கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொருளியல் அறிமுகம் 1

Page 1
பொருளிய - (முதல
கந்தையா

பல் அறிமுகம்
ாம் பாகம்)
சுந்தரலிங்கம்

Page 2

2 Rssavia "1- 2. Sa vாக,
Tuety North, > 221
உetue\v.
அன்பளிப்பு NET 07 HWY 1 ர த த க க ள்
*NTr

Page 3

பொருளியல் அறிமுகம்
(முதலாம் பாகம்)
கந்தையா சுந்தரலிங்கம் M. Sc. (Econ.) (Lond.) ; Ph. D. (Lond.) ; A. M. Ins. T. (Lond.)
விரிவுரையாளர், யாழ்ப்பாணக் கல்லூரி
கநபன வார் பருதானசார பி புத்தகக் கம்யணம்
887, மின் சார நிலைா கி ர
இதன் பூழ் பக்கக எலலா தை

Page 4
முதற்பதிப்பு 1972
அச்சுப் பதிவு : ஸ்ரீ சண்முக நாத அச்சகம்,
யாழ்ப்பாணம்.
பதிப்புரிமை ஆக்கியோனுக்கே உரியது.
விலை ரூபா 10-00.

முன்னுரை
பொருளியல் ஒரு வளரும் கலை ; சமூக வாழ்க்கையுடன் நேர்த்தொடர்பு கொண்ட பரந்த கலை; அதையொட்டி அறிவு கொள்வது மிகவும் அவசியம். அக்கலையை யொட்டி ஆங்கிலத் தில் எண்ணற்ற நூல்கள் காணப்படுகின்றன, அவற்றி னில், சில தமிழாக்கம் கொண்டுமுள்ளன. எனினும், இன் றைய தமிழ்பேசும் பல் கலைக் கழக, தொழில் நுட்பக் கலா சாலை மாணவர்களுக்குப் பொரு ளிய லில் போதிய அளவில் பாடநூல் கள் இல்லாதது எவரும் அறிவர். " சேர் பொன்னம்பலம் இராம நாதன் கனிட்ட பல்கலைக் கழகக் கல்லூரியில் நான் சிறு காலம் கடமையாற்றிய போது தமிழில் பொருளியல் பாடநூல் கள் இல்லாத தன் குறைவை முதன் முதலாக உணர ஏதுவாயிற்று. எனவே, அக்கல்லூரி மாணவர்களே இந்நூல் வெளிவருவதற்குக் காரண கர்த்தாக்கள் என்று கூறுவது பொருந்தும்.
G. C. E. (0. L.); G. C. E. (A. L.); G. A. 2. பரீட்சைத் தேவைகளையும், மற்றும் தொழில் நுட்பப் பரீட்சைத் தேவை களையும் மனதிற் கொண்டு எழு தப்பட்டுள் ள இந்நூல் இரண்டு பாகங்களைக் கொண்டுள்ளது. முதலாம் பாகம், கொள்கைப் பொருளியலை யொட்டிய து ; இரண்டாம் பாகம், பிரயோகப் பொருளியலை யொட்டியது. (இரண்டாம் பாகத்தைக் கூடிய சீக்கிரம் வெளியிட எண்ணியுள்ளேன்).
முதலாம் பாகத்தில், கூட்டுறவு இயக்கமும், கூட்டுத் தாபன அமைப்பும் விசேடமாக எழுதப்பட்டுள் ளன. நாட் டின் விசேட பொரு ளாதாரத் தன்மைகளை ஆராய்வது அவசியமாகையால், இரண்டாம் பாகம் அவற்றினைக் கொண்டு காணப்படும்.
இந்நூலில் பல குறைகள் உண்டு என்பதை நான் நன்கு அறிவேன். காணப்படும் குறைகள் மறு பதிப்பில் தவிர்க்கக் கூடுமாகையால் அவற்றினை என து அறிவிற்குக் கொண்டு வருமாறு தமிழ் அன்பர்களைத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றேன், எனினும், இருக்கும் குறைகளைப் பொருட் படுத்தாது ஆசிரியர் களும், மாணவர்களும் இந்நூலை ஏற்றுக் கொள்வார்கள் என்பது என் முழு நம்பிக்கை.
இந்நூலைப் பதிப்புச் செய்த ஸ்ரீ சண்முக நாத அச்சகத் தாருக்கும் என து நன்றி உரித்தாகும்.
கந்தையா சுந்தரலிங்கம்

Page 5
பொருளடக்கம்
அத்தியாயம்
பக்கம்
1
22
44
54
அ க ப ட மே
66
3)
86
93
103
137
150
1. பொருளியல் அதன் நோக்கம் 2. ஆக்கம் 3, ஆக்கக் காரணிகள் -- (1) நிலம்
- (2) உழைப்பு - (3) மூலதனம்
- (4) அமைப்போன் 7. ஆக்கக் காரணிகளும் அவற்றின்
விசேட அம்சங்களும் 8. பரும் படி ஆக்கமும் அதன் பலாபலன்களும் 9. தொழிலின் ஓரிடச் செறிவு - புறச்சிக்கனங்கள் 10. வியாபார அமைப்புகள் 11. ,, ,, - (தொடர்ச்சி) 12. சந்தை - அதன் பொருள் 13. சந்தைப் பொறி அமைப்பு - (1)
- (2)
7 5.
( - (3) 16. கேள்வி அமைப்பு 17. வழங்கல் அமைப்பு - (1) நிறைபோட்டி 18.
- (2) தனியுரிமை
19.
தனியுரிமை
(தொடர்ச்சி) 20. வழங்கல் அமைப்பு - (3) நிறைவில் போட்டி
விலைப்பொறி அமைப்பு
195
210
228
14.
244
3)
264
297
326
347
9)
367
390

அத்தியாயம் 1
பொருளியல் - அதன் விளக்கம் 1. பொருளியல் என்பது யாது ?
விவேகமுள்ள மனிதன் தன் , தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களையோ, சேவைகளையோ, சிரத்தை யுடன் பயன்படுத்தி அவைக ளால் ஆகக் கூடிய பயனை அடைய முயலும் நிலையைச் சிக்கனம் எனலாம். சிக்கனத்தை, மனி தன் பல துறைகளிலும், செயல்களிலும் கையாளுகின்றான். தண்ணீர் குறைவாக வழங்கப்படும் நிலையில் அப்பொருளின் உபயோகத்தைச் சிக்கனப்படுத்துகின்றான். பணம் அருமை யாகவிருக்கும் சந்தர்ப்பங்களிற் கையிருப்புப் பணத்தைச் சிக்கன மாகப் பயன்படுத்துகின்றான். உணவு குறைவாக விருக்கும் சந்தர்ப்பங் களில் இருப்பதைச் சிக்கனப்படுத்தி நீண்டகாலம் சீவிக்க முனைகின்றான். இவ்வாறு எத்துறையி லும் விவேகமுள்ளவன் சிக்கனத்தை அனுட்டிக்கின்றான் .
இக்காரணத்தைக் கொண்டு Economics* என்னும் ஆங் சிலச் சொல்லிற்குச் ' சிக்கனவியல் ' ' என்று கூறுவது பொருந் தும். ஆயினும், சிக்கனம் பொருட்களுடனேயே தொடர்பு கொண்டுள்ள து என் பதை உணரும் போது ''சிக்கனவியல்" என் பதற்குப் பதிலாகப் பொருளியல் '' என்னும் பெய ரைப் பயன் படுத்துதல் பொருத்தமாகும்.
பொருளியலைப் பொருட்பிரயோகக்கலை '' என்றும் அழைக்கலாம். ஏனெனில், பொருளியலின் முழுநோக்கமும் மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு அவ னுக்குக் கிடைக்கக்கூடிய பொருட்களையும் ஆதாரங்களையும் தக்க முறையிற் பயன்படுத்துவதேயாம்.
பொருளியல் மனிதனுடன் பிறந்த கலை. இயற்கையாகக் கிடைக்கப்பெற்ற ஆற்றலைக் கொண்டு மனிதன், தான் தோன்றிய காலந்தொட்டு, விளக்கங்கொண்டும், விளக்கங் கொள் ளா தும், பொருட் பிரயோகக் கலையில் ஈடு கொண்ருடிப் பான் என்று கொள் வது பிழை யாகாது. சான்றாக, மா மிச * Economics என்னும் சொல் Economy என்னும் சொல் லில் இருந்து பெறப்பெற்றது.
பொ-1

Page 6
பொருளியல் - அதன் விளக்கம்
முண்டு வாழ்க்கை நடாத்திய மனிதனும் மாமிசம் கிடைக் கா தவிடத்தில் தனது இருப்பிடத்தை வைத்துக் கொண் டிருக்க மாட்டான் ; உண வு இரவிற் கிடைக்காத நிலையிலே பகலிற் கிடைத்ததைச் சேமித்து வைக்கவும் தவறியிருக்க மாட் டான். படிப்படியாக நாகரிகம் வளரப் பொருட் பிர யோகக் கலையும் வளர்ந்து பொருளியல் என்பதன் விளக்கமும் நன்றா கத் தெளிவுற்றதெனலாம்.
பொருளியற்கலை கடந்த இரு நூறு ஆண்டு காலத்தில் மேற்கு நாடுகளில் வளர்ந்த கலைகளில் ஒன்று. ஆகவே, இக்கலை கிழக்கு நாடுகளுக்குப் புதிய து என்று சொல் வது மிகையாகாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நாகரிகத்தி லும், பண்பாட்டிலும் சிறந்து விளங்கிய தமிழ்ச் சமுதா யத்தி லும் பொருட்பிர யோகக்கலை தக்க முறையிற் பயன் படுத்தப் பட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
2. சமூகவியலும் பொருளியலும்
சமூகவியல்களில் ஒன்றான பொருளியல் முன் னேற்ற மடைந்த சமுதாயங்களில் முக்கிய இடம் பெறுகின்ற து. தமிழ்ச் சமுதாயம் முன்னேற்ற மடைந்தது என் பதை ஏற் றுக் கொள்ளுமிடத்து பொருளியலில் தமிழின ம் ஈடுபட்டிருந் தது என்பதையும் ஒப்புக்கொள்ளல் வேண்டும். ஆயினும், அது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அப்பாற்பட்ட வரலாறு. தற்கால நிலையில், தமிழ் நாடுகளும், தூர கிழக்காசிய, மத்திய கிழக்கு , தென் அமெரிக்க, ஆபிரிக்க நாடுகளும் பின் தங்கிய நாடுக ளெனக் கருதப்படுகின்றன. அந் நாடுகளில் பொருளியல் தகுந் தளவுக்குப் பிரயோகிக்கப்படாததும் இதற்குக் காரணமாக லாம்;
அண்மைய வரலாற்றாய்வின்படி கிரேக்கர் பொரு ளா தாரத்தையொட்டிய பிரச்சினை களை ஆராய்ந்தனர் என்பது புலனாகின்றது. ஆனால், அக்காலத்துத் தத்துவ ஞானிகள் பொருளியலை ஒழுக்கவியலுடன், அல்லது அரசியலுடன் இணைத்தனர். இடைக்காலத்துத் தத்துவ ஞானிகள் அபிப் பிராய பேதங்கள் கொண்டிருந்தனராயினும், தம் முன்னோர் களின் அடிப்படைக் கொள் கைகளிலிருந்து தம் கொள்கை களை விலக்கிக் கொண்டாரல்லர். இடைக்காலம் மறைந்து, வாணிபக்கா லம் உருப்பெற்ற பின் பொருளியல் பெரும்பாலும், பொன், வெள்ளி ஆகிய உலோகங்களுடன் தொடர்பு

பொருளியல் - அதன் விளக்கம்
கொண்ட கலை யாக விளங்கிற்று; வாணிப மூலம் பொன், வெள்ளி சேமிக்கப்பெறு மென்பது அக்கால நோக்கம், 3. பொருளியலும் செல்வமும்
நாளடைவிலே பொருளியல் செல்வத்துடன் இணைக்கப் பட்டது. செல்வம் திரும்பவும் வெள்ளியையும், பொன்னையுமே முக்கியமாகக் குறித்தது. இவைகளைக் கொண்டே மனிதன் தனக்குத் தேவை யான பொருட்களையும் (சேவைகளையும்) பெற்றுக் கொண்டான் . வீட்டுத் தளபாடங்கள் யாவும் செல்வம் என்று கருதப்பட்டன. இந்நிலையிலேயே, அடம் சிமித் (Adam Smith) என்னும் ஆங்கிலத் தத்து வஞானி "'பொருளி யல் சமூகங்களுடைய செல்வத்தின் தன்மையையும், அதன் காரணங்களை யும் ஆராயும் கலை'' என்ற வரைவிலக்கணம்
கூறினார்;
அவருக்குப் பின், J. S. மில் (J. S. Mi11) என்பவர் இக்கலை ''செல்வத்தின் உற்பத்தியையும் அதன் விநியோகத்தையும் ஆராயும் ஒரு விஞ்ஞானக்கலை'' என்று கூறினார். பிகு ((Pigou) என்பவரின் கருத்து, '' பொருளியல், சமூக வாழ்வுடன் தொடர்பு கொண்டது'' என்பதாகும். அல் பிரட் மார்ஷல், (Alfred Marshall) செல்வத்தையும், சமூக வாழ்வையும் இணைத் துப் பொருளியலை விளக்கியுள்ளார்,
4. பொருளியலின் தற்கால விளக்கம்
பொருளியலின் தற்கால விளக்கம் முன்னைய விளக்கங் களைப் புறக்கணிப்பதன்று. எல்லா விளக்கங்களும் மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் என்ன செய்தான், அவன் என்ன செய்ய வேண்டும், என்பவற்றைப் பொறுத்திருந்தன. ஆயி னும், ஒவ்வோர் அறிஞனின் நோக்கமும் மனிதனின் ஒவ் வொரு செயலைக் குறிக்கோளாகக் கொண்டதன் காரண மாகப் பொருளியலின் விளக்கமும் பல்வேறு தன்மை கொண் டதாகக் காணப்பட்டது. மனிதன் தன் அன்றாட வாழ்க் கையில், எவ் வெம் முறைகளைக் கடைப்பிடித்துத் தன் சீவி யத்தை வசதியுடையதாக ஆக்குகின்றானோ, அவை ஒவ்வொன் றும், ஒவ் வொரு வியாக்கியானத்திற்கு இடமளிப்பதாக அமை கின்றது . ஆகையால், பொருளியல் என்ன வென்று விளக்குங் கால் அபிப்பிராய பேதம் காணப்பெறலாம்.
பொரு ளியல் வ ளரும் ஒரு கலையாக இருப்பதனால், சந் தர்ப்பங்களுக்கேற்பக் காரணங் களும், கருத்துக்களும் அக்கலை

Page 7
பொருளியல் - அதன் விளக்கம்
யில் வேறுபட இடமுண் டெனினும், அவற்றின் அடிப்படைக் கருத்துகளில் வேறுபாடு ஏற்படுவதற்கு இடமில்லை. இந் நிலையிலே, பொருளியல் என்பது ' ' மனிதன் தன் வாழ்க்கை யைத் தனக்குத் தகுந்த முறையில் அமைத்துக் கொள் ளும் பொருட்டு எம்முயற்சிகளைத் துரிதப்படுத்திக் கொள் கின்றானோ அம்முயற்சிகளை - எத்தன ங்களைக் குறிக்கும் கலை ' ' எனலாம்.
- மனிதனின் வாழ்க்கையைப் பக்குவப்படுத்தும் முயற்சிகள் சில சமயங்களிற் சமூகப்பிரச்சினைகளுடன் தொடர்பு கொ ண் டுள்ளனவாக இருக்கலாம். அந்நிலையிலே, பொருளியல் சமூ கக் கலையெனக் கருதப்பெற்றுப் பேதமையான வியாக்கியானத் திற்கு இடமளிக்கக்கூடும்.
- அந்நிலையை அகற்று வ தாயின் பொருளியலைப் பொருள் சம்பந்தமாகக் கருத்துக் கொண்டு அதற்குகந்த வியாக்கியானத்தைக் கொடுப்பது ச ா ல ச் சிறந்த து.
பொருளியலை விளங்கிக் கொள்ளும் நோக்கம் கொண்டு முதற்றடவையாக அதை ஆராயும் மாண வன் எத்தகைய விளக்கத்தைத் தேடக் கூடும் ? பல் வேறு வியாக்கியானங்களை நோக்கும் பொழுது பொருளியல் ஒரு புதிரான கலையோ என்ற அச்சம் அவனுக்குத் தோன்றலாம். மனிதன் தன் வாழ்க்கை யைத் தனக்குகந்த முறையில் அமைத்துக் கொள் ளும் எத் தனங்கள் (மறைமுக மான பொருள் கொண்ட வியாக்கி யானங்கள்) எவை ? சமூக நலன் களைப் பாதிக்கும் குடி வகை தேவையென்று ஒருவன் விரும்பினால், அதற்கேற்ற எத் தனங் களும் பொருளியலுக்குள் அடங்கிய தா; அல்லது , ஒரு வன் மனம் போன போக்கிற் சமூக அங் கத்தினர் களை வதம் செய்ய விரும்பினால் அதற்கேற்ற வசதிகளை நிறுவுவது, அல் லது. சமூகத்தின் நலனுக்கேற்ப அவனின் எத்தனங் களைத் தடைசெய்வது பொருளிய லா என்ற ஐயங்கள் எழலாம். இவை போன்ற எத்தனங்கள் பொருளியல் சம்பந்தப்பட்டவை யாயினும், ஒழுக்கவியல், சமூகவியல் என்று மனிதனுடன் சம்பந்தப்பட்ட வெவ்வேறு கலைகளில் இடம் பெறுகின்றன. ஆகையால், நுண் ணிய முறையில் அளவையியல் மாண வனுக் கேற்பப் பொருளியலின் வியாக்கியானத்தை உரு வாக்குவதிற் சிரமம் ஏற்பட்டே தீரும். அவனின் வினா, பொருளியலின் முக்கிய நோக்கம் யாது ? மனிதனின் எப்பிரச்சினை களை இக் கலை தீர்க்கும் என்பதேயாகும். மருத்துவம் நோய்களையும், மனிதனின் ஆரோக்கியத்தையும் முக்கிய பிரச்சினைகளாகக் கொண்டு ஆராய்வது போன்று பொருளியலும் ஏதாவதொரு

பொருளியல் - அதன் விளக்கம்
5
துறையில் மனிதனுக்கு ஏற்படக் கூடிய பிரச்சினை களை
ஆராய்ந்து அவை களுக்குத் தகுந்த நிவாரணத்தை அளிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கவும் கூடும்.
அப்படியாயின், பொருளியலின் தகுந்த வியாக்கியானந் தான் என்ன ? மனிதனின் பிரச்சினைகள் அநேகம்: அவை களை ஆராய்வதற்குப் பல்வேறு கலைகள் ஏற்பட்டுள்ளன ; மேலும் ஏற்படலாம். ஆனால், அவ னின் அன்றாட உணவு, உடை, உறையு ள் பிரச்சினைகளை நிவிர்த்தி செய்ய அவனுக்கு வசதியிருப்பின் பல்வேறு சமூகப் பிரச்சினை கள் எவ்வாறு தோன் ற இடமில்லையோ, அவ்வாறே அவைகளுக் கென்று தோன்றக்கூடிய கலை களும் தோன்ற இடமில்லை. உ தாரண மாக, இரத்தல் ஒரு சமூகப் பிரச்சினை. தகுந்த அளவு உண வு இருப்பின் எவரும் இரக்க மாட்டார். இரத் தலை யொட்டிய (சமூக) ஆராய்ச்சிகளும் ஏற்படா.
மேற் கூறப்பட்ட மூன்று பிரச்சினைகளும் பொருட்களுட னும் (சேவைகளுடனும்) நெருங்கிய தொடர்பு கொண்டவை. தற்கால நிலையிற் பொருட்களும் (சேவைகளும்) பணங் கொண்டு பெறுவன வாகையால் பொருளியல் பணத்துட ன் தொடர்பு கொண்ட கலை என்றும் உணர்த்தப்படுகின்றது.
இதையொட்டிச் சில பொருளாதார அறிஞர் '' பொரு ளியல் மனிதனுடைய வாழ்வில் பணம் எவ்வகைப்பட்ட தொடர்பு கொண்டதென ஆராயும் ஒரு கலை ' ' எனவும் கூறுகின்றனர். பண மென் னும் பொழுது, அதை மனிதன் எவ் வாறு பெறுகின்றான் ; பயன் படுத்துகின்றான் ; அதைக் கொண்டு தன து அன்றாடப் பிரச்சினை களை எவ்வாறு தீர்த்து வாழ்க்கையை வசதியுடைய தாக்கிக் கொள்கின்றான் என்ப தையே குறிப்பதாகும்.
எனினும், பொருளியல் முழுவதும் பணத்துடன் தொடர்பு கொண்ட கலை என்று கூறு வதும் சரியன்று. (பணப் பிர யோகமற்ற பொருளாதார அமைப்புகளில் பொருளியல் அர்த்தமற்றுவிடும் என்ற அபிப்பிராயம் மடமையான து). பண த்தைப் பிரயோகிப்பதால் எழக்கூடிய விளைவுகளை ஆராய் வது பொருளியலின் நோக்கம் என்று கூறப்படுமானால் ஆரம்ப மாண வன் இதன் மூலம் விளக்கம் கொள் வானெ னி லும் திருப்தி கொள்வான் என்பதற்கில்லை. எனவே, இக் கருத்துக்கள் பொருளியலின் வியாக்கியானத்தில் ஒரு பகுதி என்றே கொள்ளல் வேண்டும்.

Page 8
பொருளியல் - அதன் விளக்கம்
மனிதன் பொருட்களை யும் (சேவைகளையும்) பணத் துக்குப் பதிலாகப் பெற்றுத் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள் கின்றான். ஆனால், அப்பொருட்கள் அவனின் தேவை களைப் பூர்த்தி செய்யு மள வுக்குப் போ து மானவையாக இருப்ப தில்லை. மே லும், ஒரே நுகர்வுக்காகப் பயன் படுத்தப்படும் பல தரப்பட்ட, தர வேறுபாடுள்ள பொருட்களைத் தெரிவு செய்ய வேண் டிய நிலையும் அவனுக்கு ஏற்படுகின்றது. அது மட்டுமன்று, தன் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தொகைகளில் பொருட்கள் இருப்பினும் அவைகளைப் பெற் றுக்கொள் ளும் (பண) சக்தி இல்லாம லு மிருக்கலாம். - இந் நிலையிலே, தான் பெறக் கூடிய பொருட்களைப் பெற்று, நுகர்ந்து, அவற்றிலிருந்து உச்சப்பயன் களைப் பெற முயலு வான், அருமை, தேர்வு (தெரிவு), உச்சப்பயன் ஆகிய இம் மூன்று அம்சங்களும் அவனுடைய தேவைகளை நிவிர்த்தி செய்யும் முயற்சியில் இருக்கப்பெறுமாகையால் அவைகளைப் புலனாக்கும் நோக்கங் கொண்ட கலை பொருளியலென லாம். எனவே தான், '' பொருளியல் என்பது அருமை, தேர்வு, உச் சப்பயன் என்னும் மூன்று அம்சங்களையும் அடிப்படையாகக் கொண்டு மனிதன் தன் வாழ்வைத் தனக்குகந்த முறையில் அமைத்துக் கொள் வதற்காக எடுத் துக் கொள் ளும் எத்தனங் களை, அல்லது முயற்சிகளை, ஆராயும் கலை '' என்று கூறுவது மிகவும் பொருத்த மாகும்.
5. பொருளியலின் அடிப்படை அம்சங்கள்
'' அருமை, தேர்வு (தெரிவு), உச்சப்பயன் ஆகிய அம் சங்களைக் கொண்டு மனிதன் தன் தேவைகளைப் பூர்த்தி செய் வதற்கு எடுக்கும் எத்தனங்களை ஆராயும் கலையே பொரு ளியலாகும் '' என் கின் ற வியாக்கியானம் விளக்கமுடைய தா க வுள்ளது. எனவே, அவ்வெத்தன முயற்சிகள் எவ் வகையில் முக்கியத்துவம் கொண்டுள் ளன வென்பதை ஆராய்வது முற் றும் பொருத்தமுடையது.
நாகரிக வளர்ச்சியற்ற ஆரம்பகால நிலையில் மனிதனின் தேவைகள் மிகவும் குறைந்தனவே. அத்தேவைகளை அவன் நிறைவேற்றும் பொருட்டுத் தன் வாழ்நாளின் பெரும்பகுதி யையும், ஆற்றலை யும் பயன்படுத்தி னானெ னினும், அவைகளைத் தன் தேவை களுக் கேற்பப் பெற்றிருந்தா னென் று கூறுவதற் கில்லை. உதாரண மாக, வேட்டையாடிச் சீவ னம் நடாத்திய வன் நாள்தோறும் உணவு தேடி அலைந்தா னாயினும், சில சந்தர்ப்பங்களிற் கிடைக்கப்பெற்ற உண வுத் தொகை அவு

பொருளியல் - அதன் விளக்கம்
னுடைய தேவைகளுக்குப் பற்றாக்குறையாகவே இருந்திருக் கலாம். (சமயங்களில் உபரியாகவும் இருந்திருக்கலாம்) :
நாகரிகம் வளர மனிதனின் தேவைகள் அதிகரித்தன. அவ் வ திகரிப்பு பண் ட அளவில் மட்டுமன்று, தர வேறுபாடு, தன்மை வேறுபாடு போன்றவற்றிலும் காணப்பட்டது. அவைக்கேற்ப, தன் ஆய்வுத் திறனைக் கொண்டு புதிய, புதிய ஆக்கமுறைகளையும் உருவாக்கினான். 11 ஆக்கமுறைகளுக் கொப்ப சமுதாய அமைப்புகளும் வெவ்வேறு தன்மைகள் கொண்டு விளங்கின. மனிதனின் எண் ணிக்கை பெருக, ஒவ் வொரு வ னுடைய ஆய்வுத் தன்மையும் வேறுபட, அதற் கேற்ப தேவை களும் வேறுபட்டுப் பொருளா தாரப் பிரச்சினை களும் அதிகரித்தன. சாதாரண தேவைகளான, உணவு, உடை, உறையு ள் என்பவற்றிற்குப் புதிய மெருகு கொடுக்கப் பட்டு மனி தன் உணவில் பல்வேறு, சுவையான, தர மான , விலையுயர்ந்த பண்டங்களை நாடினான்; தன் சமூக நிலைக்கு ஏற்ப உடைகளையும், உறைவிடங்களையும் கோ லினான். மேலும், பல்வேறு துறைகளிற் பலவகையான பொருட்களை
யும், சேவை களை யும் தேடினான்.
தேவை கள் பல ; அ ைவ கள், பல தரப்பட்டன; மாறக் கூடியன. ஒரு முறை பூர்த்தி செய்யப்பட்ட தேவை திரும்ப வும் தோன்றக் கூடியது. ஆனால், தேவைகளைப் பூர்த்தி செய் வ தற் கு ஏ து வான உற்பத்திச் சாதனங்கள் தொகையில் வரை யறுக்கப்பட்டுள் ளன; மாற்று வழிகளிற் பயன் படுத்தக்கூடி யன. எனவே, அவைகளைச் சிக்கன மான முறைகொண்டு. உயர்ந்த திருப்தியை நோக்கிப் பயன்படுத்துதல் அவசியம். இதன் பொருட்டே ஒரு குறிக்கப்பட்ட உற்பத்திக்காகப் பயன் படுத்தப்படும் காரணி கள், அங்கு உயர்ந்த திருப்தி யைக் கொடுக்கத் தவறும்பொழுது வேறு உற்பத்தித் துறை களுக்குப் பிரதியீடு செய்யப்படுகின்றன.
6. அருமை
ஆரம்ப காலங் க ளில் சாதனங்கள் அளவுக்கு மேலாக இருக்கக்கூடிய நிலை இருந்திருக்கலாம். அதாவது, ஒரு தனி மனிதனுக்கோ, அன்றி ஒரு குடும்பத்துக்கோ (சமூகத்துக்கோ ) அவரவ ரின் தேவை களுக்கு மேலதிக மாகச் சாதனங்கள் கிடைத்திருக்கலாம், எப்பேர்ப்பட்ட நிலையில் அளவு க்கு மீதி யாகச் சாதனங்கள் கிடைத் திருக்கும்? ஓர் உதாரணத்தை நோக்குவோம்;

Page 9
பொருளியல் - அதன் விளக்கம்
மனிதன் பகுத்தறிவுள்ளவன். ஊக்கமும், திறமையும் இருப்பதனால் எச்சந்தர்ப்பங் களிலும் விவேகமாக நடப்பான், நடந்திருப்பான். சாதாரண மாக, ஒரு குடும்பத் தலைவன் உணவு வசதிகள் கொண்ட இடமாகத்தேர்ந்தே தன் இருப் பிடத்தை அமைத்துக் கொண்டிருப்பான். தன் குடும்பம் பத்துப்பேர் கொண்டதாகவிருந்திருப்பின் அவன் தெரிவு செய்யு மிடத்திலே பத்துப் பேர்களின் தேவைகளுக்கு அதிக மான உணவுச் சாதனங்கள் கிடைக்கக் கூடியதாகவே இருந் திருக்கும். சில காலங்களில், எவையேனும் கார ணங்களைக் கொண்டு, உணவுத் தட்டுப்பாடு உண்டாகித் துன்பத்திற் குள் ளா க வே ண் டிய நிலை ஏற்படக்கூடுமென்பதைக் குடும்பத் தலைவன் உணர்ந்தே பத்துப்பேர்களுக்குத் தேவையான உண வுச் சாதனங்கள் மட்டும் கிடைக்குமிடத்தை தெரிவு செய் யா து விடு கின் றான். அந்நிலையில் உணவுப் பொருட்கள் அக் குடும்பத்தின் தேவை களுக்கும் திகமாக, அதாவது, ஒவ்வோர் அங்கத்தவர்களினது தேவையையும் கண்டு, ஒரு குறிப்பிட்ட பங்கு வீசப்பட்டுமிருக்கும்.
ஆனால், காலப்போக்கில் குடும்பம் விரிவடைந்து, நூறு நபர்கள் கொண்ட அமைப்பாக மாற்றங்கொண்ட நிலையில் உண வுச் சாதனங்கள் பெருகாமல் ( மிருகங்களின் எண் ணிக்கை பெருகா மல் ) இருந்திருப்பின், இக்குழுவின் உ ண வுத் தேவைகள் பூர்த்தி யடைந்திருக்க முடியாதென்பதும் புலனாகின்றது; உணவில், “அருமை '' ஏற் பட்டுவிடும்.
உண வு தகுந்த முறையில், போதிய அளவிற் கிடைக்கப் பெறும் வரையில் அருமை என்பதை அறியாதவர்கள், உணவு குறைவாகக் கிடைக்கும் பொழுது கிடைக்கப்படும் தொகை யைச் சிக்கனப்படுத்தி உண்ண முனைவர்.இங்கு, தேவையின் விரிவால் கேள்வி அதிகரித்து அதற்கேற்ப வழங்கல் செய்யப் படாத காரணத்தினாலோ, அன் றி வழங்கல் அதிகரித்த வீதா சாரத்திலும் கூடிய வீதாசாரத்தால் கேள்வி அதி கரித்ததன் காரண மாகவோ அரு மைப் பிரச்சினை உரு வாகிற்று என்பது தெளிவாகின்றது, என்ன வாயினும் இக்குழுவின் கேள்விக் கேற்ப வழங்கல் துரிதப்படுத்தப்படாமையால் அங்கு உணவில் அருமைப் பிரச்சினை ஏற்பட்டது. இதே நேரத் தில் உணவு வசதிகள் திருப்திகரமாகக் கிடைக்கப்பெற்ற இன்னொரு குடும்பம் காட்டின் வேறு பகுதியில் அருமைப் பிரச்சினையை அறியாது சீவிக்கக்கூடும்.

பொருளியல் - அதன் விளக்கம்
கேள்வியின் அதிகரிப்புக்கேற்ப வழங்கலில் அதிகரிப்பு இல் லாததன் பேரால் ஏற்பட்ட அரு மைப் பிரச்சினை யே உச்சப் பயன் என்னும் பதத்துக்கு அடிப்படையாகின்றது. இங்கு, குடும்பத் தலைவன் தமக்குத் கிடைக்கப்படும் உணவுத்தொகை யில் ஒவ் வொரு “' ஆகக்குறைந்த அளவு க் கூறும் "' எம் முறை யில் பயன்படுத்தப்பட்டால் ''உச்சப்பயனை " அடையலாம் என்பதை ஆராய்ந்து அதன் அடிப்படையிலேயே உணவைப் பங்கீடு செய்கின்றான். பங்கீட்டின் பொழுது தனது குடும்ப அங்கத்தவர்களின் முக்கியத்துவம் குறித்துத் தெரிவுப் பிரச் சினைக்கும் தீர்வு காண வேண்டி ஏற்படுகின்றது. அதாவது. வேட்டைக்குச் செல்லும் வயது வந்த ஆண் கள் குடும்பத் துக்கு முக்கியத்துவம் கொண்டவர்கள் என்ற அபிப்பிராயத் தின் பேரால் அவர் களுக்கு அதிகளவு பங்கு உணவையும், ஏனையோர் களுக்குப் படிப்படியாக அவர் களின் குறைந்த முயற்சித் திறனுக்கும், முக்கியத்துவத்திற்கும் ஏற்ப குறைந்த பங்கீடு செய்ய வேண் டியதாகின்றது. அருமையின் காரணமா கவே முக்கியத்துவம் வகிக்கும் அங்கத்தவர்கள் யாவர் என் பதை இங்கு நிர்ணயிக்க வேண்டிய நி ய தி ஏற்படுகின்றது.
ஒவ்வொருவருக்கும் தம் தேவைக்கேற்ப உணவு கிடைக் கும் நிலை பில் அருமைத் தன்மையின் விளக்கம் புரியாது போய்விட்டது: புரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் ஏற் படவில்லை. ஆனால், உண வுப் பொருட்கள் கேள்விக்கேற்பக் கிடைக்கப் பெறாமையினால், கிடைப்பதை எவ்வாறு பயன் படுத்தினால் '' உச்சப்பயன'' கிடைக்கப்பெற்றுப் பூரண திருப்தி அடையலாமென் று எப்போ து குடும்பத் தலைவன் சிந்திக்கத் தொடங்கினானோ அப்போதே அருமைத் த ன்  ைம யின் பொருள் விளக்கம் பெற்றது எனலாம்.
இதேபோன்று, எந்தப் பொருள், சேவையையாவது ஒரு மனிதன் நாடும் பொழுது அவை அவனின் தேவைக் கேற்பக் கிடைக்கப் பெறா திருப்பின் அ வ ற்  ைற யொட்டி அருமைத் தன்மை இருப்பது விளங்கும். தற்கால, நாகரிகம் வளர்ந்த நிலையில் மனிதனின் தேவைகள் அதிகரிக்கின்றன; தன் க ைமயிலும், அளவிலும் மாற்றங் கொள்கின்றன. இன் றைய தேவைகள் நாளை மாறக்கூடிய ன. இன்று சாதாரண ரொட்டியை நாடுபவன் நாளை சுவை மிகுந்த கேக்கை நாடு கின்றான். வசதி க ளிருப்பின் மறுநாளே சுவையும், விலையும் உயர்ந்த வேறு பதார்த்ததைத் தேடுகின்றான். மனிதனின் தேவைகள் யாவும் பொருட்களினாலோ, அல்லது சேவைகளி னாலோதா ஃr பூர்த்தியடைகின்றன. ஆனால், அப்பொருட்களை
பொ?

Page 10
10
பொருளியல் - அதன் விளக்கம்
யும், சேவைகளையும் ஆக்கவல்ல சாதனங்கள் தகுந்தளவில் கிடைக்குமாயின் எல்லாத் தேவைகளை யும் இலகு வில் பூர்த்தி செய்து கொள்ளலாம்: அருமைப் பிரச்சினையும் ஏற்படாது; பொருளியலின் முக்கியத்துவமும் குன்றிவிடும்.
துர் அதிஷ்டவசமாக, ா ஆக்கச் சாதனங்கள் வழங்கற் தொகையில் எல்லை யுடை யன வாக வும், மாற்றுவழிகளிற் பயன்படக்கூடியனவுமாக இருக்கின் றன. சில சமயங்களில் சில ஆக்கச் சாதனங்களின் அளிப்பு அதிகரிப்புக் கொள்ளும். ஆனால், அவை அ தி க ரி க் கு ம் அளவுக்கு மேலதிகமாக மனிதனின் தேவைகள் அதிகரித்து விடுகின்றன. அந் நிலை யில், பின்னரும் எமது பற்றாக் குறைப் பிரச்சினை ஆக்கச் சாதனங்களைப் பற்றியதாகவே அமைகின்றது. இதனை அடிப் படையாகக் கொண்டே பொருளாதார அறிஞர் கள் உற்பத் திச் சாதனங்கள் எக்காலத்திலும் அருமைத்தன்மை கொண் டன வென்று சாதிக்கின்றனர்.
7. அருமை என்பதன் கருத்து
- மனிதன் தனக்குத் தேவையான பொருட்களை யும், சேவைகளை யும் தான் விரும்பும் இடத்திலும், நேரத்திலும், தன் மையிலும் (ரகத்திலும்), அளவிலும் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பின் ஏனைய யாவும் அவனுக்கு அருமையாகத் (அருந்தலாகத்) தோன்றும், காட்டில் வாழ்பவனுக்கும் சில சமயங்களில் அவன் விரும் பிய மரம் கிடைக்காதிருப்பின், மரம் அருமையுடைய தாக அவனுக்குத் தோன்றுகின்றது. அதேபோல், நா வரட்சியால் நடுக்கடலில் தத்தளிப்பவனுக் கும் தண்ணீர் அருமையாகவிருக்கும். செல்வந்தனுக்கும் (திர வ) முதல் சில சந்தர்ப்பங்களில் அருமையாகவிருக்க லாம். எனவே, பொருளோ, சேவையோ, சிற்சில சந்தர்ப் பங்களில் எவனுக்கும் அருமையாகக் காணப்படலாம். அத் தன்மையே இங்கு விபரிக்கப்படுகின்றது. அதா வ து, குறிக்கப் பட்ட ஒருவனுக்கு அவன் விரும்பும் பொருட்களும், சேவை களும் இருக்கும் நிலையைக் கொண்டே அருமைத் தன்மை விளக்கப்படுகின்றது.
8. தேர்வு (தெரிவு)
- 'மனிதன் விவேகமுள் ளவனா ைகயால், பொருட்களையும், சேவைகளையும் நாடும் பொழுது தனக்கு எது முக்கியம் என் பதை உணர்ந்தே நாடுவான் என்பது மறுக்க முடியாத உண்மை, உண வு தனக்கு உவந்த பொருள் என்பதை

பொருளியல் - அதன் விளக்கம்
11
அவன் அறிவான். வேறு யாரும் அத்தத்துவத்தை அவனுக் குப் புகட்ட வேண்டிய தில்லை. அதேபோன்று, பல தரப்பட்ட உண வுப்பொருட்கள் இருப்பின் தனக்குப் பிடித்தமான உண வைத் தன் பிரமாணத்திற்கேற்ப எடுத்துக் கொள் வான் . அவ னுடைய தெரிவே அவனின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வல்லதென விளங்குகின்றது.
குடும்பத்தலைவன் தன் குடும்பத்திலுள்ள அங்கத்தவர் களின் முக்கியத்துவத் துக்கு ஏற்பவே உண வுப் பங்கீடு செய் தான் என்பது ஆரம்பத்திலே கூறப்பட்டது. மேலும் ஆராய்ந்து பார்க்கின், தேர்வு, முக்கியத்துவத் துடன் தொடர்பு கொண்டுள்ளது என்பது புலனாகின்றது. கிடைத்த உணவைப் பங்கீடு செய்யும் பொழுது ஒரு தொகுதியினருக் குக் கொடுக்கப்பட்ட தொகையிலும் அதிகமான தொகையை வேறு தொகுதியினருக்கு ஏன் வழங்கப்பட்டது ? அவர்கள் சார்பாக அக்குடும்பம் பெறக்கூடிய பலன் கள் (விளைவுகள்) ஏனையவர்களிடமிருந்து 3 பெறக்கூடிய திலும் உயர்ந்தளவு கொண்டன என் பதற்காக லாம். மனிதன் எப்பொழுதும், எத்துறையிலும், தெரிவு செய்யும் பொழுது தனக்கு எத் தகைய நன் மை (பயன்) கிடைக்குமென்பதை உணர்ந்தே தெரிவு செய்வான் என்பது மறுக்கமுடியாத து.
9. உச்சப்பயன்
விவேகமுள்ள ஒவ் வொருவனும் தனது தேர்வால் தான் அடையக்கூடிய அனுகூலங்கள் உச்ச நிலை கொண்டதாக இருக்கவேண்டுமென்ற நோங்கங் கொண் டே தெரிவு செய்கின் றான் என்று கூறும் பொழுது, அந் நிலையில் தெரிவுக்குள்ளாக் கப்படாது, தவிர்க்கப்பட்ட பொருட்களிலோ, சேவைகளிலோ விருந்து பெறப்படும் அனுகூலங்களின் மொத்தத் தொகை, தெரிவு செய்யப்பட்டவற்றிலிருந்து பெறப்படும் அனுகூலங் களின் மொத்தத் தொகையிலும் குறை வாகவிருப்பதைக்
குறிக்கும்.
உண வை நாடும் ஒரு வனுக்குப் பலவித பதார்த்தங்கள் இருக்கப்பெறின், அதில் எதனைத் தன் பயன்பாட்டுக்குள் ளாக் கினால் உச்சப்பயனை அடையமுடியுமென அவன் நினைக்கின் றானோ அதனையே தெரி வுக்குள் ளாக்குகின்றான். அதே போன்று, வேறும் நபர்களும் தனித்தனி முறையிலே தம் அபிப்பிரா யப்படி, தமது தேவைகளுக்கேற்பப் பதார்த்தங்களையும், வே றும் பொருட்களையும் தெரிவு செய்து கொள்கின்றனர்.

Page 11
12
பொருளியல் - அதன் விளக்கம்
ஒருவனுக்கு ஒரே நேரத்திற் பல தேவைகள் இருப்பின் அவை களை ஒழுங்குபடுத்தி ஆகக் கூடிய பயன் கொடுக்கும் தேவை யையே முதலாகப் பூர்த்தி செய்ய முனை வான் .அதை யடுத்து, மறு தேவைகளையும், பயனின் அடிப்படைப் பிர கா ரம், ஒழுங்கு செய்து, பூர்த்தி செய்ய முனைவான். முதன் முதலாக அவன் எப்பொருளைக் கொள்ள முனைகின்றானோ அப்பொருளாற் பெறும் பயன் ஏனை ய மறுபொருட்களால், தனித் தனியாகப் பெறக்கூடிய பயனிலும், கூடிய து எனலாம். அதையடுத்து, மறுபொருட்கள் எவ்வாறு இரண்டாம், மூன் றாம், நான்காம் இடங்களைப் பெறுகின்றனவோ, அவ் வொவ் வொரு பொருளாற் பெறும் பயன் களின் நிலைகளும் அவ்வாறு வகுக்கப்படும். பொருட்களும், சேவைகளும் ஒருவனின் தேவையின் ஒருங்குக்கேற்பப் பயனை அளிக்கவல்லதென்பதை இங்கு உணர லாம். இம் முறையிலே நிர்ணயிப்பது பலவந்த மற்ற நிலையில் என்பதையும் இங்கு குறிப்பிடுவது அ வ சியம்.
10.
அமையச் செலவு ( சந்தர்ப்பச் செலவு )
பொருட்கள் பல ; அவை அளவிலும், தன்மையிலும் பலவகைப்பட்டன. கி டைக்கப்பெறும் சகல பொருட்களிலும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவனும் நாட்டம் கொள்வா னாயினும், அவனின் பணச் சத்தி வரையறுக்கப்பட்டிருப்ப தால், ஏனையவற்றையும் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. சிலவற்றைப் பெற்றும், சிலவற்றைப் பெற்றுக் கொள்ளாமலும் இருப்பான். இந்நிலையிலே அவன் பெற்றுக்கொள்ள விரும்பு வதைத் தெரிவு செய்யவேண்டி ஏற்படுகின்றது. ஒரு பொரு ளைப் பெற்று அதனால் வரும் திருப்தியை அனுபவிப்பதாகில், வேறு ஒரு பொருளைப் பெறாது, அதனாற் பெறக்கூடிய திருப் தியை அனுபவிக்காது விடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படு கின்றது. அந்நிலையில், ஒரு குறிக்கப்பட்ட திருப்தியை அனு பவிப்பதற்குக் கொடுக்கப்படும் மெய்ச் செலவு, பெற்றுக் கொள்ளாமல் இருக்கும் பொருளேயாகும். மோட்டோர் வண்டி பாவிக்கும் நோக்கம் கொண்ட ஒருவன் அதன் கார ணத்தால் ஒரு புது வீட்டை வாங்கும் சந்தர்ப்பத்தை இழப் பானாகில், அந்த மோட்டார் வண்டியைப் பாவிப்பதனால் ஏற்படும் மெய்ச் செலவு வீட்டைப் பெற்றுக்கொள்ளாமல் தியாகம் செய்யும் சந்தர்ப்பமேயாகும், திரைப் படமொன்று பார்க்கப் போவதற்குக் கல்லூரியில் நடாத்தப்படும் விரிவுரை யைக் கைவிட வேண்டுமாகின், படத்தைக் காண்பதின் மெய்ச் செலவு கைவிடப்படும் விரிவுரையாகும். "ஒரு பொருளைக் கொள்ளும் பொழுது இன்னொரு பொருளைத் தியாகம் செய்

பொருளியல் - அதன் விளக்கம்
13
யும் சந்தர்ப்பமே கொள்ளும் பொருளின் மெய்ச் செலவாகு மென்ற காரணத்தைக் கொண்டு அச்செலவை '' அமையச் செலவு'' என்று அழைக்கப்படுகின்றது.
11. விருப்பத்தின் அளவுத்திட்டம்
ஒவ்வொருவனும் தான் விரும்பிய பொருட்களைத் தனக் குத் தேவையான அளவில் பெற்றுக் கொள்வான் என்பது தெரிந்ததே. விரும்பும் பொருட்களுக்கு வெவ்வேறு நிலை கொண்ட முக்கியத்துவத்தையும் ஒவ்வொருவனும் கொடுக் கின்றான். உணவு எக்காலமும் அத்தியாவசியமான பொரு ளாகையால் அதைத் தன் ' 'விரும்பும் பொருட்களில் '' முதல் ஸ் தானத்தில் வைக்கின்றான். அதையடுத்து, உறைவிடத்தை முக்கியமாகக் கருதி இரண்டா வது ஸ்தானத்தில் வைக்கின் றான். மூன்றாவது ஸ் தானத்தில் உடையை வைக்கின்றான் எனலாம். மேற்கூறிய முறையிலே எந்த விவேகமுள்ள மனி தனும் மூன்று பொருட்களுக்கும் ஸ்தானங்களை அளிப்பான்.
ஆனால், மனிதனின் தேவைகள் அனைத்தும் இம்மூன்று தொகுதிகளுக்குள் அடக்கப்பட்டுள் ளனவல்ல. நாகரிகம் வளர்ச்சி கொண்டுள் ள இக்காலத்தில் அவனின் தேவைகள் எண்ணிக்கையற்றனவென்றோம். உணவில் பலவித பதார்த் தங்கள் உண்டு, உடைகளிலும் எண்ணிக்கையற்ற ரகம், நிறம் உண்டு. அதேபோன்று, உறைவிடத்திலும் நானாவித வசதிகள் கொண்டனவுண்டு. இவைகளன்றி, சுகபோக தொ குதிக்குள் எண்ணிக்கையற்ற நுகர் பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன ; செய்யப்படுகின்றன. இவை ஏனைய வற்றையும் பெற்றுக்கொள்ளும் நோக்கம் மனிதனுக்கு உண்டு. மனிதனின் இச்சைக்கு எல்லையில்லை எனலாம். அதாவது, வசதிகள் இருப்பின் இருக்கப்படும் பொருட்கள் ஏனை யவற்றையும் பெற்றுக்கொள்ள மனம் ஒப்புவான். ஆனால், ஒவ்வொருவனுக்கும் அவை யா வ ற்  ைற யு ம் - பெற்றுக் கொள்ளும் வழிவசதிகள் இருக்கும் என்பதல்ல. வழி வசதி "கள் இல் லாத நிலையில் சில பொருட்களைப் பெற்றுக்கொள் ளும் பொழுது வேறு சிலவற்றைப் பெறாது, அதாவது, அவற் றிற்கு ஏற்படக்கூடிய விருப்பத்தைத் தணிக்க வேண்டு மென் ப து உண்மையே.
எனினும், பெற்றுக்கொள்ளும் பொருட்களிலும் பேதம் உண்டு என்று அவன் எண்ணிக்கொள்வதால் சில பொருட் களை முன்நிலையிலும், சிலவற்றைப் பின் நிலைகளிலும் வைக் கின்றான். சாதாரண மாக ஒருவன் உணவை முன் நிலையில்

Page 12
14
பொருளியல் - அதன் விளக்கம்
வைத்து, உறையையும், உடையையும் இரண்டாவது, மூன்றா வது நிலை களில் வைப்பானாகினும், வேறு காரணங்களைக் கொண்டு வெவ்வேறு நபர்கள் உண வுக்கு இரண்டாம் நிலை யையோ, உடைக்கு இரண்டாம் நிலையையோ கொடுக்கக் கூடும்;
அதுவல்லாது, ஒவ் வொரு தொகுதியிலும் பல்வேறு தன் மைகள் கொண் ட பொருட்கள் இருக்கப்படுவதால், அவ் வொவ்வொரு பொருளையும் தனக்குப் புரிந்த முறையிற் தன்னுடைய திருப்தியை அடிப்படையாகக்கொண்டு தெரிவு செய்து கொள் வ து மனி த சுபாவம். எடுத்துக்காட்டாக, உண விலும், எந்த உணவை, எந்த அளவில் பெறவேண்டும் ; அதற்குத் தன்னிடம் இருக்கும் பணத்தில் என்ன பங்கைச் செலவு செய்ய வேண்டும், என்பது போன்ற தீர்மானங்களைத் தானே நிறுவிக் கொள்வான். ஒரு வன் தான் தனிப்பட்ட முறையில் பெறக்கூடிய திருப்தியைக் கொண் டே வெவ்வேறு பொருட்களுக்கு விருப்பம் காட்டுகின்றானாகையால் வேறொரு வன் தனது சொந்தத் திருப்திக்கேற்ப வ குத்துக்கொள் ளும் பட்டியல் முதல் வ னின் பட்டியலிலிருந்து வேற்றுமை கொள் வது நியாயமே. எவ்விரு நபர்களின் விருப்பங்களும் ஒன்று பட்டதல்ல. அவர்களின் பண இயல்புக்குத்தக்கதாக அவர் களின் வேற்றுமை இருக்கப்படும் என்பது அறியத் தக்கது. செல்வந்தன் ஒருவன் எம் முறையில் பத்து ரூபாக்களைச் செலவு செய்யத் திட்டமிடுகின்றானோ அத்திட்டத்திற்கும் வறிய வன் அதே தொகையைச் செலவு செய்ய வகுக்கும் திட் டத்திற்கும் அதிக வேற்றுமை யுண்டு. ஒரு பெண் எவ் வாறு தன்னிடமிருக்கும் நூறு ரூபாக்களைச் செலவு செய்வாளோ, அதேபோன்ற முறையில் அதே தொகையை ஆண் ஒரு வ ன் செலவு செய்வான் என்று சொல் வ தற்கில்லை.
ஆகையால், ஒவ் வொருவனும் தன் சொந்தக்காரணங்களைக் கொண்டு (அக்காரணங்கள் அவனுக்கே உரித்தான தாகை யால்), ஒவ்வொரு பொருளிலும் இருந்து பெறக்கூடிய பலா பலன்களை அவனே அறிந்து, தன் நோக்கப்படி பொருட்களை, முதலாம், இரண்டாம், மூன்றாம் தரங்களிலும், படிப்படி யாக வேறும் குறைவு கொள்ளும் தரங்களிலும் வகுத்துத் தன்னிடம் இருக்கும் பணத்தை அப்பொருட்களுக்குச் செலவு செய்து கொள்வான் என்பது விளங்கக் கூடியது. இத்தன் மையை நுகர்வோனின் விருப்பமாணி என்று கூறலாம். அதா வது. ஒரு வன் தான் தெரிவு கொள்ளும் பொருளிலிருந்து

பொருளியல் - அதன் விளக்கம்
15
பெறக்கூடிய பலன் களைத் தானே கணிக்க முடியுமா கையால் (வற்புறுத்தலுக்குட்படாத நிலையில்) தன் பணச் சக்திக்கு ஏற்ப பொருட்களைத் தரம், அளவு கொண்டு தானே ஒழுங்கு படுத்தி ஒரு பட்டியலை வகுத்துக் கொள்வான் என்பதாகும்; 12. பொருளியலின் இலக்கு யாது?
பொருளியலின் இலக்கு எவ்வகையின து என்று சற்று ஆராய்வோம். ஓர் ஆண் மகன் உடுப்பு ஒன்று தைத்துக் கொள்ளும் நோக்குடன் தன து தையற்காரனிடஞ் சென்று. அங்கு பல்வேறு வகைப்பட்ட துணி களைப் பார்வையிடுகின் றான். து ணிகளின் விலைகளையும் கேட்டு அறிந்து கொள்கின் றான். பலவிதத் துணி களும், அத்துடன் ஒரே ரகத் துணியில் பல, பல நிறங்களு ம், டிசைன்களும் இருப்பது துலங்குகின் றது. தீவிர ஆலோசனையின் பின்னர் தான் விரும்பிய துணி யைத் தேர்ந்து, உடுப்புத் தைக்குமாறு கேட்டுக்கொள்கின் றான். இது சர்வ சாதாரண வியாபார ஏற்பாடாகவிருப்பி னும் அது பொருளியலில் அதிக இடம் பெற்றுள்ளது. இம் மனிதனின் செயலை ஆராயும் பொழுது அதிக நுண்ணிய சாத னங்கள் புலனாகின் றன.
அவன் ஏன் தான் தேர்ந்த துணியிலும் உயர்ந்த ரகத் துணியையோ, அன்றி, குறைந்த ரகத் து ணியையோ தேர்ந்து கொள்ளவில்லை ? உயர்ந்த ரகத் து ணி களும், குறைந்த ரகத் துணிகளும் இருந்தன. அக்கேள் விக்கு விடை அ து அவ னுடைய தேர்வு. அவனைப் பொறுத்தமட்டில் அவன் தெரிவு செய்து கொண்ட து ணியே அவனுடைய நிலைக்கு கந்தது. அவன் தெரிவு செய் து கொண்ட துணி அவனுடைய தேவை யையும், இயல்பையும், திருப்தியையும் காட்டுகின்றது,
அம்மனி தனுக்குக் கூடி ய ரகத் து ணி அருமையாக இருந் திருக்கக்கூடும். அதற் குரிய விலையைக் கொடுத்துப் பெற் றுக்கொள்ளும் பண இயல்பு இல்லாததன் பேரால் அத்தன்மை ஏற்பட்டது எனலாம். பண இயல்பு கொண்டிருந்திருப்பி னும், தெரிவு செய்தது தன் மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்வதன் பொருட்டுமாகவும், அல்லது தன் கந்தோரில் வேலை செய்வோர் அதே ரகத் து ணி யிலேயே உடை'தைத்துக் கொண் டார்களாகையால், தான் கூடிய ரகத் துணியில் உடை தைத் துக் கொள் வ து அவர்களின் மன நிலையைப் பாதிக்கக்கூடும் என்ற காரணமாகவும் இருக்கலாம், எனினும், எக்கார ணத்தினால் அத்து ணியைத் தெரிவு செய்து, உடையாக்கு கின்றானோ, அதே உடை அவனுடைய தேவையைப் பூர்த்தி

Page 13
16
பொருளியல் - அதன் விளக்கம்
செய்யக்கூடியதாகவிருந்தது என்பதில் ஐயமில்லை: சா தா ரண மாக எவருடைய தூண்டுதலுமின்றி, அவன் தன் தேர் வுத் தொழிலைச் செய் தான் என்ற தோரணையில் இவ் வபிப் பிராயம் உண்டாகின்றது. எவரின் தூண்டுதலின் பேரால் அத் துணியைத் தெரிவு செய் து கொண்டானாகில், அவனுடைய தேவை பூர்த்தியடைந்தது என்று சொல்வதற்கில்லை.
அம் மனிதனின் செயலையும், அவனால் உண்டாகிய வியா பார ஏற்பாட்டையும் மேலும் ஆராய்வோமாகின், புதிய பொருளாதாரச் சாதனங்களைக் காணமுடிகின்றது. அவை களிற் சிலவற்றை இங்கு கவனிப்போம்.
அவன் தேர்ந்தெடுத்த துணி எங்கிருந்து வரவழைக்கப் பட்டது; பிற நாட்டிலிருந்து வரப்பெற்ற தாயின், எப்படி வரவழைக் கப்பட்டது ; எத் தொகையில் இறக்குமதி செய் யப்பட்டது;இறக்குமதியாளர்கள் " எவ்வகைப்பட்டனர் : அவர் களின் கொள் விலை யாது ; எத்தகைய இலாபத்துடன் விற்பனை செய்தார்கள்; தையற்காரன் மொத்த வியாபாரி யுடன் நேர்த் தொடர்பு கொண்டானா; அல்லது. நடுவன் மூலம் தனது தேவைக்குரிய துணி யைப் பெற்றுக் கொண் டானா ; அவர வர் துணியைப் பெற்றுக் கொள் வதற்காகத் தத்தம் பணத்தைப் பிரயோகித்தார்களா, அல்லது, வங்கி யிற் கடன் பெற்றார்களா என்பது போன்ற கேள்விகள் உண்டு. அத்துணி உள் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தா யின், அதையொட்டிய பல கேள்விகளும் உண்டு. உற்பத் திக்குரிய மூலப்பொருட்கள் எங்கிருந்து வரவழைக்கப்படன ; எவ்வகையில் துணி தயாரிக்கப்பட்டது : மின் தறி களிலா. அன்றிக் கைத்தறிகளிலா;
- தொழிற்சாலையாகில் உழைப் பாளிகளின் எண் ணிக்கை, அவர்களின் ஊதியம் என்ன; கண்ணியமான முறையில் அப்பொருள் உற்பத்தி செய்யப் பட்டதா என்பன போன்ற கேள்விகளிற் பொருளியலறிஞர் அக்கறை காட்டுவர். ஆராய்ச்சிகள் யாவும், அருமையாக விருக்கும் சகல ஆக்க காரணிகளும் சமூகத்திற்கு உச்சப் பயனை அளிக்கும் முறையில் பயன்படுத்தப்படுகின்றன வா; இல்லையேல், அவற்றினை வேறு எத்துறைகளிற் செலுத்தி அத் துறைகளின் மூலம் சமுதாயம் உச்சப்பயன்களை அடைய எவ் வழிகளைப் பிரயோகிக்கலாம் என்ற ஒரே ஒரு நோக்கத்தையே குறிக்கும்.
இவை போன்ற பற்பல கேள்விகள் சாதாரண மாக மனி தனின் ஒவ் வொரு செயலிலும், அவன் ஈடுபடும் ஒவ்வொரு துறையிலும் உண்டாகும். ஆகையால், பொரு ளியலின்

பொருளியல் - அதன் விளக்கம்
17
நோக்கம் பரந்த து, அளவற்றது என்று சொல்லலாம். பொருளியலறிஞர்கள் எம் முறையில் தம் ஆற்றல்களைப் பிரயோகிக்கின்றார்களோ அதற்கேற்பப் பொருளியலின் நோக்கமும் வளர்ச்சி கொள்ளும்; விருத்தியடையும். ஆற்ற லிலும், அதன் பிரயோகத்திலும் குறைவு ஏற்பட்டால் அதன் பிர யோகத்திலும் குறைவு ஏற்படும். 13. பொருளியலின் பிரிவுகள்
பொருளியல் மூன்று பிரிவுகளாக்கப்பட்டுள்ளது. அவை, (அ) விவரணப் பொருளியல்; (ஆ) கொள்கை (விவேசனப்) பொருளியல்; (இ) பிர யோகப் பொருளியல் எனப்படும்.
(அ) விவரணப் பொருளியல்
பொருளியலுக்குள் அடங்கும் பல தரப்பட்ட, நானாவிதத் தொழில்களையும், மனிதனின் தனிப்பட்ட செயல்களையும் விளக்கி விபரிப்பது விவரணப் பொருளியல். எடுத்துக்காட் டாக, இலங்கையில் இறப்பர், தேயிலைத் தொழில் அமைப்புகள் எம் முறையில் நடாத்தப்படுகின்றன என்று விபரிக்கும் பொழுது, தொழில்களின் இனங்கள், முதலீடுகள், ஆக்கத் தொகைகள், தொழிலா ளர்களின் எண்ணிக்கைகள், இவை போன்ற விபரங்கள் யாவும் எடுத்துக் காட்டப்படுகின்றன. சரித்திரமும், புள்ளி விபரங்களும் இப்பகுதியில் அடங்கும்.
பொருளாதார அமைப்புகள் பலவாகும். நாகரிகம் முன்னேறிய சமுதாயங் க ளில் அமைப்புகள் அடர்ந்து வளர்ந்து இருப்பதால், அவற்றின் விவரணம் கடினமாகத் தோன் றும்,
(ஆ) கொள்கைப் பொருளியல் (விவேசனப் பொருளியல்)
கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சிச் சாதனங்களை உருவாக்குவதே இத்துறையின் இலக்காகும். கொள்கைகள் யாவும் அளவியல் முறைப்படி நிர்ணயிக்கப்படு வ தால் ஏ கக்சகூடியன வாகவே இருக்கும். ஆயினும், சிற்சில சமயங்களில் எக் கொள் கை க ளும் (பொருளாதாரக் கொள்கை ககளும் கூட) நிராகரிப்புக்குரியன வான நிலையைக் கொண் டிருக்குமென்பதி லும் ஐயமில்லை. கொள்கைகள் உருவாகும் தன் மை யையும்; அவை ஏற்கப்படும், ஏற்கப்படாத நிலைகள் எவ்வாறு செயற்படுகின்றன வென்பன தயும் ஓர் உதாரணத் தின் மூலமாக விளங்கிக் கொள்ளலாம்.
பொன்

Page 14
18
பொருளியல் - அதன் விளக்கம்
கல்லூரிக்குச் செல்லும் நூறு மாணாக்கர் களில் ஐம்பது மாணாக்கர்கள் காலை ஆகாரம் எடுத் தும், இரவில் அளவா கத் தூங்கியும், வேறு தொல்லைகளிலிருந்து விடுபட்டும் பாடங் கள் கற்பதற்குச் சென்று வருகின்றார்கள். ஏனை ய! ஐம்பது மாணாக்கர்களும் காலை ஆகார மின்றிக் கல்லூரிக்குச் செல் வது மல்லாது, அவர்களுக்கு வேறுவித இடைஞ்சல் களும் உண்டு. இவ் விபரங்களை ஆதாரமாகக் கொண்டு கொள்கை ஒன்றை உருவாக்கலாம். ஆகாரம் உண்டு செல்லும் மாணாக் கர் பாடங்களைக் கவனமாகக் கேட்கவும், படிக் க வும் தக்க சூழ்நிலைகளில் இருப்பதனால் அவர்கள் தம் பரீட்சைகளில் சித்தியடைகின்றனர். ஏனைய ஐம்ப து மாணாக்கர்களும் தமது பாடங்களிற் கவனம் செலுத்தமுடியாத நிலையில் பரீட்சை களிற் சித்தியடையமாட்டார்கள் . இப்படியான முடிவுகள் நடைமுறையில் ஏற்கக்கூடியன. ஆகாரம் இன் றேல் சோர்வு . மனத் தளர்ச்சி, கவன க் குறைவு என்பன உ ண் டாகும். இவை * யாவும் பாடங்களைப் படிப்பதற்கு இடையூறாக இருப்ப தனால் அளவியல் முறைப்படி இக்கொள்கைகள் ஏற்கப் பெறும்.
எக்காரணத்தைக் கொண்டு ஐம் ப து மாணாக்கர்கள் உண வருந்தியும், ஏனை யோர் உணவு அருந்தா மலும் சென்றார்கள் என்பதும் பொருளிய லுள் அடங்கியுள் ளது. அதற்குக் கார ணங் களுமுண் டு. அதை நாம் ஆராய்வதாயின், வே றும் சாதனங்கள் வெளிப்படும்.
பொருளியலறிஞர் மேற்கூறிய கொள்கையை அடிப்படை யாகக் கொண்டு யாதேனும் முடி வு க் கு வ ந்தாரா கில், அம் முடிவு பிழை யென்று விவாதிக்கப் போதிய இடமும் உண்டு. எனினும், இவ்விடயத்தின் முக்கிய அம்சம் யாதெனில், பொருளிய லறிஞர் தமது முடிவை ஏனையோர் ஆதரிக்கின் றார்களா, இல்லை யாவென்பது பற்றி அக்கறை காட்டாதிருப் பதுடன், தம் முடி வால் சமுதாயத்திற்கு ஏற்படும் விளைவுகள் நன்மையான தோ அன்றித் தீமையான தோ வென்பது பற்றி யும் கவலையுறார்.
மேற்கூறிய கொள்கை நிராகரிக்கப்படும் சந்தர்ப்பத் த யும் சற்று அவ தா னிப்போம். ஆகாரம் கொண்டு கல் லூரிக் குப் போய்வந்த மாணாக்கர்களில் 25 பேர் சித்தியடையவில்லை ! ஆனால், ஆகார மின்றிச் சென்று வந்த மாணாக் 1ா45 ளில் 5 பேர் அதிக மதிப்புட ன் சித்தியடைந்தன ரென்று எடுத்துக்

பொருளியல் - அதன் விளக்கம்
19
கொள் வோம். காலை ஆகாரம் எடுத்துக் கல்லூரிக்குச் சென்று வந்து சித்தியடையாத 25 மாணாக்கர்களும் செல்வந் தர்களின் பிள்ளைகளாக இருந்ததால் பாடங்களிற் கவனக் குறை வாக இருந்திருப்பார்கள். பெற்றோரின் செல்வத்தைக் கொண்டு தாம் உல்லாச வாழ்க்கையை அநுபவிப்பதற்கு ஏது வாகவிருக்கின்றது என்ற மனநோக்குடன் படிப்பில் அக் கறை காட்டாது விட்டிருக்கலாம். அல்லது, ஆகாரம் திருப்திகரமாக உட்கொண்டதால் அவர்கள் வகுப்பில் தூங் கியும் இருந்திருப்பார்கள்.
ஆகாரமின்றிச் சென்றுவந்த மாணாக்கர்களில் 25 பேர் அதிக மதிப்புடன் தேறி னார் களென்றால், தமது ஏழ்மையை நினைத்து எப்படியாகிலும் பரீட்சையில் தேறிவிட வேண்டு மென் ற க ண் ணி யமான நோக்குடன் பாடங்களைக் கவனத் துடன் கேட்டு அறிந்திருக்கலாம். அல்லது, சிலசமயம், இராப் போசனம் முடித்துக்கொண்டு நீண்ட நேரம் கற்று. கற்றதை நினைவிற் கொண்டிருந்தமையினாலும் சித்தியடைய முடிந்திருக்கலாம். இவை - நடைமுறையில் நடக்கக் கூடி யதே. ஆனால், இதுபற்றிப் பொரு ளாதார அறிஞர்கள் கவலையுறார் கள். இருப்பினும், சாதாரணமாகக் காலை ஆகார மின்றிக் கல் லூரிக்குச் சென்று வரும் முழு மாண வர் களும் பரீட்சையிற் சித்தியடைவர் என்று சொல்லும்போது, சில சமயங்களில் அதை ஏற்கக்கூடிய தன்மையை இழக்கக்கூடும்.
எமது முதற் கொள் கை, காலை ஆகாரம் உட்கொண்டு கல்லூரிக் குச் சென்று வரும் மாண வர்கள் அகப்புறத் தாக்கம் எதுவு மின்றியி ருப்பின், பாடங்களில் அக்கறை எடுப்பர் - அதனால் சித்தி கிட்டும். இது பி ைழயல்ல. அப்படியிருக்க, ஆகாரமின்றிச் செல்லும் மாணாக்கர்களில் 25 பேர் அதி திறமையுடன் சித்தியடைந்த காரணத்தால் எமது வாதம் பிழை என்றும் கூறமுடியாது. எக்கொள்கைகளுக்கும் விதி விலக்குகள் உண்டு. இத்தால் நாம் உணரக்கூடிய து, பொரு ளியல் ஆதாரங்களைக் கொண்டு உரு வாக்கப்படும் கொள்கை களைச் சில சந்தர்ப்பங்களில் உண்மையற்றதென விவாதிக்க வாய்ப்புகள் இருந்தாலும், பொருளியல் உண்மையை உறுத் தக்கூடிய விஞ்ஞான மல்ல என்று தீர்ப்புக்கொள்வது மிகை யாகாது.

Page 15
20
பொருளியல் - அதன் விளக்கம்
சிவு "ஈல் த ரே" " "
(இ) பிரயோகப் பொருளியல்
பொருளாதாரக் கொள்கைகள் அளித்துள்ள ஆராய்ச்சிச் சாதனங்களைக் கொண்டு, விவரண விளக்கப் பொருளியலறி ஞர் விவரித்த பொருளா தார அமைப்புகளின் ஆற்றல்களை யும், அவைகளின் காரணங்களையும் தார்ப்பரியத்தையும் இத் துறை விளக்கும். 14. பொருளியல் ஆராய்ச்சிகளும் கருதுகோள்களும்
கொள்கைகளை உருவாக்கும் பொருட்டுப் பொருளியலறி ஞர் இ ரு க ட  ைம க ளை ஏற்றுக் கொள் ளல் வேண்டும் - (அ) ஆராய்ச்சி நடாத்தும் பொழுது ஒரு பொரு ளாதார அமைப்பின் தன்மைகளையிட்டுக் கருதுகோள் களை எடுத்துக் கொள்ளல், (ஆ) அக்கருதுகோள் களிலிருந்து அனுமானங் களை உண்டாக்கு தல்.
கருதுகோள் களை நோக்கும் போது அவை மூன்று தன்மை களைக் கொண்டதாகக் காணப்படுகின்றன. அதா வெ து, அவை மூன்று வகுப்புகளுக்குள் அடங்கக்கூடியனவாக இருக்கின்றன. (1) மனிதனின் அக இயல்புகளையும் நடத்தைகளையு மொட்டிய
கருதுகோள்கள்
பொருளியல் நோக்கப்படி மனிதன், நுகர்வோன், ஆக் கு வோன் (உற்பத்தி யாளன்) என இருவகையாகப் பிரிக்கப்பட் டுள்ளான். மேலும், அவன் விவேகமுள்ள வன்; தன் பகுத் தறிவுடன் நடக்கின்றான் என்பதும் பொருளியற் கருத்தாகும். ஆகையால், எக்காலத்திலும், எப்பொருளையும், அதன் குணத்தையும், பயனையும் அறியாது அதனைக் கொள்ள மாட் டான், செயலுக்குத் தகுந்த பயனைப் பெறுவதே நுகர்வோ னின் நோக்கம். அதா வது, அவன் செலவு செய்யும் ஒவ் வொரு சதத்திலிருந்தும் கூடிய பயனை அனுபவிக்க முயல் வான். அதே போன்று, ஆக்குவோனும் தன து முதலீட்டின் பெயரால் செலவு செய்யும் ஒவ்வொரு சதத்திலிருந்தும் கூடிய இலாபத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பான், இக் கருதுகோளின் றிப் பொருளியல் சம்பந்தமாக எவ்வித நியாய முடிவும் செய்ய முடியா து. (ii) உலகத்தின் இயற்கையமைப்பைப்பற்றி நிர்மானிக்கும்
கருதுகோள்
விவசாய அமைப்பு. சுவாத்தியம், நாட்டின் வளமை போன்றனவற்றைப் பற்றிய கருதுகோள்கள், சான்றாக,

பொருளியல் - அதன் விளக்கம்
21
சகாரா வனாந்தரத்தில் நெல் விளையாதென்பதை எந்தப் பொருளியல் ஞானியும் ஏற்றுத் தானாக வேண் டும். அதே போல், துருவ தேசங்களில் தேயிலை, இறப்பர் போன்ற பயிர்கள் இடம் கொள்ளும் என்பது ம் ஏற்கத் தகாதது. மேலும், தொழிலாளர் ஓய்வின்றி வேலை செய்ய முடியா தென்பதும், ஒவ் வொருவனுக்கும் தக்க உணவு கொடுத்தால் தகுந்த திறமையுடன் வேலை செய்வான் என்பதும் உண்மை களே.
(iii) சமூக, பொருளாதார நிறுவனங்களைப்பற்றிய கருது
கோள்கள்
சான்றாக, நாம் உறுதியான அரசியல் முறையுடைய பொருளாதார அமைப்பைப்பற்றியே ஆராய்வோம். உறுதி யற்ற பொருளாதார அமைப்பை ஆராய்ந்து அதன் பேரால் நிறு வும் கொள்கைகள் நிலை யுள் ள அமைப்புக்கு ஏற்றதாக விராது. அதே போன்று, எமது சமுதாயத்தில் முதியோர் களை அனுசரிப்பதும், அவர்களைப் பராமரிப்பதும் இளையோர் களினதும், பிள்ளை களினதும் கடமைகளாகும் என்ற அமைப்பு அங்கீகரிக்கப்பட்டுள் ளது. மேலும், எல்லோரும் இயன்றள வில் தம் முயற்சியால் வருமானம் பெற்றுத் தத்தம் சீவி யத்தை நடாத்துவார்களே யொழிய வழி தெருவில் கொள்ளை யடித்துச் சீவியம் நடாத்துவார்கள் என் பது ஒப்புக்கொள்ள முடியாத து .
கருதுகோள்கள் யாவும் மனிதனின் நடத்தைகளை ஒட்டி நிர்ணயிக்கப்படுவதால், சிலசமயம் ஏனைய சாத்திரங்களில் நடாத்தும் ஆராய்ச்சிப் பயனாற் பெறும் முடிவுப்பேறுகளுக் கும், பொருளாதார முடி வுப் பேறுகளுக்கும் வேற்றுமை யிருக்கக்கூடும். பெளதிகத்திலும், இரசாயனத்திலும் நடை பெறும் ஆராய்ச்சிகளின் முடிவுப்பேறுகள் எக்காலமும் நிலை நாட்டக்கூடியதாகவிருக்கும். இவ்விடத்திற் குறிப்பாகக் கூறுவது என்னவெனில், அக் கலைப் பகு திகளின் கொள்கை கள் உண்மையை வற்புறுத்தக்கூடிய தன் மை யுடையனவாத லால் அவை உண்மைக் கலைகள் என்றும், பொரு ளியலில், சில சூழ்நிலைகளில் உண் மையை உறுத்த முடி யாத நிலை ஏற்படுவ தால் அது உண்மையை வற்புறுத்தும் கலையல்ல என்று
கொ ள் வ து பொருத்தமற்றதாகும்.

Page 16
அத்தியாயம் 2
ஆக்கம் I ஆக்கமும் அதன் நோக்கமும்
இயற்கை அன்னையின் பரிசில்களாக, மனிதன், தனது தேவைகள் யாவற்றையும் தன் விருப்பப்படி எந்நேரத்திலும், எத்தன் மையி லும், எவ்விடத்திலும், எத் தொகையிலும், பெற் றுக்கொள்வானாகில் அவனுக்கு எவ் வித பொரு ளாதாரப் பிரச்சினைகளும் எழ மாட்டா. ஆனால், அவனுடைய தேவை கள் யாவும் அவனின் விருப்பப்படி பூர்த்தி செய்து கொள் ளுந் தன்மை இல்லாத , க ா ர ண த் தி னா ல் அவை யாவும்
•' ஆக்கம்' செய்தாக வேண்டும். இதனையொட்டியே அவன் தன் முழு ஆற்றலையும் பிரயோகிக்க வேண் டிய நிர்ப்பந்த மும் ஏற்பட்டுள் ள து. 1 ஆக்கம் செய்யவேண்டிய நிலை ஏற் படா விட்டால் பொரு ளா தாரவியலென்பது என்ன வென் றோ, அல்லது ஆக்கமும் அதன் நோக்கமும் என்ன வென்பது பற்றியோ கணிப்பீடு, அல்லது ஆராய்ச்சி, செய்யும் நியதி உண்டா கா து. எனவே தான், ஆக்கத் துறை பொருளாதாரத் தில் அதிக முக்கியத்துவம் கொண் டுள் ள து.
1. ஆக்கத்தின் நோக்கம்
மனிதனுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதே ஆக்கத் தின் நோக்கம்.- தேவைகள் இல்லையேல் ஆக்கமில்லை. தேவைகளின் அளவுக்கும், தன் மைக்குமேற்பவே பண் டங்கள் ஆக்கப்படுகின்றன. ஆக்கம் அதிகரிப்பதாயின் தேவைகளும் அதிகரிக்கவேண்டும்.
பண்டைக்கால மனிதனின் தேவைக்கும் நவ நாகரிகம். கொண்ட இன்றைய மனிதனின் தேவைக்கு மிடையில் பல் வேறு வேற்றுமைகள் உண்டு. வேட்டையாடுபவனின் உடன் தேவைகள் என்ன வென்று கேட்டிருந்தோ மாயின் அம்பும், வில்லும் என்றிருப்பான். அவை இரண்டையும் கொ லை டு தன து சீவியத்தைத் திருப்திகரமாக நடாத்திக் கொள்ளும் வசதிகள் இருக்கும் என் பது அவன து அபிப்பிரா ய மாகலாம். தற்கால மனிதனோ எ எண்ணற்ற அம் சங் கள் கொ ண்ட பெரும் பட்டியல் ஒன்றைச் சமர்ப்பிப்பான். உணவில் பல தரப்பட்ட சுவையுடையனவற்றையும்; உடையில் பல ரகமான, கவர்ச்சி

ஆக்கம்
23
யுள்ளவற்றையும்; உறையுளில் நானா வித வ ச திகள் படைத்த (எடுத்துக் காட்டாக, குளிர்ந்த காற்றோட்டமுள்ள மேல் மாடிகளையும்); மேலும், சுகபோக வச திகளான, உல் லாச மான மோட்டோர் வண்டிகளையும், ஆகாய விமானங் களையும், வே றும் அதுபோன்ற பொருட்களையும் நாடுவான். சந்திரனுக்குப் போகும் வசதிகள் கிடைப்பின் சந்தோஷமாக இருக்கு மென்று கூறவும் தயங்கமாட்டான், இந்நிலையில் மனி தன் தன க்குத் தேவைப்படும் பொருட்களையும் சேவைகளையும் பெறுவதற்காக எடுத்துக்கொள்ளும் எத்தன ங்கள் - முயற்சி கள், முன்னை ய க ால தேவைகளைப் பூர்த்தி செய்வ தற்காக மேற்கொள் ளப்பட்ட எத்தனங்களிலும் பன் மடங்கு அதிக மானவை. நாகரிக வளர்ச்சியின் கூட்டாகத் தேவை களி லும் வளர்ச்சி ஏற்படுவது போல, மூல வளங்களிலும் அதிகரிப்புக் காணப்படுமானால், இன் ன றய பிரச்சினை க ளுக்கோ, அதி கூடிய எ த் த னங் க ளுக்கோ இடமிருக்காது. ஆ னால், துர் அதிஷ்டவச மாகச் சாதன ங்களின் அள வில் தே ைவ க் குரி 4 அதிகரிப்புக் காணப்படாமையால் தே.வை கள் யாவற்றையும் பூர்த்தி செய்ய முடி வ தில்லை. அந்நிலையில் நாகரிகம் 1ெ1 ளர்ச்சியடை யுமோ என்பது கருத்துத் தங்கி ய ஒரு கேள் வியாகும். பல் வேறு நாடுக ள் பின் தங்கிய நிலையில் ஏன் இன்று இருக்கின் றன ? , அவை நாகரிகக் குறைவு ( ெகா எ னட காரணத் தாலா; அன்றி, தே ைவ கள் 44 திகரிக்கக் கூடிய நிலையில்லாத தன் காரணத்தாலா; அல்லது, தேவைகளை ப் பூர்த்தி செய்து கொடுக்கும் நிலை யில்லாத தன் கார ண த் தா லா ?
தனிப்பட்ட முறையில் இவை ஒன்றைக் குறிப்பதால் எமக்குத் தகுந்த விடை கிடைக்காது. தேவைகள் உ ண்டா
கு வ து கடி ன மல் ல். இந் நாடுகளில் எவ ன வ து மோட்டோர் வண்டி வைத்திருக்க விரும்பாதிருப்பானா ? அல் ல து, பெரும் மாளிகை கட்கு அதிபதி பாகவிருக்க ஒப்புக் கொள்ள மாட் டானா ? எ வ னும், வசதிகள் இருப்பின் சகல பொட்ருகளையும் பெற்றுக் கொ ள் ள விரும்புவான் என்பதை ஏற்கவே ண் டும்.
எவ்வித பொருட்களி லும் நாட்டங் கொண்டாலும் உற் பத்தி பெரு கா நிலையில், இந்ந Tடுகளி ன் தே .. வ க ளைப் பூர்த்தி செய்ய முடி யாது. தேவைகளைப் பூர்த்தி செய்ய நிலையில் நாகரிக ம் கு ன் றிய நாடுகளாகத் தோன் று கி ன் ற ன. நா க ரி க ம், +ே வை, இக் க டம் ம் மூன்றும் ஒன்றோடொன்று நெருங்கிப பி ஃல ப்புக் கொடு எ வள ைம ய ர ல ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துப் பொருள் கொ ள் ள முடியாது.

Page 17
24
ஆக்கம்
2. ஆக்கம் என்பது என்ன ?
ஆக்கம் என்னும் பொழுது ஒரு குறிப்பிட்ட நேரத் தில் கிடைக்கப் பெறாத ஏதும் ஒரு பொருளைப் பௌதிக முறை யில் படைத்துக் கொள்வது என்ற கருத்தைக் கொடுக்கக் கூடும். ஒரு மோட்டோர் வண்டி ஆக்கப்பட்டுள்ளதென்று கூறும் பொழுது, ஏதும் சாதனங்களைக் கொண்டு, அது கொண் டுள் ள உருவத்தில் இக்காலம் வரை இருக்கப்பெறாத அப் பொ ள் சிருட்டிக்கப்பட்டுள்ளது என்னும் கருத்தேயாகும். ஆனால், அக்கருத்து பொருளியல் நோக்கிற் பிழையாகும்.
உண் மை நிலையில், எப்பொருளாகினும் ஆக்கப்படுவ தில்லை.மனிதன் ஆக்கும் சக்தி கொண் டிலன்; மாற்றி அமைக்கும் சக்தியையே அவன் கொண்டுள் ளான். தேவை யற்ற உருவத் தில் இருக்கப்பட்ட, இரும்பு, இரப்பர், தோல் போன்றவை யத் தேவைப்படும் உருவில் மாற்றி அமைத்த தன் காரணத்தால் மோட்டோர் வண் டி பெறப்பட்ட து. மோட்டோர் வெ ண் டியை ' ஆக்கம்' செய்வதற்கு உடந்தை யாக இருந்த இரும்பும், மறு " இயற்கைச் சாதனங்களும் அவை கொண் டிருந்த உருவத்தில் மனிதனால் விரும்பப் படவில்லை; விரும்பப்பட்டிருப்பின் மோட்டோர் வண்டியை "' ஆக்கம்'' செய்யும் வசதிகள் இருந்திருக்க மாட்டா.
அதே போன்று, ஆடை ஒன்று ஆக்கப்படும்பொழுது. அதற்குரிய பருத்தி நூலும், அன்றிப் பட்டு நூலும், இயற்கை யின் பரிசில் க ளா கும். ஆங் கும், மனிதன் தன் உழைப்பைப் பிரயோகித்து 3 தனக்கு உகந்த முறையில் ஆடை என்னும் பொருளை அ ைLமத்துக் கொள் கின் றான், எனினும், மனிதன் விரும்பும் சகல தேவைகளை யும் அவன் விரும்பும் அமைப்பி லும், தொ ைகயி லும், இடத்திலும், நேரத்திலும், இயற் கையன்னை - அவனுக்குப் பரிசில்களாக வழங் குவதில்லை என் ப து வ உ றுத்தப்பட வேண்டும். உ த ா ர ண ம ா க , வருடம் முழு வ தும் சாதம் - வேண் டியவனுக்கு இயற்கை யன்னை (அதை அந்த உருவத்தில் ) கொடுப்பதில்லை. இயற் கையாகக் கிடைக்கும் நிலம், தண் ணீர், வெப்பம், காற்று. தானியம், இவ ற்றி னை ஒன்று திரட்டித் தன் உழைப்பை பும் பிரயோகித்து, நெற்பயிரை விளைவித்து, அறுவடை செய்து, அரிசியாக்கிய பின் னரே, அவன் விரும் பிய, (உண்ணத்தக க ) பதார்த்தத்தைப் பெற்றுக்கொள்கின்றான் இயற்கையன் னை கொடுப்பதை ஏற்று வேறு எம் மாற்றத் ைத யும் உண்டாக் காது விடின் கிடைக்கக்கூடிய பொருட்கள் மனிதனின் தேவை

ஆக்கம்
கள் அனைத்தையும் பூர்த்தி செய்யமாட்டா என்பது உண் மையே. சாத மாகக்கூடிய சாதனங்களை இயற்கையாகப் பெற்றுக்கொண்டானாகிலும் அவை யாவும் ஒரே இடத் தில் தகுந்த அளவில் கிடைப்பதில்லை. தண்ணீர் கிடைக்கும் இடத்தில் சூரிய ஒளி இருக்காது: தண்ணீரும், சூரிய ஒளியும் கிடைக்கு மிடத்தில் மூலவளம் கிடைக்காது இருக்கலாம்; எனவே, வெவ் வேறு இடங்களிற் பரவப்பட்டிருக்கும் சாத னங் களை ஒன்று திரட்டி அவைகளைத் தகுந்த முறையிலே பிரயோகப்படுத்துவதன் மூலம் தனது தேவைக்கேற்ற பொருட்களைத் தன து' விருப்பப்படி, விரும் பிய அளவில், பெற்றுக் கொள்கின்றான்.
தன து நுகர்வுக்குப் போக எஞ்சியதை, இடம் மாற்று வதன் மூலம் பண்டத் தட்டுப்பாடு உள்ளவர்களின் குறையை நிவிர்த்தி செய் வது மட்டுமல்லாது, தேவையான காலத்தில், தேவையான அள வில், தேவைப்படும் இடத்துக்கு அனுப்பி யும் வைக்கின்றான். இக் காரணங்களைக் கொண்டு இயற்கை யளிக்கும் சாதனங்களை ஒன்றுகூட்டி மனிதன் தன் உழைப் பையும் பிர யோகம் செய்து, தன் தேவைகளைப் பூர்த்தி செய் யக் கூடிய வற்றைத் தான் விரும்பும் உருவத்திலும், அளவி லும், காலத்திலும், இடத்திலும் பெற்றுக் கொள்ளும் நிலையை ஆக்கம் என்று விளக்கம் கொடுப்பது தகுந்தது.
பொரு ளாதாரக் கருத்தின் படி ஆக்கத்துள் சேவைகளை யும் சேர்த் துக்கொள்ள வேண்டும். ஆசிரியர் கள், நடிகர்கள், வைத்தியர்கள் ஆகியோரின் 'சேவைகளும் நுகர் வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதனால், ஆக்கத்திற்குட்பட்ட வையே. இதேபோன்று, மொத்த, சில்லறை வியாபாரங்கள், போக்கு வரத்துச் சாதனங்கள், விநியோகத் திற்கேதுவான கார ணி களாகையால் இவை களும் ஆக்கத்திற்குட்படுகின்றன.
3. ஆக்கமும் சமூக நலனும்
ஆச்கத்தின் நோக்கம் மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய் த லா குமென் றும், ஆக்கமும் தேவையும் ஒன்றோடொன்று நேர் முகமான தொடர் புகள் கொண் டுள் ளனவென்றும் விளக் கப்பட்டது. இந்நிலையில், ஆக்கத்திற்கும் சமூக நலனுக்கு முள் ள தொடர்பு என்ன வென்பதைக் கணிப்பது நன்று,
ஆக்கம் அதிகரித்தால் சமூக பொருளாதார நலன்கள் விரிவடையும்; வாழ்க்கைத் தரம் உயரும் ; இவை ஏற் கக்கூடிய கோட்பாடுகளாக இருப்பினும், எத்தகைய ஆக்கத்
பொது

Page 18
26
ஆக்கம்
தால் சமூகத் தேவைகள் யாவும் பூர்த்தியடையுமென்பதை விளக்குவது சுலபமல்ல.
சமூகத் தேவைகள் என்ன வென் பதை வரையறுத்துக் கூறமுடியா து.எனினும், வளர்ச்சி கொள்ளும் இன்றைய சமுதாயத்தின், இன்றைய நிலையில், அதன் தேவைகளைப் பூரண திருப்தியுடன் கூறமுடியா தாயி னும், அதி முக்கிய தேவைகளை ஓரளவிற்குக் கூறலாம்.
முன்னேறிய நாடுகளின் வாழ்க்கைத் தர உயர்வுக்கும் பின் தங்கிய நாடுகளின் வாழ்க்கைத் தரக் குறைவிற்கும் ஆக் கமே அடிப்படைக் காரணி யாகத் திகழ்கின்றது. ஆக்கம் அதிகரிக்கும் பொழுது பொருளாதார வளம் அதிகரிக்கும் . பொருளாதார வளம் அதிகரிக்கச் சமூகச் செல்வம் அதிகரிக் கும், சமூகச் செல்வத்தால் வாழ்க்கைத் தரம் உயரும். பின் தங்கிய நாடுகளில் ஆக்கக் குறைவு தேவைக் குறைவைக் காட்டு கின் றது. தேவைக் குறைவு வருமான க் கு றைவையும், பொரு ளாதார வளர்ச்சியின் மையை யும் காட் டு கி ன் ற து. பொருளாதார வளர்ச்சி மூல வ ளங்களிற தங்கியுள் ளது. மூல வளச் செழிப்பின் றேல், பொருளாதார வளர்ச்சி எங்ஙனம் ஏற்பட முடியும்? எனவே தான், ஆக்கத்திற்கு மூல வளம் இன்றியமையாது வேண்டப்படுகின்றது.
4. வாழ்க்கைத் தரம்
வாழ்க்கைத் தரம் என்பது யாது ? அது எம் முறையிற் கணிக்கப் பெறுகின்றது ? தேவைகள் கூடு தலடையு மாகின், வாழ்க்கைத் தரம் கூடுதலடைகின்றது என்பது பொருத்தமா? அல்லது, ஒரு வனுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிலை ஏற்பட்டால், அது தகுந்த வாழ்க்கைத் தரம் என்ற அபிப்பிராயத்தைக் கொடுக்கு மா ? இரு நோக்கங் களை யும் சீராக ஆராயுங்கால் அவைகளைக் கொண்டு வாழ்க்கைத் தரம் என்னவென்பதை விளக்குவது கடினம் என்பது புரியும். ஒரு வனின் தேவைகள் எத்தனையோ பா கு பாடுக ளாக இருக்க லாம். ஒரே தரப் பொருட்களாக (சே வை களாக ) இருக்க லாம். அவை யாவும் ஒழுங்கு செய்யப் பெற்றால், அவனின் வாழ்க்கைத் தரம் அதிகரிக்கப்பெற்று ள் ள து எ ன் ப த ல் ல . உதாரணமாக, ஒருவன் விதம் விதமான மதுபானங்களை நாடுவான்; 'புகைத்தலில் ஈடுபடுவான்; அல்லது வேறும் கஞ்சா, அபின் ஆதிய போதைப் பொருட்களைத் தேடுவான். இலை கள் யாவும் அவனுக்கு ''தேவைகள்' '. அவை களை அடைந்தானாகின், அவனின் வாழ்க்கைத் தரம், அ ைவ களை நாடியும் கிடையாத வேறொருவனின் வாழ்க்கைத் தரத்தி

ஆக்கம்
27
லும் கூடியது என்று சொல்லலாமா ? சிலசமயம் இப்பேர்ப் பட்ட வர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வோரின் வருவாய் கூடுதலடைந்து அவர் களின் வாழ்க்கைத் தரம் கூடு தல் டை யக்கூடும். அது வேறு நோக்கமும் நியாயமும். எந்த அள வி லும் உணவு, உடை, உறையுள் கிடைக்கப்பெறாத ஒரு வ னின் வாழ்க்கைத் தரத்திலும் பார்க்க, சாதாரண குடிசை யில் வாழ்ந்து , சத்துக் குறைவான உணவு உண்டு ஏதும் ஓர் அள வில் உடுத் து வாழ்பவனின் வாழ்க்கைத் தரம் உயர்ந் த து என்று சொல்லலாம். ஆனால், சிறந்தது என்று கொள் ள முடியாது. வாழ்க்கைத் தரம் என்னும் பொழுது சந்தர்ப் பங்களுக்கு ஏற்ப, சமூக சூழ் நிலைகளுக்கேற்ப, வெவ்வேறு விளக்கங்கள் கொள்ளக்கூடிய தன்மை இருக்கப்படுவது விளங் கும்.
தேவைகள் யாவும் பூர்த்தி செய்யப்பெற்றால், ஓரளவிற்கு எச்சமூகத்தின் வாழ்க்கைத் தர மும் திருப்தி கொண்டதெனக் கொள் ள லாம், நாளொன்றுக்கு மூன்று தடவை உணவு கிடைக்கும் நாட்டைச் சேர்ந்தவனின் வாழ்க்கை வசதிகள் இருவேளை உணவு கிடைக்கும் நாட்டைச் சேர்ந்தவனின் வாழ்க்கை வசதிகளிலும் உயர்ந்ததாகத் தோன்றக்கூடும். ஆனால், உணவுத் தரவேறுபாறு இல்லா நிலையிலேயே அத் தகைய கணிப்பைக் கொடுக்கலாமேயொழிய இரண்டு வேளை உண வு பெற்றுக் கொள்ளுந் தறுவாயில் அந்த உண வு மறு நாட்டின் உணவிலும் தரம் கூடியதாயின், இரண்டாம் நாட் டைச் சேர்ந்தவனின் வாழ்க்கைத் தரம் அதிகம் என்று சொல் வ தற்குக் காரணம் உண்டு, கிழக்காசிய மக்களின் வாழ்க் கைத் தரம் மேற்கு நாட்டு மக்களின் தரத்திலும் குறைவு என் னும்பொழுது மேற்கு நாட்டவர்களின் வாழ்க்கை வச தி கள் இவர்களின தும் பார்க்கக் கூடுதலான தென்றே பொருள் படும். இதற்கெதிராக, குறைவான வாழ்க்கைத் தரத்தை வர்ணிப்பது சுலபம். தகுந்த உணவு, உடை, உறையுள் அற்ற நிலையைக் குறைந்த வாழ்க்கைத் தர மென்று வர்ணிப் பது ஓரளவிற்குத் திருப்திகரமான து. ஆனால், இங்கேயும் '' தகுந்தது" என்பது என்ன ?
5. வாழ்க்கைத் தரமும் பங்கீடும்
ஆக்கவளவு அதிகரிப்பதன் மூலம் வாழ்க்கைத் தரம் அதிகரிக்கு மென்றபொழுதும், ஆக்கம் செய்யப்படும் பொருட் களும், சேவைகளும் தகுந்த முறையிற் பங்கீடு செய்யப்படா நிலையில் ஒவ்வொரு சமூக அங்கத்தவரின் வாழ்க்கைத் தர

Page 19
28
ஆக்கம்
மும் ஆக்கத்திற்கேற்ப அதிகரிப்புக் கொள்ளும் என்று சொல் வதற்கில்லை. இன்  ைற ய நி லை யி ல் இந்தியா, இலங்கை போன்ற வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் ஆக்கத் தொ கை கு றை வாகவிருப்பது மன் றி, தகுந்த முறையில் பங் கீடும் நடைபெறாமையால் பெரும் பகுதியினர் அதி கு ன் றி ய வாழ்க்கைத் தர நிலையி லுள் ளனர். அவர் களுக்கும், அவர் களி லும் கூடிய வாழ்க்கைத் தரத்தை அனுபவிப்பவர்களுக்கு மிடை யிற் பெருமளவு தர வேற்றுமை நிலவுகின்றது. இருப்பினும், மேல் நாடுகளின் வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்த வர்களுடன் ஒப்பிடும் பொழுது இந்நாடுகளின் வாழ்க்கைத் தர உயர்ச்சி கொண்டவர்களின் வாழ்க்கை நிலை குறை வான தே. அந் நிலையில், தற்போதைய அமைப்பை மாற்றியமைப்பதன் மூலம், பெரும் பகுதி மக்களின் வாழ்க்கை வசதிகளை இன்றைய நிலை யிலும் பார்க்கக் கூடுதலடையச் செய்ய லாம் என் ப து எந் தளவுக்குப் பொருந்தும்? கூடிய வாழ்க்கை வசதிகளை அனு பவிப்பவர்களின் தொகை மொத்தத் தொகையினரின் ஒரு சிறிய அலகு ஆகையால் அவர்களின் வசதிகளைக் குறைத் துப் பெருந் தொகையானோரின் வசதிகளை அதிகரிக்கலா மென்று சொல்வதற்கில்லை. வேறு வார்த்தையிற் கூ று வ தா யின், வசதி படைத்தோர்களின் செல் வத்தை வச தி கு றை வாக இருப்போருக்குப் பங்கீடு செய் வ தா கின், அவர் களுக் குக் கிடைக்கக் கூடிய அதிகரிப்பான தொகை அதி சிறியதாக விருக்கும். இம் முயற்சியை மேற் கொள் வதன் மூலம் சமூக ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்படுமே யொழிய, பொதுவாக மக் களின் வாழ்க்கை வசதிகளை அதிகரிக்க முடி யாது. வாழ்க்கை வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டுமானால், ஆக்கம் துரிதப் படுத்தப்பட வேண்டும்.
சில ஆக்கத் துறைகள் வரு மானப் பங்கீட்டின் அள வில் உயர்வை ஏற்படுத்து வ தாயினும் அவை சமூக நலன் களுக்கு முரணாக இருப்பதனால் சமூகச் சார்பான துறைகளின் ஆக் கத்தாலே கிடைக்கக்கூடிய முழு நலன் களும் அத் து றைகளிற் கிடையா. எடுத்துக்காட்டாக, போர்த் தளபாடங்கள் (துவக்குகள், குண்டுகள், விமானங்கள், ஏவுகணைகள் யாவும்) உருவாக்கப்படுகையில் நாட்டின் அநேக தொழிற்றுறைகளில் உழைப்பு வாய்ப்பு உண்டாகும், அதன் மூலம் அந்தந்தத் துறைகளில் உழைப்புக் கொண்டவர் களின் பொருளாதார நிலை நன்மை கொள்ளும் என்று எடுத்துக் கொண்டாலும், அப்பொருட்கள் யாவும், சமூக அழிவுக்கு ஏதுவான தால் அவை களாற் பெறப்படும் மொத்தப் பயன்கள் அப்பொருட்களை

ஆக்கம்
29
ஆக்கம் செய்யாது அவைகளுக்காகப் பயன் படுத்தப்படும் காரணிகளை மாற்றீடு செய்து நுகர் பொருட் களையும், ஆக்கத் திற்கே துவான மூல தனப் பொருட்களையும் ஆக்கம் செய்யும் பொழுது கிடைக்கும் மொத் தச் சமூக நலன் க ளிலும் குறை வானதாகும். சான்றாக, வியட்நாம் போரில் அமெரிக்கா இது வரை போர்த் தளபாடங்களின் பேரால் செலவு செய் த பணத் தொகையைக் கொண்டு விவசாய உபகரணங்கள் செய் து அந்நாட்டுக்கே உபகார மாக அளித்து இருப்பின் வியட்நாமின் பொருளா தாரச் சீரழிவு ஓர ள விற் கு அகற்றப் பட்டு, அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத்தர மும் பன் மடங்கு
அதிகரித்திருக்க முடியும் எனலாம்.
ஒரு நாட்டின் பொருளாதாரச் செழிப்பில் ஆக்கம் முக் கிய இடம் வகிக்கின்றது. அது மட்டுமல்ல, ஆக்கப்படும் பொருட்களும், சேவைகளும் தகுந்த முறையில் பங்கீடு செய் யப்பட வேண்டும். கிழக்காசிய நாடுகளின் பங்கீட்டு முறை திருப்திகர மற்ற தாகையால் மிகக் குறைந்த வருமான முள் ளோரும், மிகக் கூடிய வரு மானமுள்ளோரும் காணப்படு கின் றனர். இவ் வமைப்பில் முற் தொகுதியினரின் வாழ்க் கைத் தரம் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது மன் றி, அவர் களின் மன நிலையும் பாதிக்கப்பெற்று சமூக, அரசியற் பிரச் சனைகளுக்கு ஏதுவான நிலை களும் உருவாகின்றன. இந்நாடு களிலே பொதுவுடமைக் கொள் கை கள் பர வு வதற்குத் தகுந்த வாய்ப்புக்களையும் இவ் வமைப்பு அளிக்கின்ற தென் பதிலே தவறேதும் இல்லை.
6. ஆக்கமும் செல்வமும்
பொருட்களும், சேவைகளும் மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டே ஆக்கப்படுகின்றன. அவை பல தரப்பட்டன. சில பொருட்கள் உடனடியாகப் பயன் பெறும் நோக்கத்துடன் ஆக்கம் செய் யப்படுகின்றன - பல காரம், பழவகைகள் ; சில நீண்டகாலப் பயன் பெறும் நோக்குடன் ஆக்கப்படுகின்றன - ஆலை கள், கலாசாலைகள்; வேறு சில இரு தன்மைகளுக்கும் இடைநிலைப் பயனளிக்கும் தன்மை கொண்ட ன - மோட்டோர் வாகனங்கள், வானொ லிப் பெட்டிகள்.
சேவைகளும் பலவகைப்பட்டன; பல தரம் கொண்டன. உபாத்தியாயர் அளிக்கும் சேவைக்கும், வைத்தியன் அளிக் கும் சேவைக்கும் வேற்றுமை உண்டு. • இரு உபாத்தியாயர் கள் அளிக்கும் சேவை களிலும் வேற்றுமையைக் காண லாம் ,

Page 20
30
ஆக்கம்
எனினும், அவை
யாவும் நுகர்வோனின் தேவையைத் திருப்தி செய்யும் தன் மை கொண்டு இருப்ப தால் ஒரே தொகுதிக்குரியனவென்று சொல்லலாம். ஆனால், பொரு ளு டன் ஒப்பிடும் பொழுது சேவை, அளிக்கப்படும் நேரத்தி லேயே நுகர்ந்தாக வேண்டும். பொருளைப்போன்று அதைச் சேமிப்புச் செய்ய முடியாது. )
ஆக்கமென்னும் பொழுது பொருட்களையும், சேவைகளை யுமே குறிப்பிடுகின்றது. ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட தொகையான பொருட்களும், சேவைகளும் இருந்தேயாகும் என் பது உண்மையே. அவை யாவும், அந்நாட்டுச் செல்வமாகக் கரு தப்படும். செல்வம் பொருட்களின தும், சேவைகளின தும் மொத்தத் தொகை என்று கருத்துக் கொண்டாலும் பொருளாதார அறிஞருக் குச் சில குறிக்கப்பட்ட விசேட தன்மைகள் இல்லா நிலை யில் எப்பொருட்களும், சேவைகளும் செல்வம் என்ற தன் மையை இழக்கக் கூடும். அவ்விசேட தன்மைகள்:-
(அ) பயன் தரக்கூடிய தன்மை
- பொருள் எதுவாகிலும் மனிதன் அதிலிருந்து திருப்தி யைக் காண முடியாதாயின் அது பயனற்றதாகும்; செல் வம் என்று அதைக் கூறமுடியாது.
(ஆ) நாணய மதிப்புத் தன்மை - மதிப்பற்ற பொருட்களுக்கு விலையில்லை. பயன்பாடு இல்லாமையால் அவை மதிப்பை இ ழக் கி ன் ற ன. ஆனா லும், சூரிய வெப்பம் பயன் தரு வதாயினும், போதிய அள விற் கிடைப்பதால் விலை கொடுத்து அதை எவரும் கொள் வ தில்லை.
(இ) உரிமையைக் கைமாற்றுந் தன்மை
ஒருவன் தன்னிடமுள் ள சொத்தை இன் னொருவனுக்குக் கை மாற்றக்கூடிதாக இருத்தல் வேண்டும். இதனால் எச் செல் வமும் யாராவது ஒருவனுக்கு உரித்தானதாகும் என்பது உணரத்தக்க து.
(ஈ) வழங்கலில் எல்லையுடையதாகிய தன்மை
வழங் கல் வரையறுக்கப்படாது எ வராகிலும் எத்தொகை யையும் (இலவசமாகப்) பெற முடியுமாயின், ஆக்குவோனுக்கு நன்மை கிட்டாது.
சுமை கிட் டமாகப்) பெற்றது எவராகிலும் -

ஆக்கம்
31
இம்முறைகளிற் செல்வத்துக்குக் கருத்துக் கொடுக்கும் பொழுது தொட்டுணராப் பொருட்கள் இத்தொகுதியி லிருந்து விலக்கப்படும் என்பது புரியத் தக்கது .
ஒரு தொழிலாளியின் தொழில் உபகரணங்கள் அவனின் தனிப்பட்ட செல்வம். ஆனால், அவைகளைப் பாவிக்கும் திறன் அவனுக்கு (பிரத்தியேகமான) செல்வமாகக் கருதப் பெறினும், பொரு ளாதார, ஆதாரப்படி " செல்வமென்று கொள்ள முடியாது. ஏனெனில், அவனின் திறமையை வேறு யாருக்கும் உரித்தாக்க முடியாமையே இருப்பினும், ஒரு நாட்டின் செல்வத்தை நாம் குறிக்கும் பொழுது அந்நாட்டின் தொழிலாளர்களின் வேலைத் திறனையும் இணைத்துக் கொள் வோம். அதன் கருத்து, அவர்களின் திறன் மூலம் அந்நாட் டின் உற்பத்தி அதிகரிக்கப் பெற்று, பொருளாதாரச் செழிப்பு அதிகரிக்கும் என்பதாகும். அப்படியான பல் வேறு தன்மை களைச் செல் வத்திற்குள் அடக்குஞ் சந்தர்ப்பங்கள் இருக்கப் படினும், பொருளாதாரக் கருத்துக்கள் நுண் ணிய முறையில் விளக்கம் பெறுதல் அவசியமாகையால் ' 'செல்வம்'' என்னும் பொ ழு து தொட்டுணரக்கூடிய பொருட்களையே க ரு தி க் கொ ள் ளல் வேண்டும்,
ஒரு நாட்டின் செல்வம் (இயல்பாகவே) அதிகரிப்பது போல எதிர்பாராத விளை வு களினால் வீழ்ச்சியும் ஏற்படலாம். வீழ்ச் சிக்குப் போர், உள் நாட்டுக் கலவரங்கள் ஆகியன முக் கிய இடத்தை வகிக்கின்றன. அண் மையில், நைஜீறி யாவில் நிகழ்ந்த உள் நாட்டு யுத்தம், பாக்கிஸ்தானின் உள் நாட்டுக் கலவரம் இவை யாவும் மிகப் பெரிய அளவில் அந்நாடு களின் பொருளாதார நிலையைப் பாதித்திருக்கின்றன. இலங்கை, சுதந்திரம் அடைய முன்னர் இருந்த நிலையிலும் கூடிய செல்வ நிலைமையைத் தற்போது கொண்டிருப்பினும் அது திரு ப் தி க ர ம ா ன து என்று சொல்வதற்கில்லை. நாட்டின் தேசிய வளங்கள் - சரியான முறையில், சிறந்த விளைவை நோக்கிப் பயன்படுத் தப்படாமையினாலும், போதிய அர சாங்கப் பாதுகாப்புக்கள் அளிக்கப்படாமையினாலும், உற் பத்தித்துறையிற் பெறக்கூடிய வீதாசார அதிகரிப்பைப் பெற முடியாமற் போயிற்று. அதாவது, நாட்டின் செல்வம் வளர்ச்சியடைய வேண்டிய நிலையைப் பெறா து குறைவான நிலையிலேயே இருக்கின்றது என்பதாம்.

Page 21
32
ஆக்கம்.
7. செல்வமும் அதன் உரிமையும்
நாட்டின் செல்வத்தைக் கணிப்பது சிரமமாகத் தோன்றி னும் செல்வத்திற்கு உரித்தானவர்களை வகுத்துக் காட்டு வது கடின மன்று.
(அ) தனிச் செல்வம்
இது ஒவ் வொருவனுடைய தனிப்பட்ட சொத்துக்க ளா கும். எடுத்துக்காட்டாக, புத்தகங்கள், நகைகள், மோட் டோர் வாகனங்கள், வீடு, நிலம், வீட்டுத் தளபாடங்கள் யாவும் அதன் உரிமையாளனுக்குத் திருப்தியை அளித்தும், நாணய மதிப்பைப் பெற்றும், வழங்கலிற் கட்டுப்பாடு கொண்டும், இன்னொருவருக்குக் கை மாற்றக் கூடிய தன்மை யும் கொண்டுள்ளன.
(ஆ) வியாபாரச் செல்வம்
நிறுவனங்கள், தொழில் உபகரணங்கள், போக்கு வரத் துச் சாதனங்கள் யாவும் செல் வ த் தி ற் குரிய அம்சங்கள் நான் கினை யும் கொண் டுள் ளன வா க இருப்பினும், அவற்றின் உரி மையாளனுக்கு நேர் முகமான திருப்தியை அளிக்க மாட்டா. இவை களைப் பயன்பாட்டுக்குள்ளாக்கும் பொழுது உற்பத்தி பெருகும். பெருகிய உற்பத்தி ஈற்றில் தனிச் சொத்தா கவோ, அல்லது சமூகச் சொத்தாகவோ தோற்றமளிக்கும்.
(இ) சமூகச் செல்வம்
இப்பிரிவில் கூட்டுமான மாக உரிமை கொண்டாடும் சொத்துக்களான , அரசாங்க அலுவலகங்கள், நகர மண்ட பங் கள், கலாசாலைகள், நூல் நிலையங்கள் போன்றவை அடங் கும், எமது நாட்டிலே , தனிச் செல்வமும் வியாபாரச் செல்வமும் குறைந்து, ச மூ க ச் செ ல் வ ம் அதிகரிப்புக் கொள் கின்றது. தனிச் செல்வங் களை யும், வி ய ா ப ா ர ச் செல்வங்களையும் அரசாங்கம் பொறுப்பு ஏற்றுக் கொள்வதன் மூலமும், சமூகச் செல்வத்தைப் பெருக்ககூடிய புதிய நிறு வனங்கள், தாபனங்கள், போன்ற வற்றை அரசாங்கம் நிறுவு தல் மூலமும், சமூகச் செல்வம் அதிகரிப்புக் கொள் கின்றது.
8. செல்வமும் பொருளாதார அமைப்புகளும்
செல்வம் எத்தொகையில் இருக்கின்றதோ அதற்கேற்ப ஒரு நாட்டின் பொருளா தார அமைப்பும் இருக்கும்: அதே

ஆக்கம்
போன்று, இருக்கின்ற செல்வம் எம்முறையிற் பங்கீடு செய் யப்பெற்றுள்ளதோ, அம் முறைக்கேற்ப, உரிமை முறைகள் இருக்கின்றதாற் பொருளாதார அமைப்பிலும் வேற்றுமைகள் துலங்கும்.
முதலாளித்துவ அமைப்பில் நாட்டின் மொத்தச் சொத் தின் ஒரு சிறிய பங்கே சமூகச் சொத்தாகவும், ஏனையவை தனியார்களின் சொந்த உரிமைச் சொத்தாகவும் இருக்கின் றது. இதற்கு முரணாகப் பொதுவுடமை நாடுகளில் சமூகச் சொத்தின் ஒரு சிறிய அலகின் அளவாகவே தனியார் சொத்து இருக்கின்றது. வேறு வார்த்தையிற் கூறுவதாகின், முதலாளித்துவ நாடுகளிற் தனியார் சொத்துக்களுக்காக வழங் கப்படும் பாதுகாப்பு, ஊக்கு வசதிகள் பொதுவுடமை நாடு களிற் கிடைக்கப் பெறாமையால், அல்லது அரசாங்கத்தின் தடையுத்தரவு அமுலில் உள்ளமையால், தனியார் சொத்து மொத்தச் சொத்தின் ஒரு சிறிய அலகேயாகும். இப்படி யாகச் சொத்துக்களின் உரிமையின் பேரால் வெவ்வேறு பொருளாதார - அரசியல் அமைப்புகள் ஏற்பட்டுள்ளன. முத லாளித்துவ சமுதாயங்களிலும் பலதரப்பட்ட அரசியல் அமைப்புகளுக்கு இது வே காரணமாகும். அரசியற் போட்டி யிருப்பினும் இந்நாடுகளிற் பொருளாதாரப் பிடிக ளி ன் பெரும் பங்கு தனி யார் நிறுவன உரிமையாளர் களிடமே இருத்தல் வேண்டுமென்ற ஒரு பொதுவான கொள்கை அனுட்டிக்கப்படுகின்றது. ஆனால், பொதுவுடமைச் சமுதா யங்களில் ஆக்கத் துறையின் சகல சாதனங்களும் பொது உரிமையுள்ள தாக இருத்தல் வேண்டும் எனப்படுகின்றது. இந்நாடுகளில் தனி நபர்கள் நாட்டின் செல்வத்திற் கூடிய அளவைப் பெறும் உரிமையிலிருந்து தவிர்க்கப் பெற்றுள்ள துடன், நீண்ட காலப் பயன் தரும் பொருட்களின் (வீடுகள் போன்றவற்றின்) உரிமைகளைப் பெறுவதும் முடியாத காரிய மாகும்.
II ஆக்கமும் சிறப்பு இயல்பும்
முற்பகுதியில் சமூக நலன் வளர்ச்சி ஆக்கத் தொகையிற் தங்கியுள்ள து என்பது விளக்கப்பட்டது . ஆக்கம் அதிகரிக்கு மளவிற்கு வாழ்க்கைத் தரமும் அதிகரிக்கு மென்றும், பெருந் தொகையாகச் சிக்கன மான முறையில், உயர்ந்த விளைவை நோக்கிக் கார ணி கள் பயன்படுத்தப்பட்டால் ஆக்க அளவு அதிகரிக்கு மென்றும் காட்டப்பட்டது. ஆக்கத்தின் அளவு
பொது

Page 22
34
ஆக்கம்
காரணிகளிற் தங்கியிருப்பினும், தொழிற் பிரிவு ஆக்கத்தின் சிறப்புக்கும், சிக்கனத்துக்கும் இடமளிக்கின் றதென்பது நோக் கற்பால து;
9. தொழிற் பிரிவு
தொழிற் பிரிவு எம்முறையில் ஆக்கத் தொகையின் அதி கரிப்பை நிர்ணயிக்கின்றது என் பது பற்றி '' அடம் சிமித் '' (Adam Smith) ''சமுதாயங்களின் செல்வம் "* என்ற நூலில் அதிகம் ஆராய்ந்துள்ளார்.
எவனாவது ஒருவன் இன்னொருவனின் உதவியின்றி ஒரு பொருளை, (சேவையை ) ஆக்கியிருப்பின் அங்கு தொழிற் பிரிவு ஏற்படவில்லை என்பதாகும். உதாரணமாக, ஒரு வ ன் தனியாகவே, நிலத்தை உழுது. நெல் விதைத்து, நீர் பாய்ச்சி, களை பிடுங்கி, சாகுபடி செய் து பெற்றுக்கொண்ட நெல்லை அரிசியாக்கித் தன் உண வுக்குப் பயன் படுத்துவா னாயின் அங்கு தொழிற் பிரிவு ஏற்பட வில்லை. அரிசி பெற்றுக் கொள்வதற்குச் செய்ய வேண் டி ய சகல தொழில் களையும் தனி ஒரு வனின் உழைப்பைக் கொண்டே பெறு வதால் உழைப்புப் பாகுபாடு ஏற்படவில்லை.
இதற்கெதிராக, ஆங்கிருக்கும் பல் வேறு அலகுத் தொழில் களை யும் வெவ்வேறு நபர்கள் செய்தார்களாயின் ஆங்கு தொழிற் பிரிவு இடம் பெறுகின்றது. சுருங்கக் கூறின், ஒரு தொழிலை - அரிசி பெறும் தொழிலைப் - பல் வேறு பாகு பாடு களாகப் பிரித்ததால் தொழிற் பிரிவு ஏற்பட்டு ள் ள து என லாம், அந்த ஒரு முழுத் தொழிலை யும் அநேக சிறிய, சிறிய பா கு களாகப் பிரித்து அவை ஒவ் வொன்றையும், 3ெ வ் வேறு தனி நபர்களுக்குப் பங்கீடு செய்ததால் பெரு மள வு தொழிற் பிரிவு ஏற்பட்டுள் ளது என்பதாம்.
தொழிற் பிரிவு ஒரு நவீன அமைப்பன் று. மனிதன் தோன்றிய காலந்தொட்டு ஏது மோர ள வில் தொழிற் பிரிவு பயன் படுத் தப் பெற்றிருந்தது. வேட டை யாடிச் சீவியம் நடாத்திய காலத்திலும், ஆண் உண வு தேடிச் செல்லும் காலத்தில், பெண் வீட்டையும், பிள் ளைகளை யும் க வ னித் திருப் பாள், பின் னர், விவசாயம் வளர்ச்சி கண்ட காலத்தில் ஆண் குடும்பத்தை { நாட் கடை ) ப் பாது காக்கும் தொழிலில் ஈடு
* Wealth of Nations

ஆக்கம்
35
பட்டிருக்கும் பொழுது, பெண் தோட்ட வேலையையும் ஏற் றுக் கொண்டிருப்பாள். குடும்பத் தில் இருந்த சிறுவயதினர் அவளுக்கு உதவி கொடுத்திருக்கக் கூடும்.
படிப்படியாக, பல வழிகளிலே தொழிற் பிரிவு இடம் பெற்ற து. ஆதியிலே தனிப்பட்ட குடும்பத்துடன் தொடர்பு கொண்ட இவ்வமைப்புப் பின் னர் விரிவடைந்தது. கிராம அமைப்பில், சில சில குடும்பங்கள் சில சில தொழில் களிற் சிரத்தை கொண்டதனால் அந்தந்தத் தொழிற்றுறைகளிற் சிறப்பியல்பு கொண்டு விளங்கின. குடும்பம் முழுவ தும் அதே தொழில்களில் ஈடுபட்டிருந்தமையால் தொழிற் பிரிவு முழுக் குடும்பங்க ளுடன் இணைத்துக் கணிக்கப்பெற்றது. உதா ரண மா க , மர வேலையிற் சிறப்பியல்பு கொண்டவர்களைத் தச் சர் என்றும், சலவைத் தொழிலில் ஈடுகொண்டவர்களை வ ண் ணார் என்றும், பொன் வேலையிற் சிரத்தை காட்டிச் செழிப்புப் பெற்றவர்களைப் பொற்கொல்லர் என்றும் கூறப் பெற்றுக் கா ல க தியிற் சமூகப் பாகுபாடுகள் ஏற்படலாயிற்று. தொழிற் பிரிவினால் ஏற்பட்ட சமூகப் பிரிவினை சாதிப் பாகு பாட்டிற்கும் வழிகோலிய து.
தனிப்பட்ட முறையில் அமையப்பெற்ற தொழிற் பிரிவும், சிறப்பியல்பும் குடும்ப எல்லையைத் தாண்டிக் கிராமம், பட் டினம், மாநகரம் என்று படிப்படியாகப் பர வப்பெற்று, ஈற் றில் சர்வதேச மயமாக விளங்கப்பெற்றுள்ளது. சிறிய முயற்சி களில் இடம் கொண்ட இவ்வமைப்பு, பெரும் நிறுவனங் களில் நிலைகொண்டு, ஒரே தன்மை கொண்ட தொழிற் றுறையில் பெரும் நன்மைகள் பயக்கும் விதியில் பாவனை பெற்று அதன் பேரால் குறிக்கப் பெற்ற இடங்கள் (பட் டினம், நகரம், மாவட்டம் ), சிறப்பியல்பு கொண்டதாக மாறப்பெற்றன. உதாரண மாக, இங்கிலாந்தில், லங்கா சயர் பருத்தித் தொழிலுக்கும், ஷெபீல்ட் வெட்டுக் கருவித் தொழிலுக்கும் திறமை கொண்ட மாவட்டங்களாக உரு வா கின'
தொழிற் பிரிவின் நன்மையைக் கணிக்கும் பொருட்டு அடம் சிமித், குண் டூசி உற்பத்தித் தொழிலை உதாரணமாக எடுத் துக் காட்டி னார். அவர் காலத்தில் அத்தொழில் 18 வெவ்வேறு கருமங் களைக் கொண்டதாக இருந்தது. தொழிற் பிரிவு இல் லா த நிலையில் ஒரு தொழிலாளி நாளொன்றுக்கு 20 ஊசிகளைச் செய் தான் என் றும், இதற் கெதிராகத் தொழிற் பிரிவு பா வனைப்பட்ட ஆலை யொன்றில் 4800 ஊசிகளை ஒவ்
20 3/6 லா க க ளேக் Tெ கால பழிலை பொருட்க
"ளச் செய் தார் ஒரு தொழில தேது. தொம்.

Page 23
36
ஆக்கம்
வொரு தொழிலாளியும் சராசரி விகிதத்தில் செய்ய முடிந் தது என்றும் கூறினார். இதே போன்று, ஹென்றி வோட் (Henry Ford) என்ற அமெரிக்க மோட்டோர் வாகன உற் பத்தியாளர் மோட்டோர் இயந்திர உற்பத்தியை 84 பிரிவு களாக்கி, உற்பத்தியை மும் மடங்காகப் பெற்று, தொழிற் பிரிவால் ஆக்கம் பெருகும் என்பதை நிரூபித்தார்.
தொழிற் பிரிவு பிரத்தியேகமாக, பெருந்தொகை ஆக்கத் திற்கு ஏறு வாக இருக்கக்கூடிய அம்ச மெனினும், அதுவே கடந்த இரு நூற்றாண்டுகளில் ஏற்பட்ட பெருந்தொகை ஆக் கத்திற்கு முக்கிய கருத்தா என்று கூறுவது பொருத்தமற் றது. நவீன யந்திரங்களும், சாகுபடி முறையில் ஏற்பட்ட மாற்றங்களும், சிறந்த வளமாக்கிகளும், உயர் தர விதை களும் கண்டுபிடிக்கப்பெற்றுப் புதிய முறையிற் பயன்படுத் தத் தொடங்கியமையால் - பெருவீத ஆக்கமும், சராசரி உற்பத்தியில் வீதாசார அதிகரிப்பும் ஏற்படலாயிற்று.
10. தொழிற் பிரிவின் நன்மைகள் - ஆக்க அதிகரிப்புக்கு
ஏதுவான அம்சங்கள்
(அ) உழைப்பாளிகளின் திறன்
ஒவ்வோர் உழைப்பாளியும் செய்யவேண்டிய தொழிலை ஒரு சிறிய, சி க் க ல ற் ற முயற்சியாக்குவதாலும், அதே தொழிலை நாளாந்தம் செய்வதாலும், அத்தொழிலில் அவன் அதிகம் தேர்ச்சி பெறுகின்றான். ஈற்றில், அத்தொழில் அவ னுக்குக் கடினமற்றதாகத் தோன்றுவது உண்மையே.
(ஆ) ஆக்க நேரச் சேமிப்பு
பல்வேறு தொழில் முயற்சிகளில் ஈடுபடுபவன், அவ் வொவ்வொன்றிலும் தேர்ச்சி பெறுவதற்கு அதிக காலம் எடுப்பான். அதற்கெதிராக, ஒரு முயற்சியில் தேர்ச்சி பெறு வதற்குச் சொற்ப காலம் திருப்தியாகும். அத்துடன் பல் வேறு முயற்சிகள் செய்யவேண்டியிருப்பின் ஒரு முயற்சியை விட்டு இன்னொன்றுக்கு ஆயத்தம் செய்யும் நேரம், ஒரு முயற்சிக்குத் தேவையான உபகரணங்கள் மறு முயற்சிக்குப் பயன்படாத காரணத்தினால் அம்முயற்சிக்குத் தேவையான உபகரணங்களைத் தயார் செய்வதற்குச் செலவு செய்யும் நேரம் போன்றவை சேமிக்கப்பெறும்,

ஆக்கம்
37
(இ) நிபுணர்களின் சேவைகளைப் பயன்படுத்தும் சந்தர்ப்
பங்கள்
ஒவ்வொரு தொழிலிலும் அனுபவத் தேர்ச்சியின் கார ணத்தால் திறமை வாய்ந்த வர்கள் இருப்பர். எவ்வாக்கத் தொழிலிலும் அநேக கூறுகள் இருப்பதனால் ஆங்காங்கே திறமை வாய்ந்தவர்களைப் பயன் படுத்துவதற்கு வசதிகள் உண்டாகின்றன. அவர்களின் பிரயோகம் ஆக்கத்தை அதி கரிக்கச் செய்யும்.
(ஈ) இயந்திரப் பிரயோக வசதிகள்
ஆக்கம் சிறு சிறு கூறு களாகப் பிரிக்கப்படுவதால் ஒவ் வொரு கூறுடன் தொடர்பு கொண்ட தொழிலையும் இயந் திர மயமாக்கும் வசதிகள் உண்டாகின்றன. இயந்திரப் பிர யோகம் மேலும் ஆக்கத்தைப் பெருக்கும்.
சக்தி கொண்டு இயங்கும் இயந்திரத்தைப் பிரயோகிக் காத நிலையிலும் தொழிற் பிரிவு இடம் பெறும். ஆகினும், எச் சிறு தொழிலும் சிறப்புத் தன்மையைப் பெறுவது இயந் திரப் பிரயோகத்தின் மூலமாகையால், தொழிற் பிரிவு ஆங்கு இடம்பெறும் என்பது உண்மையே. எடுத்துக்காட்டாக, மோட்டோர் வாகனத்தின் ஒவ்வோர் உறுப்பினையும் இயந் திரப் பாவனையின்றி உண்டாக்க முடியுமாயினும், ஒவ்வொரு தனிக் கரு மத்திற்கும் இயந்திர வழிவகைகளைப் பிரயோகிப்ப தால் சிறப்புத் தன்மை கொண்டு, மேலும் இயந்திரப் பிர யோகத்திற்கு இடம் அளிக்கின்றது. அதாவது. தொழிற் பிரிவே இயந்திர மயமாக்கலுக்கும், பெருந்தொகை ஆக்கத் திற்கும் வழிவகுக்கின் றது. (உ) சோர்வுப் பிணியின் மை
தொழிலா ளி தினந்தோறும் சிறுதொழிலைச் செய்து பழக் கம் பெற்றுக் கொள்வதால் சோர்வின்றி இயங்குவான் என்ற அபிப்பிராயம் உண்டு. எனினும், தொழிற் பிரிவு தடை யின்றி இயங்குவதாயின், தொழிலாளிகள் பலரும் தத்தம் தொழில்களை அவற்றிற்குரிய நேர அளவுக்குள் பூர்த்தியாக்க வேண்டும். இந்நிலையில் சோம்பலான, ஊக்கமற்ற தொழி லாளி. ஊக்கமுள்ள திறமை படைத்த வனுடன் சமனாக வேலை செய்யவேண்டிய காரணத்தாற் கூடிய சோர்வு கிட்டக்கூடும். இயந்திரப் பிரயோகம் இந்நிலையை அகற்றும். நாள் முழுக்க வேலை செய்ய வேண்டியிருப்பினும் இயந்திரத்தின் வேகம்

Page 24
38
ஆக்கம்
வேகத்
குறையாது. ஆனால், தொழிலாளி இயந்திரத்தின் துடன் இயங்கவேண்டி வரும்.
11. உழைப்புப் பிரிவின் தீமைகள்
ஆக்கத்தொகை அதிகரிப்பிற் கும் தொழிற் பிரிவு ஏது வான ஒரு கருவியாக விருப்பினும், அதன் பிரயோகம் வெவ் வேறு பிரச்சினைகளை உரு வாக்குகின்றது. கூடிய தான ஆக்கம் பல்வேறு காரணங்களால், கூடிய செலவு கொண்டு உண் டாக்கப்படுவது புலனாகும். இன்றேல், தொழிற் பிரிவு பெரு மள வில் பயன்படுத் தப்பட்டு எல்லையில்லா ஆக்கத்தை நிறு விக் கொள்ள ஏதுவாகவிருக்கும்.
(அ) தொழில் வேற்றுமையில்லாக் காரணத்தால் ஏற்படும்
மன தளர்ச்சி
சிறு சிறு கூறாகப் பிரிக்கப்பெற்ற, சிக்கலற்ற ஒரு தொழிலை நாள் தோறும் பல தடவைகள் செய்வதால் தொழிலாளிக்கு மனக் கசப்பும், சலிப்பும் ஏற்படுவது சகசம் ; ஆற்றல் தன்மை யும் பாதிச்கப்படலாம், , உழைக்கும் நாள் முழு வ தும் ஒரே தொழிலைச் செய் து மனத் தளர்ச்சி ஏற்படும் பொழுது, தொழிலில் வெறுப்பும், அசிரத்தையும் உண்டாகி, உழைப்
பா ளி பின் திறமையும் குன்றக்கூடும்.
சர்வசாதாரணமாக இவ் வ பிப்பிராயம் கற்றுக் கொள்ளப் படு மாயினும், அனுபவத்தில் ஆலைத் தொழிலில் ஈடுபட்டுள் ள, முக்கிய மாக, இளம் பெண் கள், ஒரே தொழிலைத் த ம து உழைப்புக் காலம் முழுவ தும் செய்வதற்கு மனம் ஒப்புவார் கள் என்று கூறப்படுகின்றது. இதற்கு ஏது வாகக் கூறும் கார ணம், நாள் தோறும் அதே தொழிலைச் செய் து பயிற்சி பெற் றதால் அத்தொழில் கடின மற்ற தாகவும், கைப் பழக்கம் கொண்டதாகவும், அக்காரணங்களால், தொழில்களில் நுண் ணிய கவனிப்புக் கொடுக்க வேண்டிய அவசியமற்றுத் தொழில் செய்யும் போதே வேறு கரு மங்களி லும் (உதாரண மாக அரட்டை அடித்தல் ) ஈடு கொள்ளலாம் என்பதே. (ஆ) தொழில் நுட்பத் திறமை குன்றுதல்
இயந்திர மயமான ஆக்க அமைப்பில் உழைப்பாளியின் தொழில் நுட்பத் திறமை குன் றப்பெற்று, இயந்திரத்தை இயக்கும் கருவியாக அவன் மாறிவிடுகின்றான். இது ஏற்கப் பெறுமாயினும், சில சந்தர்ப்பங்களில் நவீன இயந்திரங்களைக்

ஆக்கம்
39
காவார்ந்து செய்யும் தொழில் உயர்ந்த திறனையும், ஆற்றலை யும் கொண்டுள்ள தென்பதும் விளங்கக் கூடும். நுட்பத் திறமை மனிதனிடம் இருக்குமாகினும் குறிக்கப்பட்ட தொழில் களைப் பெருந் தொகையாக ஆக்கும் பொழுது அத் திறமை குறைவடைவது சகசம். பலகைகளைச் சமப்படுத் தும் தொழிலா 07 து நுட்பத் துறையைச் சேர்ந்த து. ஆகி னும், நூற்றுக்கணக்கான பல கைகளைச் சமப்படுத் தும் பொழுது சரீர கஷ்ட மும், இடைஞ்சல்களும் உருவா கு வது இயல்பே. எனவே தான், இயந்திரப் பயன்பாட்டுக் குள்ளாக்கப்படும் தொழில்கள் பொதுவாகச் சிறந்தவையாகவும், ஓரே தர முடையன வாகவும், விலை குறைந்தன வா க வும், குறைந்த நேரத்தில் ஆக்கம் செய்யக் கூடிய ன வா கவு மிருக் கின்றன, நுட்பத் திறமை படைத்த ஒருவன் செய்யும் பல பொருட் களின் தோற்ற அமைப்பு ஒரே மாதிரியாகவும், தன்மையில் ஒத்தன வ ா கவும் இருப்பதில்லை .
இ உழைப்புப் பிரயோகக் குறைவும் உழைப்பின்மையும்
ஆக்கலின் ஒல்வொரு சிறு அலகுக் கும் இயந்திரம் பயன் படுத் தப் ப டு வ தனால், உ.. ழைப்பின் கேள்வி குறைவு கொள் ளும், தேவைக்கேற்ப, மேலும் ஆக்கம் நடைபெறு மாயினும் ஆக்க அதிகரிப்பிற்கேற்ப மேலும் மேலும் இயந்திரங்கள் பிர யோகப்படுத்தப்படுவதனால் உழைப்புக்கான கேள்வி வளர்ச்சி பெறுவது கடினம்.
தொழிற் பிரிவால், தொழிலாளிகள் யாபேரும் தத்தம் தொழிற் றுறைகளில் நிபுணர்களாக மாறிவி டுவ தால், அவர் களி ன் தொழிற்றுறைப் பொருள் க ளுக் கான கேள் வி அள வில் ஏதும் கார ணங்க ளைக் கொண்டு குறைவு ஏற்படும் பொழுது, ஆக்க அளவு குறை வ டைந் து, தமது வேலை யை இழக்க நேரி டும். வே 7 துறைகளில் நேரடியாகத் தொழில் செய்யும் தன்மையற்றவராகையால் நிரந்தர மாக உழைபின்றி இருக்க வும் நேரிடும்.
எடுத்துக் காட்டாக, மோட்டோர் வாகன ஆக்கத் துறை யில் உழைப்புக் குன்றுமா கின் அத் துறையில் உழைப்புக் கொண் ட வர் கள் அது போன்ற தொழிற்றுறையில் (ஆகாய விமான உற் பத்தி போன்ற ) நேர டியாக வேலை ஏற் கும் தன் மை கொ என டி ருப்பரே யொழிய, வ வசாயத்திலோ, வேறு கைத் தொழிற் பறை சு ளி லோ , ( நெசவுத் தொழில் | அவர் கள் ஈடுபடுவது கடினமாகும்.

Page 25
40
ஆக்கம்
12. தொழிற் பிரிவும் பரிவர்த்தனமும்
ஒல்வொரு குடும்பமும் தத்தம் தேவைகள் யாவற்றை யும் தம் முயற்சியினால் நிவிர்த்தி செய்து கொண் டிருப்பின் அக்குடும்பங்கள் தன்னிறைவு கொண்டனவாகும். ஆங்கு, தொழிற் பிரிவு ஏற்பட இடமில்லை. அந் நிலையில் குடும்பங் களிடையே பொருட்களின் ( சேவைகளின் ) கைமாற்றம் ஏற்படவில்லை என்று உறுத்தலாம். ஒரு காலத்தில் இவ் வமைப்பு இருந்திருப்பினும் கால வளர்ச்சியினாலும், சூழ் நிலை மாற்றங்களினாலும் மாறுதல்கள் ஏற்பட வேண்டியதா யிற்று. கு டு ம் ப ங் க ளி ன் தேவைகள் அதிகரிக்க அவை யாவையும் தனிப்பட்ட முறையில் நிவிர்த்தி செய்யும் தகுதி படிப்படியாகக் குறைவடைந்து, மறையப்பெற்றது. தனிப் பட்ட முறையில் பண்டைக் காலக் குடும்பங்கள் தமது உணவு, உடை, உறையுள் தேவைகளைத் தாமே நிவிர்த்தி செய்திருப் பார்களாகினும் நாகரிக வளர்ச்சியுடன் அவர்களின் தேவைகள் அதிகரித்த தறுவாயில் ஒவ்வொரு துறைக்குரிய ஆக்க அமைப்பு களிலும் மாற்றங் காணவேண்டிய நிலை ஏற்பட்டது . தேவைகள் அதிகரித்ததன் காரணத்தால் எந்தத் தனிக் குடும்பமும் தம் தேவைகள் அனைத்தையும் தம் சொந்த முயற்சியால் நிவிர்த்தி செய்யுந் தன்மையை இழந்த போதி லும், சிறப்பு இயல்பு இயங்குந் தறுவாயில், சிற்சில ஆக்கத் துறைகளில் மட்டும் சிலர் திறமையான முறையில் ஈடு கொண்டு தம் குடும்பத்தின் தேவைக்கு மேலதிகமான தொகையில் பொருட்களை ஆக்கம் செய்திருப்பின், எஞ்சிய தொகையை வேறு எவராவது பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது . குடும்பம் சிறிதாக, உதாரண மாக, இரண்டு நபர்கள் கொண்டதாக இருந்திருப்பின் அதன் பல் வேறு தேவைகளை அதன் அங்கத்தவர் கள் மூலமே நிவிர்த்தி செய் திருக்க முடியாத நிலையில் சிறப்பியல்பை அடிப்படையாகக் கொண்டு சில பொருட்களை மட்டும் இரு வரும், கூடிய தொகையில் உண்டாக்கித் தமது தேவைக்கு மேலதிகமான பகுதியை வே றும், தமது நிலை கொண்டு இயங்கிய குடும் பத்துடன், அதனின் மேலதிகமான பொருட்களுக்கு மாற் றிக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும்.
தொழிற் பிரிவு, சிறப்பியல்பிற்கு உடந்தையாகிற்று; மேலும் மேலும் ஆக்கத் தொகையை அது அதிகரிக்கச் செய்தது. ஆக்கத் தொகையில் அதிகரிப்பு ஏற்படும் பொழுது நுகர்ந்து எஞ்சிய தொகையைச் சிறந்த முறையிற் பயன்படுத் துவதாயின், அவை (கை) மாற்றுக்குள்ளாக்கப்படுதல் அவசி

ஆக்கம்
41
யம். வெவ்வேறு குடும் பங்களில் ஒரு சில தன்மை கொண்ட பொருட்களின் ஆக்க அளவு பெருகியதால் பொருள் (பண்ட) மாற்றமோ, சேவை மாற்றமோ ஏற்பட்டாக வேண்டிற்று. அதாவது, தொழிற் பிரிவு பரிவர்த்தனைக்கு அடிகோலிற்று எ ன ல ாம்.
உண வுப் பொருட்களை ஆக்கம் செய்த விவசாயி தன் குடும்பத் திற்குத் தேவையா ன மட்பாண்டங்களைக் குயவனிடம் பெற்றுக் கொண்டான். கலப்பையை யும், மண் வெட்டியையும் தச்சனிடமும் கொல் ல னிடமும் பெற்றுக்கொண்டான். மருத் துவச் சேவைகளுக்கு - வை த்தியனை நாடி னான். இவை யா வையும் பெறு வதற்குத் தன் னிடம் எஞ்சியிருந்த உணவுப் பொருட்களை யே கொடுத்தான். சிறப்பியல்பும், பண்ட மாற் றமும் (பரிவர்த்தனை யும்) அவைகளிற் பங்கு கொண்டவர் களைச் செழிப்புறுமாறு செய்தன. பங்கு கொண்டவர்களின் ஒன்று சேர்க்கப்பட்ட வெளியீட்டை அதிகரித்தன. பண்ட மாற்றம் : எ ல் ல ா ச் சமு தா யங் க ளிலும் நிறுவப்பட்டிருந்த அமைப்பாகினும் அதன் முற்போக்கற்ற தன்மையின் பேரால் அதி சீக்கிரத்தில் மறைவடைந்து நாண ய அமைப்பு உரு வாகு வ தர கு வ ழி வகுக்கப்பட்டது.
தொழிற் பிரிவு ஆக்கத் தொகையை அதிகரிக்கு மாயினும், சிறப்பியல் பின் பலா பலன் களைத் தகுந்த முறையில் அனுப் விப்ப - ற்குத் தகுந்த பங்கீட்டு அமைப்பு இருப்பது அவசியம். எ ந் த ல விற் குச் சிறப்பியல்பு அதிகரிக்கின்றதோ அதேயள விற் கு வ நி 3 யா கம் வி ரி வடைவ தும் அவசியம். அந் நிலையில் தொழிற் பிரிவால் ஏற்படும் அதி கரிப்பான (வெளியீட்டு ) நன் மை கள் , ஓரளவிற்கு விஸ்தரிக்கப்படும் விநியோக அமைப் பின் பேரால் ஏற்கவேண்டியுள் ள (காரணிச்) செல வின் நிமிர்த்தம் கு றைவ டை கின்றன .
விப்ப ற்குத் தகுநறப்பியல்பு அதி" அவசிய
மனி தர் பல்வேறு துறைகளில் உழைப்புப் பெற்று சீவி யம் நடாத்துகின்றனர். சிலர், வலிந்து பெறும் தொழில் களில் 1 Extractive Industries ) - விவசாயம், மீன் பிடி, கனிப் பொருட் களைப் பெறும் முயற்சிகள் - உழைக்கின்றனர். வே றும் சிலர், கைத் தொழிற் றுறைகளில் - இரும்பு, மட் பாண்டம் - உ ழைப்புக் கொண் டுள் ளனர். இன்னும் சிலர், வர்த்தகதது ைறயில் - மொத்த, சில்லறை வியாபாரங்களிலும், இறக் கு ம தி, ஏ றறு மதித் துறை களிலும் , மூலப் பொருள் வி நியோ கிக்கும் தொழில் க ளி லும், போக்கு வரத்து, வங்கி அமைப்பு. காப்புறுதி அமைப்புப் போ ன ற ன வற் றிலும் உழைப்புக் கொண்டுள் ளனர். இத்துறைகளில் ஈடு கொண் டவர்கள் , ஏனை யோர்களின் தேவைகளை மறை முகமாக நி விர் ச் தி செய் இன ) எனர் - வே பம் சிலர், நேர் மு றை யான சேவைகளை அளிக்கின் றனர். இக்குழுவில், ஆசிரியர்கள், வை த்
பொ-6

Page 26
ஆக்கம்
பெற்றன, அத்தெ டிருப்பான்
தியர்கள், அரசாங்க ஊழியர்கள் இடம் பெறுவர். பெரு மள வு நாகரிக வளர்ச்சி கொண்ட சமுதாயங்களில் பின் கூறப்பட்ட வகுப்பினரின் வீதம் அதி கூடுதலாக இருக்கும். வளர்ச்சி பெருகும்பொழுது (பருப் பொரு ளான ) தேவைகள் அதிகரிக்கும், 13. ஒப்பீட்டு நயத் தத்துவம்
எத்துறையிலும், எவனாகிலும் ஒருவன் மற்றவர்களிலும் கூடிய திறமை கொண் டிருப்பான் என்பது உண்மையே. அவ்வாறாயின், அத்தொழிலில் மேன்மேலும் சிறப்புத் தன்மை பெற்றுக் கொண்டானாகில் தனக்கும், சமுதாயத்திற்கும் நன்மையளிப்பான் என்று ஏற்றுக் கொள்ளல் வேண்டும். வைத்திய நிபுணன் ஒருவன் நல்ல சமையல் செய்யும் திறமை கொண் டும் இருக்கலாம். ஆயினும், வைத்திய ஆலோசனை வழங்கி அதிக பணம் சம்பாதிக்கக் கூடிய நேரத்தை சமையலிற் பயன் படுத்துவ து பொருளா தார மற்ற ஒரு செய்கை. அவனிலும் திறமையாகச் சமையல் செய்யக் கூடியவன் இருப்பானாகையால், அவனின் சேவைகளைப் பெற் றுத் தான் சமையலுக்குப் பிரயோகம் செய்யும் நேரத்தில் சமையற்காரனுக்குச் செலுத்த வேண்டிய ஊ தியத் தி றகு மேலதிகமான பணத்தை உழைத்து, அவனுக்குக் கொடுக்க வேண் டி யதைக் கொடுத்து, ஒரு பகுதியைச் சே மித் தும் கொள் ளலாம். சமையற்காரனுக்குக் கொடுக்க வே ன டி ய தொகை 20 ரூ பாவா கின், சமையலுக்கு பிரயோகம் -ெ ய் ய வேண்டிய நேரத்தில் 200 ரூபாவை 5 ைவத்திய நிபு 30) ன் என்ற முறையில் உழைத்தானாயின், சமையலுக்கு மறை முக மாக அவன் செலவு செய்த நேரம் : ஆகும். மற்றும் திறமை கொண்டவர்களைக் கொண்டு செய்ய வேண்டிய தொழில்களை அநேகர் தாமே செய்து கொள் வதால் தமக் கும், சமுதாயத்துக் கும் பொரு ளாதாரக் குறையை உண டாக்குகின்றனர் என்பது இதிலிருந்து விளங்குகின்றது. 14. தொழிற் பிரிவும் அதன் வரையறுப்பும்
தொழிற் பிரிவு ஆக்கத் தொகையைப் பெருக்கும்; கூடு தலாகத் தொழிற் பிரிவைப் பிரயோகிப பின் ஆக்கம் மென் மேலும் பெருகப் பெறும். அவ வ ாறாயின், தொழிற் பிரி0 வ எல் லையின்றிப் பிரயோகித்து எல்லை 11 ம்ற பொருட கொ ன் 5 யைப் பெற்றுக் கொள் ளலாமா? இல்லை : ஒரு பொருளுக்கு ஏற்படும் கேள் வியின் தன்மையே தொழிம் பிரிவு எத்தூ ம பிரயோகிக்கப்படலாம் என்பதைக் கணிக்கும். சில பொருட் களுக்குக் குறுக ய கேள்வியும், வேறு பொருட்களுக்கு பிரிவு

ஆக்கம்
கொண்ட கேள்வியும் இருப்பது விளங்கும். கேள்வி இன்றேல்
ஆக்கம் இல்லை யென்பதும் விளங் கும்.
கேள்வி விரிவு கொண்ட பொருளை ஆக்கம் செய்யுங்கால் தொழிற் பிரிவுப் பிர யோகம் அப்பொருளின் ஆக்கச் செல வைக் குறைக்குமாயின், அப் பொருளை ஆக்கம் செய்யும் பொருட்டுப் பெருமளவு சிறப்பியல்பு இடம் பெறும். அ தா வ து, சிறப்பியல்பு உற்பத்தித் தொகையை அதிகரிக்குமாயி னும் அப் பொருளுக்கு அடர்ந்த கேள்வி (சந்தை ) இன் றேல் ஆக்கம் செய்வதில் பயன் இல்லை. அடர்ந்த கேள்வி ஏற்படுவதாயின் அப்பொருளின் விலை குறைந்திருக்க வேண் டும்.
சனத் தொகை அதிகரிப்பும் சிறப்பு இயல்புத் தன்மைக்கு இன்றியமையாத து. ஆகையால், சிறிய சமுதாயங்களில் உழைப்புப் பிரிவின் பாவனை குறுகியதாகும் இலண்டன், ரோக்கியோ, வோசிங்டன் போன்ற நகரங்களில் வெவ் வேறு தன்மை கொண்ட பொருட்களுக்குப் பெருந் தொகை யான கேள்விகள் உண்டாகும். ஆகையால், ஆங்காங்கே ஒவ்வொரு பொருளை உற்பத்தி செய்வ தாயின் சிறப்பியல்பு பெரிதும் இடம் பெறும். யாழ்ப்பாணம் போன்ற சிறிய பட்டி னங்களில் சிறப்பியல்பு பெரு மளவில் பயன் படுத்து வதற் குச் சந்தர்ப்பம் ஏற்படாது; கேள்வியின் தன்மை ஆக்கத் தைக் குறைவடையச் செய்கின்றது; சிறப்பு இயல்பு இடம் கொள் வதற்குக் கடின மாகின்றது.
மேலும், கேள்வி (சந்தை) போக்கு வரத்துச் சாதனங் களி லும் அ தி கம் தங்கியிருக்கு மா தலால், தகுந்த வசதி களில்லையேல் ஆக்கம் செய்யப்பட்ட பண்டங்கள் விநியோக மற்றுத் தங்கிவிடும். இக்காரணத்தினாலேயே இற்றைக்கு 300 வருடங்களுக்கு முன்னர் மேற்கு நாடுகளில் தொழிற் பிரிவு அதிக தூரம் பயன் படுத்தப்படவில்லை. கீழைத் தேசங்களில் தற் பாலத்திலும் போக்கு வரத்து வச தி கள் தகுதியற்றமை யால் சந்தை விரி வடையாது ( கேள்வி குறைந்து ) உற்பத் திப் பெருக்கலுக்கு அது தடையாக இருக்கின்றது. எந் தள விற்கு நவீன முறைகளைக் கையாண்டு சிறந்த போக்கு வரத்து வசதிகளை நிறுவுவோமோ, அதற்கேற்ப சந்தை விரி வடை ந்து ( கேள்வி அதிகரித்து ) உற்பத்திப் பெருக்கலுக்கு வழி வகுக்கப்படும். பெருமளவு உற்பத்தியைத் தொழிற் பிரிவு மூலம் பெறலாம். ஆகையால், தொழிற் பிரிவும் (சிறப்பியல் பும் ), கேள்வி (சந்தையால் ) வரையறுக்கப்படு கின்றது.

Page 27
அத்தியாயம் 3
ஆக்கக் காரணிகள் -(1) : நிலம்
மனிதனுக்குத் தேவையான பொருட்களையும் சேவைகளை யும் ஆக்கம் செய் வ தற்குரிய சாதனங்களின் விளக்கம் இர ண் டாம் அத்தியாயத்திற் கூறப்பட்டது. ஆக்கம் எனும் போது குறிக்கப்படும் கா ல நேரத்தில் இல்லாத ஒரு பொருளை மனி தன் படைக்கின்றான் என்று கொள்ளாது, அதே கால நேரத் தில் வெவ்வேறு அமைப்புகளில் இருக்கப்படும் சாத ன ங் களை த் தனக்கு விரும்பிய அமைப்பில் மாற்றிக் கொள்கின்றான் என் னும் கருத்து வலியுறுத்தப்பட்டது. அவ்வாறாயின், கி டைக் கப்பெறும் சாதனங்கள் எவை ? என்ன அமைப்புகளில் அவை காணப்படுகின் றன ?
ஆக்கத்தின் பொருட்டுப் பயன்படுத்தப்படும் சாதனங்கள் ஆக்கக் கார ணிகள் என்று கூறப்படும், அவற் றினை த் தகுந்த அளவில் ஒன்று சேர்த்து மனிதன் தன் தேவை களைப் பூர்த்தி செய்யுந் தன்மையைப் பெற் றுள் ளான் தேவைகள் என்ன வென் பதையும் அவனே நிர்ணயித்துக் கொள் கின்றான். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குக் கி டைக்கக் கூடிய சாதனங்கள் கூடுதலான தொகை களிலிருப்பின், அச்சமுதாயத்தின் தேவை கள் கூடிய அளவில், உயர்ந்த திருப்தியுடன் , சிறந்த முறை யிற் பூர்த்தி செய்யப்படும், அச் சமுதாயத்தின் வாழ்க்  ைக த் தரம் அதிகரிக்கும். அதற்கெதிராக, காரணிகளின் தொகை கள் குறை வாகவிருப்பின் அந்நாடு ஏழ்மை நிலையைக் கொண். டிருக்கும்.
சாதனங்களே உற்பத்திக்கு ஏ து வானவை என்னும் பொழுது அ வற் றின் சேவைகள் பிரயோகிக்கப்படுகின்றன வே யொழிய அவற்றினை நேராகப் பயன்படுத் து வ தென் பதல்ல. எனவே, சாதனங்களை உள் ளீடு என்றும், அதற்கெதிராக, ஆக்கத்தை - உற்பத்தியை - வெளியீடு எ ன் றும் கூறுவது வழக்கம்,
1. நிலத்தின் தன்மை
நிலம், உழைப்பு, மூலதனம் , அ ைமப்பு, இவை களே ஆக் கக் கார ணிகள். இவைகளின்றி ஆக்கமில்லை. இயற்கையா

ஆக்கக் காரணி கள் - நிலம்
45
கக் கிடைக்கப்படும் சகல சா த னங் களும் நிலம் என்னும் பெரும் பிரிவுக்குள் அடங்குகின் றன . (செயற்கைப் பொருட் கள் இப்பிரிவிலிருந்து தவிர்க்கப்படு கின்றன ). ஆறு, கடல், மலை, சூரிய வெப்பம், காற்று. தோட்டத் தரை யாவும் இயற் கைச் சாதனங்கள், நிலம், ஆக்கத்திற்கு இடமளிக்கும். இதுவே அதன் விசேட அம்சம்,
நிலம் இல்லா து எந்த உற்பத்தியும் செயற்படாது என் பது மறுக்க முடி யாத உண் மை. எனினும், அக்கார ணிக்கு ஆரம்ப காலத்திலிருந்த முக்கியத் துவம் இக்காலத்தில் இல்லை என்பதும் மறுக்க முடியாத து. பண்டைக் காலத்திலே வேடுவ னுக்கும், மிரு கங்களை வளர்த்துக்கொண்ட நாடோடிக்கும், பின்னர், நிரந்தர மாக விவசாயத்தில் ஈடுகொண்டவனுக் கும், பெருந்தொகையான நிலப் பரப்பு இன்றி யமையா திருந்த து. நிலத்தின் வள ம் குறைவடையாமல் வைத்திருக்கும் ஆற்றல் அக்கால மனிதனுக்கு இல்லாதிருந்த தால், இயற்கையின் உதவியிலேயே அதிகம் தங்கியிருந்தான். எவ் வகையான நிலத்திலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே தகுந்த பயனை - விளை வை.- அனுபவிக்குந் தன்மை இருக்கப்பட்டதால், அதன் வளம் குறைவடையும் பொழுது வேறு நிலத்தைப் பயன் படுத்தினான், அதிக காலம் சென்ற பின்னரே முன் னர் பயன் படுத்திய நிலக்தைத் திரும்பவும் நாடினான் , அக்கா ல இடைக் குள் அந் நிலத்தின் வளம் திரும்பவும் இயற்கை அன்னையின் உ தவியால் நிவிர்த்தி கொண் டி ருக் கு ம். 2. றிக்காடோவின் (Ricardo) கொள்கை
ஆரம்பகால அறிஞர் ஆ க் க க் க ா ர ணி க ளை த் தனிப் பட்ட முறைகளிற் பாகுபாடு செய் தனர். பகுக்கப்பட்ட ஒவ் வொன்றும் ஒன்றுடனொன்று தொடர்பற்றதெனக் கணித் தனர். அவர் களில், றிக்கா டோவும், அவரின் சகாக்களும் நிலம் ஏனைய காரணி களிலிருந்து அதிக வேற்றுமை கொண்ட தென வாதாடினார் கள். அ வர் களின் அபிப்பிராயங்கள் மூன்று வகை கொண்டன.
(அ) நிலம் இயற்கை அன்னையின் பரி சில்: அதைப் பெறுவதற்கு மனிதன் எவ்வித மு ய ற் சி  ைய யு ம் எடுத்துக் கொள்ளவில்லை. கிடைக்கப் பெற்றதைக் கொண்டு தன் வாழ்க் கையைப் பக்குவப்படுத்திக் கொண் டான், இதற்கெதிராக, மூல தனம் உ  ைழ ப் பி னி ன் று ம், மறு காரணிகளிலிருந்தும் பெறப்பட்டது.

