கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ் மாநகரசபை சுகாதார விழா சிறப்பு மலர் 1980

Page 1
யாழ் மாந
- ONVEN
Datா.
சுகாதார
சிறப்பு
27-10 தொடக் 2-11வரை
/4-1
இறுதிநாள் நிகழ்
பிரதமவிரும் மாண்புமிகு எ திர்க் அ. அமிர்தலிங்கம் 2

கரசபை
"I - .YAGA ?
1
CARL ALAI WEST
CHUN KA
- NேCI
விழா மலர்
D-80 கேம் 80
மச்சிகளுக்குப் ந்தினர்
கட் சி முதல்வர் பா. உ, அவர்கள்

Page 2
யாழ் மாநகர சுக
எமது நல்வ
IDR
போர் 5/33
) 33
மல

எதார விழாவிற்கு
ழ்த்துக்கள்!
காப்பி&கூல் பார்
அ LH 1 )
(IFFEE 66 COOLBAR
FITTTT)
324, CLOCK TOWER Ko. PIONE739 JAFFN)

Page 3
யாழ்.
சுகாதா, சிறப்
JAFFNA MUNIC
HEALTH WEEK
SOUV
27-10-80

4ெ1)
மாநகர
115)
ர விழா
(9 10 AA A 71 1 )
ரமலர்
CIPAL COUNCIL
CELEBRATIONS E NIR
- 02-f1-80

Page 4
சுகாதார் வார விழ
காப்ப இராசா வி.
முத
உப், கா
க. சிவ மாநகர ஆம்
தலை பிலிப் 6
துணை மு
உபதலை ஜனாப் பாஷா ( வைத்திய கலா ப. பத்ம நாதன்
பொதுச் 6 பொ. ஜெ உதவிச் ( சோ, சே
பொருள் எஸ். ஆர். 6
மலர் வெளிய க, சிவஞானம் - பொ. ஜெக

1 அமைப்புக் குழு
எளர் சுவ நாதன் ல்வர்
ப்பாளர் ஞானம் ணயாளர்
வர் சவியர் மதல்வர்
லவர்கள்
முகியித்தீன் பிச்சை - நிதி மு. வேதாரணியம்
சயலாளர்
க நா தன்
செயலாளர் =ாமலிங்கம்
Tாளர் லோகநாதன்
பீட்டுக்குழு க நா தன் - ப. பத்மநாதன்

Page 5
யாழ் மாநகர
திரு. இ. விசுவநாதன் (மாநகர முதல்வர்) திரு. பி. எவ். சேவியர் (துணை முதல்வர்) திரு. ம. அலோசியஸ் திரு. நா. த. செல்லத்துரை திரு. சி. தியாகராசா திரு. செ. குமாரவேலு திரு. ஆ. சோதிலிங்கம் ஜனாப், பா. ஷா. முகியித்தீன் பிச்சை திரு. சோ. சீவரெத்தினம் திரு. யோ. அ. செல்வநாயகம் திரு. இ. முத்தையா
யாழ் மாநகர உ அவர்கள் சார்
நிதிக்குழு உறுப்பினர்கள்
(1) திரு. விசுவநாதன் (மாநகர முதல்வர் (2) திரு. பி. எவ். சேவியர்
(துணை முதல்வர் (3) திரு. ஆ. துரைராஜ சிங்கம் (4) திரு, நா. த. செல்லத்துரை (5) திரு. ஆ. சோதிலிங்கம் (6) டாக்டர் ஏ. எல். ஏபிரகாம்
சுகாதாரக்குழு உறுப்பினர்கள்:
(1) ஜனாப். பா. ஷா. முகியித்தீன்பிச்கை (2) திரு. ம. அலோசியஸ் (3) திரு. சு. ஆறுமுகம் (4) திரு. செ. எட்வேட் (5) திரு. செ, யேசுதாசன் (6) திரு. இ. மரியாம்பிள்ளை

உறுப்பினர்கள்
திரு. ம், எஸ்பிரியல் திரு. தம்பு கந்தையா திரு. சு. சண்முகராசா திரு. ஆ. துரைராஜசிங்கம் லப்ை. ற. மு. இமாம் திரு. சு. ஆறுமுகம் திரு. செ, எடவேட திரு. அ. லி. ஏபிரகாம் திருமதி அ. சாமிநாதர் ஜனாப். மீ. மு. காசீம் திரு. இ. மரியாம்பிள்ளை திரு. செ. யேசுதாசன்
1 1/2 / '' 4.
உறுப்பினர்களும் ந்த குழுக்களும்
மின்சாரக்குழு உறுப்பினர்கள்: ) (1) திரு. தம்பு கந்தையா
(2) திரு. இ. முத்தையா (3) திரு. ம. எஸ்பிரியல் (4) திரு. செ. குமாரவேல் (3) திரு. சோ. சீவரெத்தினம் (6) ஜனாப். மீ. மு. காசீம்
மராமத்துக் குழு உறுப்பினர்கள்:
(1) திரு. சி. தியாகராசா (2) ஜனாப். ற. மு. இமாம் (3) திரு. தம்பு கந்தையா (4) திரு. சு. சண்முகராசா (5) திரு. யோ. அ. செல்வநாயகம் (6) திருமதி அ. சாமிநாதர்

Page 6
யாழ். பு மாண்புமிகு இராச
விடுக்க
யாழ்ப்பாண மாநகரசபை ஒழுங்
சுகாதார விழாவையொட்டி விடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இச் சபையின் சௌக்கிய, சுக மாநகர துனைமுதல்வர் பீ. எவ். சே முகைதீன் பிச்சை மற்றும் விழாக் நல்கியமைக்காக எமது நன்றியைத்
சுகாதார விழா அனுட்டான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. கொண்டு ஒழுங்கு செய்யப்பட்டிரு பாங்குடன் பங்கு பற்றிப் பயனடை ளையும் பணிவுடன் வேண்டுகின்றேல்
சபையின் நகர சுத்தி வேலைக் தற்கு வசதி செய்யுமுகமாக உங்கள் மீதும், வடிகால்களிலும் கொட்டு செழிக்க அதனைக் கலவைப் பசளை
காணி நிலம் இல்லாத வீட்டு குப்பை வாளிகளைக், குப்பைத் தொ கப் படுத்திக் கொள் ள வேண்டும். ! வில் குப்பைகளைச் சிந்துவது, உல்ல நினைவுகளால் நகருக்குக் கெட்டபொம் சுகாதாரத்துக்கும் கேட்டை உண்ட
சுகாதார விழாக்காலத்தில் யா ஒழிப்பிலும் கவனம் செலுத்தப்ப களில் மழை காலங்களில் வெள்ள தவிர்க்கும் நோக்குடன் சுகாதார காலத்தில் குளங்களில் வண்டல் : செய்யும் வேலையும் சிரமதான (! குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாநகரசபையால் சிகளில் பங்கு கொள்வதோடு தம் . யின் பணியாளர்களுடன் தொடர்ந்து பத்தில் கேட்டுக்கொள்ள அவாவுகி
<<நோயற்ற வாழ்
நகர மண்டபம், யாழ்ப்பாணம், 7-10-30

மாநகர முதல்வர் ா விசுவநாதன் அவர்கள் தம் செய்தி
கு செய்துள்ள 1980-ம் வ ரு ட த் து க் கா ன வெளியிடப்படும் சிறப்பு மலருக்குச் செய்தி
காதார அலுவல்களுக்குப் பொறுப்பாகவிருக்கும் வியர், சுகாதாரக் குழுத் தலைவர் ஜனாப் பாஷா
குழுவினர் அனைவருக்கும் இவ் வாய்ப்பை 5 தெரிவித்துக் கொள்ளுகின்றேன். த்தையொட்டி வட்டாரங்கள் தோறும் பல நகரின் பொதுச் சுகாதாரத்தை மையமாகக் க்கும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் குடிநல மனப் டயுமாறு வரியிறுப்பாளர்களையும், பொதுமக்க
எ.
கள் தடையீடின்றிச் சுமுகமாக நடைபெறுவ வளவுகளில் உள்ள குப்பைகளைத் தெருக்களின் ம்ெ வழக்கத்தைக் கைவிட்டு, வீட்டுப் பயிர் பாக்கிப் பயன்படுத்த வேண்டுகிறேன். ச்ெ சொந்தக்காரர்கள் வர்த்தக தாபனங்கள் எட்டிமளை உபயோகிப்பதற்குத் தம்மைப் பழக் நகர சுத்தி வாகனம் கடந்து சென்றபின் தெரு பாச பயணிகள் தம்முடன் எடுத்துச் செல்லும் பர் உண்டாகும் என்பதுடன், அதன் பொதுச் டாக்குமென்பதை மனதில் கொள்வோமாக! Tழ். நகரில் தற்சமயம் பெருகக்கூடிய நுளம்பின் படுமென எதிர்பார்க்கிறோம். தாழ்ந்த பகுதி ரத்தால் நேரிடக்கூடிய சுகாதாரக் கேடுகளைத் விழாக்கொண்டாட்டங்கள் நடைபெறும் சம அகற்றும் வேலையும், வடிகால்களைத் துப்புரவு முறையில் நடைபெறுவது இங்கு சிறப்பாகக்
ஓழுங்கு செய்யப்படும் சுகாதார விழா நிகழ்ச் கடன் முடிந்துவிட்டதாகக் கருதாது, இச்சபை து ஒத்துழைக்க வேண்டுமென்றும் இச் சந்தர்ப் றேன்.
வே குறைவற்ற செல்வம்''
இ. விசுவநாதன் மாநகர முதல்வர், யாழ்ப்பாணம்

Page 7
மாண்புமிகு இ
யாழ். மா,

சாசா விசுவநாதன்
நகர முதல்வர்

Page 8
பாடம்
கேட்'
யாழ். மாநகராட்சி மன்
- 2 :

ற உறுப்பினர்கள்

Page 9
எதிர்க்கட்சி முதல்வர் அ. அமிர்தலிங்கம் அர்கள்
'ஆசிச்செய்தி'
மக்களின் நல்வாழ்வுக்கு சுகாதார
முன்னோர்கள் தொன்றுதொட்டே முறையில் நமது சுகத்தைப் பேணுவதி ஆனால், தமது சூழ்நிலை சுத்தத்தைப் களாய் இருக்கிறோம். தன் வீட்டுக்
வீசிவிட்டுத் தான் சுத்தமாயிருப்பத சுகாதாரம் அதிமுக்கியமானது என் விழாக்கள் பயன்படவேண்டும். தமிழ் பாண மாநகர மன்றம் நடாத்தும் செய்யவேண்டும் என்று விரும்புகின் மூன்றாவது பெரிய நகரான யாழ்பட வரையில் எவ்வளவோ வளர்ச்சிபெம் எமது மக்கள் மத்தியில் இவ்விழா றேன்.
மாநகரசபையின் இம்முயற்சி

ரின்
7. & 2, த, 1. 257
- 41 /4 * A ty
ரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நமது - அறிந்து வந்திருக்கிறார்கள். தனிப்பட்ட நில் தமிழ் மக்கள் முன்னணியில் நிற்கிறார்கள் . பேணுவதில் நாம் மிகவும் பின்னடைந்தவர் குப்பையை அடுத்தவர் வளவிலே, தெருவிலே ாக நினைப்பது மிகத் தவறானதாகும். சமூக பதை மக்கள் உணரச்செய்வதற்கு சுகாதார ம் மக்களின் மிகப்பெரிய நகரமான யாழ்ப் | சுகாதார விழா இப்பணியினை திறம்படச் சறேன். இ ல ங் கை யி ல் சனத்தொகையில் ப்பாணம், சுகாதார வசதிகளைப் பொறுத்த ற வேண்டியிருக்கிறது. இதற்கான உணர்வை ஊட்டுவதற்கு உதவும் என்று எதிர்பார்க்கி
வெற்றிபெற எனது நல்வாழ்த்துக்கள்!
வணக்கம்

Page 10
நல்லூர்த் தொகுதித் தேசியப்பேரவை உறுப்பு மு. சிவசிதம்பர
அவர்களின் ஆசிச்செய்தி
***
எல்லாச் செல்வங்களிலும்
தேகசுகத்தை பேணுவதற் தார விழாவையொட்டி 6 அனுப்புவதில் மகிழ்ச்சியடை
சுகவீனம் வந்ததின்பின் - அந்தச் சுகவீனம் வராமல் விழா வழிவகுக்கும் என்று
இந்த விழாவை ஒழுங்கு பினர்களையும், நிர்வாகிகளை கிறேன்.
நோயற்றவாழ்வே எல்லே கிறேன்.

னர்
தேக்சுகமே சிறந்த செல்வம். அந்த )கான வழிவகைகளைக் காட்டும் சுகா வளியிடவுள்ள மலருக்கு ஆசிச்செய்தி கிறேன். அதற்குச் சிகிச்சை செய்வதிலும் பார்க்க தடுப்பதே சிறந்தது. இதற்கு இந்த நம்புகிறேன். செய்த, மாநகர முதல்வரையும், உறுப் யும், தொண்டர்களை யும் பாராட்டு
யாரும் வாழவேண்டும் என வாழ்த்து
வணக்கம்

Page 11
தேசி
திரு. எ
5. = 65
க்க
5த
ப்
-டு
செல்வங்களுள் தலையாய செல்வம் மக்.
- மான வாழ்வே மக்களின் குறைவு மொழியாக கூறிவைத்தார்கள். முத்து அருமை மக்கள் - நீடித்த சுகவாழ்வு தப் படும் யாழ் மாநகர சுகாதார விழ உரித்தாகட்டும்.
யாழ் மக்களின் சுகாதார வசதிகள் நான் அறிவேன். இக்குறை பாடுகளைக் எமது மாநகரசபை முதல்வரும் உறு எடுப்போமென உறுதியாக இச் சுகாத
• அளிப்பதே நாமனைவரும் அளிக்கக்கூடிய

யாழ்ப்பாணத் தொகுதி யேப்பேரவை உறுப்பினர்
வ. யோகேஸ்வரன்
அவர்களின்
ஆசியுரை
* 11
களின் "சுகவாழ்வு.'' இதையே, ஆரோக்கிய பற்ற செல்வமென நம் முன்னோர்கள் முது தமிழ் கொஞ்சு யாழ் மண்ணின் - என் பெற வேண்டும் எனும் ஆசியோடு நடாத் ஜாவுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்
7 பல நிறைவேறாத நிலையிலே இருப்பதை கண்டறிந்து தீர்த்து வைப்பதற்கு நானும் பப்பினர்களும் இயன்ற நடவடிக்கைகளை சர வாழ்வில் எனது மக்களுக்கு வாக்குறுதி + மிகச்சிறந்த சுகாதார விழாப்பரிசாகும்.
வெ • யோகேஸ்வரன்
பா' உ. யாழ்ப்பாணம்

Page 12
யாழ். மாநகர துணை மு, சுகாதார விழாக் குழுத் திரு. பிலிப் சேவியர் அ பேனாவிலிருந்து........
ஒரு நாட்டின் சுபீட்சம் அந்நாட
கிற தென்றால், அந்நாட்டு ம சுகாதார வாழ்க்கையில் தான் த யாது. மக்களின் வளமான வாழ அவர்கள் தம் உடல் நலனை உறு முகமாகவே 'சுகாதார விழா'வை
-ஜனப் பெருக்கமும், ஜனநெரு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வே யாது. ஒரு சுகாதாரத்திட்டம் ெ வை. அவையாவன, அவதானித் இவை மூன்றும் ஒன்றோடொன்று | மானிக்க முடியாது; தீர்மானிக்கா சுகாதாரப் பிரச்சனைகளை மக்களு. னித்து நல்வழியில் ஒழுக அவர்கள்
- ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் செய்துள்ள சுகாதார விழா சம்! சுகாதார உணர்வை ஊட்டி நல்ல் மில்லை. நோய் நொடிகளுக்கெதிர யாழ் நகர மக்கள் தங்கள் ஒத்துரை றேன்
பசியும் ! வசியும் 4
- - - - -

நல்வரும் தலைவருமாகிய வர்களின்
ட்டில் வாழ்கின்ற மக்களின் கையில் தங்கியிருக் க்களின் சுபீட்சம் அவர்கள் கைக்கொள்ளும் தங்கியிருக்கு மென்பதை எவருமே மறுக்கமுடி ழ்வுக்கு உறுதுணையாயிருப்பது உடல் நலனே! திப்படுத்தி, சுகவாழ்வை நிலைநிறுத்த உதவும்
ஒழுங்குசெய்தோம், க்கமும் அதிகரித்து வரும் யாழ் நகரில் சுகாதார பண்டுமென்பதில் கருத்துவேறுபாடு இருக்கமுடி வற்றி பெற மூன்று அம்சங்கள் மிக முக்கியமான தல், தீர்மானித்தல், நடைமுறைப்படுத்தல். பின்னிப் பிணைந்தவை. அவதானிக்காமல் தீர் ரமல் நடைமுறைப்படுத்த முடியாது. நகரின் க்கு அறிமுகப்படுத்தவும், அவற்றை அவதா ள ஊக்கிவிக்கவும் உதவுவதே சுகாதார விழா. 7ன் பின்னர், யாழ் மாநகர சபை ஒழுங்கு காலத்திலும், எதிர்காலத்திலும் மக்களுக்குச் பழிப்படுத்த உதவும் என்பதில் எந்தவித ஐயமு ர்க யாழ் மாநகரசபை தொடுக்கும் போரில் ழப்பை நல்குவார்கள் எனத் திடமாக நம்புகி
பிணியும் நீங்குக! வளனும் ஓங்குக!!

