கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேசிய நாடக விழா சிறப்பு மலர் 1978

Page 1
|தேசியநா
சிறப்பு

1978
Silia CRCTR 4
PLகவிழா
| மலர்

Page 2
இலங்கை
க நட 19
தேசிய நா
1980 பெப்

மாசார பேரவை த்தும்
78
டக விழா
ரவரி 6 -16

Page 3
மாண்புமிகு பிரதம அமைச்
திரு. ஆர். பிரேமதாச
வி(
இலங்கைத் தே ரவரி மாதம் 6ஆம் நா வாழ்த்தினையும் நல் எண்
இலங்கைத் த இலக்கியத்தில் தமிழ்ந காலம் பெற்றிருந்தது.
மையால் நடனம்... இன
முறையில் நாடகம் உரிய - -
அடிப்படையில் மான முயற்சிக்கு இயல் கலாசார அலு வ ல் க (யாவரையும் சமமாக நட சிங்களக் கலைஞர்கள் 6
நல்கியதோ, அத்தகைய --
றது. முதன் முறையா
விருதுகள் பெறுபவர் ஆ .
இலங்கையில்
வருகின்ற தமிழ் நாட் - -பெருந் துணையாகவிருக்கு
1. -
த மிழ்க் கல் கிடைக்கப்பெற்ற வாய்! என்பெரு விருப்பம்.
இப் ப ணி யி துணைக்கும் அதனைப் பா வெற்றியைப் பெரிதும் 6
- 5
--
அத்
1 ---

சர்
அவர்கள் நித்த செய்தி
சியத் தமிழ் நாடக விழா, 1980ஆம் ஆண்டு பெப் ள் ஆரம்பமாவதறிந்து, மிக மகிழ்வுடன் என் பணத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பிழ்ப் பேசும், மக்களின் சமூக வாழ்வில், கலையில், rடகம் போற்றுதற்குரிய ஓர் இடத்தை நெடுங் ஆயின் அவலப்பேறாக செவ்விய ஆதரவு இல்லா ஒச, மற்றையக் கலைகள் ஆகியவற்றோடு ஒப்பிடு 1 வளர்ச்சி முறையைப் பெறவில்லை.
1 தனியார் முறையினதும் கலாசார இயல்பினது ன்ற அளவு அ ர சி ன் உதவியை அளிப்பதற்குக்
ள் அமைச்சு இப்பொழுது முயன்றுவருகிறது. டாத்துவது இப்போதுள்ள அரசின் பூட்கையாகும். கைப்பணியாளர்க்கு எவ்வகைப் பேறுகளை அரசு வற்றைத் தமிழ்க் கலைஞர்க்கும் அரசு நல்கி வருகின் க அவர்களும் ஒத்தமுறையில் அரசுத் தலைவர்கள் வர்.
இப்பொழுது படிப்படியாகப் புத்துயிர் பெற்று நக் கலையின் வளர்ச்சிக்கு இத் நடவடிக்கைகள் தமென்பது என் கருத்து.
லஞர்கள், எழுத்தாளர்கள் தமக்கு இப்பொழுது ப்பினை செவ்விதில் ப.சன்படுத்த வேண்டுமென்பது
5 கலாசார அமைச்சு வழங்குகின்ற நெறிக்கும் ராட்டுகின்றேன். இவ் விழாவின் மகத்தான விழைகின்றேன்.
--- ஆர். பிரேமதாச
பிர தக அமைச்சர்

Page 4
Giessage
from
The
It gives me g greetings and good Tamil Drama Festis of February, 1980.
Tamil drama h literature and social in Sri Lanka for a of proper support, rightful place comp and Music.
The Ministry o to give whatever a give to what is esser It is the policy of alike. Tamil artiste the same privileges first time they are t as well.
I am sure the assistance in the gr
now taking place in Ani: Tamil writers and a
opportunities now a
While congratul for their guidance a Success.

rime
Minister
reat pleasure to send a message of wishes on the occasion of the National al scheduled to commence on the 6th
as had a recognised place in the art, life of the Tamil speaking population long time. Unfortunately, for want it has not been able to achieve its arable with other forms of Art, Dance
f Cultural Affairs is now attempting ssistance that the State can afford to ntially a private and cultural enterprise.
the present Government to treat all Es and craftsmen are now being given
as their Sinhala counterparts. For the he recipients of Heads of State awards
at these measures will be of great adual revival of Tamil Drama that is a Sri Lanka. It is also my wish that artistes will make the fullest use of the _fforded them.
ating the Ministry of Cultural Affairs ad assistance, I wish this Festival all
R. Dnemadaga
Prime Minister

Page 5
கலாசார அலுவல்கள் அன மாண்புமிகு ஈ. எல். பி. வ விடுக்கும் செய்தி
தமிழ் நாடக இம்மலருக்கு இவ்வ பேருவகை அளிக்
அனைத்துக் வேறுபாடின்றி ச கக் கருத்திற் கொள் இலட்சியமா கும்.
சிங்கள நாட போன்றே தமிழ் க! யும் கெளரவி யிட்டு நான் பெரு யில் தான் இவ்வ பதி விருதும், பிர கின் றன.
தமிழ் நாடக வும், மறைந்து கி வும் இவ்விழா வ கிறேன். போட்டி 8 ரூம் இந்நாடக ஈக கோட்பாடுகளையும் என நம்புகிறேன்
இவ்விழா வெ

மைச்சர் ஜுருள்ளே அவர்கள்
விழாவையொட்டி வெளி யிடப்படும் -ாழ்த்துச் செய்தியைத் தருவது எனக்கு
கின் றது.
கலைஞர்களையும் சாதி, மத, மொழி, முதாயத்தின் ஒரு முக்கிய அ ங்கமா ண்டு செயல்படுவது எனது அமைச்சின்
டகக் க லை ஞ ர் க ளை கெளரவிப்பது நாடக நடிப்பு-தொழில் நுட்பக் கலைஞர் க்க ஒரு வாய்ப்புக் கிடைத்தமையை மிதமடைகின்றேன். அ ந்த அடிப்படை ாண்டு தமிழ் நாடகங்களுக்கு ஜனாதி = தம மந்திரி விருதும் வழங் கப்படு
த் துறைக்கு நல்லதோர் திருப்பமாக டக்கும் திறமைகளை வெளிக்கொணர சிவகுக்குமென நான் பூரணமாக நம்பு களின் மூலம் தெரிவுசெய்யப்பட்டிருக் 5 உயர்ந்த தரத்தையும், பல்வே (1) 5, சிறந்த தன் மையும் கொண்டிருக்கும்
பற் றிபெற வாழ்த்துகிறேன்.
ஈ. எல். பி. ஊறு ருள்ளே

Page 6
Vllessage
from
The Mi.
It gives me great message to your souve the Tamil Drama Festi
It is the policy o all artistes as an i society irrespective o or language.
I take pride in the able to accord to t artistes and technicie accorded to their Accordingly, for the f and Prime Minister's a to them.
I am convinced th Tamil stage in Sri Le
bring out hidden talen mu want of encouragement
The Drama s prese carefully selected th are of the highest qual ment and on a variety
I wish the festiva
fus

nister of Cultural Afairs
pleasure to send this air on the occasion of
val.
f my Ministry to treat mportant component of f caste, creed, religion
fact that we have been he Tamil Dramatists, ins the same privileges Sinhala counterparts. First time, President's wards are being awarded
is augurs well for the anka and would help to t hitherto untapped for
ated today have been rough competitions and ity, rich in entertain
of themes.
1 all Success.
5. L. B. Kurule.
inister of Cultural Affairs

