கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருக்குறள்: பொருட்பால் - ஒழிபியல்

Page 1
திருக் பொருட்பால்
மாதிரி விை
உரையாசி சித்தாந்த ஞா சு. இராஜநாயகம்
விற்பனை! சண்முகநாதன்
காங்கேசன் த
யாழ்ப்பா

குறள் -- ஒழிபியல்
டகளுடன்
-ரியர் : =ன வித்தகர்
B, A, (Lond.)
பாளர் :
- புத்தகசாலை துறை வீதி rá0ST LA

Page 2

நீ இங்க ஒ க குதறி : Aெ 1 (ச) /9/N |
திருக்குறள் பொருட்பால் - ஒழிபியல்
*யாடும்
மாதிரி விடைகளுடன்)
அன்பளி)
-1), AT& AY B
, இ) Cா/? ;
( 19823,ry
(2ாழ் மாணவு!*:-)) ஆகள்
சு. ]/MANIPAY LADIES coப்பக32
உரையாசிரியர் : சித்தாந்த ஞானவித்தகர் சு. இராஜநாயகம் B. A. (Lond.)
Dorated by . A Rukarani Manifexy Lodies College
113) enடி .
விற்பனையாளர்: சண்முகநாதன் புத்தகசாலை காங்கேசள்துறை வீதி
யாழ்ப்பாணம்

Page 3
ப இத ப க இ - ஆதி, அரசியல்
முதற்பதிப்பு ! ஆனி 1975
- Rs2. *8*
பதிப்புரிமையுடையது
1- விலை ரூபா 3-75.
அச்சுப்பதிவு : ஸ்ரீ சண்முக நாத அச்சகம், யாழ்ப்பாணம்.

- 02 (13
சிவமயம்
முன்னுரை
திருக்குறளுக்குப் பல உரைகள் உள. அவற்றுள் பரிமேலழகர் எழுதிய உரையே முதன்மையுடையது.
நூலிற் பரித்த உரையெல்லாம் பரிமேலழகன்
தெரித்த உரையாமோ தெளி என்ற முது மொழி எக்காலமும் பொய்யாகாது. இலக்கண நூலறி வும் இலக்கியப் பயிற்சியும் மிக்கவர்க்கே அவ்வுரையின் திட்ப நுட்பங்கள் முற்றும் புலனாகும். ஆதலால் அவ்வுரையினைக் கருத் திற் கொண்டு இக்கால மாணவர்களுக்கு ஏற்ற வகையில் பதவுரை விசேட வுரை இலக்கணக் குறிப்பு என்பனவற்றை எவ்வளவுக்கு எளிமைப்படுத்தமுடியுமோ அவ்வளவுக்கு எளிமைப்படுத்தி ஓருரை யினை எழுத முற்பட்டேன். எளிமைப்படுத்துவதும் ஓரளவுக்குத் தான் முடியும். அதற்கு மேல் விளக்கம் செய்வதற்கு ஆசிரியர் தேவை.
திருக்குறளை வாழ்க்கை அநுபவத்தோடு பொருத்திக் காட்டு வது மிக நல்லது. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார்' என்பதற் குப் பரிமேலழகர் ' உபதேச மொழிகளை அநுபவமுடைய தேசிகர் பாற் கேட்டு அதனால் மெய்ப்பொருளை உணர்ந்தவர்' என உரை எழுதுகிறார். 'அநுபவமுடைய தேசிகர்பாற் கேட்டு' என அவர் கூறுவது வெகு அர்த்தபுஷ்டி உடைய து.உணவின் சுவையை அகப்பை அறியாதிருப்பது போல அநுபவ ஞானம் இல்லாதவர் ஞான நூல்களின் உட்பொருளை ஒருபோதும் உணர மாட்டார். அவருடைய உபதேசம் குருடன் குருடனுக்கு வழி காட்டுவது போன்றது. அது போலத் திருக்குறளை வாழ்க்கை அநுபவத் தோடு பொருத்திக் காட்டாத போதனை அதிக பயனை நல்காது. அநுபவத்தோடு பொருத்திக் காட்ட வேண்டும் என்பதனை ஓர் உதாரணத்தால் விளக்க முயல்வேன். பெருமை என்னும் அதி காரத்திலுள்ள
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு என்ற குறட்பாவை எடுத்துக் கொள்வோம்.

Page 4
(11)
ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு வகையில் பிறரிலும் பெரியவனாகக் கருதப்படுவதை விரும்புகிறான். கல்வியினாலாவது செல்வத்தினாலாவது பதவியினாலாவ து இவற்று ளொன்றும் இல்லா விடில் உயர்குடிப் பிறந்தவரென்றாவது ஒவ்வொருவரும் தம்மைப் பெரியவரென்று சொல்லிக்கொள்கின்றனர். ஆனால் உண்மையில் பெருமை தருவது எது என்பதை அறிந்து அதற்குரிய நெறியை அவர்கள் மேற் கொள் வதில்லை. எவ்வாறு பெருமையடையலாம் என்பதனை வள்ளுவர் இக்குறட்பாவில் கூறுகின்றார். அதனை விளக் குவதற்கு அவர் கற்புடைய பெண்ணின் மனத் திட்பத்தையே உவமையாக எடுத்துக்கொள்கிறார். கற்புடைய பெண்ணை 'ஒருமை மகளிர்' என்கிறார். ' ஒரு மை மகளிர் ' என்றால் கவரா த மன த் தினையுடைய மகளிர் என்று பொருள். பெண் ணொருத்தி ஆணழக னொரு வனையோ செல்வனொருவனையோ உயர்ந்த பதவி வகிப்ப வனையோ கண்டபோது அவர்களைத் தான் கணவனாகப் பெற்றிருந் தாலோ என எண் ணினால் அவள் கற்புடைய பெண்ணாக மாட் டாள். அந்த எண்ணம் கற் பின் திண்மைக்கு மாறுபாடானது. ஏனெனில் கருதலும் செய் தலோ டொக்கும் என்பது அற நூல் களின் முடிபு. தன்னுடைய கணவன் அழகற்றவனாயும் ஏழையா யும் கல்வியறிவில்லாதவனாயும் இருந்தாலும் பிற ஆடவரை மனத் தாலும் இச்சிக்காத பெண்ணையே வள்ளுவர் 'ஒருமை மகளிர்' என்கிறார். அதுவே கற்பின் திண்மை எனப்படும்.
அத்தகைய கற்பின் திண்மை போலப் பெருமை அடைய விரும் பும் ஒவ்வொருவருக்கும் தீநெறிக்கட் செல்லா த, நன்னெறியிற் செல்கின்ற, நிறையின் வழுவாது ஒழுகுகின்ற சீரிய ஒழுகலாறு இன்றியமையாது வேண்டப்படும். நிறையினின்றும் வழுவுதற்குப் பல சந்தர்ப்பங்களும் தூண்டுதல்களும் வாழ்க்கையில் ஏற்படு கின்றன. அவற்றிற்கு ஆளாகாது நன் னெறியினின்றும் வழுவாமல் தன்னைக் காப்பதனாலேயே ஒருவனுக்குப் பெருமை உண்டாகும் என்கிறார் திருவள்ளுவர்.
இவ்வுதாரணம் பயனுடையதென ஆசிரியர்கள் கருதினால் இம் முறையை அவர்கள் பின்பற்றலாம். வாழ்க்கை அநுபவத் தோடு பொருத்திக் காட்டுவதற் குரிய குறிப்புக்கள் சில குறட் பாக்களுக்குத் தரப்பட்டுள்ளன.
இதன்கணுள்ள 13 அதிகாரங்களும் G. C. E. Advanced Leve 1 பரீட்சைக்கு இப்போது பாடமாக உள்ளன. அதனால் இப் பகுதிக்கு முதலில் உரை எழுதப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி எல்லா அதிகாரங்களுக்கும் மாதிரி விடைகள் தரப்பட். டுள்ளன. அவ் வவ்வதிகாரங்களின் திரண்ட பொருளை அறிவதற்

( iii)
கும் இவ்விடைகள் பயன்படும், இவ்வுரை பயனுடையதென அறிஞர்கள் கருதினால் இந்த முறையில் திருக் குறள் முழுவதுக்கும் உ.ரை 4Tழுத எண்ணியுள்ளே என்.
கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபரும் என் அருமை நண்பருமாகிய திரு. சி. சிவகுரு நாதன் M. A., Dip in Ed., அவர்கள் இவ்வுரையினை எழுதும்படி எனக்குப் பல முறை சொல்லி வந்தார்கள், அவருடைய வேண்டுகோளுக் கிணங்கியே இதனை எழுதினேன்.
ஸ்ரீ சனமுகநாத அச்சக அதிபரும் என் நெருங்கிய நவீன பரு மாகிய திரு.சி., ச. குமாரசுவாமியவர்கள் இதனைத் தனது வெளி
டாகவே வெளியிட முன் வந்தார்கள். அவருக்கு எனது உளங் கனிந்த நன்றி உரியது.
மானிப்பாய், இலங்கை.
சு. இராஜ் தாயகம்
25-6-1975.

Page 5

உs, சிவமயம்
திருக்குறள் - பொருட்பால்
ஒழிபியல்
பொருட்பாலில் அரசியலிலும் அங்கவியலிலும் அடங்கா து எஞ்சி நின்றவற்றைப் பதின் மூன்று அதிகாரத்தாற் கூறுகின்றார். திருவள்ளுவ மாலையிலுள்ள போக்கியார் பாடலில் 'குடி பதின் மூன்று' என இப்பகுதி குறிப்பிடப்படுவதனாலும், மணக்குட. வரும் பரிப்பெரு மாளும் குடியியல் என்றே கூறுவதனாலும் இந்த ஒழிபியல் குடியியல் என்ற பெயரால் வழங்கி வந்ததாகத் தெரி கின்றது. பரிமேலழகரும் மானம் என்னும் அதிகாரத்தின் அவ தாரிகையில் "இனிக் குடிப் பிறந்தார்க்கு உரியவாய குணங்கள் கூறுவான் தொடங்கி முதற்கண் மானம் கூறுகின்றார்' என்று கூறுவதனால் அவர்க்கும் இவ் வியலைக் குடியியல் எனக் கொள் ளு தலே கருத்தா தல் அறிக.
(ஒவ்வோர் அதிகாரத் தொடக்கத்திலும் கூறப்படும் முன் னுரை அவதாரிகை எனப்படும். இயல் களின் ஆரம்பத்திலும் அவ தாரிகை காணப்படும்.]
குடிமை
வருணம் மே ஒழிபியல்புடைய
அஃதாவ து உயர்ந்த குடியிற் பிறந்தாரது தன்மை, அந்த ணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நான்கு வருணத் தார்க்கும் உயர்குடிப் பிறப்பு இன்றியமையாச் சிறப்புடைய தாகலின் அச்சிறப்புப் பற்றி இவ்வதிகாரம் ஒழிபியலின் முதற் கண் வைக்கப்பட்டது. வருணம் வேறு, குலம் வேறு. குலம் வருணத்தின் உட்பிரிவு. இவ்வேறுபாட்டைச் * சாதி குலம் பிறப் பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை ' என்னும் திருவாசகத் திருவாக்கான் அறிக. சாதி வருணம் என்பன ஒரு பொருட் சொற்கள். இல் குடி குலம் என்பன ஒரு பொருட் சொற்கள்.
சந்ததிதோறும் நற்குண நற்செயல்களைப் பேணி ஒழுகி வரும் நற்குடியில் பிறந்தவரிடம் நற்பண்புகள் பிறப்புரிமையாகவே இயல் பாய் அமைகின்றன. அவ்வாறு இயல் பாய் அமைந்த பண்புடை
மையே குடிமை எனப்படும்.
தி * !

Page 6
*யை க
1. இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச்
செப்பமும் நாணு மொருங்கு. செப்பமும் - கருத்தும் சொல்லும் செயலும் தம் முள் மாறு படாது உயர்ந்த இலட்சியத்தோடு கூடியிருக்கும் செம்மையும், நாணும் - பழி பாவங்கள் தம் க ண் நிகழக்கூடாது என்று அஞ்சி ஒழுகுதலாகிய நாணமும், இற்பிறந்தார் கண் ணல்லது இயல்யாக இல்லை - நற்குண நற்செயல் களைப் பேணி ஒழுகி வரு கின் ற உயர்ந்த குடியிலே பிறந்தவரிடத்திலல்லாமல் ஏனையோரிடத்தே இயல் பாய் அமைந்து விளங்குதல் இல்லை.
இவ்வதிகாரத்தில் இல் குடி என்னும் சொற்கள் 49 லட. மொழியின்றிக் கூறப்பட்டனவாயினும் அவற்றிற்கு உயர்கு டி. என்றே பொருள் கொள்க. மனத்தில் எண்ணுவதும் பேசு வ தும் செய்வதும் தம்முள் மாறுபடாமல் உயர்வுடையனவாக இருத் தலே இங்கே செம்மை எனப்பட்டது. நாண் எ ன் பது பழி பாவங்களுக்கு நா ணு தலை க் கு றி க் கு ம். இதனைப் பின்வரூம் நாணுடைமை என்னும் அதிகாரத்திற் காண்க. செப்பம் நா எண் என்னும் இரு பண்புகளும் உயர் குடியிற் பிறந்தாரிடம் பிறரொரு வர் கற்பிக்காமலே இயல்பாய் அமைந்து விளங்குதலும், உயர் குடியிற் பிறவாதார்க்கு அக்குணங்கள் கற்பிக்கப்பட்ட வ ழியும் அவர்களிடம் நெடிது நில்லாது நீங்குதலும் இக்குறட்பாவால் பெறப்பட்டன.
2. ஒழுக்கமும் வாய்மையும் நாணு மிம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். குடிப்பிறந்தார் - உயர்ந்த குடியிலே பிறந்தவர், ஒழுக்கம் --- தமக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கநெறி, வாய்மை - சத்தியந் திறம் பாமை, நாண் - பழி பாவங்களுக்கு நாணுதல், எனப்பட்ட , இம் மூன்றும் - இம் மூன்றின்கண்ணும், இழுக்கார் - கல்வியறிவானன்றி இயல்பாகவே வழுவாதிருப்பர்.
ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு அறநூல் களில் விதிக்கப்பட்ட ஒழுக்கநெறியின் கள்ள வழுவாது நிற் றல். 'ஒழுக்கமுடைமை குடிமை' என்று 14-ம் அதிகாரத்திற் கூறியதும் ஈண்டு நினைவுகூரற்பாலது. உடற் குற்றம் தவிர்தற்குரு ஒழுக்கமும், மொழிக் குற்றம் நிகழாமைக்கு வாய்மையும், மனக் குற்றம் நீக்குதற்கு நாணமும் வேல்டப்படும் என்பதாம்.
இழுக்குதல் என்பது தம்மை அறிபாது தவறி நடத்தல், உயர் குடிப் பிறந்தார் பிறப்புரிமையாகவே நற்பண்புகளை உடைய வ

வையம் 3 மாலை
ராதலால் அவர்கள் தம்மை அறியாமலும் ஒழுக்கம் முதலியவற்றி னின்றும் தவறாதிருப்பர் என்பதனைக் 'குடிப்பிறந்தார் இழுக்கார்' என்றார்.
3. நகையீகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
வாய்மைக் குடிக்கு --- எக்காலத்தும் நற்பண்புகளினின்றும் நீங் காத உயர் குடியிற் பிறந்தார்க்கு, நகை - வறியவர் தம்மிடத்துச் சென்றபோது முகமலர்ச்சியும், ஈகை - தம் மி யல் புக் கேற் ற பொருள் கொடுத்து உதவுதலும், இன்சொல் - இனிய சொற் களைச் சொல்லுதலும், இகழாமை - அவமதிப்புக்கு ஏதுவாய இகழ்ச்சி மொழிகளைக் கூறாதிருத்தலும், நான்கும் வகை என்ப - ஆகிய இந்நான்கு பண்புகளும் உரியன என்று நூலோர் கூறுவர்.
குடி என்பது உயர்குடியிற் பிறந்தவரை உ.ணர்த்துதலில் இட வா கு பெயர்.
பொய்ம்மை வேறு படு ந தன்மைய தாகலின் எக்காலத்தும் வேறுபடாத பண்புடையராய் இருத்தலை வாய்மை என்றார். 'இல் லாரை எல்லாரும் எள்ளுவர் " ஆகலான் வறியவரை இகழாதிருத் தல் குடிப்பிறந்தார்க்கு உரியதோர் சிறப்பியல்பாயிற்று.
' நான்கும் வகை ' என்பதற்குப் பதிலாக ' நான்கின் வகை " என்று பாடம் கொள்வதாயின் 'குடிப் பிறந்தவர்களுக்கு நகை ஈகை இன்சொல் இகழா ைம என்னும் இந்நான்கு பண்புகளாலும் ஏனையோரிலும் வேறாகுந் தன்மை உண்டாகும்' எனப் பொருள் உரைத்துக் கொள்க.
இவை மூன்று பாட்டானும் உயர்குடிப் பிறந்தாரது இயல்பு கூறப்பட்டது.
1. விடிகாமாக மாறபுயாதை
- 4. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்,
குன்றுவ செய்த லிலர்.
அடுக்கிய கோடி பெறினும் - பலவாக அடுக்கிய கோடி அள வின தாகிய பொருளைப் பெற்றாராயினும், குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் - உயர்ந்த குடியின் கட் பிறந்தவர் தமது ஒழுக்கம் குன்றுவதற்குக் காரண மாகிய இழிவான தொழில்களைச் செய்யார்.
கோடி என்பது அவ்வளவைக் கொண்ட பொருளைக் குறித்த லால் எண்ணலளவை யாகு பெயர். குன்றும் தொழில்கள் தாம்

Page 7
கவக 4 வல்லமை
பிறந்த குடிக்கு அவமதிப்பு உண்டாவதற்கு ஏதுவாய செயல் கள்.
தாம் உயர் குடியிற் பிறந்தவர்களென்று குடிப்பெருமை பேசிக் கொண்டு செல்வச் செருக்கால் தமக்கு ஒவ்வாத இழி தொழில் களைச் செய்வாரை நோக்கி இக்குறட்பா கூறப்பட்ட து .
5. வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பிற் றலைப்பிரித லின்று. பழங்குடி - தொன்றுதொட்டுப் பெருமை உடைய தாய் விளஸ் கும் உயர் குடியிலே பிற ந் த வர், வழங்குவது - தாம் பிறர்க்குக் கொடுக்கும் பொருள், உள்வீழ்ந்தக் கண் ணும் - முன்னைய அளவி லும் சுருங்கியவிடத்தும், பண்பில் தலைப்பிரிதல் இன்று - தமக்குரிய நற்பண்புகளினின்றும் நீங்கார்.
சேர சோழ பாண்டியர் என்பது போல ஆதிகாலம் தொடங் கிப் பேரும் புகழுமுடையதாகி மேம்பாடுற்று விளங்கும் குடியைப் 'பழங்குடி' என்றார். அத்தகைய குடியிற் பிறந்தார்க்கு உண்டா கும் வறுமையாவது தாம் பிறர்க்கு உதவும் பொருள் அளவில் முன்னையிலும் சுருங்கியதாய் இருத்தல்; அதனை வழங்குவது உள் வீழ்ந்தக்கண்' என்றார்.
வறுமையுற்ற காலத்திலும் குடிப்பிறந்தவர் தமக்குரிய குணத் தினின்றும் நீங்கார் என்றவாறு. இழி தொழில்களைச் செய்வதற்கு வறுமையே காரணம் என்று சமாதானம் கூறு வாரை நோக்கி இது கூறப்பட்டது. ஆ -
6. சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார்.
மாசற்ற குலம்பற்றி வாழ்தும் என்பார் - வசையற்று வருகின்ற தம் உயர்குலத்தின் மரபினோ டொத்து வாழக்கடவோமென்று நினைத்து அவ்வாறு வாழ்கின்றவர், சலம்பற்றிச் சால்பில செய் யார் - வறுமையுற்ற காலத்தும் வஞ்சனையைப் பொருந்தி அம் மர பிற்கு ஒவ்வாத இழி தொழில் களைச் செய்யமாட்டார்.
* சலம் - வஞ்சனை என்ற பொருளைத் தரும் வடசொல் : இவை
மூன்று பாட்டானும் உயர் குலத்தவர் வறுமையுற்ற காலத்திலும், தம் குலத்துக்குரிய நெறியினின்றும் வேறுபடாரென்பது கூறப்பட் டது.

வயான 5 வமவன்
குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போ லுயர்ந்து.
கு டிப் பிறந்தார் கண் குற்றம் - உயர்ந்த குடியிற் பிறந்தன ரிடந்து உண்டாகின்ற குற்றம் சிறிதாயினும், விசும்பின் மதிக் கண் மறுப்போல் - ஆகாயத்தின்கணுள்ள சந்திரனிடத்துக் காணப் படும் களங்கம் போல, உயர்ந்து விளங்கும் - மிக்குத் தோன்றும்.
உயர் குடிக்கு விசும்பும், அக்குடியிற் பிறந்தார்க்கு விசும்பில் தோன்றும் சந்திரனும், அவர் செய்யும் குற்றத்துக்குச் சந்திர னிடத்துள்ள களங்கமும் உவமைகள் ஆயின.
: J
உயர் குடிப் பிறந்தாரது குற்றம் உல கெங் க ணும் பரந்து வெளிப்படும் என்பதாம்.
8. நலத்தின்க ணாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
நலத்தின் கண் - குல நலம் உடையவனாய் வரு கின்றவனிடத்தே, நாரின்மை தோன்றின் - அன்பின்மை காணப்ப டு மாயின், அவனைக் குலத்தின் கண் ஐயப்படும் - அவனை அவ் வுயர் குலத்திற் பிறந்த வனோ அல்லனோ என்று உலகத்தவர் சந்தேகங் கொள்வர், ''அல்ல
வத்தின் கோல்
குலநலம் - உயர்குடிப் பிறப்பு.
நலம் என்னும் பண்புப் பெயர் அதனை உடையவனுக்கா 25 லால் பண்பாகு பெயர் குலம் என்னும் இடப்பெயர் அங்கு க தோன்றிய பிறப்புக் காதலால் இடவாகு பெயர்.
பிறரிடத்தே அன் பிலனாயின் முகமலர்ச்சியும் ஈகையும் இன் சொல் லும் இகழாமையும் அவனிடம் காணப்படமாட்டா. அவை காணப்படாதவழி அவன் பிறந்த குலத்தின் உயர்வும் ஐயத்துக்கு இடமாகும் என்றவாறு. * நாரின்மை தோன்றின்' என்பது உயர் குலத்திற் பிறந்தாரிடம் ' ந ா ரி ன் ன ம  ேத ா ன் றா து' என்னும் பொருளில் வந்த து; ஒரோவழி நாரின்மை சிலரிடம் காணப்படு மாயின் அவர்களைக் குலத்தின்கண் உலகத்தவர் ஐயப்படுவர் என் பதாம்.
இவை இரண்டு பாட்டானும் உயர்குலத்துக்குரிய பண்புகள் காணப்படாதவிடத்து உண்டாகும் இழுக்குக் கூறப்பட்டது.

Page 8
மலர் 1 வெலயம்
9. நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல். நிலத்திற் கிடந்தமை - நிலத்தின் வளத்தினை, கால் காட்டும் - அந் நிலத்தின்கண் முளைத்த முளை தெரியப்படுத்தும், அதுபோல, குலத்தில் பிறந்தார் வாய்ச் சொல் காட்டும் - குலத்தின் உயர்வு தாழ்வுகளை அக்குலத்திற் பிறந்த வர்கள் கூறும் வார்த்தைகள் தெரியப்படுத்தும்.
நிலம் வளமுடையதோ அன்றோ என்னும் நிலத்தின் இயல் பினைக் 'கிடந்தமை' என்றார். முளை முளைத்த மாத்திரத்திலே நிலத்தின் வளமுண்மையும் இன்மையும் தெரிதலால், இலை முத லானவை காட்டுமெனக் கூறாராயினார். ஆகவே, குலத்திற் பிறந் தாரை அவர் கூறும் வார்த்தைகளாலே அவர் தோன்றிய குலத் தினது நன்மையும் தீமையும் தெரிதலால் செயல் முதலானவை வேலிகடாவாயின. குலத்தியல் பை அறிதற்குச் சிறந்த சாதனம் அவர் கூறும் இனிய சொற்கள் எனச் சொல்லுவதோடு இன் சொற் சொல்ல வேண்டும் என்பதனையும் வற்புறுத்தினார்.
இனியவை கூறாது இன்னாதவற்றைக் கூறிக்கொண்டு தம்மை உயர்குடிப் பிறந்தவரெனக் குலப் பெருமை பேசுவாரை நோக்கி இனியவை கூறல் உயர்குடிப் பிறந்தாரிடம் தப்பாமல் நிகழும் சீரிய பண்பு என்பதனைப் புலப்படுத்தினார்.
10. நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு. நலம் வேண்டின் - ஒருவன் தனக்குப் புகழும் புண் ணியமும் வந்தெய்து தலை விரும்புவானாயின், நாணுடைமை வேண்டும் - தான் பழி பாவங்களுக்கு நாணுதலை விரும்புக, குலம் வேண்டின் -- தான் உயர்ந்த குலத்தவன் என உலகத்தவர் தன்னை நன்கு மதித் தலை விரும்புவானாயின், யார்க்கும் பணிவு வேண் டும் - வணங்கி உபசரிக்கத் தக்கவர் அனைவரிடத்தும் பணிதலை விரும்புக.
வேண்டுக என்னும் வியங்கோள் வினை முற்று வேண்டும் என நின்றது.
நலம் - புகழ் புண்ணியங்கள். அந்தணர் சான்றோர் அரு ற் தவத்தோர் தம் முன்னோர் தந்தை தாய் என்ற இவ ரெல் லாரும் விடங்க ' யாவரும்' என்றார்.
பணிவு - இருந்த ஆசனம் விட்டு எழுத லும் எதிர் சென்று வர வேற்றலும் முதலாயின.
இவை இரண்டு பாட்டானும் குடிமைக்கு வேண்டுவன சொல் லப்பட்டன.

2. மானம்
இனி உயர்குடிப் பிறந்தார்க்கு உரியவாய குணங்கள் கூறத் தொடங்கி முதற்கண் மானம் கூறுகின்றார். மான மாவது எஞ் ஞான்றும் தந் நிலையினின்றும் தாழாமையும், ஊழ் கார ணமாகத் தாழ்வு வந்துழி உயிர் வாழாது இறத்தலுமாம். இஃது அவ் வுயர் குடிப் பிறப்பினை அழியவிடாது நிலைபெறச் செய்தலாலே அச் சிறப்புப் பற்றி முன் வைக்கப்பட்டது.
1. இன்றி யமையாச் சிறப்பின் வாயினும் - குன்ற வருப விடல்.
இன் றியமையாச் சிறப்பின ஆயினும் - செய்யாத வழித் தாம் உயிரோடிருத்தற்கியலாத சிறப்புடையனவே எனினும், குன்ற வருடா விடல் - தன் குடிப் பிறப்புக்குத் தாழ்வு தரும் செயல் களைச் செய்யாதொழிக.
அ மையாத - இறத்தற்குக் காரண மான.
குடிமை என்ற அதிகாரத்திற்குப் பின் மா னம் என்ற இல் வதிகாரம் உள்ளதனால் அவ்வதிகார முறைமை பற்றி, 'குன்ற இருப் ' என்பதற்கு உரை கூறும்போது குடிப்பிறப்பு என்பது வரு விக்கப்பட்டது, 'தான் இறக்க நேரு மிடத்து இழிவு தரும் செயல் களைச் செய்த ஈயினும் உய்க ' என்னும் வடநூற் கொள் கையை மறுத்து, உடம்பின து நிலையாமையையும் மானத்தினது நிலையுடை மையையும் ஆராய்ந்து உயர் குடிப் பிறப்புக்கு இழிவு தரும் செயல் களைச் செய்யற்க என்ப தாம்.
2. சீரினுஞ் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
சீரொடு பேராண்மை வேண்டுபவர் ---- புகழுடனே மானத்தை நிறுத்துதலை விரும்புவார்; சீரி னும் - புகழைச் சம்பாதிக்குமிடத் தும், சீரல்ல செய்யாரே - தம் குடிக்கு ஒவ்வாத இழி தொழில் களைச் செய்யமாட்டார்.
மானம் எக்காலத்தும் எவ்விடத்தும் நிலை குலையாத திண்மை யான் உளதாதல் பற்றி அதனைப் பேராண்மை என்றார்; காரணத் தின் பெயர் காரியத்தின் மேல் நி எகறது. நிலை யுடைய கழின் பொருட்டாகவும் சீரல்லவற்றைச் செய்யார் குடிப்பிறந்தார் என் ப தாம், உம்மை உயர்வு சிறப்பு.

Page 9
அசாமை 8-லை
3. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு . பெருக்கத்துப் பணிதல் வேண்டும் - குடிப் பிற ந் தார்க்கு நிறைந்த செல்வம் உளதாய காலத்தும் யாவர் மாட்டும் வணங் குதல் வேண்டும், சிறிய சுருக்கத்து உயர்வு வேண்டும் --- வறுமை உண்டானவிடத்து வணங்காமை வேண்டும்.
பெருமிதத்தினைச் செய்யும் செல்வம் உள்ளபோது தரு க்கின்றி பாவர் மாட்டும் பணிக என்றார்.
'எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவ ருள்ளும் செல்வர்க் கே செல் வம் தகைத்து ' என்ற பாட்டும் ஈண்டு நினைவு கூரற்பாலது. வறுமையுற்ற காலத்தில் பிறரைப் பின் சென்று பொருளிரந்து வாழ்தல் மானத்துக்கு இழுக்காதலால் * சிறிய சுருக்கத்து வே வின் டும் உயர்வு ' என்றார். ஈண்டு ' உயர்வு ' வணங் கிப் பின் சென்று பொருள் இரக்காமையைக் குறித்து நின்றது.
இவை மூன்று பாட்டானும் தாம் மானத்தினின்றும் தாழ் தற்கு ஏதுவான செயல்களைச் செய்யாதிருத்தலின் சிறப்புக் கூறப் பட்டது.
4. தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையி னிழிந்தக் கடை. மாந்தர் நிலையின் இழிந்தக் கடை - உயர் குடியிற் பிறந்த மணி தர் தம் முயர்ந்த நிலையை விட்டு அந்நிலை பினின்றும் தாழ்ந்த விடத்து, தலையி னிழிந்த மயிர் அனையர் -- தலை யை விட்டு அதனி னின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர்.
மயிரானது தலையிலுள்ள போது நறு நெய் பூசிப் பேணப்பட் டுத் தலையை அழகுபடுத்தலும், அது வீழ்ந்த விடத்துக் காலால் மிதிப்புண்டு துடைப்பத்தால் தள்ளப்படுவதும் போல மக்களாய்ப் பிறந்தவர்கள் தமக்குரிய நிலை பில் வழுவாது இருப்பார்களேயானால் நன்கு மதிக்கப்படுதலும், தம் நிலையினின்றும் தவறியபோது அவ மதிக்கப்படுதலும் உவமானத்தாற் பெற்றாம்.
5. குன்றி னனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி யனைய செயில்,
குன்றினனை யாரும் - உயர்குடிப் பிறப்பால் மலை போல் உயர்ந்து விளங்கும் மேம்பாடுடையவரும், குன்றுவ - தாழ்தற்குக் க (7ரண • மான செயல் களை, சூன் றி அனைய செயின் -- ஒரு குன், நகர் மணி

காம 9 1ான
பளவு சிறிதாயினும் செய் வாராயின், குன்றுவர் - அவ மதிக் கப் படுவர்.
குன்றி அனையவும் என்னும் இழிவு சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. தாழ்தற் குக் காரணமான செயல் க ளாவன -- பழிக்கப்படும் செயல்கள்.
குன்று என்னும் செ யல் பின்னும் வந்து பொருள் வேறுபட் டிருப்பதால் இது சொற்பின் வருநிலையணி, ஒரு சொல் மீண் டும் வேறு பொருளில் வரு வ து சொற்பின் வரு நிலைய ணி.
/6. புகழின்றாற் புத்தேணாட் டுய்யாதால் என்மற்
றிகழ்வார்பின் சென்று நிலை. இகழ்வார் பின் சென்று நிலை - மானத்தை விட்டுத் தன்னை. அவமதிப்பார் பின்னே ஒரு வன் சென்று நிற்கின்ற நிலை, புக முன்று - இவ்வுலகில் புகழைப் பயவாது, புத்தேள் நாட்டு உய் யாது -- தேவருலகத்துக்குச் செலுத்தாது. மற்று - இனி, என் - அவனுக்கு அது செய்யும் பயன் யாது ? ஒன்றுமில்லை என்ற படி.
ஆல் இரண்டும் அசை. புகழை உண்டாக்கும் செயலைப் புகழ் என் றது ஆாரியவாகு பெயர்; காரியப் பொருள் கார ண மாக உப சரிக்கப்பட்டது எனலுமாம். புகழ் பயத்தல் புத்தேளுலகத்துச் செலுத்துதல் என்னும் இரண்டு பயனுமின்றி வீணாகத் தன்னை அவமதிப்பவர் பின்னே சென்று மானங் கெடுவது எக்காரணம் பற்றி என்பதாம். அதனைச் செய்யா தொழிக என்றவாறு.
இவை மூன்று பாட்டானும் தாம் தாழுதற்குக் காரண மா திய செயல்கள் செய்தற் குற்றம் கூறப்பட்டது.
N7. ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் - தன்னை இகழ்வார் பின்னே சென்று அவரிடம் பொருள் பெற்று அதனால் ஒரு வன் உயிர் வாழ் தலைக் காட்டிலும், அந்நிலையே கெட்டான் எனப்படு தல் நன்று - அப்படிப் பின் செல்லாது மானத்தோடு கூடிய முன்னைய நிலையிலே நின்று இறந்தான் எனப்படுதல் அவனுக்கு நல்லது.
ஓட்டுதல் - தன்னை நன்கு மதித்தல்.
முன்னை நிலையிலே நின்று - தன்னை அவமதிப்பாரிடம் பின் செல்லாத மானத்தோடு கூடிய முன்னை நிலையிலே நின்று.

Page 10
அணை 1) ---
கெடுதல் -- உயிர் விடுதல். இம் மைப் tாயனாகிய புகழும் ம று மைப் பயனாகிய தேவருலகும் பய வாதெனினும் மானத்தை இழந் தும் இகழ்வார் பின் சென்று பொருள் பெற்று உயிர் வாழ்வோம் என்பாரை நோக்கி அவ்வாறு வாழ்தலினும் இறத்தல் நன்று எனக் கூறியது.
/ 8. மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த விடத்து. பெருந்தகைமை - உ யர் கு டிப் பிறப்பு, பீடு அழிய வந்த இடத்து - தன் வலியாகிய மானம் அழிய நேரிடும் பொழுது, ஊனோம்பும் வாழ்க்கை - இறந்து போகாமல் பயனில்லாத உடம் பினைக் காக்கும் வாழ்க் கை, மற்று மருந்தோ ---- பின்னும் இறவா திருத்தற்கு மருந்தாமோ?
மற்று என்னும் இடைச்சொல் 'ஒட்டார் பின் ' என்னும் முந் திய குறளிற் கூறிய ' கெட்டான் எனப்படுதல் ' ( இறந்தான் எனப் படுதல் ) என்னும் வினை யை மாற்றி இறவாமை என்னும் பொரு ளைத் தந்து நின்றது. இவ்வாறு வருவது வினை மாற்றுப் பொருளில் வருதல் எனப்படும்.
மானம் நற்குணங்களுக் கெல்லாம் இடனாதற் சிறப்புப் பற்றி அதனைப் 'பெருந்தகைமை' என்றும், அக்குண ங் களெல்லாவற்றி லும் அது குடிப் பிறப்பிற்கு வலியாதற் சிறப்புப் பற்றிப் 'பீடு ' என்றும், அம் மானம் அழிந்தபின் நின்ற வெற்றுடம்பு இழிக்கப். படுதலால் இவ்வுடம் பினை ' ஊன் ' என்றும், மானமழிய ஓம்பிய உடம்பும் இறத்தல் நிச்சயமென்பதை அறிவுறத்த ஊனோம்பும்
வாழ்க்கையை ' மருந்தோ' என்றும் கூறினார்.
உயர்குடிப் பிறப்புக்குரிய மானத்தின் தொழிலாகிய அழிவை அம் மானத்துக்கு இடனாகிய குடிப்பிறப்பின் மேலேற்றிப் • பெருந் தகை மை பீடழிய ' எனக் கூறியது இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேலாய உபசார வழக்கு.
மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் 4;
உயிர் நீப்பர் மானம் வரின். மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன் னார் - தன் மயிர்த் திரளில் ஒரு மயிர் நீங்கி)லும் உயிர் வாழாத கவரிமானை ஓப்பவர், மானம் வரின் உயிர் நீப்பர் --~ மானத்தைக் காப்பதற்கு உயிர் நீக்கும் அவசியம் உண்டாயின் அவ்வுயிரைத் தாங்கி தில் லாது இறப்பர்.

ம 11 -
நீப்பினும் என்றிருத்தற் குரிய இழிவு சிறப்பும் மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.
மானங் காத்தற் கு உயிர் நீத்தல் அவசியமானவிடத்து நிலை யில்லாத உடம்பை ஒழித் து எந்நாளும் நிற்ப தாகிய மான த் தைக் காப்பரென்பதாம். மானங் கெடாமலிருப்பதற்கு உயிரை வி டு த ல் உயர்குடிப் பிறந் தார்க்கு இயற்கையென்பது கவரி மானின் உவ ைம விளக்கி நின்றது.!
10. இளிவரின் வாழாத மான முடையார்
ஒளிதொழு தேத்தும் உலகு.
இளிவரின் வாழாத மானம் உடையார் -- தமக்கோர் அவமா னம் வந்த விடத்துப் பொறுத்து உயிர் வாழாமல் அவ்வுயிரை விட்ட மானமுடைய வரது, ஒளி --புகழ் வடிவினை, உலகு தொழு தேத்தும் - உலகத் த வர் எந்நாளும் தொழுது து திப்பர்.
'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வான வூர்தி எய் து வர் ' என்னும் கொள்கைப்படி மானமுடன் வாழ்ந்து புகழெய்தியவர்கள் சுவர்க்கமடைதல் ஒரு தலையாகலின் அது சொல்ல வேண்டாவாயிற்று.
இவை நான்கு பாட்டானும் மானத்தைக் காப்பதற்கு உயிர் நீத்தலின் சிறப்புக் கூறப்பட்டது.
p (4)
473
(3/8 ) டில்
3. பெருமை
அஃதாவது செயற்கரிய செய்தல், தருக்கின்மை, பிறர் குற்றங் கூறாமை என்பன முதலிய நற் குணங் களார் பெரியராயினா ரது தன்மை. தான் முன்னைய நிலையினின்றும் மேன்மேலுயர்தற்கு ஏது வாகிய இக்குணங்கள் ஒருவனிடம் உண்டாவது தன்னிலையி லிருந்தும் தாழா 6மைக்கு ஏது வாகிய மானம் உள் ள விடத்தேயாக லால் இது மானத்தின் பின் வைக்கப்பட்டது ,
''நன் னி லைக்கட் டன்னை நிறுப்பானும் தன்னை நிலை கலக்கிக் கீழீடு வானும் --- நிலையி னும் மேன்மே லுயர்த்து நிறுப்பானும் தன்னைத்
தலையாகச் செய்வானும் தான் " என்ற நாலடியார்ச் செய்யுளு ம் இங் கு அறியத்தக்கது.

Page 11
வவிட 12 வட்டம்
1. ஓளியொருவற் குள்ள வெறுக்கை இனியொருவற்
கஃதிறந்து வாழ்து மெனல். ஒருவற்கு ஒளி - ஒருவனுக்கு ஒளியாவது, உள்ள வெறுக்கை - பிறரால் செயற்கரிய செயல்களைச் செய்வோம் என்று கருதும் ஊக்க மிகுதியேயாம். ஒருவற்கு இளி - ஒருவனுக்கு மாசாவது, அம் திறந்து - அச் செயற்கரிய செயல்களைச் செய்யாதொழிந்து, வாழ்தும்எனல் - வாழக்கடவே மென்று நினைத் தல்.
ஒளி - பெருமையுடன் விளங்குதல்.
இளி - இங்கு ஒளி என்பதற்கு எதிர்மறைப் பொருளில் இளி வந்தது ; பெருமையின்றி இருத்தல் என்றபடி. " நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்தில் ' செயற்கரிய செய் வார் பெரியர்' என்றார். அங்கே செயற்கரிய செயல்கள் என்பன இயமம் நியமம் ஆசனம் பிரணாயாமம் பிரத்தியாகாரம் தாரகலை தியானம் சமாதி ஆகிய அட்டாங்க யோக உறுப்புக்களை. அவை துறவறத்தார்க்கு உரியனவாகலின் ஈண்டு இல்லறத்தார்க்குப் பெருமையை உண்டாக்க வன அளவிறந்த ஒப்புரவு, ஈகை, செயற் கரிய செய்தல், தருக்கின்மை முதலியனவாம். ஊக்க மிகுதி உடையார்க்கே ஒப்புரவு ஈகை கல்வி ஆண்மை முதலியவற்றா னுண்டாகும் பெருமை ஏற்படுவதனால் • ஒளி ஒரு வற்கு உள்ள வெறுக்கை' என்றார். இது காரணத்தாற் காரியப் பொருளைக் கூறிய உபசார வழக்கு. உள்ளம் என்னும் மனத்தின் பெயர் அதன்கண் நிகழும் மனக்கிளர்ச்சியாகிய ஊக்கத்தை உணர்த் தியதனால் உள்ளம் இடவாகுபெயர். இக் குறட்பாவால் பெருமை யின் சிறப்புக் கூறப்பட்டது.
2. பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.. எல்லா உயிர்க்கும் - எல்லா மக்களுயிர்க்கும், பிறப்பு ஒக் கும் - பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே எனினும், செய் தொழில் வேற்றுமையான் - அவ்வுயிர்கள் செய்யுந் தொழில் களது வேறுபாட்டால் ; சிறப்பு ஒவ்வா - பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒத் திடாவாம்.
தொழில் வேறுபாடு - நற்செ யல் தீயசெயல், நன்மையும் தீமையுமுடைய செயல், நன்மையும் தீமையுமற்ற செயல் என
அளவு கடந்த பிரிவுகள்.
முற்பிறவிகளில் செய்த வினைப்பயனால் நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்பவற்றின் கூட்டரவால் உண்டாகும் மனித யாக்கை

வாயம் 13 பயிலவே
யைப் பொருந்தி நின்று அவ் வினைப் பயனை அநுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலினால் • பிறப்பொக்கும் ' என்றார். மனி தர் அடையும் பெருமை சிறுமைகளுக்கு உரை கல்லாக அமை வது அவரவர் செய்யும் தொழில் களேயாம். அவை வரு ணந் தோறும் யாக்கை தோறும் வேறுபடுதலால் ' சிறப்பொவ்வா என்றார் : • பெருமைக்கு மேனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் ' என்ற குறட்பா வும் இங்கு அறியத்தக்கது;
- 3. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
மேலல்லார் - செயற்கரிய செயல்களைச் செய்ய மாட்டாமை யால் சிறியராயினார், மேலிருந்தும் மேலல்லர் -- செல்வம் பதவி முதலியவற்றால் மேம்பாடுடையவராயினும் பெரியராகார், கீழல்ல வர் - செயற்கரியவற்றைச் செய்து பெரியராயினார், கீழிருந்தும் கழல்லார் - செல்வம் பதவி முதலியவற்றால் உயர்விலராயினும் சிறியராகார்.
கல்வியும் நுண்ணறிவும் ஒழுக்கமும் இல்லாதவரிடம் செல் வம் உத்தியோக உயர்வு என்பன இருத்தலையும், அவற்றை உடையவ ரிடம் வறுமை முதலியன இருத்தலையும் உலகின் கண் பண் டும் இன்றும் காணக் கிடத்தலான் பெருமை சிறுமைகளுக்குச் செயற் கரிய செய்தல் அளவு கோலாக அமையுமேயன்றி செல்வம் பதவி என்பன காரணமாகா என்பதனை வலியுறுத்தியவாறு.
அறிவாற்றல்களாலும் பண்புடைமையாலும் மேம்பாடுடைய வார்கள் உயர்ந்த பதவிகளை வகித்தால் அப்பதவிகளுக்கும் மதிப் புண்டு, அவற்றை வகிப்பவர்களுக்கும் மதிப்புண்டு; அவை இல்லாதார் வகிப்பின் இரண்டும் நன்கு மதிக்கப்படமாட்டா. இவை இரண்டு பாட்டானும் முறையே குடிப்பிறப்பு மாத்திரம் தானும், செல்வ மாத்திரத்தானும் பெருமை உண்டாகாமை
கூறப்பட்டது.
} 4. ஒருமை மகளிரே போலப் பெருமையுந்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
ஒருமை மகளிரே போல - க வராத மனத்தினை யுடைய மகளிர் கற்பின் வழுவாமல் தம்மைத்தாம் காத்துக்கொண்டு ஒழுகுமாறு போல, பெருமையும் - பெருமைக் குணனும், தன்னைத் கொண்டு ஒழுகின் உண்டு - ஒருவன் நிறையின் வழுவாமல் தன் னைத் தான் பாதுகாத்து நடக்க வல்ல னாயின் உண்டாகும்.
தாண்

Page 12
இலை 14
வேலை
*த என்னைத் தான் கொண் டொழுகின் ' என உவமேயத்துக்குக் கூறிய தொழிலை ' ஒருமை மகளிர்' என்னும் உவ! மானத்தோடும் கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது. பெருமையும் என்றதன் பின் ணுள் ள உம்மை ஒருமை மகளிர்க்குக் கற்புண் டாதல் தோன்ற நின்றமையால் அது எச்சவும் மை.
ஒழுகு தல் - மன மொழி மெய் க ளைத் தீ நெறிக் கட் செல்ல விடாது அடக்கி நற்செயல்களைச் செய்தல்
ஒரு பெண் ஓர் ஆணழகனையோ செல்வனையோ உயர்ந்த பதவியி லுள்ளவனையோ கண்டவிடத் து அவர்களைத் தான் கணவனா கப் பெற்றிருக்கலாகாதா என்று எண்ணாதிருத்தலையே ' கவரா மனத் தினையு டைய மகளிர்' எனக் கூறியது. அவ்வாறு எண்ணு தல் கற்பின் திகன் மைக்கு மாறுபாடான து. அது போலப் பிறர்மனை நயவாகமை கைலஞ்சம் பெறாமை முதலாயின பேணப்பட்ட விடத்து ஒரு வற்குப் பெருமை உண்டாகும் 'கற்பென்னும் திண்மை' எனக் கூறியதும் ஈண்டு அறியத்தக்கது. கரு தலும் செய்தலோடொக்கும் ஆகலான் பிற ஆட வரை எண்ணா திருப்பதே கற்பின் திறை மை, மனமும் தீய செயல் களை எண்ணா திருப்பதே பெருமை தரும் என்றவாறு.
இக் குறட்பாவால் தீ நெறிக்கட் செல்லாது தன்னைத் தான் கொண் டொழுகும் மனத்திண்மை பெரு ண ம் எய்து தற்கு வேற்று தும் என்பது கூறப்பட்டது.
5. பெருமை யுடையவர் ஆற்றுவா ராற்றின்
அருமை உடைய செயல். பெருமை யுடையவர் - தீய நெறிக்கட் செல்லாது தன்னைத் தான் கொரை டொழுகும் பெருமையுடையவர், அருமையு டைடா செயல் --- பிறராலே செய்தற்கு அரி KL வாகிய செயல் களை, ஆற் றின் ஆற்றுவர் - அவற்றைச் செய்தற்குரிய நெறியின் கண் நின்று முடிவு பெறச் செய்வர்.
மகாத்மா காந்தியடிகள் ஆ ற் றி ய து போன்ற சுய நல மற்ற சேவை, ஐன்ஸ்டைன் நீயூட்டன் போன் ற விஞ்ஞான மேதை களின் பயனுடைய விஞ்ஞான ஆராய்ச்சிகள், கம்பர் திருவள்ளு வர் இயற்றிய வை போன்ற மக்களுக்கு உறுதி பயக்கும் நூல்கள் 3 முதலானவைகளையே செயற்கரிய செயல் க ள் எனக் கொள்க. இவை களே உலகத்தவர்க்குப் பயன் நல்கும் பெருமை உ ன ட ய , செயல் கள். நிலையில் லாத செல்வம் உத்தியோக உயர்வு என்னும் தொடக்கத் தன் செயற்கரிய செயல்களாகாமை உணர்க :

காளான 15 -
* தாம் வறியராய வழியும் பிறராற் செயற்கரிய செயல்களை விடாது அவை செய்யு நெறி யிற் கடைபோகச் செய்வர் பெரி யர்' எனப் பரிமேலழகர் உரை செய் தார். வறியவராயவிடத் தும் ஈகை ஒப்புரவு முதலானவற்றைக் கடைபோகச் செய்வரென் பதை அவர் கருதினார் போலும், அவற் றை அறத்துப்பாலுட் கூறியதனால் ஈயை டும் அவற்றையே செயற்கரும் செ யல் களெனத் திருவள்ளுவர் கருதினார் எனக் கொள்வது பொருந்தாமை உணர்க. செயற்கரிய வற் றைச் செய்தலால் ஒருவனுக்குப் பெருமை உண் டாகும் என்பது இக்குறளில் கூறப்பட்டது.
- 6. சிறியா ருணர்ச்சியுள் இல்லைப் பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு. பெரியாரை - செயற் கரிய செய்யும் பெரியாரை, பேணிக் கொள்வேம் என் னும் நோக்கு - வழிபட்டு அ வ ரியல் பினை நாமும் பெற்றுக்கொள்வோம் என்னும் கருத்து, சிறியார் உணர்ச்சியுள் இல்லை - மற்றைச் சிறியராயினார து மனத்தின் க ற உ எண்டா கா து
குடிமை செல்வம் கல்வி என்பனவற் றல் தம்மைத் தாமே வியந்து செருக்குற்றிருப்பவர்க்கு ஆன்றவிந்தடங்கிச் செயற்கரிய செய்யும் பெரியோரைப் பின் .மற்றித் தாமும் அவர்போற் பெரிய ராக வேண்டும் என்ற எண் ணம் உண்ட* வதில்லை.
ஆன்றவிந்தடங்கி ய கொள்கை - நற்குணங்களால் நிறைந்து பணிய வேன் டு முழ ர் ந்தாரிடத் துப் பணிந்து ஐம்புலன்களுமடங் கிய கோட்பாட்டினை உடைமை. செருக்குற்றிருத்தல் சிறி யார் செயலாகலான் அவர் சிறியார் எனப்பட்டார்.
0635.
நோட13
இணு
. 7. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் 1$''
சீரல் லவர்கட் படின். சிறப்புந்தான் -- பெரியோர்க்கு அடக்கத் தை உண்டாக்கு வ கான குடிப்பெருமை செல் வ ம் கல்வி என் ந இ ைவ களினாலாகிய மேன் 53 4மயும், சீரல்லவர்கட் படின் -- நற்குண மில் லாத சிறியா ரிடத்துச் சேரு மாயின், இறப்பே புரிந்த தொழிற்றாம் --- வரம் பிகந்த செருக்கினை உ ள தாக்கும்.
நற்பண்புகளும் தகுதியும் இல்லாத வர்களிடம் செல்வம் உத்தி யோக உயர்வு என்பன இருந்து அவை துஷ்பிரயோகம் செய்யப் பட்டுத் தமக்கும் பிறர் க்கும் பல இன்ன ( களை விளை விட்டதைக் காண் கின் றோம். ஆதலால் அவை தகுதி யற்ற ரிடம் அமைவதனால் இட ஒண் டாகும் கேட். டை- 'இறப்பே புரிந்த தொழிற்றாம் ' என்றார்.
சட்டியபாக்காமார்களோ யிகாகா

Page 13
விமா 16 - இவை இரண்டு பாட்டானும் பெருமையில்லாதவர் செய்தி கின் றப்பட்டது.
* 8. பணியுமா மென்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
பெருமை - பெருமையுடையவர், என் றும் பணியும் - கல்வி (செல்வம் பதவி என்பவற்றைப் பெற்றுச் சிறப்புற்று விளங்கும் நாளிலும் அவற்றாற் *ெ ரு க் க டை யாது அட ங் கி நடப்பர், சிறுமை - கீழ் மக்கள், என்றும் தன்னை வியந்து அணியும் - எவ் வகைச் சிறப்புக்களும் இல்லாத நாளிலும் தம்மைத் தாமே பெரி யவர் என்று கூறிக்கொண்டு தற்பெருமை கொள்வர்.
பெருமையுடையவரின் தொழிலாகிய பணிதலும், சிறுமை யுடையவரின் தொழிலாகிய அணி த லும் ' பெருமை பணியும், சிறுமை அணியும்' எனப் பண் பி ன் மேலேற்றிக் கூறப் பட்டன, இவை பண்பியின் வினை களைப் பண் பின் வினைகளாகக்
கூறிய உபசார வழக்கு. ஆம் என்பன இர ண் டும் அசை!
அணியும் - புனையா நிற்பர்; புனைதல் - பிறரினும் பார்க்கத் தம்மிடம் உயர்வு ..ண் மென்று கற்பனை செய்து கொண்டு தம் இமத் தாமே வியந்து கூறுதல்.
+ |
பெருமை பெருமித மின்மை சிறுமை பெருமித மூர்ந்து விடல்.
பெருமை - பெருமைக் குண மாவது, பெருமிதம் இன்மை - தான் பெருமைப்படுவதற்குக் காரணம் உண்டாய வழியும் அஃது இயல்பாதல் நோக்கிச் செருக் கின் லாதிருத்தல், சிறுமை ~ சிட மைக் குணமாவது, பெருமிதம் ஊர்ந்து விடல் - பெருமைப்படுதற் குரிய காரணம் இல்லாத வழியும் பெருமையுடையவர்களாக எண் ணி அளவற்ற செருக்குடையராயிருத்தல்,
மணக்குடவரும் காலிங் கரும்' ' விடல்' என்னும் தொழிற் பெயரை * விடும்' எனக் கொண் டு செ ய் யு மெ ன் முற்றா கப் பாடமோதினர். இதனைப் பரிமேலழகர் மறுத்துச் * சிறுமை பெருமித மூர்ந்து விடும்' எனக் கொள் ளி ன் அ து வினைமுற்றுத் தொடராகிவிடும், * பெருமை பெருமித மின் மை' என்பது எழு வாய்த் தொடர், வினை முற்றுத் தொ.-ரும் எழுவாய்த் தொட ரும் தம்முள் பொருந்தி வருவதற்கு விதியில்லாமையால் ' சாடல் ', என்பதை ' விடும்' எனக் கூறுதல் வழுவாமென்றார்.

- 17 -
10. அற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்,
பெருமை - பெருமையுடையோர், அற்றம் மறைக்கும் - பிற ரிடமுள்ள நன்மதிப்புக்குரிய செயல்களைச் சொல்லி அவமதிப்புக் குரியவற்றைக் கூறா து மறைத்து வைப்பர், சிறுமை - சிறியராகிய கீழ் மக்கள், குற்றமே கூறிவிடும் - பிறரிடமுள்ள மதிப்புக்குரிய பெருமைகளைக் கூறா தொழிந்து அவரிடமுள்ள குற்றங் களையே மிகைப்படுத்திச் சொல்லி இகழ்ந்து திரிவர்.
அற்றம் - சோர்வு ; சோர்வினா லுள தாகும் அவமானச் செயல் களை அற்றம் என்றது கருவியாகு பெயர், தான் என்பது அசை.
ஏ காரம் குணங்களை நீக்கிக் குற்றங்களையே கூறுவர் என்னும் பொருளைத் தருதலாம் பிரி நிலைப் பொருளில் வந்தது. வி டும் என் பது து ணிவுப் பொருளை உணர்த்திற்று.
பெருமை சிறுமை என்பவற்றிற்கு 8-ம் குறளு ரையில் கூறிய இலக்கணத்தை ஈண்டும் கொள்க.
இவை மூன்று பாட்டானும் பெரியார் செயலும் சிறியார் செயலும் ஒருங்கு கூறப்பட்டன.
\ 4. சான்றாண்மை
அஃதாவ ஆ பலகுணங்களாலும் நிறைந்து அவற்றை ஆளு தி தன்மை, சான்று + ஆண்மை = சான்றா ண்  ைம.க சாலு தல் - நிறைதல், சான்று என்பது சால் என்னும் வினையடியாகப் பிறந்த செய்து என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம். எனவே, சான்று என்பது நிறைந்து என் க . சான்று ஆண்மை என்பது நிறைந்து ஆளுந்தன்மை எனப் பொருள்படுதலால், பலகுணங்களாலும் நிறைந்து அவற்றை ஆளுந் தன்மை எனப் பொருளுரைக்கப்பட் டது. இவ்வதிகாரம் பெருமையுள் அடங்காத பல குணங்களை யும் தொகுத்துக் கொண்டு நிற்றலின் இஃது அதன் பின் வைக் கப்பட்ட தி.
- 1. கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து Q3 ..
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. கடனறிந்து - நமக்கு இது தகுவது என்று அறிந்து, சான் றாண்மை மேற்கொள்பவர்க்கு - பல கு ண ங் க ளாலும் நிறைந்து
தி - 3
ტივაძე
குஸம

Page 14
--- 18 நானா
அவற்றை ஆளுந்தன்மையை மேற்கொண்டு ஒழுகுபவர்க்கு, நல் லவை யெல்லாம் கடன் என்ப - நல் லனவாய! குணங்களெல் லாம் இயல்பாய் அமைந்திருக்கும் என்று நூலோர் கூறுவர்.
நூலோர் - உயிர்க்கு உறுதி பயக்கும் நூல் களை உணர்ந்தோர்,
ஒருவனிடம் நற்குணங்களில் சில குணங்கள் இல்லாத வழி. யும், அவனிடம் காணப்படுகின்ற ஏனைய நல்ல குணங்களே இயல் பாயிராமல் அவை செயற்கையாய் உண்டாய வழியும் சான் றாண்மை என்னும் சொற் பொருள் அவனுக்குப் பொருந்தாமை யால், சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு நல்லனவாய குணங்க ளெல்லாம் இயல்பாய் அமைந்திருக்குமென்று நூலோர் இலக் கணம் வகுத்தனர் என்பதாம்.
2. குண நலம் சான்றோர் நலனே பிற நலம்
எந்நலத் துள்ளதூஉ மன்று, சான்றோர் நலன் குண நலமே - சான்றோர் நலமாவது நற் குணங்களாலாகிய நலமே, பிற நலம் - அஃதொழிந்த உறுப்புக்க ளாலாய நலம், எந்நலத் துள்ளதூ உம் அன்று - ஒரு நலத்தினு முள் ளது அன்று.
பிறநலம் --- குடிப்பிறப்பு, கல்வி, செல்வம் முதலான உறுப்பு # களாலாய நலம்.
* குண நலமே' என நிற்றற்குரிய ஏகாரம் • சான்றோர் நலனே ' என நின்றதனால் பதவுரையில் 'குண நலமே ' என மாற்றிப் பொருளுரைக்கப்பட்டது, இவ்வேகாரம் மனத்தின் நன்மையைப் பிரித்துக் காட்டியாதல் பிரிநிலைப் பொருளில் வந்தது, அகநலம் நூலோர் கூறிய குடிப்பிறப்பு கல்வி முதலிய நலன் களுட் சேரா மையால் அதனை ' எந்நலத்துள் ள தூ உம் அன்று' எனக் கூறினார்.
இவை இரண்டு பாட்டானும் சால்புக்கு ஏற்ற குணங்கள் பொது வகையாற் கூறப்பட்டன.
3. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ
டைந்துசால் பூன்றிய தூண், அன்பு - சுற்றத்தார் மேலேயன்றிப் பிறர்மேலும் உளதாய அன்பும், நாண் - பழி பாவங்களுக்கு நாணுதலும், ஒப்புரவு - யாவரிடத்தும் உபகாரம் செய்தலும், கண் ணோட்டம் - தன்னோடு பழகியவர் அறிய வற்றை மறுக்கமாட்டாமையும், வாய் மை -- எவ்விடத்தும் மெய்ம்மை கூறலும் என, சால்பு ஊன்றிய தூண் ) ஐந்து - சால் பென் னும் பாரத்தைத் தாங்கிய தூண் கள் ஐந்தாம்,

க 19 காய
வாய்மையோடு என்பதிலுள்ள எண்ணுப் பொருளில் வந்த ஓடு என்னும் இடைச் சொல்லை அன்போடு நாணோடு, ஒப்புரவோடும் கண்ணோட்டமோடு என்று கூட்டிப் பொருள் கொள்க.
இவ்வைந்து குணங்களுமில் வழிச் சால்பு நிலைபெறாமையால் இக் குணங்களைத் தூண் என்றார். அன்பு முதலிய குணங்களைத் தூணாக உருவகஞ் செய்தவர் அதற்கியையச் சால்பினை அத் தூண்கள் தாங்கிய பாரமாக உருவகம் செய்யாமையால் இஃது ஏகதேச உருவகம்.
வணன் குசேலருக்குச் செய்த உபசாரம் கண்ணோட்டத் துக்கும், பாஞ்சாலன் துரோணரை அவமதித்த மை கண் ணோட்ட மின்மைக்கும் சிறந்த உதாரணங்களாம்!
"1:ா4-யம்,
இvெu 1
உசில் - ஆல்பம்
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை ஊP" சொல்லா நலத்தது சால்பு3
”ம் பி.- Drcறடி
Sv/2s) (ப)
0311 4:/30
, (வ
நோன்மை - தவமாவது. கொல்லா நலத்தது - பிற அறங்க ளும் வேண் டுமாயினும் ஓருயிரையும் கொல்லாத அறத்தினிடத்த தாம், அது போல, சால்பு -- சால்பாவது, பிறர் தீமை சொல்லா நலத்தது - பிற குணங்களும் வேண்டுமாயினும் பிறர் குற்றத்தைச் சொல் லாத குணத்தினிடத்ததாம்,
இரண்டு முறை வரும் நலத்தது என்னும் சொல்லின் பகுதியா கிய ' நலம் • பண்பாகுபெயராய், முன்னையது அறத்தையும் பின்னை யது பண்பையும் உணர்த்தின. தவத்தில் கொல்லா அறத்திற்கும், சால் பில் பிறர் தீமை சொல்லாக் குணத்திற்கும் உள்ள தலைமை தோன்ற 'நோன்மை கொல்லா நலத்தது ' எனவும், ' சால்பு பிறர் தீமை சொல்லா நலத்தது ' என வும், நோன்மை சால்பு என்னும் இரண்டுக்கும் கொல்லாமையும் பிறர் தீமை சொல்லாமை யும் முறையே முக்கியத்துவம் உடையன எனக் கூறினார்.
இது தம்மைச் சான் றோர் எனக் கூறிக் கொண்டு-பிறர் குற்றங்களையே கூறித் திரிபவரை நோக்கிக் கூறியடது.
- - 5. ஆற்றுவா ராற்றல் பணித் லதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை, ஆற்றுவாராற்றல் பணிதல் - ஒரு கருமத்தைச் செய்து முடிப் பவர து வலிமையாவது அதற் கு த் துணையானவரைத் தாழ்ந்து \/S
கூட்டிக்கொள்ளுதல், சான்றோர் மாற்றாரை மாற்றும் படை அது - இனிச் சால்புடையவர் தமது பகைவரது ப ைக லமயை ஒழிக்கும் சாதனமும் அப்பணி வேயாம்,

Page 15
காகிய 20 வ
படையும் என வருதற்குரிய எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. சால்புக்குரிய பணிதற் குணத்தின் சிறப்புக் கூறு. மிடத்து மாற்றாரை மாற்றும் படையும் பணிதல் என்பதனை உடன் கூறினார்.
ஆற்றல் - பணிதலில் வல்லராந்தன்மை.
6: சால்பிற்குக் கட்டளை யாதெனிற் றோல்வி
துலையல்லார் கண்ணுங் கொளல்.
சால்பிற்கு - சால்பாகிய பொன்னின் அளவை அறிதற்கு, கட் டளை யாதெனில் - உரை கல்லாகிய செயல் யாதென்றால், தோல்வி துலை அல்லார் கண்ணும் கொளல் - தம் மின் உயர்ந்தவரிடத்தும் ! கொள்ளுந் தோல்வியை இழிந்தவரிடத்தும் கொள்ளுதலாம்.
துலை - ஒப்பு. துலையல்லார் கண்ணும் என்ற எதிரது தழுவிய எச்சவும்மையால் உயர்ந்தார் இழிந்தார் என்னும் இரு வரிடத்தும் தோல்வி நிகழ்ந்துழி அதனை ஏற்றுக் கொள்ளு தல், இயல்பாதல் பெற்றாம். கொள்ளுதல் - வெல்லும் வலிமை உடையாராயிருந்தே தோல்வியை ஏற்றுக்கொள்ளு தல், சான்றோர்க்கு இழிந்தார் ஓர் இழிதொழிலைச் செய்துழி அவ்விழிந்தாரை வெல்லக்கருதித் தாமும் ஓர் இழிதொழிலைச் செய்வாராயின் அவரும் இழிந்தாரோடு ஒப் பக் கருதப்படுவராதலால், அவ்வாறு செய்யாது விடவே இழிந்தார் அதனைத் தமக்கு வென்றி எனக் கொள்ளினும், சா ன் றோ ரி ன் தோல்வி உலகத்தவரால் பெரிதும் பாராட்டப்பட்டு உயர் வெய்தி அவர து சால்பின் அளவு அறியப்படுமென்பதாம்.
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு.
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் - தமக்குத் துன்பம் தருவனவற்றைச் செய்தார்க்கும் சான்றோர் இனியவற் றைச் செய்யாராயின், சால்பு என்ன பயத்ததோ = அ ச் ச r ல் பு என்ன பயனையுடையது ?
இன்னா செய்தாரிக்கும் என்ற இழிவு சிறப்பும்மை சால்புடை யார் இன்னா செய்தற்கு இடமாதலை விளக்கி நின்றது. ஓ - அசை. என்ன என்னும் வினா எதிர்மறைப் பொருளில் நின்றது. சால்பு டையவர் இன்னா செய்தார்க்குத் தாமும் இன்னாதவற்றைச் செய் வாராயின் சால்பால் ஒரு பயனுமில்லை என்பதாம் ,

4)43- 4 5/ப
و کار برای امیر رستمی برای کاستکو او
வயவம் 21 மயமாகலம்
கறுத் தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாணா
நன்னயம் செய்து விடல்
என்ற குறட்பாக்களும் இங்கு அறியத்தக்கவை.
இவை ஐந்து பாட்டானும் சால்புக்கு உரிய குணங்கள் சிறப்பு வகையாற் கூறப்பட்டன.
- கா 8 இன்மை யொருவர்க் கிளிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின். சால்பென்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால் பென்று சொல்லப்படும் வலிமை உண்டாகப் பெற்றால், ஒருவர்க்கு இன்மை இளிவரறு - ஒருவனுக்கு உண்டாய வறுமை இழிபு ஆகாது.
எ த நிலையிலும் ஒருவனைத் தள :வொட்டாமல் சால்பு நிலை நிறுத் து தலால் ' சால் பென்னும் தின் மை' எனப்பட்டது. பொருளின் மையா கல் வருகிற வறுமையை இன்மையாகவே உபசரித்துக் கூறி யது காரியத்தைக் காரண மாகக் கூறிய உபசார வழக்கு. சால் புலடயார் வறியராய வழியும் இழிந்தவற்றைச் செய்து இழிவடை யாது சான்றாண்மைக்குரிய குணங்களோடு மேம்பட்டு விளங்குவார் என்பதாம்.
/* சர் -5)
9. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி என்ப்படு வார். சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் -- சால்புடைமையாகிய கடலுக்குக் கரையென்று சொல்லப்படுவார், ஊழி பெயரினும் --- ஏனைக் கடல்களும் கரையுள் நில்லாமல் காலம் வேறுபட்டாலும், தாம் பெயரார் - தாம் சான்றாண்மையில் வேறுபட மாட்டார்.
சான்றாண்மையின் பெருமை தோன்ற சான்றாண் ண மயைக் கட லாக்கியும் அதனைத் தாங்கிக்கொண்டு நிற்றலால் அதனை யுடை யாரைக் கீரையாக்கியும் கூறினார். ஏனைக்கடல் - இயற்கையான கடல். காலம் வேறுபடுதல் - பிரளயம் வருதல்.
''பெருங்கடற்கு ஆழி அனையன் மாதோ" (புறநானூறு 330) என்பதில் 'ஆழி' என்பது கரை யென்னும் பொருளில் வந்தது. இதன் பொருள் * பெரிய கடலுக்குக் கரைபோல் வான் " என்பது. அம்மரபுப்படி இக்குறட்பாவிலும் 'ஆழி' என்பது கரையென்னும்

Page 16
யப்பட 42 பயம்
பொருளில் அவ ந்தது. சான்றாண் மையுடையாரைக் கரையாக உரு வகம் செய்ததற் கேற்பச் சான்றா1ா மையைக் கடலாக உருவகம் செய்யாமையால் இஃது ஏக தோ உருவ க அ ணி..
அசிபு
gே 10. சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலந்தான்
தாங்காது மன்னோ பொ றை.
70
சமிப இது
- சான்றவர் - பல் குணங்களாலும் நிறைந்தவர், சான்றா மண் மை குன்றின் - தமது சால்புடைமையில் குன்றுவாராயின், இரு நிலந் 'தான் - பெரிய பூமிதானும், பொறை தாங்காது - தன் பாரத்
தைத் தாங் காதாய் முடியும்.
இரு நிலம் - பெரிய பூமி ; பண்புத்தொகை. 'இரு நிலந்தா னும்' என்றிருத்தற்குரிய எச்சவும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. சான்றவர்க்குச் சான்றாண்மை குன்றாமையும் பூமிக்குப் பாரம் தாங்குதலும் இயல்பால கயால் அவை எந்நாளும் நிகழ மாட்டா என்பது தோன்ற நின்றமையால் 'மன்' என்னும் இடைச் சொல் ஒழியிசைக்கண் வந்தது. ஒழியிசையாவது சொல்லப்பட்ட பொருளை யொழியச் சொல்லாது ஒழிந்து நின்ற பொருள் தோன்ற நிற்பது. ஓ - அசை, இவ்வுரையின் தாற்பரியம் : - க பூமி பாரத் தைச் சுமப்பது போலச் சான்றோர் சான்றாண்மையைத் தாங்கி நிற்பர் என்பதாம்.
வேறோர் உரை: - இரு நிலம் பொறை தாங்குவது சான்றவர் துணையாக வருதலால் ஆகும். ஆதலால் சான்றவர் சான்றாண்மை குள் றுவாராயின் அவ்விரு நிலமும் பொறை தாங்க மாட்டாது என்பது.
இவை மூன்று பாட்டானும் பல் குணங்களாலும் நிறைந்தவ ரது சிறப்புக் கூறப்பட்டது,
Cutrav பண்புடைமை
5.
அஃதாவது பெருமை சான்றாண்மைகளில் தாம் வழுவாது நின்றே எல்லாரியல்புகளும் அறிந்து அவற்றிற்கேற்ப ஒழுகுதல்.
• பண்பெனப்படுவது பாடறிந் தொழுகல்' எனக் கலித்தொகை யில் கூறப்பட்டது. பெருமை சான்றாண்மைகளை உடையார்க்குப் பண்புடைமை வேண்டுமென்பது பற்றி அவற்றின் பின் பளை புடைமை வைக்கப்பட்டது.

பண4Liல்
SeTAw 2 கழ:3.0ா
இடம்*
இ)
4ாடிகட்டி
-- .
1. எண்பதத்தா லெய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை யென்னும் வழக்கு.' யார்மாட்டும் - யாவரிடத்தும், எண்பதத்தால் -- எளிய செல் லியராயிருத்தலால், பண் பு ண ட  ைம என்னும் வழக்கு - பண் புடைமை என்னும் நன்னெறியினை, எய்தல் எளிது என்ப - அடை தல் எளிதென்று நூலோர் கூறுவர்.
எண் - எளிமை; பதம் - சமயம்; எ ண் ப த ம் - பண் புத் தொகை: எளிய செவ்வியராதல்- தம்மிடத்து எளிதில் வந்து தம்மைக் கண்டு பேசும்படி சமயமளிக்கும் தன்மையுடையராதல் : வழக்கு - வழங்குதற்குரியது; வழங்குதல் -- செல்லுதல்; எனவே வழக்கு என்பதற்கு நன் னெறி என உரை செய்யப்பட்டது.
குணங்களால் நிறைந்து எளிய செவ்வியருமாகிய விடத் துப் பண்புடைமை தானே உ ளதா மாகலின் ' எண்பதத்தால் எய் த லெளிது' என்றும், அப்பண்பு wடமை உலகத்தை யெல் லாம் தன் வசப்படுத்தும் தன்மையதாகலின் அதனைத் தொல்லோர் சென்ற நன்னெறியாக்கியும், அப்பண்புடைமையை எளிதின் எய்துதற்கு யாவரிடத்தும் எளிய செவ் வி ய ர ா யி ரு த் தல் நூலோர் ஓதிய உபாயமென்பார் அந்நூலோர் மேல் வைத்தும் கூறினார்.
2. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
அன்புடைமை --- பிறர் மேல் அன்புடையனாதலும், ஆ ன் ற குடிப்யிறத்தல் -- உலகத்தோடு அமைந்த குடியின்கட் பிறத்தலும், இவ்விரண்டும் - ஆகிய இந்த இரண் டு இ ய ல் பு க ளு ம், பண் புடைமை என்னும் வழக்கு - ஒருவனுக்குப் பண்புடைமை என்று உலகத்தார் சொல்லும் நன் னெறியாம்.
உலகத்தோடு அமைதல் - உயர்ந்தோர் செல் லும் நெறியில் கண் நிற்றல். குடிப்பிறத்தல் என்றது உயர்குடிப் பிறந்தவரது செயலை. அன்புடைமை ஆன்ற குடிப் பிறத்தல் என்னும் இரண் டனுள் ஒன்று தனித் துள்ளவித்துப் பண்புடைமை உண்டாகாது, இவ்விரண்டும் கூடிய விடத்தே உண்டாகும் என்பது தோள்ற்
இரண்டும்' என முற்றும்மை கொடுத்தார்.
அன்புடைமையினாலும் ஆன்ற குடியின் க ண் பிறத்தலா லும் உண்டாகும் பண்புடைமையை 'அன்புடைமை ஆன்ற குடிப்பிறத் ஆல் இவ்விரண்டும் பண்புடைமை' என்று ஒற்றுமைப்படுத்திக் கூறியதனால் கார ணங்கள் காரியமாக இடபசரிக்கப்பட்ட ன,

Page 17
கலை 24 -
இவை இரண்டு பாட்டானும் பண்புடையராதற்குக் கார மைம் கூறப்பட்டது.
3. உறுப்பொத்தன் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்த லொப்பதாம் ஓப்பு. உறுப்பொத்தல் - உயிரோடு ஒற்றுமைப்படாத உடம்பால் ஒத் தல், மக்களொப்பன்று - ஒருவனுக்கு நன் மக்களோடு ஒப்பா காமையால் அது பொருந்துவதன்று, ஒப்பதாம் ஒப்பு - இனிப் பொருந்துவதாய ஒப்பாவது, வெறுத்தக்க பண்பொத்தல் - உயி ரோடு ஒற்றுமைப்படுகிற பண்பால் ஒத்தலாம்.
பண்பொத்தலுக்கு வெறுத்தக்க என அடைமொழி கொடுத் ஆதார். வெறுத்தக்க என்பது உட் ரோடு ஒ ற் று வ ம ப் ப த லை. எனவே உறுப் பொத்தல் என்பதற்கு உயிரோடு ஒற்றுமைப்படாத என்னும் அடைமொழி வருவித்து உரை செய்யப்பட்டது.
அங்கம் என்ற வடசொல் உடலையும் உடலின் உறுப்புக்களை யும் உணர்த்துதல் போல உறுப்பு என்ற தமிழ்ச் சொல்லும் இரண்டையும் உணர்த்தும்; இக் குறட்பாவில் உறுப்பு என்றது உடலை, ஒருவனுக்கு நன்மக்களோடு பெறப்படும் ஒப்பாவது உயி சின் வேறாய் நிலை பெறாத உடலுருவத்தில் ஒத்திருத்தலன்று. உயி ரோடு ஒற்றுமைப்பட்டு நிலைபேறுடைய பண்பால் ஒத்திருத்தலாக வால் அப்படிப்பட்ட பண்புடையவனாதக என்பதாம்;
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு. நயன் --- நீதியையும், தன் றி - அறத்தையும், புரிந்த --- விரும் புதலால், பய னு டையார் பண்பு - பிறர்க்கும் தும க் கும் பயன்படுத லுடையவரது பண்பினை, உலகு பாராட்டும் - உலகத்தவர் கொ ண் டாடுவர்,
புரிந்த என்னும் பெயரெச்சம் இங்கே புரிதலால் என்னும் காரணப் பொருளில் வந்த து. பண்புடையவர் நீதியையும் தருமத் தையும் விரும்புதலாலும், அக் காரணத்தால் தமக்கும் பிறர்க் கும் பயன்படுவதாலும் அவர் பண்பை உல கத் தவர் கொலை டாடு வர் என்பதாம்.
ப1ை
tvறு )
044
- செஸ்
நகையுள்ளு மின்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு. ( நகையுள்ளும் இகழ்ச்சி இன்னாது - விளையாட்டுக்காயினும் தன் வேப் பிறர் இகழ்தல் துன்பந்தலருதாம், ஆதலால், பாடரிவார்

- 25 -
மாட்டு - பிறரியல்பறிந்து நடப்பவரிடத்து, பகையுள்ளும் பண் புள - பகைமை உள் ள வழியும் அப்பகைமை புலப்படாமல் இனிய பண்புகளே காணப்படும்.
பாடறிவார் என்றதனால் தன்னைப் பிறரிகழ்தல் தனக்குத் துன் பம் செய்வது போலத் தான் பிறரை இகழினும் அது அவர்க் தத் துன்பம் செய்யும் என்பதை அறிதல் பெற்றாம். அவ்வின் னாமையை அறிந்தவர் பிறருக்கு இன்னாதவற்றைச் செய்யாது இனியன வே செய்வரென்பது கருத்து. /
6. பான்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேன்
மண்புக்கு மாய்வது மன். உலகம் - உலகியல், பண்புடையார்ப் பட்டு - பண்புடையவ ரிடத்தே பொருந்துதலால், உண்டு - எந்நாளும் உளதாய் நின் றது, இன்றேல் - அப் பண்புடையாரிடத்தே பொருந்துதல் இல்லை யாயின், அது மண்புக்கு மாய்வது - அவ்வு லகியல் மண்ணிலே புகுந்து மாய்ந்து போ வதாம்.
செய என் வாய்பாட்டுப் பட என்னும் வினையெச்சம் பட்டு எனத் திரிந் து நின்றது. உலகு என்பது உலகியலைக் காட்டுதால் இடவாகு 1ெ. யர். ஏனைப் பல பில்லார் உலகியல் நிலை பெறுதற்குச் சார்பிலராதலால் அவ் வுலகியல் பண்புடையாரிடத்துப் பொருந்தா விடின் தன க் கு ஓர் ஆதார மு மில்லாமையால் மண ணின்கட் புக் குமா யும். அவ்வாறு மாளை டுபோதல் விரும்பப்படாதாயிற்று என ஒழிந்த பொருள் தோன்ற நின்றமையின் • மன்' ஒழியிசைக்கண் வந்தது. சார்பு - ஆதாரம்.
இவை நான்கு பாட்டானும் பண்புடையாரது உயர்வு கூறப் பட்டது.
7. அரம்போலுங் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்." மக்கட் பண்பில்லாதவர் - நன் மக்கட்கே உரிய பண்பில்லாத வர், அரம் போலும் கூர்மைய ரேனும் -- அரத்தின் கூர்மை போலும் புத்திக் கூர்மையை புடையரேயாயினும், மரம் போல் வர் -- ஓரறி வீனையுடைய மரத்தினை ஒப்பர்.
அரம் என்னும் பொருட் பெயர் அதன் பண்பாகிய கூர் ைமக் காதலால் பொருளாகு, பெயர்.
கூர்மையு டையார் - அறிவின் நுட்பத்தோடு செயல் நுட்ப மும் உடையவர். உவ ைம இரண்டனுள் அரம் தான் தேயாது தன்
சுகி * 4

Page 18
- 26
னிடம் அர ா வ பட்ட பொருள்களைத் தேயச் செய்தல் போலப் பிறரைக் கெடுத்தல் என்னும் பொரு ளில் வந்தது ; மரம் விசேட அறிவாகிய பகுத்தறிவு இல்லாமையாகிய குணம் பற்றி வந்தது. மக்கள் ஆறறிவு உடையவர் எனவும் மரம் ஓரறிவு உடையது எனவும் தொல் காப்பியத்தில் கூறப்பட்டது காண்க. பகுத்தறிவின் பயனாகிய மக்கட் பண்பின்மையால் விசேட அறிவுதானும் அவர்க்கு இல்லை என்பதாயிற்று.
8. நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை. நண்பூ ஆற்றா ராகி - தம்மோடு நட்பினைச் செய்யாதவராகி நயமில செய் வார்க்கும் -- பகைமை8) யச் செய்து நடப்பவரிடத்தும், பண்பாற்றாராதல் கடை --- தாம் பணி பு.ை - ய வராய் நட வாமை
அறிவுடையவர்.க்கு இழுக்காம்.
ஈரம் -- அன் பு. சிறப்பும்மை நயமில செய்வார் பிறரிடம் பண் பின்  ைம யைப் பெறுவ தற்கு இடனாதல் தோன்ற நின்றது. ப ண் புடையவர் தமக்குப் ப ைகமையைச் செய்கின்ற ப தன பில்லாத வரிடம் பரபற்ற செயல்களைச் செய்வாராயின் அ வரும் பண் பற்ற வராவர் என்பது தோன்றக் ' கடை : என் றார்.
9. நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்.
நகல்வல்லர் அல்லார்க்கு -- பண் பின்  ைமயால் ஒருவரோடுங் கலந்து உள் மகிழ்தல் மாட்டாதவர்க்கு, மாயிரு ஞாலம் -- மிகவும் பெரிய பூமியான து, பகலும் இருளின் பாற்பட்டண்று - இருளில் லாத பகற் பொழுதிலும் இருளினிடத்தே கிடந்ததாம்.
எல் லாரோடும் கலந்து மன மகிழ மாட்டாமையால் பண்பில் லாதவர்க்கு உலகியல் தெரியாதென்பார் உலகம் இருளின் கட் பட்டது என்றார். கலந்து மகிழ்தல் என்பது பிறர்க்கு மகிழ்ச்சிக் குரிய சம்பவம் நிகழ்ந்த ழி அவர் மகிழ்ச்சி அடைவது போலத் தா மும் மகிழ்தல் 7 ம். ' பாழ்பட்டன் றிருள்' என்று பாட மோதி ' இருள் நீங்கவில்லை' என்று உரைப்பாரும் உளர்.
10. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் | t\' கலந்தீ மை யாற்றிரிந் தற்று.
பண் பிலான் பெற்ற பெரும் செல்வம் - பண் பில் லாதவன் முன் செய்த நல் வினைப் டய னால் எய்திய பெரிய செல் வ ம் அ வ னது பண்பின்மையால் ஒருவருக்கும் பயன்படாது கெடுதல், நன்பால் -

அவையும் 27 வைலவா
- +-
நல்ல பசுவின் பால், கலந்தீமையால் - வைத்த பாத்திரத்தின் குற் றத்தால், திரிந்தற்று - இனிய சுவையுடை ய தா காது கெட் டாற் போலும்.
'கலத்தீமை ' என நிற்றற்குரியது கலந்தீமை ' என மெலித் தல் விகாரம் அடைந்து நின்றது. நன் பால் கலந்தீமையால் திரி "தற்றொழில் உவமானமாய் இருத்தலால் 'பண் பின் மையால் ஒரு வர்க்கும் பயன்படாது கெடுதல்' என்னும் உவமேயம் வருவிக் கப்பட்டது. பொருளைச் சம்பாதிக்கும் ஆற்றல் இலனா தல் தோன் றப் ' பெற்ற ' என்றும், எல்லாப் பயனும் 3ெ (Tள் ளு தற் கு ஏற்ற இடனுடைமை தோன்றப் 'பெருஞ் செல்வம்' என்றும் கூறினார். பண்பிலான் பெற்ற பெருஞ் செல்வம் பயன்படாதென்று கூறியத னால் அடுத்து வருகின்ற 'நன்றியில் செல்வம்' என்னும் அதிகாரத் துக்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.
இவை நான் கு பாட்டி டானும் பண் பில் லரரது இழிவு கூறப் பட்டது.
6. நன்றியில் செல்வம்
அஃதாவது பொருளைச் சம்பாதித்தவனுக்கும் பிறர்க்கும் பயன் படுதல் இல்லாத செல்வத்தினியல்பு. செல் வத்தைத் தேடின வ. ன து நன்றியின்மையாகிய குணத்தை அவனது செல்வத்தின் மேலேற்றி நன்றியில் செல்வம்' எனக் கூறியத னால் இஃது உடை யவன் குணம் உடைமையின் மேலாய உபசார வழக்கு. முந்திய அதிகாரத்தின் இறுதியில்
"பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன் பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று '' எனத் தோற்று வாய் செய்ததனால் அதிகார முறைமை பெறப் பட்டது.
1. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில். வாய்ச ஈன்ற -- தன் மனையிட மெல்லாம் நிறைதற்குக் காரண மாகிய, பெரும் பொருள் வைத்தான் - பெரிய பொருளைச் சம்பா தித்து வைத்து, அஃது உண் ணான் -- அப்பொருளை உலோபசத் தால் அநுபவியாதவன், செத்தான் - உயிரோடு வாழ்பனாயினும் செத் தானாம், செயக்கிடந்தது இல் ~ அப்பொருளினிடத்தே அவனாலே செயக்கிடந்ததோர் உரிமை இன்மையான்,

Page 19
வலை 28 மையம்
வைத்தான் என்னும் வினைமுற்று வைத்து என்ற வினையெச்சப் பொருளில் நின்றது. வினைமுற்று பெயர் கொண்டு முடியாது வினை கொண்டு முடியுமிடத்து எச்சப் பொருளைத் தரும். இங்கே வைத் தான் என்பது உண் ணான் என்னும் வினையைக் கொண்டு முடிந்த தனால் வைத்து என்னும் வினையெச்சமாயிற்று.
உண்ணுதல் - சம்பாதித்த பொருளைக் கொண்டு ஐம்புல இன் பங்களையும் அநுபவித்தல். இக்குறட்பாவுக்கு மற்றோர் உரை -
வாய்சான்ற பெரும் பொருள் வைத்தான் - மனையிடமெல் லாம் நிறைதற்குக் காரணமாகிய பெரும் பொருளைச் சம்பாதித்து வைத்தானொருவன். அஃதுண்ணான் - அப்பொருளை அநுபவியாது, செத்தான் - இறந்தால், செயக்கிடந்தது இல் - அப் பொருளி னிடத்து அவனால் செயக்கிடந்ததோர் உரிமை இல்லை. ஆதலால் பொருளைச் சேர்த்து வைக்காமல் அதனைப் பெற்ற காலத்திலேயே அநுபவிக்கக் கடவன் என்பதாம்.
இவ்வுரையில் செத்தான் என்னும் வினைமுற்று செத்தால் என் னும் வினையெச்சப் பொருளில் நின்றது.
இப் பாட்டால் பொருளைச் சம்பாதித்தவனுக்கு அச்செல்வம் பயன்படாமை கூறப்பட்டது.
2. பொருளானா மெல்லாமென் றீயா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு. பொருளான் எல்லாம் ஆம் - பொருட் செல்வமாகிய ஒன்றே தன்னிடம் உளதாக அப் பொருளினால் எல்லாம் உண்டாகும், என்று - என்று அறிந்து அதனைச் சம்பாதித்து, ஈயாது இவறும் மருளான் - பிறர்க்கும் கொடாது உலோபம் செய்யும் மயக்கத்தி னாலே, மாணாப் பிறப்பு ஆம் - மாட்சிமையில் லாத பிறப்பு ஒருவ னுக்கு உண்டாகும்.
மாட்சிமை இல்லாத - துன்பத்தோடு கூடிய.
இம்மை மறுமை இரண்டினும் அடையும் இன்பங்கள் பலவும் அடங்க ' எல்லாம் ' என்றும், பொருளைச் சம்பாதித்தற்கு முன்னே உண்டாகிய அறிவு அதனை ஈதலிலே மனஞ் செல்லாமல் மயங்கு தலால் 'மருள்' என்றும், தன்னிடம் பொருள் உண்டாயிருக்கப் பிறருடைய பசி கண்டு இரங்காத பாவத்தால் உணவுகள் உண் டாயிருக்கப் பசித் துன்பத்தால் வருந்தும் பிறப்பு உண்டாகும் என் : றும் கூறினார்.

- 29 -
ܚܕܐ '
3.
ஈட்ட மிவறி இசைவேண்டா ஆடவர் - தோற்றம் நிலக்குப் பொறை. ஈட்டம் இவறி -- நாம் பிறரிலும் மிகுதியாகச் சம்பாதிப்போ மென்று பொருள் சம்பாதித்தலை மாத்திரம் விரும்பி , இசை வேண்டா ஆடவர் தோற்றம் - அப்பொருளின் பயனாகிய புகழை விரும்பாத மக்களது பிறப்பு, நிலக்குப் பொறை - பூமிக்குப் பார மாகும் அளவினதேயாம்.
புகழ் இம்மை மறுமை இரண்டிற்கும் நன்மை பயப்பதாகிய அறமாகலின் ஈகையால் அப் புகழினை விரும்பாது, பொருளை ஈட்டும் போது நிகழும் துன்பத்தையும், காத்தலில் நிகழும் துன் பத்தையும் மேற்கொண்ட அறிவின்மை பற்றி 'நிலக்குப் பொறை'
என்றார்.
* செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பே மெனினே தப்புந பலவே''
(புறம் 189) என்ற மேற்கோளும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது பிறப்பென் றது அப்பிறப்பிற் பெற்ற உடம்பினை. 'நிலத்துக்கு ' என நிற்றற் குரியது 'நிலக்கு' என அத்துச் சாரியை செய்யுள் விகாரத்தால் தொக்கு நின்றது.
4. எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படா அ தவன். ஒருவரால் நச்சப்படாதவன் ---- ஒரு பொருளையும் பிறர்க்கு ஈயா மையால் ஒரு வராலும் விரும்பப்படாதவன், தான் இறந்து விடத்து, எச்ச மென்று என் எண்ணும் கொல் - இங்கே எஞ்சி நிற்பதாக எதனை நினைப்பானோ?
இங்கே எஞ்சி நிற்கும் புகழ் ஈவார் மேலல்லாமல் நிலைபெற தாகலால் ஈயாத உலோபிக்கு அப்புகழோடு எவ்வித சம்பந்தமும் இவ்லையென்பார் ' என் எண்ணுங் கொல்லோ ' என்றார்.
உரைப்பாரு ரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன் ரீவார்மேல் நிற்கும் புகழ் ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற் பொன்றா து நிற்பதொன் றில் ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு என்ற குறட்பாக்களும் இங்கு அறியத்தக்கவை.
ஓ - அசை .
இவை மூன்று பாட்டானும் அச்செல்வம் பிறர்க்குப் பயன் படாமை கூறப்பட்டது.

Page 20
கவலைய 3) படம்
5. கொடுப்பதூஉந் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல். கொடுப்பதூஉம் - பிறர்க்கு ஈவதும், துய்ப்பதூஉம் - தாம் அநுபவிப்பதும், ஆகிய இரண்டு செய்கையும், இல்லார்க்கு -- இல் லாதவர்க்கு, அடுக்கிய கோடி உண்டாயினும் இல் - பலவாக அடுக்கிய கோடி செல்வம் அவரிடம் இருந்தபோதிலும் ஒன்றும் இல்லையாம்.
தான் செல்வத்தின் பயனை அநுபவித்து இன்பம் பெறுதலி னும் பிறர்க்கு ஈதலாகிய அறம் சிறந்தமையால் கொடுத்தற் றொழில் முன் கூறப்பட்டது:
கோடி - எண்ணலளவை ஆகுபெயர். வறியார் போலப் பொரு ளாற் பெறக்கூடிய அறமும் இன்பமும் இழத் தலால் ' இல் * என்றார்.
எனதென தென் றிருக்கு மேழை பொருளை எனதென தென்றிருப்பன் யானும் - தன தாயில்
தா னு மதனை வழங்கான் பயன் துவ்வான்
யானு மதனை அது என்ற நாலடியார்ச் செய்யுளும் இங்கு ஒப்புநோக் கத்தக்கது.
6. ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்
றீதல் இயல்பிலா தான். தான் துவ்வான் - தானும் அநுபவியாதவனாகி, அதன் மேலும், தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பிலாதான் - தகுதியுடையவர்க்கு அவர் வேண் டிய தொரு பொருளைக் கொடுக்குந் தன்மை இல்லாத வன், பெருஞ் செல்வம் ஏதம் - அவையிரண்டும் செய்தற்கு இட
னாய பெரிய செல்வத்திற்கு ஒரு நோய்.
தானம் ஏற்பதற்குத் தகுதியுடையவர் தன் கார் எனப்பட்டார். தான மாவது அற நெறியான் வந்த பொருளைத் தக்கார்க்கு உவகை யோடும் கொடுத்தல். ஏதம் - துன்பம். இங்கே நோய், ஏதம் என்னும் காரியப்பெயர் அதனைத் தரு வ தற்குக் கருவியாகிய நோய்க்காதலால் காரிய ஆகுபெயர். நுகரப்படுதலும் ஈயப்படுத. லுமாகிய செயல்களுக்குரிய செல்வத்தினை அவ்வாறு செய்யாத தால் ' நோய் என்றார். தான் அநுபவித்தலும் தகுதியுடை யார்க்கு ஈதலும் இல்லாதவன் தான் பெற்றிருக்கும் செல்வத் துக்கு நோயாவான் என்றவாறு.
இவை யிரண்டு பாட்டானும் நன்றியில் செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாமை ஒருங்கு கூறப்பட்டன ,

- 31 -
7. அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிக நலம்
பெற்றாள் தமியள் மூத் தற்று. அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செக் லம் - வறியவர்க்கு அவர் வேண்டியதொரு பொருளைக் கொடாதவனது செல்லம், பயனற்று வீணே போதல், மிக நலம் பெற்றாள் -- மிக்க அழகினையும் குணத் தினையும் பெற்ற பெண் ணொருத்தி, தமியள் மூத்தற்று - மணஞ் செய்து கொடுப்பாரின்மையாற் கணவனின்றித் தமியளாய் மூப் பெய்தினாற் போ லும்.
நலம் - அழகின் நன்மையும் குணத்தின் நன்மையும், இவ்வி ரண்டு நலனும் ஒரு பெண்ணிடம் ஒருங்குசேரப் பெறுதல் அரிதா கலான் ' பெற்றாள் ' என்றார். 4 எணஞ்செய்து கொடுப்பாரும் கண வனுமே யன்றித் தானும் பயளிழந்து கழிந்த கன்னிப் பெண் ணோடு உவமை கூறின மையால் பொருளை ஏழைகளுக்குக் கொடுக் காத ஐ.லோபியும் ஏற்பவனுமே யல்லாமல் அச்செல்வமும் பய னிழந்து கழியு மென்பதாம்.
8. நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று , கச்சப் படாதவன் செல்வம் ---- வறியவர்க்குச் சமீபனா யிருந்தும் அவரால் விரும் உப்படாதவன் செல்வத்தினைப் பெறுதல், நடுவூருள் நச்சுமரம் பழுத்தற்று - ஊர் நடுவிலுள்ள எட்டி மரம் பழுத்தாற் போலும்.
294 ஊர் நடு என்பது நடுவூர் என்றாயிற்று : இது பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை ; இவ்வாறு வருதலை இலக் கணப் போலி என்பர்.
நச்சப்படாத உலோபியும் நச்சு மரமும் சமீபித்திருத்தலால் பயனில்லை என்பதாம்.
பயன்மரம் உள் ளூர்ப் பழுத்தற்றாற் செல்வம்
நயனுடை யான் கட் படி ன் என்ற குறட்பாவில் இதன் எதிர்மறைப் பொருளைக் கூறிய மை காண்க.
9. அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
ஓண்பொருள் கொள்வார் பிறர். அன்பொரீஇ -- ஒருவன் கொடாதிருத்தற் பொருட்டுச் சுற் நத்தா ரிடத்தும் நண்பரிடத்தும் அன்பு செய்தலை ஓழிந்து , ' தற் செற்று - வேண்டுவனவற்றை அநுபவியாமல் தன்னை வ ருத்தி,

Page 21
-- 32 -
உதிறன் நோக்காது - வறியார்க்கு ஈதல் முதலிய அறத்தை நினைப் பதும் செய்யாது, ஈட்டிய ஒண் பொருள் - சம்பாதித்த மிக்க செல்வம், கொள்வார் பிறர் - கொண்டு போய்ப் பயன் பெறு வார் பிறர்.
பொருளின் பயனாகிய அறமும் இன்பமும் செய்து கொள்ளாத வனுக்குப் பொருளால் ஏற்பட்ட 21 அதனை ஈட்டி&தா லுண்டாய துன்ப மொன்றுமே என்பது தோன்ற ' ஈட்டிய' என்றும், அவள். சந்ததியிலுள்ளார்க்கும் அது பயன்படா தென்பது தோன்றப்
• பிறர் ' என்றும் கூறினார்.
10. சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங் கூர்ந் தனைய துடைத்து.
சீருடைச் செல்வர் சிறுதுனி - புகழுடைத்தாகிய செல்வத்தினை யு டையவர்க்கு உண்டாகும் சிறியதாய வறுமை, மாரீ - உலகத்தை யெல்லாம் நிலை பெறச் செய்யும் மேகம், வ றங் கூர்ந்த னை 12.4 து உடைத்து - வறுமை எய்தியதோர் இயல்பினை உடையதாம்.
துனி - வெறுப்பு; வறுமை வெறுப்பைச் செய்தலால் து னி யெனப்பட்டது. யாவர்க்கும் பயன்பட்டவர் தங்களது வள்ளன் மையால் வறியராய வழியும் அவ்வறுமை விரைவில் நீங்குதலால் பிண்பும் செல்வராகி உலகிற்குப் பயன் படுவ ரென்பது “மாரி வழங். கூர்ந்தனையது ' என்னும் உவமையாற் பெறப்பட்டது ; படவே நன்றியில்லாத செல் வம் எஞ்ஞான்றும் பயன்படா தென்பதா யிற்று.
இவை நான்கு பாட்டானும் நன்றியில் செல்வத்தினது குற் றம் கூறப்பட்டது.
7. நாணுடைமை
(அஃதாவது முன் சொல்லிய சால்பு பண்பு முதலிய குணங் * களால் உயர்ந்தோர் தமக்கு ஒவ்வாத கருமங்களில் நாணுதல் உடையராந் தன்மை, உயர்ந்தோர் நன்றியில் செல்ல , கதைக் குறித்து நாணுவராதலால் இது நன்றியில் செல்வத்தின் பின் வைக் கப்பட்டது.
1. கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.

ணை 33 -
நா ணு - நன் மக்களது நாணா வது, கருமத்தால் நாணு தல் - இழிந்த கருமம் செய்வதற்கு நாணு தலாம், பிற - அஃதல்லாமல் மன மொழி மெய் களது ஒடுக்கத்தால் வருவனவோவெனில், 'திரு நுதல் நல்லவர் நாணு - அவை அழகிய நெற்றியையுடைய குல மகளிரது நாணங்க ளாம்.
குல மகளிர் நாணத்தைப் பிற என்றதனால் கருமத்தால் நாணு தல் நன்மக்கள து நா ண் என் பதும், நாணுதற்குரியது என்ற தனா ல அக்கருமத் தின் இழிவும் பெற்றாம். 'திரு நுதல் நல்லவர்' என்பது குலமகளிர்க்குப் புகழ்ச் சிப் பொருளில் வந்த குறிப்புச் சொல் . பெண் கள் து நாணத்துக்கு மன வொடுக்கம் மொழியொடுக்கம் மெய் யொடுக்கம் என ஏதுக்கள் பல வாதலால் 'பிற' என்னும் அஃ றிணைப் பல வின் பால் படர்க்கைப் பெயர்ச் சொல்லாற் கூறினார்.
இதனால் நாணினது இலக்கணம் கூறப்பட்டது.
- 2. ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு. ஊண் உடை எச்சம் - உண்டியும் ஆடையும் அவை யொழிந் தன வும், உயிர்க் கெல்லாம் - மக்களாய்ப் பிறந்த, உயிர்களு க்கெல் | லாம், வேறல்ல - பொது வாம், மாந்தர் சிறப்பு - நன் மக்களுக் குச் சி ற ப் பா வ து , நாணுடைமை - பழி பாவங் களுக்கு நா ண முடைமையேயாம், ஊ ஒ உடை முதலானவையல்ல.
ஒழிந்து ன - உறக்கமும் அச்சமும் காமமும். சிறப்பு - மற்றை உயிர்களினும் இவர்களுக்கு உள்ள வேறுபாடு. ' எச்சம் ' என்ப தனை 'அச்சம்' எனப் பாடமோது வாரும் உளர்.
3. ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு. உயி ரெல்லாம் ஊனைக் குறித்த - எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடாவாம், அது போல, சால்பு நன்மை குறித்த து -- சால்பு நா ணென்னும் நற்குணத்  ைதத் தனக்கு நிலைக் களனாகக் கொண்டு அதனை விடாது நிற்பதாம், -
நன்மை என்னும் பண்புப்பெயர் அதனையுடைய குணத்திற்கா. தலால் பண்பாகு பெயர்,
உடம் பென்பது சாதியொருமைப் பெயர். ஒரு பெயர்ச்சொல் ஒருமையீறு தோன்ற நின்றும்,  ேதா ன் றா து நின்றும், பின் ஒரு மைப் பன்மை வினை யீறாக மேல்வந்து முடிக்கும் சொற்களுமின்றி த்
தி - 5

Page 22
-- 34 உ.
தானே பண்மைப் பொருளை உணர்த்துவது சாதியொரு மை எனப்படும். இதனைச் சாத்தியேக வசனமென்பர் வடநூலார், ஈறு தோன்றிய சாதியொருமையும் ஈறு தோன்றாத சாதி யொரு மையும் என இஃது இரு திறப்படும். உடம்பு ஈறு தோன்றாத சாதி யொருமை. 'அஞ்சுவது அஞ்சாமை பேதைமை ' என்பதில் 'அஞ் சுவது ' ஒன்றன் பாலுக்குரிய துவ்விகுதி பெற்று வந்தும் பன்மைப் பொருளைத் தரும் சாதி யொருமை ; இஃது ஈறு  ேத ா ன் றி ய சாதி யொருமை.
உயிர் உடம்போடு கூடி யல்லது பயனெய் தாதவாறு போல ச் சால்பு நாணோடு கூடியல் லது பயனெய் தாதென்பதாம். ' ஊனைக் குறித்த ' எனபதனை ' ஊணைக்குறித்த ' என்று பாடமோ து வாரும் உளர்.
அணியன்றொ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேல்
பிணியன்றோ பீடு நடை. - சான் றோர்க்கு - நற்குணங்களால் நிறைந்தவர்க்கு, நா ணு டைமை அணியன் றோ - பழி பாவங்களுக்கு நாணுத லுடைமை ஆபரண மாம், அஃதின்றேல் - அவ்வாபரணம் இல் லை ய ா யி ன், பீடு நடை - அவரது பெருமிதத்தையுடைய நடை, பிணியன்றோ - கண்டார்க்குத் துன்பந் தருவதாம்.
அழகு செய்தலின் ' அணி ' யென்றும், பொறுத்தற் கருமை யிற் 'பிணி ' என்றும் கூறினார். ஓகார இடைச் சொற்கள் இரண் டும் எதிர்மறைப் பொருளில் வந்தன. இரண்டு எதிர்மறைச் சொற்கள் புணர்ந்து உடன்பாட்டுப் பொருளைத் தரும் என்ற 8 விதிப்படி அன்று என்னும் எதிர்மறைக் குறிப்புவினை முற்றுக்கள் இரணடும், எதிர்மறைப் பொருளில் வந்த ஓகார இடைச் சொல் லோடு புணர்ந்து ஆம் ஆம் என்னும் உடன்பாட்டுப் பொருளைத் தந்தன.
இவை மூன்று பாட்டானும் நாணுடைமையின் சிறப்புக் கூறப்பட்டது.
5. பிறர்பழியுந் தம்பழியும் நாணுவார் நாணுக்
குறைபதி யென்னு முலகு. பிறர் பழியும் -பிறர்க்கு வரும் பழியையும், தம்பழியும் - தமக்கு வரும் பழியையும், நா ணு வார் -- சமமாக மதித்து அவற் றுக்கு நா ணு வாரை, உலகு - உலகத்தவர், நாணுக்கு உறைபதி என் றும் - நாணத்திற்கு இருப்பிடம் என்று சொல்லுவர்,

டைம் 35 கடை
சமமாக மதித்தல் - பிறர்க்கு வரும் 'பழியையும் தமக்கு வந்த தாகவே நினைத்தல். அவ்வாறு கருதுவோர் பெரியோராகலால் அவரை உயர்ந்தோர் யாவரும் புகழ்வர் என் தாம்.
இப்பாட்டால் நாணுடையவரது சிறப்பும் கூறப்பட்டது.
6. நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் -
- பேணலர் மேலா யவர். மேலாயவர் - உயர்ந்தவர், வேலி நாண் கொள்ளாது - தமக் குக் காவலாக நாணத் தைக் கொள்வதல்லாமல், வியன் ஞாலம் பேணலர் - அகன்ற பூமியைக் கொள்ள விரும்பார்.
நாணுடைமை பழிபாவங்கள் புகுதாமற் காத் தலின் அதனை
• வேலி ' என்றார். நாணமும் பூமியும் தம்முள் மாறுபட்ட விடத்து நாணத் தைக் கொள்வதல்லாமல் அப் பழி பாவங் கங்கள் புகும், வழியிற் சென்று பூமியைக் கொள்ள விரும் பார் என்பதாம். 'மன் னும் 'ஓ' வும் அசைகள். நாணாகிய வேலியைப் பெற்றல்லது ஞாலத்தினைப் பெற விரும்பார் என்று உரைப்பாரும் உளர்.
7. நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண் துறவார் நாணாள் பவர். நா ணாள்பவர் - நாணினது சிறப்பை அறிந்து அதனை விடாது ஒழுகுபவர், அந் நாணும் உயிரும் தம்முள் மாறாயவழி , நாணால் உயிர் துறப்பர் - நாணினைப் பேணுதற் பொருட்டு உயிரை நீக்கு வர், உயிர்ப்பொருட்டால் நாண் துறவார் - உயிரைப் பேண க் கருதி நாணினை நீக்கார்.
நாணும் உயிரும் தம்முள் மாறாய வழி - நாண் உயிர் என் னும் இரண்டனுள் ஒன்றைக் காத்தற்பொருட்டு மற்றதை நீக்க நேர்ந்தபோது. நாண் உயிரினும் சிறந்ததென்பதாம்.
இவை இரண்டு பாட்டானும் நாணுடையார் செயல் கூறப் பட்டது.
8. பிறர்நாணத் தக்கது தான் நாணா னாயின்
அறம் நாணத் தக்க துடைத்து. பிறர் தாணத்தக்கது - கேட்டவரும் கண்டவரும் நாணத் தக்க பழியை, தான் நாணான் ஆயின் - ஒருவன் தான் நாணா னாயின், அவ்வாறு நா ணா ைம யால், அறம் நாணத்தக்கது உடைத்து - அறம் அவனை விட்டு நீங்கத்தக்க குற்றத்தினை உடை யதாம்,

Page 23
- 36 மலையம்
பழியைச் செய் வானைத் 'தான்' என்று பிரித்து க் கூறினமை. யால் நாணமின்றிச் செய்யும் செயலைக் கேட்டவரும் கனேடவரும் "பிறர்' எனப்பட்டனர். பழி பாவங்களுக்கு நாணாத வனை அறம் சார்ந்து நில்லாதென்பதாம்.
9. குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை. கொள்கை பிழைப்பின் - ஒருவனுக்கு ஒழுக்கம் வழுவுமாயின், அவ்வழுவுதல், குலம் சுடும் - உயர் குடிப்பொன்றைக் கெ 7 க்கும், நாணின்மை நின்றக் கடை - நாணில்லாமை ஒரு வ னிடத்து நின்ற விடத்து. நலம் சுடும் - அது அவனது நன்மைகள் எல்லாவற்றை யும் கெடுக்கும்.
நிற்றல் - ஒருபொழுதும் நீங் தாதிருத்தல் நலம் சாதி யொரு மைப் பெயரா தலால் கல்வி குணம் செயல் இனம் என் றிவற்றான். வந்த நன்மைகளெல்லாம் கொள்ளப்படும். ஒழுக்கம் கெடுதலி னும் நாணுக்கெடுதல் மிகத் தீதென்பதாம்.
10. நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி யற்று. அகத்து நாண் இல்லார் இயக்கம் - தம் மனத்தில் நாணு தலை இல்லாத மக்கள் உயிருடையவர் போன்று இயங்குகின்ற இயக் கம், மரப்பாவை நாணால் உயிர் மருட்டியற்று - மரத்தாற் செய்த பொம்மை இயந்திரக் கயிற்றின் இயக்கத்தால் உயிரு எடையதாக மயக்கினாற் போலும்.
நாண் இரண்டனுள் முன்னையது பழி பாவங்களுக்கு நாணு - தலையும், பின்னையது கயிற்றையும் குறித்து நின்றன. கயிற்றைக் . குறிக்கும் பின்னைய நாண் என்னும் துணைக் கருவியே மரப்பாவையை இயக்கும் கருத் தாவாய் நின்றது. கருத்தா -- செய்பவன். மரப் பாவை யென்பது கயிறு கொண்டு ஆட்டுவோர் பிறரை மயல் கு தற் குக் கருவியாவதல்லாமல் கருத்தா வாகாதாயினும் இங்கே 'பாவை மருட்டியற்று' என்று பாவையைக் கருத் தாவாகக் கூறியிருத்தலால் கருவி கருத்தாவாயிற்று என்க. மயக்குதல் -- அப்பாவை தானே ஆடுகிறதென்று காண் பவர் நினைக்கும்படி செய்தல்.
நாணில்லாத மக்களின் இயக்கம் இயந்திரக் கயிற்றினால் இயங்கும் பாவையின் இயக்கம் போல்வதல் லாமல் உயிரின் இயக்க மன் று என்பதாம்.
இவை மூன்று பாட்டானும் நாணில் லாரது இழிவு கூறப்பட் ட து.

8, குடி செயல்வகை
அஃதாவது ஒருவன் தான் பிறந்த குடியை உயரச் செய்த லின் திறம். தம் குடியை மேம்படச் செய்யும் வகையில் முயல் வது தாழ்வு நேர்ந்தபோது நாணு த லுடையார்க்கே உளதாய ஒரு குணமாதலால் நாணுடைமையின் பின் இது வைக்கப்பட்டது.
கருமஞ் செயஒருவன் கைதூவேன் என்னும் - பெருமையிற் பீடுடைய தில்
அவருக,
கருமஞ் செய - தன் குடியை உயரச் செய் தற் பொருட்டுத் தொடங்கிய கருமம் முடியாமையால் எண்ணிய கருமம் செய்வ தற்கு, கை தூவேன் என்னும் பெருமையின் - சலிக்கமாட்டேன் என்கின்ற முயற்சிப் பெருமைபோல், ஒருவன் பீடுடையது இல் - ஒருவனுக்கு மேம்பாடுடைய பெருமை மற்றொன்றில்லை.
இது குடி செயல் வகை என்ற அதிகார மாதலால் அதற்கு ஏற்பத் ' தன் குடியை உயரச் செய்தற் பொருட்டுத் தொடங் கிய கருமம் முடியா 43) மயால்' என்னும் சொற்கள் வரு வித்து உரை செய்யப்பட்டது. பலவகைத்தாய செயல் களால் செல்வமும் புது மும் எய்திக் குடி உயரு மா கலால் • பீடுடையதில் ' என்றார்.
• கருமஞ் செய் ' என்பதற்குத் தன் கருமம் செய்ய என் று உரைப்பாரும், பிறர் கருமம் செய்ய என்று உரைப்பாரும் உளர். தன் குடியை உயரச் செய்தலே தன் கரு மமாதலாலும், தன் குடியை உயரச் செய்யும் க ருமத்தை விட்டுப் பிறரேவிய கருமத் தைச் செய் தல் குடி செய்வார்க்குத் தகாது ஆதலானும் அ ைல உரை யன்மை உணர்க
2. ஆள்வினையும் ஆன்ற அறிவும் STன இரண்டின்
நீள்வினையால் நீளுங் குடி.
ஆள்வினை யும் - முயற்சியும், ஆன்ற அறிவும் --- நி றைந்த அறி வும், என இரண்டின் நீள் வினையால் - என்று சொல்லப்பட்ட இரண்டனையுமுடைய இடையறாத கரு மச் செயலால், குடி நீ ளும் --- ஒருவனது குடி உயர் வடையும்.
நிறைந்த அறிவு - பிறப்பிலேயே இயல்பாய் உண்டாய மாறு பாடில்லாத புத்திக் கூர்மை கல்வி கேள்விகளினாலாய செயற்கை யறிவோடு கூடி நிரம்பிய அறிவு. ஆள்வினை - சோம்பல டையாது செய்யப்படும் முயற்சி.

Page 24
பயமம் 38 வலம்
ஆன்ற அறிவு தன் குடி உயர்தற்கேற்ற செயல்களும் அவை முடிக்கும் விதமும் பிழைபடாமல் எளின் ணு தற் பொருட்டு வேண் டப்படுவது.
இவை இரண்டு பாட்டானும் தான் பிறந்த குடி.யை உயரச் செய்தற்குக் காரணம் கூறப்பட்டது.
குடிசெய்வ லென்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்.
குடி செய்வல் எண் னும் ஒருவற் த - என் குடியினை உயரச் செய்ய ல் கடவேன் என்று கொண்டு அதற்கேற்ற கருமங்களில் முயலும் ஒரு எவனுக்கு , இ த ய் வ ம் --- ஊழானது, மடிதற்று -- ஆடையை இறுக உடுத்திக் கொண்டு, தான் முந்துறும் - தான் துணைபுரிதற்கு முன்னே வந்து நிற்கும்.
தெய்வம், ஊழ், பால், நியதி, முறை, உ வ மை, விதி என்பன ஒரு பொருட் சொற்கள். இங்கே ஊழ் தெய்வம் என்ற சொல் லால் கூறப்பட்டது.
முயற்சியின் காரணம் தெய்வம். முயற்சியை அதன் காரண மாகிய ' தெய்வம்' என்று கூறினார். மடிதற்றுதல் - ஆடையை இறுக உடுத்தல். ஒரு காரியத்தில் முயல்பவர் ஆடையை இறுக உடுத்துக் கொண்டு செய்ய முற்படுவராதலால் 'மடிதற்று' என் றார், குடி யை உயரச் செய்யக் கருதி அதற்கு ஏற்ற காரியங் களில் முன் நடப்பவரது செயல் அவரது செயலுக்குக் காரண மான தெய்வத்தின் மேலேற்றிக் கூறப்பட்டது. இது காரியத்
தைக் காரணத்தின் மேலேற்றிய உபசார வழக்கு.
சூழாமற் றானே முடிவெய்தும் தங்குடியைத் தாழா துஞற்று பவர்க்கு.
தம்குடியை - தம் குடி உயர்தற் கு வே ண் டிய தொழிலை. தாழாது உஞற்றுபவர்க் த - காலந் தாழா து முயல்பவர்க்கு, சூழா மல் - அத் தொழில் முடிக்கும் திறம் அவர் ஆராயாமல், தானே. முடிவொய் தும் - தானே கை கூடி முடிவு பெறும்.
குடி என்பது அது உயர்தற்குக் கருவியான தொழி இதுக்கு ஆத லால் கருவியாகுபெயர்.
தாழாது என காலந் தாழாது விரைந்து என்றபடி..

அதுமாக 3g காவியம்
மூன்றாம் செய்யுளில் குடியுயர முயல் வார்க்குத் தெய்வம் முந்துறுமென்ற ஆசிரியர் இச்செய்யுளில் அ ங் ங ன ந் தெய்வம் முந்துறு தலால் உண்டாகும் பயனைக் கூறினார்.
இவை இரண்டு பாட்டானும் குடி செயற் கு ஊழ் துணை யா தல் கூறப்பட்டது.
(كم
5.
குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு.
குற்றமிலனாய் - குற்றமாயின செயல் களைச் செ ய் யாது, குடி செய்து வாழ்வானை - தன் குடியை உயரச் செய்து ஒழுகுபவன, சுற்றமா உலகு சுற்றும் --- அவனுக்குச் சுற்றமாக விரும்பி உல கத் தவர் தாமே செள்று அவனைச் சூழ்வர்.
குற்றமாயின - அறம் நீதி என்பவற்றுக்கு மாறுபாடான செயல்கள். தாமும் அவனாற் பயனடைதற்கு விரும் பி - உலகத் தவர் யாவரும் சென்று அவனைச் சார்வ ரென்பதாம்.
6. நல்லாண்மை யென்ப தொருவற்குத் தான் பிறந்த
இல்லாண்மை யாக்கிக் கொளல்.
ஒருவற்கு நல்லாண் மை என் பது --~- ஒரு வனுக்கு நல்ல ஆண்மை யென்று உயர்த்துச் சொல் லப்படுவது, தான் பிறந்ந இல்லாண்மை ஆக்கிக் கொளல் - தான் பிறந்த குடியினை ஆளுந் தன்மையைத் தனக்கு உள தாக்கிக் கொள்ளு ; லாம்.
ஆண்மையென்று கூறாது நல் என்னும் விசேடம் தந்து நல் லாண் காம எனக் கூறியது போர்த் தொழிலிற் காட்டும் ஆண் மையை நீக்கிக் குடியை ஆளுந் தன்மையை உணர்த்தற் பொருட் டாம்.
குடியை ஆளுந்தன் மை ==) தன் குடியிலுள்ள வர்களை உயரச் செய்து தன் வழிப்படுத்தல். அவ்வாறு தன் வழிப்படுத்தலைச் செய்து கொள் ளுதல் நல்லாண் மையாகும் விதம் இதனை அடுத்து வரு கின்ற பாட்டாற் பெறப்படும். தன் வழிப்படுத்தல் - தன் விருப்பின்படி. நடக்கச் செய்தல்.
7. அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்.
ஆற்றுவார் மேற்றே பொறை.
அமரகத்து வன் கண் ணர் போல - போர்க்களத்தின் கட் சென் - றார் பலராயினும் போர் தாங்குதல் அஞ்சாது எதிர்நின்று போர்

Page 25
எப்பலோ 40
செய்யும் வீரர் மேலானாற் போல, தமர கத்தும் ~ தன் குடியின் கட் பிறந்த வர் பலராயினும், பொறை ஆற்றுவார் மேற்றே - இடியினது பாரம் பொறுத்தல் அதனைத் தாங்கும் வன்மையு டை 4.3 வர் மேலதாம்.
வன்கண்ணர் - அஞ் சாது எதிர் சென்று போர் செய்யும் சுத்த வீரர். தமரகத்தும் என்பதற்குத் 'தன் குடியின் கட் பிறந்தவர் பலராயினும்' என உரை செய்ததற் கேற்ப அமரகத் து என்ப தற்கு சென்றார் பல ராயினும் போர் த ா ங் கு த ல் ' என்னும் சொற்கள் வருவித்து உரை செய்யப்பட்டது. நன்கு மதிக்கப்படு வார் கு டி.யின் பாரம் பொறுப்பவரே என்பதாம்.
இவை மூன்று பாட்டானும் தாம் பிறந்த குடியை உயரச் / செய்வார் எய்தும் சிறப்புக் கூறப்பட்டது.
அப்
இr08
79
குடிசெய்வார்க் கில்லைப் பருவம் மடி செய்து மாளங் கருதக் கெடும்.
மடி செய்து - தமது குடியினை உயரச் செய்வார் அச்செயலையே நோக்காது காலத்தை நோக்கிச் சோம்பலுற்று இருந்து கொண்டு, மானம் கருத - மானத்தையும் நினைப்பாராகில், கெடும் - குடி கெடும், ஆதலால், குடி செய்வார்க்குப் பருவம் இல்லை - குடியினை உயரச் செய்வார்க்குக் கால நியதி இல்லை.
காலத்தை நோக்கி மடி செய்தல் - வெயில் மழை பனி என்பன நோக்கிப் பின்னர்ச் செய்வேம் என்று சோம்பலுற்றுச் செய்யாதிருத்தல். மானங் கரு தல் --- இக்குடியி லுள்ளார் யாவரும் இன்பமுற இக்காலத்துத் துன்புறுவோன் யானொருவனோ என்று எண் ணிச் செய்யாதொழிதல். * இகல் வெல்லும் வேந்தர்க்கு வே வாடும் பொழுது ' என்பதற்கிணங்க குடி செய்வார்க்கும் காலம் வேண்டுமோ என்று எண் ணை வுங் கூடுமாதலால் அவ்வாறு நினைக் கலாகாதென்பதை வற்புறுத்தற் பொருட்டு ' குடி செய்வார்க்கில் லைப் பருவம் ' என்றார்.
9. இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்துக்
குற்ற மறைப்பான் உடம்பு.
குவி=2
ஸ்லே©
ஈ
குடும்பத்தை -ு தன்னைப் பற்றி வரு வ ன பிற உயிர்களைப் பற்றி " ேவருவன தெய்வத்தைப் பற்றி வருவன ஆகிய மூவகைத் துன்ப -
மும் அடையுந் தன்மையதான தன் குடியை, குற்றம் மறைப்

வியை 41 மயம்
பான் உடம்பு - அம் மூவகைத் துன்பங்களும் அடையாமற் காக்க முயல்பவனது தே கம், . இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ - அம்முயற்சித் துன்பத்துக்கே கொள்கலமாம் தன்மையதோ, அஃதொழிந்து இன்பம் அநுபவித்தற் குரியதன்றோ,
மறைத்தல் என்பது இங்குக் காத்தல் என்னும் பொரு ளில் வந்தது. 5' உறைப் பெயல் ஓலைபோல, மறைக்கு வன் பெரு ம நிர் குறித்து பேருவே லே '' (புறம் 290) என்பதில் மறைத்தல் காத் தல் என்னும் பொருளில் வந்தது போல வந் தது. (மழை பெய் தலை ஓலை க் கு டை காப்பது போல உன்னை இலக்காகக் கொண்டு வருகின்ற வேற்படையை உன்மேற் படவொட்டாது காப்பாற்று வன் பெரு மானே ) என் குடி முழுதும் இன்புற்று உயரவே நான் இம்மையின்பமும் மறுமையின்பமும் எய்துதலான், இம் மெய் வருத்தம் மாத்திரம் எனக்கு நன்றென்று முயலும் அறிவு படை யான் அம் மெய்வருத்தத் தைப் பொருட்படுத்தித் தவிர்க்காமை நோக்கி 'இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ ' என் றார். இருமையின் பமும் அடைதற்குக் காரண மாயிருத்தலால் அஃது அவனுக்கு இனிமையாமென்னும் பொருளைத்தரும் குறிப்பு மொழி) ஓ - அ ைஐ.
இவை இரண்டு பாட்டானும் குடிசெய்வார் அது செய்யு மியல்பு கூறப்பட்டது.
10. இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூ ன்றும்
நல்லாள் இலாத குடி,
8) டெட்யா). - 21----சுரபி
7விறிை23 Sண
அR) மw">
அடுத்து ஊன் றும் நல் ஆள் இலாதகுடி - தான்விழும்போது பற்றுக்கோடாவன கொடுத்துத் தாங்கவல்ல நல்ல ஆண் மகன் பிற வாத குடி யாகிய மரம், இடுக்கண் கால் கொன்றிட வீழும் - துன்பம் மாகிய கோடரி புகுந்து தன் முதலை வெட்டிச் சாய்க்க ஒரு பற்றில்லாமல் வீழ்ந்து விடும்.
முதல் --- அக் குடியின் பரம்பரை; வளர்ப்பாரைப் பெற்ற விடத்து வளர்ந்து பயன்படுதலும் அல்லாவழிக் கெடுத லு முடை க ைம யால் குட்ட யை மரமாக்கினார். இடுக் கணைக் கோடரியா அவும் குடியை மரமாகவும் அடுத்தூன்றும் என்னும் ஏது வால் குறிப் பாக உணருமாறு உருவகஞ் செய்தமையால் இக்குறள் குறிப் புருவ க சீரணி ஆயிற்று.
இதனால் தாங்குவாரில்லாத குடிக்கு உளதாம் குற்றம் கூறப் பட்டது.
தி - 6

Page 26
9. உழவு
அஃதாவது சிறுபான்மை வணிகர்க்கும் பெரும்ப்ான் மை வேளாளர்க்கும் உரித்தாய உழுதற்றொழில்.
உழவுத் தொழிலைத் தாமே செய்யாது ஏவலாட்களால் செய் . விக்கப்படுமாயின் அந்தணர்க்கும் அரசர்க்கும் உழவுத்தொழில் உரியதாகும். இது முந்திய அதிகாரத்தின் இரண்டாம் குறட் பாவில் குடி உயர் தற்கு ஏது வென்று கூறப்பட்ட ஆள்வினை வகை யாதலால் குடி செயல் வகையின் பின் வைக்கப்பட்டது. ஆள் வினை - முயற்சி.
1. சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
சுழன் றும் - உழவுத் தொழிலால் வரும் உடல் வருத்தம் நோக்கிப் பிற தொழில்களைச் செய்து திரிந்தும், ஏர்ப்பீன்னது உல கம் - முடிவில் உழவர் வழிய தாய் நின்றது உலகம், அதனால் உழந்தும் உழவே தலை - ஆதலால் எல்லா வருத்த முற்றும் உழ வுத், தொழிலே தலையாய தொழிலாம்.
ஏர் - கலப்பை ; இங்கே ஏரையு டைய உழவர்க் காதலால் ஆகுபெயர். இதனை உடைமை யாகு பெயர் என்பர் கோ. வடி வேலுச் செட்டியார். பிறதொழில்களால் பொரு ளெய் திய வழி யும் உணவின் பொருட்டு உழவரிடம் செல்ல வேண்டுவதால் 'சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்' என்றும், பிற தொழில் களைச் செய்வதில் உடல் வருத்தம் இல்லையாயினும் அவை உழவுத் தொழி லுக்கு ஒப்பாகா என்பது தோன்ற • உழந்தும் உழவே தலை • என்றும் கூறினார்.
இதனால் உழவுத் தொழிலின் சிறப்புக் கூறப்பட்டது.
2. உழுவா ருலகத்தார்க் காணி அஃதாற்றா
தெழுவாரை யெல்லாம் பொறுத்து.
உழுவார் - உழுதலைச் செய்ய வல்லார், அஃதாற்றா து - அவ் வுழுதற்றொழிலைச் செய் 25 மாட்டா.A) ல், எழுவாரை யெல்லாம் - பிற தொழில் களின்மேற் செல்வோர் யாவரையும், பொறுத்து - தாங்குதலால், உலகத்தார்க்கு ஆ எணி - உலகத்தவராகிய தேருக்கு அச்சாணியாவர்,

மலம் 43 மலையை
''காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு" (பட்டினப் பாலை) என்பதில் கொன்று, ஆக்கி, தொட்டு என்னும் தன்வினை கள் கொல்வித்து, ஆக்கு வித்து, தொடுவித்து எனப் பிறவினைப் பொருளையும் தருதல் (3பால ' உழுவார் > என்றது உழுவிப்பாரை யும் உணர்த்தும். இங்கே உலகத்தார் எஸ் றது உழவுத் தொழில் செய்யாதாரை. உணவின்றிக் கலங்காமல் நிலைபெறச் செய்தலால் உழவரை ' ஆணி ' என உருவகம் செய் தார். பொறுத்தலால் என்பது * பொறுத்து ' எனத் திரிந்து நின்றது : உழவரை ஆணி யாக உருவகஞ் செய் து வர் உலகத்தாரைத் தேராக உருவகம் செய்யாமையால் இஃது ஏகதேச உருவகம்."
3. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் :
உழுது -- யாவரும் உள்ள ணும்படி உழுதலைச் செய்து, உண்டு - தாமும் உண்டு, வாழ்வாரே வாழ்வார் - வாழ்கின்றவரே தமக்கு உரியவராய் வாழ்கின்றவர், மற்றெல்லாம் - மற்றையா ரெல் லாம், தொழுது உண்டு பின் செல்பவர் - பிறரைத் தொழுது அதனால் தாம் உண்டு உழவரைப் பின் செல்கின்றவராவர்.
மற்று என்பது பிறிது என்னும் பொருளில் வந்த து." தாமும் மக்கட் பிறப்பினராய்ப் பிறந்திருந்தும் பிறரைத் தொழுது நிற்க அவர் சில பொருள் கொடுக்கத் தம்முயிரோம்பி அவர் பின் செல்வார் தமக்கு உரிய ரல்லர் என்பது கருத்து.
பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ ல்வர். அலகுடை நீழலவர் - உழுதற்றொழிலால் நெல்லினை உடைய ராகிய தண்ணளியுடையோர், பலகுடை நீழலும் - பல வேந்தர் குடை நிழலாகிய பூமி முழுதினையும், தங்குடைக்கீழ்க் காண்பர் - தம் வேந்தர் குடைக்கீழே காண்பர்.
அலகு - நெற்கதிர் ; இங்குக் கதிர் என்னும் சினைப்பெயர் அதன் முதலாகிய நெல் லுக்காதலால் சினையாகு பெயர் • உடைய என்னும் பெயரெச்சம் ஈறுகுறைந்து * உடை ' என நின்றது. உழுவாரிடத்துள்ள த ன ணளி நீழல் போல்வதனால் நீழல் எனப் பட்டது.. நீழலவர் என்றது இரப்போர்க் கெல்லாம் ஈதல் நோக்கி. அர சர்க் கும் உழவர்க்கும் உள் ள ஒற்றுமை பற்றி அரச ரின் குடையை உழவரின் மேலேற்றித் ' தங்குடை' என்றார். குடை நீழல் என்னும் தானியின் பெயர் அதற்குத் தானமாகிய பூமிக்காதலால் தானியாகுபெயர்,

Page 27
வலயம் 44 வடிவை
'' பொருபடை , தருஉம் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே '' (புறம் 35)
(போர் செய்யும் நின்படை தரும் வெற்றியும் உழுகிறை கலப்பை நிலத்தின்கண்ணே ஊன்றிய சாலினிடத்து விளைந்த நெல் லின் பயனே ) என்ற தனால் உழவர் த ம் ம ர ச னு க் கு வெற்றி பெருக்கி மண் முழுதும் அவனதாகக் கண்டிருப்பர் என்பதாம்.
இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது"
கைசெய்தூண் மாலை யவர். கை செய்தூண் மாலையவர் - தமது கையால் உழு தலைச் செய்து உ ண் ணு தலை இயல்பாக உடையவர், இரவார் - பிறரிடம் தாம் இரந்து செல்லார், இரப்பார்க்கு ஒன்று கரவாது ஈவர் -- தம்மை இரப்பவர்க்கு அவர் வேண்டிய தொரு பொருளை இல்லை யென் னாது கொடுப்பர்,
- செய்து என்னும் வினை யெச்சத்துக்கியைய 'உழுதலை ' என்னும் செயப்படுபொருள் வருவித்து உரை செய்யப்பட்டது, 'கைசெய் தூண் மாலையவர் • என்பது எக்காலமும் அழிவில்லாத செல் வ
முடையவ ரென் னும் ஏதுவை உட்கொண்டு நின்றது.
6. உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கு நிலை; உழவினார் கைம்மடங்கின் - உழுதலையுடையார் கை அதனைச் செய்யாது மடங்குமாயின், விழைவதூஉம் விட்டே மென்பார்க்கு - யாவரும் விரும்பும் உணவும் யாம் துறந்தோம் என்று கூறும் துறவறத்தார்க் கு, நிலை இல்லை - அத்துறவறத் திலே நிற்றலும் உளவாகா.
* விழைவதூஉம் ' என்பதிலுள்ள உம்மை ' நிலை ' என்பத னோடும் வந்தியைந்தது. உழவுத் தொழில் நிகழாவிடின் உண வின்மையால் தாமுண்டலும் இல்லற தர்மங்களைச் செய்தலும் யாவர்க்கும் இல்லையாயின. இல்லறத்தார் தமது அறத்தைச் செய்யாது போகவே துறவறத்தார்க்கு உண்டி முதலியன கொடுப் பாரும் இல்லையாம்: உழவரின் ஓருறுப்பாகிய கை உழுது லைச் செய்யாது வாளா இருப்பின் இம்மை மறுமை வீ டென் னும் பயன் கள் நிகழா என்பதாம். * விழைவதூஉம் விட்டே மென்பார்க்கு' என்பதற்கு ஒரு பொருளை மனத்தினால் விரும்புதலும் ஒழிந்தேம் என்பார்க்கு' என்று உரைப்பாருமுளர்.
இவை ஐந்து பாட்டானும் உழு தலைச் செய்வாரது சிறப்புக் ) கூறப்பட்டது.

மலவய 45 மைலம்,
தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்.
தெரடிப் புழுதி கஃசா உணக்கின் - ஒரு நிலத்தினை உழுது வன் ஒரு பலம் புழுதி காற்பலமாகும் அளவுக்கு அதனைக் காய விடுவானாயின், பிடித்து எருவும் வேண்டாது -- ஒரு கைப்பிடியில் அடங்கிய எருவும் நிலத்துக்குப் பசளையிட வேண்டாமல், சாலப் படும் - நன்றாகப் பருத்து விளையும்.
தொடி - பலம். கஃசு - காற்பலம்.
பலம் என்பது ஓர் எடுத்தலளவை. பிடித்து - ஒரு கையில் பிடித்து வைத்திருக்கல் கூடிய அளவு. " பீடித்த எரு ' என்பது ' பிடித் தெரு' என விகா ரப்பட்டது என்பாரும் உளர்; இவ்வாறு கொண்டால் 'பிடித்த' என்பதிலுள்ள பெயரெச்சத்து அகர ஈறு செய்யுள் விகாரத்தால் தொக்க தெனக் கொள் க.வே கனடாமல் என்பது வேண்டாது எனவும், சான்று என்பது சால எனவும் திரிந்து நின்றன.
உழுதலாலுண்டாகிய புழுதி நன்றாய் உலருமாறு செய்து பயி ரிடும் நிலத்துக்கு எருவிடுதல் அவசியமன்று என்பதாம்.
8. ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
ஏரினும் எருவிடுதல் நன்று - அப்பயிர்க்கு அவ் வுழுதலினும், எருப்பெய்தல் நன்று , கட்டபின் -- உழுதல் எருவிடுதல் ஆகிய இரண்டுஞ் செய்து களை பிடுங்கிய பின், அதன் காப்பு நீரினும் நன் று - அதனைக் காத்தல் நீர் பாய்ச்சலினும் நல்லது
ஏர் என்னும் கருவியின் பெயர் அதன் காரியமாகிய உழுத லுக்காதலால் கருவியாகுபெயர். ஆல் - அசை. காத் த ல் - விலங்குகளால் அழிவெய் தாமற் காத்தல். உழுதல், எருப்பெய் தல், களை பிடுங்குதல், நீர் பாய்ச்சல், காத்தல் ஆகிய ஐந்தும் பயிர்களுக்கு வேண்டும் என்பதாம். கட்டல் - களை பிடுங்குதல்.
9.
செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந் தில்லாளின் ஊடி விடும்.
")..)- யவன 1006
இ-நட்
கிழவன் - அந்நிலத்துக்கு உரியவன், செல்லான் திருப்பின் -- அதன்கண் நாடோறும் சென்று பார்த்து வேண்டுவன செய் யாது

Page 28
யாமை 45 வடையாம்
சோம்பலுற்று இருப்பானாயின், - நிவம் - அந்நிலம்,இல்லாளின் புலந்து - அவன் மனைவிபோல் த ளி னுள்ளே வெறுத்து, இள டி
விடும் - பின் அவனோடு பிணங்கி விடும்.
செல்லுதல் என்னும் காரணத்தின் பெயர் அதன் காரியமா கிய பார்த்து வேண்டியவை செய்தலுக்காதலால் காரணவாகு பெயர். கிழமை - உரிமை; கிழவன் - உரியவன். தான் விளை நிலத்துக்குச் செல்லாது பிறரை ஏவிப் பார்க்கச் செய்தலாற் பயா னில்லை என்பது தோன்றச் செல்லான் கிழவன் இருப்பின் ' என் றார். தானே சென்று பயிரைப் பார்க்க வேண்டு மென்பதாம். தன்னிடத்து வந்து வேண்டியவை செய்யாது வேறிடத்திருந்த வழி மளையாள் பிணங்கும் விதம் போல என்றது அவன் மனைவியிடம் வெறும் இன்பம் இழத்தலைக் குறித்தது : இன்பம் இழத்தல் போல பயிர்களின் விளைவை இழப்பரன் என்பதாம்.
இவை மூன்று பாட்டானும் உழவுத் தொழில் செய்யும் விதம் கூறப்பட் டது.
10. இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
இலமென் று -- யாம் வறியேம் என்று சொல்லிக்கொண்டு, அசைஇ இருப்பாரைக் காணின் - சோம்பலுற்று இருப்பாரைக் கண்டால், நிலம் கான் னும் நல்லாள் நகும் --- நிலமகள் என்று உயர்த்துச் சொல்லப்படும் பூமாதேவி தன்னுள்ளே நகுதலைச் . செய்வாள்.
நல்லாள் - பெண் , இங்கே பூமாதேவி.
உழவுத் தொழில் செய்பவர் யாவர்க்கும் நிலமகள் செல்வங் கொடுத்து வருகின்ற விதம்பற்றி * நல்லாள் ' என்றும், அதனைக் - கண் டிருந்தும் உழவுத் தொழிலைச் செய்யாது வறுமையுறுகின்ற
அறிவின்மை பற்றி " நகும்' என்றும் கூறினார்;
இப்பாட்டால் உழவு செய்யா வழிப்படும் இழுக்குக் கூறப் பட்டது.
செல்வமுண்டாதற்கு முக்கிய காரணமாகிய உழவு கூறிய - பின் அது செ ய்யாமையால் நல்குரவு உ என்ற டாகும் என்பதைக். கூறி அடுத்த அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய் தார்.

10. நல்குரவு
அஃதாவது நுகரப்படுவன யாவும் இல்லா மை. நல்கு + ஊர் = நல் கூர்; கொடுப்பதைப் பெற்றுக் ெகாள் . நல்கூர் என்னும் பகுதியின் ஊகாரம் குறுகி அகரச் சாரியையும் ' வு' என்னும் தொழிற் பெயர் விகுதியும் புணர்ந்து * நல் குரவு ' என நின்றது . இது கொடுத்தலைப் பெற்றுக் கொள்ளு தலாகிய தொழிற் தக் கார ணமான வறுமையுற்றிருத்தலைக் குறிக்கும். எனவே இது காரியம் சொல் காரணப் பொருளை உணர்த்தி ய உபசார வழக்கு...!
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னாதது. இன்மையின் - ஒரு வ னுக்கு வறுமை போல, இன்னாதது யாதெ ணின் -- துன்பஞ் செய் வ து யாதென்று கேட்டால், இன்மையின் - வறுமை போல, இன்னாதது இன்மையே - துன் பஞ் செல்வது வறு மையே பிறிதில்லை.
வறுமைக்கு ஒப்பானது இல்லை யெனவே, அதனிலும் மிக்க துன்பம் செய்வதொன்றில்லை என் பது கூற வேண்டாவாயிற்று. இன் ன பாயைப்போல் இன்னாதது இன்  ைம யே என்றது இயை பின்மைய ணி.
2. இன்மை யெனவொரு பாவி மறுமையும்
இம்மையு மின்றி வரும். இன் மை என ஒரு பாவி - வறுமை யென்று சொல்லப்படுவ தொரு பாவி, மறுமையும் இம்மையும் இன்றி வரும் - ஒருவனி டம் வரும்போது அவனுக்கு மறுமையின் உ.ம்மும் இன்மையின்பமும் இல்லையாக வரும்.
ஒரு குணத்துக்கு வேறோர் குணம் இல்லை என்பது தருக்க நூல் முடிபு. எனவே இன் மை யென்னும் குணத்துக்கு வேறோர் குண மில்லை யாயினும் இன்மையின் கொடுமையை விளக்கு தற் கு
• இன்மை என ஒரு பாலி' என்றார். கொடியவனைப் பாவி என்று கூறும் வழக்கு உள தா கலான் கீ வ் வாறு கூறினார். மறுமை இம்மை என்பன மறுமையிலும் இம்மையிலும் அநுபவிக்கும் இன்பத்தைக் காட்டலால் இடவாகு பெயர் வறுமையுற்றவன் ஈயாமையால் மறுமை இன்பமும், துவ்வாமையால் இம் ைம இன்பமும் இல்லையா யின. " இன்றி வரு பு) ' என்பதனை * இன்றி விடும் ' எனப் பாட மோதிப் * பாவி' என்பதற்குப் • பாவியால் ' என மூவ் ரனுருபு விரித்து உரை கூறு 6»ாருமுனர். )

Page 29
வணை 48 கா
3. தொல்வரவுந் தோலுங் கெடுக்குந் தொகையாக
நல்குர வென்னும் நசை.
தல்குாவென் னும் நசை - வறுமையென்று சொல்லப்படுகின்ற ஆசை , தொல் ைசவும் -- உயர் குடிப் பிறப்பினா லுளதாகிய நல்லி பல்புகளையும், தோலும் - குடிப்பிறப்புக்கேற்ற பண்பிற்றலைப் பிரி யாச் சொல்லினையும், தொ ைகயாகக் கெடுக்கும் - ஒருங்கே அழித்து விடும்.
நசை - ஒரு பொருளை வேண்டுமென்ற ஆசை. ஆசையே நல் குரவென்றும், உள்ளது கொண்டு போது மென்ற மன நிறைவே செல்வ மென்றும் அறிக.
நசையில் வழி நல்குரவு மில்லையாகலான் நல்குரவையே நசை யாக்கி அஃது அக்குடியிற்பிறந்த முன்னோர்க்கு இல் லாத இழி தொழில்களையும், அவமானத்தை உண்டாக்கும் சொற்களையும் உள வாக்கலான் தொல்வரவும் தோலும் ஒருங்கு கெடும் என்றார். மணிமேகலை பாத்திரம் பெற்ற காதையில் குடிப்பிறப்பழிக்கும் விழுப்பங் கொல்லும் ' என்றார். (பசிப்பிணியானது தன்னாற் பற் றப்பட்டாருடைய உ யர் கு டிப் பிறப் பினை அழிக்கும் அக்குடிக் கிருந்த சிறப்பினை ஒழிக்கும் ) தோலாவது ''இழுமென் மொழியால் விழுமியது நுவறல்" என்றார் தொல்காப்பியனார் (மெல்லென்ற மொழியால் நிறம் பெ ற ரு ள் இ ன் ப ம் வீடு என்னும் சிறந்த பொருள் உண்டாகச் சொல் லுதல்) தோலை உடம்பென்று உரைப் பாருமுளர். தோல் உ ட ம் பைக் குறிக்குமாயினும் உடம்பைக் கெடுக்குமென்று கூறு வதிற் பொருட் சிறப்பின் மை அறிக.
4. இற் பிறந்தார் கண்ணேயும் இன் மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.
இற்பிறந்தார் கண் ணோ யு ம் --- இளிவந்த சொற்பிறவாத உயர்ந்த குடியிற் பிறந்தவரிடத்தும், இளிவந்த சொற்பிறக்கும் 4 | சோர்வு - அவமானத்தை உண்டாக்கும் சொற்கள் பிறத்தற் கேது வாகிய சோர்வினை, இன்மை தரும் - நல்குரவு உண்டாக்கும்.
* இற்பிறந்தார் கண்ணேயும் ' என் றதன் கணுள்ள உம்மை உயர்வு சிறப்பும்மை : அவ்வும்மை உயர்குடிப் பிறந்தார் இசை இளி வத்த சொற்கள் பிறவாமை தோன்ற நின்றது. இளிவந்த சொல் - அவமானம் உண்டாதற்குக் காரண மாகிய சொல். உயர் குடிப் பிறந்தார் பிறரிடம் சென்று பொருளிரக்கார். ஆகலான்' எமன்

கடை 49 -
குப் பொருள் ஈ ய வேண்டும் ' என்ற சொல் இO வந்த சொல் எனப்பட்டது.
சோர்வு - தாம்படுகின்ற துன்ப மிகுதி பற்றி ஒரோவழித் தம் பிறப்பினை மறந்து இளிவந்த சொற்கள் சொல்ல நினைத்தல்.
5. நல்குர வென்னும் இடும்பையுட் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
நல்குா வென் னும் இடும்பையுள் - வறுமை யென்று சொல்லப் படும் துன்ப மொன்றனுள்ளே, பல் துன்பங்கள் சென்று படும் - பல துன்பங்களும் விரைந்து வந்து விளையும்.
குரை - செய்யுளில் ஓசை நி றைக்க வந்ததனால் இசை நிறைப் பொருளில் வந்தது. • சென்று ' என்பது விரைவில் வரும் என் னும் பொருளை உணர்த்திற்று. துன்பமும் வறுமையும் ஒருங்கு தோன் றுத லால் வறுமை யைத் துன்பமாக்கியும், அத் துன்பம் கார ணமாகச் செல் வரது மனைவாயில் நோக்கிச் செல்லு தலால் உண் டாகும் துன்பமும், செல் வரைக் காணும் போது உண்டாகும் துன் பமும், கண்டபின் பொருளில்லை என அவர் மறுத்தவிடத்து உன் டாகும் துன்பமும், ம று க் கா த வி ட த் து ம் அவர் கொடுத்த பொருளை ஏற்கும்போது உண்டாகும் துன்பமும், அப்பொரு ளைக் கொணர்ந்து நுகர்ச்சிப் பொருள்களைச் சேர்த்தற் றுன்ப பமும் முதலானவை நாடோறும் வேறு வேறாக வருதலால் எல் லாத் துன்பங்களும் உளவாம் என்று கூறினார்.
இலை ஐந்து பாட்டானும் நல்குரவின் கொடுமை கூறப் பட்டது.
5. நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
- சொற்பொருள் சோர்வு படும்.
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் - மெய்ந் நூற் பொரு ளைத் தெளிய அறிந்து சொன்னாராயினும், நல்கூர்ந்தார் சொல் ~ வறியவர்கள் சொல்லும் சொற்கள், பொருள் சோர்வு படும் -.. பொருளற்றதாய்க் கருதப்படும்.
பொருள் சோர்வு படுதலாவது யாம் இவர் சொல்லிய வற்றை விரும்பிக் கேட்டோமா கில், பின்பு அவர் தம் குறையை க் கூறுவா ராயின் டிஇ வ ரிடம் தாட்சண் ய ம் காட்டி அக்குறையை முடிக்க > வேண்டுமென்று அஞ்சி யா வரும் கேளாமையால் பயனில் சொல் வாய் முடிதல், நல்கூர்ந்தார் கல்வியும் பயன்படாதென்பதாம் ,
தி = ?

Page 30
காலை 50 -மை
7. அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன் போல நோக்கப் படும்
அறம் சாரா நல்குரவு - அறத்தோ டியைபில்லாத வறுமை யு டையான், ஈன்ற தாயானும் - தன்னைப் பெற்ற தாயினாலும், பிறன் போல நோக்கப்படும் - அந்நியனைக் கருது மாறு போலக் கருதி நோக்கப்படும்.
'' தாயும் பகை, கொண்ட பெண்டிர் பெரும் பகை, தன் னுடைய
சேயும் பகை, உறவோரும் பகை, இச்செகமும் பகை,
ஆயும் பொழுதில் அருஞ் செல் வம் நீங் கில் '' என்று பட்டினத்தடிகள் கூறியதும் இங்கு அறியத்தக்கது.
நல்குரவு என்னும் தொழிற்பெயர் நல்குரவுடையார்க்காத லால் தொழிலாகு பெயர். நல்குரவைப் பண்புப் பெயரென்றும் அதனை யுடையாரை உணர்த்தலால் பண்பாகு பெயர் என்றும் கூறு வர் கோ. வடிவேலுச் செட்டியார்.
ஈன்றதாயானும் என்றதிலுள்ள உயர்வு சிறப்பும்மை தாயின் இயற்கை அன்புடைமையை விளக்கி நின்றது.
* செல் வத்தினால் விளையக் கூடியது தருமம் ; நல் குரவினால் விளை யக் கூடிய து அதருமம். எனவே, நல்குரவினால் அறஞ் செய்ய முடியாது. ஆதலால் நல் குரவு அறத் திற்குக் காரணமா காதாம், இனி, தருமஞ் செய்வார்க்குச் செல் வமுண்டாகும் ; அதருமம் செய்வார்க்கு நல்குரவு உண்டாகும். எனவே நல்குரவு அறத்தின் காரியமாகாது. நல்கூர்ந்தவனிடத்தே பெற்றுக் கொள் வதற்கு ஒன்றும் இல்லாதிருப்பதோடு அவனுக்குப் பொருள் கொடுத்து உ த வ வும் வேண்டிவருமாதலால் சுற்றத்தார் யாவரும் கைவிடுவரென்பதாம்.
8. இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு; நெருநலும் கொன்றது போலும் - நேற்றும் கொன்றது போன்று எனக்குத் துன்பங் களைச் செய்த, நிரப்பு - வறு மையா ன து, இன்றும் வரு வ து கொல்லோ -- இன் றைக் கும் என்னிடத்து வரக் கடவதோ; வந்தால் யாது செய்வேன் என்றவாறு
கொன்றது போன்ற துன்ப1கள் ஐந்தாம் குறளு ரையில் ) கூறப்பட்ட ன, அங்குக் காண்க, நேற்று மிக வருந்தித் தள்

-- 51 பட்ட
வயிறு நிரப்பியபின் கூறுவது போன்று நல் சூர வின் துன்பம் இக் குறட்பாவில் கூறப்பட்டது. ஒரு பொரு ளும் இல் லாமையாகிய வறுமையை நிரம்பி யிருப்பது ' என்ற பொரு ளு ள்ள • நிரப்பு * என்ற சொல்லாற் கூறிய து எதிர்மறை இலக்கணை, (' நிரம்பு ' என்னும் முதனிலை திரிந்து * நிரப்பு ' என்னும் தொழிற் பெயரா யது. அரக்கரைப் 'புண்யஜ நம்' என்றும், செல்வத்தை
• வெறுக்கை' என்றும், பொறாமைப் படுதலை ' அழுக்காறு' என்றும், நிலையில்லாத உடம்பை 'மெய்' என்றும், செவ்வாய் கிழமையை
• மங்களவாரம்' என்றும் கூறுவன எல்லாம் எதிர்மறை இலக் கணை என அறிக.
9. நெருப்பினுட் டுஞ்சலு மாகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பா டரி து. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் - தீயின் கண்ணே நித்திரை செய் த லும் ஒருவனுக்கு மந்திர மருந்து களால் கூடும், நி ரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது - வறுமையுற்றபோது யாதொன்றா லும் நித்திரை செய்தல் முடியாது.
நெருப்பினும் நல்குரவு கொடிதென்ற வாறு. இரண்டு குறட் பாவும் மிகவும் வருந்தி நேற்று வயிற்றை நிரப்பிய வன் கூற்றாகக்
கூறப்பட்டது.
இவை நான்கு பாட்டானும் நல்கூர்ந்தார்க்கு உள தாம் குற்றம் கூறப்பட்டது.
1)
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்குங் காடிக்குங் கூற்று. துப்புரவு இல்லார் - நு கரப்படும் பொருள் கள் இல் லா தார் துவரத் துறவாமை - தம்மாற் செயற்பால து முற்றத் து றத் தலே யாகவும் முற்றுந்துறவா தொழி தல், உப்பிற்கும் காடிக்கும் கூற்று - பிறர் வீட்டிலுள்ள உப்பிற்கும் காடிக்கும் யமனாம்.
முற்றத் துறத்தல் - சுற்றத்தால் விடப்பட்டமையால் ஒரு வழி யால் திறந்தாராயினார் தம்முடம் பினையுந் துறத்தலாம்; உடம் பினைத் துறத்தல் --- இறத்தல். மானமழியாமற் காத்தற் பொருட்டுச் செயற்பாலது இறத்தலேயாம், உயிரை விடத் துணியாராயின் உடம்பை ஓம்புதற் பொருட்டு மானத்தையிழந் து பிறரிடம் சென்று உப்பையும் காடியையும் இரக்க வேண்டியிருத்தலால் “ து வரத் துற வாமை உப்பிற்குங் காடிக்குங் கூற்று ' என் றார் பிறருடைய உப் பையும் காடியையும் மாளப்பண் ணுத லால் • கூற்று ' என்றார்.

Page 31
வட 52 வம்
காடி == புளித்த நீர். '' சுற்றமும் பொருளும் தாமே விட்டு நீங்கினும், தாம் அவற்றை வெறுத்திடாது அவற்றின் கட் பற்றுச் செய்தல் " என்று உரைப்பாருமுளர்.
இப்பாட்டால் நல்குரவு உளதாய வழி இறத்தலே நன்று என்பது கூறப்பட்ட து.
11. இரவு
இனி, மானந் தீராத இரத்தல் இரவாமையோடு ஒத் தலால், அவ் விரத் தலினாலும் வீடு எய் து தற் பயத் த தாகிய உடம்பு ஓம்பப் படும் என் னும் அற நூல் வழுக்குப் பற்றி முந்திய அதிகாரத்தில் து வர த்துறத்தல் எனப்பட்ட இறத் தலை விலக்கு தற் பொருட்டு இரவு கூறுகின்றார். இர +வு = இரவு: இது 'வு ' என்னும் விகு நி பெற்ற தொழிற்பெயர் மானம் நீங்காத இரத் தலினால் உயிரை ஓம்புதல் தகும் என இவ்வதிகாரம் கூறுவதனால் நல்குரவின் பின் வைக்கப்பட்டது.
1. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி யன்று. இரத்தக்கார்க் காணின் இரக்க - நல்கூர்ந்தார் இரத்தற்கு ஏற் புடை யவரைக் காணின் அவரிடம் இரக்கக் கடவர், கரப்பின் -- அவர் ஈயாது மறுப்பாராயின், அவர் பழி தம் பழி அ ன்று - ஈயா தார்க்குப் பழியாகுமேயன்றி இரந் தார்க்குப் பழியாகா து.
'இரத் தக்கார்' என்ற தொடரில் 'இர ' என்ற முதனிலைத் தொழிற்பெயரிறு தியில் 1 இரத்த ற்கு ' srன நிற்றற்குரிய நான் காம் வேற்று 3) மயுருபு தொக்க து. இரத்தற்கு ஏற்புடையார் -- தம் வறு மையைச் சொல் லு முன்பே நு அணு னர் வான் உணர்ந்து வே ண டியவற்றை இல்லை யென்னாது கொ க்கும் சிறப்புடையவர். அவ் வாறு குறிப்பறிந்து கொடுப்போர் உல கில் அரி பராகலான * கரணின் ' என்றும், அவரிடம் இரந்தார்க்கு இரத்தலான் வரும் இழிவு இன்மையின் 'இரக்க ' என்றும், அவர் ஈ தலிற் குறைவு படாராகலால் 'கரப்பின் ' என்றும், ஈயாது ம பூச க தாரா யி ண
அப்பழி தூய வெண்ணிற ஆடையில் உள்ள அழுக்குப்போல விரைவில் அபகீர்த்தியை உண்டாக்குதலால் • அவர் பழி ' என்றும் , தகாதவரிடத்து இரக்காமையால் 'தம் பழி அன்று ' என்றும் கூறினார்,

மலை 35 பலம்
இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
துன்ப முறா அ வரின். ஒருவற்கு இரத்தல் இன்பம் - ஒருவனுக்கு இரத்தல் தானும் இன்பத்துக்கு ஏதுவாம் , இரந்தவவை துன்புறா வரின் - இரந்த பொருள் கள் ஈவாரது உணர்வுடைமையால் தான் துன்பங்கள் அடையாமல் வருமாயின்.
இன்பம் என்னும் காரியத்தின் பெயர் அதன் காரணத்திற்கு ஆதலால் காரியவாகுபெயர். ' உறாமல்' என நிற்றற்குரியது ' உறா ' எனக் கடைக்குறைந்து நின்றது. துன்பம் - ஈறு தோன்றாத சாதி யொருமை சாதி யொருமை பற்றிய விளக்கம் நாணுடைமை 3-ம் குறளுரையிற் காண்க. துன்பங்களாவன - ஈவாரிடத்துக் காலமும் இடமும் அறிந்து செல் லு த லும், அவர் குறிப்பறிதலும், அவரைத் தம் வசப்படுத்தலும், அவர் மனமிரங் கத் தக்கவைகளை நாடிச் சொல்லுதலும் முதலானவைகளால் வருவனவும், அவர் ஈயாது மறுத்தவிட த் து வருவன வுமாம். துன்பமுறாமல் வருதலா வது ஈபவர் இரந்து செல்லுவோர் குறைகளைக் குறிப்பாலுணர்ந்து கேட்காமலே கொடுக்கப் பெற்றுக்கொள் வது. 'இரந்தவர் துன் புறா அ வரின் ' என் பதனை 'இரந்தவை துன்பமுறா வரின்' எனப் பாடமோதி * யாசிக்கப்பட்டவர் பொருளின்மை முதலிய கார
ணங்களால் துன்பமடையாது எதிர்வந்து கொடுப்பாராயின் ' எனப் பொருளுரைப்பாரும் உளர்.
இவை இரண்டு பாட்டானும் நல்குரவான் உயிர் நீங்கும் எல்லைக்கண் இளிவரவில்லாத இரத்தல் விலக்கப்படாதென்பது . கூறப்பட்டது.
3. கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமோ ரேஎ ருடைத்து. கரப்பிலா நெஞ்சிற் கடன நிவார் முன் நின்று -- ஈவதை ஒளித்தலில்லாத நெஞ் சினையுடைய மானம் அறிவார் முன்னே சென்று. இரப்பும் ஓர் ஏர் உடைத்து - அவரிடத்தே ஒரு பொருளை இரத்தலும் நல்கூர்ந்தார்க்கு ஓர் அழகினை உடைத்தாம்.
• சிறிய சுருக்கத் து வேண்டும் உயர்வு * என மானம் என்னும் அதிகாரத்துட் கூறியதனால் கரத்தலில்லாத நெஞ்சத்தார்க்கு மான மறிதல் கடனெ னப்பட்டது. அவ்வறிவுடையார்க்கு முன்னே நிற் றல் மாத்திரமே போ து மாகையால் ' முன்னின்று ' என்றும், சொல் லுதலால் வரும் சிறு  ைம அடையாமையால் , ' ஓர் ஏருடைத்து ' என்றும் கூறினார் ' இரப்பும் ' என்றதன் கணு ள் ள உம்மை இரத் தலின் இழிஜ வ வி க்கி நின்றது.

Page 32
வடை 54 வலையம்
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவினும் தேற்றாதார் மாட்டு, கரத்தல் கனவினும் தேற்றா தார் மாட்டு - தம்மிடத்துள்ள பொருளை இவ்லையென்று கரத் தலைக் கனவின் கண் ணும் அறியாத வரிடத்துச் சென்று, இரத்தலும் ஈதலே போலும் - ஒரு பொருளை யாசித்தலும் வறியவர்க்குக் கொடுஇ தலே போல்வ தாம்.
- இரத்த லும் ' என்ற தன்கணுள் ள. உம்மை இரத்தலின் இழிவை விளக்கி நின்றது : இரத்தல் புகழ் பயவாதாயினும் முன் னுள்ளதாகிய புகழ் கெட வாராமையால் 'ஈதலே போலும்' எள்
றார். ஏகாரம் ஈற்றசை.
-5, கரப்பிலார் வையகத் துண்மையால் கண்ணின்
றிரப்பவர் மேற்கொள் வது, , கண் ணின்று - தமது வறுமையைச் சொல்ல மாட்டாமல் ஈவார் முன் நிற்றல் மாத்திரத்தால், இரப்பவர் - யாசிப்பவர், மேற்கொள்வது - உயிரோம்புதற் பொருட்டு யாசித்தலை மேற் கொண்டு செல்லுவது. கரப்பிலார் --- தம்மிடமுள்ளதை கரவாது கொடுப்பவர் சிலர், க ைவய கத்து உர மையான் - உலகத்தின்கச உளராய் இருத்தலான், பிறிதொன்றன்று;
கரவாது கொடுப்பவரில்லையாயின் மானத்தை நீக்க மாட்டா மையால் உலோபிகளிடம் இரந்து செல்லாது உயிர் நீப்பரென் பதாம்.
6. கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
யெல்லாம் ஒருங்கு கெடும், கரப்பிடும்பை இல்லாரைக் காணின் - தம்மிடமுள்ள பொரு ளைப் பிறருக்கு ஈயாமல் கரத்தலாகிய நோயில்லாரைக் கண்டால், நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு விடும் - மானம் விடாமல் இரப்ப வர்க்கு வறுமையால் வரும் துன்பங்களெல்லாம் ஒருசேர நீங்கும்.
ஈயாது கரத்தல் ஒருவருக்கு வே ண்டத்தக்க செயலன்றாதலால் அரத்தலை • நோய்' என்றும், அந்நோயில்லாத இரக்கத்தக்காரைக் கண்ட பொழுதே யாசித்தலால் ஏற்படும் துன்பங்கள் யாவும் நீங் கிக் கழிபேருவகை கொள் வராதலால் 'எல்லாம் ஒருங்கு கெடும் ? என்றும் கூறினார். இடும்பை என்னும் காரியப் பெயர் அதனை உண்டாக்கும் நோய்க்காதலால் காரியவாகு பெயர். 'ஒருங்கு கெடும்' என்பதனை ' முழுதுங் கெடும்' எனப் பாடமோதி ' எஞ் சாமற் கெடும்' என உரைப்பாரும் உளர்.

-- 55 -
7. இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உ.வப்ப துடைத்து. இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் -- இரப்பவரை அவ் மதித்து இழிவான வார்த்தைகளைச் சொல்லாமல் பொருள் கொடுப்பவரை க் கண்டால், உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப் பது உடைத்து - இரப்பவரது மனம் மகிழ் வுற்று உள்ளுள்ளே உவக்கும் தன்மை யுடைத்து, .
* இகழ்ந்து எள்ளாது ' எனவே நன்கு மதித்தலும் இனி யவை கூறலும் பெறப்படும். வறுமைத் துன்பம் கெ டுவது மாத் திரமன்றி ஐம்புலன்களும் பேரின்பம் அடைந்ததாக நினைத்தலாள் * உள்ளுள் உ வப்ப அடைத்து ' என்றார்.
இவை ஐந்து பாட்டானும் இரக்கத்தக்கவரது இயல்பு கூறப் பட்டது.
8. இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.
இரப்பார் இல்லாயின் --- வறுமையுற்று இரப்பவர் இல்லையா யின். ஈர்ங்கண் மா ஞாலம் - குளிர்ந்த இடத்தையுடைய பெரிய பூமியிலுள்ளவர து செலவு வ, வு கள், மரப்பாவை சென்று வந் தற்று - உயிரில்லாத மரப்பா 65 வ இயந்திரக் கயிற்றால் சென்று வந்தாற் போலும்,
ஐ - அசை; ஞாலம் என்னும் இடப் பெயர் அங்குள்ள வர்ல் காதலால் இட வாகு பெயர்.
• மரப்பாவை சென்று வந்து அற்று ' என்ற உவமானத்தில் செல் லு தல் வருதல் என் னும் செயல்கள் கூறப்பட்டதனால் உ வே மேயமாகிய ஞாலத்தில் உள்ளவர்க்கும் செலவு வரவுகள் வரு வித்து உரை செய்யப்பட்டது. செலவு - செல்லுதல் ; வரவு - வருதல். பூமியிலுள் ளார் என்றது இரப்பவர் ஒழிந்த ஏனை யோ ரை. இரப்பவர்க்கு ஈதலைச் செய் து புகழும் புண் ணியமும் எய்தாமையால் உயிருடைய [ல்லர் என்பதாம்..
''ஈவாரும் கொள் வாரு யில்லாத வானத்து
வாழ்வாரே வன் க ண வர் '> என்ற மேற்கோளும் இங்கு அறியத்தக்கது.

Page 33
வில் 56 -
முதல் வரியில் 'இரப்பாரை ' என்றும் இரண்டாம் வரியில் * மரப்பாவை' என்றும் இரு த் த லா லுண்டாகும் தொடையின்பம் கரு தாது * இரப்பாரை யில்லாயின் ' என் றதனை * இரப்பரில் லா யின் ' என்று பாடமோதுவாரும் உளர்.
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்து கோள் மேவா ரிலா அக் கடை.
இரந்து கோன் மேவார் இலாக்கடை - அவரிடம் சென்று ஒரு பொருளை இரந்து பெற்றுக் கொள்ளுதலை விரும்புவார் இல்லா விடின், ஈவார்கண் என் தோற்றம் உண்டாம் --- கொடுப்பவரிடத்து என்ன *புகழ் உண்டாகும் ; 8ாதுமில்லை என்றபடி..
தோற்றம் - எங்கும் விளங்கிக் காணப்படுதல் ; இங்கு வி த ன) லாகிய புகழுக்காதலால் ஆகுபெயர் ; கருவியாகு பெயர் என்பர் கோ. வடிவேலுச் செட்டியார். * மேவுவார்' என நிற்றற்குரியது 'மேவார்' என இடைக் குறைந்து விகாரம் எய்திற்று. இரப்பார் இல்லையாயின் ஈவாரது கொடுக்கும் திறன் வெளிப்படாதாதலால் புகழ »ை யார் என்பதாம்.
இவை இரண்டு பாட்டானும் அறம் செய்தற்கும் புகழ் எய்து தற்யூம் இரப்பார் வேண்டுமென்பது கூறப்பட்டது.
110.
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானே யுஞ் சாலுங் கரி.
இரப்பான் வெகுளாமை வேண்டும் - ஈவான் பொருள் உத வாத வழி இவனெனக்குப் பொருள்' ஈகின்றிலன் என்று அவனை இரப்பான் வெகுளா தொழிதல் வேண்டும், பொருள் வேண்டிய பொழுது உதவாதென்பதற்கு வேறு சான்று வேண்டா, நிரப்பி ஒம் லப தானே யும் - வறுமையாகிய தன் துன்ப மொன்றுமே, கரி -- சான்ற தல், சாலும் - அமையும்.
* தானேயும் ' என்றதன் கணுள்ள உம்மை எதிரது தழுவிய எச்சவும்மை. அவ் வும்மை எத்தணைச் செல்வர்க்கும் சில வேளை களில் பொருள் கையிற் கிடை.. யாமை யால் தேட வே ண் டியிருத் தலும் நிலையின்மையும் முதலிய பிற சான் றும் உன்னடென்பது பட நின்றது. இறந்தது தழுவிய எச்சவும்மை என்பாரும் உளர். தனக்கே யல்லாமல் மற்ற இரந்தவர்க்கும் பொருள் கொடுப்ப > தற்கு ஈவான் படுந்துன்பத் ைத இரப்பவன் தனக்கேயாக வைத்

~ 57 -ம்
துத் தா னுறுந் துன்பம் தா னறிந்து இரக்கப்படுவானை வெகுளற்க என்பதாம். இரப்பவனாகிய தன்னைப் போலவே ஈவா னுக்கும் சில வேளைகளில் பொருள் முட்டுப்பாடு உண்டாம் எனக் கருதி இரப்பான் வெகுளாதிருக்க வேண்டு மென்க.
இப்பாட்டால் ஈவானைக் கோபியாதிருத்தல் இரப்பானுக்கு இன்றியமையாது வேண்டப்படும் என்பது கூறப்பட்டது.
12. இரவச்சம்
அஃதாவது மானங்கெட வரும் இரத்தலுக்கு அஞ்சுதல். அதி கார முறைமையும் இதனானே விளங் கும்.
1. கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும். கரவாது உ. வந்து ஈயும் கண் அன்னார் கண் ணும் - தம்மிட முள்ள பொருளைக் கரவாது இவர் நம்மிடம் வரப் பெற்றேம் என மன மகிழ்ந்து கொடுக்கும் கண் போலச் சிறந்தார் மாட்டும், இரவாமை கோடியுறும் - இரந்து சென்று பொருளைப் பெறாது வறுமையுற்றிருத்தல் இரந்து செல்வம் பெறுதலினும் கோடி மடங்கு சிறந்தது.
'கண்ணன்னார் கண்ணும்' என்ற தன் கணு ள் ள உம்மை நல்குரவு மறைக்கப்படாத நண்பர்களிடத்தும் இரககலாகா தென்பது பட நின்றமையால் உயர்வு சிறப்பும்மை. அவ்வாறு இரத்தலால் மானந்தீராது என்பதொன்றே யன்றி இரத்தலென்னும் இழிவு உடைமையால் தான் செய்ய வல்லதோர் முயற்சி செய்து சீவ னம் செய்தலே சிறந்ததென்பதாம்,
2. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
உலகியற்றியான் - இவ் வுலகத்தைப் படைத்த வன், இவ் வுல கின் கன்ன் வாழ்வார்க்கு முயன்று உயிர் வாழ் தலை யன்றி, இரந் 'தும் உயிர்வாழ்தல் வேண்டின் - பிறரிடம் இரந்து சீவனஞ் செய் தலை விரும்பி ஏற்படுத்தினானாயின், அக்கொடியோன் தானும், பரந்து கெடுக - அவ்விரப்பாரைப் போல எங்கும் அலைந்து திரிந்து கெடுவானாக.
தி - 3

Page 34
மணலா 58 வாண
மக்களுயிர்க் கெல்லாம் வாழ் நாளும் உண்டியும் செய்தொழி லும் முற்பிறவிக ளிற் செய்த வினை வசத்தால் தாயின் கர்ப்பத் தில் தோன்றியவன்றே படைத்தற் கடவுளாகிய பிரமன் கற்பிப் பான் ; அவ்வாறு கற்பிக்கப்பட்டவற்றுள் சிலவுயிர்க்கு இரத்தலை யும் ஒரு செய் தொழிலாகக் கற்பிப்பானாயின் அத்தீவினையால் அப் பிர மனும் துன்பமுறல் வேண்டும் என்பதாம்.
இவை இர ண்டு பாட்டானும் இரத்தலின் கொடுமை கூறப் பட்டது.
3. இன் மை யிடும் மை இரந்துதீர் வாமென்னும் - 2
வன்மையின் வன் பாட்ட தில்.
இன் மை
இடும்பை - வறுமையால் வரும் துன்பத்தை, முயன்று நீக்கக் கட.வேமென்று கருதாது. இரந்து தீர்வாமென் னும் வன்மையில் -- யாசித்து நீக்கக் கடவே மென்று கருதும் வல்லமை போல, வன்பாட்டது இல் - வலி ைமப்பாடுடைய செயல் பிறிதொன்றில் லை.
வறுமையை நீக்குதற்குரிய முயற்சிகள் இருக்க அம்முயற்சி "களை மேற் கொள் ளாது நெறியற்ற இரத்த லால் நல்குரவை நீக் கக் கரு து த லான் அதனை 'வ ன் மை' என்றார். வன்மை -. கொடுமை, வன்பாடு - முரட்டுத் தன்மை, மே ற் கொள் ளு ம் காரியத்தை ஆலோசியாது செய்தலால் * வன்பாடு ' எனப்பட்டது.
' இப்பாட்டால் வறுமை தீர்தற்கு நெறி இரத்தலன்று என் பது கூறப்பட்டது.
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் 1 காலும் இரவொல்லாச் சால்பு. இடமில்லாக் 2ாலும் - அநுபவிக்க வேண்டும் பொருள்கள் இல் லாமல் வறுமையுற்ற போதும், இரவு ஒல்லாச் சால்பு - பிறர்பாற் சென்று இரத்தலை உடன்படாத பண பின் நிறைவு, இடமெல் லாம் - எல்லா உலகமும் ஒரு சேரப் பொருந்தினாலும், கொள் ளாத் தகைத்தே - கொள் ளாத பெருமை யுடையது,
சால்பு --- பல குணங் களாலும் நிறைதல். இரத்தலைச் சால்பு விலக்கு யாதலால், இரத்தலுக்கு உடன்படாதிருத்தலையும் சால்பை யும் அபேதப்படுத்தி • இரவொல்லரச் சால்பு' எனக் கூறினார். இது காரியத்தைக் காரண மாகக் கூறிய உபசார வழக்கு .
இதனால் சான்றாண்மைக் கு மாறாய இரத்தற் றொழிலைச் சால் புடை யார் செய் யார் என்பது கூறப்பட்டது.

மைம் 5 மம்
5: தெண்ணிர் அடுபுற்கை யாயினும் தாடந்த
துண்ணலி னூங்கினிய தில், தாள் தந்தது - நெறிப்பட்ட முயற்சி கொண்டு வந்து தந் தது. தெண்ணீர் அடுபுற்கை ஆயி னும் - தெளிந்த நீர்போலும் செறி வற்ற கூழேயாயினும், உண் ணலி னூங்கு இனியது இல் - அதனை உண்ணு தலிலும் பார்க்க மேலான இன்பந் தருவது வேறொன்று
இல்லை.
செறிவற்ற - கெட்டியாக இல் ல ர ம ல். தன் முயற்சியாற் பெற்ற கூழ் கெட்டியாக இல்லாமல் தெண்ணீர் போன்ற தாயி னும் இழிவாய இர த் த ல ா ன் வந்ததன்றித் தமது சொந்த உடைமையாகலான் அவ்வுணவு அமிழ்தத்தே ஈடு ஒக்கும் என்ப தாம்.
இப்பாட்டால் நெறிப்பட நின்று செய் த முயற்சியால் எய்தி யது சிறிதேயாயினும் அதனாற் பெறுமின்பம் பெரிதென்பது கூறப்பட்டது.
5. ஆவிற்கு நிரென் றிரப்பினும் நாவிற்
கிரவின் இளிவந்த தில். ஆவிற்கு - தண்ணீர் பெறாமல் இறக்கும் நிலை மையதாய ஒரு பசுவினைக் கண்டு, நீ ரென்று - அறம் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல் வேண்டுமென்று, இரப்பினும் - இரந்து சொல் லும்போதும், இரவின் -- அவ் விரத்தல் போல், நாவிற்கு இளி வந்தது இல் - ஒரு வன் நாவிற்கு அவமானம் விளைவிக்கக் கூடிய து பிறிதொன்றில்லை.
ஆவைக் காத்து ஓம்புதல் பெரிய அறமாத லால் ( ஆவிற் கு ' என்றும், பொருள் கொடுத்துக்கொள்ள வே ண்டாத எளிமை யுடைய பொருளாதலால் 'நீர்' என்றும், யாசிப்பவனுக்கு அவ மானம் அச்சொல்லளவேயாதலால்' நாவிற்கு' என்றும், அச் சொல்லே எல்லா அவமானங்களிலும் மேற்படுதலால் 'இளிவந்த தில் ' என்றும் கூறினார்.
இப்பாட்டால் அறமும் முயன்று செய் வதல்லாமல் இரந்து செய்யற்க என்பது கூறப்பட்டது.
7. இரப்பன் இரப்பாரை யெல்லாம் இரப்பிற் -
கரப்பார் இரவன்மின் என்று. இரப்பாரை யெல்லாம் -- யாசிப்பவர் யாவரையும், இரப்பன் - * நான் இரந்து கேட்கின்றேன், யாது சொல்லி எனில், இரப்பின் - நீவிர் இரக்க வேண்டுமாகில், கரப்பார் - தம்மிடமுள் ள பொருளை

Page 35
வயான 60 வகை ஈயாது ஒளிப்பவரை, இரவன்மின் என்று - யாசியா திருங்கள் என்று சொல்லி.
'கரப்பார்' என்பதன் இறுதியில் இரண்டாம் வேற்றுமை உருபு செய்யுள் விகாரத் கால் தொக்கு நின் ற து. இந்த அவமா னச் செயலால் உணவைத் கேடிக் கொடுத் து வளர்த்தாலும் உடம்பு நிலையற்றதா தலால் இளிவந்த இரத்தல் வே என்னடா என் பது தோன்ற 'இரப்பன்' என்றார்.
இப்பாட்டால் மானங்கெட வரும் இரத்தல் விலக்கப்பட்டது.
8.
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்.
இவ்வறுமை என்னும் கடலை இதனாற் கடப்போமென்று கருதி ஒரு வன் ஏறிய, இரவென் னும் ஏமாப்பில் தோணி - இரத்கல் என் னும் காவலற்ற மரக்கலம், வறுமை என்னும் கடலினிடத்து ஓடுங்கால், கரவென் னும் பார் தாக்கப் பக்கு விடும் - ஈயாது கரத் தல் என்னும் வலிய நிலத்தோடு சென்று தாக்குறு மாயின் பிளவு படும். 4
முயற்சியால் அடக்க வேண் டி யதனை யாசித் தலால் கடக்க லுற் றவன் அதன் கரை காணாமையால் ' ஏமாப்பில் தோணி ' என்றார். ' ஏமாப்பில் இரவென்னும் தோணி ' எனக் கூறவே வளர டிய தனை
• இரவென்னும் ஏமாப்பில் தோணி ' என்றார். இரத்தல் வறுமை யைக் கடத் தற்கு உரிய தல்லாமையாலும், தோ ணியைச் செல் லும் இடமறியாது செலுத்தியவிடத்து உடைதல் போலக் கரத்தலுடை யாரிடத்து இரத்தல் வறுமையைப் போக்க உதவாமையால் இரத் தலைச் செய்யற்க என்பதாம். இங்கே வறுமை யென்னும் அவய வியை உருவகம் செய்யாது. இரவு கரவு என்னும் அவயவங்களை மாத்திரம் தோணியாகவும் பாராகவும் உருவகம் செய்யப்பட்ட தனால் இஃது அவயவ உருவகவணி.
இரவுள்ள உள்ள முருகும் கரவுள்ள உள்ளதூஉ மின்றிக் கெடும்.
அடுபா
இரவு உள்ள - பொருளுடையார் முன் வ றி ய வர் சென்று யாசித்தலின் கொடுமையை நினைந்தால், உள்ளம் உருகும் - எம் முள்ளம் கரைந்துருகா நிற்கும், கரவு உள்ள - அவ்வாறு இரத்த லின் துன்பத்தைக் கண்டவர் ஈயாது இல்லை என்றலின் கொடு

வலம் 61 வயலிகை
மையை நினைந்தால், உள்ள தூஉம் இன்றிக் கெடும் - அவ்வுருகு தல் தானு மின்றி எம் மனம் அழிந்துவிடும்.
''இரவினை, உள்ளுங்கால் உள்ளம் உருகுமா லென்கொலோ,
கொள்ளுங்காற் கொள்வார் குறிப்பு' என்று நாலடியாருட் கூறியதும் இங்கு அறியத்தக்கது.
இதன் பொருள் :- இரத்தலை நினைக்குமிடத்து மனம் உரு கும்: பிறரிடத்து, ஒன்றனைப் பெறும்போது பெற்றுக்கொள்ளும் யாசகரின் எண்ணம் எவ்வாறு இருக்குமோ? -
இரத்தலினும் கரத்தல் கொடி தென்பது கூறப்பட்டது. ' உள் ளம் உருகும்' என்பதற்கு ' யாசிக்கின்றவர் உள்ளம் உருகும்' எனப் பொருளுரைத்தார் பிறர். )
10. கரப்பவர்க் கியாங்கொளிக்குங் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஓம் உயிர்.
சொல்லாட - ஈயாது க ர ப் ப வர் இவ்லை யென்று சொல்லிய மாத்திரத்தே, இரப்பவர் உயிர்போம் - இரப்பவர்க்கு உயிர் நீங் கும், கரப்பவர்க்கு -- இல்லை யென்று சொல்லி ஒளிப்பவர்க்கு, உயிர் நீங்காது பின்னும் இருத்தலால் அப்பொழுது, யாங்கு ஒளிக்குங் கொல் - உயிர் எந்தத் துவாரத்துட் புகுந்து ஒளித்து நிற்குமோ. - உயிர் போதலாவது இரப்பவர் இனி யாமென்ன செய்வோம் என ஏங்கிச் செயலற்று நிற்றல். கேட்டாரைக் கொல்ல வல்ல தாகிய சொல் சொல் வாரைக் கொல்லுதல் சொல்ல வேண்டா வாயினும் அது காண் கின்றிலம், இஃது என்ன வியப்பு என்ப தாம்.
வேறோர் உரை :- "யாசிக்கப்படுதற்குரிய சுற்றத்தார்க்கும் யாசகர் தம் வறுமையை மறைக்காமற் சொல்ல உயிர் போம்: அப்படியிருக்க, வறுமையைச் சொல்லாமல் மறைத்தற்குரிய பிற ரிடத்தில் தம் நல்குரவைச் சொல்ல நேர்ந்தால் இரப்பவரின் உயிர் தம் வறுமையைச் சொன்னவுடன் போகாது எங்கே ஒளிக் குமோ ?” இவ் வாறு உரைப்பாரும் உளர்.
இவை மூன்று பாட்டானும் இரத்தலின் குற்றமும் கரத்த லின் குற்றமும் ஒருங்கு கூறப்பட்டன,

Page 36
13. கயமை
அஃதாவது அரசியலுள் ளும் அங்க விய லுள்ளும் சிறப்பு வகை பாற் கூறப்பட்ட குணங்களுள் ஏற்புடையன குறிப்பினால் யாவர்க் கும் எய் த னவத் தமையின், அங்கே குறிப்பாற் கூறியனவும் இல் வொழிபியலுள் வெளிப்படக் கூறியனவுமாய குணங்கள் யாவும் இல்லாதவராகிய கீழோரது தன்மை. அதனால் இவ்வதிகாரம் எல்லா அதிகாரங்கட்கும் பின் வைக்கப்பட்டது.
1.)
மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஓப்பா ரியாங்கண்ட தில்.
கயவர் மக்களே போல்வர் - கீழோர் வடிவால் முழுதும் மக் களைப் போலிருப்பர், அவர் அன்ன ஒப்பார் யாம் கண்டது இல் -- குணங்களால் வேறுபட்ட. இருவேறு வகையினர் உருவத்தால் ஒத் திருப்பதை வேறு எங்கும் யாம் கண்டதில்லை,
மக்களே என்பதன் கணுள்ள தேற்றேகாரத்தால் மக்களும் கயவரும் முழு தும் ஒத்திருத்தல் பெற்றாம்.. ' அவரன்ன ' என்றது கயவரிடத்து ள்ள ஒப்புமையை. மக்கட் சாதிக்கும் கயவரிச் சாதிக் கும் வடிவொத்திருத்தலால் நற்குணங்களது உண்மை இன் மை களாலல் லாமல் வேறு காரணம் பற்றி அவ்விரு வகையினர்க்கு மிடையே உள்ள வேற்றுமை அறியப்படாதென்பதாம்;).
2. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் + நெஞ்சத் தவலம் இலர்.
நன்று அறிவாளில் - தமக்கு உறுதியானவை களை அறிபவரிலு ம் கயவர் திருவுடையர் - அவற்றை அறியாத கீழ்மக்கள் அதிர்ஷ்ட சாலிகள் , நெஞ்சத்து அவலம் இலர் -- நன்றறிவாரைப் போலத் தமக்கு உறுதி பயப்பன பற்றித் தம் நெஞ் ச த்தில் கவலை கொள்
ளுதல் இலராகலான்.
நன்றென்பது ஈறுதோன்றாத சாதி யொருமைப் பெயர். உறுதி யானவை - இம்மை மறுமை இன்பங்களுக்கும் வீடு பேற்றுக்கும் உரியவாய புகழும் புண்ணியமும் ஞானமும்: இவற்றை அறிவார் இவற்றைச் செய்து கொண்டே அதிகமாகச் செய்யவில்லையே என் றும், செய்கின்ற புண்ணியச் செயல்களுக்கு இடையூறு வருமோ என்றும், இவற்றுக்கு மாறாய பழிபாவங் களாலும் அறியாமையா லும் என்ன துன்பம் விளையுமோ என்றும் கவலை கொள் வர். கய வர் புண்ணிய பாவங்களின் கூறுபாட்டை அறியாதவராகலான்

"லான 63 வயர்க்
பழியும் பாவமு முடைய செயல்களைச் செய்து கொண்டே அவற் றான் விளையும் துன்பங்கள் பற்றி ஒரு கவலையுமில்லாதிருப்பர். ஆதலால் கயவரைத் ' திருவுடையார்' என்ற குறிப்பால் இகழ்ந்த வாறு கான் க.
இப்பாட்டால் கயவர் பழி பாவங்களுக்கு அஞ்சார் என்பது கூறப்பட்டது..
3. தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான். தேவர் அனையர் கயவர் --- தே வரும் கயவரும் ஒரு தன் மைய ராவர், அது யாது காரணத்தாலெனின், அவரும் - அக்கயவரும், தேவரைப் போன்று தம்மைக் கட்டுப்படுத்துவாரில்லாமல், தாம். மேவன - தாம் விரும்பும் செயல் களை, செய்து ஒழுகலான் - தம் மனம் போன வாறு செய் து நடத்தலால்..
மேன் மக்கள் தம் இஷ்டப்படி கருமங்களைச் செய்யாது -அற நூல்களில் விதித்தவற்றைச் செய்தலும் விலக்கியவற்றை ஒழிதலும் ஆகிய கோட்பாடு உடையவர். கயவர் இதற்கு மறுதலையாகச் செய்வதும் தவிர்வதும் அறியாமல் தம் மனம் போனவாறு பல் இழிதொழில் களைச் செய்து நிற்பர். தேவர்கள் புண்ணிய விசேடத். தால் தாம் விரும் பியதைச் செய்யும் அதிகாரம் பெற்றவர் கள்., எனவே தேவர் புண் ணிய விசேடத்தால் விரும்பியதைச் செய்வ தும், கயவர் பின்விளைவதை அறியாது விரும்பியன செய்வதும் ஆகிய விரும்பியதைச் செய்தல் என்னும் ஒப்புமைப்ற்றித் 'தேவர் அனை யர் கயவர்' எனப் புகழ்வார் போன்று பழித்தவாறாயிற்று;
இப்பாட்டால் கயவர் தாம் விலக்க வேண்டியவற்றை விலக் காது செய்வர் என்பது கூறப்பட்டது:
4. அகப்பட்டி யாவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டு செம்மாக்குங் கீழ்.
கீழ் - கீழாயினான், அ கப்பட்டி யாவாரை - தன் னிற் குறைந்த பட்டியாய் நடப்பவரை, கா ணரின் - க 2ாடானாயின், அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் - அவா ரிலும் தான் மேம்பாட்டுத் தன் மிகுதி காட்டி இறுமாப்படைவான்.
பட்டி ~ தன் விருப்பப்படி அடக்கமின்றித் திரிடாவன், காவ , லில்லாதவன் எ ன் ற ப டி. அகப்பட்டி - தன்னிலும் குறைந்த

Page 37
வை- 64 -
பட்டி. '' நோதக்க செய்யும் சிறுபட்டி '' (குறிஞ் சிக் கலி 15) என் பதில் ' பட்டி. ' என்பது காவலில்லாதவன் என்ற பொரு ளில் வந்தது காண் க..
இப்பாட்டால் கயவர் தம் இழிதொழில்களின் மிகுதிப்பாட் ..ால் இறுமாப்புக் கொள்வர் என்பது கூறப்பட்டது.
5. அச்சமே கீழ்கள் தாசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
கீழ்களது ஆசாரம் அச்சமே - கீழ் மக்களிடம் நல்லொழுக்கம் கண்டது உண்டாயின் அதற்குக் காரணம் அரசனால் ஏதம் வரு மென் று அஞ்சும் அச்ச மேயாம், எச்சம் - அஃது ஒழிந்தால், அவா உண் டேல் - தம் மால் அவா வப்படும் பொரு ள் ஒழுக்கத்தால் கிடைக்குமாகில், சிறிது உண்டாம் - சிறிது ஒழுக்கம் காணப் படும்.
கீழ் மக்களது ஆசாரத்துக்குக் கார ண மாகிய அச்சத்தை : அச்சமே கீழ்களது ஆசாரம் ' என்று ஒற்றுமைப்படுத்திக் கூறி யது காரணததைக் காரியமாகக் கூறிய உபசார வழக்கு.
ஆசாரம் - ஒழுக்கம்; ஏதம் - துன்பம். அ வா (விரும்புதல் ) என்னும் முதனிலைத் தொழிற் பெயர் அவா வப்படும் பொருளை உணர்த்தலால் தொழிலாகுபெயர். -
* * எச்சம்' என்பது 'அச்சம் நீங்கினால' என்னும் பொருவில் நின்றது. கீழ் மக்களுக்கு ஒழுக்கம் பெரும்பான்மை அச்சத்தா லும் சிறுபான்மை பொருட்பேறு உண்டாகும் என்னும் எண்ணத் தினாலும் நிகழ்வதேயன்றி இயல்பாக உண்டாகாதென்பதாம்.
கீழ் மக்களுக்குத் தாம் விரும்பியவாறு செய்தலே இயல்பு. ஆசாரமுடைமை இயல்பன் றென்பது இப்பாட்டால் கூறப்பட்டது.
6. அறைபறை யன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்.
தாம் கேட்ட மறை - தாம் கேட்டறிந்த இரகசியங்களை, உய்த்து -- பல இடங்களுக்கும் அ த னை க் கொண் டு சென்று, பிறர்க்கு உரைக்கலான் -- பிறருக்குச் சொல்லுதலால், கயவர், அறை பறை அன்னர் - கீழ் மக்கள் அறையப்படும் பறைமேளத் துக்கு ஒப்பாவர்.

-- 65 -
மறை - வெளிப்பட்டால் தமக்குக் குற்றம் விளையுமென்று ஒருவன் மறைத்துச் சொல் லிய சொல்.
பிறர் --- இவ் விரகசியத்தைக் கேட்டற்கு உரியரல்லாதவர். கேட்ட இ" அ சியத்தைப் பிறர்க்குக் கூறாமல் தன்னுள் வைத் திருப் பது கீழ் L.க் களுக்குப் பெரும் சுமையாய் இருத்தல் பற்றி 'உய்த் து' என்றார்.
உய்த்து - தாங்கிச் சென்று, ' நிறையெனப்படுவது மறை பிறர் அறியாமை' (நெய்தற் கலி 16 ) என்றார் பிறரும்.
ஏதாவதொரு செய்தியை உலகுக்கு அறிவித்தற் பொருட்டும் பறை என் னும் தோற்கருவியை அறைய அதன் கணுண்டா கும் ஒலியால் அச்செய்தி யாவருக்கும் பரப்பப்படுதல் போலக் கீழ் மக்கள் தாம் கேட்ட இரகசியத்தைத் தம் நிறைவின் மையாலே மறைத்து அத வ த்திராமல் பலரும் அறியச் சொல்லித் திரி தலால் இது தொழிலு வமம். பறையறிவித்தல் உவமானம் : கீழ்மக்கள் சொல்லுதல் உவமே யம்.
இப்பாட்டால் கயவரது அடக்க மின்மை கூறப்பட்டது,
7. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் ,
கூன்கைய ரல்லா தவர்க்கு.
கயவர் - கீழ்மக்கள், கொடிறு உடைக்கும் --- தம் கதுப்பினை உடைப்பதற்காக, கூன் கையர் அல்லாதவர்ககு - வளை ந்த கையிலை யுடையவர் அல்லாதார்க்கு , ஈர்ங்கை விதிரார் - தாம் உணவு ண ட தனால் ஈரமுண் டான கை 15ண யத் தெறித் தல் வே ண டு மென்று இர ந் தாலு ம் (தெறிக்க மாட்டார்.
கதுப்பு - கன் னம். தம் கையில் ஒட்டிக் கொண் டிருக்கும் உணவுக் கூறுகள் வீழ்ந்து விடுமென்று அஞ்சிக் கையைத் தெறி யார் என் பதை ' ஈர்ங்கை விதிரார் கயவர்' என்றார். ஒன்றும் ஈயாத உலோபியை 'எச்சிக் கையாலும் காகந் துரத்தாதவன்' என்று சொல்லுவது உண்டு. பயமுறுத்திப் பலாற்கார மாகப் பொருளைப் பெறுபவர் ' கூன் வகயர்" எனப்பட்டனர்.
கயவர் இரப்பாக்கு ஒன்றும் கொடார், பயமுறுத்துபவர்க் குக் கொடுப்பர் என்பதாம்.
தி = ?

Page 38
ஸ்தை 66 "வவ
8. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்பு போற்
கொல்லப் பயன்படுங் கீழ்.
சான்றோர் --- மே ன் மக்கள், சொல்லப் பயன் படுவர் - வறுமை யால் மெலிவுற் ற வர் செ ன்று தம் குறையைச் சொல்லிய அள விலே கருணை கொலை டு பயலு டையவராவர், கீழ் - கயவர். கரும்பு போல் கெ (¥ ல்லப் 2 டோ ண்படுவர் எ=ை கரும்பின் சாற்றினைப் பெறுவதற்கு அத னைத் து வைப்பது போலத் துன்புறுத்தியபோது பயன்படு வர்.
கய வரைக் * கீழ் " ன் 10 து பண் பாகு பெயர். பயன்படுதல் --- தம் யிடமுள்ள பொருளைக் கொடுத்தல்.
கயவரின் இழிவை நன்கு புலப்படுத்தும் பொருட்டுச் சான் றோரின் உ யர்வையும் உடன் கூறினார்.
இவை இரண்டு பாட்டானும் கயவர் கொடுக்கும் விதம் கூறப் பட்ட து.
9. உடுப்பதூஉம் உண்பதூஉங் காளிற் பிறர்மேல்
வடுக்காண வற்றாகுங் கீழ். கீழ் - கயவர், உடுப்பதூஉம் உண்பதாஉம் காணிஸ் -பிறர் செல்வத்தினால் பட்டுந்துகிலும் உடுத்தலை பும் பாலுடன் சோறு உண்ணுதலை யும் கணை டாராயின், பிறர்மேல் வடுக் காண வற்ற கும் - அவற்றைப் பொறுக்க மாட்டாது இச் செல்வரிடம் குற்ற மலவாயினும் அவர் மீது இல்லாத குற்றத்தைச் சுமத்திக் கூறுவர்.
உடுப்பது உண்பது என்பன உடுக்கும் ஆடை உண்ணும் உணவு என வினையாலணையும் பெயராகாமல் உடுத்தல் உன் ணுதல் என் னும் தொழில் களைக் குறித்து நின்றன. இரண்டு தொழில்களைக் கூறினாராயினும் அவற்றால் ஆபரணம் பூணுதல் வாகனங்களில் ஏறிச் செல் லு தல் முதலான பிற தொழில் களும் கொள்ளப்படும். இவ்வாறு கொள் ளுதல் உபலட்சணம் எனப்படும். அவற்றைக் கண்ட மாத்திரத்தே பிறராக்கம் பொறுக்கமாட்டாது துன்புறுத்த லாலே * கா ணின் ' என்றும், அவர் மீது குற்றம் சுமத்திக் கூறக் கேட்டவர் இக்குற்றம் அவ ரிடத்திருக்கலாமென்று நம்பச் செய் தல் அரிதாகலால் 'வற்றாகும்' என்றும் கூறினார்.
இப்பாட்டால் கயவர் பிறர் செல் வம் கண்டு பொறுக்கமாட் டா ம் கூறப்பட்டது. |

மலாவல b7 வையை
10. எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து.
கயவர் - கீழ்மக்கள், ஒன்று உற்றக்கால் - ஒரு துன்பம் சம் பவித்த விடத்து, விரைந்து விற்றற்கு உரியர் - அ து காரண மாக விரைந்து சென்று தம்மைப் பிறர்க்கு விற்றற்கு உரியர், எற்றிற்கு உரியர் - அதுவன்றி வேறு எத் தொழிலுக்கு அவர் உரியவராவர்?
41 உணவின்மை காரண மாகவாயினும் வேறு காரண க் தாலாயி னும் ஒரு துன்பம் வந்துற்றபோது என்பது தோன்ற • ஒன்றுற் றக் கால் ' என்றும், விலை கொடுத்து அடிமையாகக் கொள்பவர் தம் கயமையை அறிந்து பேண்டா என மறுத்தற் கு முன்பே தம்மை விற்று விடுவர் என்பது தோன்ற ' விரைந்து ' என்றும் கூறினார். நயவர் ஒரு தொழிலுக்கும் உரியரல்லர் என் னும் பொருள் குறிப்பானுணர்த்தப்பட்டது. இது குறிப்பெச்சம்.
இப்பாட்டால் கயவர் தாம் பிறர்க்கு அடிமையாய் நிற்ப ரென்பது கூறப்பட்ட து.

Page 39
1. குடிமை
உயர்ந்த குடியிற் பிறந்த வரிடம் இயல்பாய்க் காணப்படும் நற்குண நற் செயல் களைத் திருவள் ளுவர் குடிமை என்னும் அதி காரத்தில் கூறுகின்றார் வருணம் வேறு, குலம் வேறு. குலம் வருணத்தின் உட்பிரிவு இவ் வேறுபாட்டைச் 'சாதி ( லம் பிறப் பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆ த மிலி நாயேனை ' என்ற திருவாசகத் திரு வாக் கான் அறியலாம். சாதி வருணம் என்பன ஒரு பொருட் சொற்கள். இல் குலம் குடி என்பன ஒரு பொருட் சொற்கள். அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நான்கு வருணத்தார்க்கும் குடிமை இன்றியமையாச் சிறப்புடை யது. சந்ததிதோறும் நற்குண நற் செயல் களைப் பேணி ஒழுகி வருகின்ற நற் கு டியிற் பிறத் தவ ரிடம் நற்பண் புகள் பிறப்புரிமை யாகவே இயல்பாய் அமைகின்றன. அவ் வாறு இயல்பாய் அமைந்த பண்புடைமையே குடிமை எனப்படும்.
முதல் மூன்று செய்யுள் களிலும் உயர்குடியிற் பிறந்தவரது இயல்பு கூறப்படுகின்றது ' மனத்தால் எ ல ணு வ தும், வாயினாற் பேசுவதும், கா யத் தினாற் செய் வ து ம் த ம் மு ள் மாறுபடாமல் உயர்ந்த இலட்சியத்தோடு கூடியிருக் கும் செம் மையும், பழி பாவங்களுக்கு நாணுத லும் ஆகிய இரு ப கே புகளும் உயர் தடியிற் பிறத்தவரிடம் பிறரொருவர் கற் பிக்காமலே இயல் பாய் அ மைந்து விளங்கும் என வும், உயர் குடியிற் பிறவாதார்க்கு தீக்குணங்கள் கற்பிக்கப்பட்ட வழியும் நெடி து நில்லாது நீங்கிவிடும் எனவும் முதற் செய்யுளிற் கூறுகின்றார்.
இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. அடுத்த செய்யுளில் இக் க ரூ த்  ைத மேலும் வலியுறுத்தும் பொருட்டுத் தம்மை மறந்து ம் அ வர் ஒழுக்கம், வாய்மை நாண் என்னும் மூன்று கு ண ங் க ளி லும் தவறமாட் டார் என்பதனைக் * குடிப் பிறந்தார் இழுக்கார்' எனக் கூறுகின்றார். குடிப் பிறந்த வர் வறியவர்க்கு ஈ த லை இயல்பாக உடைய வர் என வும், அவ் வீதலைச் செய்யும்போது முகமலர்ச்சியும் இன்சொல் லும் அவ மதிப் புக்கு ஏது வாய இகழ்ச்சி மொழிகளைக் கூறாதிருத்தலும் உடைய வராயிருப்பர் என வும் மூன்றாவது செய்யுளில் வலியுறுத் து கின்றார்.
தாம் உயர்குடியிற் பிறந்தவ ரெனக் குடிப்பெருமை பேசிக் கொண்டு இழி தொழில் களைச் செய்வாரை நோக்கி
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்த லிலர்

பகவாமை (9 மாசிகம்
என்ற செய்யுளால் குடிப்பிறந்தவர் அளவற்ற செல்வத்தைப் பெற்ற காலத்திலும் செல்வச் செருக்கால் மதி மயக்குற்று இழிந் தனவற்றைச் செய்யா ரெ னக் கூறி, இழி தொழில் களைச் செய்து கொண்டு தம்மை உயர்குலத்தவரெனக் கூறுதல் சிறிதும் ஒவ்வாது என் பதனைக் குறிப்பால் உணர்த்துகின்றார்.
ஐந்தாம் ஆறாம் பாக்களில், வறுமையுற்ற காலத்திலும் தம் குலத்துக்குரிய உயர்ந்த நெறியினின்றும் அவர் எக்காலமும் வேறு படாதிருப்பர் என்பதனை
' வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பண்பில் தலைப்பிரியார்' என்றும்,
'சலம்பற்றிச் சால்பில செய்யார்' என்றும் கூறுகின்றார். ஏழாம் எட்டாம் செய் யு ள் க ளில், உயர்குடிப் பிறந்தவர் செய்த குற்றங்கள் அவர்களுக்கு அதிக அவமானத்தை உலகளடால் கும் எனக் கூறி, ஏனையோர் செய்த குற்றத் திலும் குடிப்பிற தார் செய்த குற்றம் மிகைப்படுத்திப் பேசப்படும் என்பதனை
'குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து ' எனச் சிறந்ததோர் உவமையால் விளக்கு கின் றார். மேலும், குடிப் பிறந்தார்க்குரிய அன்புடைமை காணப்படாவிடில் அவருடைய குலம் உயர்குலம் தானோ என உலகத்தவர் ஐயப்படுவர் என்பதனை
* நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின் சுண் ஐயப்படும்' என் கிறார். மூன்றாவ து செய்யுளில் இன் சொல் குடிப்பிறந்தார்க்கு அவசி யம் வேண்டப்படும் எனக் கூறியதன் இன்றியமையாமையை ஓன் பதாம் செய்யுளில் ஓர் உவ ைமயால் இனிது விளக்குகின்றர். ஒரு வகை உ ய ர் கு டி பிற் பிறந்த வ னென்று தெரியப்படுத்துவ து அவன் வாயிலிருந்து வெளிப்படுகின்ற பண் பி ற் ற லைப் பிரியாக் சொற்களேயாம் என்பதனைக்
'குலத்திற் பிறந்தார் வாய்ச்சொல் காட்டும்' எனவும், அது நிலத்தின் வளமுடைமையை சந்நிலத்தின் கண் முளைத்த முறை தெரியப்படுத்துவது போன்றது 67 ன வும் கூறுகின்றார்.
- பழி பாவங் க ளு க்கு நாணு தல் குடிப்பிறந்தார்க்கு இயல்பாய் அமைந்த குணம் என முதலாம் இரண்டாம் செய்யுள் களி}} கூறிய வர் பத் தி ரம் செய்யுளில் அந்நாணு டைமையை ஓர் உவ க ை12) யாக்கிப் புகழ் பு ம ணியங்களு க் கு நாணுடைமை வேண்டப்படு வது போலக் கு லத்தி என் கிட்ட யர்வுக்கு வெண ங் கி உபசரிக்கத் தக்கவர் அனைவரிடத்திலும் பணி தல் வேண்டப்படும் என் பதனைக்
* நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக பார்க்கும் பணிவு ' என் கிறார்.

Page 40
29லயை 70 மாலை
- 2. மானம்
உயர் குடிப் பிறந்தார்க்கு உரியவாய குணங்களுள் முதன்மை யுடைய து மானம். அது வே உயர் குடிப் பிறப்பினை அழியவிடாது நிலைபெறச் செய்வது. ஆதலால் நடிமை என்ற அதிகாரத்தை அடுத்து மானம் கூறுகின்றார். ம னமாவது எஞ்ஞான்றும் தற் நிலையினின்றும் தாழாமையும், ஊழ் காரணமாக வறு.ை!) இடம்? டாயவிடத்துப் பிறரைப் பின் சென்று பொருளிரந்து உயிர் வாழா து இறத்தலுமாம்,
முதல் மூன்று செய்யுள்களிலும் மான த்தினின்றும் தாழ்தற்கு ஏதுவான செயல்களைச் செய் &ா திருத்தலின் சிறப்பினை ல் கூறு கின்றார். முதற் செய்யுளில் • தான் இறக்க நேரு மிடத்து இழிவு தரும் செயல் களைச் செய் தாயினும் உய்க' என்ற வடநூற் கொள் கையை மறுத்து, உடம்பின து நிலையா :3 மயையும் மானத்தின து நிலை யுடைமையையும் கருதித் தன் குடிப்பிறப்புக்குத் தாழ்வு தரும் செயல்களைச் செய்யாத வழித் தான் உயிரோடிருத்தல் முடியாதா யினும் அவற்றைச் செய்யாதொழிக என் கிறார். அடுத்த செய்யு ளில் அக்கரு த்தை மேலும் வலியு 24 * தும் பொருட்டு மானத்துக்கு மாறுபாடான செயல் கள் புக SSழத் தரு மாயினும் அவற்றைச் செய்தல் த காது என்கிறார். பொய் பேசியும் கைலஞ்சம் கொடுத் தும் பதவி உயர்வு பெற்றுப் புகழ் பெறலாம் என எ க ைணும் இக்கால அரசியல்வாதிகள் போல் வாரை இக்குறட்பாவில் கருதி னார் என்று வா என்ற ண இடமு ண்டு. செல்வம் பதவி முதலியன பெற்ற காலத் தில் செருக்குற்றுப் பிறரை அழ வமதித்தலும், வறுமையுற்ற காலத்தில் செல்வரைப் பின் சென்று பொரு ளிரந்து கிடயிர் வாழ் நலும் உலகியற் கயாதலால் அ வையிரண்டும் மானமுடை.. யார்க்கு ஒவ்வாத செ SLால்கள் என்பதனை
'பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு ' என்கிறார்.
நான் காம் ஐந்தாம் ஆறாம் செய்யுள்களில் மானத்துக்குத் தாழ்வு தரக்கூடிய செயல்களைச் செய்வதனால் உண்டாகும் குல் றத்தைக் கூறுகின்றார். முதலில் சிறந்து உவமை ஒன்றினால் இக் கருத்தை விளக்கு கின்றார். மயிரானது தலையிலுள்ளபோது நறு நெய் பூசிப் பேணப்பட்டுத் தலையை அழகுபடுத்தும். அது தலை யிலிருந்து கீழே வீழ்ந்தபோது காலால் மிதிப்புண்டு து டைப் பத்தால் தள்ளப்படுகின்ற து. மனி தரும் மானத்தினின்றும் வழு வியபோது தலையினிழிந்த மயிர் டே17லப் பெரிதும் அவமதிக்கப் +டுவர்.

----- 71 -
தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையி னிழிந்தக் கடை. அடுத்த செய்யுளில் உயர் குடிப் பிறப்பால் மலைபோல் உயர்ந்து விளங்கும் மேம் பாடுடையவரும் தாழ்தற்குக் காரணமான செயல் களை ஒரு குன்றிமணி யளவு அற்பமாகச் செய்தாராயினும் இகழப் படுவர் என்பதனைப் புலப்படுத்துகின்றார். ஒரு செயலைச் செய்வ தால் இம் 2 மப் பயனாகிய புகழ் இட ண் டாக வேண்டும், அல்லா விடில் 1.று மையில் சுவர்க்க இன்பம் பெறுவோடும், மான மற்ற செயல் கள் இவ்விரு வகைப் பய ன யும் நல்கா தாதலால் அவற்றின் பயனின் 5 ைA.ம கருதியாவது செய் யாதொழிக என்கிறார்.
புகழின்றால் புத்தேள் நாட் டுய்யாதால் என் மற் திகழ்வார்பின் சென்று நிலை,
கால் இம்மகனைப் புலம் அற்பமா.
5 63)!டசி நான்கு செய்யுள்களில் ஊாழ் வினையால் வறு க ைமயுற்ற காலத்தில் மான மிழந்த* பிறரிடம் பொருளிரந்து வாழ்தலினும் இறந்து போதல் மேன் ஒ .) 4 CARE .... யது என்கிறார். வறுஇ ம வந்தெய் தியபோது தன்னை அ கெ திப்ப ரிடம் செக? ரம் பொருளுதவி பெற எண் ணு வதும் உண்டு. அவ் வா } இரந்து கால் பதிலும் மாலா த் தைக் காத்தற் பொருட்டுத் தன் உ.!. 1 sரையே இறந்தான் என உல க தி அவர் சொல் லுதல் அவனுக்கு ஒக்க புக தைத் திரும் என்பதனை
ஓட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று என்ற குறட்பா வால் வற்புறுத்துகின்றார்.
அதன் இழிவை இன்னும் கருத்திற் பதியச் செய்வதற்கு மான மற்று வாழ்தலினால் சாகாதிக்க முடியுமோ என்னும் வினா வை எழுப்பி, யாக்கை நிலையாகல . 2யைப் புலப்படுத்த, * மருந்தோ மற்றூ னோம்பும் வாழ்க்கை ' என் றார், அப்பர் டி நி லைபி ப லாத உடம் பினை மா னம் அழிய முன் நீ $லே பெருமை தரும் என்பதனை உணரச் செய்கிறார். மனிதனாகப் பிறந்தும் மானத்தைப் பேணாத இழிவை நோக்கி விலங்கு களுள் ளும் தன் மயிர்த் திரளில் ஒரு மயிர் நீங்கி ஏ) லும் உயிர் வாழாத 2. வரிமான் சிண் .ே., அதனைப் போல மா ன ம ழிய நேரும்போது 2. KLMர்விடுதலன் றோ உயர்வு சுரக்கூடி 8.1 து எ னகிறார், கடைசியில் தமக்கோர் இழிவு உதடாகும் போது உயிர் வாழாது இறந்தவருக்...ய புகழ் டிவினை உலக மக்கள் எக்காலமும் (தொழுது வணங்குவர் என கறார்.
இளிவரின் வாழாத மான முடையார் ஓளிதொழு தேத்தும் & லகு.

Page 41
என 123. பெருமை
ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு வகையில் பிறரிலும் பார்க்கத் தான் பெரியவனாக விளங்க வேண்டும் என எ ைணு கின்றான். ஆனால் அதற்குரிய வழிவகைகளை ஆராய்ந்து அந் நெறி யின் கண் அவன் நிற்பதில்லை. தான் முன்னைய நிலையிலும் மேன்மே லுயர்தற்கு ஏதுவாய செயற்கரிய செய்தல், தருக்கின்மை, பிறர் குற்றம் கூறாமை முதலிய குண ங்கள் மான முடையவர்க்கே உ ள வாதலால் மானததை அடுத்துப் பெருமை கூறுகின்றார். பெரு மைக்குத் தன் முயற்சியே காரணம் என்பதனை நாலடியார்ச் செய்யு ளொன்று கூறுகின்றது.
நன்னிலைக்கட் டன்னை நிறுப்பானும் தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும் - நிலையினும் மேன்மே லுயர்த்து நிறுப்பானும் தன்னைத்
தலையாகச் செய்வானும் தாள். செயற்கரியவற்றைச் செய்ய வேண்டும் என்ற ஊக்க மிகுதி யினாலேயே பெருமையுடன் விளங் கமுடியும் என்பதனை முதலில் வற்புறுத்து கிறார் அதனை 'ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை' என்றும், அவ் வூக்க மின்மையை ' இளி ஒருவற்கு அஃதிறந்து வாழ் தும் எனல்' என்றும் கூறுகிறார்.
குடிப்பிறப்பானும் செல்வம் பதவி என்பவற்றானும் பெருமை உண் டாகாதென்பதை இர வ டு செய்யுள்களில் கூறுகின்றார். ஓரு பெருமையும் இல்லாவிடில் தாம் உயர்குலத்தவர் என்று சொல்லி 4ாவது தற்பெருமை பேசு வது ப டும் இன்றும் மக்களிடையே காணப்படுகின்றது. அத்தவறான எண்ணத்தைச் சுட்டிக் காட்டு கிறார். மனித யாக்கையைப் பொருந்தி நின்று முற்பிறவிகளில் செய் தது வினைப் பயன் களை அநுபவித்தல் எல்லா வருணத்தார்க் கும் ஒத்தலால் அதனைப் * பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ' எஸ் ம், அவரவர் செய்யும் செயல் களின் உயர்வு தாழ்வுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறு ப டு த ல ா ல் * சிறப் "பொவ்வா செய் தொழில் வேற்றுமையான்' என்றும் கூறுகிறார். "
தெரிந்து தெளிதல் என்னும் அதிகாரத்தில்
பெருமைக்கு மேனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் எனக் கூறியதனை ஈண்டும் வலியுறுத்தினார்.
கல்வியும் நுண்ணறிவும் ஒழுக்கமும் இல்லாதவரிடம் செல் ) வ ம் சீத்தியோக .. பார்வு 47 ன் ட என இரு த் இல் லை யு ம், அ 4:7ற்றை

HE '73 -.
உடைய வரிடம் வறுமை முதலியன இருத்தலையும் உலகிற் காணப் படுதலால் செல் வம் பதவி முதலி பன பெருமை சிறுமைகளுக்கு அளவு கோலாக அமையமாட்டா.
'மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கிழல் லவர்.' அறிவாற்றல் க ளாலும் பனை பு.ை மையா லும் மேம்பாடுடை யவர்கள் உயர்ந்த பதவிகளை வகித்தால் அவர் களுக்கும் மதிப் புண்டு, அப்படி தவிகளுக்கும் மதிப்பு ண டு. அவை இல் லா தார் வகித் தால் இரண்டும் நன்கு மதிக்கப்படமாட்டா என்ற கருத்தையும் குறிப்பால் உணர்த்துகிறார்
அடுத்த செய்யுளில் பெரு மை அடைவதற்கு எப்படிப்பட்ட ஒழுகலாறு வேண்டப்படும் என்பதனைக் கூறுகின்றார். அதனை விளக்குவதற்குக் கற்பு ை...ய பெண்ணின் மனத் திட்பத்தையே உவமையாக எடுத்துக்கொள்கிறார். பெண் ணொருத்தி ஆணழக னொருவவையோ செல்வ னொருவனையோ உயர்ந்த பதவி வகிப்ப வனையோ கங் டவிடத்து அவர்களைத் தான் கணவனாகப் பெற் றிருந்தாலோ என எண் ணுவாளானால் அவள் கற்புடைய பெண் ணா மாட்டாள். அப்படி எண்ணாதிருத்தலையே “ ஒருமை மகளிர் * என் கிறார். * ஒரு கயை மகளிர் ' என்றால் * கவராத மனத்தினையுடை மகளிர் ' என்று பொருள். வாழக்கைத் துணை நலம் என் னும் அதிகாரத்தில் இதனைக 'கற்பென்னும் திண் மை ' என்றார். தன் னுடைய கணவன் அழகற்றவனாயும ஏழையாயும் கல்வியறிவில் லாதவனாயும் இருந்தாலும் வேறு ஆடவரை மனத்தினாலும் இச்சிக் காத கற்பென்னும் திண் மை வாய்க்கப் பெற்ற பெண்ணைப் போலத் தீ நெறிகட் செல்லாது நன்னெறியில் நிற்பதனாலேயே பெருமை உண்டாகும்.
ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு'.
அத்த எ ைக உ மனத்திட்பத்தோடு செயற்கரியவற்றைச் செய்த வின் அவசியத்தையும் வற்புறுத்துகிறார். சுயநலமற்ற சே ஐ வ , உலகுக்குப் பயன்படும் விஞ்ஞான ஆராய்ச்சிகள், உயிர்க்குறுதி பயக்கும் நூல்களை இயற்றுதல் போன்றவைகளையே செயற்கரும் செயல்கள் எனத் திருவள்ளுவர் கருதினார் போலும். "இவ்வரிய செயல்களைச் செய்து முடித்ததற்குரிய நெறியில் நின்று அவற்றை
முடிவு பெறச் செய்ய வே கண் டும்.
பெருமை யுடையவர் ஆற்றுவா ராற்றின்
அருமை யுடைய செயல்,' தி :9 10

Page 42
வளைகல 74 ஆணாக
அடுத்த இரண்டு பாடல்களிலும் பெரு மையில்லாதார் செய லினைக் கூறு கின்றார். பெரு மைக் குரிய குண நலன்கள் இல்லா திரு ந் தும் த உடல் எமைப் (பெரி ய வ ரென் றெண் ணிச் செருக்குற்றிருக்கும் சிறிய வர் க ளுக்குச் செயற் கரிய செய்யும் பெரியோரை வழிபட்டு அல ரியல் பினை த் த ாமும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண் ணம் ஒரு போதும் உன் டாகாது.
சிறியா ருணர்ச்சியுள் இல்லைப் பெரியாரைப் பேணிக்கொள் வேமென்னும் நோக்கு. நற்ப எண் பு க ளும் தகுதியும் இல் லாத கீழ் மக்களிடம் செல்வம் உத்தியோ க £2. யர்வு எ ன் ப ன இரு ந்து அவை துஷ்பிரயோகம் செய்யப்டர் தட்டுத் த .மக்கும் பிறர்க்கும் பல இன்னல்கள் விளைவிக் கின்றன.
'இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கட் படின்.' கடைசி மூன்று Lாக்களில் பெரியோர் செயல் களையும் சிறி யோர் செயல் களையும் ஒவ்வொன்றாக ஒப்புநோக்கிக் கூறுகிறார். பெரியவர்கள் தr7 ம் பெரியவர்கள் என்று சொல்லிக்கொள்வதற் குரிய சிறப்புக் கள் எல்லாம் பெற்றிருந் தும் மிக்க பணிவுடையவ ராயிருப்பர். கீழ் மக் கள் பெரு மையொன்றும் இல்லாதிருந்தே தம் வ மத் தாமே (பெரியவ ரென வியந்து கூறித் திரிவர். பெரியவர் கள் பெரு மி த ங் கொ ள் வ தற்குரிய கார 2ணம் எல்லாமிருந்தும் பெரு மித மடை யார். சிறியார் கள் ஒரு காரணமுமின்றியே பெரு மிதங் ( ெந ா ள் வர், பிறர் பழியையும் தம் பழிபோற் கரு தும் சீரீய இயல்பு பெரியவர்களுக்கு உண்டு. ஆதலால் பெரியவர்கள் பிறரிட முள் ள ம தி ப்புக்குரிய செயல் களைச் சொல்லி அவமதிப்புக் குரியவற்றைச் சொல் லாது மறைத்திடுவர் என்பதனை • அற்றம் மறைக்கும் பெரு மை' என்கிறார், கீழ் மக்கள் பிறரை அவமதித் தலிலே யே க த த் து டைய வர்களாதலால் பிறருடைய குணங்களைக் கூறாது குற்றங்களை யே சொல்லித் திரிவர் என்பதனைச் சிறுவம குற்றமே கூர் விடும் ' என் கிறார்..
4. சான்றாண்மை
டாக? பு மிக்க ஒரு %ே8 னைச் சான்றோன் 47ன் கிறோம். ஒருவனது பண்) புடை அ ைம  ையப் புலப்படுத்தச் 2 ரன்றோன் என்ப தற்கு மேலான தொரு வார்த்தை தமிழ் மொழியில் இல்லை. சால்பு என்றால் நிறை தல். பல் கு வலா ங் க ளாலும் நிறைத்து அகற்றை ஆளுந் தன்மை

கவைல 75 காய
சான்றாண்மை எ ன ப் ப டு ம். " பெரு மை என்னும் அ தி காரத்தில் அடங் காத பல் குணங்களையும் இவ்வதிகாரம் தொகு த் து க் கூறு வ தால் இது பெருமையின் பின் வைக்கப்பட்டது ,
முதலிரண்டு செய்யுள் க ளில் சால்புக்கு ஏற்ற குணங்களைப் பொது வகையாற் கூறுகின்றார், ஒரு வனிடம் நற் குணங் க ளிற் சில குணங் கள் இல்லாம லும், ஏனைய குணங்களும் இய ல் பாயிர ஈமல் செயற்கையாய்க் கானப்பட்டால் சான்றா கவி" மை என்னும் சொல் அவனுக்குப் பொருந்தாமையால், சான்றா ண் மை மேற் கொள்ப வர்க்கு நல்லனவாய குணங்களெல்லாம் இயல்பாய் அமைந்திருக் கும் என்கிறார்.
கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. அதனை மேலும் கூட லியுறுத்தும் பொருட்டுக் கல்வி செல் வம் முதலான உறுப்புக் கள 7 லாய நலம் சான் றா ?* மை எனப்படாது என்றும், நற்குணங்களாலாகிய நலமே சான்றோர் நலம் என்றும் கூறுகிறார்.
'குண நலம் சான்றோர் நலனே.' அடுத்துவரும் ஐந்து செய்யுள் கள எல் சால்புக்குரிய குணங் களைச் சிறப்புவ ைக யாற் கூறுகின்றார். யா வர்மா ட்டும் அன்பு கடை யவராய் இருத்தல், பழி பாவங் க ளுக்கு நாணுதல், ஒப்புரவு செய் தல், தன்னோடு பழகியவர்கள் கூறிய வற்றை மறுக்க மாட்டாமை யாகிய கண் ணோட்டம், சத் தி யந் திறம்பாமை ஆ கிய ஐந்து குணங் களும் சான்றோர்க்கு இன்றியமையாது வே ண் டப்படும்.
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய் மையோ
டைந்துசால் பூன்றிய தூண்.
இவ் வைந்தனுள் ஒரு குணமா வது ரூ 52) றவுற்ற போது சரன் றாண்மை என்னும் சொல் அவர்க்குச் செல் லா த 7 தலால் அக் குணங்களைச் சான்றாண் மை என்னும் பளு 20 வத் தாங்கி நிற்கும் தூஸ் களாக உருவகம் செய்கிறார். பெரு மை) என்னும் அதி காரத் தில் * அற்றம் மறைக்கும் பெரு மை' எனக் கூறி (உ துனை ஈ எனேடும் வலியுறுத்தும் பொருட்டும், பிறர் குற்றம் கூறிக் கொ ண் (டு தம் மைச் சான்றோ னெ னக் கருது தல் ஒவ் வாது என் பதனைப் புலப் படுத் தும் பொருட்டும், தவ நெறிக்கு ஓருயி ரையும் கொல் லா மை எவ்வாறு இன்றியமையாத ேத ா அவ் வாறே சால் பு க்குப் பி மர் தீமை சொல்லாகமை யும் இன் றி யமையாச் சிறப்புடைய து என் ப தனைப் * பிறர்தீமை சொல் லா நலத்தது சால்பு ' என் கிறார்.

Page 43
அப்படி 75 கலாம்
* ' பணியுமாம் என்றும் பெரு மை ' என முந்திய அதிகாரத்தில் கூறியவர் பணிவாய் இரு த் தண் எடுத்த காரியத்தைச் செய்து முடிப் போரது திறமையைக் காட்டும் என வும், சான்றோர் தமது பகை வரை நகை பராக்கு தற்குச் சிறந்த சாதனமும் அப்ப கணி தலே என வும் கூறுகிறார்.
சான்றோர்க்கு கீ கீழ் மக்கள் இழிவான செயலொன்றைச் செய்த போது தாமும் அவரை வெல்லக் கருதி இழி தொழிலைச் செய்வா ராயின் அச்சான்றோரும் இழிந் தாரோடு ஒப்பக் கருதப்படுவ ராதலால், அவ்வாறு செய்யாது விடவே, " இழிந் நார் தமக்கு அதனை வென்றி எனக் கொள்ளினும்' சான் றேரின் தோல்வி உல கத்தவராற் பாராட்டப்பட்டு அவரது சால்பின் அளவு உயர்ந்து விளங்கு கிறது.
' சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.' தமக்குத் துன்பஞ் செய் கவரை ஒறுத் தல் து ற 82 ற தீ தார்க்கு ஒவ்வாத செயல் என இன்னா செய்யாமை என்ற அதி காரத்தில்
* கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள் ' எனவும் 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல் * எனவும் கூறியவர், சான்றோ ரூம் துறவறத் தார் போல மிக்க மேம்பா கிடை யவராதலால் இன் னாதவற்றைச் செய் தார்க்கு மறு த் தி ன்னா செய்யாமையோடு அமை யாது இனிய வற்றையும் செய்யாராயின் அவர் சால்புடையவ ராகார் என் கிறார்.
'இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.' இனி, பல் குணங்களாலும் நிறைந்து விளங்கு வாரது சிறப் பினை மூன்று செய்யுள் களிற் கூறுகின்றார்.
* பொருளிலார்க்கு இவ்வுலக மில்லை' என் றும் இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை ,
எல்லாரும் செய்வர் சிறப்பு' என்றும் பொருட் செல் வத்தின் இன்றியமையாமையைக் கூறியவர் உயர்ந்த நெறியி னின்றும் - தளழ வொட்டாமல் நிலை நிறுத் தும் • சால் பென் னும் திண் மை ஒரு வெனிடம் உள தாயின் பொருளின் மைய 7 ல் உண்டா
கும் சிறுமை இழி வா கக் கரு தப்படமாட்டாது என்கிறார்.
இன்மை யொருவர்க் கிளிவன்று சால்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்.

மாலைம 27 மாகேவா
சால்பு எக்காலமும் தன்னியல் பில் மாறுபடாத இயல்புவை யது என்பதனை இக்குறளில் ' சரல் பென்னும் திண்மை ' எனக் கூறியது கவனித்தற்குரியது. திண்மை -- அசைக் இ மாட்டாமை.
அடுத்த இரண்டு செய்யுள்களிலும் 'சால் பென்னும் திண் மைறை மேலும் விளக்குகின்றார். அத் திண் லம எத்தகையது என்பதனை விளக்குதற் பொருட்டு கடலைச் சான்றா ண்மைக்கு ஒப்பிடுகிறார். எக்காலமும் தம் கரையுள் அடங்கி நிற்கும் கடல்களின் நிலை ஊழிக் காலம் வந்து மாறுபடக் கூடும். ஆனால் சான்றோர் கள் எத்தகைய இன்னல்கள் வந்து துன்புறுத்தினாலும் தமக்குரிய சான் ருஸ்ய மை பிற் சிறிதும் வழுவ மாட்டார்கள்.
* ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி எனப்படு வார்.' இதனை மேலும் உவமையொன்றினால் விளக்குகிறார். பாரத் தாங்குதல் பூமியின் இயல்பு அவ்வியல்பு எக்காலமும் மாது படாது, அதுபோலச் சாள் றோர் தம் நிலையில் எக்கால ழம் வழவ மாட்டார் என் பதனைச் சான்றவர் சான்றாண்மையில் குன்றுவ ராயின் பூமியும் பாரம் தாங்காது போய்விடும் என்கிறார்...
சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலந்தான்
தாங்காது மன்னோ பொறை. சான்றவர் சான்றாண்மை குன் றுதலும் பூமி பாரந் தாங் கா திருத்தலும் எக்காலமும் நிகழமாட்டா என்றவாறு.
5. பண்புடைமை
பெருமை சான்றாண்மைகளில் வழுவாது நின்று எல்லாரியல்பு களு மறிந்து அவற்றிற்கேற்ப ஒழுகுதல் பண்புடைமை எனப்படும். இக்கருத்துப் பற்றியே 'பண் பெனப்படுவது பாடறிந் தொழுகல் " எனக் கலித் தொ ைகயிலும் கூறப்பட்டது. பெருமை சான்றாண வ களை உடையார்க்குப் பண்புடைமை வேண்டுவதால் அவற்றி? பின் இது வைக்கப்பட்டது.
முதலிரண்டு செய்யுள் களில் ஒரு வன் எவ் வாறு பண்புடையவு! னாகலாம் என்பதனை கூறுகின்றார். ஒருவனிடம் எல்லாப் பவை களும் இருந்தாலும் பிறர் தம்ம்ை எளிதிற் கண்டு பேசும், செவ் வியராகாமல் இருப் பது வ டு. எளிய செவ்வியராயிருத்தல் உடல் இத் தை யெல்லாம் தம் வசப்படுத்தும் தன் மைய தாகலின் அதனை த்

Page 44
மாவை 73 வைய
தொல் லோர் சென் ற நெறி எனவும், பண்புடைமையை எளிதில் எய்துதற்கு அது அ இ சியம் வேலை ...ப்படும் எனவும் வற்புறுத்து கின்றார், -
எண்பதத்தா லெய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு.
இக்குறட்பாவில் வழக்கு என்பது தொல்லோர் சென்ற நெறி என்னும் பொரு ளில் நின்றது.
உயர்குடிப் பிறந்தார் பிறரிடம் அன்பிலராயின் அவரது நடிப் பிறப்பே ஐயத்துக்கிடமாகி விடுமென்றும், சான்றா ண்மையைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்று அன்புடைமை என்றும் கூறிய வர் பண்புடையராதற்கும் அவ்வன் : டைமை வே ண்டப்படும் எனக் கூறி, அதனோடு ஆன்ற குடிப்பிறப்பும் வேண்டும் என்கிறார். இவ்விரண்டனுள் ஒன்று இல்லாதபோது பன்புடைமை காணப் படாது என்பது தோன்ற 'இர ண் டும் ' என முற்றும் மை கொடுத்
தார்.
அடுத்து வரும் த ா ன் சூ செய்யுள்களால் பண்புடையவர து உயர்வு கூறுகின்றார். மனித யாக்கையைப் பொருந்தியிரு த்தலி னால் பண்பற்றவர் தம்மையும் பண்புடைய நன் மக்களோடு ஒப்பல் கரு துதல் தவறு என்பதனை உறுப்பொத் தல் மக்கள் ஒப்பன்றால் > என்கிறார். " நிலை பேறில் லா த உடம்பு உயிரின் வேறானது. உயி ரோடு ஒற்றுமைப்பட்டு நிலை பெறுந் தன்மையுடையது பன் 44டைமை. ஆதலால் பண்பால் ஒத்தலே மெய்யான ஒப்புமை என்பதனைப் 'பண் பொத்தல் ஒப்பதாம் ஒப்பு' என்கிறார். நீதி நெறியில் நிற்றலும் தரு மஞ் செய்த லும் கிஉயர்ந்தோர் இயல்புகள். அச் செயல்கள் தமக்கும் பிறர்க்கும் பய கன்ச படுவன. அவை பிறர்க் கும் பயன்படுத லால். உட.லகத்தவர் அவர் பன் பைப் பெரிதும் பாராட்டுகின்றனர்.
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு.
நயன் - நீதி : நன்றி - தர்மம்.
கீழ் மக்கள் பிறரை இகழ்வதில் மகிழ்ச்சி அடைகின்றனர். . தம்மைப் பிறர் இகழும் போது தாமடையும் துன்பத்தைப் போல் பிறரும் இகழப்பட்டபோது து ன் பு று வ ர் என்பதைச் சிறிதும் அவர்கள் உணர்வதில்லை. பண்பு டடயவர்கள் பிறர் துன்பத்தை யும் தம் துன்பம் போல ஒப்ப மதிப்பவராதலால் விளையாட்டுக்.

மாலை 7 மய..
காயினும் பிறர் தம்மை இகழ்ந்த போது அது துன்பம் செய்வதை உணர்ந்து, பகைவரிடத்தும் அப்பகைமை புலப்படாமல் இனிய பண்புகளே புலப்படும் வகையில் அவர்கள் ஒழுகுகின்றனர்.
'நகையுள்ளு மின்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு ஒரு காரியத்தை நிலைபெறச் செய்வதற்கு அதனோடு சம்பந்தப் பட்டவர்களுட் சிலராயினும் ஆற்றலும் பொறுப்புணர்ச்சியும் உடையவராய் இருத்தல் வே கோ டும். அது போலப் பண்புடையவர் சிலர் உலகின் க ண இருப்பதனாலேயே உலகியல் தொடர்ந்து நிலை பெற்று வருகின்றது. பண்பில்லாத வர் உலகியல் நிலைபெறுவதற் குச் சார்பிலராதலால் அவரால் பயனில்லை. பண்பு டையார் இல ராயின் உலகியல் மண்ணிலே புகுந்து மாய்ந்துவிடும்.
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்... பகிரபுடையவரது உயர்வை விதி முகத்தால் நான்கு செய்யுள் களிற் கூறியவர் அவற்றை எதிர் மறை முகத்தால் விளக்குதற் பொருட்டுப் பண்பிலாரின் இழிவை தான் சூ செய்யுள்களால் விளக்குகின்றார். சிலரிடம் அறிவின் நுட்பமும் செயல் நுட்பமும் ஒருங்கு காணப்படும். அத்தகையோர் பல பிலராயின் அவருடைய கூர்த்த மதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுப் பிறர்க்குப் பல இன் னல்கள் உண்டாகும். பண்பிலாரின் புத்திக் கூர்மையை அரத் துக்கு ஒப்பிடுகிறார் திருவள்ளு பேர். அரம் தான் தேயாது! 'தன் னிடம் அராவப்பட்ட இபாருள் களைத் தேயச் செய்கிறது , அது போலப் பண்பிலாரின் புத்திக் கூர்மையும் தம்மை அடுத்தவரைக் கெடுப்பதற்கே பயன்படுகிறது. அதனால் அவர்கள் பகுத்தறிவுள் ள மனிதராகக் கருதப்படாமல் - ஓரறிவு டைய மரத்துக்குச் சமான மாகின்றனர்.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம் போல்வர்
மக்கட்பண் பில்லா தவர். முந்திய சான்றாண்மை என்னும் அதிகாரத்தில்
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு எனக் கூறிய வார் அக்கருத்தையே ஈக்வடும் வலியுறுத்தும் பொருட் டுத் தம்மோடு நட்பிளைச் செய்யாது பகைமை ஒ யச் செய்பவ ரிடத்தும் பண் டடையவராய் ஒழுகாவிடில் அஃது அறிவுடை யார்க்கு இழுக்காம் என் கிறார்.
க தும்

Page 45
- 8() -
4. தாடி' நயமில செய்வார்க்கும் பண்பாற்றாராதல் கடை.'
பிறராக்கம் கண்டு பொறாமை கொள்ளுதல் அழுக்காறு எனப்படும். அதன் இழிவை அறத்துப்பா லுட் கூறி னார். பண் புடையவர்கள் பிறராக்கம் கண்டவழி அது அவர்கள் செய்த . நல்வினைப் பயனால் அவர்க்கு வந்தெய்தியது என்பதனை உணர்ந்து தாமும் அவரோடு சேர்ந்து அகத்தும் புறத்தும் மகிழ்வார்கள். ப ைபற்றவர்கள் பிறர்க்கு மகிழ்ச்சிக்குரிய சம்பவம் நிகழ்ந்துழி அவரோடு கூடி மகிழாது அழுக் காற்றினால் துன்புறுவர். ஆதலால் அவர்களுக்கு ஒளி மிகுந்த பகற்காலமும் இருளில் மூழ்கியதாகவே இருக்கின்றது என வள்ளுவர் கூறிய நயம் பஸ் பின்  ைம யி ன் இழிவை நன்கு புலப்படுத்து கின் றது.
நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள். நான்காம் செய்யுளில் பண்புடையவர் தருமஞ் செய்வர் எனக் கூறியவர், பண்பிலார் தருமஞ் செய்யமாட்டார் என்றும், அவர் ஈட்டிய பெருஞ் செல்வம் தமக்கும் பிறர் க் கு ம் பயன்படாது 'போகும் என்றும் சிறந்த உவமையொன்றினால் விளக்குகிறார். * பால் இயல்பாகவே இன் சுவையுடையது, உடலுக்கு உறுதியும் தர வல்லது. அதனை ல் குற்றமுடைய பாத்திரத்தில் வைத்தால் அதன் இன் சுவையும் கெட்டுப் பருகுவதற்கும் பயன்படாமல் வெளியே வீசப்படுகின்றது. பால் கலந்தீமையால் (கெட்டது போலப் பண் பிலாரது பெருஞ் செல்வமும் தமக்கும் பிறர்க்கும் பயன்படாது போகின்றது.
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று.
6. நன்றியில் செல்வம்
முந்திய பண்புடைமை என்னும் அதிகாரத்தின் இறுதியில்
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீ மை யால்திரிந் தற்று என்ற செய்யுளால் தமக்கும் பிறர்க்கும் பயன்படாத நன்றியில் (செல்வத்தைத் தோற்றுவாய் செய்தவர் அச் செல்வத்தின் இழிவை இவ்வதிகாரத் தில் விரித்துக் கூறுகின்றார். அதிகார முறைமையும்' அதனாலே விளங்கும்,

- 81 =
பொருளைச் சம்பாதித்தவனுக்கு அப்பொருள் பயன்படாது போதலை முத லிற் கூறுகின்றார். ஊழ் என்னும் அதிகாரத்தில்
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது எனக் கோடி செல்வத்தைத் தொகுத்தற்குரிய ஊழ் வினை இருந் தும் அவற்றை அநுபவித்தற்குரிய நல் வினை ப்பேறு இல்லாவிடில் நுகர்தல் உண்டாகாது எனக் கூறியவர், தான் சம்பாதித்த பொருளின் பயனை உலோபத்தால் அநுபவியா தொழிவார து மடைமை யை இங்கே கூறுகின்றார். தனது மனையிட மெல் லாம் நிறைதற்குக் கார ண மான பெரும் பொருளைச் சம்பாதித்து வைத் தும் அப்பொருளின் பயனை உலோபத்தால் அநுபவிக்காத வன் உயிரோடு வாழ்பவனே யாயினும் செத்தவனே யாவா ன்.
வைத்தான்வாய் சான்ற பெரும் பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில்.
அடுத்த மூன்று செய்யுள் களால் அச்செல் வம் பிறர்க்குப் பயன் படாமை கூறுகின்றார்.
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பே மெனினே தப்புந பலவே. (புறம். 189 ) 2 ஒரு வன் சம்பாதித்த செல்வத்தைத் தானே அநுபவிக்க வே ண் டும் என்று எண் ணிப் பிறர்க்கு ஈதலைச் செய்யானாயின் அச் செல்வத்தால் அடையக்கூடிய அறம் பொருளின்பங்களை இழந்தவ னாகின்றாள், இம்மை மறுமை இரண் டினும் அடையும் இன்பங் கள் எல்லாம் பொருட் செல்வத்தால் உண்டாகுமென்று எண்ணி அதனைச் சம்பாதித்தற்கு முன்னே உண்டாகிய அறிவு பின்பு அதனை வறியார்க்கு ஈதலிலே மனஞ் செல்லாமல் மயங்குதலால் அம்மயக்கத்தை ' மருள் ' என்றும், பிறர் பசி கண்டு இரங்காத பாவத்தால் உணவு கள் உள தாயிருக்கப் பசித் துன்பத்தால் வருந் தும் பிறப்பு அவனுக்கு உரை டாகும் என்றும் கூறுகிறார்.
பொருளானா மெல்லாமென் றீயா திவறும் 4
மருளானாம் மாணாப் பிறப்பு. மனித னாய்ப் பிறந்தவன் புகழுடன் வாழ வேண்டும். அப்புக ழுக்குப் பிற காரணங் கள் உள் வாயினும் ஈகையால் வரும் புகழே முதன்மை 44டையது எனப் புகழ் என்னும் அதிகாரத்தில் -
• ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தாதிய மில் லை உயிர்க்கு' எனவும், தி ஈ. 11

Page 46
வா ை82 ---
* உரைப்பார் உரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
lவார்மேல் நிற்கும் புகழ் .' எனவும் கூறினார். அக்கருத்தையே எதிர்மறை முகத்தால் இங் குக் கூறுகின் றார். இரு மைப் பயன் கருதிப் பொருளைச் சம்பாதிப் பதில் நிகழும் துன்பத்தையும் அதனைக் காத்தலில் நிகழும் துன் பத்தையும் மேற்கொண்டவன் ஈகையைச் செய்யாத அறிவின்மை யால் அவன் பூமிக்குப் பாரமாகவே இருக்கின்றான் என்பதனை
* இசை வேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப்பொறை', என்றும், அவன் இறந்த பின்பு எஞ்சி நிற்பதாகிய புகழ் இல்லாமை யால்
'எச்சமென்று என்ணெண்ணும் கொல்லோ ' என்றும் கூறினார்.
இர ண்டு செய்யுள் களில் நன்றியில் செல் வம் தமக்கும் பிறர்க் கும் பயன்படாது போதலின் இழிவை ஒருங்கு கூறுகின்றார். பல கோடி செல்வத்தைச் சம்பாதித்து வைத்திருந்தும் அவற்றைப் பிறர்க்கு ஈயாதும் தான் அநுபவிக்காதும் இருப்பானாகில் அவன் ஏழையே யன்றிச் செல்வனல்லன்.
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடி உண்டாயினும் இல். அவனிடமுள்ள செல்வத்துக்கு அவன் ஒரு நோயாகின்றான் என்பதனை ' ஏதம் பெருஞ் செல்வம்' என்கிறார்.
கடைசியில் நன்றியில் செல்வத்தினது குற்றத்தை நான் கு செய்யுள்களால் கூறுகின்றார். முதலில் நன்றியில் செல்வத்தை மண மாகாத பெண்ணுக்கு உவமை கூறுகின்றார். அழகும் குண் மும் ஒரு பெண் ணிடம் ஒரு சேரக் காணப்படுதல் அரிது. அது போலப் பெருஞ் செல்வத்தை ஓட்டுதலும் அரிது. அவ்வரிய செயலைச் செய்தும் உலோபத்தால் வறியவர்க்கு அதனை வழங் காது சேமித்து வைத்தல் மிக்க அழகும் குணமும் உடைய பெண் மணஞ் செய்து கொடுப்பாரின்மையால் கணவனின்றித் த மியளாய் மூப்பெய்திய தோ டொக்கும்.
அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று. ஒப்புரவு என்னும் அதிகாரத்தில்,
பயன் மர முள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வம் ம் - 4 நயனுடை யான்கட் படின்.

இவைகலை 23 மலைவா
எனக் கூறியவர் அதன் எதிர்மறைப் பொருளை இவ்வதிகாரத்திற் கூறுகின்றார். வறியவர் அண்மையில் இருக்கவும் அவர்க்கீயா து வைத்திருந்த செல்வம் நச்சுமரம் நடுவூருள் பழுத்தாற் போன்றது.
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று. இல்லறம் இனிது நடத்தலும் பிற உயிர்கள் மேல் அருள் பிறத்தலும் அன்பின் பயனாகலான் சுற்றத்தாரிடமும் நண்பரிட மும் அன்பு செய்தல் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. உலோபி தான் பிறரிடம் அன்பு காட்டினால் அவர்கள் பொருள் கேட்பார் கள் என அஞ்சி அன்பு செய்தலைத் தவிர்க்கின்றான், தானும் தனக்கு வேண்டுவனவற்றை அநுபவியாது தன்னை வருத்துகின் றான், ஈதலாகிய அறத்தையும் செய்யாதொழிகின்றான். அத் தகைய உலோபியின் செல்வம் அவனது சந்ததியார் க்கும் உத வாமல் கள்வர் முதலிய பிறராற் கவரப்படுகின்றது.
அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர். . கடைசியில் செல்வத்தைப் பிறர்க்கு ஈதலால் தாம் வறியவ ராகி விடுவர் என எண்ணும் பேதைமையை விலக்குகின்றார். வறியவர்க்கு உவந்தீயும் வள்ளல்கள் ஒரு காலத்தில் வறுமை யுற்றா லும் முன்பு செய்த வள்ளன்மையாகிய புண் ணி ய விசேடத் தால் அவ்வறுமை விரைவில் நீங்கிவிடுகின்றது. இதனை ஓர் உவமையால் விளக்குகின்றார். மேகம் - பெரு மழை பெய் து உல கத் தை நிலைபெறச் செய்கிறது. அம்மேகம் மழை பெய்யா து இவறட்சி அடைந்தாலும் சில காலம் கழித்து மீண் டும் பெருமழை பொழிகிறது, அதனைப் போன்றதே வள்ளல்களின் வறுமையும்.
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து.. எனவே வறியவர்க்கு ஈதலால் செல்வம் பெருகுமே யன்றி நல்குரவு உண்டாகாது என்பதாம். -
--- 17. நாணுடைமை
சான்றாண்மை பண்புடைமை முதலிய குணங்களால் உயர்ந்து விளங்குவோர் தமக்கு ஒவ்வாத கருமங்களைச் செய்வதில் நாணங் கொள்ளுவர். அவ்வாறு நாணுதலின் சிறப்பையே இவ்வதிகா ரத்திற் கூறுகின்றார். நன்றியில் செல்வத்தைக் குறித்து உயர்ந் தோர் நாணுவராதலால் இது நன்றியில் செல்வத்தின் பின் வைக் கப்பட்டது.

Page 47
வல் ை84 வலைவ
முதற் செய்யுளில் நா ணி ன து இல க் க ண ம் கூறுகின்றார். நாணம் இரண்டு வகைப்படும். ஒன்று குலமகளிரது நாணம், மற்றது பழி பாவங்களுக்கு நாணுதல் இவ்வதிகாரத்திற் பேசப் படுவது பழிபாவங்களுக்கு நாணுதலையே என்பதைக் 'கருமத் . தால் நா ணுதல் நாணு ' என்றும், குலமகளிர து மன மொழி மெய் களது ஒடுக்கத்தால் வரும் நாணம் இங்கே பேசப்படவில்லை என் பதைத் 'திரு நுதல் நல்லவர் நாணுப் பிற' என்றும் கூறுகின்றார்.
அடுத்த மூன்று செய்யுள்களில் நாணுடை மையின் சிறப்புக் கூறுகின்றார். முதலில் நம் மக்களைப் பிற மனிதரிலும் வேறுபடுத் திக் காட்டுவது நாணுடைமை என்கிறார். உணவினை உட்கொள் ளுதலும் ஆடை அணிதலும் துயில் கொள் ளு தலும் காம இன்பம் நுகர்தலும் மனிதர் யாவர்க்கும் பொது வானவை பழி பாவங் களுக்கு நாணுதலே நன் மக்களை ஏனையோரினின்றும் வேறுபடுத்து கின்றது.
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர்ச் சிறப்பு.
* உயிர் உடம்போடு கூடியல்லது பயனடையாதவாறு போல நாணுதலின்றிச் சால்பு உளதாகாது.
' நாணென்னும் நன்மை குறித்தது சால்பு.'
பழி பாவங்களுக்கு நாணுபவர் - யாவராலும் புகழப்பட்டு மேன்மையுற்று விளங்குவராதலால் நாணுடைமை ை8.1 ஓர் ஆப் ரணமாக உருவகஞ் செய்கிறார். .
' அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு' நாணமற்றவர் தம்மைப் பெரியவ ரென்று எண்ணிப் பெரு மிதங் கொள்ளு தல் கண்டவர்க்கு அருவருப்பையும் வெறுப்பை யும் உண்டாக்குகிறது.
'அஃதின்றேல் பிணியன் றோ பீடு நடை.'
நாண மற்றவர் தாம் செய்த பழிக்கே நாண மாட்டார். நாணமுடையவர் தாம் பிழை செய் யக் கூ டாது என நாணி அவற்றை விலக்குவதோடு பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வந்ததுபோல ஒப்ப மதித்து நாணு வராதலால் அ வர் 3.யர்ந்தோ ரால் புகழப்படு கின்றனர்,

-- 25 ல
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்
குறைபதி யென்னு முலகு இதனால் நாணுடையவரின் சிறப்புக் கூறினார். -
இனி, இரண்டு செய்யுள்களால் நாணுடையார் செயல் கூறு கின்றார். இழிவான செயல்களைச் செய்து எவ்வித நன்மையையும் அவர் பெற விரும்பமாட்டார் என்பதை ஓர் உதாரணத்தால் விளக்குகின்றார். பழி பாவங்களுக்கு ஆளாகி ஞாலம் முழுதினை யும் கொள் ளும் வாய்ப்பு ஏற்பட்டாலும் அப்பாவச் செயல்களைச் செய்யாது விலகி நாணத்தை வேலியாகக் கொள்வாரேயன்றிப் பாவச் செயல் களால் பூமியைப் பெற விரும்பமாட்டார்.
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர். நா ணத்தை அவர் உயிரினும் மேலாக மதிப்பவராதலால் நாணத்தை விலக்கி உயிரைக் காக்க வேண்டிய நிலை ஏற்படுமா யின் உயிரைத் துறப்பரேயன்றி நாணைத் துறக்க மாட்டார்.
'நாணால் உயிரைத் துறப்பர்.' நாணினது உயர்வை எதிர் மறை முகத் தால் உணர்த்தும் பொருட்டு நாணமிலாரது இழிவினை மூன்று செய்யுள் களாற் கூறு கின்றார். கண்டவனும் கேட்டவனும் நாணத் தக்க பழிகளைச் செய் பவனை அறம் சார்ந்து நில்லாது.
பிறர் நாணத் தக்கது தான் நாணா னாயின்
அறம் நாணத் தக்க துடைத்து. ஒழுக்கமுடைமை என்னும் அதிகாரத்தில் ஒழுக்கமுடைமை குடியை ' எனக் கூறி ய வர் இர த னை யே ஈண்டும் : குலஞ்சுடும் கொள் கை பிழைப்பின்' என்கிறார். ( கொள்கை -- ஒழுக்கம் }. ஒழுக்கம் தவறினால் உயர்குடிப் பிறப்பொன்றே கெடும். நாணு டைமை நீங்கினால் குடிப்பிறப்பு கல் வி செல்வம் குணம் இனம் முதலிய நன்மைகள் யாவும் ஒருங்கே நீங்கிவிடும்.
'நலஞ்சுடும் நாணின்மை நின்ற கடை.' கடைசியில் நாண மில்லாதவர் - நடைப்பிணத்தோடொப்பு * என்பதனை ஓர் உவமையால் விளக்குகிறார். அகத்தில் நாண மில் லாதவருடைய இயக்கம் மரப்பாவை இயந் திரக் கயிற்றினால் இயங்குவது போன்றதேயாம்.
நாணகந் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணினால் உயிர்மருட்டி யற்று.

Page 48
வலையம் 2 மயக்கிய
8. குடிசெயல்வகை
தான் பிறந்த ரூடியை உயரச் செய்தலின் திறத்தை இவ்வதி 4ாரத்திற் கூறுகின்றார். தம் குடிக்குத் தாழ்வு நேர்ந்தபோது அதனை மேம்படி ச் செய்யும் வகையில் முயலு வ து நாணுடைய வர்க்கே உளதாய ஒரு குணமாதலால் இது நாணுடைமையில் பின் வைக்கப்பட்டது.
சலிம்போ டுட்டுப் .
முதலிரண்டு செய்யுள்களில் தான் பிறந்த குடியை உயரச் செய்வதற்குக் காரணம் கூறுகின்றார். ஒருவன் கல்வி செல்வம் உத்தியோக உயர்வு என்பனவற்றைப் பெற்றுச் சிறப்புடையவனாய் வாழ் கின்றபோது தன் குலமும் உயர்குலமாக இருக்க வே ண்டும் என விரும்புகின்றான். அப்படி எண்ணுபவன் தன் குடியை உயரச் செய்தற் பொருட்டுப் பல வழிகளில் முயல்கின்றன். அவ்வாறு முயலும்போது ப ைத கடைகள் உண்டாகலாம். அத்தடைகளால் சலிப்படையாது எண் ணிய கருமம் முடிவு பெறும் எல்லையளவும் தொடர்ந்து முயலுதலைப் போன்ற பெரு ைம தரக்கூடிய செயல் பிறிதொன்றில்லை.
கருமஞ் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில். இதனைச் செய்து முடித்தற்கு இடையறாத முயற்சி வேண்டும். அம்முயற்சியும் சரியான வழியில் அமைய வேண்டும். அதற்குக் கூர்த்த மதியும் கல்வி கேள்விகளால் நிரம்பிய அறிவும் வேண் மும். அவை இரண்டும் உள வாயபோது அவன் செய்யும் முயற்சியி
னாற் குடி உயர்வடையும்:
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.. தன் குடியை உயரச் செய்வதில் இடையறாது உழைப்பவ னுக்குத் தெய்வமும் துணை செய்கிறது என்பதனை இரண்டு செய் யுள் களிற் கூறுகின்றார். ஆள்வினையுடைமை என்னும் அதிகாரத்தில்,
'முயற்சி திருவினை யாக்கும் ' எனவும்
'தெய்வத்தா னாகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.' எனவும் கூறியவர் இவ்வதிகாரத்தில் தன் குடியை உயரச் . செய்வதில் சலியாது உழைப்பவனுக்குத் தெய்வமும் முன்னின்று , துணை புரியும் என் கிறார்..!

- 27
Sாக
குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும். ஒரு காரியத் தில் தீவிர முயற்சியுடையவர் தன் ஆடை அவிழ்ந்து விடாமல் இறுகக் கட்டிக்கொண்டு செய்வது வழக்கம். குடி செய்வார்க்குத் தெய்வத்தின் துணை மிகுதியாக உண்டு என் பதைப் புலப்படுத்த மனிதரின் இயல்பைத் தெய்வத்திலும் ஏற்றித் * தெய்வம் மடிதற்றுத் தான்முந்துறும்' என்கிறார். இனி, தெய் வம் துணைபுரிவதனால் அவர் செய்யும் தொழிலை முடித்தற்குரிய வழிவகைகளும் அதிக ஆராய்ச்சி யின்றித் தாமே கைகூடி முடி வடைகின்றது.
* சூழாமல் தானே முடிவெய்தும் ' அடுத்த மூன்று செய்யுள்களில் தம் குடியை உயரச் செய்வார் எய்தும் சிறப்பினைக் கூறுகின்றார். சுற்றந்தழால் என்னும் அதி காரத்தில் தன் கிளை ஞர் தன் னினின்றும் நீங்காமல் வாழுதற் குரிய வழிவகைகளைக் கூறியவர் இவ்வதிகாரத்தில் ஒரு வன் அறத் துக்கும் நீதிக்கும் மாறுபாடான செயல்களைச் செய்யாது அற நெறியில் நின்று தன் குடி யை உயரச் செய்யும் வகையில் ஒழுகு வானாயின் அவனுக்குத் தாமும் சுற்றமாக வேண்டுமென விரும்பி உலகத்தவர் சென்று அவனைச் சூழ்ந்து நிற்பர் என்கிறார்.
குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு.
அடுத்த செய்யுளில் தன் குடியை உயரச் செய்தலும் ஒரு வகை ஆண்மை என்கிறார். இந்த ஆண் மை போரில் வல்லவனா யிருக்கும் ஆண்மையன் று என அதனை விலக்குதற் பொருட்டு ஓர் அடைமொழி தந்து இதனை நல்லாண்மை என் கிறார். நல் லாண்மை உடையவனுக்கு அவன து குடியிலுள்ளவர் களைத் தன் விருப்பின்படி ஒழுகச் செய்யும் தலைமைப்பேறு உண்டாகின்றது.
நல்லாண்மை யென்ப தொருவற்குத் தான் பிறந்த இல்லாண்மை யாக்கிக் கொளல்.
அத்தலைமைப் பேற்றினை மேலும் விளக்குதற் பொருட்டுப் போரில் ஆண் மைமிக்க வீரரை உவமையாகக் காட்டுகிறார்; போர் செய்பவர் பவராயினும் அஞ்சாது எதிர் நின்று போர் செய்யும் வன்கண்ணரே போரின் வெற்றிக்குப் பொறுப்பாயிருப் பர். அது போலத் தன் குடியை உயரச் செய்யும் நல்லாண்மை ஓடைய வரே குடியினது பாரத்தைத் தாங்குகின்றனர்."

Page 49
-- 56 -
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை. இனி, நல்லாண் மை யுடையவர் குடி செய்யும் இயல்பினை இரண் டு செய்யுள் களாற் கூறுகின்றார். சோம்ப லுடையவர் வெயில் மழை பனி என்பவற்றைப் பொருட்படுத்தியும், ஏனை யோர் வாளாவிருக்கத் தாம் மாத்திரம் அவர்க்காக ஏன் வருந்தி உழைக்க வேண்டும் என எண் ணியும் முயற்சியற்றிருப்பர். குடி செய்பவர் அவ்வாறு என்று ணாது இடையறாது முயலு வர். இதனைக்
*குடி செய்வார்க் கில்லைப் பருவம் ' என் கிறார், தன் குடி முழுதும் இன்புற்று உயர்வடையத் தனக்கு இம்மை யின்பமும் மறுமை யின்பமும் வந்தெய்துதலால் தாம்படும் மெய் வருத்தத்தைத் து ள் பமா இ க் கருதித் தவிர்க்கா மல் இன்பமெனவே கரு து வாராதலால் அவரது உடம்பினை
'இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ ' என இகழ்வார் போலப் புகழ்கின்றார். குடிசெய்வாரின் இன்றி பமையா 20 ம யை எதிர் மறை முகத்தாலும் கூறுகின்றார். குடியை உயரச் செய்வார் ஒரு குடியின் கண் இருந்தால் அக்குடி நன்னிலைப் படுதலும், அவரில்லாத வழி அது குன்றிப் போதலும் இயல்பாத கால் குடியை மரமாகவும், குன்றிப் போதற்குக் காரணமான இன் ன ல்களை அம் மரத்தை வெட்டி வீழ்த்தும் கோடரியாகவும் உருவகம் செய்கிறார்.
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி. துண்ட முண்டாகாமல் காக்கும் நல்லாண்மை உடையாரை இல்லாத குடி அழிவெய் துகிறது என்பதாம்.
9. உழவு
நிலத்தை உழுது பயிர் செய்தலின் மேம்பாட்டை இவ்வதி காPத்திற் கூறுகின்றார். உழவுத் தொழில் பெரும்பான்மை வேளாளர்க்கும் சிறுபான் மை வணிகர்க்கும் உரித்தாய தொழில். ஏவலாட்களைக் கொண்டு செய்விக் கப்படுமாயின் அந்தணர்க்கும் அரசர்க்கும் இத்தொழில் உரியதாகும். முந்திய குடிசெயல் வகை என்னும் அதிகாரத்தின் இரக்க டாவது குறட்பாவில் குடி உயர்தற்கு ஆள்வினை வேண் டும் எனக் கூறினார். உழவுத்தொழில் ஆள்வினை வகையுள் முதன்மையுடைய து. அதனால் இது குடிசெயல் வ ல் கயின் பின் வைக்கப்பட்ட து.

- 89 -
உழவுத்தொழில் ஏனைய தொழில்களிலும் மேன்மையுடையது என முதற் செய்யுளிற் கூறுகின்றார். உடல் வருத்தம் கருதி உழவுத் தொழிலைச் செய்யாது வேறு தொழில்களைச் செய்து பொருளீட்டி னாலும் அப்பொருளை உழவரிடம் கொடுத்து உணவுப் பொருள் களைப் பெற்று உயிர் வாழ்தலால் ' சுழன் றும் ஏர்ப் பின்னது உலகம்' என்றும், பிற தொழில்களில் உடல் வருத்தம் மிகுதியாக இல்லையாயினும் அவை உழவுத் தொழிலுக்கு ஒப்பாகா என்ப தனை 'உழந்தும் உழவே தலை' என்றும் கூறுகிறார்.
இனி, உழவுத் தொழில் செய்வாரது சிறப்பை ஐந்து செய்யுள் களிற் கூறுகின்றார். உழவர் அத் தொழில் செய்யாத பிறரை யெல்லாம் உணவுப் பொருள்களைக் கொடுத்து உயிர் வாழச் செய்தலால் உழவர்கள் உலகத்தார்க்கு அச்சாணியாக விளங்கு கின்றனர்.
'உழுவார் உலகத்தார்க்கு ஆணி.
தாமும் மக்களாய்ப் பிறந்திருந்தும் உழவரிடம் உணவுப் பொருள்களைப் பெற்றுத் தம் முயி ரோம்பி வாழ்கின்றவர் சுதந்திர வாழ்வுடையவரல்லர். அவர் தொழுதுண்டு பின்செல் பவராவர். யாவரும் உண்ணும்படி உழுதலைச் செய்து வாழ்கின்றவர் உழவர் கள். ஆதலால் உழுதுண்டு வாழ்வாரே தமக்குரியவராய் வாழ் கின்றனர். உழு தற்றொழிலால் நெல் லினைப் பெற்ற தண்ணளியுடை யோர் பல வேந்தரது நிலமாகிய பூமி முழுதினையும் தம்மை யாளும் வேந்தரின் குடை நீழலிற் காணச் செய்யும் பெருமை உடையவர்.
பலகுடை நீழலும் தங்குடைக் கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
( அலகு - நெற்கதிர் )
பிறரிடம் பொருளிர ந்து உயிர்வாழ்தல் மிக்க இழிவுடைய செயல். அவ்விரத்தலையும் விலக்க வல்லது உழவுத் தொழில் என் கிறார். உழவுத் தொழிலைச் செய்பவர்கள் ஒருபோதும் பிறரிடம் பொருளிரத்து செல்லமாட்டார்கள்; தம் மிடம் வந்து இரப் பவர்க்கு இல்லையென்னாது இரந்தவர் வேண் டியதொரு பொரு * ளைக் கொடுப்பார்கள்.
இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
- ன் கைசெய்தூண் மாலை யவர். தி ஈ 12

Page 50
மை 90 --
கைது
உழவரின் பெருமையை எதிர்மறை முகத்தாலும் விளக்குகின் றார். உழவர்கள் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யாவிடில் இல்லற தர்மங்களை ஒரு வரும் செய்யமாட்டார், அவ்வறங்களைச் செய்யாது விடவே துறவறத்தார்க்கு உண்டி முதலியன கொடுத்து உதவுவாரும் காணப்படார். ஆதலால் துறவறத்தார் - துறவு நிலையில் நிற்பதும் உலகில் நிகழாது போய்விடும்.
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேமென் பார்க்கு நிலை.
அடுத்த மூன்று செய்யுள்களால் உழவுத் தொழில் செய்யும் விதம் கூறுகின்றார். பயிரிடும் நிலத்தை முதலில் உழவேண்டும். பின்பு அந் நிலத்தைக் காயவிட வேண்டும். காய்தலும் ஒரு பலம் புழுதி காற்பலமாகும் வரை காயவேண் டும். அவ்வாறு காய்ந்த பின் பயிர்களை உற்பத்தி , செய்தால் பசளையிடா விட்டாலும் பயிர்கள் ஓங்கி வளர்ந்து தானியங்கள் நன்றாக விளையும், உழுது பின் பசளை போட்ட வேல்ன டும். இவற்றோடு களை பிடுங்குதல், நீர் பாய்ச்சல், விலங்குகளால் அழிவெய் தாமற் காத்தல் என்பனவற் றைச் செய்தல் வேண்டும்.- உழவன் தினந்தோறும் விளைநிலத்துக் குச் சென்று பார்த்து ஆவன செய் த லின் அவசியத்தை ஓர் உவமையால் விளக்குகிறார். " தன் மனைவியோடு கூட இருந்து வாழாத கணவன் அ வ ளி டம் அநுபவித்தற்குரிய இன்பத்தை இழப்பது போலத் தன் விளை நிலத்துக்குத் தினமும் சென்று பார்க் காதவன் அந்நிலத்தால் > அடைதற்குரிய பெரும்பயனை இழந்து விடுகின்றான்.
செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்
தில்லாளின் ஊடி விடும். கடைசியாக வறுமையைப் போக்க வல்லதும் உழவுத் தொழிலே என்கிறார். யாம் வறியேம் எனச் சொல்லில் கொண்டு சோம்ப லுற்று இருப்பவ ரைப் பூமாதேவி கண்டால் அவர்களின் அறி வின்மையைக் குறித்து அவள் நகுவாளாம்.
இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்.
உழவர் யாவர்க்கும் நில மகள் செல்வம் கொடுத்தலைக் கண் டிருந்தும் உழவுத் தொழிலைச் செய்யாது வறுமைப்பட்டுழல்கின்ற அறிவின்மையைக் காண அவளுக்கு நகையு ண்டாகும் என்றவாறு.

-- 51 மையம்
10. நல்குரவு
பொருட் செல்வம் இல்லாமையால் உண்டாகும் வறுமைத் துன்பத்தை இவ்வதிகாரத்திற் கூறுகின்றார். செல்வம் உண்டாவ தற்குச் சிறந்த சாதனம் உழவுத் தொழில் என முந்திய அதிகா ரத்தின் இறுதிச் செய்யுளில் விளங்க வைத்தார். அவ்வுழுதலைச் செய்யாமையால் உண் டாகின்ற நல்குரவின் இயல்பை இவ்வதி காரத்திற் கூறுகின்றார். அதிகார முறைமையும் அதனாலே விளங் கும்.
முதல் ஐந்து செய்யுள்களில் நல்குரவின் கொடுமை கூறுகின் றார். வறுமையால் உண்டாகும் துன்பத்தை ஓர் உவமையால் விளக்குவதற்கு வறுமைபோற் கொடிய து பிறிதில்லையாதலால் ' இன்மையின் இன்மையே இன்னாதது ' என் கிறார். இன்மை - வறுமை. கொடியவனைப் பாவி எனக் கூறு வது உலக வழக்கு. பொருளின்மையின் கொடுமையை வேறு அடைமொழி கொடுத் துக் கூறமுடியாமையால் அதனைப் பாவி என உருவகம் செய் கிறார். அப்பாவி இம் ம ம இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் ஒருங்கே கெடுக்க வல்லது. குடிமை என்னும் அதிகாரத்தில் இற் பிறந்தார் கண்ணே செப்பமும் நாணும் இயல்பாக அமைந்திருக் கும் என்றும், அவர் பண்பிற் றலைப்பிரியாச் சொல்லை உடைவர் என்பதனைக் 'குலத்திற் பிறந்தார் வாய்ச் சொல் காட்டும் ' என் றும் கூறியவர் அவ்விரண்டினையும் நல்குரவு அழித்து விடும் என இரண்டு குறட்பாக்களிற் கூறுகின்றார்.
தொல்வரவுந் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குர வென்னும் நசை..
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும். குடிப் பிறந்தார்க்கு நற்பண்புகள் தொன்றுதொட்டு வருத லால் அதனைத் “தொல்வரவு' என்கிறார். பண்பிற் றலைப்பிரியாச் சொல்லைத் 'தோல்' என்றும், நல்குர வால் பிறரிடம் இரந்து கேட்டலை 'இளிவந்த சொல் ' என்றும், தாம் படுகின்ற துன்ப மிகுதி பற்றி ஒரோவழித் தம் பிறப்பின் உயர்வை மறந்து இளி வந்த சொற்களைச் சொல்ல நினைத் தலைச் • சோர்வு ' என்றும் கூறிய நயம் கவனித்தற்குரியது முதற் செய்யுளில் “ இன்மை யின் இன்மையே இன்னா தது ' எனக் கூறியவர் நல்குரவால் வரும் இன்னாமையின் அளவின்மையைக் கூறு கின்றார்.

Page 51
வட 82 வ
நல்குர வென்னும் இடும்பையுட் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும். - செல்வர் மனை வாயில் நோக்கிச் செல் லுதற் றுன்பம், அவ ரைக் காண்டற் றுன்பம், செல்வரைக் கண்டும் அவர் பொருள் கொடாது மறுத்துழித் துன்பம், கொடுப்பதைப் பணிந்தேற்றலின் துன்பம் எனப் பல்வகைத் துன்பங்கள் நல்குரவால் உண்டா தலைப் 'பல்குரைத் துன்பங்கள் சென்று படும்' என்கிறார்.
இனி, நான்கு செய்யுள் களால் நல்கூர்ந்தார்க்கு உள தாகும் குற்றம் கூறுகின்றார். கல்வியுடையோர் சென்ற இடமெல்லாம் பொருளும் பூசையும் பெற்று இன்பமெய்துவர் எனக் கல்வி என்
னும் அதிகாரத்துட் கூறினார்.
யாதானும் நாடாமல் ஊரானாம் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு அத்தகைய மேன்மை தர வல்ல கல்வியும் நல்கூர்ந்தாரிடம் காணப்படுமாயின் அது நன்கு மதிக்கப்பட மாட்டாது என்கிறார். " கே கப் நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் " சொற்பொருள் சோர்வு படும்.
வறியவர்கள் மெய்ந்நூற் பொருளைத் தெளிய அறிந்து சொன்னாலும் அதனைச் செவிமடுத்துக் கேட்டால் அவர்கள் பொருள் கேட்டபோது கொடுக்க வேண்டுமென அஞ்சி அவர் கூறும் அறவுரைகளையும் பிறர் கேளார் என்பதாம். இதனால் நல் கூர்ந்தார் கல்வியும் பயன்படாது என்றவாறு.
தாயன்பிலும் மிக்க அன்புடையவர் உலகில் இல்லை. அவள் தன்னை ஒறுத்தும் பிள்ளையைப் பேணி வளர்ப்பவள். அத்தகைய. தாயும் தன் மகன் வறுமையுற்றபோது அவனை மாற்றான் போலக் கருதுகிறாள்.
'ஈன்ற தாயானும் பிறன் போல நோக்கப்படும்.' * நல்குரவுற்றார் நல்லறம் செய்யும் வாய்ப்பிலராதலால் வறு மையை 'அறஞ் சாரா நல்குரவு' என்கிறார். வறியவர் தினமும் துன்பத்தால் பெரிதும் ஏக்குற்றிருப்பர். அதனை முதல் நாளிலே துன்புற்றவர் மறுநாளும் அத்தகைய நல்குரவு வந்து தம்மை வருத். துமோ என எண்ணி வருந்துவோர் கூற்றாகக் கூறுகின்றார்.
இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்4• - - -
( நிரப்பு - வறுமை ) இர - 1. -

வைகை 93 வய
அடுத்த செய்யுளில் மந்திரத்தாலும் மருந்துகளாலும் நெருப்பி னுள் துயில் கொள்ளவும் கூடும். ஆனால் வறுமையுற்றால் நிதி திரை செய்தல் அரிது என்பதனை ' நிரப்பினுள் கண் பாடரிது ' என நல்கூர்ந்தார் கூற்றாகக் கூறுகிறார்.
கடைசிக் செய்யுளில் பிறரிடம் சென்று அற்பபொருளை இரந்து பெற்று வாழ்தலினும் இறத்தலே நன்று என்கிறார்.
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்குங் காடிக்குங் கூற்று. த அவர் இறவாதொழிந்தால் பிறர் மனைகளிற் சென்று உப்பு காடி முதலிய அற்ப பொருள்களையும் இரந்து திரிவர் என்றவாறு.
11. இரவு
மானந் தீராத இரத்தல் இர வாமைக்கு நிகரானது. வீட்" டின்ப நெறிக்கு உபகாரமானது மனித யாக்கை. அத்தகைய யாக்கையை மானந் தீராத இரத்த லால் ஓம்புதலும் குற்ற மாகாது என்பது அறநூல் களில் முடிபு. மானம் என்னும் அதி காரத்திற் கூறிய
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே .
கெட்டான் எனப்படுதல் நன்று என்னும் குறட்பாவில் 'ஒட்டார்பின் சென்று பொருளிரந்து வாழ்தலினும் இறத்தல் நன்று' எனக் கூறிய தனால் மானம் நீங் காத இரத்தலினால் உயிரை ஓம்புதலும் குற்றமாகாது என்பது பெறப்பட்டது. முந்திய அதிகாரத்தின் இறு தியில் "நல்கூர்ந்தார் இரந்து உயிர் வாழ்தலினும் இறத்தல் நன்று எனக் கூறினார். அதனை விலக்குதற் பொருட்டு இது நல்குரவின் பின் வைக்கப் பட்டது.
ஆடி முதலிரண்டு செய்யுள்களில் நல்குரவால் உயிர் நீங்கும் நிலை உண்டாகும் போது இளிவரவில்லாத இரத்த ல் விலக்கப்படா தெனக் கூறுகின்றார், தம் வறுமையைச் சொல்ல முன்பே குறிப் பறிந்து கொடுப்போர் உலகில் அரியராகலான் அத்தகைய மேம் பாடுடைய ஈகையுடையாரிடமே இரத்தல் தகும் என்பதை 'இரக்க - இரத்தக்கார்க் காணின்' என்கிறார். அவரும் ஈயாது மறுப்பா ராயின் தூய வெண்ணிற ஆடையில் பட்ட அழுக்குப் போல * விரைவில் அவர்க்கு அபகீர்த்தி உண்டாகும். அதனைக் 'கரப்பின்
தம் பழி அன்று, அவர் பழி' என்கிறார். ம்.

Page 52
வலையகம் 04 வயதாய
* ஈகை என்னும் அதிகாரத்தில் குறிப்பறிந்து கொடுத்தல், இல்லையென்றாது கொடுத்தல், மிகுதியாகக் கொடுத்தல் என்பன குலனு டையான் கண்ணே உள என்றார்.
இலனென்று மெவ்வம் உரையாமை யீதல் குலனுடையான் கண்ணே யுள.
*அத்தகைய ஈதற் சிறப்புடையாரிடம் பொருளிரந்து செல் லும்போது காலமும் இடமுமறிந்து செல்ல தல், அவர் குறிப்பறி ஆல், அவரைத் தம்வசப்படுத்துதல், மனமிரங்கத்தக்க வார்த்தை வளைச் சொல்லுதல் முதலான துன்பங்களின்றித் தாம் விரும்பிய தைப் பெறுதலால் அவரிடம் இரத்த லும் ஒரு வகை இன்பம் தருவதாகும்.
இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
துன்ப முறா அ வரின். இனி, ஐந்து செய்யுள்களால் இரக்கத் தக்க வரது இயல்பு கூறுகின்றார். மானம் என்னும் அ தி கா ர த் தி ல் வறுமையுற்ற காலத்தில் பிறரைப் பின்சென்று பொருளிரத்தல் மானத் துக்கு இழுக்கு என்பதைச் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு ' என் றார். கரவாது உவந்தீயும் ஈதற் சிறப்புடையார் பிறர் மானங் கெடுதலையும் தம் மானங் கெடுதல் போல ஒப்ப மதிப்பவராதலால் இரப்பாரது மானங் கெடாத வகையில் அவர்க்கு வேண்டிய பொருளைக் கொடுத்துதவுவர். ஆதலால் அவரிடம் இரப்பதிலும் ஒரு வகை அழகு காணப்படும்.
கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின் நிரப்புமோ ரோ ருடைத்து.
அத்தகைய புரவலரை ' கரத்தல் கனவினும் தேற்றாதார்' என்றும், அவரிடம் இரத்தல் புகழ் பயவா தாயினும் முன்னுள்ள புகழ் கெடாது நிற்பதால் * இரத்த லும் ஈதலே போலும்' என் றும் கூறுகின்றார். கரவாது கொடுப்பா ரில்லையாயின் நல்கூர்ந் தார் உலோபிகளிடம் சென்று பயனற்ற இரத்தலைச் செய்யாது உயிர் துறப்பர். இரத்தல் விரும்பத்தக்க செயலன்று. எனினும் இல்லையென்னாது கொடுக்கும் வள்ளல்களை இரப்பவர் கண்டபோது இரத்தற், துன்பங்கள் யாவும் நீங்கப் பெற்றுக் கழி பேருவ ைக கொள்வர்.
* நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும்.'

- 95 -லமை
(இ) க்கும் போது ஐம்புலன்களும் து ன் பு று த ல ால் தம் மை இகழ்ந்து இழிவான வார்த்தைகளைச் சொல்லாது குறிப்பறிந்து கொடுப்பவரைக் கண்டால் அவரது வறுமை நீங்குவதோடு ஐம் புலன்களும் மிக்க மகிழ்ச்சியடைகின்றன.
'மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்ப துடைத்து * அடுத்த இரண்டு செய்யுள் களில் அறம் செய்வதற்கும் புகழ் உண்டாவதற்கும் இரப்பவர் உலகில் வாழ்தல் வேண்டும் எனக்
கூறுகின்றார். ஈகை என்னும் அதிகாரத்தில்
* 'அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் *
பெற்றான் பொருள் வைப்புழி' என வும் 'பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்ட லரிது ' எனவும் ஈகையால் உண்டாகும் பெரும் பயனைக் கூறியவர் இரப் பவர் உலகின்கண் இல்லை யாயின் நல்லறம் செய்தற்கு வாய்ப்பும், பிறர் துன்பங் கண்டு கருணை பெருகி அவரது துன்பங் களைந்து உள் ளம் புனித மடைதலும் இல்லாதுபோதலால் இரப்பார் உலகில் இல ராயின் மக்களின் போக்கு வரவுகளும் உயிரில்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றினால் சென்று வருதலைப் போலாகிவிடும்.
இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் |
- 'தி 2 மரப்பாவை சென்றுவந் தற்று. புகழ் என்னும் அதிகாரத்தில் |
* ஈதல் இசைபட வாழ்தல்' எனவும் - ' உரைப்பார் உரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்று"
ஈவார்மேல் நிற்கும் புகழ் ' எனவும் கூறியவர் அதனை ஈண்ம (கம் வலியுறுத்தும் பொருட்டு இரப் பவர் இல்லாவிடில் ஈதலைச் செய்து புகழடைதலும் முடியாது என்கிறார்.
* * ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவா ரிலா அக் கடை.'
தோற்றம் - புகழ் . - கடைசியில் இரப்பவனுக்கு நல்லதோர் அறிவுரை "கூறு கின்றார். தனக்குப் பொருளின்மை ஏற்பட்டிருப்பது போல ஈவா னுக்கும் சிலவேளை க ளில் பொருள் முட்டுப்பாடு உன்டென அறிந்து > அவன் ஈயாதபோது வெகுளாதொழிதல் வேண்டும் என்கிறார்.
* இரப்பான் வெகுளாமை வேண்டும்.'' -
4 |

Page 53
கண் 96 -
12. இரவச்சம்
நல்குரவால் உயிர் நீங்கும் நிலை உண்டாகும் போது மானந் தீராத இரத்தலைச் செய்தல் குற்றமாகாது என முந்திய அதி காரத்திற் கூறினார். இரப்பவர் பயிற்சி வசத்தால் ஒரோவழி மானங்கெட வரும் இரத்தலையும் செய்யக்கூடும். அதனை விலக்கு தற் பொருட்டு இரத்த லால் உண்டாகும் இழிவை இவ்வதிகாரத் நிற் கூறுகின்றார்.
முதலிரண்டு செய்யுள்களில் இரத்தலின் கொடுமை கூறுகின் றார். இரப்பவர்க்குப் பொருள் கொடுப்பவர் இரண்டு வகை யினர். இல்லை யென்னாது கொடுக்கும் போதும் முழுமனத்தோடு கொடுக்காது மறுத்துச் சொல்ல முடியாமையினால் ஈபவர் ஒரு வகையினர். இரப்பவரைக் கண்டபோது இவர் நம்மிடம் வரப் பெற்றேம் என மனமகிழ்ந்து தம்மிடமுள்ள பொருளைக் கரவாது கொடுப்பவர் மற்ற வகையினர். இரண்டாவது வகையினரைக்
• கரவாது உவந்தீயும் கண்ணன்னார்' என்கிறார். அவரிடம் சென்று இரப்பினும் மான ந் தீராது என்பதொன்றேயன்றி அது வும் இரத்தலென்னும் இழிவு உடைமையால் தான் செய்ய வல்ல தோர் முயற்சி செய்து சீவனம் செய்தலே சிறந்ததென்பது தோன்ற 'இரவாமை கோடியுறும்' என்கிறார். மக்களுயிர்க்கெல் லாம் வாழ்நாளும் உண்டியும் செய்தொழிலும் முற்பிறவிகளிற் செய்த வினைக்கேற்பத் தாயின் கர்ப்பத்தில் தோன்றிய அன்றே படைத்தற் கடவுளாகிய பிரமன் கற்பிப்பான். அவ்வாறு கற்பிக் கப்பட்டவற்றுள் சிலவுயிர் க்கு இரத்தலையும் ஒரு தொழிலாகக் கற்பிப்பானாயின் அப்பிரமனும் துன்புற வேண்டும் என்கிறார்.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து கெடுக உலகியற்றி யான், இச்செய்யுளில் இரத்தலின் கொடுமையைப் படைத்தற் கட அவள் மேலேற்றிக் கூறினார். என் வறுமையை நீக்குதற்குரிய 7 முயற்சிகள் பல இருக்கவும் அவற்றை மேற்கொள்ாது, நெறியற்ற இரத்தலினால் உயிர் வாழ எண்ணுதல் மானமிழத்தலைப் பொருட்படுத்தாத வன்னெஞ்சரா -லேயே முடியும்.
இன்மை யிடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில். இச் செய்யுளால் வறுமை தீர்தற்கு நெறி இரத்தலன்று என்ப'  ைதக் குறிப்பால் உணர்த்தினார்,

- 97 ---
சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு நல்லவை யெல்லாம் கட னாதலால் சான்றோர் நல்குரவுற்றபோது சால்பு இரத்தலைச் செய்ய விடாது விலக்கும். இரத்தல் சால்புக்கு மாறுபட்டது என்பதை 'இரவொல்லாச் சால்பு' என்றார். இரவாமையையும் சால்பையும் அபேதப்படுத்திக் கூறியது சான்றோர் இரத்தலை ஒருபோதும் செய்யார் என்பதை உணர்த்திற்று.
மூன்றாம் செய்யுளில் வறுமை தீர்தற்கு நெறி இரத்தலன்று எனக் கூறியவர் மானங்கெட இரந்து பெற்ற அறுசுவை உண்டியி லும் தன் முயற்சியாற் பெற்ற சுவையற்ற கூழும் அமிழ்தத்தை ஒத்த இன்பம் தருவது என்றும், இரத்தலைச் செய்யாது தன்
முயற்சியால் சம்பாதித்து உண்ணுக என்றும் கூறுகிறார்.
தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்த "
-14(12 துண்ணலி லூங்கினிய தில். இதனைப் ' போனக மென் பது தானுழந் து
என்றார் ஒளவைப் பிராட்டியார்.
அறன் வலியுறுத்தல் என்னும் அதிகாரத்தில் - 'செயற்பால தோரும் அறனே ' என்றும்
'ஓல்லும் வகையான் அறவினை ஓவாதே' என்றும் கூறியவர் இவ்வதிகாரத்தில் தான் " முயன்று பெற்ற பொருளைக் கொண்டு அறம் செய்வதன்றி இரந்து பொருள் பெற்று அறம் செய்யற்க என்கிறார். இதனை ஓர் உதாரணத்தால் விளக்குகிறார்.
- 4
ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற் கிரவின் இளிவந்த தில்.
ஆவைக் காத்து ஓம்புதல் பேரறம். அது தண்ணீர் பெறாமல் இறக்கும் நிலையிலிருப்பினும் அதனைக் காத்தற் பொருட்டு
• ஆவிற்கு நீர் வேண்டும். தருக ' எனப் பிறரிடம் கேட்பினும் அது நாவிற்கு அவமானத்தை உண்டாக்கும் என் கிறார், பொருள் கொடுத்துப் பெற்றுக் கொள்ளாத எளிமையுடைய பொருள் நீர். அந்த நீரையும் பிறரிடம் பெற்று ஆவினைக் காத்தலாகிய பேரறத் தைச் செய்தலும் இளிவந்த செயல்' என்கிறார். இந்த உதார ணைத்தால் தன் முயற்சியால் வந்த பொருள் கொண்டு அறம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
- முதற் செய்யுளில் • கரவாது உவந்தீயும் கண்ணன்னார் காண் ணும் இரத்தல் தகாது' எனவும்,
தி - 13

Page 54
- 98 பை
மானம் என்னும் அதிகாரத்தில்
'ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே ,
கெட்டான் எனப்படுதல் நன்று "எனவும் 'மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த விடத்து ' எனவும் கூறியவர் அக்கருத்துக்களை மேலும் வலியுறுத்தும் பொருட்டு உலோபிகளிடம் இரவா தொழிக என் கிறார்.
இரப்பன் இரப்பாரை யெல்லாம் இரப்பிற்
கரப்பார் இரவன்மின் என்று '. 'இரவன்மின் என்று இரப்பன் ' எனக் கூறிய நயம் மானங் கெட இரத்த லின் இழிவை நன்கு உணர்த்திற்று.
இனி, மூன்று செய்யுள்களில் இரத்தலின் குற்றத்தையும் ஈயாது கரத்தலின் குற்றத்தையும் ஒருங் ஐ கூறுகிறார். முயற்சி யாற் கடக்கவேண்டிய வறுமைக் கடலை இரத்தலால் கடக்க எண்ணியவன் அதனைக் கடக்க முடியாது வாழ் நாள் முழுவதும் இரத்தலையே செய்து துன்புறுதலால் இரத்தலை * ஏமாப்பில் தோணி ' என உருவகம் செய்கிறார், தோ ணி யை இடமறியாது செலுத்தினால் அது வலிய கற்பாறையோடு மோதுண்டு பிளவுபடு தல் போலக் கரப்பாரிடம் இரந்தால் மானமழியும் என்பதைக் * கரவென்னும் பார் தாக்கப் பக்கு விடும் " என்கிறார்.
இரத்தல் துன்பந் தருவது என்றும், கரத்தல் அதனிலும் மிக்க துன்பந் தரு வ து என்றும் அவற்றைக் காண்போர் கூற்றாக இரண்டு செய்யுள் களிற் கூறுகின்றார்.
இரவுள்ள உள்ள முருகும் கரவுள்ள உள்ளதுஉ மின்றிக் கெடும். இரத்தலின் கொடுமையை நினைந்தால் நெஞ்சம் உருகுகின் றது. அக்கொடுமையைக் கண்டு வைத்தும் இரப்பவர்க்கு இல்லை யென்று மறுத்தலின் கொடுமையை நினைத்தால் நெஞ்சம் அழித்து விடும்."
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர். ஈயாது கரப்பவர் இல்லை யென்று சொல்லியபோ து இரப்பவர் தம் உயிர் நீங்கியது போல ஏக்குற்றுச் செயலற்றிருப்பர். கரப்ப வர் ஈயாத கரந்த பின்னும் உயிருடன் இருத்தலால் அவ்வுயிர் இல்லையென்னும்போது எந்தத் துவாரத்துள் ஒளித்து நின்றதோ, அறியேம் என்றவாறு.

-- 99
13. கயமை
அரசியல் அங்கவியல் என்னும் இரண்டனுள் குறிப்பாகவும், ஒழிபியலுள் வெளிப்படையாகவும் கூறிய நற்குணங்கள் யாவும் இலராகிய கீழோர து தன்மை கயமை எனப்படும்.
நற்குணங்களை அறிந்த பின் அவற்றின் எதிர்மறையாகிய கயமைக் குணங்கள் நன்கு புலப்படுமாதலால் அதனை ஒழிபியலின் இறுதியில் வைத்தார்.
முதற் செய்யுளில் கய வர து குற்ற மி கு தி கூறுகின்றார். மேன் மக்களும் கயவரும் வடிவத்தால் ஒத் திருத்தலால் கயவரை ஏனை யோரிலும் வேறுபடுத்திக் காணமுடியாது.
'மக்களே போல்வர் கயவர்.'
நாக பாம்பு விஷமுடைய து; சரரைப் பாம்பு விஷமற்றது. அவையிரண்டும் புறத்தோற்றத்திலும் வேறுபாடுடையவை. இவ் வாறு வேறுபட்ட குணத்தையுடைய உயிரினங்களுக்கிடையே வடிவத்தாலும் வேறுபாடு உண்டு. மேன்மக்கள் நற்குண நற் செயல்கள் உடையவராயும் கய்வர் அவற்றுக்கு மறுதலையாய இழி குணமும் இழி தொழிலும் உடையவராயும் காணப்படுகின் கின்றனர். ஆனால் ஏனைய உயிரினங்களைப் போல அவர்களுக் கிடையே உருவத்தால் வேறுபாடு இல்லை.
'அவரன்ன ஒப்பார் யாங் கண்டதில்.' நற்குண நற்செயல்களின் உண்மையாலும் இன்மையாலும் மேன் மக்களையும் கயவரையும் வேறுபடுத்தி அறிக என்பதாம்.
அடுத்த செய்யுளிற் கயவர் பழி பாவங்களுக்கு அஞ்ச மாட் டார் என்பதை மேன்மக்களோடு ஒப்பிட்டுக் கூறுகின்றார். ஒவ் வொரு வரும் மேற்கொள்ள வேண்டிய அறங்களை விதிமுகத்தானும் எதிர்மறை முகத்தானும் அறத்துப்பாலும் கூறினார். அப்புண் ணிய பாவங்களின் கூறுபாட்டை அறிந்த மேன்மக்கள் புண்ணி
யங் களைச் செய்து கொண்டே அவற்றைத் தாம் இன்னும் அதிக மாகச் செய்ய வில்லையே என்றும், தாம் செய்கின்ற புண் ணியச் செயல் களுக்கு இடையூறு வருமோ என அஞ்சியும், தமது அறி யாமையினால் தம்மிடம் பழிபாவங்கள் நிகழுமோ என்றும் கவலை கொள்வர். கயவர் நல்வினை தீவினைகளின் பலாபலன்களைச் சிந் திக்கா தவராதலால் தம் மனம் போனவாறு பாவச் செயல்களைச்

Page 55
- 100 -
செய்து கொண்டே அவற்றால் விளையும் துன்பங்களைப் பற்றிச் சிறிதும் கவலையற்றிருப்பர். இவ் வேறுபாட்டை நகைச்சுவைபடக்
கூறுகின்றார்,
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவல மிலர்.
கயவர் தாம் விலக்க வேண்டியவற்றை விலக்கார் என்பதை ஓர் உவமையால் விளக்குகின்றார். கய வர் அற நூல்களில் விதித் தன செய்தலும் விலக்கியன ஒழிதலு மாகிய கோட்பாடின்றிப் பல இழிதொழில்களைச் செய்கின்றனர். தேவர்கள் தாம் முன்பு செய்த புண்ணிய விசேடத்தால் விரும்பியதைச் செய்யும் அதி 'காரம் பெற்றவர்கள். இரு சாராரும் தாம் விரும்பியதைச் செய் கின்றனர் என்னும் ஒற்றுமை பற்றித் • தேவர் அனையர் கயவர்' எனக் கயவரைப் புகழ்பவர் போல இகழ்கின்றார்
நாணுடைமை என்னும் அதிகாரத் தில்மேன் மக்கள் - பழி பாவங்களுக்குப் பெரிதும் நாணுவர் என்பதனை
' நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்' என்றும் ' நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்' என்றும் கூறினார். , கயவர் இதற்கு மாறுபாடாகத் தா மும் பிறரும் நாணுதற்குரிய தீச் செயல்களைச் செய்து கொண்டு அவற் றைச் செய்தமை பற்றி வெட்கப்படாது இறுமாப்பு அடைகின்
றனர்.
அகப்பட்டி யாவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ்.
கீழ்மக்கள் தம் மின் கீழான பட்டியைக் கண்டவிடத்து அ வ. ரிடம் தாம் செய்த தீச்செயல்களைச் சொல்லி இறுமாப்படைவர்.
(பட்டி - தீச் செயல்களை மிகுதியாகச் செய்பவன் ) |
கயவர்கள் இயல்பாகத் தீய ஒழுக்கம் உடையவர்கள். ( அவ ரிடம் ஏதாவது நல்லொழுக்கம் எப்பொழுதாவது காணப்படு மாயின் அது அரசனது தண்டனைக்கு அஞ்சிச் செய்வதாயிருக்கும், அல்லாவிடில் தாம் விரும்பும் பொருள் அவ் வொழுக்கத்தால் உண்டாகுமாயிற் சிறிதளவு காணப்படும். அது போகும்
தன் :

வாமை 101 மாடி
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாஞ் சிறிது. பெருமை என்னும் அதிகாரத்தில்
'அற்ற மறைக்கும் பெருமை ' என்றும் சான்றா ண் மை என்னும் «ew தி காரத்தில் ,
' பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு' என்றும் கூறியவர் இந்த இரண்டு நற்குணங் க ளுக்கும் மாறாகப் பிறருக்கு அவமானம் உண்டாக்குவதைத் தொழிலாக உடையவர் கயவர் என்பதை ஓர் உவமையால் வி ளக்குகின்றார். பிறருடைய இரகசியங்களை வெளியே சொல்லா திருப்பது பல் குணங்களாலும் நிறைந்து விளங் கும் உத்தம குண சீலராலேயே முடியும், * நிறை யெனப்படுவது மறை பிறர் அறியாமை.' பெரியவர்கள் தமக் குப் பிறர் மறைத்துச் சொல்லிய இரகசியங்களைத் தம்முள் வைத்திருப்பர். கயவர் தம் நிறைவின்மையாலும் பிறரை அவமா னப்படுத்துவதிலுள்ள பெரு விருப்பினாலும் தாம் கேட்ட மறைகளை உலகறியச் சொல்லித் திரிவர்.. ஒரு செய்தியை உலகறியப் பரப்ப வேண்டுமாயின் பறை என்னும் தோற்கருவியை அறைந்து அதன் கணுமடாகும் ஒலியால் பரப்பப்படும். கயவரும் இப்பறை
மேளத்தினை ஒத்தவர் என்கிறார்.
அறைபறை யன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க் குய்த்துரைக்க லான். இனி, கயவர் ஈகையற்ற உலோபிகள் என்பதனை இரண்டு செய்யுள்களாற் கூறுகின்றார். ஈயாத உலோபியை ' எச்சிற்  ைகயாலும் காகம் துரத்தாக இம் ன்' என்று சொல் லுவதுண்டு. அக் கருத்தினைத் திரு வள்ளுவரும் கூறுகி ன்றார். கயவர் ஏழை க என் துன்பங்கண்டு அதற்கிரங்கி அற்ப பொருளுதவியும் செய்யமாட் டார். ஆனால் பிறர் பயமுறுத்தியபோது அவர்க்கு அஞ்சிப் பொருள் கொடுப்பர்.
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கைய ரல்லா தவர்க்கு. இதனை மேலும் சான்றோரின் ஈ ைகயோடு ஒப்பிட்டுக் காட்டு கின்றர். வறிய வர்கள் தம் குறையைச் சொல்லிய அளவிலேயே அவரிடம் கருணை கொண்டு பொருள் கொடுத்து உதவுவது சrன் றே - ரியல்பு. கயவர் வறியவர்க்குச் சிறிதும் இரங்கார், கரும்பின் சாற்றினைப் பெறுவதற்கு அதைத் துவைப்பது போலப் பிறர் தம்மைத் துன்புறுத்தினால் அவர்க்கு அஞ்சிப் பொருள் கொடுப்பர்

Page 56
3//
லைல 102 ~ சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற்
கொல்லப் பயன்படுங் கீழ்.
அழுக்காறும் அதன் காரணமாகப் புறங்கூறுதலும் கயவரிடம் மிகுதியாக உண்டு. பிறர் பட்டுத் துகிலும் உடுத்துப் பாலுடன் சோறும் உண்டு செல்வச் சிறப்புடன் வாழ் தலைக் கண்டால் அச் செல்வரிடம் குற்றமில வாயினும் இல்லாத குற்றங்களை அவர்மீது சுமத்திக் கூறுவர்.
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணிற் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். கடைசியில் கயவர் தம் சுதந்திர வாழ்வை இழப்பதற்கும் தயங்க மாட்டார் என்கிறார்,
எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால் விற்றற் குரியர் விரைந்து.
(11ANAYAG
* ( 12ANotary 1Public)
1 70 6, ,
ப ) 1) பிற


Page 57
TIRUK
PORUTPAL
with model answe
Sri Sanmuganatha Pre

KURAL
-- OLIPIYAL
ers for all chapters.
Ss, Jaffna. (Sri Lanka)