Page 13
5 2, 5 4. இ . > அ• 4. : 2 + 3 S. - - 5. சி.
சுகாதார விழா யாழ். மாநகர திரு. பிலி

ப் சேவியர் துணை முதல்வர் -க்குழுத் தலைவர்

Page 14
சுகாதார விழாவினை ஆ. முதல்வரும், துணைமுதல்வரும்

ரம்பித்து வைக்க > ஆயத்தமாகியபோது.

Page 15
யாழ் |
திரு
சமுதாயத்தில் நடைபெறுகின்ற மத, பண்பாடு மற்றும் கலை ஆ துவங்களையும், தாற்பரியங்களையும்
இதே முறையில் இம் மா சுகாதார வாரங்களை அனுட்டித்து சுகாதாரத்துக்கு விழா எடுக்கிறோ
சுகாதார விழாக்கள் கொ தாரம் பேணப்பட வேண்டியதன் இருக்கவேண்டிய பொறுப்புணர் ை தாரம் சம்பந்தப்பட்ட விடயங்கள் வேற்றுவதற்கு பொதுமக்களின் பெறுவதே.
சுகாதார வார விழாவின் மாகில், இவ்விழாக்காலத்தில் வலி மக்களும், சுகாதார சேவைகளைச் அவதானிப்பதிலேயே பெரிதும் த
அந்த வகையில் இவ்வருட படும் சுகாதார விழா பயனுடை
சுகாதார விழாவையொட் புடன் சிறப்புற அமைய ஆசிச் ( யோர் அனைவருக்கும், விளம்பரங் புரிந்த வர்த்தகப் பெரு மக்களுக் எமது நன்றியைத் தெரிவித்துக் (
அதுபோன்றே சுகாதார ஆரம்பம் முதல் அயராது உழை எனது நன்றியையும் பாராட்டை
சுகாதார விழாக் கொண்ட ரளவுக்காவது ஈடு செய்யுமாயில்
நன்றி,
நகர மண்டபம்,
யாழ்ப்பாணம். 22 -10-80
சு-2

மாநகரசபை ஆணையாளர் க. சிவஞானம்
அவர்களின்
சிச்செய்தி
பல் வேறு வைபவங்களும், விழாக்களும் இன கியவற்றின் அடிப்படையிலும், அவற்றின் தத் நினைவுகூரும் வண்ணமுமே எடுக்கப்படுகின்றன, நகராட்சி மன்றமும் காலத்துக்குக் காலம் க வந்துள்ளதும் தெரிந்ததே! இந்த ஆண்டும்
ம்.
ண்டாடப்படுவதன் நோக்கம், பொதுச்சுகா கடப்பாட்டையும், அதில் பொதுமக்களுக்கு வயும் உணர்த்துவதன் மூலம் பொதுச் சுகா ள மையப்படுத்தி அவற்றை நல்லபடி நிறை ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் கோரிப்
நோக்கம் உண்மையாக நிறைவேற வேண்டு யுறுத்தப்பட்ட சுகாதார விடயங்களைப் பொது | சேர்ந்த உத்தியோகத்தர்களும் தொடர்ந்து
ங்கியுள்ளது.
ம் யாழ்ப்பாண மாநகரசபையால் எடுக்கப் யதாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன். டி வெளியிடப்படும் இச் சிறப்பு மலர் வனப் செய்திகளையும், கட்டுரைகளையும் நல்கிய பெரி கள் ஈந்து தாராள மனத்துடன் எமக்கு உதவி கும் மலர்க்குழுவின் தலைவர் என்ற கோதாவில் கொள்கின்றேன்.
விழாவைச் சிறப்பாக ஒழுங்கு செய்வதில் த சுகாதாரப்பகுதி உத்தியோகஸ்தர்களுக்கும் பும் தெரிவித்துக் கொள்கின்றேன். டாடப்படுவதின் நோக்கத்தை இச் சிறப்பு மலர்
மகிழ்ச்சியடைவேன்.
க. சிவஞானம் மாநகர ஆணையாளர், யாழ்ப்பாணம்.

Page 16
யாழ்ப்பாண மாநகரசல் சுகாதாரக் குழுத் தலைவர்
ஜனாப் பாஷா முகயித்தீன் பிச்ை
அவர்க ளின் ஆசியுரை
மக்களை சமயத்துறையில் அவசியமோ, அதே போன்று படுத்தச் சுகாதார விழாக்க பிற்காக நமது மாநகரசபை மேல் செலவிடுகின்றது. வரியி தாக்கத்தை ஏற்படுத்தவே செ வனப்புமிக்க தோற்றம் அக்க ளின் ஒத்துழைப்பில் தான் தா
எமது வீடுகளையும், வள வைத்திருக்கின்றோமோ, அல் தமாக வைத்திருத்தல் வேண் களின் ஒருபகுதியாகக் கணி வருக்கும் உண்டாக வேண்டு தாரமும் நித்தமும் நிலவுகில் என்ற பெருமிதம் பெறமுடி
ஆகையினால், சுத்தத்ன மாநகரசபை, மேற்கொள்ளு பெற வாழ்த்துகிறேன்.
அசுத்தமும் சுத்தமும்

பெ
ச்
ஈடுபடுத்தத் திருவிழாக்கள் எத்தனை
மக்களைச் சுகாதார வாழ்வில் ஈடு ளும் அவசியமாகின்றன. நகரசுத்திகரிப் நாளொன்றுக்கு நாலாயிரம் ரூபாவுக்கு றுப்பாளர்களின் பணத்தில் இது பலத்த =ய்யும் என்பது திண்ணம். இந்த நகரின் றையும், ஆர்வமும் மிக்க பொதுமக்க ங்கியுள்ளது.
வுகளையும் நாம் எவ்வளவுக்குச் சுத்தமாக பவளவுக்கு நாம் எமது வீதிகளையும் சுத் எடற்பாலது. வீதிகளையும் வீட்டுமுற்றங் க்கின்ற மனப்பான்மை நம் ஒவ்வொரு ம். அப்போதுதான், சுத்தமும், சுகா எற நகரத்திலே நாமும் நடமாடுகிறோம் யும்.
தயும் சுகாதாரத்தையும் நிலைநாட்ட ம் “'சுகாதார விழா'' சிறப்புற நடை
- பிணியும் நீங்குக!
சுகமும் ஓங்குக!

Page 17
வைத்திய கலாநிதி A. L. ஏபிரகாம்
அவர்களின்
ஆசிச்செய்தி
சியற்ற வாழ்வே குறைவற்ற .
களின் தொகை நாளுக்கு ந தாக இருக்கின்றது. சுத்தம் சுகம் த சுகாதாரத்தைப் பேணிக் காப்பதற் அரிது. இதனால் மாநகராட்சி மன்ற. இலாகாவினரும் பொதுமக்களின் நலன் நடவடிக்கைகள் குறைந்த பயனையே
இப்படியாக மனிதன் சுகமாக கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் தலையாய கடமையாகும். உதாரண படும் தொற்றுநோய்த் தடுப்பு மருந்து காலத்தில் கொடுக்கத் தவறுவதை ந றது. இதேபோல் தாய்மார்களும் கூட கர தாய் சேய் நலன் சிகிச்சை நிலைய கின்ற மருத்துவ வசதிகளைப் பூரண போன்ற வியாதிகளினால் பீடிக்கப்பட் திலேயே வைத்திய வசதியை நாடுவ பட்டிருப்பது மற்றவர்களுக்குத் தெரி என்ற அர்த்தமற்ற கருத்தால், தம்

செல்வம்''. நோயினால் பீடிக்கப்பட்டவர் நாள் அதிகரித்து வருவதைக் காணக்கூடிய கருமென்ற முது மொழிக் கிணங்க, மக்கள் கேற்ற நடவடிக்கைகளைக் கைக்கொள்வது த்தினரும், மற்றும் அரசாங்க சுகாதார ன முன்னிட்டு எடுக்கப்படும் நோய்த்தடுப்பு
அளிக்கின்றன.
வாழக் கூடிய, நோய்த்தடுப்பு நடவடிக்
பொதுமக்கள் தமது பங்கை அளிப்பது -மாக சுகாதாரப்பகுதியினரால் அளிக்கப் களைப் பெற்றோர் தம் குழந்தைகளுக்கு உரிய ாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின் -, அரசினர் வைத்தியசாலைகளிலும், மாந ங்களிலும் இலவசமாக அளிக்கப்பட்டு வரு ரமாகப் பயன்படுத்துவதில்லை. கயரோகம் டவர்கள் பெரும்பாலோர், ஆரம்ப காலத் தில்லை. தாம் கயரோகத்தினால் பீடிக்கப் ய வந்தால் சமுதாயம் தம்மை ஒதுக்கிவிடும் து நோய்க்கேற்ற சிகிச்சை பெற தாமதிக்

Page 18
கின்றனர். புற்றுநோயாளரும், நோ! சிகிச்சைக்கும், மருந்திற்கும் அஞ்சுகின. இவையாவும் வருந்தத்தக்க விடயங்க
இவற்றிற்கான முக்கிய காரண! ளுக்குப் போதிய கல்வியறிவில்லாமை திட்டங்கள் கையாளப்படவேண்டும். தாரக் கல்வியையும், சுகாதாரப் பிரச நடவடிக்கைகளின் ஒரு அம்சமே சுகாத நல்ல நோக்கத்துடன் பொதுமக்கள் இவ் விழா இக் குறைகளை ஓரளவிற் ரம்புகின்றேன்.
விழா அமைப்பாளர்க
வவு
-அ.

புக்கு அஞ்சுவதிலும் பார்க்க நோய்க்கான சறதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. | ளில் ஒன்றாகும்.
> பொதுச் சுகாதாரம் சம்பந்தமாக மக்க ய! இந் நிலை மாற்றியமைக்க பல மாற்றுத் | பொது மக்களுக்கு அதிக அளவில் சுகா ார ஏடுகளையும் வெளியிடவேண்டும். இந்த ஈர விழாவாகும். யாழ் மாநகரசபையினர் பயன் பெறும் விதத்தில் எடுக்கப்படும் காவது நிறைவு செய்யுமெனத் திடமாக
ளுக்கு எனது நல்லாசிகள்.
ணக்கம்

Page 19
சுகாதா
மு.
வா
உடல் நலம் பேணி, மக்கள்
அறிவு பெற்று அதன்படி ஒழுக மக்களிடையே நோய் தோன்றும் அதனைத் தடுத்தற்கோ அன்றில் ட வென்று அறிவதற்கு அறிவு பு
கைகளால் செய்யலாம். சிறுவர் பெண்ணென்றே பாகுபாடில்லா வகைகள் உண்டு. சொற்பொழிவ. டிகள் ஏற்படுத்துவதாலும் கண்க னம், நாட்டியம், கதை, கூத்து 8 லாம். இ த னை க் குறிக்கோளா கொண்டாடப்படுகின்றது.
பல ஆண்டுகளுக்குப்பின், திலும் நிகழாவிட்டாலும், யாழ் ழாவைச் சிறப்புடன் கொண்டா குரிய நிகழ்ச்சியாகும். இவ்விழான் குறிப்பாக மாநகர எல்லைக்குள் தொல்லைகள் என்ன, அவை எப்பு கும் வழிவகைகள் என்ன, அதில் படிப்பட்டதென்று விளக்கவே பூ
இவ்விழா சிறப்புடன் நிகழ சகலரது ஒத்துழைப்பும் இன்றிய அன்புடன் வழங்க வேண்டி, விபு வாழ்த்துகிறேன்.

ர வைத்திய அதிகாரி 9வத் திய கலா நிதி வேதாரணியம்
அவர் களின்
ழ்த்துரை
இனிதுற வாழவேண்டில் திறனுடை ல் வேண்டும். அப்படிச் செய்வதற்கு முறையும், அவை பரவும் வகையும் மாற்றுதற்கோ வழிவகைகள் என்ன கட்டல் வேண்டும். இதனைப்பல்வ , இளைஞர், முதியோரென்றோ ஆண் மல் யாவரும் நல்லறிவு பெறப்பல பாலும், விளம்பரங்களாலும், போட் காட்சிகளாலும், இசை விருந்து, நட முதலியவற்றாலும் இதைச் செ ய் ய -கக் கொண்டே சுகாதார விழா
ஈழத்திருநாட்டில் வேறொரு இடத் மாநகராட்சி மன்றத்தினர் இவ்வி ட எண்ணியது மிகவும் மகிழ்ச்சிக் பின் மூலம் யாழ் மாவட்டத்திலே , ளே வாழும் மக்களைத் தாக்கும் படி ஏற்பட்டது, அவைகளைத் தடுக் மக்கள் பங்கும் ஒத்துழைப்பும் எப் முயற்சி எடுக்கப்படுகின்றது. வும் எல்லோரும் நற்பயன் பெறவும் பமையாதது. அதனை எல்லோரும் மா எல்லாப் பொலிவுடனும் விளங்க
மு. வேதாரணியம் சுகா தார 'வைத்திய அதிகாரி

Page 20
சுகாதாரவிழா அமைப்பும்
திரு. பொ. ஜெகநாத
அவர்களின்
அறிக்கை
இலங்கை வரலாற்றில் 1934-ம் 5 - காலத்தில் மலேரியா என்னும் தொகை ஏறக்குறைய 80,000 என ரம் கீழ்நிலையி லிருந்த காரணத்தினா பலனைத் தரவில்லை. மலேரியா என் பீதி நம் நாட்டைப் பீடித்திருந்தது. யாக இருந்தது. மக்களுக்கு, மலே முறைகள் பற்றியும் தகவல் கொடு இதன் விளைவே 'மலேரியா வாரம்'. சகல பொதுச் சுகாதார நடவடிக் வார'மாகப் பரிணமித்தது எனலாம் தோற்றுவாய்.
யாழ் மாநகரசபையைப் பொறு நிகழ்ச்சி. இருப்பினும், 1973-ம் - களின் பங்களிப்புடன் இவ்விழா ஒரு சுகாதாரவிழாவிற்கு மறுபடியும் புத் அவர்களும், துணை முதல்வர் அவர்க இவர்கள் இருவரினதும் பகீரதப் ப விழா. இவ்விழா இனிதே நிறைவே ஆதரவு விசேடமாகக் குறிப்பிடத்த
ஒரு மாநகரசபைக்குத் தன் ஆதி ரத்தைப் பேணுவது தலையாய கட மாநகரசபை இரட்டிப்பான கட