Page 7
தமிழ் நாடகக் குழுத் தலைவர் கலா நிதி ஆ. கந்தையா அவர்க அறிக்கை
இவ்வாண்டின் தமிழ் நாடகவிழா இலங் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் னெப்போதும் இல்லாத அளவிற் கூடுதலாக ந கொள்ள முன்வந்துள்ள. இது தமிழ் நாடக ஆ யாகும். இன்னும் முதன் முதல் நாடக விழா ஹட்டன், கொழும்பு, மட்டக்களப்பு என்னும் ) குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். பி கங்கள் தேசிய நாடகப் பெருவிழாவில் பதினொரு னொரு நாட்கள் தமிழ் நாடகங்கள் மேடையேறுக நாடக ஆலோசனைக் குழுவிற்குக் கிடைத்த இன் குறிப்பதுமாகும்.
- மேலும் தேசிய நாடக விழாவைக் கலை: தொடக்கி வைத்து ஆக்க பூர்வமான ஊக்கத் கலைஞர்களும், தமிழ் மக்களும் என்றும் மறக்க மு தேசிய நாடக விழாவிலும் அமைச்சர்கள் பிரதம் மட்டத்தில் நாடகக் கலையை வளர்ச்சியுறச் செய் உதவியுள்ளது.
சிங்கள நாடக ஆலோசனைக் குழுவிற்குக் கெ மிகு கலாச்சார அமைச்சர் திரு. ஈ. எல். பி. ஹ விற்கும் அளித்துள்ளமையை இங்கு நான் குறிப்பி நாட்டுப் பெரும்பான்மைச் சிங்கள மக்களோடு ச திரு. ஜே. ஆர். ஜெயவர்த்தனா அவர்களின் தலைமையி நல்லதோர் எடுத்துக்காட்டாகும். சிங்கள நாடக ஜனாதிபதி விருது, பிர த ம ர் விருது, பணப் மகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறேன்.
நாடகத் தயாரிப்பாளர்களையும் நாடக நடிக சனைக் குழுவின் குறிக்கோளாகும். இக்குறிக்கோளை பெரிதும் முயன்று உழைத்துள்ளது . இவ்வுண்மை நாடக மன்றமும் நன்கு உணர்ந்திருக்குமென நம்புகி முன்னேற்றமே நாடகக் குழுவின் குறிக்கோளாகு கோளின் வெற்றிக்கு நாடக மன்றங்களை எம்மோ கின்றேன்.
- மேலும், இதற்கு முன்னர் சிங்கள தமிழ் ந நாடகங்களை மேடையேற்றி இருப்பினும், இவ்வால் செய்து அதனைத் தொடர்ந்து தமது நாடகங்கள் சரினதும், கலாசார இயக்குனரினதும் சிங்கள நா பையும், நல்லெண்ணத்தையும் வாயார வாழ்த்து விழாச் செய்திகளைப் பிரசுரித்து விழாவின் வெ விழாவை ஒட்டி சிறப்பு மலர் வெளிட்டுள்ளமை கூறுகின்றேன்.

ளின்
கைக் கலாச்சாரப் பேரவையின் தமிழ் நாடக பட வேண்டியதொன்றாகும். இவ்வாண்டு முன் ஈடக மன்றங்கள், நாடக போட்டியிற் கலந்து லோசனைக் குழுவிற்குக் கிடைத்த முதல் வெற்றி க்கள் பிரதேச அடிப்படையில் யாழ்ப்பாணம், நகரங்களில் நடைபெற்றுள்ள தென் பதை இங்கு 'ரதேச மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நாட நாட்கள் இடம் பெறுகின் றன. இவ்வாறு பதி |து இதுவே முதல் தடவையாகும். இது தமிழ் னொரு வெற்றியும், தமிழ் நாடக வளர்ச்சியைக்
பில் மிக்க ஆர்வமுள்ள இந்நாட்டுப் பிரதமரே த அ ளி க் க முன்வந்துள்ளமை, நா ட க க் டியாததன்றே ! பிரதேச நாடகவிழாக்களிலும், விருந்தினர்களாக கலந்து கொண் டமை அரசு ய எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெற பெரிதும்
எடுக்கப்பட்ட அத்தனை சலுகைகளையும், மாண்பு ஒருள் அவர்கள் தமிழ் நாடக ஆலோசனைக் குழு சட்டாக வேண்டும். தமிழ் பேசும் மக்கள் இந் சரிநிகர் சமானமாக வாழ கெளரவ ஜனாதிபதி லொன இவ்வரசு வழி வகுக்கிறது என்பதற்கு இது ங்களுக்குப் போலவே தமிழ் நாடகங்களுக்கும் பரிசுகள் வழங்கப்படவிருப்பதையும், பெரு
ர்களையும் ஊக்குவிப்.4தே தமிழ் நாடக ஆலோ ச் செயல்படுத்த தமிழ் நாடக ஆலோசனைக் குழு யை நாடக விழாவில் பங்கு கொண்ட ஒவ்வொரு ன்றேன். நாடக கலைஞர்களின் ஆக்க பூர்வமான இம் என்பதை மேலும் வலியுறுத்தி அக்குறிக் டு இணைந்து உழைக்குமாறு அன்புடன் அழைக்
Tாட.சுக் குழுக்கள் ஓரே அரங்கில் தொடர்ச்சியாக ன்டு தமிழ் நாடகங்களை முதலில் மேடையேற்றச் ள மேடையேற்ற முன் வந்த கலாசார அமைச் -க ஆலோசனைக் குழுவினரினதும் பரந்த பண் கின்றேன். பிரதேச நாடக விழாவின் போது ற்றிக்கு ஒத்துழைத்தமைக்கும் தேசிய நாடக கும் எல்லாப் பத்திரிகையாளர்சளுக்கும் நன்றி
கலாநிதி ஆ. கந்தையா

Page 8
TE
Message from Dr. A.
Chairman, Tamil The Tamil Drama Festi will rate a golden chapter in th An unprecedented number of d to participate in the drama cor ment for the Tamil Drama Ad to record that for the first time basis at Jaffna, Hatton, Colom from the ones that went on t staged in Colombo. This is tl staged at a festival in Colomb Tamil Drama Advisory Panel dramatic art.
Moreover, the very fac of this country, who is a 1 inaugurate the festival is in no dramatic artiste nor the participation by Ministers at i guests has helped to boost the and steer the endeavours of
I must also record the Affairs, Honourable E. L. B. E enjoyed by the Sinhala Drama
Advisory Panel. This is ampl - - leadership of His Excellency
for the Tamil community to li community. It also gives me { dramas, the Tamil dramas ar Award, the Prime Ministerial
Another phenomenon broadmindedness and the goo Panel, in agreeing to allow th followed by Sinhala plays, a
The main goal of the encourage Tamil drama produ hard to achieve this objective. participated in the festivals w
wish to assure them that the Ta for the upliftment of the dram objective of the Tamil Drama dramatists, I beseech the spi achieve that end.
gia

