. எட்டு ஆய்வு ஜெனிவா சாசனத்தின்
நாடுகள் நடுநிலை வகித்தன. ஒருவருட நான்காவது பிரிவின் கீழ்தான்
கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால், தற்போது ஆராயப்பட்டு
அதனை இலங்கை அரசாங்கம் ஏனோதானோ வருகிறது.
என்று இழுத்தடித்து வந்தது. யெதே
ஜெனிவாவில்
- 2012 மார்ச் ஜெனிவா அமர்வில் ஐக்கியநாடுகள் மனித உரிமைப் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக இன்னொரு பேரவை ஆரம்பிக்கப்பட்ட
தீர்மானத்தைக் கொண்டுவரப்போவதாக பின்னர் இலங்கை இப்போதுதான்
முன்கூட்டியே அறிவித்துவிட்டது. முதல் தடவையாக குற்றவாளிக்
சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை கூண்டில் ஏற்றப்பட்டுள்ளது.
நிறைவேற்றத் தவறியதால் அமெரிக்கா முள்ளிவாய்க்கால் இறுதிப்போர்
கொண்டுவரும் இரண்டாவது பிரேரணை முடிவுற்று நான்கு ஆண்டுகள் சென்றுவிட்டன.
கடுமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்குக் கொடுத்த
இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான ன்று
உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியதே
அரசியல் தீர்வு காணப்படல் வேண்டும். குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படுவதற்கு
அதுவரை அமெரிக்கா இலங்கை கள்
காரணமாகியுள்ளது. வெளிநாட்டு அழுத்தங்கள்
விவகாரத்தைக் கைவிடாது என்று அமெரிக்கா காரணமாக இலங்கை அரசாங்கம் குற்றவாளிக்
தரப்பு ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் கூண்டில் ஏற்றப்படவில்லை. கொடுத்த
பகிரங்கமாக அறிவித்துவிட்டனர். வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தத்
இந்த நிலையில் அமெரிக்கா தவறியதன் காரணமாக தானாகவே
கொண்டுவரும் பிரேரணைக்கு ஜெனிவா குற்றவாளிக்கூண்டில் ஏறி இலங்கை
அமர்வில் 30 நாடுகள் ஆதரவளிக்கவிருப்பதாக அரசாங்கம் நிற்கின்றது.
தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியாவின் போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து
நிலைப்பாடு ஜெனிவா அமர்வின்போது விசாரித்த ஐ.நா. நிபுணர்குழு தனது
தான் தெரியவரும். அளித்த வாக்குறுதிகளை அறிக்கையை ஐ.நா பொதுச் செயலாளர்
நிறைவேற்றவேண்டும். இனியும் நாயகம் பான் கி மூனிடம் சமர்ப்பித்து
தாமதிக்கவேண்டாம் என்று தான் அமெரிக்கா அந்த அறிக்கையை குழுவின் தலைவர்
கோருகின்றது. தருஸ்மனின் பெயரை பாவித்து நிராகரித்த
அதனை சர்வதேச அழுத்தத்திற்கு இலங்கை அரசாங்கம் அதற்குப் பதிலாக
பணியமாட்டோம் என இலங்கை கூறுவது தான் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க
பொருந்துமா? ஆணைக்குழுவை நியமித்து அது தரும் அறிக்கையை நடைமுறைப்படுத்தப்போவதாக
அநாமிகன் அறிவித்தது.
-))
Tன

Page 9
7-O-213 சூரியன்
இப்பான் நாட்டில், 100 வயதைக் கடந்தவர்கள் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளனர். அந்நாட்டின், ஒசாகா நகரில் வாழும் மிசாகா ஒகாவா 114 உலகிலேயே அதிக வயதான பெண் என கின்னஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 1898 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி பிறந்த மிசாகா, ஒசாகா நகரின் மருத்துவமனை ஒன்றின் பராமரிப்பில் உள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் 115 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் மிசாகா, உடல் நலத்தில் காட்டிய அக்கறையே தனக்கு நீண்ட ஆயுளை தந்துள்ளதாக தெரிவிக்கிறார்.
ஜப்பானைச் சேர்ந்த 115 வயது ஜிரோமோன் கிமுரா உலகிலேயே அதிக வயதான தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.
விட்றல் தூங்கிய சிறுவனை ஹெலிகொப்டரில் தேடிய பொலிஸார்
சிறுவனைத் தேடினர். சிறுவன் காணாமல் போன தகவல் ஒயர்லெஸ் மூலம், நகரில் உள் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. இதனிடையே, வீட்டிலிருந்த சிறுவனின் சகோதரி வரவேற்பறையில் இருந்த காற்றடை மெத்தையை தற்செயலாக தூக்கிப் பார்த்தபோ அதன் அடியில் சிறுவன் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
காணாமல் போய்விட்டதாக கருதிய தன் மக வீட்டுக்குள்ளேயே தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்த அவன் தாய் அவனை அணைத்துக்
கொண்டு சந்தோஷத்தில் கூச்சலிட்டார்.
5ணாமல் போனதாக பொலிஸாரால் ஆனால், நடந்தது எதையும் அறியாத தீவிரமாக தேடப்பட்ட சிறுவன் தனது அச்சிறுவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. வீட்டிலேயே தூங்கிக் கொண்டிருந்த சம்பவம் இதனிடையே பையன் கிடைத்த தகவல் பிரிட்டனில் நடந்துள்ளது. தெரிந்ததும் பொலிஸார் நிம்மதிப் பெருமூச்சு
பிரிட்டனின், ஸ்வான்சிநகரைச் சேர்ந்த சமந்தா விட்டனர். - ஆண்ட்ரூ தம்பதியினர் தங்கள் ஐந்து வயது மகன் ஜென்சன் லோரி கடந்த 18 ஆம் திகதி இரவு காணாமல் போனதாக பதற்றத்துடன் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிஸார், மோப்ப நாய்கள், ஹெலிகொப்டர் சகிதம், ஜென்சன் லோரியை தேடும் படலத்தை தொடங்கினர்.
பொலிஸார் மட்டுமல்லாமல் ஆண்ட்ரூவின் நண்பர்கள் பஸ் ஒட்டுநர்கள் உட்பட பலர்
Iftaħ il-GimIIiiiiii Gibiii) LI JIIIJ III
ஏலியன் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகளின் செய்திகளை அண்மைக்காலமாக அதிகளவில் படித்திருப்பீர்கள். தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டிலும் பெண் ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் 2 அடி உயரமுள்ள ஏலியன் ஒன்று காணப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
 
 
 
 

D 605) 9 കത്തിൻെറിയ ഋീകon-(-
பெண்ணுக்கு கிடைத்த புதுமுகம்
ஆப்கானிஸ்தானில் மூன்று உங்களுக்கு முன்பு தனது கணவனால் களும், மூக்கும் அறுக்கப்பட்டு வற்று நின்ற ஆயிஷா (Aesha
ammadzai) sibe uso Gungsso
மப்புகள் உதவ முன்வந்தன. ற்போது மூன்று வருடங்களுக்கு
சத்திர சிகிச்சை மூலம் ஷாவுக்கு மூக்கு கிடைத்துள்ளது. ரிக்க குடும்பமொன்றுடன் வாழ்ந்து ஆயிஷா TV தொலைக்காட்சியில் பு நேர்காணலில் பங்கேற்றுள்ளார். னக்கு புதிய முகம் கிடைத்த ாஷத்தில் 19 வயதான ஆயிஷா கத்திற்கு மாறாக சந்தோஷத்தில் துள்ளார்.
தலைகீழாக வளரும் மரங்கள்
அலஸ்காவிலுள்ள Glacier Gardens என்ற தாவரப் பூங்காவானது வேறெங்கும் இல்லாத சிறப்பம்சங்களுடன் காணப்படுகிறது. இந்தப் பூங்காவில் பட்டுப்போன மரங்களின் அடிப்பகுதிகள் தலைகீழாக நிலத்தினு புதைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு தலைகீழாக நட்டு வைத்த பட்டுப்போன மரங்களின் உச்சியில் சிறிய கொடிகள் வளர்ந்து மிக அடர்த்தியாக மரங்கள்
போன்று காட்சியளிக்கின்றன.
நுகரும் ந்ேத பிரதேசம்
கிருநீல நிறமான அட்லாண்டிக் பெருங்கடலும், மென்நீலமான கரிபியன் கடலும் ஒன்று சேருகிறது.
வெறும் 1.6 கிலோ மீற்றர் நீளமான பகுதியில் கடல்கள் இணையும் பிரதேசமே இது. பஹாமா நாட்டின் இரு நகரங்களை இணைக்கும் அதிவேக பிரதேசமும் இந்த மேட்டின் மேலாகவே செல்கிறது.
اح

Page 10
()7 Driftliğ-2013
25,
லங்கையில் நாளுக்கு நாள் அராஜக அரசியல் மேலோங்கி வரு வதை நிதம் அரங்கேறிவரும் சம்பவங் கள் பறைசாற்றி வருகின்றன. தந்தை சாதாரண அரசியல்வாதியென்றாலே மகன்மாரை கட்டுப்படுத்த முடி வதில்லை. இந்தவகையில் தந்தை அரசின் முக்கிய அமைச்சர் என்றால் சொல்லவா வேண்டும்? அடாவ டிக்கு பெயர் போன களனி பிரதேச அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா நட்சத்திர ஹோட்டலில் அடித்த லூட்டியையும் அடாவடித்த னத்தையும் சில மாதங்களுக்கு முன் னர் முழு நாடே விமர்சித்தது.
அமைச்சரின் மகன் என்றபடியால் எவ்வித தண்டனைக்கும் உட்படுத் தப்படாமல் சுதந்திரமாக நடமாடி வருகிறார். இதில் கல்வியமைச்சராகு
வதே தமது கனவு என மாலக சில்வா தெரிவித்திருந்ததையும் இங்கு குறிப் பிட்டுக் கூற விரும்புகிறோம்.
இதற்கிடையில் அமைச்சர் ஒருவ ரின் மகன் கடந்த வாரம் பாசிக்குடா கடலில் நடந்துகொண்ட விதம் தொடர்பாக பலரது கண்டனங்களும், விமர்சனங்களும் வெளிவந்த வண் ணமே இருக்கின்றன.
மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால
சிறிசேனவின்
மகனும்
96).JO)6OL-L நண்பர்களும் நீராடிக் கொண் டிருந்த வேளை, அருகாமையில் மட்
டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதி பர் ரவி வைத்திய லங்காரவின் மக னும் அவருடைய
மனைவியும்
 
 
 
 
 
 
 
 

|செய்திகள்
களை படம் பிடித்த
குளித்துக் கொண்டிருந்திருக்கின்றனர்.
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அமைச்சரின் மகனும் அவருடைய
இரவோடு இரவாக காரியம் கச்சிதமாக நண்பர்களும் அங்கு நீராடிக் கொண்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறைந்த டிருந்த பெண்களை வீடியோ படம்
பட்சம் சந்தேக நபரை நீதிமன்றத்தில் எடுத்ததுடன் பிரதி பொலிஸ் மா
ஆஜர்படுத்தி பிணை வழங்கியிருந் அதிபரின் மகனின் மனைவியையும்
தால் நியாயமென ஏற்றுக்கொள்ள வீடியோ படம் எடுத்துள்ளனர்.
முடியும், அரசியல் செல்வாக்கு சட்டத் இவர் என் மனைவி. அவரை படம்
துடன் எவ்வாறாக விளையாடியுள்ளது எடுக்காதீர்கள் என பொலிஸ் மா
என்பதை இச்சம்பவத்தில் காணலாம். அதிபரின் மகன் அவரிடம் வினயமா
ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் கக் கேட்டபோதும் அமைச்சரின் மகன்
சட்டத்தை தம்கையிலெடுத்து காரிய அதை மறுத்துள்ளார்.
மாற்றத் தொடங்கியுள்ளனர். முக்கிய பின் இருவருக்கும் வாய்த்தர்க்கம்
அமைச்சர், கட்சியின் செயலாளரே ஏற்பட நான் வருங்கால பிரதமரின்
ஜனநாயகத்துக்கு முரணாக மகனை மகன் எனக்கூறியே பொலிஸ் மா
காப்பாற்ற குறுக்கு வழியில் செயற் அதிபரின் மகனைத் தாக்கியுள்ளார்.
பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக் தாக்குதலில் படுகாயமடைந்த அவர்
கிறோம் என மேலும் தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக டுள்ளார்.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தாக்குதலை நடத்திய அமைச்சர்
இவ்வாறு தெரிவித்துள்ளார்:- மைத்திரிபால சிறிசேனவின் மகன்
பாசிக்குடா கடற்கரையில் இடம் அன்றே பொலிஸ் பிணையில் விடு
பெற்றது சாதாரண மோதல் சம்பவ தலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக
மொன்றே. மைத்திரிபால சிறிசேன நபர்களை 48 மணிநேரம் பொலிஸ்
வின் மகன் என்றவுடன் தலைப்புச் காவலில் தடுத்து வைத்து விசாரிக்கும்
செய்தியாக்கி என்னை ஊடகங்கள் புதிய சட்டமூலத்தை மஹிந்த அரசு
அவமானப்படுத்தியுள்ளன. எனது அண்மையில் 2/3 பெரும்பான்மை
மகனை மோசமான விதத்தில் சித்தி யூடாக நிறைவேற்றிக் கொண்டது.
ரித்துள்ளதுடன், எனது சுயகெளரவத் இச்சட்ட மூலத்தை எதிர்க்கட்சிகள்
தையும், புகழையும் குறைத்துவிட கடுமையாக எதிர்த்தபோது அது .
வேண்டுமென சில ஊடகங்கள் கை கூடவில்லை. தாக்குதலுக்கு
கங்கணம் கட்டி செயற்படுகின்றன உள்ளான நபர் வைத்தியசாலையில்
என தன் மகனை நிரபராதியென தெரி அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை
வித்துள்ளார். காக்கைக்கும் தன் குஞ்சு பெறப்பட்டபோதும், தமது அரசியல்
பொன் குஞ்சுதானே? பலத்தால் சந்தேக நபரான அமைச்
சட்டம், நீதி எல்லாம் சாதாரண சரின் மகன் பிணையில் விடுதலை
பாமரனுக்குத் தானே ஒழிய, அதிகார செய்யப்பட்டார். சட்டம் பக்கச்சார்பாக
வர்க்கத்துக்கு அல்ல. செயற்படுகின்றதா எனும் சந்தேகத்
அமைச்சர் பாராளுமன்ற உறுப் தை ஏற்படுத்துவதாக ஐ.தே.கட்சியின்
பினர்களின் வாரிசுகள் எப்படியான பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கரு
அராஜகத்தில் ஈடுபட்டாலும் மக்கள் ணாதிலக்க சாடியுள்ளார்.
பார்வையாளர்களாக மட்டுமே இருக்க அடுத்த பிரதமர் மகன் என்று
வேண்டும் என்பதை இச்சம்பவமும் வீராப்பு பேசியே அமைச்சர் மகன்
சொல்லி வைக்கிறதோ!. இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளார். பொலிஸாரால் கைது செய்யப்பட்டு
எம்.தாசன் 2 மணி நேர இடைவெளிக்குள் அவர்

Page 11
இலவச இணைப்பிதழ் வெள்ளி தோறும்
yi iui i ye y yyeke eyyeM Me yyy yse eyySeeeTey yyyyy y Gyyeyy Gyyyyyy |අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (උසස් පෙළ) විභාගය 2013 අගෝස්තු 1.6可 கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தரப் பரீட்சை, 2013 ஆகஸ்ட் 2, 6 General Certificate of Education (Adv, Level) Examination, August 2013 3.. 6
வாவையியலும் வி 醚 tib | EEP 2.
| ܒܒܒܒܠܝܠܐܒܝܠܐܩܠܐܩܠܐܬܠܐ குறிப்பு - எல்லா வினாக்களுக்குமான விடையினையும் உமக்கு 7 அ வழங்கப்பட்டுள்ள புள்ளழத்தாளில் குறித்து எதிர்வரும் 07.03.2013 இற்கு 65 முன்னர் எமக்குக் கிடைக்கக்கூடியவாறு தபாலிலோ அல்லது நேரிலோ 1. அ அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய முகவரி " கல்விக்குரல்", யாழ் 3. é தினக்குரல் இல, 336, கே. கே. எஸ் வீதி யாழ்ப்பாணம்.
எல்லா வினாக்களுக்கும் விடை தருக 8. "I 1. உய்த்தறிதர்க்கமுறை தொடர்பான மிகச் சரியான கூற்று 6া! 1. வாய்ப்பான வாதமாக அமையும் 1. D 2. உண்மையான முடிவாகவே அமையும் ... Li 3. முடிவு புதிய கண்டுபிடிப்பாக அமையும் 3. L. 4. தரவின் உட்கிடையாக முடிவு பெறப்படும் 4. 5. அனுபவ வாயிலானதாக அமையும் 5.
2 நவீன அளவையியலின் தோற்றத்திற்கு முன்னோடியாக அமைந்தவர்கள் 9. s
1. அரிஸ்ரோட்டில், சோக்கிரட்டீஸ் 2. பேட்டன்ரஷல், காள்பொப்பர்
3. வைற்கெட், அரிஸ்ரோட்டில் 4. பேட்டன்ரஷல், வைற்கெட் 售。ö円 5. ஜோன்வெண், இஸ்முல்லியன் 2.
3. விஞ்ஞான நோக்கின் இயல்பு தொடர்பாக தவறான வெளிப்பாடாக அமைவது 3. (: 1. நடுநிலைத் தன்மையைக் கொண்டமைதல் 4. 6
2. விமர்சிக்கும் உளப்பாங்கினைக் கொண்டிருத்தல் 5. 牙 3. மிகைப்படுத்தலுக்குட்படுத்தி முடிவினைக் கூறுதல் 4. அனுபவத்திற்குட்படுத்தக் கூடிய தன்மையினைக் கொண்டிருத்தல் '? 5. பிடிவாதமற்ற தன்மையினைக் கொண்டிருத்தல் 1. as
4. கணித அளவையியல் எவ்வகை விஞ்ஞானமாகும் 2. e. 1. சமூக விஞ்ஞானம் 3. 8 2. அனுபவம் சாரா விஞ்ஞானம் | 4. ඒ 3. இயற்கை விஞ்ஞானம் 5. 6. 4. பெளதீக விஞ்ஞானம் 5. உயிரியல் விஞ்ஞானம் 11. 6ils 1. පීද් 5. காள் பொப்பருடைய கருத்தில் விஞ்ஞானமாக அமைவது 2. L1. மலடி பிள்ளை இல்லாதவள் ஆவாள் 3. á 2. செங்கோண முக்கோணம் 90° ஆகும். 4、5 3. வியாழ மாற்றத்தின் படி விபத்து ஏற்படும் පි. ඒ 4. அவன் வெற்றி பெறுவான் அல்லது வெற்றி பெறமாட்டான் ඵ් 5 நீர் உயர்ந்தால் நெல் உயரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாடர்பான சரியான வெளிப்பாடு
ழுவாய், பயனிலை இரண்டும் அடையும் ழுவாய், பயனிலை இரண்டும் அடையாது ழுவாய் அடையும் பயனிலை அடையாது ழுவாய் அடையாது பயனிலை அடையும்
வியாப்தி பற்றி சரியாக கூறமுடியாது
வதானத்தினது இயல்புகளையும் பரிசோதனையினது இயல்புகளையும் ஒருங்கே ாண்ட சோதனை முறையாகக் கருதப்படுவது
னுபவச் சோதனை 2. அவதானம், பரிசோதனை
நீர்ப்புச் சோதனை 4. இயற்கைப் பரிசோதனை pழுநிறைவான பரிசோதனை
னிதர்கள் பகுத்தறிவுடையவர்கள்” என்னும் எடுப்பின் வலிதற்ற மறுமாற்ற திர்வைக்கையாக அமைவது
னிதர்கள் எவரும் பகுத்தறிவற்றவர் ஆவர் மனிதர் அல்லாதவர் சிலர் பகுத்தறிவற்றவர் ஆவர் குத்தறிவற்றவர் எல்லோரும் மனிதர்கள் ஆவர் குத்தறிவற்றவர் ஒவ்வொருவரும் மனிதர்கள் அல்லாதவர் அல்ல குத்தறிவற்ற எல்லோரும் மனிதர் அல்லாதவர் ஆவர்.
ஞ்ஞானிகளினதும், தொழில் நுட்பவாதிகளினதும் செயற்பாடு தேனியைப் போன்று றிணைந்ததாக இருக்கும் போதே விஞ்ஞானம் வேகமாக வளர முடியும் என்னும் B605 (Upson GOD61556).J.
F6ir6urrënuj
ரான்ஸிஸ் பேக்கன்
பட்டன் றசல்
பில்லியம் ஹர்வே
ாள்ஸ் டார்வின்
ப்பிள் சிவப்பானது" "அழகானதெல்லாம் சிவப்பானதல்ல" என்னும் கூற்றுக்களில் இருந்து பெறக்கூடிய வாய்ப்பான முடிவாக அமைவது ழகானவை சில அப்பிள்கள் ஆகும்.
ழகானவை எல்லாம் அப்பிள்கள் ஆகும்
ழகானவை யாவும் அப்பிள்கள் அல்ல
ழகானவை அப்பிள் அல்ல
ாய்ப்பான முடிவைப் பெற முடியாது
ந்ஞானக் கருதுகோள் தொடர்பான சரியான வெளிப்பாடாக அமையாதவை நதுகோள் சோதனைக்குட்படுத்தப் படவேண்டிய கூற்றாகும் வியீர்ப்புக் கருதுகோள் நேரல் சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது ல புள்ளிவிபரக் கருதுகோள்கள் காரணத்தினை வெளிப்படுத்துவதில்லை ருதுகோள் நேரல் சோதனையில் எதிர்வு கூறல் முக்கியம் பெறுவதில்லை பூய்வினுடைய நோக்கத்திற்காக இடை நடுவில் வைக்கப்படும் கருதுகோளே
ளும் கருதுகோள் ஆகும்
堑 தொடர்ச்சி 12 ஆம் பக்கத்தில்.
| கல்வி நிறுவனம்)

Page 12
உதய சூரியன்
12 அளவில் ஒன்றுபட்டதும், பண்பில் வேறுபட்டதும் அதே நேரம் ஒருங்கே பொய்யாக
அமைய முடியாததுமான எடுப்பு முரண்பாடு எது, 1. உபமறுதலை 2. LDD 560D6AD 3. எதிர்மறை 4. வழிப்பேறு 5. வழிப்படுத்தி
13. இயற்கை விஞ்ஞானங்களிலும் சமூக விஞ்ஞானங்களிலும் ஒருங்
பயன்படுத்தக்கூடிய பரிசோதனை இயல்பு கொண்ட முறையாக அமைவது
1. இயற்கைப் பரிசோதனை 2 தொகுதி வகையீட்டு முறை 3. தீர்ப்புச் சோதனை 4. இலட்சியப் பரிசோதனை முறை 5. பேட்டி முறை
14. சாத்தியபத சட்டவிரோதப் போலி ஏற்படுவது
1. எடுகூற்றுக்களில் ஓர் இடத்திலேனும் மத்தியபதம் வியாய்த்தி அடையாத போது 2.பேர் எடுகூற்றில் வியாப்த்தி அடைந்த சாத்தியபதம் முடிவில் வியாப்த்தி
அடையும்போது 3. சிற்றெடு கூற்றில் வியாய்த்தியடையாத பக்கப்பதம் முடிவில் வியாப்த்தி
அடையும்போது 4.பேர்ண்டுகூற்றில் வியாய்த்தி அடையாத பெரும்பதம் முடிவில் வியாய்த்தி
அடையும்போது 5 பேர் எடுகூற்றில் வியாய்த்தி அடையாத பெரும்பதம் முடிவில் வியாய்த்தி அடை
யாதபோது
15. A - இவ்வகுப்பில் உள்ள 60% மாணவர்கள் கணித பாடத்தில் Aசித்தி பெறுவர்
B - இலங்கையில் 70% பெண்கள் நுரையீரல் புற்றுநோயினால்
பாதிக்கப்பட்டுள்ளனர் C- புகைப்பிடிப்பவர்களில் 100% மானவர் புற்றுநோய்க்கு உட்பட்டுள்ளனர் D - மது அருந்துபவர்களில் 95% மானோர் ஈரல் நோயினால்
பாதிக்கப்பட்டுள்ளனர்
இவற்றில் காரணப்புள்ளி விபரவியல் கருதுகோளாக அமைவது 1. A LDLGub 2. C மட்டும் 3. Cயும் Dயும் 4. Cயும் Aயும் 5. Duyub BulqLib
16. “சில வீரர்கள் ஆயின் ஆயினே துணிவுடையவர் அல்லர்” என்னும்
எடுப்புக்குரிய சரியான வெண்படக் குறியீட்டு வடிவமாக அமைவது
1. AB #() 2. AB #2 3. AB = (() A ĀB = () 4. AB #(A) A BA # 5. AB #() A ĀB #'()
17. A B
1. நடத்தை வாத உளவியல் a) சிக்மன் புறொய்ட் 2. உளப்பகுப்பாய்வு b) ).B. வோட்சன் 3. கெஸ்ரோல் வாதம் C) ஜோன் ரூவி 4. தூண்டல் துலங்கல் முறை d) மாக்ஸ் வைதைமர் 5. தொழிற்பாட்டு வாதம் e) வில்லியம் வுண்
மேற்கூறிய உளவியலாளர்களதும் அவர்களது கொள்கையையும் தொடர்புபடுத்தின் சரியான வெளிப்பாடு 1. badCe 2. badeC 3. abdeC
4. eCbad 5. baedC
18. பின்வரும் சந்தர்ப்பங்களில் வெண்படத்திலும், அனுமானத்திலும் வாய்ப்பாக
etങ്ങLDഖg. A PAM B. P IM C. PAM D. Pl AM E. PAM SAM. MIS M ES — M AS - S OM &S AP SIP 3.S EP s.SIP 3:S OP 1. AB 2. BC 3.CD 4.CE 5...BE
19. ஒப்புமைத் தொடர்பினுடாக மின்னல் மின்சாரத்தை ஒத்ததே என்னும் கருது
கோளை உருவாக்கியவர்
1.60DLD5856ò Lug(3L- 2. பென்சமின் பிராங்கிளின்
3. தோமஸ் அல்வா எடிசன் 4. பைதகரளல்
5. நியூட்டன்
 
 

UTTHAYA SOORIYAN I rití lá i Cill 7, 2013
TT6)
20. வெளிப்பேற்று அனுமானம் தொடர்பாக தவறான விபரிப்பாக அமைவது.
1. மறுமாற்றம், எதிர்மாற்றம் என்பன வெளிப்பேற்று அனுமானத்தின்
அடிப்படையிலான வகைகளாகும்.
2. எல்லா மலர்களும் அழகானவை. எனவே எந்த மலர்களும் அழகானவை அல்ல
என்பது முறையற்ற மறுமாற்றமாகும்.
3. A எடுப்பின் நேர்மாற்றம் 1 அல்ல.
4. மூலத்தரவின் பயனிலையின் மறை எழுவாயாக முடிவில் வருதல் மறுமாற்ற
எதிர்வைக்கையாகும்.
5. மூலத்தரவினை மறுமாற்றம் செய்து எதிர்மாற்றம் செய்யும் போது மறுமாற்ற
எதிர்வைக்கை பெறப்படாது.
21.அனுபவ விஞ்ஞானத்தின் ஆய்வு முறையாக அமைவது
1. நியாயித்தல் முறை 2, eiഖgങ്ങഡ്രങ്ങp 3. பரிசோதனை முறை 4, e.gLഖ ഗ്രഞ്ച്വD 5. தொகுத்தறி முறை
22.சமச்சீர் அற்ற கடந்தேகு தொடர்பினை வெளிப்படுத்தும் சொல்
1. சகோதரர் 2. Lurias IT6s 3. சிறிது 4. சமகாலத்தவர் 5. ஒரே ஊர்
23. விஞ்ஞானக் கோட்டிபாட்டிற்குரிய பண்பாக அமையாதது.
1. கோட்பாடுகள் தனிநேர்விற்குரிய விளக்கத்தினை மாத்திரம் தரும். 2. எதிர்வு கூறக்கூடியதாக அமையும் 3. நேரல் சோதனைக்குட்படுத்தப்படும் 4. எளிமைத் தன்மை உடையதாக இருக்கும்
5. மட்டுப்படுத்தப்படாத அனுபவப் பொதுமையாக்கமாகும்.
24. அங்கிகள் பாதகமானமாற்றங்களை இழந்துஉயிர்பிழைக்கதேவையானசாதகமான
மாற்றங்களைப் பெறுவது இயற்கை நேர்வினூடாக இவ்வாறு பெறப்பட்ட மாற்றங்கள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுகின்றது என்னும் கருத்தை முன்வைத்தவர். 1. லாமார்க் 2. கிரேக்க மெண்டல் 3. சாள்ஸ் டார்வின் 4. ஏஸல் வெளியின் 5. அன்ரனி லீவேன் ஹிக்
25.(AVB)->R) என்பது எவ்வகை அனுமான முறையாகும்
(AVB) 3. R
1. மறுப்பாகாரி
2. சிக்கலான ஆக்கப்பாட்டு இருதலைக்கோள் 3. எளிய ஆக்கப்பாட்டு இருதலைக்கோள் 4. எளிய அழிவுப்பாட்டு இருதலைக்கோள் 5. சிக்கலான ஆக்கப்பாட்டு இருதலைக்கோள்
26. " விஞ்ஞானத்தில் புறவயத்தன்மை என்பதன் மூலம் கருதப்படுவது.
1. பெரும்பாலானவர்களால் ஏற்கப்படுவதாக இருத்தல் 2. நிச்சயத்தன்மை உறுதிநிலை காணப்படல் 3. வெளிப்படையான ஆய்வுகளுக்கு மாத்திரம் உட்படுத்தக்கூடியதாக இருத்தல் 4. வெளிப்படையாக உறுதிப்படுத்தி எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக
இருத்தல் 5. சோதனைக்குட்படுத்தக் கூடியதாக இருத்தல்
27. பின்வருவனவற்றுள் எது நற்கத்திரமாகும்.
1. MP -> 'rv'Q 2. P →(QAR) 3. [P ->QA (RnS)]
4. rv[P ->(Q)] 5. (A → B) 28. கற்பதற்கு ஆர்வமுடையவர்கள் கற்பதற்கு ஆர்வமற்றவர்கள் என மாணவர்களை
இரு குழுக்களாக வகைப்படுத்தி ஆய்வு செய்வதற்கு பயன்படுத்தப்படும் அளவீட்டு (LP60s D 1. பெயர் அளவீடு 2. இடையிட்ட அளவீடு
தொடர்ச்சி 21 ஆம் பக்கத்தில்.

Page 13
LLLTTTTTLBTL TTTB u LuLLTDT S YLLBLLuBuTLL TTTBTB s YLLLLL S LLLLLLLB தினக்குரல் கல்லிக் குரல் தினக்குரல் கல்விக் குரல் திrை Educationale of Island LLBLBBBBBLLLL LLLLLLLT LBL ZLLLLGLBLL SLLLLLLL திலக்குரல் கல்விக்குரல் தினக்குரல் கல்விக் குரல் தின LLLLLL LL LLL LLLLL S LLLLLLLBLBL LLTLLLLLLL LL LL SLLLLLLL
தினக்இல் கல்விக்ஆல் தினக்குgଷ୍ଠିs = reflଧିs ಟಿವಿ ृ63्क्षेत्रं
අධ්‍යයන පොදු සහතික පත්‍ර கல்விப் பொதுத் தராதரப் பத் General Certificate of Educatio
ஆசிரி
PThayapa
STI JOHN’S COLLEGE
LJ பொருளியல் s (ACCSPDipinEd Economics
பகுதி 1. பின்வருவனவற்றில் எது பொருளியலின் மையப் பிரச்சினையைக் குறித்து நிற்கும்?
1. elങ്ങഥuā, 686ഖ 2. மனித தேவைகள் வரையறை அற்றவையாகக் காணப்படுதல் 3. போட்டிப் பயன்பாடுகளிடையே அருமையான வளங்களைப் பங்கீடு செய்தல் 4. எதனை எவ்வாறு யாருக்காக உற்பத்தி செய்தல்
5. புவி வெப்பமடைதல்
2. பின்வருவனவற்றில் எது பொருளாதாரத்தின் பங்களிப்பைச் சிறப்பாக விபரிக்கின்ற
கூற்று எது? 1. உற்பத்தி முறையினைத் திட்டமிடலும் இலக்குகளை வரையறை செய்தலும் 2. குறைந்த பட்ச செலவிலான பொருட்கள் சேவைகளின் உற்பத்தி 3. பொதுமக்களிடம் இருந்து வரியை அறிவிட்டு அரசுக்கான செலவினங்களை
மேற்கொள்ளல்
4. சமூகத்தின் மனித தேவைகளை திருப்திப்படுத்தும் நோக்குடன் பொருட்களையும்
சேவைகளையும் உற்பத்தி செய்து வழங்குதல்
5. பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தல்
3. பின்வருவனவற்றில் தவறான கூற்று எது?
1. மனித விருப்பங்களுடன் ஒப்பிடும்போது வளங்கள் அருமையாக
இருப்பதனால்தான் பொருளாதாரப்பிரச்சினை எழுகின்றது. 2. தேவைகளே விருப்பங்களின் தோற்றுவாய் ஆகும். 3. பயனுடைய பொருட்கள் எல்லாம் பொருளாதாரப் பொருட்களன்று 4. பொருளாதாரப் பண்டமொன்றைப் பெறும்போது அதற்காக வேறு ஒன்றை
விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்
5. வருமானச் சமமின்மை காரணமாகவே அருமைப் பிரச்சனை காணப்படுகிறது
4. உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கக்கூடிய காரணி
பின்வருவனவற்றில் எது?
1. உள்ளிட்டுக்கும் வெளியீட்டிற்கும் இடையிலான தொடர்பு
2. 20 அலகுகள் மூலம் பெற்ற வெளியீடுகள் 90இல் இருந்து 85ஆக
குறைந்துள்ளது
3. 120 அலகுகளை உற்பத்தி செய்யப் பயன்படுத்திய உள்ளீடுகள் 30இல் இருந்து
25ஆக குறைவடைந்துள்ளன.
4. 120 அலகுகளை உற்பத்தி செய்யப் பயன்படுத்திய உள்ளீடுகள் 30இல் இருந்து
36ஆக அதிகரித்துள்ளது.
5. குறைந்தளவு வெளியீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகளவு உள்ளீட்டைப்
பயன்படுத்துதல்
|ւոլյուas essaւյՈայ :
চmanuary তে
5.
5
6.
2
3.
7.
2
3.
s
8
9.
2
3.
5
O.
2
3.
 
 
 
 
 

YA SOORIYAN,
மார்ச் 07,2013
tation Voice of Thinakdurol Educatation Voice of ThinakkUral telesotation Voice of Thienokkursos க்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் ம்
ation Voice of Thinakkural Educatation Voice of Thinakkural க்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் tation Voice of Thirsakkural Educatation Voice of Thinokkural க்குரல் - கல்விக் குரல் தினக்கால் - கல்விக் குரல் தின்க
121ITI)
(Ceses 686) 5003 2013 eele35), கதிர (உயர் தரப் பரீட்சை, 2013 ஆகஸ்ட்
n (Adv. Level) Examination, August 2013
පැය දක இரண்டு மணித்தியாலங்கள்
Two hours
நிலம் என்ற உற்பத்திக் காரணியின் வகைக்குள் பின்வருவனவற்றுள் எது உள்ளடங்காது? - வீதிகள்
2. இயற்கைக்காடு 3. ஆறுகளும் நீர்வீழ்ச்சிகளும்
4, எண்ணெய் வயல்கள் 5. இயற்கைத் துறைமுகம்
நிறைபோட்டிச் சந்தை ஒன்றினது இயல்புகளில் ஒன்றாகக் கருதமுடியாது - நிறுவனத்தின் கேள்வி வரையி சந்தைக் கேள்வி வளையியாக அமைத்தல் 2. உற்பத்திப் பண்டங்கள் ஓரினத் தன்மையுடையனவாக இருத்தல் B. நிறுவனத்தின் கேள்வி வளையி முற்றாக நெகிழ்ச்சியுள்ளது 4. பொருளின் விலையினை நிர்ணயிப்பவனாக அன்றி ஏற்பவனாக நிறுவனம்
காணப்படுதல் 5. நிறுவனங்கள் உட்பிரவேசிக்கத் தடையிராமை
வளப்பகிர்வுச் செயற்றிறனை வெளிப்படுத்தும் உற்பத்தி மட்டம் என்பது - MR = AC என்ற நிலையிலான வெளியீட்டு மட்டம் 2. எல்லைக் கிரயத்தை விட எல்லைநலன் அதிகமான நிலையிலுள்ள வெளியீட்டு
மட்டம் ஆகும். 3. இழிவுச் சராசரிச் செலவுடைய வெளியீட்டு மட்டம் 4. எல்லைக்கிரயம் எல்லைப் பயனுக்குச் சமனடையும் நிலையிலுள்ள வெளியீட்டு
மட்டமாகும். 5. எல்லைக்கிரயத்திற்கும் சராசரி மாறும் செலவு சமனடையும் நிலையலான
வெளியீட்டு மட்டமாகும்.
குறிப்பிட்ட நிறுவனமொன்று 25 அலகுகளை உற்பத்தி செய்யும் போது சராசரிச் செலவு ரூபா 60 ஆகும். சராசரி மாறும் செலவு ரூபா 20 ஆகும். எனின் நிறுவனத்தின் மொத்த நிலையான செலவு யாது? - ரூ.40 2. ரூ.500 3, ரூ.1000 4.ரூ.1500 5.ரூ.60
X பண்டத்தின் விலை
இரு பண்டங்களுக்கு இடையிலான குறுக்கு கேள்வியினை பின்வரும் வரைபடம் காட்டுகிறது. வளையி தொடர்பான சரியான கூற்று எது? 8 - X,m தொடர்பற்ற பண்டங்கள் 2. X,m பதிலீட்டுப் பண்டங்கள் 3. X,m சாதாரண பண்டங்கள் 2. X,m ஆடம்பரப் பண்டமாகும் 5. X,m கிபன் பண்டமாகும்
M பண்டத்தின் விலை நிலைமாற்றுப் பொருளாதாரங்களுக்கு என மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் அல்லாதது? -அதிகரிக்கும் அரசின் பொருளாதார முயற்சி விதியினைப் பின்பற்றுதல் 2. தனியார் மயமாக்குதல் 3. தாராள முயற்சி விதியைப் பின்பற்றுதல்
தொடர்ச்சி 14 ஆம் பக்கத்தில்...
சென்.ஜோண்ஸ் கல்லூரி

Page 14
4.தனியார் உரிமைக்கும் தொழில் முயற்சிக்கும் வாய்ப்பு அளித்தல் 5. விலைப் பொறிமுறையை சுதந்திரமாக செயற்பட அனுமதியளித்தல்
11. முற்றாக நெகிழ்வற்ற உற்பத்திக் காரணியின் வருமானம்
1. பெரும்பகுதி மாற்றல் வருமானம்
2. போலி வாடகையாகும்
3. முழுமையாக மாற்றல் வருமானம் 4. பொருளாதார வாடகையும் மாற்றல் வருமானமும் சமமாகும்
5. (UPUp6OLDLIFT5 பொருளாதார 6,685
12. ஒரு பொருளாதாரம் தனது மூலதன இருப்புக்களை அதிகரித்துள்ளது என்பது
1. மொத்த முதலீடு தேய்மான (மாற்று) முதலீட்டை மிஞ்சுகின்றபோது 2. மொத்த முதலீடு நேர்க்கணியமாக உள்ளபோது 3. மொத்த முதலீட்டை தேய்மான முதலீடு மிஞ்சுகின்ற போது 4. கூட்டிய முதலீடு மாற்று முதலீட்டை மிஞ்சுகின்ற போது 5. மொத்த முதலீட்டை தேறிய முதலீடு மிஞ்சுகின்ற போது
13. X என்ற பொருளின் நெருங்கிய பிரதியீட்டைப் பொருளின் விலை
அதிகரிக்குமானால் (ஏனையவை மாறாத போது) Xஇன்
கேள்வி ରାଶିରାd சமநிலைதொகை 1. அதிகரிக்கும் அதிகரிக்கும் குறையும் 2. மாற்றமில்லை மாற்றமில்லை மாற்றமில்லை 3.அதிகரிக்கும் அதிகரிக்கும் அதிகரிக்கும் 4. குறையும் அதிகரிக்கும் குறையும் 5. அதிகரிக்கும் குறையும் அதிகரிக்கும்
14. D=300-10p என்ற சமன்பாட்டின்படி அமையும் கேள்விக் கோட்டின் நடுப்புள்ளியி
காணப்படும் விலை தொகை என்பன முறையே 1, 10/=30அலகு 2 3/= 300 அலகு 3. 1/= 30 அலகு 4. 150/= 15ණ්{ෆෂ 5. 15/= 150அலகு
15. பின்வருவனவற்றில் மீள உருவாக்கக்கூடிய வளத்திற்கு உதாரணமாக அமையு
தொகுதி யாது? 1. நீர்,காடுகள் 2. கடல்மீன்கள். நிலக்கரி 3. காடுகள், கனியநெய் 4. செம்புநீர் 5. நீர், காடுகள்
16. கீழ்வரும் நிகழ்வுகளில் எது உற்பத்தி சார்ந்த வெளிவாரி விளைவை ஏற்படுத்தும்
1. நிறுவனம் ஒன்றுதனது தொழிலாளரை பயிற்றுவிப்பதனால் ஏற்படும் செலவு 2. வெள்ளப்பெருக்கில் பயிர்கள் அழிவுறுதல் 3. உற்பத்திப் பொருட்களுக்கு அரசு மானியம் வழங்கல் 4. கைத்தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் சூழல்
LDTaf60DL-560 5. மழைவீழ்ச்சி குறைவதனால் மின்சாரவெட்டு ஏற்படுதல்
17X எனும் பொருளின் விலைசார் கேள்வி நெகிழ்ச்சி -0.75 எனவும் அதன்விலை ரூபா 5இலிருந்து ரூபா 7ஆக உயர்கிறது எனவும், Y பொருளின் குறுக்கு கேள்வி நெகிழ்ச்சி -1.5 எனவும் கருதுக? X V பண்டங்கள் தொடர்பாக பின்வருவனவற்று சரியானது 1. Xஇன் கேள்வி அளவு 30% அதிகரிக்கும் Vஇன் கேள்வி அளவு 60% குறையும் 2 xபொருளின் கேள்வி அளவு 30% தானும் Vபொருளின் கேள்வி அளவு 60%
தாலும் வீழ்ச்சி அடையும்
3. Xஇன் கேள்வி அளவு மாறாதிருக்க Vஇன் கேள்வி அளவு 60% குறையும் 4. Xஇன் கேள்வி அளவும் Vஇன் கேள்வி அளவும் ஒரேவீதத்தால் அதிகரிக்கும் 5. Xஇன் கேள்வி அளவு 60% உம் yஇன் கேள்வி அளவு 30% உம் வீழ்ச்சியுறு
18. தனியுரிமை போட்டியிலிருக்கும் நிறுவனமொன்று நீண்டகாலத்தில்
1. சராசரி இலாபத்திலும் பார்க்ககூடிய இலாபத்தை உழைக்கும் 2. சராசரி மொத்தச் செலவை ஆகக்குறைந்த தாக்கும் தொகையினை உற்பத்தி செய்யும்

UDHAYA SOORIYAN nid O7, 2013 4.
3. பூரண நெகிழ்ச்சி கொண்ட கேள்வி வளையியை எதிர்நோக்கும்
4. சராசரி மொத்தச் செலவை ஆகக்குறைந்த தாக்கும் அளவிலும் பார்க்க குறைவான
தொகையை உற்பத்தி செய்யும்
5. சராசரி மொத்தச் செலவை (ATC) ஆகக் குறைந்ததாக்கும்
19. வருமானத்தில் ஏற்படும் ரூ.6000 அதிகரிப்பு:நுகர்வை ரூ.4500 ஆல் அதிகரிப்பதாகக்
கருதுக. அப்படியாயின் எல்லை சேமிப்பு நாட்டம் யாது?
. 1.33 2. O.25 3.O.2O 4.O. 15
5.O.75
20. காலணி உற்பத்தியாளர் ஒருவர் ரூ.15000 பெறுமதியான தோல், ரூ 2000 பெறு மதியான நூல் என்பவற்றை கொள்வனவு செய்து காலணிகளை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு அவற்றை 100000 ரூபாவிற்கு விற்பனை செய்கிறார். மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அவரது பங்களிப்பு யாது?
i. e. 5.83OOO 2...e517OOO 3.e51O2OOO
4. e5.1OOOOO 5. e.t. 1175OO
21. பின்வருவனவற்றுள் எது தரப்பட்ட ஒரு ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் சேர்த்துக் கொள்ளப்படும்? 1. திறைசேரி உண்டியல்களின் மீது அரசு செலுத்தும் வட்டிக் கொடுப்பனவு 2. கம்பனி ஒன்றினது 10000 பங்குகள் கொள்வனவு 3. ஓய்வு பெற்ற ஒரு அரசாங்க ஊழியர் பெறும் மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவு 4. பல்கலைக்கழகமாணவண் ஒருவன் பெறும் மாதாந்த புலமைப்பரிசில் 5. பங்கு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் ஒரு தரகு நிறுவனத்திற்கு ஒருவன் தான்
வாங்கிய பங்குகளின் பெறுமதியில் 5% வீதத்தைச் செலுத்துதல்
22. கீழே தரப்பட்டுள்ள வரைபடமானது சீமெந்தின் உள்நாட்டு நிரம்பலையும்
இறக்குமதி நிரம்பலையும் காட்டுகின்றது. D சந்தைக் கேள்வியைக் குறிக்கின்றது.
இறக்குமதி விலையில் பொருள்விற்பனை இடம்பெறுவதனால் ஏற்படும் நுகர்வோர்
ಯೌವ್ಲಿಹಾರೌರು! உற்பத்தியாளர் மிகை இழப்பு என்பன யாது?
60
நுகர்வோர் மிகை உற்பத்தியாளர் மிகை 25 S இழப்பு இழப்பு 20 1.গুচ-2250 eb. 250 15 2...e5.45OO eb.5OO 10 St. 3.ජැ.75O গুচ.125O 51 ND 4.e. 5.1250 e.750 Õ0 2003õ04õ0° 5.e5.1OOO e5.5OO
23. கீழே காட்டப்பட்டுள்ள வரைபடமானது போட்டிச் சந்தை ஒன்றில் ஆடைகளுக்கான ஏற்றுமதி விலையைக் காட்டுகின்றது. உலகவிலையில் இப்பண்டம் ஏற்றுமதி செய்யப்படும்போது ஏற்படக்கூடிய பொருளாதார மிகை அதிகரிப்பு யாது? పోని
30 i. e. 50O
~പ 5 صبےر গুচি
25 s araký 2.e. 5.1OOO 20 3.e5, 15OO 15
10 Sin 4, গুচ.25OO
5 D 5, গুচ, 225O
50 - 100 150 200.250.300
தொகை (அலகு)
24. இங்கு தரப்பட்டுள்ள வரைபடமானது கோதுமை மாவிற்கான சமநிலையைக்
காட்டுகிறது. பொருளின் சமநிலை விலையில் நிரம்பல் நெகிழ்ச்சியாது?
ಮೌæaು
A D S 1. O.35
2,1.25 14
3. O.58
St.
D 4. O 6860% 5. O.24 -10 த
25. C-200+0.8yd எனவும், 1=100 மில்லியன் ரூபா எனவும் காணப்படுகின்ற ஒரு எளிய பொருளாதாரத்தில் மேலும் 50 MR முதலிடப்படுவதாகவும் கருதுக. இவ்அதிகரித்த முதலீட்டின் பெருக்கி விளைவின் முதல் மூன்று சுற்றின் பின்னரான தேசிய வருமானம் யாது? 1. 1622M.R 2. 1750M. R 3. 1550 M.R. 4. 1522 M. R 5, 1650M.R
(19ஆம் பக்கம் பார்க்க)

Page 15
07 மார்ச் -2013
அழகு..,
உதய சூரியன் (
தல:
കപ
சிநேகிதியே.
A - படம்
உடல் நலம்..,
குழந்தை வளர்ப்பு.., சாதனை மகளிர்.., ஆலோசனை..,
இவ்வாறான கலரிங்கு உளவியல்..,
கொள்வதற்கு அதிகமான செய்யத் தயாராகின்றனர். . இந்த கலரிங் ஏற்றதாக அல்ல சிலருக்கு ஒவ்வாமையை ஏற் தலையில் பொடுகுப் பிரச்சினை
சாயம் பூசும்போது மிகவும் கவன தலைமுடிக்கு கலர் போடும்
நிபுணர்களின் ஆலோசனைகளும் (ஹெயார் டை) வழக்கம் தற்போது பெண்களிடையே
சிறந்தது ஆகும். அதிகம் புழக்கத்திற்கு வந்துள்ளதை யாவரும் அறிவோம்.
இல்லையேல் சிலவேளைகளி
அவை ஒவ்வாமையை ஏற்படுத்தி இவ்வாறு கலர்
பொடுகுடன் அவை கலக்கப்படு இடுவதன் காரணங்களில் ஒன்று
உதிர்தல், முடியின் நிறம் மாறுதல்
பல பிரச்சினைகள் ஏற்பட்டு அவு இளம் பெண்களாக இருந்தால்
ஏற்படும். அவர்களில்
சிலர் நரையை மறைக்க கறுப்
அடிக்கும் போது (ஹெயார் டை) சிலருக்கு ஏற்படும்
பார்த்துக்கொள்ள வேண்டும். சில இளநரையை
விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மறைப்பதற்கும்,
சாயம் பூசுவதை விட இரவில் பூக வயது முதிர்ந்த பெண்களாக
ஏனெனில் இந்தச் சாயத்தை ப
செல்லும்போது அது தோல் வழி இருக்கும் பட்சத்
ரத்தத்தில் கலக்கக்கூடிய அபாயம் தில் நரையை
மேலும் தோலில் உள்ள மெல மறைத்து இளமைத்
முகத்தில் நிற மாற்றத்தையும் ஏற் தோற்றத்தைத் தக்கவைத்துக்
தங்கள் நரை முடியை மறைப்பத கொள்வதற்குமாகும்.
கலரிங் செய்ய விரும்புவார்கள். க
ஜெல், மஸ்காரா, பல நிறத்திலான அத்தோடு கருமையான நிறம்
போன்றவை பயன்படுத்தப்படுகி
காரணங்களால் தலைக்கு வர்ணம் கொண்ட கூந்தலை உடைய பெண்கள் கூட அழகுக்காக
விற்பனையாகும் ஷாம்போ, கண் இவ் ஹெயார் கலரிங்குகளை செய்து கொள்கின்றார்கள் என்கின்றார் நம் அழகியற் கலை நிபுணரான தனு ரசாக்.
பயன்படுத்தவேண்டும்,
பாவாடை கணித முறை இடுப்பின் சுற்றளவு
= 24 | 2 + 1
- 13 இடுப்பிலிருந்து இடை உயரம் = 5 இடை சுற்றளவு
= 30 / 6 = 5+ 1 = 6/2
- 3 தேவையான புடவையின் அளவும் மடிக்கும் முறையும் 4” அகலமான புடவை 2 y தேவைப்படும். (1) இடையின் உயரத்தை உயரப்பக்கமாக குறித்து அதிலிருந்து வலது பக்கமாக இடுப்பின் சுற்றளவை குறித்துக் கொள்ளவேண்டும். அப் புள்ளியிலிருந்து கீழ் நோக்கி இடையில் வலது பக்கமாக இடை சுற்றளவை குறித்துக்கொள்ளவேண்டும்.
- (படம் 1 இல் காட்டியவாறு) (2) உயரப் பகுதியை 2 பகுதிகளாகவும், அகலப் பகுதியை 3 பகுதிகளாகவும் மடித்துக் கொள்ளவேண்டும்.
அதிலிருந்து அகலப் பக்கமாக நடுப்புள்ளியைத் தேர்ந்தெடுத்து வலது இடது பக்கங்களுக்கு இடை சுற்றளவை குறித்துக்கொள்ளவேண்டும். அதிலிருந்து சரிவுக் கோடாக இணைத்துக் கொள்ளவேண்டும்.
(படம் 2 இல் காட்டியவாறு) (3) ஒவ்வொரு பகுதிகளுக்கும் வாட்டியிலிருந்து மேல் நோக்கி முக்கோண வடிவில் அலங்காரத்திற்காக தைத்துக் கொள்ளவேண்டும்.
(படம் 3 இல் காட்டியவாறு)
படிதான்று
------------

களை இட்டுக் பணத்தையும் விரயம் ஆனால், அனைவருக்கும் மைந்துவிடாது. படுத்தியும் விடும்.
உள்ளவர்கள் தலைக்கு மாக அதுவும் அழகு டன் பூசுவதே சாலச்
ல் இச்சாயம் இடும்போது தி மண்டையோட்டில் ம்போது தலைமுடி b, உலர்தல் போன்ற ஸ்தைப்படவேண்டி
புச் சாயம் தோலில் படாமல்
ஹெயார் டைகள் பக்க ன. தலைக்கு பகலில் ஈவதே சிறந்தது. கலில் பூசி வெளியில் பாக உட்புகுந்து b இருக்கிறது. னின் பாதிக்கப்பட்டு படுத்திவிடும். சிலர் ற்காக பல நிறங்களில் 5லரிங் செய்வதற்காக ன கூந்தல் ஸ்பிரேக்கள் ன்றன. தவிர்க்க முடியாத ம் பூசுபவர்கள் அதற்காக டிஷனர்களைப்
விட்டை என்னதான் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருந்தாலும் பலரது வீட்டில் எலித் தொல்லையால் பெரும் பிரச் சினை ஏற்படுவதுண்டு.
எலிகளின் மீது ஒரு விதமான வெறுப்பு ஏற்படுவதற்கு காரணமே, அவை வீடு மற்றும் தோட்டத்தை நொடிப் பொழுதில் அசிங்கமாக்கிவிடுவதுதான். எலிப் பிரச்சினையின்றி வீடு மற்றும் தோட்டத்தை வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்யலாம் எனத் தெரிந்துக்கொள்ளுங்கள்.
எலிகளுக்கு புதினாவின் வாசனை சுத்தமாக பிடிக்காது. வீட்டில் எலி நடமாடும் பகுதிகளில் புதினா இலைகள் அல்லது புதினாவின் வாசனை
தற்போது சந்தைகளில் பல விதமான பெயர்களில் ܬܐ ܘ புதிய புதிய ஹெயார் டை தயாரிப்புகள் விற்பனையாகின்றன. சிலர் வரையறையின்றி ஒவ்வொரு தயாரிப்புகளையும் மாற்றி மாற்றி பாவனை செய்துவிட்டு பின்னர், ஹெயார் டை பாவிப் பது பாதிப்பானது, இதனால் முடி உதிரும். என்று மற்றவர்களையும் பயமுறுத்துவதையும் நாம் அறிவோம்.
இந்தக் கருத்து முற்றிலும் தவறானது. முறையான அழகுக் கலை நிபுணரின் உதவியுடன் இந்த ஹெயார் டைகளை ஒரே தயாரிப்புகளாக நீங்கள் தொடர்ந்து உபயோகித்தால் எந்தப் பாதிப்புகளும் ஏற்படப்போவதில்லை.
அத்தோடு சிலருக்கு தோல் அலர்ஜிக், வேறு முடி சம்பந்தமான பிரச்சினைகள் இருப்பின் அவற்றை மறைக்காமல் சொல்லி அவர்கள் கூறுவதைப்போல நடந்துகொண்டால் நல்லது.
செயற்கை முறையில் இந்த ஹெயார் டைகளை வாங்கி பாவிக்க முடியாதவர்கள் இயற்கை முறையிலும் ஹெயார் கலரிங் செய்துகொள்ளலாம்.
无
சிலருக்கு ஹெயார் டை பாவிப்பதால் பிரச்சினை ஏற்படும் என்று தெரிந்தால், முடிந்த வரை தலைக்கு சாயம் பூசுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
எஸ்.பிரியதர்ஷிணி
உடைய திரவியம் ஆகியவற்றை வைத்தால் எலித்தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். குப்பைகளை கொட்டிய பிறகு குப்பைத்தொட்டிகளை சுத்தமாக கழுவி வையுங்கள். முக்கியமாக, ஈரமாக இருக்கும் குப்பைகளை போடும் போது, மறக்காமல் அதனை மூடி வைக்க வேண்டும். தோட்டத்தின் கழிவுகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.
வீட்டில் ஏதேனும் ஓட்டை இருந்தால், அதனை உடனடியாக சீமெந்து அல்லது மண் வைத்து அடைத்து விடுங்கள்.
தேவை.
இவை அனைத்தையும் விட எளிமையானது. வீட்டில் ஆங்காங்கே நாஃப்தலின் (கப்புருபோல என்றழைக்கப்படும் ரசகற்பூரம்) வைப்பதுதான். நாஃப்தலின் போல்ஸ் இருப்பது தெரிந்தால் எலிகள் அப்பக்கமே வராது.
இப்போது விற்கப்படும் எலிகளுக்கான விஷ மருந்துகளை உண்டபின் எலிகள் வீட்டுக்குள்ளேயே இறந்துபோவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, இவ்வகை மருந்துகளை உபயோகிக்கும் போது கவனம்

Page 16
7 I-23
LL 5 : பாடகர்கள் விஜய் யேசுதாஸ், ஜானகி ஐயர் பாடலாசிரியர் ஜெஸ்சி கிப்ட்
km_km : cmGaリ
மணிக்கணக்கில் சிரிக்கும் பெண்ணே மயக்க வந்தாய், நான் உனக்கு வேண்டி சிரிக்கும் பெண்ணால் சில பல நிமிடம் சிதைந்து போனாய் என் மதுர பாண்டி உனக்கென பிறந்தவனா? என்னை உணர்கிற தருணம் இது தனித் தனி ரசனை இல்லை இனி நமக்குள்ளே தடைகள் ஏது அழகியே அடி எதிரினில் உன்னை காணும் கண்கள் பாக்கியம் செய்தது
(மணிக்கணக்கில்) 22 GötesfL GELÊRGOTHIGJ மணி முள்ளும் ஒடுதே உன்னை நான் பிரிகையில் நொடி முள்ளும் தேங்குதே கண்ணிலே கண்ணிலே கர்வங்களும் பூக்குதே
காதலில் வாழ்வதே தவமாகத் தோணுதே ஆற்று மண்ணைத் தோண்டுகையில் ஊற்று வந்து கை நனைக்கும் ஆசை நெஞ்சை தோண்டுகையில் உன்தன் வாசம் அங்கிருக்கும் என்ன ஆனாலும் உன்னை என் நெஞ்சு ஒரு நொடி மறப்பதில்லை
(மணிக்கணக்கில் ) g_657 Glüuń Genešo6563 உதடு தழும்பானது உன்விரல் தீண்டுமா உடல் முழுதும் ஏங்குது சொன்னது சொல்வது யாவும் மறந்தோடுது மின்மினி பூச்சிகள் மேனி எங்கும் மேயுது பள்ளி போகும் பிள்ளையென துள்ளி நானும் ஓடுகிறேன் உள்ளம் என்னும் கோவிலினிலே உன்னை வைத்துப் பாடுகிறேன் முன்னும் காணாத பின்னும் காணாத பரவசம் நான் அடைந்தேன்
மணிக்கணக்கில் சிரிக்கும் பெண்ணை மயக்க வந்தாய், என் மதுர பாண்டி சிரிக்கும் பெண்ணாய் சில பல நிமிடம் சிதைந்து போனேன், நான் உனக்கு வேண்டி
உனக்கென பிறந்தவனா? என்னை உணர்கிற தருணம் இது தனி தனி இரசணை இல்லை இனி நமக்குள்ளே தடைகள் ஏது
அழகியே அடி எதிரினில் உன்னை காணும் கண்கள் பாக்கியம் செய்தது
V
திருமணம் செய்து கொள்ள, ஒரு தொழிலதிபர் தொடர்ந்து துரத்தி வருகிறார். ஆனால், ஒவியாவோ "சினிமாவில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தான் வந்தேன். ஆனால், நான்
வியாவை
கணக்குப் போட்டதில், பத்து சதவீதம் மட்டுமே
சம்பாதிக்கிறேன். அதனால், இன்னும் ஒரு பெருந்தொகையை சினிமாவில் சம்பாதித்த பின், திருமணம் செய்து கொள்வேன்.” என்று, தொழிலதிபரின் ஆசைக்கு தற்காலிக தடை போட்டு வைத்துள்ளார்.
படிப்பைத் தொடரும் காயத்ரி1 18 வயது, நடுவுல
கொஞ்சம் பக்கத்த கானோம் படங்களில் நடித்த காயத்ரிக்கு அடுத்து 60sough Guits Lofts)6) பொழுது, மத்தாப்பூ போன்ற படங்கள் உள்ளன. ஆனால், இந்த இரண்டுமே புதுமுக ஹிரோக்கள் படங்கள் என்பதால் அப்படங்களின் மீது அவருக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. மேலும், அடுத்து புதிய படங்களும்
புக்காகவில்லை என்பதால், பெங்களூர் சென்று படிப்பை விட்ட இடத்திலிருந்து தொடரப் போவதாகக்
கூறுகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 

Gör efÅGOfLDIT
கொலிவூட்டில் "ஒரு கல் ஒரு கண்ணாடி பட வெற்றிக்குப் பின்பு உதயநிதி ஸ்டாலின் நாயகனாக இது கதிர்வேலன் காதல் படத்தில் நாயகி நயன்தாராவுடன் இணைந்து நடிக்கிறார்.
சசிகுமாரின் சுந்தரபாண்டியன் பட வெற்றிக்கு பின்னர் இயக்குநர் பிரபாகரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் நயன் ஹோம்லி நாயகியாக நடித்துள்ளார். பவித்ரா என்ற ܥܠܬܐ
- . . .-உகோயம்புத்தூர் இளம் பெண்ணாக
நயன் வருகிறார். நடுத்தரக் குடும்ப
பெண்ணான இவரை நாயகன்
கதிர்வேலன் காதலிக்கிறார்.
தமிழில் ஐயா, தெலுங்கில்
பூரீ ராமராஜ்ஜியம் படங்களுக்கு பின்பு இது கதிர்வேலன் காதல் படத்தில் நயன்தாரா ஹோம்லி வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
ஹன்சிகா, சந்தானம் இருவ பள்ளிக்கூட மாணவர்கள் ே இணைந்து நடித்துள்ளனர். சுந்தர்-சி இயக்கத்தி உருவாகும் தீயா வேலை செய்யனும் குமாரு (TVS படத்தில் சித்தார்த், ஹன்சி சந்தானம், கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.
சமீபத்தில் இயக்குந சுந்தர்.சி, சந்தானமும் ஹன்சிகாவும் பள்ளிக்கூடம் செல்வது போன்ற காட்சிகளை எடுத்துள்ளார்.
ஏற்கனவே ஹன்சிகா சிங்கம் 2இல் பள்ளிக் மாணவியாக நடித்திருக்கிறார். இந்நிலையில்
இப்படத்திலும் மீண்டுமொருமுறை பள்ளிச் சீ
அணிந்திருக்கிறார்.
பொதுவாக சுந்தர்.சி படமென்றாலே கொமெடிக்கும் கலகலப்புக்கும்
பஞ்சமிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில், சந்தானத்தின் மூன்று
தங்கைகளில் ஒருவராக நடித்தவர்
அகான்ஷா பூரி, மத்திய பிரதேசத்தை
சேர்ந்தவரான இவருக்கு கார்த்தியுடன்
டூயட் பாட வேண்டும் என்பது
லட்சியமாகவே இருந்ததாம். அந்த நேரம்
பார்த்து, தங்கை வேடத்துக்கு கேட்க
வந்த வாய்ப்பை விட மனசில்லாமல் நடித்துள்ளார். இருப்பினும், "டூயட்
பாட வேண்டும் என்ற ஆசையை,
விரைவில் நிறைவேற்றுவதற்காக
முயற்சி எடுப்பேன் '
என்கிறார் அகான்ஷா பூரி.

Page 17
ES 围了í毒-2围棋哥 °岳山á
மிரட்டல் படத்தை தொடர்ந்து, ஒன்பதுல குரு, இருவர் உள்ளம் படங்களில் நடித்து வரும் வினய், தற்போது விஜய் நடித்து வரும், தலைவா படத்தில், ஒரு சிறிய வேடத்தில் நடிக்கிறார். காரணம் கேட்டால் 'விஜய் எனக்கு பிடித்தமான நடிகர். அதனால், அவருடன் ஒரு படத்திலேனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை மனதளவில் இருந்தது. அதனால் தான் இந்த வாய்ப்பை நானே
கேட்டு வாங்கி நடிக்கிறேன்."
என்கிறார் வினய்,
துப்பாக்கி இந்தி ரீமேக்கான
பிஸ்டலில் அக்ஷய்
குமாருடன் விஜய் ஒரு பாட்டுக்கு
ஆடவிருக்கிறார். விஜ வைத்து ஏ.ஆர்.முருகத் கழித்து விஜய்க்கு துப்பாக்கி தான் பிஸ்டல் என்ற இந்தியில்
கதாபாத்; 65eচাওতাভৱ৷ கொடுக்க
LITTL-GBLIT
னம் இருவரும் னவர்கள் வேடத்தில் துள்ளனர். இயக்கத்தில்
:ഖഞഓ 。 . rg (TVSK) த், ஹன்சிகா, ട്ടെ. ஆகியோர்
கின்றனர்.
இயக்குநர் ாமும்
fläss.Lb
mn. ல் பள்ளிக்கூட
பள்ளிச் சீருடை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ԹԵՈ II Պոնին:
ப. காஜல் அகர்வால், ஜெயராம் உள்ளிட்டோரை ாஸ் எடுத்த படம் துப்பாக்கி நீண்ட நாட்கள் அமைந்த பெரிய ஹிட் படம் என்றால் அது இந்நிலையில் முருகதாஸ் துப்பாக்கியை பெயரில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்து வருகிறார். இந்தியில் காஜல் திரத்தில் சோனாகூஷி சின்ஹா நடிக்கிறார். கிக்காவது கதையில் முக்கியத்துவம் ப்பட்டுள்ளதா என்பதை பொறுத்திருந்து
Li Siouf,5i: os:S
பெண்- ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் (2)
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்(2) ஆத்தாடி உன் அருமையும் Glւյ{Ե60լքալԻ அறிஞ்சவ இவ தான் தெரியாதா பூச்சூடி உன் நெனப்புல மிதப்புல இருப்பவ இவ தான் புரியாதா எந்நாளும் என் ஆசை மச்சானே உன் கூட தான் நான் இருப்பேன் உன் துணையாக நல்ல இணையாக என்றும் வாழப் பிறந்தேனே
பலா இயக்கிய, சேது படத்தைப் போன்று, இயக்குநர் ருத்ரன் இயக்கியுள்ள, வெற்றிச் செல்வன் படத்திலும் மனநோயாளிகளின் மருத்துவமனையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அப்போது, அவர் நிஜ மன நோயாளிகளை வைத்தே படமாக்கியதாக சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ஆனால், அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள ருத்ரன், 'மனநிலை பாதிக்கப்பட்டவர்களை வைத்து எப்படி காட்சியமைக்க முடியும்” என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
In Juli.
ரஜினி ஐஸ்வர்யாராய் நடித்த எந்திரன் படம் தான் இந்தியாவில் σT(διόδίILIι L - படங்களிலேயே, அதிக பட்ஜெட் படம் என்ற பட்டியலில் இருந்தது. ஆனால், ஐ படத்தை 90 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி வந்த டைரக்டர் ஷங்கர் கமலின், விஸ்வரூபம் படத்தின் பிரமாண்டத்தைப் பார்த்து மிரண்டு போய்,
படத்தின் பட்ஜெட்டை, 145 கோடியாக்கி, ன்னும் பிரமாண்டத்தை அதிகப்படுத்தியுள்ளார்.
(ராசி தான் கை ராசி)
ஆண்- ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் பெண்- ஊர்சனம் வாழ்த்தும் ராசகுமாரன்
உனக்கு ஒரு குறையேது
மாமனில்லாது பூமியின் மீது
எனக்கு ஒரு துணை ஏது
ஆண்- கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ கையோடு அனைச்சேனே என் பேரை மறந்து உம் பேரைத்தானே எப்போதும் நினைச்சேனே
பெண்:- பனி பூப்போல் சிரிக்குது பால் போல் இருக்குது பாவை மனந்தானே
(ஆண்- ராசி தான் கை. பெண்) ஆண்- வீசுற காத்தும் வயல் வெளி நாத்தும் படிக்குது எசப் பாட்டு ஆண்கிளி மனசும் பூங்கிளி மனசும் துடிக்குது அதைக் கேட்டு
பெண்- ஒண்ணாகக் கலந்து சந்தோஷ உறவு எந்நாளும் விலகாது. கண்ணாடி போலே கல்லால அடிச்சா தண்ணிரும் உடையாது ஆண் பட்டு பாய போடுது பன்னி
தூவுது பூக்கள் நமக்காக
(பெண்: ராசி தான் கை) ஆ.ஆ.
(ஆண் ராசி தான் கை)
N
பொலிவூட்டில் முன்னணி நடிகையாகத் திகழும் அசின், தன்னிடம் எந்தக் கம்பெனி கால்ஷிட் கேட்டாலும், சல்மான்கானிடம் ஒப்புதல் பெற்ற பின்தான், அந்தப் படத்தில்
நடிக்க முடிவு செய்கிறார். ஆனால், இப்படி இன்னொரு நடிகரின் கட்டுப்பாட்டில் அசின் இருப்பதை அறிந்த சில மேல்தட்டு ஹிரோக்கள் அவர் மீது அதிருப்தி அடைந்திருப்பதோடு, தங்கள் படங்களுக்கு அசின் தேவையில்லை என்றும்
வெளிப்படையாக கூறுகின்றனர்.

Page 18
அந்த அழகிய வனத்தில் இருந்த குளத்தில் தவளைகள் அதிகம் வாழ்ந்து வந்தன. எந்தப்
சண்டையை அப்போது அ
பிரச்சினையும் இல்லாமல் மகிழ்வுடன் இருந்தன. : இழந்துவிடா ܓܬܐܝܠ“ என்ன தாத்த கொண்டிருக் என்று கேட்ட ஆமாப்பா இ வாருங்கள் கு ജൂഖങ്ങണ இந்த தாத்தா 66666 Leiots Test in سببیہ இந்த மாடுக ܓܗܐ 1
மாடு இந்தக் ஒடுமே! மாடு சகோதரர்கள் விடுவர் என
N தான் என உ !& ! ఆ=25 களில் இறங்: சத்தம் கேட்டு, தவளைகள் பார்த்தன. குளக்கரையில் உனாநத * இரண்டு காளை மாடுகள் ஒன்றை ஒன்று முட்டி சண்டை சிறிது நேரத் போட்டுக் கொண்டு இருந்தன. நேரம் செல்லச் செல்ல தப்பிவிட்டன அவற்றின் சண்டையும் சூடு பிடித்தது. தவளைகள் ஒன்றுக் ಅಮಿರಾಹ6Tು கொன்று பந்தயம் கட்ட ஆரம்பித்து விட்டன. சிறிது நேரத் வெள்ளை மாடுதான் சண்டையில் வெற்றி பெறும் என்றது ஒரு முடித தள குழுத் தவளைகள். ಅತ್ಥಿಅಲೂ மிங் இல்லை, இல்லை செவலை மாடுதான் வெற்றி பெறும் என மிதிபட்டு st குழுவும் தவளைகளுக்குள் பந்தயம் குளத்திலிரு ட்டிக் கொண்டு ஆர்வத்துடன் பேச்சை கேட் ய்மறந்து மாட்டுச் புலம்பிலயவ நீதி: முதியே அனுபவசாலி
S S
- - - தகவல் கிடைத்தது. இங்கிலாந்தின் மிடில்போரோ உடனே தீயணைப்பு வீரர்கள் என்ற இடத்தில் ஒரு பண்ணை விரைந்து சென்று தீயை வீட்டில் திடீரென்று தீப்பிடித்தது. அனைத்து உள்ளே அந்த வீட்டுக்குள் உள்ள புகுந்தனர். அங்கிருந்த பெட்டியில் அபூர்வ உயிரினங்கள் அட்டைப்பெட்டிகளை மீட்டு இருப்பதாகத் வந்தார்கள். அதன் பிறகு
தான் தெரிந்தது அந்த
9-6- பெட்டியில் கரப்பான் பூச்சிகள், பல்லிகள், பாம்புகள்,
தவளைகள்
போன்றவை இருந்தன.
అ=
語 5 -三 అక్షత్రా) + "
壁主 3 를
王 玉 體 S్న తే క్షే 15 35 ܓܒܦܡܗ
GS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|யன்
சிறுவர் பகுதி
க் கவனித்தன.
ங்கு வந்த வயதான தவளை, இந்த மாட்டுச் எது வெற்றி பெற்றால் என்ன, தோற்றால் என்ன? வேடிக்கை பார்த்து உங்கள் வாழ்க்கையை தீர்கள்! என்றது. ா! நம்ம கூட்டமே கூடி வேடிக்கை பார்த்துக்
கு, நீங்க என்னடான்னா இப்படிப் பேசுறீங்களே! அது ஒரு தவளை.
ந்த சண்டையால் நம் இனம்தான் பாதிக்கப்படும் களத்தை விட்டு வெளியேறுவோம்! என்றது மூத்த
ஜயிக்கும் காதலன்
வுக்கு வேறு வேலையே இல்லை. தானும்
புத்தரிடம் சீடனாகச் சேர்ந்த ஒருவன் எஜாய் பண்ணாது, இளையவர்களையும் என்ஜாய்
எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்காமல், து என்று ஏனைய தவளைகள் சலித்துக் கொண்டன.
அவசரத்தையும் தீவிரத்தையும் ளில் ஏதாவது ஒன்று வெற்றி பெற்றாலும், தோற்ற
கடைப்பிடித்தான். அவனுக்கு அறிவு குளத்துக்குள் வெறித்தனமாக அங்கு மிங்கும்
புகட்ட நினைத்த புத்தர் ஒருநாள் > குளத்துக்குள் ஓடும் போது நம் தவளைச்
அவனைக் கூப்பிட்டு அவனுடைய எத்தனை பேர் அதன் காலில் மிதிப்பட்டு இறந்து
அறையிலிருந்த வீணையை எடுத்து யோசித்தாயா? என்று கூறி கவலைப்பட்டது மூத்த
வரச் சொல்லி அதை மீட்டச் சொன்னார். தவளை.
அவனும் வீணையை மீட்டத் தயாரானான். ஆமாம் தா
அப்போது, புத்தர் வீணையின் த்தா! நீங்கள்
நரம்புகளை முறுக்கேற்றினார். அவனோ, கூறுவதும்
“'ஐயனே, இப்படி முறுக்கேற்றினால் உண்மை
நரம்புகள் அறுந்துவிடுமே?'' என்றான். உணர்ந்த சில தவளைகள் அடுத்த கட்ட நடவடிக்கை
உடனே புத்தர், நரம்புகளைத் தளர்த்தத் கின. அவைகளின் பேச்சில் உண்மை இருப்பதை
தொடங்கினார்... அவனோ, ''ஐயனே, D தவளைகள் அவற்றின் பின்னால் சென்றன.
இப்படிச் செய்தால் வீணையை இசைக்க தில் அவை குளத்தை விட்டு வெளியேறி 7. அவைகளின் பேச்சைக் கேட்காமல் இளம்
முடியாதே?” என்று கேட்டான்.
இப்போது புத்தர் சொன்னார், மட்டும் குளத்திலேயே இருந்தன. தில் வெற்றி பெற்ற மாடு, தோல்வியுற்ற மாட்டினை
''நாம் பயன்படுத்தும் அனைத்துப் ரியது. இதனால், அந்த மாடு குளத்துக்குள் இறங்கி
பொருட்களிலுமே வாழ்வின் தத்துவம் கும் ஓடியது. இப்போது அதன் கால்களில்
உள்ளது. வீணையின் நரம்புகளை த்தனையோ தவளைகள் இறந்துவிட்டன. அப்போதே
அதிகம் இறுக்கினால் அறுந்து போகும். ந்து தப்பிச் சென்றிருக்கலாமே. தாத்தாத் தவளை
அதிகம் தளர்த்தினாலோ ஒலி எழாது. ட்காமல் இப்படி அநியாயமாக சாகிறோமே என
இதோ போலத்தான் முறையற்ற அதிகப் பாறே உயிரைவிட்டன.
பயிற்சியினால் உடல் தளர்ந்து விடும். பார் சொல்லை தட்டக்கூடாது. அவர்கள்
குறைவான உழைப்போ சோம்பலைத் லிகள்.
தரும். எனவே எதையும் நிதானமாகச் செய்யப் பழகு. வாழ்வில் சாதிப்பாய்!"
இரவு நீதிமன்றங்கள் அறிவுத்துளிகள்
* தாய்வான் நாட்டின் பழைய
பெயர் பர்மோசா. சிங்கப்பூரில் இரவு நேரங்களில் நடைபெறுகிற நீதிமன்றங்கள் உண்டு.
* நாணயம் இல்லாமல் வாரத்தில் திங்கள், வெள்ளி ஆகிய இரண்டு
கரன்சி நோட்டுகளை நாட்களில் இரவு 8 மணி முதல் 9 மணி
மட்டும் பயன்படுத்தும் நாடு வரை இந்த நீதிமன்றங்கள் செயல்படும்.
பராகுவே. பெரும்பாலும் போக்குவரத்துக்
* கழுதை ஒரு நாளில் குற்றங்கள் இந்த நீதிமன்றங்களில்
1 மணி நேரம் மட்டுமே விசாரித்து தீர்ப்
உறங்கும். பளிக்கப்படுகிறது.
* மோனலிசா ஓவியம் இடது
கையால் வரையப்பட்டது. * புல்லாங்குழலில் எட்டுத் துளைகள் இருக்கும்.
* உலகின் மைய நாடு இஸ்ரேல்.
- தெரிந்துகொள்வோம்
பெயர்:- அவினாஷ் பெற்றோர்:- ராஜேந்திரன், ராஜேஸ்வரி. இடம் :- தெனியாய என்சல்வத்த.
* சிலந்தியில் 40 ஆயிரம் வகைகள் உள்ளன. * கழுகு 40 ஆண்டுகள் வரை உயிர் வாழும். * அனகொண்டா பாம்பு 13 மீற்றர் நீளமுடையது.
* தேனீக்களுக்கு காது கிடையாது. * முள்ளம் பன்றியின் முதுகில் சுமார் 30 ஆயிரம் முட்கள் இருக்கும்.

Page 19
உதய சூரியன் UT
26. அரச வரவு செலவுத்திட்டம் பற்றாக்குறையினை நிதியிடுகின்ற மூலகங்களில் சுருக்கத் தாக்கத்தினை உண்டுபண்ணும் மூலகங்களின் தொகுதியைச் சரியாகக் காட்டுவது. 1. வங்கித்துறைக்கடன், பணநிலுவையின் பயன்பாடு 2. மத்திய வங்கியிடம் இருந்து பெறும் கடன், வங்கியல்லாத்துறைக் கடன் 3. வணிக வங்கிக்கடன், தேசிய சேமிப்பு வங்கியிடம் இருந்து பெறப்படும் கடன் 4. காசுநிலுவையின் பயன்பாடு, வங்கியல்லாத்துறைக்கடன்
5. உள்நாட்டுச்சந்தை அல்லாக்கடன், உள்நாட்டுச் சந்தைக் கடன்
27 வரிகள் கிடையான சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டுமாயின்
1. சமமான இயலுமை கொண்டுள்ள வரிஇறுப்பாளர்கள் சமமான வரியளவினைச்
செலுத்த வேண்டும் 2. வரி இறுப்பாளர்கள் சகலரும் சமமான வரியினைச் செலுத்துதல் வேண்டும் 3. வரிகள் சாத்தியமான அளவு குறைந்த மட்டத்தில் இருத்தல் வேண்டும் 4. பொருட்கள் மீதான சகல வரிகளும் சமமான வீதத்தில் விதிக்கப்பட வேண்டும் 5.வரி முறையானது ஒருமுறை மட்டும் செலுத்தப்படும் தொகை வரிகளைக்
கொண்டிருக்க வேண்டும்.
28. மெய்வட்டி விகிதம் நேர்க்கணியமாக இருப்பின்
1.வட்டிவீதம் உயரக்கூடும் 2.பெயரளவிலான வட்டி விகிதம் பணவீக்க விகிதத்திலும் கூடுதலாக இருக்கும் 3. அரசாங்கத்திற்கு கடன்பளு குறைவடையும் 4. தனிநபர் சேமிப்புக்களின் மெய்ப பெறுமதி குறையும் 5. பெயரளவிலான வட்டிவீதம் பணவீக்க விகிதத்திலும் குறைவாக இருக்கும்
29. பின்வருவனவற்றுள் பணநிரம்பலில் சுருங்கலுக்கு வழிவகுப்பது எது?
1. நாணயமாற்று வீதத்தில் பெறுமதித் தேய்வு 2.மத்திய வங்கி அரசாங்க ஆவணங்களைக் கொள்வனவு செய்தல் 3. மத்திய வங்கி அரசாங்க ஆவணங்களை விற்றல் 4. தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களிலான அதிகரிப்பு 5. அரசாங்கத்தின் தேறிய கொடுகடனில் ஏற்பட்ட அதிகரிப்பு
30. மத்திய வங்கியின் நேரடிநிதிப் பொறுப்பினுள் உள்ளடக்கப்படும் பணம் எது? 1. 6) is usCOTib 2. உயர்வலுப்பணம் 3. siipu UGOOILö
4. அதிவிரிந்த பணம் 5. ஒருங்கிணைக்கப்பட்ட பணம்
31.உயர் பணவீக்கத்தையும் சென்மதி நிலுவைப் பற்றாக்குறையையும் எதிர்நோக்கும் இலங்கை போன்ற நாடொன்றின் அரசு மேற்கொள்ளவேண்டிய பொருத்தமான செயற்பாடு எது? 1. வட்டி வீதத்தை அதிகரித்தல் 2. பணநிரம்பலில் அதிகரிப்பை ஏற்படுத்தல் 3. இறக்குமதிகள் மீதான தீர்வைகளைக் குறைத்தல் 4. நாணயப் பெறுமதி இறக்கம் செய்தல் 5. பணத்துக்கான கேள்வியைக் குறைத்தல்
32. இலங்கை இந்தியா ஆகிய நாடுகள் தரப்பட்ட வளத்தைப் பயன்படுத்தி உற்பத்தி
செய்யக்கூடிய கணணி கைத்தொலைபேசி ஆகிய இருவகைப் பொருட்களின் அளவுகளை வரைபடம் காட்டுகின்றது.
இதன்படி நன்மைதரக்கூடிய பரிமாற்று வீதத்தைக் குறிப்பிடுக? 8OO 1. ஒரு கைத்தொலைபேசிக்காக ஒரு கணணி
2. ஒரு கைத்தொலைபேசிக்காக எட்டு கணணி 2OO
3. ஒரு கைத்தொலைபேசிக்காக நான்கு கணணி 4.ஒரு கைத்தொலைபேசிக்காக மூன்று கணணி
26 75 ஒரு கைத்தொலைபேசிக்காக இரண்டு கணணி
கைத்தொலைபேசி
33. நாடொன்றின் வர்த்தகப் பாதுகாப்புக் கருவியாக கருதப்படமுடியாதது எது?
1. குவித்தல் நடவடிக்கையில் ஈடுபடல் 2. அந்நியச் செலாவணிக் கட்டுப்பாடு 3. ஏற்றுமதி ஊக்குவிப்புக்களை வழங்குதல்
4. ஏற்றுமதி அனுமதிப் பத்திரமுறை 5. வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்தல்
 

AYA SOORIYAN ANTÍS ODZY2O3 9
34. குறித்த ஒரு காலப்பகுதிக்குள் ஏற்றுமதி விலைகள் 20% அதிகரித்த போது வர்த்தக மாற்று வீதம் 20% வீழ்ச்சி அடைந்தது ஆயின் இறக்குமதி விலைகள் உயர்ந்திருக்க வேண்டியது? 1. 209/6 2.25% 3. 4096 4.309/6
5.50%
35. பின்வருவனவற்றுள் சரியானது எது?
1. தனியார் செலவு+ பணச்செலவு = சமூகச் செலவு 2. தனியார் செலவு+ தனியார் நலன் = சமூக நலன் 3. தனியார் நலன+ வெளிவாரிநலன் = சமூக நலன் 4. வெளிவாரிச் செலவு+ தனியார் நலன் = சமூக நலன் 5. வெளிவாரி விளைவு+ வெளிவாரிநலன் = சமூகச் செலவு
36. வர்த்தக வங்கி ஒன்றின் பின்வரும் சொத்துக்களில் மிகக் குறைந்த
திரவத்தன்மையைக் கொண்ட சொத்து எது, 1. மத்திய வங்பிலிருக்கும் மீதிகள் 2. அழைப்புப் பணம் 3. திறைசேரி உண்டியல்கள் 4. உண்டியற் பெட்டியிலுள்ள காசு 5. வாடிக்கையாளருக்குச் செலுத்திய முற்பணங்கள்
37 வர்த்தக வங்கியொன்று ரூபா 250M மொத்த வைப்புகளையும் 170M மொத்த
ஒதுக்குகளையும் கொண்டுள்ளது ஆகவும் கருதுக. எஞ்சிய வங்கிச் சொத்துக்கள் கடன்களாக உள்ளன. ஒதுக்கு விகிதத் தேவை 10% ஆக இருப்பின் வங்கியிடத்து 《... இப்பொழுது இருக்கும் மிகை ஒதுக்குகளின் அளவு யாது? 1 ரூபா17M 2. eburt 128M 3. eum 145M 4. ரூபா 800M 5 ரூபா 25M
38. சென்மதி நிலுவை அட்டவணையில் வெளிநாட்டு நேரடி முதலீடு ஆனது
எக்கணக்கில் பதியப்படுகின்றது? 1. மூலதன மாற்றல்கள் கணக்கு2. வணிகப் பொருள் கணக்கு 3, நிதிக்கணக்கு 4. நடைமுறைக்கணக்கு 5.மூலதனக் கணக்கு
39. மிதக்கும் நாணயமாற்று வீத முறைமையொன்றில்
1. அரசாங்கம் நாணயமாற்று வீதத்தில் செல்வாக்குச் செலுத்தும் பொருட்டுத் தலை
யீடு செய்யும் 2. சென்மதி நிலுவையானது எப்போதும் மிகைநிலையில் இருக்க வேண்டும் 3. சென்மதி நிலுவையானது எப்போதும் அரச பாதீட்டுக்குச் சமனாகும் 4. நாணயத்தின் வெளிநாட்டுப் பெறுமதியானது எப்போதும் அதிகரிக்க முற்படும் 5. வெளிநாட்டு நாணயத்திற்கான கேள்வி மற்றும் நிரம்பலைச் சமப்படுத்தற்
பொருட்டு நாணயமாற்று வீதமானது சீராக்கமடைய வேண்டும்.
40. வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் (NAFTA) அங்கத்துவ
நாடுகள் 1. கனடாவும், ஐக்கிய அமெரிக்காவும் 2. கனடா,மெக்சிக்கோ, ஐஸ்லாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகும். 3. ஜப்பானும் ஐக்கிய அமெரிக்காவும் ஆகும் 4. கனடா, மெக்ஸிக்கோ மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகும் 5. ஐரோப்பிய ஒன்றியம், கனடா, மெக்ஸிக்கோ மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகும்.
41 மானிட அபிவிருத்திச் சுட்டெண் என்பது மனிதரின் அடிப்படைத் தேவைகள் தொடர்பாக பரவலாகக் கிடைக்கும் சுட்டிகளின் கூட்டுத்தொகை ஆகும். பின்வருவனவற்றுள் எது மானிட அபிவிருத்தி சுட்டியின் ஒரு கூறாக அமையாதது எது? 1. சிசுமரண வீதம் 2. வளர்ந்தோர் எழுத்தறிவு வீதம் 3. பிறப்பின் போதான ஆயுள் எதிர்பார்க்கை 4. மொத்தப் பாடசாலை அனுமதி விகிதம் 5. கொள்வனவு வலுச் சமநிலையில் கணிக்கப்படும் தலா மொத்த உள்நாட்டு
உற்பத்தி தொடர்ச்சி 20 ஆம் பக்கத்தில்.

Page 20
உதய சூரியன்
42 கிளினிக் குணகம் என்பது பின்வருவனவற்றுள் எதனை அளவிடுவதற்கு உதவும்
குறிகாட்டியாகும். 1. சார்பு வருமானச் சமமின்மை மட்டம் 2. முழுவறுமை மட்டம்
3. வறுமைக்கோடு 4. பொருளாதார வளர்ச்சி வீதம்
5. மறைமுக வேலையின்மை
43. பொருளாதார வளர்ச்சியானது வழமையாகப் பின்வருவனவற்றுள் எதுவாக
வரையறுக்கப்படலாம் 1. பெயரளவுத் தேசிய வருமானத்தில் அதிகரிப்பு 2. காலப்போக்கில் மெய்வெளியீட்டில் தளராது நீடிக்கும் அதிகரிப்பு 3. அத்தியாவசியப் பொருட்களின் மெய்ச் செலவில் குறைப்பு 4. உள்ளீடுகளின் கிடைக்கத்தகு தன்மையில் ஓர் அதிகரிப்பு 5. வெளியீட்டிலான அதிகரிப்பு வீதத்திலிருந்து ஊழியப் படையின் அதிகரிப்பு
வீதத்தைக் கழித்தல்
44. அரிசி உற்பத்தி தொடர்பில் இலங்கையானது சீனாவை விட முழு நன்மையைக்
கொண்டிருக்குமாயின் 1. இலங்கை சீனாவை விட அதிகளவு அரிசியை உற்பத்தி செய்ய முடியும் 2. அரிசியை உற்பத்தி செய்வதற்கான அமையச் செலவானது சீனாவை விட இலங்கையில் குறைவாக இருக்கும் 3. சீனாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் அரிசி உற்பத்தியில் குறைந்தளவு வளங்களே பயன்படுத்தப்படும் 4. அரிசி விலையானது சீனாவைவிட இலங்கையில் உயர்வாக இருக்கும் 5. அரிசியின் விலையானது இலங்கையை விட சீனாவில் உயர்வாக இருக்கும்
45.பின்வரும் கூற்றில் தவறான கூற்றை இனங்காண்க?
1. எதிர்கால வட்டிவீதத்திற்கும் பணத்தின் உள்நோக்கக் கேள்விக்கும் இடையில்
எதிரான தொடர்பு காணப்படும் 2. எதிர்கால வட்டி வீதத்திற்கும் முறிகளின் விலைக்கும் இடையில் எதிரான
தொடர்பு காணப்படும் 3. வட்டி வீதத்திற்கும் பணநிரம்பலுக்கும் இடையில் எதிரான தொடர்பு காணப்படும் 4. வட்டி வீதத்திற்கும் ஊக நோக்க பணக்கேள்விக்கும் இடையில் எதிரான தொடர்பு
காணப்படும் 5. எதிர்கால வட்டி வீதத்திற்கும் பணத்தின் ஊக நோக்கக் கேள்விக்கும் இடையில்
நேரான தொடர்பு காணப்படும்
கல்விக்குரல் -14
(பாடம் :- பொருளியல் -1
மாணர் முழுப்பெயர் - ,
2. 1 2 3 4 5 15. 1 2 3 4 5
15.
17. 18.
19, 5
20.
ni o + ம் ம் * * * * * * *
- - - - -4) H) -) « N N N N N)
(1 UT 1 1 - (un u u1 பா பா 01 0 1
5
21.
2.
3.
1 2 3 4 5
1 2 3 4 11. 1 2 3 4 5 12. 1 2 3 4 5
1 2 3 4 5
- பு)
24.
25.
26. 1 2 3

UTHAYA SOORIYAN
மார்ச் 07,2013
46.தற்போது இலங்கையின் மிகப்பெரிய இறக்குமதி வழங்குநர்
1. ஹொங்கொங்
2.சீனா
3. ஈரான் 4. இந்தியா
5. சிங்கப்பூர்
47.இலங்கையில் மகிந்த சிந்தனை - எதிர்காலத்திற்கான நோக்கின் கீழ்வரும் பிர
தான கிராமிய மற்றும் பிராந்திய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் ஆகும். 1. கமநெகும ஆகும்
2. கெமிதிரிய ஆகும் 3. அபி வவமு.ரட நகமு ஆகும் 4. திவிநெகும ஆகும் 5. மகநெகும ஆகும்
48. ஊழியத்தின் உற்பத்தித் திறன் மேம்பாட்டின் வாயிலாக எதிர்பார்க்க முடியாத ஒரு
நன்மை பின்வருவனவற்றுள் எதுவாக இருக்கும். 1. வருமான பரப்பிலான ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல் 2. பொருளாதார வளர்ச்சி வீதத்தில் அதிகரிப்பு 3. மக்களின் வாழ்க்கைத் தரத்தில் உயர்ச்சி 4. நாட்டினுள் வெளிநாட்டு நேர் முதலீட்டைக் கவருதல் 5. ஏற்றுமதி உழைப்புக்களில் அதிகரிப்பு
49.பொருளாதார அபிவிருத்தி பற்றிய நவீன வரைவிலக்கணமாக அமைவது எது?
1.கீழ்மட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் அதேவேளை மேல்மட்ட மக்களின்
வாழ்க்கைத்தரத்தை அது பாதிக்கக்கூடாது 2. பொருளாதாரம் ஒன்றில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வது 3. பொருளாதார வளர்ச்சியோடு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வது 4. பொருளாதார வளர்ச்சியோடு வேலைவாய்ப்புக்கள் அதிகரித்தல் 5. பொருளாதார வளர்ச்சியோடு வறுமை குறைவது
50. இலங்கையில் ஒப்பீட்டு ரீதியில் வறுமை கூடிய துறை எது?
1. நகரத்துறை
2. பெருந்தோட்டத்துறை 3. நகரத்துறை
4. கைத்தொழில்துறை 5. கிராமியத்துறை
முற்றும்
இற்கான விடைகள்
கல்வி கற்கும் பாடசாலை - ...
27. 1 2 3 4 5 40. 1 2 3 4 28. 1 2 3 4 5
41. 1 2 3 4 29,
2 3 4
1 2 3 30. 30. 1 2
43.
31.
T
42.
44.
32.
NN
7 1 1
45.
1) H -1) -
« ( எ) N
- - - - -
(0, 11) 0 0 0 0 0 0 0
N N N ()
ܬ ܬ ܬ ܬ ܬ ܬ
33.
1 UT ச ச ச UT 1 UT U Un un
33. 1 34.
46.
47.
35,
01 07 0 C7
48. 1 2 3 43.
49.
1 2 3 50. 1 2 3 4 50.
36.
37,
1 2 3 4 5 38.
1 2 3 4 5
39, 39, 1 2 3 4 5

Page 21
3. ஒழுங்கமைப்பு அளவீடு 4 விதித அளவீடு 5. எதிர்வினை அளவீடு
29. பின்வருவனவற்றுள் எது மூடிய உண்மைவிருட்ச முறைக்கு அமைவாக உள்ளது.
1. PnO) Q 3. NP 2. (vP ->Q) vQ .P 3. (NP in Q) rvP &R 4. (NP-Q) (QVR) rvP&P
5. (P-»Q) (QAR) 3 (PAR)
30."மாறா வெப்ப அமுக்கத்தில் சமகனவளவு வாயுக்கள் சம எண்ணிக்கையான
மூலகங்களைக் கொண்டிருக்கும் என்பது எவ்வகை விதியாகும்.
1. பொயிலின் விதி 2. மெண்டலிவ்வின் விதி 3. சாள்சின் விதி 4. அவகாதரோ விதி 5. புவியீர்ப்பு விதி
31.(PVQ)^R) என்பதற்கு தர்க்கரீதியாக சமனான வாக்கியம்
1. „(PVQ) VR 2. [(PVQ) V •R) 3. ev (PvQ) Vr-R 4.[(PVQ) →r-R 5. [P->(Q-R)]
32.புவிமையக்கோட்பாட்டை நிராகரித்து சூரிய மையக் கோட்பாட்டினை முன்வைத்த
"கொப்பனிக்கஸ்" இன் கருத்துக்களில் பொருத்தமற்றது. 1. வான் பொருட்கள் அனைத்தும் ஒரே மையத்தினைச் சுற்றி வலம் வருவதில்லை. 2. பூமி அசைவின்றி ஒரே இடத்தில் நிலையாக உருவாக்கப்பட்ட ஒரு பொருள் 3.நட்சத்திரங்களுக்கும் பூமிக்கும் இடையிலான தூரத்தை சமப்படுத்திப்
பார்க்கும்போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் மிகக் குறைவான தாகுபD. 4 வருடத்திற்கு ஒருமுறை சூரியன் வானத்தைச் சுற்றி வலம் வருவதைப் போன்று
தெரிவது பூமியும் ஏனைய கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருவதாலேயாகும். 5. விண்கோள்கள் நாளாந்தம் சுற்றுவதைப் போல் புலப்படுவது பூமி தனது
அச்சினை சுற்றி சுழல்வதாலேயாகும்.
[Pvrv(mwP-→muQ)] nPVA (MP-9 no
ruP (༩༦P-──ཀྱི་ ༩།༦C))
/N
XP rvO2
33.
மேற்கூறிய உண்மை விருட்சம் வெளிப்படுத்துவது 1. கூறியது கூறல் 2. கூறியது கூறல் அல்ல
3. 2.6OdréODD 4. 6 LUFTui
5. முரண்பாடு
34. ஆகாரம் தொடர்பான கீழ்வரும் கூற்றுக்களில் மிகச் சரியான கூற்றினை தெரிவு
ରଥful i86? 1.ஆகாரக் கணிப்பீட்டிற்கான தரவுகளை ஏறுவரிசைப்படி ஒழுங்குபடுத்துதல்
C36)6O3(Bub. 2. தரப்பட்ட எல்லாத்தரவுகளினது பெறுமதியும் ஆகாரத்தில் செல்வாக்கு செலுத்தும் 3. எல்லா கணிதச் செயற்பாடுகளிலும் அர்த்தமுடையதாகப் பயன்படுத்த முடியும். 4. தரவுகளின் எண்ணிக்கையும் ஆகாரமும் தரப்படும் இடத்து தரவுகளின் மொத்த
கூட்டுத்தொகையைக் கண்டு கொள்ள முடியும்.
5. புள்ளியியலில் ஆகாரம் என்னும் வகையில் பெறுமதிகள் பல இருக்க முடியும்.
35. வ(P->Q) &P என்னும் எடுப்பளவையியல் வாதத்தை பெறுகை முறையில்
நிறுவ முற்படும்போது பயன்படுத்தப்பட வேண்டிய அனுமான விதிகள். 1. விதித்து விதித்தல், மறுத்து மறுத்தல்
2. 6T6ssOLDLLJITs656)
3. மறுத்து விதித்தல், மீட்டல்
4 மீட்டல் 5. விதித்து விதித்தல், மீட்டல்
 

HAYA SOORIYAN Ti = Dz 2:0
36.வீச்சு தொடர்பாக பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது?
1. வீச்சினைக் கணிப்பிடுவதற்கு இடையம் அவசியமாகும். 2.இடையப்பெறுமதி முதலில் அறியப்பட்ட பின்னரே வீச்சினை மதிப்பிட வேண்டும். 3. புள்ளித் தொகுதியில் உள்ள எண்களை கட்டாயம் ஏறுவரிசைப்படுத்த வேண்டும். 4. உயர்ந்த தாழ்ந்த பெறுமானங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். 5. ஆகாரம் பெறுமானத்தைக் கொண்டே கணிப்பிடப்படுதல் வேண்டும்.
37[rv(PVrvQ)A R] என்பதற்கான தர்க்கபடலை பின்வருவனவற்றுள் எது?
حجP-2 حجP-
حيح تح حسين. حيح حاحه P حجP-
1.
3. "حسيـ
حجP- 5. R
38. 5,7,9,135 என்ற புள்ளித் தொகுதியில் இடை இடையம்.வீச்சு முறையே
售。靠O.氰0.霄0 2. O.1.1O 3. O.O.
4. 9.10.10 5. 131O.
39. (P Q) என்பதனை வெளிப்படுத்தும் தர்க்கப்படலை வடிவம் எது?
P பணணை 1. அ 2.
Q அ
HSoHo
=ண- P
mmmmmmmmmmmmmmmmmmmmo3. அ 4. Q
He->
P 5 mmmmmmmmmo
immo
40.Aயும் Bயும் இரண்டு சமமான நிகழ்ச்சிகளாக அமையும். அதேவேளை P(A) = 0.4 P(B) = 0.5 P(BA) = 0.25 P(AnB) எனின் என்பதன் பெறு மதி
using?
TIL O.1 2. O.125 3. O.9
4. C-5 5. O.2
41. தவறான முற்றிர்ப்புக்களினால் ஏற்படும் போலிகளில் ஒன்றாக அமைவது?
1 அதிகாரப் போவி 2. அறியாமைப் போலி 3. பிரிப்புப் போவி 4. அசித்தப் போலி 5. முடிவு மேற்கோடற் போலி
42.3தாயக்கட்டைகள் ஒருங்கேமேலே வீசப்படுகின்றது. எனின் அதன் கூட்டுத்தொகை
17 இருப்பதர் θε 1 1/36 2.3/36 3.4/216 4.3/216 5.0/216
43. சமுதாயப் போலி தொடர்பாக மிகவும் சரியான விபரிப்பாக அமைவது
1. ஒவ்வொரு அலகிற்கும் உரிய பண்பு அதனுடன் தொடர்புபட்ட முழுமைக்கும்
தொடர்ச்சி 22 ஆம் பக்கத்தில்.

Page 22
-
பொருந்துமென கூறுதல் 2. முழுமைக்கும் உரிய பண்பு அதனுடன் தொடர்புபட்ட தனியனுக்கு
பொருந்துமென கூறுதல் 3. முழுமைக்குமுரிய பண்பு தனியனுக்கு பொருந்துமெனக் கூறுதல் 4. முழுமையுடன் தொடர்புபட்ட தனியன்கள் ஒன்றுக்கொன்று எதிரானவை எனக்
கூறுதல் 5. முழுமைக்கும் பொருந்தும் பண்பு அதற்குள் உள்ளடங்குகின்ற தனியன்களுக்கு
பொருந்துமென கூறுதல்
44. “அ” பகுதியில் தரப்படும் ஒவ்வொரு கோட்பாடுகளுக்கும் "ஆ" கீழ் தரப்படும்
விஞ்ஞானிகளினூடாக தொடர்புபடுத்தும் போது முறையாக பெறப்படும் சரியான
விடையாது?
උම" හිජ්
1. விஞ்ஞான ஆய்வு நிகழ்ச்சி திட்டம் A- பிரான்சிஸ் பேக்கன் 2. தொடர்பு வாதம் B- காள் பொப்பர் 3. உய்த்தறி பொய்ப்பித்தல் வாதம் C- காள் ஹெம்பல் 4. தொகுத்தறி முறை D - தோமஸ் கூன் 5. விதி உள்ளடக்க காட்டுரு E - லக்காதோஸ்
1. EDBAC 2. EDABC 3. EBDAC
4. EABDC 5. AEDBC
45.கீழ்வரும் குறியீட்டில் நற்கத்திரம் அல்லாதது எது?
^X (F-G)2P-(G^H) envX(FVG) a G-(F^G.) (F^G.)
46. “அமிலம் புளிப்புச் சுவையுடையது நீலப்பாசிச்சாயத்தாளை சிவப்பு நிறமாக்கக்கூடியது” என வரைவிலக்கணப்படுத்தப்படுவது எவ்வகை வரை விலக்கணமாகும்.
1. பெயரளவு வரைவிலக்கணம்
2. தோற்ற வரைவிலக்கணம் 3. விரிந்தன் முறை வரைவிலக்கணம் 4. சமபத வரைவிலக்கணம் 5. செயற்பாட்டு வரைவிலக்கணம் 47Vx(fxnGy) என்பதன் உள்பொருள் தனியாக்கத்தின் சரியான வடிவமாக
eleCDLD6hugs?
毅 毅 瘾,额 毅 毅 羲 毅 毅 羲 毅 毅 褒,羲,瘾
கல்விக்குரல் - 14 (பாடம் - அளவையியலும் வி
மாணவர் முழுப்பெயர் - . 1. (1) 2. « ; 14,1 2 3,4,51 2. (1 2 3 4 5 15,1)2 3 4 5 3. 1 2 3 4 5 16. 1 2 3 4 5. 4. 4 is 17. 1 2 3 4 5. 5. 4 5 2 4 6. (1) 2 4 = 2 3 4 51 7. 2 3 4 5 2 3 4 5. 8. 4 @ s
9. | 2 4 s 2. 4 5. 10. i 4 S 4
11. 2 3 4 5. 2. 4 12. 1 2 3 4 5 4
13. 1 2 з 4 5 2. 4
雛 பொறுப்பாசிரியர்- S.S. சுஜீவன் (தொ.(
 
 

彗 、
UDHAYA SOORIYAN ANTÍS OZ72CD 3 22
1. (Fy AGy) 2. (FXAGx) 3. (Fz AGy) 4. (Fz AGz) 5. (FxAGz)
48. அளவையியல் பிரிப்பு முறை தொடர்பான தவறான கூற்றை இனம் காண்க.
1. ஓர் வகுப்பில் உள்ள அங்கத்தவர்களை இன அடிப்படையில் வேறுபடுத்தி காட்டுதல்
பிரிப்பு முறையாகும். 2. பிரிக்கப்படும் வகுப்பு பிரிமுழுமுதல் எனவும் பிரிப்பால் பெறப்படும் பகுதி பிரிபடுபகுதி
எனவும் அழைக்கப்படும். 3. ஓர் வகுப்பை வெவ்வேறு அடிப்படைகளைக் கொண்டு பிரித்தல் இணைப்பிரிப்பு
முறையாகும. 4. கவர்பாட்டு முறைப்பிரிப்பு எதிர்மறை விதி, விலக்கிய நடுப்பத விதி என்பவற்றை
உள்ளடக்கமாகக் கொண்டமைவதில்லை
5. பிரிப்பின் அடிப்படைகளை மாற்றுவதால் தவறு ஏற்படுகின்றது.
49. இந்திய அளவையியலில் காணப்படுகின்ற பரார்த்த அனுமானத்தின் படிமுறைகள்
ஒழுங்கு முறையில் அமைந்திருப்பது.
1. பிரதிக்ஞை, உதாரணம், உபநயனம், காரணம், முடிவு
2. பிரதிக்ஞை, காரணம், உதாரணம்,உபநயனம், முடிவு 3. முடிவு, காரணம், உதாரணம், உபநயனம், பிரதிக்ஞை
4. பிரதிக்ஞை, காரணம், உபநயனம், உதாரணம், முடிவு
5. காரணம், முடிவு, உதாரணம், உபநயனம், பிரதிக்ஞை
8.
50. தோமஸ் கூனின் விஞ்ஞானப்புரட்சியின் கட்டளைபடிமம் ஒன்றில் இருந்து ஒன்று
எவ்வாறு நிகழ்கின்றது என்பதை படிமுறை ரீதியாக சரியான ஒழுங்கு முறையில் 85rTL"G6Líb 6Ğl60DL.
1. கட்டளை படிமம்- சாதாரண காலம் - அசாதாரண தோற்றப்பாடு -> நெருக்கடி ->
புரட்சி - புதிய கட்டளைப் படிமம் 2. புரட்சிக்காலம் - அசாதாரண தோற்றப்பாடு -> சாதாரண காலம் - கட்டளைப் படிமம்
-> நெருக்கடி - புரட்சிக் காலம் 3. சாதாரண காலம் - கட்டளைப் படிமம் - அசாதாரண தோற்றப்பாடு- நெருக்கடி
- புரட்சி - கட்டளை படிமம் 4. கட்டளைபடிமம் - அசாதாரண தோற்றப்பாடு -> சாதாரண காலம் - நெருக்கடி ->
புரட்சி - புதிய கட்டளைப் படிமம் 5. அசாதாரண தோற்றப்பாடு -> கட்டளைப்படிமம் - சாதாரண காலம் ->நெருக்கடி ->
புரட்சி - புதிய கட்டளை படிமம் முற்றும்
இ இ இ
விஞ்ஞானமுறையும் - 1 இற்கான விடைகள்) முடிவுத்திகதி - 07.03.2013
கல்வி கற்கும் 36 S STS L S 0 Y L L L L L L L Y LLLL LL 0 Y LLL LLL L0 LL Y Y YY LLL LL 0 0L L L L L L L L L L L L L L L L L L L L 0 0 L LS
● 2
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
SLu -: O774799161/o759799161D
:

Page 23
O7 prii-213
| Diği 8 9. என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். இந்த தினம் எப்படித் தோன்றியது?
பிரெஞ்சுப் புரட்சி நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. 1789 ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரம், சமத்துவம், பிரநிதிநித்துவம் தங்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பாரீஸில் உள்ள பெண்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.
இந்தப் போராட்டம் பாரீஸ் முழுவதும் தீயாகப் பரவியது. ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று அனைத்துத் தரப்பு பெண்களும் பாரீஸ் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர்.
பாரீஸ் மன்னராட்சி இவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என மிரட்டியது. அதற்கு அஞ்சு பெண்கள் ஆயிரக்கணக்கான அளவில் கொட்டும் மழையில் அரச மாளிகையை நோக்கி ஊர்வ6 சென்றனர். அவர்களை உடனடியாக கைது செய்ய அரசு உத்தரவிட்டது. அவர்களை கைது செய்ய வீரர்கள் வந்தனர்.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அரண்மனைக்குள் புகுந்த பெண்கள் அரச ரின் மெய்க்காப்பாளர் இருவரை சுட்டுக் கொன்றனர். அரசன் வேறு வழியின்றி அவர்களின் கோரிக்கைகளுக்கு பதில் சொல்ல வேண்டியாயிற்று.
அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென
கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன் இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இந்தச் செய்தி உலகெங்கும் பரவியது லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜேர்மனி டென்மார்க், இத்தாலி நாடுகளைச் சே தங்கள் உரிமைகளுக்காக குரல் கொ( ஆனாலும், பெண்களுக்கு அரசிய6 கிடைக்காத நிலையே வருடக்கணக் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் கிள பாரீஸில் உள்ள உலக சோஷலிச பார் முக்கிய பங்கு வகித்தவர் கிளாரா.
உலகம் முழுவதும் உள்ள பெண்க பிரச்சினைகளை பேசுவதற்காக பெர்
சிங்கங்களின் தாக்குதலில் இருந்து பண்ணை மாடுகளைக் காப்பாற்ற கென்யா சிறுவன் தந்திரமான வழியைக் கையாண்டு வருகிறான்.
கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் விலங்குகள் பூங்கா உள்ளது. இந்நகரில் பெரிய கட்டிடங்களைக் கொண்ட பகுதிகளில் கூட சிங்கம், காண்டாமிருகம் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும்.
நகருக்குள் வரும் சிங்கங்கள் அங்குள்ள பண்ணைகளில் புகுந்து ஆடு, மாடுகளை சாப்பிட்டுவிடுகின்றன. நைரோபி நகரைச் சேர்ந்த ரிச்சர்டு டுரேரே (13) என்ற சிறுவன் சிங்கங்களிடம் இருந்து, கால்நடைகளை காப்பாற்ற தந்திரமான வழியைக் கையாண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளான்.
இது குறித்து ரிச்சர்டு கூறியதாவது; இரவில்
நாங்கள் தூங்கும் சமயத்தில் பண் ணைக்குள் நுழையும் சிங்கங்கள்
IDITÖÖGIDOTI
狮
மாடுகளைக் கொன்று தின்று விடுகின்றன. ஒரு முறை கையில் டோர்ச் லைட்டுடன் நான் பண் ணைக்கு அருகில் சென்ற போது, சிங்கங்கள் வெளிச்சத்ை பயந்து ஓடுவதைக் கண்டேன்.
அசையும் விளக்கு வெளிச்சப் மிரட்டும் என்பதைக் கண்டுபிடி அதன்பின் பண்ணையைச் சு விளக்குகளை பொருத்தி, அவை அவ்வப்போது அணைந்து எரிவ அவற்றுக்கு மின் இணைப்பைக் எனது ஐடியா வெற்றிகரமாகவே அதன்பின்பு சிங்கங்கள் எங்கள் ணக்கு அருகே வருவதில்லை எ கூறினான்.
சிறுவனின் புத்திசாலித்
 
 
 
 
 
 
 
 
 
 
 

23
றனர்.
போனான். வாக்களித்தான். து. தொடர்ந்து கிரீஸில் , ஆஸ்திரியா, ஈர்ந்த பெண்கள் டுக்கத் தொடங்கினர். ல் ரீதியாக உரிமைகள் காக தொடர்ந்தது. ாாரா ஜெட்கின், டி என்ற கட்சியில்
ளுக்கான
லினில் ஒரு
மாநாட்டை 1915 ஆம் ஆண்டில் தொடங்கினார். அதற்காகப் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ரஷ்யத் தலைவர் லெனினை சந்தித்து பெண்களுக்கான பிரச்சினைகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் பேசினார். பெண்களுக்கென தனியாக ஒரு தினம் தேவை என்பதை வலியுறுத்தினார்.
அதன் விளைவாக 1911 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி முதன் முதலாக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. அதிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளும் அதிகாரபூர்வமாக பெண்கள் தினத்தை கொண்டாட ஆரம்பித்தன. இன்றைக்கு பெண்கள் தினம் தன் போராட்ட வரலாற்றை மறந்து ஆடம்பர விழாவாகக் கொண்டாடப்படுவது வேதனையானது.
தக் கண்டு
b சிங்கங்களை த்தேன். ற்றிலும்
து போல
கொடுத்தேன். லை செய்தது. ust 6 ன்று ரிச்சர்ட்
தனத்தை
பாராட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெறும்
கருத்தரங்கில் கலந்துகொள்ள அவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Page 24
07-மார்ச் -2013
உதய சூரிய
: இறை விடுகின்ற லி
நாளை)
மிகப்பெரிய
விருட்சமாகும்
2008
இசைக்குழுவான சுப்பர் 6 கொள்ள காரணமானது.
2004 ஆம் ஆண்டுதா துறை வரலாற்றில் நானும் திட சங்கற்பத்தையும் ே அறிமுகம் செய்தது என இசைப்போட்டியான இ பெற்றேன்.
2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இசை
பாடினேன்.
கொட்டிய யோகராஜ ஏனோ ரத்
பாடினேன் மேடைகளில் தொடர்ந்த என் இசைப் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது சக்தி டி.வி.யின்
டி.வி.யின் இசை இளவரச இசை இளவரசர்கள் நிகழ்ச்சிதான் என்கிறார் நம் நாட்டு இளம்
பங்குபெறும் சந்தர்ப்பம் எ பாடகர் மனோஜ்.
த்தது. இதற்குரிய விண்ண மனோஜ் தனது இசைப்பயணம் பற்றி உங்களுடன் இவ்வாறு
அனுப்பப்பட்டது எனக்கு பகிர்ந்து கொள்கின்றார்.
எனது இளைய சகோதரரா ஹாய்... நான் உங்கள் நண்பன் மனோஜ். இயற்கை எழில்
அதைச் செய்திருந்தார். இ. கொஞ்சும் ஏழாம் நூற்றாண்டின் பண்டைய தமிழ் நகரமும்
என்னுடைய கலைவாழ்க்க நவீனத்துவத்தின் பல கலாசார கேந்திர மையமாகவும் திகழ்
மாற்றியமைப்பதற்கான மூ கின்ற திருகோணமலை தான் என் தாய் நகரம். அம்மா, அப்பா,
காரணமாகியது. பெரும் அன்பான அக்கா மற்றும் 3 செல்லமான தம்பிமார் இவர்களுடன் |
தடைகளைத் தாண்டி கீரவு சந்தோஷமாக எனது இசைப் பயணத்தில் தொடர்ந்து
குழுவில் இசையமைப்பாக செல்கின்றேன்.
க.ஜெயந்தன், பாடலாசிரிய என்னுடைய கல்விப் பயணத்தை திருகோணமலை புனித
ஜோசப், பாடகி லீலா கும் வளனார் வித்தியாலயத்தோடு ஆரம்பித்து அதன்பின் மட்ட
சேர்ந்து நான் பாடிய தேவ க்களப்பு புனித மிக்கேல் கல்லூரியோடு தொடர்ந்து பின்னர்
என் நெஞ்சில் தூறும் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியோடு நிறைவு
மழையே... என்ற தாய் பா செய்தேன்,
முதல் இடத்தைப் பெற்று இசை மேல் நான் கொண்ட காதலும் அதன் மேல் நான்
இலங்கை பூராகவும் பெரு கொண்ட அளவு கடந்த வாஞ்சையும், மிக்கேல் கல்லூரியின்
வரவேற்பைப் பெற்றது. வாவிக்கரை பயணமும் திருகோணமலை கடற்கரை வீதிகளும்
பல்வேறு வலிகளை தான் என்னை இசை உலகுக்கு கை பிடித்து இழுத்து வந்தன.
தாண்டி பல்வேறு இந்த மண்ணில் விழுந்த எல்லா விதைகளும் முளை
கலாரசிகர்களின் ஒத்துழை கொண்டதில்லை. என்னுடைய பத்து வயதில் நான் முதன்
ஆதரவும் என்னுடைய முதல் மேடையேறிய போது இந்தத் துறையில் என்வேர் ஆழ
ராக வேள்வியை ஜீவ ஊன்ற வேண்டுமென்ற இலட்சியத்தை மனதில் எடுத்துக்
நதியாக்கியது. இதுவரை கொண்டேன்.
என்னுடைய பயணத்தில் நான் ஏறுகின்ற ஒவ்வொரு மேடையும் எனக்குள்
நான் பட்ட கஷ்டம் எதையோ கற்பித்துத் தந்தது. எல்லா மேடையும் எனது முதல்
கண்ணீர், இன்னும் என் மேடையாகத் தான் நான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.
பாதைகளைத் தைக்கின்ற பாடசாலைக் காலங்களில் பாடப் புத்தகங்களை படித்ததை விட
முட்கள்தான் எனக்கு பாடல்களைப் பாடியது தான் அதிகம். என்னுடைய பயணத்தின்
பெரிய விருதுகள். ஆரம்பத்திலேயே என்னுடைய தாய், தந்தை என்னை முதல்
தொடர்ந்து முதலில் கைவிரல் பிடித்து தூக்கி விடாமல் இருந்திருந்தால்
பல்வேறுபட்ட இசை நான் இந்தத் துறைக்கு வந்திருக்கவே மாட்டேன். எனக்காக
மேடைகளிலும், அவர்கள் பட்ட கஷ்டங்கள் ஒவ்வொன்றும் நான் அறிவேன்.
தென்னிந்திய ஒரு வேளை இது தான் என்னை ஒரு பாடகனாக செதுக்கியிருக்கலாம், தொடர்ந்து திருகோணமலை புனித மரியாள் தேவாலயத்தின் பாடல் குழுவில் சேர்ந்த வேளையில் தான் புனித சூசையப்பர் கல்லூரியின் ஒவ்வொரு நிகழ்வு மேடைகளிலும் பாட வேண்டும் என்ற ஆசை எனக்குள் கருக் கொண்டதால் தான் அத்தனை போட்டிகளிலும் பங்கு கொண்டதோடு, பரிசில்களையும் வென்றேன். வெ குறிப்பாக நாடகத் துறையின் ஜாம்பவானான ஆசிரியர் பிலிப் முருகையாவின் அத்தனை நாடகங்களிலும் பாடல்கள் பாடினேன். இந்த வேளையில் தான் கல்லூரியின் இசைவாத்திய குழுவின் ஆசிரியரான ஜஸ்டின் ஆசிரியரின் அறிமுகம் கிடை. த்தது. இந்த அறிமுகம் தான் திருகோணமலையின் புகழ் பெற்ற

பன் My - facebook
24
தைதான்
சானிக்ஸ் இசை குழுவில் சேர்ந்து
ன் என்னை இலங்கையின் இசைத்
கலைஞனாக பதியப்படுவதற்கான தசிய ஊடகத் துறையையும் எனக்கு லாம். சக்தி டி.வி.யின் முதல் பாடல் ளையகானம் - 4 நிகழ்ச்சியில் வெற்றி
பாடகர்களோடும் பல்வேறு இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றினேன். இலங்கையின் முதல் தர இசைக்குழுவான அக்னி இசைக் குழுவிலும் பாடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக ஒரே நாளில் என்ற இலங்கைத் திரைப்படத்திலும் தம்பியே தம்பியே... என்ற பாடலையும் பாடினேன்.
தொடர்ந்தும் தயாரிப்பில் இருக்கின்ற பாடல்களோடு சேர்ந்து வெளிவந்த பல பாடல்களையும் Face book, You tube போன்ற சமூக தொடர்பாடல் வலை தளங்களில் பார்க்கலாம். சக்தி தொலைக்காட்சியின் அனுசரணையோடு முகவரி இறுவெட்டில் தினேஷ் கனகரத்தினம், இந்திய பாடகர் மற்றும் இசையமைப்பாளர்களான சத்தியன், ஒஸ்மன் ஆகியோரின் இசையிலும் பாடியுள்ளேன். இன்றைய நாளில் பிரபல்யமான Face book ஐ மையமாக கொண்ட மு.ஜெயந்தனின் இசையில் உருவான பாடலில் எனது பங்களிப்பு இருந்தது எனக்கு மிகப் பெரிய சந்தோஷம்.
தடைகள் பல கடந்து என்னுடைய இசைப் பயணத் தினை அன்றே அங்கீகரித்து உதவிய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த கரடு முரடான பயணத்தில்
என்னுடைய கைகளை பிடித்து கூட்டி வந்த கடவுளுக்கு என்னுடைய நன்றிகள்.
கண்டிப்பாய் ஒரு நாள் இந்த சிற்றோடை மகா சாகரமாகும். விழுந்து விட்டோம் என்று எப்போதும் நினைக்காதீர்கள் விழுகின்ற விதை தான் நாளை மிகப்
பெரிய விருட்சமாகும். தோல்விகளைக் - கண்டு துவண்டு விடாதீர்கள் தொடர்ந்து போராடுங்கள்...!
USAID நிறுவனத்தின் ஏற்பாட்டில்
இறுவெட்டில் தான் முதல் பாடலை என்னுடைய இளைய கால நண்பான பார குடாவின் இளைய கவிஞரான ஒன் அனுபந்தத்தின் பூக்களின் மடியில்
தமா என்ற பாடலைப்
ஆம் ஆண்டு சக்தி ர்கள் நிகழ்ச்சியில்
னக்கு கிடை எப்பப்படிவம் தெரியாது. ன ஜோய் தான் துதான் கையை
ல
எஸ்.ரோஷன்
பாணி
ரா
பர்
எரியோடு தையே
ல்
ப்பும்

Page 25
7. Dii-2O3
easaureara} üüủutañāb. {\\{\_{{ạo (bài)
நான் ஆட்டோ ஒட்டித் தான் குடும்பத்த கொண்டு நடத்துறன். எனக்கு ஐந்து பிள்ளகள். கணவன் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். அதனால அவர் தொழிலுக்குப் போறதில்ல. நான் ஆட்டோ ஒட்டி கிடைக்கிற வருமானத்தாலதான் குடும்பத்துக்கான எல்லா செலவுகளையும் சமாளிக்கிறன். அனேகமான பெண்கள் சுயத்தொழில் செய்கிறார்கள். ஆனால் இவற்றால் வருமானத்தப் பெற்றுக் கொள்ள நீண்ட நாட்கள் காத்துக் கொண்டு இருக்க வேணும். ஆனா ஆட்டோ ஒடுறதால உடனுக்குடனே வருமானம் வருது. எதையும் எங்களால முடியாது கஷ்டம் என்று நினைக்காமல் நம்பிக்கையோடு செய்தால் எங்களாலும் சாதிக்கலாம். அடுத்தது மகளிர் தினத்தில மட்டும் தான் பெண்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின் றனர், ஏனைய நாட்களில் அது பற்றி பேச வேண்டும் இந்த ஒரு நாளைக்கு மட்டும் மகளிர் தினத்தை மட்டுப்படுத்தாமல் எப்போது தேவை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பெண்கள் தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுறன்
sosti troIाič கொண்டாடப்படவுள்ள எம்மால் அறிய முடிகி கொண்டாடப்பட்டாலு கிடைத்தன? அவர்க விடயங்கள் இன்னழு தினத்தையொட்டி ச கருத்துக்களை இங்
வினிபீடா பிந்து.
(நகர சுத்திகரிப்புத் தொழிலாளி)
னெக்கு மூன்று பெண் பிள்ளைகள். எனது கணவர் இறந்து விட்டார். அதற்குப் பிறகு குடும்பப் பொறுப்பை நான்தான் சுமக்கிறேன். 11 வருடமாக இந்த நகர சுத்திகரிப் செய்கிறேன். ஒரு நாள் கூட இத்தெ கெளரவக் குறைச்சலா நினைச்சது மனநிம்மதியோடு தான் செய்யிறன் மாதச் சம்பளம் ஒன்று கிடைக்கிறது குடும்பத்த நடத்துறதுக்கு போதுமா இன்னொருவரிடத்தில கையேந்தாட நடத்துறன். எனது மூத்த மகள் ஒரு கடையில் க வேலை செய்கிறார். இரண்டாவது ! நுழைவுக்காக படிக்கிறாள். மூன்றா6 கொண்டிருக்கிறாள். இந்தத் தொழி அவர்களை இவ்வளவு தூரம் படிக்க நினைத்து பெருமை படுறன். பென் கொண்டாடப்படுவது ஒரு நல்ல வி பெரியளவில் அதுகள்ள ஈடுபடாவி என்ற அடிப்படையில் எங்களப்பத்தி ஒரு நாள் இருக்கிறது என்பத நினை படுறன்.
புஷ்பராணி - பதுளை. (தனியார் நிறுவன செயலாளர், கணக்காளர்)
நான் புஷ்பராணி, எனது செ ாந்த இடம் பதுளை. ஒரு தனியார் நிறுவனத்தில் செயலாளராகவும் கணக்காளராகவும் இருக்கிறன். எமது நிறுவனத்தால் தோட்ட மற்றும் கிராமப்புற இளைஞர், யுவதிகளுக்கு சுயதொழிலுக்கான வேலைத்திட்டங்கள்
மற்றும் அறிவூட்டல் கருத்தரங்குகள் நடத்தப்படுவதோடு
சிறுவர்களுக்கான முன்பள்ளியையும் நடத்துகிறது.
மகளிர் தினம் என்பது ஒரு முக்கியமான தினமாகும். எமது நிறுவனத்தாலும் ஒவ்வொரு வருடமும் பதுளைப் பிரதேச
த்தில் மகளிர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறோம்.
பெண்களைப் பொறுத்தவரையில் 1 கோரிக்கைகள் அவர்களுக்கு இருக்கி நாம் அவற்றை இனங்கண்டு உரிய முன்வைக்கின்றோம். ஆனாலும் எங் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் 6 ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ம என்பது உண்மையில் நன்மை பயக் இருக்கின்றது. இருந்தாலும் அதனா6 பலன்கள் கிடைப்பதில்லை.
பதுளைப் பிரதேசத்தைப் பொறுத்த பெண்களுக்கு முழுமையான பாதுக சொல்ல முடியாது. இன்று அதிகமாக பெண்கள் வேலை செய்கிறார்கள். த வருமானத்தைப் பெற்றுக் கொள்கிற ஒரு சில கடைகளைத் தவிர அநேக பெண்கள் தான் வேலை செய்கிறார். பெருமைக்குரிய விடயம் தான். ஆன ஒரு சிலரை சில முதலாளிமார் தப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்டுரை
25
விட்டதா உரிமைகள்? 222. (பஉ .
8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் உலகெங்கும் எது. இதற்கான பல முன்னேற்பாடுகள் இடம்பெற்றுவருவதனையும் றது. வருடாந்தம் இத்தினத்தில் மிகவும் உற்சாகமாக மகளிர் தினம் லும் அதனால் பெண்கள் சமுதாயத்திற்கு எந்தளவில் பயன்கள்
ளின் எத்தனை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டன? போன்ற மும் கேள்விக்குறியாகவே உள்ளன. இந்த நிலையில் சர்வதேச மகளிர் சமூகத்தின் பல்வேறு மட்டத்திலும் உள்ள சில சகோதரிகள் கூறிய
கு தருகிறோம்.
விஜயலக்ஷ்மி மட்டக்குளி - (குடும்பத் தலைவி)
பு தொழிலை நாழிலை நான் கிடையாது.
. எனக்கு இதால . அந்தக் காசு
னதாக இருக்கிறது. ம குடும்பத்த
மகளிர் தினத்தப் பொறுத்தவரையில அது பெண்களுக்கான ஒரு
விசேட தினமாகும். ஆரம்ப காலத்துல அடுப்படியில்
முடங்கிக் கிடந்த பெண்கள் இன்று பெரிய பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கின்றார்கள். தமக்கென்று வருமானத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். சமூகத்தில் ஏனையவர்கள் மதிக்கும் விதத்தில் நடந்து கொள்கிறார்கள். ஆனாலும் ஒரு சின்னக் கவலை. எவ்வளவு பெரிய தொழிலில், இருந்தாலும் பதவியில் இருந்தாலும் வீதியில் இறங்கினால் அவர்களின் நிலை வேதனையானது தான். ஒழுங்கான பாதுகாப்பில்லை, பஸ்ஸில் ஏறினால் நிம்மதியாக பயணிக்க முடியாது. சில அநாகரிகமானவர்களின் நடத்தைகள் மிகவும் வேதனை தரக்கூடியதாகவே இருக்கின்றது. பெண் பிள்ளையை பாடசாலைக்கு அனுப்பினால் அவள் திரும்பி வரும் வரையில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுதான் தாய்மார் இருக்க வேண்டும். எனவே இந்த மகளிர் தினத்திலிருந்தாவது பெண்களின் பாதுகாப்பு விடயத்தில் உரிய அதிகாரிகள்
அக்கறை எடுத்து அதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கணக்காளராக
மகள் சட்டக் கல்லூரி வது மகளும் படித்துக்
லைச் செய்து
வைக்க முடிவதை னகள் தினம் டெயம் தான். நான்
ட்டாலும் ஒரு பெண் S சிந்திப்பதற்காக எத்து சந்தோசப்
பல பிரச்சினைகள்,
பார்ப்பதும் அவர்களின் உழைப்புக்கு ஏற்ற சம்பளத்தைக் கின்றன.
கொடுக்காது விடுவதும் கவலைக்குரிய விடயங்கள். வர்களிடம்
பெண்கள் பாதுகாப்பாக இருந்தாலும் அவர்களுடைய பகளால்
வறுமை நிலையைப் பயன்படுத்தி பணம் படைத்தவர்கள் எல்லாம் முழுமையாக
சீரழித்து விடுவார்கள். சில பட்டதாரிப் பெண் பிள்ளைகள் களிர் தினம்
கூட சாதாரணமான கடைகளில் வேலை செய்கின்றார்கள். கக்கூடியதாகத்தான்
அவர்களின் அறிவையும் திறமைகளையும் இன்றைய ல் நாம் எதிர்பார்க்கும்
சமூகம் சரிவர பயன்படுத்தாமல் இருப்பதும் இதற்குக்
காரணமாக இருக்கலாம். மேலும் இன்று ஒருசிலர் வரையில்
பெண்களைப் பெண்களாகவே மதிப்பதில்லை. அவர்கள் பாப்பு உள்ளது என்று
வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பதை இழிவாகப் ன இடங்களில்
பார்க்கிறார்கள். இந்த நிலையை மாற்றிக்கொள்ள தமக்கென்று ஒரு
வேண்டும். மார்கள். பதுளையிலும்
எனவே இனிவரும் காலங்களிலாவது பெண்கள் மான இடங்களிலும்
தூங்கிக் கொண்டிருக்காமல் தமது உரிமைகளுக்காக கள். இது உண்மையில்
குரல் கொடுத்து அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான னால், இவர்களில்
முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று என்னைப் போன்ற ான கண்ணோடு
பெண்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்,

Page 26
O7 off-2013 °岳山岳
வெனிசுலா நாட்டில் காதலி உதவியுடன் சூட்கேசுக்குள் ஒளிந்து சிறையிலிருந்து தப்ப முயன்ற கொலைக் குற்றவாளி பிடிபட்டார். தென்னமெரிக்க நாடான, வெனிசுலாவைச் சேர்ந்தவர் கேவின்சன் கார்சியா, கொலைக்குற் றத்துக்காக தலைநகர் காரகாசில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையிலிருந்து தப்ப இவர் நூதன திட்டம் தீட்டினார். அளவில் பெரிதான இழுவைச் சூட்கேசை, சிறைக் கட்டிடத்துக்கு கொண்டு வர தன் காதலிக்கு திமுத்து தகவல் அனுப்பினார். தன் திட்டத்தை நிறைவேற்ற 蒙”褒、泰** கைதிகளுக்கு, பணம் கொடுத்தார். DSOLDI
சிறைக் கட்டிடத்துக்கு சூட்கேசுடன் வந்த பெண்ணை அதிகாரிகள் உள்ளே அனுமதித்தனர். நாம் இன்று சிறைக்குள் இருந்த கார்சியா, சூட்கேசுக்குள் காலகட்டத் கையையும், காலையும் மடக்கி படுத்துக்கொண்டார். பாரியளவி சூட்கேசுடன் வெளியில் வந்த அவரது காதலியை பாலியல் து (pěsálu Lomě கவனித்த சிறை அதிகாரிகள் அவர் மிகுந்த பல இன்ன சிரமத்துடன் அதை இழுத்து வந்ததை கண்டதும் அடிக்கடி ே சந்தேகம் அடைந்தனர். அவர்களுக் சூட்கேசை திறந்து பார்த்தபோது, அதில் கார்சியா எனவே இ6 ஒளிந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் விடுவித்து மீண்டும், சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம் நிகழ்ச்சித்தி
Rečice 劃 ng pagniig o bu
ஜீநேர்தான நூதன பஞ்ஜகுன்டபடி அளிபந்தன பிரதிஸ்ட மஹாகும்பாபிஷேக வரும்சந்தி பெருவிழா விஞ்ஞானம்
SÍLIÍ 532O3 703203 603203 loafia ஞாயிற்றுக்கிழமை அம்பிகையின் அடியார்களே - சிவபூமி என திருமூலரால் போற்றபட்டதும் பிரபஞ்சஈஸ்வரங்கள் அமைந்து பக்தி பரவசம் பெருக்கெடுத்து ஒடுவதுமனே இந்த 6. (
எமது தாய்த்திருநாடாம் இலங்காபுரியின் மத்திய ஸ்தானத்தில் சைவமும், தமிழம் இரு கண்களாக போற்றப்படுவதுமான நானுஒயா பிரதேசத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கெல்சி என்னும் இயற்கை எழில் கொஞ்சும் தேயிலை தோட்டமும் மலை வளங்களும் பூவரச விருட்சமும் கெ8ண்டமைந்த Alea = élre... elerer மத்தியில் அமர்ந்துநடிைவரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை கொடுக்கும் அன்னை ஜீமுத்துமாரியம்மனுக்கும் ஏனைய பரிவாரண முர்த்திகளுக்கும் நிகழும் மங்களகரமான நந்தன வருடம் பங்குனி மாதம் 4ம் நாள் ஞாயிற்றுக்கிழமை (7.03.203) சஷ்டி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் சித்தாயிற்த யோகமும் இடப லக்கணமும் கூடிய காலை 350 முதல் 12.05 வரையுள்ள சுபமுகூர்த்தவேளையில் மஹாகும்பாபிஷேகம் நிகழ இறையருள் பாலித்துள்ளது. அத்தருணம் பக்த கோடி அடியார்கள் ஆசாரசீலர்களாக வருகை தந்து நடைபெறும் கிரியைகளில் &ങ്ങjà ഒsiഞ്ഞ88ഞ്ഞുണ്ട്ര് (8ണ്ട്.
வெண்னிக்கிழம்ை 15.03.203:நந்தன வருடம் பங்குனி மாதம் 2ம் நாள் சதுர்த்திதிதி அஸ்லினி நட்சத்திரமும் கூடிய காலை 8.20 மணிக்கு விநாயகள் வழிபாடு தேவ பிராமண அணுஞ்ஞை, கணபதி ஹேRம். லக்ஸ்மி ஹோமம், நவகிரக ஹோமம். வாஸ்து சந்தி கிராம சந்தி பிரவேசபலி மிருத்சங்கிரணம், அங்குராப்பணம், கடகஸ்தாபனம், ரக்சாந்தனம், ஆசாரிசம்பாவனை தீபஸ்தானம், தூபிஸ்தானம், யந்திரஸ்தாபனம், பிம்பஸ்தாபனம் சாமி வைத்தல் அஷ்டபந்தன பூஜை நடைபெறும்.
சனிக்கிழமை 15.03.2013 நந்தன வருடம் பங்குனி மாதம் 3ம் நாள் பஞ்சமி திதியும் பரணி நட்சத்திரமும் BTT LLL TTMM 0S L00 MLMMMMMTTM TTLTuD MMMT LL 0 BOBBTull MOmLMMMLLLLLLS LLLLL TTLMMMS TM TTTT ssTTM உற்சவம் பஞ்சாக்னி உற்சவம் மூலமந்திர ஹோமம் காயத்திரி ஹோமம். சகஸ்ரநாத தீபாரதனை நடைபெற்று பகல் 10.00 தைலாபிஷேகம் மாலை 5.00 மணிவரை பக்தர்கள் எண்ணெய் கங்பு நடைபெ
ற்றுக்கிழமை 17.03.2013 தந்தன வருடம் பங்குனி மாதம் 4ம் நாள் ஷஷ்டி திதியும் கார்த்திகை ட்சத்திரமும் கூடிய காலை 700 மணி தொடக்கம் விநாயகன் வழிபாடு புண்ணியவாஜனம், 4ம் கால யாக பூஜை மஹாபூர்ணாகுதி தீபாரதனை வேத தோத்திரநாத கீதாஞ்சலி திருமறைப்பாராயணம், அந்தர்பலி பகீரபலி யாத்திரதானம் வேதநாததுயி முழுங்க பிரதான கும்பம் வீதி உலக குறிப்பிட்ட நேரத்தில் துயி
அபிஷேகம், மஹா கும்பாபிஷேகம் கெளத்துபந்தனம், தேவபூஜை, ஸ்திராகுதி கற்பவரண அபிஷேகம், அடுத்தது எஜமான் அபிஷேகம், திருக்கதவு திறத்தல், தசமங்கள தர்சனம், மஹாபிஷேகம், விசேட பூஜை வேத -
த்திர திருமுறைபாராயணம், மஹா ஆசீர்வாதமம் ஆச்சர்யசம்பாவனை, ஆசியுரை, திருவருட் தணடனை சாதம், மகேஸ்வர பூஜையுடன் அன்னதானம் வழங்கப்படும். 60றயி ல்
- ib: ൈ 8ൈിങ് ജെക്റ്റ് ക്രേങ്ങല്ലെങ്ങ് Lá, 8ഞ്ജ്, പ്രഖങ്ങങ്ക, இங்கணம் sa ugu பூக்கள். அன்னதான பொருட்கள். நிதியுதவி கொடுக்க இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் சுதந்திரமா
ரும்பும் அடியார்கள் கோயில் நிர்வாக சபையினரிடையே - 囚 ாடுத்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். SPRāFESF DSELS SODigiFTEDERAT 2ួយឆ្នាំ
செய்துகெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரியன் செய்திகள்
26
5 அம்?
சிறையிலிருந்த -
தேகத்தை தென்ன
தாதலனை சூட்கேசின் மூலம் தரப்பாற்ற முயன்ற தாதலி
பவத்துக்கு பின்பு சூட்கேஸ் மற்றும் பெரிய பைகளுடன் சிறைக்கு வர பார்வையாளர்களுக்கு, சிறை நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
உண்மைக்கா எதையும் தரககலாம். ஆனால் எதற்காகவும் உண்மை யைத் துறக்கலாகாது.
25 ஆம் பக்கத் தொடர்ச்சி..! து ஆட்டிகல. (சுதந்திரத்துக்கான பெண்கள் ப்பின் தலைவர்.)
பு வரை பல நிகழ்ச்சித் திட்டங்களை நடத்தி வருகிறோம். இன்றைய தைப் பொறுத்தவரையில் மனித உரிமைகள் மீறப்பட்டு பெண்கள் ல் உளரீதியான தாக்கங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். துஷ்பிரயோகங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
க வெளிநாடுகளுக்கு வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் ல்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் செய்திகளை நாம் கேள்விப்படுகிறோம். சிறுமிகள் முதல் முதிய பெண்கள் வரை ககு சொந்த வீட்டில் கூட தனியாக இருக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. - வ்வாறு சிவில் சமூகத்தில் பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளில் இருந்து அவர்களை சிறந்ததொரு பெண்கள் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் விதத்தில் இந்த வருடம் நாம் பல திட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றோம்.
திருமதி. டொமினிக் புவனேஸ்வரி. மஹாஎலியா தமிழ் வித்தியாலய ஆசிரியை
நாம் வாழுகின்ற இந்த வாழ்க்கை சுவையாகவும், மகிழ்ச்சியாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்பவர்கள் பெண்கள். தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக பல்வேறு பரிமானங்களில் நம் அன்றாட வாழ்வில் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக விளங்குபவர்கள். எத்தனையோ பிரச்சினைகளையும் போராட் டங்களையும் சந்தித்திருக்கிறோம் இன்றும் சந்தித்துக் கொண்டி
ருக்கிறோம். நடம் மகளீர் தினம் கொண்டாடும் அனைவர்க்கும் மனமார்ந்த வாழ்துக்கள்.
ஆர்த்திகா பாலச்சந்திரன் - கொழும்பு (பல்கலைக்கழக மாணவி) மகளிர் தினம் என்பது இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் கட்டாயம் தேவையான ஒன்று தான், இப்படி ஒரு தினத்தைப் பிரகடனப்படுத்தி, பெண்களின் நிலைமைகள் பற்றி பேசப்படுவதால் அவர்களின் நிலை வெளியுலகத்துக்குத் தெரியவருகிறது. இதனால் பெண்களின் நிலைப்பாட்டை அனைவரும் அறிந்து கொள்வார்கள். பெண்களுக்கான பாதுகாப்பு பற்றிக் கூறுவதாக இருந்தால் அவர்களுக்கு இன்னும் பூரண பாதுகாப்பு இல்லை என்றே கூறவேண்டும். உதாரணமாக தினசரிப்பத்திரிகையொன்றை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான வன்முறை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக ஏதாவது ஒரு செய்தி இருக்கும். எனவே இந்த நிலைமை மாறும் வரை பெண்களுக்கு பூரண சுதந்திரம்
பாதுகாப்பு உள்ளது என்று என்னால் கூறமுடியாது. பெண்களைத் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு அதிக பட்ச தண்டனையாக மரண எ வழங்க வேண்டும். இதை விட்டு சாதாரணமாக ஆறு மாதம் அல்லது ஒரு வருடம்
அடைத்துவிட்டு விடுதலை செய்வதையோ, அபராதமாக ஒரு தொகைப் பணத்தைக் கட்டி -க நடமாடவோ விடக்கூடாது. அவ்வாறு செய்வதால தப்பு செய்பவர்கள் தொடர்ந்து அவற்றை ாண்டே இருப்பார்கள்., க :::::

Page 27
07 மார்ச்-2013
உதய சூரியன்
அற்புதக் குழந்தை
தோழனே காதல் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பந்தமென்று தவறாக நினைக்காதே ஏன் தெரியுமா? ஒருதாய் தனது பிள்ளைமீது காட்டும் பாசமும் காதல் சிறு பூவின் மீது தென்றல் மோதுவதும் காதல் கல்லை சிற்பி சிலையாகச் செதுக்குவதும் காதல் புல்லின் மீது பனித்துளி புரண்டு படுப்பதும் காதல் வானம் பூமி மீது மழையாகப் பொழிவதும் காதல் சங்கீதம் கற்காமல் குயில் பாடும் பாட்டிலும் உள்ளது காதல் என உலகத்தையே அழகாக்கிய காதல் தாயின் கருவறைக் காணாத அற்புதக் குழந்தை...!
ராஜேந்திரன் சரண்யா
புசல்லாவ.
மழை என் நிழல் தாங்கும் பூமியில் எதிர் வீட்டுக்காரி அழுகிறாளா? இல்லை இல்லை வாவியில் வாழ்ந்த நீரை களவாடிக் கொண்டது காற்று பதுக்கி வைத்த நீரை பன்னீராய்த் தெளிக்கிறது வான்வெளி பட்டமரங்களும் பால் சுரக்கிறது வான் சிந்திய தூறல்களில் பட்டு
ஹனீபா சஹிலா, கிண்ணியா-03
அன்
என் இதயம் சந்தித்த இனிய காதல் அன்பான ஜெயந்தி! ஆனால் நீ ஒரு செவ்வந்தி! நீ எழுதிய மடல்களோ தினத்தந்தி!
என் மனதில் தினமும் குந்தி என்னைப் பற்றி எந்நாளும் சிந்தி!
பி.கனகராஜா காவத்தை- பசறை
புகை
அன்
கூறு வா ! சேர்ந்
தேடி வருவாயா?
எடுட் உன. என்ன
தேடி
பிரியமானவனே! பார்த்தவுடன் உன் மீது காதல் கொண்டேன் பல வருடங்களாகி விட்டன உன்னைப் பார்த்து
9. 2 த 3 4
இறுதி
மகளிர் தினம் கோடு தாண்டாது வீடு தாண்டாது கிணற்றுத் தவளையாய்
காலம் கழித்து கண்ணீரோடு கறை படிந்த சகாப்தங்களை அடியோடு அழித்து வீட்டீர் பெண்களே! இன்று ஒஸ்கார், புலிட்சர் அனைத்தும் பெற்று விண்ணை ஆய்ந்து வியப்பில் ஆழ்த்தி விசித்திரம் படைக்கிறீர் பெண்களே!
அறிவு கொண்டு அதிகார முடிகளை அளவில்லாமல் சூடி சுடர் விடும் சூரியனாய் கண் கூசச் செய்வது களிப்புறத் தக்கது பெண்களே! பூவையர் நீங்கள் பூக்களுக்கு பதிலாய் அறிவாயுதம் செருகிக் கொள்ளுங்கள் இல்லையேல் அணு உலகில் அணுவளவேணும் நடை போட
முடியாது
பா.ரிசாந்தன், ஹொப்டன்.
கெளர
T
இரன் ணே!
உதிர
இறுதி காதல் எனும் சிறைபட்டு -அதிலே
தெய் கல்வி எனும் கோட்டை கலைய
பத்து மாணவியாக பள்ளி சென்ற
பல ந கல்லூரி மலரே - உன்
பத்தா கனவுகளை கரியாக்கி கண்ணீரில் தவிப்பதேனடி!
தேயில் பள்ளி சென்று படித்து - உயர்
தினமு பட்டம் பெறாது பாதை சென்று மாறி - உன்
தன்ன வாழ்வை தொலைத்ததேனடி!
உயிர்
உயிரில் கலந்த உன்
என் அ உறவை பிரிந்து
என் 6 கல்வி எனும் மலரை பறிக்காது
உள்ள காதல் எனும் மலரை பறிக்க -அது
என் இ
கோயி கடைசியில் முள்ளாய் மாறி -உன்
கொல கனவை பறித்ததேனடி!
எஸ்.யோகேஸ்வரி, ஹப்புத்தளை..

27
Cocco recofiev)(6) இரவின் தனிமையிலே ஜில்லென்ற தென்றல் - என்
ஹைக்சவ.
ಅವೆ: மேனியைத் தழுவி விழிகளோ ೩go 516೮ಊಣ್ರ மதியை நோக்குகையில் - என் ஆழ்கடல் மதியோ மதிமயங்கித்தான் போகிறது!
இதயம் இருளின் சிறகில் உன் துடிப்பு நின்றுவிடும் மிதக்கும் ஒளிவிளக்கு தன் அந்தக் கணம் அழகில் - என் மனமோ நின்றுவிடுகிறது stið பறிபட்டுத்தான் போனது! உயிர்த் துடிப்பு வளர்பிறையாய் வளர்ந்து କୋରାପୁ பெளர்ணமி என்ற நாமம்
ஜமான உலகின் ஆடிக்கொள்ளும் போது - உன் நிழலாடுகின்ற செளந்தர்யம் போல் எம்
நிறைவேறாத நிஜங்கள் உள்ளங்களும் உவகை
கொள்ளத்தான் செய்கிறது!.
கண்ணிர்த் துளிகள் தேய் பிறையாய்த் தேய்ந்து
இருவிழிகளின் அமாவாசை என்ற நாமம்
அருவிகள். ஆடிக்கொள்ளும் உன் வெறுமை பிரிவு எம் உள்ளங்களுக்கும் ஐகவரிகளை இழப்பதால் இருளைத்தான் தருகிறது!
எம்.யூ அல்சாத், ஓட்டமாவடி pı) தொடர்கின்றது. இ
ஆர்.பிரியா, வவுனியா சந் தி, தி
எவன் ஒருவன்
சந்தித்ததை எண்ணி ஒரு கணம் சிந்திக்கிறானோ அவன் பலரையும் வாழ்வில் சிந்திக்க வைக்கும்
று என்னிடம் எனது suLib (35l LTuí
று தராத நான் - கிறேன் இன்று சாதனை மனிதனாவான் நாம் இருவரும் ஆகவே
நீ சந்திக்கும் வேளையில் சிந்திக்க மறந்தால் நீ சிந்திக்கும் வேளையில்
சந்திக்க மாட்டாய்..!
தே புகைப்படம் போம் தூயவா க்காகக் காத்திருக்கும் னிடம் நீ என்னைத்
1.52hafalgari, வருவாயா? எஸ்.கிரிசாந்தி
இருந்தென்ன லாபம்.?
நிலவில்லாத வானம் நிம்மதியில்லாத உள்ளம் சிலையில்லாத கோவில் சிந்தனையில்லாத மனிதர் சிறப்பில்லாத பெண் அன்பில்லாத மனைவி ஆதரவில்லாத தாய் ாயெனும் கோயில் பயனில்லாத கல்வி
பகுத்தறிவில்லாத சமூகம் டெழுத்துக் கவிதை அவள் அறிவில்லாத ஆசிரியன்
வரை உதவும் உறவு அவள் அடக்கமில்லாத மாணவன் ம் கொடுத்து உயிர் தந்தவள் இருந்தென்ன இலாபம்.?
வரை வாழும்
ஆர்.பி.எஸ். மணிய
வம் அவள்
மாதம் சுமந்து காதெ ாள் பட்டினி கிடந்து --- - - - யிரம் சம்பளம் பெற்று அலைகள தீண்ட நிலவு போல ரவமாய் வாழவைத்தவள் காத்திருக்கும் உன் கண்கள்
கரைகள் போல தீண்டும் வரை
காத்திருக்கும் என் காதல்
லைத் தொழிற்சாலையிலே Dம் கஷ்டப்பட்டு ன வருத்திக் கொண்டு
மலர்கள் போல ந.ஷோபனா, தந்த மெழுகுவர்த்தியவள் மேகங்கள் தீண்ட மட்டக்களப்பு அருமைத் தாயே! காத்திருக்கும் ழச்சு இவ்வுலகில் ------ SMS 660), உதய சூரியன் "கவிதைச்சமர்" தயத்தில் உனக்கான ஏசியன் மீடியா பப்ளிகேஷன் ல் கட்டப்பட்டுக் இல. 68, எலிஹவுஸ் வீதி, கொழும்பு 15. ண்டே இருக்கும். GlLuuui:------------------------ ர்,கஜேன், ஹொப்டன் (!pཆoufl:-------------------------
தொலைபேசி இல-------------------
羲

Page 28
冈
O7 Drij-2013
அந்த மூங்கில் தோப்பில் சுற்றிலும் ஏராளமானோர் குழுமியிருந்தார்கள். கீழே புற்தரையில் அன்புமணி மல்லாந்து கிடந்தான். அவன் பக்கத்தில் ஒரு சிறிய குப்பி கிடந்தது. இன்ஸ்பெக்டர் அறிவழகன் அந்த குப்பியை எடுத்தார். அது கொடிய விஷம். குப்பியிருந்த புற்தரையில் சற்று தள்ளி நான்காக மடித்து வைக்கப்பட்ட ஒரு வெள்ளைக் கடிதம் இருந்தது. அதை அவர் எடுத்துப் படித்தார். "மற்றவர்களுக்காக நான் சில தேவையற்ற வேலைகளில் ஈடுபட்டேன். என்னால் பலரின் வாழ்வு கேள்விக்குறியானது. இன்னும் சிலரின் வாழ்வே கேள்விக்குறியானது. என்னுடைய மனச்சாட்சி என்னை குத்திக் கிழிக்க ஆரம்பிச்சிச்சி. அதனால நான் இந்த முடிவுக்கு வந்தேன். என் சாவுக்கு யாரும் காரணமில்லை.”
அவர் எல்லாவற்றையும் பத்திரப்படுத்திவிட்டு மெதுவாக எழுந்தார். இது நிச்சயம் தற்கொலைதான். எந்தவித சந்தேகமும் இல்லை. அப்போது சற்று தூரத்தில் அந்த பத்திரிகைத் துண்டொன்று கிடந்தது. அவர் அதனை எடுத்தார். முதல் பக்க த்தில் எதுவும் இல்லை. மறுபக்கத்தில் சினிமா விளம்பரம் இருந்தது. புதிய திரைப்படங்கள் பற்றிய விளம்பரங்களுடன் ஒரு மூலையில் பழைய படம் பற்றிய விளம்பரமொன்றும் இருந்தது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற "நினை த்ததை முடிப்பவன் புதிய ஒலி, ஒளியமைப்புடன் விரைவில் வெளிவரவுள்ளது.”
இன்ஸ்பெக்டர் அறிவழகன் அந்த துண்டுப் பத்திரிகையினை கசக்கி வீசிவிட்டு வேகமாக நடந்து ஜீப்பில் ஏறினார். பிரேத பரிசோதனைக்காக அன்புமணியின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு
"ஆண்டவ குடுத்தான். வாத் இப்படியானவங்களை க மறுபிறவி எடுத்து வந்தி "அட நீ என்னப்பா புது கதை சொல்லுறே. அவ வருஷமாயிடுச்சே."
"அவர் செத்தாலும் அ நம்மளோடத்தான் இருக் என்றைக்குமே நினைச்ச முடிச்சிக்கிட்டேதான் இருப்பாரு.”
"உனக்கு என்ன மூை கலங்கிப் போயிடுச்சா. என்னவெல்லாமோ உள "ஆமா. யார் உளர்றா சீக்கிரமா தெரியவரும். முத்துராமன் சிந்தனை தன் மாளிகையில் அமர்ந் முன்னால் தாடி மீசையுட வேலவன் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான்.
 
 
 
 

தததை
ன்தொடர்கதை
28 செல்லப்பட்டது. கூட்டம்
“நீ இதுவரைக்கும் என்கிட்டே வாய்திறந்து லையத் தொடங்கியது.
கேட்டதில்லை. முதல் முறையா யாரோ டீச்சரை போது கூட்டத்திலிருந்த
மணம் முடிக்கப் போறேன்னு சொன்னே. வன் மற்றொருவனிடம்
நானும் சரின்னுட்டேன். ஆனா அதுக்குள்ளே னான்.
இப்படியாயிடுச்சே...” வனால எத்தனைப்
"அவன் முரளிமனோகரன் மேலயும் ண்ணுங்க
எனக்கு சந்தேகம் இருக்கு... ஆனா உறுதியா க்கப்பட்டாங்க...
சொல்லமுடியலை. என்னோட எதிர்காலமே காலைன்னுற பெயர்ல பல
சூன்யமாயிடுச்சி... மஞ்சுளா இறந்துகிடந்த அந்த காட்சி இன்னமும் என் மனசைவிட்டு மறையலை. பாவம்... எவ்வளவு ஆசைகளோட
எதிர்பார்ப்புகளோட இருந்திருப்பா... அநியாயமா
போய் சேர்ந்துட்டாளே...”
"இங்க பாருடா தம்பி... நடந்தது நடந்து போயிடுச்சி... அதையே திரும்பத் திரும்ப சொல்லி என்னதான் ஆகப் போகுது. வேற நல்ல பொண்ணா இல்லை. இப்ப சரின்னு சொல்லு... பொண்ணுகளை கொண்டுவந்து வரிசையில நிற்க வைக்கின்றேன்...''
"அப்பா.... வாழ்க்கைன்னுறது உங்களோட அரசியல் மாதிரியில்லை. நான் மனசளவுல ரொம்ப பாதிக்கப்பட்டுட்டேன். இப்போதைக்கு கல்யாணம், காட்சின்னு எதுவும் எனக்கு வேணாம்... கொஞ்ச நாளைக்கு நிம்மதியா வெளியில எங்கேயாவது
போயிருக்கப் போறேன்...''
"நான் ஒரு பெரிய அரசியல்வாதி.
செல்வாக்குள்ளவன். என்னோட மகன் நீ... உனக்கு இந்த நிலையா?”
"எனக்கு அரசியலும் வேணாம். சொத்துச் சுகமும்... வேணாம்.
நிம்மதியிருந்தா போதும்னுதான்
ஒதுங்கியிருந்தேன்.
எல்லாம் போயிடுச்சி, இனியென்ன...?”
வேலவன் சட்டென எழுந்து தன் அறையை நோக்கி நடக்க அப்போது வில்லவன் உள்ளே
நுழைந்தான். அவன் முகம் பெண்களை
இறுகிப்
போயிருந்தது. கொலை
"வா.... வில்லவா.... என்ன ஒரு செஞ்சான். கேட்கிறது
மாதிரியாயிருக்கே...?" க்கு ஆள் இல்லைன்னு
"கண்ணுசாமியோட அட்டகாசம் தாங்க நடினான். ஆண்டவனே
முடியலை?" தண்டனை குடுத்திட்
"ஏன் என்ன ஆச்சி....?"
"ஒரு எம்.பி.யாயிருக்கிற தைரியத்துல பன் எங்கே
எல்லாவிதமான சட்டவிரோதமான தியார்தான் குடுத்தார்.
வேலைகளையும் அளவுக்கதிகமா செய்யிறான். ளையெடுக்கத் தான்
பலபேரோட வாழ்க்கை இவனால வீணாகிட்டுப் நக்காரு...."
போகுது. என்ன செய்யிறதுன்னே தெரியலை. [சா என்னமோ
அமைதிப் பூங்காவாயிருக்கிற மலையகத்துல ரு செத்துத்தான் 25
போதைபொருளைக் கொண்டுவந்து விநியோகம்
செய்யிறாங்க. போனவாரம் ஆடைத் தொழிற்சாலை வரோட ஆன்மா
வேலைக்குப் போன ரெண்டு பொண்ணுகளை த. அது மூலமா அவர்
காணலை. கடைசியல பார்த்தா கொழும்புக்கு
கடத்திக்கிட்டு போயிருக்காங்க. இதுக்கு
காரணமாயிருந்தது கண்ணுசாமிதான். மனதின் இச்சைகளை
ரெண்டுபேரும் உயிர் போன பலவந்தமாக அடக்கும்போது நீ
நிலையில் தண்ணீர் ஓடுற போக்கினுல் மனதின் எதிரியாகி விடுகிறாய்.
கிடந்திருக்காங்க. பொலிஸ் றே...''
எதை நீ மறுக்கிறாயோ,
விசாரணையில் அவங்க துஷ்பிரயோகம் ங்கன்னு
அதையே மனம் நாட
செய்யப்பட்டதுமில்லாம அவங்களோட ஆரம்பித்து விடும். பிடிவாதமாக
சிறுநீரகங்களும் கழற்றப்பட்டிருக்குது. புடன்
மறுப்பதும் ஒருவித எதிர்மறை
இதுக்கு மேலயும் என்னால பொறுக்க திருக்க
ஆசைதான். மெல்ல
முடியலை. அதுனால நான் ஒரு மெல்ல அவற்றிலிருந்து
முடிவுக்கு வந்துட்டேன்...'' விடுபடுவதுதான் மேலான நிலையாகும்.
al: 38
சப்பிள்ளை
தை
ன்
(தொடரும்...)

Page 29
07 மார்ச்-2013
உதய சூரியன்
வியாழன்
வெள்ளி
மேஷம்
ஆதாயம்
ஜெயம்
இந்த வாரம் உங்களுக்கு எப்படி?
ரிஷபம்
ஆதரவு
மறதி
மிதுனம்
தோல்வி
சுகம்
கடகம்
போட்டி
உயர்வு
07.03.13
சிம்மம்
இலாபம்
நட்பு
கன்னி
பெருமை
அமைதி
துலாம்
பயம்
புகழ்
முதல்
விருச்சிகம்
நற்சொல்
ஆதரவு
பெருமை
தனுசு
மகிழ்ச்சி
மகரம்
கீர்த்தி
சுபம்
13.03.13 வரை
கும்பம்
சோதனை
செலவு
மீனம்
வாழ்வு
போட்டி
நீங்கள் எப்படிப்பட்ட
மற்றவர்களுடன் மனதளவில் எச்ச
உங்கள் பிறந்த நாளும், அதற்குரிய பலன்களும்..!
பெப்ரவரி 1 முதல் 5 வரை, மார்ச் 24 25 முதல் 30 வரை, ஜூலை 27 மு 15 முதல் 27 வரை, நவம்பர் 17 மு தியில் பிறந்தவர்களின் சின்னம் -
ஜனவரி 1 முதல் 9 வரை, ஏப்ரல் 1 முதல் 3 வரை, ஜூன் 15 முதல் 20 வரை,ஜூலை 10 முதல் 15 வரை, செப்டம்பர் 28 முதல் 30 வரை, டிசம்பர் 1 முதல் 16 வரை இந்தத் திகதிதிகளில் பிறந்தவர்களின் சின்னம் - பறவை.
பறவை: மிகவும் இனிமையானவர், விசுவாசமானவர், நட்புக்கு மரியாதை
தருபவர்; தொழிலில் உண்மையானவர், எளிமையானவர், எதையும் லேசாக எடுத்துக் கொள்பவர், குறைந்த அளவு நட்பு வட்டமே உங்களுக்கு இருக்கும். அவர்களும் மிகவும் பண்பாளர்களாகவே இருப்பார்கள்.
வெளவால்
த்துக்குரிய நிரம்பியவர். உ நாய்க்குட்டி, கோ
பூச்சியின்மீது கூட . பொதுவாக நீங்கள் அமைதியானவ காரணம் இருந்தால் எரிமலையாக நாகரிகமாக இருக்க விரும்புவீர்கள் மற்றவர்களோடு நன்றாகக் கலந்து புதியவர்களுடன் நீங்களாக அதிகப் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் இருப்பீர்கள்.
ஜனவரி 10 முதல் 24 வரை; மார்ச் 16 முதல் 23 வரை, ஏப்ரல் 15 முதல் 26 வரை; மே 1 முதல் 13 வரை, ஜூன் 1 முதல் 3 வரை; ஜூலை 1 முதல் 9 வரை, ஆகஸ்ட்16 முதல் 25 வரை இந்தத் திகதிகளில் பிறந்தவர்களின் சின்னம் - நத்தை.
பெப்ரவரி 15 முதல் 21 வரை, ஏப்ரல் ஜூன் 4 முதல் 14 வரை, ஆகஸ்ட் அக்டோபர் 16 முதல் 27 வரை இந் பிறந்தவர்களின் சின்னம் - பல்லி.
நத்தை: கொஞ்சம் குறும்புக்காரர் நீங்கள். அந்தக் குறும்புத்தனமே மற்றவர்களைக் கவரும். ஜாலியான பேர்வழி. உங்கள்
தோழமையை மற்றவர்கள் விரும்புவார்கள். ஆனாலும், சின்ன விஷயத்துக்கெல்லாம் திடீர் திடீரென உணர்ச்சிவசப்படுவது உங்களிடம் உள்ள சின்ன
குறை. மற்றவர்கள் உங்களிடம் பேசும்போது கவனமாக வார்த்தைகளைக் கையாள வேண்டியிருக்கும். இல்லையேல், கடவுள்தான் அவர்களை உங்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.
பல்லி: எதையும் செய்யக்கூடிய உள்ளவர். உங்க
அபிப்பிராயமே உா ற்றியுள்ளவர்களிடத்தில் பரவியிரு துன்பம் விளைவித்தவர்களைப் பழ மாட்டீர்கள். ஒருவரின் முதுகுக்குப் மாட்டீர்கள். மற்றவர்களை நீங்கள் அவர்கள் உங்களைப் பெரிதும் நே பெருந்தன்மையானவர். பிறரை அ குறைகளோடு ஏற்றுக் கொள்பவர்.
ஜனவரி 25 முதல் 31 வரை, மார்ச் 13 முதல் 15 வரை, மே 22
முதல் 31 வரை, நவம்பர் 1 முதல் 16 வரை இந்தத்திகதிகளில் பிறந்தவர்களின் சின்னம் -கரப்பான் பூச்சி.
பெப்ரவரி 6 முதல் 14 வரை, மே 14 16 முதல் 26 வரை, செப்டம்பர் 1 மு முதல் 31 வரை இந்தத் தேதியில் ப தவளை.
கரப்பான் பூச்சி: அமைதியை விரும்புகிறவர்
- நீங்கள். விட்டுக்கொடுத்தாவது சண்டை, சச்சரவைத் தவிர்க்கவே விரும்புவீர்கள். தலைமைக்குச் சரியான நபர் நீங்கள்.
மற்றவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வந்து, வேலை வாங்க வேண்டுமென்று உங்களுக்குத் தெரியும். உங்கள் அலைவரிசையோடு ஒத்துப் போகிறவர்களுடன் நீங்கள் உண்மையான நட்போடு இருப்பீர்கள்.
தவளை: வாழ்க் வேண்டும் என்க் நீங்கள். சுற்றிலு

-—ത്തുഞ്ഞ=
리
গ্রুঞ্জয়ী ஞாயிறு திங்கள் GREGATIV புதன்
பாராட்டு நன்மை பொறுமை தாமதம் ஆக்கம்
நன்மை ஆதாயம் ஆக்கம் இலாபம் அமைதி
அமைதி போட்டி ஆதாயம் அச்சம் இரக்கம்
செலவு புகழ் நலம் LIGRO)35 எதிர்ப்பு
Luuli இலாபம் பக்தி வரவு மகிழ்ச்சி
SQ/Q) தாமதம் தாமதம் நஷ்டம் பொறுமை
வரவு முயற்சி போட்டி முயற்சி போட்டி
தாமதம் வெற்றி வாழ்வு ஊக்கம் Lagp
ஜெயம் ஆதரெ மகிழ்ச்சி நன்மை உயர்வு
ஆதரவு Liñas வெற்றி வெற்றி இலாபம்
வெற்றி நிம்மதி Lartë ககம் நலம்
ஆக்கம் உயர்வு ஏமாற்றம் உற்சாகம் நற்செயல்
A NA Iñ?
ரிக்கையாக இருப்பீர்கள்.
முதல் 31 வரை, ஜூன் தல் 31 வரை,செப்டம்பர்
அதனால் துளியும் பாதிக்கப்படாதவர். உண்மையில், நீங்கள்
செல்லுமிடமெல்லாம் மகிழ்ச்சியை விதைத்துக்கொண்டே
செல்கிறீர்கள். நண்பர்களுக்குத் தேவைப்படும் நேரங்களில்
அவர்கள் கேட்காமலேயே உதவுகிறவர் நீங்கள். தன்னைப் பற்றியே உயர்வாக நினைத்துக் கொள்பவர்களை
வெறுப்பீர்கள். அவர்களிடமிருந்து விலகியிருக்க
விரும்புவீர்கள். உங்கள் வேலையில் ஒழுங்காகவும்,
தல் 30 வரை இந்தத் திக
Glej6Tarso.
p; மிக மிக நேச
வர் நீங்கள். கூச்ச சுபாவம் ங்களின் அபிமானம் சின்ன ழிக்குஞ்சு ஏன், ஒரு சின்ன அழுத்தமாக விழும். ர்தான்; ஆனால், சரியான
பொறுப்பாகவும் இருப்பீர்கள். எந்தப் பிரச்சினையும் உங்களை அத்தனை சுலபத்தில் அயர்ச்சியில் ஆழ்த்திவிடாது.
பெப்ரவரி 22 முதல் 29 வரை, ஏப்ரல் 4 முதல் 14 வரை, அக்டோபர் 28 முதல் 31 வரை இந்தத் திகதிகளில் பிறந்தவர்களின் சின்னம் - பாம்பு.
வெடித்துச் சிதறுவீர்கள்.
அடிப்படையில் பழகுவீர்கள் என்றாலும், b (SLIS Lost” testsst. மிகவும் கவனமாக
27 முதல் 30 வரை, 26 முதல் 31 வரை,
தத் திகதிகளில்
ம் கச்சிதமாகச்
வர். உள்ளத் தூய்மை
பாம்பு புதிரானவர் நீங்கள். எப்போது இனிமையாகப் பழகுவீர்கள், எப்போது எரிந்து விழுவீர்கள் என்று எதிராளியால் கணிக்கவே முடியாது. எத்தகைய நெருக்கடியையும் எளிதாகக் கையாளத் தெரிந்தவர். எந்தச் சிக்கலான சூழ்நிலையையும் பதற்றமோ, கோபமோ இல்லாமல் சமாளிக்கத் தெரிந்தவர். எதிலும் எச்சரிக்கையாக இருப்பீர்கள். உங்கள் விருப்பத்துக்கேற்பவே
எதுவும் நடக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். அப்படி
நடக்காமல் போனால், அது உங்களை எரிச்சலுக்குள்ளாக்கும். அதனால், சில சமயம் சில நட்புகளை நீங்கள் இழக்க வேண்டி
வரலாம். பொதுவாக, நீங்கள் மற்றவருக்கு உங்களால்
முடிந்த உதவிகளைச் செய்யவே விரும்புவீர்கள். அப்படிச் செய்ய முடியாமல் போனால், அதற்காக அலட்டிக்கொள்ள
DET "Lei EssiT.
ளைப் பற்றிய ஒரு நல்ல
ங்களைச் சு
க்கும். உங்களுக்குத் வாங்க நினைக்க பின்னால் புறங்கூற
மதிப்பதால் சிக்கிறார்கள். வரின் நிறை
முதல் 21வரை, ஜூலை pதல் 14 வரை, டிசம்பர் 26 பிறந்தவர்களின் சின்னம் -
கையை மகிழ்ச்சியாக வாழ
மார்ச் 1 முதல் 12 வரை, ஜூன் 21 முதல் 24
வரை, ஆகஸ்ட் 1 முதல் 15 வரை, அக்டோபர்
1 முதல் 15 வரை; டிசம்பர் 17 முதல் 25 வரை இந்தத் திகதிகளில் பிறந்தவர்களின் சின்னம்
வண்ணத்துப்பூச்சி.
வண்ணத்துப்பூச்சி: பொறுமை அற்றவர்; டென்ஷன்
பார்ட்டி! உங்களுக்கு எதுவும் உடனடியாக நடந்துவிட வேண்டும். மனதளவில் நீங்கள் குழந்தை போன்றவர்; மிக
எளிமையானவர். உங்களை எல்லோரும் நேசிக்க வேண்டும்
என்று விரும்புவீர்கள். சர்வ ஜாக்கிரதைப் பேர்வழி. ஏதாவது சர்ச்சையில் உங்கள் பெயர் அடிபட்டால், பதற்றமாகி
விடுவீர்கள். எனவே, எந்தச் சிக்கலிலும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் எப்போதும் உஷாராக இருப்பீர்கள். ஏதாவது ஏடாகூடமாக நடக்கப்போகிறது என்றால், உங்களின்
ஆறாவது அறிவு உங்களை எச்சரித்து, அதிலிருந்து உங்களைக் காப்பாற்றிவிடும். பணத்தில் கொஞ்சம்
கிற எண்ணம் உடையவர்
ம் என்ன நடந்தாலும்,
குறியானவர்தான் நீங்கள்.

Page 30
O7 prii-213
ஒருவன் தன் நாய் வைத்தியர் ஒருவ சோதித்துவிட்டு ' வாருங்கள் சரியாக அதனால் நாய் அ வீட்டுக்கு சென்ற இடையில் அழுத் தொண்டைக்குள் ஓடி விட்டது. மரு கழித்து பார்க்கைய கொண்டிருந்தது. மருந்துக்கு எதிர்ப் ஊற்றிய முறைக்கு இருந்திருக்கிறது.
- ές ΕπιΟ6υ இருப்பது அன 6টতা " ീഖ്യകകഥയെ இருப்பதுதான * என்ன நடந்த
த்ெதனை நாட்கள் வாழ்ந்தாய் என்பது பெரிதல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்திருக்கிறாய் என்பதே பெரிது!!!
ைெதயும் எதிர்பார்க்காதே எதிர்பார்த்தால் ஏமாற்றத்தையும் சேர்த்தே எதிர்பார் அப்போது நீ ஏமாற்றப்பட மாட்ட
மார்க் ட்வைன் இளை தில் வேலை பார்த்துக் கழிந்தபின் மெனேஜர் அவரை நிறுத்துவதாக வினவியபோது, மெே சோம்பேறி,நீ இந்த நிறு மார்க் ட்வைன் உடனே Lഖു9ിങ്ങ്
կguԼույ6ծ.
ஐயோ. மானம்போகுது என்ன தூக்கி போடுங்க தம்பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் இ சிளிக்க
க்கு உடம்பு சரியில்லை என்று மிருக ரை அணுகினான். அவரும் பரி இந்த மருந்தை ஒரு வாரம் கொடுத்து கிவிடும். இந்த மருந்து இனிப்பாய் இருக்கும். தை விரும்பிக் குடிக்கும், என்றார். வுடன், அவன் நாயை தன் முழங்கால்களுக்கு திப் பிடித்துக் கொண்டு மருந்தை அதன் ஊற்ற முயற்சி செய்கையில் அது திமிறி ந்தும் கொட்டிவிட்டது. சிறிது நேரம் பில் அந்த நாய் சிந்திய மருந்தை நக்கிக் இப்போதுதான் அவருக்குப் புரிந்தது. நாய் பு தெரிவிக்கவில்லை. அதை வம்படியாக
குத் தான் எதிர்ப்பாய்
இன்று பசியால் துடிக்கும் மககளுககு உணவைக் கொடுக்காமல் நாளை! அவர்களுக்கு, சொர்க்கத்தை கொடுக்கும் கடவுள் எனக்கு தேவை இல்லை கடவுளுக்கும் ஒரு நாள் LDU600TLD 6-(DLD மனிதனுக்கு தன்னம்பிக்கை பிறக்கும்போது
365 : 61
குராக இருந்தபோது ஒரு நிறுவனத்
கொண்டிருந்தார். ஆறு மாதம் அவரை அழைத்து வேலையிலிருந்து, க் கூறினார் காரணம் என்னவென்று னஜர் சொன்னார், 'நீ ஒரு சரியான றுவனத்துக்கு லாயக்கில்லை."
சொன்னார் "நீங்கள் தான் சரியான சோம்பேறி, மெனேஜருக்கு கோபம் வந்தது. தன்னை ஏன் அவ்வாறு கூறினார் என்று கேட்க ட்வைன் சொன்னார்."நான் ஒரு சோம்பேறி என்பதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஆறு மாதம் ஆகியிருக்கிறதே?நீங்கள் ஒரு சோம் பேறி என்பதை நான் வேலையில் சேர்ந்த அன்றே
தெரிந்து கொண்டேன். என்றார்.
இது உலகமக நடிப்புடா சாமி
என்னடி இது விட்டுல நாய்க்கு (ബ
് ഇസ്കu16ത് 16 இடத்துல கடிச்சி பரலோகம் @s」何65)」リ நாய்க்கு இது கூ@伊ü呜呜
கொடுக்கின்ற இறைவனுக்கே திருப்பி கொடுப்பதை விட கொடுமை நிறைந்த வாழ்க்கை உடையவர்களுக்கு கொடுங்கள் ஏழையின் சிரிப்பில் இறைவனை மட்டுமல்ல ஏராளமான மன நிறைவை காண்பீர்கள்.!
g,615? assoorib Sigil".
கத்தி ஒல்லாம் சாை
செருப்பை மோந்ததற்கா இந்த கதி!

Page 31
07 மார்ச் -2013
உதய சூரியன்
நின்று அ களுக்கு ! ஒரு மனி கொண்டி டை, தன கறுப்புக் தெரியவி
எங்கம் எனினும் ஏதென்று நடந்தார். ததால் அ விடலாப் கப் பின்
ஐயா! போறீங்க வர்களில் பதில்
ஸ்டே கேட்டால் ஒரு கண பார்த்து '
ஐயா, இருக்கிற போறம் 4 தொடர்ந்
சிறிது பாதைக்கு பள்ளத்தி
தம்பி.
கச் சுகமில்லை. கைகால்களில் சிறிது சில சம்பவங்கள் ஏன் எதற்கு என்
வீக்கம் தென்பட்டது. தைலம் தேய்த் று தெரியாமலேயே நடக்கும். ஆனால்
தால் சரியாகி விடும் என்றார். எல்லாவற்றுக்கும் ஒரு காரண காரியம்
பக்கத்து வீட்டு தம்பிமார் இருவரை உண்டு. என் வாழ்க்கையில் மறக்க
துணைக்கழைத்துக் கொண்டு புறப்பட் முடியாத ஒரு மயிர்க்கூச்செறியும்
டேன். சம்பவமும் ஒரு காரணத்திற்குத்தான்
நடுங்கும் குளிர், எங்கும் கும்மி நடந்திருக்கின்றது.
ருட்டு, எங்கள் தோட்டத்திற்கு மின்சா இந்தச் சம்பவம் சுமார் 30 ஆண்டுக
ரம் வராத காலம். கையில் ஒரேயொரு ளுக்கு முன் நடந்தது. நான் அப்போது
டோர்ச் லைற் இருந்தது. கொழும்பில் ஒரு கடையில் பணியாற்
மூவரும் ஒருவருக்கொருவர் பேசிக் றிக் கொண்டிருந்தேன். திடீர் சுகவீனம்
கொள்ளவில்லை. குளிரில் பேச நா காரணமாக ஒருவார விடுமுறையில்
எழவில்லை. சுமார் அரை மணி நேரம் வீட்டுக்கு வந்திருந்தேன்.
நடந்தோம். எமது தோட்டத்தின் மற் எனக்கு அம்மா, அப்பா கிடை
றுமொரு பிரிவிற்கு செல்லும் பாதை யாது. அப்பா அம்மாவுக்குத் துரோகம்
அங்கே இணைகிறது. அந்தப் பாதைக்கு செய்து விட்டு வேறொரு பெண்ணைத்
அருகில் செல்லும் போது சட்டென்று தேடிக்கொள்ள, அந்தக் கவலையிலும்
எனது கையிலிருந்து டோர்ச் லைற் அவமானத்தாலுமே அம்மா எனக்கு
அணைந்தது. மூன்று வயதாவதற்குள் போய்ச்
என்ன ஏதென்று புரியவில்லை. சேர்ந்து விட்டாள்.
ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்துக் அப்பா என்னைப் பொறுப்பேற்க
கொள்ளக்கூட வெளிச்சம் இல்லை. முன்வந்த போதும் அம்மாவின் அம்மா
கும்மிருட்டு. வும், அப்பாவும் ஒத்துக் கொள்ள
டோர்ச் லைற்றின் பெட்டரியை சரி வில்லை. "பெண்டாட்டிக்கே துரோ
பார்த்தேன். கம் செஞ்சவன் அவ பெத்த புள்ளைய
அண்ணா புது பெட்டரி. நேற்றுத்தான் எப்படி நல்லா பார்த்துக்குவான். எங்க
வாங்கியது என்றான் பக்கத்து வீட்டுத் ஒடம்பில உசிர் இருக்கிற வரைக்கும் ஒழைச்சி எம் பேரனக் காப்பாத்து
லைற்றில் தான் ஏதாவது கோளாறு வோம்” என என்னை அழைத்துக்
என நினைத்துக் கொண்டேன். கொண்டு வந்து விட்டார்கள்.
சே.. இந்தக் கும்மிருட்டில் எப்ப அந்த வாக்குறுதியை நிறைவேற்
டிப் போய்ச் சேர்வது? றியும் காட்டி விட்டார்கள். அன்றைய
மூவரும் தட்டுத் தடுமா தினத்திற்கு பிறகு அப்பாவை நான்
றி நடந்தோம். அப்போது பார்த்ததேயில்லை. எனக்கு எல்லாமே
பள்ளத்தில் இருந்த பா பாட்டி தாத்தாதான்.
தையில் வெள்ளை நிற பாட்டி தாத்தாவின் அன்பிலும்
உருவம் தென்பட்டது. கருணையிலும் படித்த நான் கொ
மூவருக்கும் பயத்தால் ழும்பில் ஒரு வேலையையும் தேடிக்
வியர்த்துப் போனது. கொண்டேன். அவர்களின் இறுதிக்
கொஞ்சம் தயங்கி காலத்தில் அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே என் இலட்சிய மாக இருந்தது. அதை முடிந்தவரை நிறைவேற்றினேன்.
இந்த நிலையில் எனக்கு கடு மையான காய்ச்சல் வந்தது. ஊருக்கு சென்றேன். பேரன் காய்ச்சலில் வந்தி ருக்கிறான் என்பதை அறிந்து பாட் டியும் தாத்தாவும் விழுந்து விழுந்து கவனித்தார்கள். அந்தக் கவனிப்பாலே யே சீக்கிரம் சுகமடைந்து விட்டேன். அன்று நான் மீண்டும் கொழும்பு திரும்ப வேண்டிய நாள். இரவு 11 மணிக்கு ஒரு பஸ் இருக்கிறது. அந்த பஸ்ஸில் சனக்கூட்டம் அதிகமிருக் காது. அந்த பஸ்ஸைப் பிடித்தால் காலை கொழும்பை வந்தடைந்து விட
லாம் என எண்ணினேன்.
பிரயாணப் பைகளோடும் பாட்டி தாத்தாவைப் பிரியும் மனச் சுமையோ டும் இரவு பத்து மணியளவில் வீட் டிலிருந்து புறப்பட்டேன். துணைக்கு தாத்தாவும் வருகிறேன் என்ற போதும் இருநாட்களாக அவருக்கு அவ்வளவா
|
துவை
வர்த்து

நிகில்
31 |
வதானித்தோம். இருளும் கண்
எதுவும் சொல்லவில்லை. பழகிப் போயிருந்தது. யாரோ
சிறுநீர் கழிக்கச் செல்கிறார் என நினைத் தர் கையில் லந்தரோடு வந்து
துக் கொண்டு மூவரும் அவருக்காக பாதையி ருந்தார். வெள்ளை வேட்டி சட்)
லேயே நின்றோம். லயில் தலைப்பாகை, கனத்த
5 நிமிடம் கடந்தது. அவர் வரவில்லை. கோர்ட் . இருளில் அவர் முகம்
நாங்கள் நின்ற இடத்திலிருந்து அவரை நன் ல்லை.
றாக பார்க்க முடிந்தது. அந்த நபர் திரும்பி ள் அருகில் வந்து விட்டார்.
நின்றிருந்தார். எங்களை யார் ? என்ன
ஐயா... என்றோம் பதிலில்லை. மரம் கேட்காமல் எங்களைக் கடந்து
போல நின்று கொண்டிருந்தார். அவரது கையில் லந்தர் இருந்
மறுபடியும் அழைத்தோம். ந்த வெளிச்சத்திலேயே போய்
நான் துணிவுடன் பள்ளத்தில் இறங்கி என்பதால் நாங்களும் வேகமா
னேன். அவர் அருகில் சென்றேன். தொடர்ந்தோம்.
மிக அருகில் சென்றேன், அவரைத் தொ யாருங்க நீங்க? எங்க
டுவதற்கு கையை நீட்டினேன். ? என்றான் எங்களோடு வந்த
மின்னல் வெட்டியது போலிருந்தது. ஒருவன்.
ஒரு கணம். கண்ணெதிரில் இருந்த அந்த ல்லை.
மனிதரைக் காணவில்லை. ஆனால் ஏதோ பாருக்கு போறீங்களா? என
கறுப்பு உருவம் ஒன்று என்னைத் தள்ளி ன் மற்றொருவன். அந்த நபர்
விட்டு ஓடியது போலிருந்தது. நான் தடுமாறி ம் நின்று எங்களைத் திரும்பிப்
விழுந்தேன். 'ஆமா'' என்றார்.
நான் என்னைச் சுதாகரித்துக் கொண்டு நாங்களும் ஸ்டோர் பக்கத்தில
எழுவதற்குள் மற்ற இருவரும் பையைப் பஸ் ஸ்டேண்டுக்குத்தான்
போட்டு விட்டு விட்டு ஓட்டம் பிடித்தார் என்றவாறே அவரது பின்னால்
கள். தோம்.
நானும் வேறு வழியின்றி அவர்கள் பின் தூரம் சென்றதும் அவர்
னால் ஓடினேன். த குறுக்காக இருந்த சிறு
வீட்டு வாசலை நெருங்கும் போது தான் ல் இறங்கினார். எங்களிடம்
அவதானித்தேன். கதவு திறந்திருந்தது. வீட் டில் அக்கம்பக்கத்தவர்கள் கூடியிருந்தார்கள்.
எங்களைக் கண்டவுடன் ஆச்சரியமடைந் தனர். தம்பி தகவல் கேள்விப்பட்டு வந் தியா? என்றார்கள்.
பாட்டி ஓடி வந்து கட்டிப்பிடித்து அழு தாள். எனக்கு எதுவும் புரியவில்லை.
தாத்தா கட்டிலில் கிடந்தார். சடல மாக.
தம்பி உன்னை அனுப்பிட்டு கட் டில்ல வந்து உட்கார்ந்த மனுஷன்
நெஞ்சை ஏதோ செய்யுதுன்னு
சொன்னாரு. தண்ணி சுடவச்சி குடுக்கிறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சி” என்று பாட்டி அழுகையூடாக சொன்னாள். அப்படியானால் எனக்கு துணையாக வந்தது. என்னை மீண்டும் வீட்டுக்கு வரச்செய் தது எல்லாம் தாத்தாவா? இது எனக்கு இன்றும் மறக்க முடியாத சம்பவமாக இருக்கி
றது.
ககு
தகவல் தொகுப்பு
(ஆர். அபி)
திகில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
1AAA
'பேய் இருப்பது உண்மையா? பொய்யா 'என்ற விவாதங்கள் ஒரு புறமிருக்க பேய் - என்ற பெயரைக் கேட்டதுமே பலருக்கு கிலி பிடித்துவிடும். நள்ளி ரவு, தனிமை போன்ற சூழ்நிலைகளில் சும்மா ஒரு கயிற்றுத்துண்டைக் சுட பேய் என நினைத்து அலறிவிடுவார்கள். நீங்கள் அல்லது உங்கள் | நண்பர்கள் சந்தித்த பேய் பற்றிய அனுபவம் உள்ளதா? அதை எமது |
வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். |
எமது முகவரி 'உதயசூரியன் திகில் அனுபவங்கள் 'தினக்குரல் இல-63, எலி ஹவுஸ் விதி
கொழும்பு 15.

Page 32
07மார்ச்-2013
உதய சூ
என்னங்க நீங்க எடுக்கிற படத்தவிட இந்தப் படம் நல்லா இருக்குது...!
ஐயையோ. விக்கை மறந்து வந்துட்டேனே
தம்பி கோபம் வந்தா அடிச்சிடு. சும்மா வாய்க்குள்ளேயே பேசி கடுப்பேத்தாத....!
dentom toung Soul of India
கலாட்ட
இப்பத்திரிகை ஏசியன் மீடியா பப்ளிகேஷன்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டாரால் (68, எலிஹவுஸ் ரோ

இத்தன வயசுக்குப் பிறகும்
முடி கொட்டாம, நரைக்காம
ஒரு பல்லுக்கூட கொட்டாம 6TÜLJLq GaFiii... !
இவர் பார்வையே சரியில்லையே! அடுத்த படத்துல சிம்புவ ஹிரோவாக் கிடுவாரோ?
இவன் ஒருத்தன் எப்ப பாத்தாலும் சும்மா சும்மா சிரிச்சிக்கிட்டு.!
எப்படி
இப்படி ஆயிட்டங்களே என்று
நாம் அடிக்கடி சொல்வதுண்டு. ஆம் காலம் எப்படிப் போகிறது என்பதை பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. நடிகை ஜோதிகாவின் ஆல்பம் இங்கே உங்களுக்காக