த் குழுச் செயலாளர்
ஆண்டு மிகவும் இருள் சூழ்ந்த காலம். அக்
கொடிய நோய்க்கு இரையாகி மடிந்தோர் -க் கணக்கிடப்படுகிறது. பொதுச் சுகாதா மல், தடுப்பு நடவடிக்கைகள் எதிர்பார்த்த றால் மரணம் தான் என்ற அளவுக்குப் பெரும் சுகாதாரப்பகுதிக்கு இது பெரிய சோதனை ரியாநோய் பரவும் விதம் பற்றியும், தடுப்பு க்கவேண்டியதன் அவசியம் உணரப்பட்டது.
இந்த 'மலேரியா வாரமே' காலப்போக்கில் கைகளையும் உள்ளடக்கியதான 'சுகாதார 5. இதுவே சுகாதார விழாவின் பூர்வீகம் --
வத்தவரை சுகாதாரவிழா ஒரு வருடாந்த ஆண்டிற்குப் பின்னர், பரந்த அளவில், மக் அங்கு செய்யப்படவில்லை. மறக்கப்பட்டுவந்த த்துயிர் அளிக்க வேண்டுமென்பதில் முதல்வர் களும் கருத்தொருமித்துக் கருமமாற்றினர். பிரயத்தனத்தினால் உருவாகியதே இன்றைய வற மன்ற உறுப்பினர்கள் அளித்த அமோக தக்கது.
க்கத்துக்குட்பட்ட மக்களின் பொதுச் சுகாதா மையாகும். இப் பாரிய பொறுப்பை யாழ். மையுணர்வுடன் ஏற்றுச் செயற்பட முனைவது

Page 21
பாராட்டத்தக்கது. யாழ் நகர மக்களின் அ களைப்பற்றி பொது சனங்களிடையே உல வித்திடுவதே இச்சுகா தார விழாவின் நோக்.
பொதுச் சுகாதாரப் பிரச்சனைகளைத் தீர்க் பட்ட காலம் ஒன்றிருந்தது. பொதுமக்களை அளிப்பதன் மூலம் தக்க பலனைப் பெறமுடியு மலையேறிவிட்டது. இப்போது புதிய உத்திக சரிப்பதன் மூலம் மக்களுடன் இணைந்து ( களை இலகுவாகத் தீர்க்கமுடியுமென்ற கருத் நடவடிக்கை தளர்த்தப்பட்டு, சுகாதாரக்கல்
தாரக் கல்வியை அளிக்கும் முகமாக எடுக்க யாழ் மாநகரசபையைப் பொறுத்தவரையி இருக்கும் இவ்வேளை 'சுகாதார விழா' கெ. சிலர் கேட்காமலில்லை; கூடிப் பேசிக் குசு தாரக் கல்வியின் அவசியத்தை உணராதவர் ரத் திட்டங்களின் வெற்றிக்கு மக்களின் ப பதை அறியாதவர்கள்-அறியவிரும்பாதவர்க தகைய முற்போக்குத் திட்டத்திற்கும் முட்டு சாக எதிர்ப்பதிலும் பழக்கப்பட்டவர்கள்:- இத்தகைய எதிர்ப்பையும், எள்ளி நகையாடல் விழாவின் வெற்றியைக் காணும்போது இ. எய்துகிறோம்.
வாழ்க்கைச் செலவு விஷம்போல் ஏறிக்ெ இதுபோன்ற விழாவினைத் திறம்பட நடா. இருப்பினும், யாழ்நகர வணிகப் பெருமக்க வாறு பண உதவியும், பரிசில்களும், விளம்ப தார்கள். அவர்களுக்கு விழா அமைப்புக் கு பாட்டைக் காணிக்கையாக்குவதில் மனநிறை

15
அத்தியாவசிய சுகாதாரப் பிரச்சனை னர்வு பூர்வமான எண்ணங்களுக்கு
கம்.
கச் சட்டத்தின் துணை நின்று செயற் நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை மென நம்பியிருந்தகாலம் தற்போது களையும் அணுகுமுறைகளையும் - அனு செயற்பட்டுச் சுகாதாரப் பிரச்சனை இது வலுப்பெற்று வருகிறது. சட்ட வி புகுத்தப்படுகிறது. இந்தச் சுகா கப்பட்டதே எமது 'சுகாதாரவிழா'. ல், சுகாதாரம் சீர்கெட்ட நிலையில் Tண்டாடுவது அவசியம்தானா என்று தசு' கதைகள் கூறாமலில்லை. சுகா "கள்-உணர மறுப்பவர்கள் சுகாதா பங்களிப்பு எவ்வளவு அவசியம் என் கள்--எல்லாவற்றிற்கும்மேலாக-எத் க்ெகட்டை போடுவதிலும், முழுமூச் - இதை எதிர்க்கவே செய்வார்கள். லயும் திண்மையுடன் எதிர்கொண்டு றுமாப்பு அடைகிறோம்; இறும்பூது
காண்டிருக்கும் இக்காலகட்டத்தில், த்துவது இலகுவான காரியமல்ல. ள், 'யாமிருக்கப் பயமேன்' என்ற ரங்களும் தந்து எம்மை ஊக்கிவித் நழுவின் சார்பில் எமது கடமைப் றவும், மனமகிழ்வும் அடைகிறோம்.

Page 22
கயும்
இல் இது ஒரு பாரம் பர (
தொற்று நோய், காற் கக் கிருமிகள் மற்றை
துட்டம் மும்போதும் இ யால் மூக்கினை யும் வா
கண்ட இடங்களிலும் நல்ல சு க ர த ஈர ப் வேண்டும்.
உறங்கும்போது தனி,
குழந்தை பிறந்து 24 தடை ஊள் சி போடப்பு குழந்தை களுக்குத் தன்
மனோகரன்
ஒதப்பன்னாகத்தாகே.கேங்கதரிச45

ரோகம்
நோயல்ல
று, நீர், உணவு மூலம் கயரோ யோருக்குத் தொற்றுக் கின் றன.
நமும்போதும் கைக்குட்டை யினை யும் மூடிக்கொள்ளுங்கள்
= துப்புவது தவிர்க்கப்பட்டு, பழக்கங்களைக் கைக்கொள்ள
த்து உறங்குதல் நல்லது
மணித்தியடசாலமான தும் B C G படுகிறது. இதைப் பெற்றோர் பறாது ஏற்றுதல் வேண்டும்.
அன்ட்
வெற்றிவேல்

Page 23
27-10-80-ல் ..
மாண்புமிகு இராசா சுகாதார விழாவினைக் கொடி

பாழ் நகர முதல்வர்
விசுவநாதன் அவர்கள் யேற்றி ஆரம்பித்து வைக்கின்றார்

Page 24

ਕਹੈ ਨੂੰ ਇਕ

Page 25
சத்திரசிகிச் ஆண்கள் கருத் வைத்திய கலாநிதி 1. T. சேவியர் M.
கட்டுக்கடங்காத சனப் பெருக்கத்தினால் ஏற்பட்டுவரும் சமூக, பொருளாதாரப் பிரச்சனைகள் தனிப்பட்ட குடும்பத்தினரை யும், படித்த நாகரிக சமூகத்தினரையும், சத்திரசிகிச்சை மூலம் ஆண்கள் கருத்தடை செய்வதை நம்பிக்கையும், தீங்குமற்றமுறை யாக ஏற்றுக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத் திற்குத் தள்ளியுள்ளது. இம்முறை தற் போது இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்பட் டாயிற்று. மேற்கு நாட்டாரைப் போலல் லாது, சத்திரசிகிச்சை மூலம் கருத்தடை செய்வதை ஆண்கள் விரும்பாதவர்களா யுள்ளனர். இது இல்லற வாழ்வின் உற வுக்கு ஊறு செய்யுமென்றும், ஆண்மையைக் குறைக்குமென்றும், தேகசெளக்கியத்தைப் பாதிக்குமென்றும் நிலவுகின்ற கற்பனைபூர் வமான ஐயப்பாடுகள்-ஆண்கள் இம்மு றையை ஏற்றுக் கொள்வதற்குத் தடையா யிருக்கின்றன.
= 3

சை மூலம் தடை செய்தல்
B. B. S (Cey.), F. R. C. S (Eng.)
ஆண்களுக்குச் சத்திர சிகிச்சை மூ ல ம் கருத்தடை செய்வது மிகவும் இலகுவான செயல். சம்பந்தப்பட்ட பகுதியில் நோ தெரியாவண்ணம் முதலில் ஊசி ஏற்றிச் செய்யவல்லது. வைத்தியசாலையில் தங்கியி ருக்கத் தேவையில்லை. தகுதியான வைத்தி யரின் ஆலோசனையைப் பெற்று இது சம் பந்தமான அர்த்தமற்ற ஐயப்பாடுகளைத் தீர்த்துக் கொள்ள முடியும்.
அரசினர் வைத்தியசாலைகளில் ஆண்க ளுக்கான கருத்தடைச் சத்திர சிகிச்சைக்கு ஊக்குவிப்புப் பணமாக ரூபா 500-தற்சம் யம் வழங்கப்படுகின்றது. யாழ். அரசினர் வைத்தியசாலையிலும் அளிக்கப்படும் இவ்வ சதியைப் பயன்படுத்த விரும்புபவர்கள், சத்திரசிகிச்சைப் பிரிவிற்கு விஜயம் செய் யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Page 26
7 உணவருந்த முன் னும்
கையையும் கழுவுங்கள்
7 மலம் கழித்தபின் சவர்க்க
* வீட்டிலும், வெளியிலும் ட
* சிகரட், புகையிலை, பீடி.
றீகல் ச
ஈச்சமோட்டை

பின்னும் நன்றாக வாயையும்
1ாரம் போட்டுக் கைகழுவு ங்கள்
பாதரட்சையினைப்பாவியுங்கள்
புகைத்தலைத் தவிருங்கள்
வுண்ட்ஸ்
யாழ்ப்பாணம்

Page 27
ଓeଛନ୍ତି
மாநகர் ஓங்கி
* காரை, செ.
அன்புக்குரிய யாழ் வாசிக்க
மாக நகரினைச் செ
வாழ வசதிகள் கெ துன்பம் தரும் நோய்கள்
துப்புரவைத் தினம் தொல்லையை வேரே
5ெ895666356699666655656586856
குப்பை கூளங்களைக் கெ
கோல மிழந்திடச் (
கொல்லும் கிருமிகள் எப்பவும் மக்களை எட்டி
ஈன நிலையினைப் ே யான மகிழ்வினை
பற்றிப் பிடித்திடும் தெ
பற்பல நல்ல மருந்
பண்புடன் நாளும் : அற்பமாய் எண்ணி அனு
ஆவியிழந்திட நேரு அடுக்கடுக்காய் வந்த
வெட்டை வெளியிலும்
வேண்டா அழுக்குகள்
வேதனைக்கே வழி | மட்ட ரகமான செய்கை
மனிதராய் வாழ்ந்தி. மாநகர் ஓங்கிட கே
9333333

ଅକ୍ଷ
L வேண்டும்
சுந்தரம்பிள்ளை *
களே சுத்த சய்வோம் --- நன்கு சய்வோம்
பல் - தொற்றா திருந்திடத் - காப்போம் -- ஈய்த் பாடு சாய்ப்போம்.
காட்டி நகரினைக்
செய்து -- எமைக் ள் பெய்து -- நோய் டப் பிடித்திடும்
பாக்கு --- நிலை
ஆக்கு.
6ெ556666550966546566:566:5535666666
பாற்று நோயினைப் போக்கிடப்
து - அதைப் அருந்து --- உதை
சரியா விடில் ம் -- துயர் 5 சேரும்.
வீதி யோரத்திலும் ள் சேர்த்து -- மக்கள் பார்த்து -- இங்கு கேள் விட்டு
ட வேண்டும் --- எங்கள் வண்டும்.
233333குதி

Page 28
(டபெ.
ஒவ்வொரு வீட்டாரும் சகல வீசாது ஊத்தை வாளிக்குள் ே விழாக் காலத்திலிருந்து கைக்.ெ
தங்க 1 69, கன்னாதிட்டி,
தொலைே
நகர சுத்தி வாகனம் குப்பை குப்பை போடுவது நகரின் வன
ஆறுமுகம் நல்ல 75, கன்னாதிட்டி,
தொலை!

கழிவுப் பொருட்களையும் வீதியில் பாடும் நற்பழக்கத்தைச் சுகாதார ாள்வார்களாக !
மாளிகை
யாழ்ப்பாணம்.
பசி 281
- அள்ளிச் சென்றபின் வீதியில் ப்பைப் பாழடிக்கின்றதல்லவா?
தம்பி அன்ட் சன்,
யாழ்ப்பாணம்,
பேசி 664

Page 29
மக்களும் 8
- வைத்திய இராஜசிங்கம் தெய்வேந்திரன் M. E. B.S
சுகா தாரவைத்திய அதிக
எமது யாழ்ப்பாண மாநகர சபை மக்கள் சுகாதார வாரத்தைக் கொண்டாடவிருப் பது மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் எமது மக்களுக்கு உள்ள சுகாதாரப் பிரச்சனைகளையும், அதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் அவர் களின் பங்கையும் ஆராய்வது மிகவும் பொருத்தமானதாகும். எமது நாட்டில் உள்ள சுகாதாரப் பிரச்சனைகளை ஆராயும் போது மிகவும் தெளிவாக நமக்குப் புலப் படுவது ஒன்று. அதாவது, தற்சமயம் எமது வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறும் பெரும்பாலான நோயாளிகள், நோய் வர முன்பே தவிர்க்கக்கூடிய நோய்களுக்கு உட் பட்டுள்ளதாகும். உதாரணமாக - வயிற் றோட்டம், நெருப்புக்காய்ச்சல், போலியோ செங்கமாரி, போன்ற நோய்கள் எல்லாம் நாம் முன்கூட்டியே சில பாதுகாப்பான சுகாதார நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் தவிர்க்கக் கூடியனவாகும். இதே நேரத் தில் நாம் முன்னேற்றமடைந்த பிறநாடு களை நோக்கின் அந்நாடுகளில் முக்கிய நோய்களாக இருப்பன எல்லாம் புற்று நோய், இருதய நோய், விபத்துக்கள் ஆகிய வையாகும்.
ஏன் இந்த நிலை என்பதை இச்சந்தர்ப் பத்தில் ஆராய்ந்து பார்த்தல் மிகவும் பொருத்தமானதாகும். எமது சுகாதாரத் திணைக்களம் கடந்த காலங்களாக நோய் தடுப்புச் சேவைகளைப் பலவித வழிகளில் விஸ்தரித்துச் சேவையாற்றி வருகின்றது. உதாரணமாகச் சூழல் சுகாதாரம், தாய் சேய் நலச் சேவைகள், தொற்றுநோய்த் தடுப்பு நடவடிக்கைகள், பாடசாலைச்சுகா