Kandiah,
Drama Panel val, conducted by the Cultural Council e annal of Tamil drama in this country. ramatic societies came forward this year Opetition. This in itself was an achievevisory Panel. I am also exiremely happy
drama festivals were held in a regional po and Batticaloa. Eleven plays selected oards at the regional fiestas are being ne first time that eleven plays are being 0. This is yet another victory for the and reflects the growth of the Tamil
t that the Honourable Prime Minister patron of arts has come forward to itself a positive encouragement which 2 Tamil people could forget. The regional and national festivals as chief
art from the angle of the government the Panel, to success. e fact that the Minister of Cultural Hurulle, has extended all the privileges i Advisory Panel to the Tamil Drama e proof that the government under the J. R. Jayewardene is paving the way ive as equals with the majority. Sinhala great pleasure to state that like Sinhala Fe also being awarded the Presidential
Award and cash prizes. which needs special mention is the dwill of the Sinhala Drama Advisory e Tamil plays to be staged first to be
reversal of the earlier practice. Tamil Drama Advisory Panel is to cers and actors. The Panel is striving
I am sure every dramatic society that ould have realised this fact. I would Emil Drama Advisory Panel would work atic artistes. While reiterating that the
Panel is the positive progress of the an societies to co-operate with us to
Dr. Ca, Kandiak

Page 9
மலர் ஆசிரியர் தேசிய நாடக விழா ( தமிழ்ப் மேற்குப் பிரதேச தமிழ் நாடக. திரு. வீ. கே. டி. பாலன் அவர். அறிக்கை
என் கலையுலக வாழ்க்கையின் துவ மேடையில், நடிப்புக் கலைஞனாகவே என் நாடக உலகிற்கு என் சிறிய பங்களிப் என்று நம்புபவன். நாடகக் கலை மீது என்பதினாலேயே தமிழ் நாடக ஆலே யாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.
தமிழ் நாடக ஆலோசனைக் குழுவில பொறுப்புக்களைச் சுமத்தியிருந்தார்கள். என்மீது வைத்த நம்பிக்கை மிக மே பாளனாகக் கடமையாற்றும்படி நான் ! பிரதேச விழா ஜோன் டி சில்வா அர திகதிகளிலே நான்கு நாடகங்களுடன் யேற்ற முன்வந்த நாடகமன்றத்தின. பார்க்காது எனது சிரமங்களையும் தம் பினைத் தந்தார்கள். முதல் நாள் நிக் திரு கே, டப்ளியு. தேவநாயகம் அவர் பிரதி திட்டமிடல் நிதி அமைச்சர் ஜனா தாங்கினார்கள். தமிழ் நாடக மேடைய காரர்களும், தங்களுடைய சொந்த விழ புக்களைப் பகிர்ந்து என் பணியை இல
பிரதேச விழாக்கள் முடிவுற்றதன் பாடுகள் ஆரம்பமாகியது . தேசிய நாள் யும் விழாவைச் சிறப்பிக்குமுகமாக செ வெளியிடும் ஆசிரியர் பொறுப்பினையு இந்தப் பாரிய பொறுப்புக்களை ஏற்றுக் பினும், நம்பிக்கை மீது கொடுக்கப்ப நடத்துதல், நாடகக் கலையின் மீதும் கொண்டுள்ள பற்றுதலின் வெளிப்பாட
தமிழ் நாடகக் குழுவினராகிய நாம் ஜனாதிபதி விருது, பிரதமர் விருது , ( அடிப்படையில் நடைபெற்ற விழாக்கள் இந்த முதன்மைகளைச் சாதிப்பதற்குத் கம் பிரதான காரணமாக அமைந்தது தக்கது.
பெரும் பொறுப்புக்களை ஏற்று நட னுடைய சத்தியமான -- சுதந்திரமா? அங்கீகாரம் அளித்து என்னை வழிநடத்து அவர்களை இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி னும் நினைவுகூறுதல் தவிர்க்கமுடியாத
இவ்விழா ஒழுங்குகளைச் செய்வதில் லகர்கள் சகலரும், குறிப்பாக கலாசா தர்ம அவர்களும், நிர்வாகத் தர்மகர்த்து தந்த ஒத்துழைப்புகள் குறிப்பிடத்தக்க பட்டியல் தயாரித்து நன்றி சொல்லுத வருக்கும் என்னுடைய உளமார்ந்த ந

பகுதி) ஏற்பாட்டாளர் விழா அமைப்பாளர் களின்
க்கம் மிகச் சாபான் யமானது . நாடக பணி துவங்கிற்று. நடிப்புக் கலைஞனாய் பினைச் செய்தல் மகத்தான கெளரவம் நான் கொண்ட பக்தி மானசீகமானது Brாசனைக் குழு உறுப்பினனாகக் கடமை
1ரும், அதன் தலைவரும் என் மீது பல
என் ஆற்றலிலும் பார்க்க அவர்கள் லானது. மேற்குப் பிரதேச பொறுப் கேட்டுக்கொள்ளப்பட்டே ன், மேற்குப் அகில் 79' டிசம்பர் மாதம் 18ம் 19ம் நடந்தேறியது. அவற்றை மேடை ர் எத்தகைய பிரதிபலனையும் எதிர் தாக்கிக் கொண்டு பூரண ஒத் துழைப் கழ்ச்சிக்கு நீதி அமைச்சர் மாண்புமிகு களும், இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு ப்  ைநனா மரிக்கார் அவர்களும் தலைமை ".டன் தொடர்புடைய பல்வேறு நாடக rr போன்ற உற்சாகத்துடனும் பொறுப் பகுவாக்கினார்கள்.
= பின்னர் தேசிய நாடக விழா ஏற் -க விழாவை நடத்தம் பொறுப்பினை வளிவரும் சிறப்பு மலரைத் தொகுத்து ம் என்னிடமே ஒப்படைத்தார்கள். க்கொள்ள நான் தயங்கினேன். இருப் டும் பணியினைப் பொறுப்பாக ஏற்று =, நாடகக் கலைஞர்கள் மீதும் நான் ாக அமையும் என நினைத்து ஏற்றேன்.
பல முதன்மைகளைச் சாதித்துள்ளோம். ரொக்கப் பண பரிசில்கள், பிராந்தியம் ச என அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழ் நாடகக் குழுவினரின் செய லூக் என்பது பகிரங்கமாக அறிக்கையிடத்
த்தம் திறனை என்னுள் பாய்ச்சி, என் -ன சிந்தனைகளுக்கு ஆக்கப்பூர்வமாக தும் இ.தொ.கா. பொதுச் செயலாளர் ப்பெருக்குடனும் சிந்தனை நேர்மையுட தாகும். ல் கலாசாரத் திணைக்களத்தின் அலுவ ர இயக்குநர் திரு. ஆர். எல். விமல் தா திரு. கே, ஜி. அமரதாச அவர்களும் வை. இவ்வாறு உதவியவர்களுடைய ல் சாலாது. எனவே, அவர்கள் அனை ன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வீ. கே. டி. பாலன்

Page 10
வட பிரதேச நாடக விழா திரு. ஆ. இராஜகோபால் அவர். அறிக்கை.
பெயரிலேயே கலைவடி நாடு. இங்கே கலை ஒளிர்கி யாகக் கலாசாரப் பேரவையி குரிய ஒன்றாகும். இதுவரை குழுவும் செய்ய நினைக்காத சனைக் குழுவினர் செய்ய ! முடித்தமை ஒரு வரலாற்ற
இவ்விழா 79ம் ஆ இந்துக்கல்லூரியில் நடைெ றன. இரு நாட்கள் நடை திரு. யு. பி. விஜயகோன் அ ருடன் யாழ் மாவட்ட அடை பிரிகேடியர் திரு , வீரதுங்க கலை - இலக்கிய ஆர்வலர்க ஏற்பாட்டாளன் என்ற மு
அதே நேரத்தில் மு, யங் களாலும் தவிர்க்க முடி பெருமனதுடன் அவைகளை! கலைப்படைப்புகளையும் அர! கடமைப்பட்டுள்ளேன்.
இவ்விழா அரசு மான கக்கூடாது, அதில் நமது நல் நோக்கில் பணம் --- பெ தந்த வர்த்தகப் பெருமக்க வாழ்த்துகின்றன. 2

அமைப்பாளர்
எளின்
வத்தைக் கொண்ட நாடு -- யாழ்ப்பாணக் குடா றது; மிளிர்கிறது. இம்மண்ணிலே முதன் முறை ன் நாடகவிழா ஒன்று இடம்பெற்றமை பெருமைக் ' இருந்த எந்த ஒரு தமிழ் நாடக ஆலோசனைக்
ஒன்றைத் தற்போதைய தமிழ் நாடக ஆலோ நினைத்ததோடு நின்றுவிடா து, துணிந்து செய்து
ப் பெருமை மிக்கதாகும்.
ண்டு டிசம்பர் திங்கள் முதல் வாரம் யாழ் பற்றது. இதில் ஆறு நாடகங்கள் இடம் பெற் பெற்ற விழாவிலும் யாழ் மாவட்ட அமைச்சர் வர்கள் தலைமை வகித்துச் சிறப்பித்தார்கள். அவ மச்சின் செயலாவர் திரு. யோகேந்திரா துரைசாமி, , மாவட்ட கல்வி அதிகாரி உட்பட யாழகத்தின் ளும், சுவைஞர்களும் கலந்து கொண்டதையிட்டு றையில் நான் பெரிதும் மகிழ்கிறேன்.
தல் முயற்சி என்பதாலும் - சில பல அசெளகரி யாத ஏற்பாட்டுக் குறைகள் நிகழ்ந்தபோதும், ப் பொருட்படுத்தாது தங்கள் திறமைகளையும், ங்கேற்றிய கலைஞர்களுக்கு நான் நன்றி கூறக்
ன்யத்தோடு மாத்திரம் நடந்து முடிந்ததாக இருக் பங்களிப்பும் இருப்பதே சிறப்புடைத்து என்ற பாருள் - உடல் உழைப்பு ஆகியவற்றால் ஆதரவு களையும் - கலாபிமானிகளையும் எம் இதயங்கள்
உ --- ஆ. இராஜகோபால்

Page 11
மத்திய பிரதேச தமிழ் நாடக திரு. எஸ். வி. இராமையா அவு அறிக்கை
இலங்கைக் கலாசாரப் பேரவை களுக்கு உரிய வாய்ப்பினை நல்கவில்லையெ நாடக ஆலோசனைக் குழு உறுப்பினனாக யும், கலைஞர்களோடு உறவாடியும் வருகி கலா பாதிப்புக்களையும், கலா வளர்ச் ஈழத்திருநாட்டின் அனைத்துப் பிரதேச மலையகம் மிக மிக பின் தங்கியே இருக்கி ஒத்துக் கொண்டு தானாகவேண்டும். இந் ராக நான் தமிழ் நாடக ஆலோசனைக்
79' டிசம்பர் மாதம் 15ம் 16ம் தி நாடகங்களுடன் விழா நடைபெற்றது. தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரும் கிய மாண்புமிகு எஸ். தொண்டமான் அ தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செய தலைமைவகித்து சிறப்பித்தார்கள்.
சம்பிரதாயப்படி, விழா விதிகளும் பல்வேறு பிரதேசங்களிலிருந்து வ ளர்ச் மலையகத்திலிருந்து மாத்திரம் மிக மிக விழாவே நடத்த முடியாத சூழ்நிலை ( கொண்டு மத்தியப் பிரதேச விழாவினை ! குறிப்பிட முடியாவிட்டாலும் கூட, மம் தில் எமக்குப் பூரண நம்பிக்கை. இ. கலைஞர்கள் நாடகத்துறையில் தொழி பாரம்பரிய கலைகளான * * காமன் கூத்து "அரிச்சந்திரன் > > நாடகம் போன்ற இல் யுறச் செய்வதுமாகும்.
தலைநகரில் நவீன மேடை வசதி. கொண்டு நாடகங்களை மெருகூட்டிக் கெ மற்ற விதத்திலே ஆத்மார்த்த ரீதியி மலையக மண்ணிலே கலை மிளிர்ந்து ! கூறிக்கொள்ளலாம். இவ்வார்வம் மா, களை ஊக்குவிப்பதற்கும் போதுமானது
ஆகவே, எதிர்வரும் காலங்கள் தொழில் முறை பயிற்சி, கருத்தரங்குக சிறக்க கலைஞர்கள் வாழ நடவடிக்கை நடவடிக்கைகள் மூலம் மலையகம் கலை யென்பதையும் மிகப் பெருமிதத்துடல்

விழா அமைப்பாளர் பர்களின்
ஆரம்பிக்கப்பட்டது முதல் மலையசக் கலைஞர் பனும் அவல ஓலத்தின் மத்தியிலே நான் தமிழ் - நியமிக்கப்பட்டேன். மலையகக் கலையோடு ஒட்டி என்றவன் எனும் காரணத்தினால் அவர்களுடைய சியின்மையையும் என்னால் நன்குணர முடிந்தது. கலா வளர்ச்சிகளோடும் ஒப்பு நோக்கும் போது, ன் றதென்பதைவெட்கத்தோடும், வேதனையோடும் நிலையிலே மத்தியப் பிரதேச விழா அமைப்பாள குழுவால் நியமிக்கப்பட்டேன்.
கதிகளில் அட்டன் பொஸ்கோ கல்லூரியில் மூன்று
இவ்விழாவின் முதல் நாள் நிகழ்ச்சிக்கு கிராமிய =, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமா வர்களும், இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு இலங்கை லா ளர் திரு. எம். எஸ். செல்லச்சாமி அவர்களும்
க்கமைய நாடகப்பிரதிகள் கோரப்பட்ட பொழுது சியற்ற அதிக அளவிலான பிரதிகள் கிடைத்தன, - பின்தள்ளப்பட்ட பிரதிகளே வந்து சேர்ந்தன. இருந்தும், எமக்குக் கிடைக்கப்பட்ட பிரதிகளைக் நடத்தி முடித்தோம், இதை ஒரு சாதனையென்று ரயகக் கலை வளர்ச்சிக்கு இது ஒரு திருப்பம் என்ப ந்நம் பிக்கை கொண்டிருக்கும் இலக்கு, மலையகக் ல்முறை பயிற்சிகளைப் பெறுவதும் மலையகத்தின் 1', ' 'அர்ச்சுனன் தபசு ', 'பொன்னர் சங்கர்' 7னோரன்ன கலைகளை தேசிய மட்டத்திற்கு வளர்ச்சி
களையும் நவீன ஒளி அமைப்புச் சாதனங்களையும் Tண்டிருக்கும் இவ்வேளையிலே இவ்வசதிகள் எது வு லான கலா ஆர்வம் காரணமாக மாத்திரமே கொண்டிருக்கிறதென்பதை மிகப்பெருமையுடன் த்திரமே இக்கலைகளை வளர்ப்பதற்கும், கலைஞர்
அல்ல.
ஒலே அரசின் அனைத்து ஒத்துழைப்புகளோடும் ள் ஆகிய வற்றின் மூலமும் மலையகக் கலைகள் சுள் எடுக்கப்பட்டு வருகின்றதென்பதையும் இந் யகமாக திகழும் நாள் வெகு தூரத்தில் இல்லை 7 அறியத்தருகிறேன். வணக்கம்,
சி. வே. இராமையா

Page 12
இலங்கை கலாச்சாரப் பேரவை தமிழ் நாடக விழா.
ஈழத்துப் பண்பாட்டு வரலாற்றில் பேரவையினர் பிரதேச அடிப்படையில் வரை காலமும் கலாசாரப் பேரவை நட யான கலை, கலாசார உணர்வுகளுக்கு !ே
மட்டக்களப்புத் தமிழகம் பா! பாரம்பரிய பண்பாட்டுக் கலைச்சின்னங்க நாடகக் கலை வரலாற்றில், இலங்கைக் நடாத்திய கிழக்குப் பிரதேச நாட' இயற்கை அன்னையின் சீற்றத்தின் தா நாடகப் போட்டியிற் கலந்து கொள்ள மையை நாம் அறிவோம். இந் நாள் 80 சனவரி 5ஆம் 6ஆம் திகதிகளில் குக் கிடைத்த நாடகப் பிரதிகளின் மு (ளுடுப்புநிலைப் போட்டியிலிருந்து ,ே நாடகவிழாவில் இடம்பெற்றன.
- கோரச் சூறாவளியால் சீரழிக்கப் விழாவை எங்கே நடத்தலாம் என்ற மாகப் பயன்படுத்தப்பட்டுவந்த மட்ட அமைச்சர் கே, டவ்ள்யூ. தேவநாயகம் ளுக்கு எமது நாடகக்குழுவினர் நன்றிக நாடகக் காட்சி மண்டபமாக மாற்றி பதையும் ஈண்டுச் சுட்டிக்காட்ட விரு
- முதல் நாள் நாடகவிழாவிற்குப் திரு. கே. டவ்ள்யூ. தேவ நாயகம் அவு சிறப்புரையும் நிகழ்த்தினார்கள். இர மட்டக்களப்பின் முதுகலைஞரும், பிர செ. இராசதுரை அவர்கள் பிரதமவிரு ததோடு, சிறப்புச் சொற்பொழிவா வளர்ச்சிக்குத் தம்மால் இயன்ற உதவி விரு நாட்களும் நடைபெற்ற இந்நாட இயக்குநரும், மட்டக்களப்பு அரசாங்க அரசாங்க அதிபர்களும் வருகைதந்து
இவ் விழாவில் இடம் பெற்ற ! தேர்ந்தெடுக்கப்பட்டமையும் சிறப்பு . பம் நிறையக் கூடியிருந்த சுவை ஞா போக்கும் சான்றுபடுத்திக் காட்டின. தந்த இரசிகர் கூட்டத்தினர் அனைவரை
மையினால் அனுமதிக்கமுடியாது போ - -- யாவும் கிழக்குப் பிரதேச நாடகவிழா
கிழக்குப் பிரதேச நாடகவிழா முன்னின்றுத விய மட்டக்களப்பு அரச தமிழ் நாடக ஆலேசனைக் குழுவின ரா

யின் கிழக்குப் பிரதேச
ல் ஓர் எழுச்சிக் கட்டமாக, இலங்கை கலாசாரப் ல் நடாத்திய நாடக விழா அமைகின்றது. இது ாத்திய இத்தகைய நடவடிக்கைகள் பிரதேச ரீதி 10லும் புதுவேகம் கொடுப்பதாக அமைகின்றன.
ரம்பரிய நாடகங்கள், நாட்டார் இலக்கியங்கள், கள் நிறைந்த பிரதேசமாகும். இப் பிரதேசத்தின், கலாசாரப் பேரவைத் தமிழ் நாடகக் குழுவினர் கவிழா குறிப்பிடத்தக்க வேண்டிய தொன்றாகும் எக்கங்களினால் பல நாடகக் கலைஞர்கள் இந்த சமுடியாது போன ஈமை குறித்து வருத்தப்பட்ட -கவிழா மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் - நடந்தேறியது. இப் பிரதேசத்திலிருந்து எமக் முதற்கட்ட தேர்வின் பின், நடாத்தப்பட்ட வெள் தர்ந்தெடுக்கப்பட்ட நான்கு நாடகங்கள் இந்
ப்பட்ட எம் நாட்டின் பரிதாப நிலையில் இவ் ஏக்கம் ஏற்பட்டபோது, தற்காலிகம் நீதிமன்ற டக்களப்பு மாநகர மண்டபத்தை மாண்புமிகு நீதி - அவர்கள் ஒழுங்கு செய்து தந்தார்கள். அவர்க கூறக் கடமைப்பட்டுள்ளனர். அம் மண்டபத்தை யமைப்பதற்கு நாம் அரும்பாடுபட்டோம் என் ம்புகின்றோம்.
பிரதமவிருந்தினராக மாண்புமிகு நீதியமைச்சர் சர்கள் வருகை தந்து விழாவைச் சிறப்பித்ததோடு, ண்டாம் நாள் நடைபெற்ற நாடகவிழாவிற்கு தேச அபிவிருத்தி அமைச்சருமாகிய மாண்புமிகு ந்தினராக வருகை தந்து விழாவைச் சிறப்பித் ற்றும்போது இப்பிரதேசக் கலைஞர்களின் கலை "களைச் செய்வதாகவும் உறுதியளித்தார்கள். இவ் -கவிழாவிற்கு மட்டக்களப்புப் பல்கலைக்கல்லூரி - அதிபரும், பொலிஸ் அதிபரும், மற்றும் உதவி
விழாவைச் சிறப்பித்தார்கள்,
நான்கு நாடகங்களும் தேசிய நாடக விழாவிற்குத் அம்சமாகும். இவ்விழாவின் வெற்றியை மண்ட - கூட்டத்தினரின் கரகோசமும், அமைதியான இரண்டாம் நாள் நாடக விழாவிற்கு வருகை -யும் இம் மண்டபத்தினுள் இடவசதி போதா னமையும் குறிப்பிட வேண்டியதாகும். இவை வின் வெற்றியை எமக்குக் காட்டுவனவாகும். - சிறப்புற அமைவதற்குச் சகல வகைகளிலும் Tங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர்களுக்கும் கிய நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
கலாநிதி இ. பாலசுந்தரம்.

Page 13
மரியாலயா கலை மன்றம் அளிக்கும் ஊசியும் நூலும்
சுய ஆக்கம்
ஒரு ஊரில் மக்கள் வாழ்விழந்து நலி வுற்றுப் போன நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் நிலையறிந்து கடவுள் என்றெரு மனி தர், உதவி புரிய முன்வருகிறார். உழைப் புக்கு நல்ல ஊதியமும் கொடுக்கிறார். அவர்க ளில் ஒருவன் லூசியோ. அவன் அந்த மனிதர் களுக்குப் பேராசையை ஊட்டி, இல்லாததும் பொல்லாததும் சொல்லி, கடவுளிடமிருந்து அந்த மனிதர்களைப் பிரிக்கிறான். இவனது திட்டம் அறிந்த இருவர் இவனோடு சேராமல் கடவுளிடமே போய்விடுகிறார்கள் ' அவரிடத் தில் விஷயத்தைக் கூறுகிறார்கள். அவர் கவலை கொள்கிறார். இருந்தாலும் அவர்களுக்கு உதவி புரிய எந்நேரமும் தயாராக இருக்கிறார். கடவுளை விட்டுப் பிரிந்து வாசியோவிடம் சேர்ந்த மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். லூசியோ அவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழ்கிறான். ஒரு நாள் திடீரென அந்தப் பகுதியில் சூறாவளி வீசுகிறது. அந்த மக்கள் உடைமைகளை இழக்கிறார்கள். லூசியோ விடம் உதவிகோரி வருகிறார்கள். அவன் மறுக் கிறன். தாங்கள் வஞ்சிக்கப்பட்டதை அத்த மனிதர்கள் உணர்ந்தார்கள். மீண்டும் கட வுளிடம் செல்ல உறுதி பூணுகிறார்கள். அவர் அவர்களை ஏற்கிறார். த னி யா கி வி ட் ட லூசியோ செய்வதறியாது , அவனும் கடவுளி டம் ஓடி வருகிறான். கடவுள் அவனையும் மன் னிக்கிறார். மக்கள் ஏற்க மறுக்கிறார்கள். அவர்களால் லூசியோ விரட்டப்படுகிறன். கடவுளும் மக்களும் ஒன்றுசேருகிறார்கள். புதுயுகம் பிறக்கிறது.
180, ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும் பு - 13.

2 - 80
எழுதியவர்! நெறியாளர்: பொறுப்பாளர்:
லடீஸ் வீரமணி எம். வி. எட்வர்ட் பி. விஜயராஜா
கடவுள் :
மைக்கலோ. சுப்பர்லோ: கண்டல்லோ: பையர்லோ: வைஸ் லோ:
ஐவாகர் பெர்ணான்டோ
பி. விஜயராஜா - எம், கே. சுதாகர்
கே. சற்குருநாதன் ஏ. ஜே. ஏ. அசீஸ்கான் ஸ்ரீதர் பிச்சையப்பா
பி. சீதாராமன்
காட்சியமைப்பு: டில்வர் பெர்னாண்டோ ஒளியமைப்பு:
எம். வி. எட்வர்ட் பாடகர்: 1
எஸ்.செல்லத்துரை ஜோர்ஜ் செளந்தரன்
என்டன்ராஜ் இசையமைப்பாளர்:
எம். மோகன்ராஜ் மேடை நிர்வாகம்: பொஸ்கோ அமலேந்திரன் ஒப்பனை:
சனாத் விஜயவர்த்தனா
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த
இந்நாடகம் மேற்குப் பிரதேச நாடக விழாவில்
இடம்பெற்றது,

Page 14
7 - 2
நாடக அரங்கக் கல்லூரி அளிக்கும்
பொறுத்தது போதும்
சுய ஆக்கம்
காலாதி காலமாக சம்மாட்டிமாருக்கு கீழேயிருந்து கரைவலைத் தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கையிலே எவ்வித உய்வுக்கும், உயர் வுக்கும் இடமின்றி வாடும் மீனவர்கள் தமது சம்பளம் - வேலை நேரம் - சுகயீனலீவு போன் றவற்றைச் சரியாக வேலை கொள்ளும் சம் மாட்டிமார் வழங்காததை உணர்ந்தும், உரத்துக் கேட்கத் தயங்குகிறார்கள். அவர் கள். அவர்கள் கூட்டத்தில் சுந்தரம் என்ற இளை ஞ ன் மேற்கூறிய உரிமைகளை பல தடவை கோரி, வெற்றிபெறாமல், ஈற்றில் தனித்துத் தொழில் செய்கிறான். அவனைத் தன் பக்கம் திருப்ப முனைந்த சம்மாட்டி தோல்வி கண்டார்: தோல்வியினால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவனது ஓலைக் கொட்டிலுக் குத் தீயிடுகின்றார். இந்தத் தீவைப்புச் சம் பவம் எல்லாத் தொழிலாளிகளின் கண்களை யு ம் திறந்துவிடுகின்றது. சம்மாட்டியின் கொடுமைகளை யெ ல் ல ாம் பொறுத்தது போதும் என்று அவர்கள் அனைவரும் திரண் டெழுகின்றனர். சம்மாட்டிக்கு இனிமேல் வேலை செய்வதில்லை என்றும், பொதுவான வ ழி யி ல் தொழிலைச் செய்வோமென்றும் புறப்பட்டுச் செல்கின்றனர்.
தி? 2 அல்"
தாயகம், திருநெல்வேலி வடக்கு,
யாழ்ப்பாணம் .

- 80
எழுதியவர்: ஆ
அ. தாசியஸ் நெறியாளர்: | பொறுப்பாளர்:
L0. சண்முகலிங்கம்
சம்மாட்டியார்: 2மன்றாடியார்: சுந்தரம் : ஒருவர்: யாரோ: அவன் : முருகேசு: இளைஞன் : ' கிழவன் : இன்னொருவர்: மற்றவர்:
ஏ. பிரான்சிஸ் ஜெனம்
க. நவரத்தினம் சோ. தேவராசா எஸ். ஜெயக்குமார் ஜி. பி. பேர்மினஸ் இ க. தயாளன் கே. வி. இராஜதுரை பொ. மு. கனகரத்தினம் -ஏ. ரி. பொன்னுத்துரை
செல்வ. பத்மநாதன் செ சுந்தரலிங்கம்
காட்சியமைப்பு;
கே, கே. ராஜா ஒளியமைப்பு:
சி, சதானந்தன் ஒலியமைப்பு: ரீ. எஸ். லோகநாதன் ஒப்பனை:
எஸ். ரி. அரசு மேடை நிர்வாகம்: 9
வீ. எம். குகராஜா இசையமைப்பு: -
எம். கண்ணன் பாடகர்: 1
ச. முத்துலிங்கம் சிசு. நாகேந்திரா எல். எம். றேமன்
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த
இந்நாடகம் வடபிரதேச நாடக விழாவில்
இடம் பெற்றது.

Page 15
8 - 2
களுதாவளைக் கலைக் கழகம்
அளிக்கும்
ஜானகி கல்யாணம்
சுய ஆக்கம்
பழையன பேணும் பழம்பெரும் போடி. யாரும் பல ஏக்கர் வயல்களுக்கும், செல் வம் கொழிக்கும் தனது மாடி வீட்டிற்கும் சொந்தக்காரரான கள்ளமில்லா ம ன ம் படைத்த கனவான் கந்தப்போடியாராகும். இவரது அன்பு மனைவி கற்பகம். இவர் களது ஏக புதல்வி செந்தாமரை வடி வழகி ஜானகி. ஜானகி தனது மண வயது அடைந்ததும் அவளுக்கேற்ற கணவன் ஒரு வரையும், தனது தொழிலான ஏரெடுக்கும் தொழிலைத் தொடர்ந்து செய்யக்கூடியவரு மாகிய ஒரு சிறப்பாளனை தேடும் படலத்தை ஆரம்பிக்கிறார் கந்தப்போடியார். ஆனால், போடியார் மனை வி கற்பகமோ த ன து அண்ணன் - மகனான படித்துப் பட்டம் பெற்ற கமல நாதனையே தனது மகளுக்கு மணம் முடித்துவைக்க வேண்டுமென்று அடம் பிடிக்கின்றாள். என்ன செய்வது, கந்தப் போடியாரோ தனது குலத்திற்கு ஏற்றவனான இளம் விவசாய இளைஞன் நமசிவாயத்தையே தனது மகளுக்கு மணம் செய்துவைக்க வேண்டு மென்று விரும்புகின்றார். இதை ய றிந்த கமல நாதன் விவசாயி நமசிவாயத்தோடு தர்க்கம் புரிகின்றார். ஈற்றில் கமலநாதன் தோல்வியை அணைத்தவாறு வீடு திரும்பு கின்றான். இதையறிந்த கந்தப்போடியார் இப்படியான விபரீதங்கள் இனிமேல் நடக்கா வண்ணம் தனது மகள் ஜானகியின் திரு மணத்தை விரைவாக நடத்துவதற்கு வேண் டிய ஒழுங்குகளைக் கவனிக்கலானார். திருமணச் செய்தி மூப்பன் ஒருவன் மூலம் ஊரெங்கும் பறை சாற்றப்படுகிறது. அடுத்து ....... மிக விம ரிசையாக ஜானகிக்கு திருமணம் நடைபெறு கின்றது. வெள்ளிக்கிழமையான அன்று கும்டர் லக்கினமே மேலோங்கி நிற்கின்றது. மகிழ்ச் சிக்கடலில் - தம்பதிகளான நமசிவாயமும், ஜானகியும் மிதந்து எங்கோ செல்கின்றனர், மாவடி ஒழுங்கை, களுதாவளை - 2, களுவாஞ்சிக்குடி,

- 80
எழுதியவர் நெறியாளர் பொறுப்பாளர்
வ. கணபதிப்பிள்ளை
கு. பாக்கியராஜா க. தருமரெத்தினம்
கந்தப்போடியார் கற்பகம் ஜானகி நமசிவாயம் கமல நாதன் வேலைக்காரன்
மூப்பன்
ஆ. அரசரெத்தினம். க. தெய்வநாயகம் மா, பாக்கியராஜா கு. பாக்கியராஜா
கி. வீரசிங்கம் க. சுந்தரலிங்கம் க. தருமரெத்தினம்
காட்சியமைப்பு
ச. இராசரெத்தினம் ஒப்பனை
சி. கனகசபை மேடை நிர்வாகம்
ஆ. அரசரெத்தினம் இசையமைப்பு குருகுலசிங்கம் (அண்ணாவியார்) பாடகர் - 1
கே, செல்லத்துரை க. அரசரெத்தினம் கே. மயில்வாகனம்
படி
மட்டக்களப்பு மாவட்டத்தைச்
சேர்ந்த இந்நாடகம் கிழக்குப் பிரதேச நாடக விழாவில்
இடம் பெற்றது.

Page 16
கலை கலாச்சார மன்றம் அளிக்கும் - வேட்டை
சுய ஆக்கம்
1952ம் ஆண்டு கண்டி-சீதவாக்கை மன் ன னாகிய ராஜசிங்கன் கோணப்புப் பண்டா ரனின் தலைமையில் சென்ற போர்த்துக்கேய ரின் படையினரால் தோற்கடிக்கப்பட்டு தப்பி ஓடுகிறான். அப்படி தப்பி ஓடும்போது காலில் மூங்கில் சிராய் ஏறியதால் நடக்க முடியாத நிலையில் அவிசாவளைக்கு அண்மையில் ஒரு மலைக்குள் ஒளிந்து கிடக்கிறான். கோணப்புப் பண்டாரன் நிகபிட்டிய பண்டாரன் என்ப வனின் துணையோடு தப்பியோடிய ராஜ்சிங் கனைக் கண்டுபிடித்து பழிவாங்கியதோடு, கண்டியை போர்த்துக்கேயரின் கை யி ல் இருந்தும் மீட்டு தேசவிடுதலை வீரர்களில் ஒருவனாக மிளிர்கின்றான்.
3-ம் வட்டாரம், வங்காலை.

- 80
எழுதியவர்: எஸ். பத்தினாதன் பெர்ணான்டோ நெறியாளர்:
அ. மரியான் வாஸ் பொறுப்பாளர்: ஜே, ஜெயசீலன் டெலிமா
ராஜசிங்கன்: ..
ஏ. எம், வாஸ் கோணாப்புப் பண்டார: எஸ். ஜே. மனோகரன் நிகபிட்டிய பண்டார:
- டி, வெஸ்லி மார்க் லோபஸ் டி.. சூசா:
ஜெ. ஜெ, டெலிமா பெரேரா:
ஜெ. ஏ. லீனா புவிராஜ பண்டாரன்: எஸ். பிரான்சீஸ் மார்க் வன. பிதா பெரேரா:
எஸ். ஜெ. வாஸ் பிரதான அதிகாரி: .
ஜெ, ஏ. குரூஸ் ராத ராக்க பண்டிதர்: எஸ்), பிலிப்பு சில்வா வீர சுந்தர பண்டார:
எ. வை. குருஸ் டொனா கத்தரினா:
டி, டெனிசியா மார்க்
காட்சியமைப்பு;
ம. கனிசியஸ் பீரிஸ் ஒளியமைப்பு:
ம. வென்சஸ்லாஸ் பீரிஸ் ஒலியமைப்பு:
எஸ். சிறில் குலாஸ் ஒப்பனை :
சா. பற்றீக் மேடை நிர்வாகம்: யோ. ஆரோக்கியம் குரூஸ் இசையமைப்பு:
சவரியான் லெம்பேட் பாடகர்:
யோ. அலோசியஸ் குலாஸ்
• மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த
இந்நாடகம் வட- பிரதேச நாடக விழாவில்
இடம்பெற்றது.

Page 17
மல்லிகா கலை அரங்கம் அளிக்கும்
காமன் கூத்து
பாரம்பரியம்
மலையகக் கலைகளின் ஜீவனாக கருதப்பட்டு வரும் பாரம்பரியக் கலையே காமன் கூத்து.
வா - -
174/6, ஜிந்துபிட்டி வீதி, கொழும்பு - 13

-- 80)
நெறியாளர் பொறுப்பாளர்
எஸ், ஏ. கீர்த்தி
மன்மதன்: ஈஸ்வரன்: வீரபுத்திரன் : நந்திதேவன்: தூதுவன் : ரதி:
எஸ், ஏ. கீர்த்தி
மகேந்திரன் சுந்தரராஜன்
நல்லதம்பி மோகன்குமார்
மல்லிகா
ஒளியமைப்பு:
எம். வி. எட்வர்ட் காட்சியமைப்பு மேடை நிர்வாகம் |
ராஜேந்திரன்
வாத்தியக்கும் பி. இராமையா குழுவினர்
நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த
இந்நாடகம் மத்திய பிரதேச நாடக விழாவில்
இடம் பெற்றது.

Page 18
10 - 2
திருகோணமலை கலை வ ட் ட ம் அளிக்கும்
உன் கண்ணில்
நீர் வழிந்தால்
சுய ஆக்கம்
தனவந்தர் நமசிவாயம்பிள்ளை அனாதை யாகிவிட்ட தனது தங்கையின் மகனை எடுத் துப் படிப்பித்து டாக்டர் படிப்புக்காக வெளி நாட்டுக்கு அனுப்பிவைக்கிறார்.
'ஐ' ஸ்பஸலிஸ்ட்டாக ஊர் திரும்பும் அள் கேசனை தனது மகள் மலர்விழிக்குக் கட்டிக் கொடுத்து, தான் புதிதாக கட்டி எழுப்பிய கண் ஆசுப்பத்திரியையும் அவனுக்கு சீதன மாகக் கொடுக்க எண்ணி இருக்கிறார் அவர், மலர்விழியும் அவன் - வரவை வெகு ஆவலு டன் எதிர்பார்க்கிறாள்.
அளகேசன் வரும்பொழுது ரீடா என் னும் ஒரு குருட்டுப் பொண்ணையும் அழைத்து வருகிறான், ரீடா தனது பேசன்ட் மட்டுமே வேறு எதுவித நினைவுமில்லை என்றான் அளகே சன். ரீடாவோ அளகேசன் தன்னை நேசிப்ப தாகவும் கண்பார்வை கிடைத்ததும் அவன் தன்னையே விவாகம் செய்துகொள்ள இருப்ப தாகவும் கூறுகிறாள்.
ரீடாவின் பார்வை கெட்டதற்கு தானே காரணமென்றும், ஏற்பட்ட விபத்தில் அவள் பார்வை இழந்தது போல் தான் ஆண்மையை இழந்துவிட்டதால் தன்னால் யாரையும் கட்ட முடியாது என்றும் கூறி தனது விழிகளை எடுத்து ரீடாவுக்குப் பொருத்திவிடுமாறும் கூறி இறந்துவிடுகிறான்.
50, கடற்காட்சி வீதி, திருகோணமலை.

- 80
எழுதியவர்: நெறியாளர்: பொறுப்பாளர்:
கே. கே. மதிவதனன்
நமசிவாயம்பிள்ளை :
Sான். கருணாநிதி பாலகிருஸ்ணன்
பீ. றோச் அருளப்பு அளகேசன்
கே, சிவபாதவிருதையர் கன்னையா:
த, மயில்வாகனம் சன்முகம்:
வீ. ஏ. தங்க வேலாயுதம் டாக்டர் பாஸ்கர் : என்.எம். இராசரெத்தினம் மலர்விழி :
செல்வி கெளரி வேதநாயகம் ரீடா:
செல்வி விமலா சின்னப்பு
காட்சி அமைப்பு:
ஏ. எப். சேவியர் ஒளியமைப்பு: |
எஸ். கே. பஞ்சரெத்தினம் ஒலியமைப்பு: | ஒப்பனை! மேடைநிர்வாகம்: |
பீ, றோச் அருளப்பு இசையமைப்பு: எஸ். கே. பஞ்சரெத்தினம் பாடகர்; }
ஜே. ஆர். அலெக்ஸான்டர் திருமதி ம. சோமகேசன்
2
திருகோணமலை மா வ ட் ட த் தைச்
சேர்ந்த இந்நாடகம் கிழக்குப் பிரதேச நாடக விழாவில்
இடம் பெற்றது.

Page 19
10 -
உயர் தமிழ் கலாமன்றம்
அளிக்கும்
துரோணர்
பாரம்பரியம்
மகாபாரதக் கதையின் முக்கிய கதா பாத்திரம்தான் துரோணர். இவரிடம் கெளர் : வர்கள் , பஞ்சபாண்டவர்கள் ஆகியோர் போர்ப் பயிற்சி பெற்றவர்கள். இவர் பால்ய வயதில் பாஞ்சால தேசத்தின் இளவரசன் துருபதனுடன் ஒரே இடத்தில் கல்வி கற்றதன் நிமித்தம் நண்பரானார். இருவரும் பிரிந்த பின்பு துருபதன் மன்னனாகிறார். துரோணர் ஏழ்மை நிலையை அடைகிறார். தங்கள் ஏழ் மையைப் போக்கத் தன் நண்பன் துருபத மன் னனிடம் சென்று வருவதாகத் தன் மனைவி யிடம் கூறிச் சென்ற துரோணர் துருப்த மன் ன னால் அவமானப்படுத்தப்படுகிறார். மன்ன னுக்குப் புத்தி புகட்டுவதாக சபதம் செய்த துரோணர், வாலிப வயதினரான துரியோ தனன், கர்ணன், அர்ச்சுனன் ஆகியோருக்குப் போர்ப் பயிற்சியளித்து முதல் இருவரையும் மன்னனிடம் அனுப்புகிறார். அ வ ர் க ள் போரில் தோற்றுவர, அர்ச்சுனன் சென்று, சமர் புரிந்து, வென்று மன்னனைத் துரோணர் முன்னிலையில் நிறுத்துகிறான். தன் நிலை உணர்ந்த மன்னன் மனந் திருந்துகிறான்.
தாழ்வுபாடு, மன்னர்.

2 - 80
பொறுப்பாளர் } - நெறியாளர்
த. பறுனுந்து பீரிஸ்
த ரோணர்:
நீக்கிலாஸ் டலிமா துருபதன்:
த. சந்தியோகு பீரிஸ் துரியோதனன்.
சூ. ராஜா குருஸ் கர்ணன்:
செ. ஜெயசீலன் டலிமா அர்ச்சுனன்:
தா. தேவசகாயம் குருஸ் துரோணர் மனைவி: சூ. வசந்தி குருஸ் மன்னன் மனைவி:
ச. ஞானம் டயஸ்
ஒப்பனை: டக்கப்பாட்டு.
அ. அன்ரன் கூஞ்ஞ் ச.செபஸ்ரியான் டயஸ் ச. எட்மன்ட் பர்டானோ செ. