கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய உயர்தர விலங்கியல் பகுதி II க. பொ. த (உ/த)

Page 1
உயர்தர
புதிய ஜீ.சீ.ஈ. ?
ப (
K. சங்கரசு

தி ய விலங்கியல்
உயர்தர வகுப்புப் பாடநூல்
த தி II
ஆசிரியர் :
பர் B.Sc., Dip-in-Food Sc.,

Page 2

புதிய உயர்தர விலங்கியல்
(New Advanced Level Zoology)
- புதிய ஜீ. ஸி. ஈ, உயர்தர வகுப்புப் பாடநூல் -
4- 4G B
பகுதி II
* '1 1 !
{- 133* * 4
ஆசிரியர் : K. சங்கர ஐயர் B.Sc., Dip-in-Food Sc;
விற்பனையாளர் |
விஜயலட்சுமி புத்தக சாலை, 248, காலி வீதி :: வெள்ளவத்தை.
கொழும்பு - 6
தொலைபேசி : 8 8 930

Page 3
முதற் பதிப்பு : ஜூன் 1979 பதிப்புரிமை விற்கப்பட்டது.
அச்சுப் பதிவு :
புதிய குமரன் அச்சகம், 201, டாம் வீதி, கொழும்பு-13, தொலைபேசி: 21 388

முகவுரை
புதிய க. பொ. த. உயர்தர வகுப்பு விலங்கியல் பாடத்திட்டத்துக்கேற்ப வெளியிடப்படும் புதிய உயர் தர விலங்கியல்" நூலின் இரண்டாம் பகுதி இதுவாகும். பாகுபாடும், முள்ளந்தண்டில்லா விலங்குக்கு உதாரண மாக கரப்பான் பூச்சியும், முள்ளந்தண்டு விலங்குக்கு உதாரணமாக தேரையும் விவரிக்கப்பட்டுள. வெட்டிப் பரிசோதனை செய்தலின் போது காணப்படும் தோற்றங் களின் படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன,
- K. சங்கர ஐயர்

Page 4
பொருளடக்கம்
பக்கம்
பி
88
5ெ
அத்தியாயம்
1, பாகுபாடும் பெயரீடும் 2. கரப்பான் பூச்சி 3. பதரை 4. உடற்குழியும் அனுபாத்து உருவாகுமுறையும் 5. சமிபாட்டுத் தொகுதி 6. சுற்றோட்டத் தொகுதி 7. சுவாசித்தல் 8, சிறு நீர்ச்சனனித்தொகுதி 9. நரம்புத்தொகுதி 10. வன் கூட்டுத்தொகுதி 11. தசைத்தொகுதி
110
151
154 183 20]
214

பாகுபாடும் பெயரீடும்
உலகில் உயிரினங்கள் பலவகைப்பட்டன. இவ் உயினங்களைச் சிறப்பு ற ஆராய வேண்டுமெனின் இவை யாவற்றையும் நாம் பாகு படுத்தவேண்டும், உயிரினங்களைத் தாவரங்கள், விலங்கு கள் எனவும், பின் அவற்றைப் பரு மன், நிறம், உட்கொள் ளும் உணவு, வாழிடம் போன்ற் இயல்புகளில் ஏதாவதொன்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வசதிக்கேற்ப சிறுசிறு கூட்டங்களாகவும் பிரிக்கலாம். ஆனால் இவ்வாறான செயற்கைமுறைப் பாகுபாட்டில், அநேக ஒத்தவியல் பு களைக்கொண்ட தாவரங்களோ, விலங்கு களோ வெவ்வேறு பிரிவுகளி லடக்கப்பட வாய்ப்புண்டு. தற் கால ''இயற்கைமுறைப் பாகுபாடு'' கட்டமைப்பு, உடற்றொழியியல், முளையவியல், வாழுமிடம் என்னும் இயல்புகளையும் மற்றும் ஏனைய பல இயல்புகளையும் ஆதாரமாகக்கொண் டது. பொதுவான தொரு மூதாதையிலிருந்தே எல்லா விளங் குச ளும் தோன் றின வென்ற கருத்து ஏற்றுக்கொவளப்படுவதால் இயற்கைத் தொகுதிப் பாகுபாடு" பல விலங்குக் கூட்டங்களுக்கிடையேயும் உள்ள கணவரலாற்றுத் தொடர்பை நன்கு புலப்படுத்துகிறது.
விலங்கு களைப் பாகுபடுத்தும்போது அமைப்பொப்பைக் காட்டும் இயல்புகள் (அதாவது ஒரேமாதிரியான உற்பத்தியுடையவை) தொழி லொப்பைக் காட்டுமியல்புகளிலிருந்து (அதாவது ஒரே மாதிரியான தொழிலையுடையவை ஆனால் கட்டாயமாக ஒரேமாதிரியான உற்பத் தியைக் கொண் டிருக்க வேண்டியதில்லை) வேறு பிரித்தறியப்பட வேண் டும். உதாரணமாக மனிதனின் முன் கை, ஏனைய முலை யூட்டி களின் முன்னவயவம்,தேரையின் முன்னவயவ ம், பறவைகளின் சிறகு ஆகியன ஒரேமாதிரியாகவே உற்பத்தியாகி ஒரேமாதிரியான அமைப்புகளைக் கொண்டன. ஆனால் வெவ்வேறு தொழில் களைப் புரிவதற் காக வேறு பாடடைந்துள்ளன. பறவைகளின் சிறகுகளும் பூச்சிகளின் சிறகுகளும் ஒரே தொழிலைச் செய்யினும் வெவ்வேறு வகையில் உற்பத்தியாகின.

Page 5
(1)
ஆகவே அமைப்பொப்புடைய அங்கங்களைக் கொண்டவை நெருங்கிய தொடர்புடையனவாயும், தொழிலொப்புமட்டும் உடைய அங் சுங் சுளை க் கொண்டவை நெருங்கிய தொடர்பற்றனவாயும் இருக்கின்றன்,
பாகுபாட்டியல் வரலாறு :-
'விலங்கியலின் தந்தை" என அழைக் கப்படும் கிரேக்க நாட்டுத் தத்துவஞானியான அறிஸ்ரோற்றெல் (Aristotle, 384-322 B. C.) என் னும் விஞ்ஞானி விலங்குகளின் இயல்பைப் பொறுத்து அவை எவ் வாறு பாகுபடுத்தக் கூடுமென்பதைப்பற்றிக் கூறினார். அவரின் கூற் றைப் பின்பற்றி வேறு பல விஞ்ஞானிகள் விலங்குகளைப் பெரும் பிரிவுகளாகப் பாகுபடுத்தினார்கள், பின்வரும் பாகுபாடு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு பின்பற்றப்பட்டு வந்தது.
1. எனெயிமா (Enaima) செங்குருதியுள்ளவை
[முள்ளந்தண்டு விலங்குகள்)
(அ) குட்டியீனுகின்றவை
(1) மனிதன் (2) திமிங்கிலம் (3) ஏனைய முலையூட்டிகள்
(4) முட்டையிடுகின்றவை
(1) பறவைகள் (2) அம்பிபியன் களும், பெரும்பாலான நகரு யிர்களும் (3) பாம்புகள் (4) மீன் கள்
II. அனெனிமா (Anaima) - செங்குருதியற்றவை
[முள்ளந்தண்டில்லா விலங்குகள் ] "(அ) செபலொபொட்டுகள் (ஆ) குருஸ்த்தாசெயன்கள் (இ) பூச்சிகள், சிலந்திகள் முதலியன (ஈ) ஏனைய மொல்லுஸ்குகள், எக்கைனோடேர்ம்கள் முதலியன (உ) கடற்பஞ்சுகள், சீலெந்தெராற்றுகள் முதலியன.

(3)
யொன் றே (John Ray, 1627- 1705) என்னும் ஆங்கிலேய விஞ்ஞானியே முதன்முதலில் இனங்களைப் பற்றிக் கூறி, அதன்படி சில உயிரினங்களைப் பாகுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டார், எனினும் தற் போது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாகுபாட்டுத் திட்டம் சுவீடன் தேசத்தைச் சேர்ந்த இயற்கை ஆய்வாளர் கரோலஸ் லீனியஸ் (Carolu5 ILinnacus 1707 - 1778) என்னும் விஞ்ஞானி காட்டிய வழியைப் பின்பற்றியதே. அவரே முதன் முதலில் தாவரங் களுக்கும் விலங்குகளுக்கும் இருசொற்பெயரீடு (Binomial Homenclnture) செய்யும் முறையை 158-ம் ஆண்டில் உருவாக்கினார். இவர் விலங்கு இராச் சியத்தை பலபிரிவுகளாகப் பிரித்து, பின் அவையொவ்வொன்றையும் பவ இயல்புகளின் அடிப்படையில் மேலும் மேலும் சிறு பிரிவுகளாக்கி மிகச்சிறிய பிரிவு இனம் (Species) என வகுத்தார். அவர் ஒவ்வொரு இனத்துக்கும் சிறப்புப் பெயர் -  ெகா டு த் த ார் அவர் எழுதிய 'Systcina Nature" என்னும் நூலில் அவர் விலங்கு இராச்சியத்தை ஆறு வகுப்புகளாகப் பிரித்திருந்தார். அவையாவன: மம்மாலியா (Mammalia) - முலையூட்டிகள் : ஆவேஸ் (Aves)- பறவைகள்/ அம்பி பியா (Amphibia) - ஈருடகவாழ்வுள்ளன : பிஸ்ஸெஸ் (Pisces/ மின் கள்; இன்செக்ற்றா (Iri secta) வேர்மெஸ் (Vermes] - ஏனைய முள்ளந் தண்டில்லா விலங்குகள், முல் லந்தண்டில் லா விலங்குகளை அறிஸ்ரோற் றெல் பாகுபடுத்திய அளவிற்கு கூட லீனியஸ் பாகுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கவம்சமாகும்.
18 29-ம் ஆண்டில் கு வீயர் (Curvier, 1769 - 1832) என்னும் பிரான்ஸ் தேசத்து விஞ்ஞானி விலங்குகளை நான்கு முக்கிய பிரிவு களாகப் பிரித்தார். அவையாவன (1) வேட்டெபிறற்ரு (vertebrata) - முலை யூட்டிகளிலிருந்து மீன் கள்வ ரையும் ( 2 ) மொல்லுஸ்க்கா (mollusca) நத்தைகளும், பாணக்கிள்களும் (3) ஆற்றிக்கு லாற்ற (articulata) - அன்னெ லிட்டுகள், குருஸ் தாசெயன்கள், பூச்சிகள், சிலந்திகள் முதலி யா (4)ராடி யாற்ற (radiata)-எக்கைனோதேர்ம்கள், மெற்றோர்கள், சீலெந்தெராற்றுகள், ரொற்றிஃபெர்கள் முதலியன பத்தொன்பதாம் நாற்றாண்டில் லாமார்க், லுக்கார்ட், அவென், எட்வேர்ட், என்போ ரின து பாகுபாடுகள் குறிப்பிடத்தக்கவை 1864-ம் ஆண்டில் ஏர்னஸ் றி கெக்கெல் (Ernest Hackel) என்பவரும் 1877-ம் ஆண்டில் E. றே லாங் கெஸ்ரெர் (E, Ray Larketter) என்பாரும் இன்ர பின்பற்றப்படும் விலங்கியற்பாகுபாட்டின் முக்கிய அம்சங்களை எடுத்துக் கூறியிருத் தார்கள்,

Page 6
( 4 )
ஆதி காலந்தொட்டே உயிரினங்கள் தாவரங்கள் அல்லது விலங்கு கள் என இனங்கண்டுகொள்ளக் கூடியன வா க இருந்திருக்கவில்லை. முதலில் தோன்றிய சில அங்கிகள் மெதுவாகவும், படிப்படியா கவும் தாவரங்கள் போன்ற பாதையிலும் விலங்கு கள் போன் ற பாதையிலும் கூர்ப்படைந்துள்ளன, கூர்ப்புச் சரித காலத்தின் பிற்பகுதியிலேயே தாவரங்கள் அல்லது விலங்கு சள் எனக் குறிப்பிடத் தக்க வ ைகயில் அவை வியத்தமடைந்திருக்கின்றன, ஆகவே உயிரினங் கரை தாவர இராச்சியமென் றும் விலங்கு இராச்சியமென் றும் இரு பிரிவு களாகப் பிரிப்பது மிக எளிய பாகுபாடாகும். இனங்களும் (Species) உயிர்பிரிவுகளும் !
உயிரியற் பாகுபாட்டில் அடிப்படை அலகு இனம் (Species) ஆகும், இதுவரை இனம் என்பதற்கு வரையறைவான வரைவிலக் சுணமொன் றும் கொடுக்கப்படவில், அப்படிக்கொடுப்பது மிகக் கடின மாகும்.
ஒரு கூட்டத்தைச் சேர்ந்த விலங்குகள் தமது மொத்த இயல்பு களில் வேறுகூட்டத்தைச் செர்ந்த விலங்கு சளுடன் காட்டுவதிலும் பார்க்க, தமக்கிடையே அதிகவளவில் ஒத்து வியல்புகம க் காட்டினுல் அவை ஒரு இனத்தைச் சேர்ந்தவை எனப்படும், ஒரு இனத்தைச் சேர்ந்த தனியன்கள் யாவும் பொதுவானவொரு மூ தாதை யிலிருந்தே பெறப்பட்டனவாகும். இவை தமக்கிடையே இனங் க வப்பதனால் பெற் றாரை ஒத்த எச்சங்களை உண்டாக்கும். பொதுவாக -வெவ்வே று. இனங்களைச் சேர்ந்தவற்றிற்கிடையே இயற் ைகயில் இனங்கலப்பு நடை பெறுவதில்லை, எனினும் எப்போ தா வ து இவங்கலப்பு நடைபெற்று எச்சங்கள் உண்டாவதுண்டு ஆனால் இவ்வெச்சங்கள் மலடுகளாகவே யிரு க்கும், ஒரே இன த்தைச் சேர்ந்தவை மிகச்சில இயல்புகளில் வேறு படும் போது தனியன் சுளை வெவ்வேறு இனப்பிரிவுகளில் (உப இன ங் களில் Sub Spiegics] அடக்கலாம். அவை வகை ( Varicties) எனவும் அழைக்கப்படும், இது மூன்று வது பெயரொன்றையும் கொண்டிருக்கும்,
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இனங்கள் பொதுவான சில இயல்புகளைக் கொண்டிருப்பின் அவை ஒரு சாதி (genus) யைச் சேர்ந்தவையாகும். அதேபோன்று பொதுவியல்புகளை யுடைய சாதிகள் பல. ஒரு குடும்பத்தைச் (farmily) சேர்ந்தவையாகும். பொது இயல்பு களுடைய குடும்பங்கள் பல, ஒரு வரு ண த்தைக் (order) கொடுக்கும், பல வருணங்கள் ஒரு வகுப்பைச் (class) சேர்ந்தனவாயும், பல வகுப்பு கள் ஒரு சுணத்தைச் (phylum) சேர்ந்தனவாயும் இருக்கும், ஒவ் வொன் றிற்குமிடையேயுள்ள தொடர்புகளை வெவ்வேறு படிநிலைகளில் காட்டுவதற்கு குடும்பப்பிரிவு, வருணப்பிரிவு, மேல்வகுப்பு, வகுப்புப் பிரிவுகள் இடையிடையே புகுத்தப்பட்டுள்ளன.

(5)
விலங்கு இராச்சியத்தை புறோற்றோசோவா, மெற்றாசோவர், என இரு இராச்சியப் பிரிவு களாக்கலாம், இராச்சியப்பிரிவு புறேற்றே சோவாவைச் சேர்ந்த விலங்கு கள் சபாவும் தனிக்கலங் களாலானவை யாகவோ, அன்றி ஒரே மாதிரியான கலங்கள் பலவற்றை ஒரு கூட்ட மாகக் கொண்டா இருக்கும், இராச்சியப்பிரிவு மெற்றாசோவாவைச் சேர்ந்தவை பல கலங்களைக் கொண்டவை, இவை இழையங்களாகவும் வியத்தமடைந்திருக்கும். மெற்றாசோவாவுள் சமிபாட்டுக்குழியற்ற சுடற்பஞ்சு கள் பிரிவு பராசோவா (Parazoa) வையும், சமிபாட்டுக் குழியையுடையவை பிரிவு என்ரெரோசோவா (En teroZ0a) வை யும் சேர்ந்த ைவயாகும். பலவுயிர்ப்படையின் தன்மை ய அடிப்படையா கக்கொண்டு என் பிரறோசோவா மேலும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இரு மூலவுயிர்படைகளைக் கொண்டவ டிப்ளொ பிளாஸ் றிக்கா (Diploblastic a] என்றும், மூன்று மூலவுயிர்ப்படைகளைக் கொண் டவை - திரிப்ளோபிளாஸ்ரரிக்கா (Triploblasticn) என்றும் அழைக்கப் படும். உடற்குழியற்ற முப்படை விலங்குகள் ஏசீலோ மாற்றா (Acoigmata) என்னும் பிரிவிலும், உடற்குறியுள்ள முப்படை விலங்கு கள் சீலோமாற்றா (CocloIII ata) என்னும் பிரிவிலும் அடங்கும், முள்ளந் தண்டில்லா விலங்குகள் இன்வேட்டபிராற்றுகள் (Invertebratc3) என் றும், முண்ணணு ள் ளவை கோடாற்றுகள் (Chordates ) என்றும் அழைக்கப்படும், முண் பணணுள்ள விலங்குகளில் முள்ளந்தண்டுள் ளவை வேட்டபிராற்றுகள் (Vertebrates) எனப்படும்,
பெயரிடுதல் :
வெவ்வேறு நாடுகளிலோ அன் றி ஒரே நாட்டிலேயே வெவ் வேறு பகுதிகளிலோ வாழும் ஒரே இனத்தைச் சேர்ந்த விலங்கு கள் அவ்வப் பகுதியில் வாழும் மனிதரால் பல் வேறு பெயர்கொண்டு அழைக் கப்படு கின் றன. சிலவேளைகளில் ஆண் விலங்குகளுக்கு ஒரு பெயரும் பெண் விலங்குக்கு மற்றொரு பெயரும் கொடுக் கப்படுகின்றன, ஒ ரே இனம் பல்வேறு பெயர்களைக் கொண் டி ருப்பதால் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அநேக இடையூறுகள் ஏற்படுவது இயற்கையே. எனவே, ஒவ் வொரு விலங்குக்கும் அகில உலகரீதியில் ஒரே பெயர் இருப்பதன் அவசியத் தை விஞ்ஞானிகள் உணர்ந்து அவ்வாறு பெயர் சூட்ட முற்பட்டனர், தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இருசொற் பெயரீடு (Binomial nomenclature) செய்யும் முறையை 1758ம் ஆண்டில லீனியஸ் என் னும் விஞ்ஞானி உருவாக்கினார். இம் முறை பலராலும் ஏற்றுக்கொள் ளப்பட்டு உலகரீதியில் பெயரிடும் முறையாக மாறியுள்ளது. இம் முறையின்படி ஒவ்வொரு தாவரமும், விலங்கும் இரு சொற்களாலான பெயரைக் கொண்டிருக்கும், ஒன்று சாதிப்பெயர், மற்றையது இனப் பெயர் (spicific namc) அல்லது திரணப் பெயர் (rivial name) ஆகும்.

Page 7
( 6 )
வெவ்வேறு இள த்தைச் சேர்ந்தவை ஒரே சாதியினதாயிருந்தால் அவற்றிற்கு ஒரே சாதிப் பெயர் இருந்தபோதிலும் இனப்பெயர் (அதா வது திரணப்பெயர்) மாறுபடும், உதாரண மாக, றானா ரெம்போறா தியா (Rana temporaria), றானா எஸ்குலென்ரா (Rana esculenta) என் னும் இருவித தவளைகளும் றானா என்னும் சாதியைச் சேர்ந்தவை யெனினும் வெவ்வேறு இனங்களாகும். ஆங்கிலத்தில் (அதாவது உரோமன் எழுத்தில்) எழுதும்பொழுது சாதிப்பெயரின் முதலெழுத்து பெரிய எழுத்திலும், இனத்தின் முதலெழுத்து சிறிய எழுத்திலும் இருக்கவேண்டும் என்பதே விதி, தமிழில் இவ்விதியை நாம் கடைப் பிடிக்க முடியாதிருப்பது வருந்தத்தக்கதே. ஆ ைகயால் குறிப்பிட்ட வொரு விலங்கை விஞ்ஞானப் பெயர்கொண்டு எழுதும்பொழுது உரோமள் லிபியில், அதாவது ஆங்கில எழுத்துக் களில் எழுதுவதே சாலச் சிறந்ததாகும்.
பாகுபாட்டில் சாதி, இனம் உட்பட பிரிவுகள் யாவற்றினதும் பெயர்கள் லற்றின் மொழியிலேயே இருப்பதைக் காண லாம், வேறு மொழிகளிலிருந்து பெறப்படினும் அப்பெயர்கள் வற்றினாக்கப்பட் டிருக்கும், உதாரணமாக ஐரோப்பாக் கண்டத்திலேயுள் ள மண்புழு வில் வாழும் ஒரு புறோற்றேசோவன் ஒட்டுண்ணி மொனோசிஸ்ற் றிஸ் (Monocystis) என் னு ம் சாதியாகும். இலங்கையிலுள்ள மண்புழுவில் வாமும் இதற்கொப்பான ஒட்டுண்ணி செலனோசிஸ் ற்றிஸ் (ZeylanoCystis) என வழங்கப்படுகிறது. இது ல ற்றினாக்கப்பட்ட பெயராகும். சிலோன் என்ற பதம் லற்றினாக்கப்பட்டபோது ஏற்பட்ட திரிபையே இங்கு நாம் காண்கின்றோம்.
இப்பெயரிட்டு முறையில் சரியான பெயரே இடப்பட்டுள்ள தென் பதை நிச்சயிக்கும்பொருட்டு முதன்முதலில் இனப்பெயரை இட்டவ ரின் பெயரோ அல்லது அவரது பெயரின் முதலெழுத்தோ இனப் பெயரைத் தொடர்ந்து எழுதப்படுவதுண்டு.உதாரணமா சு (Ra Ha temporaria Linn etus றான ரெம்போறியா லீனியஸ்.)
ஆதியான அங்கிகளுக்கும், தாவரம் அல்லது விலங்கு இனத்தைச் சேரர்த அல்லது இரண்டிலும் சேரக்கூடிய சில அங்கி களுக்கும் இவ் வகையான பாகுபாட்டில் இடமில்லை என்பது தற்கால விஞ்ஞானி கள் சிலரின் கருத்தாகும். கூர்ப்பு பற்றிய அறிவைக் கொண்டு அண்மைக் காலத்தே விஞ்ஞானிகள் உயிரினங்கண்ட நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். இவையொவ் வொன்றும் இராச்சியத்திற்குச் சமம் மானவை + எளலாம். அப்பெரும் பிரிவுகளாவன, மொரொ, புறோற்றிஸ்ற்ரு, மெற்றாபீற்ற, மெற்றாசோவா என்பனவாகும்.

(7)
பிளான்ரே
அனிமாலியா (plante) அல்லது
(anniinalia) அல்லது மொனெரா புருோற்றிஸ்ற்றா
மெற்றாபித்ரு
மெற்றசோவா (Hondra]
[protista)
(rrid aphyta) (imota zoa)
முதற்கலங்கள்.
மொனெராவும் புறோ ற் றிஸ்ராவும் பூமியில் ஆதியில் தோன்றிய ஒரு காலத்தாலான அங்கி களிலிருந்து தனித்தனியே உற்பத்தியான வுை - யாகும். மொனெராவைச் சேர்த்த அங்கிகள் ஒரு சுவத்தாலானவை, இவற்றின் பரம்பரையலகு களைச் சுற்றி மென்சவ்வு (கருமென்சவ்வு) கிடையா, உ+ ம் பற்றீரியங்கள், நிலப்பச்சை அல்காக்கள், புரேற்றிஸ் ராவில் அடங்குபவையும் ஒரு கலத்தாலான அங்கிகளே, ஆனால் இவற்றில் அகமென்சவ்வு (கருமென்சவ்வு உண்டு, இவை தற்போசனை யுடையனவாகவோ அன் றி பிற போசணையுடையன வாகவோ இருக் சலாம். உ+ம் அல் காக்கள், பங் கசுக்கள், புறேற்றா சோவன்கள், இவ்வாறன அங்கிகளிலிருந்தே பின்னர் பல் கலமுள்ள அங்கிகள் தொன் றி, அவை இழையங்களை யுடைய சிக்கலான அமைப்புடையவை களாக விருத்தியடைந்துள்ளன. சில அங்கிகள் விலங்குமுறைப் போசணையை இழந்து தாவரங்களின் இயல்புகளைப் பெற்றன. மெற்ரு பீற்றாவும் மெற்றாசோவாவும் ஆதியன புரோரிஸ் ற்று களிலிருந்து தனித் தனியே வெவ்வேறு காலங் களில் விருத்தியடைந்துள்ளன, இப்பிரிவு களிலடங்குவன பல் கலமுள்ளவையா யும், சிக்கலான அமைப்புகளைப் பெற்று அங்கங்களையும் அங் கத்தொகுதிகளையும் உடையனவாக விய த்தமடைந்துள்ளன. மெற்றாபீற்றவைச் சேர்ந்துவை ஒளித் தொகுப்பு நடாத்துகின்றன. இவற்றில் இடப்பெயர்ச்சி கிடையா சந்தேகத்துக்கிடமின்றி இவை தாவரங்களே. உ+ம் பிரியோபீற்ற. திரக்கி யோபீற்றா , மெற்றாசோவாவைச் சேர்ந்தவை ஒளித்தொகுப்பு நடாத்த மாட்டா, எப்பொழுதுமில்லாவிட்டாலும் பெரும்பாலும் இடப் பெயர்ச்சியுடையன. சந்தேகத்துக்கு இடமின்றி இவை விலங்கு களே, உ + ம் கடற்பஞ்சுகளும், ஏனைய விலங்குகளும்.

Page 8
( 8 )
இலற்றின் மொழிவழி உச்சரிப்பு வழிகாட்டி (1) 4 = அ ஆ 3 = எ, ஏ
1 = இ, ஈ ஒ, ஓu = உ, ஊ
} = இ, ஈ 14 = ஆ.93 = ஏ
11 - ஈ 00 = ஓut = ஊ (iii) CS = சு, கா
CO = கொ, சோ ப = கு, கூ.
= சி, சீ
cl = #
ட்ப்பு as, Cae = ஏce - = செ, சே Ca, = ஏ யா 4 CRI = ஏ யா 09 = இ, ஈ
பூப் - ஈயோ விலங்குகளின் பெயர்கள் - இவற்றின் உச்சரிப்பு Euglena viridis
எழுகெளென விரிடிஸ் Euglena gracilis
எயூகெளெ ன கிற சிலிஸ் Amoeba proteus
அமீபா புருேற் றெயுஸ் Plasmodium vivax
பிளாஸ்மோடியும் விவாக்ஸ் Plasmodium falciparum
பிளாஸ்மோடி யும் பஃல்சிபாறும் Zeylanocystis
செலனோசிஸ்ற்றிஸ் Paramecium
பாமேசியும் Hydra vulgaris
வரீட்ரு வுல் காறிஸ் Hydra viridis
ரீெட் விரிடிஸ் Obelia geniculata
ஒபேலி யா ஜெனி க்குலாற்று Faciola hepatica
பசியோலா ஹெப்பற்றிக்கா Taenia solium
தேனியா சோவியும் Pheretima peguana
பெறெற் றிமா பெகுவானா Periplaneta americana
பெரிப்பிளனேற்ற அமெரிக் கான Anopheles
அனேபெலெஸ் Lithobius
லித்தோ பியுஸ்
காணங்களின் பெயர்கர் Protozoa
புருேற்றோசோவா Coelenterata
சலெந்தெராற்ற Platyhelminthes
பிளாற்றிஹெல்மிந்தெஸ் Annelida
அனெ லிடா Arthropoda
ஆர்த்துரோப்போடா Mollusca
மொல்லுஸ் கா Echinodermata
எக்கைனேடேர்மாற்று Chordata
கோடாற்ற
||||||||||||
1 |||||||

(9)
இராச்சியம்: Protiata
எளிய அமைப்பு: பெரும்பாலானவை ஒரு கலத்தாலானவை, ஏனையவை பல கலக் கூட்டங் கனானவை ஆனால் ப ற ழய மாக வியத்த மடையவில்லை. தற்போசணையும் பிறபோசணை யுமுடையவை,
காம்
Schizomycophyta Cyanophyta Chlorophyta Chrysophyta Phaeophyta Rhodophyta Mycophyta MyxonyCophyta Sascodina
Mastigophora Ciliophora Sporozoa
||||| 1 I II II |
அங்கிகள் பற்றீரியங்கள் நீலப்பச்சை அல் காக்கள் பச்சை அல்காக்கள் பொன்கபில அல்காக்கள் சுபிய அல் காக்கள் செந்நிற அல்காக்கள் 1 பங்கசுக்கள் பாகுப்பூஞ்சணங்கள் Amoeba பிளாஜெல்லேற்று கள் - Euglena பிசிருயிர்கன் - Paramecium Plasmodiuni, Zeylanocystis
இராச்சியம் : Animalia
பல் கல் விலங்குகள், இழைய வேறுபாடு உண்டு, பலவற்றில் அங்கங் சுளும் அங் கத் தொகுதிகளும் விருத்தியடைந்துள்ளன. விருத்தியின் போது முளையம், அல்லது குடம்பி நிலைகள் காணப்படும், பிற்போசணை யுடையவை.
காம்
அப்கிகள் Porifra
கடற்பஞ்சுகள் (Sponges)
Coelenterata
சீலெற்தொராற்று கள் (Hydra, Obelia,
Jelly fish, Sea armenone) Platyhelminthes
தட்டைப்புழுக்கள் (Planaria, Liverfluke,
Tapa Worm) Aschelminthes
வட்டப்புழுக்கள் (WucherEria, adcycloston
Juodenale, Trichinelia Spiralis) Annelida
மண்புழுக்கள் (Pheretina)
கடற்புழுக்கள் (INertis) அட்டைகள் (Hirudர - வீச் அட்டை)

Page 9
( 10 )
Mollusca
Arthropoda
கீற்றோன்கள் (Chiton, Limpets). நத்தைகள் (Achatina, Pcriwinklc) சிப்பிகள், மட்டிகள் கணவாய்கள்
ஆர்த்துரோப்பொட்டுகள் (Prawn3, Insect3, Spiders, Scorpions' Centipedcs, Millipedes) எக்கைனோடேர்ம் கள் (Starfisn, brittle star, Sea Cucumber, Seaurchin, sea Iilly) கோடாற்றுக்கள் (aphioxus, fishes, artphibians, Teptiles, birds, mammals)
Echinodermata
Chordata
Zeyla11dcyStis, plasimodium ஆகிய இரு அங்கிகளும் ஒட்டுண்ணிப் புறோற்றோசோவன் களாகும், இவை விருந்து வழங்கிகளின கத்தே வாழும்.. Zeylanocystis கலப்புற வொட்டுண் ணி, மண் புழுவின் சுக்கி லப்புடகத்தில் வாழ்ந்து போசணயைப் பெறும், Plas modiumn மனித ரின் செங்குருதிக் குழியங்களிலும் ஈரலிலும் வாழும் கலத்தகவொட் டுண்ணி. காவி நுளம்பாகும். இவ்விரு ஒட்டுண்ணிகளிலும் இடப் பெயர்ச்சிப் புன் ன ங்கங்கள் கிடையா. ஆனால் மந்தமான அசைவுக் குள்ளாகும், இவை Sporoza என்னும் வகுப்பிலடங்கும்,
கணம் | கணப்பிரிவு : வகுப்பு 1 வ, பிரிவு
Protozoa Plas Imodroma Sporozoa Telosporidia
Coccidiomorpha
வருணம் !
Gregarinida Zeylanocystis
சாதி !
Plasmodium
பகுப்பு : sporoza
ஒட்டுண் ணி கள், சாதாரணமாக ஒரு சுருவையே கொண்டுள்ளன. பிசிர்களோ. சவுக்கு முளை களோ, போலிப்பாதங்களோ கிடையா. சுருக்கத்தக்க புள்வெற்றிடமும் கிடையாது, மந்தமான அசைவுள்ளன இலிங்சுமில்,இலிங் கமுறை இனப்பெருக்கம் உண்டு. வித்தி கள் உண்டாகி பல கூறுகளாகப் பிளந்து ஒவ்வொன்றும் தனித்தனி
உயிரினங்களாக விருத்தியடைவது ஒரு சிறப்பியல்பாகும்.

( 11 )
வகுப்புப்பிரிவு : Telosporidia
வித்திச் சிற்றுயிர்கள் நீண்டவை, வித்திகளில் முக்வு வில்லை கிடையாது.
வருணம் ; gregarnida
முள்ளந்தண் டில்லா விலங்ககுளில் வாழும், நிறையுடலி கலப்புற வொட்டுண்ணி . நுகத்திலிருந்து எட்டு வித்திச் சிற்றுயிர்கள் மட்டுமே உண்டாகும்.
வருணம் II : Coccidiomorpha
போசணைச் சிற்றுயிர் சுலத்தக வொட்டுண்ணி வித்திப்பிறப்பும் பிளவுப்பிறப்பும் மாறிமாறி நிகழும். ஒவ்வாப்புணரிகள் உண்டாகும்,
Sporozoa வைச் சேர்ந்தவையாவும் ஒட்டுண் ணிகளென்றாலும், புருேற்றோசோவாக் சணத்தில் ஏனைய வகுப்புகளிலும் ஒட்டுண்ணிகள் உண்டு. Ameb protcu3 ஐ உள்ளடக்கும் SATCபdina வகுப்பிலேயே Entainotba இனங்களும் அடங்கும், Entammotba histolytica மனிதரின் குடலில் ஒட்டுண்ணியா சு வாழ்ந்து அமீபா வயிற் றுளைவு நோயை உண்டாக்குகின்றது, வகுப்பு malStigophora வைச் சேர்ந்த Ty pandsoma என்னு ம், சவுக்குமுறையைக் கொண்ட ஒட்டுண்ணி, முள் ளந்தண்டு விலங்குகளின் குருதியில் வாழும். Leishmani1 என்னும் ஒட்டுண்ணி மனிதனின் குருதிக் கலன்களின் அகமேலணிக் கலங்களே த்தாக்கும்,
நான்கு விலங்குகளில் பாகுபாடு உதாரணமாக இங்கு கொடுக் கப்பட்டுள்ளது.
இராச்சியம் Protista Animalia )
Animalia
Animalia Chordata
காண ம்
Sarcodina | Arthropoda
|Chordata
Mammalia
Primates
வகுப்பு
Rhizopoda Insecta
Amphibia
வருணம் Amoebina Dicty Optcra AnuTa
குடும்பம்
Amoebidae Blattidae
Bufonidae
சாதி
Amoeba
Periplaneta Bufo
Hominidae
Homo
இனம்
proteus
HITETiப்பு14
melanostict us sapiens

Page 10
(13)
சவுத்தமும்
குழியத் தொள டை
குழியவாய் கண் புள்ளி ஒளிவாங்கி நீர்தாங்கி சுருங்கத்தக்க புன் |
வெற்றிடம்
- டி ச்சிறுமணி
* சருமம்
பராமைலம் மணிகள்
பச்சையவுருமணி
- கரு
புன்கரு
படம் 1- எயூகொெனா

( 13 )
ஒரு முறையான பாகுபாட்டில், விலங்கு இராச்சியத்தை 1 protqZ01 ii metal EEI என்னும் இரு பிரிவுகளிலடக்கலாம். என் பதை அறிந்தோம். protona பிரிவில் protoza என்னும் கணம் மட்டுமே அடங்கும்.
சணம் புறோற்றோசோவாவில் அடங்கும் அங்கிகளிலெல்லாம் தனி யொருகலமே அங்கியின் தொழில்கள் யாவற்றையும் செய்யும். எனவே, இவ்வங்கிகளை ஒரு காலத்தாலானவை (unicellular grganisms) என்று அழைப்பதிலும் பார்க்க, சுல மற்ற அங்கி கள் (acellular organisms) என்று அழைப்பதே சிறந்ததெனக் கருதப்படுகிறது. இக் கணத் திலடங்குபவையாவும் எளிய டடலமைப்பைக் கொண்ட நுண்ணங்கிகளாகவே இருக்கின்றன.
Euglcna இனங் கள் பொதுவாக நைதரசன் கழிவுப்பொருளுள்ள நீர்த்தேக்கங்களில், சவுக்குமுளையின் உதவியால் சுயாதீனமாக நீந்தித் திரியும். இவற்றில் குளோரபில் உள்ளதால் தற்போசணையுடையன. சுருங்கத்தக்க புன் வெற்றிடம் பிரசாரணச் சீராக்கலைச் செய்யும் நிளப் பக்க இரு கூற்றுப் பிளவு முறையால் இலிங்க முறையில் இனம் பெருகும், முதலுருமென் சவ்வு
புறமுத லுரு
அகமுதலுரு
சுய
உணவு வெற்றிடம்
வரதடம் புலத்தட "
சுருங்கத்தக்க புன் வெற்றிடம்
படம் 1- அமீபா
போலிப் பாதம்

Page 11
(14)
போலிப்பாதம்
உணவுச்சிறுவெற்றிடம்
கரு
உணவு
உணவுச்சிறு வெற்றிடம்
கரு
படம் 1 - அம்பா உணவுட்கொள்ளல்

(15)
Afriocha protcus நன்னீர் குளம் குட்டைகளில் சுயாதீன மாக அசைந்து திரியும் ஒரு புறோற்றோ சொவன் அங்கியாகும், இது போலிப் பாதங் களை உண்டாக்கி அசைவதுடன் உணவுட் கொள்வதற்கும் அவற்றைப் பயன் படுத்தும், அமீபாவிற்கு குறிப்பிட்டதொரு உதவம் கிடையாது. கலத்தகத்தே உணவு வெற்றிடங்களுள் சமிபாட்டு நொதியங்கள் சுரக்கப்பட்டு உண வு சமிபாடடையும். டெள் மிட்டு கள், தயற்றங் கள், சிறிய புறோற்றே (சோவன் கள் ஆகியவற்றை உண. வாக்கும், ஆகவே கலத்தகச் சமிபாடு நடைபெறுகிறது. பிரசாரணர் சீராக்கலை நடாத்துவதற்கு கருங் கத்தக்க புன் வெற்றிடம் உண்டு, பரவல் மூலம் ஒட்சிசனை நீரிலிருந்து பெற்று சுவாசித்து, காபனீ ரொட்சைட்டையும் பரவல் மூலம் அகற்றும், நைதரசன் கழிவுப் பொருளான அமோனியா பரவல் மூலம் அகற்றப் படும். இவ்வங்கி சூழலிலேற்படும் மாற்றங்களுக்கு அல்லது தூண்டல் களுக்கு தூண்டற் பேறு கள்ளக் காட்டும். இரு கூற்றுப் பிளவு மூலம் இழையுருப்பிரிவால் இரண்டாகப் பிரிந்து இலிங்கமில் முறையில் இனம் பெருகும். சிறைப்பை யாக்கம் நடைபெற்று அதனுள் பல் கூற்றுப் பிளவு நடை பெற்றும் இலிங் கமில் முறையில் இனம் பெருகும், இலிங்கமுறை இனப்பெருக்கம் நடைபெறுவதில் சில.
Paramccium செருப்ப வடிவமானது. நன்னீரில் பிசிர்களின் உதவி யால் சுயாதீனமாக நீந்தித் திரியும், பற்றீரியங்கள், தயற்றங் கள், சிறிய புறேற்றோசோவன் கள் ஆகியவற்றை பிசிரிகளின் தவியால் உட் கொண்டு, உணவுச் சிறு வெற்றிடங் களில் கலந்த சுசி சமிபாடு நடை (பெறும், சருமத்தினூடாக பரவல் முறையால் சுவாச வாயுப் பரி மாற்றமும் நைதரசன் கழிவகற்றலும் நிகழும், இரு சுருங் கத்தக்க புன்வெற்றிடங்களும் அவற்றைச் சுற்றி உண்டாகும் இரைப்புன் வெற்றிடங்களும் பிரசாரணச் சீராக்சுல் தொழிலைச் செய்யும், இரு கூற்றுப் பிளவால் இலிங்கமில் முறையில் இனம் பெருகும். இணை நல் எனப்படும் இலிங்கச் செய்முறையின் போது இரு பரமேசியங் கள் தற் காலிகமாக ஒன்று சேர்ந்து கருப்பொருட்களை பரிமாறிக் கொள் கின் றன. இணைந்த பரமேசியங்கள் பிரிந்து, அவற்றில் இரு கூற்றுப் பிளவு நடைபெற்று இனம் பெருக்கல் நடைபெறும், புணரியாக்கம் நடைபெற்றே இரு பரமேசியங் களின் சேர்க்கையால் நேரடியாகவோ அடுத்த சந்ததிகள் தோன்றுவதில் லை, எனவே இணை தலை இலிங்கமுறை இனப்பெருக்கமெனக் கொள்ள முடியாது.

Page 12
( 16 )
சருமம்
ஆரைக்குரிய புன் வெற்றிட
சுருங்கத்தக்க புன் வெற்றி
ப
||ttNTT!"
பய1lulittulாரப்பராயிரllyபயாபியம்
மாகரு
THா7/1
வாய்த் தவாரிப்பு
நுண்கரு
"111111)IIIIIIIIIIIIIIIIIII
தொடரலை மென்சவ்வு . (குரியத்தொண்டையினுள் குழியக்கு தம்
குழியவாய் உணவு வெற்றிடம் சு. பு வெற்றிடம்
க144MITHII
அகமுத லுரு
புறமுதஓரு
மயிர்ச்சிறைப்பை "
வெளித்தள்ளப்பட்ட
மயிர்ச்சிறைப்பை
படம் 4 - பரமேசியும் (Parameciam)

E600TD -- Protozoa
கணப்பிரிவு :
plasmodroma
ciliophora
GÜy:
mastigophora
Sarcodina
Sporozoa
ciliata
Suctoria
OE
flagellata
AGUyug.flay : phytomastigina zoomastigipa
telosporidia
holotricha
(17)
av FBT LB:
protomonodina
euglenoi
amoebida
Gregarinida
dina
| dinoflagellata
radiolaria
coccidiomorpha bymenostomatide
GÜ. 9flay :
haemosporidia
2. a+b
Englena Trypanosoma Amoeba
Zeylanocystis
Plasmodium
Paramecium

Page 13
( 18 )
புறோற்றோசோவாவும் மெற்றாசோவாவும்
பல சவங்களாலான அங்கிகளெல்லாம் மேற்கு சோனா சிச ளெனப் படும். இவ்வரைவிலக்கண த் தி .ஈ படி - புறோ ராேசோவா வைத் தவிர்த்து ஏம்: ய அ தி ச ளெல் லாம் மெற்ரு சோ வாவிலட ங்கும். மெற் றாசொவாகசள் ஆதிசால புறோ ர்றோசோவா ளி லிருந்தே உற்பத்தியாகி பிருக்கவேண் டும், ஒரு புரேற்ற சோ வன் பெற்ருசோலினின் தனி யொரு களத்திற்கு ஒப்பாடி தென் று = சமுடி யாது - F ங் எ பியில் புறொர்.றோ சோ வன் உடற்றெழில் சள் பயா வற்றையும் பிளவுபடாத காத்தினாலேயே செய்யச் .. ம ப தா கவுள் ளது. அதில் வெவ்வேறு தொழில்களையும் செய்ய ச ந்குப் புள் சங் ச ங்கள் தோன்றியுள்ளன வென் றலு ம் சலம் பிரிவான டந்திருக்கவில்1ை, அமீபா, என சிளினா, பரட்சியம் போன் ற பு றேற்ருசோவாச்களிளெல் எாம் உடற் செழி விற் பங்கீடு சாணப்படுகிறது. என ள ட, றொற்றே சோ வாக்களே ஒரு சாத் சா லான அங்கி யென்று சொல்லுவதிலும் பார்க்சு கலமற்ற அங்கி (actllur Organism) என அகழப்பது பொருத்தமா கும்.
ஆருல் புரேற்றோசோவன் ஒரு கலத்தாலானதென்று கூறுவதற் கும் சில சான் ற தள் கூறப்பட்டுள் ளன. முதலாவதாக மெற்றசோவு வின் ஒரு தனி சுகத்தைப் போன்று சாதாரண பா க புறேற்றே சோவாளி லும் ஒரு கருலே யுள் ள து. இது இரை யு ருப்பிரிவு முறையா ல் (Mi'nsis] பிரிவு கடகிர) து, இரண்டாவதாக, பெற்றாசோவாவில் இவிங்க முறை) இனப்பெருக்கத்தின் போது ஒரு சுல த் தாலான ளிந்தும், முட்டையும் உண்டாகின்றன. இ .1 - ஒன்று சேர் வதனா ல் சுருக்கட்டல் நடைபெறுகிறது.. - புறோ ர் 'ற சே 1 வா வி ல் முழு அங்கி விடுகிற் கும் முட்எ டச் கும் ஓர்பான புணரிசளா சுமா றி புணர்ச்சி நடைபெறு கிறது. முருளதா சு, பெற்றோசோ ஒபாளி ல் சிந்தும் முட்டையும் உண்டாகு முன்பு மூலவுயிர்க் கலாம் (பா) C 11) ஒ டுங் +ற்பிரிவடைகிறது (Maiasi). அப்பொழுது நிர மூர்த்த என் ணி ச்சை பாதியாக்கப்படுகிறது, புறேற் ருேசோலா ளி லும் இகா ச வா க்கு முன் ஒடுங் 4 ற் பி 7வு நடைபெறுகிறது. இவ்ளியல்பு சக்ள நோக்கும் பொழுது ஒரு 1,0ற ர்றோ சோ வன் மெற்ற சோஎ னிடன் மூலவுயர்க் - ல சு திர்கோ ெேற 7 சுல த்திற்கோ ஒப்பான தெல் லாம். புறேற்றே சோவா ஒரு கல த்தைக் கொண் டிருந்தாலும் அது ஒரு முழு அங்கி என்பதை நிவை விற் கொள்ளவேண்டும்.
மெற்றா சோளாவில் அடங்கும் விலங்குகளில் பல சலங்களி லிருந் தாலும் அவையெ " எ:ாம் ஒரேமாதிரியா கம் சாயல் ல, அ 49 வ வெவ் வேறு தொழில் சளைப் புரிவ சுற் கா க வே று பாடடைந்துள் ளன, எனவே மெற்ற சோபாவில் உருவியத்கமும் (Vfor phipl gickill differentiation) உடற்றொழில் முறைத் தொழிற்பங்கீடும் (Physiological division

(19)
of labour) மிகத்தெளிவாகக் காணப்படுகின்றன, சிக்கலற்ற, தாழ்ந்த மொசோவா' விலங்குகளிலே தனி க்சவ ங் சள் வெவ்வேறுவித டாசு ளிய த்தாடைந்து உடலின் என் வாப் பாகங்களிலும் பரவியுள் ளன. ஒவ்வொரு சலமும் அதன் சிறப்பு த்தொழில் களைப் புரிகின் றது. ஆனால் உ யர் விலங்குகளிலே ஒரேமாதிரியான பல கலங்கள் ஒன்று சேர்வது னால் அங்கங்களுண்டாகி வெவ்வேறு தொழில் களைப் புரிகின்றன. ஒரு மெற்ருேப்சாளின் உடல் உணவு க் கால்வாய், நரம்புத் தொகுதி, கழித் தற்றெகு தி. இனப்பெருச்சுத் தொகுதியென உருவவியத்தமடைந்து தத்தம தொழில் களைப் புரிகின்றன.
உருவ விய த் தமும் உடற்றொழிற் பங்கிடும் விலங்கு பெரிதாக இருப்பதனால் இன்றியமையா தன வா கின் றன பல கல ங்களால் என விலங்கு சள் ஒரு சலத்தாலான அங்கிகளைவிட உரு 1ொத்திற் பெரிதாக இருக்குமென் பாது 5 திர் பார்க்சு கூடி யதே லி லங்கு பெரிதா #, கவைள விற்கு ஏற்றவாறு மேற்பரப்பு அதிகரிக் கப்படவில்லை எனவே உடற் றொழில் - கப் புரிவதற்காக கலங் கள் வியத்த மடைந்தாள் ள ன, மெற்ற சோவாவின் உடலின் ஒரு பகுதி உணவுட்கொ ண் டு சரிபாடடையச் செய்து உறிஞ்சுவதற் காக விபத்தமடை ந்துள் ளது. இதுவே உணவுக் கால்வாய் எனப்படுகிறது. பெரிய மெற்ற சா வாக்களி நம் சமிபாட டைத்த உணவு பரவல் முறையால் காப் லாக் கல ப அ ளை யும் அடைய முடி யாது. உண வு க கால் வாயிலிருந்து அதிக தாரத்தி லுள்ள கபெங் சள் தமக்கு வேண் டிமா போ சணையை விரைவிற் பிர சாரண முள நயால் பெற முடி யாது. ஆசுவே ஒரு கடத்தும் தொகுதியின் அவசியம் ஏற்படு கிறது, இது சில மெற்ருசோவாக் களில் உள்ளதுபோல் உணவு க்கால் வா பசிலிருந்து செல்லும் சிறு குழாய்களாக வி rhக்கலாம், அல்லது உயர் விலங்கு சளில் உள்ளதுபோல் குருதிச் சுற்றோட்டத் தொகுதியாக விருக்கலாம். புறேற் சீருசோலாக்களில் விளைவு சாட்டும் புன்ன ங் கங் க .ெள லாம் சுழிய முதலுரு வின் வெளித்தள் ளல் சுளே யாகும், பொது வாக புறேற் றேசோவாவின் குழிய முதலுரு உணர்ச்சியையேற்று. சுடத் தாண்டற் பேறடையும் தன் மை பெற்றுள்ளது. ஆனால், மெற் சோவாவில் விளைவு காட்டுமங்கங்கள் வாங்கிக் களங்களிலிருந்து தா ரத்தேயுள்ளதால் தூண்டல் களைக் கடத்துவதற் காகவும் இயைபு படுத்து வற் காகவும் நரம்புத் தொகுதி விருத்தியடைந்துள்ளது. தாழ்ந்த மெற்ற சோவா விலங்குகளிலே நரம்புத் தொகுதிக்குப் பதி வா க நரம்புவஃ யுடு பெரும்பா சபா டின சிறிய ாெற்ற சோவாச்சுள் நீ ரிவே ய வாழ் தனல் ஒட்சிசப் பர வல் முன யி ப் பெற்று சுவா சிக்கின் றன. + வாசித்தளின் போது சங் டா கும் கனி ரொட்ன சட்டும் பரவல் முன T யாவ் வெளியேற்றுப்பார் கி ப து இச்சிறு விலங்குகளுக்கு (மற்பரப்பினூடாக பெறப்படும் ஒட்சிசன் சு யா சித்த + குப் (பொது மானது. ஆனால் பெரிய மெற்ரோசோவன் களின் உடற்பரப்பு குறை

Page 14
( 20 )
வாசவுள் ளதால் சுவாசித்த பிக்காக சுவாசவங் கங்கள் விருத்தியடைந் துள்ளது, நிலத்தில் வாழும் பெற்ற சோவான் கள் "காற்றிலுள்ள ஒட்சிசனைப் பெறவேண்டியிருப்பதால் அதற்கேற்ப சுவாசவங் கங்கள் வியத்தமடைந்துள் ள ன, பெரிய மெற்றோ 'சாவன் களில் நைதரசன் சழிவுப் பொருள் சப்ளை அகற்று தெற்காசு கழித்தலங்கங் களும் விருத்தி யடைந்தார் ள ன, மெற்றாரா வாளில் இ எனப்பெருக்கத் தொகு தியும் ளிரு த திய னட ந்துள் ளது இலிங் முறையினப்பெருக்க அங்சுங் ப ளான சன் னி ச ள் (அதாவது விகக க யுர், க, எழார்] முருவுயிர்க்கலங் 4ன் புண் டா க்கு பின் பண பல சி1ை # காரில் இனபபெரு 4 கக ச ல ங்களும் மிசச் சிறப்பியல்புகள் பெற்றுள் ளதெனக் கொண்டாலும் இக்கல ஈங் சுளொவ் வொன்றாம் ஒரு புதிய அங்கியை உண்டாக்கு.r! த சா றா பெற்றுள்ள தால் ஏன் யா களங் களிலும் கு சனாத்த நிலையிலேயுள்ள தெனக் கருத லாம், எனவே இனப்பெருக்க4 எ ங்களை பு லன் யிர்க்கலம் (பட Tா [ell) என்றும், ஏனை யவ ற் கா ற ட ச எப் ெபாய வும் (SIT/11II t II) பிரிக்க வாம். மெற்ருசோவா விலே உருவ வியத்தமும் தொழில் முறைப்பங்கீடும் வெவ்வேறு நிலைகளிலுள்ள மே.
METAZOA
Branch I : Parazoa
கணம் : Parifera (கடற்பஞ்சுகள்) பெரும்பால் T ன சடற்பஞ்சுகள் கடலில் வாழ்வனவெனினும் தன் ரீரில் வாழ் எ ன வும் உ க டு, இவற்றில் பல சலங்கம் யுபாடய உடல் கா ண ப்படி அனும் சில இயல் புகளில் ஏற ய பல் கல அங்கிகளி லிருந்து வேர்படு வதனாலேயே PATHzra என்னும் கின்யில் உள் ளடக்கப்படுகிறது. இனழ யங்க ளுண்டென் றாலும் அங்கங் களோ தொகுதி களே T கிடையா, உடல் கால்வாய்த் தொகுதி, ளால் ஆக் சுப்பட்டது. மேற்பரப்பில் நுண் டுகளை சுளு னங் டு , CC04. Si01 அல்ல து. கொம்புப் பொரு ளால் ா ன வன் கூடு ஆதாரத்தை அளிக்கும் இவற்றில் புனற்குழியங் கள் உண்டு. பிரதான துவாரம் (வெளியேற் நுந் தொழிஷ்யச் செ ய்வதில்லை, உட்சென்று நீர் சிறப்பான சிவ சிவா ரங் களினூடாக வெ ளி யற்றப்படும், விலங்கு விருத்தியடையும் போது சவுக்கு முளை புடைய வெளிப்போர்வை உட்புறமாகச் சென்று உட்போர்வை யாகும்,
Brancli II. Enterozoa Parாபா4 வ்ைவிட சிக்கலான அமைப்புடையவை, சமிபாட்டுக் குழி உண் டு.இ ழய வியத்தம் காணப்படும். மூலவுயிர்ப்படை களின் தன் > மயை க் கொண்டு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பிரிவு T. Dinlblastica. புற) த்தோற்படை, அகத்தோற்படை என் னும் இரு முல .புயீர்ப்படைகளையடையன.]
பிரிவு II, Tiplob'asticா பு ரத்தோற்படை, இடைத்தோற் படை, அகத்தோற்படை என்னும் மூன்று மூலவுயிர்ப்படைகளை யுடையன,

(21)
Diploblastica (இருபடையுள்ள விலங்குகள்) (- Diploblastica வில் கணம் Cotlanterata அடங் கும், புறத்தோற் படைக்கும் அகத்தோற்படிடக்கும் இடையே இடைப்பசையுண்டு, சீலெந்தெராற்று க் கள் குழிக்குடலி சுள் என் பா ம் அ 91, ரக்கப்படும். இவற் றில் குழி போன் ற குட் டண் டு. இதற்கு வாய் உண்டு ஆனால் குதம் கிடையாது. தனி ட ன ஈ வாமு ம் வி ளங் கு களும் (Hydra, SHாக IUபா:) சமுதாயமாக வாழும் விலங்குகளும் (Coral3, 0clia)
உண்டு.
உடல் பொலிப்பு நிலை (குழாயுரு வான து, ஒரு முனையில் வாயைச் சுற்றி நின்று அல்லது பல வளரிள + களி ல் பரி +க் கொம்புகளே யுடையது. ஓட்டி வாழ்வது 1, மெதூசா நி4ப (கு னடயரு ளா சது, விளிப பில் பரி சக் கொம்புகளுடைய து எரிற் ரப்பரா அதே பிடி யுரு என் முன் பயில் வாய், நீந்தி வாழ் வது) ஆகிய நிலைகளி லிரு ககலாம். _பெரும்பாலும் ஆரைச் சமச்சீரு கடயன.
வாய்
********
வாய்க்கூம்பு
பரிசக்கொம்பு
விதை
அரும்பு
சூலகம்
படம் 5. Hydra - ஹிட்ரு

Page 15
(22)
வாய்
வாய்க்கூம்பு
EUப
பாப்பாரப்ப்0ார்.
பரிசக்கொம்பு
Rails,
அழன் மொட்டு
கடிCEரதரா?
புறத்தோற்படை
இடைப்பசை
அகத்தோற்படை
21401Lாப்புப்பப்பட்09 02€).
போGHELEET ELLIGHாபாயம்
குழிக்குடல்
HHHEL
சுரப்புக்கலங்கள்
படம் 6 - Hydra நெ. வெ.

(23)
பசு
பராரிராரா
- 'பி
1. 2. ண வுச் சிறு வெற்றிடம் 2. சுரப்புக் கலம் 3. அமீபாப்போலிக் கலம் 4. சவுக்குமுள்ள 5. இனடப்பசை 6, தசைபே லணக்கலம் 7. நரம்புக்கலம் 8. அழன் மொட்டுச் சிறைப்பை 9. புலன் கவம் - 10, தசை வாய்
படb 1 = Hydr3 - உடற்சுவர்

Page 16
(24)
- குழிக்குடல்
அகத்தோற்படை
புறத்தோற்படை
ATAH12
at 21:
"90470.க.
ந கரந தக E 5
பாடம்
விதை விந்துக்குழியம் விந்தாகுகலம் விந்து
படம் 8 - Hydra - விதையினூடாக கு. வெ.
Triploblastica (முப்படையுள்ள விலங்குகள்) :-
சிலெந்தெராற்றுச் கம் விட உயர் நிலையிலுள்ள விலங்குகளெனக் கருதப்படுவற்றில் மூன்று படைகள் காணப்படுகின்றன, புறத்தோற் படைக்கும், அகத்தோற்றப்படைக்கும் இடையே புதிதாக விரு த்தி யடைந்தபடை இடைத்தோற்படை எனப் பெயர் பெறும், இம்மூன்று படைகளும் மூலவுயிர்படைகள் எனவும் அழைக்கப்படுவது உண்டு. ஒரு விலங்கு முளையமாக இருக்கும்பொழுது மூலவுயிர்ப்படைகள் சாதா ரண நிலையிற் காணப்படுகின்றன. விலங்கு விருத்தியடைய, மூல வுயிர்ப் படைச் சலங்கள் சிறப்பியல்புகள் பெற்று இழையங்களாகத் தொகுக்கப்படுகின்றன. பல இழையங்கள் ஒன்று சேர்ந்து அங்கங் களாகின்றன. சிக்கலற்ற முப்படை விலங்குகளிலே புறத்தோற் படை விலங்கின் வெளிப்புறமாக பாதுகாப்புப்படையாக அமைய,

வாய்
ம வாய்வட்டத்தட்டு
பரிசக்கொம்பு
கம்பம்
புடம் க.. பாடப்பட்டிக்
ப.1:11 1
அடிவட்டத்தட்டு
நத்தை ஓடு
சன்னியாசி
நண்டு பாறை
பத
படம் டி - கடல் அனிமணி

Page 17
(26)
மத்தோர் படைகுடல்
புறமுத லுருப் சானிக் முது குப்புறுக்
கான்
குருதிக் கலன் சனனி
பதட
பனசி இடைத்தோற் கழிவுக் கயிற்றுப்புற நரம்பு உடற்குழி
பனட
குழாய் குருதிக்கலர் நாண்
படம் 10 - பெங் காமப்பாடடைந்த ஏசிலோமாற்ரினதும் தப்ல மாற்றினதும் குறு கு வெட்டு முகத்தோற்றத்தின் வரைபடம்
முக்ள் உடல் இடைத்தோற்படை அசுத்தோற்படை உடற்குழி
குதவழி
வாய்வழி நடுக்கடல் உள்ளுடன்
இடைத்தோற்படை
படம் 11- பொதுமைப்பாடடைந்த ஒரு சில மாற்றி ள்
நன்பக்கவெட்டு முகத் நாற்றத்தின் வரைபடம்

(11)
அசுத் தோற்படை உணவு ர்சுவட்டைத் சுற் றி உடபோர்வையாக அமைகிறது. இடைத்தோற்படையி லிருந்து தசை நார்த் தொகுதி, இனப்பெருக்கத் தொகுதி, பு டைக்க ல லிழையம் ஆகியவை விருத்தி யடைகின் றன, உடலங்கங்களைச் சுற்றிப் பு டைக்கல விழையமே காணப்படுவ தால் சமிபாடடைந்த உணவு உடலி சன் எகிலாப்பகுதி சுளுக்கும் பிரசாரண முறையாலேயே சுட த்தப்படுசிறது. கலகங் களின் சுவாசித்த லு க்கான ஒட்சிசன் வாயுவும் சுவாசித்தலி ன போது உண்டா கும் காபனீரொட்சைட்டும் புடைக்கலாழையத்தினாலே யே கடத்தப் படுகிறது. இவ் வாறன எளிய உடலமைப்பைக் கொண்ட விலங் கு கள் ஏசிலே மாற்ற (ACoelornata) என்னும் பிரிவிலடங்கும். (அதாவது உடற்குழி அற்றவை), உயர் நிலையிலுள்ள முப்படை விலங்குகளி லே இடைத்தோற்படை இரு படைகளாகப் பிரிந்து, ஒரு படை அகத் தோற்படையைச் சுற்றியு ம், மறு படை புறத்தோற்படைக்குக் கீழாக வும் காணப்படும். அ க த் தோற்படையைச் சுற்றி புள்ள இ 3டத்தோற் படை உள்ளுடன் படை (Splாchnic layar) என்றும், புறத்தோற் படையி ன அ கத்தேயுள்ள இடைத்தோற்ப 3ட உடற்படை (Soma Luic 11 yer) என்று அழைக்கப்படும் உள் ளு'டன் படைக்கும் உடற்படைக்கு மி 3டயேயுள்ள புன் குழியிடவே உடற் குழி ஆ த ம், உட ற்குழிபுள்ள விலங்கு கள் "சீலோ மாற்றா" (Cocloாata) அல்லது 'குழி டலி' என் னும் பிரிவிலடங்கும்,
சீலோமாற்று விலங்குகளை ஏசி3லாமாற்று (Acoclomate) விலங்கு களி லிருந்து பிரித்தறிவதற்கு உடற் குழி மட்டுமே ஒரு இ பல் பெவ க் கூறமுடியாது. சீலோமாற்றக் களில் எல்லாத் தொகு திகளு ம் ஏசீ லோ மாற்றுகளிலுள்ளவற்றைவிட அதிக விருத்திய எடந்து காணப்படுகின் றன. இதனால் அதிக அளவில் தொழிற்பங் கீடும் காணப்படுகிறது, ஓலே மாற்றுகளின் உடல் ஏசி 'லTமாற்று களின் உடலுடன் ஒப்பிடும் பொழுது - அதிக பருமனுடையதாயிருப்பதால் உண வுச் சுவட்டி விருந்து போசணை உடலின் எல்லாப் பாகங்களையும் பிரசாரண முறை யில் அடைவது எளிதல்ல. எனவே போசனை யைக் கடத்துவதற்காக இவற்றில் கடத்துந் தொகுதி விருத்தியடைந்துள்ளது. குருதிச் சுற் றோட்டத் தொகுதி குருதி என்றும் பாய் பொருளைக் கொண்ட குழாய் களாலானது. குருதி சமிபாடடைந்த உணவைக் கடத்து வதுடன் சுவாசித்தலுக்கான ஒட்சிசனை யும், சுவாசித்தலின்போது வெளிவிடப் படும் காபனீரொட்சைட்டையும் நைதரசன் சழிவுப்பொருள் களையும் சழித்தல் அங் கங் களுக்குக் கடத்துகின்றது, சி3லாமாற்று விலங்கு களில் உண ைவ உட்கொள் வ தற் காக" வாயு ம், சமிபாடடைந்த பின் சுழிவுப் பொருட்களை வெளியேற்றுவதற்காக குதமும் உண்டு. உணவுச் சிவ' ட்டுச் சுவரிலுள்ள தசைகளின் கருங்களினால் உணவு உணவுக்கால்

Page 18
(28 )
வாயில் சிறிது சிறிதாகச் செல்லமுடிகிறது. உணவுக் கால்வாயை வாய் வழி (Stomodacum), நடுக்குடல் (nlid gut), குதவழி (proctodraeபா) என மூன்று பதிகளாகப் பிரிக்கலாம், வாய் வழியும் குதவழியும் புறத் தோற்படையாலான உட்போர்வையைக் கொண்டுள்ளன, நடுக் குடலின் உட்போர்வையா க அ சுத்தோற்படை உள் ளது, விலங்கி னுடல் பருமனடையும் பொழுது அற்கேற்ப விலங்கின் மேற்பரப்பு அதிகரிப்பதில்லையாதலால் மேற்பரப்பினூடா கப்பெறும் ஒட்சிசன் விலங்குக் கலங்கள் சுவாசிப்பதற்குப் போதுமானதல்ல, அ க வே இதற் காக் சிறப்பான அங்கங்கள் உண்டாகின்றன, நைதரசன் கழிவுப் பொருள்களை அசற்று வதற்காக பல்வேறு விதமான கழித் தவங்கள் விருத்தியடைகின் றன, மைய நரம்புத் தொகுதியும் ஏ சி3லாமாற்று களை விட சீலோமாற்று களில் திறம்பட விருத்தியடைந்துள்ளது. மைய நரம்புத் தொகுதியுடன் தொடர்பு கொண்டு புலனங் சங் சளும் விருத்தியடைந்துள்ளன. சிலோ மாற்று களில் தசை நார்த்தொகுதி யும் நன்றாக விருத்தியடைந்துள் சாது. விருத்தி குன்றிய விலங்குகளில் தசைநார்த் தொகுதி தொடர்படைகளாகக் காணப்படுகிறது. ஆனால் விருத்திகூடிய விலங்குகளில் தசை நார்த் தொகுதி துண்டங்களாக்கப் பட்டு இடப்பெயர்ச்சியில் உதவுகின்றது. ஆர்த்து பிராப்பொட்டுகள் மொலுஸ்க் காப் பிராணிகள் ஆகியவற்றில் குரு திச்சலன் தொகுதி மிக விரிவடைந்துள்ள தனால் உடலகச் சுற்றுக்குறி சிறிதாக் கப்பட்டு உடல கம் குருதியினால் நிரப்பப்பட்ட குழியில் குருதிக்குழிவு - Haemocoll) சூழப்பட்டுள்ளது. சுழித்த சங்கங் சுளின் குழி, இனப் பெருக்கவங்கங்களின் குழி ஆகியவை உண்மையான உடற்குறியாகும்.
உடற் தழியற்ற முப்படையுள்ள மெற்றா சோவன் சுளுக்கு தட் டைப் புழுக்களே உதாரணமாகும். சுயாதீன மாகவும் ஒட்டுண்ணி யாகவும் வாழும் தட்டைப்புழு ச்கள் பிளாற்றி ஹெல்மிந் தேஸ் (Playlielminthics) என்னும் கண த்தில் அடங்கும்,
கணம், Playhelminthes - (பிளாற்றிஹெல்மிந் தெஸ் )
இக் கணத்தைச் சேர்ந்த விலங்குகள் யாவும் தட்டைப் புழுக் களாகும். உடல் மென்மையான தாயும், தட்டையான தாயும் இரு பக் சுச் சமச்சீருடையதாயும் இருக்கும், உண்மையான அனுபாத்து முறைத் துன்டுபடல் கானப்படமாட்டாது. உடகல முன் பின், முதுகுப்புறம், வயிற்றுப்புறம் என வியத்தப்படுத்தலாம். உடற்குழி கிடையாது. என் வே இடைத்தோற்படையிலிருந்து பெறப்பட்ட புடைக்க ல விழையம் உடற்சுவருக்கும் அங்கங்களுக்கு மிடையேயுள்ள இடைவெளியை நிரப்புகின்றது. உணவு க் கால் காணப்படின் அதில் வாய் இருக்கும் ஆனால் குதம் கிடையாது. இவ்வியல்பில் சிலெத்

(29)
தெராற்றுகளை ஒத்துளது. சாதாரணமாக சமிபாட்டுக் குழாய் அதிக' கிளை சளை யுடையதாக இருக்கும். சில வற்றில் சமிபாட்டுத் தொகு தி கிடையாது (உ-ம். நாடாப்புழு) குருதிச் சுற் றோட்டத் தொகுதி கிடையாது. பரவல் மூலமே போசணைப் பொருள் கல த் துக்குக்கலம் சுடத்தப்படுகிறது, மென்மையான மூடுபடையினூடா சுவே சுவாசம் நடைபெறும், நரம்புத் தொகு தியில் ஒரு சோடி மூளை யத்திரட்டுகளும் நரம்புநாண்களும் உண்டு. இவற்றிலிருந்து பல் நரம்பு சள் உடலின் பல பாகங்களுக்குச் செல் சி ன் ற ன. நரம்பு ந ண் களில் திரட்டுகள் கிடையா. தசைகள் விருத்தியடைந்துள் ளன, தசை நார்கள் நெடுக்குமுகமாகவும் நிக்குத்து முச மாகவும் ஒழுங்கு படுத்தப்பட்டுள் ள ன, கழிவுத் தொகுதி அநேக சுவா லேக் கல ங் களைக் கொண்ட து , சு லாப்பக் க1 ங் கள் கழிவுக் கால் வாயுடன் தொடர்பு கொண்டுள் ளன, ஆண், பெண் இனப்பெருக்கத் தொகுதிகள் ஒரே விலங்கில் காணப்படுவதால் இவ் விலங்குகள் இருபாலா கலை எனப் படும் (ஓரி .சில முள் ளளவு), பெண் இனப் பெருக்கத் தொகுதியில் சூல கத்துடன், கருவூ ணாக்கி (Witellariumn) அல்" கல து கருவூன் சுரப்பி கள் உண்டு, விருத்தி நேரடி யா கவோ, குடம்பி நிலை களினூடாகவோ நிகமும்.
E ĐHT ủ Platyhelminthes
வகுப்பு : I. Turtllaria TI. Trematoda
III. Cestoda
வருண ம்: Tricladida Mn110g Ica L+ b : Planaria Polystoma
Digenca Fasciola
Tarnia
வகுப்பு I. Turbellaria
சயாதீன மாக வாழும் தட்டைப்புழுக்கள் நீரிலும் ஈரப்பற்றாள இடங்களிலும் வாழும், பெற்றோல் சுரப்பிகளையும் பிசிர்களையுமுடை யா, மெல்லிய புறத்தோலு is டு.
வகுப்பு II. Tremotoda இவ்வகுப்பிலடங்குவன யாவும் ஒட்டுண்ணிகளாகும், நிறை யுடலிகள் பிசிர்களையுடையன. சமிபாட்டுத் தொகுதி உண்டு. ஒரு

Page 19
(30)
வாயுறுஞ்சியும் வயிற்றுப்புறமாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறிஞ்சிச ளும் கா ணப்படும், சிளை கொண்ட A- வடிவிலான' சமிபாட் டுக் கால்வாய் உண்டு. தசைச் செறிவான தொனி பாட உரிசு இதற்கு உதவும், புலனங்கங்கள் புறவொட்டுண் ணி களிலும் சில குடம் பிகளிலும் காணப்படும்.
வருண ம் (i) MonogenEA எளிய வாழ்க்கை வட்டத்தையுாடய புறவொட்டுண்ணணினிகள், இடை விருந்து வழங்கி கிடையாது. கொழுக் நி ச ளுர் உறிஞ்சிகளும் நீர்வாழ் விலங்குகளில் ஒட்டி வாழ 10தவும். உ-ம், Puly sto113.
வருணை ம் (ii) Digenea அகவொட்டுண் ணிசள் சிக்கலான வாழ்க்கைச் சக்கரம் அல் ல து அதற்கு மேற்பட்ட விருந்து வழ ங்கிகளில் முற்றுப் பெறும். நிறை யுடலிகள் முச்கிர மாக இளஞ்சூட்டுக் குருதி நிலையான முள்ளந் தண்டு விலங்குகளிலேயே ஒட்டுண் ணி யாக வாழும். உம், Fasic '3 hepatica.
வகுப்பு : Custoda இல்வகுப்பில் நாடாப்புழுக்கள் அடங்கும், அகவொட்டுண்ணி கள், உணவுக்கால்வாய் கிடை யாது. இரையறைவான பலனங்சங் சுளும் கிடையா, தடித்த பல பாடகளாலான "பர க்சோங் " உ Fiா டு. விருந்து வழங்கி சளில் ஒட்டியிருப்பதற்கு கெ ா ள க்கிகளோ, உறிஞ்சி களோ அல்லது இரண்டுமே ா உதவும், அரமுள்ளி முளையம் எனப் படும் குடம்பி நிலை உண்டு. உ-ம், Tacnia soliபா.
குறிப்பு 1 - சில தட்டைப் புழுக்கள் மனிதரிலும் ஒட்டுண்ணி சளா ச வாழக் கூ 14 பன, உ தாரண மாக பிரist ttrclhiis Sies 15. யப் பான், சீனா ஆகிய நாடுகளில் மனிதரின் ஈரலில் ஒட்டுண்ணியா சு வாழ்கின்றது காப் (Ca1) என்னும் மீன் வகையை உண்பவரிலேயே இது காணப்படும். S his somய இனங்கள் எகிப்து நாட்டில் மனி தரின் குருதியில் ஒட்டுண்ணியாக வாழ்ந்து நோய்சுகா ரிளைவிக்கின் றன. " Echinncoccus granulo 115 என்னும் தட்டைப்புழு நா யில் வாழும், இதன் குடப் பி - நிலைகள் பனி தரின் ஈரல், நுரையீரல், முபா ஆகிய இடங் சளில் காணப்பட்டு நோய்களையும் விளைவிக்கலாம்
சணம் - Aschelminthes பனிதரின் குடலில் வாழும் Ascaris போன்ற வட்டப்புழுக்களும் Arryclos 10m digd: nale போன்ற கொழு ச் சிப் புழுச்ச ளும் இதி லடங்கும், WuchcTeria இனங்கள் யானைக்கால் நோயை (filaria)

(11 )
உன்டாக்கும். வாயையும் குதத்தையும் கொண்ட உணவுக்கால் வாயுண்டு. திடிப்பான புறத்தோல் உண் டு மண், நன்னீர், கடல் நீர் ஆகியவற்றில் சுயாதீன மாக வாழ்பவை யும், ஒட்டுண் ணியாக வாழ்பவையும் உண்டு., உடற்குழி உண்டு ஆனால் பிசிர்களும் உறிஞ்சி களும் கிடையா,
ரணம் : Annelida ) இச்கண த்தில் அடங்கும் புமு க களில் உடல் அகமும் புறமும் துண்டங் களாகப் பிரிக்கப்பட் டுள்ள து. ஒவ் வொரு துண்டத்திலும் பல்வேறு தொகு திகளின் பகுதி கள் காணப்படு பெனி நூர்முள்வொரு துண்டமும் தனி சுது இயங்க முடியாது. அவை ஒரு மி த்தே தொழிற் படு கின் றன. இவ்வாறு என் து அடுபடலே அனு பாத்து முறைத் துண்டுபடல் என அழைக்கப்படும். (நாடாப்புழு வில் அறு மாத்து முறை த் து ண் டு டல் இல்லையென்பதும் அங்கு காணப்படுவது விருத்தி உடன் மூட்டுக்களேயன்றி, துண்டங்களல்ல என்பதை நின
வாய்முன் ன ங்கம் வாய் சிலிர்முள்
விந்துறைத்துவாரம் பெண் உற்பத்தித் துவாரம் சட்டுச்சேணம் உற்பத்திச் சிம்பி அப்பாற்செலுத்தித் துவாரம்
பர்யம்
எப்பப்பட்ட
முதுகுப்புறத்தோற்றம்
வயிற்றுப்புறத்தோற்றம் - படம் 13 Phcretirn3 - பெறெறிறிமா

Page 20
(32)
வில் வைத்திருத்தல் வேண்டும்.) உடற் சுவருக்கும் குடலுக்கு மிடையே தன் கு விருத்தியடைந்த உடற்குழி உண்டு. உடற்குழி விருத்தியடைந்திருத்தல் காரண மாக உடற் சு வர்த் தசைகள் குட லைப் பாதிக்காதவாறு சுருங்கித் தளர்ந்து விலங்கினால் அசைய முடி கிறது. பொதுவாக உடற்குழி சமிநீரகத்தினூடாக வெளியே திறக் கும் கழிநீரகங்களே சுழித்தற் றொழிலைப் புரியும். உடற்சுவர் சுரப்பு மேற்ரேற் கலங்களை யுடையது. இவற்றிலிருந்து மெல்லிய படையான புறத்தோல் சுரக்கப்படும், நரம்புத் தொகுதியில் ஒரு சோடி மூளை யத் திரட்டுகளும், ஒரு சோடி தொண்டைச் சுற்றுத்தொடுப்பும் ஒரு சோடி தொண் டைக் கீழ்த் திரட்டுகளும் வயிற்றுப்புற இரட்டை நரம்புநாணும் உண்டு. ஒவ்வொரு து ண்னடத்திலும் ஒரு சோடி நரம் புத் திரட்டுகளுண்டு. முள்ளந் தண் டி வி லா வி ஐங்குகளில் முதன் முத லாக இக்கணத்திலடங்கும் புழுக்க ளி லேயே குருதிக்கலன் கள் விருத்தி யாகின்றன. வட்டத் தசை, நீளப்பக்கத்தசை ஆகியவை நன்கு விருத்தியடைந்து இடப்பெயர்ச்சிக்கு உதவும். உடலில் சிலிற் முட் கள் காணப்படலாம், உ-ம்.மண்புழு, (Phcretma), Tubifex), நெரேயுஸ் (Nertis), லீச் அட்டை (IHiruda), Glorsiplionnia.
கணம் : Mollusca
உடலானது தலை, உடலகத் திணிவு, பாதம் என்னும் பகுதிகளை யுடையது. உடலில் துண்டங்கள் தென்படா. உடலின் மீது ஒரு போர்வையாக அமைந்துள்ள மென்முடி ஓட்டைச் சுரக்கும், சுவாச அங்கங்கள் பூக்கள் அல்லது 'சுவாசப்பை' உ-ம்: நத்தைகள், கருநீலச் சிப்பி, சண வாய் இதிலடங்குவன. பல்வேறுபட்ட வாழிடங்களைக் கொண்டுள்ளன.
கணம் EChinodarmata நிறையுடலி நிலையில் ஆரைச் சமச் சீருடையன. வழக்கமாக ஐந்து கதிர் களையுடையது. உடற்குழி நன்கு விருத்தியடைந்து நீர்க்குழாய் களா லான தொகுதியை ஆக்கும், கல் சியக்காபனேற்றாலான அக வன் கூடு உண்டு. யாவும் கடல்வாழ் ல என.. உ. ம். நட்சத்திர மீன் ! நொருங்கு நட்சத்திரம், கடல் முள்ளி.

( 33 ]
இ.பாட்
10
படம் 1.3 மொல் லுஸ்கா 1, பகற்றோன் 2. பிசுரெல்லா 3, பற்றெல் லா 4. பிரி 5, தியூய ரெல்லா 6. ஸ்ரோம்பஸ் 7. பாரி சீ.டோலியும் ஓ. சைபிரியேரி 10. துரோக்கஸ்.

Page 21
( 34 )
படம் 14 1. லெபஸ் 2, பவனுஸ் 3, நண்டினுடலில் சக்குலைனா 4. லிஜியா 5. கமெறஸ்
6. இறல் 7, முனிவர் நண்டு 8. நெரேயுஸ் 9. கடல் அனிமனி 10. கடல் முள்ளெலி 11. நட்சத்திரமீன் 12. நொருங்கு நட்சத்திரம்,
மே 21, 22

[34 |
கணம் - Arthropoda (ஆர்த்துரோப்போடா)
விலங்குராச்சியத்திலேயே இக்கணம் மிகப் பெரிய கணங் களி லொன் றாக விளங்குகிறது. எண் ணிக்கையில் அதிகமாகவிருப்பதுடன் மட்டுமல்லாது நிலம், நீர், வளி போன்ற பல்வேறு விதமான வாழிடங் களிலும் இக்கண த்தைச் சேர்ந்த விலங்குகள் வாழுகின்றன. முள்ளந் தண்டில் லா விலங்குகளுள் பறக்கும் இயல்பைப் பெற்றுள் ளவையான பூச்சிகள் இக்களா த்திபலயே அடங்குவன வாகும். சில ஆர்த்து ப்ராப் பொட்டு கள் தாவரங்களிலும் வேறு விலங்குகளிலும் ஒட்டுண்ணியாக வாழுகின் றன. நண்டு, இறால், சிங்க இறால், பாணக்கிள், கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, வண் ணாத்திப் பூச்சி, தும்பி, நுளம்பு, ஈ, தேனி, எறும்பு, கறையான், வண்டு, மூட்டைப்பூச்சி, தேள், கொடுக் கன், சிலந்தி, அட்டை, மட்டத்தேள் போன்றவை இக்கணத்திலடங்குவா. அநேக பூச்சிகள் சமூகமாக வாழ்கின்றன. இவற்றில் தொழிற்பங் எடுள்ளதை அவதானிக்கலாம். பொருளாதாரத் துறையிலும் ஆர்த் துரோப்பொட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் காணப்படு கின்றன, நண்டுகள், சிங்க இறால், இறால் போன்றவை மனிதரால் உணவாக்கப்படுகின்றன. சிறிய குருஸ் தாசெயன்கள் மீன் களின் முக் சிய உணவாகின்றன, பூச்சிகளும் சிலந்தி களும் அநேக புவிவாழ் முள் ளந்தண்டு விலங்குகளின் இரையாகின்றன. பயிர்களையும் சேமிப்பு உணவு களையும் வீட்டுப் பாவனைப் பொருள் சுப்ளயும் பழ வ ைசுகளையும் துணிகளையும் நாசஞ் செய்தவனால் பூச்சிகள் மனிதரின் எதிரிகளாக வுள்ளன, உண்ணி, தெள்ளு போன்ற ஆர்த்துரோப் பொட்டு சுள் மனி
தரிலும் வீட்டு விலங்கு களிலும் நோயை உண்டாக்கிப் பரப்புகின்றன, நுளம்பு போன்ற பூச்சிகள் மலேரியாவை உண்டாக்கும் பிளாஸ் மோடியுமிற்கு காவியாக இருப்பதுடன் மனிதரிலிருந்து குருதியையும் உறிஞ்சுகின் றன. ஈயும் நோய்க் கிருமிகள் பரவலடைவதற்கு உதவி செய்கிறது. மனிதரைக் கொல்லக்கூடிய நஞ்சையுடைய சிலந்தி வகை சுளும் கொடுக்கன், மட்டத்தேள் போன்றவையும் உள்ளன, அநேக பூச்சிகள் பூக்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கு டதவி செய்து மறைமுகமாக மனிதருக்கும் நன்மை செய்கின்றன. தேனீக் கள் தேனச் சேகரித்து வைக்கின்றன.
ஆர்த்துரொப் பொட்டுக்களின் உடல் புற த்த துண்டுபட்டி ருப்பதுடன் மூட்டுகளையுடை ய தூக்கங் களையும் கொண்டுள்ளது. தரக் கங்கள் வெவ்வேறு தொழில் ஈகப் புரிவதற்காகச் சிறப்பியல்புகள் பெற்றுள்ளன. உடல் கைற்றின் என்னும் பொருளாலான வெளிவன் கூட்டைக் கொண்டுள்ளது. நரம்புத் தொகுதி விருத்தியடைந்திருப்ப துடன் கண் களும் ஏனைய புலனங்கங்களும் பெரிதாகவிருப்பதனால் புறத்தூண்டல் களுக்கு விரைவில் தூண்டற்பேறடைகின்றன, கணம்

Page 22
(36)
அனெலிட்டாவிற்கும் ஆர்த் துரோப்போடாவிற்கும் ஒத்த இயல்புகளி ருப்பதால் அனெலிட்டுகளுக்கு ஒப்பான, மென்மையான உடலைக் கொண்ட புழுக்களைப்போன்ற விலங்குகளிலிருந்தே ஆர்த்து ரோப் பொட்டுகள் உற்பத்தியாகியிருக்க வேண்டுமெனக்கருதப்படுகிறது.
கணம்-ஆர்த்துரோப்போடாவின் இயல்புகள்
இருபக்கச் சமச்சீரான உடல் அனு பாத்து முறையில் துண்டுபட் டுள்ளது, உடலில் மூன்று பகுதிகளான தலை, நெஞ்சறை, வயிறு ஆகிய பகுதிகள் வெவ்வேறு விலங்குகளிலும் வெவ்வேறு விதமாக ஒன்று சேர்ந்துள் ளன, பெரும்பாலானவற்றில் ஒவ்வொரு துண்டத்தி லும் மூட்டுக்களாலான ஒரு சோடித் தூக்கம் காணப்படும். இவற்றுள் ஒரு சோடி யாவது தாடையாக மாறுபாடடைந்திருக்கும். தலையாகு செயல் Cephaliation) திறம்பட நடைபெற்றிருக்கக் காணலாம் உடலில் பிசிர்கள் காணப்படமாட்டா. ஆனால், மேற்றேற்கலங்களி னாற் சுரக்கப்பட்ட கைற்றின் என்னும் பொருளாலான வெளிவன்கூடு உண்டு, இது கழற்றப்பட்டு, விலங்கு விரைவான வளர்ச்சியடைந்து பின்பு புதிய வெளிவள் சுகூடு உண்டாக்கப்படும், துண்டங்களுக்கிடையே யுள்ள பகுதியிற் காணப்படும் புறத் தோல் மெல்லியதாகவும் மடியன் கூடியதாகவும் இருப்பதால் உடலசைவுகள் ஏற்படமுடிகிறது வெளி வன்கூடு பாதுகாப்பு அளிப்பதுடன் தசைகள் ஒட்டியிருப்பதற்காக அகமுனையங் கள் (apodcrines) எனப்படும் உட்புற எ றியங்களைக் கொண்டுள் ளன. தசைகள் வரித் தசைகளாசு விருப்பதுடன் சிக்க லான அமைப்பைக்கொண்டு திறமையாகத் தொழிற்படுகின் றன.
உடற்குழி குரு திக்குழிவான தாகும் (haemocpe1], உண்மையான உடற்குழி சிறிதாக்கப்பட்டு, குருதிக்கலன் தொகுதி விரிவடைந்து உடலங்கங்கள் குருதியைக்கொண்ட குழியினுள் காணப்படுகின் றன. ஆகவே, குருதிச்சுற்றோட்டத் தொகுதி திறந்த தொகுதி அல்லது கல னிடைக்குழித்தொகுதி (l: turn ar 3 VStein) என அழைக்கப்படுவ துண்டு, குருதிக் குழிவான உடற்குழியில் முதுகுப்புறமாக வாயுரு வைக்கொண்ட இதயம் உண்டு. இது சுருங்குவதால் நாடிகளினூ டாக குருதி பாய்ந்து உடல் அங்கங்களுக்கும் இழையங்கட்கும் சென்று பின் னர் குருதிக்குழியிலிருந்து இதயத்தை வந்தடைகிறது,
மைய நரம்புத் தொகுதியில் முளைத்திரட்டுகளும் வயிற்றுப்புற நரம்புநாணும் உண்டு, நரம்புநாணில் சோடியான திரட்டுகளை பிளப்புகள் தொடுக்கின் றன உணர்கொம்புகள் , உணர் மயிர்கள், தனிக்கண் கள், கூட்டுக்கண் சள், செவியங் கம் (பூச்சிகளில்) நிலைச் சிறைப்பை (கிறஸ்ரேசியாசிகளில்) ஆகிய புலனங் கங்கள் உண்டு, ஈவா

( 37 ]
சித்தல் பூக்களாலும் வாதனாளிகளினூடாகவும் நுரையீரலேகளாலும் உடற்பரப்பினூடா க வும் நடைபெறுகிறது அரைச்சந்துச் சுரப்பிகள் (Coxal gland) அல்லது பசுஞ் சுரப்பிகள் (Green glands) அல்லது குட
லுடன் தொடர்புகொண்டுள்ள பல்பீசியின் சிறு குழாய்கள் (Malpighl311 1ubules] ஆகி யவை சழித் தலங்க ளா ஈத் தொழில் படுகின்றன,
பொதுவாக ஆண் பெண் பாலங்கங் கள் வெவ்வேறு விலங்கனி லேயே காணப்படும். ஆணும் பெண்ணும் பெரும்பாலாக ஓரே மாதிரி யிருப்பதில்லை. அநேகமா என வற் பதில் அகச்சுருக்கட்டலே நடைபெறு கிறது. ஓடுகளயுடைய முட்டைகளுள் கரு வூ என் காணப்படும்.
மேற்கூறிய இயல் புகனே,ள் முட்டுக்களைக்கொண்ட தாக்கங்கள் வெளிவன் சுகூடு, குருதிக்குழிவான உடற்குழி, உடலின் பிசிர்கள் இல் லாமை ஆகிய இயல் பு கள் ஆத்திரப்போடா வின் சிறப்பியல்புக ளெபா லாம்,
அறுபாத்து உருவாகும் முறை !
அனு பாத்து உருவாகுமுறை அன்ெ லிட்டுப் புழுக்களிலேயே திறம் படக் காணக்கூடியதாயிருந்த போதிலும் ஆத்திரப் பொட்டுகளிலும் ஓரளவிற்குத் தெளிவாகத் தென்படுகிறதென வா ம், தொடராக ஒன் தன் பின் ஒன்று சுக் காணப்படும் தாக்கங் களே அனுபாத்து உருவாகு முறையை தெளிவாகக் காட்டுகின்றன, சில அங்கங்களின் எண் ணிக் சையும் பருமனும் குறைக்கப்பட்டுள்ளதனாலும் தலையாகு செயல் நடை பெற்றுள் ள த னாலும், அனெ லிட்டுகளிலும் பார்க்க அனுபாத்து உருவாகுமுறை வேறுபாடடைந்துள்ளது. ஆத்துரோப்பொட்டு களில் உடலிலுள்ள அனுபாத்துக்குத் துண்டங் களின் எண்ணிக்கை மாறுபடக்கூடியதெனினும் முன்முனையிலுள்ள சில துண்டங்களின் சேர்க்ன சுயினால் வரையறையா னொ தலையொன்று உருவாகியிருக்கும்.
நடைபெற்றும் குறைக்கப்பட்டன. சில :
வெளிவன் கூடு !
தகு பனடயிலுள்ள மேற் றேர் கலங் களரி ன் சுரப்பினா ல் ஆர்த் துரோப் பொட்டுகளில் கலங் களற்ற சிக்கலான புறத் தோல் ஒன்று உண்டாகிறது. இதுவே வெளிவன் கூடாகும், தடிப்பான புறத்தோல் உடலை மூடி க்கொள்வது மட்டுமல் லாமல் வாய்வழி கு தவழி, கலாச அமைப்புகள் ஆகியவற்றின் உட்போர்ன வயாகவும் அமைந் துள்ளது. தாக்கங்களை மூடியும் புறத்தோல் காணப்படும். உடல் முற்று க ஒரே சீராக புறத்தோல் காணப்படமாட்டாது. வன் கோ து (sclerities) எனப்படும் தடித்த தகடுகளாகவும், அத்த கடுகளை ஒன்றோடொன்று இணைக்கும் வகைள யுமியல்பையுடைய மூட்டு மென் சவ்வு களாகவும்

Page 23
(138 )
(articular mcrn brancs) புறத்தோல் காணப்படும், எனவே, வன் கோது கள் அசையக்கூடியனவா யுள் ளன. உடலின் சில பகுதிகளில் மேற்றேவ் உட்புறமாக மடிந்து அகமுறைகள் உண்டாகி தசைகள் ஒட்டியிருப்பதற்கு வசதியளிக்கின் றன, வயிற்றுப் பகுதி வளைவதற் கும், தல - நெஞ்சறைப் பகுதித் தூக்கங்களின் அடிப்பகுதியின் அசை விற்கும் இத்தசைகள் உதவுகின் றன. வாதனாளிக் குழாய்களிலும் பூக் சளிலும் புறத்தோல் மிக மெல்லியபடையாகவும் உட்புகவிடுந்தன் மையுள்ள தாயும் காணப்படுகிறது. புலிவாழ் ஆர்த்துரோப்பொட்டு ளில் இழையங்களிலிருந்து நீரும் உடற்பாய் பொருளும் இழக்கா வண் ணம் வெளிவ்ன் கூடு பாதுகாப்பளிக்கின்றது. அணங்குப் புழுக்களி லும் குடம்பிகளிலும் வெளிவன் கூடு மீள் சக்தியுடையதாயுமுள்ளது. வெளிவன் கூடு விலங்குகளின் வளர்ச்சியைத் தடைப்படுத்துவதால் அவற்றின் பருமன் ஒரு எல்லைக்குட்பட்டதாயுள்ளது. எனவே ஆர்த் துரோப்பொட்டு கள் வெளிவன் கூட்டைக் கழற்றி வளர்ச்சியடைந்து பின் புதிய வெளிவன் கூட்டை உண்டாக்கிக்கொள் கின் றன. பெரும் பாலா ன ஆர் த்துரோப் பொட்டுகளில் நான்கு முதல் ஏழு முறைவரை தோல் கழற்றப்படுகிறது. தோல் கழற்றப்படுமுன் புதிய மென்மை யா ன வெளிவன் கூடொன்று அகத்தே உண்டாகும், பழைய வன்கூடு தளர்ந்து முதுகுப்புறமாகத் திறக்க, விலங்கு அதிலிருந்து மெதுவாக வெளிவந்து சாற்றையோ நீரையோ விழுங்கிப் பருக்கிறது. புதிய மென்மையான வெளிவன் கூட்டில் இரசாயன மாற்றங்களேற்பட்டு விரைவில் தடிப்படைகிறது. புறத்தோலிலுள்ள முக்கிய பொருள் கை ற்றின் (chitin ஆகும். இது ஒரு நைதரசன் பல்சக்கரைட்டு - பல் குளுக்கோசாமன் (3H 1 30;N) ஆகும். இவ்விரசாயனப்பொருள் நீ +, அற்ககோல், காரம், ஐதான அமிலகம் பெரும்பாலான விலங்கு சுளின் சமிபாட்டுச்சாறு ஆகியவற்றில் இலகுவில் கரையமாட்டாது இக்கைற்றின் படையில் கல் சியங்காபனேற்று உட்படுத்தப்படலாம் அல்லது உட்புகவிதாத தன்மை வாய்ந்த நகைற்றினல்லாத படைகளால் முடப்பட்டிருக் கலாம், குறுஸ் தாசெயள்களிலும் பூச்சி களிலும் புறத் தோல் இரு முக்கிய படைகளைக் கொண்டிருக்கும். மேற்றோ லுக்கு அடுத்துள்ள படை புறத்தோல கம் (endocuticle) எனவும், அதற்குப் புறத்தேயுள்ள படை மேற்புறத்தோல் (epicuticle) எனவும் பெயர் பெறும். புறத்தோலகம் பல படைகளில் நகற்றினைக்கொண்டுள்ளது . இதில் புரதங்கள் சேர்ந்திருக்கும், மேற்புறத் தோலில் தடித்த புரதப் படைக்கு மேலாக மெல்லிய இலிப்பிட்டுப்படை காணப்படும், இலிப் பிட்டுப்படையே நீரை உட்புகவிடாது தடுக்கிறது. இதற்குப் பாது காப்பாக ஒரு சிமெந்துப்படை காணப்படலாம்,

(39)
இறபின் தொடராமப்பொப்பு
இறலின் வெளிப்புறத் தோற்றத்தில் தலைநெஞ்சறைப்பகுதியையும் வயிற்றுப்பகுதியையும் தெளிவாகக் காணச் கூடிய தாயுள்ள து, அதனுடல் அநேக அனு பாத்துத் துண்டங்களால் ஆனது. ஒவ்வொரு உடற் றுண்டத்திலும் ஒரு சோடித் தூக்கங் களுண் டு, தலைப்பகுதித்துண்டங் சுளும் நெஞ்சறைப்பகுதித்துண்டங்களும் இணைவ தனல் ஏற்பட்ட ஓர் அமைப்பே தலைநெஞ்சுப்பகுதியாகும். தலைப்பகுதியில் சிற்றுணர் கொம்பு உணர்கொம்பு, சிபுசும், முதலா வது அனு, இரண்டாவது அனு ஆகிய ஐந்து சோடி த் தாக்கங்களுண்டு. நெஞ்சறைப்பருதியில் மூன்றுசோடி அனுக் காளிகள், மூன்று சோடி கொடிக்குடைய கால் கள். இரண்டுசோடி கொடுக்கற்ற கால்கள் ஆகிய எட்டுச்சோடித் தூக்கங்கள் காணப்படுகின்றன. வயிற்றுப்பகுதியில் ஐந்து சோடி நீந்துபாதங்களும் ஓருசோடி வாற்பாதங்களும் உண்டு, எனவே இரு லுடலில் 19 சோடி தி தூக்கங்கள் உள்ளதை நாம் காண்கிறோம், 19 சோடி த்தாக்கங்களிருப்ப தாவ் 19 உடற்றுண்டங்கள் இருக்கவேண்டுமென இதிலிருந்து தெரிய வருகிறது. நிறைவுடவுயில் 14 உடற்றுண்டங்களும் தெளிவாகத் தென்படாவிடினும் விருத்தி நிலை களில் 10 சோடி நரம்புத் திரட்டுகள் அவதானிக் கப்பட்டுள்ளன உடற்றுண்டங் களின் எண் ணிக்கை சோடித் தூக்கங் களின் எண்ணிக்கைக்கு ஒப்பானது என்பது சவிக்கினியின் விதி (Savigny's law) ஆகும்.
தூக்கங் களின் அமைப்பையும் விருத்தியையும் ஆராயும்பொழுது, எல்லாத் தாக்கங்களும் ஒரே அடிப்படை அமைப்பையுடையன வென்றும், வெவ்வேறு தொழில் களைப் புரிவதற்காக வேறு பாடடைந்துள்ளன வென்றும் தெரியவருகிறது. இவ்வாறான தாக்கங்கள் அமைப்பொத்த தூக்கங்கள் என அழைக்கப்படும், ஓரே விலங்கில் வெவ்வேறு பகுதிகளில் அமைப்பொத்ததூக்கங் கள் காணப்பட்டால் சிவ வியல்புதொடரமைப் பொப்பு எனக்கூறப்படும், இறலிலே மிக எளிதான அமைப்புடைய தூக்கம் நீந்துபாதம் ஆகும். இந்த இரு கிளைத்தூக்கத்தில் அரைச்சந்துக் கான், அடிச்சந்துக் காள் என் னும் இரு துண்டங்களாலான முதற்கான் மூட்டு, உடன் கான் மூட்டு, வெளிக்கான் மூட்டு ஆகியவற்றைக் கொண் டுள்ளது. ஏனைய தாக்கங்களும் அடிப்படையில் இப்பகுதிகளைக் கொண் டிருந்தாலும் வெவ்வேறு தொழில் களைப் புரிவதால் ஓரளவு வேறுபாட டைந்துள்ளன. ஆகவே இறாலை தொடரமைப்புடைய விலங்கெனலாம்.

Page 24
( 40 )
கணம் : Arilhropoda
வகுப்பு: I. Crustacea II, Insecta III. Arachnida IV. Miyriapoda
வ, பிரிவு
Apterygota
Pterygota
பிரிவு
Exopterygota Endopterygota [Heteroimetabola)
(HalainiEtatala)
வருணம்: 1. Deca - 1. 0d0- 1. LCpiddp - 1. Ara- 1,Chilo
poda
tera
11lda
poda உ-ம்:
(இறால்) (தும்பி) (வண் ணாத்தி, (சிலந்தி) (மட்டத்
அந்து)
தேள் ) 2. Dicty0 - 2. Diptera 2. Scorpi- 2. Diplo
pter1 (நுளம்பு. ஈonideapoda (கரப்பான்) ஒரோசோ (கொடுக் (மர
பிலா)
கன்) வட்டை) 3, Hy menoptera
(தேனீ, குளவி,
எறும்பு) 4. Isopter3
(கறையான்) 5. Hemipter4
(முட்டை, நீர்ப்படகோட்டி, நீர்ச்சறுக்கி,
நீர்க்கொடுக் கன்) 6, Coleoptera
(வண்டுகள். வீவெல்கள்)

(41)
கணம் : Chordata (கோர்டாற்ற) கோர்டாற்ற என்னும் கணத்தில் துனிக் ேகற் ச» சள் (கடற்பீச்சி கள்), இலான் சலெற்றுகள், முள்ளந்தண்டுள் ள விலங்குகள் என்பன அடங்கும். சுறா, திருக்கை போன்ற கசியிழைய மீன் ச ளும் : முரல் போன்ற என்பு மீன்களும் தவளை, தேரை போன்ற அம்பிபியன் களும்: பாம்பு, ஓணான், பல்லி, ஆமை, முதலை போன்ற ஊர்வன வும் : பறவைகளும், மனிதன் உட்பட முலையூட்டி கள் யாவும் முள் ளந்தண்டுள்ள விலங்கினங்களே யாம். தாழ்வகையான கோர்டாற்ரா கள் பெரும்பாலும் சிறிய உருவமுடையதாயிருப்பதுடன் கடலில் வாழ்வனவாயும் உள்ளன, பெரும்பாலான துனி க் ேசுற்றுகள் ஓரிட மாக ஒட்டி வாழ்வான வாகக் காணப்படினும், ஏனைய கோர்டாற்று கள் சுயாதீன வாழ்க்கையுடையனவாகக் காணப்படுகின் றன. முற்றாக ஒட்டுண்ணியா சு வாமும் கோர்டாற்று இல்லையென்றே கூறலாம். முள்ளந்தண்டு விலங்குகளுள் நடுத்தர உருவமுடையன தொடக்கம் மிகப்பெரிய உருவமுடைய சுருக்கள், திமிங்கிலங்கள் வரை உண்டு. கோர்டாற்றுகள் பெருமளவு வேறுபட்ட வாழிடங்களில் வாழ்கின் றன. விலங்கு இராச்சியத்தில் எந்த ஒரு கூட்டத்தையும்விட கோர்டாற்றுகள் சுயமாக நிலைத்தியங்கக்கூடிய சிக்கல் வாய்ந்த பொறிமுறைகளைக் காட்டுகின்றன. அவை களும், ஆர்த்துரோப் பொட்டுக்களும் (Arthropods) நுரையில் மெல்லுஸ்காப் பிராணி கரும் (Polmonary ITollu3Cs) மாத்திரமே தரை வாழ்க்கையிலுள்ள பிரச்சினைகளைப் பூரணமாகத் திருப்தி செய்திருக்கின்றன, இவ் விலங்குகள் தரையைக் கைப்பற்றுவதற்காகப் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் பின் வருமாறு:-
(i) மிகவும் திறமைமிக்க முறையில் வரட்சியைத் தடுக்டும்
பொறிமுறைகள். (ii) ஆதாரங்களைப் (Supporting structures) பெற்றிருத்தல். (iii) நீரிலும் பார்க்க நிலத்தில், கஷ்டமாக ஆற்றவேண்டிய
தொழில் களைக் கொண்டு நடாத்தல். மேலும் அவை தமது உடல் வெப்பநிலையை உயர்த்துவதற்கேற்ற விநோதமா ன வழிவகைகளைக் கையாளுகின்றன, இதனால் உடலில் நிகழும் தாக்கங் கள் யாவும் விரைவாக்கப்படுகின்றன, மேலும், உயர்ந்த வாழ்க்கை முறையினால் நரம்புத்தொகுதி நன்கு விருத்தி யடைந்துள்ளது.
தரையிலும் காற்றிலும் வாழும், நன்கு விருத்தியடைந்த கோர் டாற்று வகைகளைவிட, பெருந்தொகையான கோர்டாற்று கள் நீரிலும்

Page 25
(42)
வெற்றிகரமாக வாழ்கின்றன. வேறு சில கோர்டாற்றுகள் உபய வாழ்வுக்குரியன. அதாவது நீரிலும் நிலத்திலும் வாழும் வல்லமை யுடையன. தவளை வெற்றியடையாத ஒரு தாழ்ந்த விலங்காகக் கரு தப்படுகின்றதெனினும் தவளைகளும் தேரை களும் உல கம் முழுவதும் காணப்படுகின் றன, சுருக்களும் என்பு மீன் களும் கடலில் வாழ்கின் றன. அதே சமயம் நன்னீரில் என்பு மீன் கள் குறிப்பிடத்தக்களவு பருமனைப்பெற்று வாழக்காணப்படுகின் றன. இக்கணத்தில் பல்வேறு வகைப்பட்ட விலங்குகள் காணப்படுகின்றன. அமைப்புக்களில் கோர்டாற்றுக்கள் வேறு பட்டாலும், அவை யாவும் பொதுவான வொரு திட்டத்திலேயே உருவாக்கப்பட்டுள் ளன. அவைகள் மீன் போன்ற பொது மூதாதையரிலிருந்தே கூர்ப்படைந்திருக்கின்றன வென்பதில் ஐயமில்லை. ஐயமில்லை. ஒரு கோர்டாற்றின் து பொது அமைப்பை நோக்கும்பொழுது, அது நீண்ட உடலையும் சுயாதீன மாக நீந்தும் இயல்பையும் பெற்ற ஒரு விலங்கெனக் கொள்ளலாம் ஏனைய வகைகள் யாவும் இவ்வாறான ஒரு மூதாதையரிலிருந்தே பெறப் பட்டவையாகும்.
கணம்! கோர்டாற்றுவின் சிறப்பியல்புகள்
1 வாழ்க்கையின் ஏதாவதொகு நிலையிலோ அல்லது வாழ்க்கை மு ற் ற க வோ முதுகுநாண் (notochord) காணப்படும், கணம் கோர்டாற்றாவைச் சேர்ந்த விலங்குகள் யாவற்றிலும் உடலுக்கு ஒரு அச்சாக அமைந்துள்ள அமைப்பு முதுகுநாண் ஆகும், இது உடலின் நடு முதுகுப்புறக்கோட்டில் மூளையத்திற்குரிய வன் கூட்டுத் தண்டாகக் கானாப்படும், ஆதியான அகவன் கூட்டு அமைப்பான முதுகுநாண் புடகங் கொண்ட தொடுப்பிழையத்தாலான து. சில விலங்குகளில் முதுகுநானா வாழ்க்கை முழுவதும் இதே அமைப்பாகவே காணப்படும் கிறது. உ-ம் : - அம்பியாக்கஸ், ஏனையவற்றில் முதுகுநாண் முள்ளந் தண்டு உண்டாவதற்கு அடிப்படை அமைப்பாக இருக்கிறது. உதாரணமாக தேரையில் வாற்பேய் நிலையில் முதுகுநாண் உண்டு. வாற்பேய் உருமாற்றமடைந்து நிறைவுடலித் தேரையாக விருத்தி யடையும் பொழுது முதுகுநான் முதலில் கசியிழையத்தாலான முள் ளந்தண்டாக மாறி, பின்னர் என் பாலா ன முள்ளந்தண்டாக மாற் றம் அடைகின்றது. முதுகுநாண் நாக்குப்புழுக்களில் (Tongue Worms) உடலின் முற்பகுதியில் குறுகியதண்டாகக் காணப்படுகிறது. ஆனால் துனி க்கேற்றுக்களில் வா ற்பகுதியில் மட்டுமே காணப்படுகிறது.
2. முதுகுநாணுக்கு மேல் முதுகுப்புறத்தில் குழலுருவான நரம்பு நான் (Nervc Cord) உண்டு: (முள்ளந்தண்டில்லா விலங்கு களில் நரம்பு நாள் வயிற்றுப்புறமாகவே காணப்படும், ஆனால் எல்

(43)
லாக் கோர்டாற்றுக்களிலும் நரம்பு நாண் முதுகுப்புறமாகவே காணப் படும்). அது உடற்குழிக்கு முற்றாக வெளியே இருப்பதுவும் குறிப் பிடத்தக்கது. கோர்டாற்றுக் களின் வாழ்க்கைச் சரிதையில் ஏதாவது ஒரு நிலையில் இந்த நரம்புநாணைக் காணமுடி யும். ஆனால் அசிடி பயன் (Ascidian) போன்ற சில [கோர்டாற்றுக்களில் குடம்பி நிலைகளில் நரம்பு நாண் காணப்படினும், நிறைவுடலியாக மாறும்போது அது சிதைவுறுகின்றது .
3, சோடிப் பூப்பிளவுகள் (paired Gill Slit) அல்லது தொண் டைப்பிளவுகள் (phaTyngeal clefts) அல்லது உடலகப் பிளவுகள் (visceral clefts) அல்லது அவற்றின் சுவடுகள் வாழ்க் ைகயில் ஏதாவது ஒரு நிலையில் காணப்படும். பூப்பிளவுசுள் தொண்டையை வெளிப்புறத்துடன் தொடர்புபடுத்துகின்றன, நீரோட்டம் வாய்வழி யாகத் தொண்டைக்கு வந்து பூப்பிளவுகள் வழியாக வெளிச்செல் லும், புவிவாழ் கோடாற்று விலங்கு சுளிற்கூட பூப்பிளவுச் சுவடுகள் முகா யவிருத்தியின் போது தோன்றுவதை அவதானி க் கலாம். எனினும், நிறைவுடலி நிலையில் இவைகளின் உதவியால் சுவாசித்தல் நிகழ்வதில்லை.
மூன்று அடிப்படைச் சிறப்பியல்புகளைத் தவிர வேறு சில இயல்பு சுணயும் கோர்டாற்றுக்கள் காட்டுகின்றன. ஆனால் இவ்வியல்பு கள் வேறு கணங் களிலும் காணப்படக்கூடும். உதாரணமாக எல்லாக் கோர்டாற் றுக்களும் இருபக்கச் சமச்சீர் உடலுடையா, கோர்டாற் றுக்கள் தலையாகு செயலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன, அதாவது நரம்புத் தொகுதியும் புல ைங் சுகங்களும் தலையில் செறிவாக அமைந் திருக்கின்றன . எல்லாக் கோர்டாற்றுக்களும் அவற்றின் விலா என்பு கள், தசைகள் பொருந்திய அவயவங்கள் முதலியவற்றைப் பொறுத்த மட்டில், அனுபாத்து முறையில் துண்டுபட்டுள் ளன. கோர்டாற்றுக்கள் யாவற்றிலும் உடற்குழி டெண்டு, எல்லா முள்ளந் தண்டில்லா விலங்குகளிலும் துடிக்கும் இயல்புடைய இதயம் முது குப் புறத்தில் காணப்படும், அதில் குருதி முதலில் முற்பக்கமாகவும், பின்பு வயிற்றுப்புறமாகவும், அதன் பின்னர் பிற்பக்கமாகவும் பாய் கின்றது. இறுதியாக ஒரு பெரிய நாள த்தின் வழியாக இதயத்தின் முதுகுப் புறப்பகுதியை அடைகின்றது. ஆனால் கோர்டாற்றுக்களின் இதயம் வயிற்றுப்புறத்தில் காணப்படும். அநேகமான தாழ்ந்த முதுது நாண் விலங்கு களில் உடலின் பிற்பக் கப்பகுதி, குதத்திற்குப் பின்னால் அனுபாத்து முறையில் துண்டுபட்ட வாலாக அமைகின்றது.

Page 26
( 44 )
நா. நான
மேரி ரோல்
நிகரி |
ହିକଲାବ
முள், தமாடு சிறுநீரகம்
மு.பெ. நாடி பி, பெ, நாடி
கபர் 4
ப!ாறு ட்
சனா
டாப்க'
சாறும்.'ர்.
நாடிப்பு
உடற்சடி
நடப்
படம் 15 முதுகு நாண் உள்ள விலங்கு கு. வெ. (உ-ம். தேரை)
மு து குநாண் உள்ள விலங்குகளுக்கும் முதுகுநாண் அற்ற விலங்கு களுக்குமிடையேயுள்ள வேறுபாடுகள்:
முதுகுநாண் டள்ளவை
முதுகுநாண் அற்றவை
(1) முதுகு நான் உ ண்டு.
முதுகுநாண் இல்லை,
(ii)
குழலுருவான மைய நரம்புத் தொகுதி முதுகுப்புறத்தில் அமைந்துள்ளது.
மையநரம்புத்தொகுதி வயிற்றுப் புறத்தில் திண்மமாகவும் இரட் மடை நாணுகவும் அமைந்துள்ளது.
(iii) உடல கப் பிளவுகள் தொண்
டையில் உண்டு.
உடல் கப் பிளவுகள் இல்லை.
(iv) இதயம் வயிற்றுப் புறத்தில்
காணப்படும்.
இதயம் மு து கு ப் பு ற த் தி ல் காணப்படும்,
அவ்வாறு இருக்காது.
(V) குதத்துக்குப் பின்புறமா சு
அனு பா த் து முறையீற் துண்டுபட்ட வாலுண்டு.

( 45 )
கணம் - (கோர்டாற்று (Chordata)
கூட்டம் | அக்ரோனியா facrania)
கிரானி யாற்ற (Craniata)
கணப்பிரிவு : (j) ஹெமிகோர்டாற்ற (Hemichordata) (ii) யூரோ கோர்டாற்ற (Urachordata) (iii) செபலோகோர்டாற்றா (Cephalochordata)
வேட்டெபிறா ற்றா (Turtebrata)
மண்டையோடு, தாடை, முள்ளந்தண்டு, செடியான அவயவங் கள் ஆகியவை அற்ற கோர்டாற்று கள் யாவும் அக்கிரானியா என் னும் கூட்டத்திலும், இவ்வமைப்புகள் உள்ள கோ டாற்றாகள் யாவும் கிரானியாற்ற என்னும் கூட்டத்திலும் அடக்கப்பட்டுள்ளன.
முள்ளந்தண் டற்ற. ஆனால் கோர்டாற்றுக்களான விலங்குகள் யாவும் வசதியை முன்னிட்டு புறோ ற்றேகோர்டாற்ற (Protochordata) என்றும் அழைக்கப்படுவதுண்டு.
கணப்பிரிவு : (i) ஹெமிகோர்டாற்றா (Hemichordata)
ஜெமிகோர்டாற்ற நிறைவுடலியின் உடல் புழுக்களைப் போன் றது. ஆனால் குடம்பிகளின் உடல் எக்கைனோ தேர்ம்களின் குடம்பி களைப் போன் றது. முன் முனையில் பொதுவாக சதைப்பிடிப்பான தும்பிக்கையும் ஒரு காறையும் உண்டு. குறுகிய முதுகு நான் முற் புறம் மட்டுமே உள்ளது. முதுகுப்புற பாாகவும் வயிற்றுப்புறமா சுவும் நரம்பு நாண் சுள் காணப்படுகின்றன. இக் கணப்பிரிவில் அடங்கு பவை யாவும் கடலிலேயே வாழ்கின்றன. அதே க நிரந்தரமான பூப்பிளவுகளை இவை கொண்டுள்ளன. உ+ம்: பல னோகுளோசஸ் (Balanglossப3).
கணப்பிரிவு: (ii) யூறோகோர்டாற்ற (Urochordata)
அல்லது துனிக்காற்று (Tunicate)
இவற்றின் குடம்பிகளில் வாற்பேய் சுளைப் போன்று பூப்பிளவு களைக் கொண்டவையாகக் காணப்படுகின் றன. முதுகு நாணும் நரம்பு நாணும் வாய்பகுதியிலேயே உsh டு. "நிறைவுடலிகள் குழாயுரு வா கவோ, கோளவுருவாகவோ, வரையறைவான - உருவமற்ற தாகவோ உள்ளன, உடல் சுவசம் (உறை) ஒன்றினால் மூடப்பட் டிருக்கும். பெரும்பாலும் இக் கவசம் ஒளி புகவிடுகின்ற தன்மை

Page 27
முதுகுநாண் நரம்புநான் முதுகுப்புறச்செட்டை முதுகுப்புறச்செட்டைக்கதிர் வாற்செட்டை
பரபரபாபா
மாம்
քՄԱՍՏԱԽՈՒՅԹ
(46)
சுருள் கள் வாய்க்கவிப்பு சன னி அனுவிலா தசைப்பாத்து கூடவில்லிவயிற்றுப்புறச் வயிற்றுப்புறச்
செட்டைக்கதிர் செட்டை
படம் 16 Amphioxus

(47)
உடையதாய் இருக்கும், அநேக பூப்பிளவுகள் காணப்படும். ஆனால் முதுகுநாண் பொதுவாகக் காணப்படமாட்டாது. நரம்புத் தொகுதியும் வெகுவாக குறைக்கப்பட்டிருக்கும், கடல் நீரிலேயே இவை வாழ்கின்றன. உதாரணம்: - சியோனா (Ciona), சல்பா(Salpa).
கணப்பிரிவு: (ii) செபலோகோர்டாற்ற (Cephalochordata)
உடல் மெலிந்து நீண்டிருப்பதுடன் தெளிவாக துண்டங் களாக் கப்பட்டுமிருக்கும், முதுகுநாணும், நரம்பு நாணும் உடலின் முழு நீளத்திற்கும் செல் கின் ற ன, அனேக பூப்பிளவுகளும் இவற்றை மூடி. கூடமும் (atrium1) உண் டு.
உதாரணம்:- அம்பியோக்சுஸ் (Amphioxus)
Vertebrata (வேட்டெ பிராற்றா)
கணப்பிரிவு :
அக்நாத்தா (Agnatha)
நந்தோஸ்ரோமாற்ற (Gnathiastomata)
மேல்வ ப்பு :
பிஸ்ளெஸ்
(piscus)
ரெற்ற போடா ('Tetrapoda)
51குப்பு !
தொன்றித்தியேஸ்
(choildrichthyes)
கோர்டாற்ற
clipdata)
(Amphibia) (Reptilia) (Aves ) (Mum malia)
இக்கூட்டத்தைச் சேர்ந்த விலங்கு களில் பாது காப்பும் ஆதார மும் கொடுக்கும் வகையில் அமைந்துள்ள முள்ளந் தண்டு என்னும் அவன் சுட்டு உண்டு. இக்காரணத்தால் இக் கூட்டத்தைப் பொதுவாக முள்ளந்தண் டுள்ள விலங்குகள் எது வும் அழைப்பர். முள்ளந் தண்டு அனுபாத்து முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட முள்ளந் தண்டென்பு களால் (முள்ளென்புகளால்) ஆனது முள்ளந்த ன் டு முதுகுப்புற நரம்பு நாணை மூடிப் பாதுகாப்பளிக்கிறது. குழலுருவான நரம்பு நாள் முன் புறமாகப் பருமனடைந்து மூளை யாக உய த்தமடைந்துள்ளது, மூளை' எயயும் புலனங்கங்களையும் பாது காக்குமுகமாக மண்டையோடு என் னும் அமைப்பு விருத்தியடைந்துள்ளது. இது ஒரு சிறப்பியல்பாகும், முளையநிலையில் முதுகுநாண் காணப்படினும், அவை நிறைவுடன் களில் கசியிழையத்தாலான அல்லது என் பாலா முள்ளந்தண்டா

Page 28
( 48 )
மாறுகின் றன . நீரில் பூக்களால் சுவாசிக்கும் மீன் களிலும் ஒரு சில அம்பிபியன் களிலும் ஆப்பிளவு கள் தொழில்படும் நிலையில் காணப்படு கின்றன, ஆனால் ஏனைய முள் ளந்தண்டு விலங்குகளில் முளே யங்களில் மட்டுமே பூப்பிளவுகள் தென்படுகின் றன. முதற்சோடிப் பூப்பிளவு வேறு பாடடைந்து ம த்தேக்கியாவின் குழாயாக நிலைத்திருக்கும். மூடப்பட்ட குருதிச்சுற்றோட்டத் தொடுதி உண்டு. இரண்டு முதல் நான்கு வரையிலான அறைகளைக் கொண்ட இதயமும் செங்குருதிச் கலங்களும் உண்டு,
சில முள்ளந்தண்டுள் ள விலங்குகளில் விருத்தியின் போது முளை யத்தைச் சுற்றி முளை யமென்சவ்வுகள் உண்டாகின்றன. தாயிலிருந்து போசணையைக் கடத்துவதுடன் முளையங்கள் சுவாசிக்கவும் நைதர சன் கழிவுப்பொருள் சுளை அகற்றவும் உதவுகின்றன. முளை யத்துக்குப் பாதுகாப்பும் அளிக்கின்றன, அமினியன் (1 Imitio11) என்னும் சவ்வு உள்ளதால், இம்மாதிரியான முளை யங்களுடைய முள்ளந்தண் டு விலங்குகள் அமினியோற்ற (aImniota! என்னும் பிரிவிலும், அமினி பன் விருத்தியடையாத முள்ளந்தண்டு விலங்குகள் அன ம்னி யோற்ற [anainnigita) என்னும் பிரிவிலும் சேர்க்கப்படுகின்றன, மீன்களும் அம்பிபியன் க ளும் அன ம்னியோற்ற வையும், நகருயிர் களும் பறவை களும் முலையூட்டிகளும் அமினி யோற்ற வையும் சேர்ந்தவையாகும்,
களப் பிரிவு 1: Ag11 atha
லம் பிரே, ஹெக்மீன் ஆகியகுை அடங்கும். தானம் காற்றாக வ. இவை இலங்கையைச் சூழ்ந்துள்ள கடலில் இல்லை, இவை லீன்களில் புறவொட்டுண்ணியாக வாழும், வாய் வட்டமாகவும் உறிஞ்சக் கூடியதாயுமிருக்கும்.
கணப்பிரிவு II - நத்தேர்ஸ்ரோம ாற்று GnatliOStomp ta)
இவை தாடையுள்ள முள்ளந்தண்டு விலங்குகளாகும். உடல்சு விற் களில் ஒரு சோடி தானடாளாசு வியத்தமடைந்துள்ளன. இரு முக்குக்குழாய் களும், மூன்று சோடி அரைவட்டக் கால்வாய்களும் உண்டு, பொதுவாக சோடியான தர்க்கங்கள், செட்டைகளா க அன் றி அவயவங் களா கக் காணப்படும்.
மேல் வகுப்பு-1 பிஸ்ஸெஸ் (Pisces ] இம்மேல் வகுப்பில் மீன் வகையாவும் அடங்கும், இவை யாவும் நீரில் வாழ்வன. நடுக்கோட்டுச் செட்டைகளும் சோடி யான செட்டை களும் உண்டு. தோல் ஒருகலச் சுரப்பிகளைக் கொண்டிருப்பதுடன்

(49)
சுண்ணாம்புப் பொருளாலான பல வகைப்பட்ட செதில்களால் மூடப் பட்டிருக்கும். மூக்குக்குழாய்கள் வாய்க்குறியுடன் தொடர்பு கொண் டிருக்கமாட்டா. தொண்டையில் சோடியான பூப்பிளவுகள் உண்டு. பிளவு களுடன் மாறி மாறி பூவிற்கள் காணப்படும், இதயத்தில் ஒரு கூடமும் ஒரு இதயவறையும் உண்டு பக்கக்கோட்டுப் புலன ங்கங்கள் விருத்தியடைந்திருக்கும். "
வகுப்பு : Chondrichthyes of Elasmohanchll
கொன்றித்தியேஸ் அல்லது எலாஸ்மோபிராங்கியி இவ்வகுப்பைச் சேர்ந்த மீன்கள் சுசியிழைய மீன் களாகும், அதாவது வன் கூடு கசியிழையத்தாலானது. ஆனால் பொது வாக சுண் GOாம்புப்படிவு காணப்படும், வெள்ளி வன் கூடு தட்டுருச் செதில்களைக் கொண் டிருக்கும். மேற்றாடையும் கீழ்த் தாடையும் ஒவ்வொரு கசி யிழைத்தாலாயது. கொலோசெபலெயி என்னும் வகுப்புப் பிரிவைத் தவிர்த்து ஏனையவற்றில் பூத்துவாரங்கள் தனித்தனியே வெளித்திரக் கும். இவற்றில் பூமூடி கிடையா. காற்றுத்தோற்பைகள் கிடையா. வாயும் வெளிமூக்குத்து வாரங்களும் தலையின் வயிற் ப்புறமா கக் காணப்படும். வால் இதரபோல், முதலாவது பூப்பிளவு சுவாசத் துவாரமாக மாறியுள்ளது', ஆனால் தொழிற்படுவதில்லை. ஆ ண்களில் தழுவி கள் உண்டு. அகக்கருக்கட்டல் நடைபெறா ம்,
உ-ம் : Scoliodon, Calcharad Circharial) (மனிதனை உ ண் ணும் சுரு), திருக்கை (Skate).
வகுப்பு : (ii) 0steichthyes (ஒஸ்ரித்திஸ் ) என்புமீன் கள்)
காயத்தில் கசியிழையமாக இருந்த அ க வ ன் ச டு ஏறத்தாள் முற்றாக என் பால் பிரதியீடு செய்யப்படும். வெளி வான் கூடு என்புச் செதில்களைக் கொண்டிருக்கும், வாய் முன் முனையிலிருக்கும், காற் றுப்பை காணப்படும். இது நீ ரின் எந்த மட்டத்திலும் நீந்த உத வும், விலாங்கு (eel) என்னும் ஏன்புமீன் பாம்பைப் போன்று நீண்ட உடலைக் கொண்டிருந்து தரையிலும் அசைந்து இடம் பெயரக்கூடி யது. விரால், கானவ யன் போன்ற சில என்புமீன் கள் பூக்களினால் சுவாசிப்பதுடன், வளியிற் சுவாசிக்சுக் கூடிய சுவாச அமைப்பையுங் கொண்டிருப்பதா ல் நீரிற்கு வெளியேயும் சிறிது காலத்துக்கு உயிர் வாழும்.
ஆதிகா H1 என்புமீன்களுள் ஒரு சிறு கூட்டமே நுரையீரல் மீன் சளாகும் இ ைள இலங்கையில் இல்லை. நான் கு வ ன சுகள் மட்டுமே தற்போது உயிர்வாழ்கின் றன. ட்Cersitdபs -அவுஸ்திரேலியாவில் : LEpidgirefl-தென் அமெரிக்காவில் : Latirn1 3T11- ஆபிரிக்காவின் கிழக் குக் கரையோரம் Protopterus - ஆபிரிக்கா.

Page 29
(50 )
கள் பக்கக்கோடு மு, ந, செட்டை (1) மு.ந.செட்டை (2)
| T\/\ - 1
வாய் பூக்கள் மா.செ. இ. சே, வ. செ. வா. செ.
படம் 17 சுறா (பக்கநோக்கு)
பு, து.
மா, செ.
தமுவி
- வ. செ, வா, செ.
வா, பி
சாய் வாய்
கழியறைத்துவாரம் இ. செ.
படம் 18 சுறா (வயிற்றுப்புறநோக்கு)

0)))))))))
( 51 |
7
படம் 19 என்புமீன்
: *
- ஈj 72 + 6
கண்
தம் முதுகுப்புறச் செட்டை
ஓரின நு கவால் 5. இடுப்புச் செட்டை
6, வயிற்றுப்புறச் செட்டை
மார்புச் செட்டை
பூமுடி
9.
வாய்

Page 30
(52)
மேல்வகுப்பு :
Tetrapoda (ரெற்ற போடா)
வகுப்பு : 1, Amphibia 2 Replilia - 3. AVCS 4. IMammalia
(அம்பிபியா) (ரெப்ரீலியா) (ஆவேஸ்) (மம்மாலியா)
வகுப்பு 1, Amphibia (அம் பிபியா)
இவ்வகுப்பைச் சேர்ந்த விவங்குகள் ஈருடசு வாழ்வையுடையன. அதாவது நீரிலிருந்து புவி வாழ்க்கையை மேற்கைாண்ட தன்மை யைக் காட்டுகின்றன. சில விலங்குகள் முற்றாக நீரிலும், வேறு சில விலங்குகள் முற்றாகப் புவியிலும் வாழ்கின்றன. ஆனால் பெரும்பாலா ன வை நீரிலே வாழ்க்கையை ஆரம்பித்து பின் நிறைவுடலி நிலையில் புவியில் வாழ்கின்றன, உடலில் செதில்கள் கிடையா, தோல் ஈரலிப் பா கவும் சுரப்பிகளைக் கொண்டுள்ள து. இரு சோடி அவயவங்கள் உண்டு. இரு மூக்குத்த வாரங்கள் வாய்க்குறியுடன் தொடர்பாயுள்ளன. மண் டையோட்டில் இரு பிடரென்புக்குமிழ்கள் உண்டு. இதயம் இரு கூடங்களையும் ஒரு இதயவறையையும் கொண்டது. சிறுகுடலில் சுருளி வால்வு கிடையாது. பூக்கள், சுவாசப்பைகள், தோல், வாய்க்குழி, மென் சவ்வு ஆகியவை சுவாசித்தலில் பங்குகொள்ளும்.* இடுப்புவளை பம் ஒரு திருவென்புமுள்ளந்தண் டென்புடன் தொடுக் கப்பட்டுள்ளது. குதமும் சிறு நீர்ச் சனனிக்கான் களும் கழியறையுள் திறக்கும். முட்டை கள் பசை போன்ற பதார்த்தத்தசுல் மூடப்பட்டுள் ளன, பெரும்பா லும் நீரிலேரோ முட்டைகள் இடப்பட்டு குடம்பிநிலை நீரிலேயே கழிக் கப்படுகிறது. இந்நிலை களில் பக்கக்கோட்டு புலனங்கங்கள் காணப் படும், உ-ம்: தேரை, நியூற்று, சலமண்டர், சிசிலியன்கள்.
தவளைகள் நன்னீரிலும், தேரை தரையிலும் வாழும், எனினும் பல்வேறுபட்ட வாழிடங் ச.ரிற் காணப்படலாம். Poly pedates போன் றவை இலங்கையில் சில காட்டுப்பகுதிகளில் மரங்களின் மேல் வாழ் கின்றது. நியூற்று. சலமண்டர் ஆகியவை நீண்ட உடலையும் வாலை யும் கொண்டவை, இளம் நிலைகளில் பூக்களைக் கொண்டிருக்கும், இனவ வட மண்டல இடைவெப்பநிலைப் பிரதேசங்களில் வாழ்கின் றன. இலங்கையில் கிடையா. சிசிலியன்கள் இலங்கையில் உள்ள தெனக் கூறப்படுகிறது. இவை கால்களற்று, பாம்பு போன்ற நீண்ட உடலைக் கொன்wடன. ஆற் றுக்கரைகளில் ஈரப்பற்றான மண்ணில் வளைதோண்டி வாழும், இலங்கையில் காணப்படுகிறதெனக் கூறப் படும் இனம் Ichthyophis glutinosus.

(51)
வகுப்பு : பிpேtilia (ரெப்ரிலியா) தற்போது உயிர்வாழும் றெப்ரீலியன் சுள், அல்லது நகருயிர்கள், பின்வரும் இயல்புகளைக் கொண்டி ருக்கும், தோல் மேற்றொற் செதில் களால் மூடப்பட்டு உலர்ந்த நிலையில் இருக்கும், தோலில் சாதாரண மாக சுரப்பிகள் காணப்பட மாட்டா. மீன் சளையும் அம்பிபியள் களை யும் போன்று உடல் வெப்பநிலை சூழலுக்கேற்ப மாறுபடும். அதாவது மாறு வெப்பநிலையான (poikilot herinnou13) விலங்குகள், சுவாசப் பைகளின் மூலமே சுவாசிக்கின்றன வாகையால் இவ் விலங்குகளில் சுவா சப்பைகள் நள்கு விருத்தியடைந்துள்ளன. நா நன்கு விருத்தியடைந்து சுயாதீனமாக அசையக்கூடியதாயுளது, இதயம் மூன்று அல்லது நான்கு அறைகளைக் கொ ண்டது. தொழிற்படும் சிறுநீரகம் அனுக் கழி நீரக வகையான து. சிறுநீர்க்குழாய்கள் கழியறையுள் திறக்கும். சாதாரண மா சு 5 ந கங்களுடன் கூடிய விரல் களையுடைய நான்கு அவ யவங்கள் உண்டு, ஆனால், சில அற்றில் இன வ வேறுபாடடைந்திருக் சுலாம், அன்றி இல்லாதிருக்கலாம், மண்டையோட்டில் ஒரு பிடரென் புக்கு மிழ் மட்டுமே உண்டு, வன்கூடு அம்பிபியன் களிலும் பார்க்க நன்கு விருத்தியடைந்துளது. முள்ளந்தண்டை கழுத்துப் பகுதி, முண் டப்பகுதி, திருவென்புப்பகுதி, வாற்பகுதி என நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். அம்பிபியன்களுடன் ஒப்பிடுகையில் ரெப்ரிலியன்களில் அதிகளவு விருத்தியடைந்த விலாவென்புகள் உண்டு என லாம், பொது வாக ஒரு சூலகமே காணப்படும், முட்டைகள் பெரியவை. அகக்கருக் கட்டல் நடைபெறும். அமினி யன் உண்டு. நகருயிர்கள் நன்னீரிலும், கடல் நீரிலும் புவியிலும் வாழ்கின்றன.
வகுப்புப் பிரிவு : Diapsida (டியப்சிடா)
மண்டையோட்டில் கண் க ளு க்குப் பின்னால் இரு து வாரங் கள் உண்டு. இவை கட்குழிப்பின் ன யற் சட்டம், செதி லெ ன்பு ஆகுயவற்றால் பிரிக்கப்பட்டிருக்கும்.
வருணம் I : Squamat:1 (ஸ்கு வா மாற்ற |
இவ் வருணத்தில் பல் லி வ ற க க ளு ம், பாம்பு வகைகளும் அடங்கும். தோவ் கொம்புப்படையாலா ன பயற் றேர் செதில்களால் மூடப்பட் டுள்ளது. நாற்புடைய என்பு (quadrate Lபாட) அசையக்கூடிய வ ைக யில் மண்டையோட்டுடன் மூட்டப்பட்டிருக்கும், முள் ளந்தண் டென்பு கள் பொதுவாக முன் குழிவானவையாயிருக்கும். கழியறை குறுக்குப் பிளவு வடிவில் காணப்படும். புணர்ச்சி பங் கங் கள் வெளித் தள்ளப் படக் கூடியன.

Page 31
(51)
வருணப் பிரிவு 1 : Lacertilia (லசேற்றீலியா)
பொதுவா க அ வ யவங்களைக் கொண்டுருக்கும். கீழ்த்தாடையின் இரு பாதிகளும் இணைக்கப்பட்டிருப்பதால் பாம்புகளைப் போன்று
வற்றால் வாயை வேண்டியவளவு திறக்க முடி யாது. - மேல், கீழ் கல் மடல்கள் அசைய கூடியன, சிமிட்டு மென்சவ்வு கள் உண்டு. செயிப் பயற 7மற்பரப்பில் இல்லாததால் காதுக்குழிகள் காணப்படுகின்றன, வெளி நீட்டப்படக்கூடிய நா உண்டு ஆனால் இது நுனியில் பிளவு பட்டி ருக்க மாட்டாது. உ-ம்: Calates Versical (ஒணன்).
வருணப்பிரிவு II : 0phidia (ஒபீடியா)
பாம்புகள் இதிலடங்கும். உடல் நீண்டது. அவயவங்களும் வளை யங்களும் அற்றுப்போய்விட்டன. வாய் அகட்டப்படக்கூடியது. நடுக் காது உபசரணம் கிடையாது. தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணரக்கூடி யன. சில பாம்புகள் நச்சுப்பல்லையுடையன. சாரைப் பாம்பு, நீர்ப்பாம்பு ஆகியவை தீங்கு விளைவிக்காதவை,
வருணம் If Cheloria (கெலோ னியா)
ஆமை வ ைககள் இவ்வருணத்தில் அடங்கும். உடல் அகன்றிருப் பதுடன் முதுகுப்புறமாக பரிசை மூடியினாலும் (Carapa) வயிற்றுப் புறமாக மார்புப் பரிசத்தினாலும் (Plastron) மூடப்பட்டுள்ளது. இவற் றில் என்புத் தகடுகளுக்கு மேலாக கொம்புப்பொருண்டல் (hony shcath) காணப்படும். தலையும் அவயவங்களும் வாலும் ஓட்டினுள்
முக்கப்படக்கூடியன.தாடைகளிலும் கொம்புப்பொருள் மடல் டன்டு, ஆனால், பற்கள் கிடையா, நாற்புடையவென்பு அசையமுடி யாதவாறு மூட்டப்பட்டிருக்கும், நெஞ்சறை முள்ளந்தண் டென்புகளும் விலாவென்புகளும் பொதுவாக பரிசை மூடியுடன் இணைந்திருக்கும். குதம் ஒரு நீள் துவாரமாகக் காணப்படும், ஒரு புணர்ச்சியங்கமே உண்டு முட்டையிடுவன நன் னீரில் வாழ்வனவும், கடல் நீரில் வாழ் வனவும் தரையில் வாழ்வாகவும் இவ்வருணத்தில் உன்டு.
வகுப்பு : AVGS (ஆவேஸ்) பறவையின் உடல் இறக்கைகளால் மூடப்பட்டிருக்கும், முன் சோடி அவயவங்கள் சிறகுகளாக வேறுபாடைந்திருக்கும், பின்ாவய வங்களில் பொதுவாக நான்கு விரல்கள் காணப்படும், வாய் அலகாக நீட்டப்பட்டுள்ளது. பற்கள் கிடையா, - மண்டையோட்டில் ஒரு பிடரென்பு குமிழ் மட்டுமே உண்டு. இடுப்பு வளையம் அநே சு முள்ளந் தண்டென்புகளுடன் இணைந்துள்ளது. இதயத்தில் நான்கு அறை கரூரைடு. சுவாசப்பைகள் காற்றறைகளையுடையது, சிறுநீர்ப்பை காணப்படமாட்டா.. முட்டையிடுவன,

(55)
வகுப்பு : Mammalia (மம்மாலியா)
குட்டிகளுக்குப் பாலூட்டும் விலங்குகள் யாவும், அதாவது முலை யூட்டிகள் யாவும் இதிலடங்கும். பறவைகளைப் போன்று முலையூட்டி களும் இளஞ்சூட்டுக் குருதிநிலையான விலங்குகளாகும். தோலில் அநேக வன சுயான சுரப்பிகளுண்டு. முலைச்சுரப்பி, நெய்க்சுரப்பி, வியர் வைச் சுரப்பி என்பன இருத்தல் சிறப்பியல்புசுளாகும். உடல் பொது வாக மயிரால் மூடப்பட்டிருக்கும், மண்டையோட்டில் இரு பிடரென்புக் குமிழ்கள் உண்டு : தாடைகளில் வேறுபாடடைந்த பற்கள் குழிகளுள் அமைந்திருக்கும். அவயவங்கள் வாழ்க்கை முறைக்கேற்ற வகையில் வேறுபாடடைந்திருக்கும். விரல்களில் நகங்கள் அல்லது குளம்புகள் உண்டு. இதயம் நான்கு அறைகளையுடையது. இடதுபக்கப் பெரு நாடிவில் மட்டுமே உண்டு, நெஞ்சறையை வயிற்றுப் பகுதியிலிருத்து பிரிக்கும் வகையில் ஒரு பிரிமென் றகடு உண்டு. கழுத்துப் பகுதியில் ஏழு கழுத்துக்குரிய முள்ளந்தண் டென்புகளுண்டு, மார்ப்புப்பட்டையில் மார்பென்புகளிருப்பது குறிப்பிடத்தக்கது. முளியுடனும் பின் மூளை யுடனும் ஒப்பிடும் பொழுது மூளையவரைக் கோளங் கள் மிக அதிகளவில் விருத்தியடைந்துள்ளது எனலாம். நீர்வாழ் முலையூட்டி சுப்பளத் தவிர ஏனையவற்றில் மூக்கு ஒரு சிறந்த புலன் களாகத் தொழில்படுகிறது. செவியில் நத்தைச்சுருள் விருத்தியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. செங்குருதிச் சிறுதுணிக்கைகள் சிறியன வாயும் இரு பக்கமும் குழிவான வையாயும் இருப்பதுடன் கருவுற்றனவாயும் உள் ளன (ஒட்டகம் விதிவிலக்கு). சமிபாட்டுத் தொகுதிவில் நான்கு சோடி பெரிய உமிழ் நீர்ச்சுரப்பிகள் விருத்தியடைந்திருப்பது குறிப்பிடற்பாலது. அகக்கருக் கட்டல் நடைபெற்று, பொதுவாக கருப்பையில் முளையம் விருத்தி யடையும்.
வகுப்புப்பிரிவு 1 Prol.heria (புறோற்ருேதேரி யா)
முட்டையிடும் முலையூட்டி கள் அல்லது மொனோ தி ரிம்கள் 1-ம் OrnethorhynchuS (duck blled platypus), Eclhidna (spiny ant eater) வகுப்புப்பிரிவு II: Theria (தேரியா)
மடிகொண்ட முலையூட்டிகளும் சூல்வித்த கமுடைய முலையூட்டி களும் இதிலடங்கும் பொது வா க +ெ எளிச்சோணை காணப்படும், கழி யறை பொதுவாகக் காணப்படமாட்டாது. ஆண் விலங்குகளில் விதை விதைப்பைகளிற் காணப்படும் இவை குட்டி மீனு கின்றவை,
உபவகுப்பு : 1 Mctatherin மெற்றாதேரியா) மடிகொன்ட முலையூட்டிகள் |-ம் கங்காரு

Page 32
(56)
உபவகுப்பு II: Eutlieria (எயூதேரியா)
இதில் சூல்வித்தகமுடைய முலையூட்டிகள் மட்டும் அடங்கும். வருணம் : (Rodentia) ரொடென் ரியா
உணவை (கொறிக்கு +] நன்னுகின்ற விலங்குகள் இதிலடங்கும். வேர் களற்ற, வாழ்க்கை முற்றாக வளரும், கூரான வெட்டும் பற்கள் உண்டு, வேட்டைப் பற்கள் கிடையா பல்லின யிடைவெளி உண்டு.
குடும்பம் : Muridae (மூரிடே)
வேட்டைப் பற்களும் முன் கடைவாய்ப் பற்களும் கிடையா. செதில் களை யுடைய நீண்ட வால் உண்டு. உ-ம் எலி;
எலியின் பாகுபாடு
வகுப்பு
: மம்மாலியா (Ivrammaiia) வகுப்புப் பிரிவு : தேரியா (Thieria) உபவகுப்பு
' : எயூதேரியா (Eullieria) வருவாய்
: றுெ டென்ரியா (IRodentia) குடும்பம்
- மூறிடே (Muribac) சாதி
றற்றுஸ்' (Rattus) இனம்
றற்றுள்ள றற்று ' (Rattins Tattus)
அணிலின் பாகுபாடு
வகுப்பு -
மம்மாலியா (Mammlia) வகுப்புப் பிரிவு : தேரியா (Tiberia) உபவகுப்பு
- எயூதேரியா (Euthcria) வருணம்
: றொடென்ரியா (Rodentia) குடும்பம்
: சியூறிடே (Sciuridae) சாதி
: புனம்புலுஸ் (ci1:1ாbulus) இனம்
- புனம்புலுஸ் பாமாறும் (F. palmarum)
(மூன்று வரிகொண்ட அணி ல்) குடும்பம் : சியூறிடே
இக்குடும்பத்தில் அணில்கள் அடங்கும் இ ள வ மரத்தில் வாழ்வன. நீண்ட, ஈ ஈடயான வர்லையுடையன. பின் னவயவத் தில் நான்கு விரல்களே உண் டு. அணில்கள் மரங் களில் தும்பினாலும் தடிகளாகும் கூடு கட்டி வாழ்ந்து. பகளிள் வெளிவந்து இரை தேடுகின்றன, இவை சுனி களை யும் வித்துக்களையும் உணவாக்கிக் கொள்கின்றன,

(57)
மூஞ்சூறின் பாகுபாடு
வகுப்பு
: மம் மாலியா (IMiami AliA) வகுப்புப் பிரிவு : தெரியா (Theria) டபவகுப்பு
: எபூதேரியா (Eutheria) வருணம்
: இன்செக்ரிவோற (Inscctivora) சாதி
சுன்குஸ் (Sunicus) இனம்
! சுன்குஸ் கெறுலெயுஸ் (Sucus caEruleus)
வருணம் : இன்செக்றிவோறா (Insectivora)
முஞ்சூறுகளும் அகலெலிகளும் இவ்வருணத்தில் அடங்குவன. இவை சிறிய உருவமுடையன. முஞ்சி கூராக நீண்டிருக்கும், அவயவங்கள் குழி தோண்டி வாழ்வதற்கேற்ப நகங்களையுடைய விரல் களைக் ெகாண் டிருக்கும், பொதுமைப்பாடடைந்த, கூர்மையான பற்களை யுடையன. இவை இராக்கால விலங்கு களாகும். - மூஞ்சூறின் பற்சூத்திரம் 3/2, 1/0, 21, 3/3 ஆகும், இவை பூச்சிகளை உணவாக்கிக்கொள்ளும்.
" வெளவாலின் பாகுபாடு.
வகுப்பு
: மம்மாலியா (MImmmali1 வகுப்புப் பிரிவு : தேரியா (Therin) உபவகுப்பு : எயூதேரியா (Euthieria) வருணம் : கிரொப்ரெறா (Chiroptera)
[வெளவால்)
படம் 20, வெளவால்

Page 33
(58)
வருணம் : ஒரொப்ரெறா (Chiroptera)
இவ்வருண த்தில் வெளவால்கள் அடங்கும். முன்னவயவம் பறத் தலுக்கேற்ப வேறுபாடடைந்துள்ளது. 2-வது 5-வது விரல்கள் நீண்டு மெல்லிய தோற்செட்டையைத் தாங்கியுள்ளன. இத்தோற்படையில் பின்ன வயமும் சேருகின்றது, முன்னவயவத்தின் முதலாவது விரல் நகமுடையதாயிருக்கும், பின்னவயவங் கள் குறுகி, நகமுடைய விரல் களைக்கொண்டிருக்கும். கூரான பற்களையுடையனவ. காரகள் பார்வை மங்கியன, ஆனார், செவிப்புலன் நன்கு விருத்தியடைந்துள் ளது. செவிச்சோணை கள் பெரியன. ஒன்று அல்லது இரண்டு சோடி முலைக் காம்புகள் உண்டு. ஒரு முறையில் ஒரு குட்டியே ஈறும், குட்டியைத் தாய் சிறிது காலத்துக்குத் தனது வயிற்றுப்புறமாக தூக்கிச் செல்லும், வெளவால் கள் இராக்கால விலங்குகளாகும், பகலில் இருண்ட இடங் களில் வாழ்ந்து இரவில் உணவு தேடிச் செல் லும், சில வகையான வெளவால்கள் கனிகளையும், வேறு சில வகைகள் பூச்சிகளையும் உன வாகக் கொள்கின்றன, பொதுவாக அவற்றின் பற்சூத்திரம் 83, 11, 33, 33, ஆகும்,
மனிதனின் பாகுபாடு வகுப்பு :
மம்மாலியா (Mammalio) வகுப்புப்பிரிவு : தேரியா (Thcria) உப வகுப்பு: எயூதேரியா (Eutheria) வருணம்:
பிறிமாற்றேஸ் (Primate8! உப வருணம்: அந்து ரோப்பொயிடெயா (Anthropoidea) குடும்பம்:
ஹோமிளிடே (Hominidae)
(மனிதன்) சாதி, இளம்: ஹோமோ சப்பியஸ் (Homo Sapiens)
[வகை: Caucasoid (India) Mongoldid CIhina):
Negroid; Australoid)

பெரிப்பிளனேற்ற அமெரிக்கானா கரப்பான் பூச்சி (Periplaneta americana-Cockroach)
வகுப்பு: இன்செகரா
கரப்பான் பூச்சிகள் சாதாரணமாக பொருள்கள் சேமித்து வைத் திருக்குமிடங் கள், சமையலறை, குழியரை போன்ற இடங்களில் ஓடித் திரிவதைக் காணலாம் பலவிதமான கரப்பான் பூச்சிகள் உண்டென்று லும் சதாரண மாக எமது வீடுகளிற் காணப்படும் இன மான பெரிபிள் னேற்ற அமெரிக்கானாவே இங்கு விபரிக்கப்பட்டுள்ளது. புறவியல்புகள் :
பெரிப்பிளனே ற்றாவின் துண்டுபட்ட நீண்ட உடல் மூன்று பெரும் பகுதிகளைக் கொண்டுள்ளது. அவையாவன: தலை, நெஞ்சறை, வயிறு என்பனவாகும். தலையையும் நெஞ்சறையையும் இணைக்கும்
ஒடுங் கிய பகுதி கழுத்து என அழைக்கப்படும்.
நெஞ்சறைப்பகுதிக்குச் செங்குத்தாகக் காணப்படும் தலைப்பகுதி யில் து எண்டங்கள் வெளித் தெரிவதில்லையென்ற லும் இது ஆறு துண்டங் களின் சேர்க்கையினால் உண்டானது பேரிக் காய் வட்டி விலான தலை முதுகுப்புறு - வயிற்றுப்புறமா கத் தட்டையாக்கப்பட்டிருக்கும். தலை மேற் காணப்படும் வன் கூடு தல்லவில்லை (ligid 4 pslue) என அழைக்கப்படும், தலையிலே ஒரு சோடி கூட்டுக் கண் களும், நாலு சாடித் தூக்கங் களும் உள்ளன. உணர்கொம்புகள், புெகங்கள் அனுக்கள், பிற்சொண்டு என்பனவே அத்தாக்கங்களாகும். வெளிவன்கூடு :
ஒரு படையிலுள்ள மேற்ருேற் கலங் களால் சுரக்கப்படும் புறத் தோலே வெளிவள்கூடாகும். இது தனின் சேர்ந்த புரதங்கள் சேர்க்கப்பட்ட கைற்றின் என்னும் பொருளால் ஆனது, உடலையும் அவயவங்சளையும் போர்த்துக் காணப்படும். வெளிப்படைகள் மிக மென்மையானவையென்றாலும் சிக்கலானவை, மெழுகுப்படை நீர் புகவிடுமியல்பற்றது. இது நீரும் உடற்பாய்பொருளும் இழக்காது தடுக்க உதவும். மெழுகுப்படையைப் பாது காக்கும் வண்ணம் வெளிப் புறமா க சீமெந்துப்படை உண்டு. உடல் முற்றாக ஒரு சீராக இல் லாமல் வன்கோது எனப்படும் தடித்த தகடுகளாகவும் அத்தகடு களை ஒன்றோடொன்று இணைக்கும் வளையுமியல்புடை ய முட்டுமென் சய்வுகளாகவும் புறத்தோல் வேறுபட்டுள்ளது. - முதுகுப்புறமாக முதுகுப்பட்டைப் பிரதேசத்தில் முதுகுக்கோது களா கவும் (tergites),

Page 34
(60 |
வயிற்றுப்புறமாக மார்புப்பட்டைப் பிரதேசத்தில் மார்புக்காது களா கவும் (sternit), பக்கங்களிலுள்ள புடைப்பட்டைப்பிரதேசத் தில் புடைக்கோது களாகவும் (plEurites) காணப்படும், நெஞ்சறைப் பகு தியிலுள்ள ஒவ்வொரு முதுகுக்காதும் தோற்றம் - பரபm) எனப் படும், தலைப்பகுதியில் வர்கோதுகள் அ ன சவில் பொருத்துகளால் எல்லைப்படுத்தப்பட்டிருக்கும், தலைப்பகுதியிலுள்ள வன் கோது தலை வில்லை எனப்படும். இதில் முற்புறமாக நுதல் (fro15] பிழையப் பரிசை (clTEus], முற்சொ ரடு (labாபIn), ஆகியவையும் மேற்புற மாக மேல் மண்டையோட்டுத் தகடு களிரண்டாலான உச்சி (vErtEx), பக்கங் களில் கதுப்புகளிரண்டு (EEnac) என்பன அடங்கும்,
உணர்கொம்பு
கண்
முதன் மார்பு முன்சிறகு
இடைமார்பு அனுமார்பு பின் சிறகு
HAI) :
வயிறு
முன்னங்கால்
இரண்டாம் கால்
பின் ன ங் கால்
முளை வால்
குதத்தம்பம் படம் 21-கரப்பான் பூச்சி - முதுகுப்புற நோக்கு, வயிற்றுப்புற நோக்கு

(61 )
வெளவன் கூடு சில இடங்களில் உட்புறமாக மடிந்து காணப் பட்டு தசைகள் ஒட்டியிருப்பதற்கு உதவும் தலைப்பகுதியில் தப்பவில்லை யிலிருந்து உட்புறமாக அமைந்துள்ள அமைப்புகள் சிவிரம் (tentorium) எனப்படும். இதில் அநேக தலைத் தசைகள் இணைந்திருக்கும். தூக்கங்கள்!
1. ஒருசோடி உணர்கொம்புகள்
2. வாய்க்கு இருபக்கங்களிலும் முற் சொா டின் பின்னல் சிபு கங் கள் உள்ளன, பக்கவாட்டில் அசையுமிவை தடித்து உட்புற மாகப் பற் கள் போன்ற அமைப்புகளை உடையன, தாடையடி முன் யாகவுள்ள சிபுசுங் கள் உணயை நொறுக்குவதற்கும், வெட்டுவதற் கும் உதவுகின் றுகன், -அநேக முட்டுகளாலான, நீண்ட, அசையும் அமைப்புகள், கண்ணின் உட்புற விளிம்பிற்கருகே உற்பத்தியாகும்.
ஜே-!
1441,,
-14
-15
- நடி
படம் 22- வாயுறுப்புகள் - கரப்பான் பூச்சி முற்சொண் டு 5. குல் வா (புடைதாவுரு) 11. மடி ய ங் சிபுகம்
7. மடியல் தாவுமுளை - 12. அனுப்பரிசம் சிவு கக்கீழ்
H, பிற்சொன்ண்டுப்பரிசம்
13. பரிசந்தாங்கி சிவுசும்
9. அணுப்பரிசந்தாங்கிபல் பிகர்)14. அனுத்த மாடு 5. சிவு மேல்
10. குல் வா
15. அணுவடி

Page 35
(62)
3. முதலனுக்களொவ்வொன்றிலும் அடிப்பாகத்திலுள்ள இரு துண்டங்களும் அனுவடி (eardo), அணுத்தண்டு (s tipes) என அழைச் கப்படும், அனுத்தண்டிலே வெளிப்புறமாகவுள்ள ஐந்து மூட்டுகளா லான பகுதி அனுப்பரிசம் (maxillary palp) எனப்படும், இது பரிசந் தாங்கி (palpifer) என்னும் விசேட அமைப்பினால் தாங்கப்படுகிறது. அனுப்பரிசத்திற்கு உட்புறமாக இரு சோணை களும், அவற்றில் வெளிச் சோணை குல்லா (galea) என்றும், ட்சோணை மடியல் (lacinia) என் றும் அழைக்கப்படும் மர யலின்முன் கொடுக்குகள் போன் திருப்ப துடள் உட்புறமாகத் தடித்த சிலிர்முட்களையும் கொண்டுள் ளது. பெரிப்பிளனேற்ற அமெரிக் கானாவில் மடியலையும் குல்லாவையும் தொடுப்பதற்கு தவும் மென்சவ்வுத்தாக்கம் ஒன்று மடியலில் உண்டு.
2. இருபக்கங்களின் இரண்டாம் அறுக்கள் ஒன்றுசேர்ந்து பிந் சொண்டாக (labium) மாறியுள்ளன. இதனடிப்பாகத்திலுள்ள இரு துண்டங்களும் சிவுகச்கீழ் (sub mentum) சிவுகம் (mentum) என அழைக் கப்படும். சிவுகத்தின் மேலுள்ள அனுப்பரிசந்தாங்கி (palpiger) என் னும் வன்கோதில் இரு பக்கங்களிலும் முன்று முட்டுக்களைக்கொண்ட பிற்சொண்டுப் பரிசங்கள் (labial pulps) இரண்டு உள்ளன. அவற் றிற்கு உட்புறமா கவுள்ள சிவுகமுன்ன யல் (prermentum) என்னும் பகு தியின்மேல் இருசோணைகள் உள்ளன, வெளிச்சோணை புடைநாவுரு [paraglossa) அல்லது குல்லா (galta) என்றும், உட்பிசான நாவுரு முளை (glossa) அல்லது மடியல் (lacinia) என்றும் அழைக்கப்படும் இருபுடைநாவுருக்களும் தாவுருமுக்களும் சேர்ந்து சிறு நா (Iigula) எனப்படும்,
மேலே விவரிக்கப்பட்ட தூக்கங்களுடன் முற்சொண்டும் (labrum) தொண்டைமேல் மற்றொண்டையென்பும் - Epypharynx) என்பன வும் வாயுறுப்புகளிலடங்கும். உணவுக்கால்வாயின் ஆரம்பப்பகுதியி அள்ள சுவரின் உட்புறமே தொண் டைமேல் ஆகும், உணவுத் து லா ரத்தின் பிற்பகுதியின் விளிம்பு தட்டையான உருப்பான் ற அமைப் பாக நீட்டப்பட்டுள்ள து. இது தொண்டைக்கீழ் (hypopharyn1K Or lingua) எா ழைக்கப்படுகிறது. இதில் உணர்மயிர்கள் உண்டு.
நெஞ்சறைப்பகுதியிலுள்ள மூன்று துண்டங்களும் முறையே முன் மார்பு, இடைமார்பு, அனுமார்பு என அழைக்கப்படும். இவையொவ் வொன்றிலும் மேற்புறமாகவுள்ள வெளிவள்கூடு, முதுகுப்பட்டை (tergum) என்றும், கீழ்ப்புறமாகவுள்ளது மார்புப்பட்டையென்றும் (sternum] அழைக்கப்படும், இரண் டையும் தொடுக்கும் பகுதி புடைப் பட்டை (pl=பாபா) எனப்படும், முன் மார்பின் முதுகுப்பட்டை பெரி யது. இடை மார்பு, அனுமார்பு ஆகியவற்றின் முதுகுப்பட்டையில்

(63)
இருசோடி சிறகுகள் உண்டு. இவை வெளிவன் கூட்டுப் புறத்தோலின் விரிந்த பகுதிகளேயர்ரி தூக்சுங் களல்ல. நரம்பர் கள்(nervures) எனப் படும் அகற்றின் பொருளாலாா வபோன்ற அமைப்புகளே சிறகு களுக்கு வலிமையளிக்கின்றன, பெரிப்பிளனேற்ற அமெரிக்காவில் பிள்சிறகுகள் மென்மையானதாயும் அகன்று விசிறி போன்றுமுள்ள தால் பறத்தலுக்கு உதவுகின்றன, பறக்காத பொழுது இவை உட லின்மேல் மடித்த நிலையில் காணப்படும். ஒடுங்கிய கபிலநிறமான முன்சோடிச் சிறகுகள் பூச்சி பறவாத நிதியிலுள்ளபொழுது பிள் சோடிச் சிறகுகளை முடிப் பாதுசாப்பளிக்கின்றன. இவைபற த்தலுக்கு
உதவுவதில்லை.
அரைச் சந்து
தொடை
கணக்கால்
கணுக் காற்றுங்டம்
தகம்
படம் 23 -- கால்
ஒவ்வொரு நெஞ்சறைத்துண்டங்களின் கீழ்ப்புறமும் ஒவ்வொரு சோடி முட்டுக்கால் கள் உள்ளன. நடப்பதற்கும், ஓடுவதற்கும் உத வும் இவையொவ்வொன்றும் ஐந்து முட்டுக்களாலான வை. இம்மூட் டுகள் அரைச்சந்து (coKa), ஓடி (trochanter), தொடை(femur), கணைக் கால் (tibia), கணுக்காற்றுண்டம் (tarSபs) எனப்படும். கணுக்காற் றுண்டத்தில் ஐந்து சிறிய துண்டங்கள் உண்டு, முக்க த்துண்டத்தில் (முன்கணுக்காற்றுண்டம்) இரு நகங்களுள்ள ன , பூச்சி எதன் மேலா வது ஏறுவதற்கு இவை உதவுகின் றன. கணைக்காலிலுள்ள சிலிர் முட்கள் உடலைச் சுத்தப்படுத்த உதவுகின்றன.

Page 36
(64)
வயிற்றுப்பகுதி அகன்று மேலிருந்து கீழா சத் தட்டையாக்கப்பட் டுள்னறு. இது பதினொரு துண்டங்களாலான து. ஆனால் பதினோராவது துண்டம் பதாங்கத்திற்குரிய (vestigial) அமைப்பாகும், இதன் முது குப்பட்டை பத்தாவது துண்டத்து முதுகுப்பட்டையுடன் இணைந்துள் ளது. பத்தாவது துண்டத்தின் முதுகுப்பட்ட இரு சோணை களைக் கொண்டது. எட்டாவது, ஒன்பதாவது துண்டங்களின் முதுகுப்பட்டை கள் ஏழாவது துண்டத்தின் பின்பகுதியில் மறைந்துள்ளன,
பூச்சியின் பின் முனையிற் காணப்படும் மூட்டுக்களாமான ஒரு சோடி முளைவால்கள் (cerci) பதினொராம் துண்டத்துத் தாக்கங்களெனக் கரு தப்படுகிறது. ஆண் பூச்சியிலே ஒன்பதாம் துண்டத்தில் ஒரு சோடி குதத்தம்பங்கள் (211al styles) உண்டு. பெண் பூச்சியிலே ஏழாம் துண் டத்து மார்புப்பட்டை பெரிதாகவும், இரு பாதிகளாகப் பிரிக்கப் பட்டுமுள்ளது. எட்டாம், ஒன்பதாம் துண்டங்களின் மார்புப்பட்டை கள் ஏழாம் துடைத்து மார்புப்பட்டையினுள் செலுத்தப்பட்டுள்ள மையால் ஏற்படும் உற்பத்தி மடியில் (genital pouch) முட்டைகள் கருக்கட்டுகின்றன.
உடற்குழி :
கரப்பான் பூச்சியில் உடற்குழி குரு திக்குழி வான தாகும், இது கொழுப்பு உடல் சுளால் நிரப்பப்பட்டுள்ளது. இதில் காபோவைத ரேற்று. அல்புமினோயிட்டு நிலையிலான புரதங் கள் கொழுப்பு ஆகி
யா உண்டு.
உணவுக் கால்வாய்த் தொகுதி :
கரப்பான் பூச்சியின் உணவுக்கால் வாயை வாய்வழி, நடுஉணவுச் சுவடு, குதவழி என மூன்று பெரும் பிரிவு களாகப் பிரிக்கலாம். வாய். வழி, குதவழி ஆகிய நீண்ட பகுதிகளின் உட்சுவர் கைற்றின் என் னும் பொருளாலான புறத்தோலால் ஆகியது. அகத்தோற்படை யாலான நடு உணவுச் சுவடுப்பகுதியிலேயே சமிபாடும், அகத்து றிஞ் சலும் நடைபெறுகிறது.

(65 ]
உப்பிம் கர்த் சுரப்பி
சாம்
கணடப்பை
_ n
9%ம்
அழைப்புப்ாய
/r f
: !!
குருட்டிக் குழல்
நாக்குடரில்
மவ்பwயின் சிறு குழாய்கள்
---
அருட்குடல்
நெர்குடல்
படம் 24 - உணவுக்கால்வாய்
வாயைத் தொடர்ந்துள்ள வாய்க்குழி (buCcal cavity) என்றும் பகுதிக்கு முற்புறமாக தொண்டைமே லு ம் (Epipharx) முற்சொண்டும் உள்ளன. பின்புறமாகத் தொண்டைக்கீழ் (hypopharynx), பிற் சொனண்டு (labiபா) ஆகிய பகுதிகளும், இரு பக்கங் களிற் சிபுகங் களும் உள்ளன. தொண்டைக்கீழில் உமிழ்நீர்ச் சுரப்பிக்கான் திறக்கிறது. வாய்க்குழியைக் களத்துடன் தொடுக்கும் மிகக் குறுகிய, வளைந்த பகுதி தொண்டை எனப்படும் களம் கழுத்தினூடாக நெஞ்சறைப் பகுதிக்குச் சென்று மெல்லிய சுவரையுடைய கண்டப்பை (crop) யாக

Page 37
(66)
வீக்கமடைகிறது. இதைத் தொடர்ந்து தடித்த சுவரையுடைய அரைப் புப்பை (gizzard) அல்லது புரோதரம் (proventiculus) உள்ளது. இத நுட்சுவரில் ஆறு புறத்தோற் தடிப்புகள் காணப்படும், வாய்க்குரிய விருந்து அரைப்புப்பைலரையுள்ள உணவுச்சுவடே வாய்வழியாகும். அரைப்புப்பைக்குப் பின்னாலுள்ள குறுகிய பகுதி நடுடணவுச்சுவ 4 டாகும். இது அரைப்புப்பையுடன் சந்திக்குமிடத்தில் விரல் களின மைப் பையுடைய எட்டு ஈரற் குருட்டுக்குழல்கள் உண்டு, நடுஉணவுச் சுவட் டைத் தொடர்ந்துள் ள குதவழி என பாடுப் பருதியில் ஒரு குறுகிய குழாயுருவான சிறுகுடல் (Small intestice) (அல்லது சுருள்குடல் - 1leum , அ கன்ற பெருங் கடல் (large intestine) (அல்லது குடற்குறை - Colon), நேர்குடல் ஆகியவையடங்கும், சிறுகுடலின் முற்பகுதியில் நுண்குழாயுருவான மஞ்சள் நிறமான மல்பீசியின் குழாய்கள் காணப் படும், இவை சுழித்தற்றொழிலைச் செய்கின்றன, நேர்குடலில் ஆறு முனைப்பான நீள் பக்க மடிப்புகள் உண்டு, நேர்குடல் குதத்தினூடாக வெளித்திருக்கும். உமிழ்நீர்ச் சுரப்பிகள் :
சமிபாட்டுக் கால் வாயுடன் சம்பந்தப்பட்ட வகையில் அண்டப் பையின் இருபுறமும் பக்கத்திற்கொரு சோடியாக இரு சோடி உமிழ் நீர்ச்சுரப்பிகள் உள், ஒவ்வொரு சோடியினிடையே ஒரு உமிழ்நீர் வாங்கி (salivary recept alcle) உண்டு, இருபக்கத்துச் சுரப்பிகளினதும் + கான் கள் ஒன்று சேர்ந்து சிறிது முன்னாற் சென்று மறு பக்கத்துக் கானுடன் இணைவதால் ஒரு பொது உமிழ்நீர்க்கான் உண்டாகிறது உமிழ் நீர் வாங்கிகளின் கால்கள் ஒன்றுசேர்வதனால் ஒரு பொது உமிழ் நீர்வாங்கிக் கான் உண்டாகிறது. இவ்விரு பொதுக்கார் களும் ஒன்று சேர்ந்துண்டாகும் வெளிக்காவு உமிழ் நீர்க்கான் தொண்டைக்கீழில் வாய்க்குழியினுட் திறக்கின்றது.
(போசம் !
கரப்பான் பூச்சி அ ன த் து மண்ணும் ஒரு பூச்சி யென்ற லு ம், கடதாசி, தாவரப் பொருள்கள், இறைச்சி போன்ற பொருட்கள்
முக்கிய உணவாக உட்கொள்ளும். சிபுகங்கள் உணவை வெட்டு வதற்கு உதவு கின் றன, உணவைப் பிடித்துக்கொள் வதற்கு முதலனும் + கள் உதவுகின்றன. பின் னர் பிற் சொண்டின் உதவியுடன் உணவு வாய்க்குழியினுட் தள்ளப்படுகிறது. இங்கே உமிழ் நீர்ச்சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் சுரப்பினால் உணவு நனைக்கப்பட்டு, களத்தினூடாகக் கண்டப்பையை யடைகிறது. உமிழ்நீர்ச்சுரப்பில் அமைலேசு நொதி யங்கள் உள்ள தனால் உடனேயே சமிபாடு ஆரம்பிக்கிறது. உணவு -

( 67 )
- உமிழ் நீர்ச்சுரப்பி
- வாய்க்கும்
"பொது உமிழ் நீர்க்கான் - பொது உமிழ்நீர்வாங்கிக்கான்
உமிழ்நீர்வாங்கி
படம் 25- உமிழ்நீர்ச்சுரப்பி கண்டப்பையை அடைந்து தற்காலிகமாக தேக்கமடையும் நடு உணவுச் சுவட்டிலிருந்து மேல் நோக்கித் தள்ளப்படும் புரதப் பகுப்பு நொதியங்களும் ஏளே ய நெ தியங்களும் கண்டப்பையில் உணவை சமிபாடடையச் (செய்யும், சுண்டப்பையா.பிருந்கு பகுதிசமிபாடடைந்த உணவு அரைப்புப்பையையடையும் பொழுது அங்கே உணவு அரைக் சுப்பட்டு நுரைது சிக்ன ககளான டகணவு நடுஉண வுச் சுவBட யடை கிறது. அரைப்புப்பை வடிகட்டும் பொறி முறையில் பங்கு கொள்வ "தாயிருக்சபாம், ஈரற்குருட்டுக்குரல் களிலிருந்தும், நடுஉணவுச் சுவட்டு மேலணிக் கலங்களிலிருந்தும் சுரக்கப்படும் நொதியச் சுரப்பிகளால் புரதமும், கொழுப்பும் சமிபாடடையப்பட்டு, நடு உணவுச்சுவட்டுப் பகுதிலேயே உறுஞ்சப்படுகின்ற ன. எஞ்சிய உணவு பெருங்கு -லி னூடாகச் செல்லும்பொழுது நேர்குடற் பகுதியி லே நீர் உறிஞ்நப்படு கிறது. கழிவுப் பொருட்கள், கு க ந்தினூடாக அ சுற்றப்படுகின்றன, உறிஞ்சப்பட்ட உணவுப் பொருட்கள் அதாயது காபோவைதரேற்று, அர்புமினோ பிட்டுகள் நிலை பிலான புரதம், கொழுப்பு ஆகியவை கொழுப்பு உடல் களாகச் சேமித்து வைக்கப்படுகின்றன.
சுவாசத் தொகுதி !
கரப்பான் பூச்சியில் வாத ன ளி க ள சுவாச அங்கங் களாகத் தொழில் புரிகின்றன. உடலெங்கும் பல கிளைகளைக் கொண்ட வாதனாளிகள் நெஞ்சறைப்பகுதியிலும், வயிற்றுப் பகுதியின் இரு பக்கங்களிலும் பத்துச் சோடித் துவாரங்களினூடாக வெளித்திரக்

Page 38
(68)
நின் றன. முதலிரு சோடி சுவாசத்துவாரங்களும் முறையே இட்ை மார்பு அறுமார்புத் துண்டங்களில் முதுகுப்பட்டை மார்புப்பட்டை ஆகியவற்றை இணைக்கும் மென் மயான புறத்தோலிற் காணப்படும், ஏனய எட்டுக்சோடிச் சுவாசத்துவாரங்களும் முதல் எட்டு வயிற்றுத்' துண்டங்களில் உள்ளன. நெஞ்சறைச் சுவாசத்துவாரங்கள் வயிற்றைச் சுவாசத்துவாரங்களை விடப் பெரியன. சுவாசத்துவாரங்களைத் தொடர் ந்துள்ள வாதனாளி புறத்தோலால் போர்க்கப்பட்டிருக்கும். வாதனாளிகள் வெளிவன்கூட்டுடன் தொடர்ச்சியான அமைப்புக ளா கக் காணப்படுவதுடன் அவற்றிலுள்ள கருளித்தடிப்பு அவர்
தசை
பாயியுள்ள புல்வாதனாளி
வனியுள்ள வா தனாளி
புன்வாதனாரி முனக்கலம்
படம் 16 - வாதமளித்தொகுதி
றிற்கு வலிமையைக் கொடுக்கின்றது. ஆனால் அசைவதற்கு இட மளிக்கும் வாதனளிக்குழாய்ச் சுவரின் மேலணிக்கலங்களிருந்தே புறத் தொல் சுரக்கப்படுகிறது. சுவாசத்துவாரங்களிலிருந்து சுட்செல்லும் சிறு குழாய்கள் இரு பெரிய நீள்பக்கக் குழாய்களையடை கின்றன. இவற்றிலிருந்துண்டாகும் வா தனாளிகள் புன் வாதனாளிகளாகக் கிளைச் கின்றன, புறத்தோற் போர்வையற்ற இப்புன்வாதளிகள் சலங் களுட் சென்று முடிவடைகின்றன. புன்வாதனாளிகளின் ஒரு பகுதி ஓட்செர் கரையக் கூடிய பாய் பொருளைக் கொண்டுள்ளது. உயிர்க் கலங் கள் புள்வா தனாளிகளிலிருந்து ஒட்சிசனைப் பெறுவதால் வெளியே புள்ள வளியிலிருந்து புன் வாதனாளி வரை ஒரு ஒட்சிசன் படித்திறன்

(69 )
உண்டாகிறது. ஆகையால் கலங்கள் நேரடியாகவே வளியிலிருந்து ஒட்சிசப் பெற்று காபனீரொட்சைட்டை வெளியேற்றுகின் றன. உடல் மேலுங் கீழுமாக அசைவதாலும், தசைகளிரசைவாலும் சுவாசத்துவாரங்களினூடாக காற்று உள்ளேயும், வெளியேயும் செல்ல முடிகிறது, உடற்குழி குருதிக் குழி வான தாயிருப்பதால் காபனீரொட் ரைட்டு குருதியிலே கரைந்து புறத்தோலின் மென்மையான பகுதி களினூடாகவும் பரவல் முறையால் வெளியே றக்கூடும், தோவ் கழற் றின்போது வாதாளிகள் இழக்கப்பட்டு புதிதாக உண்டாக்கப் படுகின்றன. ஆனால் புன்வாதனுளிகள் தொடர்ந்து தொழிற்படு கின் றன. உடலின் அனுசேபவீதம் அதிகரித்துள்ளபொழுது கலங் களின் பிரசாரணவமுக்கம் அதிகரிப்பதால் புங்வாதனளிகளிலிருந்து பாய்பொருள் கலங்களில் உள்ளிளுக்கப்பட்டு ஒட்சிசன் நேரடி யாகவே பிழையத்தின் பாய்பொருட்களில் கரைகிறது. குருதிச் சுற்றோட்டத் தொகுதி:-
கரப்பான் பூச்சியில் குருதி குருதிக்கலன்களால் கடத்தப்படுவ தில்லை உடல் அங்கங்க ளெல்லாம் குருதிக் குழிவான உடற் குழியி லேயே காணப்படுகின்றன. இதயம் எனப்படும் அமைப்பின் அடிப் பினால் குருதி சுற்றோட்டமடைகிறது.
- =தயம்
T>சிறகுதி |தாரகள்
டிகை)
படம் - 27 இதயம்

Page 39
( 70 )
கரப்பான் பூச்சியின் இதயமானது, நெஞ்சறைப் பகுதியிலும் வயிற்றுறைப் பகுதியிலும் முதுகுப்புற உடற்சுவருக்குக் கீழே உடலில் நடுக்கோட்டில் முழு நீளத்திற்கும் நீண்டிருக்கும். இதயத்தைச் சுற்றி இதயச்சுற்றுக்குழி உண்டு. உணைவுச் கால் வாய்க்கு மேலாகக் காணப் படும் கிடைநிலையிலான ஒரு மென்சவ்வு இதயச்சுற்றுக்குழியை எஞ்சிய குருதிக்குழிவான உடற்குழிப் பகு தியிலிருந்து பிரிக்கிறது, இம் மென் சவ்வு வால்வு சுளைக்கொண்ட சிறு துவாரங்களையுடையது. குருதிக் குழிவான உடற்குழியிலிருந்து குருதி இத்துவாரங்களினூடாக இதயச் சுற்றுக் குழியினுட் செல்லும், ஆனால் அக்குரு தி திரும்பிவராமல் வால்வு கள் தடுக்கும். இம் மென்சவ்வுகளை முதுகுப்பட்டையின் பக்கப் பகுதி களுடன் இணைக்கும் வகையில் மென்சவ்வின் வயிற்றுப்புறத்தே இணைந்தவாறு 12 சோடி சிறகுத்தசைகள் (alury THusclex) உண்டு. இத்தசைகள் சுருங்கும்போது இதயச்சுற்றுக்கு பூமியின் உள்ளிடம் அதி கரிப்பதனால் குருதி வெளியிலிருந்து இதயச்சுற்றுக்குழியினுட் செல் லும்,
இதயம் பதின் மூன்று அறைகளைக்கொண்டது. ஒவ்வொரு அறை யும் முன்னாலுள்ள அறையுடன் வால்வுகளைக்கொண்ட துவாரத்தி னூடாகத் தொடர்பு கொண் டிருக்கும். மேலும், அறைகள் வாயுரு எனப்படும் சோடியான பக்கத்துவாரங்களினூடாக இதயச்சுற்றுக் குழியுடன் தொடர்புகொண்டிருக்கும், வாயுருக்களினூடாக குருதி இதயச்சுற்றுக் குழியிலிருந்து இதய அறை களை அடையும், ஆனால் வால்வுகளின் தொழிற்பாட்டினால் இக்குருதி திரும்பிவராமல் தடுக்கப் படுகிறது. இதயம் பின் முனையில் மூடப்பட்டும், முன் முனையில் பெரு நாடி எனப்படும் குழாயாக நீட்டப்பட்டும் காணப்படும், இக்குழாய் தலைக்குச்சென்று அங்கு சடுதியாக முடிவடையும்.
சிறகுத் தசைகள் மாறிமாறிச் சுருங்கித்தளரும்போது இதயத்தில் குருதி முன்னோக்கிப் பாய்ந்து, அங்கிருந்து பெரு நாடியினூடாகச் சென்று, பின்னர் அங்கிருந்து குருதிக்குழியான உடற்குழியை நிரப்பும். அப்பொழுது அங்கங் கள் குருதியினால் நனைக்கப்படும், குருதி உடண வுக் கால் வாயிலிருந்து போசனை யை அகத்துறிஞ்சி ஏக்க ய பகுதி க ளுக் குக் கடத்தும், குருதிக்குழிவான உடற்குழி இடைநிலையாள இரு தசைப் பிரிசுவர்களால் குருதிச் குழிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, முதுகுப் புறமாக உள்ளது இதயச் சுற்றுக்குறியின் தளமாக அமைகின்றது. வயிற்றுப்புறமுள்ளது நரம்பு நாணுக்கு மேலாகக் காணப்படும்."
கரப்பான் பூச்சியின் குருதி ஈமோகுளோபின், ஈமோசையனின் { போன்ற குருதி நிறப்பொருட்களைக் கொண்டிருப்பதில் லை, எனவே அது நிறமற்ற பாயியாகக் காணப்படும், அது குருதிக்குழியங்களை (liaemcCytes) கொண்டிருக்கும், செங்குருதிக் குழியங்கள் இல் லாததால் குருதி

(71)
சுவாசத்தொழிலிற் சம்பந்தப்படவில்லையென்பது கவனத்திற்குரியது: குருதியின் முக்கிய தொழில் போசணையை பல்வேறு பகுதிகளுக்குக் சுடத்துவ தும், ஒமோன் களை அவை தொழிற்படுமிடங் களுக்கு எடுத்துச் செல்வதுமேயாகும். குருதிப்பாயியிலுள்ள குருதிக்குழியங்கள் தின் குழியங்களின் தொழிலைப்புரிகின்றன. அதாவது பற்றீரியங்களையு E. வாழ்க்கை வட்டத்தின் போது அழிபடும் இழையப் பகுதிகளையும் விழுங்குகின்றன,
குருதியுடன் நெருங்கிய தொடர்புகொண்ட வகையில் உடற் குழியில் சில கல அமைப்புகள் காணப்படுகின்றன. இவை விலங்கின் போசணையிலும் கழித்தலிலும் சம்பந்தப்பட்டுள. அவையாவன கொழுப் புடல்கள், கழிநீரகக் குழியங்கள் (11ephrocytes), உவைன் கலங்கன் (genocytes) என்பனவாகும், (i) கொழுப்புடல்கள் நெருக்கமாக அமைந்துள்ள புன் வெற்றிடங்களுள்ள கலங்களால் ஆக்கப்பட்டவை இவை கொழுப்பு, கிளைக்கோசன், நிலையிலான காபோவைதரேற்று புரதம் ஆகியவற்றை சேமித்துவைக்கும். இக்கலங்களில் யூறேற்றுகள் | காணப்படுவ தால் இவை கழித்தற்றெலுடனும் சம்பந்தப்பட்டிருக் கலாம், (2) கழிநீரகக் குழியங்கள் இதயத்தைச் சுற்றியும் இதயச் சுற்றுச் சவ்விலும் காணப்படும், இ ைவ தின் குழியங்களின் தொழிலைச் செய்கின்றனவென்று ஒரு சாராரும், முள்ளந்தண்டு விலங்குகளின் வலை புரு அகவணத்தொகுதிக்கு ஒப்பானதென்று மற்றொரு சாராரும்கருது கின் றனர். (3) உ ைவன் கலங்கள், வயிற்றுப்பகுதிச் சுவாசத்துவாரங் களுக்கு அண்மையில் கூட்டமாகக் காணப்படும் பெரிய கவங்களாகும். இவை புறத்தோற்படையிலிருந்து உற்பத்தியாவன. இவற்றில் கொழுப்பு, கிளைக்கோசன், புரதங்கள் ஆகியவை உணவுச் சேமிப்பு களாகக் காணப்படும் இடையனுசேபத்தில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன, வளர்ச்சியின்போது புதிய புறத் தோல் உண்டாவது டனும் இவை சம்பந்தப்பட்டுள்ளன.
நரம்புத் தொகுதி !
தலையிலே களத்திற்கு மேலே மூளே உசாடு. இது ஒரு சோடி களத் திற்கு மேலான திரட்டுகளைக் கொண் டுள்ள த!, களத்தின் கீழுள்ள திரட்டு முனையுள்ள இடத்திற்கு நேராகக் கீழ்ப்பகுதியிற் காணப்படும். சுளச்சுற்றுக்குரிய வளையம் கையை களத்தின் கீழுள்ள திரட்டுடன் இணைக்கின்றது. இரட்டை நரம்புநாண் களத்தின் கீழுள்ள திரட்டி மிருந்து உடலின் வயிற்றுப்புறமாக பின் முனையை நோக்கிச் செல்கிறது. இரட்டை நரம்பு நாணில் நெஞ்சறைப்பகுதியில் மூன்று திரட்டுகளும் வயிற்றுப்பகுதியில் ஆறு திரட்டுகளும் உண்டு முதல் நெஞ்சறைத் திரட்டுகள் முதன் மார்பின் பிற்பகுதியிலுண்டு. முதல் ஐந்து வயிற்ற

Page 40
( 72 ]
மூளை யத்திரட்டு
དེ
களத்தின் கீழுள்ள திரட்டு
1
(IAC
நெஞ்சுப்பகுதித் திரட்டு கள்
வயிற்றுப்பகுதித் திரட்டுகள்
படம் 28 - நரம்புத் தொகுதி
மறத் திரட்டுகள் முதல் ஐந்து வயிற்றறை த் துண்டங் களில் காணப் படும் கடைசித்திரட்டு சற்று பின்னால் இருக்கும், கண் களுக்கும் உணர் கொம்புகளுக்கும் மூளையிலிருந்து சோடியான நரம்புகள் செல் கின்றன. கிபுகங்கள், முதலாவது சோடி அனு, பிற்சொண்டு ஆகிய பகுதிகளுக்கு களத்தின் கீழுள்ள திரட்டிலிருந்து தரம்புகள் செல்கின்றன, நெஞ்சறை வயிற்றுப் பகுதியிலுள்ள திரட்டுகளிலிருந்து நரம்புகள் தாக்கங் சளுக்கும் ஏனைய அங்கங்களுக்கும் செல்கின்றன. நெஞ்சறைப்பகுதித் திரட்டுகள் வயிற்றுப் பகுதியிலுள்ள திரட்டுகளைவிடப் பெரியலை. கடைசிச் சோடி நரம்புத் திரட்டு ஏளய வயிற்றுப்பகுதி நரம்புத் திரட்டுகளை விடப்பெரியது.

(71)
பரிவு' நரம்புத்தொகுதி :
(i) கரப்பானின் பரிவு நரம்புத் தொகுதியில் மூளையுடன்
தொடர்பான களத்திற்குரிய பரிவு நரம்புத்தொகுதி உண்டு. இதிலிருந்து இதயத்திற்கும் குடலின் முற்பகுதிக்கும் நரம் புகள் செல்லும், மூளைக்குப் பின்னால் Corpora allata என் னும் முக்கிய அகஞ்சுரக்குஞ் சுரப்பிகள் இ த் து டன் தொடர்புகொண்டுள்ளன, மூளையிலுள்ள நரம்பு - சுரப்பிச் கலங்கள் சுரப்பான் ரெவில் தொழிற்படும் விலங்காயிருப்
பதற்குக் காரணமாகும்.] (ii) நீள்பக்க பிணைப்புகளுக்கிடையேயுள்ள நீள்பக்கநரம்பு வயிற்
றுப்புற பரிவு நரம்புத் தொகுதியை ஆக்கும், ஒவ்வொரு துண்டத்திலும் ஒவ்வொரு சோடி நரம்புகள் சுவாசத்துவா
ரங் களுக்குச் செல்லும்.] (iii) வாலுக்குரிய பரிவு நரம்புத்தெககுதி கடைசி வயிற்றறைத்
திரட்டிலிருந்து உதித்து குடலின் பின்பகுதிக்கும் இனப்
பெருக்கத் தொகுதிக்கும் நரம்புகளை வழங்கும். புலன் அங்கங்கள் :
(1) கூட்டுக்கார்கள் :- பெரியவை, தலைவில்லையின் பக்கங்களின் பெரும் அடைக்கும். ஒவ்வொரு கூட்டுக்கணும் பல கண்மூலகங் களால் (ommatidia) ஆனது. மேற்பரப்பு ஏறத்தாழ அரைக்கோள வடிவானது. சதுர வடிவான முகப்புகளொவ்வொன்றும் 33 கண் வில்லையைக் குறிக்கும்.
வெளிப்புறமாக, ஒவ்வொரு கண் மூலகத்திலும், புறத்தோல் வில்லையொன்று உண்டு. இவ்வில்லை அதன் கீழுள்ள மேற்ரேற் கலங் களாலேயே (வில்லைசுரக்குங்கலங் களாலேயே) சுரக்கப்படும். இவற்றக் குக்கீழே ஒரு கூட்டமாக கண்ணாடிக்கலங்கள் ( vitrellac) எனப்படும் நான்கு கலங்கள் காளாப்படும், இவற்றின் உட்புறம் ஒளிபுகவிடுமியல் புடையனவாயும் முறிவுகாட்டும் இயல்புடையன வாயும் காணப்படும். எனவே இவை ஒவ்வொன்றும் பளிங்குருக்கூம்பு, பளிங்குச்சுவடு எள்ப வற்றை ஆக்குவதில் பங்கு கொள்கின்றன, கண்ணாடிக்கலங் களுக்குக் கீழாக புன்வெளித்திரைகள் (retinulae) எனப்படும் மற்றொரு கலச் கூட்டம் உண்டு. இவற்றின் உட்புறமும் முறிவுகாட்டும் இயல்புடை யதாகும், இவையொவ்வொன்றும் முறிவுக்கோற்பாத்து (rhabdomero) என்றும், ஒருமித்து முறிவுக்கோல் (rhabdom) என்றும் அழைக்கப் படும். இவை பார்வைச் செவ்வூதா (visual purple) வைக் கொண்ட மிக நுண் ணிய குழாய்களாகவிருக்கும். புன் வெளித்திரைகள் முறிவு காட்டும் இயல்புடையனவாக மட்டுமல்லாது வாங்கிக் கலங்களாகவும் தொழிற்படும். இவற்றின் அடிப்பாகம் நரம்பு நாராக நீட்சியுற்று, கண்காம்பில் முனைப்பான நரம்பிழையமாகவுள்ள பார்வைத்திரட்

Page 41
(74)
புறத்தோம்
பிய்யா
Tவில் சுரக்ருங்
கணங்கள்
ஈfங்குருவாக
AE
கனாறடிக்
தங்கள்
பசபாம் நிறப்பொருட்.
பலம் பாரிங்குருவான
சுவடு
அண்மை
நிறப்பொருட -கம்
புன்சவிழித்
நகரகர்'
-முறிவுக்கோல்
'துடித்தா "மென்சவ்வு-FFF நரம்பு நார்கள்
படம் 29- கூட்டுக்கள் டின் கலங்களுடன் நரம்பிணைப்பை ஏற்படுத்தும். பெரிய பார்வை நரம்பானது பார்வைத் திரட்டிலிருந்து மூளைக்குச் செல்லும் ஒவ் வொரு புன்வெளித் திரையின் வெளிப்பகுதியும் கரிய நிறப்பொருளைக் கொண்டிருக்கும். இந்நிறப்பொருள் அண்மையான நிறப்பொருள் எனப்படும், பளிங்குருக்கூப்பு, பளிங்குருச்சுவடு ஆகியவற்றைச் சுற்றியுள்ள கலக்கூடத்தில் உள்ள கரியநிறப் பொருள் சேய்மையான நிறப்பொரு கர் எனப்படும்,
நிறப்பொருள் பளிங்குருச்சுவட்டையும் முறிவுக்கோலையும் சூழ்ந்து கொள்வதனால், ஒடுக்கமான ஒளிக்கதிர்கள் ஒவ்வொரு கண் முலக ந்தி னூடாகவும் சென்று, ஒரு விம்பத்தை உண்டாக்கும். ஒவ்வொரு கண் முலகத்தினாலும் தனித்தனியாக உண்டாக்கப்படும் சிறிய பகுதிகளால் ஆக்கப்பட்ட விம்பமாக இது இருக்கும், இது மேற்பொருந்திய விம்பம் (apposition image) அல்லது சித்திரவடிவு விம்பம் (mosaic image) எனப்படும்,

(15)
கூட்டுக் கண்களால் ஏற்படும் விம்பங்கள் பற்றி அண்மையில் நடை பெற்ற ஆராய்ச்சிகளின் பயனாக மேலும் சில தகவல்கள் கிடைக்கப் பெற்றன. கண் மூலங்களின் அடிப்பகுதியில் ஒளியை முறிக்கும் ஒரு படை (tapetal layer) உள்ள கூட்டுக்கண் வகைகளில், அதாவது குறுஸ்தாசெயன்களின் கண் போன்றவற்றில், பார்வைப் பிரதேசத்தில் "அருகருகேயுள்ள பொருட்களை வேறு பிரித்தறிதல் மங்களான ஒளி யிலும் பார்க்க பிரகாகமான ஒளியில் இலகுவாக நடைபெறக்கூடிய தாயுள்ளதெனத் தெரியவருகிறது. பிரகாசமான ஒளியில் அண்ம்ை யான நிறப்பொருளின் நிலை காரணமாக ஒளியை முறிக்கும் படையி னால் உன் முறிவு நடைபெறுவது தடுக்கப்படுவதே இதற்குக் காரண மாகும்.
இரசாயன வாங்கிகளும் ஒவி வாங்கிகளும் !
வெவ்வேறு தோற்றங் களும் அமைப்புகளுமுடைய புலன் மயிர் கள் இரசாயன வாங்கிகளாகவும் ஒலி வாங்கிகளாகவும் தொழிற் படுகின்றன, காற்றில் மிகச் சிறியளவிலுள்ள இரசாயனப் பொருட் களையும் உணர்கொம்புகளிலுள்ள அநேக மயிர்களால் அறியக்கூடிய தாயுள்ளது, இவை தூர இரசாயன வாங்கிகளொப்படும், அனுப் பரிசத்திலும் கணுக்காற்றுண்டத்திலுமுள்ள மயிர் கள் கூடுதலான செறிவிலுள்ள இரசாயனப் பொருட்களை தொடுகைமூலம் உணரக் கூடியன வாயிருப்பதால், அவை தொடுகை – இரசாயன வாங்கிகள் எனப்படும். குதத் தம்பத்திலுள்ள மயிர்கள் காற்றோட்டம், தாழ் மீடிறனுடைய ஓலி ஆகியவற்றை உணரும், சுழித்தற்றொகுதி :
கரப்பான் பூச்சியில் மல்பிசியின் குழாய்கள் கழித்தலங் கங் களாகத் தொழில் புரிகின்றன. பூச்சிகளில் வேறு அமைப்புகளும் அழித்தலில் பங்கு பற்றக் கூடுமெனினும் மல்பீசியின் குழாய்களே பிரதான கழித்தவங் கங்களாகும். இவை நடுஉணவுச்சுவடு, பின் குடல் ஆகிய வற்றின் சந்திப்பில் மெல்லிய நூல் போன்ற அமைப்புகளாகக் காணப் படும். ஒவ்வொரு மல் பீசியின் குழாயிலும் சுரப்பு மேலணிக்கலங் களுள்ளன, கலங்களின் உட்புறமாக (நுண் சடைமுறை எனப்படும்) துடைப்பம் போன்ற அமைப்புகளுண்டு.. மல்பிசியின் குழாய்கள் குருதியில் தோய்ந்திருப்பதால் நைதரசன் கழிவுப் பொருட்களை அகற்றி சிறுகுடலினுள் சேர்க்கின்றன. இரு காபனேற்றுகளும் நீரும் நேர்குடலில் உறிஞ்கப்பட்டு, யூறிக்கமிலமாகவும் பூறேற்று களாகவும் நைதரசன் கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன.

Page 42
(16)
இனப்பெருக்கத் தொகுதி :
கரப்பான் பூச்சி ஈரில்லமுள்ளது. ஆண் பூச்சிகளில் ஒன்பதாம் துனிடத்தில் குதத்தம்பங் களை3கொண்டு அவற்றை பெண் பூச்சிகளி விருந்து வேறு பிரிந்தறியலாம்,
கரப்பான் பூச்சியிலல்லாது வேறு பூச்சிகளில் நடாத்தப்பட்ட பரிசோதனை பளிலிருந்து, மல்பிசியின் சிறுகுழாயின் சேய்மையான பகுதி சுரக்குந் தன்மையானது எனவும், நைதரசன் உப்புக்களை (முக்கியமாக யூறேற்றுகளை) கரைசல் நிலையில் உள்ளிடத்தினுட் சேர்க்கிறதெனவும் அறியப்பட்டுள்ளது. காபனீரொட்சைட்டின் தாக் கத்தினால் இக்கரைசல்களிலிருந்து யூரிக்கமிலம் பளிங்குருவாக உண்டாகின்றது. சில பூச்சிகளில் சிறுகுழாயின் அண்மையான பகுதி யில் நீரும் இருகாபனேற்றுகளும் மீண்டுமுறிஞ்சப்பட்டு குருதியை யடையும்.
ஆண் இனப்பெருக்கத் தொகுதி 1
ஆண் பூச்சியில் ஐந்தாவது ஆறாவது வயிற்றுத் துண்ட முதுகுப்பட் டைக்குக் கீழாக கொழுப்புடல் களால் மூடப்பட்ட நிலையில் ஒரு சோடி
THா -
விதை
2. அப்பாற்செலுத்தி
3. வீசறி கான்
4. காளான் சுரப்பி
5. பந்துருச்சுரப்பி
6. பந்துருச் சுரப்பிக்கான்
7, உற்பத்திமடி
படம் 30 ... ஆல் இனப்பெருக்கத் தொகுதி
விதைகள் காணப்படும், இநேக புடகங்களாச் கொண்ட ஒவ்வொரு விதையிலிருந்தும் ஒரு அப்பாற் செலுத்தி வெளிவந்து சுக்கிலப்புடசங் களாகத் தொட்ரும், இரு சக்கிலப் புடகங்களும் அருகருகே காணப்

(77 )
படும், அவற்றின் முன் முனையில் விரல் போன்ற கிளைக்குழாய்கள் பல உண்டு. இவை ஒருமித்து காளானுருச் சுரப்பி எனப்படும், சுக்கிலப் புடகங்கள் பின்புறமாக ஒருங்கிணைந்து வீசந்தானாகி, உற்பத்தித் து வாரத்தினூடாக உற்பத்தி மடியினுட் திறக்கும். ஆண் துவாரத் தைச் சுற்றி சன்னி மு கள் உண்டு. புணர்ச்சிக்கு உதவும் இவை கைற்றினாலான தகடுகளாலானவை, வீசற் கானுக்குக் கீழாக பந்துருச் சுரப்பி (Conglobate gland) உற்பத்தி மடியினுட் திறக்கும். இதன் தொழில் என்னவெனக் சரிவரத் தெரியவில்லை. பெரும்பாலான விந்து கள் காளானுருச் சுரப்பியின் கிளை களுள் சேமிப்படைந்து காணப்புடும்,
சூலகச் சிறுகுழாய்கள்
சூலகக்கான்
பசைச்சுரப்பி
4, கூடம்
5. விந்துறை
6. உற்பத்திமடி
படம் – 31 பெண் இனப்பெருக்கத் தொகுதி பெண் இனப்பெருக்கத் தொகுதி :
பெண் பூச்சியில் பின் வயிற்றுப் பகுதியில் ஒரு சோடிசூலகங்கள் உண்டு, ஒவ்வொரு குல சுமும் எட்டு சூவ சச்சிறுகுழாய்களாலானது, ஒவ் வொரு குழாயும் வீக்கமடை த்த பின்முக்யையும் கூம்பிச்கெல்லும் முன்முயயையுஏ கொண் டிருக்கும் ஒவ்வொரு சூலகத்திலும் கூம்பிச் செல்லும் முனைகள் ஒன்றாக இணைந்து ஒரு இழையாகி கொழுப்புடவி நுன் மறைந்திருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் எட்டு சூலகக்குழாய் களும் அகன்ற முனைகளில் ஒருங்கிணைவதனால்குல சுக்கான் உண்டாகும், இரு குல்சுக் கான்களும் மையக்கோட்டில் இணைந்து (யோனிமடல்) பிளவுபோன்ற பெண் உற்பத்தித் துவாரமொன்றினூடாக உற்பத்தி மடியினுட்திறக்கும், உற்பத்திமடி வயிற்றின் முகவன் காதுகளால்

Page 43
(78)
சூழபட்டிருக்கும். உற்பத்தி மடியினுள் கிளை கொண்ட சுரப்பிகளாக வலது, இடது பசைச்சுரப்பிகளும் திறக்கும் இச்சுரப்பிகள் முட்டை யுறையை ஆக்கும் பொருளை உண்டாக்கும், ஒரு சோடி வித்துறைகள் மையத்து வார மொன் றினூடே உற்பத்தி மடியினுள் திறக்கும் இவற்றுள் ஒன்றுவட்டுமே நன்கு விருத்தியடைந்து தொழிற்படுகிறது. பெண் உல்பத்தித் துவாரத்துக்கும் குதத்துக்குமிடையே கைற்றின லான சனானிமுகாசுள் உண்டு.
கட்
அணங்குப்புமு
முட்டையோடு திறந்த நிலையில்) படம் 33
வாழ்க்கை வரலாறு !
கரப்பான் பூச்சி முற்றுப்பெறாத உருமாற்றமுடைய வாழ்க் ைகச் சக்கரத்தை உடையது புணர்ச்சியின் பொழுது ஆண் பூச்சியிலிருந்து விந்துகள் பொன் பூச்சியின் உற்பத்தி மடி யினுற் செலுத்தப்பட்டு விந்துறைகளுள் சேகரித்து வைக்கப்படும், முட்டைகள் சூலகக் கான் களினூடாக வெளிவந்த பின்னரே உற்பத்திமடியில் விந்து றை கனிலிருந்து விடுவிக்கப்படும் விந்து களால் கருக் கட்டப்படுகின்றன. பசைச்சுரப்பிகளின் சுரப்பு கருக் சுட்டிய முட்டைகளைச் சூழ்ந்து, பின்னர் முட்டையுறையாகத் தடிப்படையும் தனின் சேர்ந்த புரதத் தாலான முட்டையுறையினுள் இரு வரிசைகளில் முட்டைகள் இடப்படும் கின்றன. சிறிது காலத்திற்கு பூச்சியின் வயிற்றுப் பகுதியில் உற்பத்தி மடியில் வைத்திருக்கப்பட்டு, பின்னர் ஓரிடமாக வைக் கப்பட்டு முற்றாக விருத்தியடைந்தவுடன் முட்டையுறை வெடித்து அணங்குப்புழு வெளி வருகிறது. இது நிறைவுடலியை ஒத்திருந்தாலும் உருவத்தில் சிறிதாக வும், சிறகுகளும் சனனிகளும் விருத்தியடையா நிலையிலும் காணப் படும். இது வெண்வையாயும் மெல்லிய தோலையுடையதாயும் காணப்

(79 )
படும் உருமாற்றம் முழுமையற்றதாகும். அணங்குப்புழு வளரும் பொழுது கைற்றினினாலான உடற்றோல் ஏழுமுறை சுழற்றப்பட்டு பின் ஈரே நிறைவுடலி உண்டாகிறது. கடைசிமுறைத் தோல் சுழற்றலின் பொழுது உடலின் வெளிப்புறத்திலிருந்து சிறகுகள் முளைக்கின்றன. அப்பொழுது இனப்பெருக்க அங்கங்களும் முற்றாக விருத்தியடைந்து விடும். இதன் பின்னர் மேலும் வளர்ச்சி ஏற்படுவதில்லை, (Corporaallata) விலிருந்து ஓமோன் உண்டாகிக் கொண் டிருக்கும் வரை நிறை புடலியாக மாற்றம் ஏற்படாது. ஒவ்வொருமார் சுரப்பு நிற்கும் போது மாற்றம் ஏற்படும், முதன் மார்புத் துண்டத்திலிருந்து சுரக் கப்படும் ஒரு ஓமோன் தோல் கழற்றலைச் கட்டுப்படுத்துகிறது. சரப் பான் பூச்சியின் வாழ்க்கைச் சக்கரம் எட்டு அல்வது ஒன்பது காதர் களில் முடிவடைகிறது.
> நிறையுடலி
அணங்குப்புழு
முட்டை
பூச்சிகளின் வாயுறுப்புகள் :
பூச்சிகளின் வாயுறுப்புகள் அவற்றின் உணவுக்கேற்றவாறு வேறு பாடடைந்துள்ளன, கரப்பான் பூச்சி தாவரப்பொருள்களையும் மரம், கடதாசி போன்றவற்றையும் உண்பதனால் அதன் வாயுறுப்புகள் வெட்டு வதற்காக வேறு பாடடைந்துள்ளன. இதில் முற்கொண்டு, சிபுசும், முதலாவது அனு, இரண்டாவது சோடி அறுக்கள் இணைவதனாலேற்படும் பிற்சொண்டு ஆகியவை உண்டு.
நும்பி : பெரும்பாலும் பறக்கும் பொழுதே உயிருள்ள சிறிய பூச்சிகளைக் கால் களாற் பிடித்து உணவாக்கும். வாயுறுப்புகள் வெட்டு வதற்குரியனவாகும். சிபுகங்கள் விருத்தியடைந்திருச்கும்,

Page 44
(80)
வண்ணாத்திப்பூச்சி : பூக்களிருந்து தேனை உறிஞ்சுவதால் வாயுறுப் புகள் உணவையுறிஞ்சுவதற்காக வேறுபாட டைந்துள்ளன. இதில் சிபுகங்கள் கிடையா, அனுக்கள் உறிஞ்சுகுழாயாக மாறியுள் ளன. அனுப்பரிசங்கள் கிடையா, பிற்சொண்டு சிறிய தட்டையான அமைப் பாக்ப்ெபட்டு வாயின்கீழ்ப்புறமாகக் காணப்படும். வாய்த் தளத் திவ் தொண்டைக்கீம் உண்டு. களத்தின் பக்க வெளிவளரியான ஒரு தசைப்பை உறிஞ்சுவதற்கு உதவியளிக்கிறது.
கூட்டுக்கண்
பிற்சொண்டுப் பரிசம்
உணர்கொம்பு
உறிஞ்சுகுழாய்
படம் 33 - வண்ணத்திப்பூச்சியின் வாயுறுப்புகள்
பெண் நுளம்பு மனிதரைக் குத்தி குருதியை உறிஞ்சுவதனாலும் -ஆ எண் நுளம்பு தாவரங்களிலிருந்து சாறை உறுஞ்சுவதாலும் நுளம் பில் துளைத்து றிஞ்சும் வாயுறுப்புகள் காணப்படுகின் றன. இதில் பிற்சொண்டின் அடிப்பகுதி நீண்டு அகன்றிருப்பதால் ஏனைய உறுப் புககா அது உள்ளடக்கிக் கொள்கிறது, பெண் நுளம்பில் சிபுகங்கள் நீண்டு புன் தம்பங்களெனப்படும் துளைக்கு மங் கங் களாக வேறுபாட டைந்துள்ளன, நுளம்பில் முற்சொண்டு - மேற்றெண்டை உண்டு. தொண்டைக்கீழ் நன்றாக விருத்தியடைந்துள்ளது. உமிழ் நீர்க்கானை உள்ளடக்குவதற்காசு மையத்தே துளைக்கப்பட்டுள்ளது.

(81)
உணர்கொம்பு முற்சொண்டு தொண்டைமேல் சிபுசும் தொண்டைக்கீழ் 4
முதலாவது அனு பிற் சொண்டு அனுப்பரிசம்
முற்சொண்டு - தொண்டைமேல்
சிபுசம் .. தொண்டைக்கீழ்முதலாவது அனு.
பிற்சொண்டு -
படம் 31 = நுளம்பின் வாயுறுப்புக்கள்
தேனிக்களில் வெட்டுவதற்காகவும் உறிஞ்சுவதற்காகவும், வாயுறுப்புகள் வேறுபாடடைந்துள் ளன, தேனீக்கள் மகரந்த மணி களையும் தேனையும் உணவாகக் கொள்வதால் இவ்வாறான வேறுபாடு அவசியமாகும். இவற்றில் சிபு கங் கள் நன்கு விருத்தியடைந்துள்ளன முதலாவது அனுக்குல்லாக்கன் பெரிய தட்டை யாள அமைப்புகளாகக் காணப்படும். மடியல்கள் சிறியவையாகவிருக்கும்' அல்லது காணப்பட மாட்டா. அனுப்பரிசங்கள் விருத்தி குன்றியுள்ளன. பிற்சொண்டு நீண்டு நாக்குப் பொன்று தொழிற்படுகிறது. இருபக்க நாவுருமுளைகளும் இணை வ தால் மிக நீண்ட குழாயொன்று உருவாகி நுனியில் 'தேன் கரண்டி" என்னும் அமைப்பைக் கொண்டுள்ள ன, அனு க்களின் குல்லாக்களும் பிற்சொண்டின் நாவுருமுகா களும் பரிசங்களும் ஒன்று சேர்வதனால் ஒரு குழாய் உண்டாகிறது. இக்குழாய் மலர்களின் இதழ்களினூடே செலுத்தப்பட்டு தேன் உறிஞ்சப்படுகிறது.

Page 45
( 82 )
சிவு கக்கீழ் சிவுகம்
அனு வடி
சிபுகம் அனுத்தண்டு மடியல் அனுப்பரிசம் குல்லா
- புடைதாவுரு
பிற்சொண்டுப் பரிசம்
நாவுருமுளை
- சிற்றுதடு படம் 35- தேனீயின் வாயுறுப்பு பூச்சிகளின் சிறகுகள் :
அநேகமாக எல்லாப் பூச்சிகளிலும் இரு சோடிச் சிறகுகள் உண்டு. இவை இடைமார்பு. அனுமார்பு ஆகியவற்றின் முதுகுப்புறத்திற் காணப்படும். நுளம்பில் முன்சோடி மட்டுமேயுண்டு. பில்சோடிச் சிறகுகள் சமநிலைப்படுத்தி களாக வேறு பாடைந்துள்ளன. பூச்சிகளில் கவசத்தின் மடிப்புகளே சிறகுகளாக விருத்தியடைகின்றன. கவசத்தின் மேற்புற, கீழ்ப்புற மடிப்புகள் சில பகுதிகளில் பிரிக்கப்பட்டு தடிப் படைவதனால் நரம்பர் சு ளெனப்படும் அமைப்புகள் உண்டாகின்றன, நரம்பர் கள் சிறகுகளை த் த" ங்கும் ஆதாரச்சட்டங்களாக அமைந் துள்ளன, சிறகுகள் கல்சத்தின் வெளிமுசுபடி தல் களாக உண்டாகி அவ் வாறே தொடர்ந்திருந்தால் அவற்றையுடைய பூச்சிகள் எக்சோதெரி கோற்றா என்னும் பிரிவிலடக்கப்படும். சிறகுகள் கவசத்தின் உன்முக மடிதல்களாக உண்டாகி, பின்பு வெளிவந்தால் அவ்வாறான சிறகு ககள யுடைய பூச்சிகள் என் டோதெரிகோற்று என்றும் பிரிவி லடங்கும்.
பூச்சிகளிலே முன் சோடிச் சிறகுகளுக்கும் பின் சோடிச் சிறகுகளுக்கு மிடையே வேறுபாடு காணப்படலாம். கரப்பான் பூச்சியில் முன்சிறகு கள் தீடிப்படைந்து பறக்காத வேளையில் மெல்லிய பின் சிறகுகளை முடிப் பாதுகாப்பதற்கு உதவுகின்றன, தும்பியில் இருசோடிசிறகுகளும் மென்சவ்வு போன்றவையே, பறக்காத வேளையில் இவை வயிற்றுப்

(83)
பகுதியின் மேல் மடித்து வைத்துக்கொள்ளப்பட முடியாது, வண்ண த் திப்பூச்சியில் சிறகுகள் பல வண்ண ங்களை யுடை யது. பூச்சி பறக்சாத வேளையில் சிறகுகள் நிலைக்குத் தாக படித்து வைத்துக்கொள்ளப்படு கின் றன, முன் சோடியும் பின்சோடியும் தளர்ச்சியான முறையில் பிணைக்கப்பட்டுள்ளன, தேனீக்களில் இருசோடிச் சிறகுகளும் மென் சவ்வு போன்றவையே, முன் சோடிச் சிறகுகள் பின் சோடிச் சிறகு களுடன் கொளுக்கிகள் போன்ற அமைப்பினால் இணைக்கப்பட்டுள்ள தனால் பறத்தலின் போது அவை ஒரு மித்தே தொழில்படுகின்றன,
பூச்சிகளின் கால்கள் !
எல்லாப்பூச்சிகளிலும் முதல், இடை, அனுமார்புத்துண்டங்கள் ஒவ்வொன்றிலும் வயிற்றுப்புறத்தே ஒவ்வொரு சோடிக்கால்கள் உண்டு, கரப்பான் பூச்சியிற் காணப்படுவது போன்று எல்லாப் பூச்சி களிலும் அரைச்சந்துக்கான். ஓடி, தொடை, கனை க் கால், கணுக் காற்றுண்டம் ஆகிய ஐந்து துண்டங்கள் காலிலுள் ளன. ஆனா ) பூச்சி களின் கால் கள் புரியும் தொழில்களுக்கேற்ப அவை வேறுபாடடைந் துள்ளன, கரப்பான் பூச்சியில் கால் நடப்பதற்கும் ஓடுவதற்கும் பயன் படுகின்றன. தும்பியில் மூன்று சோடிக் கால் களும் உணவைப்பிடிப் பதற்கு உதவுகின்றன, வண்ணாத்திப்பூச்சிகளிலும் து ளம்பிலும் ஆறுதல் நிலையில் நிற்பதற்குக் கால்கள் பயன்படுகின்றன தேனீ ங் களில் - மலட் டுப்பெண்ணியான தொழிலாளி த்தேனீ தேன் சேகரிக்கச் செல்வதால் அதன் கால்கள் அதிக வேறுபாடடைந்துள்ளன, முன்னங்கால் சுள் உணர்கொம்பைச் சுத்தம் செய்வதற்காக சிறப்படைந்துள்ளன. பின்னங் கால்கள் மகரந்த மணிகளைச் சேகரிப்பதற்காக வேறுபாட டைந்துள்ளன, வெட்டுக்கிளியில் பாய்வதற்கும் மோல் கிரிக் ெசுற் என்னும் அகிளான் பூச்சியில் வரை தொன் றுவதற்கும் கால்கள் திரி படைந்துள்ளன.
பூச்சிகளின் வளர்ச்சியும் உருமாற்றமும் !
ஏாைய ஆர்த்துரோப்பொருட்களைப் போன்று பூச்சிகளும் தோல் சுழற்றல் முறையாலேயே வளர்ச்சியடைந்து முழுப்பரு மலை யடை கின்றன, சிறகுள்ள பூச்சிகளில் நிறையுடலி இளமையான நிலைகளி விருந்து மிக வேறுபட்டிருக்கும். இது சிறகுகளைக் கொண்டுள்ளமை யால் மட்டுமல்லாமல் இனப்பெருக்கத் தூக்கங்கள் இருப்பதாலு மாகும், நிறையுடலியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உருமாற்றத்தின் போது ஏற்பட்டவையேயாகும்.
உருமாற்றம் நடைபெறும் முறையைத் பொறுத்தே பூச்சிகள் பாகுபடுத்தப்பட்டு வந்துள். ஆனால் தற்போது தொல்லுயிரியல்

Page 46
( 84 ] .
அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே பூச்சிகளைப் பாகுபடுத்து வது சிறந்ததெனக் கருதப்படுகிறது. எனினும் பின்வரும் முறயிலும் பூச்சிகளை இரு கூட்டங்களாகப் பிரிக்கலாம், அவையாவன: (1) இதர அல்லது குறை அனுசேபத்துக்குரியன (Heterometabola) (ii) நிறை யனுசேபத்துக்குரியன (Hclometabola).
நிறைவுடலி தலை உணர்கொம்பு நெஞ்சறை சிறகு
முட்டை
சசசசசச்
கண்
பிறகு சுவாசத்துவாரம் பொருத்தில் மெய்க் தலை
கால் கள் கால்கன் கூட்டுப்புழு
குடம்பி படம் 36 - வனிணாத்திப்பூச்சியின் வாழ்க்கைச் சக்கரம்

( 85 ]
உணர்கொம்பு
முட்டை
காற்று மிதப்பு
தலை
தக்ல நெஞ்சறை
சுவாச ஓட்டுக்குழாய் த லே நெஞ்சறை வயிறு
சுவாசதி துவாரம்
L)
வால் மடிப்பு வயிறு
குடம் பி படம் 37 - நுளம்பின் வாழ்க்கைச் சக்கரம்

Page 47
( 8 )
(i) இதரவனுசேபத்துக்குரியவை, சில பூச்சிகளில் அங்குப் புழுக்கள் எனவழைக்கப்படும் இளம்நிலைகள் நிறையுடலியின், உடல் |
மைப்பை ஒத்திருப்பதுடன் அவற்றில் உள்ளவை போன்றே வாயுறுப் புகளையும் கொண்டி ருக்கும், அணங்குப்புழுக்கள் கூட்டுக் கள்களைக் கொண்டிருக்கும், சிறகுகள் புறவிருத்தியுடையன. இரு தோல்சுழற்றல் களின் இடைப்பட்ட நிலை ஆகிருதி (i11Star) எனப்படும் அணங்குப்புழு ஆகிருதி நிலைகள் யாவற்றிலுமோ, அல்லது பெரும்பாலானவற்றிலோ சிறகுகள் விருத்தியடைதலைக் காணக் கூடியதாகவிருக்கும், எனவே இக் கூட்டம் எக்சோ தெரிகோற்று (ExplCTV gota) எனப்படும். இதரவனு சேபத்துக்குரிய பூச்சிகளுள் கரப்பான் பூச்சிகள், தும்பிகள், வெட்டுக் கிளிகள், கறையான் கள், தடிப்பூச்சிகள், இலைப்பூச்சிகள் என்பன அடங்கும்,
உணர்கொம்பு
கூட்டுக்கண்
கால்
கொடுக்கு
படம் 38 - தேனி 1. தொழிலாளித்தேனீ 2. சோம்பி 3. இராணித்தேனீ (ii) நிறையசேபத்துக்குரியவை : இவற்றில் இளம் பருவம் குடம்பி எனப்படும். குடம்பி நிறையுடலியிலிருந்து உடலமைப்பிலும் வாயுறுப்புகளிலும் மிக வேறுபட்டனவாயிருக்கும், குடமபிகளில் கூட்டுக் கண்கள் காணப்பட்மாட்டா. ஆனால் பக்கச்சிறு கண் கள் காணப் மடும், சிறகுகள் தோற்கீழுள்ள சிறு குழிகளுள் விருத்தியடைவதால் அவை விருத்திக்காலத்தே வெளியே தென்படுவதில்லை, எனவே இக் கூட்டம் என்டோதெரிகோற்றா (Endopterygota) எனப்படும், குடம்பிக் கும் நிறையுடலிக்குமிடையே பெருமளவு வேறுபாடுகள் காணப்படுவ தால் இரண்டையும் இணைக்குமுகமாக உள்ள .ஆகிருநிலை கூட்டுப்புழு நிலையாகும். இந்நிலை ஓய்வு நிலையாகும், இந்நிலையின் போது உடற் றொழில் பெருமளவு நடைபெற்று விருத்தித் தொழிற்பாடும் இடம்

( 87 )
பெறும். இந்நிலையிலேயே குடம்பிழையங்கள் பல (உதாரணமாக, தசைகள், உணவுக்கால்வாய்) தின்கலக்குழியங்களாலோ வேறு முறை கனாலோ அழிக்கப்பட்டு, குடம் பியினுடலில் பரவியுள்ள விம்ப வட்டத்தட்டு (imaginal disc) எனப்படும் வளர்ச்சி மையங்களிலிருந்து புதிய நிறையுட லி இழையங்கள் விருத்தியடையும். வண் ணா த்திப் பூச்சிகள், அந்துகள், நுளம்புகள், ஈக்கள், வண்டுகள், தேனீக்கள் எறும்புகள், தெள்ளுகள் ஆகியவை இக்கூட்டத்தைச் சேர்ந்த பூச்சி களாகும்.
உருமாற்றத்தின் போதும் வளர்ச்சியின்போதும் நடைபெறும் மாற்றங்கள், அதாவது தோல் கழற்றல், புதிய புறத்தோல் உண் டாதல், இனப்பெருக்கத் தொகுதி விருத்தியடைதல் போன்ற நிகழ்ச்சி களுக்கு மூளையிலுள்ள நரம்புச்சுரக்குங் கலங் கள் (neurOSecretory cells) முதன் மார்புச் சுரப்பிகள் ஆகியவற்றிலிருந்து சுரக்கப்படும் ஓமோன் களே காரணமாகும்.

Page 48
ேத  ைர பூஃபோ மெலனோஸ்ரிக்ருஸ் (Bufo melanostiotus) வெளியமைப்பு :-
பூஃபோ மெலனோஸ் ரிச்ருஸ் என்னும் தேரையினம் இலங்கையில் சாதசரணமாகக் காணப்படுகிறது. முழு வளர்ச்சியடைந்த தெரை களின் உடல் தான் கு அங்குலம் வரை நீளமுடையது. பெண் தேரை கள் பொதுவாக ஆண் தேரைகளைவிடப் பெரியன வாகும். சாதாரண மாக தேரையினுடலின் முதுகுப்புறம் கபில நிறமாகவும் வயிற்றுப் புறம் வெ ளிகிய மஞ்சள் நிறமாகவும் இருக்கும், ஆண் தேரைகளின் தொண்டைப்பகுதி இளஞ் சிவப்பு நிறமாகத் தென்படும், தேரை சளின் முதுகுப்புறம் கரணை களையுடையதாயிருக்கும். தேரை இருண்ட இடங்களிலும் சுற்களிடையேயும் பதுங்கி வாழ்வதால் அதன் உடல் நிறம் விலங்கிற்கு தற்பாதுகாப்பளிக்கின்றதென லாம்.
கன் னவுமிழ் நீர்ச்சுரப்பி நஞ்சுச்சுரப்பு -
வாய்
சுகள்
செ துப்பறை
விரல்
முன்னங் கால்
பின்னங்கால் பாடம் 39. தேரை

(89)
தேரையின் உடலானது தலை, முண்டம் என இரு பிரிவுகளைக் கொண்டது. தட்டையானதும் முதிகோண வடி யே மான து மான குறுகிய தளை நேரடியாகவே முண்டத்துடன் இணைக் கப்பட்டுள்ளது, கமுத்து கிடையாது. தலையின் முன் பாசும் மழுங்கியிருப்பதுடன் ஒரு பெரிய வாயைக் கொண்டுள்ளது. வாயுக்கு சிறிது மேற்புறமாக இரு சிறிய துவாரங்கள் - உண்டு, இவையெ வெளி மூக்குத்து வாரங்களாகும், தலை யிலே இரு பெரிய கண்கள் வெளித்தள்ளிய நிலையில் (பிதுங்கிய நிலை யில்) இருக்கக் காணலாம். கண்ணின் மேல் மடல் மிகத்தடிப்பான தாகயிருப்பதுடன் அசைவற்றதாகவுமிருக்கும், மெல்லிய கீழ்மடல் சிறிது ஒளிபுக விடுவதாயும் கண் விழிகளின் மேல் இழுத்து மூடக் கூடிய நிலையிலும் இருக்கக் காணலாம், இவ்வியல்பு காரணமாக இது சிமிட்டு மென்சவ்வு என்றும் அழைக்கப்படும், கண்ணின் பின்னால் இரு பக்கங்களிலும் செவிப்பறைச் சவ்வு உண்டு. செவிப்பறைகட்கு பின்புறமாக முண்டப்பகுதியில் சிறு நீரக வடிவிலான இரு பெரிய சுரப்பிகள் உண்டு. இவை கன்ன - உமிழ் நீர்ச்சுரப்பிகள் (parotid glands) என அழைக்கப்படும். இச்சுரப்பிகளிலிருந்தும் கரணை யான முதுகுப்புறத் தோலிலுள்ள வேறு சில சுரப்பிகளிலிருந்தும் சுரக்கப் படும் பாகுநிலச் சுரப்பு ஓரளவு நச்சுத்தன்மையாயிருப்பதாலும், வேறு விலங்குகளால் விரும்பத்தகாத சுவையையுடைய தாலும் தேரை கள் எதிரிகளிடமிருந்து தப்புவதற்கு முடிகிறது. இச்சுரப்பில் புஃபோனின் (bufonin) என்னும் பதார்த்தம் இருக்கின்றதென அறி யக்கிடக்கிறது. முண்டத்தின் பின் முனையில் கால்களுக்கிடையே ஓரளவு முதுகுப்புறமாக கழியறைத்துவாரம் காணப்படும்.
மீனிலுள்ள சோடிச் செட்டைகளுக்குப் பதிலாக தேரையில் இரு சோடி அவயவங்கள் உண்டு, முன் சோடி அவயவங்கள் பின் சோடியைவிட குறுகியவை, முன்னவயமானது மேற்பும், முற்புயம், மணிக்கட்டு, கை, என்னும் துண்டுகளாலானது, மணிக்கட்டு மிகக் குறுகியதாகும். கையிலே நான்கு விரல்கள் மட்டுமே உண்டு, முதல் விரல் அற்றுப்போய் விட்டது. இருக்கும் விரல்களுள் மூன்றாவதே மிக நீண்டது. ஆண் தேரையில் முதலிரு விரல்களின் உட் பகுதியின் ஓரமா க கருமை நிறமுள்ள தடிப்பான பாகம் காணப்படும், கலவிச் சும்மாடு என அழைக்கப்படும் இது முக்கியமாக இனப்பெருக்கங் காலங்களிலேயே நன்றக விருத்தியடைகின்றது. பின்னவயவமானது தொடை, கால், காற்கணு. பாதம், ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது காற்கணு மிக நீண்டிருப்பது குறிப்பிடற்பாலது. பாதத்தில் ஐந்து விரல்களுண்டு. இவற்றுள் நான்காவது விரலே நீண்டதாகும். இவ் விரல்களை ஒன்றோடொன்று தொடுக்கு முகமாக ஒரு படலம் காணப் படும், இப்படலம் விரல்களின் நீளத்தின் அரைப் பங்கிலும் குறை வான தூரந்திற்கு மட்டுமே உண்டு.

Page 49
( 90 ]
தொம் !
[முள்ளந்தண்டு விலங்குகளின் உடலை மூடியுள்ள வெளிக்கவசம் தோல் என அழைக்கப்படும், அகத்தேயுள்ள உடற் தசைகளுடன் தோல் தொடுப்பிழையத்தினால் தொடுக்கப்பட்டுள்ளது. எனினும் தோல் தசைகளின் மேலாக ஓரளவிற்கு அசையக்கூடிய நிலையிலேயே இருக்கின்றது. கண் மடல்கள், வாய், மூக்கு ஆகியவற்றின் உட் போர்வையாகவுள்ள சீதமென்சவ்வுடனும் குதம், சிறுநீர்ச்சனனிக் குரிய துவாரங் கள் ஆகியவற்றுடனும் தோல் தொடர்பாகவுள்ளது. சூழ்லுடன் தொடு ைசயாயிருப்பதால் உள்ளிருக்கும் இழையங்களை முடி பாது காப்பளிப்பதே தோலின் முதன்மையான தொழிலாகும். சூழலிலேற்படும் மாறுதல்களை உணர்ந்து தொழில்படும் வகையில் தோலிலே உணர்ச்சியுள்ள நரம்பு முளைகள் முடிவடைகின்றன. உட லின் உருவத்தை மாறாதிருக்கும் வகையில் வைத்திருப்பதற்கும் தோல் உதவி புரிகின்றதென லாம். விலங்கு வாழும் சூழ் நிலைக்கேற்ப தோலின் சிறப்பியல்புகள் காணப்படும், அனெலிட்டுகள், ஆத்திரப் பொட்டுகள், மொலாக்காப் பிரயாணி கள் போன்ற முள்ளந்தண் டில்லா விலங்குகளில் கவசம் ஒரு படையிற் கலங்களைக் கொண்ட மேற்ரோலால் ஆகியது. இதன் மேற்பரப்பில் இக்கலங்களாலேயே சுரக்கப்படும் புறத்தோல் காணப்படும். புறத்தோல் கலங்களாலான தல்லவென்பது குறிப்பிடத்தக்கது. புறத்தோலானது அனெலிட்டு களிலுள்ளது போன்று மிக மெல்லிய படையாகவிருக்கலாம், அன்றி ஆர்த்து ரோப் பொட்டுகளிலுள்ளது போன்று சுைற்றின், கல்சிய முப்புகள் ஆகிய பொருட்களாலான தடிப்பானவொரு படையாக விருக்கும். ஆர்த்துரோப் பொட்டுகளில் தடிப்பான புறத்தோலே வெளிவன் கூடாகத் தொழில்படுகின்றது. தோலில் மேற்ரோல், உட் தோல் என இரு முக்கிய பகுதிகளுண்டு. புறத்தேயுள்ள மேற்ஹேலானது புறமுதலுருப்படையிலிருந்தும், புறத்தேயுள்ள உட்டோற்பகுதி யானது இடைத்தோற் படையிலிருந்தும் விளைய விருத்தியின்போது பெறப்பட்டவையாகும். சாதாரண மாக மேற்றேலில் அடிப்படை மென்சவ்வின்மேல் தாங்கி நிற்கும் செவ்வகத்திண்ம மேலணிக்கலங் களும் (மல்பீசிப்படை] அவற்றிலிருந்து பெறப்பட்ட, வெளிப்புற மாகத் தட்டையாக்கிச் செல்லும் படைகொண்ட மேலணியும் காணப் படும். உட்ரோவில் தசை நார்கள், தொடுப்பிழையம், குருதிக்கவன் கள், நரம்பு நார்கள் ஆகியவை உண்டு.
டட்டோலுக்கும் உட்புறமாக உள்ள ஐதான தொடுப்பிழையம் தோலுக்குக் கீழான இழையம் (Subcutancous tissue) எனப் பெயர் பெறும், இப்பகுதியில் பலவிடங்களில் கொழுப்புப்படை காணப் படும்.]

( 91 )
நஞ்சுச்சுரப்பி
சீதச்சுரப்பி
ஆழம்
பர்மடம்
ப ப ப ப -
1, மேற்றோல் 3. கடற்பஞ் ஈப்படை 5. நெருக்கமான படை
2. நிறந்தாங்கி 4. நஞ்சுச் சுரப்பி
படம் 40, தேரையின் தோல், நிலங்குத்து சிவ.மு.
தேரை இனப்பெருக்கக் காலங்களிலேயே நீர் நிலைகளைத் தேடிச் செல்வதல் றி சாதாரண காலங்களில் புவியிலேயே வாழ்கிறது. ஆகவே புவி வாழ்வுக்கேற்ப அதன் தோல் வேறுபாடடைந்துள்ளது. செதில்களில்லாதிருப்பது புவிவாழ்வுக்கேற் றவொரு இயல்பாகும். தேரையின் தோற் கரணை களைக் கொண்டுள்ளது. மேற்றோலில் பல படைகளிற் - கலங்கள் உண்டு. மேற்றோலின் வெளிப்புறப்படை கரற்றினேற்றப்பட்டு கொம்புப் பொருட்படையாக (stratum corncum) மாறியுள்ளது இப்படை தட்டையான இறந்த கலங்களைக் கொண்டுள்ளது. இப்படை உடலுக்கு பாதுகாப்பளிப்பதோடல்லா மல் உடலிலிருந்து ஈரப்பற்று வெளியேறாமலும் தடுக்கிறது. ஆகவே இது புவி வாழ்வுக்கேற்ற ஒரு இசைவாக்கமெனக் கொள்ளலாம்.
இதற்குக் கீழாக சிறு மணிப்படை உள்ளது. இதற்குக் கீழாக வுள்ள மல் பீசியின் படை, செவ்வகத் திண்ம மெலனிக் கலங்களைக்
''த44 டெபாசம்

Page 50
(92)
கொண்டுள்ளது. தோலிற் காணப்படும் சுரப்பிகள், மேற்றோல் டட் டோலினுள் ஆழமாக அமிழ்த்தப்படுவதால் உண்டாகியவையே, இவற்றின் போர்வையாக அமைந்துள்ள கலங்கள் மல்பீசியின் படை யிலிருந்து பெறப்பட்ட சுரப்புக்கலங்களேயாகும். தேரையில் இருவித மான சுரப்பிகள் உள. குடுவையுருவான - சீதச்சுரப்பிகள் சுரக்கும் சீதம் ஒடுங்கிய கழுத்துப் பகுதியினுாடா தோ மின் மேற்பரப்பை வந்தடைந்து அதை ஈரலிப்பா கவும் வழுவழுப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றது. இதனால் தேரை தோலினூடாகவும் சுவாசிப்பதற்கு வழியேற்படுகிறது. தோல் வழுவழுப்பாயிருப்பதால் எதிரிகளின் பிடி யிலிருந்து தப்புவதற்கும் வழியேற்படுகிறது. நச்சுச்சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படும் நஞ்சுச் சுரப்பு ஏனைய விலங்குகளினால் விரும்பப்படாத சுவையைக் கொண் டிருப்பதால் எதிரிகளிடமிருந்து தப்பிப்பிழைக்க முடி கிறது, தோலுக்கு, சூழலுக்கு ஏற்ற நிறத்தைக் கொடுக்கும் நிறப்பொருள் களைக் கொண்டுள்ள நிரந்தாங்கிகள் பெரும்பாலும் மேற்ரேலின் மல்பிசியின் படைக்குக் கீழாக உட்டோவில் காணப்படு கின்றன. இக்கவங்கள் விரிவடைவதாலும், சுருங்குவதாலும் தோலின் நிறம் ஓரளவு மாற்றமடைகிறது. முலையூட்டியுடன் ஒப்பு நோக்கும் பொழுது தேரையின் உட்டோல் மெலிந்த படையெனவே கூறலாம். உட்டோல் இருபடைகளைக் கொண்டிருக்கும். வெளிப்புறமாகவுள்ள ஐதான படை கடற்பஞ்சுப்படை (stratum Spongiosum) என்றும், உட்புறமாகவுள் ள படை நெருக்கமான படையென்றும் fstratum Compactபறு அழைக்கப்படும், உடடோனில் தசையிழையமும் தொடுப் பிழையமும் உண்டு. தேரையின் தோல் சுவாசங் கமா கவுந் தொழில் படுவதால் அதிகளவு குருதிக்கலன் களும் நிணநிரிடை வெளிகளும் காணப்படும், இனவிருத்திக் காலங் களிலே ஆண் தேரைகளின் முன் அவயவங் களின் முதலிரு விரல்களில் கருமையான நிறப்பொருள் கள்ளக் கொண்ட தடிப்பான பகுதி காணப்படும். கதவிச்சும்மாடு எனவழைக் கப்படும் இப்பகுதியினால் புணர்ச்சியின்போது ஆண் தேரை பெண் தேரையை இறுகத் தழுவிய நிலையில் பல மணி நேரம் இருக்கும். அப்பொழுது பெண் தேரையினால் வெளியேற்றப்படும் முட்டைகள் ஆண் தேரையினால் வெளித்தள்ளப்படும் விந்துக்களால் கருக் கட்டப் படுகின்றன.

உடற்குழியும் அனுபாத்து உருவாகுமுறையும் உடற்குழி
உயர்நிலையிலுள்ள முள்ளந்தண்டில் வா விலங்குகளைப்போன்று கோர்டாற்று விலங்குகளிலும் உடற்குழி விருத்தியடைந்துள்ளது. உடற்குழிப்பாய்பொருளால் நிரப்பப்பட்ட இவ் வுடற்குழியில் உட லங்கங்கள் அதனதன் இடங்களில் இருப்பதற்கு வழிவகை செய்யப்பட் டுள்ளது. உடற்குழியாற் சூழப்பட்ட அங்கங்கள் தொழிற்படும் போது சுயாதீன மாய் அசையக்கூடியதாயிருப்பதுடன், வளர்ச்சியின் போது உருவத்திலோ, அன்றிப் பருமனிவோ பெரிதாவதற்கும் இவ் வாருன் வமைப்பு உதவுகின்றது, அதிர்ச்சியிலிருந்தும் பாதுகாப் பளிக்கும்.
உடற்குழியானது எல்லா விலங்குகளிலும் இடைத்தோற்படை இழையத்திலிருந்தே விருத்தியடைகின்றது. உடற்குழியின் உட் போர்வையாக 'சுற்றுவிரி எனப்படும் இடைத்தோற்படை மேலணி உண்டு. சில வேளைகளில் உடலங்கங்கள் நடுமடிப்புகளெனப்படும் அமைப்புகளால் உடற்குழியின் முதுகுப்புறச் சுவருடன் இணைக்கப் பட்டிருக்கும். இந் நடுமடிப்புகள் நடுவில் தொடுப்பிழையத்தையும், இருபுறமும் உடற்குழி மேலணியையும் கொண்டுள்ளன, அம்பியோக்க சில் உடற்குழி, ஆதியான குடலிலிருந்து இடைத்தோற்படை உடற் றுண்டங்களாக விருத்தியடையும் துண்டத்துக்குரிய அமைப்புகளி லிருந்து உற்பத்தியாகின்றது. ஆனால் முள்ளந்தண்டு விலங்குகளில் இம்மாதிரியான ஆதியான முறையில் உடற்குழி உற்பத்தியாவதில்லை முள்ளந்தண்டு விலங்குகளில் இடைத்தோம்படையானது ஏனைய மூல வுருப் படைகளிலிருந்து பிரிந்தபிள், இடைத்தோற்படைத் தகடுகள் பிரிவடைவதால் உடற்குழி உண்டாகிறது.
முள்ளந்தண்டு விலங்குகளில் இதயவிருத்தியின்போது உடற்குழி யின் ஒரு பகுதி இதயத்தைச் சூழ்ந்து கொள்கிறது. இக்குழி இதய வறைக்குழி என அழைக்கப்படும். இதயவறைக்குழியைச் சுற்றியுள்ள

Page 51
( 94 )+
மென் சவ்வு இதயவறைமென்சவ்வு எனப் பெயர்பெறும். முலையூட்டி களில் வயிற்றுப்புற உடற்குழி நெஞ்சறைப்பகுதி உடற்குழியிலிருந்து பிரிமென்ற கட்டினால் பிரிக்கப்பட்டுள்ளது. நெஞ்சறைப்பகுதி உடற் குழி மேலும் பிரிவடைந்து, நுரையீரல்களைச்சுற்றி புடைக்குழிகளாக வும் (pltural Cavities) மையமாகவுள்ள அமைப்புகளைச் சுற்றி இடைக், குழியாகவும் (mediastinal Cavity) வியத்தமடைந்துள்ளன. முளையத் தில் உடற்குழி குடலைச்சுற்றி ஒரு பெரிய குழாயாகக்காணப்படினும் விலங்கு விடுத்தியடையும்பொழுது உங்சுங்கங் கள் வளர்ச்சியடைவ தனால் உடற்குழி சிறிதாக்கப்படுகிறது.
அனுபாத்து உருவாகுமுறை
ஒன்றையொன்று ஒத்த குறிப்பிட்ட சில அமைப்புகள் உடலில் அடுத்தடுத்துத் காணப்படின் அவை அறுபாத்து முறையில் உள்ளன எனலாம். பெரும்பான்மையான நிறைவுடலி முள்ளந்தண்டு விலங்கு களில் அனுபாத்து முறைத் துண்டுபடல் காணப்படுகிறதென வெளி யமைப்பைப் பார்த்துக் கூறமுடியாது. எனினும், விலங்குகளின் முக்கிய உடற்தொகுதி களை அவற்றின் உடலமைப்பியலைக்கொண்டு ஆராய்வதன் மூலம் விலங்குடல் அனு பாத்து முறையில் துண்டுபட் டிருத்தலை அறியலாம், முள்ளந்தண்டு விலங்குகளில் தசைகள், முள் ளந்தண்டென்புகள், விலாவென்புகள், சில நரம்புகள், குருதிக்கலன் கள் ஆகியவை அனுபாத்துமுறையில் அமைந்திருக்கக் காணலாம்.
முனை யங்களில் ஏறத்தாழ 1டல் நீளம் முற்றாக வரையறைவான அனுபாத்துமுறைத் துண்டுபடலைக் காணமுடியும், இடைத்தோற் படையானது, ஒரு நேரான தொடராக சோடி களான இடைத்தோற் படை உடற்றுண்டங் களாக வேறுபாடடையும்பொழுது அனுபாத்து முறைத் துண்டுபடல் மிகத்தெளிவாகப் புலனாகின்றது. இந்நிகழ்ச்சி பீன் மூளைப்பிரதேசத்திலிருந்து முண்டப்பகுதியின் நீளத்திற்குப் பின்நோக்கி நடைபெறுகின்றது. முதலில் இடைத்தோற்படையி லெயே அனுபாத்து உகுவாகுமுறை தென்படி னும், பின்னர் சுற்றயல் நரம்புத்தொகுதி, குருதிக்கலன்கள் என்பவற்றிலும் தொடர்ந்து நடைபெறுகிறது.
-முண்டப்பகுதியிலுள்ள இடைத்தோற்படை உடற் றுண்டம் ஒவ் வொன்றிலு ம் மூன்று பகுதிகள் உள, அவையாவன தசைவெட்டி (rmilyotoine), வன் றுண்டு (sclerotonie), உட்டோற்றுண்டு (dermatome) என்பனவாம். இவற்றுள் தசைவெட்டியிலிருந்து உடன் முக்கிய தசை களும், வன்றுண்டிலிருந்து முள்ளந்தண்டென்பும், உட்டோற்றுண்டி லிருந்து டட்டோலும் விருத்தியடைகின்றன. ஒவ்வொரு உடற்றுண்

( 90 ]
டத்தினதும் அடிப்பாகத்திலுள்ள சிறு நீரகத்துண்டில் (nephrotome) இருந்து சிறுநீரகச் சிறுகுழாய்கள் உண்டாகின்றன. சிறுநீரகத் து டங்களுக்கு இரு பக்கங்களிலுமுள்ள துண்டுபடாத இடைத்தோற் படையானது பக்கத்தட்டு இடைத்தோற்படை (lateral plate Imesoderm) பாக விருத்தியடைகின்றது. உள்ளுடற்குழியத்தின் (splayl - chnoCoel) உட்புற, வெளிப்புற பொர்வையாகவுள்ள உள்ளுடன் படை (3planch11ic layer), உடற்படை (Bomatic layer) என்னும் படைகள் பக்கத் தட்டு இடைத்தோற்படையிலிருந்தே விருத்தியடைகின் றன, ஆகவே விலங்கின் முண்டப்பகுதியில் ஒவ்வொரு துண்டத்தையும் சேர்ந்த உடற்றுண்டம், சிறுநீரகத்துண்டு, பக்கத்தட்டு இடைத்தோற் படையினொருபகு தி என்பன இடைத்தோற்படையிலிருந்து பெறப் பட்ட அமைப்பு களேயாம், இவ்வமைப்புகள் வியத்தமடையும் பொழுது நரம்புத்தொகுதியும் குருதிக் கயன் களும் விருத்தியடைவ தனால், அவையும் அனுபாத்துமுறையில் துண்டுபடுமென எதிர்பார்க் கலாம்.
ஒவ்வொரு உடற்றுண்டத்தசைக்கு இரு குருதிக்கலன் களும், அத் துடன் தொடர்புகொண்ட இயக்குநரம்பு (motor nerve) ஒன்றும் இயக்கு நரம்புடன் தொடர்புகொண்ட ஒரு புலன் நரம்பும் (sensorynerve) உண்டு, இதுபோன்று முதுகுப்பக்கத்தில் உள்ள தசைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள முறையும், குருதிக்கலன் களும், முள்ளந்தன் டும், முள்ளந்தண்டு நரம்புகளும் வரையறைவான முறையில் அனு பாத்து முறையில் துண்டுபட்டுள்ளன உடற்பகுதிகள் ஒடுக்கமடைர் துள்ள தனால் மேலே விவரிக்கப்பட்ட அனுபாத்து உருவாகுமுறை தெளித்தெரியாதிருக்கும். ஒரு அவயலத்திற்குச் செல்லும் நரம்பு பின்னல் (plex us) எனப்படும் நரம்புக் கூட்டங்களிலிருந்து உற்பத்தி யாகின்றது. எனவே அவயவம் அநேக முண்டத்துண்டுகளிலிருந்தே தோன் றியதென்ற முடிவுக்கு நாம் வரலாம். நிறைவுடலியின் சிறு நீர் கம் ஓர் அடக்கமான அமைப்பாக இருந்தபோதிலும், இவ்வமைப்பு அனுபாத்து உருவாகுமுறையில் ஒரு தொடராக ஒழுங்குபடுத்தப்பட் டுள்ள சிறு நீரகச் சிறு குழாய்களிலிருந்து த தோன்றியுள்ளது. தலையில் தாடை, மூளை, புலன் அங்கங்கள் போன்ற பகுதிகளின் விருத்தி காரணமாக அனுபாத்து உருவாகுமுறை திறம்பட த் தெளிவாகத் தெரியமாட்டா,

Page 52
5
சமிபாட்டுத்தொகுதி
உணவு வகைகள்
உணவுப் பொருட்களின் தன்மையைப் பொறுத்து அவற்றை காபோவைதரேற்றுக்கள் புரதங்கள், கொழுப்புகள், விற்றமின் கள் கனியுப்புக்கள், நீர் எனப் பாகுபடுத்தலாம். இவற்றுள் நீர், கனியுப் புக்கள், விற்றமின்கள், ஒரு சில வெல்லங்கள் என்பன நேரடியாகவே அகத்துறிஞ்சப்படக்கூடியன வாகையால் அவை சமிபாடடையத் தேவையில்லை, ஆனால் சிக்கலான காபோவைதரேற்றுக்கள் புரதங் கள், கொழுப்புக்கள் என்பவை இரசாயனத் தாக்கத்திற்குள்ளாகி சமிபாடடைந்த பின்னரே அகத்உறிஞ்சப்படலாம்.
எட்சோசுவெல்லம் என அழைக்கப்படும் ஒரு சக்கரைட்டுகளே மிக எளிதான காபோவைதரேற்று களாகும். உ + ம். குளுக்கோசு புருத்ரதாசு, இவை CH, 20, என்னும் சூத்திரத்தையுடையன, ஒரு சக்கரைட்டு மூலக்கூறு கள் இரண்டு ஒரு மூலங்கூறு நீரையிழந்து ஒன்று சேருவதனால் C 2 H 12 01 என்ற சூத்திரத்தையுடைய இரு கக்கரைட்டுள் உண்டாகின்றன. உ + ம், கரும்பு வெல்லம்
- H: 0
C6 H2 06 + C, H 2 O - C12 H,, 01
+ H,0
பல ஒரு சக்கரைட்டுகள் ஒன்றுசேர்வ் தனால் மாப்பொருன் -C H10 0 ]n. செலுலோசு போன்ற பல்சக்ககரட்டுகள் உண்டா கின்றன. விலங்குகளில் ஒரு சக்கரைட்டு மூலக்கூறுகள் பல ஒன்று சேர்வதனால் கிளைக்கோசன் எனப்படும் பல்சக்கரைட்டு உண்டாகிறது. இதன் சூத்திரம் (CH 100]n அதில் 'n' என்பது நடுத்தரமான எண்ணைக் குறிக்கும். மாப்பொருளில் ' n ' ஒரு பெரிய எண்ணுக விருக்கும்,

( 97]
1 CH,206 - 'C I90;)n + n H, 0
சிளைக்கோசன் அல்லது மாப்பொருள்,
இரு சக்கரைட்டுகளும் பல் சக்க ரைட்டுகளும் ஒரு சக்கரைட்டாக உடைபட்ட பின்னார அகத்துறிஞ்சப்படலாம்.)
விலங்குக் கலங்களில் காபோவைதரேற்றுகள் முக்கியமாக அமைப்புக் கூறுகள் எனக் கூறமுடியாது. ஆனால் இவை பல வகை க ளில் நைதரசனுடன் சேர்ந்து உடலின் முக்கிய பொருட்களாக அமைந் துள் ள ன. பியூக்கோ பொலிசச் கரைட்டுகள் கவர்ச்சுவர் களில் காணப்படும், இவை நீர்ப்பீடகா த் தாக்கங் களில் முக்கியமானவை பாகும், மனித னிலும் ஏனைய விலங்குகளிலும் உடலுக்குத் தேவை யான சக்தியைத் பிரதான மா க வ ழங் குவது காபோ ைவ தரேற்றுக் ககோ. இவற்றிலிருந்து பெறப்படும் சக்தி மூன்று வகை சுளில் பயன் படுத்தப்படுகிற து. (i) உடல் வெப்பநிலையை நிலையாக வைத்திருக்க, (ii) அகத் தொழில் சளைச் செய்வதற்கு (சுரத்தல், இருதயவடிப்பு முதலியன }, tiii) புற தி, தொழில் சுளைச் செய்வதற்கு, முதலிரு தொழில் க ளும் விலங்கு ஒய்வு நிலையில் இருக்கும் போதும் ந சாடபெறும் இவை அடிப்படை அனுசேபத் தொழில் கதா ாகு +, 'குறள் வெட்டக் குருதி நிலை யான விலங் கள் பலவ ரீ) ரீல் உடல் வெப்ப நிஃல ன ய நிலையாக வைத்திருப்பதற்கு சக்தி தேவையில்லை புது வேலை நேரத்துக்கு நெரம் வேறு படும். உடலின் குறித்த வெப்பநிலையை நியா-4 என த் திருப்ப தற்கு உண்டாக்கப்படும் வெப்பம் உடற்பரப்பின் அளவைப் பொறுத் ததாகும், உடல் நி ற அதி கரிக்க அசுத் தொடரில் 1 ளும் அதிகரிச்கும்:
விலங்குக் குழியவுருளில் அதிகளவில் உள்ள சேதனவுறுப்புப் பொருள் புரதமாகும், புரதத்தில் காபன் ஐதரசன், ஓட்சிசன், நைத ரசன் என்னும் மூலகங் களுடன் பொசுபரசு, சுந்தகம், இரும்பு. அயடின் போன் ற மூல கங்களும் சேர்ந்திருக்கக்கூடும், புரதங்கன் பெப்ரைட்டுப் பிணைப்புகளால் பிணைக்கப்பட்ட அமைனோவலிலங் களாலான சிக்கலான சேர்வை சுளாகும், புரதமூலக்கூறுகள் சிக்கலான அமைப்பைக் கொண்டிருப்பதுடன் உயர் மூலக்கூறு நிறையுடையன வா யுமிருக்கும், அவற்றின் மூலக்கூற்று நின்ற 6000 - 10,000,000 ஆகவிருக்கும், உடற்றொழிற்பாட்டில் முக்கிய பங்கெடுக்கும் பொருட் "கள் பரதத்தைக் கொண் டிருக்கும், நொதியங் சுற், எதிருடல்கள் (antibodies), ஓமோன்கள் ஆதியன புரத மூலக் கூறுகளைக் கொண் - டுள்ள து, -

Page 53
(98)
புரதங்களின் அடிப்படை அலகு அமைறோவமிலங்களாகும். - எனவே, புரதங்கள் யாவும் காபொட்சைல் கூட்ட த்தையும் 1-000H)
அமைனோக் கூட்டத்தையும் ( TNH,) கொண்டிருக்கும்,
தனியொரு புரத மூலக்கூறின் மூலக்கூற்று நிறை பல்லாயிரம் முதல் கோடிக்கணக்கில் இருக்கக்கூடும். அது -C0-NH - என்னும் கூட்டங்களை ஒரு சங்கிலித் தொடராக, நேரா கவல் லாமல் மடிம். * நிலையில் கொண்டுள்ளது. இக்கூட்டம் ஒவ்வொன்றும் பெப்ரைட் இப் பிணைப்பு" என அழைக் கப்படும். அப்பிணைப்புகள் அல்கைல் அல்லது ஏரைல் (ary1) கூட்டங்களைப் பிணைக்கின்றன. மூலக்கூற்றின் - ஒரு முனையில்-COOH கூட்டமும் மறுமுனையில் - NH, கூட்டமும் காணப்படும்.
Rn +1,
1
R,
H,N. CH. Co-NH. CH. Co... ....... HN-CH. CoOH பெப்ரைட்டுப் பிணைப்பில் நீர்ப்பகுப்பின் போது நீரிலுள்ள - OH கூட்டம் காபன் அனுவிற்கும், ஐதரசன் நைதரசன் அணுவிற்கும் செல்கின்றன. இதனால் பெப்ரைட்டுப்பிணைப்பு உடைபடுகிறது.
-CO - NH + HOH -> COOH + H,N -
இப்பகுப்பின் போது ஒரு மூலக்கூறு இரு கூறுகளாகப் பிரிக்கப் படினும் அவை யொவ்வொன்றும் இன்ன மும் ஒரு முனையில் - C00H கூட்டத்தையும் மறுமுனையில் - NH, கூட்டத்தையும் கொண்டிருக் கும். புரத மூலக்கூற்றில் எல்லா பெப்ரைட்டுப் பிணைப்புகளும் நீர்ப் பகுப்படைந்த பின் - (00H கூட்டத்தைவும் - NH, கூட்டத்தையும் கொண்ட எளிய பொருட்கள் உண்டாகின்றன. அவை பளிங்குருவாக் கப்படக் கூடிய நிலையிலிருப்பதுடன் நீரிற் கரையக்கூடியனவாயுமுள் ளா, இவ்வெளிய பொருட்களே அமைனோவமிலங்களாகும், அமை னோவமிலங்களுள் மிக எளியவமைப்பைக் கொண்டது. கிளிசீன் (glycine) என வழைக்கப்படும் அமைனே அசற்றிக் கமிலமாகும். CH, (NH,) C00H இருபது அ ைமனொவ மிலங்கள் வரையிலேயே புரதங் களிற் காணப்படினும், இவ்வமைனோவ மிலங்கள் பலவிதங்களில் ஒரு புரத மூலக்கூறில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக் கலாமென்பதால் என்
ணற்ற புரதங்கள் இருக்கக்கூடுமென்பது தெளிவு.
பெப்ரைட்டுப் பிணைப்புகளின் நீர்ப்பகுப்பிற்கு பல ரொதியங்கள் காரண மாயுள்ளன, முனை களிலுள்ள பெப்ரைட்டுப் பிணைப்புகளைத் தாக்கும் நொதியங்கள் புறப்பெப்ரிடேசுக்கள் (exopeptidases) என்.

(99)
றும், மூலக் கூறின் நடுப்பகுதியிலுள்ள பெப்ரைட்டுப்பிணைப்புகளைத் தாக்கும் நொதி யங்கள் அகப்பெப்ரிடேசுக்கள் (endopeptidases எள் றும் அழைக்கப்படும், புறப்பெப்ரிடேசுக்கள் மூன்று வகைப்படும். சுயாதீனமான -NH, கூட்டமுடைய முனையிலுள்ள பெப்ரைட்டுப் பிணைப்பைத் தகக்கும் நொதியம் அமைனோ பெப்ரிடேசு (amingpeptidase) என்றும், சுயாதீன மான காபொட்சைல் கூட்டமுடைய முனையிலுள்ள பெப்ரைட்டுப் பிணைப்பைத் தாக்கும் நொதியம் காபொட்சி பெப்ரிடேசு (Carbox peptidase) என்றும், இருபெப் ரைட்டு மூலக்கூறு களிலுள்ள தனிப் பெப்ரைட்டுப் பிணைப்புகளை நீர்ப்பகுப்படையச் செய்யும் நொதியம் இருபெப்ரிடேசு (depeptidase) என்றும் பெயர் பெறும். உ+ம்; இரெப்சின், திரிப்சின் ((trypsin), பெப்சின் (pepsin) என்னும் நொதியங்கள் அகப்பெப்ரிடேசுக்களாகும்.
மிக எளிய புரதங்கள் அமைனோ வமிலங்களை மட்டுமே கொண்டி - ருக்கும், உ + ம், நீரிற் கரையு மியல்புடைய குருதி அன்புமிள், பால், முட்டை வெண்கரு ஆகியன இணைக்கப்பட்ட புரதங்கள்- (Conjugated proteins'' எளிய புரதங்கள் புரதமற்ற பொருளொன்றுடன் (கூட்டுக் கூட்டம் - prosthetie group) இணைக்கப்படுவதால் உண்டாவன வாகும். உ + ம். செங்குருதிக் கலங் களிலுள்ள ஈமோபுரதம், பாலிலுள்ள பொசுபோ புரதம் கேசின் - 4 csir1)
வெப்பம், அமுக்கம், அமிலத்தன்மை போன்றவை புரதங்களின் பிணைப்புகளை உடைத்து, அவற்றின் சங்கிலித் தொடரான அமைப்பை மாற்றக்கூடும்.
சக்தியைப் பெறுவதற்கு முக்கிய சேமிப்புப் பொருளாக விளங்கு வது கொழுப்பேயாகும், கொழுப்பில் காபன், ஐதரசன் என்பவற் றுடன் ஒட்சிசனும் உண்டு. காபோவைதரேற்றுகளிலுள்ளதைவிட குறைந்த அளவு ஒட்சிசனே கொழுப்பில் உண்டு, கொழுப்புப் பொருள் கள் பொதுவாக நீரிற் கரையா, ஆனால் ஈதர் குளோரபோம் பென்சீன் போன்ற பொருட்களிற் கரையும். கொழுப்புப் பொருட்கள் சாதாரண வெப்பநிலையில் திரவமாகவோ, திண்மமாகவோ, மெழுகு போன்றே காணப்பட வாம், மூன்று மூலக்கூறு கொழுப்பமிலங்கள் கிளிசரோலுடன் (CH (0H) | சேர்ந்து, மூன்று மூலக்கூறு நீரை இழப்பதனால் உண்டாகும் எசுத்தரே கொழுப்பாகும். கொழுப்பமில மானது காபன் அணுவுடன் பிணைக்கப்பட்ட காபோட்சைல் கூட்டத் தைக் (-COOH) கொண்டிருக்கும் வினாவிரியில் அசற்றிக்கமிலமும் (CH,COOH, பாலிலும் வெண்ணெயிலும் பியூற்றிக்கமிலலும் CH;(CH,000H, வி ல ங் கு க் கொப்பு களில் தியரிக்கமிலமும் CH,CH:];C00H, உண்டு., முலையூட்டிகளிலும் வேறு பல விலங்கு

Page 54
(100 )
களிலும் கொழுப்பான து காபோவைதரேற்று களிலிருந்து தயாரிக்கப் படக்கூடும். எனினிம் இது பொதுவானதொரு விதியெனக் கொள்ள முடியாது. அநேக விலங்குகளால் தேவைப்படும் குறிப்பான சில கொழுப்புகளைத் தயாரிக்க முடியாமலுள்ளது. மேலும், விரைவாகவும் காபோவைதரேற்று கள்ள கொழுப்பாக மாற்ற முடியாமலுள்ளது . எனவே, இக்கொழுப்பு வகைகள் உணவுடன் சேரிக்கப்பட வேண்டும், 21 சில புறேற் றோசாவன்கள் கொழுப்பே இல்லாத உணவில் வாழக் கூடி யா, ஆனால் பெரும்பாலான விலங்கு கள் உணவுடன் கொழுப்பை உட்கொள்கின் றன. கொமுப்பிற்கரையும் விற்றமின்களும் ஏனைய முக்கிய பொருட்கள் சிலவும் கொழுப்புடனே உட்கொள்ளப்படுவ தால் (கொழுப்பு அவற்றிற்கு ஒரு ஊடகமாக அமைந்துள்ளது.
காபோவைதரேற்றுகள், புரதங்கள், கொழுப்புகள், கனியுப்புகள் நீர் என்பன மட்டும் உண யில் இருந்தால் விலங்கு ஆரோக்கியமாக வளர்வதில்லை என்ற கருத்து கடந்த அகார நாற்ருண் டுக் காலத்தி லேயே அறியப்பட்டது. வளர்ச்சிக்கும் ஆரோக்கிய வாழ்விற்கும் தேவையான துணை இணவுப் பொருட்கள் அமைன்களின் அமைப்பைச் கொண்ட சேதன வுறுப்புப் பொருள்களெனக் கொண்டு ஃபங்க் (Funk. என்னும் விஞ்ஞானி 191 21ம் ஆகசடு அவற்றிற்குப் பெயரிட்டார்) ஆனால் அப்பொருள்கள் அமைன்களின் அமைப்பைக் கொண்டிருக்க வில்லையென்று பின் னர் தெரியவந்தது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டதன் பயனாய் அநேக விற்றமின்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ள 63. அநேக விற்றமின் கள் பளிங்குரு வாகப் பெறப்பட்டிருப்ப துடன் அவற்றின் இரசாயன க்கூறு (ளும் அறியப்பட்டுள்ளன. ஒரு பொருள் விற்றமின் எனக் கொள்ளப்படுவதற்கு பின்வரும் மூன்று இயல்புகளைக் கொண்டிருத்தல் அவசியம். அவையாவன (i) அது சேதனப் பொருளாயிருத்தல் வேண்டும். (ii) சிறிதளயே உயிர் வாழ் வதற்கு போது மா ன தாயிருக்க வேண்டும்- (iii) விலங்கு அதை முற் ராகவோ, அது போதுமானளவோ தயாரிக்க முடியாததாயிருக்க வேண்டும் எனினும் விற்ற பின் ச ளுக்கு வரையறைவான ஒரு வரை விலக்கணம் மாற முடியாது. முள் ளந்தபைடு விலங்கு கள் யாவற்றிலும் விற்றமின் களின் அடிப்படைத் தேவை ஒரே மாதிரியாகவே இருக்கக். காணப்படுகிறது
விற்றமின் A.
கொழுப்பிற் கரையுமியல்புள்ள விற்றமின் A குறிப்பாக முலை பூட்டி களினதும் மீங் களினதும் ஈரலில் உண்டு, குறைந்தளவில் பா லி லும் முட்டையிலும் காணப்படுகிறது. சமைக்கும் பொழுது இவ்விற்ற மின் அழிக்கப்படுவதில்லை, இதன் -ஆதித் தோற்றுவாய் தாவரங்களி ன்

(101)
பச்சை நிறப்பொருளின் கூறுகளிலொன்றன கரற்றீன் ஆகும். விற்ற மின் A பற்றாக்குறையினால் கண் ணில் இராக்குருடு போன்ற நோயும் குழந்தைகளின் வளர்ச்சி குன்றல், என் பு, பல் ஆகியவற்றின் குன் றிய விருத்தி, தோல் வியாதிகளுக்கு எதிர்ப்புத்தன்மை குன்றல் போன்ற வற்றிற்கான அறிகுறிகளும் ஏற்படும்.
விற்றமின் B
சிக்கலான இவ் விற்றமின் B_ B12, Bw, BH, ப, போன்றவற் றைக் கொண்டுள்ளது. தயா மின் எனப்படும் விற்றமின் I] குறை பாடு, நரம்புகளைத் தாக்கும் பெரி- பெரி நோயை உண்டாக்குகிறது. நீறி ற்கரையு மியல்புடைய B அநேக காய்கறிகளிலும் பழ வகைகளி லும், அவரையின த் தாவரவித்து களிலும், தவிட்டிலும், மதுவத்திலும் பாலிலும், முட்டைகளிலும் காணப்படுகிறது. 100" ச, வில் மூன்று மணித்தியாலத்திற்கு வெப்பமாக்சப்படும் பொழுதும் } அழிவ தில்லை யெனினு ம் 120* ச வி ல் அழிந்து விடுகிறது. விற்றமின் B, இரைபோபிளேவின், நிக்கா ரினிக்கமிலம் என்றும் இரு கூறு களைக் கொண்ட, நீரிற்கரையுமியல்புடைய விற்றமினாகும், மதுவும் முட்டை போன்றவற்றிற் காணப்படும் இறைபோபிளேவின் இழையச் சுவாசம் வினைத்திறனுடன் நடைபெறு வதற்கு அவசியமெனத் தெரிகிறது. இது DPH, TPN, ஆகிய துணை நொதியங்களின் உயிர்ப்பான கூரு யிருப்பதே இதற்குக் காரணமாகும். நிக் கோரினிக்கமிலக் குறைபாடு + பெலகார (pellagra) என்னும் சரும வியாதிக்குக் காரணமென அறி யப்பட்டுள் ளது. 'நிக்கோரினி சு மிலம் மதுவம், ஈரல் போன்றவற்றி லுண்டு, பிரிடொக்சல் (pvid0x til) என்றழைக்கப்படும். விற்றமின் B: இறைச்சி, ஈரல், பச்சைக் காய்கறி ஆகியவற்றில் காணப்படுகிறது. பரிசோதனை செய்து பார்த்ததில் 65 இன் குறைபாட்டினால் முலையூட்டி களில் குருதிச்சோ ைக, நிறைகு எறைதல் போன்றவை ஏற்படுகின்றன, B12 மனிதனின் செங்குருதிச் சிறு துணிக்கைகள் உண்டாவதில் பங்கு கொள்கிறதெ ன த் தெரிகிறது. இதன் குறைபாட்டினால் கொடிய குருதிச்சோகை உண்டாகலாம். இது ஈரல், இறைச்சி, பால் என்ப வற் றிலுண்டு." விற்றமின் C.
அசுக்கோபிக் கமலமான இவ்விற்றமின் நீரிற்கரையுலியல்புடை யது. பாலிலும் ஈரலிலும் சிறிதளவு காணப்படினும் புதிதாகப் பறிக் கப்பட்ட காய்கறிகளிலும் பழங்களிலுமே முக்கியமாக உண்டு, சிற்றி ரசு வகைப் பழங்களில் அதிகளவில் விற்றமின் C டண் டு. இவ்விற்ற மின் குறைபாட்டால் ஸ் கேலி (3curvy) என்னும் நோய் உண்டாகிறது.

Page 55
(102 )
அவயவங்களிலும் முரசிலும் குருதிப்பெருக்கு உண்டாகி நோ ஏம் பட்டு இதனால் மனிதர் இறக்கவும் கூடும், கலங் களை ஒன்றோடொன்று இணைக்கும் சீமெந்துப் பொருள் சரிவர உண்டாகாதிருப்பதால் குருதி மயிர்ச் குழாய்களின் அகவ்னணிக்கலங் கள் எளிதில் பிரிந்து, மயிர்க் குழாய்களின் சுவரினூடாக குருதிப்பெருக்கு ஏற்படுகிறது, என்பிலும் ஏனைய இழையங்களிலும் கொலாஜென் உண்டாக்குவதற்கும் விற்ற மின் C தேவைப்படுகிறது.
விற்றமின் D
கொழுப்பிற் கரையுமியல்புள்ள இவ்விற்றமின் சாதாரண உணவு கால் செறிவாகக் காணப்படுவதில்லை, கொட் (cod) சலிபட் (Ihalibut) போன்ற மீன்களின் ஈரல் எண்ணெயிலேயே விற்றமின் D அதிகளவு உண்டு. முட்டையின் கருவூன், சிப்பிகள், காளான்கள் போன்றவற்றி லும் ஓரளவு காணப்படுகிறது. விலங்குகளின் தோலில் சூரிய ஒளியோ நாதா கடந்த கதிர்களோ படும்பொழுது தோலிலுள்ள எர்கெசுத்தே ரொல் (argosterol), டிஹைட்ரோகோலெஸ் தெரோல் (delhydrocligIsterol) போன்ற பதார்த்தங்களிலிருந்து விற்றமின் D உண்டாகிறது. விற்றமின் D யான து, கல் சிஃபெரோல் (calciferol) - D,. கோலே கல்சிஃபெரோல் (cholecalciferol) - D, என்று இரு நிலைகளில் காணப் படுகிறது." முலையூட்டிகள் இவ்விரண்டையும் உபயோகித்துக் கொள் கின்றனவெனினும் கோழிகளுக்கு D, யெ தேவைப்படுகிறது. கல்சில் பெரோலைக் கொண்டுள்ள தூய்மையற்ற பொருளொன்றிற்கு விற்ற மின் D என்னும் பெயர் பிழையாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் இப்பெயர் இப்பொழுது பாவனையில் இல்லை, விற்றமின் D பற்றாக் குறை என்புருக்கி நோயை உண்டாக்குகிறது. அப்பொழுது கல்சிய மும் பொசுபேற்றும் வளரும் என்புகளிலும் பற்களிலும் போதுமான ளவு சேர்வதில்லை. முழுவுடலிகளில் இக் கனிப் பொருள் கள் அகற்றப் வ்தால் என்புகள் வளைந்து உருமாறுவதுடன் உடைபடவுங் கூடும் + விற்றமின் D கல்சியமும் பொசுபரசும் குடலில் அகத்துறிஞ்சப்படும்
வீதத்தை அதிகரிக்கச் செய்கிறது. விற்றமின் E
தோக்கோபெரோல் ாள் (tocoplicrols) எனப்படும் இவ்விற்மின் கொழுப்பிற் கரையுமியல்புள்ளதுடன் விற்றமின் A யைப் போன்று இதுவும் வித்துகள், பச்சிலைகள் போன்றவிற்றிலும், குறைந்தளவில் பால், இறைச்சி, முட்டை போன்றவற்றிலும் கொழுப்புப் பகுதி யிலல்லாது மெழுகுப் பகுதியில் காணப்படுகிறது. தோக்கோபெரோல் இல்லாவிடி ல் ஆண், பெண் எலிகளில் மலட்டுத்தன்மை ஏற்படுகிற தென அறியப்பட்டுள்ளது. ஆண் எலிகளில் சுக்கிலச்சிறு குழாய்கள்

[103]
'சீரழிய, விந்து கள் அசையுந்தன்மையை இழந்து விட, ஆண் விலங்குகள் பெண் விலங்குக் காட்டும் சாதாரண நாட்டம் அற்றுப்போகிறது. பெண் எலிகளில் தோக்கோபெரோல் இல்லாமை அலந்தோயி. கரு சவூன்பை போன்ற பகுதிகளைப் பாதிக்கின்றது.
விற்றமின் K
இது பச்சைக் காய்கறிகளிலும் தக்காளியிலும் பன்றியின் ஈரலி லும் அதிகளவிற் காணப்படுகிறது. இதன் பற்றாக்குறையின் பொது ஈரல் போதுமானளவு புரோத்து ரொம்பினை உண்டாக்குவதில்லை, -
நொதியங்கள்
உயிரினங்களில் நடைபெறும் மிக முக்கிய இராசாயனச் செய் -' முறைகளை பின் வரும் இரு பிரதான தலைப்புகளுள் அடக்கலாம்.
(1) நீர்ப்பகுப்பும், அதன் எதிர்த்தாக்கமாபன நீரகற் ற லும், (2) ஒட்சியேற்றமும், அதன் எதிர்த்தாக்கமான தாழ்த்தவும்.
உயிர்முயற்சியற்ற நிலையில், மேற்கூறிய தலைப்புகளிலடங்கும் தாக்கங்கள் நடைபெறுவதற்கு வல்லமையுடைய இரசாயனப் பதார்த்தங்களோ, உயர் வெப்பநியோ அவசியம் எனத்தெரிகிறது. ஆனால், உயர் முயற்சியுள்ள நிலையில் இவை இல்லாமலே. தாக்கல் கள் நடைபெறுகின்றன, கரும்பு வெல்ல நீர்ப்பகுப்பை பதற்குச் சிறந்த உதாரணமாக எடுத்துக் காட்டலாம். கரும்பு வெல்லக் கரை சல் 35" ச, வில் குறிப்பிட்டவொரு வீதத்தில் நீர்பகுப்படைவதற்கு 2N HCI தேவைப்படுகிறது, ஓரளவு செறிவு குறைந்த அமிலமெனின், வெப்பநிலை கொதிநிலையளவில் இருக்கவேண்டும், ஆனால் இதே கரும்பு வெல்லக் கரைசல், உயிருள்ள மது வக் கலங்களாலோ, அன்றி சிறு குடற் பொருளின் நீர்ப்பிரித்தெடுப்பாலொ (Water cxtrict) அறை வெப்ப நிலையில், அமிலமொன்றும் இக் லாத போதுங்கூட, முன்னர் நடை பெற்ற வீதத்திலேயே, நீர்பகுப்படைகிறது. எனவே, உயர் இரசா யனச் சக்தியை அதிகளவில் விரயம் செய்யாது, குறைந்த வெப்ப நிலை யிலேயே இரசாயனத் தாக்கங்களை நடைபெறச் செய்யும் ஆற்றலை உயிரினங்கள் பெற்றிருக்கிறதென நாம் அறிகிறோம், இங்கு உற்பத்தி யாக்கப்படும் இரசாயனப் பதார்த்தங்கள் அசேதனவுறுப்பு இரசா யாத்தில் உள்ள பாக்கிகளுக்கு ஒப்பர் வையாகும், அங்கிகளில் சுரக் சுப்படும் சேதனவுறுப்பு ஊக்கிகள் நொ தியங்கள் எனப் பெயர்பெறும்,
ஒரு இராசாயனத்தாக்கத்தின் தாக்கவீதத்தை மாற்றும், ஆனால் இரசாயனத்தாக்கத்தில் நேரடியாக ஈடுபடாமலும் தாங்கமுடிவில்

Page 56
(104)
மாற்றமடையாமலும் பொருள்களே பளக்கி கள் என பொதுவாக - வரைவிலக்கணம் கூறப்படுகிறது. ஒரு பொருள் தாக்கியென அழைக் கப்படுமாயின் அது பின்வரும் இயல்புசுகள் கொண்டிருக்கவேண்டும்.
(1) தாக்கத்திற்குள்ளாகும் பொருட்களுடன் ஒப்பிட்டு நோக்கு கையில் பாக்கியானது சிறிதளவு இருந்தாலே தாக்கம் ஊக்கிவிக்கப் படவேண்டும்.
(2) தாக்கத்தின் போது நவக்கி உபயோகப்படுத்தப்பட்டுவிட முடியாது என்பதால் அது மீண்டும் மீண்டும் தொழிற்படலாம். அதா வது சிறிய அளவான வாக்கி அதிகளவில் உள்ள பொழுதுண்டாகும் வினாவையே ஏற்படுத்த வேண்டும்.
(3) பாக்கு விக்கும் தாக்கத்தைத் தவிர ஏனைய தாக்கம் நடை பெற்று பாக்கியை அழித்தாலன்றி, தாக்கத்தின் முடிவில் "ஊாக்கி மாற்றமடையாது மீண்டும் பெறக்கூடியதாயிருக்க வேண்டும்,
அசேதனவுறுப்புக்குரிய மாக்கிவிளை ைவ பின்வரும் உதாரணம் விளக்குகிறது சுக்குரோசு எனப்படும் கரும்பு வெல்லத்தை ஐதரோ குளோரிக் சுமி லம் நீர்பகுப்படையச் செய்கிறது. உண்மையில் தாக்கம் சுக்குரோசுக்கும் நீருக்கு மிடையே நடைபெறுகின்றது.
C12H220 + H,0 = (6 H|20. + C, H| 20,
சுக்குரோசு
-- நீர் --- குளுக்கோசு - - புரற்றோசு
இதே தாக்கம் ஐதரோக்குளோ ரிக்கமிலம் இல்காதபோதும் நடைபெறுமெனினும் தாக் கலீதம் குறைவாய் இருப்பதுடன் வெப்ப நிலையையும் 100 ச. எவில் வைத்திருக்க வேண்டி யுள்ளது. இத் தாக்கத் தில் ஐதரோகுளோரிக்கமிலம் தாக் கவீதத்தை அதிகரிப்பதுடன் மாற்றமடையாது மீண்டும் பெறக்கூடிய நிலையிலுள்ள து. அ து விக் வுப் பொருட்களுடன் சேர்ந்து அவற்றின் பகுதியாய் இருப்பதில்லை, ஐதபராகுளோரிக்கலிலத்திற்குப் பதிலாக வேறு ஏதாவது அமிலமும் இத்தாக்கத்தில் உபயோகிக்கலாம், ஒரேயளவான ஐதரன் அயன் களை (H+) உண்டாக்கக்கூடிய அளவில் எந்த அமிலம் இருந்தாலும் விளைவு ஒன்றுதான். எனவே இத்தாக்கத்தில் ஐதரசன் அயன்களே வாக்கி யாகத் தொழில்படுகின்றன, ஆனால் பிரி ைசுயடையாத அமில மூலக் கூறுகளின் செறிவு, அசேதனவுறுப்பு உப்பு களின் செறிவு ஆகியவை யும் இதில் ஓரளவு பங்குகொள்கிறதெ னலாம். அமிலங்கள், அதாவது ஐதரசர் 1அயன்கள், புரத நீர்ப்பகுப்பிலும் வேறு பல பொருட்களின் நீர்ப்பகுப்பிலும் ஊக்கியாகத் தொழிற்படுகின்றன,

( 105 )
உனக்கிகளுக்கான கோட்பாடுகளுக் கிணங்கவே நொதியங்கள் தொழிற்படுகின் றன. சுக்குரேஸ் என்னும் நொதியத்தை உதாரண மாகக் கொண்டு இதைக் காட்டலாம், தாவரங்களிலிருந்தும் விலங்கு களிலிருந்தும் இந்தொதியத்தைப் பிரித்தெடுக்கலாம். ஒரு விலங்கின் சிறுகுடலிலிருந்து நீரை உபயோகித்து சுக்குரேஸ் நொதியத்லைப் பிரித்தெடுக்கலாம். இந்நொதியத்திற் சிறிதளவே, அதிகளவு சுக்குரோசு என்னும் இரு சக்கரைட்டு வெல்லக்கரைசலை நீர்ப்பகுப் படையச்செய்யப் போது மான தாயிருப்பதை அறியலாம். நீர்பகுப் படைந்த வெல்லக் கரைசலில் சிறிதளவை மீண்டும் மீண்டும் உபயோ கித்து மேலும் சுக்குரோசு வெல்லத்தை நீர்ப்பகுப்படையச் செய்ய லாம், இதனால் தாக்கத்தின் இறுதிச்சமநிலை மாற்றமடைவதில்லை.
ஆனால், உண்மையில் காலவரையின்றி சிறிதளவு நொதியம் தனது உக்கித்தொழிலைச் செய்வதில்லை, நொதியத்தின் தொழிற் பாட்டால் குறிப்பிட்டளவு பொருள் மாற்ற மடைந்தபின் நொதியம் அழிக்கப்படுவதால் அது தொழிலற்றுப் போகிறதென இதற்கு விளக்கங் கூறலாம். நீருள்ளபோது துணைத் தாக்கங்கள் நடைபெறு வ த னால் நொதியங்கள் யாவும் அழிக்கப்படுகின்றன. பி நாதியங்களும் நீர்ப்பகுப்புக்குள்ளாகி தமது ஊக்கித்தன்மையை இழக்கின் றளவென்று இதிலிருந்து தெரியவருகிறது.
இரசாயனப் பொருள் களைச் சேர்க்காதிருந்தபோதே நொதித்தல் என்னும் செய்முறையின் போது குறிப்பிடத்தக்க இரசாயனமாற்றங் கள் நடைபெறுவது முற்காலந்தொட்டே அறியப்பட்டுள்ளது. பழர சங்கள், பால் போன்றவை புளிப்படைதல் பலரின் கவனத்தை ஈர்த்தன. பதினெட்டாம் நூற்றாண்டில், விலங்குகளிற் சமிபாட்டின் போது இவை போன் ற மாற்றங்கள் இடம்பெறுகின்றன வெனக் காட்டப்பட்டன. முன்னர் கூறிய நொதிப்புக்கள் பற்றீரியா, மதுவும், பங்கசுக்கள் போன்றவையினால் உண்டாகிறதெனக் கருதப்பட்டது. ஆனால் - இரைப்பையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதி (storm ach Extract) நுண்ணங்கி எதையும் கொண்டிராதபோதும் புரதச்சமி பாட்டை நடைபெறச்செய்கிறது, 1814-ம் ஆண்டு கெர்ச்சோவ் (Kirchhoff) எள் பவர் பார்ளிமோல்ற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதி, மாப்பொருளை வெல்ல மாக மாற்றியதைக்காட்டினார்.-1833- ப் ஆண்டு அற்ககோலைச் சேர்ப்பதன் மூலம் பிரித்தெடுக்கப்பட்ட மோல் றிலிருந்து, தொழிற்பாடுடைய கூறு வீழ்படிவாக்கப்பட்டது. இது உலர் நிலையில் வைக்கப்பட்டிருந்து பின் உபயோகிக்கப்பட்ட பொழு தும் மாப்பொருள் நீர்ப்பகுப்படையச் செய்யுந் தன்மையைதிடையதா யிருந்தது. அடுத்த சில ஆண்டுகளில், பலதாவரங்களிலிருந்தும் விலங்கு

Page 57
( 106 )
களிலிருந்தும் பிரித்தெடுக்கப்பட்ட பகுதி புரதங்கள், கொழுப்புக்கள், காபோவைதரேற்றுக்கள் ஆகியவற்றை உடைக்கக்கூடியன வெனக் காட்டப்பட்டது. மாற்றங்களை யுண்டாக்கிய தாக் கப் பொருட்கள் ''நொ திகள் (feriments)"' என அழைக்கப்பட்டன. நொதித்தலை உண்டாக்கும் அங்கிகளினால் ஏற்படுத்தப்படும் விளைவிற்குஒப்பானதாயி ருந்தமையால் இப்பெயர் கொடுக்கப்பட்டது. அக்காலத்திலேயே, சில விஞ்ஞானிகள் நுண்ணங்கிகள் தமதுடலிலுள்ள தொழிற்பாடுடைய பொருள்களான "நொதி' களைச் சுரத்து நொதித்தலையுண்டாக்குகின் றன வாயிருக்கலாமெனக் கூறினார்களெனினும் 1879-ம் ஆண்டில் கூன் (Kuhne) என்னும் விஞ்ஞானியே தொழிற்பாடுடைய பொருட் களை அங்கிகளிலிருந்து வேறுபட்டவையென தெளிவாகக் காட்டினார். இவற்றிற்கு நொதியங்கள் - (EnzyITics) என்னும் பெயரையும் அவரே இட்டார். E11zymd என்ற கிரேக்க மொழிச் சொல்லின் பொருள் மதுவத்தில் உள்ளது என்பதாகும். பேலிஸ் (Bayliss) என்பவர் உயிரியலூக்கி - Biocatalyst என்னும் பெயரை இடலாமெனக்கூறினார், நுண்ணங்கிகளின் நொதித்தலை யுண்டாக்குத் தன்மைக்குக் காரணம் அவற்றின் நொதியங் களே என்னும் பிடண்மை 1887-ம் ஆண்டிலேயே திட்டவட்டமாகத் தெரிய வந்தது. 1897-ம் ஆண்டு புக்ளெர் (Buclinicr), சாதாரண மதுவக் கலங் க ளிலிருந்து பெறப்பட்ட சாறு உயிர் கலங்களொன்றையும் கொண் டிராதபோதிலும் வெல்லக் கரைசலை காபனீரொட்சைட்டாகவும் அற்ககோலாகவும் மிக விரைவில் தொதிக் கச் செய்யுமெனக்காட்டினர். புக்னெர் தமது பரிசோதனையில் மது வக்கலங்களை நுண்ணிய மண் து ணிக்கைகளுடன் சேர்த்து அரைத்து, உயிர்க்கலங்களை உடைத்து, இறக்கச் செய்து பின்னர் அதை மிக உயர் அமுக்கத்திற்குள்ளாக்குவதன் மூலம் திரவ நிலையிலுள்ள பகுதி எயைப் பிரித்தெடுத்தார். இவ்வாறு பெறப்பட்ட சாற்றில் மிகச் சிறிதளவு, பெருமளவு வெல்லக் கரைசலை அற்ககோல் நொதிப்புக் குள்ளாக்குமெனக் காட்டப்பட்டது மதுவத்திலிருந்து பிரித்தெடுக் கப்பட்ட சாற்றில் உயிர்ப்பொருள் இல்லாததால், அதாவது வளர்ச்சி, இனப்பெருக்கம் போன்ற உயிர்ப்பான தொழில்களை நடாத்தும் வல்லமையற்றிருப்பதால், அற்ககோல் நொதிப்பு உயிரற்ற பொருளி னால் உண்டாகியிருக்க வேண்டுமென்பது தெளிவு. இவ்வாறு நமக்க மாகவுள்ள பதார்த்தத்தை புக்னெர் "சைமேசு'' என்று அமைத் தார். சைமேசில் ஒன்றுக்கு மேற்பட்ட நொதியங்கள் உண்டென இப்பொழுது அறியக்கிடக்கிறது : உயிர்க்கலங்களின் துகத்தே மட்டுமே நடைபெறக் கூடுமென முன்னர் கருதப்பட்டுவந்த இரசாயனத் தாக் கம், குழியவுரு இல்லாத நிலையிலும் நடைபெறலாமென்பதை புக்னர் மேற்கூறுய பரிசொதனை மூலம் காட்டினர்,

( 107 ]
அநேக நொதியங்கள் இருக்கின்றதெனத் தெரியவந்துள்ள தால் ஒழுங்கான முறையில் அவற்றைப் பெயரிடுதல் அவசியம். நொதியம் தாக்கும் பொருளின் வேர்ப்பெயருடன் ஏசு (4sc) என்னும் பதத்தைச் சேர்த்து நொதியத்திற்குப் பெயரிடும் முறையே சிறந்ததென ஏற்கப் பட்டுள்ளது. உதாரணமாக, சுக்குரோசு வெல்லத்தைத் தாக்கும்
நொதியம் சுக்குரேசு என்றும், புரதத்தைத் தாக்கும் நொதியம் புரத்தி 1 'யேசு என்றும், கொழுப்பைத் தாக்கும் நொதியம் இலிப்பேசு என்றும் பெயர் பெறும், சமிபாட்டுத்தொகுதியைச் சேர்ந்த பல நொதியங் கள் உயிரின - இரசாயனவியலில் முன்னரே ஆராயப்பட்டுள்ளதனால் அவை சிறப்புப் பெயர்களையுடையனவாயிருக்கின்றன. உ-ம் தயலின், "திருப்சின், பெப்சின். மற்றொரு வகையான பெயரிடும் முறையில் 'பகுப்பு' - என்ற சொல் சேர்க்கப்படுகிறது. உதாரணமாக, புரதப் பகுப்பு நொதியங்கள் (புரதங்களைப் பகுப்பவை), அமைலோ பகுப்பு நொதியங்கள் (மாப்பொருளைப் பகுப்பவை) கொழுப்புப்பகுப்புநொதி யம் (கொழுப்பைப் பகுப்பது என்பன, மேலும் - நொதியங்கள் தொழிற்படும் முறையைப் பொறுத்து, அதாவது நீர்ப்பகுப்பையா அன்றி ஒட்சியேற்றத்தையா ஏற்படுத்து கின் றனவென்பதைப் பொறுத்து முறையே ஹைட்ரோலேசு அல்லது ஒட்சிடேக என அழைக்கப்படுவதுமுண்டு.
வெவ்வேறு நொதியங்களும் வெவ்வேறு கரைப்பானில் கரையக் கூடிய இயல்புடையன. எனவே நொதியத்தின் கரையுமியல் பைப் பொறுத்தே அவற்றைத் தோற்றுவாயிலிருந்து பிரித்தெடுப்பதற்கான கரைப்பான் தேர்ந்தெடுக் கப்படுகிறது. பெரும்பாலான நொதியங்கள், அவற்றின் தோற்றுவாயை நீருடன் சேர்த்து அரைப்பதன் மூலம் பிரித்தெடுக்கப்படுகின்றன. பிரித்தெடுக்கப்பட்ட பகுதியை வடி கட் டிப் பெறும் தெளிந்த வடி திரவத்தில் நொதியம் இருக்கும். சில நொதியங்களைப் பிரித்தெடுப்பதற்கு உப்புக்கரைசலை உபயோ கிப்பது நன்று. ஏனெனில், இப்புக்கரைசலில் தோற்றுவாயிலுள்ள குளோபு லின்கள் கரையும்பொழுது அவற்றுடன் தொதியமும் கரைகின்றது, அப்தக நொதியங் கள் அவற்றின் இயற்கைத் தோற்றுவாயிலிருந்து ஐதான அற் கொலை உபயோகித்து பிரித்தெடுக்கப்படுகின்றன, இவற் றுள் பெரும்பாலான  ைவ செறிந்த அற் சுகோலில் கரையமாட்டா. ஒரு நொதியமும் தனி அற்ககோலில் கரையா. கிளிசரோல் அல்லது நீருடன் கலந்த கிளிசரோல் சில நொதியங்களைக் கரைப்பதற்குச் சிறந்த கரைப்பான்களாக இருக்கின்றன.
நொதியங் களின் நீர்க்கரைச்சலுக்கு அல்லது ஐதான அற்ககோற் கரைசலுக்கு போதியளவு செறிந்த அற்ககோலைச் சேர்ப்பதன் மூலம்

Page 58
( 108 )
நொதியங்களை வீழ்படிவாக்கலாம், புரதங்களை வீழ்படிவடையச் செய்யும் செப்புச்சவ்பேற்று, மேர்க்கூரில் குளோரைட்டு போன்ற உலோக உப்புகளாலும் இவை வீழ்படிவாக்கப்படுகின்றன, உண் மை யில் நொ தியத்தைக் கொண்டுள்ள தாவரத்தின் அல்லது விலங்கின் பிரித்தெடுத்த பகுதியிலிருந்து புரதத்தை வீழ்படி வாக்கும் எந்தத் தாக்குபொருளும் அதிலுள்ள நொதியத்தையும் வீழ்படி வாக்கும். எனவே, கூழ்நிலைப் பொருட்களை வீழ்படிவாக்கும் எந்த தாக்கு , பொருளும் நொதியங் களா வீழபடி வாக்கும் என்பது மேற்கூறிய கூற்றிலிருந்து தெரிவவருகிறது. ஆகவே நொதியங்களும் கூழ் நிலைப் பொருட்களாக இருக்கலாமென எண்ணுவதற்கு இடமுண்டு. நொ தியங்கள் ஒரு பங்கீடு உட்புகவிடுமியல்புள் ள மென் சவ்வு களி னூடாகச் செல்வதில்லை. மின் னயனத்தின் போதும் (Electrophoresis) நொதியங்கள் கூழ் நிலைப்பொருள் சுளைப் போன்றே செயல்படுகின்றன. சில நொதியங்கள் கதோட்டை நோக்கிச் செல்வதால் அவை நேர் மின்னேற்றமுள்ள தாக இருக்கின்றதெனலாம், வேறு சில அனோட் டிற்குச் செல்வதால், அவை எதிர்மின்னேற்றமுடையன வென்லாம்,
வெப்பநிலை மாற்றங்கள் நொதியங் களின் தொழிற்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்து கின்றன. வழக்கமாக எல்லா இரசாயனத் தாக்கங்களின் வேகமும் வெப்பநிலை உயர்வால் அதிகரிக் கப்படுகின்றன. பெரும்பான்மையான தாக்கங்கள் வெப்ப நிலை உயர் வின்போது மிக விரைவாக நடைபெறுகின்றன, வான் ற் ஹோஃவ்" (Van't Hoff) இன் விதியின் பிரகாரம், ஒவ்வொரு 10 ச வெப்பநிலை ! உயர்விற்கும் இரசாயனத் தாக்கத்தின் வேகம் இரட்டிப்படைகிறது என்பதாகும், நொதியங் களும் இவ்விதிக்குட்பட்டு தொழிற்படுகின் நனவென பரிசோதனைகள் மூலம் காட்டப்பட்டுள்ளன. ஆனால் குறிப் பிட்டவொரு எல்லைக்குள்ளான வெப்ப நிலை மாற்றங்களுக்கே நொதி யங்கள் இவ்வாறு தொழிற்படுகின்றன. உதாரணமாசு, சுக்குரேசு என்னும் நொதியம் 0ச வில் கரும்பு வெல்ல்த்தை நீர்ப் பகுப்ப டையச் செய்வதில்லையென்றே கூறலாம். ஆனுல் (* ச விலிருந்து 40 ச வரையில் வெப்ப நிலை உயரும் பொழுது நொதியங்களின் தொழிற் பாடு குறிப்பிடத்தக்கவாறு அதிகரிக்கின்றது. எனினும் இவ்வதிகரிப்பு தொடராக ஒரு விகிதத்தில் உள்ளதெனக் கூறமுடியாது. 20" ச விலிருந்து 30" ச விற்கு வெப்பநிலை உயர்த்தப்படும்போது உண்டா கும் விளைவு 30" ச விலிருந்து 40 ச விற்கு வெப்பநிலை உயர்த்தப் படும்போது ஏற்படும் விளைவைவிட அதிகமாயிருக்கக் காணப்படு பிற து. மேலும் 40" ச விலிருந்து 50* ச விற்கு வெப்பநிலை உயரும் பொழுது நீர்ப்பகுப்புவீதம் உண்மையில் குறைகிறது, த]* ச விற்கும் உயர்ந்த வெப்பநிலைகளில், நொதியத்தின் விளைவு முற்றாக அற்றுப் போவதால், நீர்ப்பகுப்பு நடைபெறுவதில்லை,

( 109 )
பெரும்பாலான நொதியங்கள், 60 முதல் 80* ச வரையில் நீண்ட நேரத்துக்கு வைத்திருக்கப்பட்டால், அன் றி கொதி நிலையில் சொற்ப நேரத்துக்குத்தானும் வைத்திருக்கப்பட்டால், அழிந்துவிடு கின்றன. மீண்டும் குறைந்த வெப்பநிலைக்கு அவற்றைக் கொண்டு வரும்பொழுது அவை மீண்டும் தொழிற்பாடுடையனவாக மாறுவ தில்லை, வெப்பநிலை உயரும்பொழுது, நொதியம் வெப்பத்தினால் அழிக் கப்படுவதற் கான கா லவெல்லை குறைகிறது. அதாவது குறிப்பிட்ட வொரு வெப்பநிலையில் நொதியம் அழிக்கப்படுவதற்கு எடுக்கும் நேரத்தைவிட, அவ்வெப்பநிலையைவிடக் கூடிய வெப்பநிலையில் குறைந்த நேரத்திலேமே நொதியம் அழிக்கப்பட்டுவிடுகிறது. ஆகவே, நொதியம் அழித்தற்றருக்கமானது வெப்பநிலை மாற்றத்தினால் சாதா ரண இரசாயணத் தாக்கங்களைப் போன்று தாக்க வேக வேறுபாடு களுக்குள்ளாகின்றது. எனவே, வெப்பநிலை அதிகரிக்கப்படும்பொழுது நொதியம் ஈடுபடும் தாக்கத்தில் இரு நிகழ்ச்சிகள் இடம்பெறு கின்றன,
(1) நொதியத்தின் ஊக்கிவிளைவு அதிகரிக்கப்படுகின்றது. (2) நொதிய த்தை அழிக்கும் தாக்கமும் விரைவாக்கப்படு
கின்றது.
ஏறத்தாழ சா* ச விற்குக் குறைவான வெப்பநிலைகளில் முதலிற் கூறிய விளைவே முக்கியமாக நிகழ்கிறது. ஆனால், உயர் வெப்பநிலை களில் இரண்டாவது விளைவே மிகக்கூடுதலாக நடைபெறுகிறது. எனவே, குறிப்பிட்டவொரு நிலை வரை வெப்ப நிலை அதிகரிக்கும்போது நொதியத்தின் தொழிற்பாடும் அதிகரிக்கிறது. ஆனால் மேலும் வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது - நொதியத்தினால் ஏற்படும் விளைவைக் குறைக்கின்றது. ஒரு நொதியம் எந்தவொரு வெப்பநிலை யில் உயர்விளைவைக் காட்டுகின்றதோ அவ் வெப்பநிலையே சிறப்பான வெப்பநிலை (0ptirninuin tcimperature) என அழைக்கப்படும், விலங்கு நொதியங் கள் 33 ச முதல் 40* ச வரை சிறப்பாகத் தொழிற்படு கின்றன, தாவரப் புரத்தியேசான பப்பெயின் 60* ச அளவில் சிறப்பாகத் தொழில் படுகிறது, எனினும் பல்வேறு நொதியங்களின் மேலும் வெப்பநிலையின் விளைவு ஒரே மாதிரியாக இருப்பதில்லை யென்பது குறிப்பிடற்பாலது.
நொதியங் களின் தொழிற்பாடு ஐதரசன யன் செறிவினாலும் சுட்டுப்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட pH கணிப்பு எல்லைக்குள் லேயே ஒவ்வொரு நொதியமும் தாக்கியியல்பைக் காட்டவல்லது. இவ்வெல்லையின் நடுப்பகுதியில் நொதியம் சிறப்பாகத் தொழிற்பட்டு, pH கணிப்பு கூடும்பொழுதோ, அன்றிக் குறையும் பொழுதோ

Page 59
(110)
நொதியத்தின் தொழிற்பாடு குறைகின்றது. ஒரு நொதியக்கரைசல் செறிந்த அமிலமாக்கப்பட்டால் அல்லது செறிந்த காரமாக்கப் பட்டால் நொதியத்தின் பக்கியல்பு முற்றாக அழிந்துவிடுகிறது. ஒவ்வொரு நொதியத்திற்கும் மாறுபட்ட சிறப்பான கணிப்பு இருக்கும். உதரச்சாற்றிலுள்ள புரத்தியேசு வகையான பெப்சின் என்னும் நொதியம் pH 1- 3 என்ற எல்லைக்குள் தொழிற்படும், இதன் கிறப்பான pH 1.2 - கி.பி வரையாகும்.
சதையச்சாற்றிலுள்ள புரத்தியேசு வகையான திரிப்சின் என்னும் நொதியம் pH 6, 8 முதல் 9.5 வரை தொழிற்படும். இதன் சிறப்பான கணிப்பு 8.2 ஆகும்.பெரும்பான்மையான நொதியங்களின் சிறப்பான் pH கணிப்பு நடு நிலைக்கு அண்ணளவானதாயிருக்கும். ஒரேவகையான நொதியங்கள் ஆனால் வேறுபட்ட தோற்றுவாயிலிருந்து பெறப்பட் டவை மாறுபட்ட சிறப்பான TH கணிப்புக் களைக் கொண்டிருக்கும். உதாரணமாக, குடற் சுக்குரேசுவின் சிறப்பான pII 6.8 ஆகவும், மதுவ சுக்கு ரேசுவின் சிறப்பான pH 4, 5 ஆகவும் இருக்கக் காணப்படுகின் றது. ஒரே நொதியம் வெவ்வேறு பொருள்களின்மேல் தாக்கம் புரியும் பொழுது வெவ்வேறு சிறப்பான PH கணிப்பைக் கொண்டிருக்கக் கூடும். உதாரணமாக பெப்சின், அல்புமினில் தாக்கம்புரியும் பொழுது சிறப்பான pH 1, 4 ஆகவும், செலற்றினில் தாக்சம் புரியும்பொழுது சிறப்பான [H 3.3 ஆக வும் இருக்கின் றது.
உயிரைக் கொல்லக்கூடிய நச்சுப் பொருள் களான குளோரோ போம், அற் கசோல், ஈதர், சோடியம்புளோரைட்டு போன்றவற்றிற்கு உட்படுத்தப்பட்டபோதிலும்) நொ தி யங் கள் தமது சிறப்பு விளைவு களைக் காட்டக் கூடியனவாயிருக்கின் றன. இவ்விய ல்பும் நொதியங் கள் உயிர்ப்பொருள் களிலிருந்து முற்றாக வேறுபடுகின்றன என்பது கவனத்திற்குரியது. ஆகவே, நொதியங்கள் எப்பொழுதும் உயிருள்ள கலங்களாலேயே உற்பத்தி செய்யப்புடுவதாயும், சில வேளை களில் குழியவுருவிளகத்தே மட்டுமே தொழிற்படுவதாயும் இருந்தபோதி லும், மேற்கூறிய இயல்பிலிருந்து ராம் அறியக்கூடிய து யாதெனில், நொதியங் கள் உயிரற்ற பொருள்களென்பதுவும், அவை குழியவுருவி லிருந்து தனிப்பட்டவை என்பதுவுமாகும். ஒரு சுரைசலில் நொதியம் இருக்கின்ற தாவெனப் பரிசோதனை செய்யும்பொழுது அக்கரைசலுக்கு அழுகசுலெதிரி (antiseptic) சேர்த்தபின் பரிசோதனை செய்தல் நன்று. ஏனெனில், பற்றீரியா அல்லது வேறு ஏதாவது நுண்ணங்கி தற்செயலாகக் கரைசலை அடைந்தால் அவை பெருகி நொதியம் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை உண்டாக்கக்கூடும், ஆனால் அழுக லெதிரி உள்ளபோது பற்றீரியாவும் ஏனைய நுண்ணங்கிகளும் அழிக் கப்படுவதனால் நொதியத்தின் தொழிற்பாடு மட்டுமே நடைபெறும்.

(111 )
அழுகலெதிரியாக உபயோகப்படுத்தும்பொருள் கள் யாவும், நொதியம் சாதாரணமாகத் தொழிற்படுவதில் மாற்றங்களை ஏற்படுத்த மாட்டா வெனக் கூறமுடியாது. மேர்க்சுடரிக்குளோரைட்டு, விரும்பத்தகாத அளவில் ஐதரசனயன் களை கரைசலில் உண்டாக்கும் பொருட்கள், போன் றவை நொதியத் தொழிற்பாட்டை குறைக்கின்றன. அன்றி முற்றாகத் தடைப்படுத்துகின் றன, இம் மாதிரியான விளைவு அசேதன வுறுப்பு காக்கி களின் "நஞ்சாக்கல்' விளைவிற்கு ஒப்பான தாகும்.
நொதியங்களின் இயல்புகள் புரதங்களின் இயல்புகளைப் போன் றதே. அநேக கால மாக நொதியங்களும் ஒரு வகைப் புரதங்களே என்று கருதப்பட்டு வந்த போதிலும், நொதியங் களின் புரத இயல் பைக் காட்டுவது மிகக் கடினமாயிருந்தது, இரசாயன முறையில் தூய புரதத்தைத் தயாரிப்பது மிகக் கடினமாகும். மேலும், நொதி யங்கள் மிகச் சிறிதளவான செறிவிலேயே காணப்படுவதால், இயற் கையில் அதோடு தேர்ந்து காணப்படும் பொருட்களிலிருந்து அதைப் பிரித்தெடுக்கும் பொழுது, கிடைக்கப்பெறும் தூய நொதி பம் மிகச் சிறிதளவே யாம். தனி நொ தியத் தயாரிப்பு என எண் ணப்படும் தயாரிப்புகளை பல ஆராய்ச்சியாளர்கள் பெற்று புரதப் பரிசோதனைகளை நடாத்தினர், அத்தயாரிப்பு கள் புரதப்பரிசோத னைக்கு சரியானபடி. விளைவுகளைக் கொடுக்கவில்லையெனினும் நொதி யத்தின் இயல்புகளைக் கொண்டிகுந்தன. நொ தியத் தின் செறிவு மிகக் குறைவாயிருந்தாலும் ஊக்கியாக அது தொழிற்பட்டு நொதிய வியல்புகளைக் காட்டுமென்றும், ஆனால் புரதப்பரிசோதனைகளுக்கு விளைவு காட்ட அதன் செறிவு போதாதெனவும் சிலர் விளக்கம் தந் தார்.
புரதத்துடன் இணைந்துள்ள வேறொரு பொருளே நொதியத் தாக்கத்திற்குக் காரண யாயிருக்கக்கூடும். அப்பொருள் புரதத்தின் மேல் புறத்துறிஞ்சப்பட்டிருக்கலாம். அன்றி புரத மூலக்கூறுடன் ஒரு பக்கச் சங்கிலியாக அமைந்திருக்கலாம். இப்பகுதி கூட்டுக் கூட் டம் (Prosthetic group) என வழங்கப்படும். உயிரின ஒட்சியேற்றத் தாக்கங்களை ஊக்குவிக்கும் நொதியங்கள் இவ்வாறான அமைப்பைக் கொண்டனவே, நீர்ப்பகுப்பு நொதியங்கள் தூய நிலையில் அல்லது ஏறத்தாழ தா ய நிலையில் பெறப்பட்டுள்ளன. இவை சிக்கலற்ற புர தங்களே, நொதியங்கள் புரதங்களே என்பதில் சந்தேகப்படுவதற்கு காரணமில்லையெனினும், கிடைக்கப்பெற்ற சான்றுகளுள் ஒன்றே னும் முழுப்புரத மூலக்கூறும் போக்கிவிளைவை உண்டாக்குவதில் நேரடி யாக ஈடுபடுகிறதென முற்றாகக் காட்டவில்லை,

Page 60
(112)
நொதியங்களின் அமைப்பு மாறுபட்டுள்ளனவென்பதை அவ்ற் றின் விளைவு சிறப்பானவையாயிருப்பதைக் கொண்டும் அதிந்து பொள்ளலாம், வெவ்வேறு தாக்கங்களை வெவ்வேறு நொதியங் களே வாக்குவிக்கின்றன. சில நொதியங்கள் ஒரு பெரிய பிரிவைச் சேர்ந்த தாக்கங்களை ஊக்குவிக்கின்றன. உதாரணமா ஈ, பெரும்பான்மையான புரத்தியேசுக்கள் எல்லாப் புரதங்களின் நீர்ப்பருப்பையும் மா க்குவிக் - கின்றன, ஆனால் வேறு சில நொதியங் கள் ஓரளவு தனித்தன்மை வாய்ந்தனவாகும், உதார ணமாக, விலங்குச் சமிபாட்டுச்சாறிலுள்ள அமைலேசு நொதியங்கள் மாப்பொருள், கிளை க்கோசன் என்பவற்றின் நீர்ப்பரப்பை பளக்குவிக்கின்றன, ஆனால் பெரும்பாலான பல்சக்க ரைட்டுகளின் நீர்ப்பகுப்பை ஊக்குவிப்பதில்லை. சில நொதியங்கள் குறிப்பிட்டவொரு பொருளின் நீர்ப்பகுப்பையே அளக்குவிப்பனவாயி ருக்கின்றன, உதாரணமாக, சிறு குடலிலுள்ள லக்ரேசு நொ தியம், லக்ரோசையே நீர்ப்பகுப்படையச் செய்யும், இதுபோன்ற நொதி யங்கள் விசேட முறையின் தனித்தன்மை வாய்ந்த னவாகும்.
சில நொதியங்கள் ஏவப்பட்டாலே தொழிற்படுகின்றன. அநேக கலப்புற நொதியங்கள் சைமோஜென் (Zymogen1) என்னும் தொழிற் பாடற்ற நிலையில் சுரப்புக்கலங்களால் சுரக்கப்படுகின்றன. சைமோ ஜென் ஒரு எலியினால் ஏவப்பட்ட பின்னரே நொதியத்தின் இயல்பு களைப் பெறுகின்றது. எனவே சைமோஜென் ஒரு நொதிய முன்னோடி யாகும். உதாரணமாக, பெப்சின் உதரச் சுரப்பிகளிலிருந்து பிரித் தெடுக்கப்பட்ட நிலையில் புரதப்பகுப்பு நொதியமாக இருப்பதில்லை. ஆனால் அமிலமாக்கப்படும்போது தொழிற்பாடுடையதாயிருக்கின்றது. இரைப்பையில் உ தரச்சீதமுளிப்படை யின் சில சிறப்பான கல ங்கள் ஐதரோகுளோரிக்கமிலத்தைச் சுரப்பதனால் பெப்சின் ஏவப்படுகிறது. பெப்சினின் சைமோஜென், பெப்சினோஜென் என வழங்கப்படும். பெப்சினோஜென் ஓரளவு காரத்தன்மையாக்கப்பட்டு, பின் pH 1.8 அளவிற்குக் கொண்டுவரப்படும்பொழுது தனது சிறப்பியல்புகளைக் காட்டுகின்றது. ஆனால், பெப சி ன் காரத்தன்மையாக்கப்படும் பொழுது நிரந்தரமாகவே அழிந்துவிடுகிறது, அதாவது, பின் னர் அமிலத்தன்மை யாக்கப்படும் பொழுது தனது சிறப்பியல்பு சக்ளக் காட்டமாட்டாது, மற்றொரு உதாரணமாக சதையச்சாறின் திரிப்சினை (try pain) எடுத்துக்கொள் எனலாம். சதையக்கானிலிருந்து வேறொரு உடற்பாய்பொருளுடனும் கலக்கப்படாதவாறு, தூயசதையிச்சாறு பெறப்பட்டால், அது புரதப்பகுப்பு இயல்பைக் காட்டுவதாக இல்லை. ஆனால், சிறிதளவு சிறுகுடற்சாறு சதையிச்சாறுடன் சேர்ந்தால், அது விரைவில் திரிப்சினின் தொழிற்பாட்டைக் காட்டுகிறது. திரிப் சினை ஏவுவதற்கு சிறிதளவு குடற்சாறே போதுமாயிருந்ததாசி

(113)
ஏவற் பொருள் ஒரு நொ திய மாக இருக்குமெனக் கருதப்பட்டு அதற்கு எந்தொராகைனேசு என்னும் பெயர் வழங்கப்பட்டது. ஆனால் சமீப காலங்களில் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் பெறுபேறு களைக்கொண்டு நோக்குங்கண் எந்தெரோகைனே சு ஒரு நொதியமா வென்பது சந்தேகத்திற்கிடமானதே.
சில நொதியங்களில் புரதக்கூறும் புரதமற்ற கூறும் சேர்ந்திருக் கும்பொழுது, அக்கூட்டுப்புரதத்தின் புரதமற்ற கூற கூட்டுக்கூட் டம் (prosthetic group) எனக் கருதப்படுகிறது. முற்கால ஆய்வா ளர்கள் இது போன்ற உயிரியலூக் சிகளின் புரதப்பகுதியை ''நொதி யம்" ' எனவும் புரதமற்ற பகுதியை "துனே நொதியம்' எனவும் அழைத்த னர். புரதப்பகுதி ஒகு பொருளின் மேல் தாக்கம் புரி வதற்கு தனித்தன்மை வாய்ந்ததாயிருப்பதுடன் வெப்பத்தினால் அதன் ஏவற்றன்மையும் அழிக்கப்படுகிறதெனக் கண்டறியப்பட்டுள் ளது. அதா வது நொதியப் புரதப்பகு தியான து - நொதியத்தின் இரு இயல்புல் களைக் காட்டுகிறது. எனினும், புரதமற்ற பகுதியுடன் சேராத நிலையில் அது ஊக்சியாகத் தொழிற்படுவதில்லை. எனவே, புரதப்பகுதி அப்போ நொ தியம் (apoenzyin.c) என் நம் புரதமற்ற பருதி துணை நொதியம்'' என வும் இப்பொழுது அழைக்கப்படுகின் றன. இவ் விரண்டினதும் தொழிற்பாடுள்ள சேர்க்கை "நொதியத் தொகுதி " அல்லது ஏவப்பட்ட (நொதியம் என அழைக்கப்படும், துணை நொதி. ம் சிறிய மூலக்சாறுகளைக் கொண்டி ருப்பதால் அது நு ைசுத்தல் (dialysis) முறையால் புரதப்பகுதியிலி ருந்து பிரிக்கப்பட லாம். எமக்குத் தெரிந்த அப்போ - நொதியம் - துணை  ெநா தி ய த் தொகுதிகள் நேரடியா கவோ, அன் றி சுற்று வழியிலோ உயிரியல் ஒட்சியேற்றத்தாக்கங்களில் பங்கு கொள்கின்றன. எனவே இவற்றை பின்னர் ஒட்சியேற்றத் தாக்கங் களில் சுவாசித்தல் அத்தியாயத்தில்) விரிவாக ஆராய்வோம். ஐதரேசு (நொயங்கள் அப்போ நொதியம் துணை நொதியம் ஆக இல்லாது சிக்கலற்ற புரதங்களாகவே இருக் கின்றன.
நொதியத் தாக்கம் நடைபெறும் இடத்திலிருந்து தாக்க விளைவை அகற்றுவதனால் அத்தாக்கத்தை மீண் டு ம் பின் முகமாக நடைபெற மல் தடுக்கலாம். சமிபாட்டின் போது சமிபாடடைந்த பொருள் கள் சிறுகுடற் சுவரால் அகத்துறிஞ்சப்படுவதால் நொதியத் தாக்கங் கள் பின்முகமாக நடைபெறுவதில்லே, பெரும்பாலான தாக்கங் களின் போது விளைபொருட்கள் பால் நிலை களி ப நீர்ப்பகுப்படைவதறல் அவை உருமாற்றமடைகின்றன இதனால் மீள் தாக் கம் நடை பெறுவதில்லை. உதாரணமாக, மாப்பொருள் பலபடி நிலைகளினூடாக குளுக்கோசாக நீர்ப்பகுப்படைவதைக் குறிப்பிடலாம். தாக்கமுறும்

Page 61
(114)
கலவைகளில் காணப்படும் அதிகளவு நீர், நீர்ப்பகுப்பையேற்படுத் தும் நொதியத்தாக்கங்களில் மீள் தாக்கங்கள் நடைபெறவிடுவதில்லை. நீர்ப்பகுப்புத் தாக்கத்தின் போது நீரும் பங்குகொள்வதால் இது திணிவுத்தாக்க விதிக்கு (Law of mass action) ஏற்ப உள்ளது :
உற்சேபமும் அவசேபமும் பெரும்பாலானவற்றில் மீள் இராசா யாத் தாக்கங்களாகும். உதாரணமாக, மிகையான வெல்லத்திலி ருந்து சேமிப்பு. கிகாளக்கோசன் உண்டாதல் உற்சேப திகழ்ச்சியா தம், கிளைக் கொசன் வெல்லமாக மாற்றப்படுதல் அவசேப நிகழ்ச் சியாகும், இவ்விரு நிகழ்ச்சிகளும் ஒரே நொதியத்தின் தொழிற் பாட்டால் நடைபெறலாம். கிகாக்கோசனினதும் வெல்லத்தினதும் செறிவு, நீரின் செறிவு ஆகியவற்றைப் பொறுத்து உற்சேபம் அல் வர அறுசேபம் நடைபெறுகிறது.
நொதியங்களை பின்வருமாறு எனிய முறையில் பாகுபடுத்த லாம் - (1) HydrolaseS :-
நீரைச் சேர்ப்பதன் மூலம் மூலக்கூறுகளைப் பிளக்கும் கலப்புறச் சமிபாட்டு நொதியங்களும் அநேக கலத்தக நொதியங்களும் இதில் அடங்கும். உ+ம்: பொலிசக் கரேசுக்கள் (அகமலேஸ்); எசுத்தரே சுக்கள் லிெப்பேசு, பொகபற்றேசுக்கள், சல்பற்றே சுக்கள்]: பெபரி டேசுக்கள் பெப்சின், திரிப்சின், காபொக்சி பெப்ரிடேசுக்கள் ): எமிடேசக்கள் (யூறியேஸ்: ஆர்ஜினேஸ்). (2) நெதெற்றேசுக்கள் அல்வது ligaseS :-
- ATP யிலிருந்து சக்தியைப் பயன்படுத்தி இரு மூலக்கூறுகளை இணைத்து, தொகுப்பில் பங்குகொள் வா, உ+ம் : குளுற்ற மின் சிந்தெற்றேஸ். (3) Isomerases :-
சம் பகுதி யங்கள் ஒன்றுக்கொன்று மாற்றமடைவதில் பங்கு கொள்ளும். (4) Oxido-reductases :-
ஒட்சியேற்று, தாழ்த்தல் தாக்கங்களை ஊக்குவிக்கும், (a) OxidasCS - ஒட்சிசன ஐதரசன் வாங்கியாக பயன்படுத்தும். உ+: சைற்றே குரோம் ஒட்சிப்டஸ் (5) Anaerobic denydrogeTaSCS. ஒட்சிசால் லாத வேறொரு பொருளை ஐதரசன் வாங்கியாகப் பயன்படுத்தும். உ+ம்: lactic dehydrogenase.
(c) Hydroperoxidases - ஐதரசன் 'பரவொட்சைட்டை அடிப், படைப் பொருளாகப் பயன்படுத்தும். உ+ம்; பெர்ஒட்சிடேஸ், சுற்றலேஸ். (5) Transferase) :-
பொசுபேற்றுக்கூட்டம் போன்ற ஒரு கூட்டத்தை ஒரு முவம் கூறிலிருந்து மற்றையதற்கு மாற்ற உதவும், உ+ம்: பொசுபோரிலேஸ்.

(119)
(6) Lyases :-
நீர்ப்பகுப்பு, ஒட்சியேற்றம், தாழ்த்தல் ஆகியவையல்லாத முறை யில், இரசாயனக் கூட்டங்கள் அகற்றப்படல் அல்லது சேர்க்கப் படலை பாக்குறிக்கும், உ+ம்; furmaTaSE, E110last, அல்டொலேஸ்.
கலங்களிலுள்ள நொதியங்கள்
இருப்பிடம்
தேவை
கரு இழைமணி
இலைசோசோம் நுண் மூர்த்தங்கள்
குழியவுரு
RNA. NAD, ஹிஸ்ரோன் தொகுப்பு. இலத்திரள் மாற்றீடு, ஒட்சியேற்ற பொசு பரைலேற்றம், சித்திரிக் அமில வட்டம், யூரியா வட்டம். நீர்ப்பகுப்பு. புரதத் தொகுப்பு, நீரேற்றம், கிளைக்கோ பகுப்பு, கிளைக்கோசன் பிரிப்பு, சின்க்கோசன் கொ முழு ப் பமிலங்களின் தொகும்பு.
சமிபாடு கலங்களினகத்தேயுள்ள உணவுச் சேமிப்புகள் சமிபாடடைதல் பலத்தகச்சமிபாடு என் றும், கலங்களுக்கு வெளிய்ே - நடைபெறும், சமிபாடு கலப்புறச் சமிபாடு என்றும், அழைக்கப்படும். சமிபாடு என்பது உண்மையில் நீர் சேர்க்கப்படும் ஓர் இரசாயன த்தாக்கம் எனலாம், இந் நீர்ப்பகுப்பில் நொதியங்கள் உயிரியல் ஊக்கிகளாகத் தொழில்படுகின்றன,
முக்கிய உணவு வகைகளை எடுத்துக் கொள்வோமாகின், காபோ வைதரேற்றுகள் மாப்பொருட் பகுப்புக்குரிய - நொதியங் சளாலும் (amylolytic Enzymes), புரதங்கள் புரதப்பகுப்பு " நொதியங்களாலும், கொழுப்புகள் இலிப்போ பகுப்பு நொதியங்களாலும் சமிபாடடை பப்படுகின்றன. இந்நொதியங்கள் முறையே சுாபோவைதரேசுக்கள், புரத்தியேசுக்கள், இலிப்பேச்சுக்கள் என அழைக்கப்படும். மாப் பொருட் பகுப்பு நொதியங்களுள் அமிலேசு என்னும் நொதியம் மாப்பொருளை டெக்ஸ் ரின் (dextrin) மோல்ற்றோ சு (moltoSC) என் னும் இருசக்கரைட்டு வெல்லங் களாக மாற்றுகின்றது.
2(C;H100;]n + nH,0+ n(C12H2201) டெக்ஸ் ரினே சு, மேல் ற்றேசு என்னும் நொதியங்கள் - முறையே டெகள் ரின், மோங் ற்ருேசு என்னும் இருசக்கரைட்டுகளை குளுக்கோ | சாக மாற்றுகின்றன.
''- C12H,2011 + H,0-20: H 12 06
மொல்ற்றோசு
குளுக்கோசு

Page 62
(116)
சுக்குரேக (அல்லது இன்வேட்டே சு) என்னும் நொதியம் , சுக்கு ரோசு என்னும் இருசக்கரைட்டு வெல்லத்தை குளுக்கோசாகவும் புருத்தேர்சாகவும் மாற்றுகின்றது. இன்சுவேசு என்னும் நொதியம் இன்சுலினை புருத்தோ சாக மாற்றுகின்றது. சைற்யேசு என்னும் நொதியம் வெறமிசெலுலோசை வெல் லங் களாக மாற்றுகின்றது. செலுலேசு என்னும் நொதியம் செலுலோசை செல்லோபையோசாக மாற்றுகின்றது. தயலின் என்னும் நொதியம் உமிழ்நீர் அமிலேசு ஆகும். இரெனின் பாலைத் திரளச் செய்கிறது. பெப்சின் என்னும் புரத்தியேசு நொதியம்புரதத்தை பெத்தோன்களா கவும் பொலிப்பெப் ரைட்டுகளாகவும் மாற்றுகின்றது.
பெப்றிடே சு என்னும் நொதியம் பெப்ரோன் களை யும் பொலிப் பெப்ரைட்டு களையும் அமைனோவமிலங்களாக மாற்றுகின்றது.
திரிப்சின் என்னும் புர த்தியேசு நொதியம் புரத்தை அமைனோவ மிலங்களாக மாற்றுகின்றது.
இலிப்போ பகுப்பு நொதி ய ங் களுள் , இலிப்பேசு என்னும் நொ) யம் கொழுப்பை கிளிசரோலாகவும் கொழுப்பமிலங்களாகவும் மாற் றுகின்றது.
உணவுக் கால்வாய்
உயிரினங்கள் தமது அனுசேபத்துக்கு வேண்டிய சக்தியை உட வில் ஏதாவவொரு விதத்தில் சேமித்து வைத்துள்ள சக்தியடங்கிய பொருட்களின் ஒட்சியேற்றம் மூலம் பெறுகின்றன. சேமிப்புப் பொருட்கள் முடிவடைய புதிய பொருட்கள் அதன் இடத்தை நிரப்ப வேண்டி யது அவசியமாகும். ஒட்சிசன், உணவு, நீர், ஆகி யவை மிக அத்தியாவசியமான பொருட்களாகும், விலங்குகள் தமக் குத் தேவையான ஒட்சிசனை வளியிலிருந்தோ, நீரிலிருந்தோ பெறுகின் றன. இதைப் பற்றி சின்கா # சுவாசத் தொகுதியில் ஆராய்வோம். பெரும் பாலான விலங்கு களில், உணவும், நீரும் முதலில் சமிபாட்டுத் தொகுதியினகத்தே எடுக்கப்பட்ட பின்பே உடற்கலங்களை யடைகின் றன. நீர் உணவுக் கால் வாயில் நேரடியாகவே உறிஞ்சப்படலாமெனி னும் ஏனை யவை சமிபாட்டுத் தொகுதியில் சமிபாடடைந்த பின் னரே அகத்துறிஞ்சப்படலாம். எனவே சமிபாட்டுத் தொகுதியின் முக்கிய தொழில் சளாவன (i) கடத்தல்: உள்ளெடுக்கப்பட்ட உணவு உணவுக்கால்வாயின் முழு நீளத்திற்கும் கடத்தப்படுதலும், சமிக்கப் படாத எஞ்சிய பொருட்கள் இறுதியில் பலமாக வெளியாந் ஈ.ப.
லும் இதனுட் சேரும்,

[ 117)
(ii) பௌதிக முறைத் தாக்கம்:- உள்ளெடுக்கப்படும் உணவு சிறு துணிக்கைகளாக உடைக்கப்பட்ட பின்பே திறமையான முறையில் அவற்றில் இரசாயனத்தாக்கங்கள் நடைபெறலாம், ஆகவே உணயை சிறு துணிக்கைகளாக்குவதற்கு பற்கள் உதவுகின்றன. மே லும் உணவிற்கு பாயி கள் சேர்க்கப்பட்டு உணவு ஒரு பசை போன்ற பதார்த்தமாக்கப்படுகின்றது,
(iii) இரசாயனத் தாக்கம் - இதுவே உண்மையில் சமிபாட்டின் பிர தான அம்சமாகும். இப்பொறி முறையின் போது கரையுமிவல்பற்ற சிக்கலான மூலக்கூறு களை யுடைய உணவுப் பொருள் கள், அதாவது காபோவைதரேற்று, புரதம், கொழுப்பு என்பவை நொதியங்களால் தாக்கப்பட்டு சரையுமியல்புடைய எளிய அமப்புடைய மூலக்கூறு களாக மாற்றப்படுகின்றன !
(iv) அகத்துறிஞ்சல்:- சமிபாடடைந்த கரையக்கூடிய நிலையிலுள்ள உணவு சிறகு-ற்சுவரில் அகத்துறிஞ்சப்பட்டு, குருதிக் குழாய்கள் னூடாக உடற் கலங் களுக்கும் சேமிப்புப் பகுதிகட்கும் கடத்தப்படு கிறது. எண்ணெய், கொழுப்பு போன்ற பதார்த்த ங் கள் சமிபாட டைந்த பின் நிணநீர்த்தொகு தியினூடாக அகத்துறிஞ்சப்படுகின்
மன்,
உணவுக் கால்வாயினுட் சென்ற உணவு சமிபாடடைந்து குரு தித் தொகுதியினூடாகவோ, நிண நீர்த் தொகுதியினூடாகவோ உள் ளெடுக் கப் பட்டாலன்றி உண் மையில் உடலின கத்தேயிருக்கிறதெனக் கூற முடியாது. உணவுக் கால்வாயினுள் ளெடுச் கப்பட்டு, சமிபாட டைய முடியாத நிலையிலுள்ள பொருட்கள் உணவுக் கால்வாய் வழியே பின்நோக்கிச் செலுத்தப்பட்டு வெளியகற்றப்படுகின்றன,
முள்ளந்தண்டு விலங்குகள் பாவற்றிலும் உணவுக்கால்வாய் வாயிற்றொடங்கி உடலினுாடு சென்று குதத்தில் முடிவடைகிறது, உணவுக்கால் வாயின் முக்கிய பகுதி களாவன வாய்குழி, தொண்டை, களம், இரப்பை, குடல் என்பன. உணவுக்கால்வாயின் பெகும் பகுதி அகத்தோற்படையிலிருந்து விருத்தியடைந்துள்ள போதிலும் வாய் வழியும், குதவழியும் புற முதலுருப்படையிலிருந்து பெறப்பட்டன வாகும், முளையத்தில் உணவுக் கால்வாய் உற்பத்தியாகி பின்பு நிறைவுடலியில் ஒவ்வொரு பகுதியும் செய்யும் தொழிலுக்கேற்ற முறையில் வியத்தமடைகின் றது. நிறைவுடலியல் உண வுக்கால்வாய் உடலின் முழு நீளத் ைதவிட மிக அதிகமாக விருப்பதால் அது மிடிந்து சுருண்ட நிலையில் காணப்படும் உணவுக் கால்வாய்ச் சுவ ரில் உள்ளுடன் இடைத் தோற்படையிலிருந்து உற்பத்தியாகிய இழையங்கள் காணப்படும். இதில், தசைகளும் தொடுப்பிழையமும்

Page 63
( 118)
குருதிக் குழாய்களும்' நரம்புகளும் உண்டு. பொதுவாக உணவுக் கால்வாய்ச் சுவர் நான்கு பிரதான படைகக் கொண்டிருக்கும்.
அவையாவன: (1) உடல கச் சுற்றுவிரி அல்லது நீர்ப்பாயப்படை
(Visceral peritoneum or serous layer) (ii) தசைப்படை (muscular layer) (iii) சிதச்சவ்வுக்குக் கீழான படை (submucous layer)
(iv) சீதமுளிப்படை (imucous layer) என்பனவாகும். உடல கச் சுற்றுவிரி(visceral peritoneum) அல்லது நீர்ப்பாயப்படை (serous layer)யானது உடற்குழியிலுள்ள உணவுக்கால்வாய்ப்பகுதியை ஏறத்தாழ முற்றாகப் போர்க்கின்றது. களத்தைச் சுற்றி உடற்குழி இல்லாததால் சுலச்சுவரில் நீர்ப்பாயப்படை காணப்படமாட்டாது. உணவுக்கால்வாய்ப்பகுதியுடன் நடு மடிப்புகள் (meSEnteries) தொடுக் கப்பட்டுள்ளாவிடங்களில் நடுமடிப்பின் இரு பரப்பிலும் தீர்ப்பாயப் படை தொடர்ச்சியாகவுள்ளது.
நீர்ப்பாயப்படைக்கு உட்புறமாக தசைப்படைகள் உண்டு. இதில் வெளிப்புறமாக நீளப்பக்கத்தசையும், உட்புறமாக வட்டத் தசையும் காணப்படும், இவ்விரு தசைப்படைகளுக்குமிடையே நரம் புக் கலங்களையும் நரம்பு நார்க் கூட்டங்களையும் கொண்டவொரு நரம்புவலை உண்டு, இது அவுபாக்கிப் பின்னல் (plEKu5 of Auerbach) எனப்படும்.
வட்டத்தசைப் படைக்கு உட்புறமாக அடர்த்தியான தொடுப் பிழையத்தையும் மீள்சத்தி நார்களையும் கொண்ட சீதச்சவ்வுக்குச் கீழான படை உண்டு. மிசினரின் பின்னல் (plexls of MelsSHEr) என்னும் நரம்புக் கலங்கள், நரம்பு நார்கள் ஆகியவற்றின் பின்னல் களுடன் குருதிக்கலன்களும்நிண நீர்க்கலங்களும் இப்படையிற் காணப் படும். உணவுக்கால்வாய்ச் சுவரிலுள்ள படைகளில் இப்பாடயே வலிமையுடையதாகும். இங்குமங்குமாகக் கொழுப்பிழையமும் காணப் படும். உணவுக்கால் வாய்ச்சுவரின் உட்படையாகவுள்ள சீதக்கவசம் (mucous Coat) அல்லது சீதமுளிப்படை(பைcous)என்னும்படை மூன்று பகுதி களைக் கொண்டிருக்கும், சீதச்சவ்வுக்குக் கீழான படைக்கு டட் புறமாகவுள்ள சீதமென்ற கட்டுத்தசை(muscularis mucosa)சிதப்படை யைச் சேர்ந்ததே. சீதமென்ற கட்டுத்தசை உட்புறமாக வட்டத்தசை களையும் வெளிப்புறமாக நீள்பக்கத்தசைகளையும் கொண்டுள்ளது. சித மென்ற கட்டுத்தசைக்கு பிடட்புறமாக ஒரு வினோதமான தொடுப்பிழை யம் காணப்படுகிறது. இப்படை தன்னவகத்தகடு அல்லது இலமிளுப்பு

(119)
wiT.
பிரபா
-- நீளப்பரிசத் தசை
வட்டத்தச
சீதச்சவ்வுக்ழோன
பட - நீனப்பக்கத்தாத
வட்டத்தசை சீதமுளிப்படை
உசானிடம்
படம் 41 (1) - தேரையின் இரைப்பை கு. வெ.
அமிலமாகிருங்கயம்
உதரசகுழி
உட்டத் தசை1 சத
மெர்
போப்பக்தன் 1 ட்ரிதி
தங்ச
சதச்சவ்வுக் கீழ்ப்படை
பருதிமயிர்க்குழாய்
வட்டத்தாசை
நீளப்பக்கத்தசை
- H எது த ம க பி .
சs B
திதிராசா
ட்
"படம் 41 (ii) - தேரையின் இரைப்பை கு.வெ.
ஒரு பகுதி பெரிதாக்கப்பட்டுள்ளது -

Page 64
(120 )
ரோப்பிரியா (Larmina propria) எனப் பெயர் பெறும். இப்படையில் அநேக குருதிக் குழாய்கள், நிணநீர்க் குழாய்கள், நரம்புகள் ஆகி யவை உண்டு, இப்படையை மூடி ஒரு அடி ப்படை மெள் சவ்வும். அதில் தாங்கியுள்ளவாறு ஒரு தனிப்படை யா சு தனிக்சம்பர்மாணிக் "கலங்களும் பாடு.
தசைப்படைகள் தன்னாட்சியுள்ள நரம்புத்தொகுதியின் கட்டுப் பாட்டிற்குள் உள்ளன, இத்தசை இச்சையின்றி இயங்கு தசையாகும். உணவுக்கால்வாயில் ஏற்படும் சுற்றுச் சுருக்கு மழமழப்பான தசை நார் களின் சுருங்களினாலேயே உண்டாகின்றது. இச்சையுள் தசை அல் லது வரித்தசைநார்கள் உணவுக்கால்வாயின் இரு முனை களிலுமே காளா ப்படுகின்றன.
சமிபாட்டுக் குழாயில் தொண்டைப்பகுதியின் அகத்தோற்படை யிலிருந்து உற்பத்தியாகியுள்ள சில அமைப்பு கள் சமிபாட்டில் பங்கு கொள்வதில்லை யென் பது குறிப்பிடத்தக்கவொரு அம்சமாகும். அவை யாவன கேடயப்போலிச் சுரப்பி (1thyroid gland), கீழ் கழுத்துச் சுரப்டரி thhy T11us gland), புடக்கேடயச் சுரப்பி (parotthyroid gland). தொண்டைபுளை (tonsils), நடுக் காது (middle ear), பாத்தேக்கியோ விள் குழாய் (Eus Inchian tube), சுவாசவங்கங்கள் என்பனவேயாம்.
துணைச் சுரப்பிகள் :-
முள்ளந்தண்டு விலங்குகளில் உணவுக்கால்வாயின் சுவரிலுள்ள முதற் சுரப்பிகளுடன் வேறு துணைச்சுரப்பிகளும் காணப்படுகின்றன. உயர் முள்ளந்தண்டு விலங்குகளில் உமிழ்நீர்ச்சுரப்பிகள் உண்டு. ஏனைய சுரப்பிகளாவன ஈரல், சதையி என்பனவாகும்.
முள்ளந்தண்டு விலங்கு களின் உணவு வெவ்வேறு வகைகளாக விருப்பதால் உணவுக்கேற்ற முறையில் சமிபாட்டுத் தொகுதியும் மாறுபாடடைந்திருக்கக் காலாவாம். சுரு போன்ற கடல்வாழ் விலங் குகள் அங்கு வாழும் 1யேறு கபிலங்குகளை உணவாகக் கொள்கின்றன. ஆகவே இவை பயனுண்ணிகள் (Carnivorts) என அழைக்கப்படும். தேரை போன்ற விலங்குகள் பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன. தாவர டெணவை மட்டும் டெண்ணும் விலங்கு காான ஆடு, மாடு போன்றவை இலையுண்ணுகின்ற விலங்குகள் (herbivores) என அழைக் கப்படும். தாவரப்பொருட்களையும், விலங்குப்பொருட்களையும் உண வாகக் கொள்ளும் எலி போன்ற விலங்குகள் அனைத்துமுண்ணுகின்ற விலங்குகள் (மாirnivorous animals) எனப் பெயர்பெறும்,
14, பா - 2.

( 121 )
உணவுக்கால்வாய் :
தேரையின் உணவுக்கால்வாயில் வாயைத் தொடர்ந்து வாய்க் குழி, தொண்டை, களம், இரைப்பை, முன் சிறுகுடல், சுருட்குடல், நேர்க்குடல், கழியறை ஆகிய பகுதிகளுண்டு. தேரையிள் தலையின் முன் முனேவில் அசைவற்ற மேற்ருடைக்கும், அசையும் கீழ்த்தாடைக் குமிடையில் கிடையாள பிளவாக அகன்ற வாய் உண்டு. தேரை யில் பற்கள் கிடையாதென்பதும், ஆனால் தவளைகளில் மேற்றாடை யில் ஏர்க்காலென்புப் பற்களுண்டென்பதும் கவனிக்கத்தக்கது. மேல், கீழ் தாடைகளுக்கிடையே காணப்படும் அகன்ற வாய்க்குழி
மேற்றடையப் பற்கள் ஏற் காலென்புப் பற்கள் உண்ணசித்துவாரம்
கண் இருப்பதனால் உண்டான
வீக்கம் அனத்தேக்கியோவின் குழாய் கள ம்
மூச்சுக்குழல் வாய்
கீழ்த்தாடை
நா
படம் 42 - தவமாயின் வாய்க்குழி
பின்புறமாக ஒடுங்கி தொண் டையாகின்றது தேரையின் உணவாா பூச்சிகளைப் பிடிப்பதற்கு இசைவாக்கமாக மென்மையான தசைகளா லான, பசைத்தன்மையுள்ள நா வாய்க்குறியின் அடித்தளத்தில் முற் பக்க மாக இணைக்கப்பட்டிருக்கும், இரையைப் பிடிக்கும் பொழுது வெளித்தள்ளப்படும் சுயாதீனமுனை சாதாரண வேளையில் வாய்க் குழியில் பின்பக்கம் நோக்கியிருக்கும். வாய்க்குழியை உட்போர்த் திருக்கும் மென்சவ்வு " சிதச்சுரப்பிகளைப் பெருமளவிற் கொண்டிருப் பதுடன் பிசிர் களையும் கொண்டுள்ளது. தேரை தன துணவை வாய்க் குழியில் அரைப்பதில்லை. தேரையில் உமிழ்நீர்ச்சுரப்பி கிடையாது. ஆன் தேரைகளில் வாய்க்குழியின் அடித்தளச் சுவரின் கீழ் ஒரு

Page 65
(122)
குரற்பை உண்டு. இது வாய்க்குழியின் வலது புறத்தில் ஒரு துவா ரத்தினூடாகத் திறக்கின்றது, இனப்பெருக்கக் காலங்களில் பெருஞ் சத்தத்தை உண்டாக்க குரற்பை உதவுகின்றது. தேரையின் தொண் டையை வாய்க்குழியிலிருந்து தெளிவாகப் பிரித்தறிய முடியாது. தாடையின் கோணத்திற்குப் பின்னால், வாய்க்குழியைத் தொடர்த் துள்ள மிகக் குறுகிய தொண்டையினுள் இரு பக்கங்களிலும் ஊத் தேக்கியோவின் குழாய்கள் திறக்கின்றன. ஊணத்தேக்கியோவின் குழாய்கள் வெளிப்புறமாக செவிப்பறைக்குச் செல்கின்றன, தொண் டையின் தளத்தில் உள்ள மூச்சுக்குழல்வாய் (glottis) எனப்படும். பிளவு குரல்வளையினுட் திறக்கின்றது. மூச்சுக்குழல்வாயிற்கு மேற் புறமாகவுள்ள துவாரம் களத்தினுடையதாகும்.
தேரையில் கழுத்து இல்லாததால், குழாயுருவான களம் மிகச் குறுகிய அமைப்பாகக் காணப்படுகிறது. களத்தின் உட்போர்வையாக நீள்பக்க மடிப்புகளுண்டு. உணவுட் தள்ளப்படும்போது குழாய் விரிவடைந்து உணவை இரைப்பையையடையச் செய்கின்றது.
களத்தைத் தொடர்ந்துள்ள இரைப்பை முற்புறம் 'அகன்றும் பிற் புறம் ஒடுங்கியும் காணப்படும். அகன்ற பகுதி இதயவிரைப்பை என் றும், ஒடுங்கிய பகுதி குடல்வாயிரைப்பை என்றும் பெயர்பெறும். தசைப்படைகள் செறிவாக உள்ள தனால் இரைப்தைச்சுவர் தடித்தி ருக்கும். உட்பொர்வைபாகவுள்ள மேலணியின் நீளப்பாக மடிப்புக ளுண்டு. உணவு அதிகளவு சேரும்பொழுது இரைப்பை விரிவடை வதற்கு இம்மடிப்புகள் உதவுகின்றன. இரைப்பைச் சுவரில் சுரப்பி கருள்ளமையால் அங்கு சமிபாடும் நடைபெறுகிறது.
இரைப்பை முன் சிறுகுடலாகத் தொடருமிடத்தில் குடல்வாய் ஒடுக்கு (pyloric constriction) உண்டு. இப்பகுதியில் இறுக்கித் தசைகள் (Sphincter muscles) உண்டு. குறுகிய முன் சிறுகுடலானது இரைப் பைக்குச் சமாந்தரமாக வளைந்து சென்று நீண்ட சுருள் குடவாகத் தொடர்கிறது. இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையிலுள்ள நடுமடுப்பில் சதையி காணப்படும். ஈரலிலிருந்து வரும் பித்தக்காள் சதையியினூடாகச் சென்று, சதையியிலிருந்தும் சிறு கான்களைப் பெற்று இறுதியில் முள்சிறுகுடலுள் ஈரற்சத தயிக்கானாக த் திறம் இன்றது. நீண்ட சுருட்குடல் உடற்குழியினுள் சுருண்ட நிலையிற் காணப்படும், சுருட்குடல் நீண்டிருப்பதனால் அகத்துறிஞ்சும் பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனுட்போர்வையிலுள்ள மேல ணியில் குறுக்கு மடிப்புகள் இருப்பதால் அகத்துறிஞ்சும் பரப்பு மேலும் அதிகரிக்கப்படுகிறது,

(123)
* 5 5 5 5 1
16
15
படம் 43 -தேரையின் உணவுக்கால்வாய்
(1) வாய்க்குழி (3) ஊத்தோக்கியோவின் குழாய் (5) களம் (7) இதயம் (9) ஈரல் (11) பித்தக்கான் (13) சுருட்குடல் (15) கழியறை 17) சிறுநீரகம்
(2) உண்ணாசித்துவாரம் (4) தா (6) பிரைப்பை (8) பித்தப்பை (10) சதையி (12) முன்சிறுகுடல் (14) நேர்குடல் (16) சிறுநீர்ப்பை

Page 66
(124 )
சுருட்குடலைத் தொடர்ந்துள்ள நேர்குடல் அகன்ற, ஆனால் குறுகிய குழாயாகும். இது பெருங்குடலெனவும் அழைக்கப்படுவ துண்டு. நேர்குடல் கழியறையினுள் முடிவடைகிறது. கழியறையி றுள் நேரி குடலுக்கு முதுகுப்புறமாக சிறு நீர்ச்சன னிக் கால்வாய் களும், வயிற்றுப்புறமாக சிறுநீர்ப்பையும் திறக்கின்றன,
' உடற்குழியை உட்போர்ப்பதுடன் நடு மடிப்புகளையும் உண்டாக் கும் சுற்றுவிரி எனப்படும், மென்சவ்வு உணவுக் கால்வாயை உடற் சுவருடன் இணை க்கின்றது, நடு மடிப்புகள் குடலையும் ஏனைய அங்கங் களையும் அதனதன் இடங்களில் வைத்திருப்பதுடன் குருதிக் குழாய் சுகள் தாங்கி நிற்பதற்கும் உதவுகின்றன.
துணைச் சுரப்பிகள் :- ஈரல்:-
தேரையின் ஈரல் செங்கபில நிறமான இரு சொனைகளைக் கொண்டவொரு அங்கமாகும். வலது, இடது சோணை களிரண்டும் ஈரலிழையத்தால் இணைக்கப்பட்டுள்ளன, இவற்றுள் பெரிதாகவுள்ள இடது சோனையானது மீண்டும் இரு சோணைகளாகப் பிரிக்கப்பட் டுள்ளது. வலது, இடது சோணைகளுக்கிடையே காணப்படும் கோள வுருவான பச்சைநிற அமைம்பு பித்தப்பை ஆகும், பித்தப்பையில் ஈரலிற் சுரக்கப்படும் பித்தம் சேமித்து வைக்கப்படுகிறது, பித்தப்பை யிலிருந்து உற்பத்தியாகும் பித்தக்கானுடன் ஈரலிலிருந்தும் சிறு காப் கள் சேருகின்றன. பித்தக்கான் சதையினூடாகச் சென்று முன் சிறு குடலினுள் திறக்கின்றது.
சதையி :-
சதையி இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்குமிடையில் வெண்ணிற மான ஒழுங்கற்ற சோணைவடிவில் அமைந்திருக்கும், இதிலிருந்து சதை யிக்கான்கள் பித்தக்கானுட் திறக்கும், உணவுக்கால்வாயின் இழையவியல் :
நா:-
தேரையின் நா மென்மையானதாகவும் தசைகளாலான தாகவும் இருப்பதுடன் பசைத்தன்மையாகவுமுள்ளது முன்மேற்றாடையென்பு களுக்கும் (premaxillary bones) முக்கறைக்கும் (na5al capsule) இடையேயுள்ள மூக்குப்பிரிசுவரில் இடைமுன் மேற்றடைச்சுரப்பி (internaxillary gland) அல்லது இடைமுக்குச்சுரப்பி (internasal gland) என அழைக்கப்படும் சீதச்சுரப்பி உண்டு. இச்சுரப்பியின் கான்கள்,

(125)
வாய்க்குழியில் திறக்கின்றன, சீதச்சுரப்பு நாவிற்கு ஒட்டற் பள் பைக் கொடுக்கின்றது. உண் ணாசித் துவாரத்திற்கருகேயுள்ள தொன் டைக்குரிய சீதச்சுரப்பியின் சுரப்பு உண்ணாசித் து வாரத்தினுள் செலுத்தப்படுகிறது தேரையின் நாவில் சீதஞ்சுரக்கும் சுரப்பிகள் அநேகம் உண்டு, தேரை இரையைப் பிடிப்பதில் இச் சுரப்பிகள் உதவு கின்றதுடன் சீதச்சுரப்பிகள் உணவை ஈரலிப்பாகச்செய்து இலகுவில் விழுங்குவதற்கு வகை செய்கின்றன,
களம் 1
தேரையில் களம் குறுகியது. களத்தைச் சுற்றி உடற்குழியில்லா ததால் கலச்சுவரில் உடல கச் சுற்றுவிரி காணப்படமாட்டாது". ஆனால் நாருறையொன்றுண்டு.. இதற்குட்புறமாக தசைப்படை, சீதச் சவ்வுக்குக் கீழானபடை, சீதப்படை என்னும் படை களுண்டு. தாசச் சுருங்கல் (அல்லது சுற்றுச்சுருங்கல்) உணவை இரைப்பைக்குட் செலுத்துவதற்கு உதவுகின்றது. களச்சுவரின் உட்போர்வையில் உள்ள சுரப்பிகள் காரத்தன்மையான சமிபாட்டுச்சுரப்பைச் சுரக் கின்றன,
இரைப்பை ;-
இரைப்பையில், களத்தில் கூறப்பட்ட மூன்று படைகளையும் சுற்றி உடல கச்சுற்று விரியும் காணப்படும். உட்போர்வையாகவுள்ள மேலணி கம்பமேலணிக்கலங் களாவான தாயும் சுரப்புத் தொழிலைச் செய்வதாயும் பி.ள் ளது. கூச்சுரப்பிக் கலங்களிலிருந் து உதரச்சாறு (gastric juice) உண்டாகிறது.
இரைப்பையின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு விதமான கலங்களால் சாறு சுரக்கப்படுவதால் சாறின் தன்மை வெவ்வேறு பகுதிகளிலும் மாறுபட்டிருக்கும்,
குடல் :-
குடற்பகுதியும், இரைப்பைப் பகுதியைப் போன்று, நான்கு படைகளாலான சுவரைக் கொண்டுள்ளது. இரைப்பையில்
காணப் பட்ட சீதமென் றட்டுத்தசை காணப்படமாட்டாது,
தேரையின் சிறு குடலில் சுருளிவால்வு கிடையாது : ஆனால் குறுக்கான மடிப்புகள் உண்டாகியிருப்பதால் அகத்துறிஞ்சும் பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன் சிறு குடற்பகுதியில் புருன்னரின் சுரப்பி கள் காணப்படும். இவை காரத்தன்மையான ஒரு பதார்த்தத்தையும் நொதியங்களையும் சீதத்தையும் சுரக்கின்றன,
4ம் ஓத காரப்பகுதி.. கத்துறி.

Page 67
( 126)
சிராசா
நீளப் பக்கத்தசை
வட்டத்தசை
உள்ளிடம்
1பிடு
சீதமுளிப்படை
குறுக்குமடிப்பு
படம் 44 - தேரையின் சிறுகுடலின் கு. வெ. தேரையில் போசணை :- உணவுட்கொள்ளலும் சமிபாடும்
தேரை குடம்பி நிலையிலுள்ளபோது நீரிலுள்ள தாவரப்பொருட் கா உணவாகக் கொள்கின்றது. ஆனால் முழுவுடலியாக இருக்கும் போது பூச்சி புழுக்களை உணவாகக் கொள்கிறது. எனவே குடம்பி நிலையில் குட்ல் நீண்டு சுருண்டுள்ளது! தேரையின் கண்கள் தலையில் வெளிநீட்டி இருப்பதால் இரை நெருங்கும்போது அதை பார்வை யினால் அறிந்து கொள்கின்றது. ஒட்டுந்தன்மையுள்ள நாவை அது வெளிநீட்டி, இரை அதில் ஒட்டிக்கொள்ளும்போது நாவை உள்ளி ழுத்து இரையை விழுங்குகின்றது. வாய்க்குழியில் சீதத்தினால் மச கிடப்பட்ட இரை தொண்டையினூடாக களத்தை அடைகின்றது. களத்தின் சுவரிலுள்ள சுரப்பிகளில் இருந்து காரத்தன்மையுள்ள சமி காட்டுச்சாறு சுரக்கப்படுகின்றது, இதில் பெப்சின் என்றும் நொதிய மிருந்தாலும் களத்தில் சமிபாடு நடைபெறுவதில்லை, களம் மிகக் குறுசி இருப்பதால் உணவு அங்கு அதிகநேரம் தங்கியிருப்பதில்லை. எனவே சமிபாடு நடைபெறுவதற்கு அவகாசமில்லை. பெப்சின் அமிய அடகத்திலேயே தாக்கம் புரியும், களத்திலுள்ள இரை பெரும் பாலும் உயிருள்ள நிலையிலேயே காணப்படுவதால் சமிபாட்டு தொதி பங்களினாற் தாக்கப்பட்டு சமிபாடு நடைபெறமுடியாது. களச்சுவரி லுள்ள தசைகளின் சுற்றுச்சுருங்காலினால் உணவு இரைப்பைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இரைப்பையிலே இரை நீண்ட தெரம் தங்கியிருந்து அமிலத்தினாற் கொல்லப்பட்டு சமிபாடு ஆரம்பமாகி

(127)
றது. இதயவிரைப்பை குடல் வாய் இரைப்பையிலும் அகன்றது. இரைப்பையின் சுவரிற் பல படைகள் உண்டு. இரைப்பையின் உள் ளிடத்தைச் சுற்றி உட்போர்வையாகச் சிதமுளி காணப்படும். சீத முளிப்படையில் உதரச் சுரப்பிகளுண்டு. சீதமுளிப்படையில் மேல ணிக் கலங்கள் கம்பமேலணிக்கலங்களாக இருப்பதுடன் சுரப்பித் தொழிலையும் புரிகின்றன, மேலணிக்கலங்களின் பரப்பு அதிகரிக்கப் பட்டு உதரச்சுரப்பிகளில் இருந்து உதப்ச்சாறு சுரக்கப்படுகின்றது. மேலணிப்பரப்பிலுள்ள தலங்கள் சீதத்தைச் சுரக்கின்றன, அமிலமாக் - நம் கலங்கள் ஐதரோகுவோரிக் சுமிலத்தைச் சுரக்கின்றன, இவ் ஐத பராகுளோரிக் கமிலத்தின் செறிவு 0.2% ஆகும், லெப்சின் கலங் கள் பெப்சினைச் சுரக்கின்றன, குடல்வாய் இரைப்பைப் பகுதியில் அமில மாக்கும் கலங்கள் கிடையா, சீதமுளிப்படையை அடுத்து வட்டதி தசைகளாலும் நீள்பக்கத்தசைகளாலுமான ஒரு தசைப்படை உண்டு. இப்படை சீதமென்ற கட்டுத்தசை என அழைக்கப்படும். இதை அடுத்துள்ள தொடுப்பிழைபம் சீதச்சல் வுக்கீழான படை எனப்படும், இத்தொடுப்பிழையத்தில் குருதிக்கலள் கள், நிணநீர்க்குழாய்கள், நரம் புகள் ஆகியன உண்டு. இப்படைக்கு வெளியே மற்றொரு தசைப் படை உண்டு. இதிலும் உட்புறமாக வட்டத்தசையும் வெளிப்புற மாக நீள் பக்கத்தசையுமுண்டு. தசைப்படைக்கு வெளியே சிரோசா எனப்படும் பாது காப்புப்படை உண்டு, இரைப்பைச் சுவரிலுள்ள தசைகளின் சருங்கலினால் உணவு சிறு துணிக்கைகளாக்கப்பட்டு ரொதியங்களுடன் அசைவிடப்படுகின் றது. உதரக்சுரப்பியிலிருந்து பெறப்படும் அமிலமானது இரையைக் கொல்வதுடன் ஊடகத்தை யும் அமிலமாக்குகிறது. பெப்சின் நொதியம் புரதங்களைப் பெப் தோன்களாக மாற்றுகின்றது. பகுதி சமிபாடடைந்த பசையிடப் பட்ட உணவு இரைப்பாகு என அழைக்கப்படும். குடல்வாய் இரைப் பையிலிருந்து சிறிது சிறிதாக இரைப்பாகு முன்சிறுகுடலை அடை நிறது' இதற்கு இறுக்கித்தசைகள் உதவி செய்கின்றன.
சிறுகுடலிவே சமிபாடு முற்றுப் பெறுகின்றது. ஈரலிற் சுரக்கப் படுப் பித்தம் பித்தப்பையிற் சேகரித்து வைக்கப்பட்டு பித்தக்காள் வழியாக முன்சிறுகுடலை அடைகின்றது. 'சதையியிற் சுரக்கப்படும் சய தயிச்சாறும் பித்தக் கானை அடைந்து இறுதியிற் சிறுகுடலை அடைகிறது, சிறுகுடற் சுவரிலுள்ள சுரப்பிகளில் இருந்து எந்திரிக் கஸ் என்னும் சுரப்பு சுரக்கப்படுகிறது. காரத்தன்மையுடைய பச்சை நிதமான பித்தத்தில் சோடியங் காபனேற்று, கிளைக்கோகோலற்று தியூரோகோலேற்று, பிலிருவின், பிலிவேடின் ஆகியவை உண்டு. காரப்பொருளான சதையிச்சாற்றில் சோடியமிரு காபனேற்று, இலைப் பேசு, அமைலேசு, திரிப்சின் ஆகியவை உண்டு, குடற்சுரப்பிகளில்

Page 68
(128)
இருந்து சுரக்கப்படும் சக் சுஸ் எந்திரிக்கஸ் (அல்லது குடற் சாறும்) காணப்படுகிறது. இதில் இரெப்சின், மோல்ற்றேசு, இன்வேட்டேசு, இலிப்பேசு ஆகியவையுண்டு. - அமிலத்தன்மை வாய்ந்த இரைப் பாகு பித்தத்தால் நடு நிலையாக்கப்பட்டு நாடகமும் சிறிது கார மான நிலையை அடைகிறது. காரமான ஊடகத்திலேயே சதையிச்சா நிலும், குடற்சாறிலும் உள்ள நொதியங்கள் திறம்படத் தொழில்புரி கின் றன' -
அகத்துறிஞ்சல் (-
சமிபாடடைந்த உணவுப்பொருட்கள் சிறுகுடலிலேயே அகத்து நிஞ் சப்படுகின்றன, அகத்துறிஞ்சுதற் கா க சீதமென் சவ்வு பல மடிப்புகளாக் கப்பட்டிருக்கின்றன. சீதமுளிக்கு வெளிப்புறமாக உள்ள படையிலே (சீத சவ்வுக்கீழான படை சிறு நாடிகளும் நாளங்களும் உள் ளன. அவற்றுடன் நிண நீர்க்குழாய்களும் காணப்படும், அமைனோவமி லங்களும் குளுக்கோ சும் குருதிக்கலன்களின் மயிர்க்குழாய்களினால் உறிஞ்சப்பட்டு ஈரல்வாயினாளத்தினால் ஈரமுக்கு எடுத்துச் செல்லப் படுகின்றன, கொழுப்பு சமிபாடடையும்போது கொழுப்பமிலங் களும் கிளிசரோ லும் உண்டாகும், கிண் க்காகோலேற்றும் தி யூரோகோலேற்றும் கொழுப்பமிலங்களின் மேற்பரப்பிழுவிசையைக் குறைப்பதனால் இவை நிணநீர்க்குழாய் களினூடாக இலகுவில் உறிஞ்சப்படுகின்றன. நிண நீர்க்குழாய்கள் குருதிக்கவங்களுடன் தொடர்பு கொவி டுள் ளமையால் உறிஞ்சப்பட்ட பொருள்கள் இறுதி யில் குருதியை அடைகின்றன, உடற்கலங்களின் அனுசேபத்திற் குரியதான நீர், பெருங்குடலினூடாக உறிஞ்சப்படும், நீரகற்றப் பட்ட திண்ம நிலையிலான மலம் கழியறையை அடைந்து சுழியறைத் துவாரத்தினூடு வெளியகற்றப்படும்,

சுற்றோட்டத் தொகுதி
மெற்றாசோவன் உடலின் ஒவ்வொரு கலமும் அனுசேப மாற் றங்களுக்குள்ளாகின்றன குளுக்கோசு, அமைனோவமிலங்கள், கொழுப்பு போன்ற உணவுப் பதார்த்தங்கள் கலங்களை அடைந்தால் மட்டுமே உற்சேப நிகழ்ச்சிகள் நடைபெறமுடியும். சுலங் களுக்கு ஒட்சிசன் கிடைக்கப்பெற்றாலே உணவுப்பதார்த்தங்கள் ஒட்சியேற்றப்பட்டு சக்தி வெளிவிடப்பட்டு சாதாரண உடற்றொழில் கள் நடைபெறமுடியும், கலங்களாற் கழிக்கப்படும் காபனீரொட்சைட்டு, யூரியா, யூரிக்கமிலம் போன்ற கழிவுப்பொருட்கள் தீமையான விளைவுகளை உண்டாக்குமுன் அகற்றப்படவேண்டும். அகஞ்சுரக்கும் சுரப்பிகளின் (கானிற்சுரப்பிகள்) சுரப்புகளான ஓமோன்கள் சுரக் கப்படும் அங்கத்தில் இருந்து வேறிடத் திற்கு கடத்தப்பட்டாலே விளைவுகளை உண்டாக்கும், பெரும்பாலான லங் கள் ஈரப்பற்றுடனிருந்தாலே அளை இறவாதிருந்து தமது தொ ழகச் செம்மையாகச் செய்கின்றன.
தாழ்ந்த கணங்களைச் சேர்ந்த விலங்குகளில் சுவங்கள் சூழலுடன் நேரடியான தொடர்பு கொண்டுள்ளமையால் மேற்கூறப்பட்ட தொழில்கள் யாவும் இலகுவில் நடாத்தப்படுகின்றன. ஆனால் உயர் கணங் களைச் சேர்ந்த விலங்குகளில் இவ்வாறு நடைபெறுவது சாத்திய மன்று. எனவே, இவற்றில் பல்வேறு வகையான சுற்றோட்டத் தொகு திகள் விருத்தியடைந்துள்ளன.
முள்ளந்தண்டுள்ள விலங்குகளில் சுற்றோட்டத்தொகுதி மிகச் சிக்கலாக அமைந்திருப்பதுடன் உடல் முற்றாக அநேக கிளை களைக் கொண்ட இரு தொகுதி சுளைக் கொண் டுள்ளது. அவையாவன:-
(1) குருதிச்சுற்றோட்டத் தொகுதி (i) நிண நீர்த் தொகுதி என்பனவாகும்,

Page 69
(130)
குருதிச் சுற்றோட்டத் தொகுதி
குருதிச் சுற்றோட்டத் தொகுதியானது, மாறுபடும் பருமனைக் சுொண்ட தொடரான குழாய்களாலானதாகும். குருதிக்கலன் களென அழைக்கப்படும் இக்குழாயினூடக்கவே திரவத்தொடுப்பிழையமான குருதி பாய்கின்றது, உடலின் வயிற்றுப்புறமாக முன்முனைக்கருகாம்ை யிலுள்ள தசைகளாலான, சுருங்கத்தக்க அங்கம் இதயம் எனப்படும், இது பம்பியாகத் தொழில்படுகின்றது. இதயத்திலிருந்து குருதியை வெளியே எடுத்துச்செல்லும் குருதிக்கலன்கள் நாடிகள் எனவும், குருதியை அங்கங்களிலிருந்து இதயத்திற்குக் கொண்டுவரும் குருதிக் கலன் கள் நாள்ங்கள் எனவும் பெயர்பெறும், நாடிகள் புன்னாடி.களாக மேலும் பிரிந்து, பின்னர் மயிர்க்குழாய்களாகக் கிளைத்துக் கலங்களில் முடிவடைகின்றன, மயிர்க்குழாய்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து புன்னாளங்களாகின்றன. புன்னளங்கள் ஒன்றுசேர்வதனால் நாளங்கள் உண்டாகின்றன. நாடிகளும் அவற்றின் கிளைகளும் நாடித்தொ குதி எனவும், நாளங் களும் அவற்றின் கிளைகளும் நாளத்தொகுதி எனவும் பெயர்பெறும். குருதிக் கலன் தொகுதி நிண நீர்த் தொகுதியுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளபோதிலும் உடலின் ஏனைய தொகுதிகளுடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ள தல்ல,
குருதிக்கலன்கள் முளையவிருத்தியின்போது இடைக்கலவிழையத் தில் இருந்தே பெறப்படுகின்றன. முளையத்தின் சில பகுதிகளில் குரு தித்தீவுகள் எனப்படும் கலக்கூட்டங்களுண்டாகி, அவற்றில் இருந்தே குருதிக்கலன் கள் விருத்தியடைகின்றன. உதாரணமாக, கோழிக்குஞ் சின் மு&ாயத்தில் முதலில் திண் ம நிலையில் குரு தித்தீவுகள் தோன்று கின்றன, ஆனால், வெகுவிரைவில் மையத்தே பாய்பொருளால் நிரப் பப்பட்ட வகையில் அவை குழாயுருவாகின்றன. அவற்றின் சுவர் மெல்லிய தட்டையான அசுவணியாகின்றது. சில கலங்கள் பாய் பொருளில் மிதந்து குருதிக்கலங்களாக சிறுதுணிக்ன சுகளாக) மாறு கின்றன. குறிதித்தீவுகளில் சுரக்கப்பட்ட பாய்பொருளே குருதி முதலுருவாகும், குருதித்தீவு களிலிருந்து உற்பத்தியாகி, பரந்து கிடச் கும் சிறு குழாய்கள் ஒன்றோடொன்று இணைவதனால் ஒழுங்கற்ற முறை பயில் பல கிளைகிளைக் கொண்ட சிறிய குருதிக்கலன் களாலான வலை யொன்று உண்டாகின்றது. முலை யத்தின் முக்கிய பாக த்தின் கலன் கள் இடைக்கலவிழையத்தில் பிளவு களாகத் தோன்றுகின்றன. இவ் வாறான ஆதியான ருருதிக்கலன் தொகுதியொன்று உண்டாகிய பின் புதிய கலன் கள் இவற்றிலிருந்து தோன்றுகின்றன.

(131)
இதயம் உட்பட குருதிக்கலன்கள் யாவும் அகவணிப்போர்வை யைக் கொண்டுள்ளன, ஆரம்பத்தில் நாடிகளுக்கும் நாளங் களுக்கும் இடையே அமைப்பில் வித்தியாசம் காணப்படமாட்டாது. ஆதியான கலன்களின் அகவ்ணியைச் சூழ்ந்துள்ள இடைக்கலவிழையத்தில் இருந்தே நாடி களினதும், நாளங்களினதும் கவசப்படைகள் பெறப் படுகின்றன.
நாடி, நாளம் !
ஒவ்வொரு நாடியும் மூன்று படைகளாலான சுவரைக் கொண் டுள்ளது :
(i)
அகவணியாலும் உட்புற மீள் சத்தியுள்ள மென்சவ் விருவ மான உட்கவசம் (tunica interna or intimia)
வட்டவடிவிலமைக்கப்பட்டுள்ள மழமழப்பான தசைக்கலங் களையும் மீள்சத்தியுள் ள நார் களாலான வரைவேலைப்பாட்டை யும் கொண்ட தடித்த இடைக்கவசம் (tunica 1hedia)
(iii) ஐதாக ஒழுங்குபடுத்தப்பட்ட தொடுப்பிழையத்தையும் நிள்
பக்கமாசு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள, கெ ரவா சென் நார்கள், மீள் சத்தி நார்கள் என்பனவற்றையும் கொண்ட மாறுபடும் தடிப்பையுடைய வெளிக்கவசம் (turnica Extcri111 01 adlVL17:itia)
இதயத்திலிருந்து குருதி அதிக அமுக்கத்துடன் நாடிகளுட் செ லுத் தப்படுவதால் நாடிகள் வெடிக்காதிருக்கும் பொருட்டு அவற்றின் சுவ்ர் கள் தடித்திருத்தல் அவசியமாகும். இதயம் சுருங்கும்பொழுது குருதி நாடிகளுட் பாய்கின்றது வால்வுகள் தொழிற்படுவதன் காரணமாக குருதி பின்னோக்கி மீண்டும் இதயத்தை யடைய முடி யாதாகையால் பெரிய விட்டமுள்ள நாடிகளின் மீள் சக்தி வாய்ந்த சுவர் கள் குருதி முன்னோக்கிச் செலுத்துவதற்கு உதவுகின்றன. பெரும்பான்மையாக தசையாலான சிறிய விட்டமுடைய நாடி களின் சுவர் கள் குறிப்பிட்டவொரு பிரதேசத்திற்குக் கொடுபடும் குருதி யாவைச் கட்டுப்படுத்துகின்றன,
நாளங்களின் சுவர்களிலும் நாடிகளிற் காணப்படும் மூன்று பாட களும் காணப்படினும், அவை மிக மெல்லிய தாயிருக்கும், சிவ பெரிய ராளங்களில் இடைக்கவசத்தை வேறு பிரித்தறிவது கடின மாகவிருக்

Page 70
(132)
கும். நாளத்தின் சுவர் மெல்லியதா கவிருப்பதனால் அது விரிவடை யக் கூடியதாகும், எனவே, ஒரு நாளத்தின் விட்டம் அந் நாளர் திற்கு ஒப்பான நாடியினுடைய விட்டத்திலும் பார்க்கக் கூடிய தாயிருக்கும்,
குருதிக்கலன்களில் - (முக்கியமாக நாடிகளில்) நரம்பு நார்கள் அதிகளவிற் காணப்படுகின்றன. நரம்பு நார்களுள் மைய விழைய முள்ள புலன் நரம்புநார்களும் மையவிழையமற்ற தன்னாட்சியார் இயக்குநர்களும் உண்டு. குருதி, மயிர்க்குழாய்கள் [அகவணியை மட்டுமே கொண்டுள்ளன;
அகவணி
நடுக்கவசமும்வெளிக்கவசமும்
குருதிச் சிறு துணிக்கைகள்
11 A
-- கொழுப்புக்கலங்கள்
- குருதிச்சிறுதுணிக்கைகள்
"அகவணி |
நடுக்கவசம்
-வெளிக்கவசம்
படம் 45 - நாளம் ; நாடி

(133)
இ த ய ம்
கோர்டாற்று களின் இதயம் வயிற்றுப்புறமாகக் காணப்படும். இத யத்திலிருந்து குருதி முன்புறமாக நாடிகளினூடே வெளியேற்றப்பட் டுப் பின் முதுகுப்புறமாக பின்னோக்கிச் சென்று பல்வேறு அங்கங் கண் அடைகின்றது. அங்கங்களி லிருந்து குருதி நாளங்களினூடாக இதயத்தை வந்தடைகின்றது.
மிகத்தாழ்ந்த நிலையிலுள்ள கோர்டாற்றுகளில் இதயம் துடிப் புடைய ஒரு கலளைவிட சிறிது சிறப்பான அங்கமாகக் காணப்படுகின் றது. இவ்வாறான இதயம் ஓர் அறை - இதயம் என அழைக்கப்படுவ துன்டு. சீக்குளோத்தோம்களிலும் மீன்களிலும் இதயம் ஒரு குழாயுரு வான அமைப்பிலிருந்தபோதிலும், அது ஒரு தொடராக பின்புற மிருந்து முன்புறமாக பல அறைகளாகப்பிரிக்கப்பட்டுள்ளது.இவ்வறை கள் முறையே நாளக்குடா (sinus venOsus), இதயச்சோணை (auricle) அல்லது இதயக்கூடம் (atrium), இதயவறை [[(ventricle), கூம்புநாடி (con பs arteriosus) எனப் பெயர்பெறும். கூம்புநாடியைத் தொடர்ந் துள்ள வயிற்றுப்புறப்பெருநாடி குருதியை வெளியெடுத்துச்செல்லும். சில நூலாசிரியர்கள் மீன் களின் இதயத்தை நான் கு அறை கொண்ட இதயமென விபரிப்பர், முதலையினங்கள், பறவைகள் முலையூட்டிகள், ஆகியவற்றில் இருசோணைகளும், இரு இதயவறைகளும் இருப்பதனால் அவற்றின் இதயமும் நாள்கறை இதயமென விபரிக்கப்படுகின்றது. (இவற்றில் சோணையும், இதயவறையும் முற்றாக இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன). ஆகவே மீன் களின் இதயத்தையும், நான் கறை இதயமென விபரித்தால் ஒரு மலைப்பு ஏற்படக்கூடும். எனவே இதயச் சோணையையும் இதயவறையையும் எண்மையான அறைகளெனவும் நாளக்குடா, கூம்பு நாடி என்பவற்றை துணையான அறைகளெனவும் குறிப்பிடலாம்,
உயர்விலங்குகளில் நாளக்குடா வல இதயச்சோணை யுடனும். கூம்பு நாடியின் அண்மையான பருதி இதயவறைச் சுவர்களுடனும் இணைந்துவிடுகின்றன, கூம்புநாடியின் சேய்மையான பகுதியும் வயிற் முப்புறப் பெரு நாடியும் இரண்டு அல்லது மூன்று பகுதியாகப் பிரிக்கப் படுவ தால் கூம்பு நாடி மேலும் தனியறையாகத் தொழிற்படுவதில்லை. சோனை களும், இதயவறைகளும் மட்டுமே உண்மையான அறைகளா கத் தொழில்படுகின்றன,

Page 71
(134)
2-G - Aம்
பெயர்
PA
1\'\ t\
R AL A
பLA
VE
Pv
பா
படம் 46,
மீனின் இதயம் தேரையின் இதயம்
முலையூட்டியின் இதயம்
S. நாளக்குடா
A இதயச்சோண R. A. வலது இதயச்சோணை
L.. A. இடது இதயச்சோணை V. இதயவறை
R. V. வலது இதயவறை L. V. இடது இதயவறை
C. A. கூம்பு நாடி P. A. சுவாசப்பை பெரு நாடி P. M, சுவாசப்பை பெருநாளம் G. பூக்களுக்கு
V.B முற்பக்க, பிற்பக்கபெரு நாளங்கள் A, 0. பெருநாடி

(135)
முள்ளந்தண்டுவிலங்குகள் யாவற்றிலும் முளையவிருத்தியின்போது ஒரு தனிக்குழாயுருவாகவே இதயம் தோன்றுகின்றது. இது பின்னர் S - வடிவாக வளைந்து அறைகளாகப் பிரிகின்றது.
சீக்குாோத்தோம்களிலும், மீன் களிலும் (டிப்னோயி தவிர) இதயம் க இரு அறைகளைக் கொண்டது. இதயச்சோனே இதயவறை என்னும்
இரு உண்மையான அறைகளுடன் நாளக்குடா, கூம்புநாடி என்னும் //' துணை அறைகளும் இவற்றில் காணப்படும். இதயவறையிலிருந்து வரும் கூம்புதாடி முற்புறம்ா கவயிற்றுப்புறப்பெரு நாடியுடன் தொடர் பாயுள் ளது சிலவற்றில் குமிழ்நாடி (bulbus arteriosus) என்னும் ஒரு வீக்கம் வயிற்றுப்புறப் பெரு நாடியின் அண்மையானபகுதியிற் காணப் படும், இதயத்தசையைக் கொண்டிராத இவ் வீக்கப் உண்மையில் வயிற்றுப்புறப் பெரு நாடி மூல நாடி (trutCLIs arteriosus) என் றும் அழைக்கப்படுவதுண்டு. டிப்னோயி வகுப்பைச் சேர்ந்த மீன் கள் அம்பி பியன்கள், பெரும்பாலான நகருயிர் ஆகியவற்றில் இருசோணை சுகாயும் ஒரு இத யவறையையும் கொண்ட முன்றறை இதயபூண்டு, குறொக்கோ டீலியா (நகருயிரில் ஒரு வகுப்பு), பறவை கன், முலையூட்டிகள் என்பவற் ரில் இருசோணைகள் , இரு இதயலறைகள் என் பயற்றைக் கொண்ட நான் கறை இதயம் உண்டு. எளிமையானவொரு இதயத்தில் ஒரளவு தசைகளாலான சுவருடையதும், "சுருங்குமியல்புடையது மான தாளக் குடா - குருதியைப் பிரதான நாளங்களிலிருந்து பெறுகின்ற து. நாளக்குடாவை விட அதிகளவில் தசைகளக் கொண்ட இதயச் சோணை நாளக்குடாவிலிருந்து குருதியைப் பெறுகின்றது, சோணையி லிருந்து குருதியைப் பெறும் இதயவறை மிகத் தடித்த தசைகளா லான கவரைக் கொண்டது. இதயவறையைப் போல் இல்லாவிடி னும் ஓரளவிற்குத் தடித்த தசைகளாலான சுகூம்பு நாடி இதயவறை யிலிருந்து குருதியைப் பெற்று வயிற்றுப்புறப் பெருநாடியிநூடாக நாடிகளுக்குக் குருதியை விநியோகிக்கின் றது, உடலங் கங்களிலிருந்து குறைந்த அமுக்கத்துடன் நா ள க்குடாவையடையும் குருதி இதயத் "தின் அறைகளின் சுருக்களினால் முன்னோக்கிச் செல் லும் பொழுது
அதிக அமுக்கத்தைப் படிப்படியாகப் பெறுகின்றது.
முள்ளந்தண்டு விலங்கு கள் யாற்றிலும் இதயம் இதயச் சுற்றுச் சவ்வினால் சூழப்பட்ட இதயச் சுற்றுக்குழியுள் உள்ளது, இதயச் சுற் றுக் குழியானது உடற்குழியிலிருந்து பிரிக் கப்பட்ட வொருபகுதியே யாகும். எலாஸ்மொபிாாங்குகள் போன்றவற்றில் இதயச்சுற்றுக் குழியான து. உடற்குழியிலிருந்து முற்றாகப் பிரிபடாது. இதயச் சுற்று விரி களுக்குரிய கால்வாயினூடாகத் தொடர்பு கொள் டுள்ளன. இதயத்தின் மேற்பரப்பு இதயவறை மேற்சவ்யு (epicardiபm) பான்னும் மென்சவ்வினால் மூடப்பட்டுள்ளது. தெயச் சுற்றுக்

Page 72
( 136 ]
குழியின் உட்போர்வையுடன் இம்மென்சவ்வு தொடராயுள்ளது. இது புடைக்குழி (pleuTacovity)யின் உடலகப் புடைச்சவ்வு (visceral peeura), சுற்று விரிக்குழி (peritoneal Cavity)யின் உடலகச் சுற்றுவிரி என்பவற்றிற்கு ஒப்பானவொரு அமைப்பாகும்.
இதயம் டண்மையில் சிறப்படைந்தவொரு குருதிக்கலனேயா கும், குருதிக்கலன்களைப் போன்று இதயமும் இதயவறைச்சவ்வு (endocardium) எனப்படும் அகவணியினால் உட்போர்க்கப்பட்டுள் ளது. இதைச் சுற்றி இதயத்தசையிழையத்தாலான தடித்த தசைப் படை யுண்டு. இது இதயத்தசை (immyocardium) எனப்படும், பெரிய குருதிக் கலன் களின் சுவர்கள் தமது தொழிற்பாட்டிற்கு ஏற்றவாறு குருதியைப் பெறுகின்றனவோ, அவ்வாறே இதயவிழையமும் போச ணேயையும் ஒட்சிசனையும் கொண்ட குருதியை சிறிய குருதிக்கலன் கள் மூலமாகப் பெறுகின்றது. குருதிக்கலன் கள் கழிவுப்பொருட் சளையும் கடத்துகின்றன. இளவ முடியுரு நாடி (coronary artery). முடியுரு நாளம் என அழைக்கப்படும்,
நாடித் தொருதியின் விருத்தி;
பல்வேறு முள்ளந்தண்டு விலங்குகளினதும் நாடித் தொகுதி களும் பார்வைக்கு மாறுபட்டனவா கத் தோன்றினாலும் அவற்றின் விருத்தியை ஆராயுடத்து அவை யாவும் ஒரே விதமான அடிப் படையில் இருந்தே பெயப்பட்டுள்ளன என்பது புலனாகும். குருகுதிர்
படம் 47 - ஆதியான நாடிவிற்கள்

(137)
கலன் தொகுதியில் காணப்படும் மாற்றங்களுக்கு இரு அறை களைக் கொண்ட இதயமாக மாறும் போது ஏற்படும் சிக்கலான அமைப்புகளும் காரண மாகும்.
முளையவிருத்தியின் போது இதயம் உண்டாகும் போது தொண் டைப் பகுதியின் வயிற்றுப்புற நடுக்கோட்டிவ் வயிற்றுப்புறப் பெரு நாடி விருத்தியடைகின்றது. இது வெகுவிரைவில் கூம்புநாடியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றது. வயிற்றுப்புறப் பெரு நாடி முன்முனையில் இரு பெருநாடி விற்களாக (aartic arch cs) பிரி கின்றது. பெரு நாடி விற்கள் சிபு சுப் பிரதேசத்தில் முதுகுப்புற மாகச் செல்கின்றன. இவை தொண்டைக்கு மேலாக பின்புற மாச ஓடுகின்றன- இப்பிரதேசத்தில் இவை 9, சோடியான முது குப்புறப் பெரு (paired doTSal aort.aes) என அழைக்கப்படும். பின்னர் வயிற்றுப்புறப் பெரு நாடி யை இருபக்கங்களிலுமுள்ள முதுகுப்புற பெருநாடிகளுடன் இணைக்குமுகமாகக் கூடுதலான சோடியான பெருநாடி விற்கள் உண்டாகின்றன. அடுத்தடுத்துள்ள தொண் டைப்பிளவு (pharyngcal pouche) களுக்கிடையே முன்னிருந்து பின்னோக்கி ஒவ்வொன்றாக பெருநாடிவிற்கள் -தோன்றுகின்றன. பொதுவா க, முள்ளந்தண்டு விலங்குகளில் மாதிரியுருவாக ஆறு விற்கள் தோன்றுகின்றன. முதலாவது பெரு நாடிவில் சிபுசுவில் (mandibular areh) என்றும், இரண்டாவது உவையுருவில் (hyoid arch) என்றும் பெயர் பெறும். எனையவை முறையே மூன்றாவது, நான் காவ்து. ஐந்காவது, ஆறாவது பெருநாடிவிற்கள் என அழைக் கப்படும், இவை ஒவ்வொன்றும் இவ்வெண் களைக் கொண்ட உடலக விற்களின் (wisceral clefts) முற்புறமாகக் காணப்படும், தொண்டைப் பிரதேசத்திற்குப் பின்புறமாக பெரு நாடிவிற்களிரண்டும் ஒருங்கிணை வதால் ஒரு பெருநாடிவில் மட்டுமே அங்கு காணப்படும். இது உடல் முற்றாக நீண்டு வால் நாடியாகத் தொடர்கின்றது. இதி விருந்து தனித்தும் சோடியாகவும் நாடிகள் வெளி வந்து தொண் வடக்குப் பின்னாலுள்ள உடலங்கங்கட்குச் செல்கின்றன. வயிற்றுப் புறப் பெரு நாடியினதும் .. சோடியான முதுகுப்புறப் பெருநாடி களி னதும் முற்புறத்தொடர்கள் தலைப்பகுதிக்கும் முற்புறப் பூப்பிரதே சத்திற்கும் குருதியை எடுத்துச் செல்கின்றன. முள்ளந்தண்டு விலங்குத்தொடரில் முதுகுப்புறப் பெருநாடி ஏறத்தாழ ஒரே மாதிரியாகவே கிடைத்துள்ளதெனினும் பெருநாடிவிற்கள் பல்வேறு விலங்கினங்களிலும் மாறுபாடடைந்துள்ளன. இம்மாற்றங்கள் ஒரே வகுப்பிலுள்ளவற்றில் ஒரேமாதிரியாகவே நடைபெறுகின்றன.
தி

Page 73
(138)
பெருநாடி விற்களில் ஏற்மடும் மாற்றங்கள் :
சுறாவில் ஐந்துசோடி பெரு நாடிலிற் கள் மட்டுமே காணம்படு கின்றன. முதலாவது வில் வேறுபாடடைந்துள்ளது. சருவில் ஒவ் வொரு பக்கத்திலும் ஐந்து டட்காவுப்பூநாடிகன் (atturent bTarchi - al arteries) காணப்படினும், நான்குசோடி வெளிக் காகவுப் பூநாடி கள் (eferent branclhial vessels) மட்டுமே உண்டு!
அம்பிபியன்களிலும் ஏனைய முள்ளந்தண்டு விலங்குகளிலும் பெரு நாடியிற் களின் எண்ணிக்கை மேலும் குறைந்திருப்பதுடன் தொண் -டைப் பகுதியில் குருதிக்கலன் கள் மிகச்சிக்கலான அமைப்புகளா வும் மாறியுள்ளன. இவவிலங்குகளில் உட்புறப் பூமென் றகடுகள் விருத்தியடைவதில்லையாகைவால் பெரு நாடிவிற் கள் உட்காவு. வெளிக்காவு பூநாடிகளாகப் பிரிவடைந்திருப்பதில்லை, நிறைவுடலித் தேரையின் வாழ்க்கை வட்டத்தில் பல நிலைகளிலும் தாடிவி ற்களி யேற்படும் மாற்றங் சுளை ஆராயவேண்டும். தேரையின் குடம் நிங்கள் நீரிலேயே கழிக்கப்படுகின் றன, குடம்பிகள் ஆரம்பத்தில் வெளிப்பூக் களுனாலும், பின்னர் உட்பூக்களினாலுட் சுவாசிக்கின்றன, நிறைவுட விகளாக மாறியவுடன் சுவாசப்பை, தோல், வாய்க்குழி ஆகியவற் றால் சுவாசிக்கின்றன. எனவே, சுவாச முறைக்கு ஏற்ப நாடிவிற் களி லும் மாற்றங்களேற்படுகின்றன.
உட்காவு பூநாடி
வயிற்றுப்புறப்
பெருநாடி
உட்சிரசு நாடி
வெளிக் காவு நொடி
மேற்பூநாடி
முது குப்புறப்பெருநாடிகள்
படம் 48 - சுறாவின் நாடிவிற்கள்

( 139 )
தேரைக்குடம்பியில்,
அதாவது இளம் வாற்பேயில், முதலில் தோன்றும் சுவாச அங்கங்கள் வெளிப்பூக்களாகும், இவ்ை உடலில் முன்றம், நான்காம், ஐந்தாம் உடலகவிற்களின் முதுகுப்பக்கப்புற மான (doTSolateral) பிரதேசத்தில் உண்டாகும் தோல் வெளிவளர்ச் சிகளாகும். இவற்றில் குருதிமயிர்க்குழாய்கள் செறிவாகக் காணம் படும், குடம்பியில் வெளிப்பூக்கள் உட்பூக்களால் மாற்றீடு செய்யப் படும் பொழுது, மூன்றாவதிலிருந்து ஆளுவது வரையிலான உடலகப் பிளவுகளினிடையே உட்பூக்கள் விருத்தியடைகின்றன. சுறா விற் காணப்படுவது போன்று, உட்பூக்களையுடைய வாற்பேய் களி லும், முளைய நாடிவிற்கள் வயிற்றுப்புறமாகவுள்ள உட்காவுபூநாடிகளாக வும், குருதிமயிர்க்குழாய்த் தொகுதியாகவும், முதுகுப்புமாகவுள்ள வெளிக் காவுபூநாடிகளாகவும் வியத் தமடைகின்றன, நான்டு தாடி விற்களே முழுமையாயிருந்தாலும் முதலிரு நாடிவிற்சன் சுவடுகள் காணப்படுகின்றன. தொண்டைப்பகுதியில் முதுகுப்புறப்பெரு நாடி இர ட் டை யா க உ ள் ள து. ஆ னா ல் உ ட ற் ப கு தி யி ல்
படம் 49 - தேரையின் வாழ்க்கை வட்டத்தில்
நாடிவிற்களிலேற்படும் மாற்றங்கள்
தனியனாகவே உள்ளது. - தொண்டைப்பகுதியில் மு ற் ப க் க மாக குறுக்குத் தொடுப்புக் குருதிக்கலன்கள் விருத்தியடைவு தால் அப்பகுதியில் முதுகுப்புற பெருநாடி வளையற்ாகத் தோற்ற மளிக்கும். இது தலைவளையம் எனப்படும், உட்யூக்கள் விருத்தியடை யும் வேளையிலேயே சுவாசப்பைகளும் விருத்தியடைய ஆரம்பிக்கின் றன. ஆனால் தொழிற்படுவதில்லை, வாற்பேய் இந்நிலையிலும் நீரி

Page 74
(140)
சlT
பரா
லெயே வாழ்வதால் உட்பூக்களினாலேயே சுவாசிக்கின்றது." சுவாச நாடி ஆறாவது நாடி வில்லின் வெளிக்காவுப் பகுதியிளிருந்தே உற் பத்தியாகிறது. இந்நிலையில் இதயச்சோணையானது வலது, இடது சோணை களாகப் பிரிவடைவதால் சுவாச நாளம் இடது சொணையுள் திறக்கின்றது. சுவாசப்பைகள் நன்றாக விருத்தியடைந்த பின்னர் தொழிற்பட ஆரம்பிக்கின்றன நாடி விற்களில் உட்காவு, வெளிக் காவு பூநாடிகளை இணைக்குமுகமாக சில குருதிக்கலன் கள் விருத்தி யடைகின்றன, இதனால் இதயத்திலிருந்து வரும் குருதி பூக்களி லுள்ள மயிர்க்குழாய்களினூடாகச் செல்லாது நேரடியாகவே முதுகுப் புற பெருநாடியை அடைய வழியேற்படுகிறது. ஆகவே ஒரு குறுகிய காலத்திற்கு வாற்பேய் பூக்களினாலும் சுவாசப்பைகளினாலும் சுவாசிக் கிறது, ஏனைய பூக்களிலும் உட்காவு, வெளிக்காவு பூநாடி களுக்கிடையே இணைப்புஏற்பட்டு சுவாசப்பைகளே சுவாசவங்கங்களாகத் தொழிற்பட ஆரம்பிக்கின்றன. இந்நிலையில் உருமாற்றம் ஏறத்தாழ முற்றாக முடியுந் தறு வாயில் உள்ளது இதயத்தின் மூலநாடியிலிருந்து தொடர்ச்சியாக முதுகுப்புற பெரு நாடிக்குச் செல்லும் நான் கு நாடி விற்களிலிருந்தே (அதாவது 3வது முதல் 6வது வரை) நிறைவுடலியின் நாடிவிற்கள் உருவாகின்றன. மூன்றாவது முளைய நாடிவில், தலைவளையத்தின் முற் பகுதியுடன் சேர்ந்து சிரசுவிற்றொகுதியாக மாறுகின்றது. நான்காவது முளையராடிவில் தக்லவளையத்தின் பிற்பகுதியுடன் சேர்ந்து தொகுதி வில்லாக மாறுகின்றது. ஐந்தாவது முளையநாடிவில் மறைந்துவிடு கிறது ஆருவது முளைய நாடிவில் தலைவளையத்திலிருந்து தொடர் பைத் துண்டித்துக்கொண்டு சுவாசத்தோல்வில் ஆக மாறுகின்றது. உருமாற்றத்தின் முடிவில் நிறைவுடலித்தேரையில் மூன்று நாடிவிற் களே காணப்படும். சிரசுவில் தலைப்பகுதிக்கும், தொகுதிவில் ஏனைய உடற்பகுதிக்கும், சுவாசத்தோல்வில் சுவாசப்பைக்கும் தோலுக்கும் குருதியை விநியோகிக்கின்றன.
முலையூட்டிகளின் விருத்தியின்போது எந்த நிலையிலாவது உடலகப் பிளவுகள் தொண்டையில் தோன்றி சுவாசத்தொழிலைப் புரிவதில்லை, என்றும், அவை விருத்தியின் அமைப்புகளாகக் காணப்படுகின்றன, இப்பதாங்க அமைப்புகளான பூப்பிளவு களுக்கிடையே தொண்டை யைச் சுற்றி நாடிவிற்கள் தோன்றுகின்றன. சில நாடிவிற்கள் முற்றாக விருத்தியடையாதபோதும் ஆறு நாடிவிற்கள் உண்டென்பதைக் காட்டுவதற்குச் சான்றுகள் உள. இதயமானது முதவில் விருத்தி யடையும்பொழுது நாளக்குடா, சோம்ஸ, இதயவறை, கூம்புநாடி

(141)
என்னும் நான்கு அறைகளையே கொண்டுள்ளது. ஆனால் பின்னர் சோணையும் இதயவறையும், முறையே வலது இடது சொர்ணகளாக வும், வலது இடது இதயவறைகளாகவும் பிரிக்கப்படுகின்றன, நாளக் குடா வலது சோணைச்சுவருடன் இணை ந்துவிடுகிறது. அப்பொழுது குறுகி முறுக்கப்பட்ட நிலையிலுள்ள கூம்புநாடியும் வயிற்றுப்புற பெரு நாடியும் நீளப்பக்கமாகப் பிரிக்கப்படுகின்றன. இதனால் இரு பெரு நாடிகள் உண்டாகின்றன. அவையாவன: சிரசுத்தொகுதிப்பெரு நாடி சுவாசப்பைபெரு நாடி என்பனவாகும், இவ்விரு பெரு நாடிகளும் தாழ்ந்த நிலையிலுள்ள முள்ளந்தண்டு விலங்கு களில் உள்ளது போன்று ஒரேயிடத்திலிருந்து உற்பத்தியாகாது. இடது, வலது இதயவறைகளி மிருந்து தனித்தனியே உற்பத்தியாகின்றன, பின்னர் வலதுபுற 4வது நாடிவில் மறைந்துவிட, 4வது இடதுபுற நாடிவில் தொகுதிவில்லா கத் தொழில்படுகிறது.
முதலாவது, இரண்டாவது நாடி விற்களும் மறைந்து விட, முள்றாவது நாடிவிற்கள் சிரசு விற்களாக மாறுகின்றன, ஒவ் வொரு சிரசுவில்லிலிருந்தும் உட்சிரசு நாடியும் வெளிச்சிரசு நாடியும் முன்னோக்கிச் செல்கின்றன, முதுகுப்புறமாக ஒவ்வொரு பக்கத்திலும்
உட்சிரசு நாடி வெளிச் சிரசு நாடி
– 8 |
பொதுச் சிரசு நாடி
தொகுதி வில்
சுவாசப்பைபெரு நாடி
நாடிக்கான்
படம் ந0 - முலயூட்டியின் நாடிவிற்கள்

Page 75
(142)
சிரசுவில் லும் தொகுதிவில்லும் சிரசு நாடிக்கானால் இணைக்கப்பட்டுள் ளன. ஆனால் வயிற்றுப்புறமாக இவற்றிடையேயுள்ள வயிற்றுப்புற பெருநாடி நிரு நாமநாடியாக நிலைத்திருக்கிறது. சிரசு நாடிகள் சிரசுத் தொகுதிப் பெருநாடியிலிருந்து நிருநாமநாடி மூலமாகவே உற்பத்தி யாகின்றன, நான்காவது இடதுபுற நாடிவில் தொகுதி வில்லாக விருத்தியடைகிறது. நான்காவது வலதுபுற நாடி.ஷிவ்லிற்குப்பதிலாக அவ்விடத்தில் வலது காறையென்புக் கீழ் நாடி காணப்படும். இடது காறையென் புக்கீழ் நாடி தொ குதிவில்லின் இடதுபுறத்திலிருந்து உற் பத்தியாகும், ஐந்தாவது நாடிவிற் களும் மறைந்துவிடுகின்றன. ஆரு வது நாடிவீல் சுவாசவில் வாக மாறுகின்றது. இது வலது இதயவறை யிலிருந்து உற்பத்தியாகிறது. சுவாசப்பைப் பெரு நாடியை தொகுதி வில்லுடன் இணைக்கும் நாடிக் கான் (ductus arteriosus) முளையநிலையில் இவ்விரு வி ற்களுக்குமிடையே குருதி கலப்பதற்கு உதவுகின்றதெனி றும் நிறைவுடலிகளின் தொழிற்படுவ தில்லை.
தேரையின் இதயம்
ஏறத்தாழ பேரிக்காய்வடிவமான இதயம் இதயச்சுற்றுச்சவ்வினால் சூழப்பட்டு நுரையீரலுக்கு
நடுவே ஈரலுக்கு முற்புறமாகக் காணப்படும், தோரயின் இ த ய த் தி ல் ஐந்து அறைகளுண்டு. அவையாவன: நாளக்குடா, வலது சோணை, இடது சோனை, இதய வலற, கூம்புநாடி என்பன. இவற்றுள் மூன்று உண்மையான அறை களும் இரண்டு துண யாள அறைகளுமாம், 'S' வடிவான வளைவு சுறாவிலிருப்பதைவிட அதிகமாக வளைந்துள்ளது. எனவே சோணை றறைகள் இதயவறைக்கு முற்புறமாக வளைந்திருக்க, நாளக்குடா ஏனைய அறைகளுக்கு மேற்புறமாயும், முலநாடி கீழ்ப்புறமாயும் காணப்படுகின்றன.
நாளக்குடா முக்கோண வடிவான து. முக்கோணத்தின் உச்சிப் புள்ளிகள் ஒவ்வொன்றிலும் ஒரு பெருநாளம் குருதியைக் கொண்டு . சேர்க்கிறது. முக்கோணத்தின் மையத்திலேயே வலது பசாணை யுடன் தொடர்பு கொள்ளும் துவாரமுள்ளது,

(143)
நாடிவிற்கள்
முற்பக்க பெரு தாளம்
சுவாசப்பை தாளம்
நாளக்கடா
இதயவறை
பிற்பக்கபெருநாளம்
படம் 51 -தேரையின் இதயம்- முதுகுப்புறநோக்கு
நாளக்குடாவிலிருந்து வலது சோணைக்குச் செல்லும் குருதி பின் னோக்கிச் செல்லாமற் தடுப்பதற்காக குடாக்சோணை வாவ்வுகளு ண்டு. தேரையின் இதயச்சோரையை இதயச்சோணையிறைப்பிரிசுவர் இரு சோணைகளாகப் பிரிக்கிறது, வலது சோணை இடது சோணை யை விடப் பெரியது. வலது, இடது சுவாசப்பை நாளங்கள் ஒருமித்து இடது சோனைக்குள் திறக்கின்றன, சொணைகள் இரண்டும் சோணை யறைத் துவாரங்களினூடாக இதயவறையினுட் திறக்கின்றன. சோணை களில் இருந்து இதயவயைக்குச் செல்லும் குருதி திருப்பி சோனை களுக்குட் செல் லாமல் தடுப்பதற்கு மூன்று மடிப்புப்போன்ற சோணையறை வால்வுகளுண்டு. நாளக்குடா, வலது, இடது சோனே ஆகியவற்றின் சுவர் தடித்ததல்ல. ஆனால், இதயவறையின் சுவர் தடித்த தசைகளால் ஆனது. சுவரிலிருந்து எறியங்களாகத் தசைகி சம்பங்களுண்டு, சோணையறைவால்வுகள் இதய நாண்கனால் இதய வறைச் சுவரிலுள்ள தசைக் கம்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன, இதயவறையின் உட்சுவர் கடற்புஞ்சைப் போன்று மென்மையான து.
கூம்பு நாடி இதயவரையின் லது பக்கத்திலிருந்து ஆரம்பித்து இடது பக்கமாக முன் நோக்கி செல்லுகின்றது. மூன்று அரைமதி வால்வுகள் இதயவறையிலிருந்து கூம்புநாடிக்குட் செல்லும் குருதி திரும்பி வராமற் தடுக்கின்றன, கூம்பு நாடியில் முதல் திரை அரை மதி வால்வுகளுக்கு மேலாக ஒரு சுருளிவால்வு உண்டு. சுருளிவாவின் ஒரு விளிம்பு கூம்புசாடியின் உட்சுவரில் சுருளிவடிவில் ஒட்டியிருக் கும். சுருளி வால்விற்கு மேலாக இரண்டாம் நிரை அரைம தி வால் வுகளுண்டு. சுருளிவால்வு கூம்புநாrடிலய இருபாதிகளாகப் பிரிக்கும்.

Page 76
(144)
தொகு திவில் சைனான்ஜியம் சிரசு நாடி
சவாசப்பை பதால் நாடி
வலது சோணை
இடதுசாணை
சுருளிவால்வு
அரைமதி வால்வு கள்
-சோணை
இதயவறை வால்வு கள்
* இதயவறை
படம் 51-தேரையின் இதயம் நெ. யெ,
இரண்டாம் திரை அரைமதிவால்வுகளுக்கு மேலாக கூம்புநாடி இரு பெரு விற்களாகப் பிரிகிறது. ஒவ்வொரு பெருநாடியும் உட் புறத்தே இரு பிரிசுவர்களால் மூன்று குழாய்களாகப் பிரிக்கப்பட் டுள்ளது. இவற்றுள் முன்னால் உள்ளது சிரசவில் எனவும், அடுத்துள் ளது தொகுதியில் என்றும், மற்றைய்து சுவாசப்பைத்தோல் வில் என்றும் பெயர் பெறும், சிரசுவில்லையும் தொகுதி வில்லையும் பிரிக்கும் பிரிசுவர் பெரு தாடியின் பிளவிக்குச் சிறிது தூரம் முன்னால் ஆரம்பிக் கிள் நது. ஆனால் சுவாசப்பைத் தோல்வில்லைப் பிரிக்கும் பிரிசுவர் பெரு நாடிகள் பிரியுமிடத்தே ஆரம்பிக்கிறது.
சிரசுவில்லில் ஒரு வீக்கம் உண்டு. இது சிரசுச்சிக்கல் வழி அல்லது சிரசுச்சுரப்பி என அழைக்கப்படும், சிரசுவில்லிலிருந்து நாடிகள் தலைப்பகுதிக்குச் செல்கின்றன. தொகுதிவில் வில் இருந்து நாடிகள் உடலின் அங்கங் களுக்கும், சுவாசப்பைத் தோல் வில்லிலிருந்து ஒரு நாடி சுவாசப்பைக்கும். ஒரு நாடி தோலுக்கும் செல்கின்றன.
தேரையில் இதயம் எவ்வாறு தொழிற்பட்டு குருதி தலைக்கும் உடலுக்கும் வினியோகிக்கப்படுகிறதென்பது பற்றி இன்னும் திட்ட வட்டமாக ஒன்றுங் கூற முடியாமலிருக்கிறது. கூம்புநாடியில் சுருளி வால் வுகளுள்ளதன் காரணமாக ஒட்சிசனற்ற குருதி சவாசப்பு

(145)
தோல் வில்லினூடாகவும், கலக்கப்பட்ட குருதி (அதாவது ஒட்சி சனற்ற குருதியும் ஒட்சிசனுள்ள குருதியும் கலந்து) தொகுதிவில் லி னூடாகவும், ஒட்சிசனுள்ள குருதி சிரசுவில் லினூடாகவும் செல் கின்றதென முன்னர் நம்பப்பட்டு வந்தது. சிரசுச்சிக்கல் வழி அத னுள் அமுல் கத்தை அதிகரிப்பதனால் இதயவறைச் கருங் கலின் முடி வில் இதயவறையிலிருந்து அதிக அமுக்கத்துடன் வெளிவரும் உயர் ஒட்சிசன் செறிவுள்ள குரு தியே சிரசு வில்பினுட் செல்லுமென்று சரு தப்பட்டது. ஆனால் தவளையில் X-கதிர் பரிசோதனை கள் நடாத்தியதன் மூலம் இவ்வாறிருக்க முடியாதென அறியப்பட்டுள்ளது. புதிய கொள்கையின் படி மூன்று விற்சளிலும் செல்லுங் குருதியும் மாறுபட்ட ஒட்சிசன் செறிவைக் கொண்டிருக்க முடியாது.
அம்பியன்களில் சுவாசப்பை மூலம் சுவாசித்தல் நடைபெறுவது டன் தோலிலும் தொண்டைக்குழியிலும்கூட சுவாசித்தல் நடைபெறு நிறது, தோலில் ஒட்சிசனேற்றப்பட்ட 1 குருதி தோல் நாளத்தினால் காறையென்பு கீழ் நாளத்திற்குக் கடத்தப்பட்டு, பின் அங்கிருந்து முற்பக்கப் பெருநாளத்தினூடாக நாளக்குடாவையடைந்து வலது இதயச்சோணையை அடைகிறது. இதேபோன்று தொண்டை மென்சவ் வில் ஒட்சிசனெற்றப்படும் குருதி வெளிக்கழுத்து நாளத்தினூடாக முற்பக்கப் பெருநாளத்தை யடைந்து, பின் நாளக்குடாவினூடாக வலது இதயச்சோணை யை அடைகிறது. எனவே, பழைய கொள்கை யிற் கருதப்பட்ட வலது சோணையும் இதயவறையின் வலது பக்கமும் ஒட்சிசனற்ற குருதியையே கொண்டுள்ளன என்ற கூற்று பிழையான தாகும். உண்மையில் இதயத்தின் இப்பகுதிகளில் கலந்து குரு தியே அபு காணப்படும் - அம்பிபியன் ச ளி ல் சுவாசப்பைகள் மிகத் திறமை வாய்ந்த சுவாசவங் கங்களென க் கூறமுடி யாது. எாவே சுவாசப்பையி லிருந்து இடது சோணைக்கு வரும் குருதி மிகவுயர்த்தளவில் ஒட்சிசன் செறிவுள்ளதெனக் கொள்ள முடியாது. மேலும் மூளைக்கு உயர் நீட்சி கன் செறிவுள்ள குரு தி செலுத்தப்படவேண் டுமென்ற கருத்தும் சந் தேசத்திற்கிடமானதே அதிகளவு தசைத்தொழிற்பாடுள் ள பின னவ யவ ம் போன்ற அங்கங்களுக்கே மூளைக்குச் செல்வதைலிட: உயர் ஒட்சி சன் செறிவுள்ள குருதி செலுத்தப்பட வேண்டுமென்றும் தர்க்கம் செய் யலாம். மூன்று நாடிவிற்களிலும் அமுக்க வேறுபாடுகள் உண்டா என் பது கண்டறியப்படவில்லை, தோ றியம் " ஈரொட்சைட்டு சூழ்நிலைத் தொங்கலாகப் சுவாசப்பை நாள த்தினுட் செலுத்தப்பட்டு, X-கதிர் பு,ைசப் படங்கள் மூலம் தோ றியம் சாரொட்சைட்டின் பாதை அறியப் பட்டது. அது ஏறத்தாழ ஒரே சமயத்திலேயே மூன்று விற்களிலும் தோன்றக் காணப்பட்டது. புதிய கொள்கையின்படி கூம்பு நாடி தளர் ந்து விழாது பாதுகாப்பதே சுருளிவால்வின் தொழிலாகும், சிரசுச் சிக்

Page 77
(146 ) |
கல்யழி அமுக்கத்தை அதிகரிக்கச் செய்யும் அமைப்பாயிராது. அமுக் கத்திலேற்படும் வேறுபாடுகளை அறியும் அங்கமாகத் தொழில்படு கிறது, புதிய கொள்கையின்படி இரு இதயச்சோணை கள் இருக்க வேண் டியதில்லை. இரு சோணை களும் கலந்த குருதியையே பெறுவதால் ஒரு சோணை இருந்தாலே போதுமானது.
தேரையின் நாடித்தொகுதி
தேரையில் மூலப்பெருநாடியிலிருந்து ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று நாடிகள் தோன்றுகின்றன முற்புறமாக உள்ளது சிரசுவில் என்றும், நடுவிலுள்ளது தொகுதிவில் என்றும், பின் நல் உள்ளது சுவாசப்பைத்தோல்வில் என்றும் அழைக்கப்படும். ஒவ்வொரு பக்கத் திலும் சிரசுவில் வெளிப்புறமாகவும் முற்புறமா கவும் வளைந்து சென்று வொரிச் சிரசு நாடியாகவும், உட்சிரசு நாடியா கவும் பிரிவடைகிறது. வெளிச்சிரசு நாடி நாவின் தசைக்கும் உளையுருவுக்கும் செல்வதால் இது நா நாடி என்றும் பெயர்பெறும், உட்சிரசு நாடி தலையை நோக் கிச்சென்று கட்குழி, வாய்க்குழிக்கூரை என்னும் பகுதிகளுக்கு கிளை களைக் கொடுத்து, தலையோட்டினுட் சென்று முளைக்குக் குருதியை வழங்குகிறது. உட்சிரசு நாடியின், அடிப்பாகத்தே, சிரசுச் சிக்கல் வழி எனப்படும் ஒரு வீக்கம் சாணைப்படும்.
தொகுதிவில் உற்பத்தியாகுமிடத்திற்கருகாமையில் ஒரு சிறு குரு திக்கலள் தொகுதிவில்லிலிருந்து உற்பத்தியாகின்றது, இது குரல்வளை நாடியாகும். தொகுதிவில் களத்தைச் சுற்றிச் செல்லும்போது பிடர் முள்ளந்தண்டு நாடி. அதிலிருந்து உற்பத்தியாகின்றது. இது 'தலையி' னொரு பகுதிக்கும் முள்ளந்தண்டுக்கும் குருதியைக் கொடுக்கின்றது. அடுத்து தொகுதி வில்லிலிருந்து உற்பத்தியாகும் காறையென்பு கீழ் நாடி முன் அவயவத்திற்குச் செல்கிறது. இருபக்க தொகுதிவிற் களும் களத்தைச் சுற்றிவந்து முதுகுப்புறமாகச் சந்திப்பதனால் முது குப்புறப்பெரு நாடி உண்டாகிறது. இவ்வாறு அவை சந்திக்கு முன் இடது புற தொகுதிவில் ளிலிருந்து உற்பத்தியாகும் களநாடி களத்திற் குச் செல்கிறது. தொகுதிவிற் கள் சந்திக்குமிடத்திலிருந்து தனியனாக ஒரு நாடி உற்பத்தியாகின்றது. இது குழிக்குடன்டுமடிப்புநாடி எனப் பெயர்பெறும், இந்நா டி, இரைப்பைக்கும் ஈரலுக்கும் செல்லும் குழிக்குடல் நாடியையும், குடலுக்கும் மண்ணீரலுக்கும் செல்லும் நடு மடிப்பு நாடியையும் கொண்டுள்ளது. குழிக்குடல் நாடி இரைப் பைக்குச் செல்லும் உதரநாடியாகத் தொடருமுன் ஈரலுக்கு ஈரல் நாடி யைக் கொடுக்கின் றது. நடு மடிப்புநாடியிலிருந்து மண்ணீரல் தாடி - மண்ணீரலுக்கும், முற்புற, பிற்புற நடுமடிப்பு நாடிகள் குடலுக்கும் செல்கின்றன. முதுகுப்புறப்பெரு நாடி முள்ளந்தண்டுக்குக்கீழா#ா பின்

( 147 ]
--.. க க - ம -
11
15
TT |
17
-----
2 E - 8
18
21
அ = =
1) படம் 53 - தேரையின் நாடித்தொகுதி நா பாடி
11, சிரசுச் சிக்கல் வழி ஈரல்
12, காறையென்புகீழ்நாடி இதயம்
13, உட்சிரசு நாடி பள நாடி
14. பிடர்முள்ளந்தண்டு நாடி இரைப்பை
15. இடது தொகுதியில் சதையி
16.
குழிக்குடன் நடு மடிப்பு நாடி சிறுகுடல் -
17. முதுகுப்புறப் பெரு நாடி நேர்குடல்
13. சிறு நீரக தாடி 9. சிறுநீர்ப்பை
19. புடைதாங்கி நாடி 10. சிறு நீர்ப்பை நாடி 20. தொடை நாடி
21. கடி நாடி

Page 78
(148)
னோக்கிச் செல்கின்றது. இதிலிருந்து சிறுநீரகங் களுக்கு சோடியான சிறுநீரகநாடிகள் செல்கின்றன, முதலாவது சிறுநீரகநாடிகள் சனனி களுக்கும் குருதியை வழங்குகின்றன, பின்னர் முதுகுப்புறப்பெரு நாடி பிரண்டாகப் பிரிவதனால் இடது, வலது புடைதாங்கி நாடி கள் உள் டாகின்றன. இவை பின் அவயவங்களுட்சென்று கடி நாடியாகத் தொடர்கின்றன.
சுவாசப்பைத் தோல்வில் ஒவ்வொரு பக்கத்திலும் இரு கிளைக ளாகப் பிரிகின்றது. இவற்றுள் சுவாசப்பைப்பெரு நாடி சுவாசப்பைக் கும், தோல் நாடி தோலுக்கும் செல்கின்றன.
தேரையின் நாளத்தொகுதி
தேரையில் முற்பக்கத்திலிருந்து வடிக்கப்படும் குருதி இரு முற் ப்க்கப் பெருநாளங்களினால் இதயத்துக்குக் கொண்டுவரப்படுகிறது: பிற்பக்கத்திலிருந்து வடிக்கப்படும் குருதி பிற்பக்கப் பெருநாள மொன்றினால் இதயத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. முற்பக்கப் பெருநாளம் ஒவ் வொன்றும் வெளிக்கழுத்து நாளம், நிரு நாமனாளம், காறையென்புகீழ்நாளம் என்னும் மூன்று நாளங்கள் சேர்வ தால் உண்டாகின்றது. வெளிக்கழுத்து நாளமான து நாவிலிருந்து வரும் நாடி நாளத்தையும் கீழ்த்தாடையிலிருந்து வரும் சிபுக நாளத்தையும் கொண்டுள்ளது. நிருநாமனா ளமானது தலை, முளை ஆகிய பகுதிகளி லிருந்து குருதியை வடிக்கும் உட்கழுத்து நாளம், தோட்பட்டைத் தசையிலிருந்து குருதியை வடிக்கும் தோட்பட்டையென்புக் கீழ் நாளம் என்பவற்றைக் - கொண்டுள்ளது, காறையென்புக்கீம் நாளமானது முன்னவயவத் திலிருந்து வரும் புய நாளத்தையும் தோலிலிருந்தும் தசைகளிலிருந்தும் வரும் தசைத்தோல் நாளத்தையும் கொண்டுள் ளது, தசைத்தோல் நாளம் ஒட்சிசனேற்றப்பட்ட குருதிவைக்கொண்டு சென்றாலும் அக்குருதி நாளக்குடாவினூடாக வலது சோணையையே அடைகின்றது. பிற்பக்கப் பெருநா ளம் நாளக்குடாவினுள் செருமுன் ஈரற்சோணை களிலிருந்து வரும் ஒரு சோடி ஈரல் நாளங்கள் அதனுடன் சேருகின்றன. பிற்பக்கப் பெருநாளத்துள் அநேக சிறுநீரக நாளங் களும் குருதியைச் சேர்க்கின் றன.
சுறாவிலுள்ளதைப் போன்று தேரையிலும் ஈரல்வாயினாளத் தொகுதியும் சிறுநீரகளைத் தொகுதியும் விருத்தியடைந்துள்ளன, பின் வையவம் 'ஒவ்வொன்றிலுமிருந்து குருதி தொடைநாளம், கடிநாளம் என்பவற்றால் சேர்க்கப்படுகிறது. தொடைநாளம் இடுப்பு நாளமாகவும் தொடை - சிறு நீரக நாளமாகவும் பிரிகின்றது. வலது, இடது இடுப்பு | நாளங்களிரண்டும் ஒன்று சேர்வதனால் முற்பக்க வயிற்று நாசாப் ---

(149)
15
* 1ா
- 18
11 -----
12
20
KA
படம் 54 - தேரையின் நாளத்தொகுதி
1 சிபுக தாளம்
11 தொடை நாளம் 2 நா நாளம்
12 கடி நாளம் 3 புய நாளம்
13 வெளிக்கழுத்து நாளம் 4 தோட்பட்டையென்புக் கீழ்தாளம் 14 இதயம் 5 தசைத்தோல் நாளம்
15
ஈரல் 6 உட்கழுத்து நாளம்
15 சரல் நாளம் நிரு நாம நாளம்
17 ஈரல் வாயினாளம் 8 பிற்பக்கப் பெரு தாளம்
18 முற்பக்க வயிற்று நாளம் 9 சிறுநீரக நாளம்
19 இடுப்பு நாளம் 10 சிறுநீரக வாயினாளம்
- 20 சிறுநீர்ப்பை

Page 79
( 150 )
டெண்டாகிறது. இந்நாளம் வயிற்றுப்புறச் சுவரோடு ஒட்டியவாறு மூன்னோக்கி ஓடி, ஈரலுக்குள் சென்று, மயிர்க்குழாய்களில் முடிவடை கிறது. ஈரலுட் செல்லுமுன் உணவுக் கால்வாயிலிருந்து இரைப்பை, குடல், சதையிச்சுரப்பி, மண்ணீரல்) குருதியை வடி. சிக்கும் ஈரல்வாயி றாளமும் இத்துடன் இணைகின்றது. உணவுக்கால்வாயிலிருந்து வரும் குருதியும் முற்பக்க வயிற்று நாளக் குருதியும் இரு மயிர்க் குழாய்த் தொகுதிகளினூடே செல்வதால் ஈரல் வாயினளத்தொகுதி உண்டா கிறது. "தொடை - சிறு நீரக நாளம் கடிநாளத் துடன் இணந்து சிறு நீர சுனாள மாக மாறுகின்றது. சிறுநீரகனளம் முதுகுப்புற நாரி நாளத் தைப் பெற்று, சிறு நீரகத்தில் மயிர்க்குழாய்களில் முடிவடைகிறது, ஆகவே பின்னவயவங்களிலிருந்தும் பிற்பிரதேசத்திலிருந்தும் வடிக்கப் படும் குருதி இதயத்தையடையுமுன் சிறுநீரகத்திலுள்ள மயிர்க்குழாய் களினூடாகச் செல்கிறது. ஆகவே, சிறு நீரக நாளங் களிலுள்ள குருதி யின் பெரும்பகுதி, இரு மயிர்க்குழாய்த் தொகுதிகளினூடாகச் செல் கின் றனவெனக் கொள்ளலாம். ஒரு மயிர்க்கு ழாய்த்தொகுதி காலிலும் மற்றையது சிறு நீரகத்திலும் காணப்படுகின்றன, இவ்வாறு இரு மயிர்க்குழாய்த் தொகுதி களினூடாகச் செல்லும் ஒழுங்குமுறை யானது, வாயிற்றொகுதி எனப்படும், இங்கு விவரிக்கப்பட்டது சிறு நீர சுவாயிற்றொகுதியாகும். -
சுவாசப்பையிலிருந்து ஒட்சிசனேற்றப்பட்ட குருதி சுவாச நாளங் களால் இடதுசோணைக்கு எடுத்துச்செல்லப்படும்.
நிணநீர்த்தொகுதி தேரையில் தொல் அதன் கீழுள்ள தசை களுடன் ஓரளவு தளர் வாயவே ஒட்டியுள்ளது. தோலுக்கும் தசைகளுக்குமிடையே நிண நீர்ப் பைகள் அல்லது நிணநீரிடைவெளிகள் இருப்பதே இதற்குக் காரண மாகும். நிணநீரிடைவெளிகள் ஒவ்வொன்றும் தோலை தசை களுடன் இணைக்கும் மெல்லிய தொடுப்பிழைய பிரிசுவர்களால் பிரிக்கப்பட்டுள் ளன. அங்கங்களுக்கிடையேயும் நிணநீரிடைவெளிகள் உண்டு, நிண நீரிடை வெளி களிலுள்ள நிணநீர் நாளத்தொகுதியுடன் இருசோடி நிணநீர் இதயங்களினூடே தொடர்பாயுள்ளது. ஒரு சோடி நிணநீர் - இதயம், மூன்றாவது முள்ளந்தண்டின் குறுக்குமுறைகளுக்கும் மார்பு வசாயத்துக்கும் கீழ்ப்புறமாக, முள்ளந்தண்டு நாளத்தினுள் திறக்கின் றன, மற்றொரு சோடி நிலா நீர் இதயம் வா ற்றம்பத்தின் பக்கங்களில் தொடைநாளத்துள் திறக்கின்றன.

சுவாசித்தல்
மூலக்கருத்தாலும் இயற்கை வழக்காலும் சுவாசித்தல் என் னும் சொல் உடலுக்குள் காற்றை உறுஞ்சுதலையும் வெளிவிடுதலை யுமே குறிக்கிறதெனக் கருதப்படுகிறது விலங்குகள் ஒட்சிசனை உறுஞ் சிக் கொள்வதும் காபனீரொட்சைட்டை வெளிவிடுவது மூச்சுவிடுத லின் நோக்கமாகும், மண்புழுவில் நடப்பது போன்று சிறப்பான உட லசைவு எதுவுமின்றி வாயுப்பரிமாற்றம் நடப்பதையும், சுவாசித்தல் என்ற சொல்லின் கருத்து உள்ளடக்கும், காற்றிலிருந்து ஒட்சிசனை உள்ளளெடுத்தலும் காபனீரொட்சைட்டை வெளிவிடுவதும் எல்லா விலங்குகளுக்கும் பொதுவானதொரு செய்முறையின் தொடக்கமும் முடிவுமேயாம். உள்ளெடுக்கப்பட்ட ஒட்சிசன் இழையத்திற்குக் சென்று இரசாயனத் தாக்கத்திற்குள்ளாவதால் பயன்படுத்தக்கூடிய சக்தி கிடைக்கப் பெறுகிறது. சக்தியைக் கொடுக்கும் புறவெப்பத்திற் குரிய இரசாயன மாற்றங்களும் சுவாசித்தலில் அடங்கும். ஆகவே சூழலிவிருந்து ஒட்சிசனைப் பெற்று காபனீரொட்சைட்டை வெளிவிடு தல் வெளிச்சுவாசம் (External respiration) அல்லது மூச்சுவிடுதல் (breathing) என்றும், இழையங்களில் புறவெப்பத்திற்குரிய இரசா யன மாற்றங்கள் நடைபெற்று உணவுப்பொருள்கள் ஒட்சியேற்றப் பட்டு சக்தி வெளிவிடுதல் உட்சுவாசம் (internal respiration) அல்லது இழைய ச்சு வாசம் tissue respiration) என்றும் பெயர் பெறும், நீர் வாழ் விலங்குகளில் கிறிய உருவமுடைவவை பெரும்பாலாக நேரடி யாகவே தமது உடற்பரப்பினூடாக ஒட்சிசனைப் பெற்று காபனீ ரொட்சைட்டை அகற்றுகின்றன, புவியில் வாழும் விலங்குகளுட் சில வும் இவ்வாறே வாயுப்பரிமாற்றம் செய்கின்றன, உதாரணமாக மண் புழுச்களைக் குறிப்பிடலாம். ஒரு விலங்கின் ஒட்சிசன் தேவையளவு விலங்கின் கனவளாவப் பொறுத்ததேயாம், தோலினூடே உள்ளெ டுக்கப்படும் ஒட்சிசனின் வீதம் விலங்கின், மேற்பரப்பின் அளவைப் பொறுத்திருக்கும், விலங்கு பெரிய உருவமுடையதாயிருந்தால் அதன் கனவளவுடன் ஒப்புநோக்கும் பொழுது மேற்பரப்பு குறைந்த விகித மாகவேயிருக்கும். ஆகவே ஒரு பரு மன் நிலையில், தோலினால் தேவை யான ஒட்சிசளை விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை

Page 80
( 152 ]
யேற்படக்கூடும், விலங்கு தடிப்பான தோலைக்கொண்டிலிந்ததாலோ, மிக மணக் கமுள்ளதாயிருந்தாலோ மேற்கூறிய நிலைமை விரைவில் ஏற் படும். உடலினுள் ஒட்சிசன் செல்லக்கூடிய வீதமும், C0, வெளிக் யேறக்கூடிய வீதமும், உடலினகத்தேயும் புறத்தேயுமுள்ள இவ்வாயுக் களின் செறிவும் படித்திறனையும் வாயுப்பரிமாற்றம் நடைபெறக் கூடிய மேற்பரப்பையும் பொறுத்துள்ளது. ஒட்சிசன் தேவையும் காப னீரொட்சைட்டு உண்டாகும் விதமும் - சுவாசிக்கும் இழையத்தின் அளவையும் அனுசேபவீதத்தையும் பொறுத்திருக்கும் அனுசேப வீதம் விலங்கின் தொழிற்பாட்டையும் பொறுத்துள் ளதால் ஒர விலங் கிலேயே அது மாறுபடக்கூடும், ஓரே தரத்திலுள்ள விலங்குகளை ஒப்பு நோக்கும் பொழுது பொதுவாக சிறிய விலங்குகள் உயர் அனுசேப் வீதத்தைக் கொண்டுள்ளதெனத் தெரிகிறது. இளஞ்சூட்டுக் குருதி நிலையான விலங்குகளின் சுவாசத்தின் வீதம் வெப்பம் சக்தியைக் கொடுத்தலுடன் தொடர்பாயுள்ளது. சிறிய விலங்குகளின் மேற் பரப்பு கூடுதச்பாகவுள்ள தால் வெப்பம் இழத்தல் பெரிய விலங்குகளி லும் பார்க்க சிறிய விலங்கு களில் விரைவாக நடைபெறும், ஆகவே சிறிய விலங்குகளில் பெரிய விலங்குகளை விட கூடுததலான அனுசேப் வீதத்தைக் கொண் டுள் ளள். மூஞ்சூறு போன்ற ஒரு சிறிய விலங்கு அதன் உடல் நிறையின் அரைப்பங்கு நிறையுள்ள உணவை ஒவ்வொரு நாளும் உட் ெகாள் கின்றதெனத் தெரிகிறது. விலங்குகள் தமக்கு வேண்டிய ஒட்சிசனைப் பெற்று, உண்டாகும் காபனீரொட்சைட்டை அகற்றுவதற்கு அமைப்பிலும் உடற்றெழிலிலும் மாற்றங்கள் ஏற்படு கின் றான். ஒரேயிடமாயிராது எப்பொழுதும் அசைந்து கொண்டிருக்கும் ஒரு விலங்கு இலகுவில் வாயுப்பரிமாற்றத்திற்கான படித்திறனை நில நிறுத்திக்கொள்கிறது. நுண்ணங்கிகளுட் பல இவ்வகையான வையே. சுவாசப் பரப்பின் மேல் நீர் அல்லது வளி சென்று கொண்டிருக்கும் வகையில் ஒரு பொறிமுறை ஏற்படினும் இலகுவில் வாயுப் பரி மாற்றத்திற்கான ஒரு படித்திறன் ஏற்படும், சில விலங்கு களிலேயே உட்பருமன் அதிகரிக்கும்பொழுது வாயுப்பரிமாற்றம் நடைபெறு வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பரப்பு மடிப்புகளேற்படுவதாலோ, அன்றி இழைகள் ஏற்படுவதாலோ அதிகரிக்கப்படுகின்றது. உ+ம்: பூக்கள். சிக்கலான உடலமைப்பைக் கொண்ட விலங்குகளிலே கலங்க ளும் இழையங்களும் ஒட்சிசனைப் பெறுவதற்கும் காபனீரொட்சைட்டை அகற்றுவதற்கும் குருதிச் சுற்றோட்டத் தொகுதி உதவிபுரிகின்றது. இவ்வாறான கடத்தல் தொழிலைப் புரியும் ஊாடகமான குருதியிலே சுவாச நிறப்பொருள்கள் காணப்படும். முள்ளந்தண்டு விலங்குகளில் ஈமோகுளோபின் என்னும் செந்நிறப்பொருளே நிறப்பொருளாசுத் தொழில்படுகிறது. காபனீரொட்சைட்டு ஒரு பெளதிகக் கரைசலாக

(153)
மட்டும் கடத்தப்படாமல் காபனேற்றுக்களாகவும் இரு காபனேற்று களாகவும் கடத்தப்படுதலும் ஒரு சிறப்பியல்பாகும், புறேற்றோசோ வாக்களும் சீலெந்தெராற்றுகளும். பிளாற்றிஹெல்மெந்தெசுகளும் தாம் வாழும் நாடகத்திலிருந்தே நேரடியாக ஒட்சிசனை மேற்பரப்பி னூடாக பரவல் முறையால் பெற்று, காபனீரொட்சைட்டை அகற்று கின் றனவென்பதை முன்னர் அறிந்தோம். மண் புழு போன்றவை ஈரலிப்பான தோலினூடே தமக்கு வெ ண்டிய ஒட்சிசனை உள்ளெடுத்து காபனீரொட்சைட்டை வெளிவிடுகின்றன. ஆர்த்திரப்பொட்டுகளில் தடித்த வெளிவன்கூடு இருப்பதால் தோலினூடாசு வாயுப்பரிமாற்றம் நடைபெற முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே அவற்றில் ஒட்சி சவை உள்ளெடுப்பதற்கும் காபனீரொட்சைட்டை வெளியகற்றுவதற் கும் பல்வேறு விதமான சுவாசவங்கங்கள் விருத்தியடைந்துள் ளன, உதாரண மாக இரவில் பூக்களும், பூச்சிகளில் வாதனா ளி களும், சிலந்தி, கொடுக்கன் போன் லவற்றில் நுரையீரலேடுகளும் காணப்படு கின்றன, முள்ளந்தண்டு விலங்குகள் யாவற்றிலும் வாயுப்பரிமாற்றம் செய்வதற் காக விசேட அங்கங்கள் உள, நீரில் சுவாசிப்பதற்காக பூக் களும் புவியில் சுவாசிப்பதற்காக சுவாசப்பையும் (அல்லது நுரையீர லும்) சிறப்பான சுவாசவங் கங் களாகும், மீன்களின் உடலை மூடு நீடிப் பான செதில் களிருப்பதால் அவற்றால் தோலினூடாக ஒட்சிசனைப்பெற முடியாது ஆகவே, அவற்றில் நீரிற் சுவாசித்தலுக்காக பூக்கள் என் னும் சிறப்பான சுவாசவங்கங் கள் விருத்தியடைந்துள்ளன, தேரை, தவளை ஆகியவற்றின் குடம்பிகளும் நீரிலேயே வாழ்வதால் இவற்றி லும் பூக்களே சுவாசவங்கங்களாகத் தொழில்புரிகின்றன, இவற்றில் வெளிப்பூவுள்ள நிலையும் உட்பூவுள்ள நிலையும் காணப்படுவது குறிப் பிடற்பாலது, ஆனால் நிறையுடலித்தேரை, தவளை என்பவற்றில் சுவாசப்பை விருத்தியடைந்துள்ளது. இவை தோலினாலும் வாய்க்குழி யிலுள்ள சீதமென்சவ்வினாலும் கூட சுவாசிக்கின்றன, ஓணான், பல்லி, பாம்பு, பறவை, முலையூட்டி என்பவற்றிலும் சுவாசப்பையே சுவாச வங் கமாகும், பூக்களும், சுவாசப்பைகளும், தொண்டையிலிருந்து விருத்தியடைவதால் இவை அகத்தோற்படையிலிருந்து உற்பத்தி யானவையே, சுவாச உட்பரப்பு அதிகரிக்க, வினைத்திறனும் அதி கரிக்கு மென்பதை முள்ளந்தண்டுள்ள விலங்குத்தொடரிற் காணலாம்.
துணைச்சுவாசவங்கங்கள்
நிர்வாழ் முள்ளந்தண்டு விலங்கு களில் பூக்களும் புவிவாழ் முள் ளந்தண்டு விலங்குகளில் நுரையீரல்களுல் முக்கிய சுவாசவ ங்கங்

Page 81
( 154 )
க்ளாகத் தொழில் பட்ட பொழுதும் ஏனைய சில அங்கங்களும் சில முள்ளந்தண்டு விலங்குகளில் சுவா சவங்கங்களாகத் தொழில் புரி கின்றன,"
கருவூன்பை !-
கரு ஆண் பையிலுள்ள 'குருதிக்கலள்கள் (கருவூண்ணளங் களும் நாடிகளும்) கருவூணை உறுஞ்சுவதோடல்லாமல் சுவாசித்தலிலும் பங்குகொள்கின்றன, சுறாவில் கருவூண்பைக் குருதிக்கலன்கள் குருப் பையின் சுவரிலுள்ள சடைமுளை போன்ற எறியங்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டுள் ளன. எனவே தாய்க்கும் முக்கியத்திற்கு மிடையே வாயுப்பரிமாற்றம் நடைபெறமுடிகிறது. பறவ்ை களின் முளையங்களில் அலந்தோயி விருத்தியடைந்து தொழிற்பட ஆரம்பிக்கும். முன் விருத்தியின் முதற்சில நாட்களுக்கு கருவூண்பையே சுவாசவங் கமாகத் தொழில்புரிகிறது. அலந்தோமி :-
நகருயிர், பறவைகள், முலையூட்டி கள் ஆகியவற்றில் முளைய விருத்தி நிலையில் காணப்படும் அலந்தோயி என்னும் பைபோன்ற அமைப்பு நிரந்தரமற்றதெனினும் ஓர் முக்கிய சுவாசவங்கமாகத் தொழிற்படுகிறது.
நேர்குடலும் கழியறையும் :-
சில மீன்களில் அதிகளவு குருதிக் கலன்களைக்கொண்ட நேர்குடல் ஓர் துணச்சுவாசவங்கமாகத் தொழிற்படுகிறது. ஒருசில நீர்வாழ் ஆமைகளின் கழியறையில் ஒரு சோடி மெல்லிய சுவருடைய பை போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன. இவை துணைச்சிறு நீர்ப் பையெனவும் குறிப்பிடப்படுவதுண்டு, அதிகளவில் குருதிக்கலன்களைக் கொண்ட இப்பைகள் குதத்தினூடாக நீரினால் நிரப்பப்பட்டு, பின் நீர் அகற்றப்படுவதால் சுவாசவங் கங்களாகத் தொழிற்படு கின்றன,
சுவாசித்தலில் குருதியின் பங்கு
சுவாச அங்கங்களிலிருந்து உடற்கலன்களுக்கு ஒட்சிசனும், உடற் கலங் களிலிருந்து சுவாசவங்கங்களுக்கு காபனீரொட்சைட்டும் குருதியி னாலும் நிணநீரினாலும் கடத்தப்படுகின்றன. குருதியிலுள்ள நிறப் பொருள் கள் ஒட்சிசன் காவிகளாகத் தொழில்புரிகின்றன. விலங்கு களில் நான்கு வகை நிறப்பொருட்கள் காணப்படுகின்றன, அவை

(155)
யாவன ஈமொகுளோபின், ஈமோசயனின், ஈமோஎரித்திரின், குளோ ரோகுருவோரின் (chlorocruorin) என்பனவாகும். குளோரோ குரு "வோரின் என்னும் நிறப்பொருள் பச்சை நிறமுடையது. சில பொலிக்கீற்றுகளில் காணப்படும் நிறப்பொகுளில் இரும்பு உண்டு. ஈமோஎரித்திரின் ஒட்சிசனேற்றப்பட்டபொழுது செந்நிறமாகவும், ஒட்சிசனற்றபொழுது நிறமற்றதாகவும் காணப்படும். இரும்பைக் கொண்டுள்ள இந்நிறப்பொருள் சில அன்னெலிட்டுப்புழுக்களில் உண்டு செம்பு உலோகத்தைக் கொண்டுள்ள ஈமோசையனின் ஓட்கிசனேற்றப் பட்ட நிலையில் நீலமாகவும், ஒட்சிசன ற்ற நிலையில் நிறமற்றதாகவும் காணப்படும். இந்நிறப்பொருள் மொல்லுஸ்குகளிலும் ஆர்த்திரப் பொட்டுகளிலும் உண்டு. நிறப்பொருள் களுள் மிக முக்கியமான தெனக் கருதப்படும் செந்நிறப் பொருளான ஈமோகுளோபின் ஒரு கூட்டத்தைச் சேர்ந்த ஆழ்கடல் மீன்களேத் தவிர, ஏனைய முள்ளந் தண்டு விலங்குகள் யாவற்றிலும் காண ப்படுகிறது. முள்ளந்தண்டு விலங்குகளிலும் ஒருசில முள்ளந்தண்டில்லா விலங்குகளிலும் செங் குருதித்துணிக்கைகளில் (செங்குழியங்களில்]ஈமோகுளோபின் இரும்பு உலோகத்தைக் கொண் டுள்ளது. ஒட்சிசனுடன் சேர்ந்த ஒட்சி ஈமோ குளோபின் கடுஞ்சிறப்பு நிறமாகவும் ஒட்சிசன் செறிவு குறைந்த ஈமோகுளோபின் இளஞ்சிவப்பு நிறமாகவும் காணப்படும், சிறிதளவு ஒட்சிசன் குரு திமுத லுருவிற் கரைந்த நிலையில் கடத்தப்படுகின்ற தெனினும், பெருமளவு ஒட்சிசன் ஈமோகுளோபினுடன் சேர்ந்து செங்குழியங்களாலேயே கடத்தப்படுகிறது. ஈமோகுளோபினில் ஈம் (hacrm) எனப்படும் ஒரு கூட்டுக் கூட்டட்ம் (prosthetic group) இரு வலு வுள்ள இரும்பு அணுவையும் புரதத்தையும் கொண்டுள்ள போர் பைரின் (porphiyrin) எனப்படும் பகுதியும் உள்ளன. முள்ளந்தண் டுள்ள விலங்குகளின் ஈமோகுளோபின்கள் குறைந்தளவு மூலக்கூற்று நிறையையுடைய சிறிய மூலக்கூறுகளாலானவை, இச்சிறிய மூலக்கூறு கள் குருதிமுதலுருவில் வெறுமனே கரைந்திருந்தால் உட்புக விடு மியல்புள்ள குருதி மயிர்க்குழாய்களினூடாகவும் சிறு நீரகச் சிறுகுழாய் களினூடாகவும் பிரசாரணம் மூலமாக வெளியேறிவிடக்கூடும். இதனா லேயே முள்ளந்தண்டு விலங்குகளில் ஈமோகுளோபின் அவற்றை வெளிச்செல்லவிடாத இயல்புள்ள சுவரைக்கொண்ட செங்குழியங் களுள் அடக்கப்பட்டிருக்கின்றன. வெவ்வேறு விலங்குகளிலும் மாறு படுமியல்புகள் புரதப்பகுதியானது ஈமோகுளோபின் வெவ்வேறு பகுதியமுக்க நிலைகளில் ஒட்சிசனுடன் சேரும் அல்லது ஒட்சிசனை விடுவிக்கிம் நிகழ்ச்சிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்ப துடன் காபனீரொட்சைட்டினால் இத்தாக்கங்கள் பாதிக்கப்படுவதை

Page 82
(156)
யும் கட்டுப்படுத்துகிறது, காபனீரொட்சைட்டு செறிவாகவுள்ளபோது மாடகம் அமிலத்தன்மையாகி ஈமோகுளோபின் ஒட்சிசனை இழந்து இளஞ்சிவப்பு நிறமாகிறது, இது போரின் விளைவு (Bohr effect) என்டர் தாகும், ஈமோகுளோபின் தன்னகத்தேயுள்ள இரும்பினூடாக ஒட்சி சனுடன் சேர்ந்து ஒட்சி ஈமோகுளோபினாக மாறுகிறது.
Hb + 10, - Hb0,n
Hb என்பது ஈமோகுளோபின் மூலக்கூறொன்றைக் குறிக்கும். பரி சோதனைகளிலிருந்து, 56 கிராம் இரும்பைக் கொண்டுள்ள ஈமோ குளோபினின் நிறையுடன் 32 கிராம் ஒட்சிசன் தாக்கம் புரிகிற தெனத் தெரியவந்துள்ளது. ஆகவே ஒவ் வொரு இரும்பு அணுவில் கும் ஒரு ஒட்சிசன் மூலக்கூறு சேர்க்கப்பட்டு ஒட்சிஈமோகுளோபின் உண்டாகிறதெனலாம். பல்வேறு கடினமான பரிசோதனைகள் மூலம் ஈமோகுளோபினின் மூலக்கூற்று நிறை 68, 0 00 எனக் கணிக்கப்பட் டுள் ளது. 68,000 கி. ஈமோகுளோபினில் 224 கி, இரும்பு இருக்கக் காணப்பட்டது, எனவே ஒரு மூலக்கூறு ஈமோகுளோபினில் நான்கு இரும்பு அணுக்க ளுண்டு எனக் கொள்ளலாம்; ஆகவே ஒட்சிசனுடன் தாக்கம் நடைபெறுவதற்கான சமன் பாடு [Hb + 40,- Hb 03 ஆக இருக்கவேண்டும் (n=4), சமன்பாட்டின்படி கொடுக்கப்பட்ட ஒட்சிசன் பகுதியமுக்கம் குறிப்பிட்டவொரு சதவீதமான ஒட்சி ஈமோகுளோபினுடனேயே சமநிலையிலுள்ளதாகும். ஆகவே சுவா சப்பைகளில் உயர் அமுக்க . ஒட்சிசனுடன் ஈமோகுளோபின் தொடர்புகொள்ளும்பொழுது அது ஒட்சிசனைப் பெறுகிறது. குருதிச் சுற்றோட்டத் தொகுதியினால் ஒட்சிஈமோகுகளாபின் இழையங் கட்கு எடுத்துச்சென்றபின் கலங்களிலுள்ள ஒட்சிசன் செறிவு குருதி முதலுருவிலிருப்பதை விட குறைவாயிருப்பதால், குருதிமுதலுருவி விருந்து தலங்களுக்கு ஒட்சிசன் தொடர்ச்சியாகப் பரவுகின்றது. உண்மையில் காபனீரொட்சைட்டு அகற்றல் கழித்தற்றொழிலுடன் சம்பந்தப்பட்டதெனினும் அது ஒட்சிசன் கடத்தலுடன் மிக நெருங் கிய நிலையில் தொடர்பு கொண்டிருப்பதால் அது இங்கு எடுத்தாளப் படுகிறது. உடற்கலங்களிலிருந்தும் இழையங்களிலிருந்தும் வெளிவிடப் படும் காபனீரொட்சைட்டு குருதிச் சுற்றோட்டத்தையடைந்து அங்கு குருதிமுத லுருவில் கரைந்து நீருடன் சேர்ந்து காபோனிக்கமிலமாகின் றது. (0, + H0 + H,C0; இத்தாக்கம் மிக மெதுவாகவே நடைபெறு வதால் அதிகளவு காபனீரொட்சைட்டு செங்குருதித் துணிக்கைகளுட் பரவுகின்றது. இங்கு அது மிக விரைவாக நீரிற்

(157)
கரைந்து காபோனிக்கமிலமாக மாறுவதற்கு செங்குருதித் துணிக்கை களிலேயுள்ள காபோனிக் அன்கைட்ரேசு (carbornic aphydrase) என் னும் நொதியம் உதவியளிக்கின்றது. காபோனிக்கமிலம் உடனடி யாகவே ஐதரசன் அயன் களாகவும் இரு காபனேற்று அயன் களாக வும் பிரிபடைகின்றது.
H,CO, = H++ HCO,- இரு காபனேற்று அபன் களுட் சில, குருதிமுத லுருவினுள் பரவு கின்றன. ஆனால் அங்கு ஒட்சிசனமுக்கம் குறைவாயிருப்பதால் ஒட்சி ஈமோகுளோபின் ஒட்சிசன இழக்கின்றது. Hb +40=Hb] என் னும் தாக்கம் இலசெற்றலியரின் தத்துவத்தை (Lechatclier's principle) பிரயோகிப்பதன் மூலம் வெப்ப நிலை அதிகரிக்கும்பொழுது தாக்கம் இடதுபுறமாக நடைபெறும் என்பதை அறியலாம். ஒட்சிஈமோ குளோபின் ஈமோகுளோபினை விட வன்மை மிக்க அமிலமாகும். எனவே, ஐதரசனயன் செறிவை அதிகரிப்பதனாலும் வெப்ப உயர்ச்சி யால் ஏற்படுத்தப்படும் விளைவே உண்டாகுமென்பதால், ஒட்சிசமோ குளோபின் பிரிகையடையுமென எதிர்பார்க்கலாம், விலங்கு இழை யங்களில் தொழிற்பாடு அதிகளவு நடைபெறுவதால் ஒட்சிசன் அதிக வளவு தேவைப்படுவதுடன் அதிகவளவு காபனீரொட்சைட்டும் வெளி விடப்படுகிறது. தசைகளில் இலற்றிக் கமிலம் உண்டாகக்கூடும். இது னால் இழையங்களில் உயர் அமிலத்தன்மையுண்டாகிறது. ஆகவே, ஐதரசாயன் அதி கரிப்பு காரண மாக ஒட்சிஈமோகுளோபின் மிக விரைவாகவே பிரிகையடைகிறது. குருதிமுத லுருவிற்கும் இழையங் சட்குமிடையே நிண நீரினூடாக ஒரு ஒட்சிசன் படித்திறன் ஏற்படு பிறது. நிண நீரில் ஈமோகுளோபின் பொற்றசியமுப்பாகவுள்ளது. இது அயனாக்கப்பட்ட நிலையிலிருப்பதால் இரு காபனேற்று அயன் கள் பொற்றாசியமயன் களுடன் சேருவதால் பொற்றாசியமிரு காபனேற்று உண்டாகின்றது. H,00+KHb = KHC0+ HHb. பொற்றாசிய மிரு காபனேற்றும் பிரிகையடைந்த நிலையிலேயே இருக்கும். எனவே குழியமுத லுருவில் முக்கியமாக Na+, CI) என்பவையும், செங்குருதித் துணிக்கைகளுள் K+, HC0, , H+, Hb" என்பவையும் காணப் படும், செங்குருதித் துணிக்கைகளின் சுவர் நேர் அயன் களை உட்புகவிடு மியல்புள்ளது. ஆனால் எதிரயன்களையோ, அன்றி பெரிய ஈமோ குளோபின் அயனயோ உட்புகவிடாது. குருதிமுதலுருவிலிருந்து

Page 83
(158)
குளோரைட்டு அயன் க்ள் செங்குருதித் துணிக்கையினுட் பரவ, இரு காபனேற்று அயன் கள் செங்குருதித் துணிக்கையிலிருந்து குருதி முதலுருவினுட் பரவுகின்றன. குருதிமுதலுருவில் இரு காபனேற்று அயன் கள் சோடியமயன்களுடன் சேர்ந்து சோடியமிரு காபனேற்றாக மாறுகின்றன. ஆகவே காபனீரொட்சைட்டு குருதிமுதலுருவினால் பெருமளவிலும், செங்குருதித் துணிக்கை களால் குறைந்த அளவிலும் கடத்தப்படுகிறதெனக் கொள்ளலாம். சுவாசப்பரப்பில் ஒட்சிசன் செங்குருதித் துணிக்கைகளுட் பரவ, இருகாபனேற்றுகள் பிரிவடை வதனால் காபனீரொட்சைட்டு விடுவிக்கப்படுகிறது.
இவற்றுடன் சில துணை யான தோற்றப்பாடுகளும் காணப்படு கின்றன. செங்குருதித் திணிக்கைகளில் காபோனிக்கமிலம் பொசு பேற்றுகளால் தாக்கப்படுகின்றன (buffering action).
H,C0, + IK HP) = KHC0, + KH,F0,
சிறிதளவு காபனீரொட்சைட்டு ஈமோகுளோபினுடன் நேரடி யாகவே சேர்ந்து காபமைனே சேர்வையை உண்டாக்குகிறது.
(0, + HbNH, = HIbNHCOH
சுவாச் ஈவு :-
விலங்குகள் சக்தியைப் பெறும் பொருட்டு ஒட்சிசனை உள் ளெடுத்து உணவுப்பொருள் களை ஒட்சியேற்றமடையச் செய்து காபனி ரொட்சைட்டை வெளிவிடுகின்றன. ஏதாவதொரு வகையான வாயு வ முர்சுமானியை உபயோகித்து உள்ளெடுக்கப்பட்ட ஒட்சிசனின் கள வளவையும் வெளிவிடப்பட்ட காபனீரொட்சைட்டின் கனவளவையும் அறிந்து கொள்ளலாம், இவ்விரு கனவளவுகளும் ஒரு நிபந்தனையின் கீழ் அளக்கப்படும் பொழுது,
t நேரத்தில் வெளிவரும் காபனீரொட்சைட்டின் கனவளவு t நேரத்தில் உள்ளெடுக்கப்படும் ஒட்சிசனின் கனவளவு
என்ற விகிதம் சுவாச ஈவு என அழைக்கப்படும், இதைச் சுருக்கமாக சு. ஈ, என்றும் குறிப்பிடலாம்.

(159)
ஒரே வெப்ப நிலையிலும் அமுக்க நிலையிலும், ஒரு வாயுவின் கன வளவு அதிலுள்ள மூலக்கூறுகளுக்கு நேர்விகித சமனாயிருப்பதால், முக்கியமான உணவு வகைகள் முற்றாக ஒட்சிமேற்றமடைகின்றன வெனக் கருதி, அவற்றின் சுவாச ஈவை கொள்கையளவில் மதிப்பிட லாம். எல்லாவிதமான கபோவைதரேற்றுகளின் ஒட்சியேற்றத்தை பின்வரும் சமன்பாட்டால் குறிக்கலாம்.
Cx(H,0) + xO, = xC0, + yH,0 உள்ளெடுக்கப்படும் ஒட்சிசனின் கனவளவும் வெளிவிடப்படும் காபனீ ரொட்சைட்டின் கனவளவும் ஒரே அளவாயிருப்பதால் சுவாச ஈவு ஒன்று எனத் தெரிகிறது, திரிஸ்ரியாரின் (tristearin) என்னும் சாதா ரண கொழுப்பின் சுவாச ஈவு 0.7 ஆகும், ஏனைய கொழுப்புகளின் சுவாசாவுகளும் இதற்கு அண்ணளவாகவேயுள்ளன, புரதத்திள் சுவாச ஈவு 0.8 ஆக அல்லது சிறிதளவு கூடுதலாக இருக்கும், தசையின் சுவாச ஈவு ஒன்றாக இருக்கும்பொழுது, பிசிரின் சுவாச ஈவு 0.3 ஆக வுள்ளது. எனவே, இவ்விரண்டினதும் அனுசேபமுறையின் இரசாய னம் மாறுபட்டதாயிருத்தல் வேண்டும். காபோவைதரேற்றும் கொழுப்பும் சேர்ந்த கலவையின் சுவாச ஈவு புரதத்தின் சுவாச ஈவுக்கு ஒத்த மதிப்புடையதாக இருக்கக்கூடும். மேலும் உணவுப் பொருள் முற்றாகத் தகன மடையாதிருக்கவுங் கூடும், எனவே சுவாச ஈவைக் கொண்டு எரியும்பொருள் என்ன வென்று நிச்சயமாகக் கூற முடியாது. விலங்கு கள் உறங்கு நிலையிலுள்ளபோது மூச்சு விடுதல் ஒழுங்காக நடைபெறாததால் காபனீரொட்சைட்டு அதிக நேரம் தொடர்ந்து உடலில் வைத்துக்கொள்ளப்படுகிறது. ஆகவே சுவாச ஈவின் மதிப்பு குறைவான தாயிருக்கும். மனிதனின் சாதாரணமான சுவாச ஈவு 0.85 ஆகும், காபோவைதரேற்றே சக்தியைக் கொடுப்ப தற்கு முக்கியமான அடிப்படைப் பொருளாயிருக்கிறதெனினும், கொழுப்பும் புரதமும் கூட உபயோகிக்கப்படுகிறதென இதிலிருந்து தெரியவருகிறது. உணவு வகைகளில் ஏதாவதொன்றைக் கூடுதலாக உண்பதன் மூலம் சுவாச ஈவை ஒரு எல்லைக்குள் மாற்றலாம், ஆகவே முன்று வகையான உணவுப் பொருள்களும் சக்தி ஊட்டலுக்கு முலப் பொருட்களாக விளங்குகின்றன என்பது தெளிவு,
ஒட்சிசனை மூல அளவாக எடுத்துக் கொண்டால் மூன்று வித மான உணவுப்பொருள் களிலிருந்தும் கிடைக்கும் சக்தியில் அதிகவளவு

Page 84
( 10 )
வித்தியாசம் இருப்பதில்லை. ஒருகிராம் ஒட்சிசன் காபோவைதரேற்றை ஒட்சியேற்றி, நீர், காபனீரொட்சைட்டு என்பவற்றுடன் 3.8 கில்லோ சுலோரி வெப்பத்தையும் வெளிப்படுத்தும், அதேபோன்று ஒரு கிராம் ஒட்சிசள் கொழுப்பை ஒட்சியேற்றி 3,3 கில் லோகலோரி வெப்பத்தை யும், புரதத்தை ஒட்சியேற்றி 3.1 கில்லோகலோரி வெப்பத்தையும் வெளிப்படுத்துகிறது. ஆனால் ஒரு கிராம் ஒட்சிசன் 0.94 கிராம் குளுக்கோசை ஒட்சியேற்றுமெனினும், அதே நிறையான ஒட்சிசன் 0, 34 கிராம் கொழுப்பையே ஒட்சியேற்றும். ஒரு கிராம் காபோவைத ரேற்றிலிருந்து 4,1 கில்லோகலோரியையும், ஒரு கிராம் கொழுப்பிலி ருந்து 9.5 கில்லோகலோரியையும் பெறலாம். ஒருமுலையூட்டி. தன்னிட முள் ள கொழுப்புக்குப் பதிலாக, அதே அளவு சக்தியைப் பெறுவ தற் கான கிளைக்கோசனைச் சேமித்து வைத்திருக்குமெனின் அம் முலை யூட்டியின் பருமன் அதிகவள வில் அதிகரிக்கும். எனவே சக்தியைச் சேகரித்து வைப்பதற்கு மிகவும் சிக்கனமான முறை கொழுப்பை சேகரித்து வைத்திருப்பதேயாகும்,
குறிக்கப்பட்ட நேரத்தில் உடைபடும் புரதத்தின் அண்ணளவான அளவை, சிறு நீரின் மூலம் கழிக்கப்படும் நைதரசனள விலிருந்து அறிந்துகொள்ளலாம்.
தோர :-
நிறையுடலித்தேரை புவியில் வாழ்வதால் அது வளியிலிருந்தே சுவாசித்தலுக்கான ஒட்சிசனைப் பெறுகின்றது. ஆனால் தேரையின் குடம்பிநிலைகள் நீரிலே கழிக்கப்படுவதால் குடம்பிகளில் அதற்கேற்ற லேறுபாடுகள் இருத்தல் அவசியம். தேரையின் வாழ்க்கை வட்டத்தில் வாற்பேய்கள் முதலில் வெளிப்பூக்களாலும், பின்னர் உட்பூக்களாலும் சுவாசிக்கின்றன. இந்நிலைகள் மீள்களின் நிலைகளுக்கு ஒப்பானவை யாகும், உரு மாற்றத்தின் பிற்பகுதியிலேயே நிறைவுடலியின் சுவாசவங்கமான நுரையீரல் கள் விருத்தியடைந்து தொழிற்பட ஆரம்பிக்கின்றன. நிறைவுடலித்தேரையில் நுரையீரல்கள் (சுவாசப் பைகள்) வாய்க்குறி, தோல் என்பவை சுவாசவங் கங்களாகத் தொழிற் படுகின்றன.

(161)
நரம்புக்குழாய்
முண்ணண் செவிச்சிறைப்பை வெளிக்காவுபூநாடி தொண்டை உட்காவு பூநாடி
ப்பு
இதயம்
புவ ைற
படம் 55 - உட்பூ (இடது); வெளிப்பூ (வலது) நிலை களைக் காட்டும் படம்
வெளிமூக்குத்து வாரம் மூக்குக் கால்வாய் உள் மூக்குத்து வாரம்
சுளம்
(தொண்டைக்
குழி
மூச்சுக்குழல்வாய் சுவாசப்பை
படம் 56 - தேரையில் உட்சுவாசித்தலைக் காட்டும் நிலைகள்

Page 85
(162)
(1) நுரையீரல் மூலம் சுவாசித்தல் :-
தேரையின் மெல்லிய சுவரு டைய, மீள் சக்தியுள்ள, பைபோன் உருவமுடைய, இரு நுரையீரல்கள் புடைச்சுற்றுவிரிக்குழி (pleuro peritoneal Cavity) என அழைக்கப்படும் வயிற்றுக்குழிப்பகுதியில் உள்ளன. இவற்றில் அநேக உள் மடிப்புகள் இருப்பதால் சிற்றறைகள் [alveoli) உண்டாகி, டட்பரப்பு அதிகரிக்கப்பட்டுள் ளது. சிற்றறைகள் குருதி மயிர்க்குழாய்களால் போர்க்கப்பட்டுள்ளன, நுரையீரல்கள் மூச்சுக்குழல் வாயுக்குப்(glottis)பின்னாலுள்ள குரல்வளையறை(laryngeal chamber) யுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன, அரைக் கோளவடிவாள ருரல் வரையறையின் சுவரில் ஒரு வளையவுருக்கசியிழை யம் (cricaid carlilage), ஒரு சோடி துடுப்புக்கசியிழையம் (artennoid Cartillage) ஆகியவையுண்டு. தேரையில் வெளிமூக்குத்து வாரங்களும் உள் மூக்குத்துவாரங்களும் உண்டு. இவற்றை இணைக்கும் பாதை மிகக் குறுகியதாகும்: உள் மூக்குத்து வாரங்கள் மற்ருடையின் உட்புறமாக வுள்ளன, முக்குப்பாதையை முடி கசியிழையத்தாலான ஒரு முக்குறை (nasal Capsule) உண்டு, இது மூக்கெலும்பு (135al bone), முன்மேற் முடையும் (Prumaxilla), அனு வென்பு (maxilary bone), ஏர்க்காலென்பு (vomer bone) ஆகியவற்றாலானது. வெளிமூக்குத்துவாரங்கள் முன் மற்றடையங்கங்களின் (premaxillae] மேல் திறக்கின்றன, முன் மேற் ருடையங்கங்கள் அசையக்கூடியனவாகையால் வெளிமூக்குத் துவாரங் கள் திறந்து மூடப்படக்கூடியனவாகும். சுவாசப்பொறிமுறை -
சுவாசித்தலின்போது இரு செய்முறைகள் இடம் பெறுகின்றன, (அ) நுரையீரலினுள் வளியை உள்ளெடுக்கும் செய்முறை உட்சுவா சித்தயென் றும் (inspiration) (ஆ) வளியை வெளியேற்றும் செய்முறை வெளிச்சுவாசமென்றும் (expiration) அழைக்கப்படும், தேரையில் உட் சுவாசித்தல் இரு படிநிங்களில் நடைபெறுகிறது. முதலில் வாய் மூடி யுள்ள நிலையில் முன்மேற்ருடை யங்கங்கள் தாழ்த்தப்படும்பொழுது வெளிமூக்குத்துவாரங்கள் திறக்கப்படுகின் றன. அப்பொழுது வாய்த் தொண்டைக்குழி (baccopharyngcal Cavity] உவ்ை யுரு உபகரணம் (bygid apparatus) தாழ்த்தப்பட்டு வெள்யிலிருந்து வளி மூக்குத் துவாரங்களினூடாக வாய்க்குழியினுள் எடுக்கப்படுகின்றது. இச்செய் முறையின்போது வாய்க்கு ஒரு உறிஞ்சும் பம்பியாகத் தொழிற்படு வதை அவதானிக்கலாம், பின்னர் இரண்டாம் படி நிக்கியில் முன் மேற்றடை யங் கள் உயர்த்தப்படுவதால் வெளிமூக்குத்துவாரம் முடிக் கொள்ள உவைரு உபசரம் உயர்த்தப்பட்டு, வாய்க்குழியிலுள்ள வளி முச்சுக்குழல்வாயினூடாக நுரையீரல்களுள் செலுத்தப்படுகிறது, களம் தொண்டைக்குழியினுட் திறக்குமிடத்தில் தசை நார் சுருங்கி யிருப்பதால், வனி உணவுக்கால்வாயினுட் செல்லமுடியாதென்பது குறிப்பிடற்பாலது. நுரையீரல்களின் சுவர் மீள்சக்தியுடையனவாத லால், வளி உட்சென்றவுடன், அவை தளர்கின்றன. தேரைகள் சுவா சிக்கும்பொழுது அவற்றின் கண் கள் ஒரு கணநேரத்துக்கு சுட்குழியி றுள் தாழ்வதை அவதானிக்கலாம், வாய் கிகுழியும் கட்குழியும் சுசி யிழையத்தாலும், மென்சவ்வினாலுமான ஒரு மெல்லிய படையினாலேயே பிரிக்கப்பட்டிருப்பதால், கட்குழிகள் உட்தாழ்த்தப்படுதல் வாய்க்

( 163 ]
குழியினுள் உள்ள வளி நுரையீரல்களுட் செல்வதற்கு உதவியாக அமுக்கத்தை உண்டாக்குகிறதெனலாம். வெகாரிமூக்குத்து வாரங்கள் மூடியுள்ள நிலையில் வாய்த்தொண்டைக்குழியின் தளம் தாழ்த்தப் பட்டு, நுரையீரலிலுள்ள வளி வாய்க்குழிக்குக் கொண்டுவரப்படு கிறது. நுரையீரலின் மீன் சக்தியுள்ள சுவர் களின் சுருங்க வ ம் உட லின் பக்கச் சுவர்களின் அமுக்கலும் வளி நுரையீரல்களிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு உதவுகின்றன, வாய்க்குழியிலிருந்து நுரை யீரல்களுக்கும், நுரையீரல்களிலிருந்து வாய்க்குழிக்கும் வளி பலமுறை மாற்றப்படுகிறது. ஈற்றில் மூச்சுக்குழல் வாய் மூடப்பட்டு, வெளி முக்குத் துவாரங் கள் திறக்கப்பட்டு, வாய்க்குழியின் அடித்தளம் உயர்த்தப்படுவதால், வ ளி வெளிமூக்குத் துவாரங் களினுடே வெளி யேற்றப்படுகின்றது.
(ஆ) வாய்க்குழிச் சுவாசம் :-
மூச்சுக்குழல்வாய் மூடப்பட்ட ஆனால் வெளிமூக்குத் துவாரங் கள் திறந்த நிலையில், வாய்க்கு ழியபின் தளம் தாழ்த் தப்பட்டு, வளி உள்ளெடுக்கப்படுகிறது. வாய்க்குழியைப் போர்த் துள்ள சீதமென் சவ்வு ஈரலிப்பானதாயிருப்பதாலும், அதில் குருதிக்கலன்கள் இருக் கின்றமையாலும், ஒட்சிசனும் காபனீரொட்சைட்டும் மாற்றீடுசெய் யப்படுகின் றன, பின் னர் வாய்க்குத் தாம் உயர்த்தப்படும்பொழுது வாய்க்குழியிலுள்ள வளி வெளியகற்றப்படுகின்றது.
குரல் வளையறையின் டட்போர்னவயாகவுள்ள மேலாணி ஒரு சோடி குரல் நாண் களாக மடிப்படைந்து, குறுக்காகக் காணப்படு கின்றன, நுரையீரல்களிலிருந்து வளி வெளி யேற்றப்படும் பொழுது குரல் நாண் கள் அதிர்ந்து வலியை உண்டாக்குகின்றன, குரல் நாண் சளுடன் தொடர்புள்ள தசைகள் வெவ்வேறு அளவுகளில் சுருங்கும் பொழுது நாண் களின் இழு விசை மாற்றப்பட்டு ஒலியில் வேறுபாடுகள் உண்டா கின்றன, ஆண் தே கரைகளில் வாயுடன் தொடுக்கப்பட்டுள்ள குரற்
பை கள் வளியினால் நிரப்பப்பட்டு ஒலியைப் பெருக்குகின்றன, (இ) தோற் சுவாசம் :-
தோலிலுள்ள சுரப்பிகளிலிருந்து பெறப்படும் சீதச்சுரப்பினால் தேரையின் தோல் எப்பொழுதும் ஓரளவு ஈரலிப்பாகவேயிருக்கின்றது. தோல்நாடி தோலுக்கு ஒட்சிசனற்ற குரு தின யு எடுத்துச் சென்று அங்கு பல மயிர்க்குழாய்களில் முடிவடைகின்றது. ஆகவே வளியி லுள்ள ஒட்சிசனைப்பெற்று காபனீரொட்சைட்டை வெளிவிட ஒட்சிச னேற்றப்பட்ட குருதி சுவாச நாள த்தினாடே இதயத்தைய டைகிறது. தவளை யில் நடைபெறுவது பொன் று தரையில் தோற்சுவாசம் திறம் பட நடைபெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. இது அவற்றின் வாழிடத்திற்கேற்ற ஒரு இயல்பாகும்.

Page 86
சிறுநீர்ச்சனனித்தொகுதி
சுழித்தற்றொகுதியும். இனப்பெருக்கத் தொகுதியும் ஒரு விளங்கில் வெவ்வேறாகவே உற்பத்தியாகி தொழிற்படுகின்றன வெனினும், நிறை வுடலிகளில் இரு தொகு தி யினது ம் கான் கள் ஒன்றோடொன்று நெருங் கிய தொடர்புடையனவாயிருப்பதால் இவ்விரு தொகுதிககயும் ஒருங்கே சிறு நீர்ச்சனனித்தொகுதி என்னும் தலைப்பின் கீழ் ஆராய்வதே சாலச்சிறந்ததாகும்,
(அ) கழித்தற்றொகுதி :
உயிரினங்கள் யாவற்றிலும் பொதுவான, ஆனால் உயிரற்ற பொருட்களில் நடைபெறாத சில நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. போசனை, வளர்ச்சி, சுவாசித்தல், கழித்தல் ஆகிய செய்முறை களின் போது உடலிழையங்களில் நடைபெறும் இரசாயன மாற்றங்களைக் குறிப்பதற்கு அனுசேபம் (imetabolism) என்னும் சொல் பிரயோகிக் கப்படுகின்றது. சமிபாடடைந்த உணவு சுற்றோட்டத் தொகுதியை அடைந்தபின் சிக்கலான அ ைமப்புடைய முதலுருவை உண்டாக்குவ துடன் சக்தியையுண்டாக்குவதற்கான மூலக்கூறு களையும் தயார்செய் தல் உற்சேபம் fa11a blisrm) என்றும் சிக்கலான மூலக்கூறுகள் உடை பட்டு ஒட்சியேற்றப்பட்டு சக்தி வெளிவிடப்படும் செய்முறை அவசே பம் (katabolism) என்றும் அழைக்கப்படும். அனுசேபத்தினாலுண்டான சில பொருட்களை சக்தியை உண்டாக்குவதற்கான உற்பத்திப்பொரு ளாக உபயோகிக்க முடிவதில்லை. சக்தியைக் கொடுப்பதற்காகவோ விலங்குக்குத் தேவையான குறிப்பிட்ட பொருள்களைத் தயாரிக்கும் பொழுதோ, உடலில் நடைபெறும் இரசாயனத்தாக்கங்களின் போதுண் டாகும்பயன ற் ற துணைப்பொருள்களே கழிவுப்பொருள் களாகும். இவை அனுசேபத்தில் மேலும் பங்குகொள்ளாது வெளியகற்றப்படுவது கழித் தல் ஆகும். உடலினகத்தே எடுக்கப்பட்டு அனுசேபத்திற் பங்குகொள் எாது ஒரு மாற்றமுமடையாமல் பொருள் கள் வெளியேறுவது கழித் தலாகாது. ஆகவே சமிபாடடையாத செலுலோசு மலத்துடன் வெனி

* (165)
யேறுவது கழித்தல் எனக்கூறமுடியாது. சமிபாடடையாத பொருள் கள் உணவுக்கால் வாயினுள் இருந்தபோதிலும் அவை உண் மையான உடற்கலங்களுள் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், உணவுடன் உட்கொள்ளப்படும் நீருக்கும் உடலின் இரசாயன மாற் றங்களின் போதுண்டாகும் நீருக்கும் வித்தியாசம் காணமுடியாதென் பதையும் நினைவிற் கொள்ளுதல் வேண்டும். வசதிற்கேற்ப, கழிவாசு அகற்றப்படும் பொருள்களை நான்கு முக்கிய தலைப்புகளின் கீழ் ஆரா - யயாம்.
(1) நீர்:- பெரும்பாலான விலங்குகள் அவை நீரிலோ புவியிலோ
வாழ்ந்தாலும், உணவுடன் அதிகளவு நீரை உட்கொள்ளுகின்றன. இந்நீர் வெளியகற்றப்படுதல் உண்மையில் கழித்தல் ஆகாது. ஆனால் காபோவைதரேற்று. கொழுப்பு போன்ற பதார்த்தங்கள் முற்றக ஒட்சியேற்றப்படும் பொழுதும், ஒடுக்கம் (coldensatiபா) எனப்படும் தாக்கங்கள் நடைபெறும் பொழுதும் நீர் உண்டாகி றது. இந்நீர் அகற்றப்படுதல் கழித்தல் எனலாம். காபனீரொட்சைட்டு:- சக்தியைக் கொடுப்பதற்காக, காபனுள்ள பதார்த்தங்கள் ஒட்சியேற்றப்படும் பொழுது உண்டாகும் லிளை பொருள் காபனீரொட்சைட்டு ஆகும், விலங்கிற்கு ஒட்சிசனை கடத்தும் அச்சுத்தொகுதிகளே காபனீரொட்சைட்டையும் வெளி யகற்றுவதால் காபனீரொட்சைட்டு வெளியகற்றல் சுவாசித்தல் என்னும் தலைப்பின்கீழ் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. எனினும், சிறதளவு காபனீரொட்சைட்டு யூரியாவாகவோ, கல்சியங்காப
ாே ற்றாகவோ மாற்றப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. (iii) நைதரசன் கழிவுப்பொருள்கள்:- நைதரசன் சேர்வை களே விலங்கு
களில் மிகமுக்கியமான கழிவுப்பொருள்களாகும். இக்காரணத் தாலேயே பொதுவாக கழித்தல் என்னும்போது அது நைதரசன் கழிவுப்பொருள்களை அகற்றலேயே குறிக்கிறதெனக் கொள்ளப் படுகிறது.
நைதரசன், உண வுப்பொருள்களில் புரதமாகவே உள்ளது. இது வளர்ச்சிக்கும் இறந்தகலங் களை ஈடு செய்வதற்கும் தேவை யாகும், முலையூட்டிகளில் அமைவைமிலங் களிலிருந்து அமைன் கூட்டத்தை அகற்றுவதில் சமைன் மாற்றமும் (transiminnation) அமைன கற்றலும் (deamination) இரு முக்கிய செய்முறைகளாக விளங்குகின்றன. பெரும்பாலான இழையங் சுளில் இவ்விரு செய் முறைகளும் நடைபெறலாமெனினும், அமைன கற்றல் ஈரலி லேயே மிகவிரைவாக நடைபெறுகிறதெனத் தெரிகிறது.

Page 87
(166) "
அ ைமன் மாற்றத்தின்போது 1- கீற்றோவமிலத்தின் கீற்றே - கூட்டத்திற்குப் பதிலாக அமைனோ கூட்டம் மாற்றீடு செய்யப் படுகிறது. அமைனகற்றலின் போது ஒட்சியேற்றம் நடைபெற்று நைதரசன் அமோனியாவாக அகற்றப்படுகிறது. அமைன் மாற் றத்தின்போது கோடிகாபொட்சிலேசு (Codecarboxy lase) - பிரிடொக்சல் பொசுப்பேற்று (pyridoxal phospate) - ஓர் துணை நொதியமா கத் தொழிற்படுவதற்குத் தேவைப்படுகிறது. அமைன கற்றலின் முதற்படி நிலையின் போது துணைநொதியம் 1(அதாவது D. P. N.) அல்லது துணைநொதியம் 11 (அதாவது T. P, N.) ஐதரசன்வாங்கி (acceptor]யாகத் தொழிற்படுவதற்குத் தேவைப் படுகிறது. சில அமைனோவமிலங்கள் வேறுவழிகளாலும் அமைன சுற்றப்படல் கூடும். இலைசின் (lysine) அமைனசற்றப்படுவதில்லை யென்றே தோன்றுகிறது. இது போன்ற தாக்கங் கள் ஏனைய
விலங்குகளிலும் நடைபெற்று அமோனியா உண்டாகக்கூடும்.
முலையூட்டி களின் ஈரலில் அமோனியா காபனீரொட்சைட்டு டனும், அடினின் முப்பொசுபேற்றிலிருந்து (A. T. P.) பெறப் பட்ட பொசுப்பேற்றுட னும் இணைந்து காபமைல் பொசுபேற்றாக * (carsamyl phosphate) மாறுகின்றது.
NH; + C0, + ATP - NH,C0, H,PO) + ADP -
காபமைல் பொசுபேற்று தொடராக நடைபெறும் சில தாக்கங்களி னால் யூரியாவாக மாற்றப்படுகிறது. பூரியாவுடன் ஓர்னித்தீன் (ornithine) என்னும் ஓர் அமைனோ வமிலம் உண்டாவதால் மேற் கூறிய தொடர்த்தாக்கங்கள் ஓர்னித்தின் சக்கரம் (ornithine cycle) என அழைக்கப்படுவதுண்டு. கசியிழையமீன்கள், தேரை போன்ற வற் றிலும் ஓானித்தீன் சக்கரம் நடைபெறுகிறதென அறியப்பட் டுள்ளதெனினும், தேலியோஸ்ற்று மீன் களிலும், பறவை களிலும் இது நடைபெறுவ தாகத் தெரியவில்லை. எனவே, முள்ளந்தண்டு விலங்கு களில் யூரியா உண்டாவதற்கு வேறு வழிகளும் இருக்கலா மென எண்ணத் தோன்றுகின்றது.
யூரியாவைத் தவிர சில அமைனோவமிலங்களோ அவற்றின் பெறு தி களோ கழிவாக அகற்றப்படக்கூடும். முலையூட்டிகளில் கிரி யாற்றின் Creatine) என்னும் பொருள் கிரியாற்றினீன் (creatinirne) ஆக உடைபட்டு சிறு நீருடன் வெளியேறுகின்றது.சுடல்வாழ் தேவி யோஸ்றுகளில் மும்மெதைலமைன் ஒட்சைட்டு (trirmethylarming oxide) அ க ற் ற ப் ப டு கின்றது. எலாஸ்மோபிராங்குகளில்

(157)
இப்பொருள் உண்டாகினும் அது அகற்றப்படாமல் உயர்பிர் சாரண அமுக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு குருதியிலே வைத் துக் கொள்ளப்படுகிறது. உணவிலுள்ள நியூக்கிளியோ புரதங் களிலிருந்து பெறப்பட்ட பியூரின்கள் (purines) அமைனோவமிலங் களைப் போன்று முதலுருவாக்கத்தில் பயன்படக்கூடும். அன்றி உடனடியாக உடைபடக்கூடும். நியூக்கிளிக் அமிலம் சமிபாட டையும் பொழுது அடி னீன், குவா னீன் என்பவை உண்டாகின் றன. இவையும் ஈற்றில் யூரிக்கமிலமாக மாற்றப்படுகின்றன. கழிக்கும் பொருளைப் பொறுத்து முள்ளந்தண்டு விலங்குகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம், தேலியோஸ்றுகள், அம்பி பியன் குடம்பிகள், குறோக்கோடி லி யாவைச் சேர்ந்த விலங்குகள் ஆகியவை தமது நைதரசன் சுழிவை முக்கியமாக அமோனியா வாகவே கழிக்கின்றன. எனவே இவ்விலங்குகள் அமோனியா சழிக்கின்ற விலங்குகள் (ammoniotelic animals) எனப் பெயர் பெறும், எலாஸ்மோபிராங்குகள், நிறைவுடலி அம்பிபியங்கள், முலையூட்டிகள் என்பவை முக்கியமாக யூரியாவைக் கழிக்கின்ற மையால் அவை யூரியா கழிக்கின்ற விலங்குகள் (uricotelic arnimals) எனப் பெயர் பெறும். அம் பிபியன் களில் குடம்பிநிலையில் அமோனியாவாகவிருந்த கழிவு நிறைவுடலிகளில் யூரியாவாக மாறுவது உருமாற்றத்தின் போது கேடயப்போலிச்சுரப்பியின் தொழிற்பாட்டுடன் தொடர்புள்ளதென அறியப்பட்டுள்ளது.
(iv) ஏனைய கழிவுப்பொருட்கள்:- நீர், காபனீரொட்சைட்டு, நைத
ரசன் ஆகியவற்றைத் தவிர ஏனை ய பதார்த்தங்களை ஒரு பிரிவி லடக்குவது பொருத்தமற்றதெனத் தோன்றினாலும் அவை மிகக் குறைந்த அளவிலேயே கழிக்கப்படுவதால் வசதிக்கேற்ப ஒரு பிரிவி வடக்கப்பட்டுள்ளன. பொசுபரசு பொது வாக பொசுபேற்றாகவும் சல்பர் சல்பேற்றாகவும் கழிக்கப்படுகின்றன. கல்சியமும் இப்பிரிவி வடங்கும், நைதரசன் அகற்றப்படும் பொறிமுறையிலேயே இவை யும் அகற்றப்படுகின்றன.
கழித்தலங்கங்கள் :-
உடலின் இரசாயனத்தாக்கங்கள் நடைபெறுமிடங்களிலிருந்து கெடுதி விளைவிக்கக்கூடிய விளைபொருட்களை அகற்றுதல் அவசியம். இல்லையேல் இவை சாதாரண சமநிலையைமாற்றி அசாதாரண விளைவு

Page 88
(168 ]
கரையேற்படுத்தக்கூடும், கழிவுப்பொருட்களை அகற்றுவதற்கு பல்வேறு விதமான அங்கங்கள் தோன்றியுள்ளன, புறேற்றேசோவாக்களி லும் சீலெ ந்தெராற்று களிலு ம்கழித்தலுக்கான சிறப்பான புன்னங்கங்களோ, அங்கங்களோ கிடையாது. பிளாத்தியெல் மிந்தெசுவில் சுவாம்பக் கலங் கள் கழித்தலங் கங்களாகத் தொழிற்படுகின்றன. இவை அன் னெலிட்டு களிற் காணம்படும் கழிநீரகங் களின் முன்னோடிகளெனக் கருதப்படு கின்றன. பசியோலா, தேனியா போன்ற பிளாற்றிஹெல் மிந்தெசுக் களில் அமோனியாவே முக்கியமான நைதரசன் கழிவுப்பொருளாகும். பெரற்றீமாவில் யூரியாவும், அமோனியாவும் ஏறத்தாள சம அளவில் உாண் டாவதுடன் குறிப்பிடத்தக்கவளவு கிரியாற்றீனும் உண்டா பின்றது. இவற்றின் கழிநீரகங்கள் புறமுத லுருப்படையிலிருந்தே உற்பத்தியானவையாகும்.
ஆர்த்துரோப்பொட்டுகளில் அமோனியாவும், அமைனோச்சேர் வைகளும் நைதரசன் கழிவுப்பொருள் களா கவுள்ளன என அறியக்கூடி யதாயுள்ளது இறாலில் பசுஞ்சுரப்பிகளும் சுழித்தற்றெழிலைச் செய்கிற தெனத் தெரிகிறது. பூச்சிகளிலும், வேறு ஆர்த்து ரொப்பொட்டுகளி லும் மல்பீசியின் குழாய்களே கழித்தலங்கங்களாகத் தொழில் புரிகின் றன.பின் குடலின் முற்பகுதியில் இணைந்துள்ள மல்பீசியின் சிறுகுழாய் களில் மறுமுளை மூடப்பட்டிருக்கும், இவை உடற்பாயியிலிருந்து கழிவு களைச் சேகரித்து பின் குடலினுட் சேர்கின்றன. குருதியிலிருந்து திரவ நிலையில் யூரேற்றும், காபனீரொட்சைட்டும் பெறப்படுகின்றன. சிறு குழாய்களின் கீழ்ப்பகுதியில் நீரும், வேறு சில பதார்த்தங்களும் மீண் டும் அகத்துறிஞ்சப்படுகின்றன. பூரிக்கமிலப்பளிங்குகள், காபனேற்று கள். தட்சலேற்றுகள், சில வேளைகளில் யூரியா, அமோனியா என்பவை மலத்துடன் சரிவாக அகற்றப்படுகின் றன, சில ஆரத்திரப்பொட்டு களில் கொழுப்புடல்களே கழித்தலைச் செய்கின்றன. ஆர்த்திரப்பொட் டுகளில் நைதரசன் கழிவுப் பொருட்களில் கல்சியங் காபனேற்றகவும் வெளிவன் கூட்டில் படிந்து, விலங்கு தோலைக் கழற்றும் பொழுது இவை அகற்றப்படுகின்றன. எனவே வெளிவன் கூடும் ஒரு வகையில் கழித்தலுக்கு உதவிபுரிகின்றது, சில வண்ணாத்திப் பூச்சி களின் சிறகு களில் காணப்படும் வெண்ணிறப் பொருள்கள் யூரிக்கமிலப்படிவினால் உண்டாவன வாகும். ஆகவே இதுவும் ஒருவகைக் கழிவேயாகும்.
உயர்விலங்குகளில் பிரதான கழிவங் கங்களான சிறுநீரகங்களி னூடாக சிறுநீரகக் கழிவு அகற்றப்படுவதைத் தவிர, வேறு வழி கனாலும் கழிவுப்பொருள்கள் அகற்றப்படுவதைதவிர, அனுசேபத்தின் போதுண்டாகும் காபனீரொட்சைட்டும் நீரும் சுவாசித்தலின் போது

(169)
வெளியகற்றப்படுகின்றன. இரும்பு, கல்சியம் ஆகியவற்றின் கழிவு களும் பித்தவுப்புகளும் ஓரளவுக்கு மலத்துடன் சேர்ந்து வெளியகற் ற்ப்படுகின்றன, முலையூட்டிகளில் வியர்சுரப்பிகளின் தொழிற்பாட்டால் உட்புகளுடன் சேர்ந்து நீரும், மிகச்சிறிதளவு காபனீரொட்சைட்டும், நைதரசன் கழிவுப்பொருளும் வெளியகற்றப்படுகின்னெ. ஆனால் எலி யில் வியர் சரப்பிகள் கிடையாதென்பது குறிப்பிடற்பாலது. முலை யூட்டிகளின் தோலினூடாக மிகக்குறைந்தளவு நீரே ஆவியாதலின் மூலம் இழக் கப்படுகின்றது. இதன் முக்கியமாக தொழில் வெப்ப நிலையைச் சீராக்குவதேயன் ரி கழித்தலல்ல.
முள்ளந்தண்டு விளங்குகளின் சிறுநீரகம்
முள்ளந்தண்டுள்ள விலங்குகள் யாவற்றிலும் ஒரு சோடி சிறு நீரகங்கள் உண்டு. ஒவ்வொரு சிறுநீரகமும் அநேக சிறுநீரகச் சிறு குழாய் (urinal tubules) அல் லது சிறுநீர்த் தாங்கு சிறு குழாய் களால் (uriniferous tubules) ஆனது. மீன் களையும் சலமண்டர்களையும் தவிர்த்து ஏனைய முள்ளந்தண்டு விலங்குகளில் சிறுநீரகங்கள் குறுகிய அமைப்புகளாக உடற்குழியின் பிற்பகுதியில், முதுகுப்புறமாகக் காணம்படும் மீன்களிலும் சலமண்டர் களிலும் சிறு நீரகங்கள் உடற் குழியின் முழு நீளத்திற்கும் நீண்ட அமைப்புக்களாகக் காணப்படும், மீன்களிலும் அம்பிபியாக்களிலும், உயர் முள்ளந்தண்டு விலங்குகளின் முளை யங்களிலும் சிறு நீரகங் கள் ஒவ்வொரு உடற் துண்டத்திற்கும் ஒரு சோடி என்ற வகையில் விருத்தி அடைகின்றன. சில குழாய்கள் உடற்குழியில் திறக்கும் கழிந்ர சுவாய்களைக் (nephrostomes) கொன் டுள்ளதால் மண் புழுக்களின் கழிநீரசத்தை ஓரளவு ஒத்திருக்கின் றன, உயர் முள்ளந்தண்டு விலங்குகளின் நிறைவுடவிச் சிறு நீரகங்கள் துண்டத்திற்குரிய வகையில் இல்லாதிருப்பதுடன் குருதியிலிருந்து மட்டுமே கழிவகற்றுகின்றன.
முள்ளந்தண்டு விலங்குகளில் மூன்று விதமாக சிறுநீரகங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றுகின்றன. அவையாவன - முற்கழி நீரகம் (pronephros) இடைக்கழி நீரகம் (imcsonephros) அனுக்கழி நீரகம் (metaneperos) என்பனவாகும், இம்மூன்றுவகைச் சிறு நீரகங் களினது சிறு குழாய்கள் (tubules) முள்ளந்தண்டில்லா விலங்குகளின் உடற்குதிக்கான் களுடன் (coelomoducts] ஒப்பிடத்தக்வாறு இருப்பது குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும்,
உடற்குழிக்கான்கள் என்றால் எவை என்பதைப்பற்றி இங்கு கூறுவது பொருத்தமாகும். அநேக முள்ளந்தண்டில்லா விலங்குகளில்

Page 89
(170)
சூலக்கான்
முதற்கழிநீர கம்
கழி நீரக வாய் .
உடற்குழி -
இடைக்கழிநீரகம்
நாடி -
இடைக்கழிநீரகக்கான் -
கலன்கோளங்கள்
நானம்
அனுக்கழிநீரகம்
சிறுநீர்க்குழாய் -
சிறுநீர்க்குழாய்
படம் 57 - முள்ளந்தண்டு விலங்குகளின் கழிவுத்தொகுதியின்
அடிப்படை அமைப்பு

(17)
சுழி நீரகங் களைத் தவிர உடற்குழிக்கான் அல்லது, குழியக்கான் என வழங்கப்படும் சிறு குழாய்கள் உள. அன் னெலிட்டுகளில் இவை கழித்தற் றெழிலைச் செய்யாது இனப்பெருக்கக் கான்களாகத் தொழில் படுகின்றன. இவற்றிலுள்ள பிசிர்களையுடைய உடற்குழிவாய்கள் (cocloston1s) உடற்குழியினுட் திறக்கின்றன கழிநீரகங்களைப் போன்று இவையும் சோடிகளாகவிருப்பதுடன் அனுபாத்துக்குரிய முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன, உடற்குழிக் கான்கள் இடைத் தோற்படையிலிருந்து உற்பத்தியாவதால் புறமுத லுருப் படையி லிருந்து உற்பத்தியாகும் கழி நீரகங்களுடன் இவற்றை ஒப்பிட முடி யாமலிருக்கின்றது. இவை முள்ளந்தண்டு விலங்குகளின் சிறு நீரகச் சிறுகுழாய்களை ஒத்திருப்பதனால் இவை சிறு நீரகச் சிறுகுழாய்களின் முன்னோடிகளாய் இருக்கலாமெனக் கருதலாம். இவ்வாறு ஒப்பிடுதல் சரியெனின் கண வரலாற்றின்போது (phylogethesis) அவை இனப் பெருக்கத் தொழிலிலிருந்து கழித்தற்றொழிலைப் புரிவதற்காக மாறியுள் என என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும், மொவ்லுஸ் காப் பிராணிகளின் உடற்குழிக்கான் கழித்தற்றொழிலையே செய்கின்றன வென்பது குறிப்பிடற்பாவது.-
முற்கழிநீரகமானது உயர் முள்"ளேந்தண்டு விலங்குகளில் முளை யத்திற் காணப்படும் ஒரு அமைப்பாகவே இருக்கின்றதன்றி, தொழிற் படும் நிலையில் காணப்படுவதில்லை. மீன் களிலும் அம்பிபியள் களிலும் குடம் பி நிலைக்ளில் முற்கழிநீரகம் காணப்பட்டாலும் நிறைவுடலி களில் அற்றுப் போகின்றன, இடைக்கழிநீரகம் நிறைவுடலி மீன்களி லும் அம்பிபியாக்களிலும் தொழிற்படும் கழித்தலங்கமாக விளங்க, அனுக்கழிநீரகம் உலர் முள்ளந்தண்டு விலங்குகளில் கழித்தலங் கமாகத் தொழில்புரிகிறது.
முற்கழிநீரகம்: -
வியத்திலரலாற்றில் (ontogenesis), அதாவது ஒரு விலங்கின் விருத்தியின்போது, முதன் முதலாகத் தோன்றுவதும், கணவரலாற் றில் (phylogerhesis) மிகப் பழைமையானதாய் இருக்கக் கூடியது மானது முற்கழிநீரகமேயாகும். இது தலைச்சிறு நீரகம் (head kidney) எனறும் வழங்கப்படுவதுண்டு. இதில் 3-15 சோடி துண்டங் களுக் குரிய சிறு குழாய்கள் உண்டு. இச் சிறு குழாய்கள் ஒவ்வொன்றும் கழி நீரகவாய் (neplirostoInc) ஓன்றினூடாக உடற்குழியுள் திறக்கும் ஒவ் வொரு சிறு குழாயும் ஒரு பக்கமாக ஆதியான முற்கழிநீராக் கானுடன் (primitive pronephricduct) இணைக்கப்பட்டிருக்கும் முற்

Page 90
(172)
கழிநீரகக் கான் கழிவுப்பொருட்களைப் பின்னோக்கிக் கடத்தி, சுழி யறையினுள் திறக்கும்.
அனெலிட்டுகளின் உடற்குழிக் கான்களைப் போன்று முற்குழி நீரகச் சிறுகுழாய்களும் ஆதியில் தனித்தனியே வெளியே திறந்திருக் கக் கூடுமென எண்ணப்படுகிறது. பொதுவானதொரு முற்கழி நீர கக் கானினால் திரவக் கழிவுப்பொருட்கள் வெளியகற்றப்படுவது பின்னர் ஏற்பட்டவொரு நிலையெனக் கொள்ள வேண்டுப். இது போன்ற நிலை சில அனெலிட்டுகளிலும் காணப்படுகிறது. ஒரு சில ஒலிக்கோகீற்று சுகளிலும், வறருடினியாவிலும் ஒரு நெடுக்குக்கானே விந்து களை வெளியே கொண்டு செல்கின்றது. முற்சுழிநீரகமும், கானும் இடைத்தோற்படை யிலிருந்து விருத்தியடைந்தவையென்பதை நினைவில் வைத்திருத்தல் வேண்டும். பொதுவாக முற்சுழி நீரகச் சிறுகுழாய்கள் கலன்கோளங் களுடன் இணைக்கப்பட்டிருக்கா. கலன்கோளங்கள் போமனின் உறை யினூடாக நேரடியாகவோ சிறுகுழாய்களுடன் இணைக்கப்படுவதற்குப் பதிலாக, முற்கழிநீர கவாயிற் கரு காமையில் உடற்குழியினுள் தள்ளப் பட்ட நிலையிலிருக்கும். எனவே கழிவுப் பொருள்கள் கலன்கோளங் களிலிருந்து உடற்குழிக்குச் சென்று பின்னரே முற் கழிநீரக வாயி னூடாக சிறு குழாய்களை அடைந்து, கழியறைக்குக் கடத்தப்படுகின்றன.
இடைக்கழிநீரகம்:-
இதுவே நிறைவுடலியான மீன்களிலும் அம்பிபியன்களிலும். தொழிற்படும் சிறுநீரகமாகும்.
இதன் - சிறுகுழாய்களும் முற்கழி நீரகச் சிறுகுழாய்களைப் போன்று இடைத் தோற்படையிலிருந்து உற் பத்தியானவையே, இவையும் ஆதியான கானினூடாகவே கழிவுப் பொருட்களை வெளியகற்றுவதற்காகக் கடத்துகின்றன. இந்நீள்பக்கக் கான் இடைக்கழி நீரகக்கான் அல்லது ஆல் பியின் கான் (1wolfriarn duct) எனவும் அழைக்கப்படுவதுண்டு. எலாஸ்மோபிராங்குகளின் முளையங்களில் இவை அனுபாத்துக்குரிய முறையிலேயே உற்பத்தியா கின்றனவெனினும், உயர் முள்ளந்தண்டு விலங்குகளில் இடைக்கழி நீரசுச் சிரகுழாய்கள் பலமுறை கிளைத்து அனுபாத்து முறையற்றுப் போகின்றன, இடைக்கழிநீரகச் சிறுகுழாய்கள் கள்ன்கோளங் களுடன் நேரடித் தொடர்பு கொண்டு குருதிக் கலன்களிலிருந்து நேரடி யாகவே நிரவக்கழிவுப்பதார்த்தங்களைப் பெற்று வெளி யகற்றுவதறல் முற்கழிநீரகச் சிறுகுழாய்களிலிருந்து வேறுபடுகின்றன.
ஆண் விலங்குகளில் இடைக்கழிநீரகத்தின் முற்பகுதி கழிற்றற் றொழிலைச் செய்யாது, இனப்பெருக்கத் தொழிலைச் செய்வதற்காக வேறுபாடடைகின்றது.

(173 |
அனுக்கழிநீரகம்:-
அணுக்கழிநீரகச் சிறுகுழாய்களும் இடைத்தோற்படையிலிருந்தே உற்பத்தியாகினும் இவை அனுபாத்து முறைக்குரியனவாய் இருப்ப தில்லை.
அனுக்கழிநீரகத்தின் விருத்தியின்போது இடைக்கழிநீர கப் பகுதி யின் பின்புறமாகவுள்ள கழிநீரகப் பிறப்புக்குரிய இழையங்களி லிருந்து சிறு குழாய்கள் உற்பத்தியாகி, அவற்றின் முனை கள் வெளிப் புறம் நோக்கி நீள்கின்றன. அதே வேளையில் இடைக் கறிநீரகக் கானின் பின் முனைப்பகுதியின் முதுகுப்புறத்திலிருந்து முன்னோக்கி இருக்கும் ஒரு வெளிவளரியாக சிறுநீர்க்குழாய் எனப்படும் அனுக் கழி நீரகக்கான் உண்டாசு, அதனுள் அனுக்கழி நீரகச் சிறுகுழாய்கள் திறக்கின்றன.
உயர் முள்ளந்தண்டு விலங்குகளின் வியத்த விருத்தியின்போது இதுவே கடைசியாக விருத்தியடைகின்றது. உடற்குழியின் பின்புற மாகவே இவை காணப்படுவதுடன் கழிநீரகவாயும் இவற்றிற் காணப் படுவதில்லை. இதில் அநேக கலன்கோளங்கள் உண்டு. கழிவுப் பொருள்கள் நேரடியாகவே குருதியிலிருந்து பெறப்பட்டு சிறு நீர்க் குழரய்களினூடாகக் (ureter) கடத்தப்படுகின்றன. மீள் களிலும் அம்பிபியாக்களிலும் இத்தகைய சிறுநீரகம் உண்டாவதில்லை, பெரும் பாலான முலையூட்டிகளில் சிறு நீர்க்குழாய்கள் - நேரடிய சுவே சிறுநீர்ப்பையினுட் திறக்கின்றன, சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர்வழி (urctbra) மூலம் சிறுநீர் வெளியேற்றப்படுகிறது. ஆண் விலங்குகளில் சிறு நீர் வழி ஆண்குறியினூடே சென்று வெளித் திறக்கின்றது. எனவே இவற்றில் சிறுநீர்வழி இனப்பெருக்க வங்கங்களின்/கானாகவும் தொழிற் படுகின்றது.
மீன்கள், அம்பிபியன்கள் ஆகியவற்றில் காணப்படும் இடைக்கழி நிமிசம் அமினியன் விலங்குகளின் (வர்வன, பறவைகள், மிலையூட்டி கள்) முளையங்களிற் காணப்படும் இடைக்கழி நீரகத்தை அமைப்பில் ஒத்திருந்த போதிலும் முற்றாக ஒப்பிடக் கூடிய நிலையில் இல்லையென விலங்கியல் வல்லுனர் பலர் கருதுகின்றனர். எனவே அவர்கள் சீக்குளோத்தோம்களிலும், மீன்களிலும், அம்பிபியன் களிலும் உள்ள இடைக்கழி நீரகத்தை பின் கழிந்ர கம் (opisthonephros) எனவும், அமினியன் விலங்குகளில் உண்டாகும் இடைக்கழிநீரகத்தையே இடைக்கழிநீரகம் எனவும் அழைப்பது சிறந்ததெனக் கருதுகின்றனர்,
பி பிப்.

Page 91
(174)
(ஆ) இனப்பெருக்கத்தொகுதி கணனிகள் (Gonads)
சனனி என்பது சூலகத்தையும் கவிதையையும் குறிக்கும். இவை மையக்கோட்டின் இரு புறமும் உற்பத்திப் பீடமாகவுள்ள சிறம் பியல்பு பெற்ற உடற்குறிமேலணியிலிருந்து லிருத்தியடைகின்றன. சூலசுமா, விதையா உண்டாகின்றதென்பதைப் பொறுத்தே அவற் றின் கால்களுக்கும் சிறுநீர சுக்கான் சுளுக்கும் உள்ள தொடர்பை ஆராயலாம். ஆண், பெண் ஆகிய இருபால் களிலும் இத்தொடர்பு வேறுபடுகின்றது.
பெண் சனனிக்கான்கள்:-
பெண் விலங்குகளில் சூலகத்திலிருந்து முட்டைகள் உள்ளுடற் குழியத்தினுள் (splaf1clhnocoel) விடிவிக்கப்படுவதால் சூலகக்கான் (oviduct) முட்டைகளை உள்ளுடற்குழியத்திலிருந்து வெளிக்கொணரும் வகையில் விருத்தியடைந்திருத்தல் வேண்டும். வெவ்வேறு முள்ளந் தண்டு விலங்குகளிலும் சூல் கக்கானின் உற்பத்தி வேறுபட்டபோதிலும் இறுதி முடிவு ஒரே மாதிரியானதே."
முற்கழி நீரகப் பகுதியில் ஒரு உடற்குழிப்புனல் விருத்தியடை கின்றது, சிறுநீரகத் துண்டுப்பகுதியில் உள்ள மேலணியில் ஒரு தவா எளிப்பு (groove] உண்டாகி, அதன் பக்கங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக மடிவதனாலேயே இப்புனல் விருத்தியடைகின்றது. முன் முனையைத் தவிர, ஏனைய பகுதிகளில் இத்தவானிப்பான து மூடிக்கொள்வதால் ஒரு குழாய் உண்டாகின்றது. இக்குழாய் இடைக்கழிநீரகக் கானுக்கு வெளிப்புறமா கப் பின்னோக்கிச் சென்று கழியறையினுள் திறக்கிள் றது. முல்லரின் கான் (mulleriain duct) எனப்படும் இக்குழாயே பெண் விலங்குகளில் தொழில்படும் சூல் கக் கானகும்.
ஆண் விலங்குகளிலும் இது போன்றவொரு கான் தோன் றினா லும் அது விருத்தியடைவதில்லையாதலால் நிறைவுடலிகளில் அதன் பதாங் கங்களே ('vestigcs) காணப்படுகின்றன. செலச்கி யா மீன் களில் (s:lachain fishes) நீளப்பக்கக்கான் பிளவு படுவதாலேயே முல்லரின் கான் உண்டாகின்றது.
ஆகவே, அனமினியன் பெண் விலங்குகளில் வூல்பியன் கானும் முல்லரிள் காணும் உண்டு. இவை முறையே சிறுநீர்க்கானாகவும் சூல ஈக்கானாகவும் தொழில் புரிகின்றன.

(175 )
கல்
குனைம் -0*
சூலகம்
*ti%20KTTS)
சிறுநீர்க்குழாய்
சூலகக் கான்
சிறுநீர்ப்பை
கழியறை
படம் 58 - மீன்கள், அம்பிபியன்கள் - சிறுநீர்ச்சனனித்தொகுதி (பெண்)
சூலகம்
பலோப்பியோக்குழாய்
சிறுநீரகம்
சிறுநீர்க்குழாய்
கருப்பை
சிறுநீர்ப்பை
யோனிமடல்
சிறுநீர்வழி
நேர்குடல்
படம் 59 - முலையூட்டியின் சிறுநிர்ச்சலனளித்தொகுதி (பெண்)

Page 92
(176)
அமினியள் பெண் விலங்குகளில் மேலே விபரிக்கப்பட்டது போன்ற முறையிலேயே விருத்தி நடைபெற்றாலும் அனுக்கழி நீரகம் தொழிற் பட ஆரம்பிக்க, இடைக்கழிநீரகமும் அதன் கால்களும் தேவையற் றுப்போவதால், அவை சிதைந்து அழிந்து விடுகின் றன, இவை நிறை வுடலியில் பரசூல கம் (parOVarium) என்னுமோர் பதாங்கத்துக்குரிய அமைப்பாகக் காணப்படும், குட்டியீனுகின்ற அமினியள் விலங்குசுளில் " அதாவது முலையூட்டி களில், சூலகக்கானின் ஒரு பகுதி கருப்பையாக மாறுபாடடைந்துள்ளது. இப்பகுதியிலேயே முளையம் வளர்ச்சியடை கிறது.
ஆண் சனனிக்கான்கள் !-
அன மினியன் ஆண்விலங்குகளில் முழுவுடலியின் சிறு நீரகம் பெரும்பாலாக முற்புறத்தே சனனிக்குரிய பகுதியாகவும், பிற்புறமாக சிறுநீரகத்துக்குரிய பகுதியாகவும் வியத்தமடைந்துள்ளது. சனனிக்கு ரிய பகுதியில் சில சிறுகுழாய்கள் தமது கழித்தற்றொழிலை இழந்து, அருகே உள்ள விதைகளின் சுக்கிலச்சிறுகுழாய்களுடன் (seminiferous) tubules) தொடர்பு கொண்டுள்ளன, இவ்வாறு விதையைச் சிறு நீரகத்
சிறுநீர்ச் சன்னிக் கால்வாய்
விதை
சிறுநீரகம்
சிரபிர்ப்பை
சுழியறை
படம் 50 - மீன்கள், அம் பிபியன்கள் - சிறுநீர்ச்சனனித்தொகுதி (ஆண்)

(177)
தின் சனனிக்குரிய பகுதியுடன் தொடுக் கும் ஒடுங்கிய சிறு குழாய்கள் வெளிச்செலு த்திகள் (vasil Efferentia) எனப்படும். விதையி லுண்டா கும் விந்துகள் வெளிச்செலுத்திகளினூடாக முற்பக்கச் சிறு நீரகச் சிறு குழாய்கள் அடைந்து, பின் அங்கிருந்து இடைக்கழி நீரகக்கானை அ டைந்து, பின்னர் கழியறையை அடைகின்றன ஆகவே, இடைச் சுழி நீராக்கான் (அதாவது வூல்பியன்கான் | சிறு நீரசுக்கானாகதி தொழிற்படுவதுடன், விந்துகளைக் கடத்தும் அப்பாற்செலுத்திகளா கவும் (vasa eTerentia) தொழிற்புரிகின்றன. எனவே இக்கான் சிறு நிர்ச்சன னிக்கான் என் வழங் கப்படுகிறது.. |
சிறு நீரகம்
சிறு நிர்ப்பை
ஆண்குறி
சிறு நீரக குழாய்
அப்பாற்செலுத்தி
முன் னிற் சஞ் சுரப்பி
விதை
நேர் குடல்
படம் 61 - முலயூட்டியின் சிறு நீர்ச்சனனித் தொகுதி (ஆண்)
அமினியன் விலங்குகளில் கழித்தற்றொழிலை அனு க் கழி தீரகஞ் செய் வ தால் இடைக்கழி நீரகக்கானை ஆல்பியன் கான் விந்துகளை மட் டும் சுட த்தும் அப்பாற் செலுத்துகளா சவே தொழில் புரிகின்றன, இக்கா னின் சுருண்டவொரு பகுதியே விதைமேற் றிணிவு (cpididy mis) ஆகும்,
ஆண் தேரையின் சிறு நீர்ச்சனனித் தொகுதி:-
தேரையின் உடற்குழியில் முதுகுப்புறமா 7 மையக்கோட்டினிரு புறமும் கரிய செங்கபில நிறமான, சிறு சோணை கொண்ட நீண்ட, இரு சிறு நீரகங்கள் காணப்படும், தரையிலும் சிறுநீரகமான து இடைக்கழிநீர சு வகையைச் சேர்ந்த தே, சிறுநீரகங்களின் மேற்பரப் பில் உள்ள கானிற்சுரப்பியான அதிர்னர் சுரப்பிகள் தமது சுரப்பை பிநரடியாகவே குரு திக்கலன்களுள் சுரக்கின்றன.

Page 93
(178)
இளம் மஞ்சள் நிறமான விதை சள் சிறுநீரகங்களின் வயிற்றுப்புற மாகக் காணப்படும், சிறு நீரகத்தின் முற்புறச் சிறுகுழாய்கள் வெளிச் செலுத்திகளாக வியத்தமடைந்து விதைகள் சிறுநீரகங்சுளுடன் தொடர்பாக்குகின்றன. இடைக்கழிநீரகமான தேரையின் சிறுநீரகம் ஒரு அடக்கமான அங்கமாகும். இதில் ஏறத்தாழ 2000 மல்பீசியனு டல் சுளும், சிறுநீரகச் சிறுகுழாய்களும் தொடுப்பிழையத்தால் கட் டப்பட்ட நிலையிலிருக்கும் ஒவ்வொரு மல்பீசியனுடலிலும் (1) சிறுநீரக நாடி களாலும் சிறுநீரக நாளங்களாலும் பின்னப்பட்ட ஒரு கலள் கோளமும், (ii) கலன்கோ ளத்தை உட்பதித்து வைத்திருக்கும் இரட் டைச்சுவராலான கிண் ணவடிவான போமனினுறையும் உண்டு, போம் னினுறையுடன் தொடர்ச்சியாகவுள்ள சிறுநீரகச் சிறுகுழாய் ஒடுங்கிய கழுத்துப் போன்ற பகுதியை மல் பீசியனுடலுக் கருகாமையிற் கொண் டிருக்கும், இதைத்தொடர்ந்து சுரக்கும் பகுதியும், செர்க்கும் பகுதியும் காணப்படும். சுரக்கும் பகுதி சேய்மையான மடிப்பு. அண்மையான மடிப்பு என்னும் இரு மடிப்பு களைக் கொண்
கலன் கோளம்
போமனினுறை
ஒடுங்கியகமுத்து
சேய்மையான
மடிப்பு
அண்மையான
மடிப்பு
சேர்க்குங் குழாய்
படம் நீ? - அம்பிபியனின் சிறுநீரகச் சிறுகுழாய்

(179)
டுள்ளது. குருதிம்பிர்க்குழாய்களாற்சூழப்பட்ட சிறுநீரகச் சிறுகுழாயும் சிறு நீரைச் சேர்க்குஞ் சிறுகுழாய்களும் சேர் கின் றன . சேர்க்கும் சிறு குழாய்கள் சிறுநீரை வூல்பியன் கான் எனப்படும் இடைக்கழிந்ர கக் கானுட் சேர்க்கின்றன, சிறு நீர்ச் சிறுகுழாய் எனவும் அழைக்கப்படும் இக்கானானது இடைக்கழிநீரகத்திலிருந்து அதன் பின் முளைக்கருகே இரு பக்கங்களிலுமிருந்து வெளிவந்து கழியறையை நோக்கிச் செல் கிறது, இக்கான் சிறு நீரையும், விந்து கரை யும் கடத்துவதால் (அதா வது சிறு தீர்க்கானாகவும், அப்பாற் செலுத்தியா கவும் தொழிற்படுவ
20 - 2 பட ப ப -
படம் 63 -ஆள்தேரையின் சிறுநீர்ச்சனளித்தொகுதி
1. கொழுப்புடல்
5. சுக்கிலப்புட சும் 2. விதை
H, சிறு நீர்ச்சனனிக் கான் களின் துவாரங்கள் 3, சிறுநீரகம்
7. சழியறை 4. சிறுநீர்ச்சன ணிக்கான் 8. சிறுநீர்ப்பை

Page 94
( 180 ]
தால்), இது ஒரு சிறு நீர்ச்சனிைக் கானே யாகும். இது தான் சழியறையை வந்தடையுமிடத்தில் ஒரு சிறியா. தட்டையான சுக்கிலப்புடகம் இக் கானுடன் ஒன் றிய நிலையில் இருப்பதைக் காணலாம். மெல்லிய சுவ ருடைய இரு சோனை களை யுடைய சிறு நீர்ப்பையொன்று சுழியறை யின் கீழ்ப்புறச் சுவரிலிருந்து ஓர் சிளேக்குழாயாக விருத்தியடைந்துள் ளது. சிறு நீர்ச்சனனிக்கான் களுக்கும், சிறு நீர்ப்பைகளுக்கும் நேரடித் தொடர்பு கிடையாதாதலால் சிறுநீர் சிறு நீர்ச்சன ணிக் கான் கனி லிருந்து நேரடியாகவே கழிய ைறயையடைகிறது, சாதாரண வேளை களில் சழியறையின் முனை த்துவாரம் ஒடுங்கியிருப்பதால் சிறுநீரான து கறியறையிலிருந்து சிறுநீர்ப்பையினுள் உந்தப்பட்ட சிறு நீர்ப்பை ஓரள விற்கு விரிவடைகிறது. கழியறைத் துவாரத்தை திறப்பதாலும் சிறு நீர்ப்பையின் மழமழப்பான தசைச்சு வரைச் சுருக்குவதாலும், சிறுநீர் அடிக்கடி. வெளியகற்றப்படுகின்றது, தேரையின் சிறுநீர்ப்பையில் சிறு நீரிலிருந்து நீர் மீண்டும் உறிஞ்சப்பட்டு, குருதிச் சுற்றோட்டத்தை வந்தடைகின்றதெனக் கருதப்படுகிறது.
தேரையின் சிறுநீர்ப்பை கழியறையிலிருந்தே உற்பத்தியாகின்ற மையால், அது எந்த மூல்' வுருப்படையிலிருந்து உற்பத்தியாகியதென் பது சர்ச்சைக்குரிய விடயமாயிருக்கின்றது, பெரும்பாலான விலங்கியல் வல்லுனர் இது அகத்தோற்படை யிலிருந்தே உற்பத்தியாகியுள்ளதென் றும், உயர் விலங்குகளின் சிறுநீர்ப்பையுடன் அமைப்பொற்றுமை யுடையதெனவும், கருதுகின் றனர், அதன் உற்பத்தியைப் பொறுத்து அதை அலந்தோயிப்பை என்றும் அழைப்பதுண்டு, பொதுவாகத் தேரைகளில் விதையின் முற்பகுதி விருத்தியடையாத நிலையிலுள்ளது. பிடேரின் 'அங் கம் (Bidder's Organ) எனப்படும் இற்பகுதி, சூல கவிருத்தி யிலி (rdinnentary பwary] எனக் கருதப்படுகின்றது. விதையின் முன் முனையிலுள் ள மஞ்சள் நிறமான விரல் கள் போன்ற அமைப்புகள் கொழுப்புடல்கவாகும். இவை விதைகளுக்குத் தேவைப்படும் சேமிப் புணவை அளிக்கின்றன,
பொதேரையின் சிறுநீர்ச்சனனித் தொகுதி:-
பெண் தேரையில் சிறுநீரகங்களுக்கும், இனப்பெருக்கத் தொகு திக்கும் ஒரு தொடர்பும் கிடையாது, ஆண் தேன ரயிலுள்ளது போலவே பெண் தேரையிலும் கடுஞ்செங்கபில நிறமான, சிறு சோணை கொண்ட நீண்ட ஒரு சோடிச் சிறு நீரகங்கள் உடற்குழி யின் முதுகுப்புறமாக மையக் கோட்டினிருபுறமும் காணப்படுகின்றன

( 181 |
'ஆணிற் காணப்படுவது போன்று அதிரினற் சுரப்பிகளும் உண்டு, சிறு நீரகங்களின் இறையவமைப்பு ஆண் தேரையின் சிறு நீரகங் களைப் போன்றதே. வூல்பியன் கானான இடைக்கழிநீர சுக்கான்கள் சிறு நீரகங் சளின் வெளிப்புறமாக பின்முனைக்கருகே வெளிவந்து பின்னோக்கிச் சென்று கழிப்பறையினுள் தனித்தனியே திறக்கின்றன இவை இனப் பெருக்கத்தொகுதியுடன் தொடர்பற்று கழித்தலுடன் மட்டும் சம்பந் தப்பட்டுள்ளதால் இவற்றை சிறுநீர் குழாய் என அழைக்கலாம்.
ப -
சாதி
- H 4 ப ழ - 90 =
படம் 64 - பெண் தேரையின் சிறுநீர்ச்சுனனித்தொகுதி
1. சூலகப்புன ல்
குல சுக்கான் 3. சூலகம் 4. சிறு நீரகம் 5. சிறுநீர்க்குழாய்
பி. கற்பை 7. சூற்ன பத்து வாரம் 8, சிறுநீர்க்குழாய்த்துவாரம் 9. கரியறை 10, சிறுநீர்ப்பை

Page 95
(182)
பெண்தேரையின் பையுருவான ஒரு சோடி சூ சில கங்கள் சிறு நீர கங்களுக்குக் கீழாகவும் பக்கமாகவும் இருக்கக் காணப்படும். ஆரம்பத் தில் சிறிதாக விருப்பினும் முட்டைகள் விருத்தியடைய, இவை உடற் குழியின் பெகும்பாகத்தை நிரப்புகின் றன. சுற்று விரிப்படையினால் மூடப்பட்டுள்ள குலகம் ஒவ்வொன்றும் மெல்லிய பிரிசுவரால் சிறிய அறைகளரிகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வறைகளின் உட்சுவரிலிருந்தே முட்டைகள் விருத்தியடைகின்றன, கரிய நிறப் பொருளைக் கொண் டுள்ள முட்டைகள் சூலகச் சுவரினூடே தெரிகின்றன. சூலகம் முதிர்ந்த பின், சூல கச்சுவர் வெடிப்ப கானல் சூல்கள் அல்லது முட்டை கள் உடற்குழியில் விடுபடுகின் றன. இச் செய்முறையே சூல் கொள்ளல் (GVபlation) என்று வழங்கப்படுகிறது. ஒவ்வொரு சூல கத்திற்கருகாமை யிலும் ஒரு சூ ல் சுக்கான் உண்டு. கு ல சுக்கான் மெல்லிய சுவருடைய வாயினுாடாக நுரையீரல் சுனந் க்கடிப்பக்கமாக இதயச்சுற்றுச்சவ்விற்கா காமையிற் திறக்கின்றன இத்து வாரத்தினூடாகவே சூவ் கள் பிசிர்களி னடிப்பால் உடற்குழியிலிருந்து சூல்க்காலேயடைகின்றன, சூலகக் கானின் முற்பகுதி குறுகியதாயும், நேரானதாயுமிருக்கும். அதைத் தொடர்ந்து நிண்ட சுருண்ட பகுதியுண்டு, தடித்த சுவரையுடைய
இப்பகுதி சுரப்பிகளையும் பிராண்டுள்ளது. சூல் கள் இப்பகுதியினூடாக . பின்னோக்கிச் செ வ வ ம் பொழுது அவற்றை முடி அல்புமின் பதார்த் தம் சுரக்கப்படுகிறது. இப்பதார்த்தம் நீருடன் தொடர்பு கொள்ளும் போது நீரை உரிஞ்சி பெருட்ப காவு வீங்கு ந்தன்மையுடையது. சூலகக் காளின் பிற்பகுதி அகன்ற தாயும், மெல்லிய சுவருடைய தாயும் டள் ளது. இப்பகுதி சூற்பை (dvisac) எனப் பெயர் பெறும், இருபக்கத்து சூற்பைகளும் சுழியறையினுள் தனித்தனியே திறக்கின்றன. இனப்பெருக்கம்:-
மழை காலங் களில் தேரைகள் பெருமளவில் நீர்நிலையங்களா நாடிச் சென்று புணரு கின் றன, புணர்ச்சியின் போது ஆண் தேரை யானது பெண் தேரையின் மேலேறி, தனது முன்யய யவங் களால் பெண் தேரையை இறுகப்பற்றிக்கொள்கிறது, இதற்கு அதன் முள் வையவங்களின் முதல் விரல் சுளின் அணு மணிக்கட்டுக்குரிய பகுதியில் உற்புறமாக விருத்தியடைந்துள்ள கல்விச்சும்மாடு என அழைக்கப் படும் தடித்த பாகம் மேலும் உதவியளிக்கின்றது, இந்நிலயில் தேரை களிரண்டிம் பவ மானி (நேரம் ஒருமித்திருக்கக்கூடும், அப்பொழுது ஆயிரக்கணக் கான முட்டைகள் இரு நீண்ட செலாற்றில் நால்போல் வெளிவருகின்றன. ஆண் தேரையின் கழியறையிலிருந்து வெளியேற் றப்படும் விந்துகள் இம்முட்டைகளைக் கருக்கட்டச் செய்கின்றன,
யானது தேரையை இறால்களின் அனுமாம்மாடு என ஆதேரை
பென் தேன் முதல் கடந்துள்ளயளிக்கின் ஆகக்கூடும். அல்
களிரடித்த பாகதியடைந்துவின் அனும இதற்கு

நரம்புத் தொகுதி
ஒரு புறோற்றேசோவனின் தனியொரு கலமே தூண்டலைப்பெற்று அதற்கேற்ப தண்டற்பேறடைகின்றது. உயர் மெற்றாசோவன் விலங்கு களில் தூண்டலைப் பெறுவதற்கும். அதற்கேற்றவாறு நாண்டற்பேற டைவதற்கும், சிறப்படைந்த கலங்களுள், அவை முறையே வாங்கி கள் எனவும் விகாவுகாட்டிகள் எனவும் அழைக்கப்படும்,
முள்ளந்தண்டு விலங்குகளில் சிறப்பாக அமைந்துள்ள குழாயுரு வான முளையும் முதுகுப்புறமாகச் செல் லும் கோறையான நரம்பு நாணும்(முண்ணண்) உடு, மூளையும் நரம்பு நாணும் மைய நரம்புத் தொகுதியைச் சேர்ந்தவையாகும், மூளையிலிருந்தும் முண்ணணிலி ருந்தும் வெளிச் செல்லும் அநேக சோடி நரம்புசுள் உண்டு. நரம்புத் தொகுதியின் அலகுகள் நரம்புக் களங் களேயாம். நரம்புகளில் நரம் புக் சலங்கள் கூட்டமாகக் காணப்படும், விசேட பிரதேசங்கள் திரட்டு கள் எனப்படும், இந்நரம்புகளும் திரட்டுகளும் சுற்றயல் நரம்புத் தொகுதியைச் சார்ந்தவையாகும்.
நரம்புத் தொகுதி முற்றாக புறமுத லிருப்படையிலிருந்து உற் பத்தியாகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.
நரம்புத் தொகுதி
(1) மூளை (1) மைய நரம்புத்தொகுதி
(i) முண்ணண்
4 (1) மண்டையோட்டு தரம்புகள் (ii) சுற்றயல் நரம்புத்தொகுதி -
(ii) பள் ளந்தண்டு நரம்புகள்
(iii) தன்னாட்சி நரம்புத்தொகுதி

Page 96
( 184 |
மையநரம்புத் தொகுதி
(i) முன் மூளை யும் முண்ணணும் முதுகுப்புறமான குழாயுருவான தரம் புக் குழாயி விருந்து உற்பத்தியாகின்றன மூளை யாக விருத்தியடையும் நரம்புக் குழாயின் முற்பகுதி ஆரம்பத்திலிருந்தே வீக்கமடைந்து காண ப்படும், இதில் இரு ஒடுக்கங்கள் ஏற்படுவதனால் மூன்று முளைப்புட சங்கள் உண்டாகின் றன, இப்புடகங்கள் முறையே முன் ப்ள அல்லது முன் கபாவம், நடு முளை, பின் முங் என ப் பெயர் பெறும், மூளையைத் தொடர்ந்து வீக்கமடையாதிருக்கும் நரம்புக்குழாய்ப் பகுதி முண்ணண்
ஆகிறது.
முள் முக்கியிலும் பின் மூளையிலும் தொடர்ந்து ஏற்படும் மாற் றங்களால் இவ்விரு பகுதி களும் மேலும் பிரிக்கப்படுகின்றன. எனினும் நடு மூளையில் பிளவு களேற்படுவதில்லை. பின் வரும் முறை களில் மூளையில் மாற்றங்கள் ஏற்படுவதனால் வெவ்வேறு வகுப்புகளைச் சேர்ந்த முள்ளந்தண்டு விலங்கு சுளிரிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன, அம்மாற் ரங்களா411ன " (i) அ தியான முளை ப்புடகங்களில் வெளிமுகமடிதல் அல்லது உண்
முக மடி தல் கள் ஏற்படுகின்றன. (ii) மூளையின் சுவர்கள் மடிப்படைவதனால் அல்லது பின்னல் போன்ற
அமைப்பைப் பெறுவதனால் பரப்பு அதிகரிக் கப்படுகின்றது. (iii) நரம் பி.பழயம் அதிகமாகக் காணப்படுவ தால் சில விடங்களில் "மூளையின் சுவர் தடிப்படைகின்றது. (iv) முளையத்தில் மெல்லிய பகுதியாயிருந்த பிரதேசம் நரம்பிழைய
மா க ளிய த்த மடயாதிருக்கிறது. (v) நீள் அச்சுக்குரிய வகையில் மூளை வளை கிறது அல்லது மடிப்படை
கிறது. முன் முளை!
முன் மூளையில் ஏற்படும் ஒரு ஒடுக் கம் அதை முற்புறமாக ஈற் று மூளை (telence phaloth) பிற்புறமாக ஏந்தி மூளை அல்லது துவி மூளை (tualarmonceph alorn Da diencepti aloni) என இரு பிரிவுகளாகப் பிரிக் கின் றது. ஈற்றுமூளையின் முன்புற வயிற்றுப் புறப்பகுதி மண நுார்ச் சிச் சாணை களாக (அ ள் லது | மோப்ப மூளை யாக (olfactory lobes) வியத்த மடைந்து மண நு கர்ச்சியங் சுங்களை நோக்கி வளர்ந்து, அவற்றி விருந்து வரும் நாம்புகளைப் பெறுகின்றன - ஈற்று முளையின் முன்முனை முனைத் தகடு (lamina terminalis) என அழைக்கப்படும், ஈற்றுமுன் பயின் கூரை ஆவரணம் (palium) ஆகவும், வயிற்றுப் புறப்பக்கத்திற் குரிய பகுதி தடிப்படைந்து வரிச்சடலம் (corpora Strlato) ஆகவும் லேபபாடடைகின்ற FIா, முள்ளந்தண் டு விலங்குகள் யாவற்றிலும் ஈற்று மூளையின் கூரையும் ப க் கச்சுவர் களும் வெளிப்புறமா கவும் முற் புறமாகவும் வளர்ச்சியடைந்து சோடியான முளை யவரைக் கோளங்

(185)
கள் (Cerebral hermispheres) ஆகின்றன, முளை யூட்டிகளில் மூளை ய
வ ரைக் கோளங்கள் மிகப் பரு மன மடைகின்றன.
ஈற், யாம், சுடம்புருவங்கம், துனிகா, நீள்வாயாமலியைப்
ம சோ.- புன லுரு பின் மூளை படம் 65. மூளையின் பொதுமைப்பாடடைந்த அமைப்பு
ஏந்தி முனையில் முதுகுப்புறமாகவும் வயிற்றுப்புறமாகவும் வெளி வளரிகள் தோன்று கிங் றன, கூ பரையிலிருந்து முதுகுப்புறமாக தோன் அட வெளிவ வாரி சும்புரு பெங்கம் (pinical 01(40) சாவே வும், வயிற்றுப் புறமாகத் தோன்றும் பெளீவளரி புன லுரு (infundibப]பா) எனவும் அழைக்கப்படும், உணவுக் கால்வாயின் ஒரு பகுதியான வாய்வழியின் முது குப்புறமாகவுள்ள முள்ளவளரி (11]])}}5 13)
- என் றும் அமைப்புடன் புவ பாரு தொடுபட்டு இணைவதால் கபச்கரப்பி pituitar body1 உடன் டாகின்றது. கூம்புரு வங்கமும் கபச் சுரப்பியும் விருத்தியடையும் மூளா யிலிருந்து உற்பத்தியாகிய போதிலும் ஈற்றில் அவை சரம் டரியல்பை இழந்து ளேறு தொடரில் சளைப் புரிய தற் கா க வேறுபாடடைகின் ற ன, மெ ல் எளிய சாம் சுபையுடைய கூம்புரு வங்கத்தின் தொழில் யாதெனச் சரியாகத் தெரியவில்லை, கபச்சுரப்பி மோகச் சுரக்கும் ஒரு அ கஞ்சுரக்கும் சுரப்பியாகத் தொழில்படுகிறது. ஏ நீதி மூளையின கூரை நரம்புகளற்றும் மெல்லியதாயும் இருப்பதுமன்றி அதிக மடிப்புகளடைந்து மூன்ருவது முயையறை என்னும் குழியி னுள் தள்ளப்பட்டிருக்கும் இதன் மேல் உள்ள முற்புறத்தோலுருப்பின் னல் (anterior clioroid pl=K LIs) எனப்படும் செரவாகக் குருதிக்கலன் களையுடைய மென்சுவ்ங் மூளைக்கு வேண்டிய போசணை யை கொடுப்பு துடன் முளைய முண்ணண் பாயியைச் (cerebro Spirial fiuid) சுரப்பதி லும் பங்குகொள்கிறது. ஏந்தி மூளையின் இருபக்கங்களும் ஏந்திகளாகத் தடிப்படைவதுடன், விருத்தியடையும் கண்களின் முதலான பார்வைப் புடகங்களை உண்டாக்குவதிலும் பங்கு ெெரள்கின்றன. நடுமுள:-
நடுமூளையின் முதுகுப்புறப்பக்கப் பரப்புகள் [dorso loteral Surfa= Ces) தடிப்படைந்து பார்வைச் சோணை களாகவும் (opti5 Igbes). வயிற்றுப்புற பரப்பு தடிப்படைந்து காலுருமூளைத்திணிவுகளாகவும் (Cாபா3 Cerebri ளியத்தமடைந்துள்ளன, காலுரு மூளைத் திணிவு கள் ஏந்தி மூளையை பின்மூளையுடன் இணைக்கும் நரம்புப்பாலமாக அமைந் துள்ளன,

Page 97
(186)
பின்முன் :-
பின் முகாயின் முதுகுப்புற முற்பகுதிப் பரப்பு தடிப்படைந்து மூளியாக (qurebellum) மாறுபாடடைந்துள்ளது. ஆனால் முதுகுப் புறப்பிற்பகுதிப்பரப்பு மென்மையாகவேயிருக்கின்றது. நரம் பிழைய மற்ற இப்பிரதேசம் மடிப்புகளடைந்து உட்புறமாகத் தள்ளப்பட்டு பின்புறத்தோலுருப்பிள்ளலாக (posterior choroid plexus) மாறியுள் ளது. பின் மூளையின் பிற்பகுதி மிகத்தடிப்படைந்து நீள்வளையமைய விழையமாக (medulla Oblongata) மாறியுள்ளது. இது மச்சைமுள்ள என்றும் அழைக்கப்படும்.
முள்ளந்தண்டு விலங்கு களில் மூளையின் பகுதிகளுள் மச்சைமூளை யைத் தவிர ஏனைய பகுதிகள் விடுத்திகுன் றியோ முற்றாக விருத்தி யற்றோ இருந்தபோதிலும் மச்சைமூளை எப்பொழுதும் நன்கு விருத்தி யடைந்திருக்கும், இதயத்துடிப்பு, சுவாசித்தல், அனுசேபம் ஆகிய நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் முக்கிய நரம்புகள் இப்பகுதியிலிருந்தே உற்பத்தியாவ்து குறிப்பிடத்தக்கது.
முணை த்தகடு
நாசிக் குழியம்
பக்க மூளையறை
முன்
முபா
3-வது மூளையறை
நடு மூளை பார்வைக்குழியம்
வாய்க்கால்
4-வது முளையறை
பின் முபா
படம் திதி -பொதுமைப்பாடடைந்த முள்யின் கிளடயான
வெட்டுமுகம்

(187)
முயறைகள் (Ventricles) :-
முளையவிருத்தியின் போது நரம்புக்குழாயின் சுவர்கள் தடிப் படைவதனால் மையமாகவுள்ள குழி சிறிதாக்கப்படுகிறது. இக்குழியே பின்னர் மூளையறைகளாகப் பிரிக்கப்படுகின்றன, முன் மூளையில் முளை யவறைக் கோளங் களில் அடக்கப்பட்டுள்ள குழி கள் பக்க மூளை யறைகள் (lateral Ventriclex) எனவும், முன் மூளையினொருபகுதியான நீள்வளையமையவிழையத்தில் அடக்கப்பட்ட குழி நான்காவது முக்கிய வறை (fourth Ventricle) எனவும் அழைக்கப்படும், பக்கமூளையறை இரண்டும் மென் றோவின் குடையம் (foramen of Monry) என்னும் துவாரத்தினூடாக முன்றாவது மூளையறையுடன் தொடர்பு கொண் டுள்ளன. மூன்றாவது முளையறையையும் நான்காவது முறை யறையை யும் தொடுக்கும் முகமாக நடுமூளையினூடாகச் செல்லும் கால்வாய் சில்வியசின் கால் வாய் (aqueduct of Sylvius) அல்லது வாய்க்கால் (iter) என அழைக்கப்படும். பெரிதாயுள்ள மண நுகர்ச்சிச் சோலை களின் குழிகள் (நாசிக்குழியம் - rlhinoccl] பக்கமூளையறைகளு டன் தொடர்பு கொண்டுள்ளன. பார்வைக்குழியம் (optocotl) எனப்படும் பார் ைவச்சாணக்குழிகள் சில்வியசின் கால்வாயினுட் திறக்கின்றன.
பிணைப்புகள் 1 --
முள்ளந்தண்டு விலங்குகள் யாவற்றிலும் மூன்று நார்ச்சுவடுகள் முக்கியின் இடது பாதியை வலதுபாதியுடன் பிணைக்கின்றன. இவையே பிணைப்புகள் என அழைக்கப்படுகின்றன, முன் மூளையின் முன்முனையி லுள்ள முனைத்தட்டிலிருந்து உற்பத்தியாகும்முற்புறப்பிணைப்பு மூன்ரு வது முளையறையின் முன்புறமாகக் காணப்படுகின்றது. முதுகுப்புறப் பிணைப்பும், பிற்புறப் பினைப்பும் ஏந்திமுளையின் கூரையில் காணப்படு இன்றன. இவற்றுள் முதுகுப்புறப்பிணைப்பு கூம்புருவங்கத்தின் முன் பாகவும், பிற்புறப்பிணைப்பு ஏந்தி மூளை நடுமுளையைச் சந்திக்குமிடத் திலும் அமைந்திருக்கின்றன, உயர் முள்ளந்தண்டு விலங்குகளில் நடுத் திணிவு (ma35 intermedia) எனப்படும் பிணைப்பு மூன்றாவது மூளை யாறையின் அடித்தளத்தில் உண்டு. முலையூட்டிகளில் முற்புறப்பிணைப் பின் நீட்சியான வன் சடலமும் (corpus [Callasun) ஏனைய பிணைப்பு களும் உண்டு,

Page 98
( 1 88 )
முப்ய_மென்சவ்வுகள்:-
மூளை விருத்தியடையும் பொழுது மென்சவ்வு களாவ் போர்க்கப் படுகிறது. வெளிப்புறமாகவுள்ள வன்மையான மென்சவ்வு வன் றாயி dnra 111ater) என்றும் அதனுள் உள்ள மெல்லிய சவ்வு மென் றாயி (pia mater) என்றும் அழைக்கப்படும்.மென்றாயிலிருந்தே தோலுருப்பின்னல் உண்டாகிறது. உயர் முள்ளந்தண்டு விலங்குகளில் மேற்கூறிய இரு படைகளுக்குமிடையே சிலந்திவலைப்படை (araclinoid Tayer) என்னும் ஒரு படை இருப்பதுண்டு. இப்படைகளுக்கிடை யேயும், முண்ணண் குழியிலும், முகாய ன ற களிலும் மூளை யமுண் ணாண் பாயி உண்டு.
நஈரச்சடப்பொருளும், வெண்சடப்பொருளும்
நீள்வளையமையவிழையத்தின் பின் முளையின் அமைப்பு ஏறத்தாழ முண்ணணின் அமைப்பைப் போன்றதே, இப்பிரதேசத்தில் மைய மா க தரைச்சடப்பொருளும் அதைச் சூழ்ந்து வெண் சடப்பொருளும் உண்டு. மூளையின் முற்பகுதியில் இவ்வொழுங்கு குலக் கப்பட்டு நரைச்சடப்பொருளும்வெண் சடப்பொருளும் ஒன்றோடொன்று கலக்கப் பட்டு வலைப்பின்ன லாகக் காண ப்படுகின்றன, மூன்ய அரைக்கோளம் கள், நடுமூளையின் கூரை, முளி ஆகிய பகுதிகளில் நரைச்சடப்பொருள், வெண்சடப்பொருளை மூடியுள்ளது. அதாவது முண்ணணில் காணப் படுவதின் எதிர்மாறான நிலையில் காணப்படுகின் றன.
மூளையின் நரைச்சடப்பொருள் முண்ணணின் நரைச்சடப்பொரு களப்போன்று நரம்புக்கலவுடலையும், அவற்றின் உட்காவு நரம்பு மூன் களையும், வெளிக்காவு நரம்பு முளைகளின் அண்மையான பகுதிகளை யும் கொண்டுள்ளது. வெண்சடப்பொருள் மூளையின் பல்வேறு பகுதி களைத் தொடுக்கும் மயலின்கவசங் கொண்ட நார் களையும், முண்ணா ணுக்கும், முண்ணணிலிருந்தும் ணெத்தாக்கங்களைக் கடத்தும் நரம்பு நார்களையும் கொண்டுள்ளது.

(189 ]
தேரையின் மூளை
தேரையின் மூளையையும் முன்முக், நடுமூளை, பின் முளை எனப் பிரிக்கலாம்.
(அ) முன்மூளை:-
முன் மூளை ஈற்று முளையையும் (telencephalon) ஏந்திமூளையை யும் (thiamencephalon) கொண்டுள்ளது. தேரையின் ஈற்றுமுனையில் இரு மூளை யவரைக் கோளங்கள் தெளிவாகத் தென்படும். இவற் றிற்கு முன்னால் மண நுகர்ச்சிச் சோணைகள் உண்டு. சுறாவிற் கானப் படுவது போன்றல்லாது, தேரையில் மண நுகர்ச்சிச் சோணைகள் சிறி யளவாகக் காணப்படும், மூளையவரைக் கோளங்களிரண்டும் மிக நெருக்கமாக உள்ளனவேயன்றி ஒன்றோடொன்று இணைந்திருக்க மாட்டா,
ம், கோ
மூ.கோ மு, தோ, பி
-பா, கோப்பு
கூ, கா
புன லுரு
பா. சோ
சுபச்சுரப்பி
முளி
நீ, மம -
படம் 67 - தேரையின் முள் முதுகுப்புற நோக்கு: வயிற்றுப்புற நோக்கு
அடுத்துள்ள பகுதியான ஏந்தி மூளை ஒடுங்கிக் குறுகியிருப்பதுடன் முற்பக்கத்தோலுருப்பின்னல் என்னுப் குருதிக் கலன் களாலாவ தடித்த பின் னலையும் கூரைப்பகுதியில் கொண்டுளது, தோலுருப்பின்

Page 99
(190 ]
னலுக்குப் பின்புறமாக கூம்புருக்காம் புடன் கூடிய கூம்புருக்கோல் காணப்படும், இது முன்னோக்கியும் மேல்நோக்கியும் வளர்ந்துள்ளது. ஏந்தி மூளையின் அடித்தளம் மெல்லியதாயிருப்பதுடன் புனலுரு எனப் படும் உட்குழிவான அமைப்பாக நீண்டுமிருக்கும், இது சுரப்பியுள் ள, நரம்பில்லாத்திணிவான கீழுள்ள் வளரியுடன் சேர்ந்து கபச்சுரப்பியை உண்டாக்கும். துவி மூளையின் குழியே மூன்றாம் மூளையறையாகும். பக்க மூளையறை கள் மொன்றேவி ன் குடையத்தினுாடாக மூன்றாம் மூளை யறையுடன் தொடர்பு கொள்கின்றன. புனலுருவின் முன்புற மாசு பார்வை நரம்புகளிரண்டும் குறுக்காக அபை ந்திருப்பதனால் உருவாகிய பார்வைக்கோப்பு காணப்படும்.
(4) நடுமுடி:-
நடுமூளைப்பகுதியில் (mesencephalon) முதுகுப்புறமாக இரு பெரிய முட்டையுருவான பார்வைச்சோண கள் உண்டு. இவை நடுக்கோட் டில் ஒன்றோடொன்று முட்டிக் கொண்டிருப்பதுடன் உள்ளே குரிவாயு முள்ளன. நடுமூளை யின் தளம் தடித்திருக்கும், (இ) பின்முள:-
பின் மூளை மூளியையும் நீள்வளையமையவிழையத்தையும் கொண் டது , தேரையில் முளி மிகக் குறுகிய குறுக்கு அமைப்பாகக் காணப் படும். இது பின் மூளையின் கூரையில் முற்புறமாகக் காணப்படும், இதற்குப் பின் புறமாக - நீள்வளையமையவிழையம் உள்டு. இதன் கூரையில் குருதிக்கலன் களாலான பிற்புறத்தோலுருப்பின்னல் காணப் படும், நீள் வளை யமையவிளை யத்தின் குழியே 4வது மூளை யவறை யாரும்,
சுறாவின் மூளை வுடன் ஒப்புநோக்குகையில், தேரையின் மூளையில் பல வேறுபாடுகளை அவதானிக்கலாம். மண நுகர்ச்சிச் சோணை கள் சிறுயனவாயிருப்பதுவும் பார்வைச்சோணைகள் பெரிதாயிருப்பதுவும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். இதிலிருந்து தேரை மணத்தைவிட பார்வையிலேயே அதிகம் தங்கியுள்ளதெனத்தெரிகிறது மூளையவரைக் கோளங்கள் விருத்தியடைந்திகுப்பதால் இளங்கலத்தல், இடப் பெயர்ச்சி ஆகிய நிகழ்ச்சிகள் சிக்கல் வாய்ந்தாவாயிருக்கலாமென்று சுருத இடமுண்டு. மூளி மிகச் சிறிதாயிருப்பதால் தசைத்தொழிற்பாடு சுறாவிலும் பார்க்ச குறைவான தென எடுத்துக் கொள்ளலாம்,

(191)
(ii) முனாஸாண் நரம்புகள் -
இவை முண்ணணிலிருந்து வெளிப்பட்டு தோலுக்கும் வன் கூட் டுத் தசைகளுள்ளும் செல்கின்றன. ஒவ்வொரு உடற்றுண்டத்துக்கும்
படம் 68 - தேரையின் நரம்புத் தொகுதி

Page 100
(192)
ஒப்பான வகையில் முன் ணணிலிருந்து ஒவ்வொரு சோடி முண் ணுண் நரம்புகள் வெளிவருகின்றன, ஒவ்வொரு பக்கத்து நரம்புகளும் இரு வேர்களிலிருந்து வெளிப்படுகின்றன. அவை முதுகுப்புறவேர், வயிற் றுப்புற வேர் என அழைக்கப்படும், முதுகுப்புற வேரில் உள்ள வீக்கம் முதுகுப்புறத்திரட்டுஎனப்படும், முண் ணணின் நரைச்சடப்பொருளைப் போன்று இதுவும் நரம்பு நார் களின் கலவுடல் களைக் கொண்டுள்ளது. முண் ணாணிலிருந்து சிறிது தூரத்தில் இவ்வேர்கள் இணைவதனால் ஒரு நரம்பு உண்டாகிறது. முண்ணுண் நரம்பு முள்ளந்தண்டிலிருந்து வெளிப்படுமிட த்திலேயே இவ்விரு வேர் களும் ஒன்று சேருகின் றன.
உட்காவு நரம்பு நார்கள் முதுகுப்புறவே ரினூடாகவே முண்ணணி னுட் செல்கின்றன. இவற்றின் கலவுடல் கள் (அதாவது புலல் நரம்பு நார்களின் சுலவுடல் கள்) முது குப்புறவெரின் திரட்டில் காணப்படும், வெளிக்காவு நரம்பு நார்கள் வயிற்றுப்புற வேரிலிருந்து வெளிவரு கின் றன . இவற்றின் கலவுடல் கள் (அதாவது இயக்கு நரம்புதார்களின் கலவுடல் கள் ) முண்ணணின் நரைச்சடப்பொருளில் காணப்படும் முண்ணணிண் நரைச்சடப்பொருளில் உள்ள இடைத்தூது நரம்புக் கலங்கள் புலன் நரம்புக்கலங்களுக்கும், இயங்கு நரம்புக்கலங் களுக்கும் பாலமாக அமைந்துள்ளன.
(iii) தன்னாட்சி நரம்புத்தொகுதி:-
இத்தொகுதி முண்ணண் நரம்புகளுடனும் ஒருசில மண்டை யொட்டு நரம்பு சுளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள் ளது. இந் நரம்புகள் மைய நரம்புத் தொகுதியின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளன. மழமழப்பான தசைகளுக்கும் சுரப்பிகளுக்கும் செல்லும் வெளிக்காடி நரம்புக்கலங் கள் இத்தொகுதியிலடங்கும். இச்சை பின்றி இயங்கும் அமைப்புக்களின் தொழில்களை இது கட்டுப் படுத்துகிறது. இதயத்தசை வரித்தசையாக இருந்தபோதிலும் இச்சையின்றி இயங்கும் தசையாகவே தொழிற்படுகிறது. இதய வடிப்பு சுலா சித்தல் வெப்ப நிலையைச் சீராக்கல், சுரப்பிகள் சுரத்தல், சுற்றுச் கருங்கல் போன்ற நிகழ்ச்சிகள் யாவும் தன்னாட்சி நரம்புத்தொகுதியின் ஆட்சிக்குட்பட்ட வையே ஆகும்,
தன்னாட்சி நரம்புத் தொகுதியானது பரிவு நரம்பு த்தொகுதி பரபரிவு நரம்புத்தொகுதி என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட் டுள்ளது. இவ்விரு பிரிவு களைச் சேர்ந்த நரம்பு நார்களும் ஒவ்வொரு உள்ளங்கத்திலும் பரவியிருக்சின் றன. ஒரு நார்க்கூட்டத்தின் வழிச்

(19]]
செல்லும் கணத் தாக் கங் கள் அங்கத்தின் தொழிற்பாட்டைக் கூட்ட, மற்ற நார்க் கூட்டங்களின் வழிச்செல்லும் சணத்தாக் கங் கள் குறைக் கின்றன. அதாவது அவற்றின் தொழிற்பாட்டுக்கிடையே ஒரு சம நிலை ஏற்படுகிறது. தெறிவினையும் தெறிப்பு வில்லும் :-
ஒரு தேரையைப் பிடித்து, சுகூரிய ஊசியொன்றினை அதன் தலையொட்டின் அடிப்பாகத்தினூடாக மண்டையோட்டுக் குழிக்குள் செலுத்தி மண்டையோட்டின் உள்ளடக்கத்தை நொருக்கலாம், அப் பொழுது மூகசிதைபடும். மூளை சிதைவுற்ற தேரையால் பார்க்கவோ உணவைத் தேடிச் செல்லவோ, பாயவோ முடியாது. இத்தேரை அசைவுகளற்ற நிலையிலிருக்கும்,
மூளை சிதைக்கப்பட்ட தேரையை மல்லாக்காகக் கிடத்தி, அதன் வயிற்றுப் பகுதியில் அமிலத்தில் நளைக்கப்பட்ட தாள் ஒன்றை வைத் தால் உடனே தவளையின் ஒரு கால் மேலெழுந்து தாரைத் தள்ளுவதை அவதானிக்கலாம், மூளைசிதைக்கப்பட்டபடியால் இத்தேரையில் தூள் டற்பேறை முண்ணுளே ஏற்படுத்தியுள்ளது எனலாம். மிக வெப்ப மான பொருனொன்  ைற நா ம் எளிர வால் தொட்டவுடன் ன கயை முழங் கையில் மடக்கி, வெப்பப்பொருளிலிருந்து கையை எடுக்கி றோம். இவ் வாறாக ஒரு தூண்டலைப் பெற்றவுடன் அவயவங்களைச் சடுதியாக மடக்குதல் மடக்கு நூண்டற்பேறு எனப்படும்.
ஒரு வர் காலுக்குமேல் கால் போட்டு தொங்கவிட்டுக் கொண்டி ருக்கும்போது முட்டுச் சில்லின் கீழுள்ள சிறையில் அடிபட்டால் கால் மூன்னோக்கி ஆடும். இது முழங் கால் உதறல் தாண்டற்பேறு ஆகும். மடக்கு தூண்டற்பேறும் முழங்க ல் டதறல் தூண்டற்பேறும் முண்ணண் ஆட்சிக்குட்பட்ட இரு தூண்டற்பேறுகளாகும்,
புலக தாண்டலொன் றுக்கு உடனடியாக ஏற்படும் இச்சையின் றிய தூண்டற்பேறே தெறிவின (rctlex fiction) எனப்படும், தெறி வின் நடைபெறும்போது கணைத் தாக்கத் 53த ஒரு வாங்கியிலிருந்து விளைவுகாட்டிக்குக் கொண்டுசெல் லும் தரப்புக்கலத் தொடர் தெறிவில் எனப்படும். மிக எளிய தெ றிவில் ஒன்றில் ஒரு புலன் நரம்புக்கலமும் ஒரு நாக்கு நரம்புக்கலமுமா வ து ஈடுபடவேண்டும், இவற்றுடன் தசைக்கலம் அல்லது சுரப்பிக்கலம் போன்றவொரு விளைவு காட்டியும் அவசியமாகும், வாங்கிகள் புலன் நரம்புக்கலங் களேயாம். இவற்றின் உட்காவு நரம்பு, தரம்புமுளை கள் சிறப்பான துணை அமைப்புகளுடன் சேர்ந்து ஓரண்டலைப் பெறுகின்றன. பெறப்பட்ட தூண்டல் புலன்

Page 101
(194)
இ தா. , பு. ந. சி,
பு. ந.
த. ந. 4,
தட்டச தோஷ்
தொ. பிகா த. ந. தி.
பாபர்ணாண் வ, யேர்
படம் 69.
சல த்தின் வெளிக்காவு நரம்புமூனே யினூடாகக் கொண்டுசெல்லப்படு கிறது. வெளிக்காவு நரம்புமுளை முதுகுப்புற வேரினூடாக முன்ண ணின் நரைச்சடப்பொருளை அடைகிறது. அங்கு புலன் நரம்புக்கலத் தின் வெளிக் சாவு நரம்புமுறையின் முனை இயக்கு நரம்புக்கலத்தின் உட்காவு நரம்புகளுடன் நேரடியாகவோ அன் றி ஒரு இடைத்தது நரம்புக்களத்தினூடா சுவோ (interfunicial TICrVG cell) தொடர்பு கொள்கிறது. இயக்கு நரம்புக்கலத்தின் வெளிக்கா வு நரம்புமுளை வயிற்றுப்புற யேரினூடாக வெளிவந்து விளைவு காட்டி யில் முடிவடை கிறது. இடைத்தாது நரம்புக்கலம் மைய நரம்புத்தொகுதியின் ஒரே பக்கத்து புலன் தரம்பு * சலத்தையும் இயக்கு நரம்புக்கலத்தையும் தொடுக்கு மெனின் அது ஈட்ட நரம்புக்கலம் (association neuron) என்றும் அழைக்கப்படும். எனவே புலன் கண த் தாக்கம் கொண்டு செல்லப்படும் பக்கத்திலா அன்றி எதிர்ப்பக்கத்திலா தூண்டற்பேறு நடைபெறுமென்பதை இடைத்தது நரம்புக்கலங்களே நிர்ணயிக் கின் றன.
மேலே விவரிக் கப்பட்டவாறு முழங்கால் உதறல் தூண்டற்பேரின் போது அடிபட்டவர் தோலையும் உணரலாம், அடிபட்ட இடத்தைத் தடவுவது, மேலும் தாக்கப்படாதிருப்பதற்காக அவ்விடத்திலிருந்து

(195)
தள்ளிச் செல்வது போன்ற தூண்டற்பேறுகளை உண்டாக்குவதற்காக மூளை கணத்தாக்கங்களை விளை வுகாட்டிகளுக்கு அனுப்பக்கூடும், முள் ணணினூடாகக் கணத்தாக் கம் தெறிவில்லில் செத் லு ம்போ து முண் ணணிலுள்ள சிவ நரம்புக்கலங்கள் கணத்தாக்கத்தை முளைக்கும் கொண்டுசெல்கின்றன. இதன் காரணமாக மூளை அதை உணர்ந்து தாண்டற்பேறுகளை ஏற்படுத்துகிறது.
சமுண்ணாணைப்போன்று மூளையும் பல தெறிவினைகளுக்கு மையமாக விருக்கிறது. இவற்றில் புலனுணர்வுக் கணத்தாக்கங் களும் இயக்கக் கணத்தாக்கங்களும் மண்டையோட்டு நரம்புகளினூடாகச் செல்கின் றன. முறையிலும் பல தாது நரம்புக்கலங்கள் உள், கண் மடல் அசைவு. அதாவது கண் மடல்களின் தசைகள் சுருங்குவதால் கண் மூடப்படல் மூளையிலேற்படும் தெறிவினைக்கு ஓர் உதாரணமாகும். மூளையிலேற் படும் தெறிவினைகள் மண்டையோட்டுத் தெறிவினைகள் என்றும், முண்ணணில் ஏற்படும் தெரிவினை கள் முண்ணண் தெறிவினகள் என்றும் அழைக்கப்படும்.
முன்னர் பெற்ற அனுபவத்தாலல்லாது பிறப்பிலேயே பெற்ற தெரிவிக்கள் பிறப்புத் தெறிவினை அல்லது கட்டில்லாத் தெறிவிளை (unconditioned reflex) எனப்பெயர்பெறும், இவை தலைமுறையுரிமை பெற்ற தெறிவின்களாகும். கண் மடல் [மூடல், மடக்கு தெறிவினை, முழங்காங் உதறல் ஆகியவை கட்டில்லாத் தெறிவினைக்கு உதாரணங் களாகும், முன்னர் பெற்ற அனுபவத்தால் உண்டாகும் தெறிவினை நிபந்தத் தெரிசி னே (conditioned reflex) எனப்படும். புதிதாகப் பிறந்த நாய்க்குட்டி இறைச்சியைக்கண்டவுடன் உமிழ்நீர் சுரப்பதில்லை. ஆனால் அதன் வாயில் இறைச்சியை வைத்துப் பழக்கப்பட்ட பின் இறைச்சியைக் கண்ட மாத்திரத்திலேயே நாய்க்குட்டி உமிழ்நீரைச் சுரக்கும். இது நிபந்தனைத் தெறிவினைக்கு உதாரணமாகும்.
மலங் கழித்தல், சிறு நீர் கழித்தல் போன்ற நிகழ்ச்சிகள் தன் னாட் சித் தெறிவினைகளாகும், இவை சட்டில்வாத் தெறிவினை வகையைச் சேர்ந்தவையாகும்.
கணத்தாக்கம் கடந்தப்படல்
ஒரு நரம்புக் கணத்தாக்கத்தின் தன்மை என்னவென்பது இன்ன மும் திட்டவட்டமாகத் தெரியவில்லை. பொதுவாக் கணத்தாக்க்மென் ரு ல், நரம்பு நாரினூடாகக் கடத்தப்படும் ஒருதொடரான தாக்கங்கள் என்று நாம் கூறலாம். ஒரு கணத்தாக்கம் நரம்பு நாரில் ஓரிடத்திஷ

Page 102
(196)
டாகச் சென்றபின், தாக்கச் சமநிலை பழையநிலையை அடைவதறால் நரம்பு நாரினால் மற்றொரு கணத்தாக்கத்தைக் கடத்தமுடிகிறது. இச் செய்முறைகளுக்கு ஒட்சிசனு ம் சக்தியும் தேவைப்படுகின் றன. கணத் தாக்கங்கள் கடத்தப்படுவதில் இரசாயனத் தாக்கங்கள் மட்டுமல்லாது மின் தோற்றப்பாடும் சம்பந்தப்பட்டுள்ளது. ஆகவே கணத்தாக்கங்கள் மின்னிரசாயன முறையில் கடத்தப்படுகின்றா.
ஒரு நரம்புநார் காத்தாக்கமொன்றைக் கடத்துமுள், நரம்பு நார் போதுல்ானவளவு தூண்டப்படல் வேண்டும். சூழலில் ஏற்படும் மாற் றங்கள் எதுவாயினும் ஒரு தூண்டலாக இருக்கமுடியுமெனினும், இம் மாதிரியான தாண்டல் ஒவ்வொன்றும் போதுமான அளவிலோ அன்றி விளைவையுண்டாக்கக் கூடியதாகவோ இருக்குமெனக் கூறமுடியாது. விளைவையுண்டாக்குவதற்கு ஒரு தூண்டல் குறிப்பிட்டளவு வன்மை யாக, (அதாவது தொடக்கத்தூண்டல் - threshold intensity) இருக்க வேண்டும், அத்தூண்டல் இந்நிலையை விரைவில் அடையவேண்டும். அத்துடன் குறிப்பிட்ட காலவெல்லைக்கு நீடிக்கவேண்டும். போதுமான அளவு தூண்டலைப் பெற்றவுடன் நரம்புநார் கனத்தாக்கத்தை நடத் தும். சாதாரணமாக, நரம்புக்கலத்தின் உட்காவு நரம்புமூளைகளே தூண்டலைப் பெறுகின்றன. பின் கணத்தாக்கம் கலவுடலினூடாக வும் வெளிக் காவு நரம்புமூளையினூடாகவும் செல்கிறது. காத்தாக்கம் ஒரு மின்முறை வழிவு அலையாக (wave of electrical depolarizations) நரம்பிநா ரினுாடாகச் செல்கிறதென அறியப்பட்டுள்ளது. தாண்டப் படாத நிலையில் (அதாவது ஓய்வு நிலையில் நரம்பு நார் மென்சவ்வின் வெளிப்பரப்பு நேர் ஏற்றத்தையும் (+ve charge), மென்சவ்வின் உட் பரப்பு எதிர் ஏற்றத்தையும் (-ve charge) கொண்டுளது, தெர், எதிர் அயன் கள் இருப்பதாலேயே மென்சவ்வு பரப்புகள் மின் ஏற்ற மடைந்துள்ளன. மென்சவ்வின் வெளிப்பரப்பிலுள்ள நேர் மின் ஏற் றத்துக்கு முக்கிய காரணம் அங்குள்ள TNa" ஆகும். உட்பரப்பில் CIஇருப்பதனாலேயே அது எதிர் மின்னேற்றம் பெற்றுளது. மென்சவ்வின் இருபுறமும் தேர், எதிர் அயன்கள் உள்ளதனால் மென்சவ்வில் மின் அழுத் தம் ஒன்று உள்ளது. எனவே மென்சவ்வு முனைவாக்கம் (polarized) பெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது. வெளியிலுள்ள நேர் அயன்கள் உட்புகாதவாறும், உள்ளேயுள்ள எதிர் அயள் கள் வெளிவராதவாறும் மென்சவ்வு ஒருபங்கூடு செல்லவிடுகின்ற இயல்பையுடையது. இவ் வியல்பு அற்றுப்போகும்போது முனைவாக்கமும் அழிக்கப்பட்டு, நேர் எதிர் அயன் கள் ஒன்றோடொன்று சேருகின்றன, ஒரு நரம்புக் கணத் தாக்கம் நரம்புதாரொன்றினூடே செல்லும்போது நரம்புநார் மென்

(197)
சவ்வில் அடுத்தடுத்து புள்ளிகளில் மின்முனைவ்ழிவு (depolarization) ஏற்பட்டு, ஒருபங் கூடு செல்லவிடுகின்ற இயல்பு அற்றுப்போய் நேர், எதிர் அயன்கள் ஒன்றுசேருகின்றன. இச்செயல் ஒரு அலைபோன்று வெளிக் காவு நரம்புமூளையின் முனைவரை நடைபெற்று கணத்தாக்கம் கடத்தப்படுகிறது. நரம்பு நாரில் குறிப்பிட்ட ஒரு புள்ளியினூடாகக் கணத்தாக்கம் சென்றபின், அப்புள்ளியிலுள்ள மென்சவவுப்பகுதி பழைய நிலையையடைகிறது. அதாவது ஒரு பங் கூடு செல்ல விடுமி பல்பைப் பெறுகிறதுடன் முனைவாக்கமும் அடைகிறது.
+ + + + + + + +
+ + + +
+ + +
+ + + + +
|| T+
11 (1+
+1 |T+
+ + + + "
1 + + + +
+)| T+
+1 11+
| +1 (1+
+ +TTI +
+1 (1+
+TI 114
ஒரு கணத்தாக்கம் நரம்புக்கலமொன் றின் வெளிக்காவு தரம்பு முகியின் முளைக்குக் கடத்தப்பட்டபின் அடுத்துள்ள நரம்புக்கலத்தின் உட்காவு நரம்புமுளைகளை நரம்புப்பிணைப்புகளினூடாக அடைய வேண் டும். இது இரசாயன முறையில் நடைபெறுகிறது. கணத்தாக்கம் வெளிக்காவு நரம்புமுமாயின் முனையை அடைந்தவுடன், அம்முனை ஒரு அகஞ்சுரக்குங்சுரப்பியாகத் தொழிற்பட்டு, சிறிதாவில் ஒமோகன் சி சுரக்கின்றது. இவ்வோமோன் நரம்பிப்பினூடாகப் பரவி அடுத் துள்ள நரம்புக்கலத்தின் உட்காவு நரம்புமுளை களை அடைகிறது. அங்கு ஒமோன் ஒரு புதிய கணத்தாக்கத்தை ஆரம்பிக்கின்றது ,

Page 103
(198)
முள்ளந்தண்டு விலங்குகளில் இவ்வாறு தொழில் புரியும் நாள்கு ஒமோன்கள் காணப்பட்டுள்ளன. இவை நரம்புடனீர் (neurohumors) என அழைக்கப்படும். இந்த நான் கு ஒமோன் சுளாவன செறோரோனின் ( Serotonin), அசெற்றைல்கோலின் (acetylcholine), எப்பிநெபிரீன் (e pineparinc), நோர்எப்பிநெபிரின் (iiOTEpinephrinc) என்பனவாகும்,
எப்பிநெபிரினும், நோர்எப்பினும் அட்ரீனலீன் களாகும். இவற்றி. லொன்று நரம்புத் திரட்டுக்குப் பின்னாலுள்ள பரிவுநரம்பு நார்களின் வெளிக்காவு நரம்புமுளைமுனை களில் சுரக்கப்படும். செறோரோனின் அல் லது அசெற்றைல் கோளின் திரட்டுக்கு முன்னாலுள்ள பரிவு நரம்புநார் களின் வெளிக்காவு நரம்பு முளைமுனைகளிலும், பரபரிவு நரம்புத்தொகு தியைச் செச்ந்த நரம்புநார்களிலும் சுரக்கப்படுகின்றது. மைய நரம் புத்தொகுதியைச் சேர்ந்தவையும் இவ்வே மோன்களையே சுரப்பள வாயிருக்கக்கூடும்,
செறோரொனின் அல்லது அசெற்றைல்கோலீன் சுரக்கும் நரம்பு நார்களில் காணப்படும் நரம்பிணைப்புகளில் கோலின் எஸ்ரெறேசு (cholinட் ட்4 teraSc) என்னும் நொதியம் அசெற்றைல்கோலீனை அசெற் றைல் கூட்டமாயும் கோவின் கூட்டமாயும் பிரித்து ஒமோனின் விளைவை அழிக்கிறது. இந்நொதியம் இல்லையெனில், அடுத்தடுத்து வரும் கணத்தாக்கங்கள் ஒன்றோடொன்று சேர்வதனால் இரு தூண் டற்பேறு களுக்கும் பதிலாக் ஒரு நீண்ட தூண்டற்பேறே பெறப்படும், வெகுவிரைவில் அடுத்தடுத்து இரு கணத்தாக்கங்கள் பெறப்படும் பொது முதமில் உண்டான அசெற்றைல்கோலீன் உட்காவு நரம்பு மூளைமுனைகளில் கணத்தாக்கத்தை ஏற்படுத்தியவுடன் கோலீன்எஸ்ரெ ரேசு அசைற் றைல்கொலீள அழிக்கிறது, எனவே இரண்டாவது கணத் தாக்கத்தின்போது வெளிக்சாவு நரம்புமுன் முளையில் சுரக்கப்பட்ட ஒமோன் முதற் கணத்தாக்கத்தின்போது சுரக்கப்பட்ட ஓமோனுடன் கலக்கச் சந்தர்ப்பம் ஏற்படுவதில்லை, அட்ரீன வீன் சுரக்கும் நரம்பு நார்களில் இவ்வாறு நடைபெறுகிறதெனக் கூறுவதற்கில்லை.
நரம்புநாரினூடே - மின்முறையில் கணத்தாக்கம் செல்வ தற்கு எடுக்கும் சேரத்தைவிட இரசாயனப் பொருள் களால் நரம்பிணைப்பு களில் கனத்தாக்கம் கடத்தப்படுவதற்கு எடுக்கும் நேரம் மிகக்கூடிய தாகும், சாதாரணமாக மூளையை அல்லது முன் பின்ன அடைவதற்கு

( 199 )
ஒரு கணத்தாக்கம் அநேக தரம்பிணைப்பு களினூடே செல்லவேண்டி யிருக்கும். ஆகவே மின்முறையில் மட்டும் செல்கிறதெனக்கருதி சுணிக் சுப்படும் நேரத்திலும்பார்க்க உண்மையில் கணத்தாக்கம் செல்வதற்கு எடுக்கும் நேரம் மிகக்கூடியதாயிருக்கும், மேலும் நரம்பு நார்கள் அவ் வளவாக இளைப்படைவதில்லை. (fatiguc) ஆனால் நரம்பிணைப்புகள் இல குவில் இளைப்படைகின்றன. தீவிரமான தொழிற்பாட்டின்போது வெளிக்காவுமுளமுனைகள் தற்காலிகமாக ஓமோன் சுரக்குந்தன்மையை இழக்கின்றன, இதனால் நரம்பிணைப்பில்(கணத்தாக்கக் கடத்தல் வெகு வாகக் குறைக்கப்படும், அன்று முற்றாகத்தடைப்படும். நரம்பிணைப்பு ஓமோன்கள் ஒரு திசையில் மட்டுமே (அதாவது வெளிக் காவு நரம்பு முளை முனையிலிருந்வி உட்காவு நரம்புமுளை முனே களுக்கு கடத்த வல் என, நரம்புநார் முனைகளிலோ அன்றி நடுப்பகுதியிலோ தூண்டப்பட் லாம். அப்பொழுது கணத்தாக்கம் பின்னோக்கியோ அன்றி இருதிசை களிலுமோ செல்லக்கூடும், ஆனால் ஓமோன் கள் கணத்தாக்கங்களை ஒரு திசையிலேயே கடத்துமென்பதால் நரம்புத்தாண்டலின்போ துண் டாகும் கணத்தாக்கம் ஒரு திசையிலேயே செல்கிறது,
புலன் அங்கங்கள்
வாங்கி அங்கங்கள் தூண்டல்களைப் பெற்று கணத்தாக்கங்களை ஏற்படுத்தி நரம்பு நார் களினூடாக மைய நரம்புத் தொகுதிக்குக் கடத் துகின்றன, மூளையில் இக்கண த்தாக்கங்கள் உணர்வு களாக்கப்படுகின் றன, வாங்கியங்கங்கனை புறப்புலன் அங்கங்கள், அகப்புலன் அங்கங் சுள் என்று பாகுபடுத்தலாம், புறப்புலன் அங்கங்கள் (அல்லது புறம் வாங்கிகள்) பலவகையான சூழல் காரணிகளால் தூண்டப்படுகின்றன. பார்வை, கேட்டல், மண ம், சாவ, தொடு ைசு, அமுச்கம், வெப்பம், நோ என்னும் புலன்கள் புறப்புலன்களாகும். மீன்களிலுள்ள பக்கக் கோட்டுப் புலனங்கங்களும் புறப்புலன் அங்கங்களே. உடலின கத்தே உண்டாகும் தூண்டல்களால் தூண்டப்படும் புலனாங்கங்களாவன நிலை வாங்கிகள் (stato receptors), தன்னவகம் வாங்கிகள் (propriceptors), பசி, தாகம் போன்ற உணர்வு களுக்குக் காரணமான அகம்வாங்கிகள் (interoceptors) என்பனவாகும்.)

Page 104
(200)
கண்கள் முள்ளந்தண்டு விலங்குகளின் கண் கள் ஒரே அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளவெனினும் சில மாறுபாடுகளை அவதானிக்க வாம், முக்கியமான வேறுபாடுகள் விழித் திரையின் விருத்தியிலும் கண்மணியின் உருவத்திலுமே காணப்படுகின்றன. முள்ளந்தண்டு விலங்கு களின் கண் விழியானது கட்குழியில் ஆறு தசைகளால் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது. பொதுவாக கண்மடல்கன் கண்விழியை மூடக் கூடியனவாயிருக்கும்.
கேட்டல், சமநிலைப் புலனங்கங்கள்
உயர் விலங்குகளில் செவி கேட்டற் புலனங் சமாகத் தொழில் படுவதுடன் சமநிலையங்கமாகவும் தொழில்படுகிறது, மனிதனிலும் ஏனைய முலையூட்டிகளிலும் செவி மூன்று பகுதிகளைக் கொண்டுளது. அவையாவன வெளிச்செவி, நடுச்செவி, உட்செவி என்பவையாகும். வெளிக்செவியும் நடுச்செவியும் ஒலியை ஒருங்கு சேர்த்து உட்செவிக் குக் கடத்தும் தொழிலைச் செய்கின்றன. புலன்வாங்கிகளையுடைய உட்செவி, சம நிலையை ஏற்படுத்துவதில் மட்டுமோ அன்றி சமநிலையை ஏற்படுத்துவதுடன் கட்டற் றொழிலையும் செய்வதிலோ பங்கு கொள்ளும் உட்செலி எல்லா முள்ளந்தண்டு விலங்குகளிலும் காணப்படும்,
மும். அரை. கா.
பிற், அரை. கா.
அக நிணநீர்க்
கான்
கிடைஅரை.கா.
சிறுபை
விரிமுனை
கரகம்
படம் 70 - தெரையில் உட்காது

(201)
தொரபிள் செயி:-
தேரையில் உட்செவியும் நடுச்செவியும் உண்டு. நடுச்செவியில் செவிப்பறைக்கும் செவியுறைக்குமிடையே செவிப்பறைக்குழி காணப் படும். இது பெளத்தேக்கியோவின் தமாயினுடாக தொண்டையுடர் தொடர்பு கொண்டுளது, செளிச்சிறுகம்பம் (columElla auris) என்னும் ஒரு கசியிழையத்தண்டு செவிப்பறைக்கும் உட்செவியை உள்ளடக்கும் கசியிழையத்துக்கும் இடைமே செவிப்பறைக்குழியினுள் நீண் டுள்ளது.
பக்கக்கோட்டுப் புலனங்கங்கள்
இவை நரம்புத் திடரங்கங் கள்(neuromasto[gams) என்றும் அழைச் கப்படுவதுண்டு. இவை மீன்களிலும் நீர்வாழ் அம்பிபியாக்களிலும் வாக் பேயிலும் காணப்படும் சிறப்பான தோற்புலனங்கங்களாகும், நீரிலேறி படும் அதிர்வுகளை விலங்கு உணருவதற்கு இவை உதவுகின்றன.
பக்கக்கோட்டு வாங்கிகள், முண்டத்தினதும் வாலினதும் இரு பக்கங்களிலும் பக்கக்கோட்டுக் கால்வாய்களுள் காணப்படும் இக் கால்வாய்கள் தலைப்பகுதியிலும் நீண்டு, கிகாத்துள்ளன, தலைப்பகுதி யில் இரு பக்கக் கால்வாய்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள் என, இக்கால்வாய்கள் சீதத்தால் நிரப்பப்பட்டுள்ளன, இக்கால்வாய் கவின் சுவரில் கூட்டங்கூட்டமாக புலன் கவன் கள் உண்டு. இவை 7லது 10வது மான் டையோட்டு நரம்புக்கிளைகள யுடையன.

Page 105
10 அகவன் கூட்டுத் தொகுதி
முள்ளந்தண்டு விலங்குகளின் அ கவன் கூடு
அச்சென்புக்கூடு
தூக்கவென்புக்கூடு
தலையோடு +
முள்ளந்தண்டு
விலாவென்பு மார்புப்பட்டை
தூக்கவென்புக்கூடு
வளையம்
அவயவம்
மார்புவளையம் இடுப்புவளையம்
முன்னவயவம் பின்னவயவம்
தலைகோடு :-
முள்ளந்தண்டு விலங்குகளின் தலையின் அகவ்ன்கூடே தலையோடு (Blkull) ஆகும். முளையைப் பாது காக்கும் தலையோட்டுப் பகுதி மண்டையோடு (cranium) எனவழைக்கப்படும், இதனுடன் புலனுறை களும், மீன்களில் பூக்களாயும் தாடைகளையும் தாங்கும் உடலகவன் கூடும் (wisceral skeleton) ஒருமித்து தலையோடு எனப் பெயர்பெறும்.

(203)
- N # # #1
இட 10
படம் 71 - தேரையின் தலையோடு முதுகுப்புறத் தோற்றம் 1. ஆப்பு அரிதட்டுரு .
7. முன் அனுவ்ென்பு நுதற்சுவரென்பு
8, முன்ஏர்ச் காலென்பு 3. அனுவென்பு |
9. அண்ணவென்பு 4. புடையாப்புப்போவியென்பு 10, நாற்புடைய நுகலென்பு
இறைக்கைப்போலியென்பு 11, நாற்புடையம் 5. வெளிப்பிடரென்பு
11 4 படம் 72-தேரையின் தலையோடு வயிற்றுப்புறத் தோற்றம் 1. அனு வ்ென்பு
7. அண்ணவென்பு 5. முக்கென்பு
83, இவறன்கைப்போலியென்பு 3, செநிலென்பு
9. நுதற்சுவரென்பு 4. நாற்புடைய நுகவெள்பு 10. நாற்புடையம் ந, வெளிப்பிடரென்பு
11. வெளிப்பிடரென்புக்குமிழ் 6, முன் அனுவென்பு

Page 106
(204)
முள்ளந்தண்டு:-
பெரும்பாலான கோர்டாற்று விலங்குகளில் முதுகுப்புறமாகவுள்ள முண்ணாணைப் பாது காக்கும் அச்சென்புக்கூடே முள்ளந்தண்டாகும். இது துண்டங்களுக்குரியவாறு ஒழுங்குபடுத்தப்பட்ட, ஒரு தொடரான வர் கூட்டு அமைப்புகளான முள்ளந்தண் டென்பு முள்ளென்பு) களா லா 5 து. முள்ளந்தண்டானது தலயோட்டின் பின்பகுதியிலிருந்து வால் நுனிவரை நீண்டிருக்கும். இது விலங்கினுடலுக்கு ஆதாரமாக அமைந் திருப்பதுடன் நேரடியாகவோ, அன் றி மறைமுசுமா கவோ மார்பு, இடுப்பு வளையங்களும் பல்வேறு தசைகளும் இணைக்கப்பட்டிருக்குமிட் மாக உள்ளது. ஒவ்வொரு முள்ளந்தண்டென்பின் முதுகுப்புங்மாக வுள்ள நர ம்புவில், முண்ணணை மூடிப் பாதுகாக்கின்றது. முள்ளந்தண் டென்புகளிற் காணப்படும் பல்வேறு வெளிவளரிகளும் தசைகளும் விலாவென்பு களும் ஒட்டியிருப்பதற்கான அமைப்புகளாக விளங்குகின் றன. முள்ளந்தண்டென்புகள் யாவும் வன்மையான அமைப்மாக இருக்கும்பொருட்டு ஒன்டொன்று இணைக்கப்பட்டிருந்தாலும் ஓரள விற்கு வுளை யுமியல்பையும் முள்ளந்தண்டு பெற்றுள்ளது.
தேரை
தேரையின் முள்ளந்தண்டு ஒன்பது முள்ளந்தண்டென்புகளையும், வாற் நம்பம் (urostyle) எனப்படும் ஒரு நீண்டவொரு என்பையும் கொண்டுள்ளது. மாதிரியுருவானதொரு முள்ளந்தண்டெள்பில் பை பத்தி, நரம்புக்கால்வாயைச் சுற்றியுள்ள, நரம்புவில் நரம்புமுள், குறுக்கு முளைகள் ஆகிய பகுதிகள் காணப்படும், மையத்தின் முற்புறம் உட்குழி வாாதாயும் பிற்புறம் குவிந்தும் காணப்படுவதால் முள்ளந்தண்டெள் புகள் முன்குமிவானவையென (Drocoelous) அழைக்கப்படும், நரம்பு வில்லில் முற்புறத்தையும் பிற்புறத்தேயும் ஒவ்வொருசோடி மூளைகள்
நரம்பு முள் குறுக்குமுன் தாம்பும்
கால்வாய்
முற்பக்க நுகவென்புமும்
மையத்தி படம் 13 (அ) - தேரை - முள்ளந்தண்டெள்பு

(209)
அத்திலா
- * ஈ - 5, . க தி
திருவென்பு மு.
வாற்றம்பம்
படih 73 (4) - தேரையின் முள்ளந்தண்டு
உண்டு. முற்பக்கமாக உள்ளவை முற்பக்க நுகவென்புமுளைகள் (onterior Zygapophyses) என்றும் பிற்பக்கமாகவுள்ளவை பிற்பக்க நுகவென்பு முளைகள் (posterior 2y apophyses) என்றும் பெயர்பெறும், முற்பக்க நுகவெள்புமுனை கள் மேனோக்கியும் உன்னோக்கியும் முட்டுப்பரப்புகளைப் கொண்டுள்ளன, பிற்பக்க நுகவென்புமுளைகள் கீழ்நோக்கியும் வெளி னோக்கியும் மூட்டுப்பரப்புகளைக் கொண்டுள்ளன, ஒரு முள்ளந்தண் டென்பின் முற்பக்க நுகவென்புமுறைகளின் மேல் முன்னாலுள்ள முள்ளந் தண் டென் பின் பிற்பக்க நுகயென்பு முளைகள் முட்டப்படும். இவ்வா றான முட்டுகள் முள்ளந்தண்டிற்கு பலத்தைக் கொடுப்பதுடன் அதன் பக்கவசைவுகளையும் சட்டுப்படுத்துகின்றன. முள்ளந்தண் டென்புகளின் இருபக்கங்களிலும் காணப்படும் முளைகள் குறுக்குமுறைகள் எனப்படும், முள்ளந்தண் டெர்புகள் யாவும் இணையங்களால் இணைக்கப்பட்டுள்ள மையால் அவற்றிற்கிடையே சிறிதளவு அசைவே ஏற்படமுடிகிறது. முள்ளந்தண்டென்பிடைத் துவாரங் களினூடாக, முள்ளந்தண்டின் பக் கங்களிலிருந்து சுற்றயல் நரம்புகள் வெளிவருகின்றா.

Page 107
(205)
முதலாவதும் ஒன்பதாவதும் முள்ளந்தண்டென்புகள் மாதிரியுரு வான முள்ளந்தவிடெள்பிலிருந்து ஓரளவிற்கு மாறுபட்ட அமைப் பைக் கொண்டுள் ள ன. முதலாவது முள்ளந்தண்டென்பு அத்திலசு (atlas) எனப்படும். இதில் மையத்தி வெகுவா கக் குறைக்கப்பட்டிருப் பதுடன் குறுக்குமுளை களும் முற்பக்க நுகவென் புமுளைகளும் காணப்பட மாட்டா. இதன் முற்பக்கத்தே, கீழ்ப்புறமா க, ஒருசோடி இறக்கங் எள் கானப்படும், இவை தலையோட்டின் பிற்பகுதியிலுள்ள ஒருசோடி பிடரென்புக்குமிழ்களுடன் மூட்டப்படுகின்றன, இரண்டாவது முதல் எட்டாவது வரையிலானவை மாதிரியுருவான முள்ளந்தண் டென்புக ளெனலாம், ஒன்பதாவது முள்ளந்தண் டென்பு திருவென்பு முள்ளம் தண்டென்பு (fsacTal vertebra) எனப் பெயர்பெறும். இது தடித்து, அகன்று, பின்னோக்கியுள்ள குறுக்குமுளைகளைக் கொண்டுள்ளது, இவை மேலிருந்து கீழாகத் தட்டையாக்கப்பட்டு, பக்கவிளிம்புகளில் கசியி ழையத்தைக் கொண்டுள்ளன. இப்பகுதியில் இடுப்புவளையத்தின் புடை தாங்கிமுளை கள் பொருந்துகின்றன. ஒன்பதாவ்து முள்ளந்தண்டென் பில் பிற்பக்க நுகவென்புமுளை கிடையாது : மையத்தி பிற்பக்கத்தே இரு குமிழ் போன்ற அமைப்புகளைக்கொண்டுள்ளது. இவ்வமைப்புகள் வாற்றம்பத்தின் முற்பக்கப் பரப்பிலுள்ள இரு குழிகளுள் பொருந்து கின் றன, வாற்றம்பமானது நீண்ட தண்டுருவான அமைப்பாகும், இது பின்னோக்கி ஒடுங்கிச் செல்லும். இதன் முதுகுப்புறத்தேயுள்ள உச்சியினுள் முண்ணணின் பின் முனை செல்கின்றது.
தேரையின் மார்புவளையம்
தேரையின் மார்புவனையம் என்பாலும் கசியிழையத்தாலும் ஆளது. இது முண்டத்தின் முற்பகுதியில் உடற்சுவரில் பதிந்திருக்கும். இது ஒரேமாதிரியான இரு பாதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அரைப்பகுதியிலும் மூன்று என்புகள் உண்டு. இம்மூன்று என்புகளும் சந்திக்குமிடத்தில் கிண்ண க்குழி காணப்படும். தோட்பட்டையென்பு. சாக்கையலகுருவென்பு, சிறுசாவி (clavicle) என்பவையே அவ்வென்பு களாகும். தோட்பட்டையென்பு முதுகுப்புறமாக வளைந்துள்ளது. அத னுடன் தொடர்பாக அகன்ற தட்டுருவான கசியிழையப்பகுதி காணப் படும். இது மேற்றோட்பட்டைக் கசியிழையம் (supra scapula) எனப் பெயர்பெறும். இது தசைகளினால் முள்ளந்தண்டுடன் தொடுக்கப்பட்

(20)
மெற்றோட்
காக்சையல் பட்டைக்
துருமற்
தோட்பட்டை சுசியிழையம் சிறுசாவி கசியிழையம் யென்பு
கிண்ணக்குழி
காக்கையலகுரு வென்பு மார்புப் பட்டை வாட்போலி மார்புப் பட்டை
3
படம் 72. தேரையின் மார்புவடேபம்
டிருக்கும், வயிற்றுப்புறமாக, முன்விளிம்பில் கிடையான நிலையிலுள்ள மெல்லிய கசியிழையப்பட்டிகை முன் காக்கையலகுருப்பொலி (precoracoid) எனப்படும். இதை மூடி முற்புற விளிம்பிலுள்ள மெல்லிய என்பே சிறுசாவியாகும், வயிற்றுப்புறமாக, பின்விளிம்பில் உள்ள என்பு காக் ைகயலகுருவென்பாகும் (coracoid). வயிற்றுப்புற நடுக்கோட்டில் சிறுசாவியும் காக்கையலகுருவென்பும் காக்கையலகுரு மேற்கசியிழை யம் (epicoracoid cartila ge) என்னும் கசியிழையத்தால் தொடுக்கப் பட்டுள்ளன, வலது பக்கத்து காக் ைகயலகுரு மேற்கசியிழையம் இடது பக்கத்து காக்கையலகுருமேற் சுசியிழையத்துக்குக் கீழாகக் காணப் படும், இக்கசியிழையங் களுக்கு பின்னாலுள்ள சிறிய நடுக்கோட்டுக் கசி பிழையத் தகடு மார்புப்பட்டை எனப்படும், இது பின்புறமாக வாட் போலி மார்புப்பட்டையாக அகன்றுள்ளது.
தேரையின் மார்புவனையம் வயிற்றுப்புறமாசவும் இருபக்கங்களி லும் இதயத்துக்கும் நுரையீரலுக்கும் பாதுகாப்பளிக்கின்றது: முன்ன வயவம் மூட்டப்படுவதற்கு இடமளிப்பதுடன் அவற்றின் அசைவுக்கு ஒரு உரமான சுழலிடமாகவும் மார்புவளையம் அமைத்துள்ளது. முன்ன வயவத்தை அசைக்கும் தசைகள் கொடுக்கப்படுவதற்கும் மார்புவன் யம் இடமளிக்கிறது.

Page 108
(208 |
தேரையின் இடுப்புவளையம் இடுப்புவளையம் மார்புவளையத்தைப் போன் நன்றி மிக உரமான முறையில் முள்ளந்தண்டுடன் இணைந்துள்ளது. மார்புவளையத்தின் தோட்பட்டையென்பு, முன் காக்கையலருருப்போலி, காக்கையலகுருப் என்புபோலி என்பவற்றுக்கு ஒப்பாக இடுப்புவளையத்தில் புடை தாங்கி
புடை
தாங்கி
3 க
புடை தாங்கி
பென்பு
பூப் 1. புடை தாங்கிஉச்சி
முடி புடைதாங்கி
3. அசற் றபுலம் படம் 75 தேரையின் இடுப்புவளையம்
பூப்பெர்பு நாரியம்
- & 4
[ilium), பூப்பென்பு (pubis), நாரியம் (ischium) என்னும் என்புக ளுண்டு, மார்புவளையத்தைப்போன் றன்று 'இடுப்புவளையத்தின் இருபாதி சுளும் நடுக்கோட்டில் இணைந்துள்ள தனால் இடுப்புவளையம் V- வடிவான அமைப்பாகத் தோற்றமளிக்கும். V-யின் அடிப்பகுதியில் கிண்ண வடிவிலான அசற்றபுலம் (acetabuluா) காணப்படும், இக்குழியினுள் பின்னவயவங்கள் பொருந்துகின்றன, புடைதாங்கியின் மேற்புறமாக புடைதாங்கிமுடி (iliot crest) காணப்படும். புடைதாங்கியின் முன கள் திருவென்பு எனப்படும் ஒன்பதாவது முள்ளந்தண்டெள்பிர் குறுக்குமுன்களுடன் இணைகின்றன. புடைதாங்கிகள் முள்ளந்தண்டச் சிற்கு ஒரு கோணத்தில் அமைந்துள்ளன. இவ்வொழுங்குமுறையால் பின்னவய்வம் அசைவ தற்கு ஒரு டாமார சுழலிடம் உண்டாகிறது.

(209)
ஐவிரல் அவயவம்
முள்ளந்தண்டு விலங்குகள் நீரிலிருந்து நிலத்துக்கு இடம்பெயர்ந்து வாழ்க்கையை ஆம்ம்க்கும்பொழுது புவிவாழ்க்கைக்கேற்ற இயல்பு சுள் பெறப்பட்டன. அவ யவங்களின் வன்கூடு விருத்தியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கவொரு அம்சமாகும். புவிவாழ் விலங்குகளில் இரு சோடி. அவ யவங்கள் உள்; இவற்றின் வன் கூட்டு அமைப்பு அடிப் படையில் ஒரே மாதிரியானதே, இதில் ஐந்து விரல்கள் இருப்பதால் ஐவிரலவயவம் என அழைச்சப்படுகிறது. பல்வேறு புவிவாழ் விலங்கு களினதும் அவயவங்களின் வன் கூட்டு அமைப்புகள் அடி ப்படையில் ஒரேமாதிரி இருக்குமெ னினும், அவ்வவ் விலங்கு களின் வாழ்க்கை முறைக்கேற்ப மாறுபட்டிருக்குமென் பதுவும் குறிப்பிடற்பாலது.
1. புயவென்பு
1. தொடையென் பு
2, ஆ பர 3, அரந்தி
2. கணைக்காலுள் ளென்பு | 3, பணக்கால் வெளி யென்பு |
+000 ;
நீ - 8, மணிச்சுட்
டென்புகள்
5 - 0002
4 - 8. சுவது க்காலென்புகள்
9. அனுகணுக்காலென்புகள்
9. அனுமணிக்கட்
டென்புகள்
11], விரலென்புசள்
-E.1-3=l=1
10, பிரலென்புகள்
-- Ei
|21
படம் 76. ஐவிரல் அவயவம்

Page 109
(210)
முன்னவயமான து மேற்புயம், முன்கை மணிக்கட்டு, கை என் ற பகுதி களாகவும் பின்னவயவமானது தொடை, கீழ்க்கால், காற்சணு, பாதம் என்ற பகுதிகளாகவும் பிரிக்கப்படலாம், இப்பகுதிகளில் உள்ள என்.புகளுக்கிடையே ஒரு ஒழுங்குமுறை காணப்படும். முன்னவயவம் :
முன் ன வயல்த்தின் மேற்புறத்தில் புயவென்பு (humerus) என் னும் ஒரு என் புண்டு. முள் கையில் ஆரை (81dius), அரந்தி (ulna) என்னும் இரு நான்புகள் உண்டு. பெரு விரல் உடல் நோக்கி அமைந் திருக்கும் வான் ணம் சையைக் கிடைநிலையில் வைத்தால் உடலச்சுக்கு அண்மையா கவுள்ள பக்கம் அச்சின் முன் புறமான பக்சும் (pre Eaxial Side ) எனப்படும். அதற்கு எதிர்ப்புர ம் அச்சின் பின்புறமான பக்கம் (post axial side) எனப்படும் ஆரை என்பு அச்சின் முன் புறமாகவும் அரந்தி என்பு அச்சின் பின் புறமாகவும் காணப்படும், மணிக்கட்டில் பத்து மணிக்கட்டென்புகள் (Carpal bo11 cs) மூன்று வரிசைகளில் ஒழுங்கு படுத்தப்பட்டி ருக்கும். அண் மையான வரிசையில் மூன்று என்புகளுண்டு, இவற்றில் ஆரைத்தொடுவை (radiale), அரந்தித்தொடுவை (ulinarc) என்னும் இரு என் பு கள் ஆரை, அரந்தி ஆகியவற்றிற்கு நேராகக் காணப்படும். இவற்றிற்கு நடுவே இடை நடுவென்பு fintermedien] உண்டு, இரண்டாவது வரிசையில் இரு மைய நீங்கிகள் (centrale) உண்டு. இவை பெரும்பாலும் ஒன்றாக இணைந்தே காணப்படும், சேய் மையான வரிசையில் ஐந்து என்புகளுண்டு. இவை சேய்மையென் புகள் 1-5 என அழைக்கப்படும், எ ைகயில் இருவரி கசைகளின் என்பு கள் உண்டு. மணிக்கட்டென்புகளை அடுத்துள்ள ஐந்து நீண்ட என்பு கள் அனுமணிக்கட்டெ ன்பு கள் (metacarpals) என அழைக்கப்படும். இவற்றைத் தொடர்ந்து லிரலென்புகள் (plhalanges) உண்டு. முலையூட்டி களில் முதல் வீர வில், அதாவது பெரு விரலி சீல் இரு விரலென்பு சுளும் ஏளைய விரல்கள் ஒவ்வொன்றிலும் மூன்று விரலென்புகளும் காணப் படும், விரல்களினதும் விரலென்புசளினதும் எண்ணிக்கை வெவ்வேறு முள்ளந்தண்டு விலங்குக் கூட்டங்களிலும் மாறுபாட்டிற்குரியது. பின்யாவயவம் !
பின்னவயவத்தின் தொடையில் ஒரு தொடையென்பும் ( femur). கீழ்க்காலில் கணைக்கால் உள்ளென்பு (tibia), கணைக்கால் வெளி யென்பு Ifibula) என்னும் இரு என்புகளும் உண்டு. காற்க ணுலில் பத்து சிறிய கா ணு க காலென்புகன் (tarsals) உண்டு. இவை மணிக் கட்டில் உள்ளதுபோன்றே ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. அண்மையான வரிசையில் உள்ள வை கணை ந கா லுள் ளென்புத் தொடுவை (tibiale), சண க்கால் வெளி யென்ப்த்தொடு கனவை (fibulare) இடைநடுவென் பு எனப் பெயர் பெறும், இரண்டாவது வரிசையில் இரு என்புகளும், சேய்

(211)
மையான வரிசையில் சேய்மையான சுணுக்கா லென்புகள் 1-5ம் உண்டு. பாதத்தில் இரு தொடராக என்புகள் காணப்படும். கணுக்காலென்பு களை அடுத்துள்ள ஐந்து நீண்ட என்புகள் அனுகணுக்காலென்புகள் (meta tarsals) ஆகும், காற்பெருவிரலில் இரு விரலென்புகளும் ஏனைய விரல்கள் ஒவ்வொன்றிலும் மூன்று விரவென்புகளும் உண்டு, வீரல் களி னதும் விரலென்புகளினதும் எண்ணிக்கை பல்வேறு முள்ளந்தண்டு விலங்குகளிலும் மாறுபாட்டிற்குரியது. தொடையெலும்புக்கும் கீழ்க் காலென்புகளுக்குமிடையே மூட்டுச்சில் (patclla] என்னும் ஓர் என்பு உண்டு. இது எள்ளுப்போலியென்பு (Sesamoil bone) வகையைச் சேர்ந்ததாகும்.
தேரையின் முன்னவயவம்
தேரையின் முன் னவயவ த்திலுள்ள புயவென்பு இருமுனை களிலும் வீக்கங்களைக் கொண்ட சிறிது வளைந்த ஒரு தண்டாகும், வீக்கம் டைந்துள்ள முனே கள் மூட்டுக்கசிரிழையங்களால் போர்க்கப்பட்டிருக் கும், புயவென் பின் கோளவுரு வான் அண்மையான முனை தலை என அழைக்கப்படும். இது மார்பு வளையத்தின் கிண்ணக்குழியுள் மூட்டப்
த ை முக்கோணப்பிடம்
புயவென்பு
நடுக்கோட்டுச்சி
ஆரை அர த்தி
பெரு விரல் மணிக்கட்டென்பு
அனு ம, எ. -
விரலென்பு 4
படம் 77 - தேரையின் முன்ன வயவம்
படுவதனால் பந்து தாங்குகுழிமூட்டு (ball and Socket joint) உண்டாகி றது. தலைக்கு அண்மையில் ஒரு முக்கோணப்பீடம் (deltoidridge) உள்ளது. இது முக்கோணத்தசை தொடுத்திருப்பதற்கு ஆதார மளிக்கிறது. புயவென்பின் சேய்மையான முனையில் கோளவுருவான

Page 110
(212)
பகுதியினரு பக்கம்களிலும் இரு பீடங்கள் காணப்படும். உட்புறமாக பீடம் அகன் றிருப்பதால் முன்கையை மடக்குந்தசைகள் நடுக்கோட் டுச்சி (median Crest) எனப்படும் இப்பகுதியில் தொடுக்கப்பட்டுள்ளன. முன் ைகயில் ஆரை, அரந்தி என்னும் இரு என்புகளும் இணைவதனா லுண்டான ஆரை- அரந்தியென்னும் என்பு காணப்படும். (முக்யூட் டிகளில் இவ்வென்புகள் இணையாதிருப்பது குறிப்பிடற்பாலது Jஆரை - அரந்தியின் அண்மையான பகுதி புயவென்புடன் மூட்டப்படும் பொருட்டு குழிவானதாயிருக்கும், அரந்தியென்புப்பகுதியின் நீளமான முழங்கைத்தலைமுளே (olecranon process) பின்புறமாக நீட்டியிருக்கும், முன்கை நீட்டப்படும்பொழுது முழங்கைத்தலைமுளை புயவென்பின் பின்புறமாக மூட்டப்படும், ஆரை- அரந்தியின் சேய்மையான முன் அகன்று இரு மூட்டுப்பரப்புகளைக் கொண்டிருக்கும், மணிக்கட்டில் ஆறு கணிக்கட்டென்புகள் மும்முன்றக இரு வரிசைகளில் ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளன. அ ண்மையான வரிசையில் ஆரைத்தொடுவை, இடைநடு வென்பு,அரந்தித்தொடுகை என்பன உண்டு, ஆரம்ப விருத்தி நிலைகளில் சேய்மையான வரிசையில் ஐந்து மணிக்கட்டென்புகள் காணப்படினும் பின் னர் இவற்றில் மூன்று ஒருங்கிணைவதனால் நிறைவுடலியில் மூன்று மணிக்கட்டென் புகளே சேய்மையான வரிசையில் காணப்படுகின்றன. கையில் ஐந்து அனு மணிக்கட்டென்புகள் உள, எனினும் முதலாவது அனு மணிக் கட்டென்பு விருத்தியிலியாகவே காணப்படும். ஏனேய் நான்கும் நீண்டவை, 2-வது, 3-வது அனுமணிக்கட்டென்புகளைத் தொடர்ந்து ஒவ்வொன்றிலும் இரு விரலென்புகளும் 4-வது, 5-வது அனுமணிக்கடடெள்புகளைத் தொடர்ந்து ஒவ்வொன்றிலும் மூன்று விரலென்புகளும் உண்டு. தேரை பாயும்பொழுது ஏற்படும் அதிர்ச்சியை ஏற்றுக்கொள்ளும்பொருட்டு முன்னவய என்புகள் குறுகி, தடித்து இணைந்துள்ளன ,
தேரையின் பின்னவயவம்
தேரையின் தொடையெள்பு ஓரள விற்கு S - வடிவாக வனைந் திருக்கும், இது அண்மையான முனையில் தலை எனப்படும் கோளவுரு வான பகுதியையும் சேய்யையான முறையில் தட்டையான பகுதியை யும் கொண்டுளது. இத்தண்டின் உட்புறமாக உச்சிமுனை (trochanter) ஒன்று உண்டு. கணைக்காலுள்ளென்பும் கணைக்கால் வெளியென்பும் இணைந்து ஒரு என் பாக மாறியுள்ளன. காற்கணு முட்டிலுள்ள கணுக் காலென்புகள் அதிகம் மாறுபாடடைந்துள்ளன. அண்மையான வரிசை யி லுள்ள கணைக்காலுன்ளென்புத் தொடுவையும் கணைக்கால் வெளி யென்புத்தொடுவையும் மிக நீண்டுள்ளன. இவ்வென்புகள் முறையே பரடு (astragalus). குதிக்காலென்பு(calcan eurn) என அழைக்கப்படும். குதிக்காலென்பு பரடை விடத் தடித்ததாகும், இவ்வெள்புகளைத்

(213)
உச்சிமுனை, தொடையென்பு
மூட்டுப்பரப்பு
கணைக்காலென்பு -
கணைக்காலுன்ளென்புத்தொடுவைசுணை , வெளியென்புத்தொடுவை |
குதிமுள் அனுகணுக்காலென்பு
விரலென்புகள் ;
படம் 78 - தேரையின் பின்னவயவம்
தொடர்ந் துள்ள தட்டையான இரு சிறிய என்பு கள் சேய்மையான வரிசையைச் சேர்ந்தவையாகும். மையநீங்கி கள் இல்லாதிருப்பதுவும் சேய்மையான வரிசையென்புகள் குறைக்கப்பட்டிருப்பதுவும் குறிப் பிடற்பாலது. பின்ன வயவத்தில் ஐந்து அனுகணுக்காலென்புகள் உண்டு, அச்சின் முன்புறமான பக்கத்தில் (pre-axial side), கா நிபெரு விரல் முன்முக்ள (pre hallux) என்னும் மேலதிக 'விரல்" ஒன்றுண்டு. முதலாவது, இரண்டாவது விரல்களில் இருவிரலென்புகளும் மூன்றாவது ஐந்தாவது விரல்களில் மூன்று விரலென் புகளும் உண்டு, தேரையின் பின்னவயவத்தில் நீண்ட என்புகள் பாய்வதற்கு உதவுகின்றன.

Page 111
11
தசைத்தொகுதி
தசைகள் தனித்தனியான நீண்ட தசைநார்களாலான வை. அவை தாண்டற்பேறடையும்போது சுருங்குகின்றன, தசை களால் சுருங்க முடியுமேயன்றி விரிவடைய முடியாதென்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். தசைகள் சுருங்கும்போது அவற்றின் நீளம் குறுகி சுற்றில் பருமன டைகிங் த்ன, எல்லாத் தசை நார்களும் ஒரே அடிப்படையி லேயே உருவாக்கப்பட்டுள்ளன, அவை பெரும் பாலும் மயோசின் என்னும் புரதத்தாலாகி, தசைமுத லுருத் திரவத்தில் பதிந்து, தசை நாருறை அல்லது தசைமடலால் மூடப்பட்டிருக்கும். தசை பெரும் பாலும் இடைத்தோற்படையிலிருந்தே உருவாகின்றது.
தசை நார்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் விகிதத்திற்கும் அவை இணைக்கப்பட்டிருக்கும் விகிதத்திற்கும் ஏற்ப தசைகள் பெருமளவு உருவமாறுபாடடைகின்றன. தசைகளை முக்கியமாக மூன்று பிரிவு களாகப் பிரிக்கலாம்,
(1) உடற்றசை (somatic muscle) அல்லது வன்கூட்டுந் தசை (skeletal
THu5Cles)
இவை இடைத்தோற்படையின் முதுகுப்புறத்திலிருந்து பெறப் பட்டவை, இதில் அச்சுக்குரிவையும், தாக்கங்களுக்குரியவையும் அடங்கும். முண்டம், வால், கண் தசைகள் யாவும் இவ்வகை யைச் சேர்ந்தவையே.
(ii) உடலகத்தசை (visceral imuscle);
இவை இடைத்தோற்படையின் கீழ்ப்பாகத்திலிருந்து பெறப் பட்டவை (hppomere - lateral iniesoderm), பூக்களிலும் குடற் சுவரிலும் இவை காணப்படும். முண்டப்பகுதியில் உடலகத்த சை உள்ளுடன்படை (spla11chnic layer) யிலிருந்து மட்டுமே பெறப் படுகின்றது. பூவுக்குரியனவும், குடற்தசைகளும் இதிலடங்கும்,

(215 )
(iii) இதயத்மசை (aேrdiac mtnagle) :
இது இதயத்தின் சுவரிற் காணப்படும், வன் கூட்டுத்தசை யான து வரித் தசை நார்களாலானது. இவை தாண்டலைப் பெறும் பொழுது விரைவிற் சுருங்கி தாண்டற்பேறடைகின்றன. ஆனால் உடலகத்தசைகள் மெதுவாகத் தொழிற்படும் மழமழப்பான (அல் லது வரிகொள்ளாத) தசை நார்கன் க்கொண்டுள்ளன, வன் கூட்டுத் தசை இச்சைவழியியங்குவனவாயும் (voluntary), உடடலகத்தசை இச்சைவின் றியியங்குவன வாயும் (irivplantars) உள்ளன இதயத் தன.சயானது பிச்சை பின்றியியங்கும் உடல் சுத்த சை யாயினும் வரித்தசைநார்களை கொண்டுள் ளது. மெல்லும் தசைகளும், முகத் தசைகளும் உட லகத்தசையாயிருந்தபோதிலும் இச் சைவழியியங்கு கின்றன வாயும் வரித்தனச நார்களைக் கொண்டுமிருக்கின்றன.
தசைநார்த்தொகுதியின் கூர்ப்பு :
சுருங்குந்தன்மையானது உயிர்க்கலங்களின் ஒரு இயல்பு என்றே தோன்றுகின்றது ஒரு அமீபாவைத் தொடும்பொழுது அது ஒரு கோளவுரு போ கச் சுருங்கிக்கொள்கிறது. இதில் ஒரு தனி அச்சு கிடையா தெனினும் அதில் எல்லாத் திசைகளிலுமிருந்து மையத்தை நோக்கி சுருங்கல் ஏற்படுகின்றது. ஒருசில புரேற்றோ சோ வன் களில் சுருங்கசுத் தக்க சிறு நார் கள் விருத்தியடைந்திருக்கின்றன, விலங்கு த்தொடரில் கடற்பஞ் சுகளிலேயே முதன் முதலில் உண்மையான தரைக்கலங்களைக் கா ணக்க டியதாயுள்ளது, இதில் நரம்புகள் கிடை யாதென்பது குறிப் பிடற்பாலது. சிலெ ந்தராற்றுக்களில் காணப்படும் தசைமேலணிக்கலங் கள் சுடற்பஞ்சில் காணப்படும் சலங்களையே ஒத் திருகி ல் 5 றன , பிளாத் தியெல் யிந்தெசுவைச் சேர்ந்த தட்டைப்புழுக்களில் தசைக்சுலங்கள் கூட்டங்களாக காணப்படுகின்றன, உயர்விலங்குகளின் சிறப்பியல்பான இருபக்கச்சமச்சீரான தசைகள் தட்டைப்புழுக்களிலும் காணப்படுகின் றன, இவற்றில் நீளப்பக்கத்தசை, வட்டத் தசை என்பவற்றுடன் நிலைக்குத்துத்தசையும் காணப்படலாம், சில இயல்புகளில் அன்ன தெட்டு களின் தசைகள் முள்ளந்தண்டு விலங்குகளின் தசைகளுடன் மிகவொத் திருந்தபோதிலும் குறிப்பிடத்தக்க முறையில் வேறுபட்டுக் காணப்படு கின் றது, தசைகள் துண்டங்களாக்கப்பட்டிருத்தலும், தசைப்படை யானது உடற்படை (SOr11atic layer), உடல கப்படை (wisccoal layer) என்றும் உடற்குழியால் பிரிக் கப்பட்டிருத்தலும் அன்னெலிட்டுகளிலும் முள்ளந்தண்டு விலங்குகளிலும் தாசத்தொகுதியிற் காணப்படும் ஒற் றுமைகளாகும். ஆனால் அன் னெலிட்டுகளிலுள்ள வட்டத்த சைசுகு

Page 112
(216)
ஒப்பான படை முள்ளந்தண்டு விலங்குகளிற் காணப்படாதமை ஒரு முக்கிய வேற்றுமையாரும், மண் புழுவின் உடற்சுவரில் வெளிப்புறமாக வட்டத்தசைப்படையும், உட்புறமாக நீளப்பக்கத்தசையும் உண்டு, வட்டத்தசைப்படை சுருங்கும்போது உடல் நீள் கின் றது. நீள்பக்கத் தசைப்படை சுருங்கும் பொழுது உடல் குறுகுகின்றது. முள்ளந்தண் டில்லா விலங்குகளில் ஆத்திரப்பொட்டுகளிலேயே படைகளாகத் தசை ஒழுங்குபடுத்தப்படாது, தனித்தனியே மாறுபட்ட பருமனு டைய தகை கள் வெவ்வேறு விதங்களில் ஒழுங்குபடுத்தப்பட்டும் இணைந்தும் உள்ளன, இவை உடற்றுண்டங்களையும் மூட்டுக்கால் சளின் பகுதி சுளையும் ஏனைய தாக்கங்களை யும் அசைப்பதற்கு உதுவுகின்றன. இத் தசைகள் வெ ளிவன் கூட்டின் உட்பரப்பில் இணைந்திருப்பதுடன் இரு பகுதிகளுக்கிடையே பிணைச்சல் போன்றும் தொழிற்படுகின் றன.
அம்பியோச்சுசுவில் முண்டத்தசைகள் பிரிக்கப்படாத ஒரு தொட ராக விலங்கின் முழு நீள த்திற்கு ம் காணப்படுகின்றன. இதன் அமைப்பு
முன்னர் (அம்பியோக்சுசுவின் விபரத்தில்) விவரிக்கப்பட்டுள்ள து.
சிறுகுடற்சுவரிலுள்ள உடலிகத்தசை அனு பாத்து முறையில் துண் டுபடவில்லையெனினும் உட்புற வட்டத் தசையாகவும், வெளிப்புற நீளப்பக்கத்தசையா கவும் வியத்தமடைந்துள்ளது. பூக்களிலே பூக்கசி யிழை பெங்களுடன் இணைந்துள்ளன, உடல் சுத்த சைகள், உயர்த்தித் தசைகள் (lcavators ), இறக்கித் தசைகள் (depressors), ஒடுக்கித்தசைகள் (Co1trictora) என வியத்தமடைந்துள்ளன.
எலாஸ்மோபிராங்குகளில் தசைகள் மேலும் விருத்தியடைந்துள் ளன, இவற்றிலும் பார்க்க அம்பிபியன்களிலும், எல்லாவற்றிலும்பார்க்க முலையூட்டி க ளி லும் தசைத்தொகுதி நன்கு விருத்தியடைந்துள் ளது.
உடற்றசைகள் :
உடலின் அல்லது உடலங் கங்களின் " இடப்பெயர்ச்சியையோ, அன்றி பெரும் அசைவுகளையோ உண்டாக்கும் தசைகளே உடற்றசை கள் என அழைக்கப்படுகின்றன. நிறைவுடலியான மீனில் உடற்றசை துண்டங்களாகக் காணப்படும். அதாவது, தசையானது குறுக்குமுக மா க ஒரே மாதிரியான பல துண்டங்களாக்கப்பட்டு, உடலில் முன் புற மிருந்து பின் புறமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இத்துண்டுகள் ஒவ்

(217)
யொன்றும் தசைப்பாத்து (mycinete) எனப்படும், தசைபாத்து களின் தசைநந்ர்கள் முற்புறமிருந்து பிற்புறமாக நீள்கின்றன. இரு தசை துண்டங்களினிடையேயுள்ள வலிமையான நார்த்தொ டுப்பிழையத்தா லான மெல்லியபடை தசைத்தொடுப்பிழையம் (myocomrna) அல்லது தசைப்பிரிசுவர் (myoseptim) எனப்படும் தசைத்தொடுப்பிழையம் தசைப்பர்த்துகளை ஒன்றோடொன்று இக்பா ப்பதுடன் இமுலையை (pull) ஒன்றிலிருந்து மற்றையதற்குக்கடத்துகின்றது, சாதாரணமாகத் தசைப் பாத்து மிகச் சிக்கலான வ்கையில் வளைந்திருப்பதால் உடற்றசைமேற் பரப்பில் தெரியும் தசைதொடுப்பிழையத்தின் விளிம்புகள் வரை பறைவ ற்ற முறையில் கோணல் மாணலாள வரிகளாகத் தோன்றுகின் நன, சுறாவில் துண்டங் க ளின் எண்ணிக்கை நாற்றிற்கு மேலிருக்கும், உடலின் ஒவ்வொரு பக்கங்களிலும் தசைப்பாத்து கிடை நிலையிலும் தொடுப்பிழையத்தால் முதுகுப்புறப்பகுதி எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
முள்ளந்தண்டு விலங்குகள் யாவற்றிலும் முன் முளையவியல் நிலை களிலே தசையுண்டாக்கும் இடைத்தோற்படையானது சோடி களான துண்டங்களாகப் பிரிகின்றது. இவை உடலின் மையமாக ஆனால் முதுகுப்புறமாகவுள்ள நரம்புக்குழாய், முதுகுநாண் என்பவற்றின் இரு மருங்கிலும் மிக நெருக்கமாகக் காணப்படும். மீனில் இவ் இடைத் தோற்படை யுடற்றுண்டம் (mESpdamal 30mita) அல்லது தசைவெட்டி (myotome) நேரடியாகவோ நிசறைவுடலியின் தசைம்பாத்தாக விருத்தி யடைகின்றது.
ஏகரய முள்ளந்தண்டு விலங்குகளின் பின் முளையவியல் நிலைகளில் இடைத்தோற்படையுடற்றுண்டங் களின் துண்டத்திற்குரிய ஒழுங்கில் மாறுபாடுகள் காணப்படுகின்றன, ம் பி பியன் களில் கிடை நிலைப்பிரி சுவர் மீள்களிற் காணப்படுவதிலும் பார்க்கச் சிறிது மெற்புறமா கக் காணப்படுகின்றது. முலையூட்டிகளில் வரையறையான பிரிசுவர் காணப்படுவதில்லை.

Page 113
(218 |
மடக்கத்தசை
தொடையென்பு
வி ரிக்குந்தசை
கணைக் காலென்பு மடக்கத்தசை சுணுக்காற்கண்டம்
அனுக் கணுக்காற்றுண்டம்
விரல்கள்
படம் 79 - தேரையின் பின்னங்காலிலுள்ள தசைகள்
அகவன் கூட்டில் தொடுக்கப்பட்டுள்ளன,
தொடை
மடக்கத்தசை
விரிக்கு ந்தசை
கணைக்கால்
கணுக்காற்று கண்டம்
படம் 80 - ஒரு பூச்சியின் காலிலுள்ள தசைகள் தெளிவன்கூட்டின் உட்பரப்பில் தொடுக்கப்பட்டுள்ளன,

(219)
ம -
- N
= == க க
13 14
15 16
17
படம் 81 - தேரையின் உடற்றசைகள் - வயிற்றுப்புற நோக்கு
8.
1. மார்பு ஆரைத்தசை
காக் ைகயலகுரு மேலென்புத் தசை 1 நேர்வயிற்று த்தசை செரு கணண் வெண்கோடு சிவு கக் கீழ்த்தனர் அனுக்ழ்ேத்தசை
முக்கோணத்தாத 9. மார்புத் தசை 10. தோன்முக வயிற்றுத் தசை 11, மார்பு- வயிற்றுத் தசை 12, வெளிச்சரிவுத் தசை 13. உள்வாங்கி நீள் தசை 14. சப்பணத்தசை 15. உள்வாங்கி பெருந்தசை 16.
கணக்காலென்பு 17,
கால்விரிதசை 18. கணைக் காற் பெருந்தசை

Page 114
*-*
С2 ел


Page 115
Ꭺ1ᏙᏗNᏟᎬ
K. SANGARA
VIJAYALUCKS 248, GᎪᏞᏞF .
புதிய குமரர் அச்சம்

NEW LEVEL ZOOLOGY
II
by
IYER B.Sc., Dip-in-Food Sc.
Distributors:
SHMI BOOK DEPOT, ROAD, WF LAWATTE, OLOMBO-6.
Price : Rs. 18-00
b. 201, LIIb 6, Gamyby-12.