சுகாதாரமும்
கலாநிதி 5. (Cey) M. Sc. (Community Medicine) காரி - காங்கேசன்துறை.
தாரப் பரிசோதனை, ' சுகாதாரக் கல்வி, ஆகிய சேவைகளை - மத்திய அரசின் சுகா தாரத் திணைக்களமும், உள்ளூராட்சிசபை! களின் சுகாதாரப் பகுதியும் வழங்கி வரு கின்றன. இவ்வளவு வசதிகளை அரசாங்கம் இலவசமாக வழங்கியும் தடுக்கக் கூடிய | நோய்கள் குறைந்ததாகத் தெரியவில்லை.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது மக்கள் இவ்வகையான சேவைகளை நன்கு பயன்படுத்துவது இல்லை எனலாம். இதற்கு ஒரு காரணம் மக்களின் அறியாமை என் றும், அடுத்த காரணம் அவர்களின் அசமந் தப் போக்கு என்றும் கூறலாம். பொது வாக நோய் வந்த பின் எத்தகைய கஸ்டப் பட்டாவது அதை மாற்றுவதற்கு நடவடிக் கைகள் எடுக்கும் எமது மக்கள், நோய்கள் - வரமுன்பே தடுப்பு முறைகளைக் கையாள்வ - தில் அக்கறை இல்லாது இருக்கிறார்கள். இது மிகவும் கவலைக்குரிய நிலையாகும். இப் படியான நிலையிலிருந்து எமது மக்கள் திருந்த வேண்டும். எமது மக்களது அக் கறையின்மைக்குத் தக்க உதாரணத்தை - இங்கு எடுத்துக்காட்டுவது மிகவும் பொருத் தமாகும். உ தா ர ண மா க க் கொடிய போலியோ' (இளம்பிள்ளைவாதம்)நோயை எடுத்துக்கொள்வோம். இந்நோயை முழு தாகத் தடுக்கப் போலியோ தடுப்பு மரு ந்தை ஒரு பிள்ளைக்கு மூன்று முறை கொடுத் தால் போதும். இப்படியிருந்தும் எமது நாட்டின் சில பகுதிகளில் போலியோ நோயால் பிள்ளைகள் பாதிக்கப்படுவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இன்னும் ஒரு உதாரணமாக ஏற்புவலியை எடுக்க லாம். இதை ஏற்புத் தடுப்பு ஊசி போடுவ

Page 30
22
தன் மூலம் தடுக்கலாம். ஆயினும் ஏற்பு வலியால் தேவையில்லாத மரணங்கள் ஏற்படுவதை நாம் காணக்கூடியதாக உள் ளது.
இப்படியான நிலையைப் போக்குவதற்கு எடுக்கவேண்டிய மாற்று நடவடிக்கைகள்.
குறிப்பாகப் பின்வரும் மாற்று நடவடிக் கைகளைக் கையாளுவதன் மூலம் மேற்படி நிலைமைகளை மாற்ற முடியும்.
1. எமது பகுதிகளில் உள்ள வட்டாரங்
கள் தோறும் மக்கள் சுகாதாரக் குழுக் களை உருவாக்க வேண்டும். இதில் தமது வட்டார மக்களின் சுகாதார நிலையை முன்னேற்றத்தக்க ஆர்வமும் ஊக்கமும் உள்ளவர்களையே தேர்ந்தெ
டுக்க வேண்டும். 2. இவர்களுள் ஆர்வமுள்ள ஒரு சிலரைத்
தேர்ந்தெடுத்து சுகாதாரத் தொண் டர்களாக சில அடிப்படை விடயங்க ளில் பயிற்சி அளிக்க வேண்டும். அத் துடன் சுகாதார சேவைகளைப்பற்றி அவர்களுக்கு நன்கு விளக்கமளிக்க
வேண்டும்.
3.
இத்தொண்டர்கள் சுகாதாரப்பகுதி யினருக்கும், பொ து மக் க ளு க் கு மி
டையே ஓர் தொடர்பு ஊழியராக இருக்கவேண்டும். தமது சுகாதார நிலைகளுக்குத் தாங் களே பொறுப்பென்பதை மக்களுக்கு உணரச் செய்தல் வேண்டும். ஒரு

பொது நன்மைக்காகச் சில அசௌ கரியங்களையும் தனிப்பட்ட முறையில் ஏற்கக் கூடிய நிலையை மக்களிடையே உண்டாக்க வேண்டும். தொண்டர்கள் மூலம் ஒவ்வொரு பகு திச் சுகாதாரப் பிரச்சனையை நன்கு அறிந்து அதற்கு ஏற்ற பரிகாரம்காண சுகாதாரப் பகுதியினர் முன்வரவேண் டும். சேவைகளைத் தேவையின்படி விருத்தி செய்யவோ, குறைக்கவோ சுகாதாரப் பகுதியினர் நடவடிக்கை எடுக்க வேண் டும். இப்படிச் செய்வதனால் எமது பொருளாதார நிலைக்கேற்ப நிதிநிலை மையைப் பயன்படுத்த முடியும்.
எந்தச் சேவையும் மக்களின் தேவைகளை யும், அபிலாசைகளையும், கருத்தில்கொண்டு செய்யப்பட வேண்டும். அத்துடன் அதில் மக்கள் முக்கிய பங்காளராக இருக்கும் போதுதான் அதனால் அவர்கள் நன்மைய டைய முடியும். அத்தகைய நிலையில்தான் நாட்டு மக்களின் சுகாதார நிலையும் முன் னேறும். தனிமனிதன் சுகாதார நிலையும் கீழே குறிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறு வனத்தின் குறிக்கோளை அடைய முடியும்.
''சுகாதாரம் என்பது தனிமனிதனது நோயில்லாத நிலை மட்டுமல்ல, அது அவ னது உடலில், உளத்தில், சமுதாயத்தில் அவனது நல்ல நிலையாகும்.''
(உலக சுகாதார நிறுவனம்)
காலாகலம்

Page 31
பற்பாதுகாப்புக் கல்
பல்வைத்திய கலாநி
வைத்தியக் கலையிலே சத்திர சிகிச்சைப் பகுதியைக் கூடுதலாகக் கொண்டும் பொது மருத்துவத்தினின்றும் புறம்புபட்டும் சுகா தார சேவையில் முக்கிய பகுதிகளில் ஒன்றா கச் சிறப்புப்பட்டதுமாகிய ஒரு பிரி வே பல்வைத்தியமாகும். இது பிறநாடுகளில் மருத்துவப் ப கு தி போ ல முன் னேற் ற மடைந்து சி ற ப் பு மிக்க தனிப்பிரிவாகத் தொழிற்பட்டு வருவதைக் காண்கிறோம். ஆனால் இலங்கையில் இது இன்னமும் உன் னத நிலைக்கு வரவில்லை. அதற்குப் பல கார ணங்கள் உண்டு. பல்வைத்தியத்தின் பல் வேறு சிகிச்சை முறைகளைப் பற்றிய விளக் கமும் பற்பாதுகாப்புக் கல்வியறிவும் பொது
மக்களிடம் குறைவாகக் காணப்படுவதும் இதற்கு ஒரு காரணம். விஞ்ஞானம் பல துறைகளிலும் முன்னேறிவரும் இக்காலத் திலும் பல்வைத்தியத்தினால் என்னென்ன சிகிச்சைகளைப் பெறலாம் என்பதுபற்றிய விளக்கம் இல ங் கை யைப் பொறுத்த மட்டில் பொதுமக்களிடம் குறைவாகவே காணப்படுவதெனலாம். பற்கள் கொதிவலி கொடுக்குமிடத்து அவைகளைப் பிடுங்குவிப் பதுதான் பல்வைத்தியம் என்ற தப்பான அபிப்பிராயம் இப்பொழுதுதான் - சிறிது சிறிதாக மறைய ஆரம்பித்திருக்கின்றது.
பொதுவகையில் நோக்குமிடத்து இலங் கையில் உள்ளோர் யாவரும் யாதாயினும் ஒருவகைப் பல்நோய் உடையவராகக் காணப்படுகின்றனர். இந்நிலைக்குப் பல காரணங்கள் உண்டு. சாதாரணமாக இரண்டரை வயதையடைந்த ஒரு குழந் தைக்கு எல்லாப் பாற்பற்களும் முளைத்து விடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த வயது முதல் நிலையான பற்கள் முழு வதும் வாயிற் தோன்றும் வயது வரையும்

YAG2. ?
2.17ல் ..
EARLALAI WEST
Dவியின் அவசியம்
தி பா. சோ. பாரதி ம4ை --
உன
(13 வயது வரையும்) குழந்தைக்கு உண வையரைத்து உட்கொள்ள ஏதுவாக இருப் பவை பாற்பற்களே, ஆகவே குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான உணவுவகை களை அரைத்து உண்பதற்கு உதவும் பாற் பற்களையும் பாதுகாப்பது முக்கியமாகின் றது. ஆகவே பற்பாதுகாப்புப் பற்றிய கல்வியறிவு குழந்தைகளுக்கு முக்கியமாகப் போதிக்கப்பட வேண்டும்.
வளரும் வயதிலே கூடுதலாக இனிப்புச் சத்துச் சேர்ந்த உணவுவகைகளை விரும்பிச் சாப்பிடும் வேளையிலே குழந்தைகளின் பாற் பற்களிலே பற்சூத்தை (Dental Caries) ஏற்பட்டு இருப்பதைப் பெற்றோர் கண்டும் அதுகுறித்து ஒருவித அக்கறையும் எடுக் காது வாளாவிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால் ஆறுவயதிற்கும் பதின் மூன்று வயதிற்கும் இடையில் இருவகைப் பட்ட பற்களும் (Stage of Mixed dentition) வாயில் இருக்கும் என்பதை அவர்கள் உணரமறந்தவராகின்றனர். இதனாற் பாற் பற்களில் ஏற்பட்ட பற்சூத்தை நிலையான பற்களைத் தாக்கத் தொடங்குகிறது. சிறு வர்கள் 12-13 வயதையடைய முன்னரே சில நிலையான பற்களை இழக்க நேரிடுகிறது. அதிகமாக 6-7 வயதில் முளைக்கும் முதலா வது கடைவாய்ப்பற்களே (1 St Permanent Molar teeth) இத்தகைய பாதிப்புக்கு இலக் காகிறது.
- ஆரம்பத்திலேயே பற்சூத்தையை எப்ப டிக் கண்டுபிடிப்பது என்பது அதிகமான நோயாளர் கேட்கும் கேள்விகளில் ஒன்று. கண்களுக்குப் புலப்படாத அளவு சிறுபுள்ளி -யாக ஆரம்பிக்கும் பற்சூத்தை படிப்படி -யாக ஏற்படும் தாக்கத்தால் பெருக்கிறது. வைத்தியர்கள் விசேட கருவிகள் கொண்டு

Page 32
24
இதனைக் கண்டுபிடிப்பர். ஆனால் தாக்கம் க் டையப்பட்ட பற்களிலுள்ள பற்சூத்தையா ஓரளவு பெரிதான பின்புதான் சாதாரண மாக எவரும் கண்டுபிடிக்கக் கூடியதாக வுள்ளது. சிலர் கூச்சம், கொதி முதலியன ஆரம்பித்த பின்பே, பற்சூத்தை ஏற்பட்டி ருப்பதை அவதானிக்கிறார்கள். ஆனால் எக்ஸ்-றே படம் பிடித்து இதனை ஆரம்பத் திலேயே கண்டுபிடித்து ஏற்ற சிகிச்சை செய்தலே, மிகவும் நன்மை பயக்கும் என் றாலும் இம்முறை இன்னமும் இங்கு நடை முறைக்கு வரவில்லை. ஆறுமாதத்திற்கு ஒரு முறை வைத்திய பரிசோதனை செய்வித்தலே பற்சூத்தையை ஆரம்பகாலத்தில் கண்டு பிடித்துப் பற்களைப் பாதுகாக்கச் சுலபமான வழியாகும், பற்சூத்தை பற்களின் மிளிரி யைத் (Enamei) த ா க் கு ம் பொ ழு து ஒருவித அறிகுறிகளும் தெரிவதில்லை. பன் மு த லி ல் (Dentine) உணர்ச்சி நரம்புக ளின் நுண்ணிய நார்கள் செறிந்திருக்கின் றன அல்லவா? ஆகையால் பற்சூத்தை பன் முதலைத் தாக்கத் தொடங்கியதும் கூச்சம் மெல்லிய கொதி முதலிய அறிகுறிகளாகத் தோற்றும். பற்சூத்தை பற்களின் மச்சைக் குழியைத் (Pulp Cavity) தா க் கி ய து ம் கொதிவலி கூடுகின்றது. இந்நிலையிலே பற் களைச் சாதாரணமான பல் அடைப்புகளி னால் (Dental Fillings) பாதுகாக்க முடி யாது. அவற்றைப் பிடுங்குவிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் பழுதடை ந்த பற்களைப் பிடுங்குவிக்காது இருந்தால் பற்பேத்தைக்கட்டு, அலகுவீக்கம் முதலியன உண்டாகும்.
பற்சூத்தையைப் போல '''பயோறியா'' என்று பொதுவாக அழைக்கப்படும் பல்சூழ் இழைய நோயும் (Pcriodental disease) பல் இழப்புக்கு (Tooth Loss) முக்கிய காரணமாக இருக்கிறது. இதன். ஆரம்ப நிலையில் தகுந்த சிகிச்சையினால் சிறந்த முறையில் பூரணமாகக் குணப்படுத்த இன் றைய பல்வைத்தியம் வழிவகுத்துள்ளது.

பற்சூத்தையும், பல்சூழ் இழைய நோயும் தோன்றுவதற்கு முக்கிய காரணம் கிருமி கள் பெருக்கமடைவதற்கு ஏதுவாக இருக் கும் உணவுத் தேக்கமே. (Food Impaction) எந்தெந்தக் காரணங்கள் உணவுத் தேக் கத்தை வாயில் கூட்டுவதற்கு உடந்தையாக இருக்கின்றனவோ அவையெல்லாம் இந்த வருத்தங்களை ஏற்படுத்துவதற்குப் பங்கெ டுக்கின்றன. உதாரணமாக
1. ப ற் சு க த் தைப் பேணாது விடுதல். - (Neglect of oral hygiene) 2. பிழையாகச் செய்யப்பட்ட பல் அடை -- ப்புகள். (Faulty Dental Fillings)
பிழையான விதத்தில் செய்யப்பட்ட
செயற்கைப் பற்கள்
4.
பழக்கவழக்கங்கள் முதலியவை முக்கி யமாகக் கருதப்படும்.
சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒருவர் சிறு வயதிலிருந்தே பாதுகாப்பு எடுத்தலே சாலச்சிறந்தது. வளரும் வயதிலே கடைப் பிடிக்க வேண்டியவை:
1. உறுதியுள்ள பற்கள் முளைப்பதற்குத்
தேவையான உயிர்ச்சத்துக்கள் ஏயும் டியும் கல்சியமும், பொஸ்பரசும்
கூடிய உணவை உட்கொள்ளுதல்.
2. :
உணவு உட்கொண்ட பின்பு பற்களை நன்றாகத் துலக்குதல்.
3. _ இன்
இடைநேரங்களில் அடிக்கடி உணவுப் பதார்த்தங்களை உண்ணாதிருத்தல்.
4. ஆறுமாதத்திற்கொருமுறை வைத்திய - - பரிசோதனை செய்வித்தல்.
5. ஏ தா வ து வி த் தி யா ச ம் பற்களிற் -- காணப்பட்டவுடன் வைத்தியரிடம் )
- ஆலோசனை.. பெறுதல் ஆகியவை ஒவ்வொருவரும் -கட்டாயமாகக் கடைப் பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறையாகும்.

Page 33
சிலருக்கு உறுதியுள்ள வெண்மைமிக்க பற்கள் நேர்த்தியாகவும், வரிசையாகவும் முளைத்து முகத்திற்கு அழகையும், வசீகரத் தையும் கொடுப்பதைக் காண்கிறோம். சில ருக்கு வெண்மையான பற்கள் இருந்தாலும் அவை ஒழுங்கான வரிசையில் முளைக்காது. முன்னும் பின்னுமாகவோ அன்றி மிதப் பாகவோ முளைத்து முக அழகைக் குறைக் கின்றது. ஒழுங்கீனமான பற்களை நிரைப் படுத்தி அழகுசெய்யப் பல்வைத்தியம் வழி வகுத்துள்ளது. மணவாளனைத் தேடும் பரு வம் நெருங்கி வந்தவுடன் தம் புதல்விய ரின் மிதப்புற்ற பற்களை அல்லது ஒழுங்கற்ற பற்களை அழகுபடுத்தி விடுமாறு பெற்றோர் 'அடம்பிடிப்பதும் உண்டு. ஆனால் இந்த வயது இவ்வைத்தியத்திற்கு உகந்ததல்ல. இந்த வைத்தியம் கூடுதலான சிறந்தபலனை அளிப்பது 10-13 வயதிற்கும் இடையிலே தான். இதைப் பலர் அறியாதிருப்பது காணக்கூடியதாக இருக்கிறது.
புற்றுநோய்க்கான அபாய அறிவிப்புகள்
புற்றுநோய் ஒருவருக்கு உ விப்புகள் ஏழு வகைப்படும்.
1. ஆறாத புண் 2. முலையில் அல்லது வேறு
தடிப்பு. 3. அசாதாரணமான இர 4. ஏற்கனவே உள்ள கா
வது மாற்றம் 5. இடையறாத அசீரணப் 6. இடையறாத கம்மல்
வழமையான மலங்க
மாற்றம் இந்த அறிகுறிகளில் எத பட்டால் உடனே வைத்திய
7.
அ ச 4

25
- இளம்வயதிலே நிலையான முன்வாய்ப் பற்களைத் தவறுதலாக உடைத்துவிட்டால் அவற்றைப் பிடுங்கிவிக்காது பாதுகாக்க முடிகிறது. உடைந்த பற்களைப் பாதுகாத் துப் பழைய நிலைக்குத் தோற்றத்தை வடிவு செய்யப் பல்வைத்தியம் இடமளிக்கிறது. இதேபோல் முன்வாய்ப் பற்கள் பற்சூத்தை யால் சாதாரண அடைப்புமூலம் பாதுகாக் கும் நிலையைக் கடந்து பிடுங்கிவிக்கவேண்டி வந்தாலும்கூட அவற்றை விசேடஅடைப்பு முறைகளால் (Nervecanal Filing) பாது காத்துத் தோற்றத்தை அழகு செய்வது டன் செயற்கைப் பற்களைச் சீவியகாலமெ லாம் பாவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையினின்றும் பல் வைத்தியம் பாதுகாக் கின்றது. இப்படி எத்தனையோ விசேட சிகிச்சைகளின் பயனைப் பெற்றுப் பற்களைப் பாதுகாக்கப் பற்பாதுகாப்புக் கல்வி பாட சாலைகளில் அவசியமாகின்றதன்றோ?
I/T
உள்ளதை குறிக்கும் அபாய அறி
று எங்காவது ஒரு கட்டி அல்லது
ரத்த ஒழுக்கு அல்லது சீழ் வடிதல் யில் அல்லது மச்சத்தில் ஏதா
ம் அல்லது விழுங்குவதில் சிரமம்
அல்லது இருமல் கழியும் பழக்கத்தில் ஏதாவது
ாவது ஒன்று உங்களுக்கு ஏற் பரைக் காணுங்கள்.

Page 34
இது உணவுப் பண்டங்களை ஈ (
மூடி வையுங்கள்
இலையான்களும், தூசிகளும் தீர்கள்
நீதி சத்துள்ள உணவுகளைத் தே
இ கொதித்தாறிய நீரையே ப
பரிசித்து
சைவ 9ே
உரிமையாளர் :
சிவன்கோ விலடி
த. சோமசுர்
இ
2 14, கே. கே. எஸ். வீதி
வாயடகமைய காவான கதை

மொய்க்காதபடி எந்த நேரமும்.
படிந்த பண்டங்களைப் புசியா
ர்ந்துண்ணுங்கள்
ருகுங்கள் ---
விலாஸ்
ஹாட்டல்
பப்
வைத்தியர்
- - -
5தரம்
ப
பம் யாழ்ப்பாணம்
தொலைபேசி எண் 7473

Page 35
விசர் நாய்ச்
(நீர் வெறு
- 5
ப டாக்டர் A. V. A. வே, (1963-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெல
யாழ்ப்பாணப் பிரதேசத்திலே விசர்
நாய்க்கடி நோய் இன்று பிரச்சனைக் குரியதாகி விட்டது. கடந்த இருமாதங்க ளில் மாத்திரம் இந்நோயினால் வருந்தும் எட்டுப்பேர் யாழ் டொரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள்.
விசர் நாய்க் கடிநோய்க்கு மாற்றுமருந்து இல்லையென்பது யாவரும் நன்கறிந்ததொன் றாகும். அந்த நோயின் அறிகுறிகள் தோன் றியதும் அதன் முடிவு மரணமே யாகும். எ ன வே தான் அந்த நோயைத் தடுப்பது இன்றியமையாததாகும். இலங்கையில் இந் நோய் விசர் நாய்க்கடியால் பரவுகிறது. இந்த நோயின் காரணமாக வைரஸ் கி ரு மி க ள் விசர் நாயின் எச்சிலில் ஏராளமாக இருப்ப தால் நோயுற்ற நாய் மனிதரைக் கடிக்கும் போது அவர்களுக்கு இந்நோய் உண்டா கின்றது ' உரசல் காயங்களுள்ள தோலின் மேல் விசர்நாய் ந க் கு ம் போ தும் நோய் தொற்றுகின்றது. நாயில் நோயின் அறி குறிகள் தோன்றுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பே அதன் எச்சில் நோயைப் பரப்பும் தன்மையைப் பெற்றிருக்கும். நோயுற்ற நாயுடன் தொடர்பு கொண்டுள்ளவர்களைக் கணக்கிடுவதற்கு இந்த உண்மையை மன தில் வைத்திருப்பது அவசியமாகும்.
நாயில் விசர் நோயின்
அறிகுறிகள்:
நாயின் நடமாற்றத்தில் மாற்றமும் மாறுபட்ட உணவில் விருப்பமுமே ஆரம்ப அறிகுறிகளாகும்.(உதார ண மா க ஒரு

5 கடி நோய் ப்பு நோய்) தநாயகம், M. R. C. P.
ரியிடப்பட்ட 'சுகாதார ஒலி' இதழிலிருந்து)
நாய் மூலைகளில் ஒதுங்கிப் பதுங்கலாம், எஜ மானருக்குக் கீழ்ப்படியாமல் இருக்கலாம் அல்லது அதிகமான அன்பைக் காண்பிக்க லாம்) பின்பு வெருட்சியான ஒரு நிலை தோன்றுகின்றது. அந்த நிலையில் திடீரெ ன்று தாக்குதலும், தூண்டுதலில்லாமல் கடித்தலும், காரணமில்லாமல் அலைதலும் விசேஷமாகக் காணக்கூடிய தன்மைகளா கும். இப்போது நாயின் குரைப்பு மாறி இளைப்புத் தன்மையையும் விழுங்கப்படாத எச்சில் வாயால் வடிதலையும் காணலாம். நடையில் தள்ளாட்டம் ஏற்படும். ஓரிரு நாட்களில் பாரிசவாதம் தோன்றும் அப் பொழுது உயிரற்ற நிலையில் வால் தொங் கும். முதலில் பின்னங்கால்களையும், பின்பு முன்னங்கால்களையும் பாதிக்கும். கடைசி யில் செயலற்று நாய் படுத்திருக்கும்.
அறிகுறிகள் தோன்றிப் பத்து நாட்க ளுக்குள் மரணம் சம்பவிக்கும். விசர் பிடித்த நாயென்று ஒரு நாயைத் தனிப்படுத்திப் பதினான்கு நாட்களுக்குப் பின்பும் அது உயிர்வாழ்ந்தால் அதற்கு விசர்நோய் இல் லையென்று நிச்சயமாகக் கூறலாம்.
மனிதனில் விசர்நாய்க்கடி
நோயின் அறிகுறி:
விசர் நாய் கடித்ததற்கும் (அல்லது நக்கி யதற்கும்) நோயின் அறிகுறிகள் தோன்று வதற்கும் உள்ள இடைக்காலம் இருகிழமை கள் தொடக்கம் பல மாதங்கள் வரை ஆக லாம். (சில வேளைகளில் ஒரு வருடம்வரை ஆகலாம்) மூளைக்குக் கிட்ட உள்ள இடங்க

Page 36
28
ணமாக -ல் இந்த போல்
ளில் உதாரணமாக முகம் போன்ற பாகங் களில் கடி ஏற்பட்டால் இந்த இடைக்காலம் குறைந்ததாக இருக்கும். அதேபோல் கணைக் கால் போன்ற பாகங்களில் கடி இருக்கும் போது இந்த இடைக்காலம் அதிகமாக இருக்கும். விசர் நாய்க் கடிநோய் பீடிக்கப் பட்ட ஒருவர் நாயைப்போல் குரைப்பர் என்ற நம்பிக்கை தவறானதாகும்.
விசர்நாய்க்கடி நோயின் தடுப்பு:
அலைந்து திரியும் தெருநாய்களை ஒழிப்பது நோயைத் தடுப்பதில் ஒரு முறையாகும். வீட்டு நாய்களுக்கு விசர்த் தடுப்பு ஊசி போடப் 11படவேண்டும். இந்த ஊசி வருடந்தோறும் போடப்படவேண்டும். நாயினால் கடிக்கப் பட்டவர்கள் அல்லது நக்கப்பட்டவர்கள் நாய்க்கு நோயிருப்பதாகச் சந்தேகித்தால் காயங்களைச் சவர்க்காரத்தாலும் நீரினாலும் கழுவவேண்டும். அதன்பின் ஆஸ்பத்திரிக்கு அல்லது டிஸ்பென்சரிக்குச் சென்று காபோ லிக்கால் சுடவேண்டும். இதைத் தொடர்ந்து விசர் நாய்க் கடிநோய்த் தடுப்பு வக்சின் பதி னான்கு நாட்களுக்கு அல்லது இருபத்தொரு நாட்களுக்குத் தினந்தோறும் போடவேண் டும். எத்தனைமுறை போடவேண்டும் என் பதை வைத்தியர் நிர்ணயிப்பார். விசர் நாய்க்கடியின் பின் பலமாத காலம் நல் லெண்ணெய், பன்றி இறைச்சி முதலிய வற்றை உணவில் தவிர்க்கும் கிராமியப் பழக்கம், சாஸ்திர ரீதியாக இதுவரை நிய மிக்கப்படாவிடினும், நியாயமாகத் தோன் றுகிறது.
விசர்நாய்க் கடிநோய்த் தடுப்பு ஊசி போடப்படவேண்டிய முறையையும், அவ சியத்தையும் பின்வரும் விபரங்கள் மூலம் அறியலாம்.
(அ) விசர்நாய்க் கடி நோய் ஊள சி போட
வேண்டியவர்கள்: 1. தெரு நாயினால் கடிக்கப்பட்டவர்கள் 2. ஒருவித தூண்டுதலுமில்லாமல் நாயி
னால் கடிக்கப்பட்டவர்கள். 3. (கடித்தபின்) பத்து நாட்களுக்குப் பின்
இறந்த நாயால் கடிக்கப்பட்டவர்,

குறிப்பு:
தலைக்கு அண்மையில் நாய் கடித்தபாகம் இருந்தால், நோய் தோன்ற அதிக சந்தர்ப் பம் இருப்பதுடன் நோயின் அறிகுறிகளும் விரைவில் தோன்றுகின்றன.
உடுப்பிற்கூடாக ஏற்படும் கடியிலும் பார்க்க நேராகத் தோலில் ஏற்படும் கடி ஆபத்தானது. நாய்க்கடியின் காயம் அதி கம் கிழிந்திருந்தால் நோய் தோன்றக்கூடிய அதிக ஆபத்து உண்டு. (ஆனால் சிறு உர சல் காயங்களின் மேல் விசர்நாய் நக்கினாலும் கூட நோய் தோன்றலாம் என்பதை நாம் மறத்தலாகாது.)
ஆ) விசர்நாய்க் கடி நோய் தடுப்பு ஊசி
போடுவதை சிறிது தாமதிக்கக்கூடிய வர்கள்:
கடித்த நாயைக் கட்டிவைத்துப் பத்து நாட்கள் பார்க்க முடியுமானாலும், கடித்த காயம் தலையிலிருந்து தூரத்திலிருந்தாலும் (உதாரணமாகக் குதிக்கால்) தடுப்பூசியைத் தாமதிக்கலாம்.
கடித்தபின் நாய் விசர் நாயானால் பத்து நாட்களில் இறக்கும்.
நாய் உயிர்வாழ்ந்தால் தடுப்பு ஊசி தேவையில்லை.
தலை, முகம், கழுத்து முதலிய இடங் களில் கடி ஏற்பட்டால் உடனடியாகத் தடுப்பு ஊசி போடுவதை ஆ ர ம் பி க் க வே ண் டு ம். கடித்த நாய் பத்து நாட்களுக்கு மேல் உயிர் வாழ்ந்தால் ஊசிபோடுவதை நிறுத் தலாம்.
(இ) விசர்நாய்க்கடி நோய் தடுப்பு ஊசி
தேவையில்லாதவர்கள்: நாய் காவல் நாய் ஆகவும் அது தூண் டுதலின் பின் க டி த் தி ருந் தாலும்
தடுப்பு ஊசி தேவையில்லை. 2.
நாய் கடித்தபின் பத்து நாட்கள் உயிர் வாழ்ந்தாலும் தடுப்பு ஊசி தேவையில்லை. (விசர்நாய்க் கடிநோய்த் தடுப்பு ஊசி ஆங்கிலத்தில் Anti Rabies Vaccine எனப் படும். சுருக்கமாக A. R. V. என்பர். விசர் நாய்க் கடி நோய்-நீர் வெ று ப் பு நோய் Hydrophobia என்றும் அழைக்கப்படும்)

Page 37
""சுகாத
பேராசிரியர். செ. சிவ
வைத்திய பீடம்
தமது கோவில்களில் வருடாவருடம் கொடி - ஏறி, திருவிழா நடைபெறும். கோவிலை மையமாக வைத்து மக்களை ஒன்று சேர்ப் பதற்கு, நமது வழிபாட்டைப்பற்றிய ஒரு புதிய உணர்வை உண்டாக்குவதற்கு, அந்த நாட்களிலாவது சமயத்தின் கோட்பாடு களைக் கடைப்பிடிப்பதற்கு, இந்தத் திரு விழாக்கள் மிகவும் தேவையானவை. வருடா வ ரு ட ம் ஒருவாரம் கொண்டாடப்படும் (சுகாதாரவிழா' வும் இப்படியான ஒரு திரு விழாவே. அது தேவையான து. ஆனால் ஆத்மீக சிந்தனைக்கும் நல்ல ஒழுக்கத்துக்கும் திருவிழாக்கள் போதாது; சுகாதார வாழ் விற்கும் சுகாதார விழாக்கள் மட்டும் போ தாது.
கோவில்களில் நித்திய கிரியைகளும், வீடுகளில் தினமும் தியானமும் சமய வாழ் வுக்கு அத்தியாவசியமானவை. அதேபோல நல்ல சுகாதார வாழ்விற்குத் தினமும் சுகா தார சிந்தனையும். அந்த அடிப்படையில் ஒழுக்கமும் இன்றியமையாதன. இதற்குச் சுகாதாரக் கல்வி அவசியமாகின்றது.
சுகாதார மேம்பாடு அடைந்த நாடு களின் மாநகர சபைகளில் சுகாதாரக் கல்வி புகட்டுவதற்கு என்று ஒருபகுதி இருக்கும். அந்தப் பகுதியினர் சிறு சஞ்சிகைகள், துண் டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், பத்திரி கையில் விளம்பரங்கள், கருத்தரங்குகள், சுகாதாரப் பொருட்காட்சிகள் இப்படியான வை மூலம், வருடத்துக்கு ஒருமுறை அல்ல, வேண்டிய வேளைகளில் எல்லாம் சுகாதார செய்திகளைப் பரப்புவார்கள். யாழ் மாநகர

பர ஒலி"
ஞானசுந்தரம் (நந்தி) , யாழ்ப்பாணம்.
சபை வைத்தியப் பிரிவில் இப்படியான ஒரு சுகாதாரக் கல்விப் பகுதி ஒரு முக்கிய தேவை யாகும்.
நமது மக்கள் தெளிவாக அறிய வேண் டிய, உணர வேண்டிய, ஒழுக வேண்டிய சுகாதாரப் பழக்க வழக்கங்கள் பல உள். வீட்யுைம் தெருவையும் சுத்தமாக வைத் திருத்தல், நல்ல கிணறுகளையும் மலகூடங் களையும் கட்டுதல், போஷாக்குள்ள மலி வ ா ன உண வு க ளைப் பிள்ளை க ளு க் குக் கொடுத்து தாமும் உண்ணல், வீட்டிலும் தெருவிலும் விபத்து ஏற்படாது கவனமாக இருத்தல், நோய்த் தடுப்பு முறைகளைக் கை யாளுதல், நாட்டிலுள்ள வைத்திய சேவைகளை சரியான முறையில் பயன் படுத்துதல் - இப் படியாக நமது மக்கள் அறியவேண்டியன பல.
இவற்றைச் சுகாதார விழாவின்போது விளம்பரப்படுத்தி முக்கியத்துவம் கொடுத்து ஒருவித உணர்வை ஏற்படுத்தலாம். ஆனால், மக்களின் வாழ்வில் இவை நடைமுறைக்கு வருவதானால், நித்திய போதனையும் கண் காணிப்பும் தேவை. இவற்றை மக்கள் தாமே புரிந்து நடந்தால், மாநகரசபையின் வேலை மிகவும் குறையும். யாழ். மாநகர சபையில் நான் சுகாதார வைத்திய அதிகாரியாக (1961-63) இருந்தபோது சுகாதார ஒலி என்ற மாதாந்த நாலு பக்கங்கள் கொண்ட ஒரு வெளியீட்டை ஆரம்பித்து நடத்தினோம். அப்போது அதன் பிரதிகள் ஜனசமூக நிலை யங்கள், பாடசாலைகள், அரசாங்க அலுவ லகங்கள், நூல் நிலையங்கள் ஆகியவற்றிற்கு இலவசமாக அனுப்பப்பட்டன. சுகாதார ஒலி தொடர்ந்து சில வருடங்கள் சேவை செய்தது. அதன் சேவை மகத்தானது.

Page 38
30
பிரபல வைத்தியர்கள் அவசியமான விஷயம் களை அதில் எழுதினர்.அந்தக்காலத்தில் இளப் பிள்ளைவாதம் (போலியோ) பரவின போது. எமது சுகாதார ஒலி' தடுப்பு இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்தது. மாநகரசபையின் முதல்வர், உப முதல்வர், ஆணையாளர் முதலியோர் தமது சுற்றாடல் சுகாதாரப் பற்றிய வேண்டுகோள்களை அதன் மூலம் விடுத்தனர். பிரபல எழுத்தாளரும், கவிஞர் களும் எழுதிப் பொது சனத் தொடர்பையுப் பங்குபற்றுதலையும் ஏற்படுத்தினர். 'சுகாதார ஒலி' இப்போது இல்லை. அது மீண்டும் கேட் கவேண்டும் என்பதே எனது வேண்டுகோள் மாதாமாதம் நான்கு பக்கங்கள் கொண்ட வெளியீடே போதுமானது. சரியான முறை யில் வெளிவந்து, சரியான இடங்களுக்கு அது ஒழுங்காகப் போகுமானால் திருப்திகர மான வெற்றி கிடைக்கும்.

20 வருடங்களுக்கு முன் டாக்டர் 3 களிடம் இருந்து தமிழில் நல்ல கட்டுரைகள்
வாங்குவது முடியாத காரியம். அவர்களின் ஆங்கிலக் கட்டுரைகளை மொழி பெயர்த் தோம். இப்போது நிலைமை வேறு. பெரும் பாலான இளம் டாக்டர்கள் இலகுவான கவர்ச்சிகரமான தமிழில் எழுதக் கூடியவர் கள். அத்துடன் யாழ். வைத்திய, உதவி - வைத்திய, தாதி மாணவ மாணவிகளில் எழுத் தாளர் பாணியில் எழுதக் கூடியவர்கள் பலர் உண்டு. இவர்களின் திறமையை மாநகரசபை * சுகாதார ஒலி ' போன்ற ஏடு மூலம் பயன்படுத்த வேண்டும்,
யாழ். மாநகரசபை கொண்டாடும் சுகாதார விழாவிற்கு எனது வாழ்த்துக்கள்!
சுகாதார வைத்தியர் பிரிவின் ஓர் அங்கமாக த சுகாதாரக் கல்விப்பகுதி தேவை என்பது வேண்டுகோள்! அங்கே 'சுகாதார ஒலி' மீண்டும் வெளிவர வேண்டும்!
அடி
S) 8. இ 6 - 70 5 5 05 ~ Rs 5 5 f0 பிட

Page 39
குடும்பத்,
வைத்திய கலாநிதி. திருமதி.
அ
னி
அ
:
தொட்டிலை ஆட்டும் கரமே உலகத் »
தை ஆட்சி செய்கின்றது என்று ஒரு பழமொழி உண்டு. அந்தக் கரம் வலிமையுள்ளதாக இருக்கவேண்டும். அப்படி நிரூபிக்க வேண்டுமென்றால் அந்தந்தத் தாயின் சுகம் - உடல். உள்ளம், வாழ்க்கை நோக்கம், வாழ்க் கை லட்சியம் - எல்லாம் நன்றாயிருக்க வேண்டும். இந்த நிலை ஒரு நாளிலே
ரம் உருவாக்கக் கூடிய ஒரு சந்தர்ப் ப மல்ல. கரு உற்பத் தி யா ன காலம் அதாவது தாயின் வயிற்றில் பிள்ளை உருவெடுத்த காலம் தொடங்கி கவ 2. னம் எடுக்க வேண்டிய ஒரு வளர்ச்சி.
ை தாய்-சேய் ஒரு சக்கரம்.
உ! மனித ஜாதி ஆண், பெண் என இரு பு! ஜாதிகளாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கி ம றது. பிராயம் அடைந்த காலத்தில் ப இப்பாதிகளுக்கிடையில், ஒருமைப்படு வதற்கு அவா ஏற்படுகிறது .ஒற்றுமை சரியான முறை யில் அமைந்தால் பி இந்த இணைப்பில் ஒரு அதிசயமான பூரணமுண்டு. வாழ்க்கை முறையிலே ஒருமைப்படும் நிலை வெவ்வேறு அம் சங்களை கொண் டு ள் ள து, உடல் தி ஒருமை அதாவது உடல் உறவு இவை களில் ஒன்று. இயற்கையின் நியமத் தின் படி பல தடவையில் இதையும் இ மனிதன் திருப்தி செய்தால் தான், வ சம்பூரண நிலை ஏற்படும். எல்லோருக் றி கும் தெரிந்த மாதிரி உடல் உறவில் வ கருத்தரிக்கும் சந்தர்ப்பமும் உண்டு. எ இ து உட ல் உ ற வி ல் ஒரு உ சிறு பாகமேதான். வைத்திய விஞ் வ
த?

திட்டம்
A. J. சோமசுந்தரம்
டானம் இதை நன்கு ஆராய்ந்து, ளக்கத்தைப் பெற்றுள்ளது. அதன் பறாக, கருத்தரிப்பு, கரு அற்ற நிலை வ்விரண்டையும் வே று பா டா க மைத்துக்கொள்ளக் கூடிய, அறிவும் சறைகளும், தற்போதைய மனித உன் கைக் கெட்டிய தூரத்தில்தான் ருக்கிறது- குடும்பத் திட்டம்-சாதா ண சீவியத்திலே உடல் உறவை லட்சியம் பண்ண வேண்டிய நிலை தனாலே அகற்றப்பட்டிருக்கிறது.
பெரிய கு டு ம் ப ம் நல்லதென்று லர் கூறுவர். தற்போதைய வாழ்க் க நிலையில் அது பொருந்துமா? உல் உறவின் அவாவால் தூண்டப் உடு அதன் பெறுபேறாக கருத்தரித்து னம் சோர்ந்திருக்கும் சந்தர்ப்பம் * பெண்களுக்கு நேர்ந்துள்ளது. பிள்ளைகள் வருங்காலச் சந்ததி. ள்ளைகளின் பக்குவ பேணிப்பில் சில -ரியங்கள் அத்தியாவசியம். இவை ற்போதைய சந்ததியின், முக்கிய சக அவ்வப்பெற்றோரின், இலட்சியத் லும், வாஞ்சையிலும் தங்கியிருக் ம் பொருளாதார வசதி மட்டுமல்ல நம்ப அமைப்பின் தீர்மானத்துக்கு படம் கொடுப்பது. பொருளாதார சதிதான் மனத்திலே முதல் தோன் னாலும் பிள் ளை யி ன் சம்பூரண ளர்ச்சியின் தேவைகள் கணக்கில் டுபடவேண்டும். அதாவது உடல், ள, ஆத்மீக, அறிவு, சூழ்பொருத்த ளர்ச்சி, இவ்வொன்றிற்கும் ஏற்ற

Page 40
32
சூழ்நிலை, ஒவ்வொரு பிள் ளை க் கு ம் ஏற்ற சூழ்நிலை, ஒவ்வொரு பிள்ளைக் கும் அளிக்க வேண்டியது, அவ்வப் பெற்றோரின தும், இந்தச் சந்ததியின தும் கடமை. இந்நிலை தொடர்ந்து இல்லாவிடினும் நல் வ ள ர்ச்சி சில தடவைகளில் இருந்திருக்கிறது, இருக் கும். சில தடவையை மட்டும் நம்பி யா இருக்கப் போகிறோம்?
குடும்பத்திட்டம் இ த ற் கு வழி அளிக்கிறதல்லவா? குடும்பத்திட்டம் உடல் ஒருமை என்னும் கொடையை
*க நோயற்ற வாழ்வே

அலட்சியம் பண்ணாமல், குடும்பங்களி லே, பிள்ளைகளை, தேவையான காலத் தில், கூடியளவு பத்திரமாக வளர்க் கக் கூடிய நேரத்தில், பெறுகிறதற்கு உதவும் ஒரு கட்டுப்பாடு. கரு உற் பத்தியாகிற விளக்கம், மு த ல ா வ தாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். அத்தோடு தடை மு றை க ளை யு ம் அ றி ந் து கொள்ளலாம். சுகாதார வேலையில் பணியாற்றும் யாரிடமும் இவ்வுதவியைப் பெற்றுக்கொள்ள லாம்.இது நடைமுறைக்குவரவேண்டு மென்பதே எங்கள் அவா.
குறைவற்ற செல்வம் *

Page 41
பள்ளி செல்லாப் பா
- வைத்திய கலாநிதி
பாடசாலைச் சுகா.
நாங்கள் பள்ளி செல்லாப் பாலகர் என்று
கூறும் பொழுது, ஒரு வ ய து க் கு ம் 5 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவரைப் பற் றியே சிந்திக்கிறோம். இந்த வயதுக்குட்பட்ட சிறார்கள் ஒருவகையில் பல இன்னல்களுக்கு கூடுதலாக இலக்காகக் கூடிய குழுவைச் சேர்ந்தவராகக் கருதலாம். ஏனென்றால், அநேகமாக ஒருவயது பூர்த்தியாகு மட்டும் தாய்மார் தம் குழந்தைக்குப் பாலூட்டி வரு வர். ஆனால் 1 வது வயது கடந்ததும் பிள்ளை தாய்ப்பாலில் பார்க்க மற்றைய உணவுகளி லே கூடத் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற் படுகிறது. ஒரு வயது பூர்த்தியானதும் ஒரு பிள்ளை நடக்கத் தொடங்கியதும் தான் விரும்பிய இடங்களுக்கு ஓடித்திரிய எத் தனிப்பர். எங்கள் சூழ்நிலையில் முக்கியமாக ஏழைக் குடும்பங்களில், அநேகமாக ஒரு பிள்ளையின் முதலாவது பிறந்ததினம் வரு முன்னரே தாயார் கற்பவதியாகிவிடுகிறாள். அச்சிசு பிறந்ததும், அவளின் கவனம் அக் குழந்தையின் பால் திரும்பிவிடும். இந்தச் சந்தர்ப்பத்தில், அநேகமாக மூத்த பிள்ளை யின் மேல் காட்டப்பட்ட கவனம் சற்று குறையத் தொடங்கிவிடும். இப்படியான சூழ்நிலையில் இச் சிறுவனின் போசன நிலை மந்தமடைய இடமுண்டு. ஆனால் இச்சிறு வன் பள்ளிக்கூடம் போகத் தொடங்கியதும் ஆசிரியரின் அக்கறை காரணமாகவும், சுகா தார சேவை உத்தியோகத்தரின் கவனத் தின் காரணத்தாலும், அவரின் சுகாதாரம் ஓரளவு பேணப்படுகிறது.
இந்தக் கட்டத்தில்தான் அதாவது ஒரு வயதுக்கும் 5 வயதுக்கு மி டை ப் பட்ட காலத்தில் தான் பிள்ளைகள் ஆர்வத்தோடு நடந்தோடித் திரியும் காலமாக இருக்கும்.
சு... 5

கலகரின் பராமரிப்பு
M. மகேஸ்வரன் தார வைத்தியர்
அதே நேரத்தில் தன்னைப் பாதுகாக்கக்கூடிய அறிவில்லாதவராகவும் சக்தியற்றவராகவும் காணப்படுவர். அத்தோடு வித்தியாசம் தெ ரி யா ம ல் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ அல்லது சிறிய பொருட்களை மூக்குக்குள் வைக்கவோ காதுக்குள் வைக்க வோ விரும்புவார்கள். இதன் காரணமாக வாகன விபத்துக்குள் அல்லது தீ விபத்துக் குள் சிக்கவோ அல்லது விஷத்திரவங்கள் குடிக்கவோ, பாதுகாப்பற்ற நீர் நிலைக்குள் தவறி விழுந்து மூழ்கிப்போகவோ, அல்லது வேறு வீட்டு விபத்துக்குள் இலக்காக வேண் டிடோ நேரிடும்.
ஆகவே, இந்த இடைப்பட்ட காலத்தை ஒரு சிறுவனின் சுகாதாரத்தைப் பொறுத்த மட்டில் ஒரு கஷ்டமான, இடர்கள் நிறைந்த காலமாகக் கருதலாம்.
அடுத்த படியாக இந்த வயதுக்குட்பட்ட சிறுவர்களின் பராமரிப்பை எடுத்துக்கொள் வோம். முதலாவதாக நான் குடும்பத்திட் டத்தைப் பற்றி சில வார்த்தைகள் கூற விரும்புகின்றேன். குடும்பத்திட்டத்துக்கும் ஒரு சி று வ னின் பராமரிப்புக்கும் என்ன தொடர்பு இருக்கும்? நான் குடும்பத்திட்டம் என்று கூறும் பொழுது பெற்றோர் தங்கள் வருவாய்க்கேற்ற குடும்பத்தை அமைப்பது மட்டுமல்லாமல் குழந்தைகளைத் தகுந்த இடைவெளியிட்டு பெற்றெடுக்க வேண்டு மென்பதை எடுத்துக் கூற விரும்புகின்றேன். தற்பொழுது சுகாதாரப் ப கு தி யி ன ரின் ஆலோசனைப்படி நாலு வருட காலத்தையே உகந்த இடைவெளியாகக் கருதுகின்றனர், அதாவது ஒரு குழந்தை பிறந்து நாலு வருடம் கடந்தபின் மற்றக் குழந்தை பிறப்

Page 42
'பது நல்லது என்று கருதப்படுகிறது. இதை ச நடைமுறையில் எடுத்துக்கொண்டால் எங் த கள் ஒவ்வொரு பிள்ளைக்கும், பலவிதத்திலும் எ தகுந்த கவனம் செலுத்த முடியும் என்ற த உண்மையை உணரலாம்.
உ75 - 5 5 5 5
- -
இரண்டாவதாக வீட்டு விபத்துக்களை எடுத்துக் கொள்வோம். நான் முன்பு கூறி யது போல் வீட்டு விபத்துகளுக்குக் கூட இலக்காகக் கூடிய சிறுவர் இந்த வயதைச் - சேர்ந்தவர்களே. இச்சந்தர்ப்பத்தில் வீட்டு விபத்துகளைத் தவிர்க்கும் முறைகள் சிலவற் - றைஎடுத்துக்கூற விரும்புகிறேன். தீ ஒரு முக் . கியஆபத்து என நினைக்கிறேன். போத்தல், விளக்குகள் மெழுகுதிரிகள் பாவிப்பதில் கவனமாக இருக்கவேண்டும். பிள்ளைகளுக்கு எட்டாத இடத்தில் இவ்வகையான வையை (. வைக்க வேண்டும். நீர் நிலைகள்--இப்பிர | தேசத்தில் கிணறுகள் தான் முக்கிய நீர் நிலை, களாக விளங்குகின்றன. கிணற்றை சுற்றி , குறைந்தது 2 அடி உயரமான சுவர் கட்ட வேண்டும். குழந்தைகளைக் கிணற்றுக்குக் கிட்ட போவதையும் தவிர்க்கவேண்டும். மின்சார உபகரணங்கள் முக்கியமாக மின் சார அடுப்புகள் ஆபத்தைத் தரக்கூடும். இவற்றையும் பிள்ளைகளுக்கு எ ட் ட எ த இடத்தில் வைக்கவேண்டும்.
-பல விடயங்களிலும் மு ன் னே ற் ற ம் 2 அடைந்துள்ள இந்தக்காலத்தில் எங்கள் 3 வீடுகளில் எத்தனையோ விதமான விஷத் . திரவங்களை, வைத்திருக்கிறோம். மூட்டை ம ரு ந் து, நுளம்பு மருந்து, இலையான் மருந்து, மற்றும் விவசாயத்தில் பாவிக்கப் படும் புற்கொல்லி முதலியன எந்த வீட்டில் லும் இருக்கத்தான் செய்யும். இப்பொருள் : களைப் பிள்ளைகள் எடுக்கமுடியாத இடத்தில் பூட்டிவைப்பது நல்லது. நாங்கள் வழமையில் வருத்தத்துக்கு உட்கொள்ளும் மருந்துவகை | கள் அ ள வு க்குக் கூட உட்கொண்டால் விஷமாக மாறிவிடும் ஆகவே மருந்து வகை களையும் எட்டாத இடத்தில் வைக்கவேண் - டும் வாகனங்கள் ஊசாடும் பாதைகளில்

றுபிள்ளைகள் உதவியின்றி நடப்பதைத் தவிர்க்கவேண்டும். அதேபோல் பிள்ளைகள் பீதியோரங்களில் விளையா டு வ தை யும் தவிர்க்க வேண்டும். .
அடுத்தபடியாக ஒரு பிள்ளையின் போச எத்தைப் பற்றிக் கவனிப்போம். இந்ந பிஷயம் பற்றி எனக்கு முன் பேசியவர்கள் ! பிரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். எங் எள் உணவை 4 கூறுகளாகப் பிரிக்கலாம், மாச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நாலாவதாக உ யிர்ச்சத் தை யும் கனிப் பொருட்களையும் எடுக்கலாம். ஒரு வளரும் பிள்ளைக்கு புரதச்சத்தும் உயிர்ச்சத்தும் முக்கியமானவை. ஆகவே நாங்கள் இந்தப் பொருள்கள் நிறைந்த உ ண வு க ளை யே : கொடுக்கவேண்டும். இந்த வயதில் ஒரு 3 பிள்ளை மிக மோசமான மந்த போசனத் துக்கு இலக்காகினால், பெரியவராக வளர்ந்த பின்னும், குறுகிய தோற்றத்துடன் காணப் - படுவது மட்டுமல்லாமல், விவேகம் குறைந்த வராகவும் தோன்றுவார். ஆகவே, உகந்த உணவு கொடுப்பது முக்கியம். பால், மாமி சம், கீரை,இலைவகை, முட்டை, மீன் சிறந்த உணவாகக் கருதலாம். சிறுபிள்ளைகளுக்கான சிகிச்சை நிலையங்களில் விநியோகிக்கப்படும் திரிபோசா, வளரும் பிள்ளைகட்கு உகந்த உணவுவகைகளில் ஒன்று. .
எதிர்ச்சக்தி அளித்தல்
அநேகமாக முதலாவது பி ற ந் த தினத் துக்கு முன்னரே முக்கியமான எதிர்சக்தி : அளிக்கப்பட்டிருக்கும். இருந்தும் ஏதாவது - தவறவிட்டிருந்தால், காலம் கடந்தாகுதல் கொடுத்தல் உதவியாயிருக்கும். இவ்விடம் பம் பற்றி விரிவாக முன் பேசியவர்கள் கூறி பிருக்கின்றனர், இரண்டாவது வ ய தி ல் 4 இளம்பிள்ளைவாத தடுப்புமருந்து கொடுத்து பள்ளி செல்லமுன் தொண்டைக்கரப்பனுக் தம், ஏற்புக்கும், நெருப்புக் காச்சலுக்கும் எதிரான மருந்து பாய்ச்சுவது சிறந்தது ..

Page 43
க.
சுகாதாரக்கல்வி
'தொட்டிலில் பூண்ட குணம் சுடுகாடு மட்டும்' 'இளமையிற் கல்' என்பன பழ மொழிகள். இவற்றில் உண்மை உண்டு. நாங்கள் இந்தச் சின்ன வயதிலேயே, சில ந ல் ல பழக் கங் க ளைப் படிப்பிக்கலாம். காலை எழுந்தவுடன், பல் துலக்கி முகம் கழுவுதல், சாப்பிட முன் கை கமுவுதல், துப்புரவான ஆடைகள் அணிதல், மலசல
கூடம் பாவிப்பது, குடிப்பதற்கு உகந்த - நீரை மாத்திரமே அருந்துதல் போன்ற 4 சுலபமான சுகாதார பழக்கங்களைப் படிப்பிக் கலாம். இதில் மிகவும் முக்கியம் வயதுவந்த வர்கள் இந்த விடயங்களில் அக்கறை காட் டினால் பிள்ளைகள் தானாகவே பழகிவிடுவார் கள். மலசல கூட விடயத்தில், சுகாதாரத் திணைக்களம், Pre School Latrine என்ற பெய ரில், ஒரு வித்தியாசமான மலசல கூடப் பலகை இலவசமாக விநியோகம் செய்கிறார் கள். இது பிள்ளைகட்கு உகந்தது.
பூச்சி மருந்து
சுகாதாரம் குறைந்த சூழலில் வாழும் சிறுவர்களுக்கு, குடலில் பூச்சி உண்டாவது சகஜம். இப் புழுக்களில், கொழுக்கிப்புழு சிறுவரின் தேகநிலையை அதிக அளவு பாதிக் கும். வைத்திய ஆலோசனையுடன், தகுந்த
// /

35
காலத்தில் புழுக்களைக் கொல்லும் மருந்து கொடுப்பது நன்று.
பற்களைப் பேணல்
இந்த விசயம்பற்றி, முன் பேசியவர்கள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இந்த வயதில் சீனித்தன்மையுள்ள உணவு புசிப்பது பழக்க மாயிருந்தால், பல்லைத் துப்பரவாக வைத் திருப்பதின் முக்கியத்துவம் கூடுகின்றது, பற் கள் வளரும் காலமான படியால் போதிய அளவு உயிர்ச்சத்து Dயும் கல்சியம் எனும் கனிப்பொருளும் உட்கொள்ளுதல் அவசியம்.
வைத்திய பரிசோதனை
அயலில் உள்ள சிறுவர் சிகிச்சை நிலையத் துக்கோ, அல்லது ஒரு வைத்தியரிடம் போய் குறைந்தது 6 மாதத்திற்கு ஒரு தடவையா கில் பிள்ளையைப் பரிசோதிப்பது அல்லது சிகிச்சை நிலயங்களில், பிள்ளையின் எடை யைக் கொண்டு திருப்தியாக வளர்கிறாரோ என்று அறியலாம். தேவையிருந்தால், சிகிச் சை நிலையங்களில் திறீப்போசா என்னும் போஷாக்குத் த ன்  ைம வாய்ந்த உணவு கிடைக்கும். இதைவிட ஏதாவது குறைபாடு கள் இருந்தால் அவற்றையும் திருத்துவார் கள் அல்லது வேண்டிய சிகிச்சைக்கு அனுப்பி
வைக்கப் படுவார்கள்,

Page 44
: தெருக்கள். வடிகால்கள்
குப்பை கூழங்களைச் சித
* பொது இடங்களில் மலக
* கண்ட இடங்களிலும் து.
* கழிவு நீரை வீதிக்கு விட
* வாளி மலகூடங்களை இய
மாற்றியமையுங்கள்
குழந்தைகளுக்கு உரியகா கொள்ளத் தவறாதீர்கள்,
மலாயா

பொது இடங்கள் யாவற்றிலும் றச் சிந்தாதீர்கள் *
சலம் கழியாதீர்கள்.
ப்பாதீர்கள்.
டாதீர்கள்.
சன்றவரை நீரடைப்பு மலகூடமாக
-லத்தில் தடுப்பூசி போ ட் டு க்
ன் கபே

Page 45
நோய் பரவு சூழல் பாதுகாப்பு
உலகத்திதிலே வாழுகின்ற மக்களும் விலங்
கினங்களும் பயிர்க ளு ம் என்றும் அவையைத் தாக்கி அழிக்கும் நுண்ணளங் களின் தாக்கல் நிகழ்ச்சி ஏற்படும் நிலையில் உள்ளது. இந்நுண்ணளங்களைக் க ண் டு பிடித்து, அவைகளின் வரலாற்றைக் கற்று, பரவும் தன்மையையும் தடுக்கும் வழிவகை களையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால் இவைகளால் ஏற்படும் நோய்களும் இறப்பு களும் அதிக அளவில் குறைந்திருக்கின்றன. இந்நோய்கள் ஒருவரிலிருந்து மற்றவர்க கட்கு எப்படிப் பரவுமென்று ஆ ரா ய வேண்டும்.
நோய் உண்டாக்கும் மூலகங்கள்
1. மக்கள்
(அ) நோய் உண்டாகும் காலத்திலோ
அல்லது மாறும் காலத்திலோ உள்
ளவர்கள். (ஆ) நோய்காவிகள் (1) நோய் இல்லா
விட்டாலும் நோயின் காரணிக ளான நுண்ணளங்களைக் கொண்டு செல்பவர்கள் உ-ம் தொண்டைக் கரப்பன் (ii) நோய் மாறும் காலத்தில் தங்கள் உடலில் நோய் நுண்ணளங்களை உடையவர்கள்.
2. விலங்கினம்
விலங்குகளைத் தாக்கும் நோய்கள் சில வேளைகளில் மக்களைத் தாக்கும் உ-ம் கசம், -புழுக்களால் ஏற்படும் நோய், செங்கமாரி
3. நிலம் உ-ம்
ஈர்ப்பு வலி; காளான் நோய்கள்,

ம் முறையும் புச் சுகாதாரமும்
பரவும் விதம்
1. காற்று வழியாக.
(அ) சிறு துளிகளாக:
மூக்கு, வாய், தொண்டை முதலிய உறுப் புகளில் வாழும் நுண்ணளங்கள் நாம் பேசும் பொழுதும் தும்மும் பொழுதும் இருமும் பொழுதும் சிறுதுளிகளாக வெளியேற்றப் படுகிறது. இதனால் மற்றவர்கட்கு நோய் ஏற்படும் நிலை உண்டாகிறது. ஆ த லா ல் எல்லாவிடமும் துப்பாமலும், து ம் மும் பொழுதும் இருமும் பொழுதும் கைலேஞ்சி பாவித்தல் வேண்டும். மருத்து வர் க ளு ம் தாதிமாரும் முகமூடி அணிந்து கருவிமருத் துவம் செய்யும் பொழுதும் புண்களிற்கு மருந்து கட் டு ம் பொழுதும் சிறுவரைக் சோதிக்கும் பொழுதும் இவைகளை அணிதல் வேண்டும்.
(ஆ) தூசுகள் வழியாக:
துப்பும் பொழுது ஏ ற் ப டு ம் எச்சில் காய்ந்து காற்றில் பறந்து நோயை ஏற்படுத் தும். துணிகளிலும், விரிப்புகளிலும் கம்பளம் முதலியவற்றில் உள்ள தூசுகள் பல நோய் நுண்ணளங்களைக் கொண்டதாக விருக்கும். இதனைக் குறைக்க, நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் தேவை. நிலத்தை ஈரத்துணி யால் துடைத்ததும், தூசகற்றிகளால் அகற் றுதலும் நல்லது. அவிக்கத் தகுந்த பொருட் களால் செய்யப்பட்ட துணிகள் பாவித்தல் சிறந்தது.
2. உட்கொள்ளும் பொருட்கள்வழியாக
நாம் உண்ணும் உணவும் குடிக்கும் நீர் வகைகளும் மக்கள் மலத்தால் சுத்தமில்லா மல் செய்யப்படலாம். இவைகள்

Page 46
38
(அ) துப்பரவற்ற கைகளையுடைய தொழி லாளிகள் உணவையும் குடிவகைகளையும் உணவு பால் முதலியன தயாரிப்பதிலும் பரிமாறுவதிலும் பாவித்தல்.
(ஆ) கதவுப்பிடிகள், கக்கூசுச்சங்கிலிகள், பொதுத் துவாய்கள் முதலியனவிலிருந்து.
(இ) கழிவுப் பொருட்களைச் செவ்வனே அகற்றாததால்.
(ஈ) இலையான் முதலியவையால்: நெருட் புக் காய்ச்சல், வயிற்றுளைவு, வயிற்றோட்டம் உணவால் ஏற்படும் நச்சுத்தன்மை, சிறு பிள்ளைவாதம், செங்கமாரி முதலியன இவ் வகைகளில் பரவும்.
3. நேர்த்தொடர்பு:
தோல், கண்சவ்வு,சளிச்சவ்வுகள் நேரா கவோ அல்லது சிறு காயங்கள் வாயிலாக வோ தாக்கப்படலாம். அப்பொழுது நோய் நுண்ணகங்கள் உட்சென்று நோயை ஏற் படுத்தலாம்.
(அ) தோலில் சிரங்கு, செங்கிரந்தி பூல்
சணங்களால் ஏற்படும் நோய்கள் உண்
டாகும்.
(ஆ) கண்ணில் கண்நோய்கள்
(இ) காமநோய்கள் (ஈ) கொழுக்கிப்புழு முதலியன.
உட்செலுத்தும் வழியாக
மருத்துவர்களும் பல்வகைக் கருவிகளைத் தம் வேலைக்குப் பாவிக்கும் பொழுது, குத் துண்டு உடம்பில் பல நோய்கள் ஏற்பட லாம். அதேபோல, பல்வகை விலங்கினங் களாலும் பூச்சிகளாளும் கடியுண்டு, அத னால் இந்நோய் உடம்பில் ஏற்படும். உதா ரணமாக, நுளம்பினால் மலேரியா, ஆனைக் கால்நோய், மஞ்சள் காய்ச்சல் ஏற்படுகின் றன. அதேபோல், நாய், நரி முதலியவர் றின் கடியால் விசர் நாய் க் க டி நோய ஏற்படும்,

நோய்களைத் தடுக்கும் முறைகள்
மக்களைப் பீடிக்கும் பலவித நோய்களைத் தடுக்கப் பல வழிவகைகள் கையாளப்படு கின்றது.
1. தம்மைத்தாமே சுத்தமாக வைத்திருத் தல். தோய்த்து உலர்ந்த ஆடை தரித்த லும், கைகால் நகங்களை வெட்டித் துப்பர வாக வைத்திருத்தலும், உணவு உண்ணு முன்பும் பின்பும் கைகளைச் சவர்க்காரம் பாவித்துக் கழுவுதலும் காலைக்கடன் கழித் தபின் சவர்க்காரம் பாவித்துக் கைகால் கழுவலும், உணவிற்குப்பின் பல்துலக்கி வாய் கொப்பளித்தலும், கொதித்து ஆறிய நீரைப் பருகுவதும், காலணி பாவித்தலும், ஒழுங்காகக் குளித்தலுமாகும்.
2. பலவிதத் தொற்று நோய்கள் நேரடித் தொடர்பாலும், நோயாளர் பாவிக்கும் கலன்களாலும் பொருட்களாலும் ஏற்படுவ தால், ஒருவர் நோயுற்றால் அவர்களை மற் றவர்களிடமிருந்து பிரித்து வைத்தலும், அவர்கள் பாவிக்கும் பொருட்களில் வெயி லில் உலரவிடத்தக்கதை உலரவிடுதலும், கொதிநீரில் அவிக்க வேண்டியதை அவித் தலும், எரிக்க வேண்டிய பொருட்களை எரித்தலுமாகும். கழிவுப் பொருட்களை நெருப்புத்தண்ணீர் முதலிய நுண்ணலம் கொல்லிகளைப் பாவித்துக்கொன்று புதைத் தல் வேண்டும்.
3. எதிர்ச்சத்தி ஏற்படுத்தும் நோக்குடன் பால் கட்டல். இதனால் நோய் ஏற்படாமல் காப்பாற்றலாம். அப்படி ஏற்படுமானால், அதன் வேகரம் குறைவாகவிருக்கும். இவ் வழி அம்மை, கசம், ஈர்ப்புவலி, குக்கல், தொண்டைக்கரப்பன், சிறுபிள்ளைவாதம், விசர்நாய்க்கடி நோய் முதலியவற்றிற்குப் பாவிக்கப்படுகின்றது,

Page 47
சுற்றாடல் சுகாதாரம் பேணல் 83
- இ - இ ஒ இ ம.
ச
மக்கள் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கும் துப்பரவாக வாழ்வதற்கும் சுற்றாடற் சுகா தாரம் முக்கிய இடம் வகிக்கின்றது. அதில் முக்கியமானது, சுற்றாடலைத் துப்பரவாக வைத்திருத்தல். நாங்கள் வாழும் வீட்டின் உட்புறமும் வெளிப்புறமும் ஒழுங்காக நாள் தோறும் பெருக்கித் துப்பரவாக வைத்தி ருத்தல் நன்று. அப்படிப் பெறும் குப்பை கூளங்களைத் தகுந்தமுறையில் அ க ற் ற ல் வேண்டும். அம்முறைகள் இவைகளின் அள வில் தங்கியிருக்கின்றது. இவைகளைப் புதை த்தோ, அல்லது எரித்தோ அல்லது விலங் கினக் கழிவுப்பொருட்களுடன் சேர்த்துப் பசளை ஆக்கியோ அகற்றலாம். கடைசியா கக் கூறிய முறை நன்மைபயக்கக் கூடிய தாகும்.
- 1 9 Rar அ - 5)
9 -
இவைகள் பட்டினப்பகுதிகளில் மக்கள் தொகை கூடிய விடங்களில் ஏற்படுமானால், இவைகளை அகற்ற நகர மன்றங்கள் ஒழுங் குகள் செய்திருக்கின்றன. அதன்படி, இவை களை சுத்திகரிப்புப் பகுதியினர் அகற்றித் க தாழ் நிலங்களை நிரப்பப் பாவிக்கிறார்கள். அதனால் பிற்காலத்தில் தாழ் நிலங்களை 6 மீளப் பெற்றுக் குடியேற்றங்களிற்கு உப 6ெ யோகிக்கத்தக்கதாக விருக்கின்றது. இப் படிச் செய்யாவிட்டால், நெருப்புப்பற் றியோ அல்லது பூச்சி, புழுக்கள், இலையான் நுளம்பு, முதலியன வளர்ந்து பல நோய் கு களை உண்டாக்கும்.
2 4ெ G 2 2
மலசலகூடம் பாவித்தல்
பண்டைக்காலத்தில், மக்கள் பரவலாக வாழ்ந்த நாட்களில், பனை வடலி, பற் றை உள்ள இடங் க ளை யோ அல்லது வெ ளி யி டங் க ளை யோ மக்கள் காலைக் கட்டன் கழிக்க உ ப யோ கி த் த ா ர் க ள். அதனால் வெறும் கா லு ட ன் நடப் க பவர்கள் தங்கள் கால்கள் அசுத்தப்படுவ 6

392
துடன் கொழுக்கிப்புழு முதலியவற்றால் தாக் 5ப்பட்டு நோயுறுகிறார்கள். வெள்ளப் பெருக் கேற்பட்டு பொழுது நிலம் கழுவுண்டு கிணறு, தளம் முதலியன அழுக்குண்டு இந்நீரைப் பாவிக்கும் பொழுது, நெருப்புக்காய்ச்சல், - வயிற்றுளைவு, வயிற்றோட்டம் - மு த லி ய குடல் நோய்கள் ஏற்படுகின்றன. அதனால் மலசலகூடம் கட்டிப் , பாவிக்கும் முறை சிறந்த தென்று வலியுறுத்தப்பட்டது.
மலசல கூடம் இடத்திற்கும் வசதிக்கும் சற்ப அமைக்கத்தக்கதாகவுள்ளது. நாட்டுப் புறத்தில் வாழும் மக்கள் இருக்குமிடங் களில் முதலில் குழிக் கக்கூசு பாவிக்கப்பட் -து. மணமும், நுளம்பும், இலையானும் இருந்தபடியால் மக்கள் இதனை விரும்ப பில்லை. பின்பு பல ஆராய்ச்சிகளுக்குப் பின், ர்ே அடைத்த மலசல கூடம் நல்லதென்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இலையான் மொய்த்தலும், நுளம்பு வளர்ச்சியும் தவிர்க் கப்பட்டது. எங்கே ஒழுங்காகத் தொழிலா ரிகளைக் கொண்டு அகற்றமுடியுமோ, அவ் பிடங்களில் வாளி மலசலகூடம் அமைக்கப் பட்டது. ஆனால் தொழிலாளிகளின் ஒழுங் ற்ற வருகையும் வேலை நிறுத்தம் முதலிய எவும் சீராக இவை நடக்கப் பாதிக்கத் தொடங்கின. அத்துடன் இத்தொழிலை இழி தொழிலாகக் கருதி, பலர் இதில் ஈடுபடு பதற்கு விரும்புவதில்லை. அதனால், நீர டெத்த மலசலகூடமமைக்கவே, அறிவுரைகள் பழங்கப்படுகின்றன. தண்ணீர் வசதியுடன் நழாய் நீர் வழங்குமிடங்களில், நீர் பாய்ச் ல் முறை பாவனையில் உள்ளது. கொழும்பு "பான்ற பெரிய நகரங்களில் இம்முறை கையாளப்படுகின்றது.
- மலசல கூடம் பாவிப்பதால், குடல்நோய்ப் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றலாம்.
3. நகர்ப்புறங்களிலும் நாட்டுப்புறங்களி லும் வாழும் மக்கள் முக்கியமாகக்குறை கூறுவகு நுளம்புத் தொல்லையைப் பற்றி. இலங்கையிலே நுளம்பினால் ஏற்படும் நோய்

Page 48
40
கள் இரண்டு. 1. மலேரியா என்னும் குலைப் பன் காய்ச்சல் 2. ஆனைக்கால் நோய். மலே ரியாவை உண்டாக்கும் நுண்ணளத்தைப் பரவச் செய்யும் நுளம்பினம் இலங்கையில் ஒன்றுதான். மற்றை நாடுகளில் பல இன முண்டு. ஆகையால், இந்நுளம்பின் வாழ்க் கை வரலாற்றைக் கற்று, அதனைத் தடுப் பதற்குப் பல வழிவகைகள் காலத்திற்குக் காலம் கையாண்டிருக்கிறார்கள். தற்பொ ழுது இந் நுளம்பு அனோபிலிசு குலிசிபாசீசு மக்கள் கடியுண்டும் இரைச்லால் நித்திரை கொள்ள முடியாததாக விருப்பது கியூலெக்ஸ் என்னும் நுளம்பே. இதனை அகற்றல் கடினம் மருந்தின் அளவும் வலிமையும் கூட வேண் டும்.
அ

நீர்த் தேக்கங்களும் புல் பூண்டு முதலிய வையும் எவ் வளவுக் கெவ்வளவு குறை கிறதோ அவ்வளவுக் கவ்வளவு தாக்கம்
குறையும்.
4. வ டி கா ல் க ளு ம் கான்களும் நீர் ஓடுவதற்காகக் கட்டப்பட்டது. ஆனால் மக்கள் கவனமில்லாமல், குப்பை கூளங் களைக் கொட்டுவதாலும் உடைப்பதாலும் சீராக இயங்குவதில்லை. பல ஒ ழு ங் கா ன மு றை யில் அமையவில்லை. காலத்திற்குக் காலம் திருத்தம் வேண்டும். இ த ற் கு ப் பொதுமக்களினதும் தொழிலாளிகளினதும் ஒத்துழைப்பு அவசியம்.

Page 49
சுகாதாரவிழா அ
1. நிதிக்குழு ஜனாப் மொஹிடீன் பிச்சை மா.ந.உ. எஸ் . ஆர். லோகநாதன்
க. நடராசா ஏ. மனோகரன் ஜே. உதயகுமார் ஆர். எஸ். ஜெயக்குமார்
2. சுத்திகரிப்பு இயக்கக் குழு சு. ஆறுமுகம், மா. ந. உறுப்பினர் ப, பத்மநாதன் - +. ஏ. தம்பிநாயகம் சி. வீரசிங்கம் வி. இராசநாயகம் ஏ. பி. இராசநாயகம் கே. யோகநாதன் ஏ. சுப்பிரமணியம் ஏ. மனோகரன் ஏ. டி. லயனல்.
3. விளையாட்டுக் குழு ஜே. அலோசியஸ் , மா. ந. உறுப்பினர் ப. பத்மநாதன் ஜி. குமரகுரு சி. தெய்வேந்திரம் எஸ். மகாலிங்கம் திரு டி. இராசையா நீ. தி. ஜெயரட்ணம்,
4. ஆணழகன் / அழகித் தேர்வுக் குழு சச்சிதானந்தன் ம. பொ. லோகராசா மி. பொ. ப. பத்மநாதன் கே. தங்கராசா ஈ. வி. பத்மராசா
5. பாடசாலைப் போட்டிக் குழு ஜே. மரியாம்பிள்ளை மா. ந. உ. சி. வீரசிங்கம் இரா. சுப்பிரமணியம் க. குமாரசுவாமி

"மைப்புக் குழுக்கள்
ஆர். தங்கராசா பி. தவராஜலிங்கம் ஆர். இரட்ணராஜா
6. சுகாதாரக் கண்காட்சிக் குழு எம். யேசுதாசன் மா. ந. உறுப்பினர் எம். அந்தோனிப்பிள்ளை
கே. எஸ். மூர்த்தி எம். யோசவ் எம். சிவசுப்பிரமணியம் சி. தியாகராசா
மு. சு. அ. காதர்
7. சனசமுக நிலையப் போட்டிக் குழு எட்வேட், மா. ந. உறுப்பினர் எம். பிலிப் றோச் சி. கனகரெட்ணம் பி. இராமநாதன் கே. அம்பலவாணர் அ. குணரெட்ணம் என். குணரெட்ணம்
8. உணவு கையாளும் நிலையப் போட்டிக்
குழு வைத்திய கலாநிதி, மு. வேதாரணியம் ஆர். சோமசுந்தரம் ஜி. குமரகுரு
9. சுகாதாரக் குழந்தை----சிறுவர் தெரிவுக்
குழு வைத்தி கலாநிதி மு. வேதாரணியம் திருமதி பரமநாதன் திருமதி ஞானப்பிரகாசம்
10. பிரச்சாரக் குழு ஜனாப் மொஹிடீன் பிச்சை,
மா' ந. உறுப்பினர் பிலிப் றோச்
வி. எஸ். சிவபா தராசா எம். சிவபாதம் ஏ, அருள்ராசா ஜீ. சிவதாஸ் எஸ். சிவராஜேஸ்வரன்

Page 50
* ஆலும் வேலு
கிவிட்டி..
witl, best
LUCK SHMI
CHEMISTS, DRUGC
438 (228)
JAF
''நோயற்ற வாழ்வே
42.14-(
கே என். எம்.
தங்கப்பவுண் கன்னாதிட்டி,
தொை

ம் பல்லுக்குறுதி'
aேwp.iwents
LOM
83brCALS
GISTS AND GROCERS
Hospital Road, FFNA.
குறைவற்ற செல்வம்''
மீறான் சாஹிப்
நகை மாளிகை
யாழ்ப்பாணம். பேசி 585

Page 51
யாழ் மாநகர
சிற
நல்ல
காரம்
சுத்தம் சு 58ல்லை 26 CLEANLINE:
144' 4
T
TNTJ
FACE ISSUE BY MILK WHITE SOAP w
மில்க்வைற்
யாழ்ப்பு

பாணம்.
தொழிலகம்
08 Ks,JAFFNA (SRI LANKA) PHONE: 7233.
SS IS HEALTH
ය ගෙනල් டகம் கரும்
ரசிகள்
ப்புற -
சுகாதார
- 1 - * இ |
CHUNNIARA EARL WE -
11 கல். *GE:-
YAGAR
** இ ஒ !
ச க ச அ அ அ அ ச ச ச ச ச ச ச ச ச ச ந ச ச அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ உ க ஆ 19 20 25 3ா ச ச ச ச

Page 52
தற்பொழுது நாடெங்கும் அே இங்கிலாந்து ஏற்றுமதி பரிசுபெற், உலகப் பிரசித்திபெற்ற ஓரிஜினல் இங்கிலிஷ் 12/2 வில்லிய என்ஜின் பூட்டப்பட்ட 2' யூனிய ஒரிஜினல் இங்கிஷ் F15 வில்லியா பூட்டப்பட்ட 2" சீனியர்
சிக்மா பம்ப்
பிரபல வர்த்தகர்களிடமும் பலநோக் சங்கங்களிடமும் கிடைக்கும்
CEYGMA
Juniors with world famous E Seniors with
அத்துடன் இலங்கையின் எப்பகுதி 'சிக்மா' மின்சாரப் பம்புகள் தற் 1!"x13 1 எச். பி. (H. P.) குரே
2" x 12" 1 எச். பி. (H. P.) அ
வீட்டுப் பால் 2" x 2" 13 எச். பி. (H. P.) அெ
21 x 2" 3 எச். பி. (H. P.) மூன்
- மோட்ட குழாய் கிணறுகள்
பல அளவுகள் 3" 4"6" டீசல் அல்லது மி விபரங்களுக்கு தொடர்பு கொள்க . யுனைட்டட் அக்ரோ என்
(United Agro Engin ஆபீஸ் :
50, 1 ஆம் குறுக்குத் ெ Phone : 7050
www.w புனித வளன் கத்தோலிக்க

மாகமாக விற்பனையாகிறது
ற
பர்ஸ்
ர்ஸ் என்ஜின்
ஸ்
குக் கூட்டுறவுச்
PUMPS
nglish 12/2 Villiers Engines
| F 15 Villiers Engines
யிலும் விரும்பிக்கேட்கும் சமயம் கையிருப்பினுண்டு ராம்ப்ரன்
வீட்டுப் பாவனை மோட்டர் பம்ப் மெரிக்கன் மோட்டார் பம்ப் - வனைக்கும் தோட்டப் பாவனைக்கும்
மரிக்கன் மோட்டார் பம்ப்
தோட்டப் பாவனைக்கு று பேஸ் (3Phase 400 V) டார் பம்ப் தோட்டப் பாவனைக்கு நக்குரிய பம்புகள்
லும் மற்றும் ன்சாரப் பம்புகளும் உண்டு
ரஜினியறிங் நாவற்குளி eering, Navatkuli) தெரு, யாழ்ப்பாணம்.
காலச் ச ச 5 அச்சகம், யாழ்ப்பாணம்