Page 28
46
ஆக்கக் காரணிகள் - நிலம்
(ஆ) மறு காரணிகளைப் போலல்லாது. நிலம் அளவுக் கணிப்பில் எல்லையுடைய து : வரையறுப்புடையது. நீண்ட காலத்தின் பின் னும் அதன் எல்லையை அதிகரிக்க இயலாது
(இ) நிலத்திற் கூடுதலாகத் தங்கியிருக்கும் எந்தத் தொழிற்றுறைகளிலும் ஆக்கம் குறைந்து செல் விளைவு விதிக் குக் கட்டுப்பட்டது.
இக்காரணங்களைக் கொண் டு நி லம் பிரத்தியேகமான தன்மை கொண்டது என்ற விவாதத்தை ஏற்றுக் கொள்ளாது விடுவதற்குக் கீழ்க்காணும் விளக்கங்கள் வழங்கப்படுகின்றன.
(அ) மனிதன் நிலத்தை உண்டாக்கவில்லை கிடைக்கப் பெறும் வச திகளுக்கு எவ்வித செலவு களை யும் அவன் ஏற்றுக் கொண்டான் அல்லன். இருப்பினும், நிலம் இயற்கை அன்னை யின் பரிசில் என்பதில் எத்தகைய பொரு ளாதார முக்கியத் துவமும் புல னா வதற்கில்லை. சில சந்தர்ப்பங் களிலே, நிலம் மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யுந் தன்மையிற் காணப் பட லாம், கனியை நாடி ய வ னுக்குக் கனி கொண்ட மரம் அவன் அருகில் இருக்கப்பெற்று, எம் முயற்சியும் இல்லாமல் அவன் காலடியிற் கனிகள் உதிர்ந்து விழு பின், அவற்றினைப் புசித்துத் தன் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்திருப் பான். அந்நிலையிலே, அவனின் தேவைகள் இயற்கை யன்னை யின் நேர்முறைச் சேவை மூலம் நிறைவேறிற்று என்று சொல் வது பொருந்தும். எனினும், மனிதனின் பல்வேறு தேவை களும் அவ்வண ணமே சுலபமாக நிறைவேறு வதாயின், எப் பிரச்சினையும் ஏற்படாதென்பது முன்னைய அத்தியாயங்களில் விளக்கப் பெற்றுள் ள து.
இயற்கையாகக் கிடைக்கப் பெற்ற நிலத்திலிருந்து மனி தனின் தேவைகள் யாவும் பூர்த்தி செய்யும் சந்தர்ப்பங்கள் இருப்பினும் அத்தேவைகளை நிறைவேற்றக் கூடிய சாதனங் கள் அவனின் இஷ்டப்படி, அவனின் முயற்சியின்றிப் பெற் றுக் கொள்ள முடியாது. நிலத்து ள் இருக்கும் கரி, எண் ணெய், மற்றும் கனிப்பொருட்கள் யாவும் எங்கெங்கே காணப்படுகின்றனவோ அவற்றினை ஆங்காங்கே இருக்கச் செய்தது மனிதனல்ல. அவன் நிலத்தின் நிலை யத்தை மாற் றியமைக்கும் சக்தி வாய்ந்தவனுமல்லன். சான்றாக, மத, திய கிழக்கு நாடுகளின் மூலவள மான எண்ணெய்த் தளங்களை ஐரோப்பாவிற்குக் கொண்டு செல்லவோ, தேயிலை, இறப்பர் வளரக்கூடிய சுவாத்திய நிலையையும், மலைப்பிரதேசங்களை

ஆக்கக் காரணிகள் - நிலம்
யும், கனடாவிற்கு மாற்றிக் கொள்ளவோ அவனுக்குச் சக்தி யில்லை. கிடைக்கப் பெறும் வளங்களை - நிலையங்களை- அவன் ஏற்றுக் கொள்ள வேண்டியதாகும். ஆகையால், ஐரோப் பாவில் தேவை ஏற் படுமின் மத்தியகிழக்கு நாடுகளிலிருந்து எண் ணெயைப் பெற்று 'ஐரோப்பாவிலுள்ள பாவனைக்குப் பொருந்தச் செய்வது மனிதனின் முயற்சியாகின்றது.
மனிதனின் முயற்சியின்றி நிலம் எவ்வித நன்மைகளை யும் அவனுக்கு அளிப்பதற்கில்லை. இயற்கையின் பரிசில் களாகக் கனிகளைப் பெற்றானாகினும் அவற்றினை எடுத்துச் சென்று தன் குடும்பத்தின் பசிப்பிணியைத் தீர்ப்பதற்கு அவ னின் முயற்சி தேவையாகிற்று என்பது மறுக்க முடியாததே.
(ஆ) பூமியின் நிலப்பரப்பு வரையறுக்கப்பட்டது. அது போன்றே நீர்ப்பரப்பும், நிலம், நீரையும் மண் (கல் லுத்) தரை யையும் கொ > 4.6 ருக்கு மான) கயால் , நீர்ப்பரப்பு அதி கரிக்கும் பொழு து நிலப்பரப்புக் குறைவடைந்தும், நீர்ப் பரப்புக் குறையும் பொழுது நிலப்பரப்பு அதிகரித்தும் காணப்படும். றிக்காடோ '' நிலம் '' தரையை மட்டும் குறிக்கு மெனக் கருத்துக் கொண்டிருந்திருப்பினும், நு ண ணிய முறை யில் நோக்கும் போது நிலத்தின் அளவு வரையறுக்கப்பட்ட எல்லையுடைய து என்பது பொருத்தமற்றது. அநேக நாடு களில், முக்கியமாக நெதர்லன்டில், கடலிலி ருந்து தரை மீட் கப்பட்டுள்ளது. அதே போன்று, பல நாடுகளில் சதுக்கற் தரை யாகவிருந்த நிலப்பரப்புக்கள் வளங் கொண்ட விவ சாயத் தரை களாக மீட்கப் பெற்றுள்ளன. இஸ்ரெயிலில், வனாந்தரமாக இருந்த நிலப்பரப்பில் விவசாயத்திற்கேற்ற சீர் திருத்தங்கள் நடந்துள்ளன. இவை, றிக்காடோவின் கருத் திற் கு எதிரான நடைமுறை உண்மைகளைக் காட்டுகின்றன வென லாம்.
நிலத்தைப் பொருளாதாரக் - கண்னூடாக ஆராயும் பொழுது நிலப்பரப்பை அதிகரிக்காது, இருக்கப் பெறும் நிலத்திலிருந்து கூடிய வெளியீட்டைப் பெற்றுக் கொள்ள முடியு மாயின், அச் செ யல் நிலப் பரப்பை அதிகரிக குந் தன்மை போன் ற க என லாம் - 1 பசல்' நெல் மட்டுமே பெறப்பட்டு வந்த ஓர் ஏக்கர் நில த்தி லிருந்து நவீன சாகுபடி முறைகளை யும், வ ள மாக்கி களை யும் , சிறந்த விதைகளையும் பயன் படுத்து வ தன் மூலம் 50 புசல் பெற பப டுமாயின், நான் கு ஏக்கர் கூடுத லான நிலத்தைப் பெற்றுக் கொண்டதற்குச் சமானமாகும்,

Page 29
48
ஆக்கக் காரணிகள் - நிலம்
மண்ணரிப்புப் " போன்ற அம் சங் களினாலே நிலப்பரப் பிற் குறைவு ஏற்படக் கூடும். பதின் மூன்றாம் , பதி ன நான் காம் நூற்றாண்டுகளில், நெதர் லன்டின் ஒரு பாகத்தைச் சுயி டர் கடல் தண்ணீர் மயமாக்கிற்று. அதேபோன்று, வெவ் வேறு நாடுகளிலும், சிறிது சிறிதாகக் கடல் நீர் தரையைச் சுவிகரித்துக் கொண்டதாயினும், இருக்கப் பெறும் நிலப் பரப்பில் இம் மாதிரியான தேய்வு ஒரு சிறிய பங்கு எனக் கருதப்படுகின்றது .
(இ) ஒரு காலத் தில் விவசாயத் துறை குறைந்து செல் விளைவு விதிக்கும், கைத்தொழிற்றுறை கூடிச் செல் விளைவு விதிக்கும் உட்பட்டன வென்று கரு தப்பட்டது. 11 உண்மை யிலே, இரு துறைகளும் வெவ்வேறு சூழ் நிலைகளிற் குறைந்து செல் விளைவு விதிக்குட்படு மா கையால் நிலத்தை அதிகமாகப் பயன்படுத்தும் தொழி மறு றைகளே அவ் விதிக்குக் கட்டுப் படும் என் பது பொருத்த மற்ற து - நிலம், ஏனைய காரணி களிலிருந்து வேறுபடக் கூடிய விசேட தன் மை கள் எதையும் கொண்டதல்ல,
3. குறைந்து செல் விளைவு வி தி
குறைந்து செல் விளைவு விதியும், கூடிச்செல் வி ள வு விதி யும் எல்லாக் கார ணி க ளுக் கும் பொருத்தமானவை. பொரு த் தம் கொள் வது சில சூழ் நிலைகளின் காரணத் தால் என்பது விளங் கும்.- இங்கு, நிலத்தின் பாவிப்பு ஏற்படும் பொழுது குறைந்து செல் விளை வு விதி எல் வாறு செயற்படுகின்றது என் பதைச் சற்றுக் கவனிப்போம்,
இவ்விதியின் பிரகாரம் ஒரு குறிக்கப்பட்ட நிலப்பரப்பில் மென்மேலும் ஒரே சமன் கொண்ட மறு ஆக்கக்கார ணி கள் ஈடுபடுத்தப்படும் பொழுது, ஒரு கால எல்லைக்கப்பால், அந் நிலப்பரப்பாற் பெறக்கூடிய விளைவு வீதாசார ம ற் று க் குறைந்து செல்லும். பண மதிப்பின் பிரகாரம் இக் கூற்றை விள க் கு வ தாயின் , படிப்படியாகக் கூடிய தொகையான கார ணிகளைப் பயன்படுத் தும் பொழுது அவற்றின் பேரால் என்ன அதிகரிப்பான செலவுகள் ஏற்படுகின்றனவோ, அச் செலவுகள் வெளியீட்டின் பேராற் பெறக்கூடிய அதிகாரிப்பான வருமா ன த் த லும் அதிகரிப்பாகவிரு க் கு ம் அ தா வ து, அந் நில த்தாற் பெறும் வருமா ன ம் படிப்படியாகக் குறைந்து செல் லும்,

ஆக்கக் காரணி கள் --- நிலம்
49
இது சம்பந்தமாக, ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள் வோம். ஒரு வன் ஐந்து ஏக்கர் நிலத்தை வைத்துள்ளான். அதை வேறு எவரின் உதவியுமின்றிப் பயிர் செய் து, திருப் திகர மான வெளியீட்டைக் கொணரக்கூடிய நிலையிலே அவன் இல் லா து ள் ளான். முதல் வருடம், அந் நிலத்தைத் - தானே பயிரிடுகின்றான். மறு வருடம் வேறு ஓர் உழைப்பின் உதவியுட னும், முதல் வருடம் தான் பயன்படுத்திய அதே அளவு கொண்ட அதிகமான விவசாய உபகரணங்களுடனும் பயிர் செய் கின் றான். இரண்டாம் வருட மொத்த விளை வு. முதல் வருட விளைவி லும் அதிகமாக இருக்கின்றது. மூன்றாம் வரு டம், முதல் வருடம் பிர யோகம் செய்த உபகரணங்களைப் போன்று மும்மடங்கு உபகரணங்களுடனும், இரண்டு உழைப் பின் உதவியுடனும் அதே நிலத்தைப் பயிர் செய்யும்போது பெறப்படும் மொத்த வெளியீட்டுத்தொகை முன்னை ய இரு வருடங் களிலும் பெறப்பட்ட தொகையிலும் அதிகமாக இருக் கின்ற தென் பது விளங்கத் தக்க து. அதேபோ ன் று, நான்காம், ஐந்தாம் வருடங் களில் பெறப்படும் மொத்த வெளியீடுகளும் முன்னைய வருடங்களில் பெற்றுக் கொண்ட தொகைகளிலும் அதிகமாக இருக்கக்கூடுமாயினும், ஒரு கால எல்லைக்கப்பால் ஒரு வருடத் தில் பெறப்படும் அதிகரிப்பான வெளியீடு அதற்கு முன் னை ய வருடத்தில் பெறப்பட்ட அதிகரிப்பான வெளியீட்டிலும் குறைவாகக் காணப்படும். இந்நிலையிலே, குறைந்து செல் விளை வு விதி செயற்படத் தொடங்கியுள் ள து எனலாம். இது வல்லாது, ஒவ்வொரு வருட வெளியீட்டுத் தொகையையும், அதற்குரிய உழைப்பின் தொகையாற் பிரித்து உழைப்பிற்குரிய சராசரி வெளியீட்டைக் கணிக்கும் பொழுது கா ல முற்பகுதியில் வெளியீட்டு வீதாசாரம் அதி கரித்து ம், பின் னர் ஓர் எல்லைக்கப்பால் வீதாசாரம் குறை வடைந்து செல் வதையும் புரிந்து கொள் ளலாம். மேலும், தொடர் ந்து ( அ ந் நி ல ம் - விளை வுக்குள்ளாக்கப்படுமாயின், மொத்த வ ளை விலும் வீழ்ச்சி ஏற்பட்டு, இறுதியில் அதனால் எவ் வாறான விளைவையும் பெறா து போகும் நிலையும் உண்டா கும், உபகரணங்களும், உழைப்பாளிகளும் அந்நிலத்திற் பர வப்பெற்று அவை அசைவதற்கும் இடமில்லாது போகின், அவ்வாறான நிலைமை ஏற்படும்..
இந்நிலையிலே, விளங்கக்கூடியது யாதெனில், ஏது மோர் எல்லைக் கப்பாற் கு றைந்து செல் விளை வு விதி செயற்பட்டே தீரும் என்பதே. இல்லையேல், வரையறுக்கப்பட்ட நிலப்பரப் பைக் கொண்டு ஏனைய காரணிகளைக் கூடுதலாக விளைவுக்குட் படுத்து வதன் மூலம் எல்லையற்ற ஆக்கத்தைப் பெற முடியு
பெர..7

Page 30
50
ஆக்கக் காரணிகள் - நிலம்
மாகையால், பொரு ளாதாரப் பிரச்சினைகள், தலை தூக்குவதற் கும் இடம் இல்லாது போகும்.
மாறாத அளவு கொண்ட நிலத்தைப் பயன்படுத்தும் நிலை யில் குறைந்து செல் விளை வு விதி செயற்படுவதைக் கீழ்க் காணும் அட்டவணையிலிருந்து அறி ய ஏ துவாகின்றது. ஏழு உழைப்பாளிகளைப் பயன்படுத்தும் வரையிற் கூடிய வீ தா சாரத்தில் மொத்த வெளியீடு அதிகரித்துக்கொள் கின் றது.
அட்டவணை 3 -1
நிலத்திலிருந்து கிடைக்கும் குறைவான வெளியீடு
உழைப்பாளிகள் (ஒவ்வொரு வ
முதல் வருட நி லம்
நம் சமமான நிலத் தி ன் வரு வெளியீட்டுக் குக் உழைப்பின் சரா (பரப்பு)
- தொகை டாந்த வெளியீடு கூடுதலான சரி வெளியீடு கொண்ட உபகர)
தொகை ணங்களுடன் )
70
70
70
150
80)
75 *
240
90
80
க.பொ.எட்.
3 40
100
85
Co வு க அ ல sே Me -
450
110
90
57 )
120
95
700
100
அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ
130
120
820
102 - 5
930
110
103 - 3
10
1020
90
102 • 0
1!
1090
70
99 1
12
கட்சிப் :
1140
50
95 0
13
1170
30
90 0
14
1180
10
84 3
15
118)
7 8 - 7

ஆக்கக் காரணிகள் - நிலம்
51
அந்நிலையிற் கூடும் விளைவு ஏற்பட்டுள்ளது எனலாம். ஆனால், எட்டாவது உழைப்பாளியைப் பிரயோகிக்கும் பொழுது பெறப்படும் அதிகரிப்பான வெளியீடு முன் ன ய நிலையிலும் குறைவாகின்றது. 1 மென்மேலும் உழைப்பை அதிகரிக்கும் பொழு து ஒவ்வொரு கூடுதலான உழைப்பாற் பெறப்படும் கூடுதலான வெளியீட்டுத் தொகை குறைவடைந்து செல்வ தைக் கவனிக்கலாம். பதினோராவது உழைப்பிற் தொட்டுத் திகழும் வீழ்ச்சி பெருமளவாகக் காணப்படுகின்றது.
வரைப்பட மூல மும் குறைந்து செல் விளைவு விதியின் தன் மையை விளங்கிக்கொள்ளலாம், மேற்காட்டியுள்ள விபரங் களைப் படம் வரை வதற்கு ஆதாரமாகக் கொள்ளும்போது X அச்சில் வருடாவருடம் அதிகரிக்கப்படும் உழைப்பும், உப கர ணங் களும் (மூலதனமும் ) கணிக்கப்பட்டு, Y அச்சில் வருடா வருடம் கூடுதலடையும் வெளியீட்டுத்தொகை கணிக் கப்படும். கீழ்க்காணும் அமைப்பைக் கொண்டுள்ள படத் தில் - L M N என்னும் பரப்பளவு மொத்த வெளியீட்டைக் குறிக்கின்றது என லாம்.
140
தம்
120)
400 80 L
40
20
} 2 4 5 8 to 2 4 * *
படம் 3 -1
1 குறைந்து செல் விளை யும் விதி பிரத்தியேகமாக வலிந்து பெறும் ( Extractive ) தொழிற்றுறைகளுடன் - மீன் பிடி, கனிப்பொருள், விவசாயம் போன்ற துறைகளில் - அதிகூடிய தொடர்பு கொண்டிருப்பது விளங்கத்தக்கது : உதாரண மாக, விரிவடையும் சனத் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியைப்
"hrTFநt At:47]ய !
"ஏ. 24414:44:"af: 24யப்பு!
ப : ME%A்சTE R
உயரமாயானாசாரி'

Page 31
32
ஆக்கக் கார ணிகள் - நிலம்
பெருக்கவேண்டிய நாடொன்றை எடுத் துக் கொள் வோம். அங்கு, அதியுச்ச விளைவைக் கொடுக்கக்கூடிய நில த்தையே தொடக்கத்தில் விளைவுக்குள்ளாக்குவர். ஆனால், மக்களின் தேவை அதிகரிக்கும் காரண த்தினாலே, (சனத் தொகைப் பெருக்கத்தினா லும் ) ஆக்கப்பட்ட தொகை போதாதிருப்பின், அடுத்த தர விளைவைக் கொடுக்கக் கூடிய நிலம் பயன் படுத்தப் படும், மேலும், வெளியீடு திருப்திகரமற்ற தாயின், படிப்படி யாகக் குறைவான விளைவைக் கொடுக்கும் நிலங்களும் முயற்சி யில் ஈடுபடுத்தப்படும். ஓர் ஏக்கர் முதற்தர வ ளம் கொண்ட நிலத் தில் ஈடுபடுத்தப்பட்ட அதே அளவு உழைப் பையும், உபகரணங்களை யும் செழிப்பற்ற, இளப்பத்தன்மை கொண்ட அதே அளவு நிலத்திற் பிரயோகித்தால் கிடைக் கும் விளைவு, வ ள மான நிலத்தின் விளைவி லும் குறைவாகும். படிப்படியாகச் செழிப்புக் குன்றிய நிலங்களைப் பாவிக்குந் தறுவாயில் விளைவு குறைந்து செல் லும்.
சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் கனிப்பொருட்கள் முற் கூட்டியே தொகையில் வரையறுக்கப்பட்டுள் ளன. இருப்பி னும், சுரங்கவாய்க்கு அண்மையில் இருக்கும் வைப்புக்கள் எடுபட்ட பின்னர் ஆழத்துக்கேற்ப செலவும் அதிகரிக்கும், அண்மையில் இருக்கும் கனிப்பொருட்களைப் பெறுவதற்குப் பிரயோகிக்கப்படும், உழைப்பும், உபகரணங்களும் ( அல குக் கணிப்பில் ) என் ன தொகையை வெளிக்கொணர்கின்றனவோ, ஆழமான பகுதிகளில் அதே தொகையைக் கொ ணர்வ தில்லை. அதா வது, ஆழ்ப்பத்திற்கேற்ப வெளியீட்டுக் குறைவு ஏற்படும். மீன் பிடித்தொழிலிலும், இதே போன்ற தன்மை காணப்படி னும், சில சமயங்களிலே பிடிக்கப்பட்டுக் குறை வடைந்த தொ கை மீண்டும் கடலின் வேறு பகுதிகளிலிருந்து, அல்லது மீன் தொகை வளர்ச்சி கொண்டு நிரப்பப்படலாம்.
குறைந்து செல் விளைவு விதி பெரும்பாலும் அநுபவ அடிப் படையைக் கொண்டு நிறுவப்பெற்ற ஓர் அ நு மா ன மா கும். எனினும், உண்மையென்று ஏற் கப்படும் தன் மையை அது கொண்டுள்ளது என்பதில் ஐயமில்லை. இல்லாதிருப்பின் , எவ்விவ சாயியும் பெருந்தொகையான நிலப்பரப்பைப் பயிர் செய்யாது ஒரு சிறு நிலப்பரப்பில் மூல தன த்தையும், உழைப் பையும் இருமடங்காகப் பிரயோகித்து இரு மடங்கான விளை வைப் பெற்றுக் கொள் ளலாம். அன்றி, உழைப்பையும், மூலதனத்தையும் பத்து மடங்கு கூடுதலாகப் பிரயோகித் துப் பத்து மடங்கு அதிகரிப்பான வெளியீட்டையும் பெற்றுக் கொள் ள லாம் அல்லவா ?

ஆக்கக் காரணிகள் - நிலம்
53
அதேபோன்று. நாட்டுக்குத் தேவையான பால், வெண் ணெய்ப் பொருட்களைப் பல்லாயிரக் கணக்கான பசுக்களைப் பராமரித்துப் பெற்றுக்கொள்ளாது ஒரு சில மிருகங்களுக்குப் போதிய உணவைக் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம்
அல்லவா ?
குறைந்து செல் விளைவு விதி நிலத்துடன் அதிநெருங்கிய தொடர்புகொண்டு செயற்படுகின்றது என்ற அபிப்பிராயமே தோமஸ் மொல்தஸ் (Thomas Malthus ) என்னும் பதினெட் டாம் நூற்றாண்டு ஆங்கிலப் பொருளா தார அறிஞர் சனத் தொகை வளர்ச்சியையிட்டு ஆட்சேபம் கொள் வதற்கு இடம் வகுத்தது.

Page 32
அத்தியாயம் 4
ஆக்கக் காரணிகள் - (2) : உழைப்பு
1. உழைப்பும் மறுகாரணிகளும்
நிலம் எவ்வாறு ஆக்க முயற் சிக்கு அடிப்படையாக அமைகின்றதோ அதேபோன்று உழைப்பும் அமைகின்றது. ஆனா லும், சில பொருளா தார அறி ஞர் உழைப்பு, ஆக்கக் காரணிகளில் அதிமுக்கியத்துவம் கொண்டதென்ற கருத்துக் கொண்டுள் ளனர். இதற்குக் காரணம், அவர்கள் முயற்சியா ளனைத் தனிப்பட்ட ஆக்கக் காரணியாகக் கணிக்காது, அவ னும் மனிதனாகையால், உழைப்பின் தலைப்பின் கீழ் அவனை யும் உள்ளடக்கிக் கொண்டதேயாகும். உழைப்பும், முயற்சி யுமான இரு தனிக் காரணிகள் ஒன்று சேர்க்கப்படும் பொழுது உருவாகும் தனி அமைப்பான உழைப்பு அதி முக் கிய இடம் பெறுவது பொருத்தமாகக் காணப்படினும், இக்காலப் பரும்படி ஆக்கச் சூழ்நிலைகளில் முயற்சியாளனைத் தனிப்பட்ட காரணியாகக் கருதிக்கொள்வது இன்றியமை யாதது. மேலும், உழைப்பு ஆக்கத்திற்கு இன்றியமையாத காரணியாகக் கரு தப்படினும், நான்கு காரணிகளின் கூட்டு ழைப்பும் இன்றேல் ஆக்கம் நடைபெறாது என்பதை வலி யுறுத்துதல் அவசியம்.
உழைப்பு மனிதனுடன் நேர்முறையிற் ச ம் ப ந் த ம் கொண்ட சாதனம். இவ்வகையில், அது ஏனை ய காரணிகளி லிருந்து வேறுபாடு கொண்டது. அக்காரணத்தினாலே உழைப் புடன் தொடர்பு கொள்வதாயின், ஒழுக்கம், நீதி, நெறி போன்ற பிரச்சினைகளையும் கவனத்திற் கொள்ள வேண்டியுள் ள து. பிரயோகப் பொருளியலில் இவை சம்பந்தமான தொடர்புகளைத் தவிர்க்க முடியாத நிலை ஏற்படக்கூடுமாயி னும், தூய பொருளாதாரக் கொள்கைகளின் பிரகாரம் உழைப்பு, ஏனைய ஆக்கக் காரணிகளிலிருந்து வேற்றுமை கொண்டதென்ற விவாதம் நியாயமற்றது. இவ்விவாதப் பிர திவா தங்கள் பற்றியோ, உழைப்பின் விசேட தன்மைகளை யொட்டியோ ஆக்குவோன் கவலையுறாது, மறுகாரணிகளைப் போலவே உழைப்பையும் பிரயோகிக்கின்றா 2.. இதனால், முற்

ஆக்க்கக் காரணிகள் - உழைப்பு
55
காலத்திலே நிலம் எத்தகைய முக்கியத்துவம் கொண்டிருந் ததோ, அதேயளவு முக்கியத்துவம் கொண்டிருந்த உழைப் புக் காரணியின் நிலை தற்காலம் குறைந்துள்ளது.
உழைப்பு முக்கியத்துவம் கொண்டு விளங்கியதற்குரிய காரணங்கள்
(அ) ஆரம்ப கால அறிஞர்கள் முயற்சியாளனை உழைப் பாளிகளுடன் சேர்த்துக் கணித்தனர். முயற்சியாளனும் மனித னாகையால் அவனும் ஒருவித உழைப்பேயாகும். அவனை ஏனையவர்களிலிருந்து பிரிப்பதற்கு அவர்கள் காரண மும் கண் டிலர். மேலும், முயற்சியாளனே உழைப்பாளியாகவும், உழைப்பாளியே முயற் சியாளனாகவும், ஓரே மனிதனில் இரு அம்சங்களும் அடங்கி இருந்தமையும் அவர்களின் கருத்துக்
குச் சாதகமாக அமைந்திருக்கக்கூடும்.
(ஆ) ஆரம்ப காலத்தில் ஆக்கத்தின் பொருட்டுப் பாவிக் கப்பட்ட மூலதனத்தின் பங்கு அதி குறைவாக இருந்ததால், ஆக்கம் பூரண மாகுவதற்கு உழைப்பிலேயே பெரிதும் தங்க வேண்டியிருந்தது. உதாரணமாக, அக்காலத்து விவசாயியின் மூலதனம் ஒரு கலப்பையும் இரு எருதுகளுமாக இருந்திருப் பின், விவசாயம் பூர்த்தியடைவதற்கு அவன் அநேக உழைப் பாளிகளைப் பயன்படுத்தியிருப்பான். அதா வது, உழைப்பே கூடிய ' அள விற் பிரயோகிக்கப்பட்டது. பெருந்தொகைப் பண்னை முறை விவசாய மாக இருந்திருப்பினும், கூடிய தொகை யான உழைப்பையே பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால், இக் காலத்தில் டிராக்டர், . இ ய ந் தி ர நீர்ப்பாசனக் கருவி போன்ற விவசாய உபகரணங்கள் மூலதனத்தின் - பெரும் பங்கு கொண்டு ஈடுபடுத்தப்படுவதால், மூலதனத்தின் முக் கியத்துவம் பல துறைகளிலும் அதிகரித்து, உழைப்பின் முக் கியத்து வம் குறைந்துள் ளது.
(இ) உழைப்பிற்கும் ஏனை ய காரணிகளுக்கும் அடிப் படை வேற்றுமையுண்டு. உழைப்பு, மனிதனுடன் நேர்த் தொடர்பு கொண்டது. ஆனால், நிலம், மூலதனம் இரண் டும் அவ்வகைப்பட்டன வல்ல , உழைப்புடன் தொடர்பு கொள் வதாயின், சமூக ரீதியில் ஒழுக்கம், நீதிநெறி ஆகியவற் றினைப் புறக்கணிக்க முடியாது. எனவே, உழைப்பைப் பொருளாதார நோக்குடன் ஆராய்வ து மிகையாகாதென்ற கருத்தும் நிலவியது.

Page 33
56
ஆக்கக் கார ணிகள் - உழைப்பு
3. உழைப்பும் அதன் வழங்கலும் *
ஆக்கத்திற்காக மனிதன் நேர் முகமாகவோ, மறைமுக மாகவோ, சரீரத்தினாலோ, அல்லது மான சீகத்தினாலோ அளிக்கும் சேவையே உழைப்பாகும். உழைப்பையோ, அன்றி மறுகாரணிகளையோ ஆக்கத்தில் நேரடியாகப் பிரயோகிக்க முடியாதென்றும், அவற்றின் சேவைகளே ஆக்கத்திற் பிர யோகம் செய்யப்படும் என்றும் முன்னர் கூறப்பட்ட து. இங்கு, உழைப்பு வழங்கல் என்னவென்பதையொட்டி விளங் கிக் கொள்வோம்.
உழைப்பு ) வழங்கல் ஒரு சமுதாயத்திற் காணப்படும் மனிதரின் தொகையா, அல்லது அவர் கள் அளிக்கும் சேவை களின் தொகையா என நோக்கும்போது, மனிதரை நாம் நேரடியாக ஆக்கத்திற்குப் பிரயோகம் செய்யாதபோது அவர் களின் சேவையையே குறிப்பது நியாயமாகத் தோன்றும்.
சேவைகளின் தொகை சேவையளிக்கும் நபர்களின் தொகையிலும், வேலை நேரங்களிலும், வேலை செய்யும் கால நீட்டத்திலும் தங்கி யுள் ள து. வேலை நேரங் க ளி லும், கால நீட்டத்திலும் குறைவு ஏற்படாத நிலையிற் சேவையளிக்கக் கூடிய நபர்களின் எண் ணிக்கை அதிகரிப்பின், சேவைத் தொகை அதிகரிக்கும். எனவே, நாட்டின் மக்களின் தொகை யையும், உழைக்கும் மக்களின் தொகையையும், உழைப்பு வழங்கல் சம்பந்த மாகக் கணித்தல் வேண்டும்.
4. நாட்டின் மொத்தச் சனத்தொகை
எந்த நாட்டின் சனத்தொகை அதிகமோ, அந்நாட்டின் உழைப்பு வழங்க லும் அதிகமாகவிருக்கும். குறைவான சனத் தொகை குறைவான வழங்கலுக்கு ஏது வா கும். ஆனால், மொத்தச் சனத்தொகையும், உழைக்கும் மக்களின் தொகை யும் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு விகிதாசார அளவுகளிற் காணப்படுமாயின், மேற்கூறி ய தரவையை ஏற்க முடியாது. சான்றாக, 30 இலட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட் டையும், 20 இலட்சம் கொண்ட வேறொரு நாட்டையும் எடுத்துக்கொள் ள லாம். முதல் நாட்டில் முதியோரும், சிறி யோருமாக இருப்பவரின் தொகை மொத்த மக்கள் தொகை
* ' வழங்கல் ' என்னும் சொல்லிற்குப் பதிலாக, ' நிரம்பல் •
என்னும் சொல்லும் பாவிக்கப்பெறுகின்றது.

ஆக்கக் காரணிகள் - உழைப்பு
57
யின் 2 பங்காக இருக்கும்பொழுது, இரண்டாம் நாட்டில் அவ்வகுப்பினரின் தொகை அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையின் 2 பங்கு எனின், இரு நாடுகளினதும் உழைக்கும் மக்கள் தொ கை சமமாக இருக்கும் ( 10 இலட்சம்). எனவே, சனத் தொகையின் அளவுக்கு ஏற்ப உழைப்பு வழங்கல் இருக் கப்படும் என்பதை எக்கால மும் ஏற்றுக் கொள்ள முடியா து.
5. நாட்டின் உழைப்புக்குகந்த சனத்தொகை
ஒரு நாட்டின் உழைப்புக்குகந்த சனத்தொகையின் அளவு அந் நாட்டின் நாகரிக வளர்ச்சி, சமூக அமைப்பு, மக்களி டம் நிலவும் தொழில் புரியும் ஆர்வம், கைத்தொழில் வளர்ச்சி, சமுதாயப் பண்பு ஆகியவற்றைப்பொறுத்தே அமை கின்றது. அவற்றினில் ஏற்படும் ஒவ்வொரு சிறிய மாற்ற மும் உழைப்பின் அள வி லும் மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும், கைத்தொழில் அபிவிருத்தியடைந்த சமுதாயத்தில் ஒவ் வொருவருடைய அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு அச்சமுதாயத்தினது உழைப்பின் ஒரு சிறிய அலகே பயன்படுத்தப்படுகின்றது. எதிர்மறையில், தொழில் அபிவிருத்தியற்ற நாடுகளில், முக்கியமாக, மூல தனக் குறை வின் காரணத்தால், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வ தற்குக் கூடிய பங்கினர் தமது உழைப்பைப் பிர யோகம் செய்யவேண்டியிருக்கின்றது .
நாகரிகமும், தொழில் அபிவிருத்தியும் அடைந்த சமு தாயங்களில் உழைப்பு வழங் கலைக் குறைக்க எடுக்கும் வழி களில் ஒன்று, மாண வர் களைக் கூடிய வயதுவரைக்கும் கல்லூரி களில் வைத்திருப்பதாகும். அதேபோன்று, உழைப்புக்குகந்த வர்களின் தொகையை அதிகரிக்க வேண்டுமாயின், கல் வி வசதி கள் குறைக்கப்படும். உழைப்பு வழங்கலை மேலும் அதி கரிப்பதாயின், வயது வந்தவர்களை ஓய்வு எடுக்காது தடுக்க லாம். வழங்கற் தொ கையைக் குறைப்பதாயின், ஓய்வு பெறும் வயதை முன்கொண்டு வரலாம். ஏழ்மைக் குடும் பங் களில் கல்வி பயிலவேண்டிய பிள்ளைகள் பயி லாது, உழைப்பை அளிக்க முன்வருவர். அதே போல், வயது முதிர்ந்த ஆண் களும், பெண் களும் சீவியத்தை நடாத்த வேறு வழியின்றி, தம் சேவைகளைக் கொடுக்க முன் வருவார்கள்.. உழைப்பு வழங்கல், இந்நிலைகளிலே அதிகரிக்கின்றது. ஆனால், செல் வந்தச் சமுதாயங் களில் முதியோருக்குச் சீவியம் நடாத்த வேறு வழி வசதிகள் இருப்ப தாற் தம் சேவையை விலைபேசி விற் க ஒப்ப மாட்டார். உழைப்பு வழங்கல் குறைவடைகின் றது. பெண்கள் உழைப்புக் கொள்வதை விரும்பாத சமு
பொ- 8

Page 34
58
ஆக்கக் கார ணிகள் - உழைப்பு
தாயங்களிலும் உழைப்பு வழங்கல் சனத்தொகையின் அள விற்கேற்ப இருப்பதில்லை.
ஏழ்மையான ரீதியிலோ, நாட்டு நன்மையைக் கரு தி யோ, நா ளுக்கு அதிக நேரம் வேலை செய்யின் உழைப்பு வழங்கல் அதிகமாகும். வேலை நேரத்தையும், வேலை நாட்களை யும் குறைப்பதன் மூலம் வழங் கற்தொகை குறைவடையும்;
6. வேலைக்குகந்த வ யது
வேலைக்கு கந்த வய தென்பது யாது ? எல்லாச் சமூகங்களி லும் ஒரே தன்மை கொண்ட வரைவிலக்கணம் ஏற்கப்படுமா? மேற்குத் தேசங்களில் சுவாத்தியக் காரணத்தினாலும் ; உண வு, கல்வி, சுகாதார வசதிகளினாலும்; இளம்பராயத்திலேயே சேவை அளிக்கும் பக்குவம் மக்களிடம் ஏற்பட்டுவிடுகின்றது. சாதாரண மாக, 15 வ ய தி லேயே ஆகண் க ளும், பெண் களும் கைத்தொழிற்றுறையில் வேலை செய் யக்கூடிய ப க் கு வ ம் அடைந்து விடுகின்றனர். பெருமளவு இயந்திரப் பிரயோகம் நிலவுவதாற் திருப்தி அளிக்கும் வகையில் அவர்கள் சேவை புரிவர்.
இதற்கெதிராக, ஆசிய, ஆபிரிக்க நாடுக ளில் ( சில நாடு களைத் தவிர்த்து) 15 வய து கொ ண் டவர்களைத் திருப்தி யளிக்கக்கூடிய சேவையாளர்களாகக் கணிக்க முடியாது. இவ் வயதினோர் அதிகமாகத் தேகபுஷ்டிக் குறைவும், ஆற்ற லின்மையும், கல்வித்திறனின்மையும் கொண்டவர்களாவர். இயந்திரப் பிரயோகம் குறைவான நிலையிற் சில சந்தர்ப் பங்களிலே, 18 வய து கொண்டவர்களின் உழைப்புத்திறன் முன்னேறிய நாடுகளில் 15 வய து கொண்டவர்களின் திறனி லும் குறைவாகக் காணப்படலாம்.
மேற் 5 நாடுகளில் 65 - 70 வயதினர் சேவை அளிக்கக் கூடிய பக்குவத்தில் இருப்பது போன்று நம் நாட்டில் இருப் பது அரிது. பின் தங்கிய நாடுகளை நோக்கும் பொழுது, 18 முதல் 55 வரை வயது கொண்டவர்களை யே உழைப்புக்கு கந்த வர்களென்று கணிக்க இடமுண் டு. எனினும், எவ்வகைச் சேவையையும் அளிக்காத குருடர், முட வர், நோயாளிகள் போன்றோரின் எண் ணிக்கையைக் குறைத்துக் கொண் டே மொத்த உழைப்பின் சி அளிப்புத் தொகையைக் கணிக்க வேண் டும், ஆகவே , வெவ்வேறு சமுதாயங் களில் ஆங் காங்கு நிலவும் சூழ் நிலைகளுக்கேற்ப வேலைக்குகந்த வ ய து ணிக் கப்படுகின்றதென் பது விளங்கத்தக்கது.

ஆக்கக் காரணிகள் ~ உழைப்பு
59
7. பொரு ளாதாரக் கணிப்புச் சேவைகள்
எவ் வகையான சேவைகள் பொரு ளாதாரத்திற்குள் அடங் குகின்றன ? தாய் பிள்ளைக்கு அளிக்கும் சேவையும், தகப் பன் மகனுக்கு, அவனின் பள்ளிப்பாடங்களில் உத வி கொடுப் பதும், வேலைக்காரி குழந்தையைப் பராமரிப்பதில் ஈடுபடும் சே  ைவ யு ம் - பொருளாதாரத்திற்குட்பட்டனவா ? அதே குழந்தையை, மூன்று வயதுச் சிறுவன் ஒருவன் விளையாட் டுக் காட்டிப் பராமரிப்பதும் ஒருவகைச் சேவை யாகையாற் பொரு ளாதாரத் திற்குள் அச்சேவையையும் - அடக்குவதா ? அவ் வாறாயின், வேலைக்குகந் தவர்களுள் மூன்று வயது கொண் டவர்களையும் கணிக்க வே ண் டியிருக்கு மல்லவா ? அல்லது, அச்சிறுவனுக்கு ஊ திபம் கொடுபடாத காரணத்தாலே, அன்றி கொடுபட்டிருப்பினும், அவன் தன் சுய உணர்ச்சி களுடன் வேறு பொருளாதாரக் கருமங்களை உருவாக்கும் தன்மையற்றதின் பேரால் அவ னின் சேவை பொரு ளாதா ரத்திற் குட்படாதா?
சேவைகள் பல தன்மைகள் கொண்டன. எனினும், பொருளாதாரத் தொடர்புறுத்திக் கணிக்கும்பொழுது ஆக்கத் திற்கு உதவும் சேவை களையே நாம் கணித்துக்கொள்வது திருப்திகரமாக இருக்கும். சில சேவைகள் நேர்முக ஆக்கத் திற்கு உபயோகிக்கப்படாமல் இருப்பினும், ஏதும் வழியில் ஆக்கத்திற் கு உடந்தையாகவிருக்கலாம். முற்காட்டப்பட்ட உ தாரணத்தில், மூன்று வயதுச் சிறுவன் குழந்தையைப் பரா மரிக்கும் பொழுது அதைக் காயப்படுத்தியிருப்பின், வைத்திய சிகிச்சை அளிக்கவேண்டிய தேவை ஏற்பட்டாகும். கைவசம் இருக்கும் மருந்து களை உபயோகித்த பின், அவற்றினைத் திரும் பவும் நிறுவுவதற்கு ஆக்க முயற்சி தேவை. அப்பேர்ப்பட்ட சேவைகள் ஆக்கத்திற்கு மறைமுக ஈடுபாடு உடையன வாக இருக்கின் றன. 8. தொழிலாளியின் சேவை நேரம்
வெவ்வேறு காரணங்களைக் கொண்டு, வெவ்வேறு சமூகங் களில், வெவ்வேறு வேலை நேரங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. சமூக முன் னேற்றக் கார ண மாக, முற்காலச் சுரண்டல் அமைப்பு மாற்றம் கொண்டு, தொழிலாளி, முதலாளியின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தற்காலத்திற் தொழிற் சங்கங்கள் மூலம் அநேக நன்மை களைப் பெற்றுள்ளான்.
இல ங்கையில், நாளொன்றுக்கு 12 மணித்தியாலங்கள் ! வேலை செய்யும் வழக்கம் ஒழிந்து, 8 மணித்தியால சேவை

Page 35
60
ஆக்கக் கார ணி கள் - உழைப்பு
அமைப்பு முறை அமுல் நடத்தப்பட்டுள்ள து. மேற்கு நாடு களில் கிழமையில் 40 மணித்தியாலங்கள் வேலை செய்வது அவசியம். இருப்பினும், அந்நாடுகளை எமது நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, இங்கு ஒவ்வோர் ஊழிய னு டைய வருட மொத்தச் சேவை பெரிதும் குறைவாகும், இலங்கையில் ஓய்வு வசதிகள் அதிகம். வருடத்தில் கிடைக் கும் அரசாங்க, வர்த்தக, வங்கி விடுமுறை நாட்களும் அதிக மா க இருப்பதுடன், சுகயீன, ஓய்வு வசதிகளும் அளிக்கப் பட்டுள்ளன. இதனால் நாட்டின் மொத்தச் சேவை அளிப் புக் குறைகின்றது. ஒரே எண் ணிக்கை கொண் ட ஊழியர் களிடமிருந்து கிடைக்கும் சேவைத் தொகை மேற்கு நாடு களில் அதிகமாக இருப்பதுடன், ஒவ்வொரு மணித்தியாலச் சேவையின் பேரால் கிடைக்கும் மொத்த வெளியீடும், அதிக மூலதன இயந்திர, தொழில் நுட்பப் பிரயோகத்தினால், உயர்ந்த அளவில் காணப்படுகின்றது.
9. உழைப்புத்திறன்
எச்சமுதாயங்களிலும் ஆங்காங்கு உள்ள உழைப்பாளி கள் ஒரே தர உழைப்புத்திறனைக் கொண்டிலர். உழைப்புத் திறன் என்னும்போது ஓர் உழைப்பாளியின் பேரால் ஒரு குறிக்கப்பட்ட கால எல்லைக்குள் கிடைக்கும் மொத்த வெளி யீட்டையே குறிக்கின்றது. ஒரு வைத்தியன் வேறொரு வைத்தியனின் சேவையிலும் கூடிய தொகைச் சேவையை அளிக்கக்கூடும்..
முன்னவன், நா ளெ ா ன் று க் கு 100 நோயாளிகளைப் பார்வை இடும்போது, பின்னவன் 50 நோயாளிகளைப் பார்வை இடக்கூடும். இவ்வொப்பீட்டில், முதல் வைத்தியனின் நோயாளிகளின் தொகை கூடுதலாக இருப்பினும், அவன் தன் ஒவ் வொரு நோயாளிக்கும் கொ டு க் கு ம் நேரம் இரண்டா மவன் தன் ஒவ் வொரு நோயாளிக்கும் கொடுக்கும் நேரத்திலும் குறைவாக இருப் பதால், அவனின் சேவைத் தரம் குறைவாக இருக்கும் என்று ஏற்கக்கூடிய நியதி உண்டாகின்றது. உழைப்புத்திறன், வெளியீட்டுத் தொகையில் மட்டும் தங்கியிரா து, சேவைத் தரத்திலும் அதிகம் தங்கியுள்ளது என்பது வெளிப்டையா கின்றது.
மொத்த உழைப்புச் சேவையை அதிகரிக்கும் வழிகள் பல உண்டு. சில சமுதாயங்களில் உழைப்பு வழங்கலை அதி கரிக்கும் வழிகள் யாவும் கையாண்ட பின்னரும் வழங்கற் தொகை தேவைக்குக் குறைவாக இருக்கும் சந்தர்ப்பங்கள்

ஆக்கக் கார ணி கள் - உழைப்பு
61
ஏற்படுகின்றன. அந்நிலையிலே, கூடிய உழைப்புத்திறன் மூலம் அக்குறைவு நிவிர்த்தி
செய்யப்படும்., கைத்தொழில் வளர்ச்சி அடைந்த மேற்கு நாடுகளில், உழைப்பின் வழங்கற் குறைவை, உழைப்பின் திறமையை அதிகரிப்பதன் மூலமே நிவிர்த்தி செய்யப்படுகின்றது. ஒவ்வொரு உழைப்பாளியின் வெளியீடும் பலவழிகளால் அதிகரிக்கப்படுகின்றது. அவ் வழி களிற் சிலவற்றை ஆராய்வோம்.
(அ) சமூகச் சேவைகள்
தகுந்த உணவு, உடை, உறையுள், காப்பு வசதிகள் யாவும் மனிதனின் வேலைத் திறனைப் பக்குவப்படுத்துகின்றன. பின் தங்கிய நாடுகளில் இவ் வ ச தி க ள் சிறந்த முறையிற் காணப்படாமையால், ஆங்கு உழைப்புத்திறன் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. நே ா யி னால் பல்லாயிரக்கணக்கான மனித மணித்தியாலங்கள் ஒவ்வொரு வருடமும் இழக்கப்படும் வதுமல்லாது, உழைப்பாளிகளின் சராசரி சீவிய கால அளவும் சுருக்கங் கொண்டு, அவர்கள் அளிக்கக்கூடிய மொத்தச் சேவை மணித்தியாலங்களின் தொகையும் குறைவடைகின்றது. செல் வந்த நாடுகளில் மக்களின் சராசரி சீவிய கால அளவு 70 - 75 வருடங்களாக இருக்கும்போது, வறிய நாடுகளில் அக்கால அளவு 60 வருடங்கள் எனலாம். அதற்கேற்ப, 60 வயது வரைக்கும், முன் ன ய நாடுகளில் ஆணும், பெண்ணும் திருப்தி கரமான தேக சுகத்துடன் சேவைகளை அளிக்கும் வலு இருக் கும்பொழுது, எமது நாடுகளில் 50 - 55 வயது வர முன்னரே திறனும், வலுவும் குன்றிவிடுவது சகசமாகின்றது.
சமூக பாதுகாப்புத் திட்டங்கள் உழைப்புத்திறனை அதி கரிப்பதற்கு ஏதுவாக இருக்கின்றன. இங்கிலாந்திலும், வேறும் சில நாடுகளிலும் இலவச மருத்துவ வசதிகள் : குழந் தைகளுக்கும், தாய்மாருக்கும் பால், உணவு வசதிகள்; பிர சவ காலங்களிற் பெண்களுக்கு விசேட சலுகைகள்; 60 வய துக்கு மேற்பட்ட சகல பிரசைகளுக்கும், உழைப்பின்றி இருக் கும் காலத்தில் சகல உழைப்பாளிகளுக்கும் உபகாரச் சம் பளம் போன்ற பண வசதிகள் யாவும் பெரும்பாலும் உழைப்புத் திறனைப் பாதிக்காத நோக்கம் கொண்டே வழங்கப் படுகின்றன. இவ்வசதிகள் இல்லா நிலையிலே, உழைப்பாளி தனது 2 திபத்தில் ஒரு பங்கினை இம் மார்க்கங்களிற் பயன்
படுத்தவேண்டிய நியதியில், தன் நாளாந்த உணவைக் குறைத்துத் தேகசுகத்தைக் குன்றவிட நேரிடும். பிற்கால வாழ்வை நோக்கியே வறுமையான சமூகங்களில் அநேகர்

Page 36
62
ஆக்கக் காரணிகள் - உழைப்பு
முற்கால வாழ்வில் அதிசிரத்தை காட்டா து, தகுந்த உண வின்றித் தமது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வாழ்க்கை முறைகளில் ஈடுபடுகின் ற னர்.
நம் நாட்டின் சமூக அமைப்பும் இவ்வியல்பான ஓர் இழிநிலைக்கு ஏ துவாகவிருப்பதை இங்கு உணர்த்துவது உசி தம். பெண் களுக்குச் சீதனம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந் தத் தால் அநேக நடுத்தரக் குடும் பங்கள் உணவு, உடை, உறை யு ள் வசதிகளைக் கட்டாயத்தின் பேரில் குறைத்துக் குடும்ப அங்கத்தினர்களுக்குச் சுகா தார இன்னல் களை வருவிப்பதுடன் சமூகத்திற்கும் பல பொருளாதாரச் சிக்கல் களை ஏற்படுத்து வது வழக்கமாகின்றது. சமூக சீர் திருத் தங்கள் மூலம் இவ் வாறான கெடுதியான அமைப்புகளை நீக்கிச் சமூகத்தின் உழைப்புதிறனை அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு என்பது மறுக்க
முடியாததே.
(ஆ) வேலைத்தல சூழ் நிலைகள்
- வேலைசெய்யும் சூழ் நிலைகளாலும் உழைப்புத்திறன் பெரி தும் பக்குவப்படுத்தப்படுகின்றது. சோர்வு, மன நிம்மதி யின்மை, தொ ழி ல் நிறுவனங் களில் இடவசதியின்மை, தொழிலாளர் - நிர்வாகத்தினருக்குமிடையில் தொடர் பு களின்மை, நேர வேறுபாடுகள் யாவும் உழைப்புத்திறனைப் ப ா தி க் கு ந் தன் மைக ளாகும், ஆலைத்தொழிற்றுறையில் ஆரோக்கியத்தைக் குன்றச் செய்யும் அம்சங்களுண்டு. இவற் றினை நிவிர்த்தியாக்குவதன் மூலம் உழைப்பாளிகளின் ஆக்க வெளியீட்டை அதிகரிக்க முடியும்.
முன்னேற்றமடைந்த சமூகங்களில் இந்நெறியைப் பெரி தும் ஏற்று, ஒவ் வொரு தொழில் அதிபரும் தமது நிறுவனத் திற் பல்வேறு சலுகைகளை வழங்கி, உழைப்பாளிகளின் சோர்வை நீக்குவதுடன், அவர் களின் குடும்பப் பொறுப்பு களிலும் இரக்க சிந்தை காட்டி, அவர் களின் தன் நம்பிக்கையை அதிகரித்து, அதன் பயனாற் கூடிய வெளியீட்டுத் தொகையைப் பெறுகின்றனர். சுய நன் மையைக் கருதி, உழைப்பாளிகளைச் சுரண்டல் செய்யுந் தொழிலதிபர்களைச் சட்டங்கள் கட்டுப் படுத்துவதாலே உழைப்பாளிகளின் வசதிகள் பெரு மளவிற்கு நிறைவு கொண்டு, அவர்களின் திறனும் வலுவடைந்து, வெளியீட்டுத் தொகை அதிகரிக்கின்றது. நிறுவனத்திற்குச் சொந்தமான வைத்தியசாலைகள், சிற்றுண்டிச் சா லை க ள் போன்ற வசதிகள் உழைப்புத் திறனை ஊக்குவிக்கும் அம்சங் களாகும்.

ஆக்கக் காரணிகள் - உழைப்பு
63
(இ) கல்வியும், தொழிற் பயிற்சியும்
கல்வி கற்றவன் கற்காதவனிலும் கூடிய விவேகமும், திற னும் கொண்டவனாகவிருப்பான். ஆகையால், ஒவ்வொரு வ னும் தான் ஏற்றுக்கொள்ளும் பொறுப்புக்கு எத்தகைய கல்விப் பயிற்சி அவசியமோ, அதைப் பெற்றுக்கொள்வது பொருத்தமாகும். எழுதுவினைஞனாகக் கடமையாற்றுவதற் குப் பட்டதாரி யாகவிருப்பது அவசிய மன் று. எனினும், பட்ட தாரி பெருமளவுக் கலாசாலைக் கல்வி பெற்றதனால் விரிவான விவேகமும், நோக்கமும் கொண்டு, பட்டதாரியல்லாதவனி லும் கூடிய திறமை கொண்ட எழுதுவினைஞனாகக் கடமையாற் றக்கூடும். மேலும், கலாசாலைக் கல்வி வெவ்வேறு தனித் துறைகளுக்குத் தேவையான பயிற்சியை அளிப்பதற்கு அடிப் படை வசதிகளை ஈட்டும்.
ஒவ்வொரு தொழிற்றுறையிலும் கல்வியின் பிரயோக வேறுபாடு உண்டு. எத் தொழிற்றுறையை உழைப்பாளி நாடு கின்றானோ, அத் தொழிற்றுறைத் தொடர்பான கல்வி அவ னின் சுய திறனை வளர்க்கும். பொறியியல், வைத்தியக் கல்விப் பயிற்சி ஆகியனவற்றைத் தக்க முறையிற் கற்காது, அத் துறைகளிலே பொறுப் பேற்பவனின் அநுபவத் திறன் குறை வாகவிருக்கும் பொழுது அவனின் வெளியீடு குன்றுவதுடன், தரமும் குறைவாகவிருக்கும்.
ஒவ் வொரு தொழில் நிறுவனத்திலும் அதற்குரிய விசேட சிறப்புப் பயிற்சியைத் தொழிலாளி பெறுவது அவசியம். ஆலையொன்றின் இயந்திரப் பொறிகளை இயக்கும் வழிகளை அவன் அறிந்திராவிடின் இயந்திர விரயம் ஏற்படும்; ஆக்கத்தொகை கு ன்றும்; தரம் பாதிக்கப்படும். நிறுவனங் கள் யாவும் தமக்குரிய விசேட அம்சங்களுக்கேற்ப உழைப் பாளிகளைத் தொழில் நுட்பப்பயிற்சி பெற்றுக் கொள்ளச் செய்வதால் சமூக நலன் கள் விரிவடையும். (ஈ) கூடிய வேதனங்கள்
குறைந்த வேதனங்கள், நற்சீவியம் நடாத்தும் வசதி களைக் குறைப்பதனால், கூடிய வேதனங்கள் உழைப்பின் தரா தரத்தை அதிகரிக்கும். குடும்பப் பொறுப்புணர்ச்சி கொண் டோர் வேதனக் குறைவினால் தம் உழைப்புத்திறனை இழக் கின் றனர். எ ன வே, உழைப்புத் திறனை ஊக்குவிக்கும் நோக் குடன், மேற்கு நாடுகளில் தகுந்த வேதன மட்டங்கள் நிறு வப்படுகின்றன. இதற் கெதிராக, கீழைத்தேச நாடுகளில் வே தனக்குறைவு உழைப்புத்திறனின் மைக்கு ஏதுவாகின்றது.

Page 37
64
ஆக்கக் காரணிகள் - உழைப்பு
அல்லாது, உழைப்புத்திறன் இல்லாத காரணத்தாற் குறை வான வேதனங்கள் வழங்கப்படுகின்றனவென்பது பொருத் தமாகுமா ?
உச்ச அளவுக் கூலிமட்டம் உழைப்புத்திறனை அதிகரிக்கு மென்று கூறும்பொழுது, கூலிமட்ட உயர்வுத் தொகையைக்  ெக ா ண் டு (கூடிய நாணயத் தொகையைக் கொண்டு ) கொள்ளக் கூடிய பொருட்கள், சேவைகள் ஆகியவற்றின் தொகையும் அதிகரிக்க வேண்டும் என்பதே. அவ்வா றான தன்மையைக் கொண்டே கூடிய நன்மைகள் பெறப் படும். எதிர் நிலையிலே, குறைந்த கூலி மட்டம் நிலவுவதா யினும், அந்த அமைப்பாற் பெறும் வருவாயைக் கொண்டு கூடிய கூலிமட்ட அமைப்பாற் பெறும் வருவாயின் நன்மை களையே பெறு வதாயின், கூடிய கூலி மட்டத்தை நிறுவுவதில் எவ்வித பலனும் காண்பதற்கில்லை . இங்கு, நாண ய வரு மானத்திற்கு மேலாக மெய் வருமானமே கணிப்புக்குரியது.
(உ) உழைப்புத் திறனும், ஏனைய காரணிகளும்
தனிப்பட்ட முறையிலே 'உழைப்போ, மறு காரணி களோ பொருளாதாரத் தன்மையைக் கொண் டில. ஒவ் வொன்றுடனும் மறு காரணிகள் இணைக்கப்பட்டாலொழிய ஆக்கம் ஏற்படாது. இந்நிலையிலே, திறமை கொண்ட உழைப்பு தனிப்பட்ட முறையில் முக்கியத்துவம் கொண்டுள்ளதா என் பது கேள்விக்குரிய து . எனினும், சாதாரண தரம்கொண்ட காரணிகளுடன் திறமையான உழைப்பை இணைக்கும் பொழுது சாதாரண ஆக்கத் தொகையிலும் கூடிய விளைவைப் பெற முடியும் எனும் போது கூடியதரம் கொண்ட காரணிகளு டன் திறமை வாய்ந்த உழைப்பை இணைக்கும்போது மேலும் கூடுதலான விளைவைப் பெறுவது உண்மை என்பதே. உதாரண மாக, வளம் கொண் ட. நிலத்தை விளைவுக்குப் பாவிக்கும் பொழுது கிடைக்கும் வெளியீடு, வளமற்ற நிலத்தின் வெளி யீட்டிலும் கூடுதலாக விருக்கும்; வளம் கொண்ட நிலத்திற் பாவிக்கப்படும் ஒவ்வொரு உழைப்பு அலகினதின் வெளி யீடும் கூடுதலாக இருக்கும். இதுபோன்றே, நிலத்தை மரக் கலப்பையாற் பண்படுத்தும்பொழுதும், டிராக்டராற் பண் படுத்தும் பொழுதும் கிடைக்கும் விளைவு க ளு க் கி டை  ேய அதிக வேறுபாடுகள் உண்டு. தரம் கூடிய அமைப்போன் ஒவ்வொரு கூடும் உழைப்பைக் கொண்டும் கூடிய விளைவைப் பெறுவான். உழைப்பாளிகள் அதிக திறன் கொண்டிருப்பி னும், அமைப்போன் ' திறனற்றவனாகவிருப் பின் வெளியீடு குறைவடையும். ( ஒவ்வொரு உழைப்பு அலகுக்கும் உரிய

ஆக்கக் காரணி கள் - உழைப்பு
65
வெளியீட்டுத் தொகையும் குறைவடையும் ): தொழிற்பிரி வும், சிறப்பியல்பும் இயங்குந் தறுவாயில் உழைப்புக்குரிய வெளியீட்டு அளவிலும் விரிவு காணப்படுமா கையால், திறன் கொண்ட உழைப்பைத் தரம் உயர்ந்த ஏனைய காரணிகளு டன் இணைப்பின், மொத்த வெளியீடு மேலும் அதிகரித்து ஒவ்வெ ஈரு உழைப்பு அலகின் வெளியீட்டுத் திறனும் பன் முறை அதிகரிக்கும்.
அலகின் "வளியீடு ஒனய க
10. ஆக்கப் பிரயோக உழைப்பு
எச்சமுதாயத்திலும் அங்கு காணப்படும் முழு உழைப் பும் ஆக்கத்தின் பொருட்டுப் பிரயோகம் கொள்வதில்லை என்ற அபிப்பிராயம் சில பொருளாதார அறிஞர்களிடையே காணப்பட்டது. அவர்களிற் சிலர், விவசாயத்தில் ஈடு கொண்ட உழைப்புத் தொகையே ஆக்கப் பிரயோகம் கொண்டதென்றும், ம று து  ைற க ளி ல் ஈடுபடுத்தப்படும் உழைப்புப் பிரயோகமற்றதென்றும் கூறினர். அடம் சிமித் (Adam Smith ) பொருட்களை ஆக்குவதற்குப் பிரயோகப் படுத்தும் சகல உழைப்பும் ஆக்கப் பிர யோகம் கொண்ட தென வும்; வீட்டுச் சேவைகள், நேர் முகச் சேவைகளுக்குப் ( வைத்தியர், ஆசிரியர் போன்றவர் அளிக்கும் சேவைகள் ) பிரயோகப்படும் உழைப்பு ஆக்கப் பிரயோக மற்ற உழைப் பென வும் குறித்தார். ஆயினும், உழைப்பு அத்தகைய பிரிவு களைக் கொண்டது என்று சொல்வதற்கில்லை. ஆக்கம் எனும் போது பொருட்களையும், சேவைகளையும் உண்டாக்குவ து மட்டுமன்றி, அவை நாடப்படும் இடத்திலும், காலத்திலும் அவற்றினை க் கிடைக்கச் செய்யுந் தொண்டுகளும் அத்தொகு திக்குள் அடங்குகின்றன.
எனவேதான், நேர்முகமாகவோ, மறைமுகமாவோ மனி தனின் தேவைகளைப் பூர்த்தி செய்யுந் தொண்டுகளிற் பாவிக் கப்படும் உழைப்பு யாவும் ஆக்கப் பிரயோகம் கொண்டது என்று கூறப்படுகின்றது. சில சந்தர்ப்பங்களிலே, உழைப் பைப் பயன்படுத்தி, அதனால் கிடைக்கும் பொருட்களும், சேவைகளும் பயனற்றதாகவிருப்பின், அவ்வுழைப்புப் பிழை யான பாவிப்பைக் கொண்டதெனலாம். கடற்கரை மணலை மாவாக்கிக் கடலில் விடு வ தும், ஓர் கிணற்று நீரை வெளிப் படுத்தித் திரும்பவும் அதே கிணற்றில் விடுவ தும் ஆக்கத் தில் இடம்பெறுவதில்லை. எவ் வாறாயினும், உழைப்பு எக் காலத்திலும் ஆக்கத்தன்மை கொண்டுள்ளது. பொருட்களும் சேவை களும் மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் படைக்கப்படுவதால், அவற்றினிற் பிரயோகிக் கப்பட்ட உழைப்புப் பயன் கொண்டதென்பதில் ஐயமில்லை,
பொலை 9

Page 38
அத்தியாயம் 5
ஆக்கக் காரணிகள் --(3): மூலதனம்
தனியாரின் மூலதனம்
ஏனைய காரணிகளுள் மூல தனம் பெரி தும் விளக்கக் குழப் பம் கொண் டது. மூலதனம் என் பது யாது : அ து எத் தொழிலைச் செய் கின் ற து; அத்தொகுதிக்குள் எவ்வாறான தன்மை கொண்ட பொருட்களைச் சேர்ப்பது ; விலக்குவது போன்ற பிரச்சினைகள் உண்டு. அக்காரணத்தைக் கொண்டு, மூல தனம் பல வரைவிலக்கணங்களுக்கு உள்ளாக்கப்பட்டுப் பொருளியல் கற்கும் மாண வன் அதிக சோதனைக்குட்படு கின்றான். சாதாரண மனிதன் ஒரு வன் பணம் கிடைப்பின், தன து தேவைகளைப் பூர்த்தி செய்ய வல் ல பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியு மென்ற நோக்குடன் மூலதன மென்
னும் பொழு து பண த்தையே கரு து கின்றான்.
அவன் ஒரு கடையை நிறுவும் நோக்கம் கொண் டிருப் பின் , பணத்தைப் பெற்று வியாபாரம் தொடங்க முயற்சிப் பான். இதனாற் பணம் அவனுக்கு மூல த ன ம் என்ற பொருட் படும். பிரயோகிக்கப்பட்ட மூல தனம் கட்டிடங்களாக வும், பொறிச் சாதனங்களாகவும், சரக்கு க ளாகவும், : உபகர ண ங் க ளாகவும் உருமாறி விடும். * பணத்தில் மீதி இல்லாக் கார ணத்தால் மூலதனம் சமைந்து விட்டதென்று அவன் கூறுவா னாகின் அதிற் பொரு ளில்லை. ஏனெ னில், பண மாக இருந்த மூல தனம் உரு மாறிப் பொருட்களாகப் படைக்கப்பட்டுள் ளன. சில சந்தர்ப்பங் களிலே, உரு மாறப்பெற்ற மூலதனத் தின் பெறுமதியில் மாற்றமேற்படலாம். சான் றாக, படைக் கப்பட்ட கட்டிடம் சே த முற்றால் மூலதனக் குறைவும், கொள்வனவு செய் யப்பட்ட காணியின் பெறுமதி விலை உய ரின் மூலதன அதிகரிப்பும் உண்டாகும். எனவே தான், மூல தன ம், அதன் தன்மை, பிரயோகம், பயன்பாடு போன் றவை யைக் கொண்டு பல் வேறு பட்ட அம்சங்களாக வகுக்கப்படு கின்ற து.
2. நிலையான மூலதனம்
நீண் ட கா ப் பிர யோ கப் ப ட ன் பாடு சொ ல் ட ைல யும் குறுகிய காலத்திற் புதுப்பிக்க வே ண் டிய தன மையற்ற து

ஆக்கக் காரணி கள் --- மூல தனம்
67
மான சொத்துக்கள் நிலையான மூலதனத்தைச் சார்ந்தன. கட்டிடங்கள், பொறிகள், தளபாடங்கள் யாவும் இத்தொகு திக்குள் அடங்கும். இவை போன்ற பொருட்கள் - வருடா வருடம் புதுப்பிக்குந் தன்மையைக் கொண்டில் லா திருப்பினும், ஒரே தர ஆயுட்காலத்தைக் கொண்டன வல் ல. எடுத்துக் காட்டாக, கட்டிடங்கள், குறைந்த பட்சம் 25 வருடங்களுக் குப் புதுப்பிக்க வேண்டியில் லாது இருக்கும் பொழுது , மரத் தளபாடங்கள், 10 வருடங்களுக்கு மேற் திறமையான சேவை கொடுக்காத காரணத் தால் புதுப்பிக்கவேண்டி இருக்கும். (இங் கு, சாதாரண பா வனை யே கருத்துக் கொள்ளப்படுகின் றது. ஏ தும் அசாதாரணக் காரணங்களால் இப் பொருட் களின் ஆயுட்காலம் குறை வடைய லாம். கட்டிடங்கள், குண்டு களால் அழிவுறலாம்; வீட்டுத் தளபாடங்கள் தீக்கிரை யாக லாம்),
3. கழலும் மூலதனம்
எந்த மூலதனப் பங்கு அதி விரைவாகப் புதுப்பிக்க வேண் டுமோ, அப்பங் கு சுழலும் மூல தன த்தைச் சார்ந்தது. இப் பங்கு, அன் றாடத் தேவைகளை நிவிர்த்தி செய்யுந் தன்மை கொண்டது. முன் கூறிய உ தாரண த்தில், கடையில் விற்பனைக் குரிய பொருட்கள் யாவும் ( சீக்கிரம் ) விற்பனைக்குள்ளாகுவ தால், அதனால் பெற்ற பண த்தைக் கொண்டு அதே பொருட் களை, அல் லது வேறு பொருட்களை, மீண்டும் கொள்வனவு செய்தாக வேண்டும் , அதர் வது, வியாபாரி, சரக்குகளை விற்கும் முயற்சியிலீடுபடு வானாயின், அச்சரக்குகளும், அவற்றை விற்றதாற் பெறவேண்டிய கடன் தொகையும் சுழலும் மூல த னத்தைச் சார்ந்தன.
சுழலும் - மூல தன த்தின் அமைப்பு மாறிக்கொள் ளுந் தன்மை கொண்டது. பொருள் பண மாகவும், பணம் பொரு ளாகவும் மாறி மாறிச் சுழலு கின் ற ன. எனவே, சுழலும் மூல தன ம் ஒரு குறிக்கப்பட்ட கால எல்லை வரை ஒரே தன் மை கொண்டு இயங்கு மென்று வரையறுக்க முடியாது ள் ள து.
திரவ மூலதனம்
வியாபாரியின் திரவச் சொத்து அவனின் கையிருப்புப் பண த் தொகையாகும்... அதைக் கொண்டு எந்நேரமும், எப்பொருளையும், யாரிடத்தும் பெறமுடியும். பொதுவாக, ஒரு நாட்டின் சட்டச் செலவாணியே திரவ மூலதனத்தின்

Page 39
68
ஆக்கக் கார ணிகள் - மூல தனம்
முழு அம்சத்தையும் கொண்டது. திர வ மூல தனம் ஏனைய மூல தன வகை களி லும் கூடிய அங்கீகாரத்தைப் பெற்றது மாகும்,
திரவமற்ற மூலதனமென்று கணிக்கப்படும் பொருளும் (உதாரணம்: கட்டிடம் ) உடன டியாகப் பரிவர்த்தனைக்குள் ளாக்கப்பட்டு விற்கப்பட்டால், உரித்தாளனுக்குத் தேவை யாகும் வேறு பொருட்களைப் பெற்றுக்கொடுக்குந் தன்மை யைப் பெற்றுவிடுகின்றது. அந் நிலையிலே , அது திரவத் தன்மை கொண்டுள்ளதென லாம். எனினும், அப்பரிவர்த் தனை செயற்படுவதற்கு ஏ தும் ஒரு கால இடைவெளி இருக் கப்படுவதனாற் பணத்துக்குரிய பூரண திரவத் தன்மையை அது கொண்டில து என்பது உண்மையே. என வே, பணத் தையே திர வ மூலதன மென்று கூறுவது பொருத்தமாகும்.
இதுபோன்ற மூலதனப் பிரிவுகளை எந்த ஒரு நிறுவனத் திலும் கா ணலாம். ஒரு நிறுவனத்தின் ஆலையும், இயந்திரப் பொறிகளும் நிலையான மூல தனமாகவும் ; மூலப் பொருட்கள், நடுத்தர இனப்பொருட்கள், ஆக்கப் பொருட்கள் யாவும் சுழலும் மூலதன மாகவும்; வங்கிப் பணம், கையிருப்புப் பணம், திரவ மூல தனமாகவும் கருதப்படும். 5. பொருளாதார மூலதனக் கணிப்பு
சாதாரண மனிதன் எக்கருத்தைக் கொடுக்கின்றானோ, அதே கருத்தைக் கணக்காளனும் மூலதனத்திற்குக் கொடுக் கின்றான். ஒரு தாபனத்தின் . சகல சொத்துக்களுக்கும் நாணய மதிப்பைக் கொடுத்தே தாபனத்தின் பெறுமதியைக் கணிக்கின்றான். இல்லையேல், பெரும் பட்டியலொன்றை அவன் தயாரிக்க வேண் டியா கும். ஆலைகள், இயந்திரக் கருவிகள், மேசை - கதிரைகள், ஆக்கப்பட்ட பொருட்கள், என்று நீட்டம் கொண்ட பட்டியல் தென்படும். இக்கட் டான இந்நிலையிலிருந்து தவிர்த்துக் கொள்ளும் நோக்கத் துடன் சகல இனங்களுக்கும், அவைக்கேற்பப் பண மதிப் பைக் கொடுத்து, மொத்தப் பெறுமதியின் தொகை அளவை நாண ய அடிப்படையிலே அவன் கணிக்க முயல் கின்றான். அவனது கருத்துப்படி, ஒரு தாபனத்தின் மூலதன ம் அதன் தேறிய சொத்துக்களாகும். அத்தாபனத்துக்குரிய கடன் தொகையை இருக்கப்பெறும் சொத்துக்களிலிருந்து கழித் தாற் கிடைப்பது தேறிய சொத்து. இதுவே நிறுவனத்தின் மூலதனம்.

ஆக்கக் காரணிகள் - மூலதனம்
69
ஆனால், இத்தகைய கணிப்புப் பொருளாதார நோக் கத்திற்குப் பொருத்த மற்றது. மூலதனம் ஓர் ஆக்கக் காரணி; அது எத்தன்மை கொண்டிருப்பினும் மென்மேலும் செல் வத்தைப் பெருக்கக் கூடியதாயின், அது மூலதன மாகு மெனப் பொருளாதார அறிஞர் வாதிடுகின்றனர்.
மூல தனம் செல்வத்தைப் பெருக் கக்கூடிய த ன்  ைம கொண்டிருப்பின், அது செல்வத்தின் அம்சங்களான பயன் பாடு, அருமை, நாண ய மதிப்பு, கை மாறுந் தன்மை ஆகிய வற்றினைக் கொண்டாக வேண்டும். இந்நிலையிலே, ஒரு நாட் டின் முழுச் செல்வத்தையும் மூல தனமெனக் கருதுவது அசாத்தியமாகின்றது . ஆகினும், சகல மூலதனமும் செல் வத் துள் ளடங்கு மென்பது நியாயமே, சான்றாக, தாஜ்மகால் ( Taj Mahal) இந்தியாவின் செல்வத்தின் ஒரு பங்கு. அது போன்று ஒன்று மட்டுமே இருக்கின்றது: அதாவது, அதன் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ள து. அதைப் பணம் கொடுத்துக் கொள் வதற்கு எண்ணற்ற நபர்கள் முன் வருவர்; ஆகையால், அது பண மதிப்பும் கொண்டது. அதன் கலை நுணுக்கங்களைப் பல்லாயிரம் மக்கள் ரசிக்கின்றனர்; அவர் களுக்கு ஏற்படும் திருப்தி மூலம் அது பயனைக் கொடுக்கக் கூடிய தாகவும் இருக்கின்றது. அதன் உரிமையும் கை மாறக் கூடியதாகவுள்ளது. அத்தனை அம்சங்களை யும் அது கொண்டு இருப்பினும், மூல தனம் என்ற கருத்தைக் கொண்டதல்ல. அதைக் கொண்டு மேலும் எந்த அளவுச் செல்வத்தை விருத்தி யாக்கலாம் ? செல்வத்தை விருத்தியாக்காத நிலையிலே அது மூலதன மென்ற தன்மையைக் கொண்டுள் ளதல்ல. ஆனால், மூல தன மாகப் பயன் படுத்தக்கூடிய சந்தர்ப்பமும் அதற்குக் கிட்டலாம். அதே கட்டிடத்தைப் பார்ப்போர் யாவரும் செலுத்தும் பிரவேசக் கட்டணப் பணத்தைக்கொண்டு (கட்டணம் விதிக்கப்படின் ) ஒரு ஜவுளி ஆலையை நிறுவிக் கொண்டால், மென் மேலும் செல்வத்தைப் பெருக்கிக்கொள் ளும் வழிவகுக்கப்படுகின்றது. ஆனாலும், தற்போதிருக்கும் சந் தர்ப்பங்களில் அவ்வாறான உற்பத்தி வசதிகளில்லாத காரணத் தினால் அது செல் வமேயொழிய உற்பத்திக் காரணியல்ல. இதற்கெதிராக, ஒரு சீமெந்து ஆலையின் புகைக் கூண்டு மூல தன மாகக் கருதப்படும்; அ து சீமெந்து உற்பத்திக்கு ஏது வான அம்சம்.
செல்வத்திற்கும் மூலதனத்திற்கு முள் ள வித்தியாசங்கள் இம்முறையில் விளக்கப்படினும் சில சமயங்களில் மூலதன் மெனக் கருதப்படும் இனங்கள் அத்தன்மையற்றதாகவும்,

Page 40
70
ஆக்கக் காரணிகள் --- மூல தனம்.
செல் வம் என்று கருதப்படுபவை மூல தன மாகவும் இருக்க லாம். முற்கூறியது போல, தாஜ்மகால் செல்வம் என்று கரு தப்படும் பொழுது அது மூலதன மாக - மா றுந் தன்மை யையும் கொண்டிருப்பது விளங்கிற்று. அது போன்று, சீமெந்து ஆலையின் புகைக் கூண்டும் பாவிக்கப்படாதிருப்பின், அல்லது பாவிக்கக்கூடிய நிலையில் இல்லா திருப்பின், மூலதனத் தன் மையை அது இழந்து விடுகின்றது.
6. பொருட்களும் மூலதனமும்
பொருட்களை நோக்கும் பொழுது அவற்றில் எத்தன்மை கொண்டவை மூல த ன மாகக் கருதத் தகுந்த  ைவ ? ஆக்கத் தின் மு ழு நோக்கமும் நுகர்வோர் எப்பொருட்களைக் கொண்டு திருப்தியுறுவரோ அவற்றினை அவர்களுக்கு அளிப் பதே. அப் பொருட்கள் யாவும் நுகர்வோர் விரும்புந் தன் மையில் கிடைக்கப் பெறா திருப்பின் பயன்படுத்தப் பெற மாட்டா. பாண், பட்டர் போன்ற உணவுப் பொருட்களும்; உடை, புத்தகங்கள், வீட்டுத்தளபாடங்கள் போன்றன வும் நுகர் பொருட்களாகும் நேரடியாக நுகர்வுக்குள்ளாக்கப் படுவ தாலே அப்பொருட்களைப் பூர்த்தி பெற்ற பொருட்கள் என வும் அழைக்கலாம், அ தா வ து, அவற்றினை நுகர்ந்து கொள்வதற்கு மேலும் எவ்வகை முயற்சியும் வேண்டி யதில்லை.
சில பொருட்கள், அவை கொண்டுள் ள தன்மையில் நுக ரப்பெறாது மறை முக மாகப் பொருளாக்கத்திற்குப் பயன்படு வனவாக இருப்பதால், அவை ஆக்கப் பொருட்களெனக் கருதப்படுகின்றன. அ தா வ து , அவற்றைக் கொண்டு வேறு பொருட்களை ஆக்கம் செய்யலாம். ஆலை கள் ; கட்டிடங்கள்; இயந்திரங்கள்; தொழில் உபகரணங்கள் ; முதற் பொருட்கள் (பருத்தி, கம்பளி, பட்டு ); பூர்த்தி பெறா நிலையைக்கொண்ட பொருட்கள்: போக்குவரத்துச் சாதனங்கள் ( புகையிர தம், நீண்ட சாலை கள், வாகனங்கள் ) யாவும் இப்பகு தியைச் சார்ந்தன. இவை மூல-ஆக்கப் பொருட்கள், அல்லது, நடுத்
தர ஆக்கப் பொருட்கள் என அழைக்கப்படும்.
பொருட்க ள் நுகர் பொருட்களாகவும், ஆக்கப் பொருட் க ளா கவும் பிரிக்கப்படுமாயினும், சில சந்தர்ப்பங் களில் நுகர் பொருட்கள் ஆக்கப் பொருட்களாகவும், ஆக்கப் பொருட் கள் நுகர் பொருட்களாகவும் துலங்கும். " எப்பொருட்கள் எத்தன்மை கொண்டுள் ள ன வென்பதை நுண் ணி யமாகக் கணிப்பது சுலபமன்று.
பாண் ஒரு நுகர் பொருள். அது

ஆக்கக் காரணிகள் - மூல தனம்
எடுத் துள்ள வடிவம் பூரண மா ன து. ஆனால், - அதை ஒரு தொழிலாளி நுகர் ந்து, இயந்திரமொன்றை ஆக்குவானாகின், அப்பாண், இயந்திர ஆக்கத் திற்குப் பயன்பட்டு, ஓர் ஆக்கப் பொருளாகின்றது. அதேபோன்று, நிலத்தை உழும் டிராக் டர் ஆக்கப் பொருளாகக் கருதப்படினும், அதற்கு ரியவன் தன் குடும்பத்தைச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல் லு வ தற்கு அதைப் பயன்படுத்தும்போது நுகர் பொருளாகக் கணிக்கப் படும். மேலும், வர்த்தகத் தொழிலில் ஈடு கொண்டவனின் மோட்டோர் வான் ( Van ) ஆக்கப் பொருளாயினும், ஓர் உற்சவத்திற்கு 7 அதிற் பிரயாணம் செய் வா னாகின், நுகர் பொருளாக மாறுகின்றது. சுற்றுலாவுப் பிரயாணி களைக் காவிச் செல் லும் புகைவண்டி ஆக்கத்திற்கு உதவி செய்யுந் தொழிலாளிகளையும் கொண்டு செல்லுமாயின், அவ்வண்டி ஒரே நேரத்திலே நுகர் பொருளாகவும் ஆக்கப் பொருளா வும் கணிக்கப்படும். ஆக்கப் பொருட்கள் வெவ்வேறு சந் தர்ப்பங்களில் மறு தன் மையையும் கொண் டிருக்கும் என்பது புலனாகின்றது , ஆயினும், ஒரு பொருள், ஒரு குறிக்கப்பட்ட தொழிலுக்குப் பிரயோகப்படுத்தப்படுமாயின், அப்பொருள் அந்நேரத்தில் இரண்டில் ஒரு தன் மை யையே கொண் டிருக் கும். தொழிலாளிகளுக் குத் தனி யாக ஓடும் புகை வண்டியை ஆக்கப் பொருளாகவும், சுற்றுலா வுக் கென ஓடும் வேறு தனி வண்டியை நுகர் பொரு ளாகவும் கணிப்பது சாத்தியம்.
சிலர், உற்பத்தி யா ளர், நடுவர், சில்லறை வியாபாரிகள் யாவோரின் கையிருப்பு நுகர் பொருட்களையும் மூலதன மா கக் கருதுகின் றனர். இக் கணிப்பு, கணக்காளரின் கணிப்புக்கு இசையும். ஒரு தாபனத்தின் தேறிய சொத்துக்கள் யாவும் மூலதன மென்று கருதும் பொழுது, கையிருப்பிலிருக்கும் விலைப் படாத பொருட்கள் யாவும் அச் சொத்துக்களுள் அடங்குகின் றன. ஆயினும், - தூ ய, உண் மைக் கருத்தைக் கொடுக் கும் நோக்கம் இருப்பின் , முற்சொன் ன பொருட்களைப் போன் றவை  ைய ஆ க் க ப் பொ ரு ட் க  ெள ன் று ம், விற்படாத, கையிருப்புப் பொருட்களை நுகர் பொருட்க ளென்றும் கணிப் பது இலகுவாக விருப்பது மல் லா து பொருத்தமாகவும் இருக்
கும்.
7. மூலதனத்தின் வளர்ச்சி
மூல தனம் பல தன்மைகளையும், பல விளக்கங் களையும் கொண்டுள் ள ெத ன்பது உணர்த்தப்பட்ட து. எத்தன்மையைக் கொண்டிருப்பினும், செல்வத்தை மென்மேலும் பெருக்கு வ

Page 41
72
ஆக்கக் கார ணிகள் - மூலதனம்
தற்கு உடந்தையாக இருக்குமென்பதும், அந்நிலையிலே அது செல்வத்தின் ஒரு பகுதியாகும் என்பதும் புலனாயிற்று. இருப்பினும், முயற்சியாளனின் கருத்துப்படி, மூலதனம் ஆக் கக் காரணியாகவிருந்து, ஆக்குந் தன்மை கொண்ட பொருட் களையும் அன்றி, நுகர் பொருட்களையும் ஆக்குவதற்கு உகந்த தாக இருக்க வேண்டும் என்பது குறிக்கத்தக்க து. ஒரு குறிக்கப்பட்ட நேரத்தில் இத்தன்மை கொண்ட பொருட் களின் தொகையைக் கொண்டு, ஒரு சமுதாயத்தின் ஆக்கக் கொள் அளவைக் கணிக்கலாம்.
பண்டைக் காலந் தொட்டு ஆக்கத்தில் மூல தனம் பங்கு கொண்டுள்ள து. ஆனால், அக்கால மூலதனப் பிரயோகம் மிகவும் குறைந்ததாகும். தற்காலத்தில் அதன் பிரயோகம் திறன் கொண்டிருப்பது மல்லாது. பெரிதும் விரிவடைந்துமுள் ளது. மாமிசம் அருந்திச் சீவியம் நடாத்தியவனும் ஆதியிற் கடின மான முறைகளைக் கொண்டே மிருகங்களைக் கைப்பற் றிப் பின்னர் கொன்று, உண்டு இருப்பான். களைப்பாகும் வரைக்கும் மிருகங்களைக் கலைத்து, அன்றி ஒழிந்து இருந்து அவற்றினைக் கைப்பற்றியுமிருப்பான். (இவ்விரு முறைகளும் வேட்டையாடியவனை யும் களைக்கவும், சலுக்கவும் செய்து இருக்கும் ). அவ் வழிகள் தகுந்த பலன் களை அளிக்காததினால், சுலபமான தும், கூடிய பலன்களை விரை வாகக் கொடுக்கக் கூடியதுமான வேறு வழிகளை அவன் கண்டுகொள்ள வேண் டியதாகிற்று. இயற்கையாகக் கிடைத்த கற்களையும், தடி களை யுங் கொண்டு சமயங்களில் மிருகங்களையும், பறவைகளை யும் கொன்றிருப்பானெனினும், கற்களும், தடிகளும் கையண் டையிற் கிடையாதிருப்பின், அ வ ற் றி னை ச் சேகரிப்பதற்கு அவன் தன் உழைப்பைப் பிரயோகித்தான். அக்கற்களும், தடிகளும் அவனின் உணவைப் பெறுவதற்குப் பாவிக்கப் படுந்தறுவாயில் மூல தன மாக விளங்கின. இயற்கையாகக் கிடைத்த (நிலத்திலிருந்து கிடைக்கப்பட்ட ), பொருட்களு டன் மனிதனின் உழைப்பும் பிரயோகிக்கப்பட்டு, மூலதனம் எவ்வாறு உரு வாகிற்று என்பது புலனாகின்றது.
மேலும், தன து முயற்சியா லும் (ஆற்றலினாலும்), உழைப் புப் பிரயோகத்தாலும் நிலத்திலிருந்து பெற்ற கற்களைக் கொண்டு ஆயுதங்களை உருவாக்கினான். அவ் வாயுதங்களை உரு வாக்கு வதற்குப் பிரயோகம் செய்த கால நேரத்திலே வேறு என்ன தொழில் களைச் செய்ய எண்ணியிருந்தானோ அவை யாவும் நிவிர்த்தி செய்யப்படாது விடப்பட்டன.

ஆக்கக் காரணிகள் - மூல தனம்
73
செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாதும், அல்லது, பூர்த்தி செய்யக் கூடிய தேவைகளைப் பூர்த்தி செய்யா தும் விட்டத னால், அவற்றினாற் பெறக்கூடிய பயன்களை அவன் இழக்க நேர்ந்தது . ஆயுதங்களை உரு வாக்கு வ தில் ஈடு கொண்டிருந் ததன் காரணத்தால் என்ன திருப்திகளை அர்ப்பணித்தானோ, அவற்றிற்கு ஈடாக, ஆயுதபாணியாக, அநேக மிருகங்களைச் சுலபமாக, சிறிய கால நேரத்திற்குள் கொன்று, உணவில் முன் னயதிலும் பெரு மள வு திருப்தியைப் பெற்றுக்கொண்டான் என்பது விளங்குகின்றது. கால ஓட்டத்துடன் கல் ஆயுதங் கள், அம்பு, வில்லுகள், கோடரிகள் யாவும் நவீன ஆயுதக் கைக் கருவிகளாக மாற்றங் கொண்டன,
தகப்பன் உருவாக்கிய ஆயுதம், அல்லது ஆயுதம் செய் யும் ஆற்றல், மகனுக்குப் பரிசாக விடப்பட்டது. அது மக னு டைய மூல தன மாகிற்று. ( அ த ா வ து, தகப்பனின் உழைப்பின் ஒரு பங்கு மகனின் மூல தன மாகிற்று ). அவன் அதைப் பிரயோகித்தது மல் லாது தன் உழைப்பின் ஒரு பங் கைச் செலவு செய் து, அந்த ஆயுதத்துக்குப் (மூலதனத் துக்கு ) புது அமைப்பையும் கொடுத் தான், ஒரு சந்ததியின் உழைப்புச் சேமிப்பு மறு சந்ததிக்குப் பரிசாகக் கொடுபட்டு, ஒவ்வொரு சந்ததியும் மேலும் தமது உழைப்பைப் பிரயோ கி த்து, மூலதனத்தைப் பெருக்கி யுள் ளனர். ஆகையினால், இக்காலத் திற் காணப்படும் மூலதனம் யாவற்றிற்கும் எம் மூதாதை யோரின் உழைப்புப் பிரயோகமே அடிப்படையா கும். அத் தன்மையைக் கொண்டே, கார்ல் மாக்ஸ் (Karl Marx ) என்னும் அண்மைக் காலத் துத் தத்துவஞானி, மூல தனம் பண்டைக் காலந்தொட்டு சேமிக்கப்பெற்ற உழைப்பு என்றும், அதற்கு உரித்தாளன் உழைப்பாளியேயொழிய முத லாளி அல்லவென்றும் வா தா டினார். 8. தியாகம் மூலதனத்திற்கு அடிப்படை
ஆயுதபாணியான வேடுவனுக்குக் குறைந்த நேரத்தில் தேவை யான உணவைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பில் கூடு தலான ஓய்வு கிடைத்தது. அந்த ஓய்வு நேரத்தை மென் மேலும் மூல தன ஆக்கத்துக்குப் பிரயோகித்தான் எனலாம். (சில சந்தர்ப்பங்களிலே, அந்நேரத்தைச் சுகபோக வாழ்வுக் குப் பிரயோகித்து இருக்கலாம் ). எவ் வாறாகினும், கல் ஆயு தத்தையோ, அம்பு, வில்லையோ ஆக்கும் பொழுது என்ன தொழில் களை, அல் லது என்ன தேவைகளைப் பூர்த்தி செய்ய எத்தனித்திருந்தானோ, அவை யாவும் பூர்த்தி பெறாது போயின வென் பது புலனாகிற்று. அந்த நேரத்திற் தனது பிள்ளை களு
பொ-10

Page 42
14
ஆக்கக் காரணிகள் - மூலதனம்
டன் விளையாடியிருப்பான், மர நிழலிற் தூங்கி யிருப்பான்; அல் லது, வேறு ஏதும் வழிகளிலே, தன து விருப்பத்துக்கு ஏற்ப, அந்நேரத்தைக் கழித்திருப்பான். இவை யாவும் தற்காலிகமாக இழக்கப்பெற்றன. பெறவேண்டிய திருப்தி களை அவற்றிற்குரிய நேரங்களிலே பெறா து, ' நாளை பெற் றுக் கொள் ள லாம் ' என்று பின் போட்டான்," இவ் வொத்தி கையே அவனின் தியாகம். இன்று பெறக் கூடியதைப் பெறா து, இன் னொரு நாளுக்கு ஒத்திவைக்கும் பொழுது அவன் உடனடி யாகப் பெற்றுத் திருப்திகொள் ளுந் தன் மையை அர்ப்பணித் தான் என்பது விளங்கு கின்றது.
பெருந்தொகையாக மூலதனம் ஆக்கப் பெறுவதாயின் பெருந்தொகையில் உடனடித் தேவைகளை ஒத்தி வைக்க வேண்டி ஏற்படும். அண்மையிலே, இப்பேர்ப்பட்ட "' ஒத்தி வைப்பு '' ரு சியாவில் ஏற்பட்டுள்ள து. 1928-ம் ஆண் டில் அ ந்நாட்டின் முதலாம் '' ஐந் தாண்டுத் திட்டம் ' ' அமுலுக் குக் கொண்டு வந்த பொழுது, புழக்கத்திலிருந்த மூலதனம் அதன் நிலப் பரப்புக்கும், சனத் தொகைக்கும் விகிதமற்ற தாக விளங்கிற்று. ( ஆனால், நாட்டின் மூலவள ம் போதிய தாகவிருந்தது ). இத்திட்டப்படி, நுகர்வோரின் தேவை களிற் பெரும் பகுதி எ திர்காலப் பூர்த்தியையும் திருப்தியை யும் அண் டி ஒத்திவைக்கப்பட்டு, அவற்றிற்குப் பிர தி யா கப் பாரம்பரிய ஆக்கத்தில் ஈடுபடுத்தக் கூடிய ஆக்கச் சாதனங் களைப் படைப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. முதலாவது '' ஐந்தாண்டுத் திட்ட '' காலத்திற் படைக்கப்பட்ட ஆக்கத் திற்குரிய (பாரம் பரிய ) பொருட்களின் தொகை திருப்திகர மற்றதால், இரண்டாவது '' ஐந்தாண்டுத் திட்டம் " 1933-ல் அமுலுக்குக் கொண்டு வந்த பொழு தும், முன்னைய திட் டத்தைப் போன்று சாத ன ங்கள் யாவும் ஆக்கக் கருவிகளுக் காகவே திருப்பப்பட்டன. மறு முறையும் மக்கள் தமது உடன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளாது அவற்றினைப் பின்னொரு காலத்திற்கு ஒத்திவைக்க வேண் டிய தாயிற்று. இர ண் டா வ து உலக யுத்தம் (1939-45) கார ண மாக நாட் டின் உற்பத்தி ய மைப்புச் சீர் குலையப் பெற்றதினால், யுத்தம் ஒழிந்தும், ரு சிய மக்கள் தங்கள் நு கர்ச்சித் தேவைகளை மீண் டும் பின் தள்ளிப்போட வேண் டிய நிலை ஏற்பட்டது. யுத்தத் தில் அழிவுற்ற ஆக்க அமைப்பைச் சீராக்கிய பின் ன ரே நுகர்பொருட் களை ப் பெறக்கூடிய வசதிகளை எதிர்நோக்கலாம் என்ற காரணத்தால் நுகர் பொருட்களைப் பெற்றுக் கொள் ளும் வசதிகள், ரு சிய மக்களுக்கு, நீண்ட கால தாமதத்தின் பின், அண்மையிலேயே கிடைக்கப்பெற்றன.

ஆக்கக் காரணிகள் -- மூல தனம்
75
9. மூலதன விஸ் தரிப்பும் நு கர்ச்சியும்
மூல தனமாக்கப்படும் பொழுது நுகர்ச்சியிற் குறைவு ஏற்படு வ து அவ சியம். தன் பல்வேறு நுகர்ச்சிகளைப் பிற் போட்டதன் கார ண த்தாலேயே வேட்டையாடியவனுக்கும் ஆயுதங்களைச் சிருட்டிக்க முடிந்தது. மேலும் மேலும் மூல தனப் பெருக்கல் உண்டாக்கும் வேளைகளில் அவ்வப்பொழுது என்ன நுகர் ச்சியில் ஈடுபட இரு ந்தானோ அவற்றினைப் பிற் போட்டான்,
இதே போன்று, நுகர் பொருட்களை ஆக்கும் சமுதாயம் மூல தன உற்பத்தியை நாடுவதாயி ன், தம் நுகர் பொருட் களின் ஆக்கல் அ ளவைக் குறைத்தாக வேண்டும், அவற்றிற் காகப் பிரயோகிக்கப்படும் காரணி கள் உற்பத்திக் கருவிகளை ஆக்கும் முயற்சிக்காகத் திருப்பப்பட வேண்டும். ஆக்கக் கார ணிகளின் வழங்கற் தொகை வரையறுக்கப்பட்டிருப்ப தால் அவை, நுகர் பொருட்களின் ஆக்கத்திற்குப் பிரயோகப் படுத்தப்படுமானால், உற்பத்திக் கருவிகளை ஆக்குவதற்கு வசதி களில்லாது போ வ து உண் மை. ஒரு சமுதாய த்தின் மூல தனக் கையிருப்பு அச்சமு தாய மக்களின் . இறந்த காலத் தியாகத் தின ள விலேயே தங்கியுள் ள து . இருக்கப்பெறும் கை யிருப்பின் எதிர் கால அதிகரிப்பு நிகழ் காலத்துத் தியாகத் தின் அளவைப் பொறுத்தது. வேறு வழியிற் கூறுவதாகின், ஒரு குறிக்கப்பட்ட காலத் தவணையில் நு கரப்பட்ட தொகை, ஆக்கப்பெற்ற அளவிலும் குறைவாக இருத்தல் வேண்டும்.
மூல தன ம் = ஆக்கம் - நு கர்ச்சி.
ஆக்கமும், நுகர்ச்சியும் சமமாகவிருப்பின், மூல தன ஆக் கத்திற்கு வழிவகைகள் இருக்கப்பெறமாட்டா.)
ஆக்கலிலும் கூடுத லாக நுகர்ச்சியிருப்பின், நாடு கடன் பட்டு வாழவேண் டிய நிலையைக் கொள் ளும்.
ஆக்கச் சாதனங்கள் குறைவாகவிருக்கும் நாடுகளில் கிடைக்கப்பெறு வதை எவ்வித சிறந்த முறையிற் பிரயோ கிப்பினும், அந் நாட்டு மக்கள் குறைந்த நிலைகொண்ட சீவ ன மே நடாத்து வார் க ளாகையால், மூல தனத்தைப் படைக் கு ம் திறன் அவர்களிடம் குறை வாகவே காணப்படும். மூல தனத்தை ஆக்க வேண்டிய நியதி ஏற்படுமாகின் கடூர மான

Page 43
76
ஆக்கக் காரணிகள் - மூல தனம்
சிக்கனங்களை அவர்கள் கடைப்பிடித்தாக வேண்டும். ஏற் கனவே குன்றிய நிலை கொண்ட வாழ்க்கைத் தரம், இச் சிக் கன முறையால் மேலும் (சில காலம் ) கீழ் நிலையை அடையும். இக்காரணத்தைக் கொண் டே, பின் தங்கிய நாடுகளை முன் நிலைக்குக் கொண்டு வருவதற்குச் செல்வந்த நாடுகளின் உதவி அவசியமெனக் கருதப்படுகின்றது.
எந்நாட்டிலும், தொடக்கத்தில் மூலதன ஆக்கம் வேக மற்ற நிலையிலேயே தென்படும். பின்னர், படிப்படியாக வேகம் அதிகரித்துத் தகுந்த நிர்வாக அனுமான ங்களுடன் அதன் சுழற்சி பன் மடங்காகும்.
நுகர்ச்சி குறைவடையும் பொழுது நுகர் பொருட்களை ஆக்கம் செய்யாது, அவற்றிற்குப் பிரயோகப்படக்கூடிய ஆக் கக் காரணிகள் சேமிக்கப்படும். சேமிக்கப்பட்ட சாதனங் கள் மூலதன வளர்ச்சிக்கு அனுகூலமான வை. இத்தன்மை நாண யப் பொருளா தார அமைப்பிலும், இல்லாதிருக்கு
மமைப்பிலும் திகழ்கின்றது.
நாணய பாவனை கொண்டுள்ள அமைப்பில் ஆக்கக் காரணிகளைப் பெற்றுக்கொள்வதற்குப் பணம் கொடுப்பது அவசியம். செலுத்தப்படும் பணம் காரணிகளின் உரிமை யாளர்களுக்கு வருமான மாகும். இவ் வருமானம் முழுவதை யும் கொண்டு அவர்கள் நுகர் பொருட்களை நாடினார்களா யின், திரும்பவும் அவற்றினை வழங்கும் பொருட்டு இருக்கும். ஆக்கக் காரணிகளை நுகர் பொருட்களின் ஆக்கத்திற்குப் பிர யோகித்தாக வேண்டும். இந்நிலையிலே, மூலதன ஆக்கம் இடம்பெறாது. காரணி உரிமையாளர்கள் தம் வரு மானத் தின் ஏதும் ஓர் அலகைச் சேமித்தார்களாயின் - செலவு செய்யாதிருப்பார்களாயின் - அதன் - எ ச் ச வி கி த த் தி ற் கேற்ப கேள்வி குறைவடையும். இப்பணச் சேமிப்பு ஆக்கச் சாதனங்களின் சேமிப்பையேற்படுத்தும். - இச் சே மி ப் பு த் தொகை மூலதன ஆக்கத்திறகாகப் பிரயோகிக்கப்படலாம். எனவேதான், சேமிப்புக் கூடுதலாகவிருக்கும் சமுதாயத்தில் மூல தன ஆக்கம் கூடுதலடைகின்றது. சே மிப்பு இல்லை யேல் மூலதன வளர்ச்சி கொள் ளப்பெறாது, வரும் காலத்தில் நுகர் பொருட்களைத் தன்னும் ஆக்கம் செய்யும் ஆற்றலிற் குறைவேற்பட்டுச் சமுதாயம் ஏழ்மை நிலை கொள் ளும்.
வரு வாயு ள் ளோர் தம் வருவாயின் ஏ தும் ஓர் அலகைச் சேமிப்பார் களாயினும்,' அத் தொ கை மூல தன வளர்ச்சி ஏற் படக்கூடிய துறையிலே ஈடுபடுத்தப்படாவிடின் சேமிப்பதால்

ஆக்கக் காரணிகள் - மூல தனம்
எப்பயனும் கிட்டாது. எனவே, சேமிக்கப்படும் பணத்தொகை முதலீடு செய்யப்பட்டு, ( ஆக்கக் காரணி களை விலை கொடுத் துப் பெற்று ), மூலதன ஆக்கத் துறையிலே உபயோ கஞ் செய்யும் போதே மூலதன வளர்ச்சி ஏற்படுமென்பது உறுத் தத்தக்க து.
10. மூலதன ஆக்கமும், அதற்குள்ள அடிப்படை அம்சங்
களும்
மூலதன ஆக்கம் எல்லாச் சமுதாயங்களிலும் இலகுவான முறைகளிற் செயற்படாது. சேமிப்பு உண்டாகுவதாயின், தகுந்த வருவாய் இருத்தல் முக்கியாவசிய ம். வருமானம் குறைந்த குடும்பங்கள் தமது நாளாந்த முக்கிய தேவை களைப் பூர்த்தி செய்து கொள் ளாது கஷ்டப்படும் நிலையிலே சேமிப்புச் செய்வதற்கு வசதியற்றனவெனலாம். வருவாய் கூடிய குடும்பங்களில் வருவாயின் அதிகரிப்புக்கேற்ப சேமிப்பு அதிகரிக்கும்.
நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பு கள் இருக்கும் பொழுது, அவற்றினைப் பயன்படுத்தாது, எதிர் காலத்தில் அதி சிறந்த முறையில் அத்தேவைகளைப் பூர்த்தி செய்து கொள் ளும் நோக்குடனேயே எவனும் சேமிக்க மூன் வருகின்றான். தன் பிற்காலச் சீவியத்திற்காகவோ, அன்றித் தன் குடும்ப நலனுக்காகவோ சேமிக்கும் நோக்கம் கொண் டுள்ளபோது, அச்சே மிப்பால் பெறக்கூடிய பலன்களை அனு பவிக்க முடியாத சிக்கல் கள் ஏற்படக்கூடுமென்று உணர்ந் தானாயின் எவனும் சேமிக்க முன் வர மாட்டான். ஆகை யினால், சேமிப்புக்கு ஏற்ற சூழ்நிலைகள் நிலவுவது அவசியம், அதற்கு அடிப்படைத் தேவை, நிலையான அரசியலமைப்பே. சன நாயக அரசியல் அமைப்புகளில் அரசாங்கங்கள் மாற்றங் கொள் வது இயல்பு. இருப்பினும், சேமிப்பு சம்பந்தமாக வெவ் வேறு அபிப்பிராயங்களைக் கொண்டுள்ள அரசாங்கங்கள் அமையப்படும் பொழுது, மக்களின் சேமிக்கும் திறனிலும் மாற்றமேற்படும். நிரந்தர அபிப்பிராயங்களும், நிர்வாகங் களும் மக்களுக்குப் பீதியை ஏற்படுத்தாது, மனத்திடத்தை வருவித்து, நிரந்தர மான சேமிப்புத் தன்மையை ஊட்டும்.
சேமிப்பு மாத்திரமன்றி, தகுந்த முதலீடு வசதிகள் இருந் தாலொழிய சேமிப்பால் நன்மை ஏற்படாது. இதனால் முதலீட்டு வசதியற்ற சமுதாயங்களிற் தொடக்கத்திலேற் படக்கூடிய சேமிப்பும் ஈற்றில் குறைந்து, சேமிப்புப் பழக் கம் உண்டாவதற்குத் திரும்பவும் காலம் நீடிக்கும்,

Page 44
73
ஆக்கக் கார ணி கள் - மூல தனம்
தற்காலப் பொருளாதார விருத்தியடைந்த நாடுகளை நோக்கும் பொழுது, அந்நாடுகளில் கடந்த இரண்டு நூற் றாண்டு காலத்துள் பல வகையான புதிய முதலீட்டுத் துறை கள் பெருகியுள்ளன வென்பது புலனாகின்றது. பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் முதலீட்டுத் துறைகள் குறைவாகவே யிருந்தன. ஆனால், அரசாங்கங்கள் யுத்தங்களில் ஈடு கொண்டு, அவற்றினை நடாத் து வ தற் கு மக்களிடம் கடன்பட்டு வந்த பழக்கம் காலப்போக்கில் மக்களைச் சேமிக்கும் வழக்கத்துக் குட்படுத்திய து. ம், இருப்பினும், யுத்த காரணத்திற்காகப் பாவிக்கப்பட்ட பணங்கள் மெய் மூலதன ஆக்கத்திற்கு உதவவில்லை,
பதினெட்டாம் நூற்றாண்டில் வியாபார முன்னேற்றக் காரணத் தாற் பலவித கூட்டு அமைப்புகள் உரு வெடுத் தன. இங்கிலாந்து, போர்த்துக்கல், ஒல் லாந்து, ஜேர்மனி போன்ற நாடு களி லிருந்து பல முயற்சியாளர்கள் ஒன்று சேர்ந்து கிழக்கு நாடுகளுடன் வியாபாரஞ் செய்யும் நோக்குடன் கம்பனி அமைப்புகளை ஏற்படுத்தினர். அம் முயற்சிகளுக் குப் பெருந்தொகைப் பணம் ஈடுபடுத்தப்பட வேண்டியிரு ந்த தால் மக்களின் சேமிப்புகள் பயன் படுத்தப்பட்டன. பின் னர், பாதை அமைப்புத் துறையிலும் முதலீடு செய் வதற்கு வசதிகள் ஏற்பட்டன. ஐரோப்பிய நாடுகளில், முக்கியமாக இங்கிலாந்தில், நெடுஞ் சாலை அமைப்பு விரிவடைந்தபொழுது பன் மடங்கு முதலீடு தேவைப்பட்டது. பத்தொன் பதாம் நூற்றாண்டில் புகையிர தப்பாதை அமைத்தற் துறையி லும் முதலீட்டு வசதிகள் காணப்பட்டன . பொ துக்கம்பனிகளும் பின்னர், வரையறுக்கப்பட்ட நட்ட ஈடு வசதி களும், சேமிப்பு களுக்கு அபாயமற்ற முதலீட்டு வழிகளை அளித்தன, அர சாங் கங்களின் ஒத்துழைப்பு இருந்ததால் மென் மேலும் முத லீட்டு வசதிகள் உண்டாக்கப்பட்டு, மக்களிடையே சே மிக் கும் ஆர்வம் அதிகரிப்புக் கொண்டது. இதைவிட, குறைந்த வரி அமைப்புகளும் சேமிப்புக்கு உடந்தையாக இருந்தன வென் பது குறிப்பிடத்தக்க து.
தமையாயினும் அக்குரிய து.சில்,
கீழைத்தேசங்களில் அவ்வித முதலீட்டு வசதி வகைகள் இல்லாதிருந்தமையால் சேமிப்பு ஏற்படாமலிருந்திருக்கலா மென்று கூறமுடியுமாயினும், எத்தொகையிற் சேமிப்பு ஏற் பட்டிருக்கு மென் பது கேள்விக்குரியது. ஆனால், தற்போ தைய சூழ் நிலைகளிலே, இந்நாடுகளில், முக்கியமாகக் குறைந்த வருவாயே குறைந்த சேமிப்புக்கு ஏ து வா க இருக் கின் றது.
நில அ ம், ”பபு கேல,

ஆக்கக் கார ணிகள் - மூல தனம்
11. மூலதனமும் அதன் தாவரிப்பும்
மூல தனம் ஆக்கத்திற்கு உடந்தையாகவிருக்கும் பல தன்மை கொண்ட பொருட்கள். இவற்றினுள் சில மற்றவை யி லும் நீண்டகாலப் பா வனைக் குரியன. உதாரண மாக, இயந்திரக் கலப்பையை இயக்கும் டிராக்ரர் அதனை ஓடச் செய் யும் எண் ணெயி லும் நீண்டகாலப் பாவனைக்குரியது. மூலப்பொருட்களும், நடுத்தர மூலப்பொருட்களும் குறுகிய கால மூலதன மாக அமைந்து, ஈற்றில் நுகர் பொருட்களாக மா றுந்தன் மை கொண்டவை. இவற் றி ன் கையிருப்புத் தொகையிற் குறைவு ஏற்படாதிருப்பின், இவற்றை இடை விடாது நிரம்பச் செய்வது அவசியம். நீண்ட கால மூல தனப் பொருட்களும் ஏதும் ஒரு காலத்திற் புதுப்பிக்கப்பட வேண்டுமாயினும், அவற்றின் கால இடைவெளி நீண்டதாகு மென்பது கவனத்துக்குரிய து . உதார ண மாக, ' நீராவி கொண்டு இயங்கும் புகையிரத இயந்திரங்கள் 50 வருடங் களுக்குப் பாவனை செய்யப்படுந் தன்மை கொண்டன வாகை யால், அக்காலம் முடிவுறும் போதே அவற்றைப் புதுப்பிக்க வேண் டிய நிலைமை உண் டாகின் ற து. இக் கால இடைவெளி நீண் டது. மேலும், அவற்றின் கால எல்லை எவ்வளவு என் று கூறும் பொழுது வருடாவருடம் அவற்றின் ஓர் அலகு தேய்வு கொள் கின்றது என்பதை அது உணர்த்து கின் றது. கால எல்லை எட்டியதும், தேய்வு முற்றுப்பெற்று, அவற்றினை எவ் வித ஆக்கத்துக்கும் பயன்படுத்த முடியாத நிலை உண்டாகும். தேய்வு எனும்போது , பெளதி கத் தன்மை கொண்டு ஏற்படும் குறைபாடுக ளல் லா து, ஆக்கத்தன் மையில் ஏற்படும் திறன் குறைபாடுகளையே பெரிதும் கருதப்படுகின்றது. (பெளதிகத் தேய்வு ஆக்கத்திறனைப் பாதிக்கும் என்பது உண் மை). தேய்வு ஏற்படாதவிடத்து எல்லையில் லா த ஆயுள் இருக்கும் என் பது விளங்கும். 1 அதாவ து, ஆக்கப்பாவனைக்கு அவற்றை எல்லையில் லாக் காலத்துக்குட்படுத் தலாம்.
ஒரு குறிப்பிட்ட வருடத்தில் இருக்கும் மூலதனக் கையி ருப்புத் தொகையில், தேய்வின் காரண மாக, மறு வருடங் களிற் கு றைவைக் காணலாம். அத்தேய்வை - நிவிர்த்தி செய்யாவிடத்து, மூலதனக் கையிருப்புப் படிப்படியாகக் குறைவு கொண்டு, இறு தியி லே மூலதனம் மறைந்து விட நேரிடும். ஆகையால், ஒரு சமுதாயத்தின் மூலதனத் தொகை யில் அதிகரிப்பு ஏற்படுவ தற்கு முன்னர் தேய்வு கொள் ளும் பங்கினை நிவிர்த்தி செய் தாக வே ண்டும். அதன் பொருட்டு, சமுதாயத்தின் ஆக்கக் காரணிகளில் ஒரு பங்கு, அத்தேய்வுப்
பங் அதிக 2கையும்

Page 45
80
ஆக்கக் காரணிகள் - மூலதனம்
பங்கினை நிவிர்த்தி செய்ய வருடாவருடம் பிரயோகிக்கப் படவேண்டியாகும். அச்சமுதாயம் முன்னேற்றமடைவதா யின் ஆக்கக் காரணிகள் மேலும் ஈடுபடுத்தப்பட்டு, மூலதன ஆக்கம் வளர்ச்சி கொள்வது அவசியம். தேய்வை நிவிர்த்தி செய்யும் காரண மாகவும் பின் தங்கிய நாடுகளின் நிலைமை பெரிதும் பாதிக்கப்படுகின்றது. மூலதனத்தை ஓரளவு ஆக் கிக் கொண்டாலும், வருடா வருடத் தேய்வை நிவிர்த்தி செய்யும் வாய்ப்புகள் திருப்தி கர மற்றதாகவிருப்பின் கையி ருப்பு மூலதன மும் ஈற்றில் மறைந்து கொள்ளும் சந்தர்ப் பங்கள் பல சமுதாயங்களில் ஏற்பட்டுள்ளன.
நீண்டகாலப் பாவிப்பிற்குரிய மூலதனப் பொருட்களைச் சில சந்தர்ப்பங்களிலே கைவிட வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற் படலாம். - உதாரண மாக, இருபது வருடகால ஆயுளைக் கொண்ட ஒரு மர க் க லப்பையை இரண்டு வருடப் பாவிப் பிற்குப் பின்னர் அகற்றி, அதற்குப் பதிலாக ஓர் இயந்திரக் கலட் பையை உபயோகிப்பது பொரு ளாதார முன் னேற்ற ரீதியில் ஏற்கக் கூடியது. பொரு ளாதார முன்னேற்றம் என் னும் அடிப்படையுள் விளைவுத் திறன் குறைந்த, ஆனாற் பிர யோகத் தன்மை குன்றாத, ஓர் ஆக்கக் கருவியை அகற்றி விட்டு, அத னிடத்திற் திறமை கூடிய ஆக்கக் கருவியைப் பயன்படுத்தி முன்னை ய விளைவி லும் அதி கூடிய விளைவைப் பெற்றுக் கொள்ள முனை வ தும் அடங்கும். விஞ்ஞான அபி விருத்தி அடைந்ததினால் நவீன இயந்திரங்களையும், ஆக்க முறைகளை யும் கண்டுகொள்ளும் வசதிகள் அதிகரித்துள் ளன. நவீன இயந்திர ங்கள் உண்டாக்கப்படும் தறுவாயில், ஏற்கனவே உண்டாக்கப்பட்டுள் ள இயந்திரங்கள் பழமை வாய்ந்தன
(வெளியீட்டுத் திறன் குறைந்தன ) வெனக் கருதப்படும்.
வெளியீட்டுத் திறன் குறைந்த (பழைய அமைப்பைக் கொண்ட ) இயந்திரங்கள், அவற்றிற்குரிய ஆக்கக் கொள் அள வுத்திறனுடன் இயங் குங் கால அள வு மே லும் இருக்கும் பொழுது அப்புறப்படுத்தப்படுவதால் மூலதன விரயம் ஏற் படக்கூடு மாயினும், அப்புறப்படுத்திவிட்டு அவற்றினிடத்தில் நவீன இயந்திரங்கள் ஈடுபடுத்தப்படுமின் கிடைக்கும் அதி கரிப்பான விளை வு, ஏற்பட்டுள்ள மூ ல த ன விரயத்தை நிவிர்த்தி செய்வதுடன், மேலதிக பொருளாதார நன்மைகளை யும் பயக்கும். உதாரண மாக, நாட்டில் புழக்கத்திலுள்ள எருத்து வண்டிகளுக்குப் பதிலா க மோட்டோர் லொறி களைப் பயன்படுத்தும்போது கிடைக்கும் பலாபலன்கள்.

ஆக்கக் காரணிகள் -- மூல தனம்
81
எருத் து வண்டிகளை அகற்றுவதால் ஏற்படும் மூலதன இழப் புக்குத் தகுந்த நட்டயீடு கொடுப்பதுடன், மேலும் சமூக நன்மைகளில் அதிகரிப்பை ஏற்படுத்தும் என் பது உண்மையே.
பொருளாதார முன்னேற்றம் அடைவதாயின், வருடா வருடம் தேய்வு பெறும் மூலதனத் தொகையை நிவிர்த்தி செய்வதுடன் மேலதிக மான மூல தன ஆக்கத்திற்கும் வழி வகுத்தல் அவசியம். தேய்வு கொள்ளும் மூ ல த ன த் தொகையை நிவிர்த்தி செய்யாது விடு மின், அச்சமுதாயம் மூலதன நுகர்ச்சியிலீடுபட்டுள் ளது எனலாம். மூலதனத் தேய்வு இரு தன்மைகளிற் தென் படும்.
(அ) இயந்திரத் தேய் வு; (ஆ) கையிருப்புப் பொருட்களின் நுகர்வு.
மூலதனம் முடிவுறுகின்றது என்று கூறும் பொழுது ஒரு சமுதாயத்தின் ஆக்கக் காரணிகளின் பெரும் பகு தி நுகர் பொருட்களின் ஆக்கத்திற்குப் பிரயோகிக்கப்படுவதையே குறிக்கின்றது. அந்நிலையிலே, மூலதனக் கருவிகளை ஆக்குவ தற்குப் போதிய காரணிகள் கிடைக்கப்பெறா. ஒவ்வொரு வரும் சேமிப்புச் செய்யாது தம் வருமானத்தை நுகர் பொருட்களிற் செலவு செய்வதனால், மூலதனத் தேய்வு ஏற் படும் பொழுது அத்தேய்வை நிவிர்த்தி செய்யும் அனுமா னங்கள் கைவிடப்படும். நுகர்ச்சி அதே முறையிற் தொடர்ந்து நாட ப்படின், இருக்கும் மூலதனக் கொ ள் அளவு காலப்போக்கில் மறைந்து எவ்வித ஆக்கமும் இடம்பெறாது: சமுதாயம் ஏழ்மை நிலைமையை அடையும்.
தனிப்பட்ட மனிதன் தனது நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நிகழ்கால வருமானம் திருப்தியற்ற தாகவிருப்பதால் இறந்த காலச் சேமிப்பிற் கை வைப்பானா யின், அவன் '' மூலதனத்திற் சீவிக்கின்றான் '' எ ன் ற பொருள்படும். அவன் தனது • • சேமிப்பு முதலில் '' சீவனம் நடாத்துவது போன்று, நாடுகளும் தங்கள் மூலதனத்திற் சீவனம் நடாத்துவதுண்டு. யுத்த காலங்களிலே, யுத்த உப கரணங்களின் ஆக்கத்தின் பொருட்டு ஏற் கனவே ஈடுபடுத் தப் படாத ஆக்கக் காரணி கள் பிரயோகிக்கப்படுவதுடன், ஏனைய துறைகளிற் பயன்படுத்தப்பட்ட காரணிகளும் அத் துறையை நோக்கித் திருப்பப்படுகின் றன. அத்துடன், யுத்தத்தினால் மூல் தனத்தின் ஒருபகு தி யும் அழிவுறும்.
பொ~11

Page 46
82
ஆக்கக் காரணிகள் - மூலதனம்
யுத்த நாடுகள் திரும்பவும் தம் முன்னைய பொருளா தார நிலையை அடைவ தாயின் பெருந் தொகையிலே மூல தன வாக்கல் செய்வதுடன், நாசமுற்ற தொகையையும், தேய்வுத் தொகையையும் நிவிர்த்தி செய்தல் வேண்டும். சனத்தொகை வளர்ச்சியால் ஏற்படும் அதிகரிப்பான தேவை களை மேலும் நிவிர்த்தி செய்வதற்கு மேலதிகமான மூல தனப் பொருட்கள் ஆக்கப்படல் வேண்டும். சீர்குலைந்த நாடுகளில் இவ்வகையான முயற்சி அ தி க கடின மான தாகை யால் முன்னை ய நிலையை அடைவதற்கு அதிக கால மும் செல் லும், யுத்தத்தில் ஈடு கொண்ட நாடுகளில் ஏற் பட்ட அழிவை அந்நாடுகள் தாமாகவே ஈடு செய்யுந் தன் மை யைக் கொண்டில்லாதிருக்கும் என்பதை உணர்ந்தே இரண் டாவது உலக யுத்தம் முடிய முன்பு, யுத்தம் முடிந்த வுடன், யுத்தத்தில் பங்கு கொண்ட நாடுகளில் ஏற்படவேண்டிய மூ ல தனப் பெருக்கலுக்கு உதவி செய்யும் வழி வகைகளை ஆராய் வதற்கு 1944-ல் பிரட்டன் வூட்ஸ் (Biotton Woods ) மகா நாடு கூட்டப்பட்டது. அம் மகா நாட்டின் பேரால் சர் வ தேச நாணய நிதி (1nternational Monetary Fund), சர்வதேச புனருத்தாரண அபிவிருத்தி வங்கி - உலக வங்கி, (International Bank for Reconstruction and Development ) எனும் இரு நிறு வனங்கள் உரு வாக்சப்பெற்று, அவை அங்கத்துவ நாடுகளில் மூல தனப் பெருக்கலுக்குப் பெரிதும் உதவி செய்து வரு கின் றன.
ஆக்கம் நான் கு நோக்கங்களைக் கொண்டே இடம் பெறு கின்றது - நுகர் பொருட்களை அளிப்பதற்கும், மூலதனத் தேய்வை நிவிர்த்தி செய்வ தற்கும், மூலதன வளர்ச்சியை ஏற்படுத்துவ தற்கு ம், ஏற்றுமதி செய் வதற்கும் எனலாம். இந்நா ன் கு துறைகளிலும் கார ணி கள் ஈடுபடுத்தப்படும் பொழுது, ஏதாவது ஒரு துறையின் (விளைவு ) வெளியீட் டைத் துரிதப்படுத்தவேண்டுமாயின் ஏனைய மூன்று துறை களின தும் மொத்த ஆக்கத்திலோ, அன்றித் தனித்தனி ஆக் கங்களிலோ குறைவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
12. பணமும் மூலதனமும்
இவ் அத்தியாயத்தின் முற்பகு தியில் மூலத ன ம் பண மென் னும் பொருள் படக் கருதப்பட்டது. கணச் காளனும், கடைக் காரனும், மற்றையோரும் பணம் இருப்பின், மூல தன மெனக் கருதப்படும் எப்பொருளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்ற அபிப்பிராயத்தைக் கொண் டுள் ளனர் என்று

ஆக்கக் காரணிகள் - மூலதனம்
83
உறுத்தப்பட்டது. ஆயினும், ஆக்குவோனுக்கும், பொருளா தார அறிஞனுக்கும் மூலதன மென்பது ஆக்கம் செய்ய உதவும் ஆக்கக் கருவிகளின் தொகை என் பதேயாகும்.
பணம் எப்பொருளையும் கொள்ளுந் தன்மை கொண்ட தாகினும் அதற்கு மதிப்பு இல்லாவிடின் அது பிரயோசன் மற்றதாகிவிடும். (அது ஒரு பரிவர்த்தனைக் கருவியே யொழிய வேறொன்றுமல்ல). பணம் மூலதன மாக இயங்குவ தாயின் அதைக் கொண்டு ஆக்கப் பொருட் களைக் கொள் ளும் வாய்ப்பு இருத்தல் அவ சியம். பணம் இருக்கும் பொழுது அதைக் கொண்டு வாங்கக்கூடிய பொருட்கள் இல் லாத போதும், பொருட்கள் இருப்பினும் அதை ஏற்கப் படாத போதும் ( பொருட்களைக் கொள்ளும் சக்தியில் லாத நிலையில்) பணம் மூலதனமாக இயங்குந் தன்மையை இழந்துவிடுகின்றது. பணம் எத்தொகையிலிருப்பினும் அதைக் கொண்டு ஆக்கப் பொருட்களைப் பெறாவிடின் மூலதனவாக் கம் ஏற்படாது.
ஒரு நாட்டில் இருக் கும் பணத்தொகையைக் (நோட்டு கள், நாணயக்குத்திகள், வங்கியிருப்புகள், உண்டியல்கள் ) கொண்டு அந்நாட்டின் மூலதனத் தொகையைக் கணிப்பது திருப்திகரமான முறையல்ல. அப்பண த் : தொகையைக் கொண்டு நாட்டின் செல்வத்தை மதிப்பிடுதலும் தகாதது. பண த்தை அதிகரிப்பதினாலே அந்நாட்டின் மூல த ன மோ, செல் வமோ அதிகரிக்கப் பெறாது. அது போன்று, பணத்தின் தொகை ய ளவைக் குறைப்பதினாலே அத்துறைகளிற் குறைவு ஏற்படுவதில்லை. ஆயினும், பணத்துக்கு மதிப்பிருப்பின் ஏ தா வது பொருட்களை, அன்றிச் சேவைகளைக் கைமாறாகப் பெற் றுக் கொள்ளாலாம். இதன் காரணமாகவே பண ம் தனி மனிதனுக்குச் செல்வமாகவும், மூலதன மாகவும் கருத்துக் கொள் கின் றது. அவ் வாறான அங்கீகாரத்தைக் கொண் டே பொதும்பலாகப் பணம் மூலதன மெனக் கருதப்படுகின்றது.
மக்களும் பணத்தையே சேமிக்கின்றனர்.
சுமெத்தை' கரு.
13. தாபனமும் மூலதனமும்'
ஒரு புதுத் தாபனத்தின் பங்கீடுகள் நாணய முறையிற் கூறப்பட்டுப் பங்கீடுகளைக் கொள்ளும் மக்கள் பணத்தையே கொடுக்கின்றனர், பெற்றுக் கொண்ட பணத்தைக் கொண்டு தாபனம் மூல த ன த்தைப் பெற்றுக் கொள்ளும் பொழுது - அது (பணம்) பல இனங்கள் கொண்ட பொருட்களாக மாறு கின்றது. ஒவ் வொரு பணப் பங்கீடும், அத் தாபன மூலதனத்

Page 47
84
ஆக்கக் காரணிகள் - மூலதனம்
கனாகானங்சை
தின் ஒரு பங்கைக் குறிக்கும். ஆகையால், பங்கீடுகளுக்கு உரித்தானவர்கள் தாபன மூலதனத்தின் குறிக்கப்பட்ட பங்கு களுக்கு உரித்தாளராகின்றனர். அத்தாபனம் சேர்த்துக் கொண்ட மூலதனத்தைக் கொண்டு ஆக்கல் ஏற்படுகின்றது. அந்நிலையிலே தாபனத்தை உருவாக்குவதற்கு எடுத்துக் கொள் ளும் முதலீட்டு ஆயத்தனங்கள் நாண ய அடிப்படையைக் கொண்டிருப்பினும், பொருளாதார ரீதியில், பொருட்களை
ஆக்கும் முயற்சிகளை யே குறிக்கின்றன.
பங்கீட்டு முறையிலே பணம் கொடுத்தோர் அத்தாபன மூலதனத்தின் வெவ்வேறு பங்குகளுக்கு உரிமையாளர்களா கினும், அவர் களுக்குரிய பங்கிலாபம் பண மாகச் செலுத்தப் படுகின்றதேயொழிய மூலதனத்தின் பங்கு கள் கொடுபடுவ தில்லை. மூலதன ஆக்கத் திற்குத் தொண்டு செய்வதன் பேரால் அவ்வாறான பங்கிலாபம் வழங்கப்படுகின்றதென் பது குறிப் பிடத்தக்கது.
சில சந்தர்ப்பங்களிலே, ஈடுபடுத்தப்பட்ட மூலதனம் எவ் வித ஆக்கத்திற்கும் உதவாது போகலாம். ஆலையொன்று ஆக்கத்தில் ஈடு கொள்ளாது நிரந்தரமாக மூடப்பட்டிருப்பின் அத்தன்மை நிலவும். அந்நிலையிலே, முதலீடு செய்தோருக்கு எவ்வித சன் மானமும் கிடைக்கப்பெறாது. ஆனால், அவ்வாலை ஆக்கத்தில் ஈடு கொண்டு இலாபத்துக்குரித் தா குந் தன்மை யில், அவ்விலாபத்தின் ஒரு பங்கு ஒவ்வொரு பங்கீட்டு உரித் தாளனுக்கும் வழங் கப்படுகின்றது. அவ் விலாபப் பங்கு களை அத்தாபனத்தின் மூலதனத்தைப் பெருக்கிக் கொள் வதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறாகப் பயன்படுத்தாது உரித்தாளர்களுக்கு அவை வழங்கப்படுவதால் மூலதனத்தின் பங்குகளே பங்கு இலாபமாக வெளியேறுகின்றன என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கது . அதாவது, அப்பங்கிலா பங்கள் அத் தாபனத்தின் மெய் மூலதனத்தையே குறிக்கின் றன வென லாம். இலாபங்களாகப் பங்கீடு செய்யாது விடப்பட்டிருப் பின் அப்பணத்தைக் கொண்டு மேலும் பொருட்களைக் கொள் வனவு செய்து ஆக்கத்தை விருத்தியடையச் செய்யலாம்,
14.
மூலதனமும் பரும்படி ஆக்கமும்
மூல தனம் ஆக்கக் காரணியாக இடம் பெறுவதற்கு எத் தகைய முக்கியத்துவம் கொண்டுள்ளது ? பண்டைக் காலத் திலே, இயற்கையின் கொடைகளை மனிதனின் தேவைகளுக் குகந்த முறையில் மாற்றியமைப்பதற்கு உழைப்புத் தேவை

ஆக்கக் காரணி கள் - மூலதனம்
85
கொண்டது. ஆனால், நாகரிக, சனத்தொகை வளர்ச்சிகள் ஒருபுறமும், கேள்வித் தொகைகளின் பெருக்கல் மறுபுறமும், உழைப்பின் பிரயோகத்தை அதிகரித்தமையாற் தரம் கொண்ட பொருட்களைக் கேள்விக்கேற்ற தொகைகளிலே, குறைந்த செலவில், ஆக்கம் செய்ய இயலாத நிலை ஏற்பட் டது. மூலதனப் பிரயோகம் பெரு மளவில் வேண்டியதா யிற்று.
உழைப்பின் வழியாக ஆராயும் பொழுது தொழிற் பிரிவு இயந்திரப் பிரயோகத்திற்கு வழி வகுக்கும் என்பது விளங்கப் பெற்றது. எத்தூரம் தொழிற் பிரிவு செயற்படுத்தப்படுகின் றதோ, அதற்கேற்பச் சிறப்பியல்பு விரிவடைந்து ஆக்கம் இயந்திர மயமாக்கப்படும். கூடுதலான மூலதனப் பிரயோகம் என்று கூறும் பொழுது இயந்திரப் பிரயோகத்தையே குறிக் கின்றது.
ஒரு பொருளை ஆக்குந் தொழிலைப் பல தொகுதிகளான சிறு கூறுகளாகப் பகுத்து, ஒவ்வொரு சிறு கூறுக்கும் தனி யான நபரை ஈடுபடுத்தும்பொ ழுது ஆக்கத் தொகை .பன் மடங்கு பெருகும். அவ்வொவ்வொரு நபரின் இடத்தையும் இயந்திரம் நிரப்புமாயின் வெளியீட்டுத் தொகை மேலும் அதிகரிக்கும். தொழிற் பிரிவுகள் எத்தூரம் எண் ணிக்கையில் அதிகரிக்கின்றனவோ, அதற்கேற்ப இயந்திரப் பிரயோகம் ஏற்பட்டு விளை வுத் தொகை அதிகரிக்கப்பெறும். இவ்வியந் திரப் பிரயோக அதிகரிப்புப் பெரு மளவில் மூலதனப் பிர யோகத்திற் தங்கியுள் ளது என்பது நினைவிற் கொள்ளற் பாலது.
பெருந்தொகையளவு மூலதனத்தைக் கொண்டுள்ள நாடு களில் ஆக்கத் தொகை அதிகரிக்கும். பொருட்களினதும், சேவைகளின தும் தொகையின் அதிகரிப்பு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும். எனவே, எந்தப் பொரு ளாதார அமைப்பைக் கொண்டு இயங்கும் நாடுகளும் தம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமாகின் தம் மூல தனத் தொகையை அதிகரிக்க வேண் டியது அவசியமாகின்
றது.

Page 48
அத்தியாயம் 6
ஆக்கக் காரணிகள் - (4) : அமைப்போன் (முயற்சியாளன்)
ஆக்கக் காரணிகளில் நான் காவதான து அமைப்போன். நான் கா வதென்னும் பொழுது இக்கார ணி ஏனைய காரணி களிலும் குறைந்த
அந்தஸ்துக் கொண்டது என்று கொள்வதற்கில்லை. - தொகுத்துப்பார் க் கி ன் , அ  ைம ப் போன் இன் றேல் கார ணி கள் ஒன்று சேர்க்கப்பெறாது, ஆக் கம் நடைபெறுந் தன்மையுமற்று அவை விரயத் துக்குள் ளாகும். எனினும், கார ணிகள் தத்தம் பிரயோக விளைவின் அடிப் படையைக் கொண்டு வெவ்வேறு அந்தஸ் துக் கொண்டுள்ளன. அவற்றினை ஒன்று கூட்டித் தகுந்த முறையில் பயன் படுத் தும் பொழுதே மனிதனின் தேவைக்கேற்ற முறையில் ஆக் கம் ஏற்படுமென்று பன்முறை கூறப்பட்டுள் ளது.
1. அமைப்போன் ஒரு தனி ஆக்கக் காரணியா ?
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த பொருளாதார அறிஞர் நிலம், உழைப்பு, மூலதனம் என்ற மூன்றுமே ஆக்கக் காரணிகள் எனக் கருதினர். அல்பிரட் மார்ஷல் (Alfred Marshall) என்னும் பிற்கால அறிஞன்
•' அமைப்பு முறை ' ' ஆக்கத்துறையிற் தனிப்பட்ட அந்தஸ் துக் கொண்டு இயங்குவது நலம் என்ற நோக்கம் கொண் டார். அவரின் பின்னர் இக்கொள்கை ஆதரிக்கப்பெற்று வருவதாயினும், சில பொருளாதார - அறிஞர் உழைப்பு இரண்டு அம்சங்கள் கொண்டது என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். அமைப்புத் தொழிலுக்கும் சாதாரண தொ ழிலுக்கும் எம் முறையிலும் வேற்றுமை இல்லையென்பது அவர்களின் விவாதம்.
எவ்வு ழைப்பாயினும் ஏதுமோர் நிர்வாக அமைப்பு முறை யில்லாவிடின் சிறந்த தரமான பயனை வழங்காது. தொழில் களின் அமைப்புக்கும், மூலதன அளவுக்கு மேற்ப அமைப் போனின் சேவைமுறை அளவிலும் மாற்றம் கொள் வதற்குச் சந்தர்ப்பங்கள் ' உண்டு. பண்டைக்கால, வேட்டையாடிச் சீவனம் நடாத்திய மக்களும் அமைப்பு முறையின்றித் தம் முயற்சிகளில் ஈடுகொண்டார்கள் என்பதற்கில்லை. மிருகங்

ஆக்கக் காரணிகள் - அமைப்போன்
87
களை எவ்வாறு, இல கு வாகக் குறைந்த நேரத்திற் கைப்பற்ற லாமென்பது பற்றித் தலைவன் தன் சகாக்களுக்கு விளக்கி யிருப்பான். அவனின் ஆணைக்குட்பட்டு ஏனையோரும் நடந் திருப்பின், தலைவன் முழு நிர்வாக அமைப்பையும் மேற் கொண்டிருந்தானென்பது புலனாகும். நிர் வாக மே முழுத் தொழிலாகக் கொண்டில்லாது, வேட்டையி லும் (ஆக்கத்தி லும்) அவன் பங்கு கொண்டிருப்பானாகின் உழைப்பும், அமைப்பும் ஒருவனில் காணப்பட்டது எனலாம். அதே போன்று, தனித்து வேட்டைக்குச் சென்றவனும் எம்முறை களைக் கைக்கொண்டால் இலகுவில் இகரு மம் முடிவுறும் என் பதை அறிந்தே வேட்டையாடினான். இங்கு, இரண்டு தொழில்களையும்- உழைப்பையும், அமைப்பையும்- ஒருவனே மேற்கொண்டான் , எந்த ஆக்க முயற்சியிலும் ஏதும் ஓர் அள வுக்கு அமைப்பு முறை அனுட்டித்தாக வேண் டும் என்பது தெளிவாகின்றது. சாதாரண தொழி லாளியும், நிர்வாக அ ைமப்பா ள னும் ஒரே வர்க்கத்தினர் என்று கூறு வதற்கு மேற் கூறும் அமைப்பு முறைகளைச் சான்றாகக் காட்டப்படு கின்றது . ஒரு நிறுவனத்தின் நிர் வா க இயக் கு நர் தன் முழு நேரத்தையும், ஆற்றலை யும் நிர் வா கத் திலே யே செலவிடுவ தைப்போன்று தொழிலாளியும் தனது நிலைக்குகந்த நிர்வாக அமைப்பை ஏற்றுத் தன் தொழிலைப் புரிகின்றான் என்று வற் புறுத்தப்படுகின்றது இயக்குநர், தன் முழு நேரத்தையும் அமைப்பு சம்பந்தமாகப் பயன் படுத்தும் பொழுது, தொழி லாளி தன் நேரத்தில் ஒரு பங்கை மட்டுமே பயன்படுத்து கின்றான். இத் தன்மையே இரு வர்க்கத்தினருக்கும் உள்ள வேற்றுமையே யொழிய அமைப்பு என்பதின் பொருள் ஒன்றே யாகும்.
இக் கூற்று எந்தளவுக்குப் பொருந்தும் ? முயற்சியாளனின் நிர்வாக அமைப்புப் பெரிதும் விரிவு கொண்ட, நுட்பத் திறன் கொண்ட, திட்ட மிட்டுச் செய்யப்படும் ஓர் அமைப்பு, எம் முறையிலே, எவ் வாறு, எங்கு தொழில் செய்வதென்பதை யொட்டியும்: பண்டத்தரத்தின் தன்மை, உற்பத்தி முறைகள், தீர் மானங்கள் பற்றியும்; அமைப்போ னே முடிவு செய்கின் றான். இம் முடிவுகளிற் த லை யி ட க் கூ டி ய. உரிமைகளோ. வாய்ப்பு வச தி 4 ளோ ெதாழிலா ளிகளுக்கு இருப்பதில்லை. அமைப்போனின் தீர்மானங்களையே தொழிலாளி - நிறை வேற்றுகின்றான்.
மேலும், அமைப்போன் ஆக்கமுறையில் ஏற்றுக்கொள் ளும் அபாயம் தொழிலாளிக்கு ஏற்படக்கூடிய அபாயத்தி

Page 49
88
ஆக்கக் காரணிகள் - அமைப்போன்
லும் வேற்றுமை கொண்டது. தொழிலாளிக்கு ஏற்படக்கூடிய அபாயத்திற்கு நட்ட ஈடு செய்து கொள்ளும் வசதிகள் உண்டு. ஆனால், அமைப்போனுக்கு அவனின் ஆக்கத்துறையில் ஏற் படக்கூடிய அபாயத்தை நீக்கவோ, அன்றி நட்டத்தை ஈடு செய்யும் வசதிகளோ இல்லாதிருப்பது அவனுக்குப் பெரும் பங்கம் விளைவிக்கின்றது.
அமைப்பு முறை, சாதாரண உழைப்பிலிருந்து வேற்றுமை கொண்டது என்பதை விளக்குவதற்கு மேற்கூறிய காரணங் கள் உதவி புரினும், அது, ஆக்கத்திற்கு உதவும் காரணி என்று ஏற்றுக்கொள்வதற்குத் தக்க வாய்ப்பைக் கொடுப்ப தில்லையென்று முரண்பாடான கருத்துடையோர் சாதிக்கின் றனர்.
2. அமைப்போன் அவசியமா?
அமைப்பா ளன் இன் றேல் நிலம், உழைப்பு, மூலதன மா கிய மூன்றும் பயனற்றுக் கிடக்கும். தாமாகவே அவை ஒன்று கூடவோ, அல்லது எப்பிரமாணங்களிற் தாம் ஒன்று கூடவேண்டுமென்பதையோ உணர்ந்து கொள்ளும் ஆற்றல் அவற்றிற்கு இல்லை எனவே, கார ணிகளைத் தகுந்த முறை யிலும், சிக்கனமான வகையிலும் ஒன்றினைத்து உச்ச விளைவை நோக்கியும், உச்சப் பயன்பாட்டைக் கருதியும், ஈடுபடுத்து வதே அமைப்போனின் தொழிலாகும். அவனின் திறன் மறு கார ணி களின் பிரயோகத்திற்கு வழி வகுப்பதால் அவனைச் செயற் திறன் கொண்ட காரணி யென்றும், ஏனையவற்றைச் செயற் திறனற்ற காரணிகளென்றும் கூறப்படுகின்றது.
மனிதனே உழைப்பை வழங்குகின்றான். அமைப்புத் தொழிலையும் மனிதனே மேற்கொள்கின்றான். வெவ்வேறு சேவைகளுக்கு உரித்தாகவிருப்பினும் மனிதர் என்னும் நியதி யில் இரு தொகுதியின ரும் ஒரே சமூகக் கோட்பாடுகளுக்கும் உட்படுவர். ஆகையால், அவர்களை வேறுபடுத்து வது சமூக ரீதி யில் அமையாததாகும். எனினும், சமூகக் கோட்பாடுகளுக்குப் பொருளாதாரக் கோட்பாடுகள் அடங்க வேண்டுமென்ற நியதி இல்லை. அந் நிலையிலே, உழைப்பு ஓர் உற்பத்திச் சாத னமேயொழிய வேறு எவ்வித விசேட தன்மைகளும் கொண்ட அம்ச மன் று. எனவே, உழைப்புக்கு உகந்த வர் களை, அதா வ து. ஆக்க முயற்சிக்குச் சேவையை அளிக்கும் மனிதரைத் தொழிலாளிகள் என்றும், அவர்களை யும் ஏனைய காரணிகளை யும் ஒன்றிணைத்து முயற்சியிலீடுபடுத்துவோரை அமைப்பாளர் என்றும் கொள்வது பொருளாதார ரீதியிற் சிறந்தது.

ஆக்கக் கார ணி கள் - அமைப்போன்
89
அமைப்பாளன் தனிப்பட்ட கார ணியாகக் கருதப்படுவ தற்குச் சில விசேட தன்மைகள் கொண்டிருக்க வேண்டு மென்றும், அவை யாவை என்பதும் விளக்கப்பட்டது. அவ னின் தனிப்பட்ட தொழில்களின் அம்சங்களைச் சற்றுக் கவ னிப்போம்.
3. அமைப்போனின் முக்கிய தொழில்கள்
(அ) அபாயத்தை ஏற்றல்
தாபன உற்பத்தியில் ஏற்படக்கூடிய அபாயத்தை ஏற் றுக்கொள்வதே அமைப்போனின் முக்கிய தொழிலாகும்.
முயற்சியில் ஏற்படும் அபாயங்கள் இரண்டு வகைப்பட்டன.
(1) நெருப்பு, வெள் ளம் போன்ற இயற்கைக் காரணங் களா லும், போக்குவரத்துக் காரணங்களாலும் ஏற்படும் அபாயங்கள் - இத் து றை களால் ஏற்படும் நட்டத் தொகை களைப் புள்ளி விபர அடிப்படையைக் கொண்டு கணிக்க முடி யுமாகையால், நட்டங்கள் விளை யும்போது, காப்புறுதி அமைப்பு மூல ம் அவற்றினை ஈடு செய்து கொள் ளலாம்.
காப்புறுதி வசதிகளல்லா வேறு முறைகளைக்கொண்டு வேறு அபாயங்களைத் தவிர்த்துக் கொள்ளும் வாய்ப்பும் உண்டு. எடுத்துக்காட்டாக, பரிசைக்காப்பு ( Hedging) மூலம் பொருட்களின் விலை களில் வீழ்ச்சி ஏற்பட்டு நட்ட மடையக்கூடிய அபாயத்தை ஆக்குவோன் தவிர்த்துக் கொள்ளலாம், அது வல் லாது, சந்தை ( கேள்வி ) ஆராய்ச்சி மூலம் தக்க முறையிற் புள்ளி விபரங்களைச் சேகரித்து. அதற்கேற்ப ஆக்குவோன் தன் ஆக்க அளவை நிர்ணயித் துக் கொள்வானாயின் எதிர்பாராத நட்டத் துக்குள் ளாகான். எனினும், இவ்வாறான முறைகளைக் கையாண்டு ஆக்கத் துறை அபாயத்தைத் தவிர்த்துக் கொள்ளும் போது தூய அமைப்புத் தொழிற் திறனும் குறைந்த நிலை கொண்டு காணப் பெறும்.
(ii) இரண்டாவதான அபாயம் மிகக்கடினமான து. இது சந்தையின் கேள் வி நிலை மாறுவதால் ஏற்படுகின்றது. அமைப் போன் தன து பண்டத்திற்கான எதிர்காலக் கேள்வியின் அளவை அறியாது முயற்சியில் ஈடுபடுகின்றான். சில துறை களில், சான்றாக, ஆகாயவிமான உற்பத்தியிற் கேள்வியின் அளவை முன் கூட்டி அறிந்தே, அதற்கேற்ப முயற்சி மேற்
பொ-12

Page 50
90
ஆக்கக் காரணிகள் -- அமைப்போன்
கொள்ளப்படுகின்றது. அத்தன்மையில் அபாயம் ஏற்படுவ தற்கு இடமில்லை. ஆனால், எல்லா ஆக்க முயற்சித் துறை களிலும் கேள்வியின் எதிர்கால அளவை நுண் ணிய முறை யிலே கணித்தல் கடினமாகையால், அபாய ஏற்பு ஒரு தொழிற் றுறை அம்சமா க எப்பொழும் இடம் பெறு கின் றது. பெரும் பா லும், அமைப்போன் எத்தொகையில் ஆக்கம் செய்வது உசிதம் என்பது பற்றிச் சிந்திக்காது ஆக்கம் செய்து, பின் னர் ஆக்கப்பட்ட பொருட்களை எவ்வாறு துரிதப்படுத்தி விற்பனை செய்யலாம் என்பதையிட்டு யோசிக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது.
தற்கால நிலையிலே, தொழிற்பிரிவு ஆக்கத்துறையில் விசேட இடத்தைக் கொண் டுள்ளது. அதன் பிரயோகத் தன்மையிலேயே வெ ளியீட்டு அளவு பெரி தும் தங்கியுள்ள து. பரும்படி ஆக்கத்தின் அடிப்படையிற் சிக்கனம் கிட்டும். இதனால் பொருளின் விலை குறையக் கேள்வி அதிகரிக்கும். மேலும், ஆக்கத்தை யொட்டித் தீர் மானம் செய்வ தற்கும், தீர் மா ன த்தை அமுலாக்குவ தற்கு ம் இடையிற் கால தாமதம் ஏற்படுவதனால் அமைப்போ ன் முயற்சியைத் தொடங்கி, விளைவை வெளிக் கொணர்வதற்கிடையிற் கேள்வியின் அள வில் மாற்றம் உண்டாக்லாம், கால தாமதம் அதிகரிக்கும் பொழுது கேள் வி மாற்றங்களினால் ஏற்படும் அபாயமும் அதி கரிக்கும். ஆனால், சிறுவீத ஆக்க நிறுவ ன ங்களிலே தீர் மானம் இயற்றுவதும், அதை அமுலாக் கு வ தும் கால தாமத மின்றி நடைபெறுவ தாற் குறுகிய கால எல்லைக்குள் சந்தை யமைப்புக்கு ஏற்ப வழங்கலை நிர் ண யித்து, அபாய அளவைக் குறைப்பதற்கு வாய்ப்புகள் அங்கு உண்டு.
மேலும், போட்டி அமைப்பு முறைகளில் ஆக்கம் செய் யும் பொழுது, தான் ஆக்கம் செய்யும் பொருட்களைப் போன் றோ , அல் லது அதற்குப் பிர தி யான பொருட்களையோ ஆக்கம் செய்வோரின் எண் ணிக்கையையும், வெளியீட்டுத் தொகையையும் முன் கூட்டி அறியாத நிலையில் அத்துறையி லிருந்தும் அமைப்போன் அபாயத்தை ஏற்கவேண்டி வரும். ஒரு பொருளுக்குக் கேள் வி அதிகரிக்கும் பொழு து தனிப் பட்ட முறையில் ஒவ் வொருவரும் தம் சொந்தக் கணிப்பின் பிரகாரம் ஆக்கம் செய்யும் பொழுது, வழங்கற் தொ கை அதி கரித்து, விலையில் வீழ்ச்சி உ என் ட ா கு ம் ஆக்கு வோர் யா பேரும் நட்டத்துக்குட் படு வர். இக் கார ணங்களினாலே, ஆக்கம் பெரும் அபாயம் கொ ண ட தொழிற்றுறையாகின்

ஆக்கக் காரணிகள் -- அமைப்போன்
91
றது. ஆக்கச் சிக்கல்கள் சி அதிகரிக்கும்பொழுது அமைப் போனின் முக்கியத்துவமும் அதிகரிக்கின்றது .
(ஆ) நிர்வாகக் கட்டுப்பாடு (முறைப்படுத்தல்)
நிர்வாக சம்பந்தமான கட்டுப்பாடுகள் யாவும் அமைப் பாள னின் மேற்பார்வைக்குட்பட்டன. ஆக்கம் எனும் போது அத்தொடர்பான பல்வேறு தொழிற் பகுதிகளை, வெவ்வேறு அங்கத்தவர்களுக்கு விடுத்து, அவர்களிடமிருந் து - தகுந்த சேவையைப் பெற்றுக்கொள் வதாகும். ஆகையால், அமைப் போன் பல்வேறு துறைகளில் அனுபவமும் அறிவும் கொண் டிருப்பதுடன், ஒவ்வொரு தொழில் தொகு திக்கும் உகந்த நபரைத் தேர்ந்து, பொறுப்புக்களைப் பங்கீடு செய்யும் ஆற்ற லும் கொண்டவனாக இருப்பது அவசியம். தொழிலாளி களைப் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள் வ து தொழில் நுட்ப அறிவிலும் முக்கியமான து எனலாம்.
இன்றைய நிலையில், நிர் வாக அமைப்பும், அபாய ஏற் பும், தனிப்பட்ட பிரி வு க ள ா க் கப் பட் டுள் ள ன. நிர்வாக அமைப்பு ஊ தி யத்துக்குச் சேவை செய்பவனிடம் விடப்பட்டு, ஆக்க அபாயப் பொறுப்பைப் பங்காளர்கள் ஏற்றுக்கொள் வ து வழக்கமாகின்றது , பரும்படி ஆக்க நிறுவனங்களின் மூலதனம் பல நூறு பங்குகளாகப் பிரிக்கப்பட்டு, நிர்வாகத் துக்குரியவர்கள் தாபனத்தின் பங்குகளில் சிறு தொகைக்கே உரியவர்களாகையால் அவர்களின் பொறுப்பு ஓர் எல்லைக்குட் பட்டதாகி,த அபாயத்திலும் ஒரு சிறு கூற்றையே ஏற்றுக் கொள் ளும் முறையில் அவர்கள் இயங்குகின்றனர்,
(இ) அமைப்போனின் மற்றும் தொழில்கள்
எத்துறையிற் தான் ஈடுபடுவது என்பதைத் தீர்மானம் செய்தபின், கார ணிகளைப் பிரயோகித்து எத்தொகை அளவு ஆக்கப்பட வேண்டுமென்பதையும் அமைப்போனே தீர் மா னித்துக் கொள்வான். பொருட்கள் பரும்படியாக்க முறை யிலா, அன்றிச் சிற்றளவாக்க முறையிலா ஆக்கப்பட வேண் டும் என்பதையும் அவன் தீர் மானிப்பது அவ சியம். கிடைக் கும் கார ணிகளைத் திறமையுடன் பிர யோகித்துச் சிக்கன மா ன முறையிலே ஆக்கத்தைப் பெருக்க வேண்டுமாகையாற், தன் , விவேகத் திற்கேற்பக் கார ணிகளின் சேர்க்கை களை மாற்றியமைத்துக் கொள்கின்றான். அவ னின் திறமைக்கு ஏற்ப ஆக்கம் அதிகரிக்கும். தகுந்த விகித அளவிற் கார ணி கள் பிரயோகிக்கப்பெற்றாலொழிய ஆக்கம் தக்க நிலையை அடை

Page 51
92
ஆக்கக் காரணிகள் - அமைப்போன்
யாது. மேலும், ஆக்குவோர் பலரின் கூட்டு உழைப்பின் காரணத்தினாலேயே நுகர்வோருக்கு எண்ணற்ற பொருட்கள் கிடைக்கின்றன. அதுவல்லாது, நுகர்வோனின் கேள்விக் கேற்ப ஆக்கம் செய்ய வேண்டுமாகையால், அவனின் தேவை நிலையை உணர்ந்து ஆக்கம் செய்யாவிடின் பல பொருளா தாரப் பிரச்சினைகளுக்கு அமைப்போன் வழிவகுப்பான். ஆகையால், அவனின் நிலை பொரு ளா தாரத்தில் முக்கியத் துவம் கொண்டது என்பதில் ஆட்சேபனையில்லை.
சில சந்தர்ப்பங்களிலே, அமைப்போன், நுகக்வோனின் ஆணைக்குக் கீழ் இயங்கும் கருவி என்று கூறப்படுவன். நுகர் வோரின் கேள்வியை உணர்ந்து அதற்கேற்ப வழங்கல் அமைப்பை மாற்றுகின்றான். கேள்வியற்ற பொருட்களைச் சந்தையிலிருந்து மீளவும் பெற்றுக்கொள்கின்றான். இத் தன்மை கொண்ட ஆக்கம் முதலாளித்துவ சமுதாயத்திற் காணப்படும். பொது உடமைச் சமுதாயங்களிற் தனிப்பட்ட அமைப்போனின் முக்கியத்துவம் குறைவாகும். எனினும், தொகை, முறைவழிகள், ஆக்குமிடம் போன்ற வினாக்களுக் குரிய விடைகளை மத்திய அரசாங்கமே காண முனைவ தால், முதலாளித்துவ சமுதாயத் திற் காணப்படும் அமைப்போனின் இடத்தைப் பொது உடமைச் சமுதாயத்தில் அரசாங்கம் வகிக்கின்றது எனலாம்.

அத்தியாயம் 7
ஆக்கக் காரணிகளும் அவற்றின் விசேட அம்சங்களும்
1. ஆக்கக் காரணிகளின் பாகுபாடுகள்
முற்காலப் பொருளாதார அறிஞர் ஆக்கக்காரணிகளை நிலம், உழைப்பு, மூலதனம் என மூன்று தொகுதிகளுள் வரையறுத்து அடக்கிய அமைப்பு திருப்திகர மற்றதென்பதை உணர்த்துவதற்கு இரண்டு காரணங்கள் வழங்கப்படுகின்றன.
(அ) தனிப்பட்டு, ஆக்கக்கார ணிகள் ஒவ்வொன்றும் அலகு களாகப் பிரிக்கப்படினும் ஒவ்வொரு அலகும் வேறு அலகுக் குப் பிரதியல் ல. அதாவது, ஒவ் வொரு அலகும் ஒரே தன்மை கொண்டு ஒன்றுக்கொன்று மாற்றீடு செய்யக்கூடியன வல்ல. சான்றாக, எல் லா நிலமும் ஒரு தன்மை கொண்டு காணப்படாது. எந்த இரு நிலத்துண்டுகளும் ஒரே தன்மை கொண்டனவல்ல; அவற்றின் நிலையத்திலேயே மாறுபாடு உண்டு.ஒரு குறிக்கப்பட்ட நிலத்திலிருந்து கிடைக்கும் விளைவு இன்னொரு நிலத்தின் விளை வுக்குச் சமமாகும் என்ப தல்ல. பயிர்ச்செய்கைக்கு உகந்த தரை வீடு அமைப்ப தற்கோ, விளை யாட்டு மைதானத்திற்கோ உகந்ததாக இருக்க மாட்டாது. சுவாத்தியம், நீரமைப்புப்போன்ற காரணிகள் ஒரு தொழிலுக்குப் பாவிக்கக்கூடிய தரையை வேறு தொழி லுக்குப் பயன்படுத்த முடியாது தடுக்கும். தேயிலை பயிர் செய்யப்படும் நிலத்தைத் தென்னைப் பயிர்ச் செய்கைக்குப் பயன்படுத்துவது அசாத்தியம்.
உழைப்பை நோக்கும் பொழுது இதே தன்மைகளைக் காண லாம். ஒரு துறையில் நிரம்பல் குறைவாக இருப்பின் வேறு து றையிலிருக்கும் உழைப்பை அத் துறைக்கு வருவித்து (உட னடியாக ) அங்கு பயன்படுத்த முடியாது. வைத்தியர்களின் எண்ணிக்கை குறைவடையின் ஆசிரியர்களையோ, வழக்கறி ஞர்களையோ வைத்தியத் தொழிலிற் பயன்படுத்து வது அசாத் தியம், பருத்தி நூ லுக்கும், கம்பளி மயிருக்கும் அநேக பாவிப்புகள் இருக்கப்பெறினும் அவற்றினை உருக்குத் தொழி லில், அல்லது வேறு ஏதும் ஆக்கத் துறையில் விரும்பப்படும் மூலப்பொருளுக்குப் பிரதியாகப் பயன்படுத்த முடியாது. ஆக்கக்காரணிகள் யாவும் பலதர இனங்கள் கொண்டு வெவ்

Page 52
94 ஆக்கக் காரணிகளும் அவற்றின் விசேட அம்சங்களும்
வேறு வகைப்பட்ட தன்மையுடையன வென்பது இ வ ற் றி லிருந்து விளங்குகின்றது.
(ஆ) தனிப்பட்ட ஒவ்வோரு கார ணியின் ஒவ்வொரு அல கும் ஒரே தன்மை கொண்டில்லாது ஒரு அலகுக்குப் பிரதி யாக வேறு ஒன்றைப் பயன்படுத்தும் வழிவகைகள் இல்லா திருப்பினும், ஒரு கார ணிக்குப் பிரதியாக இன்னொரு காரணி யைப் பயன் படுத்தும் வழி வகைகள் உண்டு. சான்றாக, தேவைக்குகந்த அளவிலே நிலத்தின் வழங்கல் இல்லாதிருப் பின் அக்காரணிக் கு றைவை நிவிர்த்தி செய்வதற்கு மறு . கார ணி களில் ஏதாவதொன்றைக் , கூடுதலாகப் பாவித் து முன்னைய விளைவைப் பெற முடியும். பத்து வீடுகளைத் தனித் தனியாக ஒல் வொரு பரப்பு நிலத்திற் கட்டுவதற்குப் பத் துப் பரப்புத் தேவைப்படும் பொழுது, பத்துத் தட்டுக் கொண்ட மாடிக் கட்டிடத்தை ஒரு பரப்பு நிலத்திற் கட்டி, ஒவ்வொரு தட்டையும் ஒவ்வொரு தனி வீடாகப் பயன் படுத்தலாம். இங்கு, நிலத்தின் குறைவு, மூலதனமும், உழைப்பும், முயற்சியும் கூடுதலாகப் பாவிக்கப்பட்டு நிவிர்த்தி செய்யப்படுகின்றது. காரணிகளுக்கிடையில் வேற்றுமை இருக்கப் பெறினும் அவற்றின் பிரயோகத்தால் ஏற்படக்கூடிய விளை வில் வேறுபாடு இருத்தலரிது. எனினும், உழைப்புக்குப் பிர தியாகம் மூலதனத்தைப் பாவிப்பதைப் போன்று, ஆக்கு வோனுக்குப் பிரதியாக வேறு காரணியைப் பிரயோகிப்பது சாத்தியமன்று. அதேபோல், நிர் வாகத்துறையில் ஏற்படும் திறன் குறைவை வேறு எக்காரணியும் நீக்குவதாக இல்லை. இவை காரண மாக, முற்கால முறை போன்று ஆக்கக்காரணி களைப் பாகுபாடு செய்வது உசிதமற்றதெனத் தோன்று கின்றது.
2. பிரதியீட்டுத் தத்துவம்
அமைப்போனின் முக்கியத்துவத்தையும், அவனின் தொழில் களைப் பற்றியும் முன் ன ய அத்தியாயத்தில் விளக் கப் பட்டுள்ளது. இன்றைய நிலையிலே, எந்த ஒரு காரணியுந் தனிப்பட்ட முறையில் முக்கியத்துவம் கொண்டிலது. ஓர் ஆக்கக் காரணியைத் தவிர்த்து, எஞ்சிய காரணிகளைக் கொண்டு ஆக்கத்தைப் பூர்த்தி செய்ய முடியாதெனினும், சூழ்நிலைகளுக்கேற்ப ஏனைய காரணிகளையும் எவ்விகிதப்படி பிரயோகிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கும் வாய்ப்பை முயற்சியாளன் கொண்டுள்ளான். அதாவது, எந்த ஒரு • , காரணியின் சேவையையும் அமைப்போன் முழுதாக நீக்கி

ஆக்கக் காரணிகளும் அவற்றின் விசேட அம்சங்களும் 95
வைத்து ஆக்கம் செய்யும் சக்தியைக் கொண் டில் லானாகினும், அவற்றினில் ஒன்றிற் பற்றாக்குறை இருப்பின் மறு காரணி களைக்கொண்டு வெவ்வேறு விகிதாசாரக் கலவை களை நிறுவி, அப் பற்றாக்குறையை நிவிர்த்தி செய்து கொள் வான். நிலம் குறைவாக இருக்கும் நிலையிலே, மூலதனத்தின் தொகையை அதிகரித்து, அன்றி மூலதனம் குறைவாக இருக்கும் சந்தர்ப் பங்களிலே உழைப்பை அதிகரித்துத் தேவையான முறையில் ஆக்கத் தொகையை அமைத்துக் கொள்வான். ஒரு கார ணிக்குப் பதிலாக வேறு ஒரு காரணியைப் பிரயோகிக்கும் தன்மை (வழி) பிரதியீட்டுத் தத்துவமாகும். உழைப்புக்குரிய விலை (வேதனம் ) அதிகமாகவும், இயந்திரத்திற்குரிய (மூல தனத்திற்குரிய) செலவு குறைவாகவும் இருப்பின், ஆக்கத் தில் (விவசாயத்தில்) இயந்திரப் பிரயோகம் கூடுதலாக விருக்கும். நிலத்தின் வாடகை குறைவாகவும், உ.. ழைப்பும், மூலதன மும் கூடிய விலை கொண்டதாகவும் இருப்பின் வேளாண்மை விரிவு முறை அமைப்பில் நிறுவப்படும். அதற் கெ திராக, வாடகை உயர்ந்தும், உழைப்பும், மூல தனமும் குறைவான செலவிற் கிடைக்கும் பொழுது செறிவு முறை கொண்ட வேளாண் மை இடம் பெறும்.
3. மாறும், மாறாத் தன்மை கொண்ட ஆக்கக் காரணிகள்
ஆக்கக் கார ணிகளை நான்கு வகையிற் பகுப்பது உசித மற்றது என்று கருதப்படினும் அவற்றின் மாற ம், மாறாத் தன்மைகளுக்கேற்ப அவற்றைப் பாகுபாடு செய்தல் பொருத்த மாகும். இவ்விரு தண் மைகளில் ஒன்றை எச்சந்தர்ப்பத்தி
லா வ து, எக்கார ணி யும் கொண்டிருக்கு மென்பது ஏற்கத் தக் கது.
எக்காரணியும், அதன் விசேட தன்மையின் காரணத் தாலே எத் தொழிலுக்குப் பிரயோகிக்கப்படுகின்றதோ, அத் தொழிலல்லாத வேறு தொழிலுக்குப் பயன் படுத்த இயலா திருப்பின் அது மாறாத் தன்மை கொண்டதெனக் கருதப் படும். எடுத் துக்காட்டாக, ஒரு குறிக்கப்பட்ட நிலப் பரப் புப் பயிர் செய்ய, வீடு அமைக்க, விளையாட்டு மைதானம் நிறுவு வ து போன்ற வைக்குப் பயன் படுத்தப்படலாம். ஒரு தொழி லுக்கென்று பிரத்தியேக விசேடம் கொண் டில் லா த காரணத்தாற் பல் வேறு பாவ னை க ளுக்கு அ து உள் ளாகின் றது ஆனால், அந்நிலத் தில் ஒரு கல் லூரிக் கட்டிடம் நிறுவப் பெறு மின், பிரத்தியேக விசேடத் தன்மை கொண்டதன் கார ணத்தாலே அதை வேறு துறைகளுக்குப் பயன்படுத்த முடி

Page 53
96 ஆக்கக் காரணிகளும் அவற்றின் விசேட அம்சங்களும்
யாத நிலை ஏற்படுகின்றது. வேறு துறைகளுக்கு அந்நிலத் தைத் திருப்ப முடியாதென்று கட்டாயப்படுத்திக் கூறுவதற் கில்லையாயினும், அவற்றிற்கு அதைப் பக்குவப்படுத்துவதா யின், பணச் செலவும், கால விரயமும் ஏற்படும். ஆனால், சில நிலங்கள், உதார ண மாக, உப்புத் தளங்கள், கரடுமுர
டான மேய்ச்சற் தரைகள் பெரிதும் மாறாத் தன்மை கொண் டனவெனலாம். அவற்றினை மாற்றுத் தொழில்களுக்குப் பிரயோகிப்பது அதிகடினம்.
நிலத்தைப் போன்று. உழைப்பும் சில சில துறைகளில் மாறாத் தன்மை கொண்டுள்ள து. திறன் தேவையற்ற எத் தொழிற்றுறைகளிலும் எத் தொழிலாளியையும் ஈடுபடுத்த முடியும். தெருக் கூட்டுபவனைப் புல்லு வெட்டுவது போன்ற வேறு திறனற்ற தொழில் களிற் புகுத்தினாலும் அவனின் வெளியீட்டு அளவிற் குறைவு காணப்பெறாது. இதற்கெதி ராகக் கல்விப் பயிற்சியோ, தொழிற் பயிற்சியோ தேவைப் படும் (தொழில்) துறைகளில் ஈடுகொண்ட உழைப்பை இலகுவில் வேறு துறைகளிற் பிரயோகம் செய்ய முடிவ தில்லை. 4 - 5 வருட கால மாக வைத்தியக் கல்லூரியிற் கல்வி பயின்று, மேலும் சில ஆண்டுகால தொழிற் பயிற்சி
யையும் கொண்ட பின்னரே எவனும் தகுந்த வைத்தியனா வான். அதே போன்று, பொறியியற் றுறையிலும் கலாசாலைப் பயிற்சியுடன், தொழிற் பயிற் சி யும் அவசியம். இவை போன்ற துறைகளில் உழைப்பு மாறாத் தன்மை கொண்டிருப் பதால், அதாவது, அந்தத் துறையில் ஈடு கொண்ட உழைப் புப் பிரத்தியேக விசேடத் தன்மை கொண்டுள் ள தால், வேறு துறைகளுக்கு மாற்றப்படுமாயின் கூடிய சமூக நட்ட மேற்படும்.. வைத்தியனைத் தெருக் கூட்டுவதற்குப் பயன் படுத்த முடியாதென்று சொல்வதற்கில்லையாயினும், அவன் பேரில் செலவிட்ட பணம் வீணாக்கப்பட்டு சமூக நட்டமேற் படும். ஒரு தொழிற்றுறையில் ஈடு பட்டிருக்கும் உழைப்பை வேறொரு து றைக்கு இலகுவாக மாற்றக்கூடுமாயின், அது மாறுந் தன்மை கொண்டதென்றும், அவ்வாறற்றதாயின் மாறாத தன்மை கொண்டதென்றும் அழைக்கப்படும். மாறும், மாறாத் தரங்கள் உழைப்பின் தன்மையிலேலே பெரிதும் தங்கியுள்ளன.
மூலதனத்திலும் அநேக இனங்கள் மாறா த் த ன்  ைம கொண்டுள் ளன. எண் ணிக்கை யற் ற இயந்திரக் கருவிகள் சில துறைகளுக்கு மட்டுமே உரித்துடையன வாகும். அவை வேறு துறைகளுக்கு மாற்றப்படும் தன் மையற்றன, உதா

ஆக்கக் காரணிகளும் அவற்றின் விசேட அம்சங்களும்
97
ரண மாக, வைத்தியனின் பரிசோதனைக் கருவிகள் மாற்றுப் பாவிப்புக் கொண்டனவல்ல. இதே போன்று, புகையிரத இயந்திரத்தை வேறு முயற்சிக்குப் பயன் படுத்துவது அசாத் தியம். நடுத்தர ஆக்கப் பொருட்கள் பூர்த் தியாகும் நிலைக் குக் கிட்டுமாக இருப்பின், கூடிய மாறாத் தன்மை கொண் டன வாகவும், பூர்த்தியாகும் நிலைக்கு அப்பாலிருப்பின் கூடிய மாறு ந்தன்மை கொண்டன வா க வும் காணப்படும்.
இதற்கெதிராக, மூலப்பொருட்களான கம்பளிமயிர், பருத்தி நூல் பெரு மளவு மாறுந்தன்மை கொண்டன. நாண யத்தை நோக்கும்பொழுது அதன் மாறுந்தன்மை உச்ச மா
னது ; எப்பொருளாகவு ம், எக்காலத்திலும் மாறுந்தன்மையை அது கொண்டுள் ளது.
4. காரணிகளும் அவற்றின் அசையுந்தன்மையும்
கார ணி களின் அசையுந் தன்மையென்று கூறும் போது அவற்றின் மாறும் - மாறா த் தன்மை அ ச்  ெச ர ல் லி ற் கு ள் அடங்கியு ள் ள து என்பதை உணரலாம். சா தாரண பேச்சிலே அசையுந்தன்மை என் னும் பொழுது பெளதிகமாக ஒரு பொருள் ஓர் இடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு நகர்ந்து கொள் ளுந் தன் மையையே குறிக்கின்றது.
அம் முறையான அசையுந் தன்மையைச் சில காரணிகள் கொண்டுள்ளன. அத்தகைய அசைவு புவியியற் சம்பந்த மான அசைவு என்று கூறப்படும். மேலும், அவை ஒரு தொழிலிலிரு ந்து - இன் னொரு தொழிலுக்கு மாறுந்தன்மை யையும் கொண்டுள்ளன. அத் தன்மையைத் தொழில் சம்பந்த மான அசைவு என்பர். சுருங்கக் கூறின், அசைவுகள் இடத் தையும், தொழிலை யும் கொண்டு இரு தன்மை கொண்டன வாகின்றன.
5. புவியியல் அசைவு
உழைப்பும், அமைப்போனும் தம் சக்தியாற் தாமாகவே அசையு ந் தன்மையைக் கொண்டுள்ள பொழுது, நிலமும், மூல தன மும் சொந்தச் சக்தியற்றன வா கையாற் தாமாகவே இடம் மாறும் திறனற் றன. எனினும், ஓர ளவிற்குப் பிற சக்திகளின் துணை கொண் டு மூலதன ம் - அசைவு கொள் ளக் கூடுமாயினும் நிலம் அத்தன் மை யைத் தன் னும் கொண் டில து. அஃதவ்வாறாயினும், அதி நுண் ணிய முறையி லே ஆய்வு செய்யும் பொழுது சகல காரணிகளும் ஏதும் ஓர் அளவில்
பெர-13

Page 54
98 ஆக்கக் காரணிகளும் அவற்றின் விசேட அம்சங்களும்
அசைவுடையனவென்பது புலனாகின்றது. வளம் கொண்ட நிலத்தையும் (மண்ணையும்) வேறு இடத்திற்குச் சில சந்தர்ப் பங்களிலே மாற்றிக் கொண்டுள்ளனர் என்னும் பொழுது எவ் வித மாறாத் தன்மையும் கொண்ட நிலமும் இடம் மாறு கின்றது எனலாம். அ.
காரணிகளுள், உழைப்பு பெருமளவிற் புவியியல் அசைவு கொண்டுள் ளது. போக்குவரத்து வசதிகள் மேலும் அதன் அசையுந் தன்மையைத் துரிதப்படுத்தியுள் ளன. அவ்வசதி களே இங்கிலாந்தின் உழைப்பின் அசையுந் தன்மையை அதி கரிக்கச் செய்து, அந்நாட்டில் ஏற்பட்ட கைத்தொழிற் புரட் சிக்குப் பெரிதும் உடந்தையாக இருந்தன. வடஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற புதிய நாடுகளுக்குப் பெருந்தொகையான குடியேற்றத்திற்கும் அவையே வழிகள்
வ குத்தன.
அரசியல், சம ய, பொரு ளாதாரக் காரணங்களைக் கொண்டு அநேக நாடுகளிலிருந்து புதிய நாடுகளை அநேகர் நாடினார்களாயினும், சிலர் தம் சொந்தக் காரணங்களைக் கொண்டு, பிறந்த நாட்டை விட்டுப் பிற நாட்டில் குடியேறா துள் ளனர். அண்மையில், ஹிட்லரின் அரசியற் கொள்கை களா லும், பொது உடமைக் கொள்கையின் பேராலும் புறக்கணிக்கப்பட்ட பெருந்தொகையினர் - பிறநாடுகளில் குடித்தனம் செய்ய வேண்டியதாயிற்று. அதேபோன்று. பொருளாதார, அர சியற் காரணங்களைக் கொண்டு இலங்கை, பர்மா, மலாயா ; கிழக்கு ஆபிரிக்க நாடுகளான சாம்பியா, கினியா, உகாண்டா, ரன் சேனியாவிலிருந்து பெருந் தொகையான இந்திய வம்சத்தினர் தமது சொந்த நாட் டிற்குத் திரும்ப வேண் டியதாயிற்று. இதற்கு மாறாக, இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடு களி லிருந்து தொழில் வாய்ப்புகளின் காரணத்தாலே பெரிய பிரித் தானிய, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அநேகர் குடியேறியுள் ளனர்.
உழைப்பு சுலபமாக இடம் மாறிக்கொள் ளுந்தன்மை யைக் கொண்டிருப்பினும், எண்ணற்ற சந்தர்ப்பங்களில் உழைப்பு வாய்ப்புகள் நிலவும் இடங்களுக்கு உழைப்பாளிகள் செல்வதற்கு விருப்பம் கொள் வதில் லை. சீவிக் கும் இடங்களில் நீண்ட காலப் பழக்கம் ; உறவினர், நண்பர்களுடன் கொண்ட சமூகத் தொடர்பு; ஒரே இடத்தில் நீண்டகாலம் வாழ்ந்த தி னாற் பெறக்கூடிய சமூக அந்தஸ்து, இவை போன்ற அம்சங்

ஆக்கக் காரணிகளும் அவற்றின் விசேட அம்சங்களும் 99
கள் உழைப்பின் அசையுந் தன்மையை அதிகம் பாதிக்கின் றன. ஊதியம் கூடுதலாகக் கிடைக்கக்கூடுமாயினும், வேலைத் தல சகாக்களின் ஒத்துழைப்பும், முகாமையாளரின் ஆதர வும் இன்றேல் கெளரவமாகத் தொழில் வகிப்பது கடினம் என்ற அபிப்பிராயம் அசைவுக்கு இடைஞ்சலாகும். அரசி யற் காரண மாகவும், மொழி, சாதி, சமயம் போன்ற துறைகளில் ஏற்படும் துவேஷமும், விடுதி, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து வசதியின்மைகளும் அசையுந், தன்மையைக் கட்டுப்படுத்து கின்றன. இதனையிட்டே, இலங்கை அரசாங் கம் குடியேற்றத் திட்டங்களை உருவாக்கும்பொழுது முற் கூட்டியே பல்வேறு வழிவகைகளை அனுட்டித்து, மக்களி டையே இடம் மாறும் ஆர்வத்தை ஊட்டுகின்றது.
மூலதன மும் ஓரளவிற்கு, அதன் தன்மைகளுக்கு ஏற்ப புவியியல் அசைவுத் தன்மையைக் கொண்டுள்ள து. வெவ் வேறு தொழிற்றுறைகளில் பிரயோகிக்கப்படும் மூலதன உப கரணங்களை நோக்கும் பொழுது சில அசையுந் தன்மையற் றனவாக இருப்பதையும் உணரலாம். எடுத்துக்காட்டாக, ஆலைப் புகைக்கூடுகள் போன்ற பொருட்கள் அசையுந் தன் மையைக் கொண் டில். அவற்றின் பருமன் ஒரு பக்கமிருக்க, இடம் பெயரும் வழிகளை அனுட்டிக்க இயலாததினாலே இடம் மாறுந் தன்மையை அவை இழக்கின்றன. எதிர் நிலையிலே, டிராக்ரர் போன்ற பொருட்கள், பருமனில் பெரிதா கவிருப் பினும், இடம் மாறுந் தன்மையைப் பெரிதும் கொண்டுள் ளன. எனவே, மூலதனப் பொருட்களின் தன்மையைப் பொறுத்தே இடமாற்றம் செய்யுந் தகுதியும் அவற்றிடம் காண ப்படுகின்றது எனலாம்.
அமைப்புத் துறையிலும் நிலைமைக்கேற்பப் புவியியற் தொடர்பு கொண்ட அசைவு காணப்படும். கூடிய இலாபம் எங்கு காணப்படுமோ, அங்கு அமைப்போன் அசைவுக்கு உடன்படுவான். எதிராக, பண நட்டம் ஏற்படுமாயின் எத்தகைய இடமாற்றத்திற்கும் ஒப்பமாட்டான்.
6. தொழில் அசைவு
செழிப்புத் திறனுடைய சில நிலங்களை மாற்றுப் பாவனைக் குப் பயன் படுத் துவது அசாத்தியமாகத் தோன்றினும், பெரும்பாலும் சகல நிலங்களையும் வேறு தொழில் களுக்கு, ஏதும் பலாபலன் களைக் கொடுக்கக்கூடிய முறையில், மாற் றுப் பாவனைக்குட்படுத்த லாம்.

Page 55
100 ஆக்கக் காரணிகளும் அவற்றின் விசேட அம்சங்களும்
- மாற்றுப் பா வனையையிட்டுக் கரு த் து க் கொள் ளு ம் பொழுது, முக்கியமாக அதன் பேரால் ஏற்படக்கூடிய கார ணிச் செலவையும், மாற்றுப் பாவனையால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் கணிப்பது அவசியம். பாலைவனங்களையும் அழகான பூங்காக்களாக்கும் வசதிகள் இல்லையென்ப து தகா தது. எனினும், அம் மாற்றுப் பாவனைக்கு அவற்றினைப் பக் குவப்படுத்துவதற்குத் தேவையாகும் கார ணி வசதிகளை ஒட்டியே கவனம் செலுத்த வேண்டும், வயற் தரைகளில் வெவ்வேறு விவசாயப் பயிர்களைப் பயிரிடும் வசதிகள் இருப் பதுமன்றி, ஆலை, வீடு போன்றவையை அமைப்பதற்கும், விளையாட்டு மைதானத்தை நிறுவுவதற்கும் அந் நிலங்களைப் பயன்படுத்துவது அ திகடினமல்ல. இவ்வித மாற்றுப் பாவனை களுக்குரிய காரணிச் செலவு பாலைவனங்களைப் பூங் காக் களாக்கும் செலவிலும் குறைவாகவே காணப்படும். கார ணிச் செலவு எத்தூரம் அதிகரிக்கின்றதோ, அதற்கேற்ப மாற்றுப் பாவனைத் தன்மையும் குறைவாக இருக்கும். சில சந்தர்ப்பங்களிலே, சுவாத்திய நிலையும் நிலத்தின் அசையும் பங்கை நிர்ணயிக்கின்றது. தேயிலை வளரும் மலை நாட்டு நிலங்களில் நெற்பயிர் செய்வ து கடினம். பெருந் தொகைக் கார ணிச் செலவு கொண்டே அத்தகைய நிலங்களை மாற்றுச் செய்கைக்கு உள்ளாக்க முடியும். அத்தகைய செலவு செய் யும் வசதிகள் இல்லா நிலையிலும், அம் மாற்று அமைப்பாற் பெறக்கூடிய பலாபலன் கள் செலவிலும் குறைவாக இருக்கு மாகையாலும், எவரும் அம் மாதிரியான மாற்றுப் பாவனையை நாடமாட்டார்,
உழைப்பிலும் பல்வேறு பாகுபாடுகள் இருப்பதன் கார ணத்தாலே தொழில் சம்பந்தமான அசையும், அசையாத் தன்மைகளை (வெவ்வேறு துறைகளில் ) காண்பதற்குச் சாதக மாகவிருக்கின்றது. நீண்டகாலக் கலாசாலைக் கல்வியும், தொழிற் பயிற்சியும் கொண்டுள் ள துறையில் அசையுந் தன்மை குறைவாகவும், திறனற்ற தொழிற்றுறைகளில் அசையுந் தன்மை கூடுதலாகவும் காணப்படும். ஆயினும், சில துறை களிற் தொழில் நுட்பம் சம்பந்தமான பயிற்சி பொதுத் தன்மை கொண்டிருப்பின், அத்தகைய பயிற்சியைப் பெற் றுள்ளோரைப் பல துறைகளிலும் பாவிக்கும் வசதிகள் காணப் படும். எடுத்துக்காட்டாக, மோட்டோர் வண்டி உற்பத்தித் துறையிற் பயிற்சி பெற்றோர் ஆகாயவிமானம், டிராக்டர் உற் பத்தித்துறைகளிலும் பிரயோகிக்கக்படுவர். திறன் கொண்ட உழைப்புத் தொகுதிக்குள் இவ்வகுப்பினர் அடங்கு வராயி

ஆக்கக் காரணிகளும் அவற்றின் விசேட அம்சங்களும் 101
னும், புதுத்துறைத் தொழில் சம்பந்தமாகச் சொற்பகாலப் பயிற்சி கொடுபடின் தகுதி வாய்ந்த உழைப்பாளிகளாக அவர் கள் மாறப்பெறலாம்.
கல்வி கற்றோர், கற்காதவர்களிலும் கூடிய அசையுந் தன்மை கொண்டனராவர். பொதுக்கல் வி எல்லாத்துறை களிலும் இடம் பெறும் பொழுது, கற்றவர் இலகுவில் ஒரு தொழிலிலிருந்து வேறு தொழிலுக்கு மாறிக்கொள்ளும் சக்தியைக் கொண்டவர் எனலாம். இக் கா ர ண த்  ைத க் கொண் டே, தொழில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உழைப்பிற் பெரு மளவு அசையுந் தன்மை தென் படுகின்றது. பின்தங்கிய நாடுகளில் உ  ைழ ப் பு ப் பெரும்பாலும் திற னற்ற தொழிற்றுறைகளில் பாவிக்கப்படுவதாயினும், கல்வி அறிவு குறைவான காரணத்தாலே அத் துறைகளில் ஈடு கொள்ளும் உழைப்பும் குறைவடைந்த அசையுந் தன்மையைக் கொண்டதாகப் புலப்படுகின்றது.
ஒரு தொழிற்றுறையிலிருந்து வேறு ஒரு துறைக்கு உழைப்புப் பெரும்பாலும் மறைமுக மாவே, இடம் மாறிக் கொள்கின்றது. மேல் வகுப்பு எழுது வினைஞர் துறையில் நிரம்பல் குறைவாக இருப்பின், உடனடியாக விவசாயத் தொழிலாளிகளைப் பயன்படுத்துவது அசாத்தியமாகும். (எதிர் நிலையிலே, எழுதுவினைஞர் விவசாயத்துறையில் இடம் பெறக்கூடும். ) எழுதுவினை ஞர் துறையில் ஏற்படும் வெற் றிடங்களை நடுத்தர நிலைகளிலிருக்கும் உழைப்பைக் கொண்டு நிவிர்த்தி செய்வது சுலபமானது. விவசாயத் துறையில் ஈடு கொண் டவர்களில் அறிவும் ஆற்றலும் கொண்டவர்களைப் பணியார்களாகப் பாவித்து, அவர்களிற் சிலரை உதவி எழுது வினைஞர்களாகப் பயன் படுத்தி, அந்நிலையில் இருப்பவர்களை அடுத்தபடியான மேற்தரத்துக்கு இடம் மாற்றி, ஈற்றில் மேல் வகு ப்பில் ஏற்பட்ட எழுதுவினைஞர் வெற்றிடங்களை நிரப்புவது சுலபம்.
உழைப்புப் பரம்பல் தகுந்த முறையில் இருப்பின் அசை யுந் தன்மையும் கூடுதலாக இருக்கும். முதி யோர்களிடம் அசையுந்தன்மை பெரிதும் குறைவு. வாலிபரான எருத்து வண்டியோட்டுவோர் களை மோட்டோர் சாரதிகளாக்க இயலு மாகினும் முதியோர்களை அவ்வ ழிப்பண் ணுவது கடினம்.
மூலப் பொருட்கள் பல தன்மைகொண்டு அசைவதை அவதானிக்கலாம். வயல் உழும் டிராக்ரர் பிரயாணிகளின்

Page 56
102 ஆக்கக் காரணிகளும் அவற்றின் விசேட அம்சங்களும்
போக்குவரத்துச் சம்பந்தமாகப் பயன் படுத் தப்படும். பருத்தி ஜவுளி ஆலையொன்றைப் பட்டு ஜவுளி ஆலையாக மாற்றுவது கடினமல்ல. ஆனால், அக்கட்டிடங்களை வாசஸ்தலங்களாக, அன்றிக் கலாசாலைகளாக மாற்றுப் பாவனைக்குட்படுத்த முடியுமாயினும் அவற்றுக்கான காரணிச் செலவு அதிக மாகும். செலவுக்கேற்ப வருவாய் அதிகரிக்காதுவிடின் மாற்றுப் பாவ னைக்கு அவ்வாலை பயன்படுத்தப்படாது விடப்படுமாகையால் அது அசையுந் தன்மையைக் கொண்டதல்ல என்று கூறலாம்.
காரணிச் செலவும், பயனும், கால தாமதமும் அசையுந் தன்மையைப் பெரிதும் பாதிக்கின்றன. டிராக்ரர் பிரயாணி களை எடுத்துச்செல்லும் கருவியாகும் பொழுது செலவோ, சுணக்கமோ இல்லாதது விளங்குகின்றது. எதிராக, சீமேந்து உற்பத்தி ஆலையை மருத்துவ மனையாக்கு வதா கி ன், கால தாமதத்துடன், பெருந்தொகைச் செலவையும் ஏற்றாக வேண்டும். புகையிரத இயந்திரத்தைத் தகுந்த பொருளா தார நன்மைகளுடன் நெடுஞ்சாலைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தக் கூடிய வசதிகள் இல்லையென்றே கூறலாம்.
உழைப்புக் காரணியைப் போன்று அமைப்புத் துறையி லும் அசையும், அசையாத் தன்மைகளுண்டு.பலதுறை களுக்குப் பொதுவான முகாமைப் பயிற்சி பெற்றுள்ளோரை இலகுவில் நிலை மாற்றிக் கொள் ள லாம். உதாரண மாக, இலங்கை நிர்வாகச் சேவையில் உள்ள வர்கள் பல்வேறு துறைகளிலும், பல்வேறு நிலைகளிலும் பயன்படுத்தப் பெறு கின் றனர். அசையுந் தன்மையற்ற சந்தர்ப்பங்களும் உண்டு. எடுத்துக்காட்டாக, ஹோட்டல் முகாமையாளன் சீமேந்து ஆலை முகாமையாளனாக இயங்குவது அசாத்தியம். அந் நிலையில் அமர்த்தப் பெற்றானாகிலும் அவனால் பெறப்படும் நன்மைகள் குறைவடைந்து சமூக நட்டம் ஏற்படும். ஒரு துறையில் விசேட திறன் கொண்ட முயற்சியாளன் வேறு ஒரு துறையில் நியமிக் கப்படும் பொழுது பொருளாதார நன்மைகள் பயக்கப்படுமா யின் அம்மாற்றம் ஏற்கப்படும். அசையுந்தன்மையை நோக்கும் பொழுது பொருளாதாரப் பயன்களைக் கரு தாது விடுவது மிகையாகாது.

அத்தியாயம் 8
பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன்களும்
ஆக்கத்தின் நோக்கம் மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய் வ தா கையால் வழங்கற் தொகையில் வரையறுக்கப்பட் டுள்ள காரணிகளைக்கொண்டு, சிறந்த முறையிற் தேவை களின் கூடிய அளவைப் பூர்த்தி செய்யும் முயற்சியை அமைப் போன் மேற்கொள்வா னென விளக்கப்பட்டது.. இந்நோக் கத்தை அடிப்படையாகக்கொண்டே சிறக்கு மியல்பு - தொழிற் பிரிவு ஆராயப்பட்டன.
1. உச்ச இலாப நோக்கம்
ஆக்கத்திற்குப் பொறுப்பாளனான அமைப்போன் இலாப நோக்கத்தைக்கொண்டே காரணிகளைத் தகுந்த முறையில் இணைத்துக்கொள்கின்றான். அவன் கைக்கொள்ளும் எவ்வழி களும் உச்ச இலாபத்திற்கு அடிப்படையானவை என் னும் போது, அவ்வழிகள், அவன் ஆக்கும் ஒவ்வொரு பொருளின் செலவையும் ஆகக் குறைந்த நிலையைக் கொள்ளச் செய் யும் என்பதாகும்.
ஒவ்வொரு அலகும் ஆகக்குறைந்த செலவில் ஆக்கப்பட் டும், ஆக்கப்பட்ட தொகையும் உச்ச நிலையைக் கொண்டிருப் பின் இலாபமும் உச்ச நிலையைக் கொள்ளும் என்பது உண் மையே. எதிர் நிலையிலே, எத்தொகை ஆக்கப்பட்டாலும், ஆக்கச் செலவு (அலகின் கணிப்பில் ) கூடுதலாகவிருக்கும் பொ ழுது இலாபம் ஆகக் குறைவான நிலையைக் கொண்டிருக் கும். ஆக்கத்தொகையை அதிகரிப்பதற்குக் கூடிய தொகை யில், நிலம், மூல தனம், உழைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டியும் வரும்.
உச்ச இலாபத்தைப் பெறுவதே எந்த அமைப்போனின் நோக்க மாயினும், சிலர் தமது சொந்தக் காரணங்களைக் கொண்டு, அந்நோக்க மில் லாது மிருக்கலாம். எனினும், ஆக் கம் சம்பந்தமாக ஏற்கக்கூடிய கொள்கையை உருவாக்குவ தாயின் அமைப்போன் எவனும், சந்தர்ப்பங்களிருப்பின், உச்ச இலாபத்தைப் பெற் றுக்கொள்ள முயற்சிப்பான் என்ற கருதுகோளை ஏற்றாக வேண்டும். பெருமளவு இலாபத்தைப்

Page 57
104
பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன் களும்
பெருந்தொகை ஆக்கமூலம் பெறுவதாயின் அமைப்போன் எத்துறைகளிற் சிக்கனங்களை நோக்குவான் ?
2. நிறுவனமும் தொழிற்றுறையும்
ஆக்கம் பலவகைப்பட்டது. அ த ா வ து, எண்ணற்ற தன்மைகளிற் பொருட்களும் , சேவைகளும் ஆக்கப்படுகின் றன. ஒரு தனிப்பட்ட நிறுவனம், அன்றிப் பல நிறுவனங் கள் ஒரே தன்மை கொண்ட பொருளை ஆக்கம் செய்வதில் ஈடுகொள்ளலாம். அல் லது. ஒரு தனி நி று வ ன மே ஒரு பொருளை ஆக்கம் செய் து அதன் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள லாம். " தனிப்பட்ட முறையிலே நிர்வாகத்தைக் கொண்ட வியாபார அமைப்பையே '' நிறுவனம் '' என்று அழைக்கப்படும். நிறுவனங்கள் சிறிதாகவும், பெரிதாகவும் இருக்கலாம். அவற்றின் பருமனை நிர்ணயிப்பதற்குக் கேள் வித் தன்மையே ஏ துவாக இருப்பினும், போட்டி அமைப் பைக் கொண் டுள்ள பொருளாதார சமூகங்களிலே அதிசிறு நிறுவனங்களும், அ தி பெரு நிறுவனங்களும் சம அந்தஸ் துடன் இயங்குகினறன ,
மூதலீட்டுத் தொகைகளும் நிறுவனப் பருமனைக் கணிக்க உதவுகின் றன, வேர்க்கடலை விற்கும் கூடையாளியும் தனி யாக இயங்கும் நிலையிற் தனி நிறுவனமாகும். இருப்பினும், அந்நிறுவன முதலீடு சிறிதாகையாற் பருமனும் சிறி து. காங்கேசந்துறைச் சீமேந்துத் தொழிற்சாலையுந் தனியாக இயங்குந் தறுவாயில் ஒரு தனி நிறு வன மாகும். அதன் முத லீடு பல கோடி ரூபா வாகையால் அதன் பருமன் பிர மாண்டமான து.
தொ ழிற்றுறை பெரிதாகவோ, அன் றிச் சிறிதாகவோ இருக்கும். ஒரு நிறுவனத்தைக் கொண்டோ, அன்றிப் பல் லாயிரக்கணக்கான நிறுவனங்களைக் கொண்டோ அது அமை யப்படலாம். நிறுவனங்களின் எண்ணிக்கை எவ்வாறாகவிருப் பினும், ஒரு தன்மை கொண்ட பொரு ளே முழுத் தொழிற் றுறையிலும் ஆக்கப்படும். அந் நிலையி லே தேவைக்கேற்ற தொகையை ஒரே நிறுவனம் ஆக்கம் செய்வதாயின், அந் நிறுவனமும் தொழிற்றுறையும் ஒன்றேயா கும். எதிர் நிலை யிலே, பல நிறுவனங்கள் சேர்ந்து தேவையான தொகையை ஆக்கம் செய் யும் பொ ழு து அவ் வொவ்வொன்றும் அத் தொழிற்றுறையின் ஒரு பங்காகும். இலங்கையில், விவசா யத் துறையிற் பல்லாயிரக்கணக்கான சிறு நிறுவனங்களும்,

பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன்களும்
105
சீமேந்துத் தொழிற்றுறையில் மூன்று பெரும் நிறுவனங் களும்; புகையிரதப் போக்குவரத்துத் துறையில், பிரமாண்ட மா ன தனிப்பட்ட இலங்கை அரசாங்கத்தினரின் அமைப்பு (C. G. R.) மட்டுமே இருப்பதை அவதானிக்கலாம்.
3. நிறுவன, தொழிற்றுறைப் பரும் வளர்ச்சி
நிறுவனங்களின் பருமனையும், எ ண் ணி க்  ைக  ைய யு ம் கேள்வி (சந்தை) நிர்ணயிக்கும் என்று கூறப்பட்டது. எப் பொருளாக இருப்பினும் அதற்குக் கேள்வியின்றேல் ஆக்கம் நடைபெறாது. ஆக்க அமைப்பில் இருக்கும் நிறுவனங்களின் எண் ணிக்கையோ, அன்றிப் பருமனோ சிறிதாக இருக்கும் பொழுது கேள்வி அதிகரிப்பு ஏற்படுமாயின், அப்பொருளைக் கூடுதலாக ஆக்கம் செய்யும் நோக்குடன் புதிய நிறுவனங் கள் முன் வர வேண்டும். அல்லது, முயற்சியிலுள்ள நிறுவனங் கள் த ம து பரு மனை விஸ்தரித்துக் கொள்ள வேண்டும். இந் நிலையிலே, நிலம், உழைப்பு, மூலதனம் ஆகியன மேலும்
கூடுதலான அளவிலே பயன்படுத்தப்பட வேண்டும்.
கேள்வி அதிகரிப்பு ஏற்படுவதற்கு ஏதுவான காரணங்க ளிற் சனத்தொகை வளர்ச்சி முக்கிய இடம் வகிக்கின்றது. தேவையான பொருட்களையும் (சேவைகளையும்) வெளிக் கொணரும் பொருட்டுப் பல்லாயிரக்கணக்கான புதிய நிறு வனங்கள் உலகம் பூராகவும் உரு வாகியுள்ளன. அத்துடன், ஏற்கனவே முயற்சியில் ஈடுகொண்டிருந்த நிறுவனங்களும் பெரு மளவு பரு மவிரிவு அடைந்துள்ளன. சனத்தொகை போன்று, தொழிற் பிரிவும் பெருமளவு ஆக்கத்திற்கு உடந் தையாயிற்று. மூன்றாவதாக, குறைந்த செலவுடன் திறமை வாய்ந்த போக்குவரத்து வசதிகள் கேள்வியை விரிவடையச் செய்து ஆக்கத்திற்கு மென் மேலும் விஸ்தரிப்பைக் கொடுத் துள்ளன.
மேலும், கேள்வி விரிவுக்கு. சமுதாயங்களின் வாழ்க் கைத் தர முன்னேற்ற மும், நிறுவன வளர்ச்சிக்கு ஏதுவாக இருந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட நியமன மும் முக்கிய மானவை. தனிப்பட்ட முறையிற் சேமிப்புச் செய்த பணத் தைப் பக்குவ மான, சிறந்த முறையில் முதலீடு செய்ய வழி வகை கள் இல் லாமையால் பல்லாண்டுகளாகப் பல்வேறு சமுதாயங்களில் தொழில் அபிவிருத்தி ஏற்படாதிருந்த து. அந்நிலை அகற்றப்படுவதற்கு ஏ துவாகக் கம்பனிகள் உரு வாகின. பல சிறு தொகைச் சேமிப்புகள் ஒன்று சேர்க்கப்
பொ- 14

Page 58
106 பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன்களும்
பட்டுப் பெருமளவு முதல் கொண்ட கம்பனிகள் பரந்த ஆக் கத்திற்கு வழிவகுத்தன. பொறுப்பு வரை யறுத்த கம்பனி கள் முதலீட்டு வளர்ச்சியைப் பெரிதும் துரிதப்படுத்தின. அத்துடன், நாகரிக வளர்ச்சியும் கேள்வி விரிவுக்கு ஏதுவான ஒரு முக்கிய அம்சமாகத் திகழ்ந்தது.
பல்வேறு துறைகளிலும் பரும்படி ஆக்கத்தில் ஈடுகொள் ளும் பொருட்டு அமைப்போர்களுக்கு அருகதை உண்டாகு மாறு கூடிய இலாபம், குறைந்த வியாபார அபாயம், தனி உரிமை போன்ற அம்சங்களும் இடம் பெற்றன. இந்நிலையே முதலாளித்துவ அமைப்புக்கு ஏதுவாக இருந்ததென லாம். சிறு சிறு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்தோ, அன்றிப் பெரிய நிறுவனங்கள் சிறியவற்றை விழுங்கியோ பருமனில் விரிவு கொண்டு, பரும்படி ஆக்கத்திற்கு அடிகோலின. " நிறுவனப் பரும் வளர்ச்சி ஒரு குறிக்கப்பட்ட துறையிலன்றிச் சகல துறைகளிலும் திகழ்ந்து விளங்கிற்று.
4. பரும்படி ஆக்கமும் சிக்கனங்களும்
தற்கால ஆக்க அமைப்பு பெரிதும் நவீன மயமாக்கப் பெற்றதும், பெரு மளவு விரிவான தும், எண்ணற்ற பொருட் களைப் பக்குவப்படுத்தும் தன்மையையும் கொண்டது. விலை யுயர்ந்த பொறி இயந்திரங்களும், பல்வேறு நிர்வாக அனு மானங்களும் இவ் வமைப்புக்கு இன்றியமையாதன.
கேள்வி விரிவு கொள்ளும் பொழு து நவீன இயந்திரப் பொறிகளும், விஞ் ஞ ா ன த் த ன் மை வாய்ந்த நிர்வாக அமைப்புகளும் கூடுதலாக இடம் பெறுகின்றன. அவற்றினை உச்சபாவணைக்குட்படுத்தா நிலையில் விரயம் ஏற்பட்டாகும் என்பது உண்மை. இக்குணாதிசயம் தனி நிறுவனத்திற்கு மட்டுமே உரித்தான தல் ல: தனித் தொழிற்றுறையிலும், கூட்டான தொழிற்றுறைகளிலும் காணப்படுகின்றது. இவ் வாக்க அமைப்புகளில் மேலும் விரிவு ஏற்படும் பொழுது. புதிய சிறக்குமியல்பு வசதிகள், புதிய இயந்திரப் பொறிப் பாவனை வசதிகள், புதிய நிர்வாக அமைப்பு வசதிகள் உரு வா குவதற்கு மே லும் வழிகள் ஏற்படும். இது காறும் பெறற் கரிய சிக்கனங்களை இவை மூலம் அனுபவிக்கலாம். இவ் வமைப் பால், அதாவது பெரு மள வு ஆக்கத்தாற், பெறப்படும் சிக்க னங்கள் இரு வகைப்படும்.

பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன் களும்
107
(அ ) அகச் சிக்கனங் கள்
எந்த ஒரு நிறுவனமும் தனிப்பட்ட முறையிலே தன் சொந்த நிர்வாக அமைப்பின் திறமையினால், மறு நிறுவனங் களின் நடவடிக்கைகளில் எத்தொடர்பும் கொள்ளாது பெறும் சிக்கனங்கள் அகச் சிக்கன ங் களாகும். இவை, அந்நிறுவன த் தின் ஆக்க வளர்ச்சியின் விளைவின் பேரால் பெறப்படுபவன. ஆக்கத்தில் விரிவு ஏற்படாத நிலையில் இச்சிக்கனங்கள் இடம் பெறமாட்டா என்று வற்புறுத்தப்படும்பொழுது, தனிப்பட்ட நிறுவனத்திற்கு வேறு மார்க்கங்களிலும் சிக்கனங்கள் ஏற்படு வதற்கு வசதிகள் உண்டு என்பதைப் புகட்டுகின்றது. புதிய கண்டுபிடிப்புகளும், நிறுவனப் பருமன் காரணத்தால் ஏற் படக்கூடிய தனியுரிமைப் பேரம் பேசும் வசதிகளும் சிக்கனங் களை வகுக்கக்கூடுமாகையால், இங்கு ஏற்கனவே அறிந்துள்ள ஆக்க முறைகளைப் பயன்படுத்துவதாலேயே சிக்கனங்கள் ஏற் படுகின்றன என்பது உறுத்தத் தக்கது. அம் முறைகளைச் சிறிய தாபனங்களும் தெரிந்து கொண்டிருப்பினும் அவைகளைப் பாவனைக்குட்படுத்துவதாற் த ம க் கு எப்பயனும் கிட்டா து என்ற காரணத்தினாலே அவற்றைத் தவிர்த்துக் கொள் கின் றன. பெரு மளவு ஆக்க அமைப்பிலேயே அம்முறைகளை அனுட்டித்து அவைக்குரிய பயன்களை யும் பெறுவதற்கு ஏது வாக இருக்கின்றது எனலாம்,
(ஆ) புறச் சிக்கனங்கள்
ஒரு தொழிற்றுறையிலன்றி, கூட்டான தொழிற்றுறை களில் ஆக்க அளவு விரிவு கொள்ளும் பொழுது புறச் சிக்கனங் கள் உருவாகித் தனி நிறுவனங்களும் முழுத் தொழிற்றுறை களும் அவற்றை அனுபவிக்கும். தனி நிறுவனம் வளர்ச்சி கொள்ளும் பொழுது அதன் விளைவாகப் பெறும் சிக்கனங்க ளல்லாது மறு நிறுவனங்களின் வளர்ச்சியின் விளைவாலே அதற்கு வழங்கப்படும் சிக்கனங்கள் புறச் சிக்கனங்களாகும்.
ஒரு நிறுவனத்தின் ஆக்க விரிவு அதே தொழிற்றுறையி லுள்ள, அன்றி, வேறு துறைகளிலுள்ள நிறுவனங்களின் ஆக்க அமைப்பிற்கு நற் தன்மைகளை வழங்குமாயின், அந்நிறுவனங் கள் யாவும் சிக்கன ங்களுக்கு ஏதுவாகின்றன வென்பது விளங்கு கின்றது. இத்தன்மையை மேலும் விளக்குவதாயின், ஒரே இடத்தில், ஒரே தொழிற்றுறை செறிந்திருப்பதால், அத் துறைக்குள் அடங்கும் நிறுவனங்களுக்கும், அதைச் சார்ந்த தொழிற்றுறைகளுள் அடங்கும் நிறுவனங்களுக்கும் முழு

Page 59
108
பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன் களும்
ஆக்க அமைப்பில் ஏற்படும் வளர்ச்சியின் பேரால் வழங்கப் படும் சிக்கனங்கள் புறச் சிக்கனங்களாகும், 5. அகச் சிக்கனங்கள் (அ) ஆக்கக் காரணிகளின் பிரயோகத்தால் அடையும் சிக்
கனங்கள் எப்பொருளையும் பரும்படியாக்க அமைப்பில் ஆக்கம் செய் யும்பொழுது அதன் ஒவ் வொரு அலகின் ஆக்கச் செலவும் சிற்றளவாக்க அமைப்பில் ஏற்படக்கூடிய செலவிலும் குறை வாக இருக்குமென்பது மறுக்கமுடியாத து.
ஆக்கக் காரணிகள், தம் பிரத்தியேகத் தன்மைகளைக் கொண்டு, வெவ்வேறு அளவுகளிற் பிரயோகிக்கப்படும் பொழுது பலவழிகளிலே சிக்கனங்களைக் கொடுக்கக்கூடியன வாக இருக்கின்றன. சிக்கனம் என்னும்போ து அலகுகளின் ( பொருட்களின்) குறைந்த ஆக்கச் செலவையே குறிக்கின் றது. ஒவ்வொரு அலகின் ஆக்கச்செலவும் ஆகக்குறைவாக இருப்பின் அப்பொருளை ஆக்கம் செய்யுந் துறையில் அதி கூடிய சிக்கனங்கள் உண்டு என்பதை உணரலாம். எனினும், ஆக்கச் செலவைக் குறிக்கும் பொழுது பொருளின் தரத் தைத் தவிர்க்க முடியாது. தரம் குறைவாக இருக்கும் பொருளின் ஆக்கச் செலவு குறைவாக இருக்கக்கூடு மாகையால் அங்கு கூடுதலான சிக்கன ங்கள் உண்டு என் பதல்ல - எனினும், பரும்படி ஆக்கத்தில் ஒவ்வொரு அல கின் ஆக்கச் செலவும் குறைவடைவதற்குச் சந்தர்ப்பம் உண்டு. எடுத்துக்காட்டாக, ஆக்குவோன் ஒரு வன் தன து ஆலையின் வெளியீட்டை இரு மடங்காக்க எத்தனிப்பா னாயின், உடனடி யாக ஆலையின் பரு மனையோ, இயந்திரங்களின் எண் ணிக் கையையோ, உழைப்பின் தொகையையோ அன்றி, நிர்வாக அமைப்பையோ இரு மடங்காக்கவேண்டிய நிலையேற்படாது. நாளொன்றுக்கு 8 மணித்தியால காலத்திற்கு இயங்கும் ஆலை 16 மணித்தியால காலத்திற்கு இயங்கு மின், அதனா லுண்டாகும் செலவுகள் - சக்தி, உழைப்பு, நிர்வாகம் யாவும் -- ஆலை 8 மணித்தியாலங்கள் இயங்கும் பொழுது ஏற்படும் செலவிலும் அதிகரிக்கக் கூடுமாயினும் வீதாசார அதிகரிப்புக் கொள்ளமாட்டன. மூலப்பொருட் செலவுகள் இரு மடங்காக உயரினும், மொத்த ஆக்கச் செலவு அலகுக் கணிப்பிற் குறைவடையும்.
சில சந்தர்ப்பங்களிலே, முற்கூட்டியே ஏற்பட்டுள்ள செலவுகளைக் கொண்டு கூடிய தொகையைச் செலவின்றி,

பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன்களும்
109
அல் லது குறைவான அ தி க ரி ப் புச் செலவுடன் ஆக்கம் செய்யும் வசதிகளும் இரு க் கு ம். நாளொன்றுக்கு 100 பயணிகள் வந்து போகும் புகையிரத நிலையமொன்றிற் குச் சீட்டுக் கொடுக்கும் வசதிகள், தங்கும் வசதிகள் போன் றன இருந்தேயாக வேண்டும்: சந்தர்ப்பக் காரணங்களைக் கொண்டு 200 பயணிகளைச் சமாளிக்க வேண்டிய நிலை ஏற் படின், இருக்கும் வசதிகளைக்கொண்டே சுலபமாக அவ்வதி கரிப்பைச் சமாளிக்கலாம். 8 மணித்தியால கால எல்லைக் குள் இரு வண்டிகள் தங்கிச் செல் லுவதாயின் அதேகால எல் லைக்குள் மேலும் இரு வண்டிகளைத் தங்கிப் போகச்செய்வ தால் அப்புகையிரத நிலையம் சம்பந்தமாக மேலதிகச் செலவு ஏற்படாது - இவ்வுதாரணத்திற் கூடுதலான நில மோ, உழைப்போ, மூலதனமோ, அன்றி நிர்வாகமோ பயன்படுத்த வேண்டியதில்லை. கூடுதலான வெளியீட்டைப் பெற முயற் சிக்கும் நியதியிற் செலவில் வீதாசார அதிகரிப்பு இல்லாமை யாற் சிக்கனங்கள் ஏற்படுகின்றன. இதேபோன்று, ஆக்கத் தில் ஈடுபடுத்தப்படும் உபகரணங்களின் முழுக் கொள் அள வும் ( திறனும்) பிரயோகிக்கப்படாதிருப்பின், அதைப் பிர யோகிப்பதால் முதற் ( மூலப்) பொருட்கள் சம்பந்தமான செலவுகளன்றி வேறு செலவுகள் ஏற்படமாட்டா.
பொதுவாகப் பரும் படி ஆக்க அமைப்பில் வேறுபல சிக் கனங்களும் காணப்படுகின்றன. தொழிற்பிரிவினால், வெளி யீட்டை அதிகரிப்பதுடன் தொழில் வல்லுணர்களையும் பரும் படி ஆக்க அமைப்பிற் பிரயோகிக்கும் வசதிகளுண்டு. அவர் களைச் சிற்றளவு ஆக்க அமைப்பிற் தக்க முறைகளிற் பயன் படுத்த முடியாதாகும். அவர்களுக்குச் செலுத்தவேண்டிய பெரு மளவு ஊதிபத்தைச் செலுத்துவதற்குச் சிறு அமைப் பாளர்களுக்கு பண வசதிகள் இருக்காததும் உண்மையே. விசேட தன்மையின் பேரால் பெறக்கூடிய பலன் களைப் பெறுவதாயின் வல் லுணர்களை அவர்களுக்குப் பொருத்த மான துறைகளிற் பிரயோகிப்பது அவசியம். திறனற்ற தொழில்களில் அவர்கள் ஈடுபடுத்தப் படுவார்களாயின் நிறு வனச் செலவும், அதன் காரணத்தால் ஆக்கச் செலவும் அதி கரிக்கும்.
பெரும் நிறுவனங்கள் தமது முதலீட்டுத் தொகையை, யும், கேள்விக்கேற்ப ஆக்கம் செய்யுந் தன்மையையும் கொண்டு திறன் வாய்ந்த உழைப்பிற்கு அதிக ஊதிபத்தை, வழங்கி அவர்களைத் தம் வசமாக்கிக் கொள்வது சுலபம். பெரும் நிறுவனங் களில் உழைப்பு வாய்ப்புகள் அதிகமாக ..

Page 60
110. பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன்களும்
இருப்பதுடன் நிலை உயர்வுக்கும் வசதிகளுண்டு. அந்நிறுவ னங்களையே பெரும்பாலும் உழைப்பாளிகள் நாடுவர். இந் நிலையிலே, தமக்குச் சார்பான வழிகளிற், தமக்குத் தேவை யான உழைப்பைப் பேர ளவு கொண்ட நிறுவனங்கள் பெற் றுக்கொள் கின் றன.
ஆக்கத்திற்கு அடிப்படையான பொருட்கள் சில சந்தர்ப் பங்களிலே பரு மனிற் பெரிதாகவிருக்கும். அதாவது, அவற் றின் ஆகக்குறைந்த அலகு பெரும் பருமன் கொண்டதாகும். அந்நிலையிலே, அவற்றின் சேவை களை நாடும் பொ ழு து அவற் றை மு ழு த ா க வே கொண்டாக வேண்டும். பிரி படாப் பொருட்களாகையால் அவற்றின் முழுக் கொள் அள வையும் பயன் படுத்தா நிலையில் அவற்றைக் கொண்டு ஆக் கப்படும் ஒவ் வொரு அலகின் செலவும் கூடுதலாகவிருக்கும்? எடுத்துக்காட்டாக, ஒரு லொறி வண்டியாற் பெறக்கூடிய பூரண பயனை அனுபவிப்பதற்குப் போதிய பொதிகள் (போக்கு வரத்திற்கு) இருந்தாக வேண்டும், பொ திகள் குறைந்த தொகையில் இருப்பதால் வண்டியின் கொள் அள வில் ஒரு பங்கை மட்டும் பாவித்துச் செலவையும் வீதாசார முறையிற் குறைத்துக் கொள்ள முயல்வது அசாத்தியமாகும். இந்நிலையிலே, சிறு நிறுவனங்கள் லொறி வண்டிகளை நாடாது குறைந்தளவு பொதிகளை எடுத்துச் செல்லக்கூடிய வேறு சாதனங்களை ( எருத்து வண்டிகளை ) நோக்க வேண்டிவரும். அதன் காரணத்தால், உடனடியாகப் போக்குவரத்துச் சம் பந்தமான செலவு சிறிது குறைவாகவிருப்பினும் லொறி யினால் அடையக்கூடிய சிக்கன ங்களை அடையப்பெறாத நிலை யில் நீண்டகால ஆக்கச் செலவு அதிகரிக்கும். இதே போன்று. சத்திர சிகிச்சைக்குரிய நவீன விலையுயர்ந்த கருவி களின் பிரயோகத் தாற் கூடிய பயன்களைப் பெறக்கூடிய நிலையைப் பெரிய வைத்தியசாலைகளே கொண்டுள்ளன. அவற்றினைப் பயன்படுத் துவதற்குரிய சந்தர்ப்பங்களும் அங்கு அதிகம். எதிர் நிலையிலே, புதி தாக வைத்தியக் கல் லூரியால் வெளியேறும் பட்டதாரி அவற்றைப் பெற்றுக் கொள்ளும் பணவசதியைக் கொண்டிருப்பினும், தக்க முறையிற் பயன் படுத்தமுடியாத நிலையிலே, அவற்றைப் பெறமாட்டான்; பெற்றுக்கொண்டால் நட்டத்துக்குள் ளா வான், பெரும் நிறு வனங் கள் பெருந்தொகையான முதலீடுகளுக்கு அருகதை யாக இருப்பதால் இவ் வகைப்பட்ட '' பகுக்கப்படாத "' பொருட்களைப் பெற்றுப் பெருந்தொகை ஆக்கத்தை நாட லாம். பெரு மளவு முதலீடு கொண்ட பொருட்கள் பெரும் பாலும் சக்திப்பாவனையிலும், உழைப்புப் பிரயோகத்திலும்
இந் நிலையிலே, சிறுதிகளை எடுத்துச் நோக்க வேண்
சாதம் காரண த உ சிறி து உங்களை அபகரிக்குப்
களி"2, சத்து ஆக்க"
வற்றி... பெரிதாற் ”குரிய "

111
பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன்களும் சிக்கனங்களைக் கொடுக்கக்கூடிய தாற் பெரும் நிறுவனங் களுக்கு மேலும் சிக்கனங்கள் கிட்டுகின்றன. எடுத்துக் காட்டாக '' யம் போ'' ஜெற் (Jumbo Jet ) - ஒரு விமானத் தின் விலை 18 கோடி ரூபாக்கள் - விமானங்களையும் அவற் றிற்குரிய தளபாடங்களை யும் பெருமளவு முதலீடுகொண்ட நிறுவனங்களே விலைக்குக் கொண்டு இயக்கலாம்.
(ஆ) நிர்வாக அமைப்புச் சிக்கனங்கள்
நடுத்தரப் பரு மனைக் கொண்ட எந்நிறுவனத்திலும் அதன் பருமன் விரிவடையும் பொழுது, அதாவது, அதன் மொத்த வெளியீடு அதிகரிக்கும்பொழுது, நிர்வாக அமைப்புச் செலவு கள் வெளியீட்டின் விகிதாசார அதிகரிப்பைப் போன்று உயர் வ தில்லை. எடுத்துக்காட்டாக, 200 பிள்ளை கள் கொண்டுள்ள கல்லூரி யொன்றில் மேலும் 200 பிள்ளைகளுடன் தொடர்பான அலுவல் களை நடாத்த வேண்டுமாயின், நிர்வாகச் செலவு இரட்டிப்பதில்லை . ஒரே அதி பர் முன் பிருந்த ஆசிரியர்களை மேற்பார்வை செய்வார். ஒவ்வொரு வகுப்பிலும் 20 பிள்ளை கள் இருந்திருப்பின், மேலும் 20 பிள்ளைகள் சேர்வதால் கதிரை - மேசைகளின் செலவை விட நிர் வாக முறைகளிற் செலவு அதிகரிக்காது. ஆனால், மேலும் 400 பிள்ளைகள் சேர்க்கப்பட வேண்டுமாயின், ஒரு வகுப்பில் 40 பிள்ளைகளுக்கு மேலிருக்க முடியாத நிலையிலே, மேலும் ஆசிரியர்கள் நிறுவப் பட்டு, அதன் காரணத்தால் ஓர் உதவி அதிபரும், கந்தோரில், மேலும் கூடிய எண்ணிக்கையில் ஊழியர்களும் அமர்த்தப் பெற்று, நிர்வாகச் செலவு அதிகரிக்கும். எந்த நிறுவனத் திலும் வெளியீட்டு அதிகரிப்புக்கேற்ப ஓர் எல்லைக்கு அப்பால் நிர்வாக அமைப்புச் செலவு அதிகரிக்கு மாயினும், அவ் வெல்லை வருமளவும் சிக்கனங்கள் இருப்பது கவனிக்கத் தக்கது.
(இ) விற்பனை, கொள்வனவுத்துறைச் சிக்கனங்கள்
பொருட்களைக் கொள்வனவு, விற்பனை செய்யும்பொழுது பெறக்கூடிய சிக்கனங்களும் ஆக்கத்துறைக்குரிய சிக்கனங் களைப் போன்று முக்கியத் துவம் கொண்டன. வெவ்வேறு சந்தர்ப்பங்களிலே, ஒரு பொருளின் மொத்தச் செலவினிற் கூடிய பங் கி னை முறையே மூலப்பொருட்களும், உழைப்பும், விநியோக அமைப்பும் வகிக்கின்றன. விநியோக அமைப்பிற் குரிய பங்கு பெரிதாக இருக்கும் சந்தர்ப்பங்களிலே, மறு செலவுத் துறைகளல்லாது, அத் துறையிலேயே சிக்கனங்களைக் கொள்வது நன்மை பயக்கு மாயினும், பெரு மளவு நிறுவன

Page 61
112 பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன் களும்
அமைப்பிலா, அன்றிச் சிற்றளவு அ ைம ப் பி லா அவை கிடைக்கும் என்பதை ஆராய்வது நன்று.
- பெருந் தொகையிற் கொள்வனவு செய்பவனுக்குப் பல வகைச் சலுகைகள் கிடைக்கின்றன. விலைகள் குறைவாகக் குறிக்கப்படும். கழிவுகள், தள்ளுபடிகளுக்கு அவன் உரித்தா கின்றான். புகையிரத, நெடுஞ்சாலைப் போக்குவரத்து நிறு வனங்களிடமிருந்து கட்டணச் சலுகைகளைப் பெற்றுக்கொள் கின்றான். அவன் தேவைப்படும் பொருட்கள் நேரகாலத் திற்கு' அவனைக் கிட்டும். மூலப் பொருட்களின் வழங்கலிற் தட்டுப்பாடு ஏற்படின் தக்க முறையில் அவன் 'கவனித்துக் கொள்ளப்படுகின்றான்''. இச்சலுகைகள் யாவும் அவனின் பேரம் பேசும் வலிமையினால் ஏற்படுவன வென்பது விளங்கத் தக்கது. அத் தன்மையில் அவனின் ஆக்கத் திறன் அதிகரிக் கின்றதா என்ற கேள்வி எழலாம். ஆக்கத் திறனை அதிகரிக் காத நிலையிலே அச்சலுகைகள் (சிக்கனங்கள் ) நிறுவன வளர்ச்சிக்கு ஏதுவாகவிருக்கும் என்று சொல்லமுடியாது.
ஆயினும், சில சந்தர்ப்பங்களிலே நடுவரின்றி ஆக்கு வோனே நேரடியாகப் பொருட் களைக் கொள்வதாலும், வழங்குவோரும் ஆக்குவோனுடன் நேர்த் தொடர்பு கொள் வதாலும், இரு பகுதியினருக்கும் செலவு சம்பந்தமாக நன்மைகள் ஏற்படுவது நியாயமே. பெருந்தொகையாகக் கொள்வனவு செய்வோர் பெற்றுக்கொள்ளும் சலுகைகள், அவற்றினை வழங்குவோரின் ஆக்கச் செலவுகளிற் சிக்கனங்களை வருவிக்கும் பொழுது, பொரு ளாதார நன்மை பயக்கும் என் பதை இங்கு குறிப்பிடுவது தகும்.
எடுத்துக்காட்டாக, ஜவுளிக்குப் பெருந் தொகையான உத்தரவை ( order) ஏற்றுக் கொள்ளும் பொழுது, ஆக்குவோன் தன் ஆலையை இடைவிடாது, நீண்டகாலத் திற்கு இயக்குவ தால் ஏற்கவேண்டிய செலவு, இடைக்கிடை ஆலை நிறுத் தப்பட்டு ஆக்கம் செய்யும் (அதே தொகை ஜவு ளிக்கு ) போது ஏற்கப்படும் - செலவிலும் குறைவாகவிருக்கும்." கொள் அள வில் அரைப்பங்கு பாவனைக்குட்படுத்தப்பட்டு இரு தவணை கள் ஓடும் லொறியின் செவுகளிலும் பார்க்கக் கொள் அளவு பூரண மாகப் பாவனைக்குட்படுத்தப்பட்டு ஒரு தவணை மட்டும் ஓடும் லொறியின் செலவு குறைவாக இருக்கும். இது போன்ற தன்மைகளிற் பெருந்தொகை ஆக்க, வழங்கல் நிறுவனங்களுக்குச் சலுகைகள் வழங்குவது பொரு ளாதார நோக்கிற்கும் பொருத்தமானது.

பரும் படி ஆக்கமும் அதன் பலாபலன்களும்
118
விற்பனைத் துறையிற் பிரயோகிக்கப்படும் உழைப்பின் கொள் அளவைப் பூரண மாகப் பயன் படுத்தும் தறுவாயி லும் அத் துறையின் செ ல் வு கள் கு றைவ டையும். வாடிக்கையாளர் தமது தேவைகளை இரு மடங்காக்கும் பொழுது, சேவையாளர் களின் எண் ணிக்கையும் இரு மடங்காக வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை, இருபது சிகரெட்டுக் கொண்ட ஒரு பக் கெற்றை விற்பதற்கு எடுக்கும் நேரம் பத்து சிகரெட்டுக் கொண்ட பக்கெற்றை விற்கும் நேரத்திற்கு இரு மடங்கான தல்ல - ஒரு விசேட பொரு ளுக்காக நாடு பூராவும் சுற்றி உத்தர வுகள் (orders) பெற்று வரு பவன் ஐம்பது பொருட் களுக்கு அதே பொழுதில் உத் தரவுகள் பெற்றுக்கொள்வதற்கு ஐம்பது மடங்கான நேரத்தைச் செலவு செய்வதில்லை. ஒரு பொருளை விற்பனை செய்யும்பொழுது என்ன நடவடிக் கைகளை ஒரு (ஆக்க ) நிறு வ னம் கைக் கொள்கின்றதோ அவை மூலமே மேலும் கூடுதலான பொருட்களை விளம்பரம் செய் து கொள் கின் றது. ஒரு ஆக்கப்பட்ட பொருள் வேறு ஆக்கப்படும் பொருட்களுக்கும் விளம்பர ஊற்றாக விளங் குகின்றது.
புதிய பொருட்களை ஆக்கம் செய்யும் வழிவகைகளைக் கடைப்பிடிப்பதினாலும், ஏற்கனவே இருக்கப்பெறும் விற்பனை அமைப்பு களை உச்சப்படுத் து வ தா லும், ஆக்க நிறு வனங்கள் தம் வளர்ச்சிக்கு வழிகோலு கின்றன வென லாம். அதே நிலையிலே, தம்முடன் பெருந் தொகை களில் பொருட்களுக்கு உத்தரவு (order ) சமர்ப்பிக்கும் நிறுவனங் களுக்குச் சலுகைகள் வழங் குவ து அவற்றிற்குச் சாத் தி ய மா கின் ற து. சலுகைகள் பெறும் நிறுவனங்களும் விரிவு கொ ள் வ தற்கு ஏது வான வழிகள்
அ ைமயப்படு கின் ற ன,
மேலும், பெரும் நிறு வ னங்கள் கொள்வன வுத் துறை களில் வல்லுனர்களின் சேவைகளைப் பயன் படுத்தும் வசதி களையும், தம் பொருட்களைத் தரப்படுத்திக் கொள்ளும் வசதி களை யும், தரம் குறைந்த மூலப்பொருட்களின் பாவிப்பால் ஏற்படக்கூடி ய விர ய அபாய த தைத் தவிர்க்கும் வழி வகை களையும், சந்தை நிலைமைகள் தமக்குப் பாதகமாகவிருப்பின் விற்பனை, கொ ள் வன வு செய்வதைக் காலதாமதம் செய்து கொள்ளும் வசதிகளையும் கையாளும் தன்மைகளைக் கொண் டுள்ளன நிறு வ னங்களின் கையிருப்புப் பொருட்களின் தொகை அதிகமாகவும், இன வகைகள் அநே க மா க வும் இருப் பதால் வாடிக்கை யாளர் தகுந்த முறையில் தெரிவு செய்து
பொ- 15

Page 62
114
பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன்களும்
கொள்ளும் வாய்ப்பைக்கொண்டுள்ளனர். இவ்வசதிகள் சிறு நிறு வனங்களில் இல்லாததன் பேரால் அவற்றிற்கு விற்பனைத் துறையால் ஏற்படக்கூடிய சிக்கனங்கள் அப்பாற்படுகின்றன.
(ஈ) பணத்துறைச் சிக்கனங்கள்
பணத் துறையிலும் பெரும் நிறுவனங்கள் சிறிய திலும் கூடிய நன்மைகளைப் பெறும் வாய்ப்புகளைக் கொண்டுள் ளன. முதலீடு செய்யக்கூடியவர்களிடையே அவை பெற்றுக் கொள் ளும் மதிப்பு அதிகம். வங்கிகளும், தனியாட்களும், அந்நிறுவனங் களுக்குச் சாதகமான வழி முறைகளிற் கடன் களை உடனுக்குடன் கொடுத்து உதவுவதற்குத் தயங்கமாட் டார்கள். தம் முதலீட்டுத் தேவைகளைப் பங்கு அமைப்பு மூலம் பூர்த்தி செய்யும் வசதிகளும் பெரும் நிறுவனங்களுக் குண் டு. அவற்றின் பங்குகள் பணச்சந்தையில் எந் நேர மும் நன் மதிப்புக் கொண்டிருக்குமா கை யால் அப்பங்கு களைக் கொள் வன வு செய்வதற்கு அநேகர் முன் வருவர். சிறு நிறு வனங் களின் பங்குகள் கவர்ச்சிக் குறைவு டையதாகையால் அவற் றின து முதலீட்டுத் தேவை களை வேறு செலவு கூடிய முறை களிலேயே பூர்த்தி செய் தாகவேண்டி இருக்கும். சுருங்கக் கூறின், பெரும் நிறுவனங்கள் தமக்குத் தேவைப்படும் மூல தனத் கைக் கு றைந்த செலவிற் பெற்றுக் கொள் கின்றன ; அவற்றிற்குச் சிக்கனங்கள் கிட்டுகின்றன.
சிறு நிறுவனங்கள் கடன் கொள் வதற்கு அநேக நிபந் தனைகளுக்குட்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவது மல் லா து, கூடிய வட்டி, குறைந்த காலத்தவணை, குறைந்த தொகை போன்ற பாதகமான தன்மைகளுக்கும் பாத்திர வாளிகளாகின்றன. பணத்துறைச் சிக்கனங்கள் அவற்றிற்குக் சிட்டுவதில்லை.
(உ) அபாய ஏற்புச் சிக்கனங்கள்
ஆக்க - வழங்கற் றுறைகளிற் காணப்படும் அபாயங்கள் ளாற் பெரும் நிறு வனங்கள் சிறி த ள விற் பாதிக்கப்படும் பொழுது சிறியன பெரு மளவிற் பாதிக்கப்படுகின்றன. அதே போன்று, ஏற்படக்கூடிய அபாயங்களைப் பெரும் நிறுவனங் கள் சிறிதளவு முயற்சியுடன் சமாளிக்கும் தன்மை கொண் டுள் ள பொழுது, சிற) நிறுவனங்கள் பெரியளவு முயற்சியைப் பிரயோகிக்க வேண் டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. எடுத் துக்காட்டாக, 2000 பொருட்களை ஆக்கம் செய்யும்பொழுது

பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன்களும்
115
அதில் 200 பொருட்கள் பழுதடைந்து, அன்றித் தரம் குறைந் திருப்பின் சிறிய நிறுவனத்திற்கு ஏற்படும் அபாயம் 10% எனின், அதே தொகை 20,000 பொருட்களை ஆக்கும் பெரும் நிறு வனத்திற்கு 1% அபாயத்தையே விதிக்கின்றது. பெரிய நிறுவனம் தனது பேர ளவு முதலீட்டில் ஓர் அதிசிறு பங்கையே அவ்வபாய சம்பந்தமாக ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கை யில் சிறிய நிறு வனம் தனது சிற்றள வு முதலீட்டுத் தொகை யில் ஒரு பெரிய பங்கினை ஒதுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற் படுகின்றது.
தனி இடத்தில் ஒரு வீடு இருக்கும் போது அதில் வசிப் போருக்குக் கள் வரினால் ஏற்படக் கூடிய அபாயம் அதிகம். ஆனால், அதே இடத்தில் வேறும் பத்து வீடுகள் இருக்கு மா யின், அதாவது, குடியேற்றம் பெருமளவாகுந் தறுவாயில், அபாயம் பெருமளவு குறைவடைகின்ற து . தனியாக இயங் கும் பல சிறு காப்புறுதிக் கம் பனி கள், அன்றி வங்கி அமைப்பு கள், நாணய சம்பந்தமான இடைஞ்சல் கள் ஏதும் ஏற் படும் காலத்திற் தளப்பம் கொண்டு முறிவடையும் பொழுது, தனிப் பெரும் நிறுவனம் தளப்பம் கொள்ளாது உறு தி நிலையுடன் தொழில் புரியும் வாய்ப்பைக்கொண்டதெனலாம். தளப்ப மற்ற நிலைகொண்டு இயங்கும் காரணத்தாற் பெரும் நிறு வனங்கள் தம் வாடிக்கைக்காரர்களிடமும், முதலீடு செய் தோர்களிடமும் பரந்த விசுவாசத்தையும், நம்பிக்கையையும் உறுத்தி, மேலும் வளர்ச்சி கொள்ளும் வசதிகளை அமைத் துக் கொள் கின்றன.
நவீன தொழிற்றுறை அமைப்பில் அபாயப் பரப்பல் ஒரு முக்கிய இடம் வகிக்கின்றது. பெரும் நிறுவனங்கள் தமது ஆக்கத்தைப் பலவகைப்படுத்துவதாலும், பல சந்தை களிற் பொருட்களை விற்பனை செய்வதாலும், பல வழங்கல் ஊற்றுகளைப் பயன்படுத்துவதாலும், ஆக்கப் பொருட்களைப் பல தன் மைகளாக்குவதாலும், தமக்கு ஏற்படக்கூடிய அபா யங்களைப் பரப்பல் செய்து எவ்வித திடீர் மாற்றத்தாலும் பாதிக்கப்படாது இயங்குந் தறுவாயில், சிறு நிறுவனங்கள் மேற்கூறப்பட்ட முறைகளில் மாற்று அமைப்புச் செய்யும் சக்தி கொண்டில் லாத காரணத்தால் மூடப்படும்,
(ஊ) ஆய்வு வசதிச் சிக்கனங்கள்
சிறிய நிறுவனங்களைப் போலன்று பெரிய நிறுவனங்கள் தத்தம் தொழிற்றுறைகளுடன் " தொடர்புடைய ஆய்வு

Page 63
116
பரும் படி ஆக்கமும் அதன் பலாபலன் களும்
கூடங்களை நிறுவி ஆய் வாளர்களைப் பிரயோகம் செய்வதற் குப் பணத் தகுதி கொண் டன வா ைகயால், அத்துறையால் அநேக சிக்கனங்களை அடைகின்றன. பொது நலனைக் குறித்து அர சாங்கங்கள் ஆராய்ச்சித் தொழில் களில் ஈடு கொண்டு, ஆராய்ச்சியினாற் பெறும் நன்மைகளை மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றன. எனினும், தனிப்பட்ட முறையில் ஆராய்ச்சி வசதிகள் கிடைக்குமாயின், ஒவ் வொரு நிறுவனத்திற்கும் விளையக்கூடிய நன்மைகள் அதிகரித்து, நாட்டுக்கு வரக்கூடிய நன்மைகளும் பன் மடங்காகும்.
(எ) சமூக நலன் வளர்ச்சிச் சிக்கனங்கள்
தொழிலாளியின் வேலைத் திறனை அதிகரிப்பதன் மூலம் ஆக்க அளவில் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம். வேலை செய் யும் ஆர்வத்தை அவர் களுக்கு ஊ க்கும் நோக்குடன் வைத் தியசாலை, சிற்றுண்டிச்சாலை வசதிகள், விடுமுறை விடுதி வசதி கள் போன்ற சமூக நல வசதிகளைப் பெரு மள வு மு தலீடு கொண்ட பெரும் நிறுவனங்களே அளிக்க வல்லன. நிதிக் கட்டுப்பாடு கொண்ட சிறு நிறு வனங் கள் அவ் வாறான வசதி களை அளிக்க முடியாததனால், அவற்றின் பேராற் பெறக்கூடிய ஆக்க வெளியீட்டு நன்மை களையும் இழக்கின்றன.
6. நிறுவன வளர்ச்சிக்கு எல்லையுண்டா?
பல்வேறு வசதிகளைக் கொண்டு பெரும் நிறுவனங்கள் பல துறைகளிலும் சிக்கனங்களை அனுபவிக்கின் றன வென்பது விளங்குகின்றது. ஆக்க விரிவு ஏற்படும்போது ஆக்கப்பெறும் ஓவ்வொரு அலகின் செலவும், சிக்கனங்களின் பேரால் குறைவடைகின்றது. அப்பேர்ப்பட்ட அமைப்பில் நிறுவனங் கள் மென் மேலும் வளர்ச்சி கொண் டு, சிக்கன ங்களைத் திரும் பவும் அனுபவித் துக் குறைந்த ஆக்கச் செலவின் பேரால் மேலும் கூடிய இலாபத்தை, எல்லையில் லா முறையிலே, பெற் றுக் கொள்ளக் கூடும் என்று தோன்றினாலும் நிறுவன வளர்ச் சிக்கு எல்லையுண்டு என்பது உண்மை.
(அ) சந்தையின் பேராற் கட்டுப்பாடு
ஆக்கத்திற்கு அடிப்படையானது கேள்வி; கேள்வியில் லாத நிலையில் ஆக்கம் நடைபெறாது. கேள்வி அதிகரிக்கும் பொழுது ஆக்கம் விரிவடையும்; கேள்வி சுருக்கங் கொள்ளும் பொழுது ஆக்கமும் சுருங்கியேயாகும். நிறுவன வளர்ச்சி

பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன்களும்
117
ஏற்பட்டு அதன் ஆக்கத் தொகைக்கேற்பக் கேள்வியில்லாத் தன்மையில் அமைப்பாளன் நட்டமடைவான். அந்நிலையிலே, ஆக்கம் சிறுக்கப்பட்டு நிறுவன வளர்ச்சி கட்டுப்படுத்தப்படு கின்றது. (ஆ) நுகர்வோனின் தனிப்பட்ட கேள்வி விருப்பம்
பரும் படி ஆக்கத்திற்கு அடிப்படையான அம்சம் ஓரினத் தன்மையே. பல்லினத் தன்மைப் பொருட்களை ஒரே நிறு வனம் குறைந்த தொகையில் ஆக்கம் செய்யும்பொழுது அவ் வொவ்வொரு தன்மை கொண்ட பொருளின் ஆக்கச் செலவும் அதிகரிக்கும். பொ ரு ட் க ளி ன் வேற்றுமைகளுக் கேற்ப உபகரணங்களின தும், தொழிலாளிகளினதும் செலவு களுடன் மே லும், த னி ப் ப ட் ட மு  ைற யி ல் வெவ்வேறான செலவுகள் ஏற்படக்கூடுமாகையால் எந்நிறு வன மும் பெரு வீத ஆக்கத்தால் பெருமளவு இலாபத்தை நோக்குவதா யின், ஓரின த் த ன்  ைம கொண்ட பொருட்களையே ஆக் கம் செய் வ து அவ சியமா கும். ) அந்நிலையிலே, தனிப்பட்ட முறையிற் பல்லினத் தன் மைப் பொருட்களை நாடுபவர்கள் பெரு வீ த ஆக்கத்திற்குத் தடையாக விளங்குவர் எடுத்துக் காட்டாக, ''பாட்டா”' 'சப்பாத்துக் கம் பனி யாரால் ஆக்கப் படும் பாத அணிகள் பெருந்தொகையாக விருப்பதால் இன வேறுபாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. நுகர்வோன் ஒவ் வொருவனும் தன் தனிப்பட்ட கேள்வி விருப்பத்தைப் பூர்த்தி செய்யுமாறு அக்கம் பனியைக் கேட்பானாகின் பரும் படி ஆக்கவ மைப்பு ஒதுக்கப்பட வேண் டி வரும். அதற்குக் காரணம், ஒவ்வொரு தனித் தன்மை கொண்ட பொருளுக் கும் இருக்கப்படும் கேள்வியின் அளவு குறைவான தே. சிறிய நிறுவனங்களே அத்தன்மை கொண்ட ஆக்கத்திற்கு உவந்த நிலையைப் பெற்றுள்ளன. இக்காரணத்தினாலே யே, பரும்படி ஆக்க நிறுவனங்களுக்கு அருகாமையிற் சிறிய நிறுவனங்களும் இயங்குகின்றன. பெரு வீ த ஆக்கம் நுகர்வோனின் தனிப் பட்ட கேள்விகளின் பேரால் கட்டுப்படுத்தப்படுகின்ற தென் பது விளங்கத் தக்கது. நுகர்வோர், சு  ைவ மாற்றங்களை விரும்புவோராகையால் ஆடை, பாதவ ணி போன்ற நுகர் பொருட் களிற் பல தரம் கொண்ட வழங்கலோ பெரி தும் இடம்பெறும்.
மே லும், ஓரினத் தன்மை கொண்ட பொருட்களின் ஆக்க அமைப்புப் பொருளாதார முன்னேற்றத்தைப் பாதிக்கவும் கூடும். புதிய முறைகளும், திறன் கொண்ட வழிகளும் குறை

Page 64
118
பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன் களும்
வான ஆக்கச் செலவுக்கு ஏதுவாகவிருப்பினும், சில சந்தர்ப் பங்களிலே பெருமளவு முதலீடு செய் துள்ள காரணத்தாற் புழக்கத்திலுள்ள ஆக்க அமைப்பை அகற்ற மன மொவ்வாது திறன் மிகுந்த வழிகள் கைவிடப்படுகின்றன. உதாரணமாக, பெரு மளவில் ஆக்கப்படும் மோட்டோர் வண்டிகளின் தோற்ற அமைப்பை ஒரு சிறு அளவிற்றன்னும் மாற்று வ தாயின், பெரு மளவு முதலீட்டை இழக்க நேரிடுமென்னும் அச்சம் அவ்வாறான மாற்றத்தைத் தவிர்த்து, வண்டிகளுக்குரிய கேள் வியையும் வ ளராது தடுத்து, நிறு வனத்தின் முன் னேற்றத்
தையும் பாதிக்கின்றது.
(இ) ஆக்கச் செலவு அதிகரிப்பும் நிறுவனச் சிக்கல்களும்
நிறுவன வளர்ச்சியின் கூட்டாகவே நிறுவனச் சிக்கல் களும் செலவுகளும் அதிகரிக்கின்றன. கேள்வி மாற்றத் தி
னாலே ஆக்க அமைப்பு மாறி, ஒவ்வொரு துறையும் தனிப் பட்ட மய மாகிப் பேரளவு ஆக்கத்தில் ஈடுகொள்ளும். அதற் கேற்ப, ஒவ்வொரு துறையிலும் பண, ஆய்வு, சந்தை அமைப்புகள் உருவெடுக்கும். நிறுவனத்தின் ஒவ்வொரு அங் கமும் விரிவடைய, அவை ஒவ் வொன்றிற்கும் தனிப்பட்ட நிறுவன அமைப்புச் செலவும் ஏற்படும். இறுதியில், ஒவ் வோர் அங்கமும் ஒவ்வொரு நிறுவன மாகி ஒரே நிறுவனத் துள் பல நிறுவனங்கள் இயங்குவது விளங்கும். அந்நிலை யிலே, சகல துறைகளையும் ஒன்றுகூட்டி மேற்பார்வை செய் யக்கூடிய நிர்வாக நிபுணரைப் பெற்றுக் கொள்வதே ஒரு பெரும் சிக்கல் எனலாம்.
இன்றைய நிலையிலே, நிர் வாக நிபுணருக்கான கேள்வி அதிகம்; ஆனால் அவர்களின் வழங்கல் குறைவு. தகுந்த நிர்வாகர்கள் குறைந்தளவில் இருப்பதே நிறு வன வளர்ச் சிக்கு இடையூறான ஓர் அம்சம். (ஈ) விலை வீழ்ச்சியும் காரணிச் செலவு அதிகரிப்பும்
நிறுவன வளர்ச்சி ஆக்கச் செலவின் அதிகரிப்பாலும். விலை வாசியின் வீழ்ச்சியாலும் தடைப்படும், பரும்படி ஆக் கத்திற்கு அதிகளவு ஆக்கக் காரணிகள் பெற்றாக வேண்டும். ஆக்கக் காரணிகளின் வழங்கல் . எச்சமுதாயத்திலும் வரை யறுக்கப்பட்டுள்ள து. கிடைக்கும் காரணிகள் யாவும் பிர யோகத்திற்குட்பட்டிருப்பின், ஏதும் ஒரு துறையில் ஆக்கத் தொகையை அதிகரிக்கும் நோக்கம் கொண்ட அமைப்

பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன் களும் - 119
போன் வேறு துறைகளில் ஏற்கனவே பயன்படுத்தப்படும் காரணிகளுக்குக் கூடியவிலை கொடுத்தே அவற்றினைத் தனது தொழிற்றுறைக்குத் திருப்ப முடியும். காரணி விலைகள் அதி கரிக்கும் காரணத்தால் ஆக்கப்படும் ஒவ் வொரு அலகின் செலவும் அதிகரித்து, நிறுவனத்தின் மொத்தச் செலவு அதி கரிக்கின்றது. மேலும், அதே நேரத்தில் கேள்வியில் விரிவு ஏற்படாத போது கூடிய தொகையை விற்பதாயின் விலையிற் குறைவு ஏற்பட்டாக வேண்டும். பொருட்களின் ஆக்கச் செலவு ஒரு பக்கம் அதிகரிக்கும் போது மறுபக்கம் அவற்றின் விலைவாசி குறைய வேண்டியதாகின்றது. இவ்விரு அம்சங் களும் நிறுவன வளர்ச்சிக்கு முரண்பாடாகத் தோன்றுகின் றன.
(உ) நிறுவன வளர்ச்சியும் அபாய அதிகரிப்பும்
நிறுவன வளர்ச்சியுடன் அபாய மும் வளர்ச்சி கொள்வது இயல்பு. ஒரு தனி நிறு வனம் பல்வேறு துறைகளில் ஈடு கொள் ளும்போது அவ் வொவ்வொரு துறையும் வெவ்வேறு தன்மை கொண்ட அபாயத்துக்குள்ளாகின்றது. தனிப்பட்ட ஒவ் வொரு துறையினது அபாயத்தையும் உணரும் ஆற்றல் தனி அமைப்போனுக்கு இருப்பது அசாத்தியம். மறு நிர் வாகத்தினரையே அது சம்பந்தமாக நம் பியிருக்க வேண்டிய நிலையில் அமைப்போன் ஓர் எல்லைக்கட் பால் நிறுவன வளர்ச் சியை விரும்பான். மேலும், ஆக்கத் தொகையின் பருமன் பெரிதாக இருப்பின் ஒரு சிறு தவறான தீர் மானம் பெருந் தொகை நட்டத்துக்கு நிறுவனத்தை உள்ளாக்கும். இவ்வச் சம் எந்த அமைப்போனை யும் பெருமளவு நிறுவன வளர்ச்சி யில் ஈடுகொள்ளாது தடுக்கின்றது.
மேலும், வேறு வழிகளிலும் பேரளவு கொண்ட நிறு வனங்கள் கட்டுப்பட்டுள்ளன. நிறுவனம் எவ்வளவுக்கு வளர்ச் சியடைகின்றதோ அதற்கேற்ப அதன் இயங்குந் திறனும் பாதிக்கப்படும். சிறிய நிறுவனங்களில் அமைப்போனும், தொழிலாளியும் நேர்த் தொடர்பு கொள்வதினால் விளையும் பேரளவு நல்லெண்ண மும் ஒத்துழைப்பும் பெரும் நிறு வனங் களிற் காணப்படுவதில்லை. பெரும் நிறுவனங்களில் அதிகா ரத்துறையிலிருந்து நிர்வாகத்துறை மூலம் தொழிலாளர் களுக்கு உத் தரவுகள் விதிக்கப்படும், அவை யாவற்றையும் ஒவ் வொரு தொழிலாளியும் ஏற்றாக வேண்டும். நிர்வாகச் சிறப்பிற்கு இது அத்தியாவசியமாக இருப்பினும், தனிப் பட்ட ஊழியனின் மனக்கருத்துப்படி நிறுவன இயக்கத்தில்

Page 65
120
பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன்களும்
அவன் பங்கு கொள்ளாது தவிர்க்கப்பட்டிருப்பது அவனிடம் பொறுப்புணர்ச்சியற்ற நிலையை உண்டாக்கி, நிறுவனத்தின் நலத்திற் கருத்துக் குறையும் நியதியையும் ஏற்படுத்துகின் றது.
7, பேரளவு வளர்ச்சியின் தின் மைகள்
தனிப்பட்டமுறையிற் சிறு நிறுவன மாக இ ரு க் கு ம் பொழுது ஒரு வனே தீர் மானங்களைச் செய்து கொள் வான் , புழக்கத்திலுள்ள நிறுவன அமைப்பில் ஆக்கப்படும் பொருட் களின் தொகையில், அல்லது தன்மையில் மாற்றம் ஏற்பட் டாக வேண்டுமென்று தீர்மானம் செய் து கொண்டானாகின் அத் தீர் மானத்தை வெகு சீக்கிரத்திலே அமுலுக்குக் கொணர் வான் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர் மறையில், பெரும் நிறுவனங் களிற் தாழ்ந்த நிலை வகிக்கும் ஊழியர் க ள் எவரும் முக்கிய தீர்மானங்களைக் கொள்ளும் தன் மை கொண் டில் லாது உயர்ந்த நிலை வகிப்பவரே அது சம்பந்தமான பொறுப்பைக் கொண்டவர்களாகையால், ஒவ் வொரு சிறு நீர் வாக, அல்ல து ஆக்க, விற்பனை சம்பந்த மான மாற்றத்திற் கும் அவர்களிடமிருந்து கட்டளையை எதிர்பார்க்க வேண்டு மா கும். இக்காரண மாக ஏற்படும் கால தாமதம் பெரு மளவு பொருளா தார நட்டத் துக்கு ஏது வா கின் றது. சான்றாக, ஏதும் திடீர்க் காரணங்களைக் கொண்டு ஒரு பொருளின் கேள்வியிலே சுருக்கம் ஏற்படு மாயின் சிறு நிறுவனத்திற்குரிய வன் அப்பொருளை ஆக்கும் முயற்சியை உட ன டி யாக நிறுத்தி, அங்கு பா வனைக்குட்படுத்தப்படும் கார ணிகளை வேறு துறை களுக்குத் திருப்புவான். ஆனால், பெரும் நிறுவனங்களில் அதிக ஆராய்ச்சிப் பேச்சுக்களுக்குப் பின் னரே ஆக்கத்தில் ஏற் படவேண்டிய மாற்று அமைப்புக்குரிய முடிபுகள் ஏற்றுக் கொள்ளப்படும். * கேள் வியின் மாற்றத்தையிட்டு அறிவு கொண்டு மாற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கிடையில் ஏற் படும் கால தாமதம் நீண்டதாகவிருக்கு மாகையால், சில சந் தர்ப்பங்களிலே, வேறு கேள்வி அமைப்பு உருவாகி, எடுத் துக்கொண்ட தீர் மானங்களைத் திரும்பவும் மாற்றவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். போட்டி அமைப்பு நிலவுந் தறு வாயில் மறு நிறுவனங்கள் ( முக்கியமாகச் சிறு நிறுவனங்கள்) சந்தையைக் கைப்பற்றிக் கொள்ளக்கூடும்.
சிறு உரிமையாளனின் அக்கறை போன்று, பெரும் நிறு வ னத்தின் நிர் வா கததின ரிடம் (முக்கியமாகப் பொது நிறு வனங்களில் ) அக்கறை நிலவாத்தும் அவ் வமைப்பிற்குரிய

பரும் படி ஆக்கமும் அதன் பலாபலன்களும்)
121
பெரும் குறைபாடு. வேதன த்திற்காக வேலை செய்யும் நிர் வாகத்தினரும் நிறுவன ந ன்  ைம  ைய க் கருதிக் கரிசனை கொள்வதுண்டு. ஆனால், அக்கரிசனை பெரும்பா லா கத் தம் நலத்தைக் கொண்டே என்பது புரியத் தக்கது. நிறுவன வளர்ச்சி ஏற்படும் பொழுது தம் து வரு வாயும் அதற்கேற்ப வளர்ச்சி கொள்ளக்கூடும் என்ற நோக்கமும் சில நிர்வாகத் தினரை நிறு வன த்திற் - சிரத்தை கொள் ள த் தூண்டலாம். அத்தன் மை காணப்பெறினும், பெரும்பாலான நிறுவனங் களில் அக்கறைக் குறைவு அதிகளவு காணப்படுகின்றது. இதுவல்லா து, தம் சொந்தக் காரணங் களைக் கொண்டு, நிறு வனத்தின் பல்வேறு துறைகளின் நிர்வாக வளர்ச்சிக்கும் ஊ தி பம் பெறும் நிர்வாகத்தினர் வழி வகுக்கின்றனர். பெரும் நிறு வனங்களில் நிர் வா க , வளர்ச்சி தேவைக்கு மிதமாக இருப்பது வழக்கமான து. இக்காரணங்களைக் கொண்டே, போட்டி கொண்டுள்ள பொருளாதார அமைப்பிற் தனிப் பட்ட சிறு நிறுவனங்களும் இடம் கொண்டுள்ளன.
8. சிறு நிறுவனங்களுக்கு இடமுண்டா?
எச்சமுதாயத்தின் வியாபார அமைப்பிலும் சிறு நிறு வனங்களே கூடிய பங்கைக் கொண்டுள் ளன. அநேக சிறு நிறுவனங்கள் தனி நபர் இயக்கும் அமைப்பு கள் ; மிகு தியிற் சொற்ப நபர்களே இடம் பெறுவர் - எத்தொழிற்றுறையில் சிற்றள வு அமைப்புச் சிறப்பு * நிலையை அளிக்குமோ அத் துறையிற் சிறி ய நி று வ ன ங் கள் செழிப்புறும். பரும் படி ஆக் கத்தாற் பெறக்கூடிய சிக்கனங்கள் சி அதிகமாக இருக்குந் து றை களில் நி று வ னங் சுள் பருமன் கொண்டதாக விளங்கும்.
சிறு நிறுவனங்கள் இயங்கு வதற்குக் கீழ்க்காணும் அம்சங் கள் அனுகூலமாக விருக்கின்றன.
(அ) நேர்ச் சேவை அளிக்கும் வைத் தி யன், தையற்காரன் போன்றவர்களின் தொழிற்றன் மை பரும்படி ஆக்கத்திற்கோ அன்றிப் பேரள வு அமைப்புக் கொண்ட நிறுவனங்களுக்கோ அமைந்தன வல் ல. இவை போன் ற சேவை களை அளிக்கும் நிறு லனங்கள் சிறிதாக இருத்தல் அவசியம்.
(ஆ) சிறு நிறுவனங்கள் தனிப்பட்ட ஓவ் வொரு நுகர் வோ னுக் கும் கவனம் கொடுத்து அவனின் தேவைகளைப்
12 சா/7)
* ' 'சிறப்பு' என்னும் சொல்லிற்குப் பதிலாக ''உத்தமம்''
என்னும் சொல்லையும் பாவிக்கலாம்.
பொ-16

Page 66
122
பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன் களும்
பூர்த்தி செய்ய முயற்சிப்பது போன் 2) பேரளவு நிறுவனங் கள் முயற்சி கொ ள் வ தில்லை , பொருட்களின் விலை சிறிது அதிகரிப்பாகவிருப்பினும் அப் ாதனைக்கு மே ல தி க ம ா ன வேறு துறை நன்மைகளைப் பெறக்கூடிய நிலையில் சிறிய நிறு வன ங்களை அநேகர் நாடுவர் என் லாம்.
(இ) தனி நபர்களின் தேவைகளைக் ( சிறிதாகவிருப்பின் ) சிறுசிறு நிறு வ ன ங்கள் பூர்த்தி செய் வது சுலபம். எடுத்துக் காட்டாக, முதியோர்களின் எண் ணிக்கை குறைவாக இருப் பின் கைத்தடி (Walking Sticks ) களுக்கான கேள்வி குறை வாக இருக்கும். அந்நிலையிலே பேர ளவு ஆக்கம் அவசியமற்
ற து.
(ஈ) -ஆக்கத் தொகை அதிரிக்கும் பொழு து ஆக்கச் செல வும் ஓரெல்லைக்கு அப்பால் அதிகரிக்கும். அவ்வெல்லை, சிற் றளவு நிறுவனங்களுக்கே அமைந்த எல்லையாயின், ஆக்க அமைப்புச் சிறிய அளவிலே இருக்க வேண்டியது அவசியம். இவ்வெல்லையே சிறப்பு நிலையாகும்.
(உ) பேர ள வு நிறுவனங்கள் சில தொழில் நுட்பத் திறன் களைக் கொண்டு இயங்கும் காரணத்தாற் சிறப்பு நிலை யைத் தாண்டின் நட்டங்களை எதிர் நோக்கவேண்டிவரும். அந் நிலைக்கு அப்பாற்பட்ட ஆக்கத் தொழிலை வேறு சிற் றளவு நிறுவனங்களுக்கிடையிற் பங் டுே செய்வது அவசிய மாகின்றது.
9. தாபனத்தின் சிறப்புப் பரும (உத்தம் பரும ) அளவு
பல் வேறு கார ண ங் களை க் ெகாண்டு நிறுவனங் களின் ஆக் கத்திறன் வரையறுக்கப்படுகின்றது. சாதாரண மாகக் கேள் வியே ஆக்கத்திற்குத் தூண்டுகோல் - ஒரு தொழிற்றுறை யின் வளர்ச்சிக்கு அடிப்படைக் கார ணி, சில சந்தர்ப்பங் களிலே, வழங்கலுக்கு மேலாகக் கேள்வி இருப்பினும், அமைப் போன் தன் இலாப நோக்கத்தைக் கொண்டு (ஆக்கச் செல வையொட்டி ) ஆக்கத்தைக் கட்டுப்படுத்து கின்றான்.
ஒவ்வொரு அலகின் ஆக்கச் செலவும் முன் பிலும் அதி கரிப்புப் பெறுமா கின் ஆக் கு வோன் தர து தொழிற்றுறையை ஆராய்ச்சிக்குட்ப டுத்துவான் என்பதில் ஐயமில்லை. ஆக்கச் செலவு { அலகுக் கணிப்பில்) அதிகரிப்புப் பெறும் பொழுது அவனின் மொத்த இலாபத்திற் குன்) றவு ஏற்படும். இலா பக் குறைவு ஏற்படுவ து ஓர் எல்லைக்கட்டா லா ைக யால், அதற்கு மேலாக ஆக்க ம் செய் வா னாகி ன் இல் 1 பக்குறைவு படிப்படி

பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன் களும்
123
யா க அதிகரித் து ஈற்றில் நட்டமேற்படும் என்பதை அவன் அறிவான். அவ்வெல்லைக்குக் கீழ்ப்பட்ட தொகையை ஆக் கும் பொழுதும் அவனுடைய இலாபத்திற் குறைவு ஏற்படும். ஆகையால், அந்த எல்லை க் கு க் குறைவாகவோ, கூடுத லாக வோ ஆக்கம் செய்ய மனம் ஒப்பாத காரணம் கொண்டு அவ்வெல்லையைத் தனது சிறப்பு ஆக்க அளவு என்று கணித் துக் கொள் வான். அவ் வெல்லையிலிருந்து விலகினா னாகி ன் அவ னுடை ய காரணிகளின் பிரயோ கனம் உச்சத் திறனைக் கொ ண்டில் லாது போகும்.
இவ் வெல்லை நிலையைக் கொள் கை அடிப் ப டை யிற் கணிக்க முடியுமாயினும் நடைமுறைப் புழக்கத்திற் கணிப் பது கடினம், வெவ்வேறு துறைகளில், வெவ்வேறு பரும னில் தனி நிறு வ னங் கள் சிறப்பு நிலை கொண்டு இயங்கும். சில சமயங்களிலே, ஒரே தொழிற்றுறையில், வெவ்வேறு நிலை யங்களில், ஆங்காங்கு நிலவும் காரணங்களைக் கொண்டு சிறப்பு நிலை கொண்ட நிறு வனங்களின் பருமன் வெவ்வேறு அள வுகளில் காணப்படும். எடுத்துக்காட்டாக, யாழ்ப்பாண நகரில் இருக்கும் பாண் பேக்கரிகளின் பருமன் 10 மைல் களுக்கப்பாலுள்ள கிராமங்களில் இயங்கும் பேக்கரி களிலும் பன் மடங்கு பெரிதாக இருக்கும் பட்டணத்தில் நிலவும் கேள்வியின் அளவு, கிராமப்பகுதியின் கேள்வி அள விலும் பன் மடங்கு பெரிதாக இருப்பதாற் பல சிறு பேக்கரிகளை நிறுவுவதிலும் சில பெரிய பேக்கரிகளை நிறுவுவது நன்மை பயக்கும். பேரளவு நிறுவனங்கள் கிராமிகப் பகுதி களில் நிறுவப்பெறும் போது அவற்றின து வெளியீட்டின் ஒரு சிறு பகுதியே ஆங்காங்கு நுகர்வு செய்யப்படுமா கை யால் எஞ் சிய நிறுவனக் கொள் ள ளவு பயனற்றுக் காரணிகளில் விர யம் ஏற்படும்.
வெவ்வேறு துறைகளில் நிறு வனங்கள் வெவ்வேறு பரு மத் தன்மையில் சிறப்பு நிலை அடைவதற்குக் கார ண ங் கள் உண்டு. காங்கேசன் துறைச் சீமேந்து ஆலையை நோக்கும் போ து அத் தொழிற்றுறையில் அத்தகைய பிரமாண்டமான பரு மன் இன் றேல் கிடைக் கும் நன்மைகள் குறைவடையும். அந்நிறுவனப் பரும அமைப்பு ஆகக்குறைந்த { ஆக்க ) அலகு என்று சொல்லலாம்.
ஒரே நிறுவனத்திலும் பல் வேறு பிரிவுகள் காணப்படுவ - தால் ஆங்காங்கு நிலவும் காரணங்களைக் கொண்டு ஒவ் வொரு பிரிவும் வெவ்வேறு பரு மனில் சிறப்பு நிலையைக்

Page 67
124
பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன்களும்
கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, இலங்கைப் போக்கு வரத்துச் சபையின் நிர்வாகம், பொறியியல், கணக்கு வைப்பு, திட்டத்துறைகள் யாவும் தனிப் பிரிவுகளாக இயங்குவ தால் அவை ஒவ்வொன்றும் எத்தகைய பரு ம நிலை களைக் கொண்டிருப்பின், போக்குவரத்துச்ச பை ஒரு த னி நிறுவன மெனும் முறையில், சிறப்பு நிலைகொண்டு இயங்கும் என் ப
தைத் தீர்மானிப்பது கடினம்.
சிறப்பு நிலைகொண்ட நிர்வாகத் துறை அத்தன்மை அடைந்துள்ள திட்டத் துறைக்குப் பொருத்தமற்ற தா க இருக் கலாம். இரண்டுக்கும் நடுநிலை நிலவுவ தாயின் சற்றுப் பெரி தான, அல் லது சிறிதான நிர்வாகப் பகுதி இருத்தல் அவசிய மாகலாம். அதே போன்று, ஏனை ய பிரிவுகளும் தனிப்பட்ட முறையில் சிறப்பு நிலையை அடைந்திருப்பினும், ஒன் றோ டொன்றை ஒப்பிட்டுக் கணிக்கும் பொழுது ஒன்றின் பருமன் மற்ற ஒன்றின் பருமனுக்குத் திருப்திகர மான நிலை கொள் ளாதிருக்கலாம். இத்தன்மையில் வெவ்வேறு சிறப்பு நிலை களைச் சமப்படுத்தும் பிரச்சினை இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு ஏற்படுகின்றது. வெவ் வேறாக இயங்கும் பிரிவுகளுக் குரிய சிறப்பு நிலைகளைச் சமப்படுத்தும் தன் மையிலேயே எந் தப்பெரும் நிறுவன மும் சிறப்பு நிலை கொண்டு இயங்க முடி யும்.
குப்டெமப்பு கின்றது?
10. சிறப்பு (உத்தம ) நிலை கொண்ட தன்மை
சிறப்பு நிலை கொண்டு இயங்கும் எந்நிறுவனத்தின் இலா பமும் உச்ச மாக இருக்கும். அத்தன்மையின் முக்கியத்துவம் யாதெனில், ஆக்கப்படும் ஒவ்வொரு பொருளும் அதிகுறை வான செலவுக்குட்படுவதுடன், அத் துறையில் ஈடுபடுத்தப் படும் காரணி கள் யாவும் உச்ச நிலைப் பயன்களை அளிக்குந் தன்மையிற் பி ர யோ கி க் க ப் ப டு ம் என்பதாம். இந் நிலை கொண்டு இயங்கும் நிறுவனம் உச்சத்திறன் கொண்டதென வும் கூறலாம். ஆக்கச் செலவு அதிகரிக்கு மாயின் (பண்டத் தின் தரத்தில் உயர்வு கொள்ளா து ), நிறுவனம் சிறப்பு நிலையை இழந்து செல்வதைக் குறிக்கும்.
சிறப்பு நிலையைக் கணிப்பது எவ்வாறு ? - முயற்சியின் ஆரம்பத்திலேயே அதனைக் கணிக்க முடியுமாயின் அமைப் போன் நட்டம் அடைவதற்கு இடமில்லை. அல் லா து, எவ் வெல்லைக்கு அப்பால் நட்டம் ஏற்படுமென் ப ைத முற்கூட் டியே அறி வானாயின், அவ் வெல்லைக்கப்பாற் தொழிலை விஸ் தரிக்க எத்தனிக்க மாட்டான். முற்கூட்டியே எல்லையைக் •

பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன்களும்
125
கணித்துக் கொள்ளும் வசதிகள் இல்லா நிலையிலே பெற்ற இலாபத் திற் கு மேலதிகமாக இலாபம் பெறுந்தறுவாயில் அவ்வெல்லை கிட்டவில்லை என்ற அபிப்பிராயத்துடன் அமைப் போன் தன் முயற்சியில் மேலும் ஈடுகொள் ளும் போது, படிப் படியாக நிறுவன வளர்ச்சி ஏற்பட்டு, ஆக்கத் தொகையின் அதிகரிப்புக்கு இடம் வகுக்கப்படுகின்றது.
லாடகைக்குக்கும், நிறுவ*யிருப்பதாககத் ைெரயறை
இவ்விலாப வளர்ச்சி எல்லையற்ற தல்ல. எல்லையற்றதா யின், நிறுவன வளர்ச்சிக்கும், ஆக்கம் செய்யும் பொருட் களின் தொகைக்கும் வரை யறை நிலவாது. எக் காலத்திலாவது ஆக்கத் தொகையிற் கட்டுப்பாடு ஏற்பட வேண்டியிருப்பதால், அதனுடன் நேர்த் தொடர்பு கொண்ட நிறுவன வளர்ச்சியும், இலாப வளர்ச்சியும் கட்டுப்பட வேண் டிய நியதி ஏற்பட்டாகும். நிறுவன இலாப வளர்ச்சிகளுக்கு வரையறை ஏற்படுவதற்குக் குறைந்து வரும் இலாபமே முதன் மை கொண்டது. கேள்வியின் அதிகரிப்புக் காரண மாக ஏற்படக்கூடிய நிரம்பற் பற்றாக் குறையை ஏற்கனவே இயங் கும் நிறுவனங்களை விஸ்தரிப்பதன் மூல மாகவே ஈடுசெய்ய வேண்டுமென்பதல்ல; புதிய நிறுவனங்களும் அதிகரிப்புக் கொண்டுள்ள கேள்வியைப் பூர்த்தியாக்கும் முயற்சியில் ஈடு கொள்ள லாம்.
ஏற் கனவே இயங்கும் நிறுவனங்கள் அதிகரிப்புக் கொண் டுள்ள கேள்வியைப் பூர்த்தி செய்வதற்கு மேலும் விஸ்தரிப் புக் கொள்ளாது தடைகொள்ளப்படலாம். அதற்குக் கார ணம், ஒரு குறிக்கப்பட்ட விஸ்தரிப்புக்கப்பால் ஆக்கச் செலவு அதிகரிக்கப்பெற்று ஒவ்வொரு அலகின் செலவும் முன்னை ய திலும் கூடுதலாகவிருக்கும் என்பதே. அதாவது, அந்நிறு வனங்கள் உத்தம பரும் நிலையை அடைந்துள் ளன வாகும்.
11. வெளியீட்டுத் தன்மைகள்
நிலம், உழைப்பு, மூலதனம் ஆகிய ஆக்கக் காரணிகள் பிரயோகிக்கப்பட்டே முழுத் தேவைகளும் நிவிர்த்தி செய் யப்படுகின்ற ன. தகுந்த முறையிற் காரணிகள் பிரயோகிக் கப்படாதிருப்பின் விரயம் ஏற்படும். பரும்படி ஆக்கத்திற் குக் கூடுதலான ஆக்கக் காரணிகளைப் பயன்படுத்த வேண்டி னும், அமைப்போன் எம் முறையில், எவ்விகிதத்தில், காரணி களைப் பிரயோகிக்கின்றானோ அதற்கேற்பவே வெளியீடு அமை யப்பெறு ம், கூடிய தொகைகளில் காரணிகள் பிரயோகிக் கப்படினும், தகுந்த முறையிற் கலவை செய்யப்படாதிருப்

Page 68
126
பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன் களும்
பின் திறன் கொண்ட வெளியீடு கிட்டாது. 50 நபரை 5 ஏக்கர் நிலத்தில் 5,000 ரூபா மூல தனத்துடன் பிரயோகிக்கும் பொழு து 300 புசல் நெல் பெறப்படுமாயின், 500 நபரை அதே நிலத்தில், அதேயளவு மூலதனத் துடன் பிரயோகிக் கும்பொ ழுது 3000 புசல் நெல் கிடைக்கும் என்பதற்கில்லை. உழைப்பின் கூடிய தொகைப் பிரயோகத்திற்கு மறு காரணி களின் பிர யோகம் விகித சமனற்றதாகத் தோன்றும். 3,000 புசல் நெல் பெறு வதாயின், மறு காரணிகளும் உழைப்பின் அதிகரிப்பிற்கு ஏற்ப அதிகரித்தாக வேண்டும்.
மேலும், ஒரு கார ணியைக் கூடுதலாகப் பாவிக்கும் போது அதற்கேற்ப ஆக்க அதிகரிப்பு ஏற்படாதிருப்பதுபோன்று காரணிகள் யாவும் ஒரேயளவில் அதிகரிக்கப்படினும் சில சந்தர்ப்பங்களிலே வெளியீட்டு விகிதாசாரம் குறை வாக இருக்கும். இதற்குக் காரணம், வெவ்வேறு தொகைகளிற் தனிப்பட்ட காரணிகள் வெவ்வேறு வெளியீட்டு அளவுகளைக் கொடுக்கக்கூடிய தன்மையைக் கொண்டுள் ள தே.
எக்காரணியின் ஒரு அலகுடன் பெறக்கூடிய வெளியீட்டுத் தொகை, அதே கார ணியின் கூடிய அலகுகளைப் பிரயோ கிக்கு ம்பொழுது, அலகுகளின் அதிகரிப்பிற் கேற்ப, அதிகரிப் புக் கொள்ளும் என்பதற்கில்லை. ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து 50 புசல் நெல்லைப் பெறமுடியுமாயின், 5 ஏக்கர் நிலத்திலிருந்து 250 புசல்களைப் பெறமுடியு மென்று சொல்வதற்கில்லை. சில சமயங்களிலே அவ்வித விகிதாசார வெளியீடு கிடைக்கக் கூடு மாயினும் ஒவ்வொரு கூடுதலான ஏக்கர் நிலத்திற்கும் நிரந் தர மாக 50 புசல் நெல் கிடைப்பது அசாத்தியம். இக் காரணத்தைக் கொண் டே, றிக்காடோ வெளியீட்டில் விகித வளர்ச்சி ஏற்படாத த ன்  ைம நிலத்தின் பிரயோகத்தி லேயே பெரிதும் காணப்படுகின்றதென்னும் அபிப்பிராயத் தைக் கொண் டிருந்தார். விகித வளர்ச்சி ஏற்படாததை யொட்டி யே குறைந்து செல் விளைவு விதியும் ஆராயப்பட் டுள் ளது.றிக்காட்டோவின் கொள்கையைத் தற்கால அறி ஞர் ஏற்றுக் கொள் ளாது, மறு காரணிகளும் குறைந்து செல் விளைவு விதிக்குட்பட்டுள்ளதென்பதை விளக்கியுள்ளனர்.
ஓர் ஆக்கத் துறையிற் பிரயோகிக்கப்படும் காரணிகளில் ஒன்றின் ( அ ல் ல து ஒன்றுக்குக் கூ டி ய காரணிகளின் ) தொசையை மாறாது வைத்து மறுகாரணி களின் தொகை களைப் படிப்படியாக அதிகரிக்கும் பொழுது , ஒவ் வொரு அதி . கரிப்பான நிலைக்குமுரிய மொத்த வெளியீடும் படிப்படியாகக் '

பரும் படி ஆக்கமும் அதன் பலாபலன்களும்
127
குறைந்து செல்வதுடன், அதிகரிக்கப்பெறும் காரணிகளுக் குரிய சராசரி வெளியீடும் குறைவடைந்து செல் லும் என் பதைக் குறைந்து செல்விளை வு விதி உறுத்து கின்றது. விளை வுக் குறைவில்லா திருப்பின் ஒரு சிறிய நிலப்பரப்பைக் கொண்டு எல்லையில்லா அளவிலே ஆக்கத்தைப் பெருக்கிக் கொள் ள லாம் என்பது பொருத்தமாகும்.
அட்டவணை 8 -1
உழைப்பின் அளவு மாறும் போது ஏற்படும் குறைவான
வெளியீட்டு நிலை
வெளியீட்டு வமைப்பின்
சராசரி
நிறு வ னம் உழைப்பின்
நிலம் (மாருத அலகு)
மூலதனம் (மாருத அலகுகள்)
தொகை
அலகுகள்
வெளியீடு
10
2
80
10
80
30
15
80
60
20
- ல க + ம © S
80
100
25
80
மகாகாபட்லானா
120
24
ல ல ல ல ல ல
80
13 2
22
80
140
20
03
80
144
18
மேற்காணும் அட்டவனை A-H என்னும் எட்டுத் தனி நிறுவனங்களைக் குறிக்கின்றது. ஒவ்வொரு நிறுவன மும் வெவ்வேறு காரணிக் கலவையுடன் ஆக்கத் தில் ஈடு கொண் டுள் ள து. நிலமும், மூல தனமும் மாறாத் தன்மை கொண்டுள்ள பொழுது, உழைப்பின் தொகை மாற்றிக்கொள்ளப்படுகின் றது. A நிறுவனத்தின் மொத்த வெளியீட்டுத் தொகை யும், பாவிக்கப்படும் உழைப்பிற்குரிய சராசரி வெளியீடும் 10 ஆகும். B நிறுவனம், உழைப்பை இருமடங்காக்கும் பொழுது மொத்த வெளியீடு இரு மடங்கு அதிகமாகவிருக்கின்றது . இவ்வகையாக, D நிறுவனம் வரைக்கும் உழைப்பை அதிக ரித் துக்கொள்ளும் பொழுது மொத்த வெளியீடு அதிகரிப்புக் கொள் வதுடன் உழைப்புக்குரிய சராசரியும் அதிகரிக்கின்றது. ஆனால், E நிறுவனத்தில் மேலும் அதிகரிப்பான உழைப்பைப் பா விக்கும் பொழுது மொத்த வெளியீடு - D யிலும் கூடுத

Page 69
128
பரும் படி ஆக்கமும் அதன் பலாபலன்களும்
லாகவிருப்பினும், உழைப்புக்குரிய விகிதாசாரம் குறைகின் றது. F, G, H நிறுவனங்களும் இத்தன்மையையே கொண் டுள் ளன. D நிறுவனம் வரைக்கும், அ தா வ து. நான் கு உழைப்பைப் பாவிக்கும் வரைக்கும் கூடும் விகித விளைவு கள் ஏற்பட்டுப் பின் னர், E நிறு வனந்தொட்டுக் குறையும் விகித விளை வுகள் ஏற்படுகின் றன. D நிறுவனத்துக்குப் பின் னர் குறைந்து செல் விளை வு விதி, உழைப்புச் சம்பந்தமா கச் செயற்படத் தொடங்குவது புலனாகின்றது.
கீழ்க்காணும் அட்டவணையிலிருந்து உழைப்பின் தொகை யும், நிலப்பரப்பும் மாறாதிருக்க, மூலதனத் தொகையில் ஏற் படும் மாற்றத்தினால் எம் முறையில் குறைவு விளைவுகள் ஏற் படுகின்றன வென்பதை அறியலாம். இங்கு , மூலதன சம்பந் தமாகக் குறைந்து செல் விளைவு விதி செயற்படுகின்ற து.
அட்டவணை 8 -2
மூலதனத்தொகை மாறும்போது ஏற்படும் குறைவான
வெளியீட்டு நிலை
று வ னம்
மூல தன அலகு கள்
நிலம் (மாரு த அ ல கு)
உழைப்பு (மாரு த அலகு)
வெளியீட்டு சராசரி மூல
தனத் தி ன் அலகு கள்
வெளியீடு
14
30
10
52
13
5 N க அ A to te
75
15
( 2 ) A A A B C H H
0 . . . . . . . . )
ல ல ல ல ல அ ல ல ல ல
96
16
119
17
132
16 5
144
16
10
150
15
இவ்வட்டவணைப்படி, A-3, பத்துத் தனி நிறு வனங்கள் . இங்கு, G நிறுவனம் வரைக்கும் கூடும் விளைவுகளைக் கணிக்!

பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன் களும்
129
கலாம், அதாவது, அந்நிறுவனமே கூடும் விளைவுக்கு எல்லை யாகும். H நிறு வ ன ம் 8 மூல தன அலகுகளைக்கொண்டு ஆக் கம் செய்யும்போது மொத்த வெளியீடு அதிகரிப்புக் கொண் டிருப்பினும், மூலதனத்துக்குரிய சராசரி வெளியீடு குறை வடைந்துள்ள து. இந்நிறுவனந்தொட்டுக் குறைந்து செல் விளை வு விதி செயற்பட்டுள் ள து. மறு நிறுவனங்களில் (I, JD) கூடுதலாக மூலதனத்தைப் பாவிக்கும்போது அதற்குரிய சராசரி வெளியீட்டில் மேலும் குறைவு ஏற்படுகின்றது. இதேபோன்று, நிலத்தையும், அமைப்போனையும் மாறும் காரணிகளாக வைத்துக் குறைந்து செல் விளைவு விதி அத் துறைகளிலும் இயங்கு வதைக் கணிக்கலாம். மேற்காட் டப்பட்ட அட்டவணை களில் இரு காரணிகள் மாறாதும், ஒரு காரணி யின் தொகையே மாற்றப்பட்டுக் குறையும் விளைவு கள் விளக்கப்பட்டுள்ளன. நடைமுறையில், இரு காரணிகள் மாறி, ஒரு காரணி மாறாது இருக்கும் அமைப்பே காணப் படும்.
12. ''இறுதியிற் குறையும் விளைவு வி தி ''
எத் துறையிலும் கூடிய தொகை களிலே காரணிகளைப் பயன்படுத்தும் பொழுது வெளியீடு அதிகரிக்கும். ஆகினும், கூடுதலாகப் பயன்படுத்தப்படும் காரணிகளின் விகிதத்திற் கேற்ப விளைவு உண்டாகாது எங்கும் தொகை குறைவடைவது வழக்கம். ஒரு துறையின் தொடக்க வெளியீட்டில் அதிகரிப் புக் காணப்படுவதாற் குறைந்து செல் விளை வு விதி செயற் கொள் ளுந் தன்மை அங்கு இல்லை என்பது தகாதது. எக்காலத் திலாவ து 1 அவ் விதி செயற்பட்டேயா கும். தொடக்கத்திற் கூடும் விளைவு கிடைக்கப் பெற்றுப் ப டி ப் ப டி யாக விளைவில் வீழ்ச்சி ஏற்பட்டே குறைந்து செல் விளைவு விதி செயற்படு மாகையால் அவ்விதியை ' 'இறு தியிற் கு றையும் விளைவு விதி'' (Law of Eventually Diminishing Returns) என்பர். மேலும், காரணிகளின் கலவைகளிலும், அவற்றின் பிரயோகிப்பிலுமே விளைவுச் சிக்கல்கள் ஏற்படுகின்றன என்பது அறியற்பாலது.
அமைப்போன், தனக்குத் தேவைப்படும் காரணிகள் தனிப்பட்ட முறையிலும் தகுந்த ளவி லும் கிடைக்காவிடின் அவற்றின் கலவை விகிதத்தை மாற்றித் தன து ஆக்கத்திற் குப் பங்கம் விளை யாது தடுத்துக் கொள்வான் என்பது முன் சொல் லப்பட்டுள் ளது. உழைப்பின் -  ெத ா  ைக குறைவாக விருப்பின் கூடுதலாக மூலதனத்தைப் பிரயோகிக்கலாம்; நிலம் குறைவாக விருப்பின் கூடுதலாக உழைப்பையும், மூல
பொ-17

Page 70
130
பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன் களும்
தனத்தையும் பிரயோகிக்கலாம். இவ்வசதியை மாற்றுப் பிர யோக முறை (Substitution method) என்று கூறுவது பொருத்த மாகத் தோன்றும்.
மேலும், காரணிகள் யாவையும் குறிக்கப்பட்ட பிரமாண விகிதத்திலே இ ணை க் க மு டி யு ம ா யி ன் ஆக்குவோனுக்குப் பிரச்சினைகள் எதுவும் உண்டாகா. ஒரு குறிக்கப்பட்ட வெளியீட்டுத் தொகையைப் பெறுவதற்கு எத்தொகைகளிலே காரணிகள் பிரயோகிக்கப்பட வேண்டுமோ, அதே கணிப் பைக் கொண்டு வெளியீட்டுத் தொகையிலே மாற்றம் ஏற்பட வேண்டிய பொழுது, மாற்று விகிதத்திற்கேற்ப காரணிகளின் விகிதப் பிரமாணத்தையும் மாற்றிக்கொள்ள முடியும். இம் முறையைக் கொண்டு நிறுவனம் எ ப் ப ரு ம னை க் கொள்ள வேண்டுமென்பதையும் நிர்ணயித்துக் கொள்ள லாம்.
அட்டவணை 8-3
நிறுவனம்
நிலப்பரப்பு ஏக்கர் உழைப்பு
மூல தனம் ,
(ரூபா)
50
C A O
சாவு !
100
10,000 20,000 30,000
150
மேற்காணும் அட்டவணையில் B நிறு வனம் A நிறு வ னத்தி லும் பருமனாக வும், நிறு வ ன ம் C, B யிலும் பருமனாகவும் இருக் கின்றன. மூன்று நிறுவன ங்களின் காரணி இணை ப்பும் ஒரே பிர மாண விகிதத்தில் (1 : 50 : 10,000) காணப்படு கின் றது. இம்முறையில் வெவ்வேறு தனிப்பட்ட பேர ளவு நிறுவனங் களை நிறுவிக்கொள்வது சுலபம், அதே போன்று, ஒரே நிறு வனம் மும் மடங்கு வளர்ச்சியையும் பெற்றுக்கொள் ள லாம். சில சந்தர்ப்பங்க ளிலே, முதலாம் நிறுவனம் பெற்ற வெ ளி யீட்டின் இரு மடங்கான தொகையை இரண்டாம் நிறுவன மும், அதனின் இரட்டிப்பான வெளியீட்டை மூன்றாம் நிறு வன மும் அளிக்கக்கூடும். ஆனால், ஒரே நிறுவனம் மும் மடங்கு விரிவடையும் பொழுது முதற் தொகை யி லும் மூன்று மடங்கு கூடிய வெளியீட்டைப் பெற்றுக் கொள் ளு மென்பது சந்தேகம், சாதாரண மாக, Aயிலும் பார்க்க B யின் வெளி!

பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன்களும்
131
யீடு கூடுதலாகவும், B யிலும் C யின் வெளியீடு கூடுதலாக வும் இருக்கும் என் பதைக் கொண்டு, கார ணி களின் தொகை களை மேலும் மேலும் பிர மாண விகிதத்திலே அதிகரிப்பதா யின், வெளியீட்டிலும் அவ்வித உயர்வு கிட்டும் என்பது ஒவ்வாது. நிறுவனம் கு றை ந் து செ ல் வி ளை வு விதிக்குட் பட்டே தீரும். இருப்பினும், எங்காகினும், ஒரு தனி நிறு வனத் தில் கூடிய ள வு க ர ணி கள் பிரயோகிக்கப்படும் பொழு து, அக்கூட்டப்படும் கார ணி த் தொ கை களுக்கு ஈடாக, நிலை யான முறையிலே ஒரு குறிக்கப்பட்ட தொகை அதிகரிப்புக் கொள்ளும் சந்தர்ப்பம் காணப்படலாம்.
எந்த நிறுவனமும் வளர்ச்சியுறும் பொழுது ஓர் எல்லைக் கப்பால் குறைந்து செல் விளைவு விதிக்கு அது கட்டுப்படுகின்றது) அவ்வெல்லை கிட்டும் வரைக்கும் வெளியீடுகள் அதிகரிக்கப்படு கின்றன - கூடும் விளை வு விதி இயங்குகின்றது. இந்நிலையிலே, இவ்விரு தன்மைகளும் நிறுவனப் பரு ம வளர்ச்சியின் கார ணம் கொண்டே காணப்படுகின் றனவென்பது பொருந்தற் குரியதா என்ற கேள்விக்கு இடமுண்டு. மேலும், நிறு வன பரும் விரிவுக்குப் பிரத்தியேகமா க ஏ தும் வெளியீடுகள் உரித்தாயுள் ளனவா என்பதும் ஒரு தகுந்த கேள்வி.
பேர ளவு ஆக்கத்தாற் பெறும் நன்மைகள் நிறுவனத் தின் பரு ம விகித வளர்ச்சிக்கு ஏற்ப அ தி கரிப்புக் கொள்ள மாட்டாது என்று கூறும்பொழுது, நான் கு காரணிகளை யும் ஒரே விகிதத்திற் கூடுதலான தொ கையிலே பாவிக்கும் பொழுது அந்நன்மைகள் கிடைக்கப்பெறா என்று கூறுவ தா
கும். பேர ள வு ஆக்கத்தால் ஏற்படும் நன்மைகள் யாவும் காரணி களை வெவ்வேறு விகிதங்களில் இணைத்துப் பாவிக்கும் பொழுதே கிட்டுகின்றன. கார ணி விகிதங்களை மாற்றிக் கொள்ளும் பொழுது நிறுவன வளர்ச்சி ஏற்படுகின்றதே யொழி யச் சாதாரண மாகக் கார ணி களின் தொகைகள் அதிகரிக்கும் பொழுதல்ல என்பதை இங்கு வற்புறுத்தியாக வேண்டும்.
சிறிய வெளியீட்டை நாடும்பொழுது சிற்றளவு ஆக்க அமைப்பே தகுதி கொண்டது. அந்நிலையிலே, பேரளவு ஆக்க அமைப்பை நாடுவதாயின் நட்டம் ஏற்படும். மேலும், அவ் வமைப்பிலே யே (விரும்பப்படும் வெளியீட்டுக்கேற்ப) சகல காரணிகளையும் தேவைக்கு த தகுந்த பிரமாண அள விலே ஒன்று கூட்டி உச்சப் பயன் களைப் பெறுந்தன்மை நில ,, வுகின்றது. அல்ல து, கூடி யள விற் திருப்தி கொண்ட " க ல வை ' * உண்டாகின்றது எனலாம், அக்கார ணிக்கலவையில் மாற்

Page 71
132
பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன்களும்
றம் ஏற்பட்டால் (கூடுதலான, அன்றிக் குறைவான வி கி தங் களில் காரணிகள் இணைக்கப்பட்டால் ) உச்சப் பயன்களைப் பெருந்தன்மையை இழக்க நேரிடும்:
சில நிறுவனங்களிற் பாவிக்கப்படும் காரணிகள் பிரி படா த் தன்மை கொண்டிருப்பதால் சிறப்பு நிலைகொண்ட
• • கலவைகளை '' அமைத் துக் கொள்வது கடின மாகின்றது. பிரிபடாத் தன்மை கொண்ட காரணிகளைச் சிறு நிறுவனங் கள் பாவிக்கும் நிலையில்
-- காரணிகளின் ஆக்கத் திறன் கொள் அள வு பூரணமாகப் பாவிக்கப்படாது விகிதாசார வெளியீடு குறைவடையும். அந்நிறுவனங்களின் பரு மன் விரி வடையும்பொழுது அக்காரணிகளின் ஆக்கத் திறன் பூரண மாகப் பாவிக்கப்பட்டு விகிதாசார வெளியீடு அதிகரிப்புக் கொள்ளும்.
நாளொன்றுக்கு 200 பயணிகளுக்கு இரு சேவைகளை அளிக்கும் புகையிரத நிறு வ னம் சிறியதாகவே இருக்கும். சேவைகள் இரண்டாகவிருப்பினும் இரும்புப்பாதையும், இயந்திர மும் ( என் ஜின் ) பிரயாணிகளுக்குரிய வண்டிகளை யும் அந்நிறுவனம் பெற்றுக்கொண்டாக வேண்டும். இவை பிரிபடாத் தன்மை கொண்டன. அவற்றின் கொள் அளவுத் திறன் நாளொன்றுக்கு 20 சேவைகளாகின் ( வெவ்வேறு கால நேரங்களில் ), அ த் தி ற ன் ம ற் றா க ப் பாவிக்கப்படும் வரைக்கும் அந் நிறுவனத்தின் வளர்ச்சி கூடுதலான வெளி யீட்டை அளிக்கும். அதாவது, ஆக்கப்படும் ஒவ்வோர் அல கும் குறைவான செல வுக்குட்படும். மூலப்பொருட்களின் ஆக்கத்திறன் பூரண மாகப் பாவிக்கப்பட்ட பின், மேலும் இரண்டு சேவைகளை நிறுவவேண் டிய நிலை ஏற்படுமாயின், புதிய இரும்புப்பாதையும் இயந்திரமும், பிரயாணிகளுக்குரிய வண்டிகளும் கொள்ள வேண்டி யாகும். அவை சம்பந்தமான கொள் ளளவுத் திறன் பூரணமாகப் பாவிக்கப்படா நிலையில் நிறுவனம் குறைவான விளைவுக்குட்படும். அதா வ து அவ் விரு ( சேவை ) அல கு களும் கூடிய செலவு கொண்டு ஆக்கப் படும். பிரிபடாக் கார ணி களைப் (உழைப்பு, மூலதனம் ) பாவிக்கும் பொழுது கூடும் விளைவையும், கு றையும் விளைவை யும் ஒரே நிறு வனத்தில் சூழ்நிலைகள் மாற்றம் கொள்ளும் தறுவாயிற் காண்பதற்கு ஏதுவாகின்றது. 13. விதியும் தொழிற்றுறைகளும்
குறைந்து செல் விளை வு விதி விவசாயத் துடனும், கூடும் விளைவு விதி கைத்தொழிலுடனும் தொடர்பு கொண்டுள்ள

பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன்களும்
133
தென்று கூறப்பட்டுள்ளதாயினும், இரு விதிகளின் தன்மை களும் இரு துறைகளிலும், வெவ்வேறு சூழ் நிலைகளிற் தென் படுகின்றன.
நிலத்தின் வழங்கல் அதிகமாகவும், உழைப்பும் மூலதன மும் குறைவாகவிருக்கும் சந்தர்ப்பங்களிலே அவற்றினை ஒன்று சேர்த்து விவசாயத்துறையில் ஆக்கத்தை நாடும் பொழுது கார ணிக் '' கலவை '' தகுதியற்றதாகி, வெளியீடு விகிதா சாரமற்றதாகக் காணப்படும். உழைப்பும், மூலதனமும் அதி கரிக்கப்படும்பொழுது நிலத்தாற் பெறும் வெளியீடு படிப் படியாக அதிகரிப்புக் கொள்ளும்.
எதிர் நிலையிலே, நிலத்தின் வழங்கல் குறைவாகவிருந்து கூடுதலான உழைப்பும் மூலதனமும் பாவிக்கப்படும்பொழுது கூடுதலான வெளியீட்டுக்கு ஏதுவாகவிருப்பினும், அவ்வெளி யீடுகள் கூடுதலான செலவுகளைக் கொண்டே பெறப்படுகின் றன; ஒவ் வொரு அதிகரிப்பான அலகும் கூடிய செலவில் ஆக் கப்படுகின்றது. பகுக்கப்படாத காரணிகளைப் பாவித்தும், அவற்றினை மற்றும் காரணிகளுடன் பிர மாண மற்ற கலவை அமைப்புக்குட்படுத்தும்பொழுதும் குறைந்த விளைவுகளை எதிர் நோக்கலாம்.
எனினும், விவசாயத்துறையிற் குறைந்து சொல் விளைவு விதி செயற்படும் நிலையிலும் பல் வேறு காரணங்களைக் கொண்டு வெளியீட்டை மேலும் அதிகரிக்க வேண்டிய நியதி கள் ஏற்படுவது இயல்பு. யுத்தத்தில் ஈடுகொண்டுள்ள நாடு கள் இறக்குமதி மூலம் தம் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளாத போது வளம் குறைந்த தரைகளை யும் விவ சாயத்துக்குட்படுத்த வேண்டி ஏற்படுகின்றது. சனத்தொகை வளர்ச்சியின் காரணத்தாலும் அவ் வாறாகிய உணவு உற்பத் தியை நாடவேண்டி வரும். ஆனால், கைத்தொழிற்றுறையில் குறைந்து செல் விளைவு விதி செயற்படும் பொழுது ஆக்கம் நிறுத்தப்படும். அவ்வெல்லைக்கு அப்பால் நட்டம் ஏற்பட்டுத் தீருமாகையால் எவனும் மேலதிக ஆக்கத்தில் ஈடுகொள் ளான்.
கூடும் விளைவுகள் வெவ்வேறு சூழ்நிலை களிலே பெறப்படு மாயினும், ஈற்றில் இரு துறைகளிலும் குறைந்து செல் விளைவு விதி செயற்பட்டுத் தீரும் என்பது உண்மை. எனினும், அவ் விதி செயற்படத் தொடங்கும் வரைக்கும் தொழிற்றுறையில் ஏற்படும் பரும வளர்ச்சி விவசாயத் துறையில் ஏற்படும்

Page 72
134 பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன்களும்
வளர்ச் சிக்குக் கூடுத லாகவிருக்கும்.அதா வ து, விவசாயத் துறையில் குறைந்து செல் விளைவு விதி விரைவிற் செயற்படத் தொடங்குகின்றது.
14. சிறப்புப் பரும நிறுவனம்
சிறப்புப் பரு ம நிறுவனமே உச்சப் பயன்களை அனுபவிக் குந் தன்மை கொண்டதென்னும்போது, அது எவ்வாறான அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று வினவலாம். உச்சப் பயன்கள் எனும்போது பிரத்தியேகமாக, ஆக்கப்படும் பொருட்களின் ஆக்கச் செலவையே குறிக்கும். ஆக்கப் படும் ஒவ்வொரு அலகும் ஆகக் குறைந்த செலவைக் கொண் டிருத் தல் அவசியம்.
ஏதும் ஒரு குறிப்பான பரும அளவில் எந்த நிறுவனத் தின் பொருட்களும் ஆகக் குறைந்த செலவில் ஆக்கப்பட்டா கும், அந்தப் பரும அளவில் இயங்கும் பொழுது ஆக்கத் தொகையில் விஸ்தரிப்பையோ, அன்றிச் சுருக்கத்தையோ அமைப்போன் நாடமாட்டான். விஸ் தரிப்புக் கொள் ளும் பொழுதும், சுருக்கம் கொள்ளும் பொழுதும் அலகுச் செலவு அதிகரிக்கும். அத்தன்மை கொண்ட நிறுவனமே '' சிறப்புப் பரும் நிறுவனம்' அல்லது ''உச்சத் திறனுடன் இயங்கும் நிறுவனம்' ' எனப்படும். அந் நிறுவனத்தில் பாவனைக்குட்படும் ஒவ்வொரு கார ணி அலகும் உச்சப் பயன்களை அளிக்கின்றது. (அக்காரணி அலகுகள் வேறு துறைகளிற் பாவிக்கப்படுமின் கிடைக்கக்கூடிய பயன்கள் குறைவாகும் எனலாம்). அத் தன்மையிலிருந்து விலகும் பொழுது கார ணி க ளி ல் விரயம் ஏற்படும்.
15. சூழ் நிலைகளும் பரும அமைப்புகளும்
சிறப்பு நிலை கொண்ட நிறுவனப் பரு மம் வெவ்வேறு சூழ் நிலைகளிலே வெவ்வேறு அளவு கொண்டதாகக் காணப் படும் என்று முன் சொல்லப்பட்டுள்ளது. மேலும், அது சம் பந்த மாக விளக்கும் பொழுது பின்வருவனவற்றை அறிவுறுத்து வது நன்மையாகும்.
(அ) கேள் விக்கு ஏற்பவே நிறு வ னப் பரு ம அமைப்புக் காணப்படும். ஒரு சிறு கிராமத்தில் நிறுவப்படக்கூடிய பல சரக்குக் கடையின் பருமன் பெரிய பட்டினத்தில் நிறுவப் படக்கூடிய ஒரு தனி நிறுவனத்தின் பருமனிலும் அதி குறை.

பரும் படி ஆக்கமும் அதன் பலாபலன்களும்
135
வாகவே இருக்கும். அதாவது. சிறிய நிறுவனம் கிராமத் தில் நிலவும் கேள் வி அமைப்புக்கு உகந்ததாகும். அப்பரும் னிலேயே அது சிறப்பு நிலை கொண்டுள் ளது. எதிராகப், பட் டினத்து நிறுவனம் கொண்டுள்ள பருமன் ஆங்கு நிலவும் கேள்வி நிலைக்கு அமைந்ததாகவும், சிறப்பு நிலையைக்கொண் டதாகவும் காணப்படுகின்றது .
(ஆ) வெவ்வேறு துறைகளுக்கேற்ப நிறுவனப் பருமன் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டதாகவிருக்கும். பட்டினங் களிற் காணப்படும் சனத்தொகை கிராமங்களின் சனத் தொகையிலும் அதிகமாக விருப்பினும், சனத்தொகைக்கேற் பச் சகல துறைகளிலும் கேள்வி நிலவுவதில்லை. எடுத்துக்காட் டாக, பட்டினத்தில் பசளை வகை களுக்குக் கேள்வி குறைவு. மரக்கறித்தோட்டங்கள் இருப்பினும் அவை எண்ணிக்கை யிலும், பருமனிலும் சிறியதாகவிருக்கும். ஆனால், கிராமத் தில் பெருமளவு விவசாய முயற்சி காணப்படுவதால் ஆங்கு பசளை வகைகளுக்குக் கேள்வி அதிகமாகவிருக்கும், பட்டினத் துப் பலசரக்குக்கடை பருமனில் பெரிதாகவிருக்கும்பொழுது பசளை விநியோகம் செய்யும் நிறுவனம் கிராமத்தில் பெரி தாகவிருக்கும் நிலைமை ஏற்படுகின்றது.
(இ) காலமாற்றத்துக்கேற்ப சகல துறைகளிலும் சிறப்பு நிலைத்தன்மை மாற்றம் கொள்ளும். நிறைபோட்டி அமைப் பில் எந்நிறுவன மும் சிறப்பு நிலையை நோக்கியே வளர்ச்சி பெறும். கேள்வி, வழங்கல் மாற்றங்களும், புதிய ஆராய்ச்சி நுட்பத் திறன் மாற்றங் களும், நிறுவனங்களின் சிறப்பு நிலைத் தன்மையைப் பக்குவப்படுத்தும். அக்காரணங்களினாலே, நிறுவனங்கள் முன்னைய சிற ப் பு நி லை கொ ண் ட பரு ம அமைப்பைவிட்டுப் புதிய பருமனிற் திரும்பவும் சிறப்பு நிலை யைப் பெற்றுக் கொள்ளும்,
(ஈ) விலை மாற்றங்களும், ஆக்கத்திறன் மாற்றங்களும் கார ணிக் கலவைகளின் சிறப்பு நிலைத்தன்மைகளை மாற்றும். உதாரண மாக, உழைப்பின் விலை ( ஊதியம் ) அதிகரிப்பின், அதன் கார ணிக் கலவைப் பங்கு குறைக்கப்பட்டு, மறுகாரணி களின் பங்கு அதிகரிக்கப்படும்.- அந் நிலையிலே, முன்னைய " கலவை ைய '' அப்புறப்படுத்திப் புதிய கலவை யொன்றை நிறுவ வேண்டிவரும்.

Page 73
136
பரும்படி ஆக்கமும் அதன் பலாபலன்களும்
(உ) சமூகங்கள் எவ்வாறான பொருளாதார முன்னேற் றங்களுக்குள்ளாகின்றனவோ அதற்கேற்பக் கேள்வி வழங்கல் அமைப்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டாகும். அந்நிலையிலே, நிறுவனங்களும் தத்தம் சிறப்புத் தன்மைகொண்ட பரு ம அள வுகளை மாற்றிக் கொண்டாக வேண்டும்.
போட்டி அமைப்பு நிலவும்பொழுது ஒவ் வொரு நிறுவன மும் சிறப்பு நிலைகொண்டு இயங்கும் தன்மையை நோக் கியே விரிவடையும் என்று ஏற்றுக்கொள்ளக்கூடுமாகினும், ஒவ்வொரு நிறுவன மும் அந்நிலையை அடைகின்றது என்று சொல்வதற்கில்லை. அவ்வாறாகினும், எந்த நிறுவனமும் சிறப்பு நிலையைக் கொண்டு இயங்குவது அவசியம் என்பது பொருளாதார நோக்காகும்.

அத்தியாயம் 9
தொழிலின் ஓரிடச்செறிவு -புறச் சிக்கனங்கள்
கெ0
1. விசேட தன்மைகள்
தனிப்பட்ட முறையில் ஒரு வன் எவ்வாறு சிறப்பியல்புத் தன் மையைப் பெற்றுக்கொள்கின்றானோ, அதேபோன்று குறிச் சிகளும் (பிரதேசங்களும் ) சிறப்பியல்புத் தன்மையைப் பெற் றுக் கொள் வதற்கு ஏதுவாயுள் ளன , குறிப்பிட்ட குறிச்சியில் ஏதும் காரணங்களைக் கொண்டு ஓரே தன்மை கொண்ட பொருட்களை ஆக்கம் செய்வதில் மக்கள் ஈடுபடும்போ து வேறு பொருட்களை அவர்கள் ஆக்கம் செய்யாது விடுவதற் குக் காரணங் கள் இருக்க நேரிடும். அக்காரணங்களுக்கு அடிப்படையான து ஆக்கச் செலவு.
ஒரே தன்மை கொண்ட பொருட்களைத் தனிப்பட்ட ஒரு குறிச்சியில் ஆக்கும் பொழுது அவற்றிற் குரிய செலவு, அதே பொருட்களை வேறு குறிச்சிகளில் ஆக்கும் பொழுது ஏற்படும் செலவிலும் குறைவாக இருக்கலாம். அதேபோன்று, அக் குறிச் சியில் வேறு தன்மை கொண்ட பொருட்களை ஆக்கும் பொழுது உண்டாகும் செலவு அதே பொருட்களை வேறு குறிச்சிகளில் ஆக்கும் பொழுது ஏற்படும் செலவிலும் கூடுத லாக இருக்கலாம். இத்தன்மை க ளே ஒரு குறுச் சியில் ஒரு தொழிற்றுறை சிறப்பியல்பு கொண்டு இயங்குவதற்கும், வேறு தொழிற்றுறைகள் - அதே தலத்தில் (சிறப்புடன் ) இயங்காததற்கும் அடிப்படைக் கார ண மாகும்.
எக்காரணங்களைக்கொண்டு செலவு சம்பந்தமான இத் தன் மைகள் - நிலவுகின் றன என்று ஆராயும் பொழுது, பிரத் தியேக மாக ஒவ் வொரு தொழிற்றுறைக்கும், அது இயங் கும் தல த் து க்கும் விசேட சிறப்புத் தன்மைகள் வழங்கப் பட்டிருப்பதை உணரமுடிகின்றது.
- சிறப்
சில பிரதேசங்கள் இயற்கையாகவே சில விசேட புத் தன் மை களை க் கொண்டுள் ள ன. அது வல்லாது, சில விசேட சிறப்புத் தன்மைகளைச் செயற்கை முறைகளில் நிறுவிக்கொள் - ளும் வாய்ப்பும் அங்கு ஏற்படுவது இயல்பாகும், அவ் வாறான தன் மைக ளில் வெவ்வேறு தொழிற்றுறைகள் பல வகைச் சிக்
பொ-18

Page 74
138 தொழிலின் ஓரிடச்செறிவு -- புறச் சிக்கனங்கள்
கனங்களுக்கு உரித்தாகின்றன. சிக்கன ங்கள் எனும் போது ஆக்கச் செலவுகளின் பேரால் ஏற்படும் சேமிப்புத் தன்மை களை யே இங்கும் கருத்துக் கொள்ளப்படுகின்றது.
- வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தொழிற்றுறைகள் விசேட திறனுடன் இயங்குவதைக் காண லாம். அதே போன்று, ஒரே நாட்டிலும், வெவ்வேறு பிரதேசங்களில் (குறிச்சிகளில் ) வெவ்வேறு தொழிற்றுறைகள் செழிப்புற்று இயங்குகின்றன. முழு உலகக் கோப்பிக்குரிய மொத்த வழங் கற் தொகையிற் பெரு ம் பா க ம் பிரே சிலுக்கு ரித்தானது; கிழக்குப் பாக்கிஸ்தான் சண லுக்குரிய உல கக் கேள்வியைத் தனி யாகவே நிவிர்த்தி செய்கின்றது; உலக நாடுகளின் இறப்பர்த் தேவைகளைக் கிழக்கிந்திய நாடுகளே பூர்த்தி செய்கின்றன.
இலங்கையின் தேயிலைத் தோட்டங்கள் யாவும் மலைப் பிர தேசங்களிலும்; புகையிலை, வெண் காயம், மாம்பழம் போன்றன பெரும்பாலும் யாழ்ப்பாணப் பகுதியிலும் காணப் படுகின்றன. இதே போன்று, வெவ்வேறு கைத்தொழிற் றுறைகளிலும் வெவ்வேறு நாடுகள் சிறப்பியல்பு கொண்டுள் ளன. சுவிற்சலாந்தின் ஏற்றுமதிகளில் கூடிய பகுதி கடிகாரங் கள்; நியூசிலாந்தின் பட்டரும், வெண்ணெய்க் கட்டியும் பிரித்தானியச் சந்தைகளிற் பெரிதும் இடம் கொண்டுள் ளன; பம்பாய்ப் பிரதேசம், இந்தியா வின் பெரும்பகுதியான பருத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது. இங் கி லாந் தி ல், பருத்தித் தொழிற்றுறை கிழக்கு லங்காசயரிலும், கம்பளித் தொழிற் று றை யோக்சயரிலும், சப்பாத்து, மற்றும் வகைப் பாத அணிகளை உற்பத்தி செய்யுந் துறை நோ தம்பர்லாந்திலும் நிலை பெற்றுள்ள ன.
வெவ்வேறு நாடுகளிலும், குறிப்பாக ஒரே நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களிலும் (குறிச்சிகளிலும்), வெவ்வேறு தொழிற்றுறைகள் அமையப்பெறுவ தற்கும், அது வன்றிப் புதிய நிறுவன ங் களும் அதே நாடுகளையும், அதே அமையங் களை யும் நாடுவதற்கும் முக்கிய காரணம் தொழிலின் ஓரி டச் செறிவால் பெறப்படும் சிக்கனங்களே.
( ஒரே தன்மை கொண்ட பொருட்களைத் தனிப்பட ஆக் கம் செய்யும் நிறுவனங்கள் யாவும் கூட்டாக இயங்குந் தறு வாயிற் சில சிக்கனங்கள் உள்ளடா கின்றன. ஒரு முழுத் தொழிற்றுறை சம்பந்த மா ன நிறு வனங்கள் யாவும் (ஒவ் வொரு தனி நிறுவன மும் வெவ்வேறு பொருட்களை ஆக்கம்

தொழிலின் ஓரிடச்செறிவு -- புறச் சிக்கனங்கள் 139
செய்யுந் தன்மையில்), கிட்டுமாக இயங்கும் பொழுது சில சிக்கனங்கள் உண்டாகின்றன. மேலும், ஒரே தொழிற்றுறை சம்பந்தமான நிறு வனங்களல்லாது, அத்துடன் தொடர் பான தொழிற்றுறைகளுள் அடங்கும் நிறுவனங்கள் கிட்டு மாக இயங்கும் பொழுதும் சில சிக்கனங்கள் உண்டாகின்றன. இவ்வாறான ஆக்க அமைப்புத் தன்மைகளைக் கொண்டே தனி நிறுவனங் கள், தம் சொந்தத் திறனாற் பெற்றுக்கொள் ளும் சிக்கனங்களல்லாது, வேறு (புறச்) சிக்கனங்களை அனுபவிக்கும் வாய்ப்புகளைக் கொண்டுள் ளனவென்பது விளங்கற்பாலது.
ஒரு குறிச்சிக்குரிய பிரத்தியேகச் சிறப்புத் தன்மைகள் எனும்போது அங்கு நிலவும் சுவாத்திய அமைப்பு, உழைப் புத்திறன், மூலப்பொருள் வசதிகளையே குறிக்கின்றன. சுவாத்திய அமைப்பும், மூலப்பொருட்களும் இயற்கையா கப் பெறப்படுவன. சில சந்தர்ப்பங்களிலே, சில சிறப்புத் தன் மைகளை - போக்குவரத் து, வர்த்தகம், வங்கி வசதிகளை - மனிதன் தன் ஆற்றலையும் தேவையையும் கொண்டு அமைத் துக்கொள் கின்றான். மேலும், உழைப்புத் திறன் சுவாத்திய அமைப்பாலும் பக்குவம் கொள் கின்றது. கிழக்காசியப் பருத் திப் பிரதேசங்களில் நிலவும் சுவாத்தியம் ஆங்காங்கு சீவிக் கும் மக்களுக்குப் பழக்கமானதாகவும் பொருத்த மான தா கவும் இருக்கும். எனினும், சில சந்தர்ப்பங்களிலே, இட மாற்றங் கொண்ட உழைப்புகள் புதிய இடங்களில் நிலவும் சுவாத்திய நிலைமைக்குத் தம்மைப் பக்குவப்படுத்திக்கொள் வதுமுண்டு. தென்னிந்தியத் தொழிலாளிகள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு மலைப் பிரதேசங்களிற் கோப்பி, தேயி லைத் தோட்டங்களிலே பயன்படுத்தப்பட்ட தறுவாயிற் புதிய சுவாத்தியத்துக்குத் தம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டனர் என்பது தெரிந்ததே.
ஓரிடச் செறிவுத் தன்மையைப் புவியியற் செறிவு என வும் கூறலாம். தனி நிறுவனங்கள் தமக்குள் போட்டி அமைப்பை நிறுவி அருந்தலாகவிருக்கும் ஆக்கக் காரணி களைத் தம்பால் வரவழைப்பதற்கு எவ்வாறு முயற்சிகொள் கின்றனவோ; அன்றி, வெவ்வேறு தொழிற்றுறைகள் எவ் வாறு அதே முயற்சிகளில் ஈடுகொள்கின்றனவோ, அதே போன்று, ஒரு நாட்டிலே நிறுவப்படும் தொழிற்றுறைகளைத் தமக்குள் பங்கு செய் து கொள் ளும் போட்டி முயற்சியிற் பிரதேசங்களும் (குறிச்சிகளும் ) முனைகின்றன. எக்குறிச்சி (மறு கு றிச்சிகளிலும் ) அதிகரிப்பாகக் கவரும் சக்தியைக் கொண்டுள்ளதோ அக்குறிச்சியே முழுத்தொழிற்றுறையை,

Page 75
140 தொழிலின் ஓரிடச்செறிவு -- புறச் சிக்கனங்கள்
அன்றி ஒரு துறையிற் பெரும் பகுதியினைத் தன் வசமாக்கிக் கொள்கின்றது. சுருங்கக் கூறின், சிக்கனங் களை வழங்கும் தன்மைகளைக்கொண்ட குறிச்சிகள் நாட்டிலே நிறுவப்படும் தொழிற்றுறைகளைத் தம் வசமாக்கிக் கொள் கின்றன." சிக்க னங் கள் கிடைக்கப்பெறா நிலையில் எத் தொழிற்றுறைகளும் தாம் இருக்கும் இடங்களை விட்டு நன்மையளிக்கக்கூடிய வேறு இடங்களை நோக்கிச் செல் லும், அவ்வாறாயின், அவை எதிர் நோக்கும் (புறச்) சிக்கனங்கள் என்ன ; அவை எவ்வாறு உருவாகின்றன ?
2. ஒரே தலத்தில் தொழிற்றுறைகள் இயங்குவதாற் கிட்டும்
நன்மைகள்
தொழிற்றுறைகள் ஒரே இடத்தில் இயங்கும் பொழுது பல நன்மைகள் ஏற்பட ஏதுவாகின்றது.
(அ) பிரதேசத் தொழிற் பிரிவு
தனிப்பட்ட நிறுவனத்தில் தொழிற் பிரிவும் சிறப்பியல் பும் இணைந்து அதன் வெளியீட்டை அதிகரிக்கச் செய்கின் றன். அதேபோன்று, தனித் தொழிற்றுறையிலும் வெளி யீட்டை அதிகரிக்கும் வசதிகள் உண்டு. ஒரே இடத்தில், ஒரே தொழிற்றுறையில் ஈடுகொண்டுள் ள சகல நிறுவனங் களும், தனிப்பட்ட முறையிலே ஒரு தனி முயற்சியில் ஈடு கொள்ளும் போது, அவை ஒவ்வொன்றாலும் பெறும் தனிப் பொருள் வெளியீட்டு மொத்தத் தொகைகள் அவை ஒவ் வொன்றும் பல முயற்சிகளில் ஈடுகொள் ளும் போது பெறும் வெளியீட்டு மொத்தத் தொகைகளி லும் கூடுதலாக இருக் கும். உதாரண மாக, பருத்தித் தொழிற்றுறையில் ஈடுபட் டுள் ள நிறுவனங்களிற் சில முழுதாக நூல் நூற் றுதலும், சில முழுதாக நெசவு செய்தலும், சில சாயமிடுதலும் என் று அத் துறையிற் காணப்படும் வெவ்வேறு தொழிற் பிரிவு களிற் சிறப்பியல்பு கொண்டு இயங்கும்போது வெளியீடு பெரு மளவு அதிகரித்து ஆக்கச் செலவு பெரிதும் குறைவடையும். மேலும், புதிய வழிகளில் சிக்கனங்களைப் பெறும் வாய்ப்பு களும் உருவா கின் றன.
(ஆ) திறன் கொண்ட உழைப்பு வழங்கற் தன் மை -
ஆங்காங்கு நிறுவப்படும் தொழிற்றுறைகளுக்குத் தகுந்த அளவிற் திறன் வாய்ந்த உழைப்பு வழங்க லும் காணப்படும். எடுத்துக்காட்டாக, யாழ்ப்பாணப் பகுதியிற் புகையிலைத்

தொழிலின் ஓரிடச் செறிவு --- புறச் சிக்கன ங் கள் 141
தொழிலிலே ஈடுகொண்ட குடும்பங்கள் பல இருப்ப தாற் புதிய புகையிலை நிறுவனங்களை அப்பகுதியில் நிறுவுவதாயின், அத் துறையில் விசேட திறன் கொண்ட உழைப்புப் போதிய அளவில் கிடைக்கும். மேலும், தற் கா லம் உழைப்பின் அசையுந் தன்மை விரிவடைந்துள்ளதால் யாழ்ப்பாணம், அல் லாது வேறு பகுதிகளிலும் புகையிலை நிறுவனங்கள் தாபிக்கப் பெறுமாயின் திறமை கொண்ட உழைப்பை இலகுவில் இட மாற்றம் செய்து கொள்ள லாம். எனினும், உழைப்பின் அசையு ந்தன்மை பல்வேறு காரணங் களைக் கொண்டு பக்கு வப்படுத்தப்படுமாகையால் எந்த ஓர் உழைப்பாளியும் எத் தூரம் அசையுந் தன்மையைக் கொண்டுள்ளானென்று இலகு வில் ஊகிக்கத்தக்கதல்ல.
(இ) இணைத் தொழிற்றுறைகள் வளர்ச்சியடைதல்
ஒரே இடத்தில் ஒரு தனித் தொழிற்றுறை விசேட தன்மையில் வளர்ச்சியுற்று இயங்கும்பொழுது அதன் இணைத் தொழில் களும் வளர்ச்சியடைகின்றன. உதாரணமாக, சீமேந்து ஆலைகள் ஒரே இடத்தில் நிறுவப்பட்டிருக்கும் பொழுது, சீமேந்து உற்பத்திக்குரிய இரசாயனப் பொருட் களைத் தயாரிக்கும் நிறுவனங்கள்; ஆலைக்குரிய இயந்திர உற்பத்தி விநியோக நிறுவனங்கள் ; வேறும் அத் தொழிற் றுறை சம்பந்தமான தள பாடங் களை வழங் கும் நிறுவனங் கள் போன்றவையும்; வங்கி, அச்சுத்தொழில், போக்கு வரத்து நிறுவனங்கள் போன்றனவும் - தாபிக்கப்பெறும். இது வன்றி, வேறு துறைகளும் -போசன வழங் கல், சலவைத் தொழில் – விரி வு கொள் வதற்கு ஏது வாகலாம்.
(ஈ) ஒழுங்கு செய்யப்பட்ட வர்த்தக அமைப்பு
குறிக்கப்பட்ட மாநிலத்தில் ஒரே தன்மை கொண்ட தொழிற்றுறை இயங்கும்பொழுது, அதன் தொடர்பாகப் பல் வேறு காரியங்களும் திறமை கொண்ட நிலையில் நிர்ணயிக் கப்படும். எத்தொழிற்றுறைக்கும் விற்பனை முக்கியமா கை யால் சந்தைகள் விசேட தன்மை கொண்டு இயங்கு மின், கூடுதலான அமைப்போர் அதே இடத்தில் நிறுவனங்களைத் தா பித்து அங்கு நிலவும் வர்த்தக வசதிகளைக் கொண்டு முன்னேற்றங் கொள்வர்.
ஒரே தொழிற்றுறை. ஒரே தலத் தில் விஸ்தரிக்கப்படுவ தால் அநேக பயன்கள் கிடைப்பது உண்மையாயின், ஏன் வெவ்வேறு தனிப்பட்ட துறைகளில் ஈடுகொள்ளும் தனி

Page 76
142 தொழிலின் ஓரிடச்செறிவு - புறச் சிக்கனங்கள்
நிறுவனங்களும் ஒன்றுகூடி, ஒரே தலத்தில் நிறுவப்பெற்றுச் சிக்கனங்களை அனுபவிக்க முயற்சிப்பதில்லை என்று வின வ லாம். சான்றாக, மரக்கறிப் பொருட்களை ஆக்கும் நிறுவ னங்கள் எமது நாட்டின் பல குறிச்சிகளிலும் காணப்படு கின்றன. சில குறிச்சிகள் (உதாரணமாக, நுவரேலியா) ஏனைய குறிச்சிகளிலும் கூடிய விசேட தன்மைகளைக் கொண் டும் உள்ளன.
ஒரே தலத்தில் செறிவு கொள்வதற்கு அடிப்படை அம்ச மாகத் துலங்குவது கேள்வியாகையால், அதைக்கொண்டே ஆக்கமும், துறைவளர்ச்சியும் பக்குவப்படுகின்றன. கேள்வி யும், அதை நிவிர்த்தி செய்யும் வழி வச தி களும், சிறப்பியல் பைக் கட்டுப்படுத் தும் அம்சங்கள். அதுவல்லாது, கேள்வியின் தன்மையும், அது எவ்விடங்களிலே உருவாகின்றது என்பதும், வழங்கலுக்குரிய முக்கிய வினாக்களாகும்.
ஆக்கப்பட்ட பொருட்கள் சுலபமாக இடமாற்றம் செய் யக் கூடியதாயின் ஆக்கம் யாவும் ஒரே மாவட்டத்தில் இடம் பெறும். சான்றாக, நிலக்கரியும், எண் ணெயும் பெருந் தொகையில் பெறக்கூடிய இடங்களில் மின் சக்தி ஆக்கப்பெற் றுக் கேள்வி காணப்படும் தூர இடங்களுக்குக் குறைவான விநியோகச் செலவின் காரணத்தால் திருப்தி கர மான முறை களில் வழங்கல் செய் யப்படுகின்றது. ஆனால், மரத்தள பாடங்களை நோக்கும் போது, அவற்றின் மூலப்பொருளான மரத்தைப் பெறக்கூடிய இடத்திற்கு உழைப்பை இடம் மாற்றி, முடிவுற்ற பொருட்களைச் சந்தைக்குக் கொணரும் செலவு அதிகமாகவிருக்கும் நிலையிலே, ஒரே தலத்தில் அத் தொழிற்றுறையை விஸ்தரிப்பது நன்மையைப் பயக்காது.
விநியோகத்தின் பேரால் ஏற்படக்கூடிய செலவுகள் (தீமைகள்). ஒரே தலத் தில் தொழிற்றுறை விரிவு கொள்வ தால் ஏற்படக்கூடிய சேமிப்புகளிலும் (நன் மைகளிலும்) கூடுதலாக இருக்கு மாகையால் மரத்தளபாடங்களையும் (Furniture), வேறும் தட்டுமுட்டுச் சாமான் களையும் ஆக்கும் நிறு வன ங் கள் ஐ தான முறையில் நிறுவப்படுவது நலம். அதே போன்று, சில்லறை வியாபார நிறுவனங்களும் ஒரே தலத்தில் அமையப்பெறா து நுகர்வோரின் தேவைக்கேற்பப் பரந்திருப் பது அவசியம். நேர்முறைச் சேவைகளை அளிக்கும் நிறுவனங் களும் குழுமியிருக்கும் தன்மையற்றன. வைத்தியர், ஆசிரியர், பொறியியலாளர் போன்ற சேவையினர் சனப்பரம்பலுக் கேற்பப் பரப்பம் கொள் வர்,

தொழிலின் ஓரிடச்செறிவு - புறச் சிக்கனங்கள் 143
3. ஓரிடச் செறிவிற்கு ஏதுவான காரணிகள்
ஒரே தலத்தில் தொழிற்றுறைகள் அமையப்பெறுவதற் குக் காரணங்கள் உள.
(அ) பேரளவுச் சனத்தொகை
தேவையின் அடிப்படையைக் கொண்டே பொருட்களும் (சேவைகளும்) ஆக்கப்படுகின்றன.- தே  ைவ அள வுகளும் பெரும்பாலும் சனத்தொகைப் பருமனைக் கொண்டே கணிக் கப்படுகின்றன. சனத்தொகை பெரிதாகவிருக்கும்போது தேவைத் தொகை பெரிதாகவும், சனத்தொகை சிறிதாக விருக்கும்போது அது சிறிதாகவும் காணப்படுவது சாத்தியம். அதாவது, பெரு மளவு ஆக்கத்துக்கும் (ஓரிடச் செறிவிற்கும்) பேரளவு சனத்தொகை இன்றியமையாதது.
சனத்தொகை என்னும்போது, குறிப்பாக ஒரே தலத்திற் காணப்படும் தொகையையே இங்கு குறிப்பிடப்படுகின்றது. எமது நாட்டை நோக்கும்போது, இருக்கும் மக்கள் நாட் டின் சகல பாகங்களிலும் சமமாகப் பரப்பப்பட்டிருப்பின், எந்த ஒரு நிலையமும் பேரளவுச் சனத்தொகை கொண்டு காணப்படாது" நாடு பூராகவும் அநேக சிறு நிறுவனங்களைக் காணக்கூடுமாயினும், தனி நிறுவனங்கள் ஒரே இடத்தில் அமையப்பெறுவது கடினம். அதே போன்று, சனத்தொகை யில் வளர்ச்சி ஏற்படும் போதும், நாட்டின் சகல பாகங்களி லும் ஒரே விகித வளர்ச்சி ஏற்படுமாயின், தொழில் நிறுவ னங்களின் எண் ணிக்கை அதிகரிப்புக் கொள்ளுமே யொழிய ( அல்லது தனி நிறுவனங்கள் ஆங்காங்கு விரிவு கொள்ளுமே யொழிய ), ஒரே இடத்தில் அவை அமையப்பெறமாட்டா. பரப்பப்பட்டிருக்கும் காரணத்தைக் கொண்டு குழுமியிருப் பதாற் கிடைக்கும் நன்மைகள் அவைக்குக் கிட்டா, ஒரே இடத்தில் பெருந்தொகையான சனத்தொகை காணப்படுமின் ஒரே இடத்திற் மெரு மளவு விரிவு கொண்ட கேள்வியுண்டா கும். நாடு பூராகவும் பரவப்பட்டுள்ள சிறு சிறு தனிச் சனக் கும்பல் களின் பேரால் விளையக்கூடிய கேள்விகளின் மொத் தத் தொகையல்லாது ஒரே திர ளான கேள்வியே தொழிற் றுறைகளை ஒரே இடத்தில் விரிவு கொள் ளும் வசதிகளை அளிக் கும். எனினும், மின்சார விநியோகம் போன்று, ஆக்கப் பட்ட பொருட்களைத் தூர இடங் களிலிருந்து விநியோகம் செய்யும் வசதிகள் இன்றைய காலச் சூழ்நிலைகளிற் காணப் படுகின்றன வாகையால், பெருந்தொகையான சனத்தொகை

Page 77
தொழிலின் ஓரிடச்செறிவு - புறச் சிக்கனங்கள்
144
கொண்ட நிலையங்களுக்குக் கிட்டுமாக ஆக்க அமைப்புகளை நிறுவிக்கொள்ளும் நியதி இல்லை என லாம்.
(ஆ) உழைப்பு வழங்கல்
உழைப்பு வழங்கல் கூடுதலாகவிருக்கும் இடங்களில் நிறு வனங்களைத் தா பிப்பது நன்மை பயக்கும் என்ற அபிப்பிரா யமும் மாவட்டத் தொழிற்றுறை வளர்ச்சிக்கு உடந்தையா யிற்று. போக்குவரத்து வசதிகள் முன் னேற்றமடையாதிருந்த காலங்களில் மூலப் பொருட்கள் கிடைக்கப் பெற்ற இடங்களி லேயே தொழிற்றுறைகள் நிறுவப்பட்டன. உதாரணமாக, இங்கிலாந்தில் நிலக்கரி கிடைத்த இடங்களிலேயே பாரப் பொருட் தொழில்கள் இடம் கொண்டன.
கைத்தொழிலுக்கு முக்கியமான து சக்தி. நிலக்கரியின் பாவனைக்கு முன்னர் நீர்ச் சக்தி பிரயோகிக்கப்பட்டமையால் ஆறுகளுக்குச் சமீபத்திலேயே தொழில்கள் நிறுவப்பட்டன. நிலக்கரிப் பிரயோகம் குறைந்து எண்ணெய்ப் பிரயோகம் அதிகரித்த நிலையிலே, எ ண் ணெய் இறக்குத் துறைகளுக்கு அண்மையில் ஆலைகள் அமையலாயிற்று. தற்போதைய நிலை யிலே, நிலக்கரியையும் எண்ணெயையும் கொண்டு மின் சக்தி உண்டாக்கப்பெற்று நூற்றுக்கணக்கான மைல்களுக்கப்பால் விநியோகம் செய்யும் வசதிகளிருப்பதால் தொழிற்றுறை கள், சக்தி பெறக்கூடிய நிலையங்களுக்கண் மையில் நிறுவப்பட வேண் டிய நிலையிலிருந்து விடுபட்டுள்ளன. அணுசக்தியின் பிரயோகம் வளர்ச்சியடையுங்கால் நிலைமை மேலும் மாற்ற மடையலாம்.
இரும்பும் நிலக்கரியும் இல்லாதிருந்திருப்பின் இங்கிலாந் திற் கைத்தொழிற் புரட்சி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருந் திரா. இரும்புச் சுரங்கங்களுக்கு அண்மையில் நிலக்கரியும் இருந்தமையாற் பாரப் பொருட் தொழிற்றுற்ைகள் ஆங் காங்கு பெரு மளவில் நிறுவப்பட்டன. இருப்பினும், காலப் போக்கில் மூலப் பொருட்களின் தொகை குன்றியமையால் தாபிக்கப்பட்ட நிறுவனங்கள் இலகுவில் இடமாற்றம் கொள் வ தற் கு வ ச தி களற்று க் தாபிக்கப்பட்ட நிலை (t: ங்களிலேயே சிறக்கு மியல்பு கொண்டு , இயங்கின. இடமாற்றம் பெறாத தற்கு முக்கிய காரணம் திறன் மிக்கப் போக்குவரத்து வசதி : கள் இருந்தமையே,

தொழிலின் ஓரிடச்செறிவு - புறச் சிக்கனங்கள் 145
(இ) திறன் மிக்கப் போக்கு வரத்து வசதிகள்
கைத் தொழிற்றுறை கள் வளர்ச்சியடைவதற்குப் போக்கு வரத்து வசதிகள் தகுந்த ள விலும், சிறப்பு முறையிலும் கிடைக் கப் பெற்ற தும் ஒரு முக்கிய அம்சம். 1 8-ம், 19-ம் நூற் றாண்டுகளில் நீர் வாய்க்கால் களும், புகையிரதப் பாதைகளும் தொழிற்றுறைகள் பெரு மளவு மா வட்டச் சிறக்கு மியல்பு கொள்வதற்கு உதவின. பின்னர், தெருப் போக்கு வரத்து விசேட முறையில் இயங்க ஆரம்பித்த வுடன் உழைப்பு, மூலப் பொருட்கள், முடிவுற்ற பொருட்கள் யாவும் எத்திசைக்கும், குறுகிய நேரத்திற் கு றைந்த செலவுடன் இடமாற்றம் செய்து கொள்ளும் வசதிகள் நிலை கொண்டன. அத்துடன், ஆக்கக் காரணி க ளின் அசையுந் தன்மை அ தி க ரி த் த த ன் பேரால் மூலப் பொருட்களுக்கருகாமையிலோ, அ ன் றே ல், சனத் தொகை குழு மியிருக்கும் நிலையங் களுக்கண்மையிலோ நிறு
வ னங்கள் தாபிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை யும் அகன்றது.
4. நவீன காலப் போக்குகள்
- தற்கால நிலை யிற் திருப்திகரமான போக்கு வரத்து வசதி கள் காணப்படுவதனால் மாவட்ட முறையிற் கைத்தொழில் நிறுவனங்களை நிறுவிக் கொள் வ து முக் கியமற்றதெனத் தோன் றினும், ஒரே துறையில் ஈடுகொண்டுள் ள நிறு வனங்களை ஒரே தலத்தில், அல் லது ஒன்றுக்கொன்று அண்மையில் நிறு விக்கொள் வ து : பொருளா தார ரீதியில் நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை, ஒவ் வொரு அல கின் ஆக்கச் செலவும் ஆகக் குறைவாக இருத்தல் வேண்டுமென்ற நோக்கம் கொண்டே நிறுவனங்கள் மாவட்ட ரீதியில் அமையப்பெறு கின்றன. ஆனால், ஆக்கச் செலவு குறைவாகவிருப்பினும் அப்பொருட்களின் விநியோகச் செலவு அதிகரிப்புக்கொள்ளுமா யின், கேள்வி பாதிக்கப்பட்டு, ஈற்றில் ஆக்க அளவு குறை வுறுமா கையாற் போட்டியமைப்பிலே இயங்கும் நிறுவன ங் கள் தம் து கேள் வியை அதிகரிப்ப தாயின் விநியோகச் செலவை (முக்கியமாகப் போக் கு வரத்துச் செலவை ) க் கண்டிப் பான முறையிற் , குறை வான மட்டத்தில் வைத் திருத்தல் அவ சியம். இதன் காரண மாகவே , அதிகமான நிறு வனங்கள் சந்தைகளுக்கு, அல் லது மூலப்பொருட்களுக்கு அண்மையில் இயங்குகின் றன , எனினும், இவ்வமைப்மை நிறுவிக் கொள் வதற்கு இடைசல்கள் உண்டு
சனத்தொகை : வளர்ச்சியடையும் போது,
அ தா வ து . பட்டினங்களும் நகரங்க ளும் உருவாகும் பொழுது , ஆங்
பொலா19

Page 78
146
தொழிலின் ஓரிடச்செறிவு - புறச் சிக்கனங்கள்
காங்கே ஆக்கக் காரணிகளுக்குரிய விலைகள் அதிகரித்து, அதன் பேரால் ஆக்கச் செலவும் அதிகரிக்கும். அந்நிலையிலே, நிறு வனங்களைச் சந்தைகளுக்கு அதிக தூரத்தில் அமைத் து க் கொ ள் வது உசிதமாகத் தோன்றும். எடுத்துக்காட்டாக, கொழும்பு நகரத்தின் சனத்தொகை விரிவு கொண்டு இருப் பதாற் பல வகையான பொருட்களுக்கும், சேவை களுக்கும் கேள்வி உண்டாகுவது மன்றி, கேள்விகளின் தனிப்பட்ட அளவு களும் பெரிதாகக் காணப்படுகின் றன. நிறு வனங் கள் யாவும் நகர எல்லைக்குள் அமையப்பெற்று ஆக்கம் செய்வதாயின் ஆக்கச்செலவு அதிகரிப்பது இயல்பே. வீடுகள், பள்ளிக் கூடம், ஆரோக்கிய சாலை போன்ற சமூகக் கட்டிடங்களுக்கு நிலத்தின் தேவை விரிவு கொள்வதால் அதன் விலை அதிகரிப் புக் கொள் ளும். அதேபோன்று, மறுகாரணி களின் விலை களும் உயர்வடையும். இவ் வாறான அதிகரிப்புகளுக் கெதிராகப் போக்குவரத்துச் செலவுகளில் மட்டுமே சேமிப்பு ஏற்படும் (நிறு வனங்கள் சந்தைகளுக்குக் கிட்டுமாக இருப்பதன் கார ணத் தால்). ஆனால், நிறுவனங்களை நகர எல்லைக்கப்பாற் தாபித்து, அங்கிருந்து விநியோகம் செய்யும்பொழுது போக்குவரத்துச் செலவுகளில் அதிகரிப்புக் காணக்கூடுமாயி னும் மறு மார்க்கங் களில் ஏற்படவேண் டிய அதி கூடிய செலவு கள் விலக்கப்பட்டு, நிறு வன ஆக்கச் செலவு குறைவடைய லாம். கேள் வியிற் குறைவு ஏற்படாத பொழுது ஆக்கத் தொகை அதிகரித்துச் சிறப்பியல் பும் தொழிற் பிரிவும் கூடுத லான முறையிற் பிரயோகிக்கப்பட்டு, சமூகப் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதற்கு இடமுண்டு.
"வுகள்:
5. ஓரிடச் செறிவின் தீமைகள்
தனிப்பட்ட முறையிலே நிறுவனங்கள் வளர்ச்சியடைந்து மாவட்ட அமைப்பில் இயங்குவதாற் பேரளவு நன்மைகள் கிட்டு மாயி னும், ஒரே வட்டார ./p ஒரே தொழிற்றுறையை நம்பியிருப்பின் பாதகமான விளைவுகள் ஏற்படுமென்பதும் உறுத்தத் தக்க து. பூரண உழைப்பு நிலவும் சந்தர்ப்பங்களி லும், கேள்வியில் மாற்றம் ஏற்படும் காரணங்களைக் கொ கண்டு அமைப்புத் தொழிலின் மை (Structural Unemployment) ஏற்படு வது இயல்பு.
எந்த ஒரு பொருளின் கேள்வியிற் குறைவு ஏற்படும் பொழுது அதன் ஆக்கத் தொகையில் மாற்றமேற்படுமாகை யால், ஒரே தன்மை கொண் ட,. ஆக்கத் துறையில் உ ழைப் பின்மை ஏற்பட்டு ஏ' மவட்டாரமே பாதிப்புக்கு ஏது வாகும் .

தொழிலின் ஓரிடச்செறிவு - புறச் சிக்கனங்கள் 147
பிரத்தியேகச் சிறப்புத்தன்மைகள் கொண்டியங்கு வ தால் ஆக்கக் கார ணிகள், முக்கியமாக உழைப்பு, அசையுந் தன் மையை இழந்தனவாகக் காணப்படும். அந்நிலையிலே, அவ் வட்டாரத்தின் பொருளா தார அமைப்பிற் சிக்கல்கள் ஏற் படுவ து மறுக்க முடியாதது.
சகல தொழிற்றுறைகளும் எந்த ஒரு நேரத்திலும் கேள்வி அதிகரிப்பினால் வளர்ச்சிகொண்டும், கேள்விக் குறைவினாற் பரு மனில் சுருக்க மடைந்தும் காணப்படுவது இயல்பு. இத் தன்மையைப் பொருளாதார முன்னேற்றம் கொண்டுள்ள எச் சமூகத்திலும் காணலாம். ஒரு தனித் தொழிற்றுறை மாவட்ட ரீதியில் பெரிதும் சிறப்பியல்பு கொண்டு, அது. ஆக்கும் பொருட்களுக்குக் கேள்வியில் சுருக்கம் ஏற்படுமா யின், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் உழைப்பின்மை நிலவா திருப்பினும் அவ்விடத்திற் பெருமளவு உழைப்பின்மை நில வும்.
அதே போன்று, வர்த்தக மந்த காலங்களிலும் சில துறை களில் வளர்ச்சி ஏற்படினும் மறு தொழிற்றுறைகள் பாதிக் கப்பட்டு உழைப்பின்மை அவ் வ த் துறைகளில் உச்ச நிலையில் காணப்படும். எடுத்துக்காட்டாக, 1929 - 1935 காலப் பெரும் மந்தத்தில் இங்கிலாந்தின் மோட்டோர், மின்சாரத் தொழிற்றுறைகளில் வளர்ச்சி ஏற்பட்டபொழுது பருத்தித் தொழிற்றுறையில் ஏற்றுமதியின்மையால் ஆங்கு பெருமளவு உழைப்பின் மை நிலவியது. சர்வதேச ரீதியில் வர்த்தக மந்தம் ஏற்படாதிருப்பினும், சில அந்நிய நாடுகள் நிலை யுறுத்தும் போட்டியின் பேராற் போட்டிக்குட்பட்ட துறை களிற் தனிப்பட்ட நாட்டில் கேள்வி குன்றி, அங்கு உழைப் பின்மை ஏற்படுகின்றது. அவ் வாறான காரணங்களைக் கொண்டும், மேலும் பெரு மளவு நகர வளர்ச்சி ஏற்படுவ தாயின், நகரங்கள் ஒன்றோடொன்று இணைந்து பிரமாண்ட மான நகர - பட்டின அமைப்புகள் உருவாகுவதால் ஏற் படக்கூடிய சமூகப் பொருளாதாரச் சிக்கல்களின் காரண மாகவும் தனிப்பட்ட முறையிற் தொழிற்றுறைகள், பிரத்தி யேக மாக ஒரே தலத்தில் (மா வட்டத்தில்), வளர்ச்சி பெறு வது நன்மை கொண்டதல்ல என லாம்.
6. திட்டம் வகுத்து நிறுவும் தொழில் மாவட்டங்கள்
ஒரே இடத்தில் ஒரே தொழிற்றுறை சம்பந்தமாக எண்ணிக்கையற்ற நிறுவனங்களைத் தாபிப்பது சமூக பொரு ளாதாரத் தீமைகளை விளைவிக்கும், மேலும், சனத் தொகை

Page 79
148 தொழிலின் ஓரிடச் செறிவு -- புறச் சிக்கனங்கள்
அதிகரிப்புக்கேற்ப நிறுவனங்கள் அவ்விடங்களை நாடும் பொழுது அவைகளுக்கேற்ப உழைப்பும் பிற இடங்களி லிருந்து வர வழைக்கப்படும். ஏற்கனவே பெரு மளவு விரிவு கொண்டுள் ள நகரம் புதிய உழைப்புத் தொகையின் அதி கரிப்பாலும், அவ் வுழைப்புடன் சம்பந்தங் கொண்ட சனத் தொகை வளர்ச்சியினாலும் மேலும் விஸ்தரிப்புக் கொள்ளும். சனத்தொகை பெருகிவரும் போது கேள்விகள் அதிகரிக்க, அவற்றை நிவிர்த்தி செய்வ தற்காக மேலும் நிறு வனங்கள் விரிவடைய, அன்றிப் புது நிறுவனங்கள் தோன்ற, உழைப்பு அத் தலத்தை நோக்கிப் பிற இடங்களிலிருந்து அசைவு கொள்ளும், இதனால், கூடுதலான பொரு ளாதாரப் பிரச் சினைகளுடன் பல்வேறு சமூக (சுகாதாரம், பாடசாலை) ப் பிரச்சினை களும் உண்டா கு வ து தவிர்க்க முடி யாததாகும். எம்முறைகளிலே இவற்றைச் சமாளிக்க முடியுமென்பது. அவ்வச் சமூகங்களின் பண இயல்பிலும், நிர்வாகத் திறனி லும் தங்கியுள்ளது. கிராமங்கள் அழிவுறா து தடுக்கப்படுவ தாயின் ஆங்காங்கே உழைப்பு வசதிகள் அளிக்கப்பட வேண் டும். அதுவன்றிப், பரு ம் விரிவு கொண்டுள் ள நகரங்கள் மேலும் விரிவு கொள்ளாது தடை களை விதித்தல் வேண்டும். புதிய ஆக்க நிறுவனங்களையு ம் , மற்றும் நிர்வாக, சமூ கத் துறைகளிலே ஈடுகொள்ளும் அமைப்புகளையும் கிராமப் பகுதி களில் அமைப்பதால் ஓரிடச் செறிவால் ஏற்படும் தீமைகளை ஓரளவிற்குத் தவிர்த்துக் கொள்ள லாம். எனினும், எச் சமூ கத்திற்கும் அவ் வசதிகள் வரை யறுக்கப்பட்டிருக்குமாகை யாற் கட்டுப்பாடில்லா விஸ்தரிப்புக்குக் கண் டிப்பாக முற் றுப்புள்ளியிட்டாக வேண்டுமென்பது உணரத்தக்கது.
லண்டன் போன்ற பெரும் பட்டினங் கள், ஆக்கத்துறை சம்பந் த மான உழைப்பாளிகளை மட்டுமல்ல, ம று துறைகளிலும் ஈடுகொண் டுள் ள மக்களைக் கவரும் சக்தி கொண்டன. நகரங் களில் உழைப்பு வாய்ப்பு அதிகமாக இருப்பதனாலும், சகல சுகபோக வாழ்க்கை வசதிகளை இலகுவில் அடையலாமென்ற அபிப்பிராயத்தினாலும் கிராமப்புற இளைஞர் அவற்றை நாடு வ தாற் கிராமப் பகுதிகள் அழிவுறுகி ன் றன. இது ஒரு சமூ கப் பிரச்சினை யாக இருப்பினும், நாட்டு நிலையை ஒரே நோக் குடன் கணிக்கும் பொழு து, ஒரு பகுதியின் நிகழ்ச் சிகளாலே மறுபகுதிகள் பல வழிகளிற் பாதிக்கப்படுவதை உணரலாம்.
லவழிக்க, ஒரு நாட்மன.
கைத்தொழில் வளர்ச்சி கொண்ட நாடுகளிற் காணப் படும் இது சம்பந்தமான பேர ள வு பிரச்சினை களைப் போன்று எமது நாட்டின் தற்போ ைத ய பொருளாதார ~ சமூக அமைப் பிற் காண முடி யாதாயினும், காலப்போக்கில், ஏ து மோர ள வில் அவற்றினை எமது நாடும் எதிர்நோக்க வேண்டிவரும்.

தொ ழிலின் ஓரிடச்செறிவு - புறச் சிக்கனங்கள் 149
மேலும், தொழிற்றுறைகளை மாற்றி அமைப்பதன் மூலம் உழைப்பின்மையை ஒழிக்கும் வசதிகளுண்டு என்பதைப் பொருளா தார - அரசியல் அறிஞர் நிறுவியுள்னனர். முழு நாட்டிலும் உழைப்பின்மை அகற்றப்படுவதாயின், மத்திய அரசே எத்தொழிற்றுறைகளை, எந்த இடங்களில் நிறுவுவ தென்பதைத் தீர்மானிக்க வேண்டுமென்றும் வற்புறுத்தப்படு கின்றது. வர்த்தக மந்தம் ஏற்படும் நிலையில் நாடு பூராக வும் உழைப்பின்மை நிலவுவதற்கும், சர்வதேச வர்த்தக அமைப்பிற் பாதகமான விளை வு இல்லாவிடத் து, ஆனால் வேறு உள் நாட்டுக் குழப்பங்கள் காரண மாகக் குறிக்கப்பட்ட சில மாவட்டங்களில் மட்டும் பெருமளவு உழைப்பின்மை நிலவுவதற்கும் அதிகளவு வேற்றுமையுண்டு. அக்கார ணங் களை அகற்றுவதற்கேற்ற வழிகளையும் அகற்ற முடியாத விடத்து, வேறு முறைகளைக் கையாண்டு உழைப்பின்மை தலையெடுக்காது தடுப்பதற்கும் அரசாங்கம் வழிகளை அமைத் துக் கொள்வதற்குப் பாத்திர வாளியாகவிருக்கும் காரணங் கொண்டு இடங்களைத் தேர்ந்தெடுப்பதும், எத்தொழிற்றுறை கள் அமைக்கப்பட வேண்டுமென்று தீர்மானிப்பதும் அர சாங்கத்தின் செயலாகு மென்ற அபிப்பிராயம் தற்பொழுது சகல கைத்தொழில் அபிவிருத்தி கொண்ட நாடுகளிலும் ஏற்கப்பட்டுள் ள து.
எந்த ஓர் இடத்திலும் ஒரே தன்மை கொண்ட தொழிற் றுறை இயங்காது (அதாவது, ஒரு தன்மை கொண்ட பொருட் களை மட்டுமே ஆக்கும் நிறுவனங்கள் காணப்பெறா து ), பல தொழிற்றுறைகள் (பல தன்மை கொண்ட பொருட்களை ஆக் கும் நிறுவனங்கள் ), அமையப்பெறும் போது ஒரு பொருளுக் கான கேள்வியிற் குறைவடைமின் அத்துறையிற் பிரயோகிக் கப்பட்ட, ஆனால் தற்காலிகமாகப் பிரயோகிக்கப்படாத உழைப்பு, கேள்வி அதிகரிப்புக் கொண்டு காணப்படும் வேறு பொருட்களை ஆக்குந் துறைகளிற் பயன்படுத்தப்படலாம். எதிர் நிலையிலே, வெவ்வேறு இடங்களில் (அதிக தூர வித்தி யாசத்தில்) அமையப்பட்ட ஒவ்வொரு தொழிற்றுறையும் தனிப்பட்ட ஒரு பொருளை மட்டும் ஆக்கும்போது, அவ்வப் பொருட்களின் கேள்வி குறை வடைமின் ஆங்காங்கு பாவிக் கப்பட்ட தொழிலா ளர்கள் இலகுவில் இடம்பெயரும் வாய்ப் பற்ற காரணத்தால், உழைப்பின்றி இருப்பர். இந்நிலையிலே,- சில இடங்களில் வசதிகளிருப்பினும், அவைக்கேற்ப உழைப்பு வழங்கலில் லா தும், வேறு இடங்களில் வழங்க லுக்கேற்ப உழைப்பு வசதிகளில் லாதும் காணப்படுவது சாத்தியமாகும். தீமை யா ன இத்தன்மையை அகற்றுவதாயின் , உழைப்பு வாய்ப்பற்ற இடங்களிலே தொழிற்றுறைகளை அரசாங்கமே நிறுவ வேண்டியாகும்,
தோல்கள் உடைமின் "கும்
வேண் டங்களியே அ

Page 80
அத்தியாயம் 10
வியாபார அமைப்புகள்
1 தனி வணிகம்
வியாபார அமைப்புகளைப் பலவின மாகப் பகுக்கலாம்: ஒவ்வொரு இனமும் விசேட தன்மைகளைக் கொண்டு இயங்கு கின்றது. வியாபாரத் தொழிற்றுறையையிட்டு அறிவு கொள் வ தாகின், ஒவ்வொரு இனம் கொண்ட ஆயத்தனங்களின் விசேட அமைப்புத் தன்மைகளையும், அவை இயங்கும் முறை களையும் உணர்ந்தாக வேண்டும்.
வியாபார நிறுவனங்கள் ஆகச் சிறிய அமைப்புகளாகவும், நடுத்தரப் பரு ம அமைப்புகளாகவும், பெரியனவாகவும், ' என்றும் வளர்ச்சிகொள்ளும் '' தன்மை கொண்டன வாக வும் காணப்படுகின்றன. இந்நாட்டில் , வேர்க்கடலை விற்கும் ஒரு தனிப்பட்டவனின் 10 ரூபா முதலீடு கொண்டுள்ள ஆயத் தனந் தொட்டுக் கைத்தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளில், பல கோடி ரூபா மூல தனம் கொண்டு இயங்கும் பிர மாண்ட மான ஆயத்தனங்களும் இப்பிரிவுகளுக்குள் அடங்குகின்றன. எனினும், கட்டுப்பாடற்ற பொருளாதார அமைப்பைக் கொண்ட நாடுகளிற் காணப்படும் வியாபார அமைப்புகளிலே சிறிய, தனி வணிக நிறுவனங்களே கூடிய விகிதத்தில் அமைந் துள்ளன.
வியாபார நிறுவனங்களின் ஆயுட்காலம் வரையறுப்பற் றது. தொடங்கிய சில மாதங்களில் மூடப்படும் ஆயத்தனங் கள் தொட்டு 50 - 100 வருடங்களுக்கும் மறைவு கொள்ளாது இயங்கும் நிறுவனங்களும் உள். சில நிறுவனங் கள், கடன் அடைக்க வழியில்லா நிலையிலே மூடப்படுபவன. சில, உரிமை யாளர் மு ன் எ ச் ச ரி க்  ைக கொண்டு, பண இடைசல்களி லிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் நோக்குடன் தாமா கவே மூடிக்கொள் பவன. வேறு சில, வெற்றிகர மாக இயங் கிப் புதிய துறைகளில் உரித்தா ளர்கள் ஈடுகொள்ளும் வசதி களை அவர்களுக்கு அளித்துப் பின்னர் மறைவதுமுண்டு, பல் வேறு காரணங்களைக் கொண்டு நிறுவனங்கள் மறைவதாயி னும், பல காரணங்களைக் கொண்டு மறைந்த நிறுவனங்களி னிடத்தில் புதிய நிறுவனங்கள் உருவாகுவதையும் எமது அன்றாட வாழ்க்கையிற் காண லாம்.

வியாபார அமைப்புகள்
151
1. தனி வணிகத்தின் தன்மைகள்
• ஆரம்ப காலந் தொட்டுக் காணப்படும் தொழில் அமைப் பிற் தனியார் வியாபாரம் முக்கியத்துவம் கொண்டுள் ளது. தற்காலப் பொரு ளாதார அ ைம ப் பி ன் மு ன் ன ணி யிற் பேரளவு நிறுவனங்கள் இடம் வகிப்பதா கினும், சிறு நிறு வனங்களும் இடம்பெற்றுள்ளன. சில்லறை வியாபாரத்துறை யிற் கூடிய பங்கினைச் சிறு நிறுவனங் களே கொண்டுள்ளன. மூலதனத் தேவை அதி குறைவாகவிருக்கும் கார ண மே அவை உருவாகுவதற்கு ஏதுவாகின்றது எனலாம்.
தனியார் வியாபாரத்தில் ஒருவனே தனிப்பட்ட முறை யில் ஆக்க சம்பந்தமான அபாயங்களை ஏற்றுக்கொள்கின்றான். அவனே தனது முயற்சிக்குத் தேவையான மூலதனத்தைத் தேடிக்கொள் கின்றான். உரிமையாளனும், அமைப்போனும் அவனே . அவனின் இலாப, நட்டம் அவனின் சுய திறனி லேயே தங்கியுள்ளது. நுகர்வோர் விரும்பும் பொருட்களை ஆக்கம் செய்து அவற்றின் விலைகளைத் தகுந்த அளவிற், சூழ் நிலை களுக்கு ஏற்பக் கணித்து. இலாபத்தையும் பெற்றுக் கொள்கின்றான். இலாபம் ஏற்படும்பொழுது முழுத் தொகை யையுந் தானே எடுத்துக்கொள்வது போன்று. நட்டத்தையும் முழுதாகத் தானே பொறுப்பேற்கின்றான். தனியார் நிறுவ னங்கள் ஆரம்பத்திற் சிறிதாகவும், கால ஓட்டத்துடன் படிப் படியாக வளர்ச்சிகொள் வ தும் மு  ைற ய ா ன தன்மைகள். வளர்ச்சிகொண்ட பின், பருமனுக்கேற்ப, நிறு வனங்களின் அமைப்பிலே மாற்றம் ஏற்படுவதும் பொதுவான தன்மை. 2. தனி வணிகத்தின் நன்மைகள்
(அ) தனிப்பட்ட முறையில் நிறுவனத்தை இயக்கும் எவனும் அது தனது பிரத்தியேகச் சொத்து என்ற காரணத் தால் அதனிட்டுக் கூடிய அக் க றை செ லுத்துகின்றான், அந் நிறுவனத்தைக் கூடிய இலாபம் கொடுக்கக்கூடிய அமைப்பாக்க வேண்டுமென்பதே அவன் முழு நோக்கமுமாகை யாற், கூடுதலாகத் தன் உழைப்பையும் அர்ப்பணிக்கின்றான். தானே நிறுவனத்தின் தலை வனாகையால் தனது விருப்பப்படி நிறுவனத்தை முன்னேற்றும் வழிகளை ஆராய்ந்து அமைத் தும் கொள்கின்றான்,
(ஆ) புது வழிகளில் நிறுவன அமைப்பை மாற்றும் நோக்கம் கொள்ளும் பொழுது ம், அன்றிப் புதிய பொருட் களை ஆக்கும் நோக்கம் கொண்டிருப்பினும், தீரணம்

Page 81
162
வியாபார அமைப்புகள்
கொண்டவுடன், வேறு எவரின் சம்மதத்திற்கும் காத்திராது உடன டியாக அந்தந்தத் துறைகளில் ஈடுகொள் ளும் வாய்ப்புத் . தனியானவனுக்குண்டு. அது வல் லா து, தான் எடுத்து க் கொள்ளும் முயற்சிகளின் வெளியீட்டுத் தன்மையைப் பகிரங் கப்படுத்தும் அவசிய மும் அவனுக்கு ஏற்படுவதில்லை.
(இ) நிறுவனம் சிறிதாகவிருப்பதால் முழு நிறுவன அமைப்பையும் தானே ஏற்றுக்கொண்டு, திருப்தி கர மான முறையிலும், திறனான வகையிலும், நிறுவனத்தை நடாத் திக் கொள் கின்றான்.
(ஈ) இவன் தன் ஆரம்ப வாழ்க்கையில் ஊழியனாக இருந்திருக்கக் கூடுமாகையால் தன் கீழ் தொழில்புரிவோரின் பிரச்சினைகளை இலகுவில் தீர்க்கும் வாய்ப்பையும் கொண்டவ னாவான். அதாவது, நிர்வாகத்திற்கும் ஊழியர் களுக்குமிடை யில் நெருங்கிய தொடர்புள்ள காரணத் தாற் சிக்கலாக முன்னரே அவர்களின் பிரச்சினைகளை உணர்ந்து கொள்ளும் வசதியின் நிமிர்த்தம், மறு நிறுவனங்களிற் சிக்கலாகும் பிரச் சினை களுக்கு இவ் வமைப்பில் இலகுவில் தீர்ப்புக் கா ண முடி கின்றது. சான்றாக, சிறு தனிமை யமைப்புகளில், வேலை நிறுத்தம், பூட்டியவை போன்ற பிரச்சினைகள் எ ழுவ து குறைவு.
(உ) வாடிக்கையாளர்களுடன் நேர்த்தொடர்பு கொள்வ தால் ஒவ்வொரு வருக்கும் ஏற்ற முறையில் நடந்தும், அவ ரவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் வசதிகளும் அவனுக்குண்டு. கடன் நாடுபவர்களுக்கு வசதி களை அளிப்பினும், நாணயமற்றவர்களை இலகுவில் அறியக் கூடிய வாய்ப்புக் கொண்டவனாகையால் அவர்களால் வரக் கூடிய பண அபா யத்தை ஏற் கனவே தடுத்துக் கொள் ளும் சந்தர்ப்பமும் அவனுக்குண்டு,
(ஊ) பொ தும்பலாகச் செய்யும் பொருட்களைத் தவிர்த் துத், தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு நுகர்வோனுக்கு மேற்ப, அவ னின் கேள்வியைத் திருப்தி செய்யச் சிறிய, தனியார் நிறுவனமே உசிதமான து.
(எ) சிறிய நிறு வனங்களில் வியாபார இரகசியங்கள் பாது காக்கப்படும். ஊழியர்கள் அனை வரும் தாமும் நிறு வனத்தின் ஓர் ' அங்கம்' என்ற உணர்ச்சியின் காரணத்தாலே தம் அறிவுக்கு வரக்கூடிய இரகசியங்களைப் பகிரங்கப்படுத்

வியாபார அமைப்புகள்
153
தாது, நிறுவனத் தின் நன்மையை யொட்டி உரிமையாளனு டன் ஒத்து ழைப்பர். " அவர்களின் ஒத்துழைப்புக்கு ஏற்ப அவனும் சன் மானம் வழங்கத் தவறமாட்டான். 3. தனி வணிகத்தின் தீமைகள்
(அ) தனியாளனின் முதலீடு சிறிய தொகையாகவிருப்ப தால் நிறுவன வளர்ச்சி தடைப்படுகின்றது. கூடிய பட்சத் தில் உறவினர், சினே கிதரிடமிருந்தே மூலதனம் பெறப்படு கின்றது. இத்தன்மை திருப்தியற்றது.
(ஆ) தனியாளனின் சொந்தத் திறனிலேயே நிறுவனத் தின் வெற்றி பெரிதும் தங்கியுள்ளது. அவன் இறந்த பின் னர் அதனைத் திருப்தி கர மான முறையிற் கொண்டு நடாத் தும் வாய்ப்பற்றுப் போகலாம்.
(இ) நிறுவனம் நட்டமடையும் பொழுது முழுத் தொகை யையும் அமைப்போன் தனியாகவே ஏற்றாக வேண்டும். வரையறுக்கப்பட்ட பொறுப்பு வசதிகள் எதுவும் அவனுக்
குக் கிடையா.
(ஈ) பரும்படி ஆக்கச் சிக்கனங்கள் பெறக்கூடிய துறை களிற் சிறு நிறு வனம் ஈடுகொள்ள வியலாதிருப்பது ஓர் இடைச லாகும்.
II பங்குடமை
4. பங்குடமையின் தன்மைகள்
தனியார் வியாபாரம் விரிவடைவதற்கு இடைசலாக விருக்கும் முதலீட்டுப் பற்றாக்குறையை நிவிர்த்தியாக்குவ தற்குப் பங்குடமை வழிவகுக்கின்றது. பணத் தகுதி கொண்ட வேறு நபர்களைத் தன்னுடன் சேர்த்து அவர்களின் பணத் தைக் கொண்டு தன் நிறுவனத்தைத் தனியாளன் விரிவடை யச் செய்து கொள் கின்றான். அது வல் லாது, புதிய, திறன் கொண்ட நபர்களையும் தன்னுடன் இணைத்துக்கொள்கின் றான், மேலும், தனியார் நிறு வனத்தின் ஆயுட் காலத்தை யும் பங்குடமை அமைப்பு நீடிக்கச் செய்கின்றது.
இலங்கையிலே காணப்படும் பங்குடமை அமைப்பு இங் கிலாந்தில் 1866-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பங் குட ைமச் சட்டத்தைச் சார்ந்த சட்டத் திற்குள் அ ைம கி ன்றது. பங் குடமை அமைப்பு, சாதாரண தொழில் க ளில் 20 நபர்களுக்
பெரன 20

Page 82
154
வியாபார அமைப்புகள்
குட்படவும், வங்கித் தொழிலாகின் 10 நபர்களுக்குட்பட வும் இருத்தல் வேண்டும். பங்குடமையைப் பதிவு செய்யும் பொழுது நிறுவனத்தின் பெயர், விலாசம், நோக்கம், பங் காளர்களின் முழுப் பெயர்கள், நிறுவனத்தின் கால எல்லை , ஆரம்பத் திகதி, ஒப்பந்த அம்சங்கள் சம்பந்தமான விபரங் கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். பங்காளர்களின் பொது உரிமைகள் என்ன வாயினும், அவை யாவும் குறிப்பிட்டாக வேண் டும். ஒப்பந்தத்தில் காட்டப்பட்ட உடன் பாடுகளில் ஏதும் மாற்றங்கள் வேண்டப்படின், பங்காளர்களின் சம்ம. தத்துடனேயே அவை ஒப்பேற வேண்டும்.
5. பங்குடமையின் நன்மைகள்
(அ) தனியார் நிறுவனம், முதலீட்டுக் குறைவால், அல் லது உரிமையாளனின் மரணத்தாற் தொடர்ந்து வியாபா ரத்தில் ஈடுகொள்ளாது விடக்கூடிய சந்தர்ப்பத்தைப் பங் குடமை தவிர்க்கின்றது. அதன் மூலம் மூல தன விருத்தியும், நீடிக்கப்பட்ட கால எல்லையும் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றன.
(ஆ) பங்காளர்களின் உரிமைகளும், பொறுப்புகளும் சமமான து. ஒவ்வொருவரும், கூட்டாகவும், தனியாகவும் அந்நிறுவனத்தின் பொறுப்புகளுக்கு உரித்தானவர்கள். நிறு வனம் நட்டமடையும் பொழுது தனிப்பட்ட முறையில் எவ னும் முழு நட்டப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் நியதி உண்டாகாது. தனியார் நி று வ ன த் தி ல் முழு நட்டமும் அமைப்போனின் சுமையாகும்.
ஆயினும், தனிப்பட ஒரு பங்காளன் செய்து கொள்ளும் ஒப்பந்தங்கள் நிறுவன பங்காளர்கள் ஏனையோருக்கும் பொது வானதால், பங்குடமை அமைப்பினை நாடும் எவரும் மறு பங்காளர்களின் நடத்தையை அறிந்தே சேர்ந்து கொள் ளல் வேண்டும். நாணயமற்ற ஒரு பங்காளன் மறு பங்காளர்களுக்
குப் பாதகமான செயல்களில் ஈடுகொள்ளக்கூடும்.
(இ) வரையறுக்கப்படாத ப ங் கு ட  ைம அமைப்பில் பொறுப்புக் கூடுதலாக இருப்பதால் கூடுதலான கடன் வசதிகள் காணப்படும்.
(ஈ) பங்காளர்களின் கூடுதலான எ ண் ணி ச்  ைக யை க் கொண்டு நிர்வாகம் பிரிக்கப்பட்டு, நிறு வ ன ம் சீரான முறை யில் இயங்கக்கூடியதாகவிருக்கின் றது. ச ா ன் றா க , பங்கா

வியாபார அமைப்புகள்
155
ளர்களில் ஒருவன் நிர்வாகத்திற்கும் மற்றோர் முறையே, தொழில் நுட்ப, விற்பனை, நிதித் துறை என்னும் பகுதிகளுக் குப் பொறுப்பு ஏற்கலாம். நிர்வாகத் திறமை நிறுவன முன் னேற்றத்துக்கு ஏது வான ஓர் அம்சம்.
6. பங்குடமையின் தீமைகள்
(அ) வியாபாரம் விரிவடையும் பொழுது கூடுதலான மூல தனம் கொள் வதற்கு இவ் வமைப்புத் தகுதியற்றது. கூடுத லான மூலதனம் பெறு வதற்குப் பங்காளரின் எண்ணிக்கையும் அதி கரிப்புக் கொள்ளும் நிலையில் தகுதி கொண்டவர்களை த் தேர்ந்து கொள் வது கடின மாகின்றது.
(ஆ) பங்குடமை அமைப்பு நிரந்தர அமைப்பல்ல, பங் காளர்களில் எவராவது இறந்தால், அன்றிப் பண முறிவு கொண்டால் ( Bankrupt ), இவ்வமைப்புக் கலையவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற் ப டு கி ன் ற து. இயங்கும் நிறுவனத்தை நீடிப்பதாகின், புதிய பங்கு அமைப்பு நிறுவ வேண்டியாகும். கால தாமதம் ஏற்படுந்தறுவாயில் வியாபாரத் தடை ஏற் படலாம்.
(இ) -மூலதனப் பங்கு களை விரும்பியபடி பங்காளர்கள் கை மாற்றம் செய்து கொள்ள முடியாது.
(ஈ) சட்டப்படி, பங்குடமை அமைப்பு ஒரு தனியா ளாகக் கருதப்படாமையால், நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரவோ அன்றி, நிறுவனம் எவர் மீதும் வழக்குத் தொட ர்வோ முடியாது. ( ஆனால், பங்காளன் மீதோ, அன்றிப் பங் கா ளன் வேறு எவர் மீதோ வழக்குத் தொடரலாம்).
(உ) நிறு வ னப் பிரச்சினை களுக்கு உடன டியாகத் தீர்வு காண்பது அசாத்தியம்.
(ஊ) பங்காளர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட் டிருக்குந் தன்மையில் வணிகப் பெருக்கம் தடைப்படுகின்றது
7. பங்குடைமைப் பிரிவுகள்
பங்குடமை அமைப்புகளை இரு வகையாகப் பகுக்கலாம்.
(அ) வரையறுக்கப்படாத பங்குடமை அமைப்புகள்: (ஆ) வரையறுக்கப்பட்ட பங்குடமை அமைப்புகள் ;

Page 83
156
வியாபார அமைப்புகள்
(அ) எமது நாட்டில் இயங்கும் நிறுவனங்களில் வரை யறுக்கப்படாத பங்குடமைத் தன்மையைக் கொண்டனவே அநேகமாகும். இவ்வமைப்பில் ஒவ் வொரு பங்கா ளனும் நிறுவனத்தால் விளை யக் கூடிய ெபா று ப் பு க் க ள் முழுவ தற்கும் தனிப்பட்ட முறையில், அன்றிக் கூட்டாகப் பொறுப் பா ளர்க ளாவர்.அதாவது, பங்காளர்களில் எவராகினும் தமது பொறுப்பை நிறைவேற்ற இயலாத நிலையில், எஞ்சிய பங் காளர் கள் ஏனையோரும், தனிப்பட்ட முறையிலோ. அன் றிக் கூட்டாகவோ, அந் நிறு வனத்தின் முழுப் பொறுப்புக்களை யும் ஏற்றாக வேண்டும்:
(ஆ) வரையறுக்கப்பட்ட பங்குடமை அமைப்பு இங்கி லாந்தில் 1907-ம் ஆண்டு சட்டமயமாக்கப்பட்டது. பங்கா ளரின் வரையறுப்புப் பொறுப்பு அவர்கள் அந்நிறுவனத்துக் குச் செலுத்திய மூ ல த ன த் தொகைக்குட்பட்டது. அவர் களின் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன. நிறுவனத்தின் ஏடுகளைப் பார்வையிடும் வசதிகள் இவ்வகைப் பங்காளர் களுக்கு இருக்கப்பெறினும், நிறுவன நிர்வாக அமைப்பில் அவர்கள் பங்குகொள்ள முடியாது. மேலும், இவர்களின் செய்கைகளினால் நிறு வனத்தைக் கட்டுப்படுத்தமுடியாத துடன், தம் மூலதனத் தொ ைக க ளை மீட்டுக் கொள்ளும் வாய்ப்புகளையும் இழந்தவராவர். எக்காரணத்தைக் கொண் டும் இவ்வகையினர் நிர்வாக அமைப்பிற் பங்கு கொண்டா ராகின், தமது வரையறுப்புத் தன்மையை இழந்து சாதா ரண (வரையறுக்கப்படாத) பங்காளர்களின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்கின்றனர் எனக் கருதப்படும்.இப்பங்குடமை அமைப்பில் ஒன்றுக்குக் கூடுதலாக வரை பறுப்புக் கொண்ட பங்களார்கள் இருப்பினும், குறைந்தது ஒரு அங்கத்தவரா யினும் வரையறுக்கப்படாத தன்மை கொண்டிருத்தல் அவ சியம். அத்தன்மையில், நிறுவனம் நட்டமடையும் பொழுது வரையறுக்கப்பட்ட பங்காளரின் பொறுப்பு வரையறுக்கப் பட்டிருப்பதால், எஞ்சியிருக்கும் பொறுப்புகளுக்கு வரை யறுக்கப்படாத் தன்மை கொண்ட அங்கத்தவர்கள் உரித்தா ளர்களாகி நட்ட ஈடு செய்தாக வேண்டும்.
8. பங்காளரின் தன்மைகள் (அ) உழைக்கும் பங்காளர்கள்
இவர்கள் நிர்வாகத்திலும் மற்றும் நிறுவன நடவடிக்கை களிலும் ஈடு கொள்வர்.

வியாபார அமைப்புகள்
157
(ஆ) தூங்கும் பங்காளர்கள்
இவர்கள் நிர்வாகத்தில் எவ்வித பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதில்லை. இவர்களின் நிறுவனத் தொடர்பு தாம் கொடுத்துள்ள மூலதன சம்பந்தமாகவேயொழிய வேறொன்று மல்ல.
(இ) பேரளவுப் பங்காளர்கள்
இவர்கள் பங்குடமை வளர்ச்சிக்குத் தம் பெயரைக் கொடுப்பவர்களே யொழிய, மூலதனத்திலும், நிர்வாகத்திலும் பங்கு கொள்பவர்களல்ல. சில சந்தர்ப்பங்களிலே, நிறுவன இலாபத்திற் பங்கு கொள்பவர்களாகலாம்.
III கம்பனி அமைப்புகள் (Companies)
9. கூட்டுப் பங்குத் தொகுதிக் கம்பனி (Joint Stock Company)
தனி வணிக அமைப்பிற் காணப்பட்ட முதலீட்டுக் குறை பாட்டைக் கொண்டே பங்குடமை அமைப்பு உருவாகிற்று. அதேபோன்று, பங்குடமை அமைப்பின் முதலீட்டுக் குறை பாடே கூட்டுப் பங்குத் தொகுதிக் கம்பனியின் தோற்றத் திற்கும் அடிப்படையாகிற்று. இங்கிலாந்தில், தொழிற் புரட் சிக்குப் பின் னர் பரும் படி ஆக்கத்திற்கு மூலதன வளர்ச்சியே முக்கியமாகிற்று. மூலதனமில்லா நிலையிலே தொழிற்றுறை கள் பெரிதும் பாதிக்கப்பட்ட ன. ஆரம்பத்திற் செல்வந்தரே பெரு மளவு முதலீடு கொண்ட தொழிற்றுறைகளில் ஈடு கொள்ளும் வாய்ப்பைக் கொண்டிருந்தனர். அவர்களின் எண் ணிக்கை ஆக்க வளர்ச்சிக்கு ஏற்ப இல்லாத நிலையிலே அனைவோரின் ஒத்துழைப்பும் நாடப்பட்டது.
இங்கிலாந்தின் வெளிநாட்டு வாணிபத்திற்குப் பெருமளவு நிர்வாக அமைப்புடன், பெருந்தொகையான முதலீடும் அவ சியமாகிற்று. இத்துறையிலேயே முதன் முதலான கூட்டுப் பங்குத் தொகுதி அமைப்பு இடம் கொண்டது எனலாம். 1600-ல் நிறுவப்பட்ட கிழக்கு இந்திய வர்த்தகக் கம்பனி இத்தகைய அமைப்பாகும். இவ் வகை அமைப்பின் பிரகா ரம் பெரும் எண்ணிக்கையிலே தனிப்பட்ட நபர்கள், வெவ் வேறு தொகை கொண்ட மூலதனத்தை ஈட்டி, நிறுவனத் "தாற் பெறக்கூடிய இலாபத்திற் தம் மூலதன விகிதாசாரப் படி பங்குகளைப் பெற்றுக் கொண்டனர்,

Page 84
198"
வியாபார அமைப்புகள்
10. கூட்டுப் பங்குத் தொகு திக் கம்பனிகளின் பாகுபாடுகள்
கிழக்கு இந்திய வர்த்தகக் கம்பனியின் வெற்றிகரமான முயற்சிகளின் காரணத்தால் அது போன் ற அநேக நிறுவ னங்கள் நிறுவப்பட்டன. தனிப்பட்ட சிறுசிறு சேமிப்புக்கள் ஒன் று திரட்டப்பட்டுப் பெரும் முதலீடுகள் உருவாகுவதற்கு வழிவகுக்கப்பட்டது. எனினும், நாணயமற்ற மக்களும் இத் துறையில் ஈடுகொண்டதன் காரணத்தால் அநேக நிறுவனங் கள் முறிவு கொண்டன. தனிப்பட்ட சேமிப்பாளர்களின் பணத்தொகைகள் மறைந்தன. புதிய நிறுவனங்கள் உரு வாகுவதற்கு முதலீடு பெறும் வசதிகள் குறைவடைந்தன . இந்நிலையை அகற்றி, நாணயமான நிறுவனங்களுக்கு ஊக்க மளிக்கும் நோக்குடன் 1721-ல் ஒரு புதிய சட்டம் அந்நாட் டில் வகுக்கப்பட்டு அதன் பிரகாரம், சாசனக் கம்பனிகள், சட்ட முறைக் கம்பனிகள் என்று இருவகை அமைப்புகள் இடம் கொண்டன.
(அ) சாசனக் கம்பனிகள்
இவை, அரசாங்க சாசனத்தினால் உரு வாக்கப்படுபவன: இவற்றின் அதிகாரமும், நடைமுறையும் சாசனத்திற் குறிக் கப்பட்டிருக்கும். சாசனத்திற் குறிப்பிட்டிருக்கும் நிபந்தனை கள் மீறப்படுமாயின், சாசனம் நீக்கப்படுவதால் இந்நிறு வனங்கள் தொடர்ந்து முயற்சியிலே ஈடுகொள்ள முடியா தாகும்.
(ஆ) சட்ட முறைக் கம்பனிகள்
இவை பாராளுமன்ற விசேட சட்டப்படி நிறுவப்படும் அமைப்புகள். முக்கியமாகப் பொதுப்பயன் கொண்ட நிறு வனங்கள் இவ்வமைப்புக் கொண்டு காணப்படுகின்றன.
(இ) பதிவு செய்யபட்ட கம்பனிகள்
தொழிற்றுறை வளர்ச்சியின் பேரால் மேற்கூறப்பட்ட இரு அமைப்புகளும் பெரிதும் பிரயோசனத்துக்குள்ளாகி, அதிகம் விரும்பப்பட்டு, மறு துறைகளிலும் நாடப்பட்டன. மேலும், கூடுத லன மூலதனத் தேவைகள் புதிய சூழ் நிலைகளை ஏற்படுத்தியதால் 1825-ல், பதிவு செய்யப்பட்ட கம்பனிகள் : உருவாகுவதற்கு வழிவகுக்கப்பட்ட து.

வியாபார அமைப்புகள்
159
11. கம்பனிகளும் வரையறுக்கப்பட்ட பொறுப்புத் தன்மை
யும்
கம்பனி அமைப்பு நிறுவன வளர்ச்சிக்கும், பொதும்ப லாகப் பொருளாதார வளர்ச்சிக்கும் உடந்தையாக விருந் திருப்பினும், நவீன ஆக்க, விநியோக அமைப்புகள் திறன் கொண்டு இயங்குவதற்கு வரையறுக்கப்பட்ட பொறுப்புத் தன்மையே முக்கியமானது, எனலாம். இதன் பிரகாரம் பங்குகளைக் கொண்டுள்ளோரின் பொறுப்பு அவரவர்களின் பங்குக்கணக்குகளின் பேராற் கொடுபட்ட பணத்தொகை யளவாகும். கம்பனியின் கடன்கள் அழித்துக்கொள்ளப்படா நிலையில் பங்குகளுக்கு உரித்தான வர்கள் தாம் செலுத்தி யுள்ள தொகைகளை மட்டுமே இழப்பர். பொறுப்பு வரை யறுக்கப்படாத தன்மையில் முதலீடு செய்யத் தகுதி கொண்டவரும் கம்பனிப் பங்காளராகுவதற்குத் தயக்கம் கொள்வது விளங்கத்தக்கது.
12. இலங்கையில் கம்பனி அமைப்புகள்
கூட்டுப் பங்குத் தொ குதிக் கம்பனி இலங்கையில் 1853-ல் இடம் பெற்றது. 1861-ல் இயற்றப்பட்ட சட்டத்திற்கு முன்னர் சகல அமைப்புகளும் ஆங்கிலக் கம்பனிச் சட்டத் துக்கு அமைந்து இயங்கின. 1861 தொட்டு கம்பனிச் சட் டத்தில் அநேக மாற்றங்கள் இடம் பெற் று, ஈற்றில் 1938-ல் நிறுவப்பட்ட கம்பனிச் சட்டமும் (The Companies Ordinance No. 51) அநேக மாற்றங்களுக்குட்பட்டு, இன்று, 1964-ல் நிறுவப்பட்ட சட்டப்பிரகாரமே சகல கம்பனி அமைப்புகளும் இயங்குகின்றன,
இச்சட்டப் பிரகாரம் பதிவு கொண்ட கம்பனிகள் மூன்று வகை கொண்டு காணப்படுகின்றன.
(அ) உத்தரவாதத்தாற் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கம்பனி
கள்
இவ்வகைக் கம்பனிகள் இலாப நோக்கம் கொண்டன வல்ல பங்கு முதலுடனும், அன்றிப் பங்கு முதலில் லா தும் இவை பதிவு செய்யப்படலாம். எவ்வித முறையிற் பதிவு செய்யப்படினும், கம்பனியின் கடனை யும், கலைப்புச் செலவை

Page 85
160
வியாபார அமைப்புகள்
யும் ஏற்றுக்கொள்ளும் பொருட்டு ஒவ்வொரு உறுப்பினரும் தம் பங்கு முதல்களுக்கு மேல் உத்தரவாதமளித்த தொகை களையும் பொறுப்பேற்க வேண்டும். அங்கத்தவர்களில் எவ ராயினும் ஒருவர் கம்பனியிலிருந்து விலகிய ஓராண்டுக்குள் கம்பனி கலையப்பெறுமாகின் விலகாத உறுப்பினர் போன்றே அவருக்கும் பொறுப்புண்டு. இக்கம்பனிகள், பங்கு முதல் கொண்ட நிறுவனங்களாகின் பொதுக் கம்பனிகளாகவோ, தனிக் கம்பனிகளாகவோ காணப்படும்.
(ஆ) பங்குகளாற் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கம்பனிகள்
இவ்வகைக் கம்பனிகளில், உறுப்பினர் நிறுவனத்தின் மூலதனத்திற்காக எத்தொகைப் பணத்தைச் செலுத்தியுள் ளனரோ அத்தொகைக்கு மட்டுமே அவர்கள் பொறுப்புக் கொண்டவர்களாவர்.
(இ) பங்குகளாற் பொறுப்பு வரையறுக்கப்படாத கம்பனிகள்
இக் கம்பனிகளில், உறுப்பினரின் பொறுப்பு வரையறுக் கப்படாதிருக்கும். எவ் வகையிற் கம்பனியில் உறுப்பினர் பங்கு கொண்டுள் ளனரோ அதற்கேற்ப அக்கம் பனியின் கடன் களுக்கும் அவர்கள் பொறுப்பான வர்களாவர். கம்பனிகள் முறியும் பொழுதும் அன்றிக் கலையப்படும் பொழுதும், அவர் களின் பங்குகள் கடன் பொறுப்புகளைத் தீர்க்கா திருப்பின் அவர்களின் தனிச் சொத்துகளைக் கொண்டும் அக் கடன்கள் அடைக்கப்படும். எனவே, பங்குடமைக்கும், இவ்வாறான வரை யறுப்பற்ற கம்பனிகளுக்கும் பொறுப்பு சம்பந்தமாக எவ்வித வேறுபாடுகளும் இல்லை.
13. தனிக் கம்பனிகளும் பொதுக் கம்பனிகளும்
கம்பனி என் பது பங்குப் பணம் திரட்டி, அதைப் பொது வான முயற்சி ஒன்றிற்குப் பயன்படுத்தும், பல பேர் சேர்ந்த கூட்டமைப்பு. ஒவ்வொருவரும் வழங்கும் பணம் கம்பனியின் முதலீடு. பணம் வழங்குபவர்கள் அங்கத்தவர்களாவார். முதலீட்டில், அங்கத்தவர்கள் ஒவ் வொருவருக்கும் உரிய பாகம் அவரவரின் பங்கு என்று கூறப்படும். தனிக் கம்பனிகள். பொதுக் கம்பனிகள் என்று கம்பனிகளைப் பாகுபாடு செய்வது சாத்தியம். அவற்றிற்கிடையில் நிலவும் வேறுபாடுகளைக் கீழ்க்காணும் அட்டவணை விளக்குகின்றது,

வியாபார அமைப்புகள்
161
தனிக் கம்பனி
பொதுக் கம்பனி
(1) குறைந்த து இரண்டு அங் |
கத்தினர், கூடிய து ஐம் பது.
குறைந்தது ஏழு அங்கத் தின ர் ;வரை யறுப்பில் லாத உச்ச வரம்பு.
(ii)
)
கடன் பத்திரங்களை, பங் குகளை வாங் கு ம ா று பொது மக்கள் அழைக் கப்படமாட்டார்,
கடன் பத்திரங்களை, பங் குகளை வாங் கு ம ா று பொது மக்கள் அழைக் கப்படுவர்.
(iii) அங்கத்தினர் தமது பங் (iii) இங்கு, கைமாற்றம் செய்
குகளை க் கம்பனியின் சம்
யும் வாய்ப்பு உண்டு. மத மின்றிக் கைமாற்றம் செ ய் யும் வாய்ப்பற்ற வர்.
(iv) இலாப நட்டக் கூற்றுக் (iv) இங்கு, வெளியிட வேண்
களை, ஐந்தொகைகளை
டிய நியதி உண்டு. வெளியிட வே ண் டி ய தில்லை.
(v) சட்டமுறைக் கட் டு ப் (v) சட்டமுறைக் கட்டுப்
பாடுகள் குறைவு; கம்
பாடுகள் அதிகம். உரு பனி உருவாக்கற் பத்தி
வாக்கற் பத்திரம் பெற் ரம் கி  ைட த் த வு டன் |
றிருப்பினும், - தொழில் வியாபாரம் தொடங்க !
தொடங்கும் சான்றுப் லாம்.
பத்திரம் பெற்றாக வேண் டும். முன் விவரணம், சட்டமுறைக் கூட்டம், சட்டமுறை அறி க்  ைக சம்பந்தமான கடமை கள் யாவும் நிறைவேற் றிய பின் ன ரே வியாபா ரம் ஆர ம் பிக் கும் தன்மை உருப்படும்.
(vi)
தேவைக்கேற்ப
மூல த (vi)
தேவைக்கேற்ப மூல த ன ம் திரட்டும் வசதிகள்
ன ம் திரட்டும் வசதிகள் இல்லை.
உ ண் டு, பொன2!
பாபால்:புகள்

Page 86
162
வியாபார அமைப்புகள்
14. பங்குகளும் அவற்றின் தன்மைகளும்
வரையறுக்கப்பட்ட கம்பனியின் மூலதனம் பங்குகளாகப் பிரிக்கப்பட்டுப் பங்கு கள், 1, 5, 10, 100, 1000 ரூபா அலகு களிற் காணப்படும். பங்குகளும் பலவகைப்பட்டன, ஒரு கம் பனி இரண்டு, மூ ன் று வ ன க ப் பங்கு களை வெளியிட லாம். அவ் வாறான வெளியீட்டைக் கொண்டு பல்வேறு தன் மை கொண்டவரின் தேவைகளைப் பொருந்தச் செய்து அவர்கள் முதலீடு செய்வதற்கு வழி வகுக்கப்படுகின்றது : அவ் வகையான பங்கு களில் முக்கியமானவை :
(அ) சாதாரணப் பங்குகள்
இப்பங்குகள் ஒரு குறிக்கப்பட்ட இலாப வீதத்தைக் கொண்டனவல்ல. முன்னுரிமைப் பங்குகளுக்குரிய பங்கிலா பம் கொடுபட்டபின் எஞ்சியிருக்கும் இலாபத்திற்கு உரித் துக் கொண் டன வா கும். ஏதும் ஓர் ஆண்டில் இலாபமில் லாது போகின் எதிர் வரும் ஆண்டுகளில் முன் கொடுபடாத தொகைகளைப் பெற்றுக்கொள் ளும் உரிமையை இப்பங் குகள் கொண்டனவல் ல. ஒரு கம்பனியால் வழங்கப்படும் பங்கு களிற் கூடிய விகிதத்தை இவ்வகைப் பங்குகள் கொண்டுள் ளன. பங்கு களுக்கேற்ப சாதாரண வாக்குரிமை வழங்கப் படும்.
(ஆ) முன் னுரிமைப் பங்குகள்
கம்பனியின் இலாபத்திற் பங்கு பெறும் முன்னுரி ைெமயை இவ்வகைப் பங்குகள் கொண்டன வாகும். கம்பனியின் இலா பத்தில் ஒரு குறிக்கப்பட்ட பங்கு இவ்வகைக்கு ஒதுக்கம் செய்யப்பட்டு எஞ்சிய இலாபமே மறுவகைப் பங்குகளுக்குப் பங்கீடு செய் யப்படும். இப்பங்கு களுக்கு உரித்தான வர்களின் வாக்குரிமையும் அதிகாரமும் ஒரு வகையிற் கட்டுப்படுத் தப் பட்டன. இரு தன் மை முன் னு ரி மைப் பங்குகள் வழங்கப் படுகின்றன. (i) திரள் முன்னுரிமைப் பங்கு கள், (ii) திரளா முன்னுரிமைப் பங்குகள். இதுவல்லாது (iii) முதலாம் முன் னுரிமைப் பங்குகள், (iv) இரண்டாம் முன் னு ரி மைப் பங்கு கள என்னும் வகைகளையும் கணித்துக்கொள்ள லாம்.
(1) திரள் முன் னுரிமைப் பங்கு கள்
கடந்த ஆண்டுகளில் இலாபம் கொடுபடாதிருப்பின் எதிர் வரும் ஆண்டுகளில் கிடைக்கும் இலாபத்தைக் கொண்டு

வியாபார அமைப்புகள்
163
செலுத்தப்படாதிருக்கும் பங் கிலாபத்தையும் சேர்த்து, மறுபங் கு களுக்குப் பங்கீடு செய்ய முன் இவ் வகைப் பங்கு கள் நிறு வன இலாபத்திற்கு உரித்தான வை.
(ii) திரளா முன் னுரிமைப் பங்குகள்
ஓர் ஆண் டில் இலாபம் கிடையாதிருப்பின் எதிர்வரும் ஆண் டில் அல்லது, ஆண்டுகளிற் கிடைக்கும் இலாபத்தில் முன் னர் வழங்கப்படாதிருக்கும் பங்கிலாபம் செலுத்தப்பட வேண் டிய தன் மையை இவ்வகையான பங் கு கள் கொண்டன வல் ல.
(iii) முதலாம் முன்னுரிமைப் பங் குகள்
முன்னுரிமைப் பங் கு கள் அநேகம் இருப்பினும், அவற் றிற்கிடையில் இவ்வகையான பங்குகளுக்கு முதல் இலாபப் பங்கீடு வழங்கப்படும். (iv) இரண்டாம்' முன்னுரிமைப் பங்குகள்
முதலாம் தொகுதிக்கு அடுத்ததாகக் கவனிக்கப்பட வேண்டியவன இவ்வகைப் பங்குகளாகும்.
(இ) பின் னுரிமைப் பங்குகள்
இவ்வகைப் பங்குகள், முக்கியமாகக் கம்பனி ஆரம்பிப் போருக்கே வழங்கப்படுவன வாகும். நிறுவனத்தை உருவாக் குவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு உபகார மாக இவை இருப்பதாற் பெரும் பாலும் நற்பலன்களைக் கொண் டவை யெனக் கருதலாம். முன்னுரிமைப் பங்கு களுக்கும், சாதாரணப் பங்குகளுக்கு முரிய தொகைகள் வழங்கப்பட்ட பின், எஞ்சிய இலாபம் பின் னுரிமைப் பங்காளர்களுக்கிடை யில் பங்கீடு செய்யப்படும். கம்பனி அதிக இலாபம் அடை யும்பொழுது இவர்களின் இலாபமும் அதிகரிக்கும். நட்ட மடையும்பொழுது இவர்களின் இலாபம் பூச்சிய மாகும்.
மேற்காணப்படும் பங்குகளை வழங்கு வதன் மூல மல்லாது. பொது மக்களிடம் கடன் கேட்பதாலும் கம்பனிகள் தம் மூலதனத்தைப் பெருக்கிக் கொள் ளலாம். இவ் வகை யான கடன் கள் ' ' தொகு திக் கடன் பத்திரங்கள் '' ( Debentures) மூலம் பெற்றுக் கொள் ளப்படும். தொகு திக் கடன் பத்திரங் கள் பங் கு கள் அல்ல. அவற்றிற்கு உரியவர்கள் கம்பனி களுக்குக் கடன் கொடுத்தவர் களே யொழிய, பங்குகளுக்குரிய வர்கள் போன்று கம்பனியின் அங்கத்தினர் க ளல்ல. - கம்பனி

Page 87
164
வியாபார அமைப்புகள்
கள் இலாபம் கொண்டு இயங்கினும், அன் றி நட்டத்துக் குள் ளாகினும், அ வர் க ள் வட்டிக்கு ரித் தா ன வர் க ளா வர். தொகுதிக் கடன் பத்திரங்கள் ஒரு குறிக்கப்பட்ட வட்டி
வி கிதத்தைக் கொண்டன. 15. கம்பனி. அமைப்பின் நன்மைகள்
(அ) சிறிய தொகைகளிற் சேமிப்போருக்குக் கம்பனி அமைப்புப் பெரு மளவு முதலீட்டு வசதிகளை அளிக்கின்றது. பங்குகள் சிறிய அலகுகளாகவிருப்பதால், நிலைக்கேற்ப, முத லீட்டு வசதிகள் மேலும் அதிகரிக்கப்படுகின் றன.
(ஆ) பங்கு மாற்றும் நிலையங்கள் மூலம் விரும்பிய நேரத்தில் பங்குகளை விற்றுத் தமது பணத்தைச் சுலபமாக மீட்டுக்கொள் ளும் வசதிகளும் முதலீடு செய்வோருக்கு உண்டு.
(இ) பங்குகளுக்கு உரித்தான அங்கத்தவர்கள் கம்பனி யின் உரிமையாளர் களாகையால் நிறுவனப் பொறுப்புப் பரவ லாக்கப்படுகின்றது. தாபனம் நட்டமடையும் பொழுது எந்த ஒரு தனி நபரும் பெருந் தொகையான நட்டத்துக்குள் ளாக வேண் டிய நிலை ஏற்படாது.
(ஈ) அங்கத்தினர் களிடையிற் திறமை கொண்ட நிர் வாக அமைப்பாளர் கள் இருக்கக்கூடுமாகையால், பொதுக் கூட்டங்கள் மூலம் அவர்கள் தங்கள் நோக்கங்களை அறிவ றுத் திக் கம்பனியை வெற்றிப் பாதையில் நடாத்திச் செல்லும் வழிகள் உண்டு;
(உ) பரும் படி ஆக்கச் சிக்கனங்கள் அதிகரிக்கின்றன. இயக்குநர் குழுவிற் திறமையும் அநுபவமும் கொண்டவர் களை நிய மிப்பதாற் கம்பனியின் நிர்வாகம் நன் முறையில் நடாத்தப்படும்.
(ஊ) ஆக்கச் சிக்கல் கள் போன்றவற்றை வல்லுனர் பலர் ஆராய்ந்து தீர்ப்பதற்கு வழிகள் நிலவுவதாற் பெரும் நலன் களை எதிர் நோக்கலாம்.
க ஏடுகள் பனியில் 2.8 செ ய
(எ) கம்பனியின் ஏடுகள் சட்ட பூர்வமான பொதுப்பத் திரங்களாகையால் எவரும் கம்பனியில் நிலவும் குறைபாடு களை அவதானிக்கவும், அவற்றினை நிவிர்த்தி செய்வதற்கு வழிவகைகளைக் கைக்கொள் ள வும் ஏதுவாகின்றது; கம்பனி திறனுடன் இயங்குவதற்கு வழியு ண் டு.

வியாபார அமைப்புகள்
165
(ஏ) பங்குகளுக்கு உரித்தானவர்கள் இறப்பினும், பங்கு கள் கை மாறுந்தன்மை கொண்டுள்ளதால் நிறுவனத்தின் கால நீடிப்பு உறுதி பெற்று, நம்பிக்கையுடன் முயற்சியில் ஊன்றி, வெற்றி ஈட்டும் தன்மையைக் கம்பனி அமைப்பிற் காண லாம்.
16. கம்பனி அமைப்பின் தீமைகள்
(அ) அங்கத்தினர்களின் கூடிய எண்ணிக்கை அவர்கள் யாவோரையும் கம்பனியின் நிர்வாகத்தில் நேர்முறையிற் பங்கு கொள் ளாது தடுக்கும். அக்காரணத்தால் இயக்குநர்களே நிறுவனப் பொறுப்பை ஏற்று நடாத்த வேண்டிய நிலை ஏற் படுகின்றது . எக்காலமும் இயக்கு நர்கள் கம்பனியின் நிர் வாகத்தைத் திறம்பட நடத்து வர் என்பது நிச்சயமற்றது.
(ஆ) தனி வணிகத்திலும் பங்குடமையி லும் மூலதனத் திற்குரித்தானவரே தொழிலை நடாத்துவாராகையால் நிறு வன நிர்வாகத்தில் வெகு சிரத்தை காட்டுவர். பொறுப்பு வரையறுக்கப்படாமையால் அதிக விளிப்புடனும் தொழில் புரிவர். கம்பனி அமைப்பில் ஊதியம் பெறும் பொது முகாமை யாளன், சில சந்தர்ப்பங்களிலே சொந்தக் காரணங் களைக் கொண்டு அங்கத்தினர்களுக்கு முரண்பாடான தொழில் களில் ஈடு கொள்ளக்கூடும்.
(இ) இயக்குநர்கள் பலராகையால் அவர்களின் நோக்கங் கள் பல தன்மை கொண்டதாகவிருக்கும். நிர் வா க ஒற்றுமை பாதிக்கப்படுகின்றது. மேலும், வருடா வருடம் இயக்குநர் குழுவின் அங்கத்துவம் மாற்றம் கொள் வதாற் பழைய, புதிய இயக்கு நர்களுக்கிடையிலும் ஒற்றுமை ஏற்படுவது அசாத்தியம். அதுவன்றி, அவர்கள் யாபேரும் அங்கத்தினர் களாற்  ெத ரி வு செய்யப்பட்டவர்களாகையால், அவர் களின் விருப்பு வெறுப்பையும் தவிர்க்கமுடியாத நிலையிலே நிறுவனத்துக்குச் சாதகமாகத் தொழில் புரிவதற்குத் தடை கள் காணப்படும்.
(ஈ) ஒவ்வொரு பங்கும் ஒவ்லொரு வாக்குக்கு உரித்துக் கொண்டுள்ள தால் கூடிய பங்குகளைக் கொண்டவர்கள் தமது இஷ்டப்படி, தம் நலனைக்குறித்துக் கம்பனியை நடாத்த முயல்வர்; பொ து ந லன் பாதிக்கப்பட இடமுண்டு.

Page 88
166
வியாபார அமைப்புகள்
IV கூட்டுறவு அமைப்பு
கூட்டுறவு, மனிதன் தோன்றிய கா ல ந் தொட் டு க் காணப்படும் அமைப்பு. தனிப்பட்டு ஒரு தொழிலைச் செய் யாது ஒருவன், பிறருடன் சேர்ந்து செய்வதால் அவன் அடையும் நன்மைகளும், சமூக நலன் களும் விரிவடைவது உண்மையே.
தற்காலப் பொருளாதார அமைப்பில் ஏ தும் ஒரு முறை யிலே கூட்டுறவுத் தன்மையைக் காணலாம். எண்ணற்ற மக்கள் பல்வேறு ஆக்கத்துறைகளிலே ஈடுகொண்டு செல்வத் தைப் பெருக்குகின் றனர். அவர்கள் ஏனையோரின் செயல் களும் கூட்டுறவுத் தன்மை கொண்டன. கார ணிகள் நான்
கும் கூட்டாக்கப்படுவதே ஒரு கூட்டுறவுத் தன்மை.
ஆக்கக் காரணிகள் நான் கும் கூட்டாக்கப்பட்டுச் செல் வம் பெருக் கப்படுவதாயினும், அவைகளுக்கு உரித்தானோர் ஆக்கப்பட்ட செல்வத்தை எம் முறையிற் பங்கீடு செய் து கொள் வதென் பதை யொட்டி ஒற் று  ைம யான முறையிற் தீர்வுக்கு வருவதில்லை. செல்வத்தின் கூடிய பகுதியை நிலச் சுவான் வாடகையாகவும், அதே போன்று, தொழிலாளி கூடிய பகுதியை ஊதிபமாகவும், மூலதனத்துக்குரியவன் கூடிய பகுதியை வட்டியாகவும், அமைப்போன் கூடிய பகு தியைத் தன் முயற்சிக்காகவும் பெற்றுக்கொள்ளப் போட்டி யிடுகின்றனர்.
ஆக்கப்படும் செல் வம் சமயின்மையாகப் பங்கீடு செய் யப்படுவதன் காரணத் தாலே வேலை நிறுத்தங்களும், பூட்டி யவைகளும் ஏற்பட்டு, செல்வப் பெருக்கலிற் சுணக்கங்களும் குறைபாடுகளும் விளை யப்பெற்றுச், சமூக தின்மைகள் நிலவு கின்றன. தற்போதைய ஆக்க, விநியோகத் துறைகளிற் காணப்படும் குறைகளைக் கூட்டுறவு அமைப்பு மூலம் நிவிர்த்தி செய்யும் வழிகள் உண்டு என்று கருதப்படுகின்றது;
கூட்டுறவு மூலம் சமத்துவம் நிறுவப்பட்டு, செல்வப் பெருக்கலிற் பங்கு கொள்வோர், அவரவரின் தொழி லுக் கேற்பத் தகுந்த சன் மானங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப் புண்டு. இந்நிலையிலே, சகல பொருளா தார முயற்சிகளிலும்
கூட்டுறவு அமைப்புக்கு இடமுண்டு என் பது புலனாகின்றது.

வியாபார அமைப்புகள்
167
17. கூட்டுறவு - அதன் வியாக்கியானம்
நடைமுறைப் பேச்சிற் கூட்டுறவு பலர் ஒன்று சேர்ந்து ஏதும் ஒரு செயலில் ஈடுகொள்ளுந் தன்மையைக் குறிக்கின் றது.இவ் வி ள க் க த்  ைத ஏற்றுக்கொள்ளக்கூடுமா கினும் பொருளாதார ரீதியில் அது திருப்தியற்றதாகத் தோன்று கிறது.
பல்வேறு அறிஞர் பல்வேறு முறைகளிலே ''கூட்டுறவு'' என்பதற்குப் பொருள் கொடுத்துள்ளனர். ஹென்றி கல்வெட் (Henry Calvert) என்பவர் கூட்டுறவை ''மானிடர் என்ற ரீதியில், மக்கள் தம் சுய இச்சையுடன், சம உரிமை அடிப் படையில் ஒன்று சேர்ந்து, தம் ( அங்கத்தவர்களின் ) பொரு ளாதார நன்மைகளை அபிவிருத்தி செய்யும் தன்மை'' என்று விளக்கியுள் ளார்.
18. கூட்டுறவின் முக்கிய நோக்கம்
கூட்டுறவு அமைப்பு, முக்கியமாக, நடுவனைத் தவிர்க்கும் நோக்கம் கொண்டு இயங் கும் ஆயத்தன மெனலாம். தொழிற் பிரிவு பெருமளவிற் பிரயோகப்படுத்தப்பட்டு பெருந் தொகையாகப் பொருட்கள் ஆக்கப்பெறும் தற்கால அமைப் பில், நுகர்வோனுக்கும் ஆக்கு வோனுக்கும் நேர்த்தொடர்பு கொள்ளும் வசதிகள் இழக்கப்பட்டு, நடுவரின் முக்கியத்து வம் அதிகரித்துள்ளது. நடுவரின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது விநியோகச் செலவும் அதிகரித்து, நுகர் வோன் அதி கூடிய விலை களைக் கொடுத்தே தனக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட் டுள்ள து.
அதுவல்லாது, நடுவ னின் ஆதிக்கத்துக்குட்படுவதால் ஆக்குவோனும், நுகர்வோனுக்கு நேரடியாகப் பொருட்களை விற்றுப் பெறக்கூடிய இலாபத் தொகையிலும் குறைவான தொகையையே பெற்றுக் கொள்கின்றான். சுருங்கக்கூறின், நடு வனின் சுரண்டலுக்கு நுகர்வோனும், ஆக்குவோனும் ஆளா கின்றனர். இச்சுரண்டற் தன்மையை அகற்றுவதாலே இரு பகுதியினரும் நன்மைகளை அடையலாம் என்பதே இவ் வியக் கத்தின் அடிப்படை நோக்கம்.
அதுவல்லாது, முதலாளித்துவ அமைப்பிற் செல் வந்த ருக்கும் வறிய வர் க ளுக்குமிடையில் நில வும் பொரு ளாதாரச் சமயின்மையை அகற்றுவதற்கும் கூட்டுறவு அமைப்பு வழி -

Page 89
16 8
வியாபார அமைப்புகள்
வகுக்கவல்லது. சமூகப் பொருளாதாரப் பிரச்சினை களைத் தீர்க்கும் நோக்கம் கொண்டே பொதுவுடமைக் கொள்கை கள் ஆராயப்பட்டன. அது போன்று, முதலாளித்துவ அமைப் பாற் பாதிக்கப்பட்ட சமூகங்களிலே கூட்டுறவுக் கொள்கை களும் ஆராயப்பட்டு, ஆங்காங்கு நிலவிய சூழ் நிலைகளுக்கேற்ப ஏதும் ஒரு முறையிற் கூட்டுறவு இயக்கம் இடம் கொண் டது. அதன் காரணத்தினாலே, உலகக் கூட்டுறவு அமைப்பு களில் வேறுபாடுகளைக் காணலாம். சான்றாக, பிரித்தானியா வில் நுகர்வோர் 5 துறையிலேயே கூட்டுறவு இயக்கம் உரு வெடுத்துப் பிரசித்தி கொண்டது. டென்மார்க்கில், விவசா யத்துறையிலே இவ்வியக்கம் இடம்பெற்றது. ஜேர்மனியில், கிராமிய, பட்டின கடன் வசதி அமைப்புகள் கூட்டுறவுத் தன்மை கொண்டன. சுவீடினில் உருவெடுத்த இவ் இயக் கம் பெரும்பாலும் முதலாளித் து வக் கூட்டு அமைப்புகளை அகற்றும் நோக்கம் கொண்டன வாகும். யப்பானில், இவ் இயக்கம் மீன் பிடித்துறையிற் பெரிதும் விரிவடைந்துள்ளது.
19. கூட்டுறவின் சிறப்புத் தன்மைகள்
(அ) மக்கட் சேர்க்கையே யொழிய மூலதனச் சேர்க்கையன்று
முதலாளித்துவ அமைப்பாற் பெரிதும் பாதிக்கப்பட்ட வர்கள் வறிய விவசாயிகளும், தொழிலாளி களுமாவர். அவர்களிடம் மூலதனம் இருக்கப்படாத நிலையிற் கூட் டுறவுக்கு அடிப்படையான அம்சம் மூலதன மல் லாது ஒற்று மையும், நேர்மையும், தொழில் புரியும் ஆர்வமுமெனலாம். அந்நிலையிற் கூட்டுறவு மக்கட் சேர்க்கையேயொழிய மூல தனச் சேர்க்கையன்று.
கம்பனியைப்போன்று கூட்டுறவுச் சங்கமும் ஒரு வர்த் தக அமைப்பாகையால் மூலதனத் தேவை காணப்படுமா கினும், மூலதனத்துக்குரியோன் கம்பனியிலே வகிக்கும் முக் கியத்துவம் போன்று கூட்டுறவு அமைப்பில் அவன் முக்கியத் து வம் வகிப்பதில்லை. கம்பனி அமைப்பில் ஒவ் வொரு பங் கும் ஒரு வாக்குக்கு உரித்தான தன் காரணத்தாற் கூடிய பங் குகளைக் கொண்ட வன் அந் நிறு வ னத் திற் கூடிய முக்கியத்து வம் கொண்டவனாவான். ஆனால், கூட்டுறவில் ஒவ் வொரு அங்கத்தவருக்கும் ஒரு வாக்கு மட்டுமே இருப்பதால் பணம் படைத்த வன் அங் க த் து வம் கொள் வானாகினும் எவ்வித சலு
கைகளுக்கும் உரித் தான வன ல்லன். 1 மற்றும் அங்கத்தவர். களைப்போன்று, அவனும் அந்நிறுவனத்தின் நிர்வாகத்திலே,

வியாபார அமைப்புகள்
169
அவனுடைய ஆற்றலுக்கேற்ப, ஒரு பங்கை ஏற்றுக்கொள் வானே யொழிய எ வ் வி த அதிகாரங்களுக்கும் வாய்ப்புக் கொண்டவனல்லன்.
(ஆ) சமத்துவத் தன்மை
பொதுத்தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் ஒன்றுசேரும் பொ ழு து ஒவ்வொரு அங்கத்தவனும் சமத்துவ அடிப்படையைக் கொண் டே ஒன்று கூடுகின்றானென்பது புல னாகின்றது. அங்கத்தவர்களுக்கிடையில் எவ்வாறான வேறு பாடுகளும் நிலவுவதற்குக் காரண மில்லை. சமத்துவம் என் னும்போது ஒவ்வொரு அங்கத்தவனும், ஒரே அளவு செல் வத்துக்கோ, அன் றித் திறனுக்கோ உரித்துக் கொள்வான் என்பதல்ல. சகல அங்கத்தவர் களுக்கும் ஒரே அளவிலே வாய்ப்புகள் இருக்க வேண் டிய தன்மையையே இங்கு குறிக் கப்படுகின்றது. ஒவ் வொரு வனும் தன் சுய ஆற்றலைக் கொண்டு உயர்ந்த நிலையை அடைவதற்குச் சகல வாய்ப்பு களும் அளிக்கப்பட வேண்டுமென்பது நியாயமே. கூட்டுறவு அமைப்பு அத்தன்மையைக் கொண்டுள்ள தெனக் கருதப்படு கின்றது.
(இ) பொதுப்படையான தன்மை
கூட்டுறவு அமைப்புகள் அங்கத்தவர்களின் நன்மைகளுக் காக நிறுவப்படுவதால் அங்கத் தவரல்லாதவர்களுக்கு நன்மை கள் கிட்டுவது நியாயமாகத் தோன்றாது. சுய நன்மைகளை யொட்டி யே இவ் வமைப்புகள் இயங் கு வ தாயினும், தனிப் பட்ட முறையில் எவரும் நன்மைகளைப் பெறாது. யாபேரும் ஆங்கு நிலவக் கூடிய நன்மைக ளிற் பங்கு பெற்றுக்கொள் ளும் நோக் க த் துடன் அங்கத்துவம் கொள் வதற்கு எவ்வா றான தடைகளும் விதிக்கப்படுவதில் லை; எவரும் அங்கத்து வம் கொள் ளலாம்.
(ஈ) நியாயத்துவத் தன்மை
நீதியான முறையிலே கூட்டுறவு அமைப்புகள் இயங்கு வது அவசியம். இலாபத்திலிருந்து மூலதனத்துக்குரிய பங்கு கொடுபட்ட பின் னர், மீ தி யை அங்கத்தவர்களுக்கிடையே பங்கு செய் தல் வே ண் டும். முத லாளித்துவ சமுதாயத் தில், அவ்வாறான தொகை பங்கு க ளின் உரிமையாளர்களுக்கே
பொ32

Page 90
170
வியாபார அமைப்புகள்
செலுத்தப்படும். அவர்களே, நிறுவன * இலாபத்திற்குக் காரண கர்த்தாவாகவிருப்பதால் மூலதனத் தொகைகளுக் குரிய இலாபம் விலக்கப்பட்ட பின்னர், இலாபத்தின் மிகுதி யையும் அவர்களே பெற்றுக் கொள் கின்றனர். ஆனால், கூட் டுறவு அமைப்பிற் பங்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு இலாபம் பங்கீடு செய்யப் பெறாது அங்கத்தவர் கள் எவ் வாறு தொழிற் தொடர்பு கொண்டார்களோ அதற்கேற்ப அது பங்கீடு செய்யப்படும். இவ்வகைப் பங்கீடு நியாயமான தா கத் தோன்றுகின்றது. கூட்டுறவுக் கடன் சங்கத்திற் கடன் கொண்டவர்களே அவ்வமைப்பின் இலாபத்துக்குரியவர்; விற் பனைச் சங்கத்தின் இலாபத்துக்கு நுகர்வோரே உரித்தான வர்; ஆக்கக் கூட்டுறவுச் சங்கங்களின் இலாபத்திற்குத் தொழிலாளர்களே உரித்தானவர்; வீடு அமைப்புத் துறை யில், வாடகைக்காரர் இலாபத்திற் பங்கு கொள்வர்.
(உ) சன நாயகத் தன்மை
ஒவ்வொரு அங்கத்தினருக்கும் ஒவ்வொரு வாக்கு என் னும் நியதியில் நிர்வாகத்தில் ஆணோ, பெண்ணோ அங்கத்த வர்களாகவிருக்கும் வரைக்கும் சம பங்கு கொள்கின்றனர்.
(ஊ) ஓற்றுமைத் தன்மை
ஒற்றுமையின்றிக் கூட்டுறவு இயக்கம் செயற்படுவது கடி னம். அங்கத்தவர்களிடையே நிலவக் கூடிய சாதி, சமய, அரசியல் வேறுபாடுகள் ஆங்கு இடம் பெறமாட்டா.
(எ) சிக்கனத் தன்மை
அங்கத்தவர்களிடையே சிக்கனத்தை நிறுவுவது கூட்டு றவு அமைப்பின் இன்றியமையாத தன்மை. மூலதன மின்றி எவ்வித நிறுவனமும் இயங்கா து. இங்கும், மூலதனம் தேவைப்படுமாகையால் அங்கத்தவர்களின் சிறிய சேமிப்புக் களைக் கொண் டே அது உருவாக்கப்பட வேண் டிய நியதியில் அங்கத்தவர்களிடம் சிக்கனத்தை ஊக்கு விக்கும் சந்தர்ப்பம் நிலவுகின்றது.

வியாபார அமைப்புகள்
171
(ஏ) மனமார்ந்த ( சுய இச்சை) சேவைத்தன்மை
மூலதன மற்ற நிலையிற் கூட்டுறவு அமைப்புகள் முதலா ளித்துவ அமைப்புகளைப்போன்று திறனுடன் இயங்க வல்ல னவோ என்ற ஐயம் ஏற்படுவது நியாயம். மூல தனம் கொண்டவர்களை அங்கத்தவர்களாக ஏற்றுக்கொள்வ தால் ஓரளவிற்கு அது சம்பந்தமான குறைபாடு நிவிர்த்தி செய் யப்படுமா கினும், கிராமியப் பகு திகளிலே மூலதனத்தைக் கூடுதலாகக் கொண்டுள்ளோர் இல்லாதிருக்கும் காரணமாக, அங்கு நிறுவப்படும் அமைப்புகள் மனமார்ந்த சே வை அடிப் படையைக் கொண்டே பெரிதும் இயங்குகின்றன. மூலதன மற்ற நிலையில் ஊழியர்களை நியமிப்பது கடினம்.
(ஐ) சுதந்திரத் தன்மை ( வற்புறுத்தலற்ற தன்மை )
கூட்டுறவு அ ைம ப் பு க ளி ல் அங்கத்தவர்களாகவிருப் போர் எவ் வகையான வற்புறுத்தலுக்கும் ஆளாகமாட்
அவர் களுக்குப் போதிய சுதந்திரம் வழங்கப்பட்டுள் ளது. " பொது மக்கள் அங்கத்தவர்களாக வேண்டுமென்ற நிய தியோ, அன்றி அங்கத் து வம் கொண்டவர்கள் சங்கங் களில் இருந்து விலகாது தடைப்படும் நியதிகளோ காண்பி தற்கில்லை. வியாபார நடவடிக்கைகளிற் பங்கு கொள்ள வேண்டும் என்ற வற்புறுத்தலிற்கும் அங்கத்தவர்கள் ஆளாக மாட்டார். எவரும் தம் இஷ்டப்படி, ஆனால், சங்கத்துக்கு
முரண்பாடல் லாத முயற்சிகளில் ஈடுகொள் ளலாம்.
(ஓ) பகிரங்கத் தன்மை
கூட்டுறவு அமைப்புகளின் நடவடிக்கைகள் யாவும் பகி ரங்கமான வை. இலாப, கடன் சம்பந்தமான தகவல் கள் யாவும் பகிரங்கமாக வேண்டும் என்னும் நியதியில் ஒவ் வொரு நிறுவனத்தின் செயல் களும் அங்கத்தவர்களல்லாத பொது மக்களும் அறிவு கொள்வ தால் அதன் தொழிற்றுறை யில் எ த் தூரம் வெற்றி கிட்டியுள் ள தென் பதை உணர முடி கின்ற து. க அதற் கேற்ப, அங்கத் த வர் களின் எண்ணிக்கையும் அதன் தொழிற்றுறையில் பங்குகொள் ளுந் தன்மையும் மாற் றங்கொள்ளும்.

Page 91
172
வியாபார அமைப்புகள்
20,
கூட்டுறவு, முதலாளித்துவ அமைப்புகளுக்குள்ள
வேற்றுமைகள்
கூட்டுறவு அமைப்பு முதலாளித்துவ அமைப்பு
(i) நோக்கம்
அங்கத்தவர்களின் பங் க ா ளர்களின் நலன்களையும் அவர், இலாபத்தை அதிக களின் வாழ்க்கைத்ரிக்கும் நோக்குடன் தரத்தையும் அதிக வழங்கப்படும் பொரு ரிக்கும் நோக்குடன் ளாதாரச் சே  ைவ
திறமையான பொ ருகள். ளாதாரச் சேவை கள்.
(ii) அமைப்பின் தனிப்பட்ட நபர் பணம்.
அடிப்படைகள்.
(iii) அங்கத்து
திறந்த அங்கத்து கட்டுப்பாடில்லாத வம் வம்; அங்கத்தவர் பங்குகள் விற்பனை கள் கொள்ளக்கூடிய அமைப்பு; ஆனால், பங்குகளுக்கு வரை அநேக நிறுவனங் யறை.
களில் அங்கத்துவம் கட்டுப்பாடு கொண் டுள்ளது.
(iv) நிர்வாகம் சன நாயக அமைப்பு. சொற்ப மக்கள்
ஒவ் வொரு அங்கத் ஆட்சி அமைப்பு. பிர த வ னு க் கு ம் ஒரு தி நிதி மூலம் வாக்கு வாக்கு. பிரதிநிதி ரிமை பயன்படுத்தப் மூலம் (Proxy ) வாக் படும். குரிமை பயன் கொள் ளாது போகும் தன்
மை.
(v) தொழிற்
அங்கத் த வர் களின் ப ங் க ா ளர் க ளி ன் தன்மை ( நு க ர்  ேவ ா ரி ன் ) நலனைக் குறித்தே
நலத்தை யொட்டித் தொழில் செய்யப் தொழில் நடாத்தப் படும். படும்.

வியாபார அமைப்புகள்
173
-----
கூட்டுறவு அமைப்பு
முதலாளித்துவ அமைப்பு
(vi) ஆதரவு
அங்கத்தவர் களிடம் வியாபார நோக் மிரு ந் து ம் - சில கம் கொண்ட எவர் சந்தர்ப்பங்களிலே, களிடமிருந்தும் ஆத அங்கத்தவர்களல்லாரவு நாடப்படும். தவர்களிடமிருந் து ம் நாடப்படும்.
(vi1) இலாபம் / இலாபம், ஆதரவுக், இலாபம் , பங்குக சேமிப்புகேற்பப் பங்கீடு செய்ளுக்கு ஏற்பப் பங்
யப்படும். பங் கீட்டுகீடு செய்யப்படும். இலாபம் து பங்குகள் பங்கீடுகளில் வரை சம்பந்தமாக வரையறை இல்லாத கார யறை கொண்டுள்ணத்தாற் செல்வம்
பங்காளர் களுக்கிடை (ள து.
யிலே ஒன்று சேர்க் கப்படுகின்றது.
21. கூட்டுறவு அமைப்புகளின் பாகுபாடுகள்
தொடக்கத்திலே நிறுவப்பட்ட கூட்டுறவு அமைப்பு நுகர்வோர் சங்கமாகும். றோச்டேலில் (Rochdale) 28 கம் பளித் துணி நெசவாளர் ஓர் ஆலையை நிறுவுவதற்கு எடுத்த வெற்றி யற்ற ஆயத்தனங்களே தற்கால நுகர்வோர் அமைப் புக்கு அடி கோலிற்று. ரோட்லேனில் (Toadlane) அவர்கள் ஒரு விநியோக நிறுவனத்தை ஆரம் பித்த பொழுது அவர் களின் முழுநோக்கமும் ஏழை மக்களுக்கு அடிப்படையான கம்பளித் துணித் தேவைகளை ஆகக் குறைந்த செலவிலே பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதே. எனவே, நுகர் வோர் சங்கமே முதன் முதலாக இடம் பெற்றது. பின்னர், ஆக்குவோரும் தாம் ஆக்கிய பொருட்களைத் தமது நுகர் வுக்கு மட்டுமல்லாது, சந்தையில் பரிவர்த்தனைக்குக் கொணர்ந்த பொழுது ஆக்கத் துறையிலும் கூட்டுறவு இடம் கொண்டது. காலப்போக்கில், விவசாயத் துறையிலும் கூட் டுறவு அமைப்புகள் செயற்படத் தொடங்கின. அவைகளின் நோக்கங்களையும், தன்மைகளையும் கொண்டு கீழ்க்காணும் நான் கு பிரிவுகளுக்குள் அவை யாவற்றினை யும் உள்ளடக்க
லாம்,

Page 92
174
வியாபார அமைப்புகள்
(i) அங்கத்தவர்களின் நேர்ப் பொருளாதார நலன் களைக் குறிக்கும் பாகு படுகள் - ஆக்குவோர், நுகர்வோரின் சங்கங் க ள்.
(i) அமைப்புகளின் பொருளா தாரத் தொழிற் தன்மை களைக் கொண் டுள் ள பாகுபாடுகள் - ஆக்கல், பரப்பல், வழங் கல், கடன் வசதி கொடுத்தல் போன்ற தொழில்கள்.
(iii) அமைப்புகள் நிறுவப்பட்டிருக்கும் தலத் தன்மை யைக் கொண்ட பாகுபாடுகள் - கிராமம், பட்டின ம்.
(iv) இலாபப் பங்கீட்டுப் பிரகாரம் நிலவும் பாகுபாடு கள் - நுகர்வோர் சங்கங்களில் இலாபம் நுகர்வோருக்கும்; ஆக்கச் சங்கங்களில், தொழிலாளிகளுக்கும்; வீட்டமைப்புச் சங்கங்களில், வாடகைக் காரர்களுக்கும் என்று இலாபம் பங் கீடு செய்யப்படும்.
22. கூட்டுறவு - நன்மைகள்
கூட்டுறவு இயக்கத்தை நோக்கும்போது பெரும்பாலும் நுகர்வோர் அமைப்புகளையே நாம் கருதுகின்றோம். இவ் வமைப்புகள் மக்களின் நானாவித நுகர்ச்சித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வழிவகைகளைக் கொண்டும், ஆக்க அமைப் புக்கு அடிப்படை வசதிகளை வழங்கும் தன்மைகளைக் கொண் டும், உலக பூராகவும் பரம்பியுள்ளன. இவைகளின் நன்மை களை க் கீழ்க்காணும் முறைகளிற் கணிக்கலாம்.
(i) அங்கத்தவர்கள் எத்தொகையில் நுகர் பொருட்களைக் கொள் வன வு செய்கின்றனரோ, அதற்கேற்ப அவர்களுக்குச் சங்கத்தின் இலாபத்தில் ஒரு பங்கு கொடுபடுவதால் செல்வம் ச ம மான முறையிற் பரம்பல் செய்யப்படும் வசதிகள் நிலவு கின் றன்.
(ii) சமூக திருப்தியை நோக்கிப் பொருட்கள் ஆக்கப்பட வேண்டுமென்றும், தனிப்பட்ட சிலரின் செல்வ வளர்ச்சிக்கு ஏதுவாக ஆக்கம் ஏற்படக்கூடாதென்றும் வற்புறுத்தப்படுவ தால். பொருட்கள் பரிவர்த்தனைக்கல்லாது பாவனைக்கே ஆக் கப்படுகின்றன. இலாப நோக்கம் மறைந்து, சமூக சேவை இடம் பெறு கின் றது.
(iii) குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்' பாகவிருக்கும் போது, அவர்கள்  ெகா ள் வ ன வு செய்யுந்

வியாபார அமைப்புகள்
175
தொகை அதிகரிப்பாகவிருக்கும். அதற்கேற்ப, இலாபம் அவர் களுக்கே திருப்பப்படுமாகையால் அவர்களின் சேமிப்பு அதி கரிப்புக் கொள்ளும்.
(iv) நடுவர் அமைப்பு விலக்கப்பட்டும், விளம்பரம், தரப் பிரிவு, முத்திரைச் சாற்றல் (Labelling ), நாடு சுற்றும் விற் பனை யாளன் போன்ற தேவையற்ற அமைப்புகளைத் தவிர்ப் பதால், சிக்கலற்ற விநியோக அமைப்பு நிலவுகின்றது.
(v) நுகர்வோரின் கேள்வி அமைப்புத் தளம் பமற்றதன் கார ணத்தாற் கேள்விக்கும் வழங்கலுக்கு மிடையில் சமநிலை நிலவு வ தற்கு ஏது வாகவிருக்கின்றது. உத்தேச வியாபாரம் இடம் பெறா து.
(vi) கூட்டுறவு அமைப்பில் நிர்வாகத்தினருக்கும் தொழி லா ளிக்கும் பெரு மளவு நேர்த்தொடர்பு இருப்பதால் முதலா ளித்துவ அமைப்பிற் காணப்படும் வகுப்புப் போராட்டம் இடம்பெறுவதில்லை. ஆக்க விளைவை அதிகரிக்கும் வாய்ப்பு கள் அதிகரிக்கின்றன.
(vii) அங்கத்தவர்களுக்கு நுகர் சங்கங்கள் கடன் வசதி களை அளிக்காத தன்மையில் வருமானத்திற்கேற்பச் செலவு செய்யும் பழக்கம் மக்களிடம் நிறுவப்படுகின்றது.
23. கூட்டுறவு - தீமைகள்
கூட்டுறவு அமைப்புப் பொருளாதாரத் துறையி லன்றிச் சமூகத் துறையிலும் நன்மைகளை வழங்குமாயினும், தற்கால சமூக அமைப்பிற் காணப்படும் ஏனைய குறைபாடுகளைத் தீர்க்க வல்ல தென் பதல்ல. மனிதரிடையில் நிலவும் ஏனைய குறைபாடுகளும் கூட்டுறவு இயக்கத்தில் அவர் கள் சேர்ந்து கொள் வதால் நிவிர்த்தி கொள்கின்றன என்றும் சொல்வதற் கில்லை. கூட்டுறவு அமைப்பிற் காணப்படும் குறைபாடுகளைக் கீழ்க்காணும் முறைகளிற் கணிக்கலாம்.
(i) கூட்டுறவு அமைப்புகள் இரு வகையாகப் பாதிக்கப்படு கின்றன. (அ) படிப்பறிவில்லாத அங்கத்தினர் அதிகமாக விருப்பின் ; (ஆ ) சிரத்தையற்ற அங்கத்தினர் அதிகமாக விருப்பின். கிரா மிகப்பகுதிகளில் பெரும்பாலான மக்கள் படிப்பறிவுக் குறைவானவர்களாவர். தா பன அங்கத்தினரின்

Page 93
176
வியாபார அமைப்புகள்
எண்ணிக்கை பெரு மளவாகவிருப்பின் கூடிய பங்கினர் சிரத்தை யற்றவர்களாக விருப்பர். இவ்விரு நிலைகளிலும் தாபன நிர் வாகம் சிலரின் கைகளிலேயே காணப்படும். இத் தன்மை, கூட்டுறவுக் கொள்கைக்கு முரண்பாடான து. நிர்வாகக் கட் டுப்பாட்டை அங்கத்தினருக்கிடையிற் பரப்பும் நோக்கத் துடன் பிரதி நிதி அமைப்புக் கைக்கொள்ளப்படுகின்றது. எனினும், அது திருப்திகரமான பலன் களை அளிக்கின்றது என்பதல்ல.
(ii) கூட்டுறவு அமைப்பில் அங்கத்தினர் கூடுதலான இல வச சேவை செய்யவேண்டியிருக்கின்றது. ஓய்வு நேரம் கொண் டுள்ளவர்களே அவ்வாறு சேவை செய்ய முன் வருவர். எனி னும், அச்சேவையாற் பெறக்கூடிய நன்மை பணத்தில் ஒரு சிறிய தொகைச் சேமிப்பாகின், அதற்குச் சம்மதம் கொள் வோர் குறைவானவரே. சில வேளைகளில், (முக்கியமாகக் கைத்தொழிலில் அபிவிருத்தி கொண்ட நாடுகளில்), தொழி லாளி ஏதும் சிறிய தொகையைச் சேமிப்பானாகின், அதைக் கொண்டு கம்பனிப் பங்கு களைப் பெற்று அதாற் கூடிய இலா பத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கம் கொள்வான். கூட்டுறவுச் சங்கங்களில் முதலீடு செய்யும் பொழுது பெறும் பணப்பலாபலன்கள் குறைவாகவிருக்கும் காரணத்தால் அங்கு
முதலீடு குறைவடையும்.
(iii) மூலதனத் தொகை அதி குறைவா கையால் நுகர்வோ ருக்குத் தேவையான சேவை களைச் சங்கங்கள் அளிக் கு ந் தன்மை குறைவாகக் காணப்படு கின்றது.
(iv) சில சங்கங்கள் அங்கத்தினருக்கு அவர்களின் பங்கு களாற் பெறப்பட்ட பணத் தொகைக்கு மேலதிகக் கடன் வசதிகளை அளித்துப் பின் னர் பண இடைசல்களுக்குட்படுவ துண்டு. கம்பனி அமைப்பிலே அத்தகைய நிலைமை ஏற்படுவ தில்லை.
(v) சில் லறைக் கூட்டுறவுச் சங் கங் கள் மொத்தச் சங்கங் களிலிருந்து தம் பொருட்களைக் கொள் வனவு செய்வ தால், (சில வேளைகளில் கடன் வசதிகளுக்காக), வெளிச் சந்தையிற் குறைந்த விலை களில் கொள்வனவு செய்யும் வாய்ப்பை அவை இழக்கின்றன.

வியாபார அமைப்புகள்
177
(vi) சங்கங்கள் பிழையான இடத்திலே நிறுவப்பட்டும், விற்பனை செய்ய முடியாத பொருட்களை அவை கொள்வன வு செய் தும், தம் மூலதனத்தின் கூடிய பங்கினை விலையுயர்ந்த தளபாடங்களிற் செலவு செய் தும் பணச்சிக்கல்களுக்கு உட் பட்டு, ஈற்றில் பொது மக்களின் நம் பிக்கையை இழக்கும் நிலையை எய்வதும் உண்டு.
(vi) சுயேச்சையாக இயங்கும் சங்கங்கள் எவ்வகையான பொதுக் கோட்பாடுகளுக்கும் அடங்குவதில்லை ; சனநாயக அமைப்பு நிலவுவதற்கு இடைசல் கள் காணப்படுகின்றன.
(viii) சங்கங்கள் ஆரம்பமாகும் பொழுது அவற்றின் நோக் கம், தொழிற் பாகுபாடுகள் சம்பந்தமாக அங்கத்தினர்கள் தகுந்த முறைகளில் அறிந்து கொள்ளாத நிலையில் கால ஓட் டத்துடன் இடைசல் கள் உண்டா கு வ தற்கு ஏ துவாகின்றது.
(ix) சில தாபனங்கள் வளர்ச்சிகொள்ளும் வாய்ப்பைக் கொண்டிருப்பினும் சட்டக் காரணங்களால் வளர்ச்சி கொள் ளாது தடைப்படுகின் றன. கம்பனி அமைப்பில் கிளைத்தாப னங்கள் நிறுவப்பட்டுத் தாபன வளர்ச்சி ஏற்படுகின்றது.
(x) முதலாளி வர்க்கத்தினரும் கூட்டுறவு அமைப்பின் நிர்வாகத்தில் அங்கத்தவர்கள் என்னும் முறையில் இடம் கொள் வாராகின், தம் சுய நலன் களைக் கருதிச் சேவைகளை ஏனை ய அங்கத்தவர்களுக்குப் பாதகமாக்கித் தாபனத்தைப் பண நட்டத்துக்குள் ளாக்கு வ துமல்லாது, இயக்கத்துக்கும்
கேடுதலான விளைவை ஏற்படுத்தக்கூடும்.
24. இலங்கையில் கூட்டுறவு இயக்கம்
இலங்கையில் கூட்டுறவு அமைப்பு உத்தியோக பூர்வ மாக 1911-ல் இடம் கொண்டது. முதன் முதலாக ஐக்கிய நாணயச் சங்கங்களே ஆரம்பிக்கப்பட்டன. முதற் சங்கம் 1912-ல் பதிவு பெற்றது. 1926 வரைக்கும் இவ்வியக்கத்தின் வளர்ச்சியில் எவ்வித விசேட அம்சங்களும் காணப்படவில்லை. 1921-ல் வகுக்கப்பட்ட புதிய சட்டப் பிரகாரம் கடன் கொ டுக்கா த சங்கங்களும் பதிவு செய்யப்பட்டன.
ஆரம்பத்திலிருந்து விவசாய இலாகாவின் ஒரு கிளையாக இயங்கி வந்த கூட்டுறவு நிர் வாக அமைப்பு, 1930 க்குப் பின் னர் ஒரு தனி இலாகா வாக இயங்கி வருகின்றது.
பொ=23

Page 94
178
வியாபார அமைப்புகள்
1920. காட்டு பல துறை களிற் கூட்டுறவு இய க கம் 19 ரேடுள்ள தைக் கவனிக்கலாம். முதற் கூட்டுறவு "அய' வ கி 1929 ல் யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப் பட்டு அதல் பின்னர் வங்கிகள் கொழும்பிலும் (1930) கண்டி
14 ° *1) ஆங்காங் கு பதி வு கொண்டு, தமக்குத் தேவை '9' வே புகளை இடைசல் களின்றிப் பெற்றுக் கடன் வசதி
4 அவசித் த வர் களுக்கு 4 வழங்கி வந்தன. இவை போன் நல்லா வே று சி) றிய வங்கிகளும் பல இடங்களில் நிறுவப் படடு அங், த் து வ சங் கங்களுக் குப் பண உதவி அளிப்ப ைேதய முக்கிய தொழிலாகக் கொண்டு இயங் கின.
4 33 0 ---1942 கால இடையில் வரையறுக்கப்பட்ட கூட் டுற வு க கடன் சங்கங்களும் (பட்டின வங்கிகள் ) கூட்டுறவு நா ண ய ச சங்கங்களும் உருவாகின. பட்டின வங்கிகள் பெரு ம பா இ ம் விவ சா யமல்லாத ஏனைய துறைகளின் பணத் தேவை கள ப் பூர்த்தி செய்யும் நோக்குடையன வாகும். 43 44 ல் இவ்வகையான 100 அமைப்புகள் 4, 479 அங்கத் த
கே பி ர ண டு இயங்கின. அநேக சிறு வியாபாரி கள் இவ் வங் கிக ரிெல் அங்கத்துவம் கொண் டிருந்தனர்.
கூட்டுறவு நாண யச் சங்கங்கள் அங்கத்தவர்களிடையே சே மிப்புப் பழக்கத்தை நிறுவும் நோக்கம் கொண்டன வாக விள ங் கின. பெரும் சங்கங்கள் அரசாங்க ஊழியர்களின் அங் "உ அ ப உ துடன் நிறுவப்பட்டு அவற்றின் முயற்சிகள் வெற்றி கர மா குவ தற் கு அரசாங் க ஒ த் து ழைப்பும் காணப்பட்ட து. 434 4 ல் அவ் வ ைகச் சங்கங்கள் 15, 661 அங்கத் த வர் களை க் கொ ண் டிருந்தன. 1926-ல் ஏனைய கூட்டுறவுச் சங்கங்களின்
கே • 15. ஆனால், 1942 - ல் அவற்றின் எண் ணிக்கை
ஆக அதிகரித்து, 91,983 அங்கத்தினர்களைக் கொண்ட அமைப்பாகிற்று.
திரகை
20. நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்கள் (சங் கக் கடைகள் )
1944 - ) உணவுக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. - யுத்த கால நிலமையால் அநேக உணவுப் பொருட்கள் அருந்த லா யி ன • கிடைக்கப்பெறும் பொருட் களை நீ தியான முறையில் வி நியோ க ம் செய்வ தற்குக் கூட்டுறவு அமைப்பே தகுந்த தொ" " கருதப்பட்டு நுகர்வோர் சங் கங்கள் இடங் கொ .ன்
- * -ல் 38 சங் கங் களும், 17, 500 அங்கத்தினர்களும்
-- அ 3 மப்பு ' 944 - 2, 4 ( ! ச ங் ங் களும், 1,010, 575 * * * * * 36 பேர் ய டுகா... ட அ ல. .. ப்பா க மா றி ற் று.
மகா பசே) L

வியாபார அமைப்புகள்
179
யுத்தம் முடிந்த பின்னர் நு கர்வோர் இயக்கத்தைப்
• பலப்படுத்தும் நோக்குடன் திறனற்ற சங்கங்களின் பதிவு ரத்துச் செய்யப்பட்டு அவற்றின் பொறுப்புகள் மறு சங்கங் களுக்கு மாற்றப்பட்டன. சில சந்தர்ப்பங்களிலே, மொத்த விற்பனைக் கூட்டு சமாசங் க ள் ரத்துச் செய்யப்பட சங்கங் களின் வியாபாரத் தொழிலையும் ஏற்று நடாத்தின.
1970-ல், 7380 நுகர்வோர் சங் கங் கள் பதிவு கொண்டி ரு ந்தன. . இவ ர்றில், அநேகம் செயலற்றும், நட்டத் துடன் இயங்குவன வாகவு ம் க ணிக்கப்பட்ட ன .
26. விவசாயக் கூட்டுறவுகள்
1942 -ல், 11 விவசாயப் பொருள் விற்பனைச் சங்கங்கள் பதிவு கொண்டிரு ந்தன. இவை களில், யாழ்ப்பாண மலை யாளம் புகையிலை உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் முக் கியமான தெனலாம். இவைகளின் பொருட்களைப் பெரும்பா
லும் அரசாங்க விற்பனை இலாகா கொ ள் வன வு செய்தது .
1947-ல் கூட்டுறவு விவசாய உற்பத்தி விற்பனைச் சங் கங்கள் (CAPS) நிறு வ ட பட்டு, அவ் வமைப்புகளுடாக வி வ சாயி களுக்குக் கடன் கொடுத்தும் ; விதை, உரம், இர சா ய னப் பொருட்கள் ஆகியன வழங்கல் செய்து ம் ; ஆக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் வசதிகளை வழங்கியும் நாட் டின் உணவு உற்பத்தியை அதிகரிக்க . அரசாங் கம் நோக்கம் கொண் டது. 1948-ல், 4 47 ஆகவிருந்த இச் சங் கங் கள் 1957-ல், 955 ஆக அதிகரித்தன. உத்தர வா தவிலை அமைப் புக்குரிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய் த சங்கங்க எல்லா து, மரக்கறி, தேங்காய், புகையிலை போன்ற மற்றும் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்த சங்கங் களும் பதிவு செய்யப்பட்டிருந்தன.
27. மீன் பிடிக் கூட்டுறவுகள்
மீன் பிடித்துறையிற் காணப்படும் கூட்டுறவு அமைப்பும் யுத்த காலத்திலேயே உரு வாயிற்று. உற்பத்தியைப் பெருக்கு வ தற்கு மீன வர்களுக்கு மீன் பிடி இலாகா மூலம் வழங்கப் பட்ட நிதி உதவி முறைகள் திருப்தி கர மற்ற தாகத் தோன்றிய தாற் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமே அவ் வாறான பண உதவி கள் கொடுபட வேண்டும் என்றும், உற்பத்தியான மீன் பொருட்களை விற்பனை செய்வதற்கு மீன் பிடி இலாகா உதவி

Page 95
180
வியாபார அமைப்புகள்
செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதைக் கொண்டு, 1945-ல், 30 சங்கங்கள் நிறுவப்பட்டன வாகினும் அத்துறையில் நிலவிய குறைபாடுகளின் காரணத்தால் வளர்ச்சியேற்படவில்லை. 1950 அளவில் மீண்டும் அத் துறை யில் ஆர்வம் ஏற் பட்டுப் பெருமளவு முயற்சிகளைக் காணக் கூடியதாயிற்று. 1970-ல் 284 மீன்பிடி கூட்டுறவுச் சங்கங் கள் பதிவு கொண்டிருந்தனவாயினும் 178 (62 • 7%) செயற் படாதனவாகவும் 19 (17 • 9%) நட்டத்துடன் இயங் கு வ தாக வும் கணிக்கப்பட்டன.
1952-ல் இலங்கைக் கூட்டுறவு மீன் விற்பனை கூட்டுச் சமாசம் தா பிக்கப்பட்டது. ஆனால், 1964-ல் நிறுவப்பட்ட இலங்கை மீன் பிடிக் கூட்டுத்தாபனம் அதன் பெரும்பாலான தொழில்களை ஏற்றுக் கொண்டதனால் அவ் வமைப்பின் முக்கி யத்துவம் குறைவடைந்துள் ள து.
28. சிறு தொழிற்றுறைக் கூட்டுறவுகள்
யுத்தத்துக்கு முன்னர் மக்களுக்குப் பயிற்சியளிக்கும் நோக்குடன் பல நெசவு நிலையங்கள் நிறுவப்பட்டன. இவை யுத்த காலத்திலே துணிகளுக்கு ஏற்பட்ட அருந்தற் தன்மை யைக் கொண்டு தகுந்த பிரயோசனத்துக்குள்ளாக்கப்பட்டன. அது போன்ற நிறுவனங்களைத் தாபிப்பதற்கு மேலும் வசதி கள் அளிக்கப்பட்டன. கைத்தறி நிலையங்கள் கூட்டுறவு நெசவு நிலையங்களாக மாற்றி அமைக்கப்பட்டு, நிதி உதவி யுடனும், மற்றும் தொழில் நுட்ப ஆலோசக வசதிகளுடனும் அந்நிறுவனங்கள் பெரி தும் முன்னேற்றங் கொண்டன. 1970-ல், 533 நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களும், மற்றும் துறைகளில், அதே வருடத்தில் 696 சங்கங்களும் பதிவு செய் யப்பட்டிருந்தன. இம் மொத்தத் தொகையில் 563 (45 • 8%) செயற்படாதனவாகவும், 228 (34%) நட்டத்துடன் இயங் குவதாகவும் கணிக்கப்பட்டன.
29. கூட்டுறவு வங்கிகள்
நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங் களுக்குத் தேவைப்பட்ட பணங்கள் இயக்கத்தினூடாகவே பெறப்பட்டன. நுகர்வோர் சங்கங்களின் அபிவிருத்தி கூட்டுறவு வங்கிகளுக்கும் அதிகரிப் பான வியாபாரத்தை அளித்தது. 1959 அள வி ல் ஏழு கூட் டுறவு மாகாண வங்கிகளும், இரண்டு கூட்டுறவு வங்கி ச மா சங்களும் நிறுவப்பட்டிருந்தன. 1949 -ல், நிறுவப்பட்ட இலங்

வியாபார அமைப்புகள்
181
கைக் கூட்டுறவு மத்திய வங்கி, கூட்டுறவு இயக்கத்துக்குத் தாய் அமைப்பாகித் தன்னுடன் மாகாணக் கூட்டுறவு வங்கி களும் முதற் சங்கங்களும் பங்குகள் வைத்துக் கொள்ளும் வாய்ப்பை அளித்தது. அது ஓர் வர்த்தக வங்கியெனவும் கருதப்பட்டது.
30. பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள்
ஒரே கிராமத்தில் அநேக கூட்டுறவுச் சங்கங்கள் தனிப் பட்ட முயற்சிகளில் ஈடுகொள்ளாது, ஒரே சங்கம் பல முயற்சி களில் ஈடுகொள்வது பல வகையான நன்மைகளைப் பயக்கும் என்ற அபிப்பிராயம் பலநோக்குக் கூட்டுறவு அமைப்புகள் நிறு வப்படுவதற்கு வழிவகுத்தது. பெரும்பாலும், கூட்டுறவு விவ சாய உற்பத்தியாளர் சங்கங் களைக் கொண்டே இப் புதிய நிறுவன அமைப்புகள் உருவாகின.
இப்புதிய நிறுவன அமைப்புகள் நுகர்வோருக்குரிய சேவை களை வழங்குவதுடன், விவசாயக் கடன் வசதிகளையும், விற் பனை வசதிகளையும், மேலும் வசதிக்கேற்ப, கிராம முயற்சி களுக்கு உழைப்பு வழங்கல் வ ச தி க ளை யு ம் மேற்கொள்ள வேண்டும் என்று கருதப்பட்டது. 1960-ல், 4, 741 பல நோக்குச் சங்கங்கள் நிறுவப்பட்டிருந்தன. 1965-ல் அவை களின் எண்ணிக்கை 5053 ஆகும்.
1970-ல், 5074 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் பதிவு கொண்டிருந்தனவாயினும், அநேகம் செயற்கொள் ளாது காணப்பட்டன. நோக்கங் க ளுக்கேற்ப கீழ்க்காணும் தன்மைகளில் அவை பகுக்கப்படுகின்றன.
இரண்டு, அன்றிக்கூடிய தொழில் களைப் புரியும் சங்
கங்கள் 2829 நுகர் சேவைகளை மட்டும் வழங்கும் சங்கங்கள்
987 விவசாயத் துறைச் சேவைகளை மட்டும் வழங்கும்
சங்கங்கள் - 493 மற்றும் தனித்தொழில் களில் ஈடு கொண்டுள் ள
சங் கங் கள் செயலற்றவை
760 5074

Page 96
182
வியாபார அமைப்புகள்
இலைகளல் லா, கூட்டுறவுச் சங்க சமாசங்களின தும் விவ சாய உற்பத்தி, விற்பனைச் சங் கங்களின தும் விபரங்கள் பின் வருமாறு:-
47 5 154
கூட்டுறவுச் சங்க சமாசங் கள், இயங்கு ப ைவ கூட்டுறவுச் சங்க சமாசங்கள், செயலற்றவை விவசாய உற்பத்தி, விற்பனைச் சங்கங்கள் இயங்
குபவை விவசாய உற்பத்தி, விற் பனைச் சங் கங்கள் செ ய
லற் றவை
- 46
69
744
31. கூட்டுறவு மொத்த விற்பனைத் தாபனம் ( C, W. E. )
கூட்டுறவு இலாகாவின் ஒரு கிளையாக 1943-ல் கூட்டு றவு மொத்த விற்பனைத் தாபனம் நிறுவப்பட்டு நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தேவை யான பொருட்களை வழங் குவதற்கு வசதி அளிக்கப்பட்டது. அத் தாபனம், நான் கு வருடங்களுக்குப் பின்னர், ஒரு கூட்டுத்தாபன மாக மாற் றங்கொண்டு பிற இடங்களிலே வழங்கல் நிலையங்களைத் தாபித்து , அங்கத்துவ நுகர்வோர் சங்கங்களுக்குப் பொருட் களை வழங்கும் முயற்சியில் ஈடு கொண்டது. ஆனால், ஒவ் வொரு வட்டாரத்திலும் காணப்பட்ட நுகர்வோர் சங்கங் கள் இணைப்புக்கொண்டு, பெருந்த னி நிறுவனங்களாக (கூட் டுறவு சங்கச் சமாசங் களாக , மாற்றங் கொண்டதன் பேரால்; மொத்த விற்பனை த் தாபனத்தின் கிளை நிலை யங்கள் மறைந்து, அவற்றினிடத்தில் மொத்த விற்பனைக் கூட்டுச் சமாச நிறு வனங்கள் (Co-operative Wholesale Unions) உருவாகின. இவை யாவற்றிற்கும் மொத்த விற்பனைத்தாபனம் பொருட்களை வழங்கி வந்தது.
1957-ல் இத்தாபன அமைப்பில் வேறும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஆரம்பத்திலே அதன் முயற்சிகள் யாவும் பிரத் தியேகமாகக் கூட்டுறவு இயக்கத்துடன் தொடர்பு கொண் டன வாகும். ஆனால், 1957-ல் ஏற்பட்ட சட்ட மாற்றத் தினால் அது எல்லாப் பொருட்களையும் இறக்குமதி, ஏற்று ம தி செய்யவும், மொத்த-சில்லறை வியாபாரங்களிலே ஈடுகொள் ளவும் உத்தரவாதங்கொண்டதாயிற்று.

வியாபார அமைப்புகள்
183
கூட்டுறவு மொத்த விற்பனைத்தாபனம் ஓர் அரசாங்க வர்த்தக அமைப்பாக மாற்றங் கொண்டு, கூட்டுறவுத்துறை யின் தேவைகளை நிவிர்த்தி செய் வது மல்லாது, நாடு பூராக வும், அரசாங்கத்தின் சார்பாக, வழங்கற் பொறுப்பையும், விலைவாசி மட்டங்க ளைச் சரிவர வைத்துக் கொள் ளும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ள தெனலாம்.
1963-ல் அரசாங்க உத்தரவின் பிரகாரம் நாடு பூரா வும், அது பல சில்லறை வியாபார நிலயங்களை நிறுவி, சில் ல றைக் கூட்டுறவுக் கடைகளுடன் ச மனற்ற போட்டியில் ஈடுகொண்டுள்ள து, மேலும், தனியார் வர்த்தகத் துறை யுடன் பங்காளியாகச் சேர்ந்து இரு ஏற்றுமதி, இறக்குமதிக் கம்பனிகளை நிறுவிக்கொண்டது – சலுசலா (Salusala) ஜவுளி இ ற க் கு ம தி க் கு ம், கொன் சொலி டேற்றட் எக்ஸ்போற்ஸ் (Consolidated Exports ) ஏற்றுமதிக்கும். இவ்விரு நிறுவனங் களி லும் கூட்டுறவு மொத்தத் தாபனம் கூடிய தொகைப் பங்குகளைக் கொ ண டுள்ளது. 1969-ல் விதிக்கப்பட்ட சட்டத் தின்படி கூட்டுறவு மொத்த விற்பனைத் தாபனம், அமைச்சின் அங்கீகாரத்துடன், எத்துறைகளிலும் ஈடு கொள் ளும் உரிமை யைப் பெற்றுள்ள து
32. மக்கள் வங்கிகள்
கூட்டுறவு வங்கி அமைப்புக் கூட்டுறவு இயக்கத்துக்கு இன் றி யமையாதெனப் பெரிதும் கருதப்பட்ட தால், 1956-ல் '' கூட்டுறவு அபிவிருத்தி வங்கி ”' எ ன் ற ஓர் அமைப்பை உரு வாக்குவதற்கு அரசாங்க வட்டாரத்தில் அபிப்பிராயம் நில வியது. அவ்வங்கி, ஏற்கனவே இயங்கிய கூட்டுறவு மத்திய வங்கியின் இடத்தைக் கொண்டு எல்லாக் கிராமங்களிலும் கிளை களைத் தா பித்து ஆங்கு கடன் வசதிகளை அளிக்கும் தன்மை கொண்டதாக இருக்கவேண்டும் என்பதே அரசாங்கத்தின் முழு நோக்கமாயினும், அர சியற் காரணங் களால் அத் திட் டம் கைவிடப்பட்டு, அவ் வமைப்பிற்குப் பதிலாக 1961-ல். மக்கள் வங்கி நாட்டின் கூட்டுறவு இயக்கத்திலே இடம் கொண்டது.
33. மறு துறைகளில் காணப்படும் சங்கங்கள் (1) கூட்டுறவுச் சுகாதாரச் சேவைச் சங்கங்கள்
கூட்டுறவு வைத்தியசாலைகளின் எண் ணிக்கை மிகவும் குறை வாக விருப்பினும் அ வை அளிக் கும் சேவைகள் பிரமாக

Page 97
184
வியாபார அமைப்புகள்
மானவை. இவற்றுள் மூளாய் வைத்தியசாலை பல வழிகளிற் பாராட்டுக்குரிய து.
(ii) பள் ளிக் கூட்டுறவுச் சங்கங்கள்
இவ்வகுப்பைச் சேர்ந்த சங்கங்களின் எண் ணிக்கை 1968-ல் 20 42 ஆகும்; இவற்றில் 444 இயங்காதுள்ளன. இக்கூட் டுறவுச் சங்கங்கள் 1938-ல் செயற்படத் தொடங்கின. 18 வய துக்கு மேற்பட்ட மாணாக்கர்களும், ஆசிரியர்களும் அங்கத் தவர்களாகக் கொண்ட சங்கங்கள் பதிவு செய்யப்பட்டன. இவற்றின் தொகை 67. ஏனைய சங் கங்கள் கல்வி அமைச் சால் அங்கீகரிக்கப்பட்டன வாகும்.
(ii) வீடு அமைப்புச் சங்கங்கள்
பதிவு செய்யப்பட்டுள்ள 38 சங்கங்களில் 14 இயங்குவ தாயினும், நிதி வசதிகள் குறைவாகவிருக்கும் தன்மையிலே கஷ்டத்திற்குள்ளாகி, அவற்றின் முயற்சிகள் பாதிக்கப்பட் டுள் ளன.
(iv) கூட்டுறவுப் போக்குவரத்துச் சங்கங்கள்
இவ்வகையான நிறுவனம் முதன் முதலாக யாழ்ப்பாணத் திலேயே அமைக்கப்பட்டு, (தீவுக் கூட்டுறவு மோட்டோர் வள்ளச் சேவைச் சங் க ம் - 1931) பண இடைசல்களின் நிமிர்த்தம் 1936-ல் கலையப்பட்டது. 1968-ல் காணப்பட்ட ஐந்து சங்கங்களில் இர ண் டே இன்று இயங்குகின்றன.
(v) சமூக சேவைக் கூட்டுறவுச் சங்கங்கள்
இச்சங்கங்கள் பெரும்பாலும் அரசாங்க இலாகாக்களில் நிறுவப்பட்டு ஊழியர்களின் நலனைக் குறித்து செயற்படு வனவாகும், மதிவேளைப் போசனம், தே நீர், சிற்றுண்டி வசதிகளை அளிப்பது இவைகளின் விசேட தொழில்கள். பதிவு செய்யப்பட்ட 64 சங்கங்களில் 26 மட்டுமே இன்று இயங்குகின்றன.
34. இயக்கத்தின் பொதுவான இடையூறுகளும், குறைபாடு
களும்
(1) ஒரு தன்னியலான அமைப்பு என்னும் தன்மையை இவ்வியக்கம் கொ ண டில்லாததே இதன் பெரும் குறைபாடு. அரசாங்க உத்தியோகத்தரின் சம்மதமின்றி எத்துறையிலும்

வியாபார அமைப்புகள்
185
எவரும், எதையும் செய்து கொள்ளும் தன்மை நிலவாத துடன், கெளரவ ( ஊ தி யமின்றி ) ச் சே ைவ ய ளி ப் ப வ ரு ம் முதியோர்க ளாகையால், இவ் வியக்கத்தின் முக்கிய தேவை கள் - இளைஞரின் சேவைகளும், அரசாங்க நிர்வாகத் தளர்ச் சியுமே.
(ii) கூட்டுறவு இலாகாவின் அமைப்பும், அதன் நோக்க மும் இவ் வியக்கத்திற்கு ஏற்றதாக இல்லா ததும் ஒரு குறை பாடு.
(iii) நிர்வாகத்துறையிற் தேவைப்படும் விசேட தொழிற் திறன் இங்கு காணப்படுவதில்லை.
(iv) ஊழல்கள் - களவு, நேர்மையின் மை போன்றவை - இவ்வியக்கத்தின் வளர்ச்சிக்குத் தடைகள், நிர்வாகச் சீரமைப் பால் இக்குறைபாட்டை ஓரளவிற்கு நிவிர்த்தி செய்யலாம் மெனினும், பொது மக்களின் ஒத்துழைப்பின்றி பூரண வெற்றி கிட்டுவது அசாத்தியம்.
(v) இயக்கத்தை யொட்டிய பிழையான பிரசாரம் அதன் வளர்ச்சியைத் தடுத்துள் ளது. தகுந்தளவிற் கல்வியறிவு கொண்ட மக்கள் இயக்கத்திலே ஈடுகொண்டு பொது மக்க ளுக்கு அதன் நன்மை களை ப் புகட்டுவது அவசியமாகையாற் கல்வித் துறையின் உதவி இன்றியமையாததென லாம்.
(vi) பழைய கூட்டுறவு அமைப்பைப் புதுப்பிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் திருப்தி யற்ற தன் கார ணத்தாலே, திறன் கொண்ட தலை அமைப்பு நிறுவப்பெறாது, முழு அமைப்பும் பாதிக்கப்படுகின்றது.
(vii) அரசியற் தலை யீடு இவ்வியக்கத்தைப் பெரிதும் பாதித் துள் ள து அர சியல் வாதி கள் தம் சுய நலத்திற்காகக் கூட்டுறவுச் சங்கங்களை யும், முழு இயக்கத்தையும் கீழ்த்தர மான முறைகளிற் பயன் படுத்து வ து நாட்டில் வழக்கமா கின்றது.
35. நுகர்வோர் சங்கங்களின் குறைபாடுகள்
(1) அநேக சங்கங்கள் சிறிய வியாபார அமைப்புகளாக விருப்பதால், நிதி வ ச தி கள் கு றைவாகி ஊழியர்களுக்குக் குறைந் த ஊ தியங்களையே வழங்க ச் தக்க தாகக் காணப்படு கின்றன. கு றைந்த ஊ தி ய த் தைக் கொண் டு தி றனற்ற ஊ ழி
யர்களை யே பெற்றுக் கொள் ளலாம். இத் தன்மை நிறுவன வளர்ச்சிக்கு முரண் பாடாகின்றது.
பொன24

Page 98
186
வியாபார அமைப்புகள்
(i) நாணயச் சங்கங்கள், பெரும் பாலும் ஊதியமற்ற (கெளர வ) உத்தியோகத்தர்களால் நிர்வாகிக்கப்பட்டு வந் துள்ள வழக்கம் கூட்டுறவு இயக்கத் தின் சகல துறைகளிலும் இடம் கொண்டதன் பேரால், ஊ தியத்திற்கு வேலை செய்யும் முகாமையாளர்களை யும் மற்றும் நிர்வாகிகளையும் வைத்துக் கொள்ளும் விருப்பம் நுகர் சங்கங்களிலும் காணப்படுவதில்லை. நிறுவன அமைப்புத் திறனற்றதாக விளங்குகின்றது.
(iii) அங்கத்தவர்களினிடையே காணப்படும் ஆர் வ க் குறைவு திறனற்ற, தொழில் புரிய விரும்பாத, நேர்மைக் குறைவான நிர்வாகக் குழுக்கள் நியமிக்கப்படுவதற்கு ஏதுவா கின்றது. சங்கங்கள் இலாபத்துடன் இயங்குவதற்கு இத் தன் மை ஒரு பெருந் தடையாகும்.
(iv) அங்கத்தவர்கள் விரும்பும் எல்லாப் பொருட்களை யும் நுகர் சங்கங்கள் விற்பனை செய்வதில்லை. நுகர்வோரின் '' தெரிவு"' பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
(v) விநியோக அமைப்பிற் காணப்படும் குறைபாடு களின் பேரால் மொத்த வியாபாரத் தாபனத்திலிருந்து ச மா சங்களுக்கும் (Unions ), அங்கிருந்து நுகர் சங்கங்களுக்கும் தகுந்த முறையிற் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. நுகர் வோரின் தேவைகள் காலா காலத்தில் நிவிர்த்தி செய்யப் படாது, அவர்கள் தனி நிறுவனங்களை நாடவேண்டி ஏற்படு கின்றது.
(vi) சங்கங்களுக்குக் கிடைக்கும் இலாப மட்டம் குறை வாகக் காணப்படுவதால், வியாபார ஆர்வம் குன்றி, நிறு வன வளர்ச்சி தடை கொள்கின்றது.
(vii) அநேக சங்கங்கள் இலாபப் பங்கீடு செய்வதில்லை. இதற்குக் காரணம், குறைந்த விலைகளிற் பொருள் களை விற்க வேண்டும் என்னும் நியதியெனலாம்.
(viii) சங்கங் களிற் காணப்படும் குறைவான சேவைத் திறன் தனியார் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அதிகரிக் கின் றது.
(ix) நுகர் வோரின் தேவைகளையிட்டு எவ்வித சந்தை ஆராய்ச்சிகளி லு ங் கூட்டுறவு நிறு வ னங் கள் ஈடு கொள் வ தில்லை, கேள்வி குறைவான பொருட்களைக் கொண்டும்,

வியாபார அமைப்புகள்
187
கேள்வி கூடுதலான பொருட்களைக் கொள்ளாதும், சங்கங் .கள் நட்டத்துக்குள்ளாகும் சந்தர்ப்பங்கள் அநேகம்.
(x) கொள் வன வுகளுக்கு ரொக்கப் பணம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அங்கத்தவர்களையும் கடன் வசதிகள் அளிக்கும் தனியார் நிறுவனங்களை நாடச் செய்கின்றது.
36. விவசாயக் கூட்டுறவுக் குறைபாடுகள்
(i) கடன்கள் வழங்கப்படுவதிலும் அறவிடுவதிலும் நில வும் வழிமுறைகள் திருப்தியற்றனவாகும். கடன் பெறும் போது காணப்படும் ஆர்வம் கடன் அழிக்கவேண்டிய காலத் தில் காணப்படுவதில்லை, ஏமாற்று வழிகளைக் கையாண்டு கடன்களைப் பெறுவது வெளிப்படையான து.
இத்தன்மைகளுக்கு அரசாங்க நிர்வாகக் கொள்கைகளும் உடந்தையாயுள்ளன வெனலாம். க ட ன் க ளை ப் பெற்றுக் கொள்ளும் அங்கத்துவ விவசாயிகள் தம் விவசாயப் பொருட் களைக் கூட்டுறவுச் சங்கங்களுக்கே விற்க வேண்டிய நிர்ப்பந் தம் இல் லா நிலையிற் கடன்களை அழிக்காது விடும் வசதிகள் அவர் களுக்கு அளிக்கப்பட்டுள்ளன வென லாம்.
(i) கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய சேவைகளை அளிக்கும் தன்மையைக் கொண்டில் லாததும் ஒரு பெரும் குறைபாடு. அங்கத்தவர் களுக்குத் தேவையான காலத்திற் கடன்களை வழங்கவியலாது இருப்ப தும், விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவரும் பொருட்களை ஏற்றுக்கொள் வ தற் கு இடவசதிகள் இல்லாததும், இத்துறை யிற் காணப்படும் உண்மையான கஷ்டங்கள்.
(iii) பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பங்குகள் ஒவ்வொன்றும் ஐம்பது ரூபா வாகையால் அநேக வறிய மக் கள் அங்கத்துவம் கொள்ளாது தவிர்க்கப்பட்டுள்ளனர். பங்
குப் பணத்தைச் செலுத்தாதவரின் அங்கத்துவ உரிமை அகற்றப்படுவது வழக்கம். அந்நிலையிலே, அங்கத்தவர்களின் பொது நல னிற் கருத்துக் குறைந்த குழுவினர் நிர்வாகத் தைத் தம் வசமாக்கித் தம் சுய நலனை க் குறித்துச் சங்கத் தின் தொழில்களைச் செயற்படுத்து வ தற்கு வழி வகுக்கப்படு கின்றது ;

Page 99
188
வியாபார அமைப்புகள்
37. நெசவுக் கூட்டுறவுச் சங்கங்களின் குறைபாடுகள்
(i) நெசவுக் கூட்டுறவுச் சங்க அங்கத்துவம் பெரும் பா லும் பெண் களிடையே அடங்கியுள்ள து. நிர் வாகத் தன் மையை யொட்டியோ, அன்றி நிறுவனக் கொள்கைகளை யொட்டியோ எவ்வித தீர ணங்களை யும் செய் யும் ஆற்றல் அவர்களிடம் காணப்படாத காரணத்தால் அரசாங்க உத்தி யோகத்தோரே இச்சங்கங்களின் நிர் வாக அமைப்பை முழு தாகப் பொறுப்பு ஏற்றுக்கொள்கின்றனர். இது ஒரு பெரும் குறைபாடு.
(ii) வழங்கல் அமைப்புத் திருப்தியற்ற தன் பேராற் தேவையான காலங்களிலே மூலப் பொருட்கள் கிடையாது போவது மன்றித் தரம் கொண்ட பொருட்களும் கிடைப்ப தில்லை. அங்கத்தவர்களுக்கு நிரந்தர உழைப்பு வசதிகள் காணப்படுவது அசாத்திய மாகின்றது.
(iii) ஆக்கப்படும் பொருட்களின் குறைவான தரம் ஒரு புறமும், கேள்விக்கேற்ப வழங்கல் இல்லாது காணப்படுவது மறுபுறமுமாக இச்சங்கங் களின் செயற் திறன் கவலைக்கு இட மாகின்றது. மூலப் பொருட்களின் கு றை பாடுகளுடன், நிர் வாகத் திறன் குறைவும், திட்டமற்ற ஆக்கவமைப்பும், நிரந் தர மற்ற விற் பனை , வ ச தி க ளு ம் ஒன்று சேர்ந்து நிறுவன வளர்ச்சிக்கு இடையூறாக விளங்கு கின்றன. இதே போன்ற குறைபாடுகள் ஏனைய சிறு தொழிற்றுறைகளில் ஈடு கொண் டுள்ள கூட்டுறவுச் சங்க ங்களிற் காண்பதற்குண்டு.
38. மீன்பிடிக் கூட்டுறவுகளின் குறைபாடுகள்
அவசரத் த ன்  ைம யி ன் அடிப்படையில் உருவாக்கப் பட்ட அரசாங்கக் கொள்கைகளை நிவிர்த்தியாக்கும் நோக் கம் கொண்ட இச்சங்கங்கள், மக்களைத் தயார்ப்படுத் தாத தன் பேரால் ஆராம் பகா லத்திலேயே சில சிதைவுற்றும், வளர்ச்சி கொள்ளாது சில தடைகொண்டும் காணப்படுகின் றன. மீன் பிடி இலாகா வழங்கும் கடன் வசதி களிலேயே இச் சங்கங்களின் வளர்ச்சி தங்கியுள் ள து. மேலும், விவசாயத் துறை போன்றல்லாது இத்துறையில் அங் க த் து வ அமைப் பும் பெலவீனம் கொண்டதாகக் காணப்படுகின்றது. சிற்ற ளவு ஆக்கத் தன் மை திறன் கொண்ட நிர் வாக ஊழியர்களை அமர்த்திக் கொள்ளும் வாய்ப்பை அகற்றியுள்ளது. முற்

வியாபார அமைப்புகள்
189
கூறியது போன்று, இலங்கை மீன்பிடிக் - கூட்டுத்தாபனம் பெருமளவில் செயற்கொண்டுள்ள த னால் இச்சங்கங்களின் வளர்ச்சி பெரி தும் தடைகொள் கின்றது என்பது நியாயமே.
39. கூட்டுறவுப் புனரமைப்பு
1970-ல் நிறுவப்பட்டுள்ள ஐக்கிய முன்னணி அரசாங் கம் கூட்டுறவு இயக்கத்திற் பெரிதும் சிரத்தை கொண் டுள்ளதென்பது விளங்கத் தக்கது. பல்வேறு வழிகளைக் கொண்டு கூட்டுறவு அமைப்புகளைச் சீராக்கும் நோக்கம் இன் று வலுத்துள் ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் குக் கூட்டுறவு இயக்கத்தைப் பெரு மளவிற் பயன் படுத்தும் நோக்கம் கொண்டு ஒரு புனரமைப்புத் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. இதன் பிரகாரம், கிராமீகப் பொருளாதார வளர்ச்சியிற் பெருமளவுப் பங்கினைக் கூட்டுறவு இயக்கமே பொறுப்பேற்கும். மொத்த இறக்குமதி, ஏற்று மதித் துறை களிற் கூட்டுறவு அமைப்புகள், தேசிய அமைப்புகளுடன் சேர்ந்து இயங்கும். சில்லறை வியாபாரம், (முக்கியமாக, அத்தியாவசியப் பொருட்களில்), இலங்கைப் பிரசைகள் மூலமும், கூட்டுறவு அமைப்புகள் மூலமும் செயற்படும் : குடிசைத் தொழில்களும், சிறு கைத் தொழிற்றுறைகளும் கூட்டுறவு மயமாக்கப்படும். இதுவல்லாது, வீடு அமைப்புத் துறையிலும் இவ் வியக்கம் அதிக இடம்பெறும்.
40. புனரமைப்பின் அடிப்படை அம்சங்கள்
1957-ல் அமையப்பட்ட பலநோக்குக் கூட்டுறவுச் சங் கங்களை விருத்தியாக்கி அவை மூலம் மக்களின் பொருளா தார, சமூக, கலாச்சார விருத்தியை நிறுவுவதே புனரமைப் புத் திட்டத்தின் நோக்கமாகும். கீழ்க்காண் பவன அத்திட் டத்தின் ழுக்கிய அம்சங்கள்.
(1) ஒரு குறிக்கப்பட்ட வட்டாரத்தில் தற்போது இயங் கும் பல சிறு சங்கங்களை இணைத்து ஒரு பெரும் தனி முதற் (Primary) பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் நிறுவப்படும்; இத்தனி நிறு வனத்தின் கிளை நிறுவன ங்களினூடாக மக்கள் தாம் வழக்க மாகப் பெற்றுவந்த சேவைகளைப் பெறுவர்.
(ii) ஒவ்வொரு கிராமசபை, பட்டினசபை, நகரசபை எல்லைக்குள்ளும் ஒவ்வொரு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் நிறுவப்படும். அவ்வாறாயின், 638 சங்கங்கள் நிறுவப்படு

Page 100
190
வியாபார அமைப்புகள்
வதற்கு இடமுண்டு. எனினும், சில சந்தர்ப்பங்களிலே, குறைவான சனத்தொகை கொண்டுள்ள வட்டாரங்களில் தனி நிறுவனங்களை நிறுவுவது சிக்கன மில்லாது காணப்படு மாகையால் அருகாமையில் நிறுவப்படும் தனி நிறுவனம் குறைந்த சனத்தொகை கொண்ட வட்டாரத்தின் தேவை களையும் பூர்த்திசெய்யும். அவ்வாறாயின், 550 முதற் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் நிறுவப்படும் எனலாம்.
(iii) இச்சங்கங்கள் ஒரு ரூபா பெறுமதி கொண்ட பங்கு களை வழங்கும். அங்கத்தவர்கள் விவசாய, தொழிற்றுறை. அல்லது நுகர்த் துறையில் கடன் வசதிகளைப் பெறும் எண் ணங்கொள் மின் அவைக்கேற்பக் கூடுதலான பங்குகளை அவை பெற்றாக வேண்டும். ஒரு ரூபாய் ப் பங்கு கொள்ளும் எவரும் வாக்குரிமைக்கு உரித்தாகுவர்.
(iv) முதற் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் முயற்சிகள் ஐந்து பிரிவுகளாக்கப்பட்டுள்ளன:-
(அ) நுகர்ச்சிச் சேவைகள் ; (ஆ) விவசாயச் சேவைகள் - வழங்கல், விற்பனை;
(இ) கடன் வழங்கற் சேவைகள் - விவசாயம், மற்றும்
துறைகளுக்கு; (ஈ) |
கைத்தொழிற்றுறை முயற்சிகள்; (உ) கல்வி, கலாச்சார முயற்சிகள்.
(v) நுகர்ச்சிச் சேவைகள் - நுகர்வோருக்கு அளிக்கப் படும் சில்லறை வியாபாரச் சேவைகளும், தனியார் நிறு வனங்களுக்கு மொத்தத் தொகையில் பொருட்கள் வழங்கு வதும் இத் துறைக்குள் அடங்கும் முதற் பலநோக்குச் சங் கங்கள் தம் பொருட் தேவைகளை மொத்த விற்பனைச் சங் கத்தின் (C. W. E.) மாவட்ட நிலையத்திலிருந்தும், மற்றும் அரசாங்க , கூட்டுத்தாபன, சலு சால, தனியார் உற்பத்தி நிறுவனங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளும். மொத்த வியா பாரத்திலிருந்து பெறப்படும் இலாபம் நுகர்ச்சிச் சேவைகளை விருத்தி செய்யும் பொருட்டும், கிளைத்தாபனங்களுக்குத் தகுந்த கட்டிட வசதிகளைக் கொடுப்பதற்கும், கல்வி, கலாச் சாரத் திட்டங்கள் பொருட்டும் செலவிடப்படும்.
(vi) விவசாயச் சேவைகள் - தம் கிளைத்தாபனங்கள் மூலம் முதற் சங்கங்கள் விவசாயிகளின் செயலாள (agent)

வியாபார அமைப்புகள்
191
அமைப்புகளாகத் திகழும். கூட்டுறவுச் சட்டத்தின் பிரகா ரம் நெல் லினையும், மற்றும் உணவுப் பொருட்களையும். கொள்ளும் தனியுரிமை இச்சங்கங்களுக்கு வழங்கப்படலாம். குறிக்கப்பட்ட வட்டாரத்தில் விளையும் உணவுப் பொருட் களை வேறு எந்த நிறுவன மும் கொள்வனவு செய்யா து தடை விதிக்கப்படலாம். நெல்லைப் பக்குவப்படுத்தும் முயற் சியும் சங்கத்தின் பொறுப்பாகும். மேலும், உத்தர வாத விலை அமைப்புக்குள்ளடங்கும் பொருட்களல்லாது, அவ்வட் டாரத்தில் ஆக்கப்படும் ஏனைய பொருட்களின் விற்பனைப் பொறுப்யையும் படிப்படியாக இச்சங்கங்களே ஏற்றாகவேண் டும்.
(vii) கடன் வழங்கற் சேவைகள் - ஒவ்வொரு பெரும் சங்கத்தின் கடன் வழங்கும் தொழில்களையும் கூட்டுறவுக் கிராமிய வங்கி போன்ற ஓர மைப்புப் பொறுப்பேற்று மக் கள் வங்கியின் மேற்பார்வையில் இயங்கும். ( அதற்குத் தேவைப்படும் பணத்தை மக்கள் வங்கியே வழங்கும்). அது வல்லா து, முழுவட்டாரத்திலிருந்து வைப்புக்களைப் பெறுவ துடன் அவ் வங்கி அமைப்பே கடன்களை வழங்குவதற்கும் பொறுப்பான து.
(viii) கைத்தொழிற்றுறை முயற்சிகள் - வசதியிருப்பின் பெரும் சங்கங்கள் சிறு கைத் தொழில்களையும், மீன் பிடி முயற்கிகளையும் கைக்கொள்ளலாம். எனினும், இவ்வாறான துறைகளைத் தனிப்பட்ட கூட்டுறவு அமைப்புகளாக்க வசதி யுண்டு என் பது விளங்கத்தக்கது.
(ix) கல்வி, கலாச்சார முயற்சிகள் - பெரும் சங்கங் களின் கல்வி, கலாச்சாரப் பிரிவு. பல்வேறு வழிகளில் நாட் டின் சமூக முன் னேற்றத்தைத் துரிதப்படுத்தும். கல்வி, கலாச்சாரத் திட்டங்களை நிறுவி, அவற்றின் மூலம், பரஸ் பர உழைப்பின் அடிப்படையில், திறமை வாய்ந்த சமூக, பொருளாதார அமைப்பை உருவாக்குவது இச்சங்கங்களின் இலட்சியமாக இருக்கும்;
(x) முதற் பலநோக்குக் கூட்டுச் சங்கங்கள் நிறுவப் பட்டபின் தற்போது காணப்படும் பலநோக்குக் கூட்டுச் சங்கச் சமாசங்கள் ( M. P. C. S. Unions ) கலையப்படும். தற் போ து அவை பெற்றுக் கொள்ளும் இலாபங்கள் புதிய முதற் சங்கங்களுக்கு உரித்தாகுமா கை யால் நுகர்வோருக்குக் குறைந்த செலவில் பொருட்களை விநியோகஞ் செய்யும் வாய்ப்பு அவற்றிற்குக் கிட்டும்..

Page 101
192
வியாபார அமைப்புகள்
(xi) நிறுவனத் திறனை யொட்டி நோக்குங்கால், முகாமை யாளரும், ஊழியர் களும் திறம்படச் சேவைகளை அளிப்பதற் கேது வான வழிவகைகள் அவசியமாகின்றன. தகுந்த ஊதி யம், இடமாற்றம் கொள்ளும் வாய்ப்புகள், நிரந்தர உழைப் புத் தன்மை போன்ற அம்சங்கள் புதிய நிர்வாக சீர்திருத்த வமைப்பில் இடம்பெறும்.
- (xii) ஒவ்வொரு காரியாதிகாரிப் பிரிவிலும் ( D. R. 0.) கூட்டுறவு மொத்த விற்பனைத் தாபனத்தின் கிளை நிறுவனம் அமையப்பட்டு, எல்லாக் கிளை நிறு வனங்களின் விலைகளும் சம நிலை கொண்டு காணப்படும். கூட்டுறவு மொத்தத் தாப் னத்தின் இலாபத்தினை முதற் பலநோக்குக் கூட்டுறவுச் சங் கங்களிடையே ( அவையே மொத்தத் தாபனத்தின் வாடிக் கைக்காரர்கள் ) பங்கீடு செய்யப்படும்.
41. கூட்டுறவும் தேசியப் பொருளாதாரமும்
நாட்டின் பொருளாதார அமைப்பிற் கூட்டுறவு இயக் கம் பெருமளவு பங்கு கொண்டுள் ளது. பெருந்தோட்ட விவ சாயத் துறையல்லாத மறு விவசாயத் துறைகளில் வழங்கப் படும் கடன் வசதிகளில் 40%க்குக் கூட்டுறவுச் சங்கங்களே பொறுப்புக் கொண்டுள்ளன. இவ் வமைப்புகளைச் சிறிய விவ சாயியின் ''கடன் பெறும் ஊற்றுக்கள்”' என்பது மிகை யாகா. 1947 -1967 காலத் தவணைக்குள் 3,148 இலட்ச ரூபாக்களை அரசாங்கம் சிறு விவசாயிகளுக்கு, இச்சங்கங்கள் மூலம் கடன்களாக வழங்கியுள் ள து. சிறு சங்கங்கள் தம் சொந்த வைப்புக்களைக் கொண்டும், மக்கள் வங்கி, கூட் டுறவு வங்கி வழங்கிய பணங்களைக் கொண்டும் மேலும், 2,700 இலட்ச ரூபாக்களை விவசாயிகளுக்குக் கடன் களாக வழங்கியுள் ள ன. 1968 - 69-ல், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களும், விவசாய உற்பத்தி, விற்பனைச் சங்கங்களுமாக 617 இலட்ச ரூபாக்களையும், சிறு சங்கங்கள், 200 இலட்ச ரூபாக்களையும் வழங்கியுள்ளன.
உத்தர வாத விலை அமைப்பு நிறுவப்பட்ட காலந் தொட் டுக் கூட்டுறவுச் சங்கங்கள் அரசாங்கத்தின் சார்பாக நாட் டில் விளையப்படும் நெல் லினை விலைக்குக் கொள் ளும் பொறுப் பையும் ஏற்றுள் ளன. 1969-ல், 200 இலட்சப் புசல் களை யும், 1967 க்கு முன்னர், சில வருடங்களில் 300 இலட்சப்

வியாபார அமைப்புகள்
193
புசல் களையும் வாங்கியுள்ளன. வேறும் 20 இணை உணவுப் பொருட்களை உத்தர வாத விலை அமைப்பின் கீழ் கொள் ளும் பொறுப்பும் இச்சங்கங்களுக்கு உரித்தாகும். 1969-ல், ஏறக் குறைய 3 இலட்ச அந்தர் வெண் காயம் சங்கங்களுக்கே விற் பனை செய்யப்பட்டது.
இதுவல்லாது, நாட்டு மக்களில் 90 இலட்சத்தினர் தம் கிழமைப் பங்கீட்டு அரிசியையும், மற்றும் அத்தியாவசியப் பொருட்களையும் நுகர்வோர் சங்கங்கள் மூலமே பெறுகின் றனர். இலவச அரிசி வழங்கல் அமைப்பு அமுலாக முன் இச் சங்கங்களின் வருட விற்பனை (நுகர் பொருட்கள் ) 5,700 இலட்ச ரூபாவாக மதிப்பிடப்பட்டது.
இவ்வாறாகவிருப்பினும், கைத்தொழிற்றுறையிற் கூட் டுறவு இயக்கத்தின் ஈடுபாடு வளர்ச்சி பெறவில்லை எனலாம். அதேபோன்று, விவசாய விற்பனைத் துறையிலும் இவ் வியக்கம் வளர்ச்சிகொள் ளா நிலையிலே, முக்கிய ஸ் தானத்தைத் தனி யார் நிறுவனங்களே வகிக்கின்றன. மீன் பிடித் துறையிலும் இவ்வியக்கத்தின் அபிவிருத்தி பெரி தும் வரையறை கொண்டு காணப்படுகின்றது.
நுகர்வோர் சங்கங்கள் நாட்டின் உணவு விநியோக அமைப்பிற் பெருமளவு இடம் கொண்டுள்ளன வாயினும், அத் தன்மைக்கு அரசாங்க முயற்சியே யன்றி, மக்களின் ஆதரவோ, அந்நிறுவனங்களின் செயற் திறனோ காரணங்கள் அல்ல வென் பது பெரிதும் ஏற்கப்பாலது. நுகர்வோனினதும், பொரு ளா தாரத்தின தும் நோக்கில் கூட்டுறவு இயக்கத்தைப் பொதும் பலாக ஆராயுமிடத்துத் தேசியத் தர னில் பெரும் குறைபாடு கள் இருப்பது விளங்குகின்றது. எடுத்துக்காட்டாக, பிரம் மாண்டமான அமைப்பாகிய மொத்த வியாபாரத் தாபனம் போதிய நிதி வசதிகளைக் கொண்டிருப்பினும், நுகர்பொருட் கள் ஆக்குந் துறையில் அது ஈடு கொள்ளாதது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் ஒரு சந்தர்ப் பத்தைக் கூட்டுறவு இயக்கம் இழந்துள் ளது எனலாம்.
கூட்டுறவு இயக்கம் நாட்டில் மேலும் முன்னேற்றங் கொள் ளா திருப்பதற்குத் திட்டவமைப்பு இல்லாதது ஒரு காரண மாகும். அரசியற் பொருளாதாரக் காரணங்களைக் கொண்டு காலத் துக் குக் காலம் இவ் வியக்க அமைப்பு சம்பந்த மான கொள்கைகளும், நிர் வா கக் கோட்பாடுகளும் மாற்
பொ--25

Page 102
194
வியாபார அமைப்புகள்
றங் கொள்ளும் நிலையில் அதன் அபிவிருத்தியும் ஒழுங்கற்ற முறை கொண்டு காணப்படுகின்றது. திட்டவ மைப்பு அமைச் சிற்கும், கூட்டுறவு இலாகாவுக்கும் ஒழுங்கு முறையான திட் டத் தொடர்பு இல்லாதது பெரும் குறைபாடு.
தேசிய நன்மையை நோக்கிக் கணிக்கும்போது, சுமார் 35,000 மக்களுக்கு இவ்வமைப்பு நிரந்தர தொழில் வசதிகளை அளித் துள் ள தன்மை பெரிதும் பாராட்டத் தக்கது. எனினும், நிர்வாகத் துக்கும் தொழிலாளிக்கு மிடையில் நிலவும் திருப்தி யற்ற தொடர்பு பாதகமான தாகக் கருதப்படுகின் றது. கூட் டுறவு அமைப்பு முழுதாக வும் இ ல ங்  ைக ப் பிரசைகளின்  ைககளில் இருப்பதும் நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றி யமையாத அம்சம். கூட்டுறவு இயக்கத்தை விருத்தி செய் வதன் மூலம் அந்நிய பிரசைகளின் கைப்பிடியிலிருந்து நாட் டின் பொருளாதார அமைப்பை விடுவிக்கும் வழிகள் வ குக் கப்படலாம் என்பதும் ஒரு நற்றன்மை.
புனரமைப்புத் திட்டப்படி இவ்வியக்கம் மேலும் முக் கியத்துவம் கொண்டு விளங்கும் என் பதிற் சந்தேகமில்லை. பொதுவுடமைக் கொள்கைகள் பெருமளவில் இடம் கொள் ளாது காணப்படும் தற் கா ல சூழ்நிலைகளில் கூட்டுறவுக் கொள்கைகளில் பெரு மளவு நம்பிக்கை ஏற்பட்டாகும் என் பது இவ்வியக்கத் தின் முன்னேற்றத்திற்கு உவந்த அறிகுறி என்று கூறுவது மிகையாகா .

அத்தியாயம் 11
வியாபார அமைப்புகள் (தொடர்ச்சி)
V பொதுத்துறை நிறுவனங்கள்
1. அரசாங்கத் தலையீடு
சோஷலிஸ எண்ணக் கருத்துக்களைக் கொண்டு தற்கால அர சாங்கங்கள் தடையிலாக் கொள்கையைக் கைவிட்டுப் பல பொரு ளாதாரத் துறைகளில் பெருமளவு பங்கு கொள் ளுந் தன் மை நிலவுகின்றது. சமூக சம்பந்தமாகவும் அரசாங்கத் தலையீடு இடம் கொண்டுள் ள தாற் பொது நல அமைப்புகளின் எண் ணிக்கை அதிகரித்துள் ளது.
பண்டைக்காலந் தொட்டு ஏது மோர ளவில் அரசாங்கத் தலையீடு காணப்பட்ட தாயினும், இருப தாபம் நூற்றாண்டி லேயே அத்தன் மை பெரு மளவில் இடங் கொ ண்டதென லாம். அத்தன்மைக்கு ஏதுவாக இரு உலக யுத்தங்களும் இருந்தன வென்பது நியாயமே, இன்றைய கால யுத்தங்களை நடாத் துவதற்கு ஒரு நாட்டின் சாதனங்களை முழுதாகப் பிர யோகிக்க வேண்டியாகின்றது. விலைப்பொறி அமைப்பைக் கொண்டு எல்லாச் சாதனங்களை யும் அரசாங்கம் தம் வச மாக்கி, யுத்த சம்பந்தமான தொழிற்றுறைகளில் அவற் றினை ஈடுபடுத்துவது சாத்தியமாயினும், யுத்தகாலத்தில் நிலவக்கூடிய காரணி அருந்தற் காரணத்தால் விலைப்பொறி அமைப்பைக் கொண்டு பூரண திருப்தியைப் பெற்றுக்கொள் வது அசாத்தியமாகும்.சிலவேளைகளில், விலை வாசிகள் கட் டுப்பாடுகளை மீறி, கேள்வியையும் வழங்கலை யும் சமப்படுத்த முடியாத நிலை உருவாகலாம். கேள்வி, வழங்கல் அமைப்பு களை நிலைமைக்கு ஏற்ற முறையிற் செயற்படுத் துவதாகின் பல வகைக் கட்டுப்பாடுகளை விதித்தாகவேண் டும்.
யுத்தகாலத் தேவைகளை நிவிர்த்தி செய்த உபாயங் களை யுத்தம் முடிந்த பின்னரும் பயன் படுத்த வேண்டிய அவ சியம் நிலை கொண்டது. விலைப்பொறி அமைப்பிற் காணப் பட்ட பற்றாக்குறையை நிவிர்த்தி செய்து கொள் ளுந் தன்மை 'கள் யுத்தம் முடிந்த காலத்திற் காண்பது அசாத்தியமாகிற்று. தளப்பம் கொண்ட பொருளா தார அமைப்பைப் பக்குவப்

Page 103
196
வியாபார அமைப்புகள்
படுத்துவதற்கு அரசாங் கத் தலையீடு இன்றியமையா த தாக * விளங்கிற்று.
முதலாளித்துவ சமூகங்களில் ஆரம்பகாலந்தொட்டுத் தனியார் துறை, பொதுத் துறை என இரு அமைப்புகள் இடம் கொண் டிருந்தன. அரசாங்க ஈடுபாடுகள் அதி குறை வாகவிருந்த தன் காரணத்தால், ஆரம்பத்திலே பொதுத் துறை சிறிதாகக் காணப்பட்டது. இத் தன் மை 19-ம் நூற் றாண்டுப் பிற்பகுதியில் மாறப்பட்டு, 20-ம் நூற்றாண்டில் அர சாங்கத் தலையீடு சகல துறைகளிலும் இடம் கொண்டத னால் பொதுத்துறை விரிவு கொண்டு, தனியார் துறை அதிக கட்டுப்பாடுகளுக்குள்ளாகி அதன் முக்கியத்துவம் பெரிதும் குறைவடைய நேரிட்டுள் ளது. சோஷலிஸ சமுகங்களில் தனி யார் துறை அகற்றப்பட்டுப் பொதுத்துறை ஒன் றே காணப் படுகின்றது. 2. பொதுத் தொழிற்றுறை நிறுவனங்களின் பாகுபாடுகள்
பொதுத் தொழிற்றுறை நிறுவனங்களை - அவை அளிக் கும் சேவைகளையும், இயங்குந் தன்மைகளையும் கொண்டு கீழ்க்காணும் ஏழு பிரிவுகளுக்குள் அடக் க லாம். ஒவ் வொரு தொழிற்றுறையிலும், சூழ்நிலைக்கேற்ப நிறுவனங்களின் எண் ணிக்கையும் பருமனும் மாற்றம் கொள்ளும். இப் பிரிவுகளைப் பெரும்பாலும் எல்லா நாடு க ளிலும் காணலாம். (அ) பொது நலன் கொண்ட தொழிற்றுறை நிறுவனங் கள்
இப்பிரிவுக்குள் கு டி நீர் வழங்கல், மின் சார விநியோகம் போன்ற தொழில் களில் ஈடுகொள்ளும் நிறுவனங்கள் அடங் கு ம். எனி னும்,"' ெபா து ந ல ன் ' ' என்னும் போது எவ்வகையான தொழில் கள் அத் தன்மை கொண்டன வென் பதைத் திட்டமாகக் கணிப்பது அசாத்தியம். எச்சேவை யும், அத்தியாவசிய மென்னும் கார ண த்தாற் பொதுவுடமை யாகவோ, அன்றிப் பொதுக்கட்டுப்பாட்டுக்கோ, அல்லது பொது வான செயற்பாட்டுக்கோ அடங்கியாக வேண் டும் என்பது ஏற்றுக்கொள் ளக்கூடிய தன்மை. மேலும், அச் சேவை தனியுரிமை கொண்டதாகவிருப் பின் பொது நலனைப் பாதிக்கக்கூடிய நிலைமை ஏற்படுமென்ற அச்சமும் நிலவும். ஆனாலும், ''அத்தியாவசியம் '' என்பதும் குறிப்பாக விப ரிக்க முடியாத ஒரு தன்மை என லாம். ஒரு காலத்தில் சுக போக வசதி யெனக் கருதப்பட்ட மின் சாரம் இக்காலத்தில் கிராமிகப் பகுதிகளிலும் அத்தியாவசிய மாகக் கருதப்படுகின் . றது.

197
வியாபார அமைப்புகள் (ஆ) போக்குவரத்துத்துறை நிறுவனங்கள்
இப்பிரிவுக்குள், புகையிரத, நெடுச்சாலை (பயனி ) மோட் டோர் போக்குவரத்து, ஆகாய விமானச் சேவைகள், விமா னத் தளங்கள், வாய்க்காற் தண்ணீர்ச் சேவைகள் , கப்பற் சேவைகள், தொலைபேசி, தந்தி அமைப்புகள் யாவும் அடங்
கும்.
(இ) வங்கி, கடன், காப்புறுதித் தொழிற்றுறை நிறுவனங்கள்
மத்திய, வர்த்தக, சேமிப்பு வங்கிகள், காப்புறுதி நிறு வனங்கள் ; விவசாய, கைத் தொழிற்றுறைகளுக்குக் கடன் வசதிகளை வழங்கும் விசேட நிறு வனங்கள் ; வீடு அமைப்புத் துறையில் காணப்படும் நிதிச் சங்கங்கள் ஆகியன இவ்வகுப் பினில் அடங்குகின்றன. (ஈ) பலநோக்கு அபிவிருத்தித் திட்டத்துறை நிறுவனங்கள்
இத்துறையில் அடங்கும் நிறுவனங்கள் பெரும் பாலும் பெருந்தொகை முதலீட்டுத் தன்மை கொண்டதன் காரணத் தாற் தனியார் தாபனங்களாக இயங்கும் வாய்ப்பற்றன. வெள்ளப்பெருக்குக் கட்டுப்பாடு, மின்சக்தி அபிவிருத்தி, நிலப் பிரயோசனம், பேர ளவு நீர்ப்பாசனத் திட்டங்கள் ( Projects ); வேறும், பொதுவாக நாட்டின் பொரு ளாதார. சமூக விருத்தித் திட்டங்கள் சம்பந்தமான தொழில் நிறு வன ங் கள் இத்தொகு திக்குள் அடங்கும்.
(உ) ஏற்கனவே இயங்கும் அடிப்படைத் தொழிற்றுறை நிறு
வனங் கள் , தனியாரால் ஏற்கனவே நிறுவப்பட்டு நாட் டின் பொரு ளாதார முன் னேற்றத்துக்கு அத்தியாவசியமான தன் பேரால் பொதுவுடமையாக்கப்பட்ட நிறு வனங்கள் இத்துறைக்குள் அடங்கு கின்றன. நிலக்கரி, உருக்கு, எண்ணெய் உற்பத்தி. பொறியியல் (பாரம்பரிய ) சம்பந்தமான நிறுவனங் கள் அதி கப்பேறாகத் தனியாரால் நிறுவப்பட்டுப் பின்னர் அரசாங்கங் களால் இயக்கப்படுவதைப் பல நாடுகளில் காண முடிகின் றது. எமது நாட்டின் காரீயச் சுரங்கங்கள் அண்மையில் தேசிய மயமாக்கப்பட்டுள் ளன. (ஊ) புதுத்தொழில், அல்லது புதுச்சேவை நிறுவனங்கள்
• தேசியமயக் கொள்கை புதிய நிறுவனங்களை, அன்றிப் புதிய தொழிற்றுறைகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்

Page 104
198
வியாபார அமைப்புகள்
படுவதைப் பின் தங்கிய நாடுகளில் காணமுடிகின்றது. ஜவுளி, சீமென் து, உரம் போன்ற தொழிற்றுறைகள் அந்நாடுகளில் புது முயற்சிகளாகும்.
தனியார் ஈடு கொள்ள முடியாத முயற்சிகளில் அரசாங் கம் ஈடுகொண்டு, பெரும் நிறு வனங்களை அமைத்துப் பின் னர் அவற்றைத் தனியார் கைகளில் ஒப்படைக்கும் கொள்கை யப்பானில் கடைப்பிடிக்கப்பட்டது. தென்கிழக்காசிய நாடு களில், ஏற்கன வே இயங்கும் நிறுவனங்களின் குறைவை நிரப்பும் நோக்கத்துடன் அரசாங்க நிறுவனங்கள் தாபிக் கப்படுவது வழக்கமாகின்றது. எமது நாட்டின் தேசிய ஜவு ளிக் கூட்டுத்தாபனம், இலங் கை உரக் கூட்டுத்தாபனம் தகுந்த உதாரணங்கள் எனலாம். (எ) கலாச்சார முயற்சிகள் சம்பந்தமான நிறுவனங்கள்
பல்லாண்டுகளாக அரசாங்கங்கள் விஞ்ஞான, பாண்டித் திய, சிற்ப, ஓவியக் கலைகளை விருத்தி செய்யும் முயற்சிகளில் ஈடு கொண்டு வருகின்றன. ஒலிபரப்பு, தூர தரிசன ( Television ) வசதிகள் இம்முயற்சிகளுக்குச் சார்ந்தன வாகும். நூலகங் கள் ஓவியக்கலைச்சாலை கள் போன்ற நிறுவனங்களின் நிர் வா கவமைப்பும், கட்டுப்பாடும் சமூக முயற்சிகளில் ஈடு கொண்டுள்ள நிறுவனங்களைப் போலல்லாது விசேஷ தன்மை கொண்டுள்ளதன் பேரால் அவைகளைப் பொதுத்துறை நிறு வனங்களாகக் கருதுவது உசிதம் விஞ்ஞான, கைத்தொழில் ஆராய்ச்சிக் கழகம், இலங்கை ஒவிபரப்புக் கூட்டுத்தாபனம் இரண்டும் இத் துறைக்குரிய உதாரணங்கள்.
3. அரசாங்க நிறுவனங்களின் பாகுபாடுகள்
முழுப் பொதுத்துறை முயற்சிகளையும் மேற்காட்டியுள்ள ஏழு வகுப்புகளுக்குள் அடக்க முடியுமாயினும், அவைகளின் நிர்வாகமும், கட்டுப்பாட்டுத் தன்மையும், நோக்கங்களும் பல வகைப்பட்டனவா கையால், பலவகையான அமைப்புகள் காணப்படுகின்றன. அவை களில் முக்கியமானவை (அ) அர சாங்க இலாகாக்கள் (ஆ) கூட்டுத் தாபனங்கள் (இ) மா நக ராட்சி (உள் ளூராட்சி) அமைப்புகள் எனலாம்.
(அ) அரசாங்க இலாகாக்கள் ( Departments), அமைச்சுகள்
(Ministries)
நவீன முறை கொண்ட பொதுத்துறையை நிர் வாகிப்ப
• தற்கு அரசாங்க இலாகா அமைப்புச் சிறந்ததல்ல என்று

-- SuK-11
வியாபார அமைப்புகள்
199
கூறப்படினும், அநேக நாடுகளில் அவ்வமைப்பு நிலை கொண் டுள்ளது மன்றி, திருப்திகர மாகவும் இயங்குகின்றது.
பல அரசாங்க இலாகாக்கள் ஒரு தனி அமைச்சிற்குள் அடங்குகின்றன. அமைச்சுகளின் எண் ணிக்கை சமூக, பொரு ளாதார சூழ் நிலைகளுக்கேற்ப மாற்றங் கொள் வது இயல்பு. அதே காரணங் களைக் கொண்டும், அர சியற் காரணத்தைக் கொண்டும் ஓர் அமைச்சிற்குக் கீழ் இயங்கும் இலாகாக்களின் எண்ணிக்கை மாறுவதையும் நமது நாட்டிற் காண்பது இயல்பு. இலாகாக்களையும், நிறுவனங்களையும் அவைகளின் நோக்கங் களுக்கேற்ப இரு பிரிவுகளாகக் கணிக்கலாம்.
(அ) சமூக நோக்கங்கள் கொண்டு இயங்கு வன - கலா சாலைகள், வைத்தியசாலைகள், முதியோர் விடுதிச்சாலை கள் போன்ற நிறுவனங்கள் வெவ்வேறு இலாகாக்களுக்குள் அடங்குகின்றன. இவைகளின் பேராற் செலவு செய்யும் பணத்துக்கு எவ்வித நாணய பலாபலன் களையும் அரசாங்கம் எதிர்பார்ப்பதில்லை. கல்வித் துறையை நோக்கும் பொழுது, எல்லாப் பிள்ளைகளும் அரிவரி தொட்டுப் பல் கலைக் கழகம் வரைக்கும் கல்விப் பயிற்சியை இலவசமாகப் பெறுகின்றனர். அச் செலவுகள் யாவும் திறைச்சேரியால் ஏற்றுக்கொள்ளப் பட்டு, அவற்றை ஈடு செய்வதற்கு அரசாங்கம் வரிகளிலேயே பெரி தும் தங்கியுள் ள து.
(ஆ) சமூக நோக்கங்கள் கொண்டு நிறுவப்பட்டிருப் பினும், அவை அளிக்கும் சே ைவ க ளுக் கு ரி ய செலவினை சேவைகளைப் பயன்படுத்துவோரிடமிருந்து அறவிடும் நிறுவ னங்கள் - இத்தொகுதிக்குள் அரசாங்கப் புகையிரத இலாகா, தபாற் கந்தோர் போன்றன அடங்குகின்றன. சேவைக்குரிய செலவினை அறவிடும் நோக்கம் கொண்டுள்ள தனால் இவை இலாப நோக்கங் கொண்ட வ ர் த் த க நிறுவனங்களாகக் கணிக்கப்படலாம்.
மேலும், இலாப அடிப்படையைக் கொண்டு இயங்குவ தாயினும், சில நிறுவனங்கள் தமது தொழிற் செலவுக்குக் குறைவான வரு மான த்தை ஏற்றுக்கொள் வதால், அவைகளை அரை குறையான பொது நலத் தாபனங்கள் என்று அழைக் கலாம். எடுத்துக்காட்டாக, விவசாய இலாகா, கோழிப் பண்ணைகளைப் பரப்பும் நோக்கத்துடன் குறைந்த விலைகளிலே கோழிக் குஞ்சுகளை யும், முட்டைகளையும் விநியோகிக்கின்றது. அவ்வாறாக ஏற்படும் வரு மா னக் குறைவை அரசாங்கம் ஈடு செய்கின்றது .

Page 105
200
வியாபார அமைப்புகள்
, சி) (ஆ) கூட்டுத்தாபனங்கள்
ஆக்கத்துக்கே து வான அடிப்படை வளங்களைத் தேசிய மயமாக்க வேண்டுமென்ற அபிப்பிராயம் இங்கிலாந்தில் பத் தொன்பதாம் நூற்றாண்டுப் பிற்பகுதியிற் பெரிதும் இடங் கொண்டது. பொது அரசாங்க நிர்வாகம் தனியார் நிர்வா கத்திலும் திறமை வாய்ந்த தென்னும் நோக்கமும் அத்தகைய அபிப்பிராயத்திற்கும், அந் நாட்டில் இடம் பெற்ற சோஷலிஸக் கொள்கை களுக்கும் உடந்தையாயிற்று.
இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பின்னர் நிறுவப் பட்ட தொழிற் கட்சி (Labour) அரசாங்கம் தேசிய மய மாக்கும் திட்டத்தைச் செயற்படுத்தியதால், 1946-ல் இங்கி லாந்து வங்கி பொதுவுடமையாக்கப்பட்டது. பின் னர், முறையே நிலக்கரி, போக்குவரத்து, மின் சத்தி, இரும்பு, உருக்கு ஆதிய தொழிற்றுறைகள் பொதுவுடமையாயின.
அந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டுத்தாபன அமைப்பு எல்லாப் பொது நலவமைப்பு (Commonwealth) நாடுகளிலும் இடம் கொண்டது. இலங்கையில், 1955-ல் வகுக்கப்பட்ட கூட்டுத்தாபனச் சட்ட மூலம் நாட்டின் உற்பத்தித்துறை களில் அரசாங்கம் ஈடுகொள்ளும் வசதிகள் வகுக்கப்பட்டன. பொதுத் துறை மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி யைப் பெருக்கலாம் என்னும் நோக்கமே 1940 அளவிற் சில தொழில் நிறுவனங்களை அரசாங்கம் நிறுவு வ தற் குக் காரண மாயிற்று. 1950 அளவிற் சீமேந்துத் தொழிற்சாலை நிறுவப் பட்டது. பின்னர், பரந்தன் இரசாயன ஆலை, கிழக்கிலங் கைக் கடுதாசி ஆலை போன்ற நிறுவனங்களும் இடங் கொண் டன.
1956 - ல் நிறுவப்பட்ட
அரசாங்கம், 1957-ல் வகுக்கப் பட்ட தேசிய உற்பத்திக் கூட்டுத்தாபனச் சட்டத்தைக் கொண்டு பொதுத்துறை வளர்ச்சியைப் பெரு மளவிற் துரி தப்படுத்தியது. நெடுஞ்சாலைப் பயணிப் போக்கு வரத்துத் துறை தேசியமயமாக்கப்பட்டு, இலங்கைப் போக்குவரத்துச் சபை என்னும் கூட்டுத்தாபனம் உரு வாகிற்று.மேலும், வருடா வருடம் பல துறைகளிலும் கூட்டுத்தாபன நிறுவ னங்கள் அமையப்பட்டு, இன்று அவற்றின் எண் ணிக்கை 55 ஆகும். அவற்றின் நோக்கம் பொது நலமேயாயினும், சேவைத் தன்மைகளிலும், அமைப்பு முறைகளிலும் வேறு பாடுகள் உண்டு.அவை பர வப்பட்டிருக்கும் தன்மையைக் கீழ்க்காணும் பாகுபாடுகளிலிருந்து அறிந்து கொள் ளலாம்,

வியாபார் அமைப்புகள்
201
(1) கைத் தொழிற்றுறை
(அ) உண வு, புகையிலை, பான வகைகளைத் தயாரிக்கும் நிறுவ னங் கள்.
(ஆ) ஜவுளி, தோற் பொருட்களைத் தயாரிக்கும் நிறு வனங்கள்.
(இ) காகிதம், காகிதப் பொருட்களைத் தயாரிக்கும் நிறு வனங்கள்.
(ஈ) வெட்டுமரம், மரப் பொருட்களைத் தயாரிக்கும் நிறு வனங் கள்.
(உ) இரசாயன எண்ணெய், இரப்பர் சம்பந்தமான நிறுவனங்கள்.
(ஊ) கனிப்பொருள் (உலோகமற்ற) தொழில் சம்பந் தமான நிறுவனங்கள்.
(எ) அடிப்படை உலோகக் கைத்தொழிற்றுறை நிறு வ ன ங் கள்.
(ஏ) இயந்திர உற் பத்தி நிறுவனங்கள். (ஐ) மீன் பிடித்துறை நிறுவனங்கள். (ஓ) கட்டிட அமைப்புத்துறை நிறுவனங்கள்.
(ii) விவசாயத்துறை
இத்துறையிற் தே சியப் பெருந்தோட்டக் கூட்டுத்தாப னம் அண்மையில் நிறுவப்பட்டுள் ளது.
(iii) சேவை வழங்கற்றுறை
(அ) மின்சக்தி, தண் ணீர் விநியோக நிறுவனங்கள். (ஆ) போக்குவரத்து நிறுவனங்கள். (இ) மொத்த, சில்லறை வியாபார நிறுவனங்கள். (ஈ) வங்கி, கடன், காப்புறுதி நிறுவனங்கள். (உ) மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள்.
4. கூட்டுத்தாபனங்களின் விலை, இலாபத் தன்மைகள்
கூட்டுத்தாபன நிறுவனங்கள் பெரும்பாலும் தனியுரிமை, அன்றித் தனியுரிமைக் குக் கிட்டு மா ன தன் மையைக் கொண்டு காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சீமேந்து, காகிதம்,
பொன26

Page 106
202
வியாபார அமைப்புகள்
ரயர், மின்சார ஆக்கத்துறை நிறுவனங்கள் யாவும் தனி யுரிமை கொண் டன. ஆனால், ஜவுளி உற்பத்தி நெடுஞ்சாலைப் (பயணி ) போக்கு வரத் துப் போன்ற சில துறைகளிற் தனி யார் நிறு வனங்களும் இடங்கொண்டுள் ளன. தனியுரிமைத் தன்மை கொண்டு இய ங் கு ந் த று வ ா யி ல் பெரும்பாலும், பொருட்களின் விலைகள், நில வ வே ண் டிய அளவுகளுக்கு அதிக
மா கவிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
கூட்டுத்தாபனங்களின் விற் ப னை ப் பொருட்களுக்கு ரி ய விலை அமைப்பும், அவற்றின் இலாப சம் பந் த மான கொள்கை களும் பொது ம்பலாகப் பொரு ள ா த ர ர முக்கியத்துவம் கொண்ட ன. எனினும், நமது நாட்டில் அவற்றையிட்டுக் காணப்படும் கொள் கைகள் பொருளாதாரத் தன்மையற்றன வா கத் துலங்கு கின் றன. 1957-ல் வகுக் கப்பட்ட தேசிய உற் பத்திக் கூட்டுத்தாபன ச் சட்டத்தின் பிரகாரம் அமையப் படும் நிறுவன ங் கள் தம் பொருட்களுக்கு எவ் வாறு விலை களை க் கணி க்க வே ண் டும் என்று குறிப்பாக எவ்வித நிபந் தனைகளை யும் அச்சட்டம் கொண்டுள்ளதல்ல. எனினும், அவற் றின் இலாபங்களிலும், வ ரு மானங் களிலும், வரி செலுத்த வேண்டு மென் றும்; ஊழியர்களுக்கான சேம இலாப நிதித் திட்டங்களை வகுத்து ம்; அவர் கள் வே லை யி லிருந்து ஓய்வு பெறும் காலம் பண உதவி வழங்கும் வசதிகளைக் கொண் டும்; நிறு வனங்கள் இலாபங்களைக் கொள்ளும் போது ஒரு பங்கைத் தம் வருங்காலத் தேவைகளுக்காக ஒதுக்கி வை த் தும் ; எஞ் சியதைத் திறைச் சேரிக்குச் செலுத்தியாக வேண்டும் என்ற நிபந்தனை களை அச்சட்டம் கொண்டுள்ளது.
சகல நிறுவனங்களின் விலை முறை களை ஆயும்போது, அவை எவ் வாறான பொது மாதிரித் தன்மையையோ அன் றி ஒரே சீரான அமைப்பையோ கொண்டுள் ளனவாகக் காணப் படவில்லை. கூர்ந்து பார்க்கின் , அரசாங்கம் கூட்டுத்தாப னங்களையிட்டு எப்பொதுப் பொருளாதாரக் கொள்கைகளை யும் உருவாக்காது, சந்தர்ப்பத் துக்கேற்ப, ஒவ்வொரு தனி நிறு வன த்தின் உடனடிப் பிரச்சினை களைத் தீர்க்கும் நோக்குடன் அ ைதயிட்டு ஏதும் தனிக் கொள் கைகளைக் கடைப்பிடித் துள் ள து என் பது புலனாகின்றது.
19 65 வருடகால வரைச் கும் 53 கூட்டு நீ தாபனங் கள், சபைகள், கம்பனிகளின் சார்பில் அரசாங் கம் முதலீடு முறையி லு ம், கடன் முறைய வ ம் 23, 180 இலட்சம் ரூபா

வியாபார அமைப்புகள்
203
செலவு செய்துள்ள து. இத் தொகையில், 8,7 10 இலட்சம் 1. ஆற்றுப் பள்ளத்தாக் கு அபிவிருத்திச் சபையிலும், 1,750 இலட்சம் இலங்கைப் போக்கு வரத்துச் சபையிலும், 860 இலட்சம் இலங்கை மீன் பிடிக் கூட்டுத்தாபனத்தி லும் செலவு செய் யப்பட்டுள் ளதை அவதானிக்கலாம்.
ஆற்றுப் பள் ள த் தாக்கு அபிவிருத்திச் சபையின் சார்பில் செய் துள் ள முதலீட்டுத் தொகைக்கு நேர் முறையாக, பணப் பலாபலன் களை எ திர்பார்ப்பது அசாத்திய மாயினும், பெரும் பாலான வர்த்தக, உற்பத்தி நிறுவனங்களின் பலாபலத் தன் மை பெரிதும் ஏமாற்றத்துக்குரிய து வென்று கூறப்படுகின் றது.
கூட்டுத்தாபனங்கள் இலாப நோக்குடன் செயற்பட 'வேண்டுமென்ற கருத்தைக் கொண் டில்லா திருப்பினும், தத் தம் செலவினை களை வரு மானம் மூலம் ஈடு செய் து கொள் வ து அவ சியமாகும். ஒரு வருடத்தில் ஏற்படும் நட்டத்தை மறு வருடங் களில் ஈடு செய்து கொள் வ து நியாயமே.
ஆயினும், பொது ம ய மாக்கப்பட்ட எந்த முயற்சியும் தேசிய நலனை இலக்காகக் கொ ண் டு சேவையை வழங்குவதே யன்றி இலாப நோக்கம் கொள் வது தகாதது என்று கரு தப்படின், ' 'தேசிய நலன் ' என்ன வென்பதைக் குறிப்பாக விபரிக்க முடியாத நிலை யிற் திருப்திகரமான பொருளா தா ரக் கொள் கை யை உரு வாக்கு வ தற்கு இடைசல் கள் உண்டு என் பது விளங்குகின்றது. செல் வந்தரிடமிருந்து வரிகள் மூலம் பணத்தைப் பெற்று வறிய வர் களுக்கு இலவச மருத் துவ வசதிகளை அளிப்ப தும் ஓரு வகையிற் தேசிய நலன் என்று கருதப்படுகின்றது, வரிகளைக்கொண்டு நிறுவப்படும் முயற்சி களின் வரு மானத்தைக் கொண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியற்ற முயற்சிகளைச் சீர்படுத்து வ தும் ஒருவகையிற் தேசிய நலன் என்று கருதப்படுகின் றது -- விவ சாயத் துறைக்கு வழங்கும் போக்குவரத்துச் சலு கைகள். இவை போன்ற பல்வேறு முயற்சிகளைத் தேசிய நலன் என்னும் தத்து வத் தைக் கொண்டு அரசாங்கம் செயற்படுத்துவது சாத்தியமா கினும், பொருளா தார நோக்குடன் கூட்டுத்தாபனங்களை ஆராயும் போது, இலாப, நட்டட அடிப்படையின்றி எந்நிறுவ னமும் இயங்குவதாயின் அதன் செயற்றிறனை அள விடும் வாய்ப்பு இல் லா தது திருப்தியற்ற தன்மையென லாம். அக் கருத்து, முதலாளித் து வ அமைப்புக்குச் சார்ந்ததாகக் கொள் ளப்படும் எனும் பொருட்டு, பொதுவுடமை நிறுவனங்களின்

Page 107
204
வியாபார அமைப்புகள்
செயற்றிறனை அளவிடுவதற்கு வேறு வழிமுறைகள் அவசிய மாகின்றன.
பொருளாதார மற்ற காரணங்களைக் கொண்டு சில பொது வுடமை நிறு வனங்கள் ( வேண்டு மென்றே ) இலாபமற்ற முறை யில் இயங்குவது அவசியமென்று சிலர் வாதாடுகின்றனர். நாட்டின் பாதுகாப்பையொட்டியோ, அல்லது வேறு முறை களில் முக்கியத்துவம் கொண்டுள்ள காரணத்தினாலோ புகை யிர தச் சேவை அத் தன்மையுடைய முயற்சியொன்று கரு தப்படுகின்றது. அவ்வாறான நிலைமையிலே, மத் திய அர சாங் கம் அந்நிறுவனங்களின் விலை அமைப்புகளை நிர்ணயிக்கும்; அந் நிறுவனங் களின் இலாப, நட்டத்தைக் கணிப்பது சுலப மன்று.
5. பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டு வசதிகள்
அரசாங்க இலாகாக் களுக்கும், கூட்டுத்தாபனங்களுக் கும் தேவைப்படும் முதலீட்டுப் பணங் கள் பொது நிதிகளைக்கொண்டே வழங்கப்படுகின்றன. பொது நிதிகள் எனும்போது, பொதுவாக, அரசாங்கத் துக் குக் கிடைக்கும் வருமானம் எனலாம். ஆனால், எமது நாட்டை நோக்கும் போது, அரசாங்கத்தின் அன்றாடச் செலவுகளை அன்றாட வரு மானத்தைக் கொண்டு சமாளிக்க இயலாத நிலையில் பொதுத் துறை நிறுவனங்களுக்குரிய முதலீட்டுத் தொகை களைக் கடன் கள் மூலமே நிவிர்த்தி செய்ய வேண்டி யாகின்றது.
பொதுத்துறை ( உற்பத்தி ) நிறுவனங்களின் முதலீடு இரு வகை கொண்டன – உள் நாட்டு முதலீடு, வெளி நாட்டு முதலீடு. வெளி நாட்டு முதலீடு, ஆலோசக சேவைகள், தொழில் நுட்ப சேவைகள், இயந்திரப்பொறி வகைகளுக்குரிய செலவுகள் அனைத்தையும் கொண்டது. அச் செலவுகளை அந்நியச் செல வாணியைக் கொண் டே ஏற்சலாம் நாட்டின் அந்நியச் செல் வாணி நிலை குன்றியுள்ள காரணத்தால் அந்நிய நாடுகளிலே கடன்களைப் பெறவேண்டியாகின்றது. கடன்களுடன் , பிற நாடு களின் பண உதவிகளும், பொருள் வழங்குவோர் கொடுக் கும் கடன் வசதிகளும் சேர்ந்தே உற்பத்தி நிறு வனங்களின் வெளி நாட்டு முதலீட்டுப் பங்கை நிவிர்த்தி செய்கின்றன.
மேலும், உள் நாட்டு முதலீடு சம் பந்த மான வசதிகளும் ஒரே தன்மை கொண்டன வல்ல , பெரும்பாலான நிறு வனங் களுக்கு உடனடிப் பண உதவிகள் (Grants ) கொடுபடுகின்

வியாபார அமைப்புகள்
205
றன. சில நிறுவனங்களின் முதலீடுகள் கடன் களாக வழங் கப்படுகின்றன.
தேசிய உற்பத்திக் கூட்டுத்தாபனங்கள், அவைகள் அமை யப்பட்ட சட்டப் பிரகாரம் தங்களுக்குத் தேவையான மூல தனத்தைப் பங்குப்பத்திரங்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியாது. ஆயினும், கடன் களைப் பெற்றுக்கொள்ளவும், தங் கள் சொத்துக்களை ஈடு வைத்துப் பணம் பெறவும் உரிமை கொண்டுள் ளன. அவ்வாறு பெறும் கடன் களும் அமைச்சின் கட்டுப்பாட்டுக்குட்பட்டன, மேலும், திறைச் சேரியின் சம் மதத்துடன் இலாபங்களைக் கொண்டு ஒதுக்கி வைத்துள்ள நிதித்தொகைகளை நிறுவன விஸ்தரிப்புக்குப் பாவிக்கவும், அரசாங்க சம்மதத்துடன் மூலதனச் சொத்துக்களை ( இயந் திரப்பொறி போன்ற சொத்துக்களை ), அந்நிய விநியோக நிறு வனங்கள் அளிக்கும் கடன் வசதிகளைக்கொண்டு பெற்றுக் கொள் ளும் வாய்ப்புகளும் அவற்றிற்கு அளிக்கப்பட்டுள்ளன.
ஆனால், இலங்கை மின்சார சபையின் முதலீட்டு வசதி களில் வேற்றுமை இருப்பதைக் கவனிக்கலாம். அந்நிறுவ னத்தின் முதலீடுகள், அரசாங்கப் பண உதவிகள் ( Grants ), கடன் பத்திரங்களால் பெறும் பணங்கள், உலக வங்கியி லிருந்து பெறும் கடன்கள் மூலம் நிவிர்த்தி பெறுகின்றன. இலங்கைப் போக்கு வரத்துச் சபையை நோக்கும் போது அது தனக்குத் தேவையான பணங்களை அரசாங் கத்திலிருந்தும் வர்த்தக வங்கிகளிலிருந்தும் கடன் வகைகளாகப் பெற்றுக் கொண்டுள் ளது.மேலும், கடன்பத்திரங்கள் மூலமும் முத லீட்டுத் தொகைகளைச் சேகரித்துக் கொள்ள லாமாகினும், அவ்வசதியைப் பயன்படுத்தும் வாய்ப்பை அமைச்சு அதற்கு இன்ன மும் அளிக்கவில்லை.
கூட்டுத்தாபனங்கள் வெவ்வேறு முறைகளிற் தமது முத லீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வழிகள் இருப்பதால் முதலீடு சப்பந்தமாகவும் பொதுவான ஒரு கொள்கையை அரசாங்கம் கொண் டில் லாதது புலனாகின்றது.
6. பொதுவுடமைக்கு ஏதுவான காரணங்கள்
(அ) தனியுரிமையால் விளைவாகும் தின்மைகளிலிருந்து நுகர்வோனைப் பாதுகாக்கும் நோ ச்க ம். நெடுஞ்சாலைப் போக்குவரத்து (பயனி) த் துறையிற் தனியார் நிறுவனங்கள் தனியுரிமைத் தன்மைகொண்டு இயங்கிய தன் பேராலேயே 1957-ல் அத் துறை தேசியமயமாக்கப்பட்டது. சேவைகளும்

Page 108
206
வியாபார அமைப்புகள்
திருப்திகர மற் றதாகவிருந்ததும் ஒரு காரணமாகும் நிறுவன உரித்தாளர்களின் முழு நோக்கமும் தங்கள் இலாபங்களைப் பெருக்கிக் கொள் வதாகக் கணிக் கப்பட்டது.
- (ஆ) எம்முயற்சிகளும் போட்டி அமைப்பில் இயங்குந் தறுவாயில் பொரு ளாதார விரயம் ஏற்படக்கூடுமா கின் அத் தன்மையைத் தவிர்ப்பதற்கு அரசாங்கத் தனியுரிமை கொண்ட நிறுவனத்தை அமைத்துக் கொள் வது நன்மை பயக்கும் என் னும் நோக்கம். நெடுஞ்சாலைப் போக்குவரத்து நிறுவனங் கள் புகையிரத நிறுவனத்துடன் போட்டியிட்ட தன் காரணத் தால் 1947-ல், இங்கிலாந்தில் இரு துறைகளும் தேசிய மய மாக்கப்பட்டன.
(இ) உற்பத்திக்கு அடிப்படையாகும் தொழிற்றுறைகள் - நிலக்கரி, இரும்பு, உருக்கு, போக்கு வரத்து - ஆகியன தேசிய நலனைக்கொண்டு பொதுவுடமையாக விருப்பது நலம் என்னும் நோக்கம்.
(ஈ) அரசாங்க மானியத்தைக் கொண் டே இயங்கவேண் டிய தொழிற்றுறைகளை அரசாங்க மயமாக்கிக் கொள் வது பொருத்தமாகும் என்னும் நோக்கம்.
(உ) தொழில் நுட்பத் திறனற்ற முறையில் நிறுவனங்கள் இயங்கும் போது, குறைபாடு களை உரித் தாளர் கள் நிவிர்த்தி செய்யும் நோக்கங் கொண்டில்லாது இருப்பின் அந்நிறு வனங் களைப் பொதுவுடமையாக்கு வது நன்மையைப் பயக்கும் என் னும் நோக்கம். அண்மையில், நம் நாட்டின் காரீயச் சுரங் கங்களைத் தே சி ய ம ய மா க் கி ய துதி இக்காரணங்களைக் கொண் டே எனலாம்.
(ஊ) தொழிலாளர்களின் நிலைமை திருப்திகர மற்றதாக விருப்பின், அத்தன்மையைச் சீர்ப்படுத்தும் நோக்கம், பஸ் சேவைத்துறை தனியார் நிறுவனங்களாகவிருந்த காலத்தில், ஊழியர்களுக்குக் குறைந்த ஊதியம், நீண்ட நேரத் தொழில், வேறும் பல்வேறு தொழில் அசெளகரியங்கள் முக்கிய அம் சங்களாகவிருந்தன. . வேலை நிறுத்தங்கள், பூட்டியவைகள் (Lockouts) போன்றவையாற் சமூக இன்னல் கள் ஏற்படுவ தும் வழக்கமாகிற்று. இன்று. தொழிலாளிகளின் நிலைமை பெரிதும் முன்னேற்றம் கொண் டுள் ளது.
(எ) பரும்படி ஆக்கச் சிக்கினங்களின் காரணத்தைக் கொண்டு சிறு தனி நிறுவனங்களைத் தவிர்த்துப் பேர ளவு

வியாபார அமைப்புகள்
207
கொண்ட தனிப் பொது நிறு வனம் அமையப்பெறுவது நியாய மென்னும் நோக்கம். இலங்கையில் மின் சார விநியோகம் இத்தன் மையைக் கொண்டதாகும்.
(ஏ) அரசாங்கக் கொள் கை களை அமுலாக்கு வ தா கின் , பொதுவுட ைம அவ சியமாகின்ற து .கு இலங்கை வங்கியும், காப்புறுதித் துறையும் இக்காரணத்தைக் கொண் டே பொது
மயமாக்கப்பட்டன.
(ஐ) தனியார் கைகளிலிருப்பதாற் பொது மக்களுக்கு அபாயம் ஏற்படக்கூடும் என்ற நோக்கம். இங்கிலாந்திலும், இந்தியா விலும் அணுசக்தி பொதுத் துறையாகவிருப்பதை உணரலாம்.-
(ஓ) இலங்கையில், அரசியற் காரணங்களைக் கொண்டும் நிறுவனங் கள் பொதுவுடமையாக்கப்படுவது சகஜமாகின் றது. 7. கூட்டுத்தாபன அமைப்பின் நன்மைகள்
(அ) உழைப்புக்கேற்ப சன்மானம் வழங்கப்படுவதால் ஊழியர் களின் வாழ்க்கைத் தரன் விருத்தியடைகின்றது.
(ஆ) ஆக்கப்படும் பொருட்கள் குறைந்த விலைகளில் வழங்கப்படும். தனியார்த் தனியுரிமைத் தன்மையில் ஆக்கப் படும் பொருட்களின் விலைகள் அதிகமாகவிருக்கும்.
(இ) சேவைத் தரன் அதிகரிக்கும். தனியார் தனியுரிமை நிறுவனங்களின் நோக்கம் உச்ச இலாபமாகையாற் சேவைத் தரத்தைக் குறைத்துச் செலவில் மிச்சப்படுத்தத் தயங்க மாட்டா.
(ஈ) தொழிலாளர்களும் இயக்குநர்களாகி நிறுவன நிர் வாகத்தில் நேர் முறைப் பங்கு கொள்வதாற் தனியார் துறை யில் நிலவக் கூடிய வகுப்புவாதத் தன்மைகளும் ஆங்கு காணப்படும். நிறுவன - ஊழிய தொடர்பின்மையும் இங்கு அகற்றப்படுகின் றன. ஆக்க வளர்ச்சிக்கு இத்தன்மை முக்கிய மான து.
(உ) அரசாங்கமே நிறுவன அமைப்பா ள னான முறையில் உழைப்புப் பிரயோகக் குறைவு ஏற்படாத வழிகளைக் கைக் கொள் வ தால் உழைப்பின் னம ஓரளவிற் குறைக்கப்படுகின் ற து. தனியார் துறையில் உழைப்புப் பிரயோகம் ஆகக் குறைந்ததாகக் காணப்படும்,

Page 109
208
வியாபார அமைப்புகள்
(ஊ) கூட்டுத்தாபன அமைப்பில் நி று வ ன ங் க ளி ன் நாளாந்த நிர்வா கம் அரசாங்க உத்தியோகத்தர்களின் தலை வீட்டிலிருந்து தவிர்க்கப்படுமாகையால், அரசாங்க இலா காக்களின் நிர் வாகத் திறனிலும் கூடிய திறனை இங்கு காண்ப தற்கு இடமுண்டு.
(எ) அரசாங்க இலாகாக்கள் போலன்று இவ்வமைப்பில் மாற்று அமைப்பு சம்பந்தமான தீர் மானங்கள் அதி சீக்கிரம் முற்றுப்பெற்று, அவற்றினை அமுலாக்கும் நடவடிக்கைகளும் விரைவு கொள்ளும். அரசாங்க இலாகாக்கள் சட்டதிட்டங் களுக்குள்ளாவன. மாற்றங்கள் தேவைப்படின், பல்வேறு சட்டமுறைகளைக் கை ாள வேண்டும். கால தாமதம் ஏற் படுவது விலக்கத்தக்கதல்ல.
(ஏ) முதலீட்டு வசதிகள் போதியளவிற் காணப்படுவ தால் ( அரசாங்க மூலம் ), நிறுவன விஸ்தரிப்புக்குத் தடைகள் காண ப்படமாட்டா.
(ஐ) ஊழியர்களின் திறன் வலுவடைவதற்கு இவ்வமைப் பில் வழிவகைகள் உண்டு. போனஸ், உபகாரச் சம்பளம், ஊழியர் சேம இலாப நிதி வசதிகள், மற்றும் வேலைத் தலச் செளகரியங்கள் யாவும் ஊழியர்களின் உழைப்புத் திறனை
அதிகரிக்கும்.
(ஒ) வல்லுனர்களைப் பாவிக்கும் சந்தர்ப்பங்கள் அதிக மாகவிருக்கும். கூடிய ஊதியம், அந்தஸ்து என்னும் நற் றன்மைகள் திறமை கொண்டவர்களைக் கூட்டுத்தாபனங் களில் உத்தியோகம் வகிக்கத் தூண்டும். நிய மிக்கப்படும் இயக்குநர்களும் பல் வேறு து றை க ளி லே நிபுணத்துவம் கொண்டவர்களாகவிருப்பர்.
8. கூட்டுத்தாபன அமைப்பின் தீமைகள்
(அ) தனியார் நிறுவனங்களிற் காணக்கூடிய நிர்வாகத் திறனும், அக்கறையும் இவ்வமைப்பிற் காண்பது அரிது. அரசியற் காரணங்களைக் கொண்டு இயக்குநர்கள் தெரிவு செய்யப்படும் நிலையில் நிர்வாகத் திறன் கொண்ட வர்கள் விலக்கப்பட்டு, திறனற்ற, அரசாங்கக் கட்சி ஆதர வாளர் களே இடம் பெறுவதால் நிர் வாகத் திறன் குன்றும்.
(ஆ) நிதிக்கட்டுப்பாடுகள் திருப்தியற்ற தன் காரணத் தால் பெருமளவு விரயம் ஏற்படுகின்றது, மித மிஞ்சிய ஊழி

வியாபார அமைப்புகள்
209
யர்களைப் பெரும் பாலான நிறுவனங்கள் கொண்டுள்ளன வென்று கூறப்படுகின்றது.
(இ) தனியுரி ைம ெகா ண்ட நிறுவனங்கள் வழங்கும் பொருட்களின தும், சேவைகளின தும் விலைகள் அதிகமாகக் காணப்படுவது இயல்பு. ஆக்கச் செலவிற் கட்டுப்பாடுகள் இல்லாத காரணத்தால் இத்தன்மை ஏற்படலாம். தனியுரி மையின் கார ண த்தால் விலைகளை ஒப்பீடு செய்யும் வாய்ப்பும் அகற்றப்படுகின்றது.
(ஈ) எதிர் நிலையிலே, அரசாங்கக் கொள்கையின் பேரால் ஆக்கச் செலவிற்குக் குறைவான விலை அமைப்பு நிறுவப் படு மாயின் பொருளாதார விரயத்துக்கு வழிவகுக்கப்படு கின்றது என லாம்.
(உ) மூல தன சம் பந்தமாகத் திறைச்சே ரிக் சக் கட்டுப்படு வதால் சுய இச்சையுடன் , எவ்வித புது முயற்சிகளிலோ, அன்றி, நிறுவன விஸ் தரிப்பிலோ ஈடு கொள் ளும் வாய்ப்பைக் கூட்டுத் தாபனங்கள் கொண்டில் ( ஓர ளவுக்கு ) எனலாம்.
VI மாநகராட்சித் தொழில் நிறுவனங்கள்
அநேக நாடுகளில் மாநகரசபைகள் பல்வேறு முயற்சி களில் ஈடுகொண் டுள் ளதைக் காண லாம். சந்தைகள், போசன சாலைகள், பஸ் சேவைகள், தண் ணீர் - மின்சார விநியோகம் போன் பன அவற்றின் முயற் சி க ளுக் குட்பட்டன. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மாநகர சபைகள் விமான த் தள ங்களை யும் நிறுவி, இயக் கு கின்றன.
இவ்வாறான முயற்சி நிறுவனங்களுக்கு உரித்தானவர்கள் அந்தந்த உள் ளூர் ஆட்சி அமைப்புகளுக்கு வரி செலுத் து வோரே. எனினும், அவர் கள் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர் களைப்போலவோ. அன்றி வரை யறுக்கப்பட்ட கம்பனிகளிற் பங்கு கொண்டுள் ள வர் களைப் போல வோ நகர சபை எடுத் துக் கொள் ளும் முயற்சிகளால் ஏற்படக் கூடிய நிறுவன அபாயத் தையொட்டித் தீர் மானம் செய் து கொள் வதற்கோ, அன்றி நிர்வாகக் குழுவை நியமிப்பதற்கோ உரிமை கொண்டவர் கள் அல்லர். அ மைப்பா ள னின் தொழில் பிரிக்கப்பட்டு, இலாப - நட்டம், வரி கொடுப்போர்களுக்குரியதாகவும், நிர் வாகம் சபையின் அங்கத் த வர் களைக் கொண்ட குழுவுக்குரிய தாகவும் காணப்படுகின்றது.
பெர2?

Page 110
அத்தியாயம் 12
சந்தை - அதன் பொருள்
பொருளியல் சம்பந்தமாக மேலும் ஆராய்வதாயின் கேள் வி, வழங்கல், விலை அமைப்பு என்னும் முக்கிய அம்சங் களின் தன்மைகளை அறிந்தாக வேண்டும். கேள் விக்கேற்ப வழங்கல் இல்லா திருப்பின் அருந்தல் ஏற்படும், அருந்தலே சிக்கனத்திற்குக் காரணம், பொருளியலின் அடிப்படை நோக்கம் சிக்கன மாகையாற் கேள்வி வழங்கல் எத்தன் மை யான து என் பதை அறிவது அவசியம் கேள்வியும், வழங் கலும் உரு வா கு வதற்கும், அவை தத்தம் விஷேட தன்மை களைப் பிரகடனப்படுத் து வ தற்கும் அனுகூலமாக இருக்கும்
சூழல் சந்தை என்று வர்ணிக்கப்படும்,
1. சந்தை
சாதாரண பேச்சில் சந்தை எனும் போது இரு கருத் துக்கள் புலனாகின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலவப் பெறும் சந்தை அமைப்பைக் குறிக்கலாம் ; அல் லது, ஒரு பொருளுக்கு இருக்கப்பெறும் கேள்வியின் அளவைக் குறிக் கலாம். முதற் கருத்துப்படி, எங்கே விற்பனை கொள்வனவு அமைப்பு நிலை கொண்டு இயங்கு கின்றதோ, அந்த இடம் சந்தையா கும். எங்கு நிரந்தர மாக, முறை தவறாது. விற் பனையாளரும், கொள் வன வாளரும் பொருட்களைக் கைமாற் றம் செய்கின்றனரோ அங்கு முறை கொண்ட சந்தை இயங் கும். ஆனால், யாழ்ப்பாணத்தில், A 40 (Austin ) மோட் டோர் வண்டிகளுக்கு நல்ல சந்தை உண்டு என்று கூறும் பொழுது, இரண்டாவது கருத்துப் புலனாகின்றது. இதன் பிரகாரம், யாழ்ப்பாணத்தில் அந்தமாதிரி மோட்டோர் வண்டிகளுக்கு விரிவடைந்த கேள்வி உண்டு என்பதாகும். இங்கு, கேள்வியும் சந்தையும் சம அர்த்தம் கொண்ட அம்சங் களாகக் காணப்படுகின்றன, விலை அமைப்பை ஆராயும் போது இரண்டாவது கருத்தை ஆதாரமாகக்கொண் டே பெரிதும் ஆராயப்படும். பௌதிக முறையிற் கணிக்கப்படும் சந்தை ஒரு குறிப்பிட்ட த ல த் தி ல் உருவாக வேண்டும் என்ற நியதி இல்லை என்பதை உறுத்து வ தும் அவசியம். சந்தை என்னும் பொருளின் முக்கியத்துவம் விற்பனை யா ள னும், கொ ள் வன வாள னும் ஒன்று கூடும் தன் மையிலேயே தங்கியுள்ள து.

சந்தை - அதன் பொருள்,
211
சந்தை, மர அடியிலோ, புகையிரத நிலையத்திலோ, அன்றி ஆகாய விமானத்திலோ உரு வா க லாம். - மே லும், விற்பனை, கொள் வனவு செய் யப்படும் பொருட்கள் விற்பனை யாளரும், கொள்வனவாளரும் சந்திக்கும் தலத்திலேயே இருந்தாக வேண்டுமென்ற நிர்ப்பந்தமும் இல்லை. (சாதாரண அபிப்பிராயப்படி விற்பனைப் பொருட்கள் சந்தையில் இருக்க வேண்டுமென்பதே ). சான்றாக, விற் பனை க் கு இருக்கும் நிலத்தைப் பார்வையிட்ட பின்னர் கொள்வன வாளனும் விற்பனை யாளனும் விலையை நிர்ணயித்துக் கொள் வதற்கு வேறு இடத்திற் சந்தித்துக் கொள் ள லாம். நிலம் போன்ற பொருட் கள் பெளதிகமாகக் கைமாற்றப்படுவ து மில் லை.
பண்டைக்காலச் சந்தைகளில் விற்பனையாளரும் கொள் வன வா ளரும் நேர்முக மா கப் பேரம் பேசிப் பொருட்களைக் கைமாற்றிக் கொண்டனர். போக்குவரத்து வசதிகள் குறை வான அக்காலத்தில் விற்பனைக்குப் பொருட்கள் இருந்திருப் பினும், விற்பனை யாளரும், கொள் வன வாளரும் தொடர்பு கொள் வதற்கு வசதிகள் குறைவான தாற் சந்தைகள் சிறி தாகவே இருந்தன : போக்கு வரத் துச் சாதனங்கள் விரிவான முறையில் இருக்கும் இக்காலத் தில் விற்பனையாளரும், கொள் வன வா ளரும் எத்தூர த்தில் இருப்பாராயினும், நேர் முகத் தொடர்பு கொள் வதற் கு வ ச தி கள் விரிவடைந்துள் ள ன. சந்தையின் விஸ்தீரண மும் பெருகியுள்ள து. தொலைபேசி தந் தி வசதிகள் போன்றன நேர்முகத் தொடர்புகளை வழங்கா தெனினும், நெருங்கிய தொடர்பு கொள் ளும் வசதிகளை அவை அளிப்பதாற் சில பொருட்களுக்கு உலகச் சந்தையே உரு வாகியுள்ளது.
சந்தையின் முக்கியத்து வம் விற்போரும், கொள்வோரும் நேர்த் தொடர்பு கொண்டு, பேரம் பேசி, விலைகளை நிர்ண யித்துக் கொள்ளும் வசதிகளில் தங்கியுள்ள து என்று ஏற்றுக் கொள்ளினும், விலை அமைப்பு தல அமைப்பிலேயே உரு வாக்கப்பட்டும், அதன் சூழல் களில் ஏற்படும் மாற்றங்களால் விலை அமைப்பின் தன்மைகளில் மாற்றங்கள் ஏற்படுமென் பதையுங் கொண்டு, பெளதிக விளக்கம் கொண்ட சந்தை அமைப்பிற்கும் முக்கியத்துவம் கொடுபட வேண்டியாகின்றது.
விற்பனைக்கு வந்து கொள்வனவு செய்யப்படும் பொருட் கள் யாவற்றினதும் தொகையைக் குறிக்கும் அம்சம் என் றும் பெளதிகத் தன்மை கொண்ட சந்தையைக் கருத்துக் கொள்ளலாம். அந்நிலையிலே, விற்பனவு, கொள்வனவு செய்

Page 111
212
சந்தை -- அதன் பொருள்
யப்படும் பொருட்களின் தொகை அதிகமாக இருப்பின், சந்தை பெரிதாக இருக்கும். ( விற்பனவு, கொள் வ னவு செய்வோ . ரின் எண்ணிக்கையும் சிலவேளைகளி லே அதிகமாக இருக்க லாம்).
கேள்வித் தன்மையைத் துலக்கும் சந்தையில் கேள்வி அதிகமாக இருப்பின், ச ந் தை பரு மனிற் பெரி தா க வும்: கேள்வி சிறிதாகவிருப்பின், பருமனிற் சிறிதாகவும் காணப் படும், A 40 மோட்டோர் வண்டி க ளுக்கு யாழ்ப்பாணத்தில் விரிவான சந்தையும், ''போட்'' (Ford) வண்டிகளுக்குக் குறு. கிய சந்தையும் உண்டு எனலாம். கேள்வி விரிவாக இருக் கும்பொழுது வழங்கல் விரிவாகவோ, அன் றிக் குறுகியதா கவோ இருக்கலாம். கேள்விக்கேற்ப வழங்கல் இருக்குமென் பது நிட்சயமற்ற நிலமையாகும்.
அதே போன்று, வழங்க லுக்கேற்ப கேள்வி காணப்படு மென்று சொல்வதற்கில்லையாயினும், கேள்விக்கேற்ப வழங் கல் நிலவுமென்ற பொதுக் கருத்துப் பிரகாரம் கேள்வி எத் தன்மை கொண்டதோ, அதற்கேற்ப சந்தையின் பருமனும் காணப்படுமென்பதை ஏற்றாக வேண்டும்.
2. சந்தையின் பாகுபாடுகள்
(1) கட்புலனாகும் பொருட்களை விற்றும், கொள்வனவு செய்யும் பொருட்டே சந்தைகள் இயங்குகின்றன என்ற (சாதாரண) அபிப்பிராயம் நிலவு வ தாயினும், கட்புலனாகாப் பொருட்களுக்கும் சந்தை உண டென் பது விளங்கும். சான் றாக, உழைப்புச் சந்தையென்னும் போது உழைப்புச் சேவையே விற்பனை செய்யப்படும் பொருளாகும். உழைப்பை விற் பனை செய் வோர் உழைப்பாளிகளாகவும், கொள்வனவு செய்வோர் முயற்சியாளராகவும், அதற்குக் கொடுபடும் விலை ஊதியமாகவும் காணப்படுகின்றன. மறு உற்பத்திக் காரணி களான நிலம், மூலதனம் போன்றவை யும் இதே முறையில் விற்பனை - கொள் வ ன வுக்குச் சந்தைக்குக் கொணரப்படுகின் றன. அவைகளுக்கு வெவ்வேறான சந்தைகள் (கேள் வி ) காணப்படும்,
(ii) பெளதிகத் தன்மை கொண்டுள்ள சந்தை அமைப் பில் கேள் வித் தன் மையைத் துலக்கும் சந்தையைக் காண் பது ஒரு சிறப்புக் குறிப்பு. சுன் னாகச் சந்தையில் வாழைப். பழங்களுக்கு விரிவு கொண்ட சந்தை நிலவுகின்றதெனும்போது

சந்தை - அதன் பொருள்
213
நிலப் பரப்பில் விரிவு கொண்டது மன்றி, வாழைப்பழங்களின் . விற்பன வுக் கொள்வனவுத் தொகையிலும் விரிவடைந்துள் ள தன்மையை உணர்த்துகின்றது எனலாம். ( விற்பனை – கொள் வனவு அமைப்பான, சுன்னாகச் சந்தையில் வாழைப்பழங் களுக்குப் பெரிதும் விரிவு கொண்ட கேள்வியுண்டு என்பதையே
குறிக்கப்படுகின் றது).
(iii) சில சந்தைகள் ஒரே பொருளுக்கு உரித்தாகலாம். யாழ்ப்பாணத்தில் உள்ள ''சின்னக்கடை'' மீன் சந்தையா கவே வருணிக்கப்படுகின்றது. சில சந்தைகள் பெளதிக முறையிற் தனிப்பட்ட சந்தைகளாகவிருப்பினும், அங்கு பல் வேறு பொருட்கள் ஒரே கால நேரத்திற் சந்தை செய்யப் படுகின்றன. அந் நி லை யி லே, ஒவ் வொரு பொருளுக்கும் பெளதிகத் தன்மை கொண்ட சந்தையில் வெவ்வேறு சந்தை ( கேள்வி ) அமைப்பு இயங்குகின்றது. மேலும், வெவ்வேறு பொருட்கள் சந்தை செய்யப்படும் பொழுது ஒவ்வொரு பொரு ளிலும் பல்வேறு பாகுபாடுகள் இருக்குமாகையால், அவ் வொவ்வொரு பாகு பாட்டிற்கும் தனிப்பட்ட சந்தை இயங் கும் என்பது உறுத்தத் தக்கது .
சுன்னாகச் சந்தையில் ஒரு பகுதியில் வாழைப்பழமும், மறு பகுதிகளில் முறையே மீன், இறைச்சி, மரக்கறி, கிழங்கு வகைகள், மட்பாண்டங்கள் என்று பல்வேறு பொருட்கள் சந்தை செய்யப்படும் பொழுது, ஒவ்வொரு வகைகொண்ட பொருட்களுக்கும் சந்தை அமைப்பு அங்கு இயங்குவதல்லாது, ஒவ்வொரு பொருளிலும் பல்வேறு வகையினங்கள் இருக்கப் பெறுமாகையால், ( மீன் எனும்போது பல இனங்கள் இருக் கு மாகையால் ), ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு சந்தையும்; அதே போன்று, மரக்கறி எனும் போது பலவகைக் காய்கறி களும், ஒவ்வொரு வகைக் காய்கறி களிலும் வெவ்வேறு பாகு பாடுகளும், ( வன் னிப் பயித்தை. ஊர்ப் பயித்தை என்பன போன்ற பாகுபாடுகளும் ) மேலும், வன்னிப் பயித்தையிலும், ஊர்ப் பயித்தையிலும், நீண்ட, குட்டை, வெள்ளை, சிகப்பு என்னும் பாகுபாடுகளும் இருக்கக்கூடுமாகையால், அவ் வொவ்வொரு தன்மைக்கும் ஒவ்வொரு சந்தை இயங்குவ தும் விளங்கத்தக்கது.
- (iv) சந்தைகளின் பாகுபாடுகளை வெவ்வேறு தன்மையிற் கணிக்கும் பொழுது நுகர்ப்பொருட் சந்தை (இறுதிப்பொருட் சந்தை), ஆக்கப் பொருட் சந்தை (ந டு த் த ர ப் பொருட் சந்தை ), என்றும் பிரிக்கலாம். நுகர் பொருட்களில் எண்

Page 112
214
சந்தை - அதன் பொருள்
ணிக்கையற்ற பாகுபாடுகள் இருக்கின்றன. ஆக்கப் பொருட் சந்தையில் ஆக்கக்கார ணி கள் பல்வேறு தன்மைகளில் இருப் • பதும் புரியத் தக்க து. நுகர் பொருட் சந்தையை மொத்தச் சந்தை, சில்லறைச் சந்தை என்று மேலும் பிரித்துக் கொள் ளலாம்.
(v) இ து வ ன் றி, பிரத்தியேகமாகப் ப ண த் து ட ன் தொடர்பு கொண்ட சந்தைகளும் உண்டு - மூல தனச் சந்தை ( Capital Market ), உண்டியற் சந்தை ( Bills Market ), கழி வுச் சந்தை ( Discount Market ), குறுகிய தவணைப் பணச் சந்தை ( Money Market ), அந்நிய செலவாணிச் சந்தை (Foreign Exchange Market ), இச்சந்தைகளிலும், மறு சந்தை களிற்போன்று விற்போரும், கொள்வனவு செய்வோரும் ஒன்று சேர்க்கப்படுகின்றனர். 3. நிறை சந்தை
எச்சந்தைகளிலும் மேற் கூறிய பாகுபாடுகளைக் காண ஏது வாகவிருப்பினும் விலைக்கோட்பாடுகளை ஆயும் பொழுது அவை கள் வேறு இரு வகையாகக் கணிக்கப்படுகின்றன. (i) நிறை ( கொண்ட) சந்தைகள் (ii) நிறைவற்ற சந்தைகள்.
நிறை சந்தைகள் என்று கொள்ளப்படும் அமைப்புகளுக் குக் கீழ்க்காணும் அம்சங்கள் இன்றியமையாதன :-
(அ) ஓரினத் தன்மை கொண்ட பொருட்கள்
சந்தையில் விற்பனைக்குக் கொணரப்படும் பொருட்களின் அலகுகளை ஒன்றோடொன்று ஒப்பிடும் பொழுது அவை எவ் வித வேற்றுமையும் கொண் டில்லாதிருப்பது அவசியம். அந் நிலையிலே எவ் விற்பனையாளனிடமிருந்து கொள் வன வு செய்ய வேண்டுமென்ற நியதி கொள்வன வோருக்கு ஏற்படாது. விற் பனைக்கு இருக்கும் பொருட்கள் ஒரே தன்மை கொண்ட தாகையாற் தெரிவு செய்தற்குக் காரணமும் ஏற்படாது. வியாபாரக்குறி, அன்றி ''லேபல் '' மூலம் பொருடகள் அடை யாளம் பெறும் போது ஒரே பொருளாக இருப்பினும் அவை பல தன்மைகொண்ட பொருட்களாக மாறி விடுகின்றன.
(ஆ) விற்பனையாளரும், கொள் வனவாளரும் எண் ணிக்கை
யில் அதிகமாக இருத்தல் விற்பனை யாளரும் கொள் வன வா ளரும் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் நிலையிற் சந்தை நிறையற்றுவிடும்.

சந்தை - அதன் பொருள்
215
விற்பனையாளரின் எண்ணிக்கை குறை வாகவிருக்கும் நிலையில் எந்த ஒரு வனும் தன து வழங்கலைக் குறைத்து, விலையைக் 'கூட்டித் தன து ஆதாயத்தைப் பெருக்கிக் கொள்ள லாம்; ஆனால், விற்பனையாளரின் எண்ணிக்கை அதிகமாகவிருக்கும் நிலையிற் தனிப்பட்ட ஒவ் வொருவனும் தன து வழங்கல் மூலம் சந்தை வ ழங்கற் தொகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி யற்ற வனாகையாற் தனது இலாபம் அதிகரிக்க வேண்டுமா யின் கூடிய தொகையை வழங்க முற்படுவான். விற்பனை செய்வோரின் எண் ணிக்கை அதிகமாக இருக்கும் பொழுது வழங்கற் தொகையும் அதிகமாக இருக்கும் என்று ஏற்றுக் கொள் வதற்கு இடமுண்டு.
கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில் எந்த ஒரு கொள்வனவாளனும் தனிப் பட்டமுறையிற் கேள் வியைக் குறைத்துப் பொருளின் விலை யில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி கொண்டிலன். கொள்வனவு செய்வோர் ஒரு சிலராக இருக்கும்பொழுது அவர்கள் (சில சந்தர்ப்பங்களிலே) ஒன்றுகூடிக் கேள்வியின் அளவை மாற்றக்கூடுமாயினும், நடைமுறையில் கொள்வன வாளர்க்கிடையில் இது சம்பந்தமான ஒற்றுமை ஏற்படுவது குறைவு எதிர் நிலையிலே, விற்பனை யாளர்கள் தமக்குள் ஒப் பந்தம் கொண்டு வழங்கற் தொகைகளைத் தமக்குச் சாதக மான முறைகளில் மாற்றிக்கொள்ளக்கூடும்.
(இ) விற்போருக்கும் கொள்வோருக்குமிடையில் நில வும் உறவு
இன்றைய நிலையிலே, விற்பனையாளரும், கொள்வன வாளரும் நெருங்கிய தொடர்பு கொள் வதற்கு ப் போதிய வசதிகள் இருப்பது விளங்கும். நெருங்கிய தொடர்பு கொள் ளாத நிலையிற் பேரம் பேசி விலைகளை நிர்ணயிக்கும் சந்தர்ப் பம் தவிர்க்கப்படுவ துமன்றி, இருபகுதியினருக்கும் சந்தையின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்படும் கேள்வி, வழங்கல் மாற்றங் கள் சம்பந்தமான அறிவு இல்லாதபோது நிறைகொண்ட தன்மையைச் சந்தை இழக்கின்றது.
(ஈ) பிரத்தியேகச் சலுகைகள் அன்றித் தடைகள்
கொள்வனவாளர், விற்பன வா ளர் எவருக்காயினும் ஏதும் வழிவகைகளிற் சலுகை கொடுப்பது மன்றி, சாதா ரண முறையிற் சந்தை இயங்குவதற்குத் தடைகள் விதிப்ப தும் நிறை சந்தைக்குச் சாதகமான தன்மைகளல் ல. நிறை சந்தையில், எப்பகுதியிலும் அங்கு இருக்கும் ஓரே தன்மை

Page 113
216
சந்தை - அதன் பொருள்
கொண்ட பொருளுக்கு ஒரே விலை இருப்பது அவசியம். கொள்வனவு செய்பவர்களில் ஒரு பகுதியினருக்குச் சலுகை கள் வழங்கும் பொழுது ( கொள் வன வுத் தொகையில் கழிவு கொடுப்பதும் ஒரு சலுகை ), அப்பகுதியினருக்குப் பொரு ளின் விலை குறைவாகவும், சலுகை பெறாத பகுதியினருக்கு விலை கூடுதலாகவும் இருக்கும்.
இதேபோன்று. தடைகள் விதிக்கப்படும் பொழுது ஒரு பொருளுக்கு இருக்கும் ஒரே சந்தை பல்வேறு சிறுசிறு சந்தை களாக்கப்பட்டு, ஒவ்வொரு சந்தையிலும் வெவ்வேறு விலை நிலை உருவாகும். உண்மை நிலையில், நிறை சந்தையில் சகல பகுதிகளிலும் ஒரு பொருளுக்கு ஒரே விலை இருத்தல் அவ சியமாகையால், கொள் வனவாளர், கூடிய விலையில் விற்பனை செய்வோரிடமிருந்து கொள்வனவு செய்யாது விடுவர். அந் நிலையிலே, அவர்களது பொருளுக்குக் கேள்வி குறைவடைந்து. விலையில் வீழ்ச்சி ஏற்படும். திரும்பவும் சந்தையின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே தர விலை நிலவும்.
(உ) இடமாற்றக் கைமாற்ற வசதிகள்
கடைசியாக, சந்தையில் வழங்கப்பட்டுக் கொள்வனவா கும் எப்பொருளும் இடமாற்றம், கை மாற்றம் செய்து கொள் ளுந் தன்மைகளைக் கொண்டிருப்பதும் அவசியம். சில பொருட் கள், எடுத்துக் காட்டாக, சேவைத் திறன்,கை மாற்றுத் தன் மை கொண் டன் வல்ல
4. நிறைவற்ற சந்தைகள்
நிறை சந்தைகளுக்குரிய அம்சங்களில் ஏதாவதொன்றைத் தவிர்த்து இயங்கும் சந்தைகள் நிறைவற்றன வாகக் கொள் ளப்படும். இன்றைய சூழ்நிலைகளில், நி றை சந்தை பொரு ளியற் கருத்துக் கொடுக்கும் அமைப்பேயன்றி நடைமுறையிற் காணக்கூடியதல்ல நடை முறையில் சந்தைகள் யாவும் நிறை வற்றனவாகவே விளங்கு கின்றன. சில்லறை வியாபா ரத் துறை இத் தன்மையைப் பெரிதும் கொண்டுள்ளது. சில் லறை வியாபாரிகள் வெவ்வேறு காரண வசதிகளைக்கொண்டு ஒரே தன்மை கொண்ட பொருளை வெவ்வேறு விலை களில் விற் கும் வாய்ப்பைக் கொண் டுள் ள னர். ஒரே தன்மை கொண்ட பொருள், சகல நிறுவனங்களிலும் எவ் விலை களில் விற்பனை யாகின்றதென ஆராய்வதற்குச் சூழ் நிலைகளும், வாய்ப்புக் களும், போதிய நேரமும் இல் லா திருப்பது விளங்கும். ஒரே தன்மை கொண்ட பொருட்கள் காண ப்படுவதும் குறை வென. லாம்.

சந்தை - அதன் பொருள்
217
பல் வேறு காரணங்களைக் கொண்டு விற்பனை யாளர்களின் எண் ணிக் கை கு ன ற வ டைகின்றது. அது வல் லா து, அர சாங்கங் கள் பல் வேறு தொழிற்றுறைகளில் ஈடு கொ ள் வ து ம், சில சில நிறுவ னங் க ளுக்கு விசேட சலுகைகள் கொடுப்பதும், கொ ள் வன வாளருக்கு 1 , விற்பனவாளருக்கு மிடையே நிலவ வேண் டிய தொடர்பு குறைவு பெறு வது மான அம் சங்கள் நிறைவற்ற 'சந்தையைப் பல ப்படுத்து கின் றன.
ஒரே தன்மை கொண்ட பொருள் சில நிறுவனங்களிற் குறைவான விலையில் விற்கப்படுவதை யறிந்தும் சிலர் தமது சொந்தக் காரணங் களைக் கொண்டு விலை கூடிய நிறுவனங் களிலேயே கொள் வனவு செய்யச் சி த் த மா கி ன் ற னர். குறைந்த விலை யி ல் விற் பனை செய் யும் நிறுவனம் கொள் வனவு செய்பவருக்குக் கிட்டுமாகவில்லாது இருக்கும். அன்றி, அதை அடைவதற் கு வே றும் செ ள க ரி கக் கு றை வு கள் காணப் படும் (மழை, வெ ள் ளம் }. அங் கு, கடன் வசதிகள் அளிக் கப்படாமலும் இருக்கும். அன்றி, அந்த நி று வ ன ஊழியர் களின் சேவை த் தரம் குறைந் த தா கவும் இருக்கும். சில சந் தர்ப்பங்களிற் கூடிய விலையில் விற்கப்படும் பொருள் கூடிய தரத்தைக் கொ ன ட தா க வும் க ர ண ப் ப ட ல ா ம். இவை போன்ற காரணங்கள் நிறு வ ன ங்களு க கிடையே நிலவும் வேற் றுமையைக் காட்டு கின் ற ன. அவ்வாறான வேற்றுமைக் கார ணங் க ளால் நிறை சந்தைத் தன் மை குறைவடைகின்றது.
இடமாற்றுந் தன் மை யற்ற பொருட்களிட்டு இயங்கும் சந்தைகள் நிறைவற் றன வாகு ம். சான்றாக, ஒரே தன்மை கொண்ட வீடுகள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விலை அமைப்புகளிற் காணப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களிலே , ஒரே கு றிச்சியில் வெவ்வேறு வீ தி க ளி ல் இருக்கும் ஒரே தன் மை கொண்ட வீடுகளும் வெவ் வேறு விலை அமைப்பு களுக்கு உரித்தாகின் றன. இட மாற்றம் கொள்ளக்கூடுமாகின் அவற்றின் விலை அமைப்பில் சமன்பாடு ஏற்படும். ஒரே தன்மை கொண்ட பொருட்களை வெவ் வேறு விலை க ளில் விற் கக்கூடிய வாய்ப்பே நிறைவற்ற சந்தையின் பிரத்தியட்ச அம்சம்.
ஒரு தன்மையைக் கொண்டு நிறைவற்றதாகத் துலங்கும் சந்தை யை மே லும், பல தன் மை களில் நிறைவற்ற தாக்கும் வழிவ ைக க ளோ அர சாங் கங்கள் மேற்கொ ள் வ து இன்றைய கால வழக் க மா கி ன் றது. உ தாரண மாக, இலங்கையில் இறக்கு மதி செய்யப்படும் மீனுக்கு முன் னிருந்த நிறை சந்தை அதன்
பொன28

Page 114
218
சந்தை - அதன் பொருள்
இறக்குமதி உரி ைம ன ய க் கூட்டுறவு மொத்த விற்பனை த் தா பன த்திற்கு (C. \V E. ) அர சாங்கம் வழங்க) யதால் நிறை வற்றுப் போயிற் று. அர சாங்க ஊழியர் க ளுக் குப் புகையிர தப் போக்கு வர த் து த் து றையிற் சலு கை கள் வழங்கப்படுவ தால் அரசாங்க ஊ ழி யரல்லாத பிர யா ணி கள் கூடிய செலவு கொடுத்துப் பிர யா ண ம் செய்யும் நிலை ஏற்படுகின்றது. நாட்டில் நிலவும் சூழ் நிலைகளை நோக்கும் போது நிறை சந்தை கள் நிலவு வ தற்குச் சான்றான அம்சங்கள் இல்லை யெனலாம். 5. மொத்தச் சந்தை அமைப்பு
சந்தை அமைப்பிற் பல் வேறு பாகுபாடுகள் இருப்பது விளக்கப்பட்டது. அவற்றில் மொத்தச் சந்தை ( வியாபார ) அமைப்பு, சில்லறைச் சந்தை ( வியாபார ) அ மைப்பு இரண் டும் விசேட முக்கிய த் து வம் கொண்டன. பொருட்கள் நுகர் பொருட் களா க வும், ஆக்கப் பொருட்களாகவும், அன்றிக் கார ணிப் பொருட்களாக வும் பிரிக்கப்பட்டாலும், அவற் றினைப் பெருந் தொ ைக க ளிலும், அன்றிச் சிறிய தொகை களி லும் சந்தை செய்யும் பொழுது பொரு ளாதார நோக்கங் கள் கொண் டே அவ்வாறு செய்யப்படுவது விளங் தகின்றது. ஆகையால், அவ்விரு பாகுபாடுகளையும் ஆராய்வது நன்று.
ஆக்குவோனும் நுகர்வோனும் ஆக்கப்பட்ட பொருட் களைக் கை மாற்றம் செய்து கொள் வதற்கு நேர்த் தொடர்பு கொ ள் ளவே ண் டி ய அவ சியம் பண்டைக்காலப் போக்குவரத் து க் கு றைவான அமைப்பில் நில வி ய து . அதி க மா க , அக் காலப் பொருளாதார சமூக சூழ் நிலை க ளில் ஆக்குவோனும், நுகர் வோனும் ஒரு நபராகவே இருந்திருப்பர். கால மாற்றத் துடன் தேவைகளின் பாகுபாடுகளும் தொகையும் அதி கரித் துப் பெருந்தொகை ஆக்க அமைப்பு நிலை கொண்டதனாலும், வேறும் பல காரணங்களாலும், நுகர்வோனும், ஆக்கு வோ னும் நேர்த் தொடர்பு கொண்டு பொருட்களைக் கைமாற் றுந் தன்மை குறைவடைந்தது. சந் தர்ப்பங்கள் எழுமின் அம் மாதிரித் தொடர்பை ஏற்படுத்த முடியாது என்று சொல் வதற்கில்லை யெனினும், பொருளாதார நோக்குடன், எவ் வா றான முறைகளை அனுட்டிப்பதால், நன் மை கள ஏ ற்படு மென் று ஆராயும் பொழுது ஆக்கம் செய் வோனும், நுகர்வோனும் ஏற் படுத்தக்கூடிய நேர்த் தொடர்புக ள Tn சில தீமைகள் உண் டா கு வ து விளங்கக் கூடிய து. தற் கா ல ஆ க --- விநியோக அ ைம டபில் ஆக் ச ம் செ ய் /ே 7 ன் ேநா ம் மை 11.1ாக நு தம் : வ,7 இனி 041 தே 60) வ க்கே .4 ப பொ ருட க ம அ வ ககு விறயா கரூ

சந்தை - அதன் பொருள்
219
செய்யாது நடுவர் மூலமும், சில்லறை வியாபாரிகள் மூலமும், அத் தொழி லைப் பூர்த்தி செய்யும் வழக்கம் பலம் கொண் டுள் ளது.
நடுவர் எனும் போது மொத்த வர்த்தக அமைப்பையே குறிக்கப்படுகின்ற து நடுவர் தர க ர்ெ ன் றும் வர்ணிக்கப்படு வர். அவர் கள், ஆக்குவோருக்கும் சில்லறை வியாபாரிகளுக்கு மிடையே இயங்கு பவராவர். ஆக்க - விநியோக அமைப்பில் அவர்கள் அதிக முக்கியத் து வம் கொண்டுள் ள வராகினும், சில சந்தர்ப்பங்களிலே சமூக விரோதிகளென்றும் தூஷிக்கப் படுகின்றனர். அதற்குக் காரணங் க ளும் உண்டு.
நாட்டில் காணப்படும் எண் ணிக்கையற்ற வர்த்தகத் துறைகளில் ஒவ் வொரு வர்த்தக அமைப்பிற்கு மேற்ப நடுவரின் எண் ணிக்கை காணப்படும், அநேக நடுவர் இயங்க வேண்டிய துறைகளில் ஒவ் வொரு நடுவனும் தனது சேவைக் குரிய சன் மானத்தைப் பெற முயற்சி கொள் வதன் பயனால் பொருட்களின் விநியோகச் செலவு பெரிதும் அதிகரிக்கின் றது. சில சந்தர்ப்பங்களிலே, வி நியோ கச் செலவு, ஆக் கச் செலவைப் போன்ற அளவிற்கு அதிகரிப்பதும் உண்டு. இத் தன் மையை முன் வைத்தே நடுவரை அகற்றி ஆக்கச் செலவி லு ம் சிறிது கூடிய செலவுடன் பொருட் களை ப் பெறக் கூடு மென் று விவா திக்கப்படுகின்ற து.எனினும், அவர்களை விலக்குவதால் சில சில பொ டு ளாதார நலன் கள் குறை வடைவதை உணர்ந்தே நடுவர் விலக்கப் பெறாத விநியோக அமைப்புத் திகழ்கின்றது.
மொத்த வியாபாரத் துறையில் பெரு மளவு தொழிற் பிரிவு இருப்பதால் ஒவ் வொரு சிறு சிறு பிரிவிலும் திறமை கொண்ட நடுவர் இருப்பது அவசியம். பிரிவுகளின் எண் ணிக்கை அதிகமாக இருக்கக்கூடிய துறைகளில் நடுவரின் எண் ணிக்கையும் அதிகமாகும் மொத்த வியாபாரம், முக் கியமாக ஏற்றுமதி வியாபாரம், அநேக சிக்கல் களைக் கொண் டது. ஒவ்வொரு சிறு பிரிவிலும் தொழில் நுட்ப அனுபவம் முக்கிய த் து வம் கொண்டு விளங்கும். ஆக்குவோரின் எண் ணிக்கை அதிகரிப்பதும், ஆக்கப்படும் பொருட்களின் தரம் வெவ்வேறான நிலை கொ ண் டிருப்பதும், வழங்கல் முறைகளில் சீரில் லாத நிலை காணப்படுவதும் ஒன்று சேர்ந்து இடைசல் களை வகுப்பதால் சந்தர்ப்ப த திற்குத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வல்ல வர் கள் ந டு வரா கு ம். அவர் களின் தொழில்கள் பல வகை ப்பட்டன,

Page 115
220
சந்தை ~~- அதன் பொருள்
6. நடுவரின் தொழிற் பாகுபாடுகள் (அ) ஆக்குவோனுக்கும் சில்லறை வியாபாரிக்குமிடையில்
நீதிகழும் இணைப்பு
ஆக்குவோன், குறிப்பாக எவருக்காக ஆக்கம் செய் வ தென்பதை அறியா மலே ஆக் கம் செய்கின்றான். கேள் வித்  ெதா கையின் கணிப்பை முன் கூட்டியே அறி யாது ஆக்கம் செய்வதால் சில சந்தர்ப்பங்களிலே, கேள் விக்கு மேலதிக மான வழங்கலைச் செய்து நட்டம் அடைவது முண்டு. சில துறைகளில், எடுத் துக்காட்டாக, கப்பல் கட்டுந் துறையில், நுகர்வோன் ஆக்கு வோனிடம் தனது தேவையை நேர்முக மாகத் தெரி வித்து ஆக்கம் செய் து கொண்ட பொருளை அவ னிடமிருந்தே நேர் முகமாகப் பெற்றுக் கொள்கின்றான். மறு துறைகளில் இத்தகைய நேர்த் தொடர்பு ஏற்படுவ தில்லை.
இந்நிலையிலே, நடுவன் ஆக்கு வோனையும் சில்லறை வியா பாரியையும் இணைக்கும் கருவியாக இருந்து நுகர்வோனை ஆக்குவோனுடன் மறைமுகத் தொடர்பு கொள்ளும் வ ச தி களை வகுக்கின்றான். நுகர்வோ னுடைய விருப்பு, வெறுப்புக் களைச் சில்லறை வியாபாரி மூலம் நடுவன் அறிந்து அத் தக வல் களை ஆக்கு வோ னு க்குச் சமர்ப்பிப்பதால் நுகர் 5 வானின் தேவையைப் பூர்த்தி செய்வ தற்கு ஆக்கவோன் த கு ந்த நடவடிக்கைகளை எடுக்க ஏ து வ ர க விரு க் கி ன் ற து.
(ஆ) பருமனான வெளி யீட்டுப் பொருட் தொகையைச் சிறி
தாக்கி வி நி யோ கம் செய்தல் ஆக்கு வோன் தான் ஆக்கும் பொருட்களைச் சிறிய தொகைகளில் விற்றுத் தீர்ப்பதற்கு மனம் ஒப்பான். அப் பேற்பட்ட விநியோகத் திற் சிக்கன ங் கள் குறைவடையும். எதிர் நிலையிலே, சில்லறை வியாபாரியும் பெருந் தொகையில் எப் பொருளையும் கையில் வைத்துக் கொள்ளும் வாய்ப்பைக் கொண் டிலன். அதற்குரிய முதலீடு இன் மை பும், பல பாகு பாடு கொண்ட பொருட்களைக் கையில் வைத்திருக் கும் அவ சியமும் அதற்குக் கார ணங் + ளா கு ம். இந்நிலையிலே, நடுவன் இரு வருக் கும் கை கொடுத்து உதவுகின் றான் .
ஆக்குவோனிடமிருந்து பெருந் தொகையில் மொத்த வியாபாரி (நடுவன் / பொருட்களைப் பெற்றுக் கொ ண் டு, பின் னர் சிறு சிறு தொகை களிற சில் லறை வியாபாரிகளுக் கு .. அவர் க ளு டைய தேவைக்கேற்ப, விநியோகிப்பான். இவ

சந்தை - அதன் பொருள்
221
னில் லா நிலையில் ஆக்கு வோன் சில்லறை வியாபாரியின் தேவைகளைத் தானே நேராகப் பூர்த்தி செய்ய வேண்டுமா கையால் போக்கு வரத்துச் செலவு களுடன், வேறும் இதர செலவு களை யும் அவனே ஏற்றாக வேண்டும்.. நுகர்வோனிட மிரு ந்து அச் செலவுகளை அறவிடுவதாயின் - பொருட்களின் விலை அதிகமாகும். அவைக்குரிய கேள்வி பாதிக்கப்பட்டு ஆக்குவோன் நட்டத்துக்குள்ளாகலாம். இ து வ ல் ல ா து. மொத்த வியாபாரி பெரும் பாலும் சில்லறை வியாபாரி களுக்குக் கிட்டு மான இடத்தில் இருப்பானாகையால் அவரவ ரின் பொருட் தேவைகளை உடனுக்குடனே பூர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பையும் சில்லறை வியாபாரிகளுக்கு வழங்கு கின்றான்.
ஆக்கப் பெற்ற பொருட்களை விநியோகம் செய்வதில் மட்டும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள் ளாது, ஆக்குவோ னுக்குத் தேவைப்படும் ஆக்கப் பொருட்களை மொத் தத் தொ கையில் சேகரித்துக் கொடுக்கும் தொழிலிலும் நடுவன் தேர்ச்சி கொண்டுள்ளான்.மூலப் பொருட்கள் பெருந் தொகையிற் தேவைப்படுமாகையால், ஆக்குவோன் தானே, தனிப்பட்ட முறையில், பல 'சேகரிக்கும் '' நிலையங்களை நிறுவி அவற்றினால் ஏற்படக்கூடிய செலவுகளல்லாது, கூடிய போக்கு வரத் துச் செலவுகளையும் ஏற்றுக் கொள் வானாகில் ஆக் கச் செலவுகள் அதிகரிக்கப்பட்டுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.
எதிர் நிலையிலே, மூலப் பொருட்களைத் தனிப்பட்ட சேக ரிப்பாளர் (விற் பனை யாளர்) மூலம் சிறு தொகைகளிற் பெற் றுப் பெருந் தொசை யாக்கிப் பின் னர் நேராக நடுவனே ஆக்கு வோனுக்கு விநியோகம் செய்வான். ந டுவனைத் தவிர்ப் பின், ஒவ் வொரு சிறு விற்பனையாளனு ம் ஆக்குவோனுக்கு மூலப் பொருட்களை அனுப்பி வைப்பதாகின் அவ் வமைப் பால் ஏற்படக்கூடிய செலவுகளும், இன்னல்களும் அதிகமா கும் என்பதில் ஐயமில்லை. (இ) பண்டகசாலை வசதிகள்
பெருந் தொகையில் ஆக்கப்படும் பொருட்களைக் கிர ம மாக விற்றுத் தீர்க்கா நிலையில் பெரு மளவு பண்டகசாலை வசதிகளை ஆக் கு வோன் ஏற்படுத்தியாக வேண்டும். இவ் வசதிகள் பெரு மளவுச்  ெச ல விற் கு ஏது வா கு மா கை யாற் பொருட்களின் விலை களில் தாக்கம் ஏற்படும். இக்கட்டான இந்நிலையிலிருந்து நடுவன் ஆக்குவோனை விடுவிக்கின்றான்,

Page 116
222
சந்தை - அதன் பொருள்
ஆக்கப்பட்ட பொருட்களைக் கிரமமாக ஏற்றுக் கொள் கின் றான்.
- அதே போன்று. சேகரித்த மூலப் பொருட்சளை யுந் தன து பண்டகசாலையில் வைத்து . ஆக்குவோ னு டைய தேவைகளுக்கு ஏற்ப அனுப்பி வைப்பதினாலும் ஆக்கு வோனுக்கு அது சம் பந்த மான செலவுகளிற் குறைவு காணச் செய்கின்றான். ஆக்கக் கார ணிச் செலவு குறைவடைவதாற் பொருட்களின் இறுதி ஆக்க விலை களும் குறைவடைகின்றன.
(ஈ) ஒழுங்கான வழங்கல் வசதிகளும், தளப் பமற்ற விலை
களும்
ஒழுங்கான முறையில் மொத்த வியாபாரி வழங்கல் செய் வதால், முக்கியமாக ஒழுங்கீன மான ஆக்க நிலையில் (வேலை நிறுத்தம், மூலப் பொருட்கள் கிடையாத காலங் களில் ). பொருட்களின் விலைகளில் தளம் பம் ஏற்படாது தவிர்ப்பது மன்றி, சந்தை அமைப்பிலும் சீர் குலையா நிலையை உறுதிப்படுத்துகின்றான். அவன் இல்லா நிலையில், ஒரு சமயம் வழங்கல் கூடுதலாகவும், வேறொரு சமயம் அது குறைவாகவும் இருக்கு மாகையால், பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற் பட்டு ஆக்கத்துக்கே பெரிதும் பாதகமான நிலை இடம் பெறலாம்.
அதே போன்று, மூலப் பொருட்களை (முக்கியமாக விவ சாயப் பொருட்களை ). அவை ஆக்கப்படும் காலங்களில் சேகரித் துப் பின்னர் அவை ஆக்கப்படாத காலங்களில், ஆனால், ஆக்குவோனுக் குத் தேவைப்படும் (நேரங் களில், வி நி யோகம் செய் வ தா ற தடைசல்கள் இல்லா விநி யோக அமைப்பையும், தள 1 டம றற விலை களை யும் மொத்த வியா பாரி உறுதிப்படுத்து கின்றன,
(உ) திறன் கொண்ட கொள் வன வு - விற்பனை வசதிகள்
கொள்வனவு, விற்பனை த் துறைகளிலும் ஆக்குவோன் திறன் கொண்டிருப்பான் என்று சொல்வதற்கில்லை. அவ்விரு  ெதா ழிற்றுறைகளும் வி சே ட த ன் ன ம க ள் கொ ண் ட ன. தொழில் நிபுணத்துவமும் நீண்ட கால அநுபவ மும் அத் தொழில் க ளுக்கு இன் றி ய மையா த ன. விறபனை, கொ ள் வன வுத் துறைகளி லும் அநுபவ மும், சிறப்பியல்பும் கொண்டு ஆக்கு வோன் இரு பபானா கின் தானே தன து விற்பனை -- கொ ள, வனவு அமைப்புகளைத் திறமையுடன் நிர்வகிக்கக்கூடியவனா

சந்தை - அதன் பொருள்
223
கின்றான். அப்போப்பட்ட ஆக்கு வோரின் எண்ணிக்கை அதி குறைவாகும். எனினும், தொழிற் பிரிவு எக்காலத்திலும் பெரு மள வு ஆக்கத்திற்குச் சாதகமா கவிருக்கு மாகையால், ஒவ் வொரு விசேட து றைகளை யும் விசேட நிபுணத்துவம் கொண்டவர் களின் கைகளில் ஒப்படைப்பது ஆக்கு வோ
னுக்கு நீண்ட கால நன்மைகளை அளிக்கும் அமைப்பு சம்பந்த மாகக் கூடிய திறன் டைவதற்கு நேர மும் ஆற்றலும் அவ னுக்கு அவசியமாகையால், மறு தொழில்களிற் பெருமளவில் ஈடு கொள் வதைத் தவிர்ப்பது நன்று.
மூலப் பொருட்களைக் கொ ள் வ ன வு செய்யும் பொழுது அவற்றின் தன்மைகளை அறிவதும், அவைகளை எங்கு. எம் முறைகளிற் பெற்றுக் கொள்ளலாம் என்பதை ஆராய்வதும் நடுவனுக்குரித்தான விசேட தொழிற் பாடுகள், சில மூலப் பொருட்கள் பரீட்சனைக்கும், பெறுமதி அள வைக்கும் உட் பட வேண் டியன. உதார ண மாக, மூலப் பொருளான இரப் பரிற் பலவகைப் பிரிவுகள் இருக்கின்றன; நுகர் பொருளான தேயிலையி லும் ஒவ்வொரு குறிச்சிக்கு மேற்பத் தரனில் வேறு பாடுகளைக் காணலாம். அனுபவ மற்றவனுக்கு அவ்வாறான வேற்றுமைகள் எளிதிற் புலப்படமாட்டா.
(ஊ) சந்தை விஸ்தரிப்பு
கேள்வியை எதிர் பார்த்தே ஆக்குவோன் ஆக்கம் செய் கின்றான். நடுவன், விற் பனை யி ற் தனக்கு உடந்தையர் களான சில் லறை வியாபாரிகள் மூலம் பொருட்களை நுகர் வோரின் முன் பரப்பி அவற்றினைக் கொள்ளும் ஆசையை அவர்களிடம் உண்டாக்கிப் பொருட்களை விற்பனை செய்து கொடுக்கின்றான் . ஆக்கப் பட்டிருக்கும் பொருட்களின் சந் தையை விஸ்தரிப்பது இவ னின் ஆற்றலிலேயே பெரி தும் தங்கியுள்ள து. எத்தன்மை கொண்ட பொருட்களை நுகர் வோர் நாடுகின்றனர் என் பதையும் சில்லறை வியாபாரிகள் மூலம் அறிந்து அத் தக வல் களை ஆக்கு வோனுக்குக் கொடுப் ப தா லும் அந் த ந் தப் பொருட்களுக் கு ரிய சந்தைகளை ந டுவன் விரிவடையச் செய்கின்றான்.
அதே போன்று, இருக்கும் மூலப் பொருட் களுக்குச் சந்  ைதயை விரி வடையச் செய்வதும், புதிய மூலப் பொருட் க டுர் குப் புதிய சந்தை களை " 2. ரு வாக் கும் தொழில் க ளும் இவனுக்கு உரித்தான  ைவ.

Page 117
224
சந்தை - அதன் பொருள்
(எ) ஆக்கலுக்கும், விநியோகத்திற்கும் நிதி உதவி
ஆக்கப்பட்ட பொருட்களை உடனடியாக விற்றுக்கொள் - ளாத நிலையிற் பெருந் தொகையான மூல தனம் அடைபட்டு. அது சம்பந்தமான செலவுகளுக்குப் பாத்திர வா ளி யா வ து மல்லாது, மேலும் ஆக்கம் செய் வதற்கு மூல தனப் பற்றாக் குறைவால் இன்னல்படும் நியதியும் ஆக்குவோனுக்கு ஏற்பட லாம். மேலதிக மூலதனம் பெறும் வசதிகள் இருப்பினும், ஆக்கப்பட்ட பொருட்களின் கையிருப்புத் தொகை அதிக மாகக் காணப்படின் அவன் ஈடு கொண்டிருக்கும் தொழிற் றுறை பெரிதும் அபாயம் கொண்டதென்ற தப்பபிப்பிராயம் மூலதனத்தைப் பெறுவதற்கு இடைசலாகலாம். மேலும். வங்கிகளும், கடன் களை வழங்கும் மற்றவர்களும், ஆக்குவோ னைக் கடின மான நிபந்தனைகளுக்குட்படுத்து வதுமன்றி, அவ னிடம் கூடிய வட்டியையும் கோரு வர், அது வல் லாது, மூலத னம் பெறக்கூடிய தன்மைகள் எக் காலமும் நில வக்கூடும் என்றும் சொல்வதற்கில்லை. சில சந்தர்ப்பங்களிலே, பணச் சந்தை ''இறுக்கம்'' கொள் வது இயல்பு.
இக்கட்டான இந்நிலை களைத் தவிர்ப்பதற்கு மொத்த வியாபாரி வழி வகுக்கின்றான். ஆக்குவோனின் பொருட் களை மொத்தமாகக் கொள் வன வு செய்யும் போது அவற்றிற் குரிய செலவை உடனுக்குடனே செலுத்துவதுடன், சில வேளைகளில் முற்பண மாகவும் செலுத்து வதால் ஆக்கு வோ னுடைய மூலதனத் தேவைகள் சுலபமாகப் பூர்த்தியடை கின் றன.
மேலும், சில்லறை வியாபாரி க ள் பல வகைப்பட்ட பொருட்களை ஒரே நேரத்தில் விநியோகம் சய்யவேண்டிய நியதியில் எந்த ஒரு பொருளையும் பெருந்தொகையாகக் கையிருப்பில் வைத் துக் கொள்ளும் தன் மையற்றவர்களாவர். அத்துடன், முதலீடு குறைவாக விருப்பதன் பேராற் சில பொருட்களை க் கொள்வனவு செய்யாதும் விட்டுவிடுவர். இந் நிலையிலே, பொருட்கள் விற்கப்பெறாது அவற்றின் ஆக்கத் தி லும் தாக்கம் ஏற்படலாம். இங் கும் சில ல ஈறை வியாபாரி களுக்குக் கடன் வசதிகளை அளித்து அவர்களின் கொள் வன வுத் திறனை மொத்த வியாபாரி அதிகரிக்கின்றான். நு கர் வோனுக் கும் பலவித மான பொருட்களை அளிப்பது மன்றி, ஆக்குவோனுக்குச் சந்தையை விஸ்தரித்துக் கொடுப்பதுடன் சில் லறை வியாபாரிகளின் நலனை யும் கவனித்துக் கொள்கின்
றான்.

சந்தை - அதன் பொருள்
226
(ஏ) பொருட்களை விற்பனைக்குப் பக்குவப்படுத்துதல்
மொத்த வியாபாரி ஆக்குவோரிடமிருந்து பொருட் களைக் கொள்வனவு செய்யும் பொழுது அப்பொருட்கள் நுகர் வோனுக்கு உவந்த தன்மையைக் கொண்டில்லாது இருக்க லாம். சான்றாக, சிகரெட் வியாபாரத்தில் பக்கற் பண்ணப் படாத சிகரெட்டுக்களைப் பெருந் தொகையில் மொத்த வியா பாரி கொள்வனவு செய்வான். பின்னர், அவற்றைக் கடுதாசிப் பக்கெற்றுகளில் அடைத்துச் சில்லறை வியாபாரிகளுக்கு விநியோகம் செய்வான். நுகர்வோர் பெரும்பாலும் சிறிய அலகுகளாகவே நுகர்பொருட்களை விரும்புவர்; அதற்குக் காரணங்கள் உண்டு:
சில வேளைகளில், மொத்த வியாபாரியே பொருட்களில் வியாபாரக் குறிகளையிட்டும், பொருட்களைத் தரட் படுத்தியும், வேறும் அது போன்ற தொழில் களைப் புரிந்தும் நுகர்வோர் விரும்பும் முறைகளில் ஆக்கு வோனிடமிருந்து தான் கொள் ளும் பொருட்களை விநியோகம் செய்வான். இப்பேர்ப்பட்ட தொழில் களை ஆக்குவோன் தானே செய்வதாயின், அவற்றிற் குரிய இடவசதிகளும் ஊழியர் களும் தேவைப்படும். அவை சம்பந்தமாக அவன் ஏற்கவேண்டிய செலவுகள் மொத்த வியாபாரிக்கு உண்டாகும் செலவுகளிலும் அதிகமாகவிருக் கும். எடுத்துக்காட்டாக, கொழும்பில் நில வாடகை, உழைப் புக்கூலி, வட்டி விகிதம் யாவும் யாழ்ப்பாணத்தில், மாநகர சபைக்கு அப்பாற்பட்ட இடங்களில் நிலவு வதிலும் அதிகூடுத
லா கவிருக்கும் என்பது ஏற்கத்தக்கது.
• இவ்வாறான தொழில் களை மொத்த வியாபாரி ஏற்றுக் கொள் வதால் பொரு ளாதார ரீதியில் அவன் முக்கியத்துவம் கொண் டுள் ளான் என் பதில் ஐய மில் லை ஆக்கப்படும் பொரு ளுக்கு எங்கே கேள்வி உண்டாகின்றதோ அவற்றினை அங்கே சேர்க்காவிடின் ஆக் கத்தினால் நுகர்வோர் பெறக்கூடிய பயன் கள் கிடைக்கப் பெறமாட்டா. அத் துடன், ஆக்கு வோருக்குப் பண் நட்டமும் சமூகத்திற்குக் கார ணிவிர ய மும் ஏற்படும். வேறும், புதிய ஆக்கத் திற் குரிய ஆயத்தனங்களும் எடுக்கப்பட மாட்டா. எதிர் நிலையிலே, ஆக்கப்பட்ட பொருட்கள் விநி யோகம் செய்யப்படும்பொ ழுது ஆக்கம் மேலும் விருத்தியுறும்.
நடுவர் இல்லாத
விநியோக அமைப்பு எத்தகைய பொருளாதாரக் குறைபாடுகளைக் கொ டு காணப்படும் என்பது விளக்கப்பட்டது. ஆயினும், நடுவர்களின் எண்
பொங29

Page 118
226
சந்தை - அதன் பொருள்
ணிக்கை அதிகமாகவிருக்கும் துறைகளில் விநியோகச் செலவு அதிகரிப்புக்கொள்கின்ற காரணத்தினாலோ, அன்றிச் சில நடு வர் தகாத முறைகளைக் கையாண்டு தமது இலாபத்தைப் பெருக்கும் நோக்கம் கொண்டு இயங்குவதினாலோ, நடுவர் கொண்ட அமைப்பு அகற்றப்பட வேண்டுமென்ற கோரிக்கை பலப்பட்டு வருகின்றது.
7. மொத்த வியாபாரப் பாகுபாடுகள்
மொத்த வியாபாரம் பெரு மளவு பொறுப்புணர்ச்சிக்கு அரு கதையான தும், உத்தர வாத நம் பிக்கைக்கு உரித்தான து மான ஒரு தொழிற்றுறை. மொத்த வியாபாரிகளிலும் பல வகையினர் உண்டு.
மூலப் பொருட்கள், உணவுப் பொருட்கள், பக்குவம் செய்யப்பட்ட வேறும் நுகர் பொருட்களில் ஈடு கொள்ளும் வியாபாரிகளுக்குப் பெருந்தொகையிற் பொருட்களைக் கையிருப்பில் வைத்திருக்கும் அவசியம் இருக்கு மாகையால் பெருமளவு கொண்ட பண்டகசாலை வசதிகளை அமைத்துக் கொள் வர்.
சிலர், ஆக்கப்படும் பொருட்களை விநியோகம் செய்வ தற்கு மட்டும் உடந்தையாக இருப்பர். எடுத்துக்காட்டாக, மோட்டோர் வண்டி விநியோகத்தில் மொத்த வியாபாரி பெருந்தொகையாக வண்டிகளைக் கையிருப்பில் வைத்திருப்ப தில்லை. நுகர்வோனின் தேவைகளையறி ந்து ஆக்குவோனுக்கு அறிவித்தல் கொடுத்து, அவன் ஆக்கம் செய்து விநியோகத் திற்கு ஆயத் த மாகவிருக்கின்றான் என்றவுடன் நுகர்வோனை யு ந் தயார் செய்து, வண்டிகளை உடனடியாகவே விநியோகம் செய்வான். சில மொத்த வி யா ப ா ரி க ள் பொருட்களைச் சேமித்துப் பண்டகசாலை வசதிகளை அளிக்கும் கைங்கரியங் களில் மட்டும் ஈடுகொள்வர்.
இலங்கையில் ஒவ்வொரு மாகாணத்திலும் நடுவர் தொ ழி லில் ஈடுகொள்ளும் நிறுவ னங் க ளின் பருமன் பிரமாண்டமாக இல் லா த து நி ய ா ய  ேம அதிக சனத்தொகை கொண்ட மாவட்டங்களில் அநேக சில்லறை வியாபாரிகள் இருக்கக் கூடுமாகையால், ஒரு தனிப்பட்ட பெரும் மொத்த வியாபார நிறு வனம் இல்லாது பல சிறிய மொத்த வியாபாரிகள் இருக் கக்கூடும். இத்தகைய அமைப்பு சிறப்பாகப் பலசரக்கு வியா பாரத் துறையிற் காணப்படுகின்றது,

சந்தை - அதன் பொருள்
227
இறக்கு மதித் துறைகளிற் தனிப்பட்ட மொத்த வியாபாரி தன் பெயரிலேயே பொருட்களை மு ழு தா க இறக்குமதி செய்து, தனது பண்டகசாலையில் வைத்து, உள் நாட்டுத் தேவைகளுக்கேற்பப் பொருட்களைப் பக்குவப்படுத்திய பின் னரே பல்வேறு குறிச்சிகளில் இயங்கும் சிறிய மொத்த வியா பாரிகளுக்கு விநியோகம் செய்வது வழக்கம். இலங்கையில், கூட்டுறவு மொத்த விற்பனைத் தாபனம் (C, W. E.) அப்பேர்ப் பட்ட ஓர் நிறுவனம்.
8. சில்லறை வியாபாரியின் முக்கியத்துவம்
நடுவன் தன து தொழிலைத் திருப்திகரமாகச் செய்து முடிப்பதற்குச் சில்லறை வியாபாரியிற் பெரிதும் தங்கியுள் ளான். சில்லறை வியாபாரிக்கும் ஆக்குவோனுக்குமிடையில் எவ்விதத் தொடுப்பாக நடுவன் காணப்படுகின்றானோ, அதே போன்று சில் லறை வியாபாரி, நுகர்வோனுக்கும், ஆக்கு வோனுக்கு மிடையில் இயங்கும் தொடுப்பு என்று ஒத்துக் கொள்ள வேண்டும்.
சில்லறை வியாபாரி நுகர்வோருடன் நேர்த்தொடர்பு கொள் வதாலே அவர்களின் சுவையையும், கொள்வனவுத் தன்மையையும் உணரக் கூடியவனாகின்றான். நுகர்வோனின் சுவை மாறுந் தன்மைகளை அறிந்து மொத்த வியாபாரிக்குத் தகவல் கொடுக்கின்றான். இத் தகவல் ஆக்குவோனுக்கு எட்டியவுடன் நுகர் வோனின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய ஆயத்தனங்களை அவன் எடுத்துக் கொள்கின்றான். தகவல்கள் பிழையாகவும், அன்றித் தாமதம் கொண்டதாகவு மிருப்பின் தேவையற்ற பொருட் களை ஆயத்தம் செய்தும் தேவைப்படும் பொருட்களைக் கேள் விக்கேற்ப வழங்கல் செய் யாதும் ஆக்குலோன் தனிப்பட்ட முறையில் நட்டம் அடை வான். அது மட்டுமல்லாது, சமூகப் பொருளாதார விரய மும் ஏற்படும்.
சில் லறை வியாபாரியைத் தவிர்த்து ஆக்குவோனும் மொத்த வியாபாரியும் நுகர்வோனுடன் நேர்த்தொடர்பு கொள்ளும் வாய்ப்பு இல்லை யென்று வற்புறுத்த முடியாதா கினும், நேர் விநியோகத்தால் ஏற்படக்கூடிய செலவுகள் சில் லறை வியாபார அமைப்பால் ஏற்படக்கூடிய செலவுகளிலும் கூடுதலாகவிருக்கும் காரணத்தால், முன் ன ய அமைப்பு விரும் பப்படாத து நியாயமே.

Page 119
அத்தியாயம் 13
சந்தைப் பொறி அமைப்பு- (1)
I கேள்வி
முன்னைய அத்தியாயத்தில் சந்தையின் இரு தன்மை களும் - பெளதிகத் தன் மை, கேள்வித் தன்மை ஆராயப் பட்டன. கேள்விக் கருத்தைக் கொண்டு சந்தையை மேலும் ஆராயாதுவிடின் பொருளியல் பிரச்சினை களில், குறிப்பாக, விலை அமைப்பு, பரம்பல் போன்றனவற்றிற்குத் தீர்வு காண் பது கடின மாகும்;
1 கேள்விக்கு ஏற்ப வழங்கல் இல்லாததே ஒரு பெரும் பிரச்சினை. இருக்கப்படும் பொருட்களைக் கேள்விக்கேற்பப் பரப்பல் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் அப்பிரச்சினை யை மேலும் கடின மாக்குகின்றது. ஒவ்வொரு வ னுக்குத் தேவைப் படும் பொருட்களும் ( சேவைகளும்) அவன் விரும்பும் அள விலும், தன்மையிலும் கிடைக்குமாயின் பரம்பல் பிரச்சினை என் று ஒன்று நிலவாது. அதையடுத்து, விலை அமைப்பு என் பதையிட்டும் ஆய்வு செய்யப்படமாட்டாது.
1 கேள்வியின் வீளக்கம்
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு வன் ஒரு பொருளை எத் தொகையிற் கொள்ளச் சித்தமாக இருக்கின்றானோ அந்த அளவைக் கேள்வி என்று அழைப்பர். அத்தன்மையைப் பொருட்களின் எண்ணல், நீட்டல், நிறுத்தல், அளத்தல், முகத்தலாகிய அளவு கள் மூலம் குறிப்பிடுவது வழக்கம். கேள்வி, ஒருவ னின் தேவையின் அடிப்படையைக் கொண்டு உருவாகுவதாயினும் அதற்கும் தேவைக்கும் அதிக வேற் றுமையுண்டு. அதாவது, கேள்வியும் தேவையும் ஒன்றல்ல.
தேவை என்பது ஒரு வனுடைய இச்சையைக் குறிக்கும் தன்மையாகும். ஒரு பொரு ளுக்கு இச்சையில்லாதிருப்பின் அப்பொருள் தேவையற்றதென்ற கருத்தைக் கொண்டது எனலாம். தேவை, பயனுடனும் சம்பந்தம் கொண்டது -

சந்தைப் பொறி அமைப்பு
229
அதாவது, பயனில்லாத நிலையில் எப்பொருளிலும் எவனும் இச்சைகொள்ளமாட்டான்; அப் பொரு ள் அவனுக்குத் தேவையற்றது.
கேள்வி எனும் போது ஒருவன் தான் தேவைகொள் ளும் பொருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கம் கொண்டுள்ள து மல்லாது, அதைக் கொள்வனவு செய்யும் சக்தியையும் கொன் டுள்ளான் என்பதாகும். கொள்வனவு செய்யும் சக்தியின் றேல், தேவையிருப்பினும், அத்தன்மை சந்தையில் எவ்வகைப் பொருளாதார விளைவுகளை யும் ஏற்படுத்தமாட்டாது? எவ் வித பொருளாதார முயற்சிக்கும் அங்கு இடம் வகுக்கப் படமாட்டாது.
கொள் வனவுச் சக்தி எனும் போது பணச்சக்தியையே குறிக்கப்படும். சாதார ண மாக, பெரும் செல்வந்தரின் கொள்வனவுச்சத்தி கூடுதலாகவும், ஏழையின் கொள்வனவுச் சக்தி குறைவாகவும் இருக்கும். எனினும், கொள்வனவுச் சக்தி பொருட்களின் விலைகளிலும் பெரிதும் தங்கியுள்ளது, மாறுபடா வருவாயைக் கொண்ட ஒருவனின் கொள்வனவுச் சக்தி பொருட்களின் விலை குறைவாக இருக்கும் நிலையில் கூடுதலாகவும், விலை கள் கூடுதலாக இருக்கும் நிலையில் குறை வாகவும் இருக்கும்.
அது வல்ல ா து, கேள் வி சம்பந்தமாக நோக்கும்போது கூடுதலான விலை கொண்ட பொருட்களுக் குக் கேள்வி குறை வாகவும், குறைவான விலை கொ ண்ட பொருட்களுக்குக் கேள்வி கூடுதலாகவும் காணப்படும். அன்றி, தேவைப்படும் எப்பொருளும் கொள்வனவு செய்யக்கூடிய விலையைக் கொண் டில் லா திருப்பின் அதற்குக் கேள் வியே உண்டாகாது. அதன் விலை குறைவடைந்து செல்லும்போது, குறிப்பிட்ட பணவசதி கொண்ட எவனுடைய கொள்வனவுச் சக்தியும் படிப்படியாக அதிகரித்து ஈற்றில், சக்தியும் விலை யும் சமப்படும்போது, அன்றிச் சக்தி, விலையிலும் கூடுதலாக இருக்கும்போது அப் பொருளுக்குக் கேள்வி ஏற்படக்கூடும்.
இவ்வாறான சம்பந்த நிலையில் விலைகள் குறைவாக இருக் கும்போது கூடிய தொகையிலும், விலைகள் கூடுதலாக இருக் கும் போது குறைந்த தொகையிலும் பொருட்கள் விற்பனை யாகும் என்பதும் விளங்கத் தக்க து.

Page 120
230
சந்தைப் பொறி அமைப்பு 3. கேள்வியின் தன்மைகள்
ஒரு குறிப்பிட்ட நேரத் தில் ஒரு குறிப்பிட்ட விலை யிற் தனிப்பட்ட ஒரு வன் என்ன தொகையில் ஒரு பொரு ளைக் கொள்வனவு செய்யச் சித்தமாகவிருக்கின்றானோ அத் தொகையே அப்பொருளுக்கு ஏற்படும் தனிக் கேள்வியாகும். அவனைப்போன்று, அதே நேரத்தில், அதேவிலையில், எண்ணற் றவர்கள் வெவ்வேறு தொகைகளில் அதே பொருளைக் கொள்வனவு செய்யச் சித்தமாகவிருப்பர். அவ்வொவ்வரு வருடைய கேள் வித் தொகை களும் ஒன்று கூட்டப்படும் போது அப்பொருளுக்கு ஏற்படும் மொத்தக் கேள்வி கணிக்கப்படும். இத்தொகையைச் சந்தைக் கேள்வியென்றும் விவரிக்கலாம். மேலும், ஒரே நபருக்கு, ஒரே பொருளுக்கு, ஒரே விலையில், ஆனால், வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு கேள்விகள் காணப்படும். அதேபோன்று. ஒரே நேரத்தில், வெவ்வேறு விலைகளில், அதே பொருளுக்கு , அதே நபருக்கு. வெவ்வேறு கேள்விகளும் இருக்கக்கூடும். இது மட்டுமன்றி, வெவ்வேறு நபர்களுக்கு , ஒரே பொருளுக்கு, ஒரே விலையில் , ஒரே நேரத்தில், ஏற்படும் கேள்விகள் அவர்களுக்கு வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு விலைகளில் ஏற்படக்கூடிய கேள்வி களிலிருந்து பெரிதும் வேற்றுமை கொண்டதாகவும் காணப் படும் , கேள்வி, ஒரு வனின் தனிப்பட்ட காரணங்களைக் கொண்டு உருவாகும் தன்மையாகையால் எந்த இரண்டு நபர்களின் கேள்வித் தன்மையும் ஒரே பொருளுக்கு, ஒரே நேரத்தில், ஒரே விலையில், சம நிலை கொண்டதாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. இத்தன்மை அவதானிப்புக்குரி யது.
3. கேள்விப் பட்டியல்
விலை கூடிய நிலையில் எப்பொருளுக்கும் குறைவான கேள்வி யும் விலை குறைவான நிலையில் கூடுதலான கேள்வியும் இருப் பது விளங் கக்கூடியதே. இத்தன்மையைக் கொண்டு கேள்விப் பட்டியல்களையும், அப்பட்டியல்கள் மூ ல ம்  ேக ள் வி வளை கோடுகளையும் நிறுவலாம். மு ற் கூ றி ய து போன்று எந்த இரண்டு நுகர்வோரின் கேள்விகளும் ஒரே தன்மை கொண் டில்லாத நிலையில் ஒவ் வொரு தனிப்பட்ட நபரின் கேள்விப் பட்டியலிலும் வேற்றுமைகளைக் காண லாம்.
50 சத மாக விற்கப்படும் பொழுது 200 மாம்பழங்களை யும், 40 சதமாக விற்கப்படும்பொழுது 250 பழங்களையும்,

சந்தைப் பொறி அமைப்பு
231
படிப்படியாக விலை வீழ்ச்சியடையும் பொழுது A என்பவன் கூடுதலான தொகைகளைக் கொள்வனவு செய்யக்கூடுமென்று கற்பனை செய்வோமாகின், மாம்பழங்களுக்கு அவனின் (கற் பித மான) கேள்விப்பட்டியல் கீழ்க்காணும் முறையில் இருக் கக்கூடும். எனினும், அப்பட்டியல், வெவ்வேறு விலை நிலைக ளில் (ஒரே கால நேரத்தில்) A எத் தொகைகளைக் கொள்ளக் கூடும் என்பதைக் காட்டுகின்றதேயொழிய, அவனின் கேள் வியில் மாற்றம் உண்டாகியுள்ளது என்பதைக் காட்ட வில்லை. மாம்பழங்களுக்குரிய அவனின் கேள்வி வலு மாறாதி ருப்பின் குறைந்த விலைகளில் கூடுதலான தொகைகளைக் கொள் வான் என்று அக்கற்பிதமான பட்டிய லிலிருந்து அறிந்து கொள்வதற்கு ஏதுவாகின்றது.
அட்டவணை 13 -1
A-ன் மாம்பழங்களுக்குரிய கேள்விப் பட்டியல்
விலை (சதம்)
கேள்வித் தொகை
50
200
40
250
35
300
30
350 500
25
20
800
10
1000
அதே போன்று, அதே நேரத்தில், அதே குறிப்பான விலை நிலைகளில் வெவ்வேறு நபர் கள், அவர்களின் சொந்தக் கார ணங்களைக் கொண்டு, மாம்பழங்களுக்கு வெவ்வேறான தொகை களில் கேள் வியை உண்டாக்குவார்கள். அதாவது, அவர் களும் தத்தம் தனிக் கேள்விப் பட்டியல்களை உருவாக்கிக் கொள்வர். அவர் களின் { கற்பித மான ) கேள்வி நிலைகளைக் கீழ்க்காணும் அட்டவணையிலிருத்து அறிந்து கொள்ளலாம்.

Page 121
232
சந்தைப் பொறி அமைப்பு அட்டவணை 13-2
B, C, D, E என்னும் நபர்களின் தனிப்பட்ட கேள்விப் பட் டியல்களும், மாம்பழங்களுக்குரிய மொத்தப் பட்டியலும்
விலை
கேள்வித் தொகை
(சதம்) |
D
E
மொத்தம்
50
500
600
100
250
1450
700
250
300
40
35 30
1950 2350
753
300
500
700
800
900 1000
850
700
3000
550 700
25
1000
800
3500
20
1100
1200
900
1000
4 200
10
1 200
1400
1000
1500
5100
அட்டவணையிலிருந்து பல சாதனங்களையும் கணிக்க முடி கின்றது. 50 சதமாக விற்கப்படும்பொழுது ஒவ் வொரு நப ரும் ஒரே தொகையில் பழங்களைக் கொள் ளும் விருப்பம் இல் லா ததுமன்றி, விலையில் வீழ்ச்சி ஏற்படும்பொழுது ஒவ்வொரு வரும் " கூடுதலான பழங்களைக் கொள்வார்களாயினும், ஒவ் வொரு வருடைய கூடுதலான தொகைகளும் விகித மற்றுமுள் ளன. அதாவது, விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பினும் ஒவ் வொருவருக்கும் அவ்வீழ்ச் சி ஒரே தன்மை கொண்ட மன மாற்றத்தைக் கொடுக்கவில்லை. E ஐ நோக்கும்போது 50 சதத்தில் 250 பழங்களை யும், 10 சதமான வுடன் 1500 ஐயும் அவன் பெறுகையில், B, 50 சதத்தில் 500 ஐயும், 10 சதத் தில் 1200 மட்டுமே பெறச் சித்தமாக இருக்கின்றான். ஏன் அவர்கள் அத்தகைய முறையில் நடந்து கொள்கின்றார்கள் என்பது அவர் வர்களின் பிரத்தியேக உரிமை.
மேலும், B. C. D. E என்னும் நால்வரையும் கொண்டே சமு தா ய ம் திகழ்வ தாயின் அவர்களின் கூட்டுக் கேள்வித்
G தாகை, பழங்கள் 50 சதமாக இருக்கும்பொழுது 1450. ஆயும், மறு விலைகளில் முறையே, 1950, 2350, 3000, 3500,

சந்தைப் பொறி அமைப்பு
233
4200, 5100 ஆகவும் இருக்கின் றன, பழங்களுக்குரிய மொத் தக் கேள் விப் பட்டியல் அ துவேயாகும். அதைச் சந்தைக் கேள்விப் பட்டி யல் என்றும் கூறலாம். ஒவ் வொரு விலை நிலை யும் சந்தை விலையா கும்.
4. கேள் வி வளை கோடு
மேற்காட்டியுள்ள விலை/ தொகை அமைப்புகளைக் கொண்டு ஒரு கேள்வி வளை கோட்டை நிறுவிக் கொள்ளலாம். வளை கோடு தனிப்பட்ட ஒருவனின் கேள்விப் பட்டியலைக் கொண்டு அமையப்படி ன், அது அவனின் தனிக் கேள்வி வளைகோடு என் றும், மொத்தக் கேள்விப் பட்டி யலைக் கொண்டு அமையப்படின் அது மொத்தக் கேள் வி ( சந்தைக் கேள் வி) வளை கோடு என்றும் கூறப்படும். இவ் வளை கோடுகளின் முக்கிய அம்சம் என ன வ ர் கின், பட்டி யல் களை ப் போன்று அவை ஒரு குறிப்பிட்ட கால நேரத்தில், ஒரு வனே அல் லது ஒரு சமு தா யமோ ஏ தும் ஒரு விலையில் ஒரு பொருள் விற்கப்படும் பொழுது அப் பொருளை என்ன தொகையிற் கொள் ளச் சி த் த மா க இருக்கின் றன ரோ, அதே நேரத்தில் அப்பொருளின் விலையில் மாற்றம் ஏற்படுமா கின் என்ன தொகைகளைக் கொள்ளச் சித்தம் கொள் வர் என்பதை மட்டும் காட்டு கின்றன வாம். எனவே, வேறு கால நேரங்களில், அதே விலை நிலை களில் எவ்வாறான தொகைகளை க் கொள் வன வு செய்யச் சித்தம் கொள் வரோ அத்தன் மைகளைக் காட்டும் பொருட்டுத் தனித்தனி வளைகோடுகளை அமைப்பது
அவசியமாகின்றது.
(23
D D என்பது கேள் வி வளை கோடு. இவ் வளை கோடு மூலம் வ லை களுக்கும் கொள் வ ன வு த்தொகைகளுக்கும் உள்ள  ெதா டர்  ைப இ ல கு வி ல் கணி க்க முடியும். மே லும், அதே கேள்வி வளை கோட்டி லிருந்து வேவ்வேறு விலை களில்
எத் தொகை கள் விற்கப்படும் 3. எ ன் ப தையும் சு ல ப ம ா க க்
சணி * கலாம்
தொகை (படம் 13 - 1) பெர- 30

Page 122
234
சந்தைப் பொறி அமைப்பு
0 0 .
விலை
சிம்
பTைC
எ டு த் து க் காட்டாக, இடது பக்கத்து வரைப் படம் 0 P என்னும் விலை நிலையில் 0 ) என்னும் தொகையும், OP என் னு ம் கூடிய விலை நிலை யில் 0 01 என்னும் குறைந்த தொகையும், O P2 என்னும் குறைந்த விலை நிலையில் 0 02
என்னும் கூடிய தொகையும் Q' 3 Qல்
விற் க ப் ப டு ம் என்பதைக் 7ெ 35
காட்டுகின்றது. (படம் 13 - 2) 5. கேள்வி - வழங்கல் முதலாம் விதி
சாதாரண நிலையிலே, கேள் வி வளைகோடு இடமிருந்து வ ல மா கக் கீழ் நோக்கி உட்புறச் சாய்வுடையதாக அமையும். இவ் வமைப்பிலிருந்து முதற் கேள் வி வழங்கல் விதி உரு வாகின் ற து. அவ் விதியின் பிரகாரம் ஒரு பொருளின் விலை (ஒரு குறிக்கப்பட்ட நேரத்தில் ), கு றை வடையும் பொழு து அப் பொருளுக்குரிய கேள்வி அதிகரிப்புக் கொள்ளும். இதற்கு எதிர் மறையான தன்மை விலை கூடும் பொழுது கேள்வியிற் குறைவு ஏற்படும் என்பதாகும். சாதாரண மாக, விலை அதி கரிக்கும் பொழுது எப்பொருளுக்கும் கேள்வி குறைவடைவது இயல்பு. வளை கோடு வல மிருந்து இடமாக மேல்நோக்கி உட்புறச் சாய்வு கொண்டதாக அமையும். 6. விதி விலக்குகளும், அசாதாரண வளைகோடுகளும்
எவ்விதிக்கும் விலக்குகள் உண்டு. இங்கு, மூன்று விலக்கு களைக் கணிக்கலாம்.
(அ) விலை குறைவடையும்பொழுது கேள்வி கு றைவடை
யும்; (ஆ)
விலை அதிகரிக்கும் பொழுது கேள்வி அதிகரிக்கும்; (இ) விலை அதிகரிக்கும்போதோ, அ ன் றி க் குறையும்
போதோ கேள்வியில் மாற்றம் இல்லாது காணப்
படும். (அ) அந் ச ஸ் துப் பொருட்கள் இத் தன்மையை உண ர் த் து கின்றன. எடுத்துக் காட்டாக, கூடிய விலை கொண்ட மோட் டோர் வண்டிகளுக்கு உரித் தா இ வர்கள் அந்தஸ்துக் கூடிய
குறிக்கப்வவிதித்து மு.

சந்தைப் பொறி அமைப்பு
235
வர் என்று கணிக்கப்படுவர். விலை குறைவடையும் போது குறைந்த வரு வாய் கெ ா ண் ட வர் க ளு ம் அவ் வண்டிகளைக் கொள் வார்களாகையால், ஏற்கனவே அவற்றினைக் கொண் டுள் ளோர் த ம் அ ந் த ஸ் து க், கு றைவடைகின்றதென் னும் நோக்கங் கொண்டு அவற்றினை அகற்றிக் கூடிய விலை கொண்ட வேறு வண்டிகளை நாடக்கூடும். அந் நிலையிலே, முன் மாதிரி யான வண்டிகளின் கேள் வியள வு குறைவடையலாம். வளை கோடு வலமிருந்து இடமாகக் கீழ்  ேந ா க் கி வெளிப்புறச் சாய்வு கொண்டதாகக் காணப்படும்;
(ஆ) அதே போன்று, ஒரு குறிக்கப்பட்ட மாதிரியான மோட்டோர் வண்டியின் (Mercedes Bernz ), அல்லது பெயர் கொண் ட உற்பத்தியாளர்கள் ( Don Carolis ) தயாரிக்கும் மர த் தளபாடங் க ளின் பாவனை ஒரு வனுடைய அந்தஸ்துடன் நேர்ச் சம்பந்தம் கொண்டிருப்பின் அப் பொருட்களின் விலை களில் அதிகரிப்பு ஏற்படினும் அவற்றின து கேள்வியும் அதி கரிக்கும். வளை கோடு, இடமிருந்து வலமா க மேல் நோக்கி வெளிப்புறச் சாய்வு கொண்டு காணப்படும்.
(இ) இத் தன்மையை மலிவு கொண்ட, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மூலம் உணர்த்த லாம். உப்பிற்குச் செலவு செய்யும் பணத் தொகை நு கர் வோரின் வருவாயில் ஒரு சிறு அல காக இருக்கும். அந்நிலையிலே, அதன் விலை அதி கரிப்பினும் வழக் க மா கக் கொள்வனவு செய்து வந்த தொகை யிற் குறைவு ஏற்படு வ து அசாத்தியம். அதே போன்று, விலை குறைவு றும் பொழுதும் அவர் களின் கொள் வன வுத் தொகை அதிகரிக்காது. இத் தன் மை களை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு வளை கோடுகள் செங்குத்தான நிலை கொண்டு, அடித்தள" நேர்க் கோட்டுக்கு 90° நி லையில் அமையும்.
இல்
ரங்க பு:1
கறத வதை
வில்ல
ஆனால் , இத்தன்மைகள் நிரந் தர மற்றன. உப்பு இறாத் தல் 25 ச த மா க விற்கப்படும் பொழுது என்ன கேள்வி இருக்கப்பட் டதோ, விலை 50 சதமாக (இரு மடங்காக), அன்றி, 75 சத மாக ( மூன்று மடங்காக ), மாறினா லும் கேள்வியில் உடன் மாற்றம் ஏற்படாது எ ன் று ஏ ற் று க் கொ ள் ள முடியுமாயினும், விலை 5 ரூபா வாக, அன்றி 10 ரூபா
ARAVLA 5ே4
தோழை (படம் 13 -3)

Page 123
230
சந்தைப் பொறி அமைப்பு
வாக மாறும் பொழுது கேள் வி மாற்றம் கொள் ள மாட்டாது என்று சொல்வதற்கில்லை. விலை மேலும் அதிகரிப்பின் நிட்சய மாகக் கேள்வியில் மாற்றம் ஏற்பட்டேயா கும்.
அதேபோன்று, உப்பு 50 சதத்திலிருந்து 5 சதமாகக் குறைவு கொண்டால் வழக்கமான சமையற் தேவைத் தொ கையில் மாற்றம் ஏற்படாமல் இருக்கு மா யினும், வேறு துறைகளில் உப்பைப்பாவிக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படுமா கையால் (உ தாரணம், கருவாட்டுத் தொழிற்றுறையில்) புதிய கேள் விகள் உரு வா கி உப்புக்குரிய மொத்தக்கேள் வி அதி கரிக்கும்.
ஆகையால், வளை கோடுகள் நிரந்தரமாகச் செங்குத் தான நிலை கொண்டு காணப்படுவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தாக வேண்டும்.
II வழங்கல் ( நிரம்பல் )
க கணிக்கடன்று கூறப்படும் ஒரு பொருள்
7. வழங்கலின் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட விலையில் ஒருவன் விற்கச் சித்தமாக இருக்கும் ஒரு பொருளின் தொகையே வழங்கல் என்று கூறப்படும் அவனின் கையி ருப்புத் தொகை கணிக்கப்படுவதில்லை - சான்றாக, ஒரு வியா பாரி 1000 புசல் நெல் லைக் கையிருப்பில் வைத் திருப்பானா யினும், ஒரு கு றிக்கப்பட்ட விலையில் 500 புசல் களையே விற்கச் சித்தமாக இருக்கின்றானெனின் அவ் விலையில், அந் நேரத்தில் காணப்படும் வழங் கற் தொகை 50 புசலாகும். விலை குறையும் பொழுது கூடுதலான தொகைகளைக் கொள்வ தற்கு நுகர்வோர் சித்தமாக இருப்பது போன்று கூடிய விலை நிலை களிலே வழங்குவோர் கூடிய தொகைகளில் பொருட் களை வழங்க முன் வருவர் என்பது புரியத் தக்கது. விலைகள் குறைவாக இருப்பின் , குறைவான தொகைகளை வழங்கும் தன் மைகளையே அவர்கள் காட்டுவர்.
மே லும், ஒரே நேரத்தில், ஒரே விலையில் வெவ்வேறான வழங்குவோர் தம் சொந்தக் காரணங்களைக் கொண்டு வெவ் வேறு தொகைகளை வழங்கச் சித்தம் கொள் வர், அதுவல் லாது, ஒரே நேரத்தில், வெவ்வேறான விலை களில் வெவ் வேறான தொகைகளையும், வெவ்வேறா ன காலநேரங்களில் ஒரே விலையிலும், அன்றி வெவ்வேறு விலை நிலைகளிலும் வெவ் வேறு தொகைகளை வழங்க முன் வருவர். 8. வழங்கற் பட்டியல்
தனிப்பட்ட ஒரு வன் எ த் தொகைகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஆனால், வெவ்வேறு விலை நிலைகளில் விற்கச் சித்த
அவர்கள் குறைவது பு
அன்றி வெவ்வேறு விலை களில் துவல்

சந்தைப் பொறி அமைப்பு
237
மாக இருப்பான் என்று காட்டும் அட்டவணையை அவனது வழங்கற் பட்டியல் என்றும், சந்தையில் உள் ள ஒவ் வொரு வழங்குவோனும் அதே முறையில் அவன வன் விற்கச் சித்த மாகவிருக்கும் தொகைகளை ஒன்று சேர்த்துக் காட்டும் அட் டவணையை மொத்த வழங்கற் பட்டியல் என்றும் கூறப்படும். இப்பட்டியலை அப்பொருளுக்கு இருக்கப்படும் சந்தை வழங் கற் பட்டியல் என்றும் வர்ணிக்கலாம்.
அட்டவணை 13 - 3 A, B, C, D என்னும் நபர்களின் தனிப்பட்ட வழங்கற் பட் டியல்களும், மாம்பழங்களுக்குரிய மொத்தப் பட்டியலும்
விலை
வழங்கற் தொகை
(சதம்)
D
மொத்தம்
50
1500
1400
1200
1000
5100
40
1400
1200
1000
800
4400
1200
1000
900
600
35
30
3700
3000
1000
800
700
500
25
750
550
600
350
2 250
20
500
400
500
200
1600
10
300
200
300
100
900
மேற்காணும் அட்டவணை A, B, C, D என்பவர்களின் தனிப்பட்ட வழங்கற் பட்டி யல் களை யும் மாம்பழங்களுக்கு இருக்கப்படும் மொத்த வழங்கற் பட்டியலையும் காட்டுகின் றது. 50 சதம் தொட்டு 10 சதம் வரை வழங்கல் விலை க ளாகும். மாம்பழங்களின் வழங்கல் விலை 50 சத மாகவிருக் கும் போது தனிப்பட்ட ஒவ் வொரு வனும் கூடிய தொகைகளை வழங்குவதையும், விலை கள் குறைவடையும் பொழுது அவ்விலை கள் ஒவ்வொன்றிற்கும் உரிய வழங்கற் தொகை கள் கு றை வடைவதையும் அவதானிக்கலாம். வழங்குவோர் ஒவ்வொரு வரும் தத்தம் தனிப்பட்ட காரணங்களைக் கொண்டு வழங்கல் செய்பவர்களாகையால் ஒப்பந்தமற்ற முறைகளில் அவர்கள் வழங்கு வது தெ ளிவாகின்றது . 50 சத மான விலையில் சந்தை வழங்கல் 5100 பழங்களாகவும், படிப்படியாக விலை குறை

Page 124
238
சந்தைப் பொறி அமைப்பு
வடையும் போது சந்தை வழங்கற் தொகைகள் குறை வடைந்து, ஈற்றில் 10 சத மான விலையில் சந்தை வழங்கல் 900 பழங்களாகக் குறைவடைந்துள் ளது புல னா கின்றது. கூடு தலான விலை அமைப்பில் கூடுதலான வ ழங்க லும் கு றை வான விலை அமைப்பில் குறைவான வழங்கலும் ஏற்படுகின் றன.
9. வழங்கல் வளைகோடு
வழங்கற் பட்டியல் களிலிருந்து தனிப்பட்ட வழங்கல் வளை கோடுகளை யும் ( மொத்த ) சந்தை வழங்கல் வளைகோட்டை யும் அமைத்துக் கொள்ளலாம். ஒரு தனி வழங்கல் வளை கோடு ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட விலை அமைப் பில், எத் தொகைகள் விற்பனைக்குக் கொணரப்படுகின் றன வென்பதைக் குறிக்கும். ஒரே பொருளுக்கு', வெவ்வேறு நேரங்களில், ஒரே விலை அமைப்பில், வெவ்வேறு வழங்கற் தொகைகள் காணப்படுமாகையால், அவ் வேறுபாடுகளைக் குறிப்பதற்கு வெல் வேறு தனி வளைகோடுகள் அமைய வேண் டியா கும், 10. கேள்வி - வழங்கல் இரண்டாம் விதி
சாதாரண அமைப்பில் வழங்கல் வளைகோடு இடமிருந்து வலமாகக் கீழிருந்து மேல் நோக்கி உட்புறச் சாய்வு டைய தாகக் காணப்படும். இவ் வமைப்பின் பிரகாரம் இரண்டா வது கேள்வி வழங்கல் விதி உருவாகின்றது. விலை எத் தூரம் அதிகரிக்கின்றதோ, அதற்கேற்ப வ ழங்கலிலும் அதி கரிப்பு ஏற்பட்டாகும் என்பதே.
A
> "0 ,
விலை
SS வழங்கல் வளைகோடு OP என்னும் வழங்கல் விலையில் 0Q என் னும் தொகை வழங் கப்படும். OP1 என்னும் குறை வா ன விலை நிலையில் 00 என் னும் குறைவான தொகையும், OP2 என்னும் கூடுதலான விலையில் 002 என்னும் கூடு தலான தொகையும் வழங் கப்படுகின்றன. விலை கு றை வடையும் போது வ ழ ங் க ல் குறைவடைவ து இதற்கு எதிர்
d' Q? தொகை (படம் 13-4)

சந்தைப் பொறி அமைப்பு
239
மறைத்தன்மை. பொதுவாக, விலையில் வீழ்ச்சி ஏற்படும் போ து எப்பொருளின து வ ழங்கற் தொகையும் குறைவு கொள் வது இயல்பு. வளை கோடு வலமிருந்து இடமாக மேலிருந்து கீழ் நோக்கி வெளிப்புறச் சாய்வுடையதாகக் காணப்படும்.
11. விதிவிலக்குகளும், அசாதாரண வளைகோடுகளும்
(அ) விலை குறைவடையும் பொழுது வழங்கல் அதிகரிக்
கும்;
(ஆ) விலை அதிகரிக்கும்பொழுது வழங்கல் குறைவடை
யும் ;
(இ) விலை அதிகரிக்கும்பொழுதும், குறைவடையும்
பொழுதும் வழங்கலில் மாற்றம் ஏற்படாது.
(அ) விவசாயத்துறையில், குறிப்பாக அதி சீக்கிரம் அழி வுறும் பொருட்களின் விலைகள் ஏதும் காரணத்தைக் கொண்டு வீழ்ச்சியடையும் போ து வழங்குவோர் தாம் அடையக்கூடிய நட்டத் தின் ஒரு பகுதியைத் தவிர்த்துக் கொள்ளும் நோக் குடன் கையிருப்புப் பொருட்களைக் கைவிடுவர். விலைகள் வீழ்ச்சி கொள் ளும்போது வழங்கலில் அதிகரிப்பு ஏற்படும் தன்மையை இங்கு காண ஏதுவாகின்றது. வளை கோடு இட மிருந்து வலமாக மேலிருந்து கீழ்நோக்கி உட்புறச் சாய்வு டையதாகக் காணப்படும்.
(ஆ) ஏதும் காரணத்தைக் கொண்டு ஊ திபம் அதிகரிப் புக் கொள் ளும்போது, கூடிய ஓய்வைப் பெறும் நோக்கத் துடன் தங்கள் சேவையை - மணித்தியாலக் கணக்கில் - உழைப்பாளிகள் குறைத்துக் கொள் வதுமுண்டு. வளைகோடு வலமிருந்து இடமாக மேல் நோக்கி உட்புறச் சாய்வு கொண்டு காணப்படும்,
(இ) குறுந்தவணையில், விவசாயப் பொருட்களின் விலை கள் அதிகரிப்பினும், அன்றிக் குறைவடையினும் வழங்கற் தொ கையில் அதிகரிப்பையோ அன்றிக் குறைவையோ கா எண் பது அசாத்தியம், வளைகோடுகள் செங்குத்தான நிலைக் கோடுகளாக அமையும்.
y"\ழ்

Page 125
240
சந்தைப் பொறி அமைப்பு
விலை
பதம்
சில வேளைகளில், சில பொருட்களின் தொகைகள் . வரை யறுப் பு க் கு ள் ள ா கு ம். ஒரு தாஜ்மகால் மட்டுமே உலகத்தில் இரு ப் ப த ா ல் அதன் வழங்கல் மாறுபடாத தாகவிருக்கின்றது. மேலும், வெவ் வேறு 4 பொ ருட் களை ஆக்கம் செய்வதற்கு
வெவ்வேறு காலத் தவணைகள் 5தாகை
இருப்பதால், அக் கா ல த்
தவணைகள் வரைக்கும் அவ் (படம் 13 - 5)
வப்பொருட்களின் வழங்கல் நிலைகள் விலைகளால் மாற்றம் கொள் ளாது இருக்கலாம். அதாவ து . அக்கால எல்லை வரைக்கும் அப்பொருட்களின் வழங்கல் அமைப்புகள் மாறுபடா து இருக்கும். சான்றாக, அரிசியின் வழங்கற் தவணை நான்கு மாதகால மாகவும், வெண் கா யத்தின் தவணை மூன்று மாதங்களாகவும் காணப் படும். அக்காலத் தவணை களுக்குள் அவற்றின து இருக்கப் படும் தொகையில் மாற்றத்தைக் காண முடியா து.
III கேள்வி - வழங்கல் சமன்பாடு
12. சம நிலை விலை
வெவ்வேறான தனிப்பட்ட
காரணங்களைக்கொண்டு வழங்குவோரும் நுகர்வோரும் தத்தம் செயல்களில் ஈடு கொள்வாராயினும் இரு பகுதியினரும் மறைமுகமாக ஒவ் வொருவரின் நோக்கங்களை நிராகரிக்காது அவரவர்க்குரிய நன்மைகளை உச்சப்படுத்திக் கொள் வதற்கு வழி வகுத்துக் கொள் கின் றனர். வழங்குவோர் கூடிய இலாபத்தைப் பெறும் நோக்கம் கொண்டுள் ளபோது நுகர்வோர் கூடிய பொருட் களை (அல்லது மலிவான விலையை) நோக்குகின்றனர். இரு தொகுதியினரின் நோக்கங்களும் இரு புறக்கோடி நிலைகளெனி னும், தனிப்பட்ட முறையில் தத்தம் நலன்களை உச்சப்படுத் தும் பொருட்டு இரு தொகு தியி னரும் ஏதும் ஒரு முறையில் இணக்கம் கொள் ள வேண்டியிருக்கின் றது.
கேள்வி எத்தொகையோ அதை வழங்குவதாயின் என் ன. விலையில் வழங்குவதென்பதே பிரச்சினை. - எனினும், இரு

சந்தைப் பொறி அமைப்பு
241
பகுதி யின ரும் ஓர் இணக்கத் துக்கு வ ந்தாராயின் வழங்குவோர் தாம் விரும்பும் இலாபத்தைக் குறைத்து (பொருட்களின் விலையைக் குறைத்து) நுகர் வோர் தாம் விரும்பும் பொருட் களின் எண் ணிக்கையைக் குறைத்து (விலையைக் கூட்டி) வழங்கற் தொகையையும் கேள்வித் தொகையையும் சம நிலை கொள்ளச் செய்யலாம். இச்சம நிலையை உருவாக்கும் விலை சம நிலை விலை யாகும். இவ் விலை பில் வழங்கற் தொகையும் சமப்படுத்தப்படும் என்பது விளங்கற்பால து.
13. கூட்டுக் கேள்வி - வழங்கற் பட்டியல்
வழங்கலிலும் கேள்வியிலும் எவ்வாறு சமநிலைமை ஏற் பட்டு, சமநிலை விலை அமையப் பெறுகின்றது என்பதை முற் காட்டி யுள்ள மொத்த ( சந்தை ) க் கேள்விப் பட்டியலையும் மொத்த ( சந்தை ) வழங் கற் பட்டியலையும் கொண்டு அறி யலாம். மாம்பழங்களுக்கு இருக்கப்பட்ட சந்தைக் கேள்விப் பட்டியலும் சந்தை வழங்கற் பட்டி யலும் இணைக்கப்பட்டு உருவாகிய கூட்டுச் சந்தைக் கேள்வி - வழங்கற் பட்டியல் கீழ்க்காணும் அட்டவணையை ஒத்ததாகும்.
அட்டவணை 13 - 4
Sகர்:ாயாறு AS FAT3
விலை (ச தம்)
மொத்தக் கேள் வித் தொகை
மொத்த வழங்கற் தொகை
50
450
510)
40
1950
4400
3 5
30
2350 3000 3500
3700 3000 2 250
25
4200
1600
20 10
510)
90 0
இப்பட்டியலிலிருந்து நுகர்வோரும், வழங்குவோரும் தமது முரண்பாடுகளை எவ்வாறு தணித்துக்கொள் கின்றனர் என்பது புலனாகின்றது.- 50 சதமாக மாம் பழங்கள் விற் பனைப்படும் நிலையில் நுகர்வோர் 1450 பழங் களைக் (குறை வான தொகையில் ) கேட்கின்றனர், ஆனால், வழங்குவோர்
யொ=31

Page 126
242
சந்தைப் பொறி அமைப்பு
5100 பழங்களை (கூடுதலான தொகையை ) வழங்க முன் வரு கின்றனர். விலை குறையும் பொழு து நுகர்வோர் கூடுதலான தொகைகளைக் கேட்கையில் வழங்குவோர் குறைவான தொகை களை வழங்கச் சித்தம் கொள்கின்றனர். ஆனா லும், பழங்கள் 30 சதமாக விற்பனைப்படும் பொழுது இரு பகு தியினரும் ஒரே தொகையைக் கேட்டு ம், வழங்கியும் கொள் கின்றனர். இந் நிலையில் அவர்களின் முரண் பாடுகள் தணியப்பட்டுள் ளன வென்பது விளங்குகின்றது. (அதாவது, வழங்கலும் கேள்வி யும் சமப்படுத்தப்படுகின்றன ). விலைகள் மேலும் வீழ்ச்சி யடையும் பொழுது இரு பகுதியினரின் முரண்பாடுகள் திரும் பவும் தோன்றுவது விளங்கும், கூடிய விலைகளில் கூடிய தொகைகளை வழங்குவதென வழங்குவோர் முரண் பிடிக்கும் போது குறைந்த விலைகளில் கூடிய தொகைகளைக் கொள் வ தென நுகர்வோர் முரண் பிடிக்கின்றனர். முரண் ர்டுகள் அகற்றப்படாத நிலையில் வழங்கலும் கேள்வியும் சமநிலை கொள்ள மாட்டா. 14. கேள்வி - வழங்கல் மூன்றாம் விதி ( 30 சதமாக விற்பனையாகும் போது 3000 பழங்களைக் கேட்டும் அதே தொகையை வழங்கியும் இருப்பதால் அவ் விலையே சமநிலை விலையென்று கூறப்படும். கேள் வி வளை கோட்டை வழங்கல் வளைகோட்டின் மேல் பதியச் செய்து சமநிலை அமைப்பை வரைப்பட மூலம் கணிக்கலாம்.
விஸ்
இவ்வளை கோடுகள் எங்கே சந்திக்கின்றனவோ அந் நிலை யில் கேள்வியும் வழங்கலும் சமப்படுத்தப்படு கின்றன. இப் படத்தில் O P சமநிலை விலை யா
கும். சம நிலை விலை கேள்வியை யும் வழங்கலையும் சமப்படுத்தும் என்பதையே மூன்றாம் கேள்வி
வழங்கல் விதி உணர்த்துகின் தொகை
ற து. (படம் 13-6)
15.
சந்தை விலை - சாதாரண விலை சம நிலை விலையைக் குறுகியகா லச் ச ம நிலை விலை, நீண்ட காலச் சமநிலை விலை என இரண்டு வகைகளாகப் பகுக்க' லாம்,

சந்தைப் பொறி அமைப்பு
243
(அ) குறுகிய காலச் சம நிலை விலை
சம நிலை விலை நிலவும் பொழுது எச்சந்தையிலும், இருக் கப்படும் பொருட்கள் கேட்கப்படும் தொகைக்குச் சமமாக இருக்கும். அவ் விலையில் பொருட்களுக்குக் கு றைவு ஏற்படா தும் பொருட்கள் எஞ்சியும் இருக்க மாட்டா. அதா வது, அந்த விலையில் சந்தையில் பொருட்கள் விற்கப்படாமல் தங்க வும் மாட்டா; அன்றிப் பொருட்களைக் கொள்ளாது நுகர் வோர் வீடு திரும்பவும் மாட்டார்கள். சமநிலை விலைக்குக் கூடிய எந்த விலையிலும் விற்பனை யாளர் தங்கள் கைகளில் விற்படாத தொகைகளை வைத்திருப்பர். சம நிலை விலைக்குக் குறைந்த எந்த விலையிலும் கேள்வித் தொகை வழங் கற் தொகையிலும் கூடுதலான நிலைகொண்டு பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவும்.
குறுகிய காலத் தவணையில் கேள்வித் தன்மையும் வழங்கற் தன் மையும் தற்காலிக மாற்றங் களுக்குட்படக் கூடுமாகை யால், சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலை குறுகிய கால ச் சம நிலை விலை யாகும். இவ்விலை சந்தைவிலை யெனவும் அழைக் கப்படும்.
(ஆ) நீண்ட காலச் சமநிலை விலை
கால ஓட்டத்துடன் கேள்வியும் வழங்கலும் த ளப்பமற்ற நிலையைக்கொண்ட பின்னர் நுகர்வு செய்யப்படும் தொகை யின் விகிதத்துக்கேற்ப வழங்கற் தொகை இருப்பின் நீண்ட கா ல சம நிலை விலை அமைப்பு இடம் பெறும். இந்த நீண்ட கால சம நிலை விலை சாதாரண விலையென வும் அழைக்கப் படும்.

Page 127
அத்தியாயம் 14
சந்தைப் பொறி அமைப்பு - (2) I கேள்வியில் மாற்றங்களும் அவற்றின் தன்மைகளும்
கேள்வி, வழங்கற் தன்மைகளை யொட்டி முன்னைய அத் தியாயத்தில் ஆராயப்பட்டது. அங்கு, கேள்வியை உண் டாக்குவோரும் ( நுகர்வோரும் ), வழங்கல் செய்வோரும் (உற்பத்தியாளரும்), தத் தம் சொந்தக் காரணங்களைக் கொண்டே தமது செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பது தெளிவாயிற்று. அவ்வாறான அடிப்படை அமைப்பில் அவர் கள் எக்காரணங்களைக் கொண்டு கேள்வித் தொகைகளிலும் வழங்கற் தொகை களிலும் மாற்றங்களை உண்டாக்குகின்ற னர் என் பதை அறிவது நலம். -
மேலும், கேள்வி மாற்றங்கள் விலை அமைப்பிலும், வழங் கல் அமைப்பிலும் எத்தகைய பிரதிபலிப்புக் களை ஏற்படுத்து கின்றன வென்பதையும்; அதே போன்று. வழங்க லும், விலை யும் மறு அமைப்புகளில் எவ் வகையான மாற்றங்களை ஏற் படுத்த உடந்தையாகின்றன வென் ப ைத யும் ஆராய்வது உசி தம்.
1. கேள்வியில் மாற்றம்
கேள்வியில் மாற்றம் என்பது யாது ? ஒரு வன் ஒரு குறிப் பிட்ட நேரத்தில் விலை அதிகம் என்ற அபிப்பிராயம் கொண்டு (அவனின் சொந்தக் காரணங்களைக் கொண்டு) ஒரு பொரு ளைக் குறைந்த தொ ைகயி லும், விலை குறைவாக இருக்கும் போது அதே பொருளைக் கூடிய தொகையிலும் கொள் வன வு செய்வதால் அப்பொருளின் கேள்வியில் மாற்றம் ஏற்பட் டுள்ளது என் பதை அவனின் செயல் உணர்த்துகின்றதா? சாதாரணக் கணிப்பில் கொள் வனவு செய்யப்படுந் தொகை யில் மாற்றங்கள் ஏற்பட்டுள் ள ன வென் பது புலனாகின்ற தாயி னும் அம் மாற்றங்களைச் சந்தைப் பொறி அமைப்பின் நோக் கில் ஆராயும் போது கேள் வியில் மாற்றத்தைக் கொடுத்துள் ௗன வென்று சொல் வ து கருத்துப் பிழையாகும்.
முன்னை ய அத்தியாயத்திற் குறிப்பிட்ட பிர காரம் ஒரு தனிக் கேள்வி வளைகோடு ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,

சந்தைப் பொறி அமைப்பு - 2
245
ஆனால் வெவ்வேறு விலை களில், ஒரு பொரு ளுக்கு இருக்கும் கேள்வி நிலையை விளக்குகின்றதே யொழிய வேறு எதனையும் குறிப்பதில்லை. கொள்வனவு செய் யப்படும் பொருட்களின் தொகைகள் அதிகரிப்பதும் குறைவதும் ஒரே நேரத்திற்குட் பட்டதா கையால் அத்தொகை மாற்றங்கள் அதே கோட்டில் உண்டா கும் அசைவுகளாகும். இதற்கு எதிராக, கேள்வியில் மாற்றம் ஏற்படும்பொழுது புதிய கேள்வி நிலை வேறு தன்மை % களைக் கொண்டு பக்குவப்படுத்தப்பட்டிருக்கு மாகையால், புதிய ஒர் வளை கோடு அவ சியமாகின்றது. கேள்வியில் மாற்றம் ஏற் படும் பொழுது பழைய விலை அமைப்பில் வேறான தொகை கள் கேட்கப்படும் என்பதாகும். இத்தன்மையைக் கீழ்க் காணும் அட்டவணையிலிருந்து விளங்கிக் கொள்ள லாம்.
அட்டவணை 14 -1
ம.
முதற் கேள்வி நிலை திங்கள் 9-00 காலை
| மாற் றங் கொண்ட கேள்வி நிலை புதன் 9-00 காலை
விலை (சதம்)
A
B
A
50
30
10
20
30
40
45
25
35
50
30
70
55
55
75
20
100
80
80
105
முதற் கேள்வி நிலையில் பொருட்கள் 50 சத மாக விற்ப னைப்படும்பொழுது A யின் கொள் தொகை 30; B யின் கொள் தொகை 10 ஆகும். அதே நேரத்தில் விலைகள் வீழ்ச்சி கொள்வதாயின், கொள் தொகைகள் படிப்படியாக அதிகரிப் பினும், இருவரும் தம் சொந்தக் காரணங்களைக் கொண்டு வெவ்வேறு தொகைகளிற் பொருட்களைக் கொள் கின்றனர். மேலும், அதே விலைகளில், வேறு நாட்களில் இருவரும் திரும் பவும் வெவ்வேறு தொகைகளிற் பொருட்களைக் கொள் வ
தைக் காணலாம். உதாரண மாக, 50 சத விலையில் A முன்னை யதை விட 10 குறைவாகவும், B 20 கூடுதலாகவும் கொள் வன வு செய்வதால் அவர்களின் கேள்வி நிலையில் வேறுபாடு கள் ஏற்பட்டுள்ளன். இவ்வேறுபாடுகளே கேள்வியின் மாற் றத்தைக் குறிக்கின்றன ,

Page 128
246
சந்தைப் பொறி அமைப்பு - 2
கேள்வியில் ஏற்படும் மாற்றங்களை வளை கோடுகள் மூலம் கணிக்கும் பொழுது வெவ்வேறான தனிக்கோடுகள் ஒவ்வொரு
மாற்றத்திற்கும் நிறுவப்பட வேண்டும்.
5)
(A)
40
விலை
80)
T 0 20 40 60 80 100
நெதகை
(படம் 14- 1 அ )
இங்கே காட்டியுள்ள இரு ப ட ங் க ளி லும் D1 D1 என்னும் வளை கோடு கேள்வியில் மாற் றம் ஏற்பட முன்னர் A க்கும் B க்கும் இருந்த கே ள் விநி லை க ளை க் காட்டுகின்றது. அது கொண்டுள்ள தன்மை யில், சான்றாக, 30 ச த விலையில் A 70 பொருட் களை யும், B 55 பொருட் களை யும் கேட்டார்கள். கேள்வியில் மாற்றம் ஏற்பட்ட பின்னர் இரு வருடைய புதிய கேள்வி நி லை க ளை யு ம் D2 D2 எ ன் ற வ ளை  ேக ா டு காட்டுகின்றது. அதே. 30 சதத்தில் A குறை வான தொகையையும் ( 55 பொருட்களை ) B கூடிய தொகையையும் (75 பொ ரு ட் க ளை ) கொள்வனவு செய்கின் றனர். படம் "'அ' வில் D2 D2 - வளை கோடு D1 D' வளைகோட்டிற்கு இடமாகவும், படம்
• 'ஆ'' வில் அது D1 D1 கோட்டிற்கு வலமாக வும் இருப்பதைக் கவ னிக்கலாம்,
வில
-- X
யாம் .t:' பவுசமாபி:11:ாடாக அங்கியா
20 40 00 to 100
• &ெ கை
(படம் 14- 1 ஆ )

சந்தைப் பொறி அமைப்பு - 2
147
2. விசேட அமைப்புகள்
சில வேளை களிலே, கேள்வியில் மாற்றம் ஏற்படும்பொழுது பழைய விலை அமைப்பில் ஒவ்வொரு விலை நிலையிலும் மாற் றம் ஏற்படாமல் அவ்வமைப்பின் முற்பகுதியிலோ, அன்றேல் பிற்பகுதியிலோ மாற்றத்தைக் காணலாம். கீழ்க்காணும் அட்டவணை அத்தன்மைகளை விளக்குகின்றது.
அட்டவணை 14 -2
முதற் கேள்வி நிலை -- தொகை
மாற்றங் கொண்ட கேள்வி நிலை -தொகை
விலை
- B
B
50
50
60
50
40
40
60
70
60
50
30
70
80
70
80
20
80
100
100
90 110
10
100
120
120
A யின் மாறப்பட்ட கேள்வி நிலையிற் பழைய விலை அமைப் பின் முற்பகுதியில், அதாவது, 50, 40, 30 சதவிலைகளில், மாற்றம் ஏற்படாமல், பிற்பகுதியிலேயே மாற்றம் ஏற்பட் டுள்ள து. B யின் மாறப்பட்ட கேள்வி நிலையிற் பிற்பகுதி யில் மாற்றம் ஏற்படாமல் முற்பகுதியிலேயே மாற்றம் ஏற் பட்டுள்ளது. இந்த இரண்டு தன்மைகளையும் வளைகோடுகள் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.
3. கேள்வியின் மாற்றங்களுக்கு ஏதுவான காரணங்கள் (அ) சனத்தொகை மாற்றம்
பொதுவாகச் சனத்தொகை வளர்ச்சிகொள்ளும்போது பொருட்களுக்குக் கேள்வி அதிகரிக்கும். குறிப்பிட்ட பொரு ளுக்குக் கண்டிப்பாகக் கேள்வி அதிகரிக்கும் என்று சொல் வ தற்கு இடமில்லையாயினும், அத்தியாவசியப் பொருட்களுக் குக் கேள் வி அதிகரிக்கும் என்பது ஏற்கத்தக்கது. சனத் தொகையில் வீழ்ச்சி ஏற்படுவதும் உண்டு. அதையிட்டுக்

Page 129
248
சந்தைப் பொறி அமைப்பு - 2
கேள்வி குறைவடையும். அண் மையில் அரசியற் கிளர்ச்சிக் காரணத்தால் ஏற்பட்ட அகதிப்பெருக்குக் கிழக்குப் பாக்கிஸ். தானின் சனத்தொகையைக் குறைத்தது.
(ஆ) வயதுத் தொகுதி மாற்றம்
எந்த நாட்டிலும் வெவ்வேறு வயதுத் தொகுதிகளில் அதன் சனத்தொகை காணப்படும். பல காரணங்களைக் கொண்டு அத்தொகுதிகள் வெவ்வேறு விகிதாசார அமைப் புகளில் இருப்பது மன் றிக் காலத்துக்குக் காலம் அவ் வமைப்பு களில் மாற்றமும் ஏற்படும், ஒவ்வொரு வய துத் தொகுதிக் கும் விசேட தன் மைகொண்ட கேள் விகள் இருக்கு மாகையால் தொகுதிகளில் மாற்றம் ஏற்படுந் தறுவாயில் அவைக் குரிய கேள்விகளிலும் மாற்றங்களைக் காண லாம். சான்றாக, முதி யோரின் விகிதாசாரம் கு ழந்தைகளின் விகிதாசார த் தி லும் கூடுதலாக இருப்பின் அவர் க ளுக் கு ரிய பொருட்களின் கேள்வி அதிகரிக்கும். குழந்தைகளுக்குரிய பொருட்களின் கேள்வி குறைவடையும்.
(இ) வருமான மாற்றம்
ஒரு வனின் பண வரு மானத்தில் மாற்றம் ஏற்படும் பொழுது அதற்கேற்ப அவ னின் கொள்வனவுச் சக்தியிலும் மாற்றம் காணப்படும். கேள்வியிலும் தாக்கம் உண்டாகும்.
நாட்டின் நாணயத் தொகையில் மாற்றம் ஏற்படும் பொழுது பொருட்களின் விலை களிலும் மாற்றங்கள் ஏற் படும். எனினும், நாண யத் தொகையில் ஏற்பட்ட அதே மாற்ற விகித அளவிலே எல்லாப் பொருட்களின் விலைகளி லும் மாற்றம் ஏற்படும் என்று சொல்வதற்கில்லையாகையால் சில பொருட்களின் கேள்வி அதிகரித்தும், வேறு பொருட் களின் கேள்வி குறைவடைந்தும் காணப்ப டும்.
மேலும், பொது வாக ஒருவனின் வருமானம் மாறும் பொழுது கேள்வியில் பொதுவான மாற்றம் ஏற்படுவது நி யா யமெனினும் வழக்கமாகக் கொள் வ ன வு செய்யப்பட்ட பொருட்களன் றி வேறு பொருட்களின் கேள்வியிலும் மாற் றம் ஏற்படலாம். எடுத் துக்காட்டாக, மாதம் 100 ரூபா வரு மானம் பெற்ற காலத்தில் விலை குறைந்த உண வுப் பொருட்களை நுகர்ந்து வந்த வன், வரு மானம் 500 ரூபா வானவுடன் அப்பொருட்களைத் தவிர்த்து விலைகூடிய பொருட்

சந்தைப் பொறி அமைப்பு- 2
249
களைக் கொள்வனவு செய்வான் எனலாம். அந்நிலையிலே, விலை குறைந்த பொருட்களின் கேள்வி குறைவடையும்.
(ஈ) மெய்வருமான மாற்றம்
நாணய வரு மானத்தைக்கொண்டு பெறும் பொருட்களின் தொ கை யே - மெய் வருமானமாகும். மெய் வருமானமும் நாண ய வருமான மும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டுள் ள காரணத்தால் நாண ய வருமானம் அதிகரிக்கும்பொழுது மெய் வருமானம் குறையவும், நாண ய வருமானம் குறை யும் பொழுது மெய் வருமானம் அதிகரிக்கவும் சந்தர்ப்பங்கள் உண்டு. உதாரணமாக, ஒரு வனின் நாணய வருமானம் (ஊதிபம்) 100 ரூபாவிலிருந்து 200 ரூபாவாகும்போது அவன் என்ன பொருட்களை முன்னை ய பணத்தொகையுடன் கொள்வனவு செய்தானோ அத்தொகையி லும் குறைவாக இரண்டாவது நிலையில் கொள் வனவு செய்யும் நியதி ஏற் பட்டால் அவனின் நாண ய வரு மா ன ம் அதிகரிப்பினும் மெய் வரு மானம் குறைந்துள் ளது என்று சொல்லப்படும். நாணய வருமானம் கூடுதலாக இருக்கும் நிலையில் முன் கொள்வனவு செய்த அதே அளவு பொருட்களைப் பின்னரும் கொள்வனவு செய்யும் நியதியில் மெய்வரு மானத்தில் மாற்றம் ஏற்பட வில்லை என லாம். நாண ய வரு மானம் அதிகரிக்காதும் அன்றிக் குறைவடையும் நிலையில் முன் னை ய தி லும் கூடிய பொருட் களைக் கொள்வனவு. செய்மின் மெய்வரு மான ம் அதிகரித்துள் ளது எனலாம். இத்தன்மைகளுக்குப் பொருட்களின் விலை களில் ஏற்படும் மாற்றங்களே காரண மாகும். மெய் வருமான மாற்றங்கள் கேள்வியில் பேரளவுத் தாக்கங் களை ஏற்படுத் தும். ஒரு வனின் மெய் வருமானம் வளர்ச்சியு றும்பொழுது மலிவு உணவுப் பொருட்களுக்குரிய கேள்வியில் அதி சிறிய அளவு த் தாக்கத்தையே எதிர் நோக்கலாம். ஓர் எல்லைக்கப் பால் எந்த உணவுப் பொருட்களின் கேள்வியிலும் மாற்றம் உண்டாகா து எதிர் நிலையில், சுகபோகப் பொருட்களின் கேள்வியில் விரிவு கொண்ட மாற்றம் காணப்படும்,
(உ) வருமானப் பங்கீட்டு மாற்றம்
கூடிய வரு வாய் கொண்டவர் களுக்கும் குறைந்த வரு வாய் கொண்டவர் களுக்கு மிடையே கேள்வி வேறு பாடுகள் உண்டு. வருவாய் கூடியவர் களின் கொள்வனவுச் சக்தியை வரிகள் மூலம் கு றைக்கவும், வரு வாய் குறைந்தவர் களின் கொள்வனவுச் சக்தியை மானியங்கள் மூலம் அதிகரிக்கவும்
இபா32

Page 130
250
சந்தைப் பொறி அமைப்பு - 2
செய்யலாம். வரி அமைப்புக்கேற்பக் கூடிய வரு வாய் கொண் டிருந்தவர்களின் கேள் வி மாற்றமடையும். அதிகவரி அவர் களின் கொள்வனவுச் சக்தியைப் பெரிதும் குறைக்குமாகை யால் அவர்கள் எப்பொருட்களுக்குக் கேள்வியை உண்டாக் கினார்களோ அப்பொருட்களுக்குரிய கேள்வி குறைவடையும். எதிர் நிலையிலே, மானிய வசதிகளின் மூலம் குறைந்த வரு வாய்கொண்டவர்களின் கொள் வன வுச் சக்தி அதிகரிப்புக் கொள்ளுமாகையால் அவர்கள் நாடும் பொருட்களின் கேள்வி யும் அதிகரிக்கும். அதுவல்லாது, சக்தி அதிகரிப்புக்கொண் டதனால் புதிய பொருட்களுக்கும் புதுக் கேள்விகள் உண் டாகலாம்.
(ஊ) சு வை நாகரிக மாற்றம்
எப்பொருளையும் நாடும் பொழுது அதால் பெறக்கூடிய பயனைக்கொண்டே அதனை எவனும் நாடுவான். சுவையும், . பய னும் நெருங்கிய அம்சங்கள். சுவை மாறுபடும் பொழுது பயனும் மாறுபடும். பொருட்களுக்குரிய கேள்வியிலும் மாற் றம் உண்டாகும்.
சுவை அளக்கத்தக்கதன்று.
வெவ்வேறு நபர் களுக் கிடையே ஒரே காலத்தில் அதன் அளவு மாறுபடலாம். காலத்துக்குக் காலம் ஒரே நபரின் சுவையிலும் மாற்றத் தைக் காண லாம். உதார ண மாக, இலங்கையில் மேல் நாட்டு நாகரிகம் ஒரு காலத்தில் அதிகம் வேரூன்றியிருந்தது. மேல் நாட்டு உடை, நடை, நாகரிகம், பண்பாடு யாவும் அதிகம் போற்றப்பட்டும், விரும்பப்பட்டும் இருந்தன. 1958 க்குப் பின்னர் இலங்கை மக்கள் பூர்வீக உடை, நடைகளில் சிரத்தை காட்டுகின்றனர். மேற்கு நாட்டுச் சங்கீதத்தில் ஏற்பட்ட கவர்ச்சி மாறி, வட இந்திய சங்கீதத்தில் ஈடுபாடு பெரிதும் அதிகரித்துள்ளது. அவை சம்பந்தப்பட்ட கேள்வி களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதேபோன்று, நாக ரிகமும் (Fashion ) காலத்துக்கேற்ப மாறுவதுண்டு. தற்கால இளம் பெண் கள் முற்கால இளம் பெண் கள் அணிந்த உடை களை அணிவதில்லை. பாவாடை, தாவணி தற்காலத்தில் குறைவாகவே காணப்படுகின்றன. இக்காரணங்களால் என்ன பொருட்கள் பாவனை யிலிருந்து விலக்கப்படுகின்றனவோ அப் பொருட்களுக்குரிய கேள் வி விலக்கப்பட்டு, அன் றேல் அள வில் குறைக்கப்பட்டுப் புதிய பொருட்களுக்குக் கேள்வி உண் டாக்கப்படுகின்றது,

சந்தைப் பொறி அமைப்பு-2
251
(எ) பழைய பொருட்களின் இடத்தில் புதிய பொருட்கள்
நாகரிக, தொழில் நுட்ப விஞ்ஞான முன்னேற்றங்கள் புதிய பொருட்களை உரு வாக்கு வதற்குத் துணைபுரிகின்றன; அப்பொருட்களுக்குக் கேள்வி அதிகரிக்கின்றது. சான்றாக, எருத்து வண்டிகளுக்கு இரு ந் த கே ள் வி குறைவடைந்து மோட்டோர் வண்டிகளுக்குக் கேள்வி உண்டாயிற்று. சில வேளைகளில், பழைய பொருட்களுக்குக் கேள்வியற்றுப் போவ தும் உண்டு. குதிரை வண்டிகள் நம் நாட்டில் இப்போது புழக்கத்தில் இல்லை,
(ஏ) பொருட்கள், சேவைகளின் விலை மாற்றம்
ஒரு பொருளின் விலை மாற்றத்தினால் வேறொரு பொரு ளின் கேள்வி அ ள வில் மாற் ற ம் ஏற்படலாம். விலை பொதுவாக ஏற்ற மடையுங் காலத்தில் உண வுப் பொருட் களுக்கு ஏற்படக்கூடிய கேள்வி மாற்றம் ஏனைய பண்டங்களுக்கு ஏற்படக்கூடிய கேள்வி மாற்றத்திலும் குறைவாக இருக்கும். எனினும், ஏனைய பொருட்களின் மொந்தக் கேள்வியில் தாக் கத்தை ஏற்படுத்தும். தாக்கம் ஏற்படாதிருப்பின் வருவாய் மாற்றம் சாதக மான முறையில் இருத்தல் வேண் டும்.
மே லும், பிரதிப் பொருட்கள் இருப்பின் அவற்றில் ஒன் றின் விலையில் மாற்றம் ஏற்படின் அது மறு பொருளின் கேள்வி யில் மாற்றத்தை உண்டாக்கும். பட்டரின் விலை கூடும் பொழுது ம ா ஜ ரி னி ன் விலை மாறா திருப்பின் அதற்கான கேள்வி கூடும். சில பொருட்கள் கூட்டுப் பாவனை களுக்கு உரித்தான வை. அந்நிலையிலே, ஒரு பொருளின் விலை அதிக ரிப்புக் கொள்ளுமா கின் மறு பொருளின் கேள் வி குறைவடை யலாம். மோட்டோர் வண்டியின் விலை ( பெருமளவு ) அதிக ரிப்புக் கொள்ளுமாகின் பெற்றோலின் கேள்வி குறைவடையும்;
(ஐ) எதிர்கால வர்த்தக மாற்றம்
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வர்த்தக மாற்றங்களைக் கொண்டு சில பொருட்களுக்குக் கேள்வி மாறுபடலாம். ( உதாரண மாக, இறக்குமதி தடை செய்யப்படுமென நோக் கம் கொள்ளும்போது ). அதேபோன்று, ஆக்கக் காரணிகளுக் கும், வருங்கால ஆக்க அபிவிருத்தி இருப்பின் கேள்வி அதி கரிக்கும். மந்த காலத்திற் காரணிகளுக்கான கேள்வி குறை வடையும்,

Page 131
252
சந்தைப் பொறி அமைப்பு- 2
(ஓ) எதிர்கால விலை மாற்றம்
- எதிர் காலத்திற் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையிருப்பின் அவற்றிற்கான கேள்வி அதிகரிக் கும். மூலப் பொருட்களின் வழங்கல் குறைந்து அவற்றின் விலை அதிகரிக்கும் என்று உற்பத்தியாளர் எதிர்பார்ப்பாரா யின் அவற்றிற்கான கேள்வி அதிகரிப்பது நியாயமே.
(ஓ) வரி அமைப்பு மாற்றம்
வரிகளைக்கொண்டும் கேள்வியின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ முடியும். உதாரணமாக, கசிப்புப் போன்ற தீங்கு விளைவிக்கும் ம துபானங்களின் பாவிப்பைக் குறைக்கும் நோக்குடனே அர சாங்கத்தாரால் உற்பத்தி செய்யப்படும் சாராயத்திற்குக் குறைவான வரி விதிக்கப்படுகின்றது. அந் நிலையிலே, சாராயத்திற்கான கேள்வி அதிகரிக்கின்றது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் கேள்வியைக் குறைக்கும் நோக்கத்துடனும் வரி விதிக்கப்படும். ( ஆனால், வரியை ஏற்றுக்கொள்ளும் முறையில் வருமானம் அதிகரிப் பின் கேள்வியில் குறைவு உண்டாவது அசாத்தியம் ). வரி கள் அகற்றப்படும் நிலையில் பொருட்களின் கேள்வி அதிகரிக் குமென்பினும் வரு மானமும் குறைவடைமின் கேள்வியில் மாற்றம் ஏற்படாதிருக்கும்.
II வழங்கலில் மாற்றங்களும் அவற்றின் தன்மைகளும்
4. வழங்கல் மாற்றம்
கேள்வியில் மாற்றம் ஏற்படும்பொழுது புதிய கேள்வி வளைகோடு நிறுவப்பட வேண்டும் என்பது போன்று வழங்க லில் மாற்றம் ஏற்படும் பொழுது புதிய வளைகோடு நிறுவு வது அவசியமாகும், ஒரு தனி வளை கோடு ஒரு குறிக்கப் பட்ட நேரத்தில் எத் தொகைகளை, வெவ்வேறு விலை நிலை களில் வழங்குவோன் எவனும் வழங்கச் சித்தமாக இருக்கின் றான் என்பதை மட்டுமே காட்டுகின்றது. வேறு நேரங்களில் அதே விலை அமைப்பில் வேறு தொகைகளை வழங்க அவன் முன் வரக்கூடுமாகையால் ஒரே கோட்டில் அத் தன்மையைக் காட்டுவது அசாத்தியம். அவ் அசாத்தியத்தன் மையைக் கீழ்க். காணும் அட்டவணையிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்;

253
சந்தைப் பொறி அமைப்பு-2
அட்டவணை 14-3
முதல் வழங்கல் நிலை மாற்றங்கொண்ட வழங்
திங்கள் 9-00 காலை |
கல் நிலை புதன் 9-00 காலை
விலை (சதம்)
A
B
50
40
70
50 60 80
60
80
60
50
90
70
90
60
100
80 -
100
110
80
130
முதல் வழங்கல் நிலையில் பொருட்கள் 50 சத மாக விற் பனைப்படும் பொழுது A வழங்கு வது 50; B வழங்குவது 60. அதே நேரத்தில், விலைகள் அதிகரிப்பின், வழங்கும் தொகை கள் படிப்படியாக அதிகரிக்கின்றன வெனினும் தம் சொந்தக் காரணங்களைக்கொண்டு வேறு விகிதங்களிலேயே இருவரும் வழங்குகின்றனர். ஆனால், அதே விலை நிலை களில் வேறு நாளில் இரு வரும் திரும்பவும் வெவ்வேறு தொகைகளையே வழங்குவதைக் காணலாம், A முன்னையதிலும் 10 குறைவா கவும், B முன்னையதிலும் 10 கூடுதலாகவும் வழங்குவதால் வழங்கல் நிலைகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவ் வேறுபாடுகளே வழங்கலின் மாற்றத்தைக் குறிப்பனவாகும்.
வழங்கலில் ஏற்படும் மாற்றங்களை வளைகோடுகள் மூலம் கணிக்கும்பொழுது ஒவ்வொரு மாற்றத் திற்கும் வெவ்வேறான
தனிக் கோடுகள் நிறுவவேண்டும்.
கீழ்க்காணும் இரு படங்களிலும் S1 S1 என்னும் வளை கோடு வழங்கலில் மாற்றம் ஏற்பட முன்னர் A க்கும் B க்கும் இருந்த வழங்கல் நிலைகளைக் காட்டுகின்றது. அது கொண் டுள்ள தன்மையில், சான்றாக, 70 சத விலையில் A, 80 பொருட் களையும் B, 90 பொருட்களையும் வழங்கினார் கள் எனலாம். வழங்கலில் மாற்றம் ஏற்பட்ட பின்னர் இரு வரின து புதிய வழங்கல் நிலைகளை S 2 S2 என்ற வளை கோடு காட்டுகின்றது. புதிய நிலையிலே, 70 சதத்தில் A குறைவான தொகையை யும் (60 பொருட்கள் ) B கூடிய தொகையையு ய் (100 பொருட்கள் ) வழங்குகின்றனர். படம் ''அ" வில் S2 S2

Page 132
254
சந்தைப் பொறி அமைப்பு-2
(A)
> 3 : 8 :
விலை
முடி
0. 40 60 80 100
தொகை (படம் 14-2 அ)
(B)
80
70}
லில்
y
-- எX 0 40 60 80 100 120
தொகை (படம் 14- 2 ஆ )
வளைகோடு S1s1 க்கு இடமாகவும், படம் "ஆ" வில் அது S151 க்கு வலமாகவும் இருப்பதை அவதானிக்கவும்.
5. விசேட அமைப்புகள்
சிலவேளைகளிலே, வழங்கலில் மாற்றம் ஏற்படும்பொழுது பழைய விலை அமைப்பில் ஒவ்வொரு விலை நிலையிலும் மாற் றம் ஏற்படாமல் அவ்வமைப்பின் முற்பகுதியிலோ, அன்றிப்

சந்தைப் பொறி அமைப்பு - 2
255
பிற்பகுதியிலோ மாற்றத்தைக் காணலாம். கீழ்க்காணும் அட்டவணை அத்தன்மைகளைக் காட்டுகின்றது.
அட்டவணை 14 - 4
முதல் வழங்கல் நிலை -
தொகை
மாற்றங் கொண்ட வழங் கல் நிலை - தொகை
விலை (சதம்)
50
80
90
80
70
60
90
100
90
80
70
100
120
100
100
80
110
140
140
140
90
120
150
160
150
A யின் மாறப்பட்ட வழங்கல் நிலையில் பழைய விலை அமைப்பின் முற்பகுதியில் (அதாவது, 50, 60, 70 சத விலை களில் ) வழங்களில் மாற்றம் ஏற்படாமல் பிற்பகுதியிலேயே மாற்றம் ஏற்பட்டுள்ளது. B யின் மாறப்பட்ட வழங்கல் நிலையில் பிற்பகுதியில் மாற்றம் ஏற்படாமல் முற்பகுதி யிலேயே மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு தன்மை களை யும் வளைகோடுகள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
6. வழங்கல் மாற்றங்களுக்கான காரணங்கள்
(அ) ஆக்குவோர் அதிக அளவு தொகையைத் தாமே நுகர்
வதால் ஏற்படக்கூடிய மாற்றம்
வாழ்க்கைத்தரம் கூடுவதன் காரணமாக ஆக்கத்தின் ஒரு பகுதியை ஆக்குவோர் தாமே நுகர்ந்து கொள்ளக்கூடும். தற்காலத்தில் எமது நாட்டு விவசாயிகள் கூடுதலான உண வுப் பொருட்களைத் தாமே நுகர்வது வழக்கமாகின்றது. சில சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கொண்டும் - குடும்பத்தில் கல் யாண வைபவங்களையொட்டி - ஆக்கப்படும் தொகையில் ஒரு பகுதியை ஆக்குவோர் தாமே பயன்படுத்திக் கொள்ளவும்
கூடும்.

Page 133
256
சந்தைப் பொறி அமைப்பு-2
(ஆ) ஆக்கச் செலவு மாற்றம்
ஆக்கக் காரணிகளுக்கான செலவுகள் கூடும் போது ஆக் • கச் செலவு அதிகரிக்கும். ஆக்கச் செலவை ஈடு கொள்ளா நிலையில் எவ்வுற்பத்தியாளனும் தொடர்ந்து 'நெடுந் தவணை யில் ஆக்கம் செய்யமாட்டான். ஆகையால் காரணிச் செலவு அதிகரித்து, ஆக்கச் செலவும் அதன் காரணத்தால் அதிகரிப் புக்கொள் ளும் நியதியில் வழங் கற் தொகை குறைவடையும். எதிர் நிலையிலே, ஆக்கச் செலவு குறைவடையும்போது வழங் கற் தொகை அதிகரிக்கும்,
(இ) நுட்பத்துறை மாற்றம்
நவீன ஆக்க முறைகளைக் கையாளுவதாற் பெருவீத ஆக்கத் துக்கு வழிவகை கள் உண்டாகி ஒவ்வொரு அலகின் ஆக்கச் செலவும் குறையலாம். வழங்கற் தொகை அதிகரிக் கும்.
(ஈ) சுவாத்திய நிலை மாற்றம்
விவசாயத்துறையில் எதிர்பாராத, பாதக மான சுவாத் திய மாற்றத்தினால் (மழை வீழ்ச்சி அதிகமாயின் ) வழங்கல் குறைவடையலாம். எதிராக, எதிர்பாராத சாதகமான சூழ் நிலையில் வழங்கற் தொகை அதிகரிக்கலாம்.
(உ) வரி அமைப்பு மாற்றம்
உயர்ந்த வரி பொருட்களின் விலைகளை உயர்த்தும். வரி கள் ஆக்கச் செலவை அதிகரிக்குந் தன்மைகொண்ட கார ணத்தால் வழங்கலில் மாற்றம் நிலவும். வரி விலக்கப்படும் நிலையில் ஆக்கச் செலவு குறைவடைந்து வழங்கல் அதிகரிக் கும். பொருட்களின் விலை குறைவாக இருப்பதாற் கேள்வி அதிகரித்து மேலும் வழங்கலுக்கு வழி வகுக்கப்படலாம்.
கேள்வியில் தனிப்பட்ட மாற்றங்கள் நான்காம் கேள்வி - வழங்கல் விதி
கேள்வியில் அதிகரிப்பு ஏற்படின் அது பொருளின் விலை யைக் கூட்டியும், அத்துடன் அதிகமான வழங்கலுக்கும் அது வழி வகுக்கும், இதுவே, நான்காம் கேள்வி - வழங்கல் விதி. எவ்வாறு இக்கூற்று அமைகின்றது என்பதை ஆராய்வோம்.

சந்தைப் பொறி அமைப்பு-2
257
0, , ,
விலை
இடது பக்க வரைப் படத்தில் ம ா று ப டா த வ ழ ங் க ல் நி லை யை S S என்ற வளைகோடு காட்டு கின் றது. கே ள் வி யி ல் ம ா ற் ற ம் எ ஏ ற் ப டு ம் பொழுது வேறு தனிப் பட்ட கேள்வி வளைகோடு நிறுவு வ து அவசிய மாகை
யா லும், இங்கு கேள்வி ' G
கூடுதலாக இரு ப் ப் த ா தொகை
லும், D2 D2 என்னும்
வளை கோடு D1 D1 என் (படம் 14- 3 )
னும் கோட்டிற்கு வல மாக
நி று வ ப் பட் டு ள் ள து . கேள்வியில் மாற்றம் இல் லாத தன்மையில் O P1 என்னும் சம நிலை விலையில் 0 Q1 என்னும் தொகை வழங்கப்பட்டது. கேள் வி அதிகரித்ததன் உடனடி விளை வாக விலை O P1 இல் இருந்து O P2 என்னும் நிலைக்கு உயர்ந்துள் ள து . வழங்கப் பட்டுள்.ள  ெதா ைக ஒரு கால எல் லை க் கு ள் மாறாத் தன்மை கொண்டதா கையாற். கேள்வி அதி க ரித் தவுடன் வழங் கற் தொகை அதற்கேற்ப விரிவடையா மையே கூடிய விலைக் குக் காரண மாகும். வழங்கல், கேள் வியுடன் சம நிலை கொள் வ தற்கு ஏதும் ஒரு காலத் தவணை இருக்கு மாகையால் அக் காலம் வரைக்கும் பொருளின் விலை O P2 ஆ க இருக்கும். அதிகரிப்பான விலை வழங்கற் தொகையை அதிகரிக்குமாறு வழங் கு வோரைத் தூண்டும் ( இரண்டாவது கேள்வி - வழங் கல் விதிப் பிரகாரம் ). புதிய கேள் விக் கோடும் வழங்கற் கோடும் சந் தி க் கு ம் இ ட ம் பு தி ய கேள் வி வ ழங்கல் ச ம நிலையைக் குறி ச் கின் றது. இம் ம றிய அமைப்பில் 0 p3 புதி ய ச ம நிலை விலை யா கவும் 002 புதிய வழங் கற் தொகை யாகவும் காணப்படும் கேள்வி அதி கரித்ததால் விலை உயர்த் தப்பட்டுப் பி ன் ன ர், அக்கார ண த தா ற கூ டி ய வழங்கல் ஏற்பட்டு ள் ள தும் புல் அ கி ன ற து ஆ க கச் செலவுகள் கு றை கு வடையினும் இவ்வாறான வழங்கல் அமைப்புக் காணப்படும்.
இதற்கு எதிர் நிலை யிலே, கேள்வியில் குறைவு ஏற்படின் அது பொருளின் விலையைக் குறைத்தும், அத்துடன் கு றை வான வழங்க லுக் கும் வழி வகுக்கும் என்னும் தன்மைகளைக் கீழ்க்காணும் வரைப் படம் விளக்குகின்றது .
டெITw33

Page 134
258
சந்தைப் பொறி அமைப்பு - 2
5. 51
விலை
3, 6,
SS வளைகோடு மாறு படாத வழங்கல் நிலைமை யையும் DD1 பொரு ளின் தொடக்கக் கேள்வி நிலையையும் காண்பிக் கின்றன. OP1 என்னும் சமநிலை விலையில் 001 என் னும் தொகை வழங் கப்பட்டது. D2 D2 மாற ப்பட்ட கேள்வி நிலையை
(இங்கே கேள்வி குறை தொகை
கின் றது )க் குறிக்கின்றது. (படம் 14-4 )
கேள்வி குறைந்தவுடன்
உட னடியாக ஏற்படும் விளைவு O P1 "என் னும் நிலையி லிருந்து 0 P? என்னும் நிலைக்கு விலை வீழ்ச்சி கொள் வதா கும்: முற்கூறியது போன்று வழங் கப்பட்டிருக்கும் தொ கை நீடிக்கும் காலம் வரை வழங்கல் மாறாத் தன் மை கொண்டதாகும். கால ஓட்டத்துடன், ஆக்கு வோரில் சிலர் விலை குறைவடைந்த காரணத்தால் ஆக்கம் செய்வதை விட்டு வில கு வ தாலோ, அன்றி ஆக்கத்தில் ஈடு கொண் டுள் ள ஒவ் வொரு வரும் குறைவான தொகையை ஆக் கம் செய்வதன் காரண மாகவோ, ஒரு காலத் தவணையின் பின்னர் வழங்கல் வளைகோடும் புதிய கேள் வி வளை கோடும் சந்திக்கும் அமைப்பில் 0 P3 புதிய சமநிலை விலை யாகி, அந் நிலையில் 0 0 என் னும் குறைவான தொகை வழங் கப்படும். கேள்வி குறைவடைந்ததால் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு அதன் காரணத்தால் வழங்கற் தொகை குறைவடைந்துள் ளது.
8. வழங்கலில் தனிப்பட்ட மாற்றங்கள்
ஐந்தாம் கேள்வி - வழங்கல் விதி
வழங்கலில் அதிகரிப்பு ஏற்படுமாயின் அது பொருளின் விலையைக் குறைத்தக் கூடிய கேள்விக்கு வழி வகுக்கும். இதுவே ஐந்தா லெ து கேள்வி - வழங்கல் விதி. இக் கூற்று அமை யுந் தன்மையைக் கீழ்க்காணும் வரைப்படம் -பளக்குகின்றது.

சந்தைப் பொறி அமைப்பு - 2
259
விலை
D D என்னும் வளை கோடு மாறாத கேள்வி நிலையையும் S1 S1 என்னும் வளைகோடு பொரு ளின் ஆரம்ப வழங்கல் நிலையையும் கணிக்கின்றன. ஏ து ம் க ா ர ண த்  ைத க் கொண்டு, உதாரணமாக, தொழில் நுட்பக் காரணங்க
ளால், கூ டிய தொகை வழங் Q'
கப்படுவதை S2 S ' என்னும் தொ கை
வளைகோடு காட்டுகின்றது.
 ெதா ட க் க வ ழ ங் க லின் (படம் 14 - 5)
போது இருந்த சம நிலை விலை 0 P1 ஆகவும் வ ழ ங் கற் தொகை ) 01 ஆகவும் இருக் கின் றன. பின்னர், வழங்கல் கூடிய தன் காரணத்தால் () 02 ஆனதால் ) விலை 0 P2 ஆக வீழ்ச்சியடைகின்றது. இதிலிருந்து விளங்கக் கூடியது யாதெனில் வழங்கற் தொகையில் அதிகரிப்பு ஏற்படின் (கேள்வியில் மாற்றம் இல்லாத நிலையில்) பொருளின் விலை குறைவடையும் என்பதே. குறை வான விலை நிலை கேள்வி யைத் திரும்பவும் அதிகரிக்கச் செய்யும்.
எதிர் நிலையிலே, வழங்கலிற் குறைவு ஏற்படும்போது விலை அதிகரித் தும், அதன் காரணத்தாற் கேள்வியின் அளவில் குறைவு ண்டாகும் தன்மைகளைக் கீழ்க்காணும் வரைப் படம் விளக்குகின்றது.
S
?
- 1
விலை
D D மாறாத கேள்வி நிலையைக் குறிக்கும் வளை கோடு.S1 S1 தொடக்க வழங்கல் நிலை. O P1 என் னும் சம நிலை விலையில் 0 Q1 என்னும் தொகை வழங்கப் பட்டது . S2 S2 புதிய வழங் கல் நிலையைக் குறிக்கும் வளை கோடு ( இங்கு வ ழ ங் க ல் கு  ைற வ  ைட ந் து ள் ள து ). புதிய வழங்கற் தொகை 0 Q: புதிய சமநிலை விலை 0 P2. புதிய விலை முன்னை யதிலும் கூடு தலாசையால் கேள் வி கு  ைற வ  ைட வ து
*Q1 x
நா ைக
(படம் 14 - 6.

Page 135
260
சந்தைப் பொறி அமைப்பு - 2
நியாயமே. வழங்கற் தொகை குறைவடைவதற்கு ஏதுவாகப் பல காரணங்கள் இருப்பது விளக்கப்பட்டுள் ள து . ஆக்கச் செலவுகள் அதிகரிப்பதன் காரணத்தால் வழங்கல் கு றை வடைவதும் நியாயமான தாகும்.
9, வழங்கலிலும் கேள்வியிலும் கூட்டான மாற்றங்கள்
கேள்வியில் மாற்றங்கள் ஏற்படாத தன்மையில் வழங்க லில் ஏற்படும் மாற்றத்தாலும், வழங்கலில் மாற்றங்கள் ஏற் படாத தன்மையில் கேள் வியில் ஏற்படும் மாற்றத்தாலும் எவ்வகையான விளை வு கள் ஏற்படுகின்றன என் பது பற்றி மேற் காணும் பந்திகளில் விளக்கப் ட்டுள் ள து . மேலும், கேள்வியில் மாற்றம் ஏற்படின், நெடுந் தவணையில் வழங்கலிலும் மாற்றம் ஏற்பட்டாகும் என்பதும், வழங்கலில் மாற்றம் ஏற்படின் நெடுந் தவணையில் கேள்வியிலும் மாற்றம் ஏற்பட்டாகும் என்பதும் உணர்த்தப்பட்டது.
ஆயினும், கேள்வியில் மாற்றம் ஏற்படும் அதே காலத் தில் வழங்கலிலும் மாற்றம் உண்டாகுவதாயின் எவ்வகை யான விளைவுகள் ஏற்படுகின் றனவென்பதையும், வழங்கலில் மாற்றம் ஏற்படும் அதே காலத்தில் கேள் வியிலும் மாற்றம் உண்டாகுவ தாயின் எவ் வகையான விளைவுகள் ஏற்படுகின் றன வென்பதையும் அறிந்து கொள்வது அவசியம். அவ்வா
றான விளை வுகளில் சில கீழே ஆராயப்படுகின்றன,
(அ) - கேள்வி அதிகரிக்கும் பொழுது வழங்கல் அதிகரிக்குந்
தன் மை; ஆனால் நிரந்தரமாக விலையில் குறைவு நிலை
கேள்வி அதிகரிக்கும் போது விலைகளில் ஏற்படும் அதிகரிப் புக் காரண மாக வழங்கலில் அதிகரிப்பு ஏற்படுமாயினும், சில வேளைகளில், அதிகரிப்பான வழங்கலின் பேரால் நிரந் தர மாக, முன்னைய தி லும் குறைவான விலை அமைப்பு இடம் கொள் ளலாம். பரும்படி யான ஆக்க அமைப்பு இவ்வாறான தன்மையைக் கொடுக்கும்.. அதிகரிப்பான விலை அமைப்பே ஆக்க வளர்ச்சிக்கு ஏதுவான அம்ச மாகையால் விலையில் வீழ்ச்சி ஏற்படுமாயின் ஆக்கத் தொகை குறைவடையும் என்ற அபிப்பிராயம் இடம் பெறுமாயினும் , குறைவான ஆக்கச் செலவுடன் கூடிய தொகையை ஆக்கம் செய்வதன் காரணத்தாற் பொருளின் விலை வீழ்ச்சி கொண்டாலும் ஆக் குவோர் தொடர்ந்து ஆக்கத்தில் ஈடுபடுவர் என்பதையும்

சந்தைப் பொறி அமைப்பு - 2
261
ஏற்றுக்கொள்ளும் நிலை உண்டு. { முன்னைய திலும் கூடிய இலாபம் அடையும் நிலையில் எனலாம் ). இத்தன்மையைக் கீழ்க்காணும் வரைப்படம் விளக்குகின்றது.
* 8
వోటు
ܘ ܝܯ
D1 DI, S1 S1 என் னும் வளை கோடுகள் ஆரம் பக்'  ேக ள் வி வழங்கல் நிலைகளைக் காட்டுகின்றன. அவற்றின் சந்திப்பு நிலை யில் 0 21 எ ன் னு ம் தொ ைக 0 P1 என்னும் சமநிலை விலையில் வழங் கப்பட்டது. D2 D2 கேள்வி அதிகரிப்பைக் காட்டும்
வளைகோடு.  ேக ள் வி க் Q: *
குகந்த முறையில் நிரந்தர தொதை
மான வழங்கல் அமைப்பு
உரு வாகு வதற்குக் காலம் (படம் 14-7)
செல் லு மா ைகயால் அக்
காலம் வரைக்கும் OP2 புதிய தற் கா லிக சம நிலை விலையாகவும் 002 தற்காலிக வழங்கற் தொ ைக யாகவும் காணப்படுகின்றன. ஆனால், கால ஓட்டத் துடன் தற்காலிக மாறுபாடுகள் தணியப்பட் டுக் கேள் விக்கு ஏற்ப நிலையான வழங்கல் அமைப்பு உருவாகின்றது. அவ் வமைப்பில் 0 03 என்னும் தொகை OP3 என்னும் சம நிலை விலையில் வழங்கப்படுகின்றது. படத்தை நோக்கும்போது கேள் வி அதிகரித்ததன் காரணத்தாலே உடனடியாக விலை அதிகரிப்புக்கொண்டாலும் இறு தியில் ஏற்பட்ட அதிகரிப் பான வழங்கலாற் தொடக்கத்தில் இருந்ததிலும் குறைவான விலையிற் பொருட்கள் வழங்கப்படுகின்றன வென்பது விளங்கு கின்றது.
(ஆ) கேள்வி குறைவடையும் பொழுது வழங்கல் குறைவடை
யும் தன் மை; ஆனால் விலை அதிகரிக்கும் நிலை
கேள்வி குறைவடையும்போது விலை குறைவடைய வேண் டுமாயினும் குறைந்த வழங்கல் கூடி ய ஆக்கச் செலவுகளுக் குக் காரண மாகித் தொடக்கத்தி லும் கூடுதலான விலை உரு வாகக்கூடிய சந்தர்ப்பங் களும் உண்டு. இந் நிலையை மோட் டோர் வண்டி உற்பத்தித் து றையிற் காணலாம். குறைந்த

Page 136
262
சந்தைப் பொறி அமைப்பு - 2
தொகையை உற்பத்தி செய்யும் பொழுது பெரு வீத ஆக்கச் சிக்கனங்கள் இல்லாது போவது மன்றிப் பெருந்தொகை முதற் செலவுக் காரணமாக மோட்டோர் வண்டிகளின் சராசரி விலை அதிகரிக்கலாம்.
2ஜ
ܡܠܬܐ ܬ ܬ
படத்தில் D1 D, S1 S1 ஆகி ய வ ளை கோ டு க ள் தொடக்கக் கேள்வி வழங் கல் நிலைகளைக் கணிக்கின் றன. 0 P1 என்னும் சமநிலை விலையில் 0 01 என் னும் தொகை வழங்கப்பட்டது. கேள் வு கு றை வடைந் துள்ள
நிலை யை D2 D காட்டுகின் 0 6' * Q1 x
றது. தற்காலிக சமநிலை
விலை O P2 ஆகப்பட்டு அந் தொகை
நிலையில் வழங்கல் 0 02 ஆக (படம் 14-8)-
இருப்பதும் புலனாகின்றது.
தற்காலிக மா று பா டு க ள் தணியப்பட்டபின் னர் புதிய வழங்கல் S2 S2 வளைகோடும் புதிய கேள்வி D2 D2 வளைகோடும் சந்திக்கும் இடத்தில் நிரந் தர வழங்கல் அ ைமப்பு உருவாகின்றது. O P3 என்னும் புதிய சம நிலை விலையில் 0 03 என்னும் தொகை வழங்கப் படுகின்றது. தொடக்கத்திலும் பார்க்க விலை அதிகரித் துள் ளதை இங்கு கவனிக்கலாம்.
(இ) கேள்வி அதிகரிக்கும்பொழுது வழங்கல் அதிகரித்தும்,
அத்துடன் விலையும் அதிகரிக்கும் நிலை
சில வேளைகளில், கேள் வி அதிகரித்ததன் காரணத்தால் கூடுதலாக வழங்கப்படும் தொகை கூடிய ஆக்கச் செலவுக் குட்பட்டு விலை தொடக்கத்திலும் கூடுதலா கவிருக்கும். அதி கரிக்கும் ஆக்கச் செலவிற்குரித் தாய தன்மைகளில் இந்நிலை ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, போறணையின் முழுக் கொள் அளவும் பாவிக்கப்பட்ட பின்னர் கூடுதலாகப் பாண் உற்பத்தி செய்ய வேண்டுமாயின் புதிய போறணை ஒன்று நிறுவ வேண்டியிருக்கும். அதைக் கொண்டு உற்பத்தி செய் யப்படும் தொடக்கத் தொகையின் ஒவ் வொரு அலகும் அதி கரிக்கும் செலவுக்குட்பட்டிருக்கும்,

சந்தைப் பொறி அமைப்பு - 2
263
விலை
* உ உ
D1 D1, S1 S1 தொடக் கக் கேள்வி, வழங்கல் நிலை களைக் குறிக்கின்ற வளை கோடுகள். ) P1 என்னும் சமநிலை வி லை யில் 0 01 என்னும் தொகை வழங் க ப் பட்ட து. D2 D2, கேள்வி அதிகரித்த நிலை
 ைய க் கு றி க் கு ம் வளை »!
கோடு, கேள்வி அதிக ரித்த தன்மையில் 0 P2
என் னும் கூடிய (தற்கா தொதை
லிக ) சமநிலை விலையில்
0 22 என்னும் தொகை (படம் 14- 9)
வ ழ ங் க ப் ப டு கின் ற து.
ஆனால், நிரந்தர வழங்கல் அமைப்பில் ) P3 என்னும் சம நிலை விலையில் 0 03 என்னும் தொகை வழங்கப்படுகின்றது. நிரந்தர சமநிலை விலை தொடக்க விலையிலும் கூடியதாகவிருப்பது புலனாகின்றது. (ஈ) கேள்வி குறைவடையும் பொழுது வழங்கல் குறைவடைந்து
அத்துடன் விலையும் குறைவடையும் நிலை சிலவேளை களில், கேள் வித் தொகை குறைவடையும் போது வழங்கலில் ஏற்படும் வீழ்ச்சி, ஈற்றில் குறைவான விலை அமைப் புக்கு ஏதுவாகலாம். கீழ்க்காணும் வரைப் படத்தில் D1 D',
S1 S1 தொடக்கக் கேள்வி, வழங் கல் நிலைகளைக் கணிக் கு ம் வ ளை கோ டு க ள். தொடக்கத்தில் O P1 என் னும் விலையில் 0 01 என் னும் தொகை வழங்கப் பட்டது.  ேக ள் வி யில் வீ ழ் ச் சி ஏற்பட்டதால் 0 02 என்னும் தொகை OP2 விலையில் வழங்கப்படு
கின்றது. ஆயினும், நிரந் ஒ3 G2 Q!
தர வழங்கல் அமைப்பு
உண்டாகிய பின் S2 S2 நாகை
கோடும் D2 D2 கோடும்
சந் தி க் கு ம் அமைப்பின் (படம் 14 - 10)
பிரகாரம் 0P3 விலையில்
003 தொகை வழங்கப் படுகின்றது. OP3 விலை தொடக்க விலையிலும் குறைந்ததாகும். ஆக்கத் தொகை குறைவடையும்கால் ஆக்கச் செலவும் குறை வடையும் வேளைகளில் இவ்விலை அமைப்பு இடம் பெறும்,
54
விலை
2 0 0
(v w *

Page 137
அத்தியாயம் 15
சந்தைப் பொறி அமைப்பு - (3) I. கேள்வியின் விசேட தன்மைகள்
முன்னைய இரு அத்தியாயங்களிலும் பட்டியல்கள், வளை கோடுகள் மூலம் கேள்வி, வழங்கல் ஆகியவற்றின் தன்மை கள் ஆராயப்பட்டன. மேலும், பொது வாகப் பொருட்களின் கேள்வி, வழங்கல் அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் சந்தை அமைப்பில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத் து கின்றனவென்பதும் ஆராயப்பட்டது. இவ்வத்தியாயத்தில் கேள்வி, வழங்கல் அமைப்புகளில் காணப்படும் சில விசேட தன்மைகள் ஆராயப்படும். 1. கூட்டுக் கேள் வி ( Joint Demand )
விற்பனைக்குச் சந்தைக்குக் கொண்டு வரப்படும் பொருட் களிற் பெரும் பாலா ன வை ஏதும் ஒரு வகையில் ஒன் றோ டொன்று தொடர் புடையனவாகக் காணப்படுகின்றன. சில பொருட்கள் வேறு பொருட்களுக்குப் பிரதியாகவும், சில, வேறு பொருட்களுக்கு நிரப்பியாகவும் இருக்கின்றன.
மேலும், ஒவ்வொரு பொருளும் அதன் பயனைக் கொண்டே கேட்கப்படு கின் றது. அதாவது, தனிப்பட்ட முறையில் ஒரு பொருள் எத்தன் மையில் நுகர்வோனுக்குப் பயனளிக்கும் என்பதை யொட்டி யே அதற்குக் கேள்வி யுண்டாகின்றது. ஆனால், சில பொருட்கள் கூட்டாகவே பயனை அளிக்குந் தன் மையைக் கொண்டுள் ள ன. அதா வ து ஒரு பொருளாற் பயன டைவ தாயின் வேறும் ஒரு பொருளை, அன்றிப் பல பொருட் களைப் பாவனைக்குட்படுத்தும் போதே அப்பயனை அடையலாம். ஆகவே, ஒரு பொருளுக்குக் கேள்வி ஏற்படும் அதே பொழு தில் வேறு ஒரு பொருளுக்கு , அன்றிப் பல பொருட்களுக் குக் கேள்வி உண்டா கி ன றது இத்தன் மையைக் ' கூட்டுக் கேள்வி ”' என் று வர்ணிக்கப்படும், மோட் டோர் வண்டி.. பெற்றோல் ; பா ண், பட்டர்; பேனை ,  ைம, காகித ம்; விளக்கு. எண் ணெய், திரி; அரிசி, காய்கறி, சரக்கு கள் ஆகியனவற் றைக் கூட்டாகப் பாவிக்கும்போதே நுகர்வோன் பயனை அடைகின்றான். பெற்றோல் இல்லாத நிலையில் மோட்டோர் வண்டி எவ்வித பயனையும் வழங் காது. அதுபோன்று, பெற்

சந்தைப் பொறி அ ைமப்பு -3
265
றோல் இருந்தும் மோட்டோர் வண் டி இல்லாதபோது பெற் றோலாற் பய ன் இரா து. ஆனால், வேறு ஏதும் பாவனை இருப் பின், உதார ண மாக, எதிரியின் வீட்டிற்குத் தீ வைப்பதற்கு. பெற்றோ லுக்குத் தனிப்பட்ட முறையிற் கேள்வி நிலவும். எனினும், மோட்டோர் வண்டியை இயக்கும் பாவனையில் வண் டி கள் இல் லா திருப்பின் அது சம்பந்த மாக அதற்கு ஏற் படும் கேள்வியில்லாது போவ து விளங்கக்கூடியது.
ஒரு மோட்டோர் வண்டி ஒரு கலன் பெற்றோ லுக்கு 25 மைல் கள் ஓடுமாயின், 250 மைல் கள் ஓடவேண்டிய நிலையில் 10 கலன் பெற்றோல் பாவிக்க வேண்டும் என்பது உண்மை. இங்கு, மோட்டோர் வண் டியின் (பாவிப்புக் ) கேள்வியில் மாற்றம் ஏற்படுவ தாற் பெற்றோலின் கேள்.வியிலும் மாற் றம் ஏற்படுவ துமன்றி, இரு பொருட்களுக்குரிய கேள்வி களில் ஏற்படும் மாற்றம் ஒரே விகிதாசார அளவிலும் இருப் பது புல னா கின் ற து. மோட்டோர் வண்டியின் ( அதன் பாவிப்பின் ) கேள் வியில் 10 மடங்கு அதிகரிப்பு ஏற்படும் பொழுது பெற்றோலின் கேள்வியும் 10 மடங்கான அதிகரிப் பைக்கொள்கின்றது .
ஆனால், பாணின் பாவனையில் 10% அதிகரிப்புக் கொள் ளும்போது 10% கேள்வி அதிகரிப்பைப் பட்டரிலும் எதிர் பார்க்க லா மாயினும், வேறு விகிதங்களில் அதற்குரிய கேள்வி இடம் கொள் ளலாம். ஆயினும், ஒவ்வொரு கூட்டுப் பொரு ளின் வழங்கல் அமைப்பும் வெவ் வேறு பிர க்தி யேகத் தன்மை களில் செயற்படுமா கையால் கேள்வியின் மாற்றத்தால் ஒரு பொரு ளுக்கு ஏற்படும் விலை மாற்றத்தின் விகிதத்திலேயே மறு பொரு ளின் ( பொருட்களின் ) விலை மாற்றங்களும் அமைந் து கொள்ளும் என் று சொல் வ தற் கில்லை உதார ண மாக, அரிசியின் விலையில் 10% அதிகரிப்பு ஏற்படும் பொழுது காய் கறிகளின் விலையில் -
(i) எம் மாற்ற மும் ஏற்படாது போகலாம்;
(ii) -4 தி கரிப்பு ஏற்படினும், விகிதத்தில் மாற்றம் இருக்
கலாம் -- 30 % அல் லது 5 % அதிகரிப்பு;
(ii) மாற்றம், எதிர் நிலை கொண்டு முன்னையதிலும் குறை
வான விலை அமைப்பிற்கு ஏது வாகலாம். 7ெ:34

Page 138
266
சந்தைப் பொறி அமைப்பு -3
எதிர் நிலையிலே, அரிசியின் விலையில் 10% வீழ்ச்சி ஏற் படும்பொழுது ( அதற்குரிய கேள்வியில் வீழ்ச்சி ஏற்பட்டு ), காய்கறிகளுக்கு நிலவக்கூடிய விலையும் அதேயளவு வீழ்ச்சி யைக்கொள்ளாமல், வேறு தன்மைகளைக் கொள்வதற்கு இடமுண்டு.
(1) எம் மாற்றமும் ஏற்படாது போகலாம்;
(ii) குறைவு ஏற்படினும், விகிதத்தில் மாற்றம் இருக்
கலாம் -30% அல்லது 5 % குறைவு; (iii) மாற்றம் எதிர் நிலைகொண்டு முன்னையதிலும் அதி
கரிப்பான விலை அமைப்பிற்கு ஏதுவாகலாம்.
அதேபோன்று, மறு நிரப்பிப் பொருட்களான கறிச் சரக்கு களுக் கும் அவற்றின் விலை மாற்றங்கள் அதே காலத் தில் வேறு அமைப்புகளைக் கொண்டு காணப்படுவதற்கு இட முண்டு. இத்தன்மைகளுக்கு அவ்வொவ்வொரு பொருளின் வழங்கல் அமைப்புமே காரண மாகும்.
அரிசியின் கேள்வியில் ஏற்பட்ட அதிகரிப்புக் காரண மாகக் காய்கறிகளின் விலைகளில் ஏற்படக்கூடிய பிரதிபலிப் புக்களைக் கீழ்வரும் வரைப்படங்கள் விளக்குகின்றன.
(i) அரிசி
விலை
அ ரி சி க் கு ரி ய கேள்வி D1 D1 இலிருந்து D2 D2 ஆக அதிகரிப்புக் கொண்டுள்ள த
னால், அதன் விலை O P1 இல் 1 இ ரு ந் து 0 P2 எ ன் னு ம்
கூடிய நிலை கொண்டுள்ள து. வ ழ ங் க ப் ப டு ம் தொகை 0 21 இலிருந்து 002 என்று அதிகரிப்புக் கொள்கின்றது.
தொாக (படம் 15 - 1)

சந்தைப் பொறி அமைப்பு - 3
267
41 *க 21 .* :
விலை
(ii) காய்கறிகள்
இ ங் கு, காய்கறிகளுக் குரிய கேள்வியின் அதிகரிப்பு அரிசியின் கேள்வியில் ஏற் பட்ட அதே விகித அதிகரிப் பாகும். எனினும், அவற் றிற்குரிய வழங்கல் அமைப் பின் காரண மாக (அவற்றின்)
விலை எவ்வித அதிகரிப்பையும் * * *
கொள்ளவில்லை. விலை 0 P
ஆகும்; வழங்கற் தொகை தொகை
0 21 இலிருந்து 002 என் (படம் 15-- 2)
னும் கூடிய நிலை கொண்டுள்
பள து. ( விசேட வழங்கல் அமைப்பின் காரண மாகவே இந்நிலை நிலவக்கூடும் என்பதை இங்கு அறி வுறுத்து வது அவசியம் );
కవ
(iii) காய்கறிகள்
இங்கும், காய்கறி களுக்குரிய அதிகரிப் பான கேள்வி அரிசிக் குரிய அதிகரிப்பான கேள்வியைப் போன் றுள்ளது. ஆனால், O P1 இலிருந்து 0 P2 என்று அதி கரிப்புக் கொ ண் டுள் ள அதன் விலை அரிசி யின் விலை அதிகரிப்பி லும் மூன்று மடங்காகக் க ா ண ப் ப டு கி ன் ற து. வழங்கற் தொகை 001 இலிருந்து 002 ஆக அதிகரித் துள்ளது.
Q' * * 'தொதை
(படம் 15 - 3)

Page 139
268
சந்தைப் பொறி அமைப்பு - 3
(iv)
காய்கறிகள்
விலை
இங்கும், காய்கறி களின் கேள்வி அரிசி யின் கேள்வியில் ஏற் பட்ட அதேயளவு விகித அதிகரிப்பாகும். எனி னும், அவற்றிற்குரிய விலையில் ஏற்பட்ட அதி கரிப்பு { O P1 இலிருந்து
0 P2 ஆக மாறியது ), - ஓt இல் அ.
அரிசிக்குரிய விலை அதி இதன் 5கை
கரிப்பிலும் அரைவாசி (படம் 15-4)
யாகக் காணப்படுகின்
றது. (v) காய்கறிகள்
இங்கு, காய் கறி க ளு க் கு ரி ய கேள்வி அரிசிக்குரிய கேள் வி போன்று அதிகரிப்பாக விருப்பினும் ஏதோ ஒரு காரணத்தைக் கொண்டு விலை அ தி க ரி க் க ா து.
முன்னை ய நிலையிலிருந்து * வீழ்ச்சி கொண்டுள்ளது.
(விலை O P1 இலிருந்து
0 P2 என்னும் தாழ்ந்த தொகை
நிலை கொண்டுள் ளது ).
வழங்கற் தொகையின் (படம் 15 - 5 }
அதிகரிப்பு மு ன் னை ய
நிலை போன்றது. - (vi) மேற்காணும் தன்மைகளுக்கு எதிராக அடி ரி சியின் கேள் வியில் மாற்றம் ஏற்படா மல் அ த ள் வழங்கலில் மாற்றம் ஏற்படுமாயின் , அதன் விலையில் மாற்றம் ஏற்பட்டுப் பின்னர் கேள்வியிலும் மாற்றம் ஏற்படலாம், அரிசியின் கேள்வியும் காய்கறிகளின் கேள்வியும் ஒன்றோடொன்று நேர் த தொடர்பு கொண்டுள் ள தன் பேராற் காய்கறிகளின் கேள்வியிலும் மாற் றம் ஏற்பட்டாகும். ஆனால், அவற்றின் வழங்கலில் மாற் றம் ஏற்படாத நிலை யில் அவற்றிற்குரிய விலையில் ஏற்படும் மாற்றங்கள் அரிசிக்குரிய விலை மாற்றங்களுக்கு ஏற்ப அமை
விலை

சந்தைப் பொறி அமைப்பு - 3
269
யும் என்று சொல்வதற்கில்லை. எடுத் துக்காட்டாக, அரிசியின் வழங்கலில் அதிகரிப்பு ஏற்படின், அதன் விலை வீழ்ச்சி கொண்டு, அதன் காரணத்தாற் கேள்வியில் அதிகரிப்புக் கொள்ள இடமுண்டு. ஆனால், காய்கறிகளின் வழங்கல் அதி கரிப்புக் கொள்ளா நிலையில் அவற்றின் விலை அதிகரிப்புக் கொள்கின்றது.
ஆனால், அரிசியின் வழங்கலில் அதிகரிப்பு ஏற்பட்ட போது, காய்கறிகளின் வ ழங்கலிலும் அதேவிA த அதிகரிப்பு ஏற்படு மாயின் அவற்றின் விலையில் வீழ்ச்சி ஏற்படலாம். ( அ தா வது, ஏற்கனவே அவற்றின் வழங்கல் அரிசியின் வழங்க லுக்கு விகிதா சமன் கொண்டிருந்திருப்பின்). எதிர் நிலையிலே, அவற் றின் வழங்கலில் குறைவு ஏற்படுமா கின் விலை மேலும் அதி கரிக்கும்.
)
வட்ப
விலை
வில்
+
ஓ' ஒx தொகை
தொகை
அரிசி (படம் 15 - 6)
காய்கறிகள் ( படம் 15-7)
இடது பக்க வரைப்படத்தில் அரி சிக்குரிய வழங்கலில் அதிகரிப்பு ஏற்பட்டதன் காரணத்தால் (S1 S1 இலிருந்து S2 S2 க்கு மாறியதால் ), ஆனால் கேள்வியில் மாற்றம் ஏற் படாத நிலையில், விலை O P1 இலிருந்து 0 P2 என்னும் தாழ்ந்த நிலையைக்கொண்டுள்ளது. (அரிசியின் குறைந்த விலை கேள்வியை அதிகரிக்கச் செய் துள் ளது என எடுத்துக்கொள் ளலாம் ). வலது பக்கப் பட த்தில், காய்கறிகளின் வழங்க லில் அதிகரிப்பு ஏற்படாமல், ஆனால் அவற்றின் கேள்வி, ( அரிசியின் கேள்வியில் அதிகரிப்பு ஏற்பட்டதனால் ) D! D1 இலிருந்து D2 D2 க்கு அதிகரித்ததினால், விலை O P1 இலிருந்து 0 P2 என்னும் கூடிய நிலையைக் கொண்டுள்ள து.

Page 140
270
சந்தைப் பொறி அமைப்பு - 3
அரிசிக்குரிய பயனை அடைவதற்குக் காய்கறிகளின் உப் யோகம் வேண்டியிருக்கின்றது. அந்நிலையில் அரிசி நிரப்பப் படும் பொருளாகவும், காய்கறிகள் நிரப்பிப் பொருட்களாக வும் து லங்கு கின்றன.
நிரப்பப்படும் பொருள் நிரப்பிப் பொருளை விட முக்கிய மான து. மேலும், நிரப்பிப் பொரு ளின் விலை நிரப்பப்படும் பொருளின் விலையிலும் குறைவாகவும் இருக்கும். நிரப்பிப் பொருளின் கேள்வி அதன் விலையிலும் நிரப்பப்படும் பொரு ளின் விலையி லும் தங்கியுள்ளது எனலாம். மோட்டோர் வண்டிகளின் விலையிலும் பெற்றோலின் விலை அதி குறை வாகவே இருக்கின்றது. மோட்டோர் வண்டிகளின் விலை குறைவடையும்போது அவற்றிற்குரிய கேள்வி அதிகரிக்கும். அந்நிலையிலே, பெற்றோலின் விலை அதிகரித்தாலும் (ஓர் அள விற்கு ) மோட்டோர் வண்டிகளின் பாவிப்புக் குறைவ டைவ தில்லை. ஆயினும், ஒரு கலன் பெற்றோலின் விலை 4 50 ரூபா வாகவிருந்து 45 ரூபாவாக அதிகரிப்புக்கொண்டால் ஓரள விற்தன்னும் மோட்டோர் வண்டியின் கேள்வியிற் குறைவு ஏற்பட்டாகும் என்பது மறுக்க முடியாததே. மோட்டோர் வண்டிகளின் கேள்வி குறைவடைகின்ற தென்று கூறும் பொழுது, புதிய மோட்டோர் வண்டிகள் விற்கப்படாமல் இருக்கலாம்; அல் லது, கை வசமாகவிருக்கும் வண்டிகளின் பாவிப்புக் குறைவடையலாம். ஆகையால், சில சூழ் நிலை களில் நிரப்பிப் பொருளின் விலையில் ஏற்படும் மாற்றத்தால் நிரப்பப்படும் பொருளின் (முக்கிய பொருளின்) கேள்வியும் மாற்றமடைவதற்கு வாய்ப்பு உண்டு.
பெற்றோலின் விலை கலன் ரூபா 450 ஆகவிரு ந்து வழங்க லில் ஏற்பட்ட மாற்றத்தைக் கொண்டு, 45 சதமாகக் குறை யும்பொழுது மோட்டோர் வண்டிகளின் விலையிற் குறைவு ஏற் படாத காரணத்தாற் கூடுதலான வண்டிகள் விற்கப்படா திருப்பினும் (அதாவது, எண் ணிக்கையில் அதிகரிப்பு இல்லா திருப்பினும் ), கை வசமாகவிருக்கும் வண்டிகளின் பாவிப்பு
அதிகரிக்கும் என்பது உண்மை. 2. பிறப்பிக்கப்படும் கேள்வி ( Derived Demand )
ஒரு பொருளுக்கு உண்டாகும் கேள்வி வேறு ஒரு பொரு ளுக்கு உண்டாகும் கேள்வியின் நேர்விளை வாக இருக்கு மா யின் அக்கேள்வி பிறப்பிக்கப்பட்ட கேள்வியாகும். எடுத்துக் காட்டாக, வீடுகளுக்குரிய கேள்வியில் அதிகரிப்புண்டாகும் பொழுது, வீடு கட்டுவதற்குப் பாவிக்கப்படும் பொருட்

சந்தைப் பொறி அமைப்பு - 3
271
களான கல், மண், சீமெந்து, சுண்ணாம்பு, மரம் போன்ற பொருட்களின் கேள் வி அதிகரிக்கும். இவ் வ தி கரிப்பான. கேள்வி பிறப்பிக்கப்பட்ட கேள் வியா கும். பெரும் பாலும், முதற்பொரு ளின் கேள்வி அதி கரிக்கும் பிர மாணத் திலேயே மறு பொருட்களின் கேள்வியிலும் அதிகரிப்பைக் காணலாம்.
பிறப்பிக்கப்பட்ட கேள்வியும் கூட்டுக் கேள்வியும் ஒரே தன் ைமகொண்டன. இரு அமைப்புகளிலும் ஒரு பொரு ளுக்கு ஏற்படும் கேள்வியின் காரணத்தால் வேறு பொருட் களுக்குக் கேள் வி உண்டாகின்றது.
3. சேர்வைக் கேள் வி ( Composite Demand)
சில பொருட்கள் ஒன்றன்றிப் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய் யுந் தன்மைகொண்டன. மூலப்பொருட்கள் யாவும் இவ்வகுப்பினைச் சேர்ந் தவையாகும். ஒரு பொருள், ஏதாவது ஒரு பாவனைக்குட்பட்டிருக்கும்பொழுது அத் துறை யில் ஏற்படும் கேள்வி மாற்றம் அப்பொருளுக்குரிய முழுக் கேள்வியிலும் மாற்றத்தை உண்டாக்கலாம். உதாரண மாக, சீனி கேக் தயாரிக்க வும், வேறும் இனிப்புப் பண்டங்களைத் தயாரிக்கவும் பாவிக்கப்படுகின்றது. கேக்கிற்குரிய கேள்வி அதிகரிக்கும் பொழுது சீனியின் கேள்வியும் (அப் பாவனை யில் ) அதிகரிக்கும், விலையும் அதற்கேற்ப ஏற்றம் கொள்ளும். சீனியை நாடும் மறு துறையாளரும் கூடிய விலைகொடுத்தே அதைப் பெற வேண்டிய நியதி ஏற்படுகின்றது. கேக்கிற் குரிய கேள்வி அதி கரிக்குந் தறுவாயில், குறுகிய காலத்தவணையில், வழங்கற் தொகை விரிவு கொள்ளாதபோது சீனியின் விலை மேலும் அதிகரிக்கும். ஒரு பக்கம் வழங்கற் தொகை குறை வாகவும், மறுபக்கம் விலை அதிகரிப்பாகவும் இருப்பதால் மறு துறைகளிற் சீனியின் பாவிப்புப் படிப்படியாக அகற்றப் பட்டு வேறு பிரதியீட்டுப் பொருட்களைப் பாவிக்குந் தன்மை உண்டாகலாம். சீனிக்குரிய கேள்வி அமைப்பு முழுதாக
மாற்றப்படும் சந்தர்ப்பம் உண்டாகின்றது.
4. போட்டிக் கேள் வி ( Competitive Demand)
இரு பொருட்கள் ஒன்றுக்கொன்று நெருங்கிய பிரதி யீட்டுத் தன்மை கொண் டிருப்பின் ஒன்றின் கேள்வியிலே மாற்றம் ஏற்படும்பொழுது மறு பொருளின் கேள்வியிலும் மாற்றத்தைக் கவனிக்கலாம். சாதாரண மாக, கொள்வனவுச் சக்தி வரையறுக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒரு பொருளின் கேள்வியில் அதிகரிப்பு ஏற்படும்போது மறு பொருட்களின்

Page 141
272
சந்தைப் பொறி அமைப்பு -3
கேள்விகளிற் தாக்கம் ஏற்படுவது இயல்பே. ஒரு பொருளை ஒரு வன் கூடுதலாகக் கொள்வானாயின், மற்றப் பொருட்களை என்ன தொகைக ளிற் கொள் ளச் சக்தியிருந்ததோ அக் கொள்: வ ன வுச் சக்தியிற் குறைவு ஏற்படும். இந்நிலை யிலே, சகல பொருட்களும் ஒன்றோடொன்று போட்டிக் கேள்வித் தன்மை யைக் கொண்டுள்ள தெனக் கணிக்கலாம். ஆனால், இரண்டு அல்லது கூடிய எண்ணிக்கையில் பொருட்கள் ஒரே பாவனைக் குரியனவாகவிருப்பின் ஒன்றின து கேள்வியில் அதிகரிப்பு ஏற் படின் வேறு ஒரு பொருளுக்கு, அன்றேல் அநேக பொருட்களுக் குக் கேள்வி குறைவடையும். கள்ளுக்குக் கூடுதலான கேள்வி உண்டாகும்போது சாராயம், பீர், கசிப்பு என்னும் பிரதிப் பொருட்களுக்குக் கேள்வி குறைவடையும். ஆட்டிறைச்சியின் கேள் வி அதிகரிப்பின், மாட்டிறைச்சியின் கேள்வியிற் குறைவு ஏற்படும் ; பட்ட ரின் கேள்வி அதிகரிக்கும் பொழுது மா ஜரீ னின் கேள்வி கு றைவடையும்; மீனுக்கும் இறைச்சிக்கும் இவ்வாறான தொடர்புண்டு.
விலை
ல் '3,
బ్ 2
தொகை கள்ளு ( படம் 15- 8)
Q* Q! *
தொகை கசிப்பு (படம் 15-9)
கள்ளுக்குக் கேள்வி அதிகரிப்பதன் காரணத்தால் (D1 D1, D2 D2 ஆக மாறுகின்ற து) விலை OP1 இலிருந்து OP2 க்கு அதிகரித்துள்ள து. வழங்கற் தொகையும் 001 இலிருந்து 00' க்கு அதிகரித் துள் ள து. கசிப்புக்குக் கேள்வி D D1 இலிருந்து D2 D2 க்குக் குறைவடைந்து, அதன் விலையும் OP1 இலிருந்து OP2 க்குக் குறைவடைந்து, வழங்கலும் 021 இலிருந்து 002 க்குக் குறைவடைகின்றது.
ஆக்கக் காரணிகளுக்குரிய கேள்விகளும் போட்டித் தன் மையைக் கொண்டன. ஒரு காரணியை வேறு கார ணிக்குப்

சந்தைப் பொறி அமைப்பு - 3
273
பிர தியா கப் பாவிக்குந் தன்மையு முண்டு. கூடுதலாக மூல தனத்தைப் பாவிக்கும் போ து, உழைப்புக்குரிய கேள்வி குறை வடையும். உழைப்பு வழங்கல் கூடு தலா கவிருப்பின் குறை வான மூலதனத் தைப் பாவிக்கும் சந்தர்ப்பமும் உண்டு,
II வழங்கலின் விசேட தன்மைகள்
5. கூட்டு வழங்கல் ( Joint Supply )
ஒவ் வொரு பொருளின் வழங்கல் அள வும் அதன் செல  ைவ க் கொ ண் டே கணிக்கப்படுகின்றது, வழங்கப்படும் பொருளுக்குக் கேள்வி இருந்தாகும் என்பதும் ஏற்கப்படும் கூற்று. சில பொருட்கள் அவற்றிற்கு (உகந்த ) கேள்வி இல் லாத நிலையிலும் வழங்கப்படும் சந்தர்ப்பங்கள் உண்டு. இப் பொருட்கள் அநேக மாகக் கூட்டாக ஆக்கப்படும் பொருட் களா கும். தோ லும், இறைச்சியும் மாடு தனைக் கொன்று பெறும் கூட்டா க் க ப் பொருட்க ள். ஒரு பொருள் முக்கிய மான தாகவும், மற்றப் பொருள் முக்கிய மற் ற, பக்கவிளைவுப் பொரு ளாகவும் கருதப் படுகின்றன, முக்கிய மான பொரு ளின் விலை கூடியதாகவும், மற்றப் பொருளின் விலை குறை வாகவும் இருக்கு ம்.எ னி னு ம், கூட்டாக்கத்திற்குரிய பொருட்களில் எது முக்கியத் து வ ம கொ ண டு ள் ள தென்பது கேள் விச் சூழ் நிலை க ளிலேயே தங்கியுள் ள து இறைச்சிக்குக் கேள் வி அதிகரிட பின் இறைச் சியைப் பெறும் நோக்கம் கொண் டே ம ா டு க ள் கொல்லப்படும். அந்நிலையிலே, தோலுக்குக் கேள் வியில் லாது, அல்லது குறைவான கேள்வி இருப்பின், அதற்கு ரிய விலை குறை வா க வும், அதன் முக்கியத் துவம் குறைவாகவும், அது பக்க விளை வுப் பொரு ளாகவும் தோன்றும். ஆனால், தோலுக்கு அ தி கரிப்பான கேள்வி ஏற் படின் அந்நோக்கத்துடன் மாடுகள் கொல்லப்படு மா யின் . இறைச்சியின் கேள் வியிலே அதி க ரிப்பு ஏற்படாத நிலையில், அதன் விலை குறைவடைந்து, அ து பக்க விளைவுப் பொரு ளாக மாற்றம் ெகா ள் ள லாம்.
கூட்டாக்கத்தில், பெரும் பாலும் விளைவுகளின் விகிதத்தை மாற்றிக்கொள் ள வசதிகள் இருப்பினும், சில சந்தர்ப்பங்க ளில் அவ் வாறு செய்வ து சுலபமன்று. ஒரு புசல் உள் நாட்டு எள்ளைக்கொ ண்டு 20 போத்தல் என ணை யும், 24 இறாத்தல் பிண்ணாக்கும்; இந்தியாவிலிருந்து இறக கு ம தி செ ய்யப்படும் எள்ளை க ெகா ன டு ஒரு புசி லுக்கு 16 போதல் எண்ணையும்,
பொ-35

Page 142
274
சந்தைப் பொறி அமைப்பு -3
28 இறாத்தல் பிண்ணாக்கும் பெறமுடியுமாயின் எண்ணைக் குக் கேள்வி அதி கரிக்கும் பொழுது கூடிய தொகையில் உள் நாட்டு எள்ளை விளைவித்தும், பிணணாக்குக் கூடுதலாகத் தேவைப் படின் இறக்கு மதி செய்யப்படும் எள் ளின் வழங் கற் தொகை யைக் கூட்டு வ தும் இயல்பாகத் தோன்றும். எதிர் நிலையிலே, பருத்திச் செய்கையில், ஒவ் வொரு இறாத்தல் பஞ்சுக் கு இரண்டு இறாத்தல் விதை பெறப்படுமாயின் பஞ்சுக்குக் கேள்வி அதிகரிப்பதன் காரணத்தால், விதை விரும்பப்பட் டதோ, இல்லையோ, விதையின து வழங் க ம் தொகை பஞ்சி ன து வழங்கற் தொகையிலும் இரு மடங்காகக் காணப்படும். பஞ்சின் கேள்வி அதிகரித்து அதன் விலை அதிகரிக்கும்போது, ஆனால் விதைக்குக் கேள்வி அதிகரிப்புக்கொள் ளார் நிலையிலே விதையின் விலை பெரிதும் வீழ்ச்சியடைகின்றது.
இலாபம்
வட்கை
"25
ܘ ܠ ܐ
எ :*
3ெ' இல் * தொகை
தொகை பஞ்சு (படம் 15- 10) விதை (படம் 15-11)
இடதுபக்க வரைப் படத்தில், பஞ்சுக்குக் கேள்வி அதி கரிப்பதை (DD1 இலிருந்து D2 D2 க்கு ) க் காணலாம். அதன் விலை O P1 இலிருந்து 0 P2 ஆக அதிகரிக்கின்றது. வழங்கற் தொகையும் 001 இலிருந்து 002 என்னும் கூடுத லான நிலையை அடைகின்றது. வலது பக்கப் படத்தில், விதை யின து கேள்வியில் மாற்றம் இல்லாதிருப்பதும், வழங்கற் தொகை 001 இலிருந்து 002 ஆ கிப் பஞ்சின து வழங் கற் தொகையிலும் இரு மடங் கா வ தும் புலனாகின்றன. விலை OP1 இலிருந்து OP2 க் குக் கு றைவடை கின் றது. பஞ்சின து விளை வும் விதையின் து விளை வும் ஒரே விகிதாசார மாகவிருப்பின் (1:1) விதையின து கூ டி ய வழங்கற் தொகை பஞ்சின து கூடிய வழங்கற் தொகைக்குச் ச ம ம ம ா க இருக்க ப்பட்டு

சந்தைப் பொறி அமைப்பு - 3
275
O Q8 என்னும் குறைவான தொகையும், 0 P3 என்னும் ( OP2 இலும்) கூடிய விலையும் நிலவக்கூடும்.
ஒரே நிரந்தர மான விகிதாசாரப் பக்க விளைவு நிலவா திருக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு. எடுத் துக்காட்டாக, ஒரு மாடுதனைக் கொன்று 100 இறாத்தல் இறைச்சியும், 10 இறாத் தல் தோலும்; வேறொன்றால் 200 இறாத்தல் இறைச்சியும், 15 இறாத்தல் தோலும் ; இன் னு மொன்றால் 250 இறாத் தல் இறைச்சியும், 18 இறாத்தல் தோலும் பெறுவ தாகின் முக்கிய விளை வின் விகிதாசாரத்துக்கேற்பப் பக்க விளை வு இல்லா தது விளங்குகின்றது. இவ்வாறான தன்மையிலே, இறைச்சியின் வழங்கல் அதிகரிப்புக் கொள் ளும் போது ( கேள்வியிலே அதிக ரிப்பு ஏற்படும் போது ) தோலின் வழங்கலிலும் அதிகரிப்பு ஏற் படு மாயினும், விகிதாசாரம் கொண்டு அதிகரிப்பு ஏற்படும் போது நிலவக்கூடிய விலை வீழ்ச்சி அமைப்பைப் போலல்லாது வேறு தன்மையிலே விலை அமைப்புக் காணப்படும். அதே போன்று, தோலின் கேள் வியிலே அதிகரிப்பு ஏற்பட்டால், இறைச்சியின் விலை வீழ்ச்சியும் விகிதாசார மற்றுத் தோன்றும்.
6. போட்டி வழங்கல் (Competitive Supply )
ஆக்கக் காரணிகள் தொகைகளில் வரையறுக்கப்பட்டன. ஒரு துறையில் கூடுதலான ஆக்கம் நாடப்படும் போது வேறு துறைகளில் ஆக்கம் குறைவடைய வேண்டிய நிய தி ஏற் படும் பால் கூடுதலாகப் பாவிக்கப்படுமாயின் வெண்ணெய், மோர் என்னும் பொருட்களின் வழங்க லிற் குறைவு ஏற் படும். விவசாயத் தில் உழைப்பைக் கூடுதலாகப் பிரயோகிக் கும்போது கைத் தொழிற்றுறையில் அதன் வழங்கல் குறை வடையும். வீடுகளின் எண் ணிக்கை அதிகரிக்கும்போது தோட் டத் தரைகளின் பரப்பு, விளை யாட்டு மைதானங்களின் எண்
ணிக்கை யா வும் குறைவடையும்.
இவ் வாறான போட்டி - வழங்கல் அமைப்பில் ஒரு பொரு ளின் ( கார ணியின் ) பிர யோகம் அதிகரிக்கும் பொழுது அதற்கு அப்பிரயோகத் துறையிற் கேள்வி அதிகரித்து, அதன் விலை பி லும் அதி - ரிப்பு ஏற்படும். வழங்கற் தொகை வரை யறுக்கப்பட்டிருப்பதன் காரணத்தாலே ஏனைய பா வனை களுக்கு அப்பொருளின் வழங்கல் குறைவடைவதால் அதன் விலை அதிகரிக்கும்,

Page 143
276
சந்தைப் பொறி அமைப்பு -3
நிலத்தின் பாவிப்பு
(28
சபோடி)
தொதை வீடு கட்டுவதற்கு (படம் 15 - 12)
வீடு கட்டுத் துறையில் கேள்வி D1 D1 இலிருந்து D2 D2 ஆக அதிகரித்து, விலை யும் O P1 இலிருந்து 0 P2 ஆ க அ தி க ரி த் து ள் ள து. வ ழங்கற் தொகையும் 0 01 இலிருந்து 0 02 ஆக அதிக ரித்துள்ள து. ஆ னா ல், மறு தே  ைவ க ளு க் கு நிலத்தின் வழங்கற் தொகை ( வரை யறுக்கப்பட்டிருக்கும் நிலை யில் ) 001 இலிருந்து 002 ஆ க க் குறைவடைவதால், அதன் விலை O P1 இலிருந்து 0 P2 ஆக அதிகரிக்கின்றது.
" " 11.
ik:TெLE% t தேடி
22 a *
தொ 33 மறு தேவைகளுக்கு (படம் - 15 --- 13)
III கேள்வி - வழங்கலின் நெகிழ்ச்சி
7. கேள்வியின் நெகிழ்ச்சி (Plasticity of Demand )
எம் முறையில் கேள் வியையும் வழங்கலையும் விலை சமப் படுத்துகின்றது என் ப ைத யொட்டி அறிந்து கொள் வதாயின் எந்த அளவு களில் ஒவ் வொன் றும் சிறிய விலைமாற்றத் தால் நெகிழ்ந்து கொடுக்கின்றது என்பதை அறிந்தாக வேண்டும். நெகிழ்ந்து, ஈய்ந்து அல் ல து மாறிக் கொள் ளும் தன்மையை '' நெகிழ்ச்சி '' என்று கூறப்படும்.

சந்தைப் பொறி அமைப்பு -3
277
ஒரு பொருளின் விலையிலே மாற்றங்கள் உண்டாகும் பொழுது அதற்குரிய கேள்வியிலும் மாற்றங்கள் ஏற்படுகின் றன. கேள்வி, விலையின் மாற்றங்களுக்கு உத்தர வா த மா ன து. ஆனால், சில சந்தர்ப்பங்களிலே, பொருட்களின் விலையில் மாற் றம் ஏற்பட்டாலும் அவற்றினைக் கொள் ளுந் தொகை யில் ( கேள்வியில் ) மாற்றம் ஏற்படாது இருப்பது முண்டு. எடுத் துக்காட்டாக, உப்பு ஒரு இறாத் தல் 20 சதமாக விற் கப்படும்பொழுது என்ன தொகை கொள் ளப்பட்டதோ அதன் விலை 100%, அன் றி 200% அதிகரிப்பினும் கொள் வன வுத் தொகையிலே மாற்றம் ஏற்படுவது அசாத் தி யம். ஆனால், வேறு பொருட்களில் ஒரு சிறு விகித விலை மாற்றம் பெருமளவு கேள்வி மாற்றத் துக்கு ஏது வாகலாம். எடுத்து க் காட்டாக, குளிர்ச் சாதனப் பெட்டி 2000 ரூபாவாக விற் கப்படும் போது நிலவும் கேள்வி அளவு அதன் விலை 25 % குறைவடையும் போது அதிகரித்து, விலை - மே லும் 25% குறை வடை மின் பெரு மளவிலே அதிகரிக்கும்.
அட்டவணை 15-1
விலை அதிகரிக்கும் நிலையிற்
கேள் வி
விலை வீழ்ச்சியடையும்
நிலையிற் கேள் வி
விலை (சதம்)
தொ ைக
விலை (சதம்)
தொகை
20
500
60
10
30
50
50
400 200
40
40
200
50
50
30
400
60
10
20
500
விலை களில் ஏற்படும் மாற்றங்களாற் கேள்வியிலும் வழங் கலிலும் ஏற்படும் பிரதிபலிப்புக்களை நெகிழ்ச்சி அளந்து காட்டுகின்ற து ஒரு பொருளின் விலையில் மாற்றம் ஏற்படும் போ து அப் பொருளைக் கொள் என வு செய்யுந் தொகையில் காணப்படும் விகித மாற்றத் ைத அ த ன் கேள்வி நெகிழ்ச்சி எனலாம். அத் தன்மையைக் கீழ்க்காணும் விதி வாய்ப்பாடு விளக்குகின்றது.

Page 144
118
சந்தைப் பொறி அமைப்பு - 3
கேள்வியின் நெகிழ்ச்சி
% கொள் ளுந் தொகையில் ஏற்படும் மாற்றம் % விலையில் ஏற்படும் மாற்றம்
எவ்வாறு கேள்வியின் நெகிழ் ச் சி, கணிக்கப்படு கின்றது என்பதை இரு உதாரணங்களைக் கொண்டு விளங்கிக் கொள்
ள லாம்.
(1) 20 சத விலையில் 500 மாம்பழங்கள் கொள் ளப்பட் டன விலை, 30 ச த மா க அதிகரித்தவுடன் 400 கொள் ளப் படு கின்றன. இந்நிலையிலே, தொகை மாற்றத்தின் விகித சமன்
500 - 400
100 500
500
500 - 190 - !
விலை மாற்றத்தின் விகித சமன்
- 3,'' - 9 - !
1)
கேள்வியின் நெகிழ்ச்சி
(ii) "30 சத விலையில் 400 மாம் பழங்கள் கொள்ளப்பட் 4 டன. விலை 20 சதமாக வீழ்ச்சி அடைந்த பின் 500 பழங்கள் கொள் ளப்படுகின்றன. இந்நிலையிலே, தொகை மாற்றத்தின் விகித சமன்
500 - 400 _ 100 - 1
400 400-400 - 4
400
விலை மாற்றத்தின் விகித சமன்
30 -1 - 19- !
கேள்வியின் நெகிழ்ச்சி
கேள்வியின் நெகிழ்ச்சி இரு வழிகளில் உருவாகின்றது. விலையில் வீழ்ச்சி ஏற்படும் போது, (1) இரு க் சப்பெறும் நுகர் வோர், கூடுதலாகப் பொருட் களை க் கொள் வர்; (ii) புதிய நுகர்வோர் புதிய கேள்விகளை உண்டாக்கு வர். விலை அதி கரிக்கும் போது, 11 ] நுகர் வோரில் சிலர் பொருட்களைக் கொள் வனவு செய்யாது விடுவர்; (ii) புதிய நுகர்வோர் கேள்வி களை உண்டாக்காது விடுவர்.

சந்தைப் பொறி அமைப்பு -3
219
8. கேள் வியின் நெகிழ்ச் சித் தன்மைகள் . (i) ஒரு பொருளின் விலையில் மிகச் சிறிய மா ற் ற ம் ஏற் ப டு ம் பொழுது - அப் பொரு ளைக் கொள்வனவு செய் யுந் தொகையிற் பெரு மளவு மாற்றம் ஏற்படு ம ா யின் கேள் வி நெகிழ்ச்சி கொண்டது எனப்படும்.
30 80 (படம் 15 - 14 )
தொதை
விலை
130 X
2.00)
10g
(ii) ஒரு பொருளின் வி லை யிற் பெரு மளவு ம ா ற் ற ம் ஏ ற் ப டு ம் பொழுது அப் பொரு ளைக் கொள் வன வு செய்யுந் தொகையில் அ தி சி றி ய மாற்றமே ஏ ற் ப டு வ த ா யி ன் , கேள் வி நெகிழ்ச்சியற்ற தாகும்.
(படம் 15 - 15 )
விலை
350
325
0 5 6 7 8
அநாகை
(iii) விலையில் ஏற்ப டும் மாற்றம் எத்தகை ய த ாக விரு ப் பி னும் கொள் வன வுத் தொகை யில் எவ்வித மாற்றமும் இல் ல ா த நி லை யி ற் கேள்வி பூ ர ண ம ா ன நெகிழ்ச்சியற்றதாகும்,
(படம் 15 - 16 )
விலை
400)
தோகை

Page 145
280
சந்தைப் பொறி அமைப்பு -3
t:00
(iv) விலையில் எவ் வித மாற்றமும் இல் லாத நிலையிற் கொள் வனவுத் தொகை முடி வில் லா து டன் இருப்பின் கேள் விட பூரண மான நெகிழ்ச்சி கொண்ட தாகும்.
விலை
500 1000 500
தொகை (படம் 15 - 17 )
நெகிழ்ச் சித் தன்மைக்கேற்பவே கேள்வி வளை கோடும் அமையும். பூர ண நெகிழ்ச்சியின்மையும், பூரண நெகிழ்ச்சி யுடைமையும் இரு புறக் கோடி நிலை கள் . இவ்விரு எல்லைகளுக் கு மிடையில் எண்ணற்ற கேள் வித் தன்மைகள் அமையும். கேள்வி வளைகோடு நி தா ன மா கச் சாய்வான இறக்கத்தைக் கொண் டிருப்பின் கேள் வி கணிசமான நெகிழ்ச்சிகொ ண்ட தா கும் வளை கோடு கூடிய பட்சம் செங்குத் தான தன் மை யைக் கொண் டிருப்பின் அது கேள்வி யின் நெகிழ்ச் சியற்ற தன்மையைக் கணிக்கும். செங் குத் தான அமைப்பு நெகிழ்ச் யற்ற தன்மையையும், சரிவான அமைப்பு நெகிழ்ச்சித் தன்மை யையும் நிரூபிப்பதாகையால் ஒரு பொருளுக்கு இருக்கும் கேள்வி நெகிழ்ச்சித் தன்மைகளை வளை கே ா டு க ள் மூலம் கணிப்பது சுலபம். ஆனால், ஒரு பொருளுக்கு வெவ் வேறு விலை நிலை க ளில் கேள் வி நெகிழ்ச்சி ஒரே தன்மை கொண்ட தாக இருக்கு மென்பது பொருத்த மற்ற கருத்து. எனவே, பெரும்பா லும் கேள்வி வளை கோடுகள் வெவ்வேறு நெகிழ்ச் சித் தன் மைகளைத் தம் வெவ்வேறு பாகங்களிறகொண்டுள் எதைக் காணலாம் ,
மறுபக்கத்தில் உள் ள வளை கோடு பின் வரு ம் நெகிழ்ச் சி / நெகிழ்ச்சியற்ற நிலைகளைக் காட்டுகின் றது.

12ம் £ழ் FA A
வா...
* * * *
சந்தைப் பொறி அமைப்பு-3
281
(i) OP1, OP2, 0P3 எ ன் னு ம் விலை களுக்
இ கி டை யி ல் கே ள் வி நெகிழ்ச் சி யற்றதாகக் காணப்படுகின்ற து.
(ii) OPS, OP4, OP5 எ ன் னு ம் விலைக ளுக் லீ கிடையில் கேள்வியில் 3 நெகிழ்ச்சி காணப்படு கின்றது.
(iii) OP5, OP6 என் னும் கூடிய விலை நிலை களுக்கிடையில் திரும் பவும் நெகிழ்ச்சியற்ற தன்மை நிலவுகின்றது.
தொகை
(படம் 15 - 18) 9. கேள்வி நெகிழ்ச்சியை அளத்தல்
சாதார ண மாக, நெகிழ்ச்சி ஒன்றிற்கு மேற் பட்டாற் கேள்வி நெகிழ்ச் சி உடையதாகவும் : ஒன் றி ர் குக் கு றை வாக விருப்பின் கேள்வி நெகிழ்ச் சியற் ற தா க வும் - க இ தப்படுகின் றது ஆனால், '' நெகிழ்ச்சி'' '' நெகிழ்ச் சியின் மை'' என்னும் இரு பதங்களும் பூரண நெகிழ்ச் சி புடமை 28 யயும் பூரண நெகிழ்ச்சியற்ற த ன்  ைம யை யு ம் குறிக்கின் றனவென்பது பிழையான கருத்து. (i) அலகு நெகிழ்ச்சி = ஒன்றிற்குச் சமன்
0 * 2 : *
கே?
ஒரு பொருளின் விலை யில் ஏற்படும் மாற்றம் எவ்விகிதமோ அதே விகி தத்தில் அப் பொரு ளின் கேள்வியிலும் மாற்றம் ஏ ற் ப டு மா யி ன் அ த் தன்மை அல குக் கே.ள வி நெகிழ்ச்சி என ப்படும் விலை கு க ற வ டைந் து கேள்வி அ தி க ரி ப் பு க் கொ ள் ளு ம் போது ம், அன்றி விலை அதிகரித்துக்
374 75 1124 150 *
நொகை ( படம் ) --- 9 !
ஏur-96

Page 146
282
சந்தைப் பொறி அமைப்பு - 3
கேள்வி குறைவடையும் போதும் அப்பொருளின்பாற் செலவு செய்யப்படும் மொத்தத் தொகையில் மாற்றம் விளையாது,
(i) ஒன்றிற்குக் கூடிய நெகிழ்ச்சி
இத் தன் மை யி லே பொருளின் விலை மாறும் வீதாசாரத்தை விடக் கூடி ய வீதாசாரத்தில் கேள்வியில் மாற்றம் ஏற் படும்.
0 டி 6 சு S <
10 25 40 60 * (படம் 15 - 20)
தொகை
(அ) விலை கு றைவடையும்போது அப்பொருளின்பால் செலவு செய்யும் மொத்தப் பணத் தொகை முன்னை யதிலும் அதிகரிக்கும்.
(ஆ) விலை அ தி க ரிக் கும் போது அப்பொருளின்பால் செலவு செய்யும் மொத்தப் பணத் தொகை முன்னை யதிலும் குறைவடையும்.
(iii) ஒன்றிற்குக் குறைந்த நெகிழ்ச்சி
விலை
0 1 6 க 8 «
இத்தன்மையிலே பொரு ளி ன் விலை மாறும் வீ தாசரத்தி லும் குறைந்த வீ தா சாரத்தில் கேள்வித் தொ கையில் மாற் றம் ஏற்படும்,
-)
30 50 80 420 450
(படம் 15-21)
தொதை

சந்தைப் பொறி அமைப்பு -3
283
(அ) விலை குறைவு டையும் போது அப்பொருளின்பால் செலவு செய்யும் மொத்தப் பணத் தொகை முன்னையதிலும்
குறைவடையும்.
(ஆ) விலை அ தி க ரி க் கு ம் போது அப்பொரு ளின் பால் செலவு செய்யும் மொத்தப் பணத் தொகை முன்னையதிலும் அதிகரிக்கும்.
(iv) பூரண நெகிழ்ச்சி நிலவும் போது நெகிழ்ச்சி
= 0 ( எல்லையில்லா நிலை ). (v) பூரண நெகிழ்ச்சியில் லாதபோது நெகிழ்ச்சி
= 0 (பூச்சியம்)
(vi) குறுக்கு நெகிழ்ச்சி.
இரு பிரதியீட்டுப் பொருட்களுக்கிடையில் ஒரு பொரு ளின் விலை பில் மாற்றம் ஏற்படும் போது மறு பொருளின் கேள் வி ( அ தன் விலை மாறாதிருக்கும் நிலையில் ) எவ்வாறான மாற்றத்திற்குட்படுகின்ற தென்பதையும், அவ்விரு பொருட் களின் கேள்வி மாற்றங்களின் சம்பந்த நிலைகளையும் குறுக்கு நெகிழ்ச்சி அளவிடும்.
எடுத்துக்காட்டாக, பட்டரும், மார்ஜரினும் பிரதியீட் டுப் பொருட்கள் ( போட்டிக் கேள்விக் தட்படுகின்றன ). பட்டரின் விலை அதிகரிக்கும்போது மார்ஜரினின் கேள்வி என் ன விகிதத்தில் ' அதிகரிக்கின்றது ( மார்ஜரினின் விலை மாறா திருக்கும் நிலையில் } என் பதைக் குறுக்கு நெகிழ்ச்சி அள விடும் கீழ் வரும் விதி வாய்ப்பாடு குறுக்கு நெகிழ்ச்சித் தன் மையை விளக்குகின்றது.
% மார்ஜரினின் கொள் தொகை மாற்றம்
% பட்டரின் விலை மாற்றம்
10. கேள் வி நெகிழ்ச்சியும் காலத் தவணையும்
சாதாரண மாக, ஒரு பொருளில் ஏற்படும் விலை மாற் றத்துக்கேற்ப, நுகர்வோரே வழங்குவோரிலும் கூடிய சீக் கிரத்திற் தம்மைப் பக்குவப்படுத்தும் வசதிகளைக் கொண்டுள் ளனர். உடனடி எதிர்த் தாக்குதல்களைக் கையாளும் வாய்ப் புக்கள் அவர்களிடம் காணப்படினும் சில வேளைகளில், தம் கேள்வியைப் பக்குவப்படுத்துவதற்குக் காலதாமதம் கொள்

Page 147
284
சந்தைப் பொறி அமைப்பு -3
வது புரியத் தக்க து. க க ல தாமதம் ஏற்படும் சந்தர்ப்ப மொன்றை இங்கு நோக்குவோம்,
இலங்கைப் போக்கு வரத்துச் சபையினர் பஸ் கட்டணங் களை அதிகரித்தார்களாயின் பஸ் சேவைகளின் கேள்வியில் 2.டனடியாகச் சுருக்கம் உண்டாகாது. பயணி கள் வேறு பிர யாண வச தி களையிட்டு விசாரணை செய்வர். பதிற் பிர யாண வசதிகள் எத்தூரம் நிதானமும், நம்பிக் கையும் கொண்டுள் ளன வென்பதையொட்டியும், அவற்றின் ஒன்றினைப் பாவிக் குந் தறுவாயில் என்ன கூடுதலான செலவு களைத் தாம் ஏற் றாக வேண் டும்; அன் றி த் தெரிவு செய்யும் பதிற் சேவைகள் கூடுதலான செலவு களைக் கொண் டிருப்பினும் பஸ் சேவை களிலும் கூடுதலான எவ்வ சதிகளை அவை அளிக் கும் என்பதை யொட்டியும் ஆராய்வார் கள்.
பிரதிப் பயண வச தி க ள் த ம க் கு ச் சாதகமானதென்று நிட்சயம் கொண்ட பின்னரே பஸ் சேவை களைக் கைவிடுவர். பஸ் சேவைகளுக்குரிய கேள் வியின் நெகிழ்ச்சி படிப்படியாக விரிவடைவதை உணரலாம். எனினும், கேள்வியில் மாற்றங் கள் கால தாமதம் கொண் டு ஏற்படுவதற்குப் பொதுவாகப் பல காரணங்கள் உண்டு
(i) நுகர்வோர், விலை வீ ழ் ச் சி ன ய யொட்டி அறிவு கொ ள்ள க் கா ல தாமதம் காணப்படும், ஆனால், விலை அ தி க ரிப்பு அவர்களின் உட ன டி அறி விப்புக்கு க்கொ சன் டுவர ப் படும்.
(ii) விலைகள் மேலும் வீழ்ச்சி கொள்ளக்கூடும் என்ற நம்பிக்கை கேள்வியை உடனடியாக விரிவு கொள்ளச் செய் யாது.
(iii) நுகர்வோரில் அநேகர் ஒரு குறிக்கப்பட்ட அமைப் பின் பிரகாரம் பொருட்களைக் கொள் ளும் வழக்கம் கொண் டிருப்பாரா கை யால் அவ் வழக்கத்தை உடனடி யாக மாற்றிக் கொள்ளார் கள். பண வீக்கம் ஏற்பட்டு விலைவாசிகளின் அ தி கரிப்புக்கேற்ப வரு வாய் அதிகரிப்புக் கொள்ளா நிலை யிலும் சிலர் தாம் வழக்கமாகக் கொள் வன வு செய்த பொருட்களை. முன்னைய தொகைகளிலேயே, தங்கள் சேமிப்பைக் கொண்டு கொள்ளுந் தன்மையைக் கொ ண்டிருப்பர் எனவே, விலையில் அதிகரிப்பு ஏற்படினும் கேள்வியில் சுருக்கம் உண்டாகாது.

சந்தைப் பொறி அமைப்பு-3
285
(iv) நீண்ட காலப் பாவனைக்குரிய பொருட்களின் விலை களில் வீழ்ச்சி ஏற்படினும் கைவசம் இருக்கும் பொருட்களின் பாவிப்புக் காலம் முடியுமுன் அவை அப்புறப்படுத்தப்படாத நிலையிலே அவைக்குரிய கேள்வி உடனடியாக அதிகரிப்புக்
கெ ள் ளாது.
(v) இணைப் பொருட்கள் ஒன்றின தின் விலையில் வீழ்ச்சி ஏற்படும் பொழுது மறு பொருளின து விலையில் வீழ்ச்சி நில வாமல், அதற்கு எதிராக முதற் பொரு ளின் விலையில் ஏற்பட்ட வீழ்ச் சிக்குக் கூடுதலான தொகையில் மறு பொருளின் விலை அதி கரிப்புக் கொள் ளுமாயின், விலையிலே வீழ்ச்சி கொண்ட பொ ற ளுக்குக் கேள்வி விரிவு கொள்ள மாட்டாது. எடுத்துக் காட்டாக, மின் சக்தியின் விலை குறைவடையும்பொழுது அதற்குரிய நன்மைகளைப் பெறும் பொருட்டு விலை அதிகரிப் புக் கொண்டுள்ள மின்சார உபகரணங்களை நிறுவ வேண்டிய நியதியில் மின் சக் தி க் கு ரி ய கேள்வி அதிகரிப்புக்கொள்ள
மாட்டாது.
11. நெகிழ்ச்சியின் முக்கியத்துவம்
பொருளியல் ஆராய்ச்சியில் நெகிழ்ச்சி" பெரிதும் முக் கியத்துவம் கொண்டுள்ளதெனலாம். சகல துறைகளிலும் நெகிழ்ச்சியின் பிரயோகம் உண்டு. எடுத்துக்காட்டாக, இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் தம் கட்டணங்களை இதிகரிக்கும் நோக்கம் கொண்டுள்ளனர் என்போம். சபை யின் முதற் பிரச்சினை, கட்டணம் உ ய ர் வ டை மி ன் எத் தொகையான பயணிகளைப் பஸ்களில் பயணஞ் செய்யாது அது தடுக்கும் என்பதே வழக்கமாகப் பஸ் மூலம் பிரயா ணஞ் செய்பவர்களில் ஒரு பங்கினர் பிரதி வழிவகைகளை நாடக்கூடும், புகையிரத, மோட்டோர், துவிச்சக்கர வண்டி வசதிகள் உண்டு. - கூடிய பட்சம், கால் நடையைப் பிரதி வசதியெனக் கருதக் கூடிய வர்களும் இருக்கலாம் இவ்வாறான நிலையிலே, பஸ் போக்கு வரத்துச் சேவைகளுக்குரிய கேள்வி எத்தகைய நெகிழ்ச்சியைக் கொண்டுள்ள து என்பதை அறிந் தாக வேண்டும், கேள்வியில் நெகிழ்ச்சி காணப்படின், கட் டண உ யர் ச் சி சபைக்குக் குறைவான வரு வாயையே கொடுக் கும்.
இதேபோன் று. அரசா ங்கம் தமது வரு வாயை அதிகரிக் கும் நோக்குடன் ஒரு பொருளுக்கு வரி விதிக்கும்போது அப்பொருளுக்குரிய கேள்வி எத்தூரம் நெகிழ்ச்சி கொண்டுள்ள

Page 148
286
சந்தைப் பொறி அமைப்பு - 3
தென்பதை முற்கூட்டியே அறியவேண்டும். பொருளின் கேள் வியில் பூரண நெகிழ்ச்சியின்மை நிலவுமாயின் வரி விதித்தல் (அல் லது, இருக்கும் வரியை அதிகரித்தல்), வருவாயை அதி கரிக்கு ம்.
- பெரும்பாலும், த ன வ ந் த ர் நாடும் பெருவாழ்வுப் பொருட்கள் அதிக நெகிழ்ச்சியைக் கொண்டதாகவும், வறிய மக்கள் கொள்ளும் அத்தியாவசியப் பொருட்கள் நெகிழ்ச்சி யற்ற தா க வும் கரு தப்படுகின்றன. வருவாயைப் பெருக்கு வ தாயின் அத்தியாவசியப் பொருட்களே வரி விதித்தலுக்கு மிகவும் உவந்தனவாகக் காணப்படும்.
ஆக்குவோனும் நெகிழ்ச்சியின் முக்கியத்துவத்தைப் பெரி தும் உணருகின்றான். ஏதும் ஒரு பொருளை ஆக்கும் நோக் கம் கொண்டவன் உச்ச இலாபத்தை யொட்டிய பிரச்சினை யைத் தீர்ப்பதா கின் அப்பொருளுக்குரிய கேள்வியின் நெகிழ்ச் தித் தன் மையையே அறிய வேண்டி யாகின்றது. பொருளின விலையைக் கணிக்கும்போது நிலவவேண் டி ய மட்டத்திற்குக் குறைவாகவோ, அன்றிக கூடுதலாகவோ அது கணிக்கப் படின் அவனின் மொத்த இலாபத்திற் குறைவு ஏற்படும்.
அதேபோன்று, ஒரு நாட்டின் வர்த்தக நிலுவை நிலை பாதகமாக இருப்பின் அந்நாட்டின் நாணயத் தின் பெறுமதி யைக் குறைத்துப் பாதகமான நிலையைச் சாதகமாக்கும் நோக்கம் கொள்ளும் பொழுதும் இற க் கு ம தி / ஏற்று மதிப் பொருட்களுக்குரிய கேள்வியின் நெகிழ்ச்சித் தன்மையை அறி ந் தாக வேண்டும். நாணயத்தின் பெறுமதியைக் குறைக்கும் பொழுது அந்நாட்டு ஏற்றுமதிகள் மலிவ டை ந்து தொகை யில் அதிகரிக்கின்றன. இறக்கு மதி ஒறுப்பன வாகி, இறக்கு மதிப் பொருட்களின் தொகை குறைவடைகின்ற து. அந்நிய செலாவணியின் தேவை குறைவடைகின்றது. இவ்வாறான தன்மைகள் வர்த்தக நிலுவையில் ஏற்பட்டுள்ள பாதகமான நிலைமையைச் சீர்படுத்தும் என்பது சாதாரண அபிப்பிரா யம். எனினும், ஏற்றுமதி, இறக்கு மதிப் பொருட்களின் கேள்வி நெகிழ்ச்சிகள் சிறிதாக இருக்கும் தன்மையில் நாட் டின் வர்த்தக நிலுவை அமைப்பு மேலும் பா த க மா கலாம். 12. கேள்வி நெகிழ்ச்சிக்கான அடிப்படைக் காரணங்கள் (i) பிரதியீட்டு வசதிகள்
கேள்வி நெகிழ்ச்சிக்கு அடிப்படையான அம்சம் பிரதி. வீட்டுத் தன்மையே. எப்பொருளுக்கும் நெருங்கிய பிரதி

சந்தைப் பொறி அமைப்பு - 3
287
யீடாக வேறொரு பொருள் இல்லாவிடின் முதற் பொருளுக்கு நெகிழ்ச்சி ஏற்படாது எனினும், நுண் ணியமாகப் பார்க்கும் போ து எப் பொருளுக் கும் ஏதும் ஒரு பொருள், ஏ தும் ஓர் அள வில், பிர தி யாக இருப்பது விள ங் கு ம். புகைவண் டிக் குப் பூரண பிர தியான பொருள் புகை வண்டியே யொழிய வேறு ஒன்று மல்ல. எ னி னும், அது ஒரு போக்கு வரத்துச் சாதன மாகையாற் போக் கு வரத் துத் தன்மைகளைக் கொண் டுள்ள வேறெந்த அமைப்பும் புகை வண்டிக்கு ஏ தும் ஓர் அள விற் பிர தியான தாகும். அந் நிலையிலே, எருத்து வண்டியும் பிரதிப் பொரு ளாகி னும், மோட்டோர் வண்டிகள் - கார், பஸ் , லொறி - ஆகாய விமானம் போன்ற சமீபமான பிரதிப் பொருட்கள் இருக்கும் போது புகையிரதச் சேவைகளுக்குரிய கேள்வியிலே நெகிழ்ச்சித் தன்மையைக் கா ண லாம். எத் தூரம் முதற் பொருளுக்கு இரண்டாம் பொருட்கள் நெருங் கிய பிரதித் தன்மை கொ ண டுள் ளனவோ, அதற்கேற்ப முதற் பொருளின் கேள்வியிலே நெகிழ்ச்சி ஏற்படும். மறு பொருட் களின் பிரதித் தன் மை தூர மாகவிருப்பின் முதற் பொரு ளின் கேள் வியிலே நெகிழ்ச்சி குறைவடையும்.
இதுவல்லாது, பொருட்கள் நெருங்கிய பிரதித் தன்மை கொ ண டிருப்பினும் முதற் பொருளின் விலை அமைப்புக்குச் சமீபமான விலை அமைப்பை அவை கொண் டிருப்பதும் அவ சியம். கள் ளுக்கு ( நெ ருங்கிய ) பிரதிப் பொருள் சாரா யம். ஆனால், கள்ளு, போத்தல் ஒன் று 30 சத விலை பாக இருக்கும்போது, சாராயம் போத்தல் ஒன்று 15 ரூபாவாக விருப்பின், பொருளாதார நோக்கில், கள் ளு க்குச் சாராயம் பிரதிப் பொருளல்ல. கள்ளின விலை 500% அதிகரிப்பினும், சாராயத்தின் கேள்வியிலே அதிகரிப்பைக் காண்பது கடி னம். தே நீருக்கு நெகிழ்ச்சியுண்டு: அதன் விலைக்குச் சமீப மா கவே கோப்பிப் பானத்தின் விலையும் இருக் குமாகையால் அதன் விலையி லே அதிகரிப்பு ஏற்படின் மக்கள் கோப்பியை நாடுவர் என்பது ஏற்கப்பாலது.
(ii) தேவை முக்கியத்துவம்
பொதுவாக அத்தியாவசியப் பொருட்கள் நெகிழ்ச்சியற்ற தாகவும், பெரு வாழ்வுப் பொருட்கள் நெகிழ்ச்சியுடையன வாகவும் கரு தப்படி னும், அத் தொ குதிக்கேற்ப நெகிழ்ச் சியை அ ள விடுவ து திருப் தி ய றற தன்மையாகும். இதற்கு க கா ர ண ம், சில வி ல யு யர் ந்த பெரு வாழ்வுப் பொருட் களும் நெகிழச்சி யற்ற தன்மையைக் கொண்டுள் ளதே. சானறாக, பென்ஸ்

Page 149
288
சந்தைப் பொறி அமைப்பு - 3
மோட்டோர் வண்டிகளின் விலைகள் அதிகரிக்கும்போ து அவைக் குரிய கேள்வி சுருங்கா து மேலும் விரிவு கொள்வது அவை பெரு வாழ்வுப் பொருட்கள் என்பதனாலல்ல; அவற்றிற்கு நெருங் கிய பிரதிப்பொருட்கள் இல்லாத காரணத்தினாலேயா கும். அதேபோன்று, மலிவு கொண்ட உணவுப் பொருட்களுக்கு நெகிழ்ச்சியில்லாதது அவை அத்தியாவசியப் பொருட்கள் என்ற காரணத் தாலல்ல; அவற்றின் விலை அமைப்புக்குச் சமீப மான விலை அமைப்புகளைக்கொண்ட பிரதிப்பொருட்கள் இல் லாததன் நிமிர்த்த மே. நெருங்கிய பிரதித்தன்மை கொண்ட பொருட்கள் (விலை அமைப்பிலும் கூட) இருப்பின் பென்ஸ் மோட்டோர் வண்டிகள் அத்தியாவசியமானதா அன்றிப் பெரும்போக வாழ்வுப் பொருட்களா என்பதையிட்டு நுகர் வோர் அக்கறை கொள்ளமாட்டார்கள். ஆனால், நெருங்கிய பிரதிப் பொருட்கள் (வேறு மோட்டோர் வண்டிகள் ) இல் லாத நிலையில் அவ் வண்டிகள் எத் தூரம் அவசியம் கொ ண டுள் ளனவோ. அதற்கேற்ப அ வற்றி ரகுரிய கேள் வியின் நெகிழ்ச் சியில் தாக்கம் காணப்படும்.
சாதம் அத்தியாவசியமான உணவுப் பொருள். கேக் அதற்குப் பிர தி யாகப் பாவிக்கப்படும் பொரு ளா க இருக்கும் சந்தர்ப்பத்திலே, சாதத்தின் விலை அதிகரிப்பின் மக்கள் கேக்கைக் கூடுதலாக நா வர். அந்நிலையிலே, சாதத்தின் அத்தியாவசிய த் தன்மை நீக்கப்படுகின்றது.
(iii)- நுகர்வோரின் வருமானம்
நுகர்வோரின் வரு மானத்தில் காணப்படும் அதிகரிப்புக் கேற்ப அவர் கள் விரும் பும் பொருட்களுக்குரிய கேள் வியில் நெகிழ்சியின் மை துலங்கும் பெருந்தன வ ந்தனுக்கு விலையில் ஏற்படும் சிறிதளவு மாற்றம் அவனுடைய கேள்வியின் அள வில் குறைவை ஏற்படுத்தாது. ஆனால், வரு வாய் குறைந் தவனுக்கு ஒரு சிறிய விலை அதிகரிப்பு அவன் விரும்பும் பொருட்களின் கேள் வித் தொகையைக் குறைக்கும் என்பது உண்மை,
குறைந்த வருவாய் உடைய வர்களுக்குச் சாதகமாக வரு வாய்ப் பரம்பல் ஏற்படுமாயின், அவர்கள் கொள் ளும் பொருட்களுக்குரிய கேள் வியில் நெகிழ்ச்சியின் மை அதிகரிப் பது ம், கூடிய வரு வாய் கொண்டிருந்து பரம்பலின் காரண மா க வருவாய் குறைவடைந்து காணப்படும் தொகுதியினர் விரும்பிய பொருட்களின் கேள் வியில் நெகிழ்ச்சி அதிகரிப்பதும் சாத்தியம்.

சந்தைப் பொறி அமைப்பு - 3
289
பங்கரை
(iv) மலிந்த பொருட்கள்
• தி 2 ஒரு பொருளுக்குச் செலவாகும் தொகை ஒருவனின் வருமானத்தில் ஒரு சிறிய அலகாகவிருப்பின் அப்பொருளின் விலை அதிகரிப்புக் கொள்ளும் பொழுது கேள்வியில் நெகிழ்ச்சி உண்டாகாது. தீப்பெட்டியின் விலை 200% அதிகரிப்புக்கொண்
டாலும் அதற்கான கேள்வியிலே குறைவு ஏற்படாது.
(v) பழக்கத்தினால் அத்தியாவசியமாகும் பொருட்கள்
- சிலர் ஏதும் ஒரு பொருளை நுகர்ந்து பழக்கம் கொண்டு விட்டால் அதன் விலை அதிகரிப்பினும் அதற்குரிய கேள்வி யைக் குறைப்பதில்லை. எனினும், ஓரெல்லைக்கப்பால் விலை அதிகரிப்புக் கொள்ளுமாயின், வருமானத்தின் அளவைப் பொறுத்துக் கேள்வி குறைவடை யே லாம். மதுபானம் அருந் துபவன், அதன் விலை அதிகரிப்பினும், வழக்கமாகக்கொண்ட தொகையையே கொ ள் ள ம ன ம் ஒப்புவ ா ன். விலை அதிகரிப் புக்கேற்ப அவனின் வரு மானம் அதிகரிப்புக் கொள்ளாவிடின், வேறு துறைகளிற் செ ல ைவ க் கு றைத்து அவ்வாறு கொண்ட சேமிப்புப் பணத்தை மது பானத்தில் செலவிடுவான் எனலாம்.
13. வழங்கலில் நெகிழ்ச்சி (Elasticity of Supply )
ஒரு பொரு ளின் விலையில் மாற்றங்கள் ஏற்படும்போது அதற்குரிய வழங்கல் அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்படுகின் றன. பொரு ளின் விலை சற்றுக் கு றைவடையும்போது, அன்றிச் சற்று அதி கரிக்கும் போது அவ்விலை மாற்றங்களுக் கேற்ப வழங்குவோர் தாம் வழங்கும் தொகையளவைக் குறைத்தும், அதிகரித்தும் கொள்ளும் இலா க வத்தை வழங் கல் நெகிழ்ச்சி அளவிடுகின் றது. பொருளின் விலை மாற்ற வீதாசாரத்திற்கு அதிகரிப்பாக வழங்க ல் மாற்ற வீ தாசா ரம் இருப்பின் (வழங்கலில் } நெகிழ்ச்சி இருப்பதாகவும்; வீதாசாரம் குறைவாக இருப்பின் (வழங்கலில் ) நெகிழ்ச்சி யின் மை து லங் குவ தாகவும் கருத்துக் கொள் ளப்படும். வ ழங் கலில் ஏற்படும் நெகிழ்ச்சியைக் கீழ்வரும் விதி வாய்ப்பாடு விளக்குகின்றது.
வழங்கலின் நெகிழ்ச்சி
% வ ழங்கற் தொகையில் ஏற்படும் மாற்றம்
% விலையில் ஏற்படும் மாற்றம், பொ-37

Page 150
290
சந்தைப் பொறி அமைப்பு - 3
வழங்கலில் நெகிழ்ச்சி இரு வகையாக உருவாகலாம், (i) ஆக்கத்தில் ஈடு கொண்டுள் ள வரின் எண் ணிக்கையில் ஏற் படும் மாற்றங்களின் 1. பேரால் ; (ii) ஆக்குவோரின் எண் ணிக்கையின் மாற்றங்களால் ஒவ் வொரு தனி ஆக்குவோ னுக்கும் இருக்கும் பிரதிவழிக ளின் பேரால். (பிர தி வழிகள் இருப்பின் அவ் வொவ் வொரு வனின் வழங்கல் அமைப்பிலும் நெகிழ்ச்சி காணப்படும் ).
பல சந்தைகளில் பொருட்களை விற்பனை செய்யும்போது எந்த ஒரு சந்தையிலும், அவ னின் வழங்க லில் நெகிழ்ச்சி காணப்படுமாகையால், அச்சந்தையில் விலை வீழ்ச்சி ஏற் படும்போது வேறு சந்தையில் தன் பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பு அவனுக்கு உண்டு, மேலும், ஒரு பொருளை யல்லாது பல பொருட்களை ஆக்கும் நிலையில் ஒரு பொரு ளுக்கு விலை குறைவடை யும்போது அதைத் தவிர்த்து வேறு பொருளை ஆக்கும் வாய்ப்பைக் கொ ண டு ள் ள தால் அவன் ஆக்கும் ஒவ்வொரு பொரு ளிலும் வழங்கல் நெகிழ்ச்சி தெ ன் படும்.
அதுவல்லாது, ஒவ் வொரு ஆக்குவோனும் தான் பிரயோ சன த் துக் கு ள் ள ாக்கு ம் உழைப்பு, மூலப் பொருட்கள், உபகர ணங்கள் யாவையும் ஒரு துறையிலிருந்து வேறு ஆக்கத் துறைக்குச் சுலபமாக மாற்றிக் கொ ள ளும் வாய்பபைக் கொண் டிருப்பின், அவற்றிற்குரிய வழங்கலிலும் நெகிழ்ச்சி யிருப்பதைக் காணலாம்.
சுருங்கக்கூறின், மற்றும் துறைகளில் கவர்ச்சி நில வும் போது, எந்த உற்பத் தி யா ள னும் த 7 ன் ஈடு கொ டு ள் ள துறையில் விலை வீழ்ச்சி ஏற்படுமாயின் அதில் தொடர்ந்து ஈடு கொள்ள மனம் , ஒப்பான் . அ ந் நிலையிலே, வெ ளியீடு
கு க நவ 30 ட ந்து வழங்கலில் சுப க க டம், உ, 0030 டா கி ன்ற து.
கீழக்க னு ம் அடட வ2. யி .. விலை அத 3 ரிக் கும் போதும், வீழ்ச்சியாகுப போ து - நிலவும் வழங்க ) - ன் oo ம க ள காட் டப்பட்டுள் ள ன.
அ வ விபர ங் க ளை க கொ o) டு வ ழங்க லின் நெகிழ்ச் சியை வி ளங்கக் கொள் ள லாம்.

291
சந்தைப் பொறி அமைப்பு-3
அட்டவணை 15- 2
விலை அதிகரிக்கும் நிலையில்
வழங்கல்
விலை வீழ்ச்சி கொள்ளும் நிலையில் வழங்கல்
விலை (சதம்)
தொகை
விலை (சதம்)
தொகை
2 0
200
60
800
30
300
50
600
40
500
40
500
50
600
30
300
60
800
20
200
உ தாரணம் :-
(i) 20 சத விலையில் 200 மாம்பழங்கள் வழங்கப்பட்டன. 30 சதமாக அதி கரித் த வுடன் 300 பழங்கள் வழங்கப்படுகின் றன.
தொகை மாற்றத்தின் விகித சமன் =
300 - 200
300
விலை மாற்றத்தின் விகித சமன்
30- 20
20
வழங்கலின் நெகிழ்ச் சி
(ii) 60 சத விலையில் 800 பழங்கள் வழங்கப்பட்டன. 50 சத விலையில் 600 பழங்கள் வழங்கப்படுகின்றன.
800 -- 600, தொகை மாற் றத்தின் விகித சமன் = -
800
800 - 4'
விலை மாற்ற விகித ச மன்
60 --- 50 - 60 - 6 '
60
வழங்கலின் நெகிழ்ச்சி
*(-

Page 151
292
சந்தைப் பொறி அமைப்பு -3
14, கேள் வி நெகிழ்ச்சியும் வழங்குவோரின் மொத்த வரு
மானமும்
வழங்கற் தொகை கூடுதலாகவிருப்பதிலும் பார்க்கக் குறைவாகவிருக்கும் நிலையிலே எப்பொருளின் விலையும் கூடுத லாகவிருக்கும் என்பது உண்மை. பொருளின் வழங்கற் தொகையைக் குறைக்கும்போது எம்முறையில் அதன் விலை அதிகரிக்கும் என்பது அதற்குரிய கேள்வி நெகிழ்ச்சியிற் தங்கி யுள்ளது. வழங்கற் தொகையில் மாற்றம் ஏற்படும்போது வழங்குவோரின் மொத்த வருமானம் எவ்விதத்தில் மாறுகின் றது என்பதைச் சற்று ஆராய்வோம்.
"து. வழங்க தற்குரிய கேள்வியில் அதன் வி
விலை
இப் பட த் தி லே கேள்வி, வழங்கல் வளை கோடுகள் D D, SS, A என்னும் நிலையில் சந் திக்கின் றன. O P என் னும் விலையில் 0 ) என் னும் தொகை வழங்கப் படுகின்றது. மொத்த வருமானம் 02X 0 P
4 0 P A Q ஆகும்.
தொகை
(படம் 15- 22)
அலை)
"92
டச் -
இப்படத்தில், வழங் கற் தொகை 0 01 இலி ருந்து 0 02 ஆக அதி கரிக் கப் பட் டுள் ள து .
"T கேள்வியில் நெகிழ்ச்சி யிருப்பதும் புலனாகின் றது. இங்கு, கூடுதலான வழங்கற் தொகை விலை
4ெ இ2 * யில் வீழ்ச்சியை ஏற் படுத்தினாலும் பெறக்
தொகை கூடிய மொத்த வருமா
(படம் 15 - 23 ) னம் ( 0 02 B P2 ) முதல் பெற்ற வரு மானத் திலும் (0 21 A P1) கூடுதலாக விருப்பது விளங்குகின்றது.

சந்தைப் பொறி அமைப்பு - 3
293
கேள்வி நெகிழ்ச்சியுடையதாகவிருக்கும் நிலையிலே கூடுத லான. வழங்கல் கூடுதலான வருமானத்தைக் கொடுக் கும். ஆனால், கேள்வியில் நெகிழ்ச்சியில்லாத நிலையில் பெருமளவு விலை வீழ்ச்சியைக் கொண்டே கூடிய தொகையை விற்பனை செய்ய வசதி ஏற் ப டூ மா ைக யா ல், மொத்த வரு மானம்
முன்னைய தொகையிலும் கு றை வாகும், அத் தன்  ைம யைப் பக்கத் திலிருக்கும் படம் காட்டுகின்றது. O P1 A Q. OP3 BQ) லும் பெரிதாக இருக்கின்றது .
இம்
விலை
&It 7" - 5
விவசாயத்துறையில் மாதிரியான வரு மான வீழ்ச்சி யைக் காணலாம், அதிகரிப்பான வெளியீட்டைக் கொண்டு குறை வான வருமானத்தையே விவ சாயிகள் பெறுவர். விளைவு குறை வாகும்போது விலை அதிகரிப்புப் பெரிதா கும்.
7ெ 28 -
(படம் 15- 34)
15. வழங்கலின் நெகிழ்ச்சித் தன் மைகள்
(அ) ஒரு பொருளின் விலையில் மிகச்சிறிய மாற் றம் ஏற்படும் பொழுது அப்பொரு ளின் வழங் கற் தொகையில் பெருமளவு மாற்றம் ஏற்படுமயிேன் வழங்கல், நெ கி ழ் ச் சி கொண்ட தெ ன ப் ப டு ம்.
விலையில் - ஒவ் வொரு Q1 2 3 4 X
ரூபா அதிகரிக்கும் போது
தொ ைகயில் ஒவ்வொரு நொகை
ஆயிரம் அதிகரிக்கின்றது. ( படம் 15 - 25 )
തി

Page 152
294
சந்தைப் பொறி அமைப்பு - 3
(ஆ) ஒரு பொருளின் விலையில் பெரு மளவு மாற்றம் ஏற் படும் பொழுது அப்பொருளின் வழங்கற் தொகையில் அதி சிறிய மாற்றமே ஏற்படுமாயின் வ ழ ங் க ல் நெகிழ்ச்சியற்ற தன் மை கொண்டதாகும்.
த!
39
(இ) விலையில் ஏற்படும் மாற் றம் எத்தகைய தாகவிருப்பினும் வழங்கற் தொ கையில் எவ்வித மாற்றமும் இல்லாத நிலை யில் வழங்கல், பூரண நெகிழ்ச்சி யற்றதாகும்.
தொகை (படம் 15- 26)
(ஈ) விலையில் எவ்வித மாற் றமும் இல்லாத நிலையில் வழங் கற் தொகை முடிவில் லாது, % இருப்பின் வழங்கல் - பூரண நெகிழ்ச்சி கொண்டதாகும்.
இ)
TETான் !
(படம் 15- 27)
தொகை நெகிழ்ச்சித் தன்மைக்கு ஏற்பவே வழங்சல் வளைகோடும் அமைகின்றது. இங்கும், பூரண நெகிழ்ச்சியின் மக்கு ம் பூரண நெகிழ்ச்சியுடைமைக்குமிடையில் எண் ணிச் சையற்ற வழங்கற் தன்மைகளை க் காணலாம். வழ ங் கல் வளை கோடு நிதான மாசச் சாய்வான ஏற்றத்தைக் கொண் டிருப்பின் வழங்கல் கணிச மான நெகிழ்ச்சித் தன்மையைக் கொண்ட தாகும். வளை கோடு கூடி யபட்சம் செங்குத்தான அமைப்பைக் கொண்டிருப்பின் நெகிழ்ச்சியற்ற தன்மையை அ து கணிச் லும் கும். கேள் வி நெகிழ்ச்சியைப்போன்று, வழங்கல் அன மப் பி வெவ்வேறு விலை நிலைகளில் ஒரே தன்மை கொண்ட நெகிழ்ச்சி இருக்கு மென்று சொல்வதற்கில்லை யாகையால், வழங்கல் வளைகோடுகளும் அநேகமாக, வெவ்வேறு சம் நெகிழ்ச்சித்

சந்தைப் பொறி அமைப்பு -3
295
கூ வட 8
விலை
தன் மைகளைத் தம் வெவ்வேறு பாகங் களில் கொண்டுள் ள ைதக் கவனிக் கலாம்.
இடது .
பக்கப் படத்தில், A & C  ெந கி ழ் ச சி ய றற. த ன் ன ம யையும்; B நெ கி ழ் ச சி த் தன் ல ம  ைய யு ம் காட்டுகின் றன. (படம் 15- 28)
தொகை
16. வழங்கல் நெகிழ்ச்சியை அளத்தல்
(1) அலகு நெகிழ்ச்சி
ஐS
விலை மாற்றத்தின் வீ தா சாரத்தைப் போன்று வழங்க லின் வீதாசார ம ா ற் ற மு ம் இருப்பின் அ து அல கு வழங் கல் நெகிழ்ச்சியா கும்.
E :ப.
0
(படம் 15 - 29)
100 200 x தோ இதை
(ii) ஒன்றிற்குக் கூடிய நெகிழ்ச்சி
வில்
- ஓ 3 , 8 <
இங் கு, விலை மாறும் வீதாசா ரத்திலும் கூடுத ல ா ன வீ தா ச ா ர த த ல் வழங்கலில் மாற்றம் ஏற்படு ம்.
ம எனலணியடிகணாகணணண
6)
S0 * க ( படம் 15 - 30)
கொ7ை3

Page 153
296
சந்தைப் பொறி அமைப்பு -3
(iii) ஒன்றிற்குக் குறைந்த. நெகிழ்ச்சி
ஒ3
5
இ ங் கு ; விலை மாறும் வீதாசTT ர த்  ைத வி ட க் குறைவான வீதா சாரத்தில் வழங்க லில் மாற்றம் ஏற் படும்.
ஈகட் :
:ை
விலை
- 4 5 6
கானாபலமான வகை
(படம் 15 --31 )
25 50 75 100
தொகை
17. வழங் கல் நெகிழ்ச்சியும், காலதாமதமும்
விலை மாற்றத்திற்கேற்ப நுகர்வோர் தமது கேள் வி அமைப் பைப் பக்குவப்படுத்துவதற்கு எவ்வாறான கால தாமதம் நிலவு கின்றதோ, அதே போன்று, வழங்குவோரும் விலைமாற்றத் திற்கேற்பத் தம் வழங்கல் அ ைமப்பைப் பக்குவப்படுத்துவ தற்குக் கால தாமதம் கொள் வ து நியாயமே. எடுத்துக்காட் டாசு, பட்டருக்குக் கேள்வி அதிகரிப்பு ஏற்பட்டால் பட் டர் உற்பத்தியில் ஏற்கனவே ஈடு கொண்டுள்ள தாபனங்கள் கூடுதலாக ஆக்கம் செய்யக்கூடும். மேலும், அத்தொழிற் றுறையில் ஈடுகொண்டில் லாத் தா ப ன ங் க ளு ம் ஆக்கத் தில் முனையலாம். ஆனால், புதிய தாபனங்கள் பட்டரைச் சந்தையிற் சேர்ப்பதற்குக் காலம் எடுக்கக்கூடும்; முக்கிய மாக, பட்டரைத் தயார் செய்யும் இயந்திர வகை உற்பத்தி செய்யவேண் டிய நிலையிலே எனலாம். அதுவல்லாது. வேறு துறைகளிலும் முட்டுக்கட்டைகள் ஏற்பட்டுக் கேள்விக்கு ஏற்ப உடனடியாக வழங்கல் செய்யும் சந்தர்ப்பம் இல் லாது போகும் வழங்க லில் நெகிழ்ச்சி படிப்படிய ஈ க வளர்ச்சி கொள்ளும்.

அத்தியாயம் 16
கி)
யாழ் மாணவர் பிரதிநிதிகள்
அன்பளிப்பு
கேள்வி அமைப்பு
I பயன்
ஒரு பொருளைப் பாவனைக்குட்படுத்தும்போது ஏதும் பயன் கிடைக்கும் என்பது எவருக்கும் விளங்கும். பயன் என்பது யாது ? அச்சொல்லிற்கு என்ன பொருள் ? சாதா. ரணப் பேச்சில், பயன் என்பது ஒரு விளைவைக் குறிக்கின்றது. ஒரு பொருளைப் பாவனை க் குட்படுத்தும்பொழுது - நுகரும் பொழுது - ஏ தும் ஒரு விளைவு உண்டா கும். அவ் விளைவு நன்மையாகவோ அன்றித் தீமையாகவோ இருக்கும். ஆயி னும், பயன் என்று பாவிக்கப்படும் சொல் நல்விளைவையே குறிக்கின்றது ஒரு பொருளுக்குக் கேள்வி உண்டா கு வ தற்குக் கொள் வன வுச் சக்தி அவசியமா யினும் அப்பொரு ளால் எவ்வகையான பயனும் கிடையாதிருப்பின் அதை எவ ரும் விரும்பமாட்டார்கள். அதாவது, பயன் இல்லையேல் கேள்வியும் இல்லை எனலாம்.
1. பயன் - அதன் விளக்கம்
நுகரும் பொரு ளாற் பெறும் பயன் நற்பயனாகும் என்ற நோக்குடனேயே எ வனும் அதை நுகர்கின்றான். அ தா வது, நுகர் வோனின் அபிப்பிராயப்படி அந்நுகர்ச்சி அவனுக்கு நற் பயனைக் கொடுக்கும். அதே பொருள் வேறொருவனுக்குத் தீயபயனை வழங்கக்கூடியதாகலாம். ஒரு வன் மதுவை அருந் தும்போது தான் இன்பத்தை அடைவதாக எண்ணி மகிழ் கின்றான். அம் மகிழ்ச்சியைக் கொடுக்குந் தன்மையே அவன் பெறும் விளை வு. அம் மகிழ்ச்சி, அவனுக்கு நற்பயனாகவிருக் கின்றது. அதேபோன்று, மதுவைக் கூடுதலாக அருந்தி மயக் கம் கொண்டு, விழுந்து காய முறும் ஒருவனுக்கு ஏற்பட்ட விளைவு தீமையானது என்ற அபிப்பிராயத்தைப் பிறர் கொள் ளக் கூடுமாயினும், அவ்விளை வையே அவன் எதிர் நோக்கி மதுவை அருந்தியிருப்பின் நற்பயனை யே எய்தினான் என் று சொல்வது நியாயமான து. ஆனால், அவன் காயமுறும் நோக் கம்கொள்ளா து மதுவை அருந்தியிருப்பி ன் காயமுற்ற விளைவு தீய பயனாகக் கணிக்கப்படும்,
பொ-38

Page 154
298
கேள்வி அமைப்பு
பயன் என்பது தேவையைத் திருப்தி செய்யும் இயல் பான குணம். திருப்தி ஓர் உணர்ச்சி என் று கூறுவ தும் பொருத்தமாகும். எனினும், விளைவு , செயல் களின் பிரதி பலிப்பாகையாற் சில வேளைகளில், பிறரின் வற்புறுத்தலுக்குட் பட்டுத் தான் விரும்பாத செயல்களில் ஈடுபடும் போ தும் மனி தன் விளைவுகளை ஏற்படுத்து வான். அவ்விளை வு க ள் அவ னு க் கு எவ் வி த நன்மைகளை யும் வழங்காததாகையால் '' பயனை '' விளை வுகள் என்ற கருத்தைக் கொடுத்து ஆராய்ந் தாலும் ஒரு பொருளால் நுகர் வோனுக்கு ஏற்படும் பயன் ( விளை வு) என்ன திருப்தியைக் கொடுக்கின்றதோ அத் தன்மையையே கருத்துக் கொள்வது அவசியமாகின்றது.
2. பயனின் விசேட தன்மைகள்
பயனின் விசேட தன் மை கள் என்ன வென்பதைக் கீழ்க் காணும் சாதன ங்கள் உணர்த்துகின்றன.
(அ) ஒரு பொரு ளாற் பெ று ம் ப ய னு க் கு ம் ப அப் பொருளின் உபயோகத் தன்மைக்கும் எத்தொடர்பும் இல்லை. உ தாரண மாக, பாவிக்கப்பட்ட தபால் முத்திரை களுக்குத் தபால் களை அனுப்புந் தொடர்பான உபயோகம் இல் லா திருப் பினும், பொழுதுபோக்காக அவற்றினைச் சேகரித்துக் கொள்பவனுக்கு மனத்திருப்தி ஏற்படுவ தன் காரணத்தி
னாலே அம் முத்திரை கள் பயன் கொண் டன வா கும்.
(ஆ) பயனுக்கும் நன் நெறிக் கும் எவ்விதத் தொடர்பும் இல்லை - மது அருந்துவது தகாது என்று கூறப்படி னும், அதனாற் திருப்தி ஏற்படும் பொழுது அது பயன் கொண்டதா கின்றது.
(இ) ஒரு பொருளால் ஏற்படும் பயனைக் குறிப்பான ஓர் அளவுக்குட்படுத்த முடியாது. சான்றாக, ஓர் இறாத்தல் பாணிலிருந்து பெறக்கூடிய பயனின் தொகையளவு 5 அலகு களா ; அன்றேல், 500 அல கு களா ?
(ஈ) ஒரு குறிக்கப்பட்ட பொருளாற் பெறும் பயனின் அளவு ஒரு குறித்த நேர காலத்திற்கே உரித்தான து. கால நேர மாற்றங்களுக்கேற்பப் பய னின் அளவிலும் மாற் றங் களைக் காண லாம்,
(உ) ஒரு குறிக்கப்பட்ட பொருளாற் பெறும் பயனின் அளவு தனிப்பட்ட ஒரு நுகர்வோனுக்கே உரித்தான து. அப்

கேள்வி அமைப்பு
299
பொருள் வெவ்வேறு நுகர்வோருக்கு வெவ்வேறு பயன் அளவுகளைக் கொண்டதாகலாம்
(ஊ) ஒரு குறிக்கப்பட்ட
பொரு ளாற் பெறும் பயன் ஒரு குறித்த இடத்துக்கே உரித்தான து. வெவ்வேறு இடங் களில் அப்பொருள் வெவ்வேறு பயன் அளவுகளைக் கொண்ட தாகக் காணப்படலாம் வனாந்தரப் பிரதேசத்திலே, ஒரு போத்தல் குடி தண்ணீர் கொண்டுள் ள பயன் அளவு, நீர் பெரு மளவிற் கிடைக்கக்கூடிய பிரதேசத்திலே கொள்ளக்
கூடிய பயன் அள வி லும் கூடுதலாகவிருக்கும் ,
இ (எ) ஒரு பொரு ளாற் பெறும் பயன் அப்பொருளின் கையிருப்புத் தொகை யி லும் தங்கியுள்ளது. வனாந்தரப் பிர தேசத்திலும் ஒருவனுக்கு அவனின் தேவைக்கு மிதமிஞ்சிக் குடி நீர் கிடைக்கு மாயின் ஒரு போத்தல் நீர் கொடுக்கக் கூடிய பயன், தேவைக்குத் தகுந்த அளவில் இல்லாத நிலை யில் கொடுக்கக்கூடிய பயனிலும் குறைவாகவிருக்கும்.
வெவ்வேறு நுகர் வோர், ஒரே பொரு ளால், ஒரே நேரத் திலே, வெவ்வேறு அள வு கொண்ட பயனைப் பெறுவர் என் பதை மேற்கூறிய தன் மைகளிலிருந்து அறிய ஏதுவாகின்றது. அதே போன்று, ஒரு நுகர்வோன், ஒரு நேரத்திலே, ஒரு பொருளைக் கூடுதலாகப் பெறும் பொழுது, கூடுதலா கப் பெறும் ஒவ் வொரு அலகிலிருந்தும் பெறும் பயனின் அள வில் வேற்றுமை காணப்படும். வெவ்வேறு நபர்களுக்கு ஒரே நேர த் தி லே, வெ வ்  ேவ று அள வு கொண்ட பயன் ஒரே பொருளிலிருந்து கிடைக்கு மென்று கூறும் பொழுது, ஒரே நபருக்குக் குறைவான பயனும், வேறு நபருக்குக் கூடுதலான பயனும் காணப்படும் என்பது விளங்கக் கூடியது. அத்தன்மை, அப்பொருளை எந்த அளவில் இரு வரும் கையிருப்பில் வைத் துள் ளார் க ளோ, அன்றி, எ ந்த அளவில் இருவரும் விரும்பிக் கொள் கின் றன ரோ என் ப தி ல் தங்கியிருக்கக்கூடும். எப் பொருளையும் குறைவாக வைத்திருக்கும் போது (அது விரும் பட் படின் ) அப் பொருளின் , ஒவ் வொரு அலகுக்கும் காட்டப் படும் விருப்பம் அப்பொருளைக் கூடுதலாக வைத்துள்ள போது காட்டப்படும் விருப்பத்திலும் கூடுதலாகவிருக்கும் என்பது உண் மையே. இத்தன்மையைக் கொண்டு ' ' குறைந்து செல்
எல்லைப் பயன் ' ' விதியை விளக்கலாம்.
3. எல்லை என் பது யாது ?
பொருளா தாரத்தில் எல்லை எனும் சொல் மிகவும் முக் கியத்துவம் கொண்டுள் ளது. நடைமுறையில் அதற்குக்

Page 155
300
கேள்வி அமைப்பு
11
கொடுக்கும் கருத் து க்கும் ெபாரு ள ா த ா ர க் கருத் துக்கு மிடை யே வேற்றுமை உண்டு. சாதாரணப் பேச்சில் எல்லை எனும்போது முடிவு என் க ன றேம். ஆயின், பொருளா தா ரத்தில் எல்லைப் பொருள் எனும் போது ஒரு குறிக்கப்பட்ட வழங்கற் தொகைக்குக் கூடு தல்கக் கொடுக்கப்படும் அலகை அல்லது அத்தொகையி லிரு ந்து கழிக்கப்படும் அலகைக் குறிக் கின் றோம். உதாரணமாக, ஒரு பாடத் தில் மூன்று நூல் களை வை த் து ள் ள மாணாக்கன் இன்னுமொரு நூலைக் கொள் வா னாயின் , கொள்ளும் ( நா ன கா,ெ து ) நூல் அவனின் (கூடுத லான ) எல்லை நூலாகும். ந > ன் கு நூ ல் க ளை வைத்திருப் பின், ஒன்றைக் கைவிடுவா னாயின், கைவிடும் நூல் அவனின் (குறைவுறும் ) எல்லை நூலாகும். 10 ஏக்கர் நிலத்தைப் பயிர் செய்யு மொருவன் கூடுதலாக ஒரு ஏக்கரைப் பயிர் செய்வானாயின், அக்கூடு தலா ன ஏக் கர் எல் லை அலகாகவும், பயிர் செய்யாது ஏதும் நில் ததுண்டைக் கைவிடுவானாயின் , கைவிடப்படும் ஏக்கர்த் துண்டு எல்லை அலகாகவும் கணிக்கப் படும். எல் லை நிலை வ லி ர ய றுப்புக் கொண்டதல்ல. ஒரு வ னு டைய கொள் தொகையிலே அதிகரிப்பு ஏற்படும் போது அவ னின் எல்லை நிலை முன்னேறுகின்றது: கொள் தொகையில் குறைவு ஏற்படும் பொழுது எல்லை நிலை பின்னடைந்து அவ னின் கையிருப்புத் தொகைக்குச் சமீபமா கின் றது. விலை மாற்றங்களும் இத் தன் மை கள உரு வாக்குகின் றன. விலை வீ ழ்ச் சி, எல்லையை முன்னே றச் செய்யும்; விலை அதிகரிப்பு எல்லையைச் ச மீ ப ம ா க் கு ம். இத்தன் மை களைக் கொண்டு வழங்கலிலும், செலவிலும், வருமானத்திலும், ஆக்கத்திலும் எல்லைத் தன்மையைப் பா வி த து எல்லை வழங்கல் எல்லைச் செலவு, எல்லை வரு மா ன ம், எல்லை ( ஆக்கப் ) பொருள் என்று கணித்துக் கொள்ளலாம்.
4. குறைந்து செல் எல்தலப் பயன் விதி
ஒரு பொருளின் எல் லப்பா கப்பயன் அப்பொருளின் ஒரு சிறிய கூடுதலான அலதின ப 'பாவிக்கும் பொழு து ஏற் படும் திருப்தியை, அன்றி அப்பொ ரு ஊரின் சிறு அலகைக் கைவிடு வதால் ஏற்படும் திருப்திக் குறைவைக் குறிக்கும். சிலவேளை களில் இழப்புத் தொ லி க 4ம் கூடுதலாகப் பெறுந்தொகை யும் சமமாகவிருக்கலாம். ஆனால், பெரும் பாலும் வெவ் வேறு கால நேரங்களிலேயே ஒரு பொருளின் வழங் 5 லில் அதி கரிப்பும், குறைவும் காணப்படு மாகையால் திருப்தியை யொட்டிய இழப்புத் தொகை பும் அதிகரிப்புத் தொகையும் ஒரே நபருக்குச் சமமாகவிருப்பதற்குக் காரணம் இராது.

கேள்வி அமைப்பு
301
அதேபோன்று, ஒரே பொருளுக்கு இருவரின் பேரால் ஏற் படும் கேள்வி அளவு களும் இரு காரணங்களின் பேரால் வேற்றுமை கொண்டதாகவிருக்கலாம் என்பதும் விளங்கும்.
(i) இரு வரும் அதே பொருளுக்கு இரு தன்மை கொண்ட பயன் மதிப்பீட்டைக் கொண் டிருப்பர்;
(ii) இருவரும் வெவ்வேறு தொகைகளில் அப்பொருளைக் கையிருப்புக் கொண்டிருப்பர்.
தனிப்பட்ட ஒருவனின் விருப்புத் தன்மையில் மாற்றம் ஏற்படாதிருப்பின் எல்லைப்பாகப்பயன் அவன் அப்பொருளை எத்தொகையில் வைத்துள்ளான் என் பதில் தங்கியுள்ள து. உ தாரண மாக, பட்டினி கிடப்பவனுக்கு கையிருப்பில் உணவு இல்லாத காரணத்தால் அவனுக்குக் கிடைக்கும் முதல் அலகு உண வால் அவன் பெறும் பயன் அதிகூடியதாகவும், அடுத் தடு ஈது அவனுக்குக் கிடைக்கும் அலகு களாற் பெறும் பய னின் அளவுகள் படிப்படியாகக் குறைவடைந்து, ஈற்றில் ஓர் எல்லைக்கப்பால் உணவிலிருந்து எப்பயனையும் அடையாத நிலையைக் கொள்வான். அதாவது, உண வால் பெற்ற எல் லைப்பாகப்பயன் அதன் வழங்கற் தொகை அதிகரிப்புக் கொ ள்ளுந் தறுவாயில் குறைவடைகின்றது. எப்பொருளும் கூடிய அலகுகளில் வழங்கப்படும்பொழுது கூடும் ஒவ் வொரு அலகிலிருந்தும் பெறக்கூடிய எல்லைப்பா கப்பயன் குறைந்து செல் லு மாகையால் இறுதியில் எல்லைப் பாகப்பயனில் லாது போகும் நியதியில் எவனும் அப்பொருளை நுகராது விட்டு விடுவான். எனவே, எல்லைப்பாகப்பயன் இல்லாத நிலையிலே எப்பொருளுக்கும் கேள்வி உண்டா காது என்று ஏற்றுக் கொள்ளலாம்.
எல்லைப்பாகப்பயன். சிலவேளைகளில் மொத்தப் பய னுக்குச் சமமாகக் காணப்படும். மொத்தப் பயன், ஒரு பொருளின் பல்வேறு அல கு க ளாற் பெறும் எல்லைப் பாகப் பயனின் சேர்க்கைத் தொகையாகும்; அன்றி, ஒரு தனிப் பொருளால் (அலகால் ) பெறும் முழுத் தொகைப் பய னாகும். எப்பொருளின து மொத்தப் பயனும் 100%க்கு ச் ச மன். அந்த முழு 100% ஐயும் நுகர்வோன் ஒரு முழுப் பொருளி லேயே (அலகிலேயே ) பெறக் கூடும், ஒரு மாம்பழத்தைச் சாப்பிட்டு வேறு மாம்பழங்களை நாடாது விடுவானா பின் அந்த ஒரு பழத்திலேயே 100% மொத்தப் பயனை அடைந் தான், ஆனால், வேறு ஒரு பழத்தையும் நுகர்ந்தானாயின்

Page 156
302
கேள்வி அமைப்பு
அவ்விரண்டு பழங்களும் சேர்ந்தே மொத்தப் பயனை அளித் தனவென்பது புலனாகின்றது.
கேள்வி சம்பந்தமாக நோக்கும்போது எல்லைப் பாகப் பயனே மொத்தப் பயனிலும் கூடிய பொருளாதார முக்கி யத் து வம் கொண் டுள் ள து. எல்லைப்பாகப்பயனின் தன்மை யைப் பணத்திலும் காண லாம். ஒவ்வொரு கூடுதலான அல கைச் செலவு செய்யும்போது பெறும் திருப்தியே அவ் வொவ் வொரு பண அலகின் எல்லைப்பாகப் பயனாகும், அதுவன்றி, சகல பொருட்களுக்கும் சேவைகளுக் கும் குறைந்து - சல் பயன் விதி பொது வான து. அதாவது, மனித னின் வாழ்க்
கையில், சகல துறைகளிலும் அவ்விதி இடம் கொள்கின்றது.
அட்டவணை 16 - 1
Aயின் எல்லைப்பாகப்பயன் - (சீனி)
சீனி (இறாத்தல்)
மொத்தப்பயன் எல்லைப் பாகப் | (அல் குகள்) பயன் (அல் குகள்)
விலை (ச தம்)
80
80
70
0,80
0270
150
21 2
62
0 62
268
56
0:56
316
48
048
ல க புH ) o t> 2 - 9
356
40
0 40
388
32
408
20
0,32 0.20 0 • 10
418
10
10
42 2
04
0104
எப்பொரு ளாற் பெறும் திருப்தியும் (பயனும் ) அள வைக்கு உட்படாத தாயினும், குறையும் பயன் விதியின் தன் மையை மேற்காட்டியுள்ள அட்டவணையிலிரு ந்து விளங்கிக் கொள் ள லாம். A என்னும் நுகர்வோனுக்கு முதல் இறாத் தல் சீனியால் கிடைக்கும் எல்லைப்பா கப்பயன் " 80 அல கு கள் கொண்ட பயன் எனக் கருதுவோம். அடுத்ததாகக் கொள்

கேள்வி அமைப்பு
303
ளும் இறாத்தல் சீனி யால் கிடைக்கக்கூடிய எல்லைப் பாகப் பய னின் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டு 70 அலகுகளா கத் தென் படு கின்றது. கொள் ளுந் தொகை அதிகரிக்கும்போது ஒவ் வொரு அதி கரிப்பான இறாத்தலாற் கிடைக்கக்கூடிய எல் லைப் பாகப் பயனின் அளவும் படி ப் ப டி ய ா க க் குறைவு கொண்டு 10 வது இறாத்தல் சீனியாற் கிடைக்கும் எல்லைப் பாகப் பயன் 4 அலகுகள் கொண்டதா கவிருக்கின் றது. A யின் கொள் தொகை அதிகரிப்புக் கொள்ளும் போது ஒவ்வொரு அதிகரிப்பான அலகுக்கு முரிய எல்லைப் பா கப் பயன் அதற்கு முன்னைய அலகாற் பெற்ற எல்லைப் பாகப் பயனிலும் குறைவு கொண்டதாகக் காணப்படுகின்றது.
ஒவ்வொரு இறாத்தல் சீனிக்கும் A என்ன விலை யைக் கொ டுத்து அதைக் கொள் ளச் சித்தமாயுள்ளான் என் பதைக் கொண்டும் குறையும் பயன் விதியை விளக்கலாம். அட்ட வணை யின் பிரகாரம், முதல் இருத்தலுக்கு அவன் கொடுக் கச் சித்தமாயுள் ள தொகை 80 சத மாகவும், மற்றும் ஒவ் வொரு கூடுதலான அலகுகளுக்கும், முறையே, 70, 62, 56, 48, 40, 32, 20, 10 சதம் என்றும் கடைசியான இறாத் த லுக்கு 04 சதம் மட்டுமே கொடுக்கச் சித்தமாயுள் ளான் என்பதும் விளங்குகின்றது.
ஒரு பொருளின் வழங்கற் தொகை அதிகரிக்கும் பொழுது அதிகரிக்கப்படும் ஒவ்வொரு அலகிலிருந்தும் கிடைக்கக்கூடிய எல்லைப்பா கப்பயன் குறைவடைவதை எத்துறையிலும் காண முடியு மாகினும் கையிருப்புத் தொகை திருப்திகர மான விளைவை உண்டாக்குந் தன்மையைக் கொண் டில் லாதாயின் அத்தொகைக்குச் சேர்க்கப்படும் ஒவ்வொரு அலகா லும் பெறக்கூடிய எல்லைப்பாகப்பயன் அதிகரிப்புக் கொள் ளும். எடுத்துக்காட்டாக, 1 கோப்பை கோப்பிப்பானம் தயாரிப் பதற்கு ஒரு முழுக்கரண் டித் தூள் தேவைப்படுமாயின் கையி ருப்பிலிருக்கும் 4 கரண்டித் தூளாற் பெறக்கூடிய எல்லைப் பாகப்பயன் அதி குறைவாகவேயிருக்கும். அத்துடன் 1 கரண் டித் தூள் சேர்க்கப்படும்போது அக்கூடுதலான அல காற் பெறும் எல்லைப்பாகப்பயன் முதல் 4 கரண் டித் தூளாற் பெற்ற எல்லைப்பாகப் பயனிலும் கூடுதலாகவிருக்கும். மேலும் 4 கர ண் டித் தூள் சேர்க்கப்படின் அவ்வலகு இரண்டாவது அலகு கொடுத்த எல்லைப்பாகப்பயனிலும் கூடுதலான அளவை அளிக்கும். தேவைக்குரிய முழுக் கரண் டித் தூளையும் பெற் றுக்கொண்ட பின்னரே மேலும் சேர்க்கப்படும் அலகுக்குரிய

Page 157
304
கேள்வி அமைப்பு
எல்லைப்பாகப்பயனிற் குறைவைக் காணலாம். ஆகையால், குறைந்து செல் பயன் விதி ஒரு குறிக்கப்பட்ட தொகையள ' விற்கு அப்பாலேயே செயற்படும் என்பது விளங்குகின்றது. எனவே, திருப்திகரமான விளைவை உண்டாக்குந் தன்மை யைக் கொண்ட ஆகக் குறைந்த அளவுத் தொகையைப் பெறும் வரைக்கும் கையிருப்புத் தொகைக்குச் சேர்க்கப்படும் ஒவ்வொரு அல கும் முன்னையதிலும் கூடிய எல்லைப்பாகப்பய னைக் கொண்டு காணப்படுவது நியாயமே.
5. குறைந்து செல் எல்லைப்பயனும் கேள்விப் பட்டியலும்
முன்காட்டியுள்ள அட்டவணையிலிருந்து முதல் இறாத்தல் சீனிக்கு A 80 சதத்தையும், மறு ஒவ்வொரு இறாத்தல் அல குகளுக்கும் குறைவான பணத்தையே கொடுக்கச் சித்தமா யு ள் ளான் என் பதும் புலனாயிற்று. 10-வது அல குக்கு அவன் கொடுக்கச் சித்த மான தொகை 04 சதம் மட்டுமே. எனவே, முதல் இறாத்தலுக்கு 80 சதமும், இரண்டாவது இறாத்த லுக்கு 70 சதமும் கொடுக்கச் சித்தமுள்ளான் எனும் போது, சீனியின் விலை 70 ச த மா கவிருப்பின் 2 இறாத்தல் களைக் கொள் வான் என்று ஏற்றுக்கொள்ள லாம். அதேபோன்று. மூன் றா வ து இறாத்தலுக்கு 62 சதம் மட்டுமே கொடுக்கச் சித் தமுள் ளான் எனும் போது விலை 62 ச த மாயின் 3 இறாத் தல்களை அவன் கொள் வான் எனலாம். ஒரு இறாத்தல் சீனி 04 சதமாக விருப்பின் 10 இறாத்தல்களைக் கொள் வான் என்பதும் உண்மையே.
இத் தன்மையைக் கொண்டு A யின் கேள்விப் பட்டியலின் அமைட பையும் கணிக்க ஏதுவாகின்றது. சீனியின் எல்லைப் பா கப்பயன் 80 சதமென மதிப்பிடும்போது அத்தொகை யையே அதன் விலையாகக் கொடுக்கச் சித்தமாக விருப்பான். அதேபோன்று, சீனிக்குரிய எல்லைப்பாகப்பயனின் பெறுமதி 04 ச த மென க் கணிக்கும் பொழுது அதன் விலையாக 04 சதத் திற்கு மேல் எத் தொகையையும் கொடுக்க ஒப்பமாட்டான் என்பதும் நியாயமாகும்.
விலை 56 சதமாகவிருப்பின் ஒரு இறாத்தல் சீனியை A கொள் கின்றான். அவனின் மதிப்பீட்டின் பிரகாரம் அதன் எல்லைப்பா கப்பயன் 80 சதமாகும். திரும்பவும், சீனியின் எல்லைப்பா கப்பயன் 70 சதமளவு என்று மதிப்பீடு செய்வ. தாலே இரண்டாவது இறாத்தலையும் 56 சதத்துக்குக் கொள்

கேள்வி அமைப்பு
305
கின் றான். அதேபோன்று, எல்லைப்பாகப்பயன் 62 சதமளவு என்று மதிப்பீடு செய்வ தா லே மூன் றாம் இறாத்தலையும், 56 சதத் துக்குப் பெற்று, நான் காம் இறாத் தலாற் பெறக்கூடிய எல்லைப்பாகப்பயனின் பெறுமதி அதற்கு விலையாகக் கொடுக் கும் 56 சதத்திற்குச் சமன் என் னும் அபிப்பிராயம் கொண்டு அதையும் கொள்கின்றான். விலை 56 சத மா யினும் 4 இறாத் தல்களுக்கு மேலான தொகையைக் கொள் ளச் சம்மதம் கொண் டிலன். இதற்குக் காரணம், அவனின் நோக்கப்படி ஐந்தாவது இறாத்த லாற் பெறக்கூடிய எல்லைப்பாகப்பயன் சீனியின் விலையிலும் குறைவாக விருப்பதே. ஒரு பொருளுக் குரிய எல்லைப்பாகப்பயனின் நாண ய மதிப்புக்கு மேலான தொகையை எவனும் அதன் விலை யென க் கொடுக்கச் சித் தம் கொள்ளான். A யின் கேள்வித் தன்மை (சீனிக்கு ) ஒவ் வொரு இறாத்தலாற் பெறக்கூடிய எல்லைப்பாகப்பயனைக் கொண் டே பக்குவப்படுத்தப்படுவதும், கேள்வி அதிகரிப்பதா யின் (சீனியின் ) விலையில் வீழ்ச்சி ஏற்பட்டாக வேண்டுமென் பதும் இவ்வுதாரணத்திலிருந்து புலனாகின்றது. 6. நுகர்வோன் மிகை
மேற் காட்டிய உதார ண த்தில் A ந ா ன் கு இறாத் தல் சீனியை, ஒரு இறாத்தல் 56 சதமாகக் கொண்டான். எனி னும், முதல் இறாத்தல் சீனிக்கு 80 சதம் கொடுக்கச் சித்த மாகவும், மறு மூன்று இறாத்தல் க ளுக்கும், முறையே 70, 62, 56 சதமென் றும் கொடுக்கச் சித்தமாகவிருந்தான் என் பதும் விளங்கும். அந்நிலையிலே, அவன் கொடுக்கச் சித்த மாகவிருந்த தொகை = 80 --- 70 + 62 + 56 = ரூபா 2 68; ஆனால், கொடுத்த தொகை, 4 X 56 = ரூபா 2 24. ரூபா 2.68 பெறுமதி கெ ா ண் ட திரு பதியை ரூபா 2.24 க்குப் பெற் று க கொண் டான், மிகை = 44 சதமாகும். இத் தொகையே நுகர் வோன் மிகை எனப்படுகின்றது.
ஒரு இறாத் தல் சீனியின் விலை ரூபா 1.00 எனும் போது அதனாற் பெறக்கூடிய திருப்தி அதற்குக் கொடுக்கும் பணத் தின் பெறுமதியி லும் குறை வெ ன க் கருதுவோர் அப்பொரு ளை க் கொள் ள மாட்டார் ஆனால், சிலர் ரூபா 1.00 க்கு மேலா கே தொகையையும் கொடுக்கச் சித த மா கவிருப்பர். ரூபா 1, 50 கொடுத்து ஒரு இறாத் தல் சீனியைப் பெற்றுக் கொள் ளச் சித்தமாயுள் ளவன் அதை ரூபா 1.00 க்குக் கொள் வா னாயின், 50 சதம் கொண்ட நுகர்வோன் மிகையான திருப்தியை அவன் பெற்றுக்கொ ..ல டா ன் எ ன லாம்,
பெr-39

Page 158
306
கேள்வி அமைப்பு
7. குறைந்து செல் ( எல்லைப் ) பயன் விதியின் குறைபாடுகள்
குறைந்து செல் ( எல் லைப்) பயன் விதியின் சில முக்கிய குறைபாடுகளை நோக்குவோம்.
(1) சில பொருட்களின் தொகை அதிகரிக்க ஒவ்வொரு அதிகரிப்பான அலகின து எல்லைப்பாகப்பயனும் அதிகரிப்புக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் உண்டு. இத்தன் மையைப் பணத் திற் காண லாம். பணத்தைச் சேகரிப்போர் மேன்மேலும் அதைச் சேகரிக்க எண் ணுவர். அதே போன் று, கலைப் பொருட்களைச் சே க ரி ப் ேப ாரு க் கு ம் ஒவ் வொரு கூடுத லான பொருளாற் கூடுதலான எல்லைப்பா கப்பயன் கிடைக் கின்றது. இத் தன்மையைக் கொண்டு குறைந்து செல் பயன் விதி ஒரு பொது விதியல்ல என்ற அபிப்பிராயம் நிலவுகின் றது, ஆனால், இவ்விதியின் ஆதர வாளர் பணத்தைச் சேக ரிப்பவனும், சேகரிப்பதைப் பண மாக வைத்தில் லாது வேறு பொருட்களை (நகைகள், நிலம், மோட்டோர் வண்டிகளை) க் கொள்வதினாலே ஒவ் வொரு கூடுதலான பண அலகுக்கும் கூடுதலான எல்லைப்பா கப்பயன் கிடைப்பதில்லை என்று வாதிடுகின்றனர். மேலும், குறிப்பாகத் தபால் முத்திரை களையோ, வேறு கலைப் பொருட்களையோ நாடுபவன் ஒரு வனேயாகினும், பொரு ளாதார நோக்கின் படி அவன் அப் பொருட்களை நாடாது இருந்த காலத்தில் வேறு மனிதனாகை யால் பொருட்களை நாடும்போது ஏற்படும் எல்லைப்பாகப் பயனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியல்லவென்று வற் புறுத்துகின்றனர்.
(ii) அநேக செலவுகள் ப்ழக்கத்தினாற் பக்குவப்படுத்தப் படுகின்றன. எல்லைப் பாகப் பயன் களின் அளவை அறிந்து பொருட்களைக் கொள் வதற்கு மக்கள் அருகதை காட்டுவது குறைவு : இத்தன்மையை மலிவுப் பொருட்களின் கொள் வன வு அமைப்பிற் காண லாம். மேலும், சாதாரண நிலையில் கொள்ள விரும்பாத பொருட்களை அவசரத் தூண்டுகை உணர்ச்சியைக் கொண்டு அநேகர் கொள்வதும் விளங்கும்.
(iii) சகல பொருட்களும் அதி சிறிய அலகுகளாகப் பிரிக் கப்பட்டு ஒவ்வொரு வரின் கொள் தொகையிலும் அதி சிறிய அதிகரிப்பையும், அதி சிறிய குறை ைவயும் ஏற்படுத்தும் தன் மையைக் கொண் ட ன இ 43! என் னும் கருத்தைக் குறைந்து செல் பயன் விதி கொள்ள து, ஆனால், அநேக (பொ ருட்கள்--வீடு கள், மோட்டோர் வ (51 44 90 விவ ஆகியன -- / வ் வாறான பி.ரிவு

கேள்வி அமைப்பு
307
பாட்டிற்குள்ளாகா. ( எனினும், அப்பொருட்களைத் தவணை முறைக் கொள் வன விற் பெறுவ தால், ஒரு வகையில் அப் பொருட்களும் சிறு சிறு அலகுகளாகப் பிரிபடுகின்றன வென்று ஏற்றுக் கொள்ளலாம் ),
II பெறுமதி 8. பெறுமதியின் தன்மைகள்
(அ) ஒரு பொரு ளின் பெறுமதி அதன் எல்லைப்பாகப்பய னின் அளவிற் தங்கியுள்ள து.
(ஆ) ஒரு பொருளின் பெறுமதி குறிப்பான ஓர் அளவு கொண்டது என்று சொல்வதற்கில்லை.
(இ) ஒரு பொருளின் பெறுமதியளவு தனிப்பட்ட ஒரு நுகர்வோனுக்கு உரித்தானது. வெவ்வேறு நுகர்வோர் வெவ் வேறு அளவுகளில், அதே பொருளின் பெறுமதியைக் கணிப் பர். ( ஒரு குறிக்கப்பட்ட விலையில் ஒரு பொருளை அநேகர் கொள்ளும்போது அவ்வொவ் வொரு நுகர்வோனுக்கும் அப் பொருளாற் கிடைக்கும் எல்லைப்பாகப்பயன் அதற்குக் கொடுக் கப்படும் விலைக்குச் சமான மாக இருக்கின்றது என்பது உண்மை ).
(ஈ) ஒரு பொருளின் பெறுமதியளவு தனிப்பட்ட ஓர் இடத்துக்கு உரிய தாகும். ஒரே பொருளுக்கு, வெவ்வேறு இடங்களிலே, வெவ் வேறு பெறுமதியளவு கள் நிலவக்கூடும்.
(உ) ஒரு பொருளின் பெறுமதியளவு ஒரே நுகர்வோ னுக்கு வெவ்வேறு கால நேரங்களில் வேற்றுமை கொண்ட தா கக் காணப்படலாம்.
(ஊ) ஒரு பொருளின் பெறுமதியளவு அப்பொருளின் கையிருப்புத் தொகையிலும் தங்கியுள் ளது. கையிருப்பு, எல் லைப்பாகப்பயனைப் பக்குவப்படுத்துவதால் அதன் மூலம் அப் பொருளின் பெறுமதியும் பக்குவப்படுத்தப்படும்.
மேற்கூறிய தன்மைகளைக்கொண்டு ஒரு பொருளுக்குக் கொடுக்கப்படும் விலையிலும் கூடுதலாக, அன்றிக் குறைவாக வேறு பொருட்களுக்கு (விலை ) கொடுப்பதும்; அதேபோன்று, எந்த ஒரு பொருளு க் கும் கொடுக் கப்படும் விலையிலும் கூடு தலான, அன்றிக், குறைவான விலை - ஏன் கொடுபடுவதில்லை என் பதையும் ஓரளவிற்கு அறிய ஏ து வாகின்றது.

Page 159
308
கேள்வி அமைப்பு
எனினும், முன்னைய அத்தியாயங்களிலே கேள்வி, வழங் கற் தன்மைகளைக் கொண்டு விலை அமைப்புப் பக்குவப்படுகின் றது என்பது விளக் கப்பட்டுள்ளது குறுகிய காலத் தவணை யில் விற்பனைக்குக் கொணரப்படும் எப்பொருளின் விலையும் அதன் ஆக்கச் செலவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவ தில்லை. ஆக்கச் செலவு என்னவாகவிருப்பினும் அப்பொரு ளாற் பெறக் கூடிய எல்லைப்பாகப்பயன் அதற்குரிய விலைக்குச் சமன் கொள் ளா நிலையில் எவனும் அப்பொருளைக் கொள் ளான்.
100 ரூபா செலவில் ஆக்கப்பட்டிருக்கும் மேசை யை அவ்விலைக்கு விற்பதாகின் அதைக் கொள்பவனுக்கு அதாற் பெறக்கூடிய எல்லைப்பா கப்பயன் 100 ரூபாவுக்குச் சமன் கொண்டதாகவேண்டும். எல்லைப்பாகப்பயன் 75 ரூபாவாக விருப்பின் அம் மேசையின் விலையாக அத்தொகையையே அவன் கொடுப்பான். மேசை விற்கப்படும் விலையைக் கொண் டே ஆக்குவோனின் எதிர்கால ஆக்க முயற்சிகள் பக்குவப்படு த் தப்படுமாகையால் மேசையை 75 ரூபாவுக்கு விற்க வேண் டி யிருப்பின் (நட்டமடைவா னாகையால்) வேறு மேசை களை அவன் ஆக்க மாட்டான், ஆனால், 125 ரூபாவுக்கு அம் மேசையை விற்றிருப்பானாகின், (அதாவது, எவனுக்கும் அம் மேசை யால் 125 ரூபா பெறும் திகொ ண் ட எல்லைப்பாகப்பயன் கிடைத் திருப்பின் ) வேறும் மேசைகள் ஆக்கப்படும், என வே, பெறு மதி எல்லைப்பாகப்பயனில் தங்கியும், எல்லைப்பாகப்பயனே கேள்விக்கு அடிப்படையென்பதும் புலனாகின்றது.
9. பெறுமதிக் கொள் கை - அதன் விளக்கம்
பெறுமதியையொட்டிய ஆரம்பகாலக் கொள்கைகள் பெரும்பாலும் உழைப்புப் பெறுமதிக் கொள் கையைச் சார்ந் தன வா கும். அடாம் சிமித் தன் அபிப்பிராயத்துக்கு விளக் கங் கொடுக்கும் போது இருவகைப் பெறுமதியிருப்பதை உணர்த்தினார்.
(i) பிரயோகப் பெறுமதி- இது எப்பொருளையும் பிர யோகிக்கும்போது ஏற்படக்கூடிய பயனிற் தங்கியுள் ளது.
(ii) மாற்றுப் பெறு மதி - இது எப்பொருளை யும் வேறு பொருளுக்கு மாற்றிக் கொள் ளும் போது ஏற்படக்கூடிய பெறு மதி. அப்பொருளின் விலையிலேயே இது பெரி தும் தங்கி யுள் ளது.

கேள்வி அமைப்பு
309
இவ்விரு தன்மைகளையும் கொண்டு, பெறுமதியின் புலப் படாத அம்சங்களை அடாம் சிமித் விளக்க முனைந்தார் என லாம். அவரின் கரு த துப்படி தண்ணீரின் பிர யோகப் பெறு மதி அதிக மாக இருக்கும்போ து அதன் மாற்றுப் பெறுமதி குறைவான நிலையிற் காணப்படுகின்றது. (அதன் விலை, சாதாரண த் தன்மைகளில் குறைவாகும் ). எதிர் நிலையிலே, வைரத்தின் பிரயோகப் பெறுமதி அதிகுறைவாகவிருக்கும் போது அதன் மாற்றுப் பெறுமதி அதிக மாகவிருக்கின்றது. (அதின் விலை அதிகூடுதலாகக் காணப்படுகின்றது ). மேலும், மொத்தப் பயனுக்கும் எல்லைப் பயனுக்கு மிடையில் நில வும் வேற்றுமையை உணராத தன்மையே ஆரம்ப காலத் தில் பெறுமதியையொட்டித் திருப்திகரமான விளக்கம் கொள் ளாததற்குக் காரணம் என்பதும் அடாம் சிமித்தின் அபிப்பிராயம்.
தண்ணீர் பெருமளவில் கிடைக்கும் நாடுகளிலே முக்கி யத்துவம் குறைந்த முயற்சிகளிலும் அதைப் பாவிக்கும் நிய தியில், அதற் குரிய எல்லைப்பாகப்பயன் குறைவாகவிருப்பி னும் மொத்தப்பயன் அதிக மாகக் காணப்படும். ஆனால் . வைரக் கற்களை நோக்கு மிடத்து வழங்கல் குறைவாகவிருப்ப தன் காரணத்தால் அவற்றின் எல்லைப்பாகப்பயன் கூடுத லாக விருப்பினும், அவற்றின் மொத்தப் பயன் குறைவாகக் காணப்படுகின்றது. இத் தன்மைகளை உணர்ந்தே அடாம் சிமித் பிரயோகப் பெறுமதியைக்கொண்டு பொருட்களின் பெறுமதியை விளக்க முனைந்தார்.
ஒரு பொருளின் பெறுமதி அதை ஆக்கும் பொருட்டுப் பிரயோகிக்கப்படும் உழைப்பின் அளவிற் தங்கியுள் ளது. ஆகவே, இரண்டு நாள் உழைப்பைக் கொண் டு ஆக்கப்படும் பொருளின் பெறுமதி ஒரு நாள் உழைப்பைக் கொணடு ஆக் கப்படும் பொருளின் பெறுமதியிலும் இரு மடங்காக இருப்பது இயற்கையான நிலைமை என்று வலியு றுத் தி னார். - எல்லாப் பொருட்களின் மாற்றுப் பெறுமதியை அளவிடுவது உழைப்பு என்பது அவர் கருத்தாகும்.
றிக்கா டோ, சிமித்தைப் போன்று, பொருட்களின் பெறு மதி அவற்றினை ஆக்குவதற்குப் பிரயோகிக்கப்படும் உழைப் பிற் தங்கி யுள் ள து என்ற அபிப்பிராயம் கொண் டிருந்தாரா யினும், அதா வது. அவற்றின் மாற்றுப் பெறுமதியை அள விடுவது உழைப்பு என்று ஏற்றுக்கொண்டாராயினும், சில விசேட பொருட்களின் (ஓவியம், கிடைத்தற்கரிய சிற்பங்கள்

Page 160
310
கேள்வி அமைப்பு
போன்றனவற்றின் ) மாற்றுப் பெறுமதி அவற்றின் அருந்தற் தன் மையிற் தங்கியுள் ள து என்ற விளக்கங் கொடுத் தார். . அவரின் கருத்துப்படி விசேட தொ குதிக்குள் ளடங்கும் அவ் வகைப் பொருட்கள், ஏனைய பொருட்களைப் போன்று, வழங் கலில் எவ்வித அதிகரிப்புக்கும் உரித்தானவையல்ல. சுருங் கக் கூறின், இவ்வகைப் பொருட்களின் பெறுமதியை உழைப் பைக் கொண்டு அளவிட முடியாது.
அர சியற் கெசள் கைகளை உருவாக்குவதற்கு உழைப்புப் பெறுமதிக் கொள் கையைப் பயன் படுத்திய கார்ல் மாக்ஸ், உழைப்பின் விளைவாற் பெற்ற பொருட்களே பெறுமதியைக் கொண்டன வென்ற அபிப்பிராயத் தைக் கொண் டிருந்தார்.
J. S. மில் என்பவரின் ஆக்கச் செலவுப் பெறுமதிக் கொள் கைபின் (Cost of Production Theory of Value) பிர கா ரம் ஒரு பொருளின் பெறுமதி அதை ஆக்கும் செலவைக் கொண்டும் ( உழைப்புக்குரிய செலவும் உட்பட) முயற்சி யாளனுக்குரிய இலாபத்தைக் கொண்டும் நிர்ணயிக்கப்படும் என்பதாகும். 10, ஆரம்பப் பெறுமதிக் கொள்கைகளின் குறைபாடுகள்
| (i) நேரக்கணக்கைக் கொண்டே அடம் சிமித் உழைப்புப் பிரயோகத்தைக் கணித்தார். இரு நாள் உழைப்பைக் கொண் டு ஆக்கப்படும் பொருளின் பெறுமதி ஒரு நாள் உழைப்பைக் கொண்டு ஆக்கப்படும் பொருளின் பெறுமதி யிலும் இரு பங்காகும் என்பது அவரின் கருத்து. எனினும், உழைப்புத் திறனில் வேற்றுமை க ா ண ப் ப டு ம ா  ைக ய ா ல் குறித்த ஒரு பொருளை ஆக்குவதற்குத் திறன் கொண்ட உழைப்பாளி குறைந்த நேரத்தையும், திறன் குறைந்தவன் கூடிய நேரத்தையும் எடுப்பானாகையால் ஒரே பொருளுக்கு வெவ்வேறான பெறுமதி அள வுகள் காணப்படுவது இக்கொள் கைக்கு முரண்பாடான தன்மை. மேலும், ஒரு தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் ஆக்கப்பட்ட பொருள் அத் தேவையைப் பூர்த்தி செய்யா நிலையிலே அதற்கு எவ்வித பெறுமதியும் காணப்படாதாயினும், அதை ஆக்கும் பொருட் டுப் பிரயோகிக்கப்பட்ட உழைப்பின் அளவுக்கேற்ப அது பெறுமதியைக் கொ ண்டாகும். இத்தன்மையும் ஏற்கத் தகா தது. இ இத்தன் மையை உணர்ந்த கார்ல் மாக்ஸ் சமூகத் தேவையைப் பூர்த்தி செய்யும் உழைப்பு மட்டுமே பெறு மதியை நிர்ண யிக்கும் உழைப்பு என்ற விளக்கத்தைக் கொடுத் கார்,

கேள்வி அமைப்பு
311
இவையல் லாது, '' ஆக்கச் செலவும்'' திட்டவட்டமாக விளக்கப்படாது காணப்படுகின்றது. ஒரு பொரு ளின் ஆக் கச் செலவு பல கார ணி களிலே தங்கியுள் ள து. நிறுவனங்களுக் கேற்ப ஆக்கச் செலவுகளிலும் வேறுபாடுகளைக் கணிக்கலாம்.
(ii) றிக்காடோ குறித்துள்ள விசேட பொருட்களல்லா, வேறு அரிதான பொருட்களின் பெறுமதியைத் திருப்திகர மான முறையில் விளக்கா ததும் ஒரு பெரும் குறைபாடா கும். எக்கொள் கையும், எக்காலத் திலும் பொதுப்படையாக விருப்பது அவசியம்.
(iii) கேள்வி சம்பந்தமான தாக்கத்தை ஆராயாது அதைத் தவிர்த்ததே ஆரம்பப் பெறுமதிக் கொள்கைகளின் முக்கிய குறைபாடு. அது வன்றி, வழங்கலையிட்டும் திருப்தி கர மான முறையிலே விளக்கப்படாததும் வேறு குறைபாடு. எல்லாக் கொ ள் கைகளும் உ  ைழ ப் பி ன் அடிப்படையைக் கொண்டு உருவாகியிருப்பினும் அதன் வழங்கலிலே வரை யறை இருப்பதைக் கவனியாதது மேலும் ஒரு பெரும் பிசகு என லாம்.
III உபேட்சை வளைகோடு
11. எல்லைப் பிரதியீட்டு விகிதம்
ஒரு பொருளின்  ெப று ம தி  ைய எவ் வாறு, எதைக் கொண்டு கணிப்பது என்னும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. எதிர்காலத் திற் தீர்க்கப்படும் என்றும் சொல்வதற்கில்லை. ஒரு காலத்திலே எல்லைப்பா கப்பய னின் அடிப்படையைக் கொண்டு அப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டதாகக் கருதப்பட் டது. ஆனால், குறைந்து செல் பயனைக் கொண்டு கேள்வியை நிர்ணயிப்பது தகுந்த முறையல்லவென்பது தற்காலப் பொது அபிப்பிராயம். அண் மையிலே, உபேட்சை - வளை கோ டும் எல்லைப் பிரதியீட்டு விகிதக் கோட்பாடும் பெறுமதிக் கணிப் புத் துறையில் பிரயோகம் கொண்டுள்ளன.
நுகர்வோன் எவனும் தான் விரும்பும் அளவில் சகல பொருட்களும் இல் லாத காரணத்தால் (அதா வது, அருந் தலாகவிருப்பதால் ), அவற்றினுள் தெரிவு செய்யவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகின்றான். இருக்கும் பொருட்களுள் எவை உவந்தனவென்பதை நிர்ணயிக்கவேண்டிய நிய தியில் ஒவ்வொரு நுகர்வோனும் தனிப்பட்ட முறையில் தேர்வின்

Page 161
312
கேள்வி அமைப்பு
அளவுத் திட்டமொன்றை வகுத்துக் கொள் கின்றான் . இத் திட்டம் வேறொன்றுமல்ல; எல்லைப்பாகப்பயன்களின் அளவுத் திட்டமேயாகும். - நுகர்வோனின் வருமானமும் வரையறை கொண்டுள்ளதன் காரணத்தால் அவன் விரும்பும் பல பொருட்களுள் அதிகூடிய பயனைக் கொடுக்கக் கூடியவற்றையே அவன் நாடுவான். எனவே, அப்பொருட்களைக் கொண்டு ஒரு வகைச் சேர்க்கைகளை ஒவ் வொரு நுகர்வோனும் உருவாக் கிக் கொள் கின்றான் எனலாம். வெவ்வேறு நுகர்வோர் வெவ் வேறு சேர்க்கைகளை நாடுவர். எனினும், தனிப்பட்ட ஒவ் வொரு சேர்க்கையும் உச்சப்பயனை அளிக்கக்கூடியதாகவிருக் கும் என்பது ஏற்கப்பாலது. சில சேர்க்கைகள், சமபயன் கொண்டதாகவிருக்கலாம். அச்சேர்க்கைகளுக்கு நுகர்வோன் சமமான விருப்பங் காட்டுவான். அவ்வகைச் சேர்க்கை களில் எதனைப் பயனுக்குள்ளாக்கு வானாயினும் அவனின் திருப் தியில் வேற்றுமை நிலவாது. அதாவது, அவற்றினிடையே தெரிவு செய்வதற்கு இடமில்லை. இந்நிலையிலே, நுகர்வோ னின் மனப்பான்மை உபேட்சை எனப்படும்.
ஒரு பொருளின் பெறுமதி வெவ்வேறு விருப்பத் தெரிவு களுக்கிடையில் நிலவும் சார்பு எனலாம். ஒரு பொருளின் பெறுமதியை வேறு ஒரு பொருளைக் கொண்டே அள விடமுடி. யும். ஒரு பேனையைக் கொண்டுள்ள வன் அதற்குப் பிரதியாகப் பத்துப் பென் சில் களைக் கொள்ளச் சித்தமாகவிருப்பின் ( அந் நிலையிலே ) பேனையின் பெறுமதி 10 பென்சில் கள்; அல்லது ஒரு பென்சிலுக்கு என்ன பெறுமதியுண்டோ, அதைப் போன்று பத்து மடங்கு பெறுமதியை அது கொண்டதென
லாம்.
ஒரு பொருளின் பெறுமதியை வேறு ஒரு பொருளைக் கொண்டு அளவிடுந் தன்மையை எல்லைப் பிரதியீட்டு விகிதம் ( Marginal Rate of Substitution ) என்று கூறப்படும் ; வேறு பொருள் எனும்போது, பணத்தையும் அது குறிக்கும். ஆனால், சில பொருளாதார அறிஞர் பணத்தை ஒரு பொருளாகப் பிரயோகிப்பது முறையல்ல என்ற அபிப்பிராயம் கொள் கின்றனர். அவர் களின் கருத்துப்படி பணம் வேறு பொருட் களைக் கொள் வ தற் கு விருப்பப்படுகின்றதேயொழிய (அது ஒரு பரிவர்த்தன க் கருவி) அது ஒரு பொருள் என்ற கருத் துக்கொண்டு விரும்பப்படுவதில்லை.
எல்லைப் பிரதியீட்டு விகிதக் கோட்பாடு செயற்படுவதை. யொட்டி மேலும் ஆராய்வதாயின் விலை அமைப்பால் ஏற்

கேள்வி அமைப்பு
313
படும் விளைவுகளையும் அறிந்தாக வேண்டும். விலை மாற்றங் களினாலே இரு விளைவுகள் ஏற்படுகின்றன.
(i) பிரதியீட்டு விளைவு - நெருங்கிய பிரதித் தன்மை கொண்ட இரு பொருட்களில் ஒன்றின் விலையில் வீழ்ச்சி ஏற்படுமாயின் அந்தப் பொருள், விலை வீழ்ச்சி கொள்ளாப் பொருளுக்குப் பிரதியாகப் பாவிக்கப்படும்.
(ii) வருமான விளைவு - ஒரு பொருளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டால் வழக்கமாக அதைக் கொள்ளும் தொகை குறைந்த செலவுடன் கொள்வது போலாகும். மேலும், அதே பொருளைக் கூடுதலான தொகையிற் கொள் ளும் வசதியும், அன்றி, வேறு பொருட்களில் ஏ துமொரு அளவுத் தொகையைக் கொள்ளும் வசதியும் கிட்டும். நுகர் வோனின் வரு மானத்தில் அதிகரிப்பு ஏற்படுவதைப் பொருட் களின் விலை களில் வீழ்ச்சி கொண் டுள் ள தன்மைக்குச் சமானம் எனலாம்.
12. உபேட்சைக் கோடுகளின் அமைப்பு
பட்டர், ஜாம் என் னு ம் இரு பொருட்கள் மட்டுமே சந்தையிற் கிடைக்கின்றன வென எடுத்துக் கொள் வோம். வெவ்வேறு நுகர்வோர், வெவ்வேறு அளவுகளில் இவ்விரு பொருட்களை யும் அவர வ ரின் பண இயல்புக்கு ஏற்றவாறு கொள் ளும் நோக்கம் கொண்டிருப்பார். அதாவது, ஒவ்வொரு வரும் வெவ்வேறு தேர்வின் அள வு த் திட்டங்களை உருவாக் கிக் கொண் டிருப்பர். A என் னும் நுகர்வோனுக்கு 9 இறாத் தல் பட்டரும், 14 இறாத்தல் ஜாமும் கொலை - (0 B -- 14 )
பூரண திருப்தியைக் கொடுக் கின் ற த என லாம். எனினும், தன் திருப்தியி லே எவ் வாறா ன குறைவும் ஏற்படாத வகையில் ஒரு - அலகு பட்டரை ( B ) 4 501 விடுவ தாயின், இரண்டு அலகு ஜா ைம () விரும்புகின்றான் என லாம். அதாவ து , அவனின் அபிப்பிராயப்படி அ வ ன் கை விடும் ஒரு அலகு B ஆல் இழக்கப்படும் திருப்தியளவு இரண்டு அல கு J ஆல் பெறக்கூடிய திருப்தியளவுக்குச் சமான மாகும்.
கீழ்க்காணும் அட்டவணை அவனின் வேறு சேர்க்கை அ ைமப்புகளைக் கொண்டுள் ளது. அ வ் வொவ் வொரு சேர்க்கை அமைப்பும் 9 B + 14 ) என்னும் சேர்க்கை அவனுக்கு வழங் கிய அதே அளவு கொண்ட திருப்தியை வழங்குகின்றது. அ காவ து, அவ் வொவ் வொரு (சேர்க்கை 1பி லும் அவனு டை ! திருப்தி சமநிலை கொண் டு ல ள து என் பதாகும்.
பொ-40

Page 162
314
கேள்வி அமைப்பு அட்டவணை 16-2
B-J
B-)
23 + 7 20 + 8 17 + 9 15 + 10 13 + 11 11 + 12 10 + 13
9 + 14 8 + 16 7 +18 6 + 21 5+ 24 4 + 27 3 + 31
அட்டவணைப் பிரகாரம் இரு பொருட்களில் ஒன்றின் கொள் அளவில் குறைவு ஏற்படும்போது அதற்குரிய எல்லைப் பாகப்பயன் அதிகரிப்புக் கொள்வதால் அப்பொருளின் ஒரு அலகைக் கைவிடுவதற்கு மறு ( கொள் அளவில் குறைவு இல் லாப்) பொருளின் கூடுதலான அலகு களை A விரும்புகின் றான். எடுத்துக்காட்டாக, 20 B+ 8 ) என்னும் சேர்க்கை நிலவும் போது, ஒரு அலகு J ஐக் கூடுதலாகக் கொள் வதற்கு 3 அலகு B ஐக் கைவிடுகின்றான். ஆனால், 6 B +21) கொண்ட சேர்க்கையில், ஒரு அலகு B ஐக் கைவிடுவதற்கு 3 அலகு Jஐக் கேட்கின்றான். அதாவது. B கூடுதலாக விருக்கும் போது அதன் ஒவ்வொரு அலகின் எல்லைப்பாகப் பயனும் குறைவாகை யால், அவற்றின் கூடுதலான அலகுகளைக் கொண்டு ஒரு அலகு Jஐப் பெறுகின்றான். அதே போன்று, [ கூடுதலாகவிருக்கும் போது அவற்றின் கூடுதலான அலகு களைக்கொண்டு ஒரு அலகு B யைப் பெறுகின்றான்.
கொண்ட திருப்தியைக் கொடுக்கும் நிலையில் அவனின் மனப் பான்மை உபேட்சையா கும். Aயின் வெவ்வேறு சேர்க்கை களைக் கீழுள்ள வரைப்படத்தில் நிறுவும்போது C C என்னும் வளைகோடு உருவாகின்றது. அவ் வளை கோட்டின் எந்நிலையிலும் பட்டருக்கும், ஜாமுக்கும் உண்டாகும் சேர்க்கைகளினால் ஒரே வேவுத் திருப்தியை A அ .ை- கின்றான் என்பது விளங்கும்.

கேள்வி அமைப்பு
315
ஜாம் (3)
ஆயினும், 9 B + 14 என் னும் சேர்க்கைக்குப் பிரதியாக 10 B +15) என்னும் சேர்க்கை யைப் பெறும் சந்தர்ப்பம் இருப் பின் A. அதைக் கூடுதலாக விரும் புவான் என்பதில் ஐயமில்லை. இரண்டாம் சேர்க் கை யாற் கிடைக்கக் கூடியது திருப்தியளவு முதலாம் சேர்க்கையாற் கிடை த்த திருப்தியளவிலும் கூடுதலாக
விருக்கும் என்பது ஏற்கப்பா பட்டர் (3)
லது. அது வல்லாது, இரண்டாம் (படம் 16 - 1)
சேர்க்கையின்- (10 B + 15)
அடிப்படையைக் கொண்டு உரு வாக்கப்படும் தனிப்பட்ட ஒவ்வொரு சேர்க்கைகளும், முத லாம் சேர்க்கையின் (9 B + 14 J) அடிப்படையைக்கொண்டு உருவாகிய சேர்க்கைகள் தனிப்பட வழங்கிய திருப்தியள விலும் கூடுதலான திருப்தியை வழங் கும் என்பதும் உண்மை.
10 B + 15 ) என்னும் சேர்க்கை அளிக்கும் அதேயளவு திருப்தியைக் கொடுக்கக்கூடிய வேறு சேர்க்கைகளை அமைத்து இன்னொரு உபேட்சைக் கோட்டை நிறுவிக்கொள்ளலாம். மற்றும் சேர்க்கை அமைப்புகளைக் கீழ்க்காணும் அட்டவணை கொண்டுள் ளது.
அட்டவணை 16 -3
B-J 24 + 8 21 + 9 18 + 10 16 + 11 14 + 12 12 + 13 11 + 14
B - J] 10 - 15 9 + 17 8 + 19 7 + 22 6 + 25 5 + 28 4 + 32

Page 163
316
கேள்வி அமைப்பு
முன்னைய வரைப்படத்திலேயே D D என்னும் இரண்டா வது - வளைகோடு. C C வளைகோட்டிற்கு வலப்புறமாக . அமைகின்றது. அதற்குக் காரணம், புதிய உபேட்சை வளை கோட்டில் நிறுவப்படும் எச்சேர்க்கை நிலைகளும் முதல் உபேட்சை வளைகோட்டில் அமையக் கூடிய சேர்க்கை நிலை களாற் பெறக்கூடிய திருப்தியளவிலும் கூடிய திருப்தியை வழங்கும் என்பதே;
CD
ஜாம் (7)
பட்டர் (3) (படம் 16 - 2)
அதே போன்று வேறு சேர் க் ைக அ  ைம ப் பு களைக் கொ ண் டு வேறு உபேட்சை வளைகோடு களை நிறுவிக் கொ ள் ள லாம்.அவ்வமைப்புகள் கீழுள்ள (படம் 16-3 ) தன்மையைக் கொண்டு காணப்படும். 0 என் னும் நிலைக்குக் கூடிய தூரத்தி லிருக்கும் வளைகோட்டில் நிலவும் எச்சேர்க்கை நிலை களும் அதற்குச் சமீபமாக விருக்கும் வளைகோடுகளில் நில வும் எச்சேர்க்கை நிலை களிளும் கூடிய திருப்தி யைக் கொடுக்கும், எனி னும், A யின் பெரு மானத் தொ ைகயி ன் வரை ய றுப் புத் தன்மை, 0 விலிருந்து அதி கூடிய தூரத்தில் அமை யப்படும் வளை கோட்டை அவன் தெரிவு செய்வ தற்கு இடையூறாகின்றது.
5ே - 2
ஜாம் (3)
- இனை
|
19 4 ", EE1)
C , த
அNTERV பிரகா
25 STE, ITாம்
பிநா யகி
பட்டர் (8) (படம் 16 - 3)
A, தன் முழு வரு மானத்தையும் பட்டரில் செவிடுவா னாயின் 30 அலகுகளைக் கொள்வான் என்றும் முழுத் தொகை யையும் ஜாமில் செலவிடுவானாயின் 20 அலகுகளைக் கொள் வான் என்றும் எடுத்துக் கொள்வோம். படம் 16- 4 ல் . 0S = 30 பட்டர் (B); 0 R - 20 ஜாம் (J). இவ்விரு எல்

கேள்வி அமைப்பு
317
ஜாம்(3)
5 6 த ஒx
லைப்புற நிலைகளை யும் R S என்னும் வருமான - விலைக்  ேக ா டு தொடுக் கி ன் ற து. இ க் கோட்டின் ஏ தும் ஓர் நிலையில் A யின் மெய்ச்சேர்க்கைத்  ெத ரி வு நி ல வ
வேண்டும். சான் ( 10 15 20 25 30 X
றாக, K என்னும்
நி லை யி ல் அ து பட்டர் (8)
இரு ப் பின் - K. (படம் 16 - 4)
R S கே ா ட் டி ன்
நடுத் தூர நிலை - அவனின் சேர்க்கை 15 B + 10) ஆகும். ( அவன் தன் வரு மானத்தினை இரு பொருட்களிலும் சமமாகச் செலவு செய் கின்றான் ), சேர்க்கை K1 என்னும் நிலையில் காணப்படின் - K', Y க்குச் சமீபமாக R S கோட்டின் ! தூர நிலை - சேர்க்கை கூடிய பங்கு (15 அலகு கள் ) ஜாமையும், குறைந்த பங்கு ( 74 அலகுகள் ) பட்டரையும் கொண்டுள் ளதாகும், அதே போன்ற, K2, S க்குச் சமீபமான, R S கோட்டின் + தூர நிலையாகையால், சேர்க்கை கூடிய பங்கு (23; அலகுகள் ) பட்டரையும், குறைந்த பங்கு (5 அலகுகள்) ஜாமையும் கொண்டு காணப்படும்.
எல்லா உபேட்சைக் கோடுகளும் R S நேர்க்கோட்டைக் கொண்டுள்ள வரைப்படத்திற் பதிக்கப்படின் கீழ்க்காணும் அமைப்பு நிறுவப்படும், - A யின் சேர்க்கைத் தெரிவு R S என்னும் நேர்க்கோட்டின் ஏதும் ஒரு நிலையிற் காணப்படி னும், உச்சத்திருப்தியை அவன் பெறுவதாயின் அவனின் தெரிவு 0 விலிருந்து தூரத்திலிருக்கும் உபேட்சைக் கோடாக இருத்தல் அவசியம். அக்கோடு, E E வளைகோடாகும். அது R S நேர்க்கோட்டினை K என்னும் நிலையிற் தொடுகின் றது. அந்நிலையில் காணப்படும் சேர்க்கை அமைப்பு 0 ] தொகை கொண்ட ஜாமும், 0 B தொகை கொ ண்ட பட்டரு மாகும். A யின் வரு மானம் அதிகரிப்புறும் காரணத் தால், அன்றி வேறும் ஏதும் காரணங்களைக் கொண்டு அவனின் கேள் வியில் அதிகரிப்பு ஏற்படுமாயின் R S நேர்க்கோடு புதிய,

Page 164
318
கேள்வி அமைப்பு
CDEFG
(ஜாம்)
அ ற 7 8
N-- -
S2 3 5 * (பட்டர்) (படம் 16- 5)
உயர்ந்த நிலையைக் கொள் ளும் - R1 S1. அந் நிலையிலே, அவன் 0 விலி ருந்து மேலும் தூரமாகவுள்ள F F உபேட் சைக் கோட்டை நாடுவான்.
வரு மானம் அதிகரிப்புப் பெறாமல் பொருட்களின் விலை யில் வீழ்ச்சி ஏற்படுமாயினும் இதே தன்மை நிலவும்.
எதிர் நிலையிலே, வருமான வீழ்ச்சியும், பொருட்களின் விலை அதிகரிப்பும் R S நேர்க்கோட்டை O விற்குச் சமீபமான நிலையைக் கொள்ளச் செய்யும். அத்தன்மையில், O விற்குச் சமீபமான D D உபேட்சைக் கோட்டை A நாடவேண்டி யாகும். R S கோடு நிலை மாற்றங் கொள்வதினாலும், அதன் காரணத் தால் வெவ்வேறு உபேட்சைக் கோடுகளைத் தெரிவு செய்ய வேண்டிய தாலும் பட்டரின தும், ஜாமின தும் கொள் வனவுத் தொகைகளிலே மாற்றங்கள் ஏற்படும். R S கோடு தூரவாகும்போது கொள் தொகைகளில் அதிகரிப்பும், சமீப மாகும்போது குறைவும் காணப்படும்.
சிலவேளைகளில், ஒரு பொருளின் விலையில் மட்டும் மாற் றங்கள் ஏற்படலாம். ஜாமின் விலை (இங்கு ) அதிகரிப்புக் கொள்ளுமாயின் ( வருமா ன மாற்றம் இல்லாத நிலையில் ) R. 0 Y அச்சில் தாழ்ந்த நிலை கொண்டு - O விற்குச் சமீப மாகி, R S கோடு கூடிய தாழ்வு கொண்டு காணப்படும். அதற்

கேள்வி அமைப்பு
319
கேற்ப, ஜாமின் கொள் தொகையில் குறைவு உண்டாகும். அதன் விலையில் வீழ்ச்சி ஏற்படுமாயின் (வரு மான மாற்றம் இல்லாத நிலையில் ), R S கோடு  ெச ங் கு த் த ா ன சரிவு கொண்டு ஐா மின் கொள் தொகையில் அதிகரிப்பு உண்டா கும். (இத்தன்மைகள் கீழே ஆராயப்படுகின்றன ). அதே போன்று. ஜா மின் விலையில் மாற்றம் ஏற்படாதபோது பட் டரின் விலையில் மாற்றங்கள் ஏற்படுமாயின் S, O க்குச் சமீப மாகவும், அன்றித் தூரமாகவும் இடம் கொண்டு அதன் கொள் தொகையிலும் குறைவும், அதிகரிப்பும் ஏற்படும்.
உபேட்சைக் கோடுகள் இரு பொருட்களுள் ( சேவை களுள் ) ஒன்றைத் தெரிவு செய்யும் வழிவகைகளைக் கொண் டுளளன. இரண்டுக்கு மேலான பொருட்களுள் ( சேவை களுள் ) தெரிவு செய்யவேண்டி ஏற்படின் X அச்சில் ஒரு பொருளையும், Y அச்சில் மறு பொருட்களையும் வைத்து மேற் காட்டியுள்ள முறைகளை அனுட்டிக்கலாம் , இரு பொருட் களின் வெவ்வேறு சேர்க்கைகளை ஒன்றோடொன்று ஒப்பீடு செய் து அவற்றின் பெறுமதியை எவ்வாறு நுகர்வோன் மதிப் பீடு செய்கின்றான் என்பதையே உபேட்சை வளை கோடுகள் காட்டு கின் றன. ஒரு பொருளின் கூடுதலான அலகாற் பெறக் கூடிய பயனை நுகர் வோன் நாண ய அடிப்படையி லே யே அளந்து கொள் கின றான் என்னும் திருப்திகர மற்ற எடுகோள் இவ் வழியை அனுட்டிப்பதால் தவிர்க்கப்படுகின்றது.
உபேட்சைக் கோடுகள் பின் வரும் கேள் வி க ளுக்கு விடை களை அளிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன வென்று கூறு வது பொருத்தமாகும்.
(i) வருமானத்திலும், சுவையிலும், பொருள் விலை களி லும் மாற்றமில்லா நிலையில் நுகர்வோன் தன் வருமானத் தின் எப்பாகத்தை ஒரு பொருளிற் செலவு செய்வான்; எத் தொகையில் அப்பொருளைக் கொள்வான் ?
(ii) நுகர் வோனின் சுவையில் மாற்றம் ஏற்படும்போது பொருட்களின் கொள் தொகைகளில் எவ்வாறான மாற்றங் களைக் காண முடியும்?
(ii) நுகர் வோனின் வருமானத்தில் மாற்றம் ஏற்படும் போது பொருட்களின் கொள் தொகைகளில் எவ் வாறா ன மாற்றங்களைக் காண முடியும்?
(iv) அவன் விரும்பும் வேறு பொருட்களின் விலை களில் மாற்றம் ஏற்படாத நிலையிற் குறித்த ஒரு பொருளின் விலை

Page 165
320
கேள்வி அமைப்பு
யில் மாற்றம் ஏற்படுமாயின், அப்பொருளின் கொள்தொகை யில் ஏற்படும் மாற்றங்கள் யாவை ?
(v) குறித்த ஒரு பொருளின் விலையில் மாற்றம் ஏற் படாதபோது மறு பொருட்களின் விலை களில் மாற்றம் ஏற் படுமாயின் அப்பொருளின் கொள் தொகையில் என்ன மாற்
றங்கள் காணப்படும் ?
(1) சுவை மாற்றம்
நுகர்வோனின் சுவையில் மாற்றம் ஏற்படும்போது உபே ட்சை - வளைகோட் டின் சாய்விலும், உரு வத்திலும் மாற்றங் கள் ஏற்படுகின்றன. R S வ ரு ம ா ன - விலைக்கோடு. சம நிலையில், நுகர்வோன் 0 T என்னும் ஜாம்
தொகையையும், 00 (படம் 16- 6
என்னும் கா பட்டர்
 ெத ா ைக  ைய யு ம் தெரிவு செய்கின்றான். பட்டரின் சுவையில் அதிகரிப்பு ஏற்பட்டதால் உபேட்சை வளைகோடு 1 இலிருந்து 2 க்கு மாறுகின்றது. அந் நிலையிலே 0T1 என்னும் குறைவான ஜாம் தொகையையும் 001 என்னும் கூடுதலான பட்டர் தொகையையும் தெரிவு செய்கின்றான். பட்டரின் சுவை யில் குறைவு ஏற்பட்டால் (ஜாமின் சுவையில் அதிகரிப்பு ஏற்பட்டால் ), உபேட்சை வளை கோடு 2 இலிருந்து 3 க்கு மாறுகின்றது. அந்நிலையிலே கூடுதலான OT2 தொகை ஜாமையும், குறைவான 0 22 தொகை பட்டரையும் அவன் தெரிவு செய்கின்றான்.
(ii) வருமான மாற்றம்
கீழ்க்காணும் படத்தில் பொருட்கள் 0X அச்சிலும், வரு மானம் OY அச்சிலும் கணிக்கப்படுகின்றன. நுகர்வோ னின் முதல் வரு மான நிலை யை O MI கணிக்கின்றது. அப்பணத் தொகையை முழுதாகச் செலவிடும் போது 0ு என்னும்

கேள்வி அமைப்பு
321
(வமோ 6 2)
0 ? * *
கஜபத்
-- X
{பொருட்கள்)
(படம் 16-7 )
பொருட் தொகையைக் கொள் ள லாம். ஆனால், () 5 என்னும் அள வு கொண்ட தொகையைத் தன் வ ரு மானத்தில் சேமித்து 0 G என் னும் பொருட் தொகையைக் கொள்ளும் போதே உச்சத் திருப்தியை அவன் அடைகின்றான்: - அச் சேர்க்கையை அளிக்கும் A A உபேட்சை வளைகோடு ) விலிருந்து ஆகக் கூடிய தூரத்தில் காணப்படுகின்றது. ( 0 M வ ருமான அள வில் அவ் வளைகோடே எல்லை நிலை கொண்டுள் ளது ).
அவனின் வருமானம் வளர்ச்சி கொண்டுள் ள ைத 'OM! நிலையும், விரிவு கொண்டுள்ள பொருட்கொள் ள ளவை 001 நிலையும் கணிக்கின்றன. புதிய நிலையில், 051 என்னும் பணத்தொகையைச் சேமித்து 0G1 என்னும் பொருட் தொகையைக் கொள் ளும் போதே உச்சத் திருப்தியை நுகர் வோன் அடைகின்றான், அச் சேர்க்கை யை அ ளி க் கு ம் உபேட்சை வளைகோடு BB இன்னும் கூடிய தூரத்தில் காணப்படுகின்றது. முதல் வருமான.- கொள்ளளவு நிலையில் நுகர் வோனின் திருப்தியை OP அளவிடுகின்றது எனலாம். வரு மான வளர்ச்சியால் அக்கோடும் நீட்டம் கொண்டு "OP1 நிலையைக் கொள்கின்றது. அக் கோடு நீட்டம் கொள் வதற் கேற்ப நுகர்வோனின் திருப்தியிலும் அதிகரிப்பு ஏற்படும், அது நீட்டம் கொள் வதற்கு வருமான வளர்ச்சி, அன்றிப் பொருட்களின் கொள் தொகையில் அதிகரிப்பு ஏற்பட வேண் டும்; அதா வது பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட வேண்டும்.
பொ - 41

Page 166
522
கேள்வி அமைப்பு
(ஜய பாஜா)
_ம3 :
இங்கு, வருமான அதிகரிப்பால் ஏற்படும் விளைவுகள் விளக்கப்பட்டன. அதேபோன்று, வரு மானம் வீழ்ச்சியடை யும்போது ஏற்படும் விளைவுகளைக் கீழ்க்காணும் வரைப்படத் திலிருந்து விளங்கிக் கொள்ளலாம். வருமான நிலை (1) M இலி ருந்து 0MI 1 க்குக் குறைவடையும் போது, பொருட்கொ ள்
தொ ைக ய ள வு ம் 00 இ லி ரு ந் து 001 க்குக் குறைவு  ெகா ள் கி ன் ற து. முதல் நிலையில் OS
என் னும் பணத் எ}
 ெத ா ன க  ைய ச் சேமித்து OG என் னும்  ெப ா ரு ட்
தெ ர  ைக ன ய க் சன் GG 1ெ >ெ கொண்டு திருப்தி
(பொருட்கள்) -
பெற்ற வன், இரண்
டாம் நிலையில் OS1 (படம் 16- 8)
என்னும் தொகை 3) !!ாச் சேமித்து OG1 என்னும் பொருட்தொசை யைப் பெற் ரத் திருப்தி கொள்ளவேண்டியாகின்றது. () P நேர் கோடு 01 என்னும் குறைந்த நிலையைக் கொண்டுள் ளதை யும் கவ னிக்கலாம். வருமான வீழ்ச்சி. நுகர்வோனின் திருப்தியிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது : (ii) விலைத்தாக்கல்
வருமானத் தொ ைக யி ன் அ ள வு 0 MI ஆகும். முழுத் தொ  ைக  ைய யும் செலவிடும் போது பெறக் கூடிய பொருட் களின் தொகை OQ ஆ கு ம். விலை அதிகரிப்
எ அ ( 8 புக் கொள்ளும்
(பொருட்கள் ) காரண த் த ா ல்
( படம் 16 - 9)
(பணம்)
ஆwரம்

கேள்வி அ ன) மப்பு
42.?
இருக்கும் பணத்தொகையுடன் குறைந்த தொ ைக யான பொருட்களை  ேப (0) 1 ) பெறலாம்: விலை அதிகரிப்புக் கொள்ள முன்னர் ()S என் னும் தொகையான பணத்தைச் சேமித்து (0G என்னும் பொருட் தொகையைப் பெற்று உச்சப்பயனை நுகர் வோன் அடைந்தான். விலை அதிகரிப்புக் கொண்டபின் னர், OG1 என்னும் பொருட் தொகையைப் பெற்று 081 என்னும் பணத்தொகையைச் சேமித்து நு கர் வோன் உச்சத் திருப்தியைக் கொள் கின்றான் .. இச்சேர்க்கை, 0 விற்குச் சமீபமாகவிருக்கும் BB உபேட்சைக் கோட்டிலி ருந்து உருவாகின்றது. இந்நிலையிலே. நுகர் ேபா னின் திருப்தி ய ளவில் வீழ்ச்சி ஏற்படு கின்றது.
எதிர் நிலையிலே, விலைகள் வீழ்ச்சி கொள்ளும்போது, பொருட் கொள் தொகை அதிகரிக்குமாகையால், 0 க்கு மேலும் தூரமாகவிருக்கும் உ பே ட் ச வளை கோட்கி) டக் கொண்டு நிறுவப்படும் பொருள் - பணச்சேர்க்கை விரிவடை யும். கூடிய பொருட் தொகையும், அதிகரிப்பான சேமிப்பும் நுகர்வோனின் திருப்தியளவை விரிவடையச் செய்கின்றன.
(iv) பொருள் பங்கீட்டுத்தாக்கல்
: A
(பணம்)
AA
G' G A%: .. (பொருட்கள்) ( படம் 16- 10 )
பங்கீட்டுக்கு முன் னர் நுகர்வோன் (OG என்னும் பொருட். தொகையைப் பெற்று 0S என்னும் பண த் தொகையைச்

Page 167
324
கேள்வி அமைப்பு
சேமித்தான். (தன் முழுப் பணத்தொ கை யையும் செலவு செய் திருப்பானாயின், ()() என்னும் பொருட் தொகையைக் (கொண்டிருப்பான்).
பங்கீட்டுக் காரணத்தால் - (0 G1 என்னும் இபாருட் தொகை யையே அவன் கொள்ளலாம். செலவிடாது கைவ சம் இருக்கும் பணத்தொகை 0 S1 ஆகும் . இப்பொருள் - பணச்சேர்க்கை தாழ்ந்த உபேட்சை வளை கோட்டிலிருந்து (BB) நிறுவப்படுகின்றது. மறு பொருட்களில் செலவு செய்வதற்குக் கூடிய பணத்தை வைத்திருப்பினும் நுகர் வோனின் மொத்தத் திருப்தி முன்னையதிலும் குறைவடை கின்றது. பங்கீடு செய்யப்படும் பொருளின் கொள் தொகை (0 G1 ) முன்னர் கொள்ளப்பட்ட (0 G) தொகைக்குக் கிட்டவாக இருப்பின், புதிய உபேட்சை வளைகோடும் பழைய துக்குச் சமீபமாக இருந்து திருப்தி இழப்பும் குறைவாகக் காணப்படும். எதிர் நிலையிலே, கொள் ளப்படும் தொகை முன் கொண்ட தொகைக்குத் தூரவாகவிருப்பின், புதிய உபேட்சை வளைகோடும் பழையதுக்குத் தூரவாகவிருந்து, திருப்தி இழப் பும் அதிகமாகக் காணப்படும். (v) பண வீக்கத் தாக்கல்
நுகர்வோனின் வரு மானம் 0 M இலிருந்து 0 M1 க்கு அதிகரிப்பதா யி னு ம், முன் கொண்ட அதே
 ெத ா ைக ய ா ன மண்ணகை A
பொருட் களை யே (02) புதிய வரு மானமும் கொள் கி ன் ற து. முன் கொண்ட பொருட்
 ெதா ைக யைத் { கெa rஇட் கள் )
திரும்பவும் கொள் (படம் 16 - 11)
வா னா கி ன், முன்
னை ய செலவிடாத் தொகையிலும் கூடிய பண த்தொகையைக் கைவசம் வைத் திருப்பானெனினும், அத்தொகையின் பெறுமதி, பொருட் களைக் கொள் ளும் கணிப்பில், முன்னைய தொகையைப் போன், நீ தாகும். அதாவது, முன்னைய செ ல விடாப் பண ப்பங்கு
(வது மா னம்)
- z 8) 
ஐ 4
இAVE

கேள்வி அமைப்பு
325
எத்தொகைப் பொருட்களைக் கொள்ளும் சக்தியைக் கொண் டிருந்ததோ அதேயளவு கொள்ளும் சக்தியையே அதிக ரிப் பான பணத்தொகையும் கொண்டுள்ளதாகும். எனினும், இப்போது நுகர்வோன் உயர்ந்த உபேட்சை வளைகோட் டில் நிலை கொள்வதால் பண வீக்கத் தன்மை அவனுக்கு அதி கரிப்பான திருப்தியை அளித்துள்ளது போன்று காணப் படுகின்றது. அவன், தன் முழுப் பணத்தையும் செலவீடு செய் வானா கின், கொள்ளும் பொருட்களின் தொகையில் எவ் வித மாற்றமும் ஏற்படாதாயினும் உயர்ந்த உபேட்சை வளைகோட்டுத்தன்மை அவனுக்குக் கூடுதலான திருப்தியை அளிப்பதை உணர்த்துகின்றது. பொதுவாக, மக்கள் கூடிய வரு மானத்தை நாடுவது உண்மை. அதிகரிப்புக்கொண்ட தொகையால் பொருட்கொள்ளும் கணிப்பில் எவ்வித மாற்ற மும் இல்லாதெனினும் - (அதாவது மெய் வரு மானம் ஒரே யளவா கவிருப்பினும் ), அநேகர் கூடிய பணவருமானம் கொண்டுள் ளதில் பெரிதும் மனத் திருப்தி கொள் வர்..

Page 168
அத்தியாயம் 17
வழங்கல் அமைப்பு - (1,: நிறைபோட்டி
எப்பொருளுக்கும் உண்டாகும் கேள்வி அதற்குரிய எல் லைப்பாகப்பயனைக் கொண் டு க நிர்ணயிக்கப்படுகின்றதே யொழிய, அதன் மொத்தப் பயனைக் கொண்டல்ல என்று மூன்னைய அத்தியாயத் தில் விளக்கப்பட்டது.
வழங்கலையொட்டி ஆராயும்போது, ஒரு குறிக்கப்பட்ட விலையில் ஆக்கப்படும் எப்பொருளின் தொகையும் அதன் ஆக் கச் செலவிற் தங்கியுள்ள து என்று கருத் துக்கொள் வதா யினும், கேள்வி எவ்வாறு எல்லைப்பா கப்பயனைக் கொண்டு நிர் ணயிக்கப்படுகின்றதோ, அதே போன்று, எல்லைப்பாகச் செல வைக்கொண்டே வழங்கற் தொகையும் நிர்ணயிக்கப்படுமே யொழிய, மொத்தச் செலவைக் கொண்டல்ல என்பதை அறிந் தாக வேண்டும்.
1. நுகர்வோர் - வழங்குவோரின் பாகுபாடு கள்
நாட்டில் எண்ணற்ற தன்மைகளிலும் தொகைகளிலும் பொருட்கள் உண்டு. எண்ணற்ற நுகர்வோரும் உள் ளனர். அதேபோன்று, எண்ணற்ற வழங்குவோரும் காணப்படுகின் றனர்: பெரும்பாலன பொருட்களுக்கு, அவற்றிற்குரிய கேள்விகள், பெருந்தொகையான கொள் வனவாள ரிட மிகுந்து (நுகர்வோரிடமிருந்து ) தனிப்பட்ட முறைகளில் அவரவரின் சொந்தக்காரணங்களைக்கொண்டு உருவாகின்றன. எனினும், பொருட்களின் நியமன விலைகளில் வீழ்ச்சியை ஏற் படுத்தும் நோக்குடன் சகல கொள்வனவாளரும் ஒன்று கூடித் தம் கேள்வித் தொகைகளைக் கட்டுப்படுத் துவ தை நடைமுறையிற் காண்பதற்கில்லை, மக்கள், நுகர்வோர் என் லும் தோரணையில் ஒன்று கூடுந்தன் மையைக் கொண்டிலர் என்பது பொது அனுபவம். எனவே, கேள்வியை யொட்டி ஆராயும்போது நுகர்வோரில் பல்வேறு தொகுதியினர் காணப்படுவர் என்று கருத்துக் கொள் வ து அவசியமன்று : ஒவ்வொருவரும் நம் தனிப்பட்ட முறையில் இயங்குவரெனி னும். கேள்வி சம்பந்தமாக நுகர்வோரைக் கணிக்கும் போது, அவர்கள் யாபேரும் ஒரு வர்க்கத்தினர் என் றே கொள்ளலாம்,

வழங்கல் அமைப்பு -- 1 நிறைபோட்டி
427
எதிர்மறையில், வழங்கல் அமைப்புச் சிக்கல்கள் கொண்டு காணப்படுகின்றது. \ எச்சமுதாயத்திலும் வழங்குவோரின் எண் ணிக்கை அதிகமாகவிருக்கும் என்பது ஏற்கக்கூடியதா யினும், சுய கார ணங்களைக்கொண்டு அவர்கள் தம் முயற்சி களை அள வுக் கட்டுப்பாட்டுக்குள்ளாக்குகின்றனர். அதாவது, வழங்குவோர் களின் முயற்சி ஈடுபாடுகள் அளவுக் கணிப்பில் ஒரே தன்மை கொண்டனவல்ல.
சில பொருட்களை வழங்குவதில் ஒரு சிலர் மட்டுமே ஈடுகொள்ளும்போது, வேறு பொருட்களை வழங்குவதில் பல நூறு நபர்களும், சில வேளை க ளி ல் ஒரு தனி நபருமே ஈடுகொள் ளக்கூடும். அ மே லும், நுகர்வோர் போலல்லாது வழங்குவோர் தமக்குள் ஒப்பந்தம் கொள்வதும், நுகர் வோருக்கு எதிராக ஒன்று கூடுவதும் பொது வர்த்தக முறை கள். இவை காரணமாக வழங்கற் தொகைகளில் மாற்றங் கள் ஏற்படுவதும் விலைகளில் முரண்பாடான நிலைகள் அமை
வதும் பொதுத்தன்மைகளாகின்றன.
இலங்கையில் சீமெந்தின் வழங்கல் சீமெந்துக் கூட்டுத் தாபனமென்னும் தனி அமைப்பின் கைகளிலும், கடன் வழங் கல் இலங்கை வங்கி, மக்கள் வங்கி போன்ற ஒரு சில நாணய அமைப்புக்களின் கைகளிலும், உணவுப் பொருட்களின் வழங்கல் பல நூறு நிறுவனங்களின் (அரசாங்க , தனியார்) கைகளிலும் காணப்படுகின்றன. எனவே, பொதுவாக வழங்கலையொட்டி ஆராயும்போது வெவ்வேறு அமைப்புத் தன்மைகளை ஆராயவேண்டியாகின்றது.
ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு எண்ணிக்கையில் வழங்குவோர் இருப்பதால் (ஒன்று தொட்டு ஆயிரக்கணக் கில்). அவ்வொவ்வொரு நிலையையும் ஆய்வது சுலபமன்று : ஆகையால், அவ் வமைப்புத்தன்மைகள் யாவற்றினையும் (i) நிறைபோட்டி, (i) தனியுரிமை, (ii) நிறைவில் போட்டி என்னும் மூன்று தொகுதி களுள் அடக்குவது உசிதமாகின் றது. நிறைபோட்டி, தனியுரிமை என்பன பொருளியல் ஆராய்ச் சிகளில் நிலவும் எடுகோள் களேயொழிய நடை முறை யிற் காணக் கடடி யன வல் ல. எனினும், அவற்றினை ஆராயாது விடின், வழங்கற் று ைற ச ம் பந் த மான ஆராய்ச்சி பூரணமற் ற தாகக் காணப்படும். இவ்வத்தியாயம் நிறைபோட்டி சம் பந்தமான து.

Page 169
32 8
வழங்கல் அமைப்பு - 1 நிறைபோட்டி -
கம், முழு க வழ வழங்க றற்றும் பேடும் "சாக வே
2. நிறைபோட்டி - அதன் விசேட அம்சங்கள்
பன்னிரண்டாம் அத்தியாயத்தில் நிறை சந்தையின் பிர தான அம்சங்கள் ஆராயப்பட்டன. நிறை சந்தைக்குரிய அதே அம்சங்கள் நிறைபோட்டி அமைப்பை உருவாக்கும் என்று ' சொல்வதற்கில்லையெனினும், நிறை சந்தை, நிறை போட்டி என்ற இரு சொற் தன்மைகளும் கூடிய பட்சம் ஓரே கருத்தைக் கொண்டன வெனலாம்: பொருள் ஆக்கப் படும் சூழ்நிலை களையே நிறைபோட்டி விசேடமாகக் கருத் துக்கொடுக்கின்றது . விற்பனையாளர், கொள்வனவாளர் களுக்கிடையே நிலவும் தொடர்பை நிறைபோட்டி உணர்த்து கின்றது.
... நிறைபோட்டி நில வு வ தா யி ன், நிறை சந்தையைப் போன்று வழங்குவோரின் எண் ணிக்கை பெருமளவில் இருந் தும், முழு வழங்கற் தொகையின் ஒரு சிறு அலகையே ஒவ் வொருவரும் வழங்கவும் வேண்டும். அத்தன்மையில் எந் நிறுவனமும் தனது வழங்கற் தொகையில் மாற்றங்களை ஏற் படுத்திச் சந்தை விலையை மாற்றும் சக்தியைக் கொண்டில் லாது காணப்படும். சந்தையில் நிறுவப்படும் விலை அமைப் பையே எல்லா (இயங்கும் ) நிறுவனங்களும் ஏற்றாக வேண் டும். அங்கு நிலவும் விலையில் எத் தனி நிறுவனமும் எத் தொகையையும் வழங்கலாம். வழங்கலில் விரிவு ஏற்படுவ தாயின், பொருளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டாக வேண்டு மென்ற நியதி நிலவாது: சுருங்கக் கூறின், எத் தனி நிறுவ னம் ஆக்கும் பொருளுக்குரிய கேள்வி பூரண நெகிழ்ச்சி கொண்டதாகக் காணப்படும். மே லு ம், விற்பனையாகும் பொருட்கள் யாவும் ஓரினத் தன்மை கொண்டனவாகையால், ஒரு நிறுவனத்தின் பொருளை வேறொன்றின் பொருளுக்கு மேலாக விருப்பம் கொள் வதற்குக் காரண மும் நிலவாது. எனவே, எந்த ஒரு நிறுவன மும் சந்தை விலையில் எத்தொகை யையும் விற்றுக்கொள் ளு மாயினும், அதற்கு அதிகரிப்பான விலையில் அது விற்கக்கூடிய பொருட்களின் தொகை பூச்சி யம் எனலாம்.
மேலும், நிறைபோட்டி அமைப்பில் சந்தைக்குட் புகவோ ( வியாபாரத்தில் ஈடு கொள் ளவோ ) அன்றி, அதை விட்டு வெளியேறவோ முயற்சியாளருக்குப் போதிய சுதந்திரம் உண்டு எனும் போது சந்தை விலை சாதக மாகவிருக்கும் நிலை யிலேயே எந்நிறுவனமும் வழங்கல் முயற்சியில் ஈடுகொள் ளும் ; விலை பா த க மாகின்,முயற்சியில் ஈடு கொள்ளாமல் வெளியேறும் என்னும் தன் ன மகளையே உறுத்தப்படுகின்றது.

வழங்கல் அமைப்பு - 1 நிறைபோட்டி
329
நிறைபோட்டி நில வக்கூடிய சூழ் நிலை களை நடைமுறை \யிற் காண்பது அசாத்தியம். எனவே, நிறை போட்டிக்குரிய தன்மைகள் அனைத்தையும் கொண் டில்லாத அமைப்பை நிறை போட்டி என்று அழைப்பது மிகையாகா.
இது சம்பந்தமாக நிலவும் ஐயத்தைத் தெளிவாக்கும் நோக்குடன் E. H. சேம்பர்லின், சகல தன்மைகளிலும் பூரண நிறைவைக் கொண்டுள்ள அமைப்பையே ' ' நிறைபோட்டி" எனவும், எவ்விதத்திலாயினும் பூரண நிறைவைக் கொண் டில்லாத அமைப்பைத் ' ' தூய போட்டி ' ' எனவும் விபரிப்பது நலம் என்ற கருத்தைக் கொ ண் டார். எனினும், அவரின் கருத்துப் பொதுவாக அங்கீகரிக்கப்படாத நிலையி லே. நிறை வற்ற தன்மைகளைக் கொண்டு காணப்படும் ( போட்டி | அமைப்பையே '' நிறைபோட்டி'' என்று விபரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ள து. அதையிட்ட கருது கோள்களே இங்கு ஆராயப்படுகின்றன.
3. ஆக்கச்செலவு
வழங்கல் அமைப்பையொட்டி ஆராய்வதாயின் ஆக்கம் செ லவையொட்டிய விளக்கம் அவசியம். வழங்கற்தொகை, எல்லைப்பா கச் செலவிலேயே தங்கியுள்ள தென்று கூறும் பொழுது எவ்வாறு அச் செலவு தொகுக்கப்படுகின்றது : அது எத்தன்மை கொண்டுள்ள தென்பது போன்ற வினாக் க ளுக்கு விடைகள் அவசியமாகின்றன.
ஆக்கச் செலவு என்பதின் கருத்து யாது ? ஒரு பேனை யின் ஆக்கச் செலவு என்ன ? அ து ஒரு குறிப்பான தொகை யென்று சொல்வதற்குக் காரண முண்டா ? அப்பேனையின் செலவு 20 ரூபாவாக இருக்கலாம்; 10 ரூபாவாக இருக்க லாம்; அல்லது 2 ரூபாவாகவும் இருக்கலாம். வெவ்வேறு ஆக்கத் தொகைகளுக்கு ஏற்ப அதன் செல வில் மாற்றங்கள் ஏற்படும். 500 பேனைகளை உற்பத்தி செய்யும் போது ஒவ்வொரு பேனை யின் செல வும் 20 ரூபாவாக இருக்கக் கூடும்; ஆக்கத் தொகை 5,000 ஆக அதிகரிப்புக் கொள் ளும் போது அதன் செலவு 10 ரூபாவாகக் குறைவு கொள்ளலாம்; 50,000 பேனை களை உற்பத்தி செய்யும்போது , பரும்படி ஆக்கச் சிக்கனங்களின் பேரால், ஒவ்வொன்றின் செலவும் 2 ரூபாவ 7கக் குறைவு கொள் ளக்கூடும். அல்லது, பெருந் தொகையில் ஆக்கப்பட் டி.ருப்பினும் எவ்வித நன்மைகளும் விளை யாது அதன் செலவு 10 ரூபா வாக வே காணப்படக்கூடும். எனவே, எப்பொரு
பொ ~-4)

Page 170
330
வடிங்க ல் அ ன LCப்பு -- 1 நிறைய போட்டி
ளின் ஆக்கச் செலவும் ஆக்கத் தொகைக் கேற்ப அதிகரிக்க லாம், வீழ்ச்சி கொள்ளலாம், அன்றி 67வ்வித மாற்றத்துக்கு உரித்தாகாமலும் இருக்கலாம்.
ஒரு பொருளின் ஆக்கச் செலவு என்ன வென் பதைக் குறிப்பாகச் சொல்வதற்கில்லை என்பது புரியத்தக்கது. வெவ் வேறு சூழ்நிலைகளில் அச் செலவு மாற் றங் கொள் கின் ற து என் பதும் விளங்கத்தக்கது.
அ து வல்லாது, செலவு கள், (!) மாறும் -- மா றாத நிலை யான ) செலவு க ள்; (2) முதல் - துணைச் (Supplementary ) செலவுகள்; (3) சராசரி -- எல் லைப்பாகச் செலவுகள் என் னும் பாகுபாடுகளுக்கும் ஏதுவாகின்றன. எனவே, '' செலவு "! என்ன வென்று கு றிப்பான விளக்கம் இல்லாத நிலையில் ஒரு பொரு ளின் ஆக்கச் செலவை யொட்டித் தெளிவு கொள்வது சுலபமல்ல.
4. மாறும், மாறாத நிலையான ) செலவு கள்
11 ஒரு பொருளின் குறித்த தொன் எயை ஆக்த வதற்கு ஏற்க வேண்டிய செலவு கள் யாவும் {ம் அப் பொ (ரு எளின், அ த் தொகை u.சின் மொத்தச் செ ல வா கும், பொரு ளின் தொகை அதிகரிக் கும் போது.. பொது வாக மொத் தச் செலவும் அதிகரிப்புக் கோள் ளுமாயினும், பொரு ளின் தொகையில் அதிகரிப்புக் கொள் ளும் அதே வீ தா சார க் தில் அ து அதிகரிப்பைக் கொள் ளாதும், அன் றிக் கூடி ய வீதாசாரத் தில் அ தி க ரிப் பைக் (கோ கண்டும் காணப்படலாம், இ தா வது, மொத்தச் செலவின் சேர்க்கைச் செலவு களில் சில, ஆக்கத் தொகை அதிகரிக்கும் போது அதிகரிப்புக் கொ ண் டும் ; * சில , அதிகரிப்பைக் கொள் களா தும் காணப்படுகின்றன என்பதாகும்.
ஒரு உதாரணத்தைக் கொண் டு இவ் விரு தன்மைகளையும் விளங்கிக் கொள் ளலாம். நாளெ!7 ல் 72 க்கு, 3000 பாண் க ளை அக்கும் பேக்கரியை நிறுவு வ தற்குரிய கட்டிட, இயந்திர; இ ள பாட சம்பந்தமான செலவுகளை ஏற்றுக் கொண்ட பின் னர் அந் நிறுவனத்தின் ஆக்கக் கொள் அ ளவில் ஒரு பங்கு மட்டுமே பயனுக் குள் ளரக் கப் படின், அன் றேல் அந் நிறு வனம் எவ்வித பயனுக்குள்ளாக்கப்படாது மூடப்படின், ஏற்றுக் கொண்ட செலவு க ளில் எவ்வித சேமிப்புக் கும் இடம் இல்
ஜாக து வி 2ா ங் க க் கூ டி ய து.

வழங்கல் அமைப்பு - 1 நிறைபோட்டி
13!
அகட்டிடம், இய ந் திரம், தளபாடங்களாகிய தாவரச் சொத் துக்களை க் 5ெ 9ாள் வ தற் த முதலீடு செய்த தொகைக்குரிய வட்டியும், நிலத்துக்குரிய வாடகை யும், »ே றும் வரிகளும் நிலையான - ம Tற 5 செல வு க ளாகும். அ த ர வ 1. ஆக்கப்படும் பொருட்களின் தொ கை க ளி ல் குறை வு ஏற்படுமாயினும், இச்  ெச ல வு க ள முழுதாக ஏ ற்றா க 3 .ப எ டும். நி று வ ன நிர்வா கச் செலவுகளும் நிலையான செலவுகள் என்று க ணி க்கப்படு கின் ற ன.
எதிர்மறையில், பா ண் களை உற்பத்தி செய்யும் பொருட்டு நேர்முறையாகப் பாவனைக்குள்ளாகும் மாவு, உப்பு, நீர் மற்றும் இதர மூலப் பொருட்கள் சம்பந்தமாகவும்; விறகு, என் ணெய், மின் சக்தி, கூலி போன் ற :வை சம்பந்தமா க வும் ஏற் கப்படும் செல வு கள் உற்பத்தித் தொகை களில் ஏற்படும் மாற் றங்க ளுக்கு ஏற்ப மாற் றங் கொள் எளும் தன் மை :1 ய க் கொ ள்ள ட த னால் அவற்றினை மாறும் செலவுகள் எனப்படுகின்றது. 5000 பாண் க ளை ஆக்கம் செய்யாது, 25 (1) பா ன் க ள மட்டு3!43 ஆக்கு வ தாயின் மேற்கூறப்பட்ட Iெ ஈ ல வு க ளி ல் அ ரைட்பாங் க ள வுக் கு றை வை எதிர்நோக்க லாம்.
எனவே, நிலம், கட்டிட வாடகை, கடன் க ளுக் கு ரிய வட்டித் தொ  ைக கள், இயந்திரப் பொறி, கட்டிட தளபாடக் தேய்வு ( பா வனைப்படாது இருக்கு ம் இ பந் திரப் பொறிகள் கூ டிய தேய் வுக்கு ஏதுவாகும் ): நிர்வாகச் செல வு யாவும் மா றா து, நிலை கொண்ட செ ல வு கள். உ திபம், சக்தி மின்சார, எ ண் ணெய் ) சம்பந்த மா ன செலவுகள் : மூ லப் பொருட்களுக் குரிய செல வு கள் யாவும் மாறும் செலவு க ளாகும்.
எனினு ம், கேள்வியில் வீழ்ச்சி ஏற்பட்டு, நீண்ட காலத் திற் கு நிறுவனம் கு றைவான தொகை யை ஆக்க வேண் டு மாயின், நிர்வாகச் செலவுகளிலும் வீழ்ச்சி .யை எதிர்நோக் கலாம். சான்றாக, பேக்கரியில் உ த வி மு கா 3} 1.ம யா ளர் களும் இருப்பின் அவர் க ளி ன் சேவைகள் தவிர்க்க ப்பட லாம். அன்றி, அவர் களின் சேவைகளை (குறைந்த ஊள நிபம் எனும் பொருட்டு ) வைத்துக் கொண்டு மு கா மை பாளரின் சேவை களைத் தவிர்க்கலாம். மாறாச் செலவு என்று கணிக்கப்படும் நிர்வாகத் துறைச் செலவும் மாறுந் தன்மையைக் கொள் ளும் நியதியில், செ ல வுகளை முதல் செலவுகள், துணைச் செலவு கள் என்று இரு தொகு தி க ளாகப் பகுக்க ஏT து வா கின் ற து முதற் செலவுத் தொகு திக்குள் கூலி, சக்தி, மூலப்பொருட்கள் சம் பந்த மானதும், நிர்வாகச் செ ல் வு க ளில் மாரந்த ன் மையைக்

Page 171
332
வழங்கல் அமைப்பு --1 நிறைபோட்டி
கொண்டனவும் அடங்கும்; மறு தொகு தியுள், வாடகை, வரி, வட்டி, தேய் வு சம்பந் த மான செலவு க ளும், மாறாத் தன் மையைக் கொண் ... நிர்வாகச் செலவுகளும் அடங்கும்; கீழ்க்காணும் அட்டவணை அத்தன்மைகளை விளக்கு கின்றது.
அட்டவ?5 17 - 1
செலவுகள்
வ: ச.
Tா FMS).
மாருச் செலவு கன்
மாறும் செல வுகன்
வட்டி
நீர் வ ாகம்
கூலி சக்தி
தேய்வு வாடகை
மூலப் பொடுன்
கோ -
துணைச் செல வு கள்
முதற் செல வு கள்
ஏமாக46:டி:
செல வுகள்
முதற் செலவிற்கும் துணைச் செ ல விற்கும் உள்ள வேற் றுமை முக்கிய மான து. ஆக்க முயற்சியில் எ ந்நிறுவனமும் தொடர்ந்து ஈடு கொள் வதற்கு இரு தொகுதிச் செலவுகளை யும் நிவிர்த்தி செய்தாக வேண்டும் என்ற நியதியிருப்பினும், குறுந் தவணையில் துணைச் செலவுகளை நிவிர்த்தி செய் யாத நிறுவன மும் முயற்சியில் தொடர்ந்து ஈடு கொள் ளும் வாய்ப் பைக் கொண் டி ரு க் கு ம். அதாவது. முதற் செலவு களை நிவிர்த்தி செய்யாத எந்நிறு வன மும் எம் முயற்சியிலும் ஈடு கொள் ள முடி யாது என்பது உறுத்தப்படுகின்றது.
கேள்வி சுருக்கம் கொள்வதன் காரணமாக அந்நிறுவனம் தற்காலிகமாக மூடப்படுவதாயின் துணைச் செலவுகளிலிரு ந்து அது தன்னை விடுவித்துக்கொள்ளும் என்பதல்ல. அதாவது, மூதற் செலவு களை மட்டும் அது நிவிர்த்தி செய் து கொண்டு முயற்சியில் ஈடு கொள்ளுவதால் மேலும் கூடுதலான நட்டத் திற்கு அ து ஏது வாகும் என்பதல்ல.

வழங்கல் அமைப்பு -- 1 நிறைபோட்டி
333
நிலத்துக்குரிய வாடகையும், ( கொண்டுள் ள ) கடன்களுக் குரிய வட்டியும், தேய்வுக்குரிய செலவுகளும் நிறுவனம் இயங்கினும், அன் றி மூடப்படி னும் த வி ர் க் க மு டி ய ாச் செ ல வு கள். வருடக் கணிப்பில் குத்த கையைக் கொண்டிருக் கலாம்; ( முன் கூட்டியே பணமும் கொடுபட்டிருக்கலாம் ); வட்டிகளில் எவ்வித சலுகைகளும் வழங்கப்படாத நிலையில் தொகையை முழுதாகவே செலுத்தியாக வேண்டும்; இயந் திரப் பொறிகளும், மற்றும் தளபாடங்களும் பாவிக்கப்படா திருப்பினும் தேய்வுக் கழிவுகளுக்கு உரித்தானவை; ஒப்பந்த அடிப்படையில் நிர்வாகத்தினருக்கு உழைப்பு வழங்கப்பட் டிருப்பின், தற்காலிக மாக அவர்களை நீக்கமுடியாது ; நீக்குவ தாயின் ஒப்பந்தத்தின் பிரகாரம் உள்ள திபம் கொடுத்தேயாக வேண்டும்.
அது வன்றி, தற்காலிகமாக மூடப்பட்ட நிறுவனத்தைத் திரும்பவும் முயற்சிக்குட்படுத் து வது சுலபமல்ல. நன்மதிப்பு இழப்பு, தொழிலாளர்களை மீண்டும் பெறும் போதும், இயந் திரச் சீரழிவைச் சீராக்கும்போதும் ஏற்படும் இடைசல்கள் யாவற்றையும் நோக்கும் போது முதற் செலவுகளை மட்டும் நிவிர்த்தி செய்து கொள்ளும் சந்தர்ப்பத்தில் எந்நிறுவனமும் தொடர்ந்து முயற்சியில் ஈடுகொள்வது நன்மையைப் பயக் கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், நெடுந் தவணையில் எந் நிறுவனமும் இரு தொகுதிச் செலவுகளையும் நிவிர்த்தி செய் தாக வேண்டும் என்பது உண்மையே.
5. சராசரி, எல்லைப் பா கச் செலவுகள்
ஆக்கப்படும் பொருட்களின் தொகையைக் கொண் டு மொத்தச் செலவு பிரிக்கப்படின் பெறப்படுவது சராசரிச் செல வு. ஆக்கற் தொகை ஒரு அல கால் அதிகரிக்கும் போது மொத்தச் செலவுத் தொகைக்குச் சேர்க்கப்படும் மேலதிகத் தொகை எல்லைப் பாகச் செலவு.
கீழ்வரும் அட்டவணையில் ஆக்கத் தொகை 100 இலிருந்து 101 ஆக அதிகரிக்கும் போது மொத்தச் செலவிற்கு ரூபா 4.00 சேர்க்கப்படுகின்றது. தொ ைக மேலும் ஒரு அல கால் அதி கரிக்கும் போது ( 102 ஆக), மொத் தச் செலவு மேலும் ரூபா 3.0) ஆல் அதிகரிப்புக் கொள் கின்றது. இவ்வதிகரிப் புத் தொகை கள் எல்லைப் பாகச் செலவுகளாகும். ஆக்கத் தொகை அதிகரிப்புக் கொள்ளும்போது - இச் செலவுகள் படிப்படியாகக் குறைந்து செ ல் வ தைக் கவ னிக்கலாம்.

Page 172
334
வழங்கல் அமைப்பு --- 1 நிறைபோட்டி
அட்டவணை 17--2
மொத்த, சராசரி, எல்லைப்பாகச் செலவுகள் (15பாக் கணிப்பில்)
வெளியீடு மாருச் |
କି ୫ ର ।
மாரம்
மொத்தச் செ ல) வ
செல் 2!
சராசரிச்
எல் லைப் செ வ வு பாகச் செல வு
100 ..
150
50)
55]
101
15(0)
504
554
4.00
15(0)
5107
102 103
3.00)
6.50) 6.47 6. 45 6. 40 6.34
657
39
150
2.00
509 510
104
150
650)
1.00
அட்டவணையிலிருந்து சராசரிச் செலவின் அமைப்பையும் கவனிக்க ஏ து வ ா கி ன் ற து. 100 அலகுகள் ஆக்கப்படும் பொழுது பொருளின் சராசரிச் செலவு ரூபா 6,50 வாகும். அலகு கள் அதிகரிக்கும் போது செலவு படிப்படியாகக் குறைவு கொள்கின்றது. சராசரிச் செலவில் கவனிப்புக்கு ரி ய தன் மை என்ன வெனில், மொத்தச் செலவின் கூடிய பங்கினை மாறாச் செலவுகள் கொண்டிருப்பின், வெவ்வேறு ஆக்க அளவுகளில் சராசரிச் செலவுகளுக்கிடையில் நிலவும் அ ள வு வேற்றுமை பெரிதாகக் காணப்படும் என்பதாகும். இத்தன்மையைக் கீழ்க்காணும், அட்டவணை தெளிவுறுத்துகின்றது.
அட்டவணை 17 --- 3
மார்ச்
வெளியயீடு (அ ல் குகன்)
செ ல வு (ருபா
மா றும் மொத்தச் மொத் தச் சராசரிச் செலவு
 ெ42 வு
செலவிற்கு
 ெச ல ல் (ரூபா)
(5 ப ) |
% மாருச்
ரூபா செலவு
1)
500
100
(300)
83.
50.0)
20
50)
2(0)
700
71.5
35.00
40
500
40)
900
555
20.50
50
500
45)
35)
47.0
19.0)
1 11%Arளார்.
கூடங் 4ti4A 9/1} Tiாலபாசிட்ன

வழங்கல் அமைப்பு -- 1 நிறைபோட்டி
335
சராசரி, எல்லைப் பாகச் செலவு கள் சம்பந்தமாகக் கீழ்க் காணும் அட்டவணையை நோக்குவோம்:
அட்டவணை 17 - 4
வெளியீடு மொத் தச் செலவு ( அலகுகள்)
(ரூபா)
சராசவிச் செலவு
(ருபா)
எல்லைப் பாகச்
செ லவு (ரூபா)
270
13.50
320)
10.70
5.00*
40
400
10.00
5)
500
10.00
8.00 10.00 13.00
50
10.50
53) 79(0)
11.30
15.00
இதன் பிரகாரம் சராசரிக் செலவு வீழ்ச்சியுறும் நிலை யில் எல்லைப் பாகச் செலவு சராசரிச் செலவிலும் குறை வாகக் காணப்படுகின்றது. 40 அலகுகளை ஆக்கும் வரையுமே . அந்நிலை திகழ்கின்றது. 50 அலகுகளை ஆக்கும்போது சராசரிச் செலவும் எல்லைப் பாகச் செலவும் ச ம நி லை கொள்கின்றன. (சராசரிச் செலவு ஆகத் தாழ்ந்த நிலை கொண்டிருக்குந் தன்மை யிலேயே எல்லைப் பாகச் செலவு அதற்குச் சமமாகின்றது ). ஆக்கம் மேலும் நீடிப்பின் சராசரிச் செலவு அதிகரிப்புக் கொண்டு, அதிலும் கூடுதலாக எல்லைப் பாகச் செலவு அமை கின் றது.
அட்டவணையின் விபரங்களைக் கொண் டு கீழ்க்காணும் வரைப் படத்தை அமைக்கலாம். படத்தில் எல்லைப் பா கச் செலவுக் கோடு, சராசரிச் செலவுக் கோட்டை அதன் ஆகத் தாழ்ந்த அமை யத்தில் வெட்டுவ தைக் க வ னிக்கலாம்.
பொது வாக, ஆக்கத் தொகை அதிகரிப்புக் கொள்ளும் போதும், வீழ்ச்சி கொள் ளும் போதும் சராசரிச் செலவு மாற்
* 320 .--- 270 ... 10 25 5.00)

Page 173
335
வழங்கல் அமைப்பு --- X நிறைபோட்டி
(நபா
ட்
AC
கோதரன் கைது
கலைகலைகலைபோகனைவோகைஃகனமாமலை
னானால.28ewனண'SWEமணமோ ansாடி: RேSா?? 24:32:24:28இண...
20 30 கடி) 5 5 70
தொ5ை (படம் 17- 1)
S -
27
டமாக
றத் திற் கு ள் ள ா கின் றது. அம்மாற் றத் தொடர்புகளை ''வி ரிந்து செல் செ ல வு வி தி '' ''குறைந்து செ ல் செ ல வு விதி " ''மாறாச் செலவு விதி'' என்ற மூன் றும் விளக்குகின் றன. வலது பக்க வரைப்படம் அம் மூன்று விதிகளுக்கு முரிய செலவுக் கோ டு க ளை க் காட்டுகின்றது.
சேலவு
(படம் 17- 2)
3. நிறை போட்டியும் வெளியீட்டுத் தன்மையும்
எவ்வினச் செலவுகளைக் கொண்டு ஆக்கச் செலவு தொகுக் ' கப்படினும் ஒரு பொருனோ ஆக்கும் பொருட்டுப் பாவிக்கப்படும்

வழங்கல் அமைப்பு -- 1 நிறைபோட்டி
837
பொருட்களுக்குத் தனிப்பட்ட முறைகளில் வழங்கப்படும் விலைக ளின்சேர்ப்புத் தொகையை அது கொண்டுள்ள து என்பது விளங் கும். வாடகை, கூலி, வட்டி, இலாபம் யாவையும் கொண்ட தொகையே ஆக்கச் செலவு. இ லா ப மி ல் ல ா முயற்சியில் அமைப்போன் ஈடுகொள்ள மாட்டான் எனும்போது, ஆக்கச் செலவை முழுதாகப் பூர்த்தி செய்யாத முயற்சியில் அவன் ஈடுகொள்ள மாட்டான் என்பதாகும்.  ேவ று வார்த்தை க ளில் விளக்குவதாயின், குறிப்பிட்ட ஒரு தொழிற்றுறையில் அமைப்போனைத் தொடர்ந்து முயற்சிகொள்ளும் பொருட்டு வழங்கப்படும் பணத் தொகையே இலாபம். அத்தொகை யைச் சாதாரண இலாபம் ( Normal profit) என்றும் அழைக் கப்படும்.
தொழிற்றுறைகளுக்கேற்ப சாதாரண இலாபத்திலும் அளவு வேற்றுமை நிலவும். அபா ய அதிகரிப்புக் கொண்ட தொழிற்றுறைகளில் சாதாரண இலாபமும் கூடுதலாகக் காணப்படும். குறிப்பிட்ட ஒரு துறையில் இயங்கும் ஒரு நிறுவனம் நிரந்தரமாகச் சாதாரண இலாபம் எனக் கணிக் கப்படும் தொகையை ஈட்டாது விடின், அமைப்போன் தனக்கு வர வேண் டிய பணப் பங்கு அங்கு கிடைக்காத கார ணத்தால் அத்துறைலியிருந்து வெளியேறுவான். அவன் ஈ டு கொண்டிருந்த முயற்சியில் பாவிக்கப்பட்ட காரணிகள் யாவும் சாதாரண இலாபம் பெறக்கூடிய வேறு துறைகளில் பய னுக்குள்ளாக்கப்படும். எனவே, ஒரு தொழிற்றுறையில் காணப்படும் நிறுவனங்கள் யாவும் சாதாரண இலாபத்தைப் பெறுவன என்று ஏற்றுக்கொள் ளலாம். ஆனால், சில நிறு வனங்கள் சாதாரண இலாபத்திற்கு மேலான தொகைகளை யும் இலாபமாகக் கொள்ளக் கூடுமாகையால் சாதாரண இலாபத்தை மட்டும் பெறும் நிறுவனங்களை அத்துறையின் எல்லை நிறுவனங்கள் என்று கணிக்கலாம்.
இலாபம் கு றைவுறும் போது அத் தொழிற்றுறையிலிருந்து எல்லை நிறுவனங் களே முதலாவதாக வெளியேறும். அவை வெளியேறிய பின்னர் சாதாரண இலாபத்தை மட்டும் பெறும் வேறு நிறுவனங்கள் எல்லை நிறு வனங்களாகின்றன. மீண் டும் இலாப வீழ்ச்சி ஏற்படின் எல்லை நிறுவனங்களானவை வெளியேறும்போது தொழிற்றுறை கருக்கம் கொள்ளும் ; எல்லை பின் நிலை அடைகின்றது ..
எதிர் நிலையிலே, தொழிற்றுறையில் இலாபம் அதிகரிக் கும்போது வெளியேறிய நிறுவனங்கள், அல்லது புதிய நிறு வனங்கள் முயற்சியில் ஈடுகொள் ளும், தொழிற்றுறை
பொ-43

Page 174
538
வழங்கல் அமைப்பு - 1 நிறைபோட்டி
வளர்ச்சி கொள்ளும். சேரும் நிறுவனங்கள் எல்லை நிறுவனங் களாகி, எல்லை முன் நிலை கொள்ளும் இலாபம் அதிகரிப்ப தன் காரணமாக முயற்சியில் ஈடுகொள்ளும் நிறுவனங்களில் முன்னர் இலாப வீழ்ச்சியின் காரணமாக வெளியேறிய நிறு வ 50 ங்களும் இருப்பின் கடைசியாக வெளியேறிய நிறுவனங் கள் முதலாகவும், படிப்படியாக மறு நிறுவனங்கள் அவை வெளியேறிய முறைக்கேற்ப தொழிற்றுறையில் இடம் கொள் ளும். எனவே, எத்தொழிற்றுறையின் வளர்ச்சியும் சுருக்கமும், சாதாரண இலாப வளர்ச்சி, சுருக்கத்தில் தங்கியுள் ள து என்பது புலனாகின்றது. சாதாரண இலாபத்திற்கு மேல திகத் தொகையை '' மிகையான இலாபம் ' (Surplus Profit) அல்லது. '' நிகர வருமானம் ' (Net Revenue) என்று அழைப்பதும் உண்டு. சாதாரண இலாபம், எல்லை நிறுவனத்தின து ஆக்கச் செலவின் ஒரு பங்கெனக் கணிக்கப் படுமாயின், அதன் மிகையான இலாபம் ( நிகர வருமானம் ) பூச்சியமாகக் காணப்படும்.
எல்லைப்பாக வருமானம் எல்லைப்பாகச் செலவிற்குக் சம மாக இருக்கும் - வெளியீட்டு அளவினில் எந்நிறுவனத்தின் மொத்த இலாபமும் உச்சமா கவிருக்கும். அதன் பொருளின் ஒரு அ ெகைக கூடுதலாக விற்கும் போது பெறும் வரு மான மே
அந்நிறுவனத்தின் எல்லைப்பாக வரு மான ம். நிறைபோட்டி அடிப்படையில் இயங்கும் எந்நிறு வனத்தின் விலையும் மாறாது. நிலை கொண்டி ருக்கும் காரணத்தால் எல்லைப்பாக வரு மானம் ஒரு அலகின் ஆக்கச் செலவிற் குச் ச ம மாகவிருக்கும் என்பது விளங்கும். அதாவது, பொருளின் ஒரு அலகினாற் பெறும் வருமானம் அதற்குரிய விலைக்குச் சமா ன மா கும். எனவே, எல்லைப்பா கச் செலவு எல்லைப்பாக வரு மானத்திற்குச் சமன் கொ ைடி ருக்கும் நிலையில் நிறுவனம் உச்ச - மொத்த இலா பத்தைப் பெறும். எல்லைப்பாக - வருமானம் எல்லைப்பா கச் செலவிற்கு மேலதிகமாகவிருக்கும் நிலையில் எந் நிறு வன மும் ஆக்கத்தில் மேலும் ஈடுகொள்ளலாம் - வெளியீட்டை அதி கரிக்க லாம். ஒவ்வொரு மேலதிக அலகும் அதன் இலா பத்தை அதிகரிக்கச் செய்யும். ஆயினும், ஒரு எல்லைக்கப் பால் ஆக்கத்தை அதிகரிப்பதாயின் ஆக்கச் செலவிறகுச் சேர்க்கப்படும் தொகை வருமான த்திற்குச் சேர்க்கப்படும் தொகையிலும் அதிகரிப்புக் கொண்டு. நிறுவனத் தின யொத்த இலாபத்திற குறைவை ரற்படுத்தும். எனவே, எல்லைப் பாகச் செ ல் வு எல்லை ப்பாக, வருமானத்திற குச் சமமாக விருப்பது அவ சிச ம். இ ச கூற்று, எல்லாப் போட்டி அமைப்புகளுக்கும் பெர்த்வான் து .

வழங்கல் அமைப்பு -1 நிறைபோட்டி
339
நிறைபோட்டி அமைப்பினில் எல்லைப்பாக வருமானம் பொருளின் விலைக் குச் சமனான து என்பது காட்டப்பட்டது. எனவே, எல்லைப்பாகச் செலவு பொருளின் விலைக்குச் சமன் என்பது ஏற்கப்பா லது. அதேபோன்று. எல்லை நிறுவ னத் திற்குச் சராசரி வருமானம் சராசரிச் செல விற்குச் சமமாக விருப்பது விளங்கிற்று. ( சாதாரண இலாபமே யொழிய வேறு எவ்வித இலாபமும் இல்லாத நிலையில் ). சராசரி வருமானம் விலைக்குச் சமமாகவிருக் கு மா ைக யால் நின்ற போட்டி அடிப் படையில் இயங்கும் எல்லை நிறுவனம் கீழ்க்காணும் நிபந் தனை களை நிறைவேற்றும் தன்மையைக் கொண்டதென ஏற்கப் பாலது.
விலை = எல்லைப்பாகச் செலவு = எல்லைப்பாக வருமானம் : சராசரி வருமானம் = சராசரிச் செலவு.
கீழ்க்காணும் அட்டவணை அத்தன்மைகளை விளக்குகின் றது. நிறைபோட்டி அமைப்பில் விலை எல்லைப்பாகச் செல விற்குச் சமன் கொண்டிருக்கும் என்பது முக்கிய கவனத்திற் குரியது.
அட்டவணை 17-5
நிறைபோட்டி அமைப்பில் எல்லை நிறுவனம்
வெளியீடு
(அலகுகள்)
மொத்தச்
செலவு
??11?
செலவு
எல்லைப்பாகச்
செலவு
மொத்த
வருமானம்
சராசரி வரு : மானம் (விலை)
எல்லைப்பாக
வருமானம்
மேலதிக
இலாபம்
ரூபா
ரூபா
ருபா
ரூபா
ரூபா
ரூபா
ரூபா
-
8 8 8
- 10.00
6.00
3.00 - 1.00
60.00
1.20 66.00 1.10 0.60 73. 001.040 70 81.00 |
1.01
0 80 90.00 1.00 0.90 100
100.001.001.00 110 111.001.01 120
123 001.02 1.20
50.001.00 | 1.00 60 00
1.00
1.00 70.00
1.00
1.00 80.001.00
1.00 90.00(100 1.00
1.00 100.00 1.001.00 110.00 1.00 1.00 120.00 1 001.00
90
- 1.00
3.00

Page 175
340
வழங்கல் அமைப்பு - 1 நிறைபோட்டி
வெளியீடு 100 அலகு களாக இருக்கும் நிலையில் எல்லைப் பா கச் செலவு ரூபா 1.00: எல்லைப்பாக வருமானம் ரூபா 1.00: சராசரி வருமானம் (விலை ) ரூபா 1.00: சராசரிச் செலவும் ரூபா 1.00. 100 அலகு களுக்குக் கூடுதலான எந்த அளவு வெளியீட்டைப் பெறுவதாயினும் இலாபம் எதிர்க் கணிய நிலையைக்கொள்ளும். அதாவது, அத் தொகை சாதா ரண இலாபத்திற்குக் குறைவாகவே காணப்படும்.
நிறைபோட்டி அமைப்பினில் எத்தனி நிறுவனமும் தனது வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டில்லாது காணப்படுவதாலும், ஏதும் ஒரு கால நிலையில் குறைந்து செல்லும் பயன்களுக்கு அது ஏதுவா குமாகையாலும், (அத் துறை) நிறுவனங்கள் யாவும் எக்காலமும் எல்லைப் பாகச் செலவு அதிகரிக்கும் தன்மையிலேயே தம் வெளியீட்டை அதிகரிக்கின்றன என்பது விளங்கு கின்றது.
7. சாதாரண இலாப அதிகரிப்பும் குறைவும்
எல்லை நிறுவனங்கள் எனக் கணிக்கப்படும் நிறுவனங்கள் யாவும் சாதாரண இலாபத்தைப் பெற்று இயங்குவன எனும்போது அவற்றிற்கு முன் நிலையில் காணப்படும் நிறு வனங்கள் (அவ்வாறு காணப்படின் ), சாதாரண இலாபத் திற்குக் கூடிய தொகையை இலாபமாகப் பெறுந் தன்மை யைக் கொண்டுள்ளனவெனலாம். அவ்வாறான தன்மை நிலவுவதற்குக் காரணம் அவை ஏனைய நிறுவனங்களிலும் திறமை வாய்ந்தன வாகவுள்ளதே. திறன் கொண்ட, திற னற்ற நிறுவனங்கள் எனும் போ து அ வ ற் றி ன் செலவு அமைப்புகளையே குறிக்கப்படுகின்றது. திறன் கொண்ட நிறு வனங்களின் ஆக்கச் செலவுகள் குறைவாகவும், திறனற்ற நிறுவனங்களின் செலவுகள் கூடுதலாகவும் காணப்படும். ஒப்பீட்டுப் பிரகாரம். திறன் குறைவு கொண்ட நிறுவனங் களும் சாதாரண இலாபத்தைப் பெறுமாயின் தொழிற் றுறையில் இடம் பெறும் என்று உறுத்தும்போது அதே தொழிற்றுறையில் திறன் கொண்ட நிறுவனங்கள் சாதா ரண இலாபத்திற்குக் கூடுதலான தொகையை இலாபமாகக்
 ெகாண்டு இயங்குகின்றன வென்பது தெளிவாகின்றது.
நிறுவனங்களின் திறமை முழுதாக நிர்வாகத்துறையூடாக ஏற்படுகின்றது என்பதல்ல. சில நிறுவனங்களின் அமைய நிலையால் பஸ் நிலையத்துக்கு அண்மையில் தேநீர்சாலைகள்

வழங்கல் அமைப்பு -1 நிறைபோட்டி
341
> நிறுவப்பட்டிருப்பின் ), அன்றி ஏதும் காரணியின் பாவிப்பால் (உழைப்பு, நிறுவனத்திற்கு அண் மையில் அமையப்பட்டிருப் பின் ), அவற்றிற்குப் பிரத்தியேகமான நன்மைகள் வழங்கப் பட்டு ஆக்கச் செலவில் சிக் கனங்கள் உண்டாகின்றன. எனி னும், ஆக்கக் காரணிகளைப் பயன்படுத்தும் முறைகளிலேயே நிறுவனங்களின் திறன் விரிவடையுந் தன்மை தங்கியுள்ளது என்பது மறுக்க முடியாதாகும்.
கூடிய தரம்கொண்ட கார ணி களை உபயோகிக்கும் போதும், காரணிகளைத் திறனான முறையில் பயன்படுத்தும் போதும் எந்த ஒரு நிறுவனத்தின் ஆக்கச் செலவும் குறை வடையும். அந்நிலையிலே, அதன் இலாபம், அவ்வாறான தன்மைகளைக் கொண்டு இயங்காத நிறுவனங்களினது இலா பத்திலும் கூடுதலாகக் காணப்படும்.
குறைந்த செலவுகொண்ட நிறு வனத்தின் வெளியீட்டுத் தன்மையைக் கீழ்க்காணும் அட்டவணையிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்,
அட்டவணை 17-6
போட்டி அமைப்பில் குறைந்த செலவைக் கொண்ட நிறுவனத்தின் நிலை (ரூபாக் கணிப்பில் )
வெளியீடு
(அலகுகள்)
மொத்தச்
செலவு
சராசரிச்
செலவு
எல்லைப்பாகச்
செலவு
*100
வருமானம்
சராசரி
வருமானம்
எல்லைப்பாக
வருமானம்
மிகையான
வருமானம்
80
.85
90 100 110
59.00
0.74
80.00 1.00
21.00 67.50
0.75
90.00 | 1.00
| 1.00 |
22.50
76 50
0.76
.90
100.00
1.00 | 1.00
23.50
86.00
.95 110.00
1.00 | 1.00
24.00
96.00 |
0.80
1.00) 120.00
1.00) 1.00 24.00
106. 50
0.82 | 1.05 130-00 | 1.00
1.00 | 23.50 11750
10.84 | 1.10140.00 | 1.00
1.00
22.50
0.78
120
130 140

Page 176
342
வழங்கல் அமைப்பு -1 நிறைபோட்டி இவ்வட்டவணைப் பிரகாரம் 80 தொட்டு ப0 அலகு கள் வரை சராசரிச் செலவு படிப்படியாக அதிக சரி 4 கின் றது. அதே போன்று, எல்லைப் பாகச் செலவும் அதிகரிக்கின்றது. ஆனால், எல்லைப் பாக வரு மானம் எல்லைப் பாகச் செலவிலும் கூடுதலாகக் காணப்படுவ தால் முயற்சியாளன் மேலும் ஆக் கத்தில் ஈடு கொள் கின்றான், 120 அலகு களை ஆக்கும் போது எல்லைப் பாகச் செலவும் எல்லைப் பாக வருமானமும் சமநிலை கொள்கின்றன. அந்நிலைக்கு மேலதிகமான வெளியீட்டில் எல்லைப் பா கச் செலவு அதிகரிக்கும்போது எல்லைப் பாக வரு மானத்தில் அதிகரிப்பு உண்டாகவில்லை. எனவே, 120 அலகு களுக்கு மேலான விளை வு ஏற்படு மின் நிறுவனம் நட்டத்துக் குள் ளாகும். அந்த அளவு ஆக க நிலையிலேயே நிறு வனம் உச்ச மொத்த இலாபத்தைக் கொள் கின்றது என லாம்.
எல்லை நிறுவனத்தைப் போலல்லாது. குறைந்த செலவு கொண்டு இயங்கும் நிறுவனத்தின் மொத்த வரு மானம் மொத்தச் செலவிலும் கூடுதலாகவிருந்து ஒரு வெளியீட்டு எல்லை அளவு வரையும் சாதாரண இலாபத்திற்குக் கூடுத லான தொகையை (மிகையான இலாபத்தை ) அது பெற் றுக் கொள்ளும்.
சாதாரண நிலைமையில் எந்நிறுவனமும் சாதாரண இலா பத்தைப் பெற் று க் கொள் ளு ம ா யி ன். அது முயற்சியிற் தொடர்ந்து ஈடு கொள்ள லாம். எனவே, மிகையான இலா பத்தை ஒரு வகைச் சிக்கன வாடகை (Economic Ren) என்று கணிக்கலாம். ஒரு தொழிற்றுறையிற் பாவனைக் குள்ளாகும் கார ணி களை அங்கு, நி லை  ெக ா ண் ட பாவனைக்கு ள் ளாகும் பொருட்டு வழங்க வேண்டிய தொகைக்கு மேலதிகமான சன்மானமே இம் மிகையான இலாபம் என்றும் கூறலாம்.
8. நிறுவன. தொழிற்றுறை சம நிலைகள்
அமைப்போர் ( ஆக்குவோர்) பகுத் தறிவு கொண்டவர். உச்ச இலாபத்தைப் பெறும் நோக்கம் கொண்டே அவர்கள் அனை வரும் ஆக்க முயற்சியில் ஈடு கொள் கின் றனர் என்பது ஏற்கத் தக்கது. தனிப்பட்ட அ ைம ப் போனை ப் போன் றே தனிப்பட்ட நிறுவனங்களும் முயற்சியில் ஈடு கொள் கின் றன. சிலவேளை களில், உச்ச இலாபத்தைப் பெற்றுக் கொள் ளாது போகும் சந்தர்ப்பங்களும் அவை களுக்கு ஏற்பட வாம். எனி
னும், ஆச் குவோர் அனைவோரும் பொருட் களை ஆக் கும் - போது உச்ச இலாபத்தைப் பெறக்கூடிய சம நிலையையே

வழங்கல் அமைப்பு -1 நிறைபோட்டி
343
நோக்குவாரென்றும் அச் சம நிலையை அடைகின்றன ரென்றும் கருத்துக் கொள் வது நியாயமாகத் தோன்றும், அவ் வா
றாயின், அச் சம நிலை என்ன ?
எந்த நிலையில் நிறுவனத் தின் பரு மன் வளர்ச்சியுற, அன் றிச் சுருங்கக் காரணங்கள் இல்லையோ அந் நிலையைச் சம நிலை யெனக் கருதலாம். அதாவது, ஒரு நிறுவனம் தன் ஆக்க வெளியீட்டின் தொகையை அதிகரிக்கவோ, சுருக்கவோ. அன்றிக் காரணிக் கலவைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி ஆக்க அமைப்பு முறைகளில் மாற்றங்களை நிறுவவோ எத்த னிக்காத நிலையில் அது சம நிலை கொண்டுள்ளது என்று கூற லாம். அவ் வாறான தன்மைகளில் அதன் சராசரிச் செலவு ஆகத் தாழ்ந்த நிலையைக் கொண்டிருக்கும். ( அதன் எல்லைப் பாகச் செலவு சராசரிச் செலவின் ஆகத் தாழ்ந்த நிலையி லேயே சமமாகக் காணப்படும் ). அத்தன் மை நிலவுங்கால் அதன் ஆக்கத்தில் ஏதும் மாற்றம் ஏற்படுமாயின், நிறு வனம் நட்டத் திற் குள்ளாகும். அதன் மொத்த இலாபத்தில் குறைவு ஏற்படும்.
அதே போன்று. எத் தொழிற்றுறையிலும் சமநிலையை நோக்கலாம். சம நிலையைக் கொண் டுள் ள போது எவ்வித மாற் றத்திற்கும் அங்கு இடமில்லை தொழிற் றுறை ெகா ண டுள்ள பரு மனி லிருந்து அதை அசையத் தூண்டும் சக்திகளும் காணப் படமாடடா இங்கும், வளர்ச்சிக்கோ சுருக்கத்திற்கோ சார்பான காரணங்களைக் காண முடியாததால் அது கொண் டுள்ள நிலை சம நிலை எனப்படும். அததொழிற்றுறையில் இயங் கும் நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறவும் அன்றி, வெளி யேறிய நிறுவனங்கள் மீ ன டும் முயற்சியில் ஈடு கொள் வதற் கும் விருப்பம் நிலவுவதில்லை எனலாம் நிறுவனங்கள் வெளி யேறுவதாயின், தொழிற்றுறையின் பருமன் பெரிதென்ப தற்கு அது அறிகுறி அதா வது, சாதாரண இலாபம் என் னும் தொகை யை வெளியேறும் நிறுவனங்கள் பெறுவ தில்லை என்பதாகும். துறைக்குள் உட்புகுவதற்கு நிறுவனங் கள் எத்தனிப்பின் அங்கு காணப்படும் சாதாரண இலாபத் தின் தொகையளவு பெரி தென்பதைக் குறிக்கும். அதாவது, தொழிற்றுறை நில வ ேவ ண டிய பருமனிலும் குறைந்தளவு பருமனை க் கொ ண ட தாகும் து றையில் இயங் தம் நிறுவனங் கள் யாவும் சாதாரண இலாபத்தையே பெற்றுக் கொண்டு இயங்கு வ தாயின் அத் தொழிற்றுறை சம நிலை கொண்டுள்ளது என் ப த 7 கும். நிரைபோட்டி அமைப்பில் சம நிலை அடையும் பொருட்டே சகல பொருளாதார சக்திகளும் இயங்குகின்

Page 177
344
வழங்கல் அமைப்பு - 1 நிறைபோட்டி
றன. ஆக்கக் காரணிகளின் பூரண பிரிபடாத் தன்மையும், தர வேறுபடாக் காரணிகளின் பாவனையும், சிலவேளைகளில் தாழ்ந்த செலவு கொண்ட நிறுவனங்களையும் உயர்ந்த செலவு கொண்ட நிறுவனங்களை யும் ஒரே தொழிற்றுறையில் நிலை கொண்ட அம்சங்களாக்குகின்றன. சாதாரண இலாபத்திற்கு மேலதிகமான தொகையை இலாபமாக எல்லை நிறுவனம் பெறும்போது அத்தொழிற்றுறை நிறைவில் சமநிலையைக் (Imperfect Equilibrium) கொண்டுள்ளது எனப்படும்.
விலைமாற்றங்களும் வழங்கற் தன்மைகளும்
போட்டி அடிப்படையில் ஆக்கப்படும் பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்படின் அவற்றின் வழங்கலில் விரிவு ஏற்படும். ஏற்கனவே இயங்கும் நிறுவனங்கள் தம் ஆக்க வெளியீட்டை அதிகரிப்பதினாலும் புதிய நிறுவனங்கள் தொழிற்றுறையில் உட்புகு வதனாலும் அதிகரிப்புக்கொண் டுள்ள வழங்கற் தேவைகள் நிவிர்த்தியாக்கப்படுகின்றன. நிறைபோட்டியில் எந்த ஒரு நிறுவனமும் தனது உத்தம பருமனுக்கு அப்பால் வளர்ச்சிகொள்ள விரும்பாததே புதிய நிறுவனங்கள் முயற்சியில் ஈடுகொள்வதற்கு முக்கிய காரணம் என லாம்.
எதிர்மறையில், விலையில் வீழ்ச்சி ஏற்படு மின் கூடிய ஆக் கச் செலவைக் கொண்டு இயங்கும் நிறுவனங்களின் சாதா ரண இலாபத்தொகை குறைவடைவதால் அவை அத் துறை யிலிருந்து வெளியேறும். கூடிய ஆக்கச் செலவு அமைப்பைக் கொண்டு இயங்கிய அந்நிறுவனங்கள் பொருளின் விலையில் அதிகரிப்பு ஏற்படும்போதே ஆக்க முயற்சியில் மீண்டும் ஈடு கொள் ளும். விலையில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப வெளி யீடு எவ்வித இலாபத்துடன் சமப்படுத்தப் படுகின்றதோ அதைக் கொண்டே ஒரு பொருளின் வழங்கல் நெகிழ்ச்சியைக் கணிக்க ஏது வாகின்றது. எத்தொழிற்றுறையும் இலகுவில் சுருக்கம் கொள்ளும், அன்றி விரிவடையும் தன் மைகளைக் கொண்டு காணப்படின் அது ஆக்கும் பொருளின் வழங்கலில் நெகிழ்ச்சித் தன்மை நிலவும். எதிர் மறைத் தன்மைகள் காணப்படின் பொருளின் வழங்கல் நெகிழ்ச்சியற்றதாகக் காணப்படும்.
எல்லைப்பாகச் செலவு பெருமளவில் அதிகரிப்புக்கொள் ளும்போது - அதாவது, எல்லைப்பாகச் செலவு வளை கோடு செங்குத்தான நிலைகொண்டு காண ப்ப டின், வழ ங்கற்

வழங்கல் அமைப்பு - 1 நிறை போட்டி
345
தொகையை அதிகரிப்பதாயின் பொருளின் விலையில் பேரளவு அதிகரிப்பு ஏற்பட்டாக வேண்டும். எனவே, வழங் கல் வளை கோட்டின் அமைப்பு எல்லைப்பாகச் செலவு வளைகோட்டில். பெரிதும் தங்கியுள் ளது. எல்லைப்பாகச் செலவு வளைகோடு செங்குத்தாகக் காணப்படின் மறுகோடும், அது போன்று. செங் குத்தாகக் காணப்படும். அதிக செங்குத்தான எல்லைப் பாகச் செலவு வளைகோடு பொருளின் வ ழங்கலில் நெகிழ்ச்சி யின்மையை உறுத்துவதாகும்.
சாதாரண இலாபத்திற்குக் கூடுதலான இலாபத்தைப் பெறும் நிறுவனங்களின் எண்ணிக்கை எத்தொழிற்றுறை யிலும் அதிகமாகவிருப்பின் அத்துறையின் பரும அளவு அது இருக்கவேண்டிய பரும அளவிலும் சிறிதாகவிருக்கின்றதென் பதை உணர்த்தும். வேறு நிறு வனங்கள் அத் துறை முயற்சி யில் ஈடு கொள் வதற்கு ஏ தும் இடைசல்கள் இருக்கக்கூடும். அவை அம் முயற்சியில் ஈடு கொள் வதற்கு வழி வசதிகள் அளிக் கப்படின், அவ்வாறான கூடிய இலாபத்தை ப் பெறும் வாய்ப்பு கள் அங்கு ஈடு கொண் டுள்ள நிறுவன ங்களுக்குக் கிடைக்க மாட்டா என்பது உண்மை.
அது போன்று, அத்தொழிற்றுறையில் அநேக நிறுவனங் கள் சாதாரண இலாபத்திற்குக் குறைவான தொகையைப் பெறுகின்றன வாயின், அத் துறையின் பரும அள வு அது இருக்க வேண் டிய பரும அளவினிலும் பெரிதாக இருக்கின்றதென் பதைக் காட்டுகின்றது. ஏதும் கார ணங் களை க் கொண்டு நிறு வன ங்கள் அத்துறையிலிருந்து வெளியேறா து இருக்கலாம். அத்தன்மையில் அத்துறைப் பொருட்களின் விலைகள் அதி குறைவாகவே காணப்படும். பொருட்களுக்குக் கூடிய விலை கள் கணிக்கப்படினும், துறையின் மிதமிஞ்சிய பருமப் பகு தியை அவ் வழி மூலம் அப்புறப்படுத்தும் தன்மை நிலவாது என்பது விளங்கத் தக்க து.
ஒரு தொழிற்றுறை சுருக்கம் கொள்ளும் இலாவகம் அதன் செலவு அமைப்பிலேயே தங்கியுள்ள து. தனிப்பட்ட நிறுவ னங்களின் செலவு அமைப்புகளுக்கிடையில் அதிக அளவு வேற்றுமை காணப் பட் டும், ஒவ் வொரு நிலை மடட த்தி டி ம் ஒரு சில நிறு வ ன ங்களே இடம் பெறுமா யில், துறையின பரு மச் சுருக்கம் இல கு வாகும். அவ் வாறான தன் மையில் விலை வீழ்ச்சி ஏற்படு மின் அச்சில நிறுவனங்கள் து றையிலிருந்து
• வெளியேறுவது கடின மல் ல. எதிர் மறையில், இயங்கும் நிறு வ னங்களின் செலவு அமைப்புகளுக்கிடையில் சிறிய அளவு
பொ-44

Page 178
346
வழங்கல் அமைப்பு - 1 நிறைபோட்டி
வேற்றுமையே காணப்படின், துறையின் சுருக்கம் கடின மா கும். துறை பெரும்பாலும் தேவைக்க திக பருமனை க் கொண். டுள்ள தாய் விளங்கும்.
விலையில் வீழ்ச்சி ஏற்படும் போது அதற்கேற்ப மாற்றம் வழங்கலில் ஏற்படுவதற்குக் கா லதா ம த மிருப்பின் ஆக்கு வோர், புதிய சமநிலைத் தேவைக்கு கந்த தொகையையல்லாது கூடிய தொகையை வழங்கு வரென் பது புலனாகின் ற து . அந் நிலையிலே, தொழிற்றுறையின் பருமன் தேவைக்கு மித மிஞ்சியதாகக் காணப்படும்.
விலை
கீழ்க்காணும் வரைப்படத்தை நோக்கும்போது, பொரு ளின் கேள்வி விரிவு கொள்ளும்போது ( D D இலிருந்து D2 D2
ஆகும் போது ), அதன் விலை யும் 0 P2 ஆக அதி கரிப்புக் கொண்டு, அக் காரணத்தால் - 002 என் னும் கூடுதலான வழங்கல் உண்டாகின் ற து . கூ டு த ல ா ன க ா ர ணி க ள் அத் துறைக்கு வர வழைக்கப் ப டு கி ன் ற ன. ஆனால்,
0P3 என்னும் விலையை +ெ Q: *
யும், 003 - என்னும்
தொ  ைக ன ய யு ம் தொகை
கொண்டு சமநிலை நிறு (படம் 17-3 )
வப்படும்போது, ஒரு
கா லத் தவணை வரைக் கும், 002 தொகையை வழங்கு வதற்கு விரிவடைந்த தொழிற் றுறை தேவைக்கு மிதமிஞ்சிய பரு மனை க் கொண் டு காணப் படும். விலை O P2 இலிருந்து 0 P3 என் று கு றைவு சொண்ட தால் எல்லை நிறுவனங்கள் துறையி லிருந்து வெளியேறிப் புதிய எல்லை நிறுவப்பட்டுப் புதிய தொழிற்றுறைப் பரும னும் இடம் பெறும்,

அத்தியாயம் 18
வழங்கல் அமைப்பு-(2) தனியுரிமை
1. தனியுரி மையின் தன்மைகள்
நிறைபோட்டி அமைப்பில் வழங்கப்படும் பொருட்களின் மொத்தத் தொகை பில் ஒரு சிறு பாகத்தையே ( வழங்கு வோன் ) எவனும் வ ழங் கு வானா கையால் தன் வழங்கற் தொகையை அதிகரிப்பதினாலோ, அன்றிக் குறைப்பதினாலோ பொருளுக்கு ரி ய ச ந் 2 த விலையில் எவ்வித மாற்றத்தையும் அவன் ஏற்படுத் தும் சக்தியைக் கொ ண் டி லன் என் பது உறுத் தப்பட்டது. அவ் வாறாயின், தனியுரிமை அமைப்பில் வழங் கு வோன் சந் தை விலையை மாற்றும் சக்தியைக் கொண்டுள் ளான் என் பது பொருந்துமா? எமது கருதுகோளின்படி தனியுரிமை அமைப்பில் வழங்குவோன் பொருளின் விலையைத் தன து இஷ்ட ப் டி மாற்றிக் கொள்ளும் வாய்ப்பைக் கொண்டுள் ளான், அதாவது, அவனுக்கு அத் துறையில் பூரண சுதந்திரம் உண்டு என் தா கும். அத் தன்மை நிலவாமல் சந்தை விலையை ஓர ளவிற்கே மாற்றும் தன் மையைச் கொண்டு காணப்படும் (நிறு வன ) அமைப்பைத் தனியுரிமை அமைப்பிற்கும், நிறை போட்டி அமைப்பிற்கும் நடுநிலை கொண்ட "' நிறைவில் போட்டி ' அல் லது "'தனியுரிமைப் போட்டி ''
என்று அழைக் க வே ண் டி யா கின்றது.
பூர ண த னி யுரிமையை நோக்கும் போது கீழ்க்காணும் இரு நிபந்தனை களை யும் நிவிர்த்தியாக்கும்போதே அது இடம் பெறும் என்பது புலனாகின்றது,
(i) எப்பொரு ளின் ஆக்கமும் ஒரு தனி நபரின் (நிறு வனத் தின் ) கைகளில் இருத்தல் வேண்டும். அல்லது, ஆக் கப்படும் பொருளின் முழுத் தொகையும் ஒரு நிறுவன அமைப்பி னூடாக வழங் கப்படல் வேண்டும். ஆக்கும் நிறுவனங்களும் வழங் கும் நிறு வ னங் க ளும் ஒன்று சேர்ந்து ஆக்கத்தையும் வழங்கலையும் தம் கைகளில் வைத் திருப்பதும் தனியுரிமைத் தன் மையைக் கொண் டதாகும்.
(ii) வழங் கப்படும் பொருளுக்குப் பிரதியீடான பொருள் (பொருட்கள் ) இல்லாதிருப்பதும் அவசியம்,

Page 179
348
வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
இரு நிபந்தனை களுள் முதலாவதைப் பூர்த்தி செய்வ தற் குக் கூடுதலான வாய்ப்பு உண்டு. இரண்டா வதைப் பூர்த்தி செய்வது கடினமாகும். பிரதியற்ற பொருட்களின் எண் ணிக்கை அதிகுறைவே. எல்லாப் பொருட்களுக்கும் பிரதி யாக ஏதும் ஒரு பொருள் ( பொருட்கள் ) காண்பதற்கு ஏதுவாகின்றது. ஆயினும் '' பிர தி '' எனும் போது அப்பொரு ளால் பெறும் திருப்தி முதற் பொருளால் பெறும் திருப்தி யைப் போன்று இருப்பது மல்லாது. முதற் பொருளுக்குச் செலவு செய் த அதே அள வுப் பணத் தொகையைக் கொண்டு அப்பிரதிப் பொருளால் பெறும் திருப்தியைப் பெற்றாகவேண் டும் என்பதையும் உறுத்துகின்றது. பிர திப் பொருளுக்கான செலவு முன்னை ய செல விலும் அதிகமாக விருப்பின் பொரு ளாதார நோக்கில் அதைப் பிரதி என்று அழைப்பது பொருத்தம் குறைவு என்று முன்னர் உறுத்தப்பட்டுள்ள து. - ஒரு பொருளுக்குப் பிரதியாகக் கருதுவதற்கு மறு பொருள் ( பொருட்கள் ) எந்த அளவுப் பிரதித் தன்மை யைக் கொண்டிருப்பது அவசியம் ? எருத்து வண்டியும் மோட் டோர் காரும் { Car ) ஒன்றுக்கொன்று பிரதியாக விருப்பி னும் அவற்றிற்குரிய பிரத்தியேகத் தன்மைகளை நோக்கும் போது வேகத்திலோ, வ ச திகளிலோ, செலவிலோ, - எவ் விதப் பொதுத் தன்மையையும் அவற்றினிடம் காண் ப தற்கில்லை - அவ்விரு சாதனங்கள் மட்டும் இருக்கும்போது ஒன்றின் சேவைகள் கிடைக்காது போகின், மற்றது பிர திச் சேவைகளை அளிக்கும் என் பதை ஏற்றுக் கொள்வ தாயினும் நெருங்கிய பிரதித் தன்மையை அச்சேவைகள் கொண் டில்லாதது விளங்குகின்றது. ஆனால் மோட்டோர் பஸ், மோட் டோர் சையிக்கில், புகைவண்டி, போன்றன இருப்பின். அவ் வொவ் வொன்றும் காருக்கு நெருங்கிய பிரதிச்சேவை களை அளிக்க வல் லன வகையால் அவை அதற்கு நெருங்கிய பிரதிகள் என்பது ஏற்கப்பாலது.
அவ்வாறாயினும், துண் ணியமாகக் கணிப்பிடும்போது, காருக்குப் பூரண பிரதி காரேயொழிய வேறொன்றுமல்ல. அதனைப் பாவிப்போர் எத் தன்மைகொண்ட திருப்தியைப் பெறு கின்றனரோ அதே திருப்தியை வேறு எச்சாதனத்தை யும் பாவிக்கும்போது பெறுவார்களென்று சொல்வதற் கில்லை. அதாவது, வேறு சாதனங்களை வேகம், வசதி, செலவு போன்ற அம்சங்களைக் கொண்டு கணிப்பிடும்போது அவை வழங் கும் திருப்தியளவுகளில் வேற்றுமையைக் காணலாம்.. எனினும், மோட்டோர் காரின் சேவைகளுக்குரிய செலவு

வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
349
( Hire ) பெரிதளவில் அதிகரிப்பின் அவைக்குரிய கேள்வி. பஸ், சயிக்கில், புகைவண்டி, போன்ற சாதனங்களின் சேவை
வழங்கல் தன்மையைக்கொண்டு பக்குவப்படுத்தப்படும்.
இதுவல்லாது, மோட்டோர் காரின் சேவைகளுக்கு உண் டாகக்கூடிய கேள்வி, அவற்றை நாடும் மக்கள் மற்றும் பொருட்களுக்கு என்ன கேள்விகளை உண்டாக்குகின்றனரோ அவையைக்கொண்டும் பக்குவப்படுத்தப்படுகின்றது, மோட் டோர் காரின் சேவைகளின் விலை அதிகரிப்பினும், ஒருவன் தான் முன் பாவித்த அளவிலேயே அவற்றைப் பாவிப்பா னாயின், வருமானம் வரையறைகொண்டுள் ளதன் காரணத் தால், மறு பொருட்களைக் குறைந்த தொகைகளிலேயே அவன் கொள் ளவேண்டியாகின்றது. உணவு, உடை, உறையுள் சம் பந்த மாகவும் கேள்விகள் அவனுக்குண்டு. ஆனால், மறு பொருட்களை முன்கொண்ட தொகைகளிலேயே கொள்ள வேண்டியிருப்பின் காரின் சேவைகளுக்குரிய கேள்வித் தொகையில் குறைவு ஏற்பட்டாக வேண்டும் என்பதும் ஏற் கப்பாலது. அதேபோன்று, நுகர்வோர் விரும்பும் மற்றும் பொருட்களின் விலை களில் அதிகரிப்பு ஏற்பட்டு அப்பொருட் களை முன் கொண்ட தொகைகளிலேயே கொள்ளவேண்டிய நியதியிருப்பின் (வருமான வரையறையின் காரணத்தால் ) கார்ச் சேவைகளின் விலையில் அதிகரிப்பு ஏற்படாதபோதும் அவைக்குரிய கேள்வியில் குறைவு ஏற்படும் என்பதும் உண்மை. எனவே, வரு மான அதிகரிப்பு ஏற்படாத நிலையில், கார்ச் சேவைகளுக்குரிய கேள்வி - மறு பொருட்களைக் கொள்ளும் தன்மைகளால் பக் கு வ ப் ப டு கி ன் ற  ெத ன ல ா ம். கார்ச் சேவைகளை வழங்கும் நிறுவனம் தனியுரிமையைக் கொண் டிருப்பினும் இவ்வாறான நிலைகளில் தனியுரிமையின் பலன் களைப் பூரணமாக அனுபவிக்கும் வாய்ப்பை அது கொண்டி ராது.
வழங்கலில் த னி யு ரி ைம நி ல வு வ து போன்று கேள்வி அமைப்பிலும் தனியுரிமை இடம் பெறுகின்றது. புகையிரத என்ஜின் சாரதிகளின் சேவைகளை விலைக்குக் கொள்ளும் நிறு வனம் இலங்கையில் புகையிரத இலாகா ஒன்றே. அத் தன்மையில் அதுவும் சாரதிகளின் ஊதிபத்தையும் எண்ணிக் கையையும் கட்டுப்படுத்தும் வாய்ப்பைக் கொண்டுள்ள து. ஆயினும், அங்கு ஊதிபம் குறைவாகவிருப்பின் மக்கள் பஸ், லொறி, கார் சாரதிகளாகப் பணியாற்ற முனைவர். இரு

Page 180
350
வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
அமைப்புகளிலும் பிரதிவாய்ப்புகள் இருப்பதன் காரணத்தால் தனியுரிமை பூரணமாக இயங்குவது அசாத்தியம் என்பது. புலனாகின்றது.
2. கேள்வியும் - னியுரிமையும்
தனியுரிமை நிறுவனம் தனது இஷ்டப்படி பொருட்களின் வழங்கலைக் கட்டுப்படுத்துவதைப் போ ன் று கேள் வி யையும் கட்டுப்படுத் தும் வாய்ப்பைக் கொண்ட தல் ல. ( விளம் பரப் படுத் துவதன் மூலம் ஓர ள விற் குக் கேள் வி யைத் துரிதப்படுத் தும் தன்மை நிலவக்கூடும் ).
விலையில் வீழ்ச்சி ஏற்படும் போதே எப்பொருளுக்குரிய கேள்வியிலும் விரிவு ஏற்படுமாகையால் பொருட்களைக் கூடுத லான தொ கைகளில் விற்கத் தனியுரிமையா ளன் விரும்பு வானாயின் அவற்றின் விலைகளைக் குறைத்தாக வேண்டும். எனவே, நுகர்வோன் தனியுரிமையாளனின் இலாப முயற்சி களைக் கட்டுப்படுத்துகின்றான் என உ றுத் து வ து மிகை யா காது.
எவ் விலைக் கணிப்பிலும் பொருளின் விற் பனைத் தொகை யில் மாற்றம் ஏற்படாதிருப்பின் அப்பொருளின் கேள்வி பூரணம் நெகிழ்ச்சியற்ற தன்மையைக் கொண்டதாகும். ஆனால், அது நிரந்தரமான தன்மை யென் பதல்ல. பிர தி இல் லாத அத்தியாவசியப் பொருளின் விலைக்கும் எல்லையுண்டு என் பது உண்மை. நுகர்வோனின் வருமானம் வரை யறுப் புக் கொண்டுள் ளதே அதற்குக் காரணம் பெருந் தனவந் தர்களுக்கும் ஏதும் ஒரு எல்லைக்கப்பால் வரு மானத்தில் கட் டுப்பாடு ஏற்பட்டாகும். அவர்கள் விரும்பும் பொருட்களின் விலைகள் ( பொருட்கள் அத்தியாவசியமாகவிருப் பினும் ), ஒரு எல்லைக்கப்பால் அதிகரிப்பின் அவைக்குரிய கேள்வியில் தாக் கம் ஏற்பட்டேயாகும்.
அவ்வாறான நிலைகளில், இலாபத்தை உச்சப்படுத்தும் நோக்கம் கொண்ட த னி யு ரி  ைம ய ா ள ன் இரு வழிகளைக் கையாள லாம். பொருளின் விலையை முற்கூட்டியே நிர்ண யித்துக் கெ Tண்டு வழங்கற் தொகையை நுகர்வோர் நிர்ண யிக்க விட்டுவிடலாம். அல்லது, வ ழ ங் சற் தொகையைத் தானே நிர்ண யித்துக் சொ ன் டு பொரு ளி ன் விலை ன ய நுகர் வோர் நிர்ணயித்துக் கொள்ள விட்டுவிட லாம். அதா வது, விலை, கேள்விக்கேற்ப அமையும். கீழ்க்காணும் வரைப் படம், அவ்விரு தன்மைகளையும் விளக்குகின்றது,

வழங்கல் அமைப்பு - 2, தனியுரிமை
351
•OO!
-AFாம் பாடம்
விலை
D D என்னும் கேள்வி நிலையில் வழங் கு  ேவ ா ன் பொரு ளுக்கு 50 ரூபா விலை யைக் கணிப்பானா யின், 500 பொருட் களையே விற்க முடி யும். ஆனால், 1000 பொருட்களை வழங்க
முனை வானாயின், 25 220 50) 750 1000
ரூபாவெனும் குறை
வ ா ன விலையையே தொகை
பெறமுடியும். வழங் (படம் 18- 1)
கற் தொகையை 250
பொ ரு ட் க ள ா க க் குறைப்பானாயின், 100 ரூபா என்னும் கூடுதலான விலை யைப் பெறும் வாய்ப்பும் அவனுக்கு உண்டு.
காங்கமொயை
எனவே, தனியுரிமையாளன் ஒரே கா ல நேரத்தில் வழங் கலையும் விலையையும் அதிகரித்துத் தன் இலாபத்தை அதிகரித் துக் கொள் ளும் வாய்ப்பைக் கொண் டில் லான் என் பது புலனா கின் றது , ( அத் தகைய வாய்ப்பைக் கொண்டுள்ள போதே அவ னின் உரிமை பூர ண மான து ). ஆகையால், தனியுரிமையாள னின் வரு மா ன ம் நு கர்வோரின் கேள்வி அமைப்பிலேயே பெரி தும் தங்கியுள் ள து என்று ஏற்றாக வேண்டும். அவ்வாறாயின், கேள்வி வளை கோட்டின் அமைப்பைக் கொண்டு தனியுரிமை யாளனி... வரு மான த்தைக் கணித்துக் கொள் ளமுடியும் என லாம் கேள் வியில் நெகிழ்ச்சியின் மை நிலவு மபோ து கூடுத லான வரு மான த்தையும், நெகிழ்ச்சித் தன் மை நிலவும்போது குறைவா ன வ ந மா ன த் ைதயும் அவன் பெறுவான் என்பது விளங்கக் கூடியதே. வழங்கும் தொகையில் ஏற்படும் குறைவி லும் கூடிய விகிதாசாரத் தில் விலையில் அதிகரிப்பு ஏற்படும் போதே தனியுரிமையாளனின் வரு மானம் அதிரிப்புக் கொள் ளும். கேள் வி நெகிழ்ச் சிக்கு ஏற்ப, விலையில் மாற்றங்கள் ஏற் படுமா கையால் வரு மான மாற்றங்களையிட்டுச் சில உதார
ணங்களை இங்கு நோக்குவோம்,

Page 181
352
வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
உதாரணம் (1)
வி2
15-03 20.
500
இங்கு, வழங்கற் தொகை 100 அலகு களிலிருந்து 75 ஆகக் கு றை வ  ைட ந் து ள் ள து -- 25% குறைவு . விலை, ரூபா 10 இலி ருந்து ரூபா 15 ஆக அதிகரித்து ள் ள து -- 50% அ தி க ரி ப் பு. (வருமானம் ரூபா 1000 இலிருந்து ரூபா 11 25 ஆக அதிகரித் துள்ளது ). வழங்கற்  ெத ா  ைக  ைய க் குறைப்பதனால் கூடு தலான வருமானத் திற்குத் தனியுரிமை யாளன் உரித்தாகின் றான்.
15 100 x
தொகை
(படம் 18 - 2)
உதாரணம் (ii)
2000
விலை
40.00
இங்கு, வழங்கற் தொகை 25% குறை வ டை யும் போது விலை 100% அதிகரிப் புக் கொள் கின்றது. அதாவது, கேள்வி யில் முன்னைய நிலை யிலும் கூடுதலான
நெகிழ்ச்சி யின்மை தி க ழ் கி ன் ற த ா ல் த னி யு ரி  ைம ய ா ள னின் வரு மானம் ரூ பா- 1000 இலி ருந்து ரூபா 1500 ஆக அதிகரிப்புக் கொள்கின்றது,
75 100 x
தொகை (படம் 18 - 3)

வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
353
உதாரணம் (iii)
விலை
42 -0010 0
இங்கு, வழங்கற் தொகை 25% கு றை வ டை யு ம் போது விலையில் ஏற்பட்ட அதிகரிப்பும் அதே அளவாகக் காணப் படுகின்ற தன் கமை யில் வருமானம் ரூபா 1000 இலிருத்து ரூபா 900 ஆக வீழ்ச்சிய டைந்து, தனியுரிமை யா ளன் நட்டத்துக் குள்ளாகின்றான்.
75 100 *
தொகை
(படம் 18 - 4)
உதாரணம் (iv)
13-33
விலை
இங்கு, வழங்கற் தொகையில் ஏற் பட்ட 25% குறைவு 33% விலை அதிக ரிப்பை உண்டாக்கி யிருப்பினும் வருமா னத்தில் மாற்றம் ஏற்படாத தன் மை யில் தனியுரிமையா ளன் தன் வழங்கல் அமைப்பை மாற்றிக் கொள்வதற்குக் கார
ணம்
காணமாட் டான்.
15 100 *
தொகை (படம் 18 - 5)
3. தனியுரிமையும் வெளியீட்டுத் தன்மையும்
தனியுரிமையா ளனும் இலாபத்தை உச்சப்படுத்தும் நோக் கம் கொண்டவனே. எனினும், அவன் தன் வழங்கலில் மாற் றங்களை உண்டாக்கிப் பொருளின் விலை களில் மாற்றங்களை உண்டாக்கும் சக்தியைக் கொண்டுள்ள து அவன் இயங்கும் அமைப்பிற்குரிய சிறப்புத் தன்மை,
பொ- 45
"மப்பு கொ" வின்ன வம் அம் 3.

Page 182
354)
வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
நிறைபோட்டி அமைப்பில் எந்நிறுவனமும் எல்லைப்பாகச் செலவு அதிகரிக்கும் தன்மையிலேயே ஆக்கத்தை விரிவாக்கு கின்றதென்பதும், எல்லைப்பாகச் செலவும், எல்லைப்பாக வரு மானமும் சமமாகும் நிலையிலேயே அதன் இலாபம் உச்ச நிலை கொள்கின்றதென்பதும் புலனாயிற்று. அந்நிலைக்கப்பால் வெளியீடு விரிவு கொள்ளுவதாயின் எல்லைப்பாகச் செலவு எல் லைப்பாக வருமானத்திலும் அதிகரிப்பாகவிருக்கும் என்பதும் புலனாயிற்று;
விலை
ம இR
தனியுரிமையாள னும் எல்லைப்பாகச் செலவும் எல்லைப் பாக வரு மான மும் சமநிலை கொள் ளும் ஆக்க அளவிலேயே உச்ச மொத்த இலாபத்தைப் பெறுவான். அந்நிலைக்கு அப் பால் ஆக்கத்தை விரிவாக்குவானாயின் அவனின் (மிகையான) இலாபமும் படிப்படியாகக் குறைவடையும். நிறைபோட்டி எல்லை நிறுவனத்திற்கும் தனியுரிமை நிறுவனத்திற்கும் இடை யில் உள்ள விலை அமைப்பு வேற்றுமையை க் கீழ்க்காணும் வரைப்படம் விளக்குகின் றது.
இப்படத்தில் எல்லைப்பாக வரு மான வளைகோடு (M R) சராசரிவரு மான வளைகோட்
டி லும் (A R) தாழ்ந்த நிலை நபி(
யை கொண்டு காணப்படுகின் ற து. அதாவது, சராசரி வரு மா ன ம் (விலை) எல்லைப்பாக வரு மானத்திலும் கூடுதலாக விருந்து மிகையான இலா பம் உண்டாகின்றது. எல்
லைப்பாகச் செலவும் (M C) தொகை
எல்லைப்பாக வரு மான மும் (படம் 18- 6)
(M R) சந்திக்கும் நிலையி
லேயே உச்ச இலாபத்தைப் பெறக்கூடிய ஆக்க அளவு கணிக்கப்படுகின்றது. நிறை போட்டி அமைப்பிலும் ( எல்லை நிறுவனத்திற்கு ) அவ்விரு கோடுகள் சந்திக்கும் நிலையிலேயே இலாபம் உச்ச நிலையை அடைகின்றது. அந்நிறுவனத் திற்கு எல்லைப்பாக வருமானக் கோடும் (M R) சராசரி வரு மானக் கோடும் ( A R ) ஒரே கோடாகக் காணப்படும். பொருளின் விலை O P ஆகும். தனியுரிமையில் பொருளின் விலை O P1 ஆகி, A B P P1 என். னும் மிகையான இலாபத்தை வழங்குவோன் பெறுகின்றான்.
> HR

வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
355
நிறைபோட்டி அமைப்பின் ( எல்லை நிறுவனத்திற்குரிய ) விலைக் கும் தனியுரிமை அமைப்பின் விலைக்கும் உள்ள வித்தியா சத்தை A B அளக்கின்றது ,
மேலும், நிறைபோட்டி அமைப்பில் எந்நிறுவனமும் எல் லைப்பாகச் செலவு அதிகரிக்கும் தன்மையிலேயே ஆக்கத் தொகை யை விரிவாக்கும்போது, தனியுரிமை அமைப்பில், சூழ்நிலைகளுக்கேற்ப, உச்ச இலாபத்தை வழங்கும் ஆக்கத் தொகை வரைக்கும் ஆக்கம் விரிவுறும்போதும், அந் நிலைக்கு அப்பால் விரிவுறும் போதும், எல்லைப்பாகச் செலவு அதி கரிக்கும் தன் மையையும், குறைவுறும் தன்மையையும், மாறாத் தன்மையையும் - கொண்டு காணப்படுகின்றது. அதாவது. இம் மூன்று செலவுத் தன்மைகளைக்கொண்டு ஆக்கம் விரிவ டைகின்றது. அவ்வாறான தன்மைகளில் தனியுரிமையாள னின் வெளியீட்டு அளவுகளைச் சற்று நோக்குவோம்.
4. எல்லைப் பாகச் செலவு அதிகரிப்புக்கொள்ளும் நிலை
கீழ்க்காணும் அட்டவணை எல்லைப் பாகச் செலவு அதிக ரிப்புக் கொள்ளும் தன்மையில் ஆக்கம் விரிவு கொள்வதைக் காட்டுகின்றது.
அட்டவணை 18 -1
வெளியீடு
(அலகுகள்)
சராசரி
ஏ 9 பாம் 9
மொத்த
வரு மானம்
எல்லைப் பாக
வருமானம்
சராசரிச்
செலவு
மொத்தச்
செலவு
எல்லைப் பாகச்
செலவு
மிகையான
இலாபம்
(ரூபா) (ருபா)
(ரூ பா)
(ரூபா)
(ரூபா)
| (ரூபா) (ரூபா)
(ருபா)
6125
1800
6800
2225
2500
8.75 800 8.50 900
8.25 1000 |
8.00 1100
7.75
1200
7.50
4325
4575 4925 5500
6.75 6.25 5.75 5.25
4.75
7425 8000
6.17 5.33 5.42 5.50 5.67 5.78
2.50 3.50 5.75 7.00 7.35
2500
8525
6200
2325
9000
6935
2065
படம் 2

Page 183
356
வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
நாளொன்றுக்கு 700 அலகுகளை ஆக்கம் செய் து ஒவ் வொரு அலகிற்கும் ரூபா 8.75 என்னும் விலைக்கணிப்பைக் கொடுத்துத் தனியுரிமையா ளன் பெறும் வருமானம் ரூபா 6125.00 ஆகும். மொத்தச் செலவு ரூபா 4325.00 ( அச் செலவுக்குள் சாதாரண இலாபம் சேர்க்கப்பட்டுள்ளது ) அவன் பெறும் மிகையான இலாபம் ரூபா 1800.00 ஆக்கத் தொகை 800 அலகுகளாக அதிகரிக்கும்போது, முழுத் தொகையையும் விற்கும் பொருட்டு விலையை ரூபா 8.50 ஆகக் குறைக்கின்றான். அவனின் மொத்த இலாபம் ரூபா 675.00 ஆல் மேலும் அதிகரிக்கும்போது அவன் கூடுதலாக ஏற்கவேண்டிய செலவு ரூபா 250.00 மட்டுமே. எல்லைப் பாகச் செலவு எல்லைப்பாக வரு மானத்திற்குக் குறைவாக விருப்பதால் வெளியீட்டை மேலும் அவன் அதிகரிக்கின்றான்: 1000 அலகு களை ஆக்கும் நிலையிலே எல்லைப்பாகச் செலவும் எல்லைப்பாக வருமான மும் ரூபா 5.75 என்னும் சமநிலை யைக் கொண்டு காணப்படுகின்றன, இத்தொகை கொண்ட ஆக்க அளவில் அவனுக்குக் கிடைக்கும் மொத்த வரு மானம் ரூபா 8000.00; மொத்த ஆக்கச் செலவு ரூபா 5500.00; மேலதிக இலாபம் ரூபா 2500 00. இதே தொகையையே 900 அலகு களை ஆக்கும் நிலையிலும் பெற்றானாயினும், ஒவ் வொரு அலகின் எல்லைப்பாகச் செலவு எல்லைப்பாக வரு மானத்திலும் குறைவாக இருந்ததைக்கொண்டு மேலும் ஆக் கத்தை விரிவு செய்கின்றான் என்பது புலனாகின்றது.
ஆனால், 1000 அலகு களுக்குக் கூடுதலான தொகையை ஆக்க முற்பட்டானாயின், எல்லைப்பாகச் செல வு எல்லைப்பாக வருமானத்திலும் கூடுதலடைகின்றது அவனுடைய மொத் தச் செலவு மொத்த வருமானத்தி லும் குறைவாகக்காணப் பட்டு மேலதிக இலாபத்தை அவன் பெறுவா னாயினும் அம் மேலதிக இலாபம் படிப்படியாகக் குறைவடைவதைக் காண லாம். எனவே, உச்ச மேலதிக இலாபத்தைப் பெறும் ஆக்க அளவு நிலை 1000 அலகுகளைக் கொண்டதென்பது விளங்கு கின்றது. எல்லைப்பாகச் செலவும் எல்லைப்பாக வரு மானமும் சமமாகும் நிலையிலேயே அவ்வாறான தன்மை இடம் பெறு கின்றது என்பதும் கவனத்திற்குரியது.
45ம
L)

வழங்கல் அமைப்பு -2 தனியுரிமை
357
MC
விலை
ச00 P 575 ஓ
AR MR
இடது பக்கத்தில் காணப்படும் வரைப் படம் மேற்காட்டப் பட்ட அட்டவணை யின் விபரங்களை ஆதாரமாகக் கொ
ண்டு நிறுவப்பட் டுள்ளது.
0700
- *
1000 தொகை
(படம் 18 - 7)
எல்லைப்பாகச் செலவு குறைவடையும் தன்மை
கீழ்வரும் அட்டவணையை நோக்கவும். 200 அலகுகளை ஆக்கும் அளவில் பொருளின் சராசரிச் செலவு ரூபா 7.85!
அட்டவணை 18 -2
வெளியீடு
(அலகுகள்),
விலை
மொத்த
வருமானம்
எல்லைாப்பாக
வருமனம்
சராசரிச்
செலவு
ஓ ஓபனe
செலவு
எல்லைப்பாகச்
செலவு
மிகையான
இலாபம்
(ரூபா) |
(ரூபா)
(ரூபா)
(ரூபா)
(ரூபா)
(ரூபா)
200
300
400
12.60
2520
7.85
1570
9.30
2. 70
6.00
1800
2.30 7.5030002.10
5. 023
2010
2.10
6.25 3125
1.25
4.30
2150 | 1.40 5.303180 | 55 |
3.75
2250 | 1.00 4.55 ( 3185 ) - 05 3.28 / 2300 | 50
950 990 990
975
930 885
500
600
700
சராசரி வருமானம் ரூபா 12.60; மிகையான இலாபம் ரூபா 950.00. தொகையை மேலும் 100 அலகுகளால் அதிகரிக்

Page 184
858
வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
கும்போது பொருளின் விலையை ரூபா 9.30 ஆகக் குறைப் பினும், சராசரிச் செலவும் வீழ்ச்சிகொண்டு, மொத்த மிகை யான இலாபம் ரூபா 990.00 ஆக அதிகரிக்கின்றது. இந்த ஆக்க அளவில் எல்லைப்பாகச் செலவு ரூபா 2.30 ஆகவும், எல்லைப்பாக வருமானம் ரூபா 2.70 ஆகவும் இருக்கின்றன. எல்லைப்பாகச் செலவிலும் எல்லைப்பாக வருமானம் கூடுதலாக விருப்பதால் ஆக்கத்தொகை மேலும் 100 அலகுகளால் அதி கரிக்கப்படுகின்றன. த பொருளின் விலை ரூபா 7.50 ஆகக் குறைக்கப்படினும் மொத்த வரு மானம் ரூபா 3000.00 ஆக அதிகரித்துள் ளது. எனினும், மிகையான இலாபத்தில் மாற் றம் இல்லை. அது வல்லா து, எல்லைப்பாக வரு மான மும் எல் லைப்பாகச் செலவும் ரூபா 2.10 ல் சமனாகக் காணப்படு கின்றன. இந்நிலையிலேயே ஆக்குவோனின் மிகையான இலா பம் உச்சமாயுள்ளது.
இந்த அளவிற்கு மேலாக ஆக்கும்போது எல்லைப்பாகச் செலவில் வீழ்ச்சியைக் காணக்கூடுமாயினும், எல்லைப்பாக வருமானம் அதிலும் குறைவாகவிருப்பதைக் கவனிக்கலாம், பொருளின் விலையில் காணப்படும் வீழ்ச்சி மொத்த வரு மா னத்திலும் வீழ்ச்சியை ஏற்படுத்துகின்றது; வழங்குவோன் மேலும் ஆக்கத்தில் ஈடுபடுவானாயின் வழங்கும் முழுத் தொகையை விற்பனை செய்யும் பொருட்டு விலையை மேலும் குறைக்க வேண்டுமாகையால் மிகையான இலாபமும் ஒரு எல்லைக்கப்பால் செங்குத்தான முறையில் வீழ்ச்சிகொள்ளும்.
2 750 p'
இடதுபக்க வரைப் படம் மேற்கண்ட அட்ட வணையின் விபரங்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்
ளது.
பி. P
:ாரணனானான் கரு.
200 430
தொதை (படம் 18 - 8)
எல்லைப்பாகச் செலவு மாற்றமடையாத் தன்மை
கீழ்க்காணும் அட்டவணைப் பிரகாரம் 600 அலகுகள் ஆக்' தப்படும் அளவு நிலையில் எல்லைப்பாக வருமான மும் எல்லைப்

வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
350
பாகச் செலவும் ரூபா 6.20 ல் சமன் கொள்கின்றன.
அந் நிலையிலேயே தனியுரிமையாளனின் மிகையான இலாபம் உச்சமாகக் காணப்படுகின்றது :
அட்டவணை 18-3
வெளியீடு
(அல் குகள்)
விலை
மொத்த
வருமானம்
G எல்லைப்பாக
வருமானம்
சிழPMா?
9 (929
ஓஓஓர்9
செல வு
எல்லைப்பாகச்
செலவு
மிகையான
இலாபம்
ருபர்
ரூபா
ரூபா
ரூபா
ரூபா
ரூபா
300
400
500
600 700 800
11.50
3450
- 10.75
4300 ( 8.50 | 10.00
5000 7.00 9.37 5620 6.20
6210 5.90
8.41
6730
5.20
9.00 8.30 7.88 7.60
7.40 7.25
2700
750 3320
6.20 |
980 3940
6.20
1060 4560
6.20
1060 5180 | 6.20 1030 5800
6.20
930
8.87
எல்லைப்பாகச் செலவில் எவ்வித மாற்றமும் ஏற்படா தாயினும், எல்லைப்பாக வருமானம் 600 அலகு களை ஆக்கும்
9.37 ஓம்
3 6:20 p!
C
- AR
அட்ட வணை யின் விபரங்களைக் கொண்டு பக்கத்து வரைப்படம் நிறுவப்பட்டுள்ளது.
MR.
0 +00 60ல
400
தொதை (படம் 18-9)
நிலைக்கு அப்பால் எல்லைப்பாகச் செலவிலும் குறைவடைவ தைக் கவனிக்கலாம், ஆகையால், அந்நிலைக்கப்பால் மொத்த

Page 185
360
வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
மிகையான இலாபம் குறைவடைகின்றது என்பது விளங்கத் தக்கது.
மேற்காட்டிய மூன்று தனியுரிமை ஆக்கத் தன்மைகளி லும், சராசரி வரு மானம் (அதா வது, பொருளின் விலை), சராசரிச் செலவு, அல் லது எல்லைப்பாகச் செலவு, அல்லது எல்லைப்பாக வரு மானத்திற்குக் கூடுதலாக இருப்பதைக் கவ னிக்கலாம். அதாவது, தனியுரிமையாளன் மிகையான இலா பத்தைப் பெறுவதாயின் அவனின் விலை நிலை எக்காலமும் நிறைபோட்டி அமைப்பில் நிலவும் விலை நிலைக்கு அதிக
மாகக் காணப்படும் என்பதாகும்.
7. தனியுரிமையில் கேள்வியின் மாற்றங்கள்
தனியுரிமை அமைப்பில் நிலவக்கூடிய விலை நிலை கேள்வி நெகிழ்ச்சித் தன்மையாலும், எல்லைப்பாகச் செலவாலும் பக்குவப்படுகின்றது என்பது புலனாயிற்று.
நிறைபோட்டியிலும், அதே போன்று, தனியுரிமையிலும், பொருட்களுக்குரிய கேள்வியில் மாற்றங்கள் ஏற்படின் அவற் றின் விலைகளிலும் மாற்றங்கள் விளையும் என்பது ஏற்கப்பாலது. தனியுரிமை அமைப்பில் விளையக்கூடிய கேள்வி மாற்றங்களை யிட்டு இங்கு ஆராய்வோம்.
கேள்வியில் அதிகரிப்பு ஏற்படும்போது, ஆக்க அளவு விரிவு கொள் வதுடன், பொருளின் விலையும் அதிகரிப்புக் கொள்வதைக் கீழ்க்காணும் வரைப்படம் விளக்குகின்றது, மாற்றம் ஏற்படமுன்னர் இருந்த கேள்வி நிலையை D D என் னும் கோடும், எல்லைப் பாக வருமானத்தை MR1 என்னும் கோடும்
MC குறிக்கின்றன. ம ா ற் றம் கொண்ட பின்னர் இ ரு க் கு ம் - கே ள் வி நிலையை D2 D2 என் னும் கோடும், எல்லைப் பாக வரு மான நிலையை M R2 என்னும் கோடும் கு றி க் கி ன் ற ன. MC எ ல் லை ப் பா க ச் செல
'3' வைக் குறிக்கின்றது.
(படம் 18 -10 )
p'(AR்)
-2'(AR')
17:

வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
361
கேள் வியில் மாற்றம் ஏற்பட முன்னர் தனியுரிமையா ளனின் வெளியீட்டு அளவு 001 ஆகும். அந்த நிலையிலே யே எல் லைப் பாகச் செலவும் எல்லைப்பாக வரு மான மும் சம நிலை கொள் கின் றன. (MC, M R1 கோடுகள் ஒன்றையொன்று வெட்டு கின்ற நிலை அது வே). விலை OP1 என்னும் நிலையைக் கொள் கின்றது. கேள்வியில் அதிகரிப்பு ஏற்பட்டபின் வெளியீட்டுத் தொகை OQ2 ஆக அதிகரிக்கின்ற து. அந் நி லையிலேயே புதிய எல்லைப்பாக வரு மானமும் (MR2) எல்லைப் பாகச் செலவும் (MC) சம நிலை கொள் கின்றன . விலை OP2 என்னும் கூடிய நிலையை அடைகின்றது.
இவ்வுதாரணத்தில், எல்லைப்பாகச் செலவு அதிகரிக்கும் தன்மை விளக்கப்பட்டுள் ளது. எல்லைப்பாகச் செலவு மாறாது இருக்கும் நிலையில், கேள்வியில் ஏற்படும் அதிகரிப்பு வெளி யீட்டை மேலும் அதிகரிக்கச் செ ய் து எல்லைப்பா கச் செலவு அதிகரிக்கும் தன் மையிற் காணக்கூடிய விலை அதிகரிப்பிலும் கூடுதலான விலை அதிகரிப்பை நிறுவும் ) எல்லைப்பாகச் செலவு குறைவு றும்போ து வெளியீட்டின் அளவு மேலும் விரிவடைந்து விலையில் இன்னும் சொற் ப அ திகரிப்புக் காணப்படும்;
பக்கத்தி லு ள் ள வ ரைப் படம் கேள்வி குறைவ தால் விளையும் விலை வீழ்ச்சி யையும், வெளியீட்டின் குறைவான அளவையும் காட்டு கின் றது. விலைOP1 இலிருந்து OP2 ஆகக் குறைந்தும்,  ெத ா  ைக 001 இலிருந்து - 002 ஆகக் கு றை ந்து ம், காணப்
படுகின் றன. G் 4
(படம் 18 - 11) 8. செலவுகள் அதிகரிக்கும்போது ஏற்படும் விளை வுகள்
தனியுரிமையா ளனின் ஆக்கச் செலவுகள் அதிகரிப்புக் கொள் கின் றன என்று எடுத்துக்கொள் வோம். கீழ்க் காணும் வரைப்படத்தில் T I மொத்த வரு மான த்தைக் குறி # கின் ற து. படிப்படியாக அது அதிகரித்து ஒரு எல்லைக்கப்பால் குறைவடைவ து விளங்கு கின்றது. (தனியுரிமையாள னாயினும், அவ னின் மொத்த வருமானத்தில் குறைவு ஏற்பட்டாகும் என்பது மறுக்க முடியாதது. ) T (1 அவனின் முதல் மொத் - தச் செலவு நிலையைக் குறிக்கும் நேர்க்கோடு. 0 2 என்னும்
பொ- 46
10
D' (AR')
- ?'
*(AR')

Page 186
362
வழங்கல் அமைப்பு - 2
தனியுரிமை
ஆக்கத் தொகையள வி ல் அ வ னி ன். மொத்த வருமானம் உச்ச நிலை கொண்டுள் ள து. 0 01 என்னும் நிலைக்கு இடது பக்க மாகவும் 0 02 என் னும் நிலைக்கு வலது பக்கமாகவும் வரு
மானம் செலவிலும் (படம் 18 - 12)
கு  ைற வ ா க வி ரு ப்
பதை உணரலாம். மொத்தச் செலவுக் கோட்டிற்கும் (T (1) மொத்த வரு மானக் கோட்டிற் கும் ( TR) இடையில் நில வும் வித்தியா சமே 0 22 அளவை ஆக் கும்போது பெறும் மொத்த வரு
மா ன ம்,
0 '
மொத்தச் செலவுகள் அதிகரிப்பின் (TC2 ) ஆகின், 03, 04 எ ன் னும் இரு ஆக்க நிலை க ளுக் கிடை யிலே யே அவ னுக்கு வருமானம் உ ண் டும். அது வ ல ல 7 து, திரு ம் பவும் 0 0 என்னும் நிலையிலேயே உச்ச இலாபத் தைப் பெற ஏ து வா கின றது. மேலும் TC, T(1 க் குச் ச மா ந தர மா க இருப்பதால் எ ந் த ஆக்க அள வு நிலையிலும் செலவு ஒரே அளவில் அதி கரிப்புக் கொண் டிருப்பது விளங்கு கின் றது .எ னவே, தனி யுரிமையா ளன் தன து முன்னை ய ஆக்க அளவு நிலையிலிருந்து விலகிக் கொள் ளக் காரணம் க ா ண ம ா ட் ட ா ன். ஆ னா ல், மொத்தச் செலவுக்குரிய நேர்க் கோடு வேறு தன்மை யைக் கொண்டு காணப் படின், தன் ஆக்க
(படம் 18 - 13) அளவை ம ா ற் றி க் கொள் வான் என் பது விளங்கும்.
விலை அதிகரிப்புப்போன்ற, குவியலான வரியை விதிக் கு ம் போதும் தனியுரிமை பாள னின் வருமானம் பாதிப்புக், கு ள் ளாகின்றது. - மேலும், அவ்வரி அ வ னின் மிகை யான

வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
363
இலாப அளவா கவிருப்பினும் அவன் தான் கொண்டுள் ள ஆக்க அளவிலிருந்து விலக மாட்டான்.
ஆனால், அவ னின் தனியுரி ைம ஆக்க அளவிலும், அந் நிலைக்குக் கு றை வான ஆக்க அள வுகளிலும், அவன் பெறும் மிகையான இலாபத்துக்கு அளவாக அவ்வரி இரு ந்தும், தனி யுரிமை ஆக்க அளவிற் கு மேலான ஆக்க அளவுகளில் அது குறைவுறு மெனின் ஆக்கம் மேலும் விரிவடையும்.
9. தனியுரிமையும் அதன் பிரச்சினை களும்
பூரண தனியுரிமை அமைப்புகளை இன்றைய கால சூழ் நிலைச ளில் காண் பதற்கில்லை என்பது உண்மை. தனியுரிமை இயக்கம் 19-ம் நூற்றாண்டுப் பிற்பகு தியில் தோன்றி 20-ம் நூற்றாண்டில் பேர ள வு வளர்ச் சியைக் கொண்டு ள் ள து. அது, பரும் படி ஆக்க அமைப் பின் விளைவு எனலாம். தனியுரிமை யால் தொழிற்றுறை களில் விளையக்கூடிய சிக்கனங்களே அவ் வமைப்பைப் பலப்படுத் தும் முக்கிய அம்சம் என்று வற்புறுத் தப்படு கின் றது. இச் சிக்கன ங்களை ஆக்கத் துறையிலும் விற் பனை த் துறையிலும் காண ஏ து வாகின்றது. முயற் சியின் தன் மைக்கேற்ப ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சிறந்த பருமன் என்று ஒன்று உண்டு. அப்பரு மனி ல் ஆக்கச் செலவு ஆகக் குறைந்த அளவில் காணப்படும். சில முயற்சிகளில் அச் சிறந்த பருமன் மிகப்பெரிதாகும். பொருளுக்குரிய முழுக் கேள்வியையும் அந்நிறுவனம் தனியாகப் பூர்த்தி செய்யுந் தன்மை நில வக்கூடும்,
பூரண தனியுரிமைத் தன்மை நிலவுவது கடின மாயினும் இன்றைய காலத்திலும் சில அனு கூல மான சந்தர்ப்பங்கள் காணப்படுவ தால் தனியுரிமை (ஓர ள வில் ) இடம் பெறுகின் றது என்பது ஏற்கப்பாலது. அவ்வனுகூல சந்தர்ப்பங்களைச் சற்று ஆராய்வோம்.
(i) ஒரு பொருளின் மொத்த வழங்கற் தொகையின் கூடிய பங்கினை ஒரு தனி நிறுவனமோ, அன்றிக் கூட்டான நிறுவனங்களோ கட்டுப்படுத்தும் தன்மையில் தனியுரிமை திகழ் வ தற் கு ஏது வாகின்றது. உ ல கத் து நிக்கல் (Nickel) வழங்கலில் கனடா தனியுரிமை கொண்டுள்ள து. பிரே சில், உலக கோப்பி வழங்கற் தொகையின் பெரும் பங்கிற்கு உரித் - தாயுள்ள து, உலகச் சணல் வழங்கலில் '' பங்களாதேஷ் ''
தனியுரிமை கொண்டு காணப்படுகின்றது.

Page 187
364
வழங்கல் அமைப்பு ~~ 2 த னி யுரிமை
(i) பேரளவு கொண்ட பாரம்பரிய ஆக்க அமைப்புகள் தேவைப்படும் நியதியில் -- விசேடமாக, இரும் பு, உருக்குத் தொழிற்றுறையில் - பேர ள வு மூலதனத் தேவைகள் காணப் படுவதால் புதிய நிறு வனங்கள் அத் துறைகளில் ஈடு கொள் வதற்கு மனம் ஒப்பமாட்டா. தேவையான மூலதன வசதி கள் இருப்பினும், அவ்வாறான துறைகளில் நிறுவனங்கள் உட் புகுவ தற்குத் தயக்கம் கொள்வதற்குக் காரணங்கள் உண்டு.
ஒரு சில பெரும் நிறுவனங்களைக் கொண்டுள்ள தொழிற் றுறையில் சாதாரண இலாபத்திற்குக் கூடுதலான இலாபம் காணப்படுவதையொட்டிக் கூடுதலாக ஒரு நிறுவனம் அத் துறையில் உட்புகு மின், அதன் செயல் தொழிற்றுறையின் பருமனை அதி கரித்து இலாபங்களை அங்கு குறையச் செய்யும். முயற்சியில் புதி தா க ஈடு கொள் ளும் நிறு வ ன மும் அது எதிர் பார்த்த வருமானத்தைப் பெறா து ஏமாற்றமடையும். அக் காரணத்தைக் கொண்டு புதிய நிறுவனங்கள் அவ்வாறான துறைகளில் ஈடுகொள்ளத் தயங்கும் போது ஏற் கன வே இயங் கும் நிறு வனங்கள் கணிசமான தனியுரிமையை அனுபவிக்கும் வாய்ப்புக்கொண்டு காணப்படுகின்றன. எனினும், நெடுந் தவணையில் இலாபம் சாதார ண இலாபத்திற்குக் கூடுத லா கக் காணப்படின் புதிய நிறுவனங் களும் முயற்சியில் ஈடு கொண்டு, ஈற்றில் மிகையா ன இலாபம் மறைவதற்கு ஏது வாகலாம்.
- (iii) ஏற்கனவே வழங்கப்படும் சேவைகளை யொத்த சேவை களை வழங் கு வ து கார ணி விர யத்திற்கு ஏது வா கு மாகையால் தனியுரிமை அமைப்பு அத்துறைக ளில் விரும்பத் தக்க து. பொ துச்சே வை த் தொழில் நிறுவனங்கள் பேர ள வு பருமன் கொண்டு காணப்படுவ தற்கு அடிப்படைக் காரணம் அவற் றின் செலவு அமைப்பேயாகும். மொத்தச் செல வில் பெரும் பகு தி மாறாச் செல வு களாகவிரு ப்பின், ஓரின த் தன்மை கொண்ட சேவைகளைப் பல நிறுவனங்கள் அளிக்கும்போது பெருந் தொகையான மூலதனம் பிரயோகத்துக்குள்ளாவது மல்லாது, (மின்சக்தி, தண் ணீர், தந்தி விநி யோகம் போன்ற சேவைகளுக்குரிய, கம்பிகள், கு ளாய்களை ஒவ்வொரு வீதி யிலும் அநேக நிறுவனங்கள் நிறுவு வ து பெருந்தொகைச் செல் விற்கும் இடைசல்களுக் கும் ஏ துவா கு மா ைக யால் ), ஈற் றில், சேவைத் தரம் கு றை வடைந்து, சேவைச் செலவும் அதி கரிக்கு மாகையால் தனியுரிமை அமைப்பைக் கொண்டு அச் சேவைகளைப் பெறுவது நன்மையைப் பயக்கும் எனலாம்.

வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
365
(iv) வியாபாரக் குறிகளைக்கொண்டு விற்பனையாகும் பொருட்
கள்
வெவ்வேறு வியாபாரக் குறிகளை யும் வியாபாரப் பெயர் களை யும் கொண்டு சிலர் தம் பொருட் களை மற்றும் ஆக்கு வோர்களின் பொருட்களில் இருந்து வேற்றுமை கொள்ளச் செய்கின்றனர். எனினும், அவ்வாறான தன்மைகளில் தனி யுரிமை திருப்தி கொண்ட முறையில் காணப்படுகின்றது என்ப தல்ல.
(v) ஆக்கவுரிமை கள் ( Patent Rights )
சிலவேளை களில், ஒரு பொருளை ஆக்கும் முற்றுரிமையை அதைக் கண்டு பிடிக்கும் நிறு வ னத் திற்கு அர சாங்கம் வழங் குவ துண் டு. அவ்வுரிமை நீடிக்கும் வரைக்கும் வேறு எந்த நிறு வன மும் அதே பொருளை ஆக்குவ து தண்டனைக்குரிய தாகை யால், அக்கால எல்லை வரைக்கும் அப்பொருளை ஆக்கும் நிறு வ ன ம் தனியுரிமை கொண் டு காணப்படும். பதிப்புரிமையும் நூல் களை ஆக்கு வோனுக்குத் தனியுரிமையை வழங்கு கின்றது. எனினும், அதே பொருளை யும், நூலையும் ஆக் கு தல் தகாது என் பினும் அவற்றிற்குப் பிரதியா ன வற்றை ஆக்கும் வாய்ப்பு கள் நில வக்கூடுமாகையால், இங்கும் பூரண தனியுரிமையைக் காண்பது கடின ம்.
(vi) வேறும் தனியுரிமை வாய்ப்புகள்
(அ) சந்தைக்குக் கிட்டுமாக இயங்கும் நிறுவனங்கள் குறைந்த போக்குவரத்துச் செலவுகளுக்கு உரித்தான வை யா கை யால், மறு நிறு வ னங்கள் ஏற்கவேண்டிய போக்கு வரத்துச் செலவின் அள வுக்குத் தம் விலைகளை உயர்த்தி மிகை யான இலாபத்தைப் பெறும் வாய்ப்பைக் கொண்டு காணப் படுகின்றன.
(அ) அதிக காலமாகச் சேவையளித்துப் பெரு மளவு நன் மதிப்பைப் பெற்றுள்ள நி று வ ன ங் க ள் தம் பொருட் களுக்கு (அப்பொருட்கள் சந்தையில் காணப்படுவனவற் றின் தரத்திலும் கூடிய தர மில் லா திருப்பினும் ) சற்றுக் கூடிய விலையைக் கணித் து மறு நிறுவனங்களிலும் கூடுதலான இலா பத்திற்கு உரித்தாகின்றன.

Page 188
366
வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
(vii) வரிகள்
இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரிகள் விதிக்கப்படின் அத் தன்மை உள் நாட்டு நிறுவனத்திற்குத் தனியுரிமையை வழங் குவது போலாகும். இறக்குமதிப் பொருட்களுக்குத் தடைகள் விதிப்பதும் அவ்வாறான தன் மையை ஏற்படுத் தும்;
(viii) தொழிற்றுறையில் ஈடு கொள் வதற்குத் தடைகள்
உயர்ந்த ஊதிப மட்டத்தை நிலையாக்கும் நோக்குடன் சில முயற்சியாளர்கள் தாம் ஈடுகொண் டுள்ள துறைகளில் பிறர் ஈடுகொள்ளா மல் தடைகளை விதிக்கலாம். ஈடு கொள்ள முனைவோரை ஒரு குறித்த காலத் தொழிற் பயிற்சிக்குட் படுத்துவதும் வழக்க மாகும்.
10. தனியுரிமை இடம் பெறாததற்குக் காரணங்கள்
தனியுரிமை இடம் கெள்ளாததற்குப் பின் வருவன கார ணங்களாகத் திகழலாம்:-
(i) ஆக்குவோரிடம் ஒற்றுமையின்மை நிலவும்போ தும் அவர்களின் சங்கங்கள் வளர்ச்சி கொள்ளாத நிலையிலும் தனியுரிமை இடம் பெறா து.
(ii) அரசாங்கமும், நாட்டு மக்களும் எதிர்ப்புக் காட் டும் நியதியில் தனியுரிமை நிலை கொள்வது கடினம்.
(iii) தனியுரிமையை நிறுவுவதற்குப் பெருந்தொகை மூல தன ம் அவ சியம். பண நெருக்கடியான காலங்களில் அதன் வளர்ச்சி தடைப்படும்.
(iv) தரத்திலும், குணத்திலும் வேறுபாடு கொண்ட பொருட்களை ஆக்கும் நியதியில் நிறுவனங்கள் ஒன்று சேர் வது கடினம்.

அத்தியாயம் 19
வழங்கல் அமைப்பு-(2) தனியுரிமை
(தொடர்ச்சி)
1. தனியுரிமையின் வகைகள்
நிறுவனங்கள் ஒன்று சேரும்போதே தனியுரிமை உருவா கின்றது. அச்சேர்க்கை அமைப்புகளைக் கிடைநிலைச் சேர்க்கை ( Horizontal Combine ), நிலைக்குத்துச் சேர்க்கை (Vertical Combine ) என்று இரு வகைகளாகப் பகுக்கலாம். ஒரு பொருளை, அல்லது அப்பொருளின் குறித்த பாகத்தை ஆக்கும் நிறுவனங்களின் சேர்க்கை கிடைநிலைச் சேர்க்கையாகும் ; நூல் நூற்கும் நிறு வ னங்கள் யாவும் ஒன்று சேரும் போது அச் சேர்க்கை அமைப்பு இடம் பெறுகின்றது. ஓரே தொழிற்றுறை யில் பல பிரிவுகள் இருப்பின் - சான்றாக, ஜவுளி உற்பத்தியில், நூல் நூற்றல், நெசவு நெய் தல், சாயமிடுதல், அச்சிடுதல் போன்று பல தொழில் கள் காணப்படும் - அவ் வெவ்வேறு தொழில்களில் ஈடுகொண்டுள்ள நிறுவனங்கள் யாவும் ஒன்று சேரும்போது நிலைக்குத்துச் சேர்க்கை இடம் பெறுகின்றது.
இறப்பர் த் தொழிற்றுறையில், தோட்டங்கள், இரப் பரைத் தயார் செய்யும் ஆலை கள், தயார் செய்த இரப் பரைக்கொண்டு ரயர், ரியூப் செய்யும் ஆலைகள், அத் தொழிற் றுறை சம்பந்தமான இரசாயனப் பொருட்களைத் தயாரிக் கும் நிறுவனங்கள், ஆக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய் யும் நிறுவனங்கள் யாவும் ஒன்று சேர்க்கப்படினும் நிலைக் குத்துச் சேர்க்கை இடம் பெறும்.
கிடைநிலைச் சேர்க்கையில் காணப்படும் அமைப்புகள் பெரும்பாலும் சுய இச்சையுடன் ஒன்று சேர்வனவாகும். அவைகளுள் கார்ட்டல் ( Cartel), பூல் ஸ் ( Pools ) முக்கிய மானவை. திறஸ்டு (Trust ) பொதுவாக நிலைக்குத்துச் சேர்ச்கையாகும். கிடைநிலைச் சேர்க்கையில் பங்கு பற்றும் நிறுவனங்கள் தாம் ஆக்கும் ( வழங்கும்) பொருட்களுக்கு ஆகக் குறைந்த விலை மட்டங்களை நிறுவுவதற்கும், அல்லது அங்கத்துவ நிறுவனங்களின் வெளியீட்டைக் கட்டுப்படுத்து வதற்கும் உடன் படிக்கை களை த் தமக்குள் நிறுவும் நோக்கம் கொண் டன .

Page 189
368
வழங்கல் அமைப்பு - 2 த னி யுரிமை
எனினும், வெளியீட்டுத் தொகையில் கட்டுப்பாட்டை நிறுவுவதிலும் பார்க்க விலையைக் கணிப்பதில் ஒற்றுமை கா ண் பது சாத்தியமாகையால், விலைக்காப்புச் சங்கங்கள் ( Price Rings ) இடம் கொள் கின்றன. ஆனால், இங்கிலாந்திலும் வேறு நாடுக ளிலும் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு குறிப் கப்பட்ட மட்டத்திற்குக் குறைந்த விலை க ளில் தம் பொருட் களை விற்க மறுப்பது தண்டனைக்குரிய குற்றமாகின்றது.
2. கார்ட்டல் (Cartel)
ஜேர்மனியில் முதல் தோன்றிய இவ் வர்த்தக அமைப்பு ஒரு தற்காலிகச் சேர்க்கை எனலாம். இவ் வமைப்பிலே தனிப்பட்ட நிறுவனங் கள் தம் சுவா தீன த்தையும், தனிமை யையும் இழவாமல் சில காரியங்களில் மட்டும் ஒத்துழைக்க உடன்படுகின் றன. அவை, ஒன்று சேரினும் ஒரு தனி நிறு வன அமைப்புத் தன்மையைப் பெறுவதில் லை. - எதிர் மறையில் நிலையான சேர்க்கை அமைப்பு ' ' கூட்டு '' என்று அழைக்கப் படும்.
வழங்கற் தொகையைக் கட்டுப்படுத்தி, விலையை உயர்த் தி, இலாபத்தைப் பெருக்குவதே கார்ட்டலி ன் ஒரே நோக்கம். இவ்வமைப்பில், நிறுவனங்கள் ஒருங்கு சேர்ந்து ஒரு குறித்த கால எல்லைக்குத் தம் பொருட்களை விற்பனை செய் வ தற்கு முற்றுரிமை கொண்ட ஒரு முகவர் விற்பனை நிலையத்தை நிறுவி அதனூடாகவே தம் வெளியீட்டுத் தொகைகளை விற் றுக் கொள் கின்றன. அவ்வமைப்பு விற்பனைச் சிக் கனங் களை அளிப்பது மல் லாது, அங்கத் து வ நிறுவனங்கள் தம் அனு மதிப் பங்குகளுக்குக் கூடுதலாக விற்பனை செய்யாது தடுத்து ம் வைக்கின்றது. எனினும், அங்கத்துவ நிறுவனங்கள் நேர்மை யின்றியிருப்பின் கார்ட்டல் அமைப்பால் மிகையான இலா பத்தைப் பெறமுடியாது. எனவே, எல்லா நிறு வனங்களும் குறிப்பிட்ட நிபந்தனை களுக் குக் கட்டுப்பட்டாகவேண்டும். அனுமதிப் பங்குகளுக்கு மேலதிகமாக ஆக்கம் செய்யாது தடுப்பதற்குக் கார்ட்டலால் நிய மிக்கப்பட்ட தணிக்கையா ளர் அங்கத்துவ நிறு வன ங் களை மேற்பார்வையிடுவர். தன் பங்கிற்குக் கூடுத லாக ஆக்கும் நிறு வ னம் த ண டம் இறுக்கும். பங்கிற்குக் குறைவாக ஆக்கும் நிறுவனம் ஈடு பெறும்.
விற்பனை முகவர் நிறுவ னம் ஒரு தனிக் கம்பனியாகப் பதிவு செய்யப்பட்டு அத்துடன் அங்கத்துவம் வகிக்கும் நிறு வனங்கள் தம் அனுமதிப் பங்குகளுக்கு ஏற்பப் பங்குகளை யும் • வாக்குரிமைகளையும் பெறுகின்றன, ஒரு குறிப்பிட்ட விலையில்

வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை '
369
ஏற்றுக்கொள்ளும் பொருட்களை முகவர் நிறுவனம் கூடிய விலையில் விற்கின்றது. இலாபம், அங்கத்துவ நிறுவனங்களி னிடையே பங்கீடு செய்யப்படும்.
கார்ட்டல் அமைப்புகள் அதிசீக்கிரம் முறிவு கொள் வ தற்கு ஏது வான சந்தர்ப்பங்கள் உண்டா கு வ து இயல்பு. உச்ச இலாப நோக்கமே இவ்வமைப்புகளுக்குக் காரண மாகையால், கூடுதலாக இலாபத்தைப் பெறும் வாய்ப்புகள் நிலவும்போது உடன்படிக்கைகளுக்கு மாறாக நிறு வனங்கள் நடப்பதுமுண்டு. உடன்படிக்கைகளை மீறுவோரைக் கண்டுபிடிப்பதும், தடுப் பதும் கடினமான தொழில் கள். முயற்சியில் முன்னேற்றம் காணும் நிறுவனங்களே உடன் படிக்கைகளை மீறும் நிலையைக் கொண்டு காணப்படும். கட்டுண்ட நிபந்தனை களிலிருந்து தம்மை விடுவித்துச் சந்தை வழங்கலில் கூடிய பங்கினைப் பெறுவதற்கு அவை முனையும், மேலும், எந்த கார்ட்டல் அமைப்பிலும் ஒரு பொருளை ஆக்கும் எல்லா நிறுவனங் களும் சேர்ந்து கொள்ள மாட்டா. ஆ ைக ய ா ல், அ  ைம ப் பிம் கு வெளியே இயங்கும் நிறுவனங்கள் கார்ட்டலின் வழங்கற் கட் டுப்பாட்டின் பேரால் காணப்படும் அதிகரிப்பான விலையைக் கொண்டு எவ்வித நன்மைகளைப் பெறுகின்றனவோ அதே போன்று. அமைப்பிற்குக் கட்டுப்பட்ட, ஆனால், திறன் கொள் ளும் நிறுவனங்களும் நன்மைகளைப் பெறுவதற்கு ஆசை கொள் ளும். மேலும் கார்ட்டலில் அங்கத்துவம் கொள் ளா நிறுவ னங்களின் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் தன்மை காணப் படாதாகையால் தனியுரிமைத் தன்மை பூரண மற்றது. இக் காரணங்களைக் கொண்டு கார்ட்டல் நிலை யான அமைப்பல்ல எனலாம். ஜேர்மனியில், அரசாங்க ஈடுபாட்டின் பேரால் கார்ட்டல் நிலை யான தன்மையையும் தனியுரிமை அமைப்பிற் குரிய பலாபலன்களையும் அடைந்துள்ள து.
ஆக்கத் தொகையைக் கட்டுப்படுத்தும் உடன்படிக்கை களல்லாது வேறு முறைகளைக் கொண்டும் நிறுவனங்கள் மிகை யான இலாபத்தை உச்சப்படுத்தும் சந்தர்ப்பங்கள் உண்டு. நிறுவனங்கள், உடன்படிக்கைப் பிரகாரம் சந்தைகளைத் தமக்கிடையில் பிரித்துக்கொள்கின்றன. ஒவ்வொரு அங்கத் துவ நிறுவனமும் தனக்கென்று ஒதுக்கப்பட்ட சந்தையிலேயே தன து பொருட்களை விற்றுக்கொள்ளும். பொருட்களுக்குரிய உத்தரவு களும் ( Orders ) அவ்வாறே அவைகளுக்கிடையில் பங்கீடு செய்யப்படும்,
பொ - 47

Page 190
370
வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
மேலும், அங்கத்துவ நிறுவனங்கள் தமது இலாபங்களை ஒருங்கு சேர்த்துப் பின் னர் தமக்கிடையே, குறி த த விகிதப் படி. பங்கீடு செய்து கொள்வதும் உண்டு. ஆனால், இவ் வசைச் சேர்க்கை யில் திறன் கொண்டு ஆக்கும் ஆர் வம் அழிக் கப்படுகின்றது. அக்குறைபாட்டை அகற்றும் பொருட்டு நிய ம ன விலை யையும், செலவையும் குறிப்பது வழக்கம். ஒவ் வொரு நிறுவனமும் தான் விற்கும் ஒவ் வொரு அலகுக்கும் ஒரு குறிக்கப்பட்ட பணத் தொகையைச் செலுத்த வேண் டும், நியமனச் செலவிற்குக் குறைவாக எந்த அங்கத்து வ நிறு வனமும், ஆக்கவல்லதாயின் அந் நயத்தை அந் நி று வன மே அடை யும், அதாவ து . ஆக்கச் சிக்கனங் களை க் தனிப் பட்ட நிறு வ ன ங்கள் பெறும் போது விற்பனைச் சிக்க னங்களை அங்கத்துவ நிறுவனங்கள் ஒருங்கே பெறுகின் றன, 3. '' திறள்டு ”' (Trust)
- அங்கத்துவ நிறு வனங்கள் தம் தனிமையையும், சுவா தீ னத்தையும் இழக்கா மல், ஒரு கா ல - எல்லைக்குப் பின் சேர்க்கை அமைப்பிலிருந்து விலகிக் கொள்ளும் வாய்ப்பை யும் கொண்டு காணப்படுவது கார்ட்டல் அமைப்பின் பெரும் குறைபாடு. அக்குறைபாட்டை நிவிர்த்தியாக்கும் நோக்கம் கொண்டு வட அமெரிக்காவில் 'தி றஸ்டு' என்னும் அமைப்பு இடம் கொண் டது. நிலை க் கு த் துத் தன் மையில் இயங்கும் நிறு வனங்களை ப் பெருந்தொகையில் ஒரு ங் கு இ ணை தது அவற் றின், (முக்கியமாகத் திறனற்ற நிறுவனங்களின் , சுவாதீனத்தை அகற்றி ஒரு தனிப்பெரும் 1 சேர்க்கை உரு வாக் கப் படும். இணைக்கப்பட ட நிறுவனங்களின் பங்காளர்கள் தம் பங்கு களுக்குப் பதிலாக திறஸ் டுப் பத்திரங்களைப் (Trust Certificates) பெறுவர். வட அமெரிக் காவில் இவ் வியாபார அமைப்பைத் தடைசெய்துள்ளனர்.
4. உடைமைக் கம்பனி (Holding Company)
தனியா க இய ங் கும் பல நிறுவனங்களை ஒரு ஆணைக்குக் கீழ் கட்டுப்படுத்தும் நோக்குக் கொண்டு உடைமைக் கம்பனி உரு வா கிற்று. வட அமெரிக் காவிலும், பெரிய பிரித்தானியா வி லும் இவ் வமைப்புப் பெரிதளவு இடம் கொண்டு காணப் படு கின் றது. இவ் வமைப்பை ஒரு நாண ய நிறு வ ன ம் என்று வர்ணிப்பது பொருந்தும். தன து மூலதனத்தைக் கொண்டு மறு நிறு வ ன ங்க ளின் 50% க்கு மேற்பட்ட பங்குகளைக் கொள் வதனால் அந்நிறுவ ன ங்களைத் தன் ஆட்சிக்குட்படுத்தும்

வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
371
வாய்ப்பு அதற் கு அளிக்கப்படுகின் றது. இவ் வமைப்பின் பிர காரம் இணை நிறுவனங்கள் தம் சொந்தப் பெயர் களையும். தமக்கு ரி ய நன்மதிப்பையும் வை த் துக் கொள்ளும் வாய்ப்பைக் கொண்டிருப்பினும், ஒன்றோடொன்று தான் இணைக்கப்பட்ட இயக்கு நர் குழு முறையாலும் (Interlocking Directorate), இயக்கு நர் குழுக் களை உடைமைக் கம்பனியே நியமிப்பதாலும், அதன் இஷ்டத்துக்கு இணைந்தே எல்லா நிறுவனங்களும் நடந்து கொள் கின் றன.
எனினும், தனிப்பட்ட ஒரு நபர் (நிறு வனம் ) சிறு தொகைப் பணத்தைக் கொண்டு பெருந்தொகையான மூல தனத்தைக் கட்டுப்படுத் தும் வாய்ப்பைப் பெறுவ து இங் கு காணப்படும் ஒரு பெரும் தீ மை என்பது ஏற்கப்பால து. சிலவேளை களில், உடை மைக் கம்பனி வழங் கும் சாதாரண பங்கு களில் ஒரு சிறிய தொகையே வாக்குரிமை கொண்ட தாகவிருக்கும். அந்நிலையிலே, அது தன் இஷ்டத்துக்கு ஏற்ப மறு நிறுவனங்களை இயங்கச் செய்யும் வாய்ப்பு மே லு ம் அதி கரிக்கின்றது. வாக்குரிமையற்ற பங்குகளை வழங்குவதில் கட் டுப்பாடுகள் இப்போ காணப்படுகின்றன,
5. தனியுரிமையின் நன்மைகள்
சிறு நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் இயங்காமல் ( அவை ) ஒன்று சேர்ந்து இயங் கும்போது பரும் படி ஆக்கச் சிக்கனங்கள் ஏற்படுகின்றன வென்பது முன் கூறப்பட்டுள்ள து. சிறு நிறுவனங் களை ஆட்சி செய்வ திலும் பார்க்கப் பெரும் நிறுவனங்களை ஆட்சி செய்வது சுலபமா கும். எனவே, பல நிறுவ ன ங் க ளை ஒரு தனி ஆணைக்குட்படுத்து வ தி லும் பார்க்க ) பேரளவு கொண்ட ஒரு நிறுவ னத்தை உட்படுத்துவது இன் னும் சுலபமாகும் என்பதில் ஆட்சேபணையி ல்லை.
அதேபோன்று, விநியோகமும் தனிப்பட்ட நிறுவனங் களின் கைகளிலிருப்பதி லும் பார்க்கப் பெரும் தனியுரிமை கொண்ட நிறுவன த் தின் கையில் இருப்பது நன் மையைப் பயக்கும். எனவே, ஆக்கம், விநியோக ம் செய்யும் நிறுவ னங் கள் திறன் கொண்டு இயங்காது காணப்படின் அவற்றி னைத் தவிர்த்துத் திறன் கொண்டவற்றினைக் கொண்டு ஆக்கத் தையும், விநியோகத்தையும் விரி வா க் கும் வாய்ப்புத் தனி யுரிமை அமைப்பிலே பெரி தும் காணப்படுகி ன் ற து எனலாம். கூடிய ஆக் கச் செல வு கொண்டு இயங்கிய நிறு வன ங்கள் அகற் றப்பட்டுக் குறைந்த செலவு கொண்டு இயங்கும் நிறுவனங்

Page 191
372
வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
களே முயற்சியில் ஈடுகொள் ளுமாகையால் அவற்றின் ஆக்கக் கொள்ளளவு பூரணமாகப் பயனுக்குள்ளாக்கப்படும், முன் கூறியது போன்று, பொதுச் சேவைப் பொருட்களின் (குடி நீர், மின் சக்தி, வாயு ) விநியோகத்தைப் பல நிறுவனங்கள் ஏற்கும்போது பேரளவு ஆரம்பச் செலவு இடம் பெறுமாகை யால் ஈற்றில் ஒவ்வொரு அலகும் கூடிய செலவுக்குள் ளா கின்றது. எனினும், தனியுரிமை நிறுவனம் வழங்கும் சேவை களின் விலைகளை ஒப்பீடு செய்யும் வாய்ப்பு இல்லாத பேரில், சிலவேளைகளில் அவை அதிகூடுதலாகக் காணப்படலாம்.
கின் "மயில் பேரம் விநி.
சில்லறை வியாபாரத்துறையிலும், நிறுவனங்களின் எண் ணிக்கை குறைவடையும்போது அவை வழங்கும் நுகர் பொருட்களின் விலைகளிலும் பேரளவு வீழ்ச்சியை எதிர் நோக்க லாம். தனியுரிமை அமைப்பில் பொருட்களின் வேறு பாடுகளைக் குறைக்க ஏதுவாகின்றது. நிறைபோட்டி அமைப் பில் ஒவ் வொரு நிறுவனமும் தன து இலாபத்தை உச்சப்படுத் தும் நோக்குடன் நானாவிதத் தன்மை கொண்ட பொருட் களை விநியோகஞ் செய்ய முனையும், பல்வேறு தன்மை கொண்ட பல பொருட்களைச் சிறு தொகைகளில் ஆக்கும் மொத்தச் செலவு, ஒரு சில தன்மை கொண்ட பொருட்களைப் பெருந் தொகைகளில் ஆக்கும்போது ஏற்கவேண்டிய செல விலும் கூடுதலாகவிருக்கும். பல தன்மை கொண்ட பொருட் களுக்குத் தனிப்பட்ட கேள்வித் தொகை குறைவாகவிருக் கும் காரணத்தால் அவற்றின் சராசரிச் செலவு கூடுதலாக விருக்கின்றது. எதிர்மறையில் ஒரு சில தன்மை கொண்ட பொருட்களுக்குத் தனிப்பட்ட கேள்வித் தொகை பேர ளவு கொண்டு காணப்படுமாகையால் அவற்றின் சராசரிச் செலவு குறைவாகவிருக்கும்; இத்தன்மைகள் பெரு மளவு மாறாச் செலவைக் கொண்டு இயங்கும் தொழிற்றுறைகளில் பெரி தள வில் காணப்படும்.
நிறைபோட்டி அமைப்பில் திறன் கொண்ட நிறுவனங் கள் இடம் பெறுகின்றன என்று ஏற்றுக் கொள்ளும்போது அத்தன்மையில் பொருளா தாரச் சகடவோட்டங்களும், அழிவு களும் ஏற்படுகின் றனவென்பதையும் ஏற்றாக வேண்டும். அது வல் லாது, ஒரு வரொருவரின் கழுத்தை வெட்டும் போட்டி அமைப்பில் வீண் விளம்பரச் செலவுகளும் உண்டு. இவ்விரு தீமைகளையும் தனியுரிமையில் தவிர்க்க வாய்ப்புக் காணப்படு . கின்றது.

வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
373
6. தனியுரிமையின் தீமைகள்
பரும்படி ஆக்கத்தால் பெறும் சிக்கன நன்மைகள் நுகர் வோருக்கு ஏற்படும் தீமைகளால் பெரு மளவில் பாதிக்கப்படு கின்றன. தமது தெரிவு செய்யும் சுதந்திரத்தை இழப்பது மல்லா து பொருட்களுக்குக் கூடிய விலை களைக் கொடுக்கும் நிர்ப்பந்தத்துக்கும் நுகர் வோர் ஆளாகின்றனர்.
இலாபத்தை உச்சப்படுத்தும் நோக்கம் கொண்ட தனி யுரிமை நிறுவனங்கள் வழங்கும் பொருட்களின் விலைகள் நிலவ வேண்டிய மட்டத்திலும் அதிகரிப்பாகக் காணப்படலாம் என்பது ஏற்கக்கூடியதே. அதுவல்லாது, வழங்கலும், நுகர் வோரின் தேவையளவுக்கேற்பக் காணப்படாது. நிறை போட்டி அமைப்பில் தேவைக்கேற்ற வழங்கல் நிலவியும். விலைகள் ஒரே மட்டத்தைக்கொண்டும் காணப்படும். த னி யுரிமையில் வழங்கப்படும் பொருட்கள் நுகர்வோரின் விருப் பத்திற்கு ஏதுவான தாகவும் இருக்கமாட்டா. நிறைபோட்டி யில், எப்பொருட்களை எத் தொகைகளில் - ஆக்கவேண்டும் என்பதை நுகர்வோரின் கேள்வித் தன்மையே நிர்ணயிக்கின் றது. அதாவது, தேவைக்கேற்பப் பொருட்கள் ஆக்கப்பட்டும் பொருட்களின் விரயம் உண்டா காத தன்மையும் நிலவும். வெளியீட்டைக் கட்டுப்படுத்தி ஆக்கக் கார ணி களின் பாவிப் பையும் கட்டுப்படுத் தும் தீமை தனியுரிமையைச் சார்கின்றது. தனியுரிமை யாளனின் சுய தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டுக் காரணிகள் பாவிக்கப்படும் நியதியில் அவற்றின் பொது நலத் தன்மை அகற்றப்படுகின்றது. பாவிக்கவேண் டிய அளவில் காரணிகளைப் பயனுக்குள்ளாக்காது விடுவ தால், மீத மாகவிருக்கும் காரணி கள் வேறு துறைகளுக்குத் திருப்பப்படுகின் றன, அத் துறைகளில் அவற்றின் பாவிப்பு. அவை பாவிக்கவேண்டிய துறைகளில் பாவிக்கப்படுப்போது என் ன வெளியீட்டைக் கொணருமோ அந்த அளவிற்குக் குறைவான வெளியீட்டையே வழங்கும், அதாவது, காரணி களைத் திறனான முறையில் பாவிக்கும் சந்தர்ப்பம் தனியுரி மையில் இழக்கப்படுகின்றது. சிலவேளைகளில், அக்காரணி கள் பாவிப்பற்று விர யத்துக்கும் உள்ளாகலாம். மேலும், நுகர்வோன் விரும்பாத பொருட்களையும் தனியுரிமை அமைப் பில் ஆக்கும் சூழ்நிலைகள் நிலவும். அத்தன்மையிலும், கார
ணிப் பாவிப்பு திறனற்றதாகக் காணப்படும்.
தனியுரிமை அமைப்பில் விலை நிலையானதாகக் காணப் படுமாயினும், வெளியீட்டு அளவுகள் தனியுரிமையாளனின்

Page 192
314
வழங்கல் அமைப்பு - 2 த னியுரிமை
நன்மைகளு க்கேற்ப மாறுபடக்கூடுமாகையால் உழைப்புப்
பா விப்புத் த ளப்பம் கொண் டதாகக் காணப்படும்.
நிறைபோட்டி அமைப்பில் நிறுவன ங் க ள் ஒ ன் றோ டொன்று போட்டியிடும் போது, கூடுதலான இலாபத்தை அவை பெறுவ தாயின் பொருளின் தரம் கூடியதாகவும். அதன் விலை குறைவாகவும் இருக்க வேண்டும். தரத்தில் குறைவை ஏற் படுத்தாமல் குறைந்த விலையைக் கணிப்பதா யின் ஆக்கத் திறன் விரிவு கொள் வ து அவசியமாகையால், சூழ்நிலைக ளுக் கேற்ப, நவீன ஆக்க முறைகளை அ வை கை யாள வேண்டி வரும். பழமை வாய்ந்த உபகரணங்களை அப் புறப்படுத் து வ து அவ்வாறான முறைகளில் ஒன்று. ஆக்கத் திறன் விரி வடையாது இயங்கும் நிறுவனங்களின் ஆக்கச்செலவு அதி கரித்து அவ்வாறான நி வனங்கள் துறையிலிருந்து வெளி யேறு வ தால் எந்த ஒரு நேரத்திலும், நிறைபோட்டி அமைப் பில், காரணிகள் யாவும் திறமையான பயனுக் கு ள்ளாகும். சமூக நலன் கள் உச்சமடையும்.
தனியு மை நிறுவனம் ஆக்கச் செலவைக் குறைத்துக் கொள் வதற்கு அவசியத்தைக் காண மாட்டாது. ஆகையால், திறன் கொண்ட ஆக்க வழி முறைகள் அங்கு தவிர்க்கப்படும். மே லும், நீடிய ஆயுள் கொண் ட உ பகர ணங் களைக் கொண் டு ஆக்கும் தறுவாயில் அவை பழமை ( Obsolete ) அடைந் திருப் பினும் மூலதன விர ய த்தைத் தவிர்க்கும் நோக்குடன் அவற் றைக் கொண் டே தொடர்ந்து ஆக்கம் நடைபெறுமா கை யால், புதிய உபகர ண ஆக்க வாய்ப்புகள் - தவிர்க்கப்பட்டு உழைப்புப் பிரயோ க ம் கு றைவ டைவ து மல்லா து நுகர்வோர் கூடிய விலையைக் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தமும் நிலை கொள் கின் ற து.
எனவே, தனியுரிமை, விசேடமாகத் தனியார் துறையில், சமூக நலன் களைப் பாதிக்கும் தன்மையைக் கொண்டு காணப் படும். பொதுத் துறையில், சமூக நல நோக்குடன் அது இயங்குமென் று ஏற்றுக் கொள் ளலா மெனினும், கு  ைற ந் த செலவில் பொருட்கள் ஆக்கப்படுகின்றன வென்று சொல்வ தற் கில்லை.
தனியார் தனியுரிமைப் பொருளா தாரத்தில் வரு மானப் பங்கீட்டுச் ச ம மின் மைகள் மே லும் அதிகரிப்புற்றுச் சமூக, நலன் பாதிக்கப்படுகின்றது. பொதுத் துறை நிறுவனங்கள்

வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
375
கூடிய இலாபத்தைப் பெறுமாயினும் பொது நலச் செலவு களுக்கு அது பயன்படுவ தால் வரு மானப் பங்கீடு நன்முறை கொள் வதற்கு ஏது வாகி ன் றது,
7. தனியுரிமையும் பொது நலக் கொள்கையும்
பொருட்களின் விலைகளைக் கூட்டியும் வழங்கலை க் கு றை த் தும். உச்ச உழைப்புப் பாவிப்பைத் தவிர்த்தும், பாவிப்புக் குள்ளா கு ம் கார ணிகளைத் திறனாகப் பாவிக்கும் தன்மையை அகற்றியும், சமூகத்தின் பொருட்பலத்தை ஒரு சிலரின் கை களில் ஒப்புவித தும் சமூக தீமைகளை அதிகரிக்கின்றதென் பதைக் கொண்டே தனியுரிமை அமைப்பு விரும்பாது காணப் படுகின்றது. இவ்வாறான தன்மைகள் நிலவுவதற்குச் சந் தர்ப்பங்கள் உண்டு என்பதை ஏற்றுக் கொள் ள வேண்டுமெனி னும், பூர ண தனியுரிமை நிலவும் வாய்ப்புகள் இன்றைய சூழ் நிலை களில் குறைந்துள்ளன வென்பதும் குறிப்பிற்குரிய து.
த ன து 4 இலாபத்தை உச்சப்படுத் து வதே எ த னியுரிமை யாளனின் முழு நோக்கம் என்று ஏற்றுக் கொள் ளு வ தாயின் அத்தன் மையை அ க ற் று வ தற் குக் கையாள வேண்டிய வழி முறை கள் எவை ?
தனியுரிமை , அமைப்புகளை ஆராயும்போது எந்நிறு வன மும் தனது உரிமையைப் பூர ண மாகப் பாவிப்பதில்லை என் பது விளங் கு கி ன் ற து . " அதற் குக் காரணங்கள் உண்டு.
(1) பொருட்களின் விலைகளை மித மிஞ்சி அ து அதிகரிக்கு மாயின் நுகர்வோர் பிரதிப் பொருட்களை ந "டுவர். நெருங் கிய பிரதிப் பொருட்கள் நாட்டில் ஆக்கப்படாதிருப்பின், அதே பொருட் களை மலிவா க இறக்குமதி செய்யும் வாய்ப் பும் நிலவும். இது ஒரு தடை.
(ii) விலையை உயர்த்தி இலாபத்தை உச்சப்படுத்துமாயின் அதே முயற்சியில் வேறு ( போட்டி ) நிறு வனங்களை வர வழைப்பது போலாகும். முயற்சிக் குரிய ஆரம்பச் செலவு பேர ளவாகவிருக்கும் காரண த்தை கொண்டே சா தனியுரிமை நிலவு மின், அத் தன் மை நிரந்தர மற்ற து. தனியுரிமை நிறு வனம் பெறும் இலாபம் அதிகமாகக் காணப்படுமின் முன் னர் முயற்சியில் ஈடு கொள்ளத் தயங்கிய நிறுவனங்களும் தம் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள் ளும்.
(iii) சந்தையை விஸ் தரித்து நெடுந் தவணையில் கூடுத லான இலாபத்ல) தப் பெறும் நோக்கமும் குறுந் தவனையில்
அழைப்"கவிருக்கு மை நீ

Page 193
376
வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
விலைகளை மிதமிஞ்சி அதிகரிக்காது நிறுவனங்களை தடை செய் யலாம்.
இத்தன்மைகள் நிலவக்கூடுமாயினும் தனியுரிமை நிறு வனங்கள் இலாபத்தில் கூடுதலான கவனம் செலுத்து வது உண்மை. அதே நேரத்தில் அவ்வமைப்பில் நன்மைகள் இருப் பதும் விளங்கும். நன் மைகளை யும், தீமைகளையும் ஆராய்ந்த பின்னரே ஒவ்வொரு நிறுவனத்துக்கு மேற்ப எ திர் வழி முறை களை அனுட்டிக்க வேண்டும்.
- நிறைபோட்டி அமைப்பில் நுகர்வோரின் நலன் கள் தனிப்பட்ட முறையில் பாதுகாக்கப்படுகின்றன வெனிலும், சமூக நலன் கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றன. சமூக உறுப்பினன் ஒவ்வொருவனும் நுகர்வோ னாயினும், அனை வோரும் ஒரு தொகுதிக்குள் ளடங்குவரல்லர், ஒரு வன் விரும் பும் பொருளை வேறொரு வன் விரும்புகின்றான் என்பதல்ல. தொகை (அளவு ), தன் மை, காலநேரம், இடம் போன் றவ ற்
றால் நுகர்வு பக்குவப்படுமா 6 ைகயால், ஒரு தொகுதியைச் சேர்ந்த நுகர்வோரின் தனிப்பட்ட நலன்கள் உறுதியாக்கப் படும்போது எஞ்சியுள்ள நுகர்வோரின் நலன்கள் பாதிக்கப் படுகின்றன.
கூடுதலான விலைகளை வழங்கும் துறைகளை யே ஆக்கக் காரணிகளும் நாடும். பணம் படைத்தவர் தாம் விரும்பும் எப்பொருளையும் பெற்றுக் கொள்ளும் சக்தியைக் கொண்டுள் ளாரென்னும் போது தம் பணப்பலத்தைக்கொண்டு ஆக்கக் காரணிகளைத் தம் வசமாக்கிக் கொள்கின்றனர் என்பதே யாகும். - அத்தன்மையில், பண மில் லாதோரின் தேவைகள் பூர்த்தியடையமாட்டா. இது ஒரு சமூகப் பிரச்சினை. எனி னும், அது பொருளா தாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது என்பதை மறுக்கமுடியாது.
மேலும், நிறைபோட்டி அமைப்பில் எக்காலமும் திறன் கொண்ட நிறுவன ங்களே காண ப்படும் என்று வற்புறுத்தப் படுகின்றது. ஆனால், திறன் கொண்ட நிறுவனங் கள் எவை யென்று நிர்ணயிப்ப தற்குக் காரணி ச் செலவு ஏற்பட்டா கும் என்பது உண்மை. ஒரு பந்தய ஓட்டத்தில் பின் னிலையில் உள் ள வர் கள் திறனற்றவர் கள் என் பதை இலகுவில் அறிய லாம். எனினும், அப்போட்டியை நிறுவுவதற்கும், அப் போட்டிக் குத் திறனற்றவரும், திறன் கொ ண் டவரும், தம். மைத் தயார் செய்வதற்கும் நேரமும், பணச் செலவும் ஏற்

வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
377
றாக வேண்டும். அதே போன்று, நிறுவனங்களைத் திறன் கொண்டன, திறனற்றன வென் று வேறுபடுத்துவதற்கு எல்லா நிறு வனங்களும் ஒரு காலத் தவணைக்கு இயங்கியாக வேண் டும் என்பதும், அவ்வாறு இயங் குவதற்கு ஆரம்பச் செல வுடன், பெருந்தொகையான அன்றாடச் செலவுகளும் ஏற் றாக வேண் டும் என்பதும் விளங்கத் தக்க து. ஆரம்பச் செலவு பெருந்தொகை யாகவிருப்பின் நிறு வ னங் கள் இயங்கிச் சில காலத்துள் திறனற்றன வென்று தீர்ப்புக் கூறும்போது அச் செலவு (கார ணி களின் பிரயோகம் ) வீண் செலவாகும். இக்கே டுதலான தன்மையைப்  ெபா து ப் ப ய ன் ப ா ட் டு ச் சேவைத் தொழி ல் க ளி ல் காணலாம். ' ' கழுத்தறுக்கும்'' போட்டி நிலவி ஈற்றில் முயற்சியில் ஈடுகொள் ளும் எல்லா நிறுவனங்களும் நட்டமடைந்து, மறைவதும் கண்கூடு.
தனியுரிமை அமைப்பு நன்மையைப் பயக்கும் என்று கூற இட முண்டாயினும், முக்கிய மாக, வளர்ச்சி குறைந்த சமூகங் களில் அந்த அமைப்பைக் கட்டுப்படுத் தும் அவசியமும் காணப் படுகின்றது. நுகர்வோனின் நலன் க ளைப் பாதுகாக்க வேண் டிய நிர்ப்பந்தமே அதற்குக் காரணம், முதலாளியின் சுரண் டலிலிருந்து உழைப்பு சட்ட மூலம் பாது காக்கப்பட்டுள் ளது. தொழிற் சங்கங் களை நிறுவி, அவையின் ஒற்றுமையைப் பலப் படுத்தி, முதலாளியின் சுரண்டலிலிருந்து உழைப்பு மேலும் பா து காப்புக்குள்ளாகின்றது. பொது மக்களைச் சுரண்டாத வண் ணம் நிறுவனங்களின் முயற் சி கள் பெரு ம ளவில் சட்டக் கட்டுப்பாட்டுக்கு ஏது வாகியு ள் ள ன. தனியுரிமை கொண்டு இயங்கும் நிறுவன ங் களும், அரசாங்கத் தலையீட்டை, விசேஷ மாகத் தேசிய மயமாக்குவதைத் தவிர்த்துக் கொள் ளும் நோக் குடன் பொது மக்களைப் பாதிக்கக்கூடிய வழிகளைக் கையா ளாது விடு வ தும் வழக் க மா கின் றது. பின் தங்கிய நாடுகளில் தேசிய மயமாக்கும் கொள்கை பெரிதளவில் இடம் கொண் டுள் ளதைக் காணலாம். அந் நியரின் எண் ணெய்க் கம்பனிகள் தனியுரிமை இலாபங்களைப் பெற்றுவந்தன வென் றே எண் ணெய் வழங்கல் எமது நாட்டில் தேசியமயமாக்கப்பட்டது.
8. தனியுரிமைக் கட்டுப்பாடுகள்
தனியுரிமையைக் கட்டுப்படுத் து வ தாயின் எவ் வழிகளைக் கை யாள வேண்டும் ? தனியுரிமையா ளன் தன து உரிமையைப் பூரண மாகப் பயன் படுத் த த் த ய ங் கு வ து ஒரு இயற்கையான கட்டுப்பாடு என்று கூறப்பட்டது அவன் ஆக்கும் பொருட் களுக்குப் பிரதிப் பொருட்கள் இருப்பதும்; அதிக இலா
பொ - 48

Page 194
378
வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
பம் இறுக்கும் போது வேறு போட்டி நிறுவனங்கள் முயற்சி யில் ஈடு சொள் வ தும்; நுகர் வோர் ஒன்று சேர்ந்து பொருட் களின் கேள்வியைக் குறைப்பதும் ( இத் தன் மை நிலவு வது சடி னம் ): அரசாங்கத் தலையீட்டுப் பயம் எக்கால மும் நிலவு வதும் 100% தனியுரிமைத் தன்மை கொண்ட அமைப்புகளைத் தவிர்க்கும் அம்சங்களாகக் காணப்படுகின்றன.
எனினும், தனியுரிமையைத் தவிர்ப்பதற்குச் செயற்கை வழிகள் பல உண்டு.
(i) கார்ட்டல், திறஸ் டு அமைப்புகளைச் சட்டபூர்வ மாகத் தடை செய்யலாம் அநேக நாடுகளில் பொது நலன் களைப் பாதிக்கக் கூடி ய ச க ல முயற்சிகளையும் அகற்று வ தற்கு நீதி மன்றங்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள் ளது. ஆனாலும் இவ்வ ழி சிக்கல் கள் அற்ற தென் பதல்ல. தனியுரிமை அமைப் புகளை நுண்ணிய முறையில் ஆராயும்போது போட்டி அமைப் பில் இயங்கும் அநே க, சிறிய நிறு வ ன ங் களின் தொழிற் றி றனி லும் பெரும் தனி நிறுவனங்களின் திறன் கூடிய து என்பது புல னாகும். தி ந ஸ் டு அமைப்பு ஒரு த கு ந் த உ தார ண ம். அதே போன்று, வர்த்தக சங்கங்கள் பல் வேறு பிரயோகம் கொண்ட தொழில்களில் ஈடு கொள் வது முண்டு (கல்வியறிவு, தொழில் நுட்ப அறிவு வளர்த்தல், சந்தை ஆய் வு ). எனி னும், பரு ம படி. ஆக்க நன் மை களை ப் பா தி க்காத முறை பில் அப்பிரமாண்டமான நிறு வ ன ங்களை அ ேந க - அலகுகளாகப் பிரித்துச் சுயேச்சை நிறு வனங்களாக இயங்கவிடுவது பிழை யல்ல.
(ii) மேற்கூறிய முறையைக் கையா ளாது. சமூக நன்மை களை விரிவாக்கும் நிறுவனங்களை இயங்க அனுமதித்து, ஆனால் நலன் கள் பாதிக்கப்படாத வண் ண ம் த கு ந்த பொ து நட வடிக்கைகளை எடுத்துக் கொள்ள லாம். விலை யைக் கணிப்பது அந்த நடவடிக்கை களில் ஒன்று எனினு ம், விலை மட் டத்தை என் ன ஆதாரங்களை க் கொண்டு கணிப்பது என்ற பிரச் சினைக்கு இட முண் டு. விலைகளைக் கணிக்கும் போது ஒப் பீடு செய்யக்கூடிய வாய்ப்பு இல் லா திருப்பின் நிலைமை திருப்தியற்றதாகும்.
திறனான நிறுவனத் தின் விலை அமைப்பைக் கொண்டு தனி யுரி மை நிறு வனத்தின் விலை அமைப்பையு ம் கணிப்பதா யின் நிறைபோட் டி அ ைமட் டையே திரும்பவும் : நாடவே சன் டி யாரு ம். ஆவ் வ )ை மப்பிலேயே திறன் கொண்ட நிறுவ 13: ங்கள்

வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
379
இயங்கு கின்றன. எனவே, த கு ந் த ஆ தார மில் லாது விலைகள் கணிக்கப்படின் ஒரு சமயம் த நிறு வ ன ம் பெற வேண்டிய இலாபத் தி லும் கூடுதலான தொகையையும், இன்னொரு சமயம் குறைவான தொகையையும் அது பெறக் கூடும். அதற்கேற்ப, ஆக்க அள விலும் விரிவும், சுருக்கமும் இடம் கொண்டு சமூக இன்னல் கள் நிலை கொள்ளும்.
(iii) தனியுரிமை நிறுவனங்களை வாரி கள் மூலமும் பொது நல் அமைப்புகளா கப் பக்குவப்படுத்தலாம், குறைவாக வழங்கும் நிறுவனங்களைக் கூடுதலாக வழங்குமாறு வரிகளை விதிக்கலாம். ஆயினும், விலைகளும் அதே நேரத்தில் கட்டுப் படுத்தப் படாதிருப்பின் அந்நிறுவனங்களின் இலாபங்களில் எவ்வித மாற்றமும் விளை யாது.
(iv) அதேபோன்று, ஆக்கக் கார ணிப் பிரயோகக் கட் டுப்பாடுகளும் தனியுரிமை நிறுவன ங் களைப் பக்குவப்படுத் தும். சான்றாக, நிறைபோட்டி நிலவாத காரணத் தால் உழைப் பின் எல்லை வெளியீட்டின் பெறும தி நெ டுந் த வணையில் சில நிறுவனங்களில் கூடுதலா கவிருக்கும். எல்லை வெளியீடு குறை வாகவிருக் கும் நிறு வனங்களிலிருந்து கூடுதலாக இருப்பவற் றிற்கு உழைப்பை மாற்று வது சமூக நன்மைகளைப் பெருக் கும். அவ்வாறு உழைப்பை இடம் மாற்றும் பொருட்டு எல்லை வெளியீடு குறைவாகக் காணப்படும் நிறு வனங்கள், மீது வரிகளை விதிக்கும் போது அங்கு உழைப்பின் பாவிப் புக் குறைவடையும் மறு தொகுதியிலுள் ள நிறுவ னங் க ளுக் கு மானியம் வழங்கப்படின் அங்கு உழைப்பின் பாவிப்பு அதி கரிக்கும். உழைப்பின் எல்லை வெளியீடு ச க ல துறைகளிலும் ஒரேயளவாகவிருப்பதற்கு வரிகளை யும், மானியங்களை யும் சந் தர்ப்பங்களுக்கு ஏற்ப, பொருந்தச் செய் து கொள்ளலாம்;
(v) தனியுரிமை நிறு வ னங் களை த் தேசியமய மாக்குவதே அடுத்த வழி. எனினும், தனியுரிமையின் இடத்தில் அரசாங்க இலாகா , அன் றிக் கூட்டுத்தாபனம் இடம் பெறுவதன் பேரால் ஆக்கக் காரணிகளின் பங்கீடு முன்னைய நிலையிலும் விசேடமான தன் மையைக் கொண்டு காணப்படும் என்று சொல் வ தற்கு எவ் வாறான சான்றுகளும் இல்லை. தனியுரிமை இலாபங் களை ஒரு சிலர் அனுபவிப்பதிலும் பார்க்க முழுச் சமூ கத்தினி டையே அவை பங்கீடு செய்யும் வாய்ப்பைத் தேசிய மய மாக்கும் தன்மையிலே - காணக்கூடுமாகையால் அவ் வமைப்பில் கார ணி களின் பங் கீடு நிறை போட்டி அமைப் பில் காணக் கூடிய து போன்று திறனில்லாதிருப்பினும், சமூக

Page 195
380
வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
நன் மைகளை அதிகரிக்கும் என் று சிலர் வலியுறுத்து கின் றனர். அவ்வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதா யினும், எமது நாட்டி லும், வேறு எம் போன்ற நாடுகளிலும் காணப்படும் சூழ் நிலைகளை நோக்கும் போது அது கருத்தற்ற தா கின் றது .
னாக" படுத்தப்படல் அதே '
9.
அவ்விலாபங் கள் ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொருட்டுப் பாவிக்கப்படலாம், அல்லது, திற னற்ற முறையில் அதே நிறுவனத்தை விரிவாக்கு வதற்கும் பயன்படுத் தப்படலாம். பொதுத் துறைத் தாபனங்கள் இ ற
னாக இயங் கும் வழிகளை எமது நாட்டில் இன்னும் கண்டு கொள்ளவில்லை. அர சாங்க இலாகாக்கள் எவ்வாறான சீரழி வுக் குட்பட்டுள்ளனவோ அ து போன்றே பொது மயமாக்கப் பட்ட நிறுவனங்களும் இயங்கு கின்றனவென் பது பொது அபிப்பிராயம். ஆகையால், நாட்டின் ஆக்கச் சாதனங் கள் பொ துமயமாக்கப்பட்ட நிறுவனங் களுக்கிடையே தகுந்த முறையில் பங்கீடு செய்யப்படுகின்றன வென்றோ, அன் றிப் பொ துத் துறைக்கும் தனியார் துறைக்கு மிடையே தகுந்த முறையில் பங்கீடு செய்யப்படுகின்றன வென்றோ சொல் வதற் குத் தயக்கம் நிலவுகின்றது.
தனியுரிமைக்கேது வான அடிப்படைக் காரணங்களை அகற்
றுதல்
தனியுரிமை பெறும் பல த்தையும், அது கொண்டுள்ள சமூக தீமை களை யும் தடுப்பது சுலபமல்ல.. மேற்கூறப்பட்ட வழிவகைகள் எல்லாச் சூழ்நிலைகளிலும் பொருந்தும் என்பது மல் ல் திறமையுடன் செயற்படும் தன்மைகளை அவ் வொவ் வொரு வழிவகையும் கொண்டுள் ளது என்றும் சொல் வ தற் கில்ல. ஆன) க யால், தனியுரிமை அமைப்பு உரு வா கு வ தற் கு ஏதுவான அடிப்படை அம்சங்களை ஒழிப்பதே சாலச் சிறந்த வழி. வேறு முறையில் கூறுவ தாயின், நி றை போட்டி நிலவு வதற்கு வழிவகைகளை வழங் குவது' நன்று. அவ் வழிவகை கள் என்ன ?
தனியுரிமை நிலை கொள் வதற்கு ஏதுவாகிய அடிப்படை அம்சங்கள் நான் கு. அவற்றுள் ஒன்றை, அல்லது ஒன்றுக்கு மேலானதைக் கொண்டு அதன் பலம் அதிகரிக்கின்றது. அவை உரு வாகா மல் தடுக்கப்பெறின் தனியு ரிமை நிலவு வ தற் குக் கார ண ம் இல்லை யெனலாம். அவ் வம் சங்கள் (1) நுகர்வோ ரின் அறியாமை, 1) பரு ம த் தால் உண்டாகும் பலம், (iii) தொழிற்றுறையில் ஈடு கொள் வ தற் குள் ள தடைகள், (iv) ஆக்குவோர்களுக்கிடையிலும் வழங்குவோர்களுக்கிடை யிலும் நிலவும் தனிப்பட்ட ஒப்பந்தங்கள்.

வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
3 81
நுகர்வோரின் அறியாமையைக் கல்வி வளர்ச்சி மூலம் அகற்ற லாம் செலவு செய்யப்படும் பணத்திற்குரிய பெறுமதி யைப் பெற்றுக்கொள்ளும் திறனை நுகர்வோருக்குச் சிறு பரா யம்தொட்டுப் புகட்டுவது அவசியம். நுகர்வோர் சங்கங் களும் இன்றியமையாதன. பொருட்களின் விலைகள், தரம் போன்றவையையிட்டு விபரங்களைப் பெறும் வசதிகளும் அவ சிய மாகும்.
இரண்டாவது தன் மை நிறுவனத் திறனுடன் நேர்ச் சம் பந்தம் கொண்டு காணப்படுவதால் அதையொட்டி எடுக்கும் நடவடிக்கைகள் விசேட ஆராய்ச்சிக்குரியனவாகும், ஒரு குறிக்கப்பட்ட பருமனுக்கு அப்பால் நிறு வனங்களை விரிவடை யாது தடை செய்வது மடமையெனலாம். அதாவது. பரும வரம்பு என்று ஒன்றை நிறுவுவது கடினம். தொழில்களுக் கேற்ப நிறுவனங்களின் பருமன் வேறுபடும். சான் றாக, சீமெந்துத் தொழிற்றுறையில் விரும்பப்படும் நிறுவனப் பரு மனுக்கும் புகை யிலைத் தொ ழிலில் வேண்டப்படும் நிறுவனப் பருமனுக்கு மிடையில் பேர ளவு வேற்றுமையுண்டு. ஒரு துறை யில் உச்சத் திறனுடன் இயங்கக்கூடிய நிறுவனப் பரு மன் வேறு துறையில் திறனற்றதாகக் காணப்படும். அதேபோன்று தொழிற்றுறைகளுக்குரிய பருமன் அள வுகளைக் கணிப்பதும் கடினம்.
மூன்றாவதான அம்சத்தை அகற்றுவ தாயின், எவனும் எத்தொழிற்றுறையிலும் ஈடு கொள் வ தற்கும்; எப்பொருளை எவ னிட மும் கொள் வதற்கும்: எங்கும் எவருக்கும் விற்பனை செய் வ தற் கும் ; தன் பொருளுக்குத் தன் விருப்பப்படி எவ் விலை யை யும் கணிப்பதற்கும் சுதந்திரம் நிலவ வேண்டும். சிலவேளை களில், அச்சுதந்திரத் தன்மைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய சந்தர்ப்பங் க ளும் ஏற்படலாம்.
(அ) பொ துச் சேவைத் தொழிற்றுறைகள் போன்றன வற்றில் தனியுரிமை, கூ டி ய திறன் கொண்டு இயங்குவ தாகையால், அங்கு கட்டுப்பாடுகள் விரும்பப்படும். எனினும், அத் துறை நிறுவனங்கள் பொதுத் துறை நிறு வ ன ங் க ளாக இயங் கு வ து அவசியம்.
(ஆ) அதி தீவிர அருந்தற் தன்மை நிலவும் போது (யுத் த காலங் களில் ) பொருட்களின் விலை களில் அதிகரிப்பைக் காண முடி யு மா யினும், அத்தன்மை கூடு தலா ன வ ழங்கலை உறு திப் படுத்தாத தன் காரணத்தால் விலைக் கட்டுப்பாடுகள் அவசிய மாகத் தோன்றும்,

Page 196
382
வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
(இ) ஒரு குறிப்பான தரத்தைக் கொண்டே பொருட் களும் ( சேவை களும்) வழங்கப்பட வேண் டி ய நியதியில் - சான்றாக, மருந்து, உணவு உற்பத்தித் துறை களில் - ஓர ள வு  ெத ா ழி ல் நுட்ப அனுபவம் கொண்ட நிறு வனங்களையே இயங் க அனுமதிக்கலாம்.
ஒரு நிறுவனம் குறிக்கும் விலையிலும் குறைவாக வேறு போட்டி - நிறு வனங்கள் (ஒரே பொருளுக்கு ) விலைகளைக் குறித்துப் ( Price-cutting ) போட்டி யமைப்பைப் பாதிக்கும் நிலை ஏற்படுமாயின் கட்டுப்பாடுகள் அவசியமாகும்.
நான்காம் அம்சம் அகற்றப்படுவதாயின் சேர்க்கை ஒப் பந்தங்கள் தவிர்க்கப்பட வேண்டும். விலை களைக் கட்டுப்படுத் தல், தனிப்பட்ட நுகர்வோருக்குப் பொருட்களை வழங்க மறுத்தல் , கார்ட்டல் விலை நிர்ணயிப்புகள், போட்டி நிறு வனங்களைத் தொழிற்றுறையில் ஈடுகொள்ளாது தடுத்தல் போன்ற தனியுரி .மை வழி முறைகள் ஒப்பந்தங்களுக்கே து வா கின் றன. இறக்கு மதிப் பொருட்களுக் கு வ ரி கள் விதிக்கப் படின் உள் நாட்டு நிறு வனங்கள் தனியுரி .மைத் தன் மையைப் பெறக் கூடுமாகையால் அ வ ற்  ைற  ெய ா ட் டி யு ம் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறான வழிவகைகளைக் காண முடியுமாயினும், தனி யுரிமையை அகற்றுவ து கடின மாகத் தோன் று கின் ற து. அர சியல் காரணங்கள் ஒருபுறமும், மறுபுறம் நிர் வா கத் திறன் கேடு மா க ஏ தும் ஒரு வழி பில் தனியுரிமை இயங் கு வ து கண் கூடு. சுருங்கக் கூறின் , தனியுரி .»ை மக்கு எதிராக எடுக்கக் கூடிய வழிகள் 100% திறமை வாய்ந்தன வல் ல.
10..
பேதங் காட்டும் தனியுரிமை (Discriminating Monopoly)
தனியுரிமையாளன் எல்லாச் சந்தைகளிலும் ஒரே விலை யில் தன் பொருட்களை விற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒரு சந்தை சம்பந் த மான (வி நியோ கச்) செலவு கள் மறு சந் தைச் செலவுகளி லும் கூடுதலாகவோ அன்றிக் குறைவாகவோ இருக்கும் வேளைகளும் உண்டு. குறிப்பிட்ட சந்தைக்குரிய செலவு கள் குறைவாகவிருப்பின் அச்சந் தை சம்பந்தமான (அவனின் ) இ லாபம் கூடு தலடை யும் : செல வு கள கூடுதலாக விருப்பின் அச்சந்தை சம்பந்த மான இலாபம் குறைவடைந்து அக்குறைவை நிவிர்த்தி செய்வ தற்கு எல்லாச் சந்தைகளி லும் விலையை அதிகரிக்க வேண் டி யாகும் (மொத்த இலாபத் தில் குறைவை அவன் விரும்பாவிடின் ):

வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
383
எல்லாச் சந்தைகளிலும் பொருட்கள் ஒரே விலையில் எல் லோருக்கும் விற்பனை யா கும் போ து பேதமில் லாக் தனியுரிமை இடம் பெறுகின்ற து. வெவ்வேறு சந்தைகளிலும், ஒரே சந்தையில் வெவ் வேறு நபர்களுக்கும் விலையில் மாற்றம் காணப்படின் அத் தன்மை பேதங் காட்டும் தனியுரிமை எனப் படும். பூரண மா கப் பேதங் காட்டும் தன்மை நிலவுவ தா யின், கொள் வோன் ஒவ் வொருவனுக்கும் ஒரே பொரு ளுக் கு வெவ்வேறு விலை களைக் கணிக்க வேண்டும். அத் தன் மை நிலவு வது அசாத் தி யம் என் பது புரியத் தக்கது. பேதங் காட்டும் தனியுரிமைக்குச் சான்றாகப் புகையிரத நிறுவனத்தை எடுத் துக் கொள்ளலாம். ஒரே வண் டியில் பயணம் செய்வோர் களிடையே வகுப்பு வேற்றுமைகள் நிறுவப்பட்டு, வெவ்வேறு கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின் றன .. குழந்தைகளுக்கு, கும்பல் க ளுக் கு , உல்லாசப் பிர யா ணி களு க்கு என்று வெவ் வேறு தொகு தியி ன ரு க் கு வெவ்வேறு கட்டண ங் கள் விதிக் கப்பட்டு வேற்றுமைகள் நிலவு கின் றன.
அதே போன்று. ஒரே புகை வண்டியைப் பயன்படுத்தும் பொ ருட்களுக்கு ரி ய அ னுப்புக் கூலிகளில் அநேக வேறுபாடு களைக் காண லாம். கூலி கள், பொருட்களின் விலை கிளை பும். பெறுமதியையும் கொ ண் டு கணிக்கப்படுகின்றன. பாரத் தைக் கொண்டு கணிப்பிடப்படின் வேறுபாடுகள் நிலவ மாட்டா.
எனினும், தனியுரிமை கொண்டு இயங் கும் நிறு வனம் எக்காலமும் பேதங் காட்டும் 7 வாய்ப்பைக் கொண்டுள் ளது என்பதல்ல. பின்வரும் சந்தர்ப்பங்களிலேயே அத் தன்மை இடம் பெறும்.
(1) பொருளை ஆக்கு வ தும் ( வழங்கு வதும்) ஒரு தனி யுரிமையாள னின், அல் லது ஒரு தனிக்கூட்டு நிறுவனத்தின் கைகளில் இருத்தல் அவசியம்.
(ii) ஒரு சந்தையில் விலைக்குக் கொள்ளும் பொருளை வேறு சந்தை களி ல் விற்கும் வாய்ப்பு நிலவாது இருத்தல் வேண்டும். அவ் வாய்ப்பு இருப்பின், மலிவான சந்தையில் பொருட்களைக் கொள்வனவு செய் து ஒறுப்பான சந்தைகளில் விற்று இலா பத் தைப் பிறர் கொ ள் ள க்கூடும்.
(iii) ஒரு சந்தையில் வழக்கமாகக் கொள்வோர் வேறு சந்தைகளில் விலை குறைவாக விருப்பதைக் கொண்டு தம் மை

Page 197
384
வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை .
அங்கு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் நிலவக்கூடாது. பரு மனின் நிமிர்த்தம் சில பொருட்களுக்குரிய போக் குவரத்துச் செலவுகள், கொள்வன வோருக்குரிய போக்குவரத்துச் செலவு களி லும் கூடுதலாகவிருக்கும்போது கொள் வோர் பொருட் களின து இடத்தை நாடுவர்.
(iv) மேற்கூறிய (ii), (iii) தன் மை கள் நிலவுவதாயின், சந்தைகள் வலு ஐதாக நிலவப்பட்டிருப்பதும், அங்கு போய்ச் சேரு வதற்குரிய செலவுகள் அதிகூடுதலாக விருப்பதும் அவ சியம் எனலாம், சான் றாக, மலிவான சந்தையிற் கொண்ட பொருளை ஒறுப்பன வான க சந்தையில் விற்பதாயின், அச் சந்தைக்குப் போய்த் திரும்பும் போக்குவரத்து செலவு, உழைப் புக்குரிய கூலி, யாவும் ஒன்று சேர்க்கப்பட்ட தொகை பெறக் கூடிய இலாபத்திற்குக் கூடுதலாகவிருப்பின் எவனும் அம் மார்க் கத்தில் ஈடு கொள்ள மாட்டான்.
(y) வெவ்வேறு சந்தைகளை நிறுவி அவற்றினை நிர்வகிக் கும் செலவுகள் அதிகரிப்பாக விருப்பதும் கூடாது.
(vi) பொருளுக்கு நிலவும் கேள்வி நெகிழ்ச்சியும் வெவ் வேறு சந்தைகளில் வெவ் வேறு தன்மைகள் கொண்டிருத்தல் வேண்டும்.
11. பேதங் காட்டும் தனியுரிமையில் வெளியீடும், இலாபமும்
ஒரு குறிக்கப்பட்ட ஆக்க அளவில் தனியுரிமையாளன் உச்ச இலாபத்தைப் பெறுவான் என்பது விளங் கும். அந்த அள வில் எல்லைப்பாகச் செலவு ம் எல்லைப்பாக வரு மானமும் சமமாகின்றன அந்த அளவிற்குக் கூடுதலாக ஆக்கம் செய் யும்போது அவன் பெறக்கூடிய மிகையான இலாபத்திற் குறைவைக் காண்பான். அதற் குரிய முக்கிய காரணம், ஆக் கத் தொகையை அதிகரிக்கும்போது ஆக்கும் முழுத்தொகை யையும் விற்பதன் பொருட்டு விலையைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தமே.
உச்ச இலாபம் பெறும் அளவு நிலை வரைக்கும் கூட பொருளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டேயாகும் என்பது உண்மை. ஆனால், அவ் வெல் லை வ ரை க்கும் எல்லைப்பாகச் செலவு எல்லைப்பாக வரு மானத்திலும் குறைவாகவிருக்கும். அந்நிலைக்கப்பால் எல்லைப்பாகச் செலவு எல்லைப்பாக வருமா னத்திலும் கூடுதலாகவிருக்கும், அவ்வாறாயினும், மேலும்

வழங்கல் அமைப்பு - 2 - தனியுரிமை
385
ஓரளவு வரைக்கும் தனியுரிமையாள னின் விலை எல்லைப்பா கச் செலவிலும் கூடுதலா கவிரு ந்து மிகையான இலாபத்தைப் பெறும் வாய்ப்பு அவனுக்கு உண்டு என்பது முன்னை ய அத்தி யாயத்தில் காட்டிய அட்டவணைகள் 18 - 1, 2, 3 இலிருந்து புலனாகின்றது.
எல்லைப்பாகச் செலவு அதிகரிக்கும் தன் மையில் நிறு வனம் இயங்குவ தாயின் அந்த 'அள வு ' அதி சீக்கிரம் இடம் கொண்டும், எல்லைப்பாகச் செலவு குறைவடையும் தன்மை யிலும், மாறா திருக்கும் தன்மையிலும் இயங்கும்போ து கூடு தலான தொகைகளைக் கொண்ட பின்னரே இடம் கொள் கின்றது.
எல்லைப்பாகச் செலவும், எல்லைப்பாக வருமானமும் சமன் கொள் ளும் அளவிற் பெறும் மிகையான இலாபத்திற்கு மேலதிகமாக இலாபத்தைப் பெறும் வாய்ப்புண்டு என்பதா யினும் தனியுரிமையா ளன் ஒரே சந்தையில் அவ் வாய்ப்பைப் பயன்படுத்த முடியா துள் ளான். பொருளின் விலையைக் குறைத்தே கூடிய தொகைகளை விற்கவேண்டிய நிர்ப்பந்தம் திரும்பவும் அதற்குக் காரண மாகின்றது. ஆகையால், வெவ் வேறு சந்தைகளை அவன் நாடவேண்டும். இங்கு, மாறாத
அட்டவணை 19-1
வெளியீடு
(அல குகள்)
விலை
ஈரோடு
வருமானம்
# UP I 18
19 (9 / 9
எல்லைப்பாக
வரு மானம்
மொத் தச்
9 0 # 9
எல் லைப்பாகச்
செலவு
மேலதிக
இலாபம்
ரூபா
ரூபா
ரூபா
ரூபா
ரூ பர
ரூபா
ரூ பா
300
9.00
400 500
11.50
3450 10.75 10.00 5000
7.00 9.37,56206.20 8.87 6210 | 5.90
8.41 6730
5.20
2700 3320 3940
8.30 7.88 7.60
750 6.20
980 6.20
1060 6.20 | 1060 6.20 | 1030 6.20 930
500)
4560 5180
700
7. 40
800
7.25
5800
காயடிப் பயம்மாபு
பொ -- 49

Page 198
386
வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
எல்லைப்பாகச் செலவைக் கொண்டு இயங்கும் நிறுவனமொன் றின் இலாபத் தன்மையை ஆராய்வோம்,
மேற்காணும் அட்டவணையில் தனியுரிமையாளனின் உச்ச இலாபம் பெறும் ஆக்கவளவு 600 அலகு களைக் கொண்ட தாகக் காணப்படுகின்றது. - மேலும் 200 அலகு களை ஒரே சந்தையில் விற்பதாயின் பொருளின் விலையை ரூபா 8.41 ஆகக் குறைக்க வேண்டும். அவ்வாறு குறைக்கும் போது அவனின் 4 மொத்த மிகையான இலாபம் ரூபா 130 ஆல் குறைவடைகின்றது.
அதற்கு எதிராக, 800 அலகு களை ஆக்கம் செய் து 600 அலகுகளை ரூபா 9.37 என்னும் விலைக்கணிப்பில் விற்றுக் கொண்டு மிகு தி அலகுகளை, அவற்றின் மொத்த எல்லைப் பாகச் செலவிலும் (200 X 6.20 = ரூ: 1240 ) கூடுதலான எத்தொகைக்கும் விற்பானாயின் அவனுடைய மொத்த மேல திக இலாபத்தில் அதிகரிப்பைக் காண்பான், சான்றாக, அந்த மேலதிக 200 அலகுகளையும் சராசரி ரூபா 8.00 விலையில் விற்பானாயின் அவனுக்குக் கிடைக்கக்கூடிய மேலதிக இலா பம் 200 X ( 8.00 - 6.20 ) = 360 ரூபாவாகும்.
தனியுரிமையா ளன் சந்தைகளை வேறுபடுத்தி இலாபத்தை அதிகரித்துக்கொள்ளும் வாய்ப்பைக்கொண் டிருப்பினும், ஒவ் வொரு சந்தையிலும் அவன் விற்கக்கூடிய பொருட்தொகை அந்தந்தச் சந்தைகளில் நிலவும் கேள்வி நெகிழ்ச்சியில் தங்கி யுள்ள து என்பது குறிப்பிற்குரியது. இரு சந்தைகளாலும் பெறும் மொத்த வருமானம் உச்ச நிலை கொள்வதாயின் அவன் ஆக்கும் தொகை இரண்டு சந்தைகளிலும் தனிப் பட்ட முறைகளில் எல்லைப்பாக வரு மான த்தையும், எல்லைப் பாகச் செலவையும் சமப்படுத்தும் தன்மையைக் கொண் டிருத்தல் அவசியம். அத்தன்மை நிலவாதிருப்பின் ஒரு சந்தையிலிருந்து மற்றச் சந்தைக்குப் பொருட்களை மாற்றிக் கொள்வது இலாபகரமாகத் தோன்றும். மேற்காட்டியுள்ள அட்டவணையில் முதலாவது சந்தையில், 600 அலகு அளவில் எல்லைப்பாக வரு மான மும் எல்லைப்பாகச் செலவும் சமன் கொண்டுள்ளன.
இரண்டு சந்தைகளை யும் சேர்த்துப் பெறக்கூடிய இலா பத்தை உச்சப்படுத் து வ தற்கு இரண்டாவது சந்தையிலும் எல் லைப்பாக வரு மா ன மும் எல்லைப் பாகச் செலவும் சமன் கொள் ள வேண் டும். இரு சந்தைகளிலும் ஒரே அளவு கொண்ட கேள்வி நெகிழ்ச்சி நிலவும் போது ஆங்காங்கு வெவ்

வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
387
வேறு விலைகளைக் கணிப்பதால் எந்நன்மைகளையும் தனியுரிமை யாளன் அடைய மாட்டான். ஆக்கப்படும் தொகையை இரு சந்தை களுக்கு மிடையே பங்கீடு செய்யும்போது கேள்வியில் நெகிழ்ச்சியின்மை கூ டு த ல ா க க் காணப்படும் சந்தையில் பொருளின் விலை கூடுதலாகவும், விற்கப்படும் தொகை குறை வாகவும் காணப்படும். கேள்வியில் நெகிழ்ச்சி கூடுதலாகக் காணப்படும் சந்தையில் பொருளின் விலை குறைவாகவும் விற்பனைத் தொகை கூடுதலாகவும் காணப்படும்.
பேதங் காட்டும் பொருட்டு, வரிகளைக் கொண்டும் சந்தை களை வேறுபடுத்தலாம். மேற்காட்டிய உதாரணத் தில், முத லாவது சந்தையை உள் நாட்டுச் சந்தையெனக் கருதி. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படின் உள் நாட்டுச் சந்தை தனியுரிமை கொண்டு காணப்படும். அதே போன்று, மேலதிக மாக ஆக்கப்படும் 200 அலகுகளையும் உள் நாட்டுச் சந்தையில் விற்காது பிற நாட்டுச் சந்தையில் குறைந்த விலைகளில் விற்கும் வாய்ப்பும் தனியுரிமை நிறு வனத்திற்கு இருக்கலாம். அவ்வாறான தன் மையைக் 'குவித் தல்'' (Dumping ) என அழைப்பர். ஆனால், சிலவேளைகளில் அதே பொருட்களைப் பிற நாட்டார் கொள் வனவு செய் து ஆக்கப்பட்ட அதே நாட்டில் விற்கும் வாய்ப்பும் இருக்கக் கூடும். சான்றாக, இலங்கையில், ரூபா 10 என்று தனியுரிமை விலையில் விற்பனை செய்யப்படும் பொருள் இந்தியாவில் ( தென்பகு தியில் ) ரூபா 2 என விற்கப்படு மின், வர்த்தகக் கட்டுப்பாடு இல்லாத அமைப்பில் திரும்பவும் அப்பொருட் களை இலங்கையில் இறக்குமதி செய் து இங்கு விற்கும் விலை யிலும் சற்றுக் குறைவான விலையில் விற்றுப் பிறர் இலாபத் தைக் கொள் ளக்கூடும். அந் நி லை  ைம  ைய அகற்றுவதன் பொருட்டு வரிகள் விதிக்கப்படலாம். போக்குவரத்துச் செலவுகள் கூடுதலாகக் காணப்படினும் அவ்வாய்ப்புக் குறை வடையும்
எனினும், தெளிவான முறையில் சந்தைகள் வேறாக்கப் படா து காணும் சந்தர்ப்பங்களும் உண்டு, உதாரண மாக, நல்ல நூலைக் கொண்டு நெசவு செய்யப்பட்ட புடவை ஒன்று 10 ரூபா வாக வழங்கப்படலாம். அதே போன்று, இழப்ப மான நூலைக் கொண்டு (கால தாமதத்துடன்) 8 ரூபாவிற்கும், 6 ரூபாவிற்கும் புடவைகள் வழங்கப்படலாம். புடவை சம் பந்தமாகக் காணப்படும் மூன்று சந்தைகளும் காலக் கணிப் பில் வேறாக்கப்பட்டிருப்பது விளங்குகின்றது.

Page 199
388
வழங்கல் அமைப்பு - 2
தனியுரிமை
இத்தன்மைகளில், 8 ரூபாவான புடவை விற்கப்படும் போ து அதைக் கொள்வனவு  ெச ய் வோர் அவ்விலைக்கு மேலான எவ்விலைக ளி லும் அதைப் பெற்றுக் கொள்ளச் சம் மதம் கொண்டிருக்கமாட்டார்களாகையால், குறைந்த விலை யில் வழங்கப்படக்கூடிய தன்மை, 10 ரூபாவில் வழங்கப்பட்ட முதற் தொகுதிப் புடவைத் தொகையில் எவ்வித மாற்றத் தையும் உண்டாக்காது. அதே போன்று, புடவை 6 ரூபா வாக விற்கப்படும் போ தும், அதற்குக் குறைந்த விலையில் வழங்கக்கூடிய தன் மை 8 ரூபாவாக வழங் கப்படும் தொகை யில் எவ் வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எனினும், ஒவ் வொரு புடவையும் ஏதும் முறையில் ஒன் றுக் கொன்று வேறு படும் தன்மையைக் கொண்டு காணப்படலாம். 12. கொள் ளற் தனியுரிமை (Monopsony)
- விற்பனைத் துறையில் தனியுரிமை நிலவு வ து போன்று கொள் வன வுத் துறையிலும் தனியுரிமையுண்டு என்று முன் கூறப்பட்டது, விற்பனைத் துறையில் ஒரு தனி நபர் , அன்றிக் கூட்டாக இயங்கும் நிறுவனம் வழங்கற் தொழிலை ஏற்று நடாத்துவது போன்று, நுகர்வோர் ஒன்று கூடி ஒரு தனி நிறுவனத்தினூடாகக் கொள்வனவு செய்வாராயின் கொள் ளற் தனியுரிமை இடம் பெறுகின்றது .
சான்றாக, விவசாயிகள் ஒன்று சேர்ந்து தமக்குத் தேவை யான ( பல நிறுவனங்கள் ஆக்கும்) உரங்களை ஒரு தனி நிறு வனத் தினூடாகப் பெற்றுக் கொள்வது வழக்கம். அதே போன்று சில நாடுகளில் அரசாங்க நிறுவனங்கள் சில பொருட்களை இறக்குமதி செய்யும் முழு உரிமையையும் கொண்டு காணப்படுகின்றன . ( எமது நாட்டிலும் அத் தன்மை இடம் பெறுவதை உணரலாம் ).
- சில சந்தைகளில் இரு தனியுரிமைத் தன்மை களையும் காண ஏதுவாகின்றது. உழைப்புச் சந்தை ( Labour Market ) அவ்வகையான து . ஊ திபத்தைக் கணிக்கும் போது முதலாளி கள் கொள்ளற் தனியுரிமை கொண்டு காணப்படுவர். ஊ தி பத்தையும் எண்ணிக்கையையும் அவர்களே தீர் மானிக்கும் வாய்ப்பைக்கொண்டு காணப்படுகின் றனர் (பிரத்தியேக மாக உழைப்பின் மை நிலவும் சமூகங்களில் ). ஆனால். உழைப் பாளிகள் ஒன்று சேர்ந்து தொழிற் சங்கத்தை நிறுவிக் கொண்டாராயின் அவர் களின் சேவைகள் என்ன விலைகளில் ( ஊ திப மட்டங்களில் ) எத்தொ கைகளில் வழங்கப்படவேண் டும் என்பதைச் சங்கமே தீர்மானிக்கும்.

வழங்கல் அமைப்பு - 2 தனியுரிமை
389
அதேபோன்று, ஒரு நிறுவனம் ஒரு பொருளை வழங்கு வதில் தனியுரிமைகொண்டு காணப்படின் அப்பொருளை ஆக் கும் சாதனங்களைக் கொள்வனவு செய்வதிலும் அது தனி யுரிமைகொண்டு காணப்படும். ஆதாவது, ஒரே நிறுவன த் தில், விற்றற் தனியுரிமையையும் கொள்ளற் றனியுரிமையை யும் ஒருங்கே காணலாம். சான்றாக, '' பென்ஸ் ”' கார் களை வழங்கும் தனியுரிமைக் கம்பனி அக்கார்களுக்குரிய ' கியர் ' பெட்டியை (Gear Box) கொள்வதில் தனியுரிமையைக் கொண்டு காண ப்படும். வ அதே கியர் பெட்டிகளை வேறு எந்தக் கார் களிலும் இணைக்க முடியாதாகையால், ஆக்கப்பட்டிருக்கும் தொகையைக் கொள்ளும்போது தனது இஷ்டத்துக்கேற்ப விலைகளை யும், எண்ணிக்கையையும் நிர்ணயித்துக் கொள்ளும் வாய்ப்பு அதற்குண்டு.
விற்றற் தனியுரிமையைப் போன்று கொள்ளற் தனி யுரிமையி லும் பேதங் காட்ட இடமுண்டு. விற்பனை யாளர்களை வெவ்வேறாகப் பிரித்து ஒவ்வொருவரிடமிருந்தும் வெவ் வேறு விலை களுக்குப் பொருட்களைக் கொள் ளும் வாய்ப்புக் கொள்ளற் தனியுரிமையில் உண்டு, சான்றாக, ஒரு நிறு வனம் எழுது வினை ஞர்களைத் தொழிலுக்கு அமர்த்த எண்ணம் கொண்டுள்ள து என் போம், விண்ணப்பம் செய்தவர்கள் எல் லோரும் ஒரே தரக் கல்விப் பயிற்சியைக்கொண்டு காணப் படுவாராயினும், ஒவ் வொருவரும் தொழில் புரிய எந்தளவு அவசரம் கொண்டுள் ளார் கள் என் பதை அறிந்து அவர் களு டைய அவசரத்திற்கேற்ப ஊ திபத்தை வழங்கலாம். கூடிய அவசரம் கொண் டுள் ளோர்களுக்குக் - கு றைந்த ஊதிபமும் குறைவான அவசரம் - கொண்டுள் ளோருக்குக் கூடுதலான ஊ திபமும் வழங்கப்படலாம்.

Page 200
அத்தியாயம் 20
வழங்கல் அமைப்பு -(3):
நிறைவில் போட்டி | விலைப்பொறி அமைப்பு |
I நிறைவில் போட்டி
முன் மூன்று அத்தியாயங்களிலும் நி றைபோட்டி, தனி யுரிமை அமைப்புகளை யொட்டி ஆராயப்பட்டது. அவை இரண்டும் பொரு ளாதார எடுகோள்களே யொழிய புழக்கத்தில் காணக் கூடிய அ ைமப் புகள் அல்ல என்று வலியுறுத்தப்பட்டது நடை முறையில், அவை இரண்டுக்குமுரிய அம்சங்களில் சிலவற்றை ஒருங்கே கொண்ட அமைப்பே! இயங்குகின்றது. தனியுரிமையில் ஒருவனே பொருளை வழங்கு கின் றாள் நி ைற போட்டியில் எண் ணற்றவா கள் பூங்குகின்றனர். இவ்விரு கோடி நிலை களுக் கு மிடையில் எண் ண ர்ற வெ ழங்கல் அமைப்புகளைக் காண ஏது வாகின்றது --- தனியுரிமை அமைப்பிற்குச் சமீபமான தன்மை யைக் கொண்டது தொட்டு, நிறை போட்டிக்குச் சமீபமான தன்மையைக் கொண்டது வரைக்கும்.
அவ் வகையான அமைப்புகள் பொதும் பலாக நிறைவில் போட்டி - அமைப்புகள் என்று அழைக் கப்படும், தனியுரிமை, நிறைபோட்டி அமைப்புகள் வரையறை கொண்ட - அம் சங்களு டையதெனக் கருதப்படுவதால் அவை சுலபமான - ஆராய்ச்சிக் குட்பட்டன. ஆனால் இங்கு, அமைப்புகளுக்கேற்ப வெவ்வேறு தன்மைகள் நிலவுவதைக் கொண் டு நிறை போட்டி குறிப்பான அம்சங்களற்றுக் காணப்படுகின்றது. மேலும், காணப்படும் அமைப்பு கள் ஒவ்வொன்றையும் ஆராய்வது கடின மாகையால் அவற்றினுள் தெளிவான வரையறை கொண்ட அமைப்புகளில் சில வற்றையொட்டியே ஆராய ஏ துவாகின்றது.
நிறைபோட்டிக்குரித்தான பிர த ா ன நிபந்தனை கள் - (அ) வழங்கு வோர் அநே கர்; - (ஆ) ஓரினத்தன்மை கொண்ட பொருள். (இத்தன்மையில் கொள்வோர் எந்த ஒரு தனி வழங் குவோனுடைய பொருளை வேறொருவனின் பொருளுக்கு மேலாக விருப்பம் கொள்வதற்குக் காரணம் காண மாட்டார்கள்). இவ்

வழங்கல் அமைப்பு - 3 நிறைவில் போட்டி 391
விரு .
நிபந்தனை களை க் கொண்டு இருவகையான நிறை வில் போட்டி அமைப்புகள் இடம் கொள்கின் றன. (i) ஒன்றில், வழங்குவோர் அநேகராகவிருப்பினும், நிறைவில்லாத் தன்மை பொருளின் சேவையின்) வேற்றுமையைக் கொண்டு இடம் பெறு கின்றது அவ்வகையான அமைப்பு தனியுரிமைப் போட்டி (Monopolistic Competition) எனப்படும். (ii) வழங்குவோர் அநேகரல்லா து, ஒரு சிலராகவிருப்பின், அவ்வமைப்பு சிலரு ரிமை (Oligopoly) எனப்படும். -
1. தனியுரிமைப் போட்டி
தனியுரிமைப் போட்டியில் வழங்குவோர் அநேகராக விருப் பர்; ஆனால், வழங்கப்படும் பொருள் (சேவை) ஓரினத் தன்மை கொண்டதல்ல. அ தா வ து, நிறை போட்டித் தன்மையை ஒரு புறமும், மறு புறம் நிறைவில் போட்டித் தன்மையையும் இங்கு ஒருங்கே காணலாம்.
வழங்கப்படும் பொருள் ஓரினத் தன்மை கொண்டதல்ல எனும்போது, பொருள் ஒரே மாதிரியாகவிருப்பினும் -சிகரெட்டு - அது வழங்கப்படும் விசேட தன்மைகளைக்கொண் டு வேற்றுமை கொள்கினறது. வியாபாரக் குறிகள், வியாபாரப் பெயர்கள், நிறப், சுவை போன் றவை யைக் கொண் டும் ; மேலும், அப்பொருள் விற்பனையாகும் சூழ் நிலைகளைக் கொண்டும் வேற்றுமைகள் நிறு வப்படலாம்.
சில்லறை வணிகம் தனியுரிமைப் போட்டிக்கு ஓர் உகந்த உதாரண ம். நிறுவனங்களின் நிலையம், அவை கைக் கொள் ளும் வணிக முறைகள், சிப்பந்திகளின் ஒத்துழைப்பு, வாடிக்கைக்கா ரர்களுக்கு வழங்கப்படும் வரவேற்பு, கடன் வசதிகள், நிர்வா கத்தினருக்கும் வாடிக்கைக்காரர்களுக்கு மிடையில் நில வு ம் தொடர்பளவு போன்றவை நிறுவனங்களுக்கிடையில் காணப்படும் வேறுபாடுகளை உறுத்துகின்றன. இவை போன்ற தொழில் சம்பந்த வேற்றுமைகள் நிலவும் போது, விற்கப்படும் பொருட்கள் ஒரே மாதிரியாகத் தோன்றினும் அவை ''வெவ் வேறு'' பொருட்க ளாகக் கருதப்படும்,
எனவே, தனியுரிமைப் போட்டி அமைப்பில் ஒவ்வொரு தனி நிறுவனமும் வழங்கும் பொருளில் அதற்கென்ற விசேட. தன்மையைக் காணக் கூடியதாகின்றது. சுருங்கக்கூறின், ஒவ்வொரு நிறுவனமும் தனது பொருளையிட்டுத் தனியுரிமை கொண்டுள் ளது.

Page 201
392 -
வழங்கல் அமைப்பு - 3 நிறைவில் போட்டி
எனினும், அவ் வொவ்வொன்றும் மற்றைய நிறுவனங்களின் வழங்கற் கொள்கைகளை முழுதாகப் புறக்கணித்து இயங்கு வன வென் பதல்ல. ஒரு நிறுவன ததின் பொருட்களுக்கு மற்றைய நிறுவனங்களின் பொருட்கள். உகந்த பிர தி கா ளாகையால் அவற் றினிடையே போட்டித் தன் மை த கு ந்த ளவில் காணப்படுவது டன் தம் பொருட்களின் விலை களை மித மிஞ்சி அதிகரிப்பின் தாம் இறுக்கக்கூடிய இலாபம் குறைவு கொள்ளும் என் பதையும் அறிந் தாக ம வ ண் டுட்ட.. அதே போன்று, 1. பிரத்தியேக நற் தன் மைக ளைக் கொண் டு இயங்கும் நிறுவன த்தின் விலை அமைப்பில் எவ் வித மாற்றமும் இல்லாத நிலையில் நற் தன் மை கள் குறை வெனக் கருதப்பட்டுக் குறைவான வாடிக்கைக்கு உரித்தாயுள்ள நிறுவ னம் தன து பொருளின் விலையைக் குறைப்பதினால் மறு நிறுவ னங் களின் வாடிக்கையைக் குறைத்துத் தன் வருமானத்தை அதிகரித்துக்கொள் ளும் என்றும் சொல்வ தற்கில்லை. சான்றாக, நாட்டுப் புறத்தில் காணப்படும் கடை கள் பட்டினங்களில் காணப் படு வ து போன் று ஒன்றுக்கொன்று அண் மை யில் நிறுவப்படுவ தில்லை. ஒன்றுக்குச் சமீபமாக வாழும் மக்களுக்கு மற்ற நிறுவ ன த்தின் நிலையம் - அசெளகரியமாக விருக்கும். அதே போன்று, மற்ற நிறுவனத்திற்குச் சமீபமாக வாழும் மக்களுக்கு முதல் நிறு வன த்தின் நிலையம் அசெளகரியமாகவிருக்கும், அந் நிலையிலே, இரு நிறுவனங்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஏதும் ஓர் அள வில் அவை இயங்கும் வட்டாரத்திற்குரிய வழங்கலில் தனியுரிமை காணப்படும். ஆனால், ஒரு நிறுவனத்திற்குச் சமீபமாக வாழ்ப வர் தமக்குத் தூரமாக விருக்கும் நிறுவனத்தை நாடுவது, அங்கு கடன் வசதிகளுடன், சேவைத் தரமும் அதிகமாக இருப்பது என்பதைக் கொண் டெனின், முதல் நிறுவனம் தன து விலையைக் குறைப்பினும் இரண்டாம் நிறுவனத்தின் வாடிக் ைகயி.. குறைவை அத் தன் மை உண்டாக்காது.
அதற்குக் காரணம், இரண்டாம் நிறு வனம் வழங்கும் சேவை வசதிகளை, முதலாம் நிறுவனத்திற்குச் சமீபமாக வாழ்பவர்கள் அந் நிறு வனம் கொடுக்கும் குறைந்த விலைக்கும், இரண்டாம் நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட நிலைய அ செளகரியங்களுக் கும் மேலான தாகக் கருதுகின்றார்கள் என்பதே. சுருங்கக் கூறின், தமக்குத் தூ ர மாக விருக்கும் நிறுவனத்துடன் தொடர்புகொள் வது அவர் களுக்குக் கூடிய நன்மைகளை அளிக் கின் றதெனலாம்.
ஒரே தெருவில், அல்லது ஒரே குறிச்சியில், ஒரே முயற்சி யில் ஈடுகொண் டுள் ள நிறு வ னங்கள் ஒன்றாக நிறுவப்பட் டிருப்ப தும், அம் முயற்சியில் ஈடு கொ ள்ளும் புது நிறுவனங்களும், அதே

வழங்கல் அமைப்பு - 3 நிறைவில் போட்டி
393
தெருவையும், அன்றி அதே குறிச்சியையும் நாடுவதும், நிறுவ னங்களுக்கிடையே நிலவக்கூடிய வேற்றுமைகளைத் தணிக்கும் நோக்குடன் என்பது விளங்குகின் றது. 2. சிலருரிமை
வழங்குவோர் ஒரு சிலராகக் காணப்படின் சிலருரிமை என் னும் அமைப்பை (நிறைவில் போட்டியில்) காணக்கூடியதாகின் றது. சிலருரிமையிலும் இரு வகைகளைக் கணிக்கலாம்.- (அ) நிறை சிலருரிமை (ஆ) நிறை வில் சிலருரிமை. (அ) நிறை சிலருரிமை (Perfect Oligopoly)
சிலருரிமையின் எளிதான தன்மை இருவரதிகாரம் (duo, poly)-இரு நிறு வனங்கள் மட்டும் காணப்படும் தன்மை. நடை முறையில், இரு வரதிகாரத்தின் எண் ணிக்கை அதி குறைவே. எனி னும், அதையொட்டிய விவரணம் சிலருரிமைக்கு உரித்தானதாகும்.
நிறை சிலருரிமையில் வழங்கப்படும் பொருட்கள் ஓரின த் தன்மைகொண்டன, நிறை போட்டியிலும் பொருட்கள் ஓரின த் தன் மை கொண்டனவெ னினும் வழங்குவோரின் எண் ணிக்கை அங்கு அதிகம், இயங்கும் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் முழு வழங்கற் தொகையில் கணிசமான பங்கிற்கு உரித்தானவை. என வே, ஒவ் வொன்றும் தம் து வெளியீட்டில் மாற்றத்தை ஏற் படுத்தும் போது விலையில் தாக்கம் ஏற்படும் என்பது புரியத்தக்கது. சான்றாக, நான்கு போட்டியிடும் ஒரேயளவான நிறுவனங்களில் ஒன்று த ன து வெளியீட்டை இருமடங்காக்கின் மொத்த வழங்கல் 25% அதிகரிப்புக் கொள்ளும். இது, விலையில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். எனவே, தன து வழங்கற் தொகையை அதிகரிக் குப் போது பொருளில் விலை வீழ்ச்சி கொள்ளும் என்பதையுணர்ந்து கொ ண் டே ஒவ்வொரு நிறுவ னமும் வெளியீட்டுத் தொகையை நிர்ணயித்துக் கொள்ளவேண் டும், அதுவல் லாது, பொருட்கள் ஓரினத் தன்மை கொண்டனவாகையா ல் மறு நிறுவனங்கள் என்ன விலையைக் கணிக்கின்றனவோ அதே விலையையே எந்த ஒரு நிறு வனமும் தனது பொருளுக்குக் கணிக்கவேண்டும். அது கணிக்கும் விலை கூடிய மட்டத்தில் இருப்பின் அது தன் முழு வாடிக்கையை யும் இழக்கும் ; விலை குறைவான மட்டத்திற் கணிக்கப்படின் மறு நிறுவனங்கள் தம் வாடிக்கையை இழக்கும் அல்லது அவை தங்கள் விலையையும் முதன் நிறு வனத்தின் விலையளவிற்குக் குறைக்கவேண்டும். அவ்வாறு குறைக்காவிடின், முயற்சியிலிருந்து அவை விலகி சிலருரிமைக்குப் பதிலாகத் தனியுரிமை இடம் பெறுவதற்கு ஏதுவாகும்.
போ = த0

Page 202
394
வழங்கல் அமைப்பு - 3 நிறைவில் போட்டி (ஆ) நிறைவில் சிலருரிமை (Imperfect Oligopoly)
வழங்கும் நிறுவனங்களின் எண் ணிக்கை ஒரு சில ஆகவும் வழங்கப்படும் பொருட்களில் வேறுபாடுகளும் இருக்குமாகின் நிறைவில் சிலருரிமை இடம் பெறுகின்றது. பொருட்களில் காணக் கூடிய உண்மையான வேற்றுமைகளினால் ஓரின த்தன்மை அகற் றப்படலாம், அல் லது, விளம்பரம், வியாபாரக் குறிகள், பெயர் கள் போன்றனவற்றால் வேறுபாடுகளை உறுத்தலாம். என்ன வெனினும், நுகர்வோரின் அபிப்பிராயப்படி {சந்தையில்) வழங்கப் படும் பொருட்கள் ஓரினத் தன்மை கொண் டன வல்ல என்பதே இங்கு முக்கியத்துவம் கொள்கின்றது. எனவே, பொருட்களின் விலை கள் ஒரே மட்டத்தில் காணப்படுவதற்குக் காரணம் இல்லை, அந் நிலையில், A நிறுவனம் தனது பொருளுக்கு ஏதும் முறையில் நுகர்வோரின் விருப்பத்தை அதிகரித்துக் கொண்டதாயின் B நிறு வனத் தினது பொருளுக்குக் கணிக்கப்படும் விலையிலும் கூடுத லான விலையை அது கணித்துக்கொள்ள லாம். விலை கூடுவதால் அதன் வாடிக்கை முழுதாக அற்றுப்போவதென்பதல் ல. க ணிக் கப்படும் விலை B நிறுவனத்தின் விலையிலும் சற்றுக்கூடியதாயின், தனது முன்னைய வாடிக்கையை A வைத்துக் கொள்ளவும் கூடும். எதிர்மறையில், B நிறுவனம் தனது விலையைச் சற்றுக் குறைப் பின் (மறு நிறுவனங்கள், தம் விலைகளைக் குறைக்காத நிலையில் ), மறு நிறுவனங்களின் வாடிக்கையில் ஏதும் ஒரு பங்கினை அது பெற்றுக்கொள்ளும் என்று சொல்வதற்கில்லை. சில ருரிமை அமைப் பில் இயங்கும் நிறுவனம் தனியுரிமை நிறுவனத்தைப்போன்று விலை களை அதிகரிக்கும் வாய்ப்பைக் கொண் டுள்ள தல்ல. தனியுரிமை நிறுவனத்திற்குப் பிரதிப் பொருள் இல்லாதது ஒரு பெ ரு ம் வாய்ப்பு. ஆனால், இங்கு பிரதிப் பொருட்கள் இருப்பதால் பெருமளவில் விலை அதிகரிக்கப்படின் சிலருரிமை நிறுவனம் தனது வாடிக்கையைப் போட்டிநிறு வனங்களுக்கு இழக்கக்கூடிய நிலைமை ஏற்படுகின்றது.
விலையைக் குறைப்பதால் விளையும் நன்மைகள் விலையைக் குறைக்கும் நிறுவனத் திற்கே உரித்தானவை. ஆனால், அதன் இலா பம் அதிகரிப்புக் கொள்ளுவதை மறு நிறுவனங்கள் நெடுந்தவணை யில் ஏற்றுக்கொள்ளும் சக்தியைக் கொண் டில்லாததால் அவையும் தம் விலைகளை க் குறைத்து, தி ஈற்றில் விலை வெட்டும் ( Price 2 cutting) போட்டி நிலவக் கூடும். முயற்சியில் ஈடுகொண் டுள் ள நிறு வனங்களின் எண் ணிக்கை அதி குறைவாயின் விலை வெட்டுத் தீவிரம் டையும், ஈற்றில் சிலருரிமையில் பங்குபற்றும் நிறுவனங்கள் சந் தையைத் தமக்குள் பிரித்துக் கொள்வதுமுண்டு.

வழங்கல் அமைப்பு - விலைப்பொறி அமைப்பு
396
II விலைப்பொறி அமைப்பு கேள் வி, வழங்கல் அமைப்புகளை ஆராய்ந்து கொண்டு விலை அமைப்பை விட்டு விரிவான முறையில் விளக்கம் கொள் ளாது விடுவது திருப்தியற்ற தன்மை, விலை, கேள்வி வழங்கற் தன்மைகளின் விளைவு எனினும், அது கேள்வி வழங்கலைப் பக் குவப்படுத்தும் தன்மையையும் கொண் டுள் ளது என்பது ஏற்கப் பாலது. எனவே, பொருளியல் ஆராய்ச்சியில் விலைப் பொறி பேரளவு முக்கியத்துவம் கொண்டு காணப்படுகின்றது. விலை முறையே பொருளாதாரத்தை இயக்கும் பொறி அமைப்பு என்று கூறுவது மிகப் பொருந்தும். , சந்தை விலை நிறுவப்படுவதை யொட்டி முன் விளக்கப்பட் டுள்ளது. கேள்வி - வழங்கல் விசைகளினால் விலை நிட்சயப்படும் முறை, விலை முறை, அல்லது விலைப் பொறி எனப்படும். விலை வீழ்ச்சி கொள்ளும் போது கேள்வித் தொகை அதிகரிக்கின்றது! வழங்கற் தொகை குறைவடைகின்றது. விலை அதிகரிப்புக் கொள் ளும்போது கேள்வித் தொகை கு றைவடைகின்றது; வழங்கற் தொகை அதிகரிக்கின்றது. அதேபோன்று, கேட்கப்படும் தொகை வழங்கற் தொ கையிலும் கூடுதலாக விருக்கும் போது விலை அதி கரிக்கின்றது. வ ழங்கற் தொகை கேட்கப்படும் தொகை யிலும் கூடுதலாக விருக்கும்போது விலை குறைவடைகின்றது. ஏன், எவ்வாறு அத்தன்மைகள் இடம்பெறுகின்றன வென் பதையிட்டு ஏற்கனவே நெடுங்கணக்கில் ஆராய்ந்துள்ளோம். இங்கு, விலைப்பொறி அமைப்பின் பொருளாதார முக்கியத்
து வத்தை நோக்குவோம்.
3. ஏதுவான தன்மைகள்
எமது நாட்டு உணவு வழங்கலைப் புழக் கத்தில் இருக்கும் அமைப்பில் நிறுவியது எவர் என்று கேட்பின், பெரும் அரசாங்க நிறுவனங்கள் தொட்டுச் சிறு தனியார் நிறுவனங்கள் உட்பட எனலாம். அவ்வாறாயினும், மக்களின் சகல உணவுத் தேவைகளும் அவரவர்கள் நுகரும் அள விலும், தன்மையிலும், தரத்திலும், கால நேரத்திலும், இடத்திலும் விநியோகம் செய்யப்படுவது எத் தகைய இமைப்பைக் கொண்டு என்று வினவும் போது முன்னைய விடை திருப்தியற்றதாகின்றது.
அரிசி, மாவு, சீனி போன்ற பொருட்களை அரசாங்கம் வழங்குகின்றது. முற்கூட்டியே எத்தொகைகளில், எவ்விலைகளில் என்று அப்பொருட்களின் வழங்கல் நிச்சயிக்கப்பட்டிருப்பதால் , சுயேட்சைச் சந்தை முறையில் நிலவக்கூடிய சிக்கல் கள் இங்கு

Page 203
396 வழங்கல் அமைப்பு - விலைப்பொறி அமைப்பு
தவிர்க்கப்படுகின் றன; ஆனால், எண்ணற்ற வேறு பொருட்க ள் நுகரப்படுகின்றன. மரக்கறி, இறைச்சி, பழ வகைகள் என்று அநேக வேறுபாடுகள் கொண்ட உணவுகள் எல்லாவற்றையும் இப்போ வழங்கப்படும் அளவுகளில், கால நேரங்களில், எந்த மறை பொருள் (அமைப்பு) வழங்க வைக்கின்றது ? அதாவது. புழக்கத்திலிருக்கும் விநியோக அமைப்பை இயக்கும் கருவி யாது?
4, ஆக்குவோர் நுகர்வோரின் திட்டங்கள்
எல்லா உணவுப் பொருட்களை யும் நாடு பூராகவும் ஒரே கால நேரத்தில் விநியோகம் செய்யும் தனி அமைப்பு இல்லாத போது, நாட்டு மக்களின் மொத்தத் தேவைகளை யொட்டி யோ, அத்தேவைகளை நிவிர்த்தி செய்யும் வழி வகைகளை யொட்டியோ எவ்விதத் தனித்திட்டமும் வகுக்கப்படாமல் இருப்பினும் தனி நிறுவனங்கள் யாவும், தத்தம் வசதிக ளுக்கும் ஆற்றல்களுக்கு மேற்பத் தனிப்பட்ட திட்டங்களை வகுத்துக் கொண்டே ஆக் கத்திலும் விநியோகத்திலும் ஈடு கொ கரை டுள்ளன வென்பதை ஏற்றாகவேண்டும். அத்தன்மை இல்லாதிருப்பின் இப்போ காணப் படும் விநியோக அமைப்பின் இடத்தில் வேறொரு அமைப்பைக் காண ஏதுவாகும், பிரதி அமைப்புப் புழக்கத்திலுள்ள அமைப் பிலும் திறன் கொண்டதாக, அன்றித் திறன் குறைந்ததாக விருக்கலாம். எனினும், எமது சுற்றாடல்களை நோக்கும் போது எண்ணற்றவர்கள் தமது தேவைகளை நிவிர்த்தி செய்யாதும், சிலவேளைகளில் சில பொருட்கள் தேவைக்கு மித மாக வழங்கப் படுவதையும் காணலாம். எனவே, புழக்கத்திலுள்ள விநியோக அமைப்புத் திருப்தியற்றதாக விருக்கின்றது என்று ஏற்றுக்கொள் ளும் நியதியில் திறன் கொண்ட அமைப்பு எத்தகைய தன்மை கொண்டிருக்க வேண்டும் என்பதை யொட்டிய பிரச்சினை உண் டாவது நியாயம்.
ஒவ்வொரு தனி நிறுவனமும் தன் வசதிக்கு ஏற்ப ஒரு திட் டத்தை உருவாக்கிக் கொள்ளும் நியதியில் அத்திட்டம், அதன் அபிப்பிராயப்படி, திறமை வாய்ந்ததாகவே இருக்கும். அதன் நிர்வாக அமைப்பும் திருப்தி கொண்ட தாக இருப்பது அவசிய மாகின்றது. எந்த நிறுவனமும் இலாபமற்ற முயற்சியில் ஈடு கொள்ளமாட்டாது என் பதும் விளங்க த்தக்கது.
எவ்வாறு, எத் திட்டப் பிரகாரம் ஆக்கமும், விநியோகமும் அமையப் பெறுகின்றதோ, அதே போன்று ஏதும் ஒரு திட்ட அமைப்பைக் கொண்டே நுகர்வோரும் தம் தேவைகளைப் பூர்த்தி .

வழங்கல் அமைப்பு - விலைப்பொறி அமைப்பு 397
செய்து கொள்கின்றனர். தம் கையிருப்புப் பண த்தை எவ்வாறு செலவு செய்யவேண்டும் என் பதை முற்கூட்டியே கணித்திடுவர். எப்பொருட்கள் தமக்கு அத்தியாவசியமானதோ அவை களை முன்ன தாகப் பெற்றுக் கொண்டும், முக்கியத்துவம் குறைந்த பொருட்களில் எஞ்சியிருக்கும் பணத்தைச் செலவு செய்வர். அத் தியாவசியமாகக் காணப்படும் பொருட்கள் அருந்தலாகவிருப் பின் அவற்றிற்குக் கூடிய விலையைக் கொடுத்து அப்பொருட் களை வழங்குமாறு ஆக்குவோரைத் தூண்டுவர். அதே போன்று, தம் தேவைக்கு மிதமிஞ்சிப் பொருட்கள் வழங்கப்படின் ஆக்கு வோரைத் தண்டிக்கும் நோக்குடன் அப்பொருட்களுக்குக் குறை
வா ன விலைகளைக் கொடுப்பர்.
5. சந்தை அமைப்பும் விலைப்பொறியும்
ஒரு நிறுவனத்தின் இலாபம் அது (ஆக்கம் செய்து விநியோ கம் செய்யும் பொருட்களின் விலைகளில் தங்கியுள்ள து. மேலும், இலாபம் அதிகரிப்பாக விருக்கும் துறை களை ஆக்குவோர் நாடி யும், இலாபம் குறைவாகவிருக்கும் துறை களிலி ருந்து விலத் தி யும் கொள்வர். அதே நேரத் தில், நு கர்வோர் பொருட்களை மலிவாகக்கொள்ள முனையும் போது ஆக்கக் காரணிகள் தமது சேவைகளுக்குக் கூடிய ஊ தியம் பெற முயற்சிப்பதால் அதிக ரிப் பான ஆக்கச் செலவைக் கொண் டு இய ங் கும் நிறுவனங்கள் தவிர்க்கப்பட்டுத் திறனான நிறுவனங்கள் மட்டுமே தொழிலில் தொடர்ந்து ஈடு கொள்ள வழி வகுக்கப்படுகின்றது. தம் பொ ருட் களுக்குக் கூடிய விலை யைக்கோருவோர் சந்தையை இழந்தும், குறைந்த ஊதியங்கள் வழங்க முனைவோர் ஆக்கக் கார ணி களைப் பெறும் வாய்ப்பற்றவர்களாகவும் கஷ்டப்படுவர்.
நுகர்வோர், ஆக்குவோர் ஒன்று கூடி, இலாப - நட்டம் என்னும் அடிப்படையைக் கொண்டு, நுகர்வோர் தமக்கு வேண் டிய பொருட்களை ஆக்குவோரின் மூலம் பெற்றுக் கொள்ளும் வழி வகைகளைக் கொண்ட அமைப்பையும் (வேறு வார்த்தைகளில்) விலைப்பொறி அமைப் பெனக் கூறலாம். இவ்வித அமைப்பில் எவ்வித அரசாங்க ஈடுபாடோ, அன்றி வேறு எவரின் பொதுத் திட்டமோ இடம் பெறுவதில்லை, நுகர்வோரும், ஆக்குவோரும் தம் சொந்தக் காரணங்களைக் கொண் டு தத்தம் தொழில்களில் சிரத்தையுடன் ஈடு கொள்வதால் இரு தொகுதியினருக்கும் தீமைகள் விளையாமல், ஆனால், அவரவரின் பிரச்சினைகளைத் தீர்க் கும் வசதிகளை இவ்வமைப்பு வழங்குகின்றது. விலைப் பொறி அமைப்பிலேயே கட்டுப்பாடற்ற சந்தைப் பொறி அமைப்பு

Page 204
898 வழங்கல் அமைப்பு - விலைப்பொறி அமைப்பு
இயங்குகின்றது. இங்கே, நுகர்வோர் எப்பொருளை (சேவையை)த் தேவை கொள்கின்றனரோ அதைப் பெறு கின்றனர். தேவை யற்ற பொருட்கள் வழங்கப்படின் அவற்றினைக் கொள்ள மறுக் கின்றனர். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்வே தை யொட்டி ஆட்சேபணை செய்வோர் எவரும் இல்லை. அதே போன்று, விற் பனையாளரும் எப்பொருளையும் விற்பனை செய்ய மறுக்கலாம்; அன்றி, சம் மதம் கொள்ளலாம். ஆக்குவோரும் காரணிகளைப் பாவனைக்குட்படுத்து வதற்குத் தமது சொந்த நிபந்தனைகளை விதிக்கலாம்; பாவனைக்குட்படுத்த மறுக்கலாம். இவ்வமைப்பில் ஒவ்வொரு தொகுதியினரும் தத் தம் சொந்த நலன்களையே அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றனர், வேறு எவரும் அத்தன்மையை அகற்ற முன்வருவதில்லை என்பது விளங்கத் தக்கது.
மேலும், சந்தை நிறை கொண்டு இயங்கும் தன்மையில் எந்த ஒரு நுகர்வோனும், அன்றி ஆக்குவோனும் சந்தையில் நிறுவப்பட்டுள்ள கேள்வி அமைப்பை, அன்றி வழங்கல் அமைப்பை மாற்றும் சக்தியற்றதன் பேரால் அச்சந்தையில் நிலவும் தன்மை கள் அனைத்தையும் அவ்விரு தொகுதியினரும், தனிப்பட்ட முறையிலும் அன்றிக் கூட்டாகவும் ஏற்றாகவேண் டும். இதே போன்று, நுகர்வோர் - வழங்குவோரிடையில் வேற்றுமைகள் இருப்பின் அவைகளை அகற்றுவதற்கு எவ்வித ஒப்பந்தங்களும், அன்றி நடுத்தீர்ப்புகளும் இடம் பெறுவதற்கில்லை. விலைப் பொறியே அவற்றினைத் தீர்த்து வைக்கும் கருவி. குறைபாடு கள் யாவும், தாமாகவே, வழங்கல் - கேள்வி அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்களைக் கொண் டு நிவிர்த்தியாகின்றன. சந்தை யில் நிலவும் விலை அமைப்பு, கேள்வி - வழங்கல் அமைப்புகளின் தன்மைகளை விளக்குகிறது. நுகர்வோனின் தேவை மாற்றங் களையும், அதே போன்று, ஆக்குவோனுக்கு ஏற்பட்டிருக்கும் இடைஞ்சல் களையும் காட்டும் அமைப்பு விலைப் பொறியாகும். விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப ஆக்குவோரும், நு கர் வோரும் தமது திட்டங்களை மாற்றி அமைத்துக்கொள்கின்ற னர். மறை பொருளான கருவியாக இயங்கி, பிரமாண்டமான விநியோக அமைப்பை இயங் குவது விலைப்பொறி அமைப்பாகின் றது.
6. விலைப்பொறி அமைப்பின் முக்கியத்து வ ம்
அருந்தலாகவிருக்கும் பொருட்களை (வழங்கலை ) எவ்வாறு மனிதனின் தேவைகளுக்கு ( கேள்விக்கு ) ச் சமப்படுத்துவது.

வழங் கல் அமைப்பு - விலைப்பொறி அமைப்பு 399
என்பது பொருளியலின் அடிப்படைப் பிரச்சினை. கேள்வி, பய னின் அடிப்படையைக் கொண்டு உண்டாக் கப்படுகின்றது: வழங்க லிற்கு அடிப்படையானது அருமை,
ஒரு பொருள் பயனற்றதாயின் அதன் வழங்கல் எத்தன்மை - கொண்டிருக்குமோ (குறைவாகவோ, அன் றிக் கூடுதலாகவோ) , அத்தன்மை எவ்வாறான பொருளாதாரப் பிரதிபலிப்புக்களையும் உண் டாக்கா து. அதே போன்று, ஒரு பொருள் எவ்வாறான பயனைக் கொண்டிருப்பினும் கேள்விக்கு மிகையாக அதன் வழங்கல் இருப்பின் அது அருமையாக விராது : திரும்பவும் பிரதிபலிப்புக்கள் காணப்படா. கேள்விக்குத் தகுந்த வழங்கல் இல்லாதபோதே அருமையேற்படுகின்றது. இவ் வருமைத்தன் மையே பொருளுக்கு மதிப்பையும் விலையையும் கொடுக்கின்றது.
அதே போன்று, வழங்கல் எவ்வாறாகவிருப்பினும், அல்லது வழங்கப்படும் பொருள் எவ்வாறான பயனைக் கொண்டிருப்பினும், கேள்வியின்றேல். அதாவது அப்பொருளுக்கு மதிப்பு இல்லாத போது, விலையென்று ஒன்று காணப்படாதிருப்பது முறையாகும். இந்நிலையில், கேள் வியும் வழங்கலும் விலை அமைப்பிற்கு ஏது வான அம்சங்களாகின்றன. மேலும், கேள்வி, வழங்கல் விலை - இம் மூன்றும் ஒன்றோடொன்று நேர்த்தொடர்பு கொண்ட அம் சங்கள் என் பதும் உறுத்தப்படுகின்றது.
கேள்விக்கு ஏற்ப வழங்கல் இல்லாததே - அருந்தற் தன்மை நிலவுவதே -- பொருளாதார பிரச்சினைக்கு அடிப்படை என்று ஏற்றுக் கொள்ளும்போது அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு - அல் லது, கேள்வியை வழங்கலுடன் சமப்படுத்துவதற்கு என்ன முறை விரும்பப்படுகின்றதோ அம் முறையே விலைப்பொறி அமைப்பு. இவ்வமைப்பு, கட்டுப்படுத்தப்படா பொருளாதாரங் களிலேயே திருப்திகரமாக இயங்கக்கூடியது. சோஷலிசப்பொருளா தாரங்களில் விலைப்பொறியின் முக்கியத்துவம் குறைவெனலாம். எனவே, முதலாளித்துவச் சுயேச்சைப் பொருளாதாரங்களில் விலைப்பொறி செய்யும் தொழில்கள் என்னவென்பதை நோக்கு வோம்.
(i) புழக்கத்தில் உள்ள உணவு விநியோக அமைப்பை எந்த மறை பொருள் இயக்குகின்றது என்று கேட்டோம். அந்த விநியோக அமைப்பு எத்தகைய சிக்கல் கொண்டதென்பதை உணரும் போதே விலைப்பொறி அமைப்பின் செயற் திறனை உணர ஏதுவாகின்றது. ஒரு உதார த்தை

Page 205
400
வழங்கல் அமைப்பு -
விலைப்பொறி அமைப்பு
எடுத்துக் கொள்வோம். கொழும்பில் ஒரு சந்தை யில் விற்பனைக்கு வரும் மரக்கறி அங்கு சேர்வதற்கு என்ன வென்ன முயற்சிகள் எடுக்கப்படுகின்றன ? மைல் களுக்கப்பால், இது மலைப் பிரதேசங்களில், நிலத்தைப் பண்படுத்த, உரங்களை ( கொழும் பிலிருந்து) வரவழைப்ப தற் கு அவைக் குரிய பணங்களை வங்கியிலோ, அன்றி வட் டிக் கடைகளிலோ பெற்று, உர நிறுவனங் க ளுக்கு அனுப்பி, புகையிரத (அல்லது நெடுஞ்சாலை) மார்க் கமாக அனுப்பப் பட்ட உரம் திரும்பவும் லொறி, அல்லது எருத்து வண்டி கள் மூலம் தோட்டங்களுக்குச் சேர்க்கப்பட்டு, வேறும் அது போன்ற அநேக தொழில்கள் பூர்த்தியான பின்னரே மரக்கறி விளையப்படுகின்றது. விளையப்பட்ட பொருள் கொழும்பில் சேர முன்னர் திரும்பவும், நாணய, போக்கு வரத்து சம்பந்தமாகவும், வேறு கருமங்களை யொட்டியும் பல முயற்சிகள் எடுக்க வேண்டியாகன் றது. இவ்வாறான சகல முயற்சிகளையும் ஒன்றிணைத்து மக் களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கருவி விலைப் பொறி எனலாம்.
மரக்கறி வழங்கல் போன்றே எண்ணற்ற வேறு பொருட். களும் (சேவைகளும்) வழங்கப்படுகின்றன. ஒவ் வொரு பொருளின் உற்பத்தியும் வே றொரு பொருளின் உற்பத்தியு டன் இழைக்கப்பட்டுக் காணப்படுகின்றது. ஒரு பொருளின் உற்பத்தியில் சுணக்கம் ஏற்படும் போது, வேறு பொருளின் (பல பொருட்களின்) உற்பத்தியிலும் சுணக்கம் ஏற்படும். அத்தன்மைகள் நிலவு வதாயின் தேவை கள் தகுந்த முறை யில் பூர்த்தி செய்யப்படமாட்டா, என்ன பொருட்கள், எ த் த ன்  ைம க ளி ல், எந்நேரங்களில், எவ்விடங்களில், எத் தொகைகளில், எவ்விலைகளில் நுகர்வோர் விரும்புகின் றனரோ அவைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதே ஆக்கத்தின் நோக்கம். அத்தன்மைகளிலேயே ஆக்கமும் நிறைவு கொள்ளும். எனவே, விலைப்பொறி அமைப்பே ஆக்கத்திற்கு உடந்தையாகி நுகர் வோனின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய எண்ணற்ற முயற்சிகளை ஒன்றிணைத்து அதன் தொழிலை நிறைவாக்குகின்றது.
(ii) நிறைவு போட்டி அமைப்பு நிலவுந் தன்மையில் காரணிக ளின் பா விப்புத்திறன் விலைப்பொறியால் உச்சப்படுத்தப்படு கின்றது. நிறைபோட்டியில் விலை எல்லைப்பாகச் செலவிற்குச் . சமமாகும். ஒவ்வொரு நிறுவன மும் ஆகக் குறைந்த சராச

வழங்கல் அமைப்பு - விலைப்பொறி அமைப்பு
401
ரிச் செல வு நி%ை யிலேயே இயங்கும். அவ்வாறு ஆகக்குறைந்த சரா சரிச் செலவு நிலை கொண் டு இயங்கும் போது ஒவ்வொரு நிறுவனமும் உச்ச த் திறன் கொண்டு இயங்கும் என் பதையே அது உறுத்து கின் றது. எனவே, ஒவ் வெ சாரு தனி நிறு ென மம் உத்தமமான வெளியீட்டுத் தொகை 31 யை ஆக்குவது மல் லாது' முழுப் பொருளாதாரத்திலும் எல்லைப்பாகச் செலவு விலையு டன் சமன் கொள் ளுவ தால் ஆக்கச் சாத னங்! 16 ள் யாவும் வெவ்வேறு பொருட்க ளுக்கடையில் தகுந்த அள வு க ளில் பங்கீடு செய்யப்படுகின்றன. ஆனால், நி றை போ ட் டி அமைப் ைப நடைமுறையில் காண்பதற்கில் பல யா ைக யால், எ த் தூரம் விலைப் பொறி கார ணிப் பிரயோகத்தை உச்சப் : ? படுத்து கின்றதென்பது கேள் விகுரியது .
(iii) ஆச்கப் பட்டுள் ள பொ ருட் க ளை நுகர்வே (சரிடையில் தகுந்த முறையில் பங்கீடு செய்வ தர விலைப் பொறியே, வ ழங் கப்படும் எப்பொருளின் து வி யை யும் அது தன் ஆக்கச் செல வைக் கொண்டு கணிக்கப்படுகின் றது. சிலருக்கு -வ் விலை அவர்க ளின் மதிப் பில் என் பிரகாரம் கூ. டுதலாகவும், அது என் றிக் கு 60) ற வாகவும் இருக்கும், வழங்கல் கேள் வியி ல் 1 குறைவாக விருப் பின் பொருளின் விலை மேலும் கூடுதலாகக் காணப்படும். --இந் நிலையில், பொருளைக் கொள் வர வே ண் டு மெங் று எண் ணி யிருந்தவர்களில் சிலர் அதைக் கொள்ளாது விடுவதாலும், சிலர் (2) காள் ள என்v ணிய ரு ந்த ெதா ைகயிலும் கு, இ ைறவாகக் கொள்வதாலும், கேள்வியும் வழங் க லும் சமப்படுத்தப்படு கின் றன, இதற்குக் காரணம், அவர்களின் வருமானம் வரையறை கொண் டுள் ளத. அதே போன்று, வழங்கல் கேள்வியிலும் கூடுதலாக எப்சி ரு ட் பின் விலை வீ ழ் ச் சி கொண் டு, பொரு ளைக் ெகாள் ள' எண் ணியிராதவர்கள் அது தைக் கொண் டும், குறைவாகக் கொள் ள தாண் ணி யிருந்தவர்கள் கூடுதலாகக் கொண்டும், கேள்வியும் வழங்கலும் சமப் படுத்தப்படுகின் றன.
சந்தை முறை புழக்கத்தில் இல்ல7 நிலையில் பொருட் களை மக்களிடையே பங் கீடு செய்வதற்கு வேறு ஏதுமோர் அமைப்பு அவசிய மாகும், அதி காரிகள் மூ ல் 11 பங்கீடு செய் யப்படுவதாயின் எப்பிரமாண ங்களில் பங்கீடு செய்வதென்? பது ஒரு பெரும் பிரச்சினை, இவ்வொரு நுகர் வேrனும் தன் சுவைக்கும் பணச் சக்திக்கு மேற்பவே எப்பொருளையும் தெரிவு செய்கின்றான், சுயேச்சையான தேர்வைக் கொண் டே அவன் உச்சத் திருப்தியைக் கொள்வான். அவனின் சுவை பொ- 51

Page 206
102
வழங்கல் அமைப்பு - விலைப் பொறி அமைப்பு
யையும், பணச் சக்தியையும் பங்கீடு செய்வோர் அறிந்தாக வேண்டும். எண் ணற்ற நுகர்வோர் காணப்படும் நியதியில் அவற்றினை அறிந்து கொள்வதற்கேற்ற நிர்வாக அமைப்பும், அதையொட்டிய செலவும் எந்தச் சமூகத்தின் வசதிகளுக்கும் அப்பாற்பட்டன லென்பது உssia மை. சே ஷலிசசமூகங்களில் செலவினப் பங்கீடு தகுந்த முறையில் இடம் பெறுகின்ற தென்று கூறும்போது நுகர்வோன் தன் உச்சத் திருப்தியை அப் பங்கீட் டின் பேரால் அடை.. கின் றானா என்பது ஒரு பெரும் கேள்விக் குறி. விலைப் பொறி மூலம் ஒவ் வொரு நு கர் போ னின் சுவைக்கும் பணச் சக்திக்கு மேற்படி பொருட்கள் பங் கீடு செய்யப்படுகின் றவெனினும் அம் முறை நீதியான தா வென்று கேட்கலாம். பொருட்களைக் கொள்ளு.. சக்தி செல்வந்தரிடம் கூடுதலாகக் காணப்படுமாகையால் வழங்கப் படும் பொருட்களில் கூடுதலான தொ கை களைத் தம் வச மாக்கிக் கொள்வார்கள் என் .சி து உணமை, ஏழை மக்கள் அப்பொருட்களைக் கொள்ளக் கூடிய வாய்ப் புக் (குறைவடை யும். அந் நிலையில் பங்கீடு அநீதியாகத் தோன்றும். எனி னும், அத்தன் மை நிலவுவதற் தப் பிழையான சமூக அடைப்பே காரண மொழிய விலைப் பொறி தகுந்த முறை யில் இயங்காதுள் ளது என் பதல் ல. (iv) மக்களின் சுவை மாற்றங்களையும், அவை மூலம் அவை களின் தேவை களில் ஏற்படும் மாற்றங்களை யும் ஆக்குவோ ரின் அறிவிற்குக் கொணர்வதற்கு ஏதும் வழி வகைகள்
அவசியம்.
ஒவ்வொரு நுகர்வோனும் தனது தேவைகளை ஆக்கு வோனுக்கு அறிவிப்பதாயின் பேரளவில், தபால், தந்திப் போக்குவரத்து அவசியமாகும். ஒவ் வொருவனுடைய தேவை சளும் வெவ்வேறு தன்மை கொண்டிருக்கு மாகையால் பேர ளவு நீட்டம் கொண்ட பட்டியல்களை யும் அட்டவணை களை யும் ஆக்குவோள் தயாரித்து அ5ை7. சம்பந்த மான செலவு களுடன், நுகர்வோன் ஏற்கவேண்டிய செலவுகளும் சேர்க் கப்படின் பெருந்தொகையான காரணி விரயத்திற்குச் சமூ கம் உள்ளாக வேண்டிவரும்
விலைப்பொறி, இரு தொகு தியாளருக்கும் ஏற்படக் கூடிய கஷ்டங்களைத் தவிர்ப்பது மன் றிக் காரணி விரயத்தையும் தடுக்கின்றது. கேள்வியில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு நுகர்வோனின் மன நிலையையும், பண நிலையையும் அறிந்து கொண்டு அம் மாற்றத் திற்கேற்ப வழங்குவோன் தனது வழங்கலையும் மாற்றி அமைத்துக் கொள் கின்றான் .

வழங்கல் அமைப்பு - விலைப்பொறி அமைப்பு
403
(v) நாட்டின் வருமானத்தை மக்களிடையே தகுந்த முறை யில் பங்கீடு செய்து கொள்வதற்கும் விலைப் பொ {{} உடந்தை யாகின்றது. ஆக்கக் காரணிகளுக்கு வழங்கப்படும் விலை களின் சேர்க்கைத் தொகையே ஆக்கச் செலவு,ஆக்கச் செலவைக் கொண்டே பொருளின் விலை கணிக்கப்படுகின்றது. என வே, காரணிகளின் எல்லைப் பாக விளைவுகளின் விகி அத்திற்கு ஏற்பவே பொருட்களின் விலைகள் பங்கிடப்படுகின் றன. ஒவ் வொரு காரணியும் அதன் எல்லைப்பாக விளை வு விகி தத்துக்கேற்ப வருமானத்தைப் பெற்றுக் கொள்வ தால் வரு மானம் பங்கீடு நீதியான தென்று முதலாளித்துவ அமைப்பின் ஆதரவாளர்கள் வாதாடுகின்றனர். சுருங்கக் கூறின் நான் கு காரணிகளையும் பயனுக்குள்ளாக்கும் போது எக் காரணி பின் எல்லைப்பாக விளைவு அதிகமோ அதற்கே விலையில் (வருமா னத்தில் கூடிய பங்கு உரித்தாகின்றது. கூலியை உழைப்பாளி கள் பெறும் போது, மற்றைய காரணிகளுக்குரித் தானவர்கள்
அவற்றிற்குரிய வருமானத்தைப் பெறுகின்றனர். மற்றைய காரணிகளுக்கு ஒருவனே உரித்தாளனாக விருப்பின் அவனுக்கு அவை சம்பந்தமான வருமானம் ஒ நங்கே வழங்கப்படும் போது பங்கீடு திருப்தியற்றதாகத் தோன்றும். இங்கும், விலைப் பொறியில் குறைபாடுகள் உண்டு என்று வலியுறுத்து வதிலும் பார்க்க, ஆக்கக் காரணிகளின் பரம்பல் திருப்தி யற்றிருக்கும் காரணத்தாலேயே நீதியற்ற வருமானப் பங் கீடு காணப்படுகின் றது என்று கூறுவது பொருந்தும்.
7.
விலைக்கட்டுப்பாடும், பங்கீடும்
விலைப்பொறி இயங்குவதற்குச் சீரான சூழ்நிலைகள் அவசி யம். சமூகக் குறைபாடுகள் - உதாரணம், வருமானப் பங்கீட் டுச் சமமின்மைகள் - நிலவும் கால் விலைப்பொறி விரும்பத் தகுந்த கருவியன்று என்று கூற இடமுண்டு. எமது சூழ்நிலை களை நோக்கும்போது விலைப்பொறி இயங்குவதற்கு ஏற்ற தன்மைகள் இல்லை என்பது ஏற்கப்பாலது. அதையொட்டி, அதன் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் நிலவு கின்றது.
கட்டுப்பாடில்லாப் பொருளாதாரத்தில் கேள்வியும் வழங் கலும் சந்தை விலையை நிர்ணயிக்கும் அரசாங்கத் தலையீடு அவசியமெனக் கருதுவதற்கில்லை. எனினும், பல்வேறு தனிப் பட்ட காரணங்களைக் கொண்டு அரசாங்கத் தலையீடு இடம் பெறுகின்றது. நுகர்வோரின் சார்பாகவே பொதுவாகத் தலை

Page 207
4 04 - வெழங்கல் அமைப்பு --- விலைப்பொறி அமைப்பு
யீடு இடம் கொள் கின்றது. விலைகளில் கட்டுப்பாட்டை, நிறு வும்போது, ஓர் எல்லைக்கப்பால் பொருட்களின் விலை அதிகரிக் காதாயினும், நுகர்வோர் ஒவ்வொரு வனும் அப்பொருட்களைக் கொள்வர் என்பதல்ல. கூடிய கொ ள் வ ன வுச் சக்தியை (பணத்தை ) க் கொண்டுள்ள வன் தான் விரும்பிய தொகை களைத் திரும்பவும் கொள் வ துமல்லாது, கொடுக்கவேண்டிய விலையிலும் குறைந்த விலையில் அப்பொருட்களைக் கொள்ளவும் ஏது வாகின்றது. அவனுக்கு மேலும் நன்மைகள் வழங்கப்படு கின்றன. விலை களின் உச்ச மட்டங்களைக் கணிப்பதுடன் பங் கீடும் இடம் பெறும்போதே நுகர் வோன் ஒவ் வொருவனும் ஏதும் ஓர் அளவில் அப்பொருட்களைக் கொள்ளும் வாய்ப்பு நில வும். எனினும், நுகர்வோன் ஒவ்வொரு வனுக்கும் வழங்கக்கூடிய முறையில் பொருட் தொகை இருப்பது அவ சியமென்பது விளங் கக்கூடியது. விலைக் கட்டுப்பாடு, ஆக்குவோரின் இலாபத்தை யும் கட்டுப்படுத்தும் தன்மையைக் கொண்டுள் ள தால் சில வேளைகளில் பங்கீடு செய்வதற்கு உகந்த தொகை ஆக்கப் படாது போகலாம். திரும்பவும் சமூகப் பிரச் சினைக்கு அடி கோலப்படுகின்றது.
விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் வரிகளையும் பயன் படுத்தலாம். சமூகத் தீமைகளை வழங்கக்கூடிய நுகர்ச்சியைத் தடுப்பதற்கும் - ம துபான நுகர்ச்சியைக் குறைப்பதற்கு - வரி கள் விதிக்கப்படலாம். அதேபோன்று, இறக்குமதிப் பொருட் களுக்கும் வரிகளை விதித்துச் சென்மதி நிலுவையில் ஏற்படக்
கூடிய இன்னல்களைத் தடுக்கலாம்.
இல்ங்
26
நுகர் பொருட்களுக்குரிய விலைகளில் உச்ச மட்டங் களை நிறு வு வதால் ஏற்படும் விளைவுகளை நோக்குவோம். கீழ் க் க ா ணு ம் க வ ரை ப் ப ட த் தி ல் D D. S S கேள்வி - வழங்கல் நிலை களைக் குறிக்கும் வளைகோடு கள். O P1 என் னும் சம நிலை விலையில் 0 21 என் னும் தொகை வழங்கப்படு கின்றது. பொருளின் விலையை 0 P2 என்னும் நிலையில் அர சாங்கம் கட்டுப்படுத்துகின்
சரவணன.
0 ஓல் Q' '
அநாகை 1( படம் 20 - 1)

பாரா?
வழங்கல் அமைப்பு - விலைப்பொறி அமைப்பு
405
றது. விலை குறைவடைவதால் பொருளின் கேள்வி 0 03 என்னும் கூடுதலான நிலையைக் கொள்கின்றது. ஆனால், வழங்குவோர் முன் னையதிலும் குறைவான தொகையையே (0 02) வழங்க முன் வருகின்றனர். ஆகையால், நிவிர்த்தி செய்யப்படாது காணப் படும் கேள்வி அளவு 02 03 ஆகும். மானியங்கள் வழங்கப் பட்டு, முன்னைய தொகை திரும்பவும் ஆக்கப்படினும், பூர்த்தி செய்யப்படாதிருக்கும் கேள்வியளவு Q1 Q3 தொகையாகும், (0 Q3 தொகையை வழங்குவதற்கு ஆக்குவோரை ஒப்பவைப் பதாயின் மானியத்தின் அளவு மேலும் அதிகரிக்க வேண்டும்).
கேள்விக்கேற்ப வ ழ ங் க ல் இல்லாததன் காரணத்தால், பணத்தைக் கொண்டிருப்பினும், நுகர்வோன் ஒவ்வொருவனும் பொருட்களைக் கொள்ளாது கஷ்டப்படுவான். சில்லறை வியா பாரிகளும் தமக்குப் பிடித்தவர்களுக்கே பொருட்களை வழங்க முற்படுவர். சிலவேளைகளில், கறுப்புச் சந்தை இடம்பெறக் கூடும். கூடுதலாகப் பணம் கொண்டவர்களே பொருட்களைக் கொள்ளும் வாய்ப்பைத் திரும்பவும் பெறுவராவர்.அத்தன் மையைத் தவிர்ப்பதாயின் அரசாங்கம் பங்கீட்டு வழியைக் கையாள வேண்டியாகும்.
எனவே, விலைக்கட்டுப்பாட்டுடன், பங்கீடு அவசியமென்பது புரியத் தக்க து. எமது நாட்டில் நிலவும் தன்மைகளை நோக்கும் போது கறுப்புச் சந்தை நிலவுவதற்கு இவ்விரு அம்சங்களும் உடந்தையாகக் காணப்படுகின்றன வெனலாம்.

Page 208
பிழை திருத்தம்
பக்.
பந்தி
வரி உள் ள து
இருக்க வேண் டிய து
10
12
13 13
ல 7 ல ல து
>>
17
20
43
66
(ர்
1 20 1 2 2 151 156 162 166
ஏனைய
அவை ஏனையவற்றையும்
அனை வற்றையும்
யாவற்றையும் 13
அனை வற்றையும் அதன் பிரயோ
பொருளியலின் கத்தி லும்
நோக்கமும் விருத்தி குறைவு ஏற்படும் யும் குறைவடையும் (ii) 5
கரு துகோள்
கருதுகோள் கள் 15
சந்தையால்
(சந்தையால் ஏனைய
(சொல்லை நீக்கவும்) (7)
தின்மைகள்
தீமை கள் அப்பா தனை க்கு
(சொல்லை நீக்கவும்) 4 கடைசி
தீரணம்
தீர் மானம் ஏனையோரும்
அனைவோரும் இதுவல்லாது
இவையல்லாது ஏனை யோரின்
அனைவோரின் நிலச்சுவான்
நிலச்சுவான் தன் தின்மைகள்
தீமைகள் தீர ணங்களையும்
தீர் மா னங்களையும் செலவினை களை
செலவினங்களை தின் மைகளிலி
ருந்து
தீமைகளிலிருந்து. பரீட்சனைக்கும்
பரீட்சைக்கும் 10
மோட்டோர்,
மற்றும் மோட்
டோர், வருமானம்
இலாபம் இலாபம்
99
ல ல ல ல அ ல *
03 ) 4 5 * *f 3 =
188
203
205
2 23 285
362 உ6 2
அ அ
*3 வ)


Page 209
9
Arkanna mah4 - /AA
University of e eylon,
• lெombo- 3.
ஆள்பளிப்பு யாழ் 101 ண கூர் பிரதிநி தி கள்
க (4)

11:ള x '
2011 90 ബ 239
11, 12, 2 - 18, » / 1 ( 1 t: 201ള്ളി 22 ഉള്ള 2 - 8 ജി )

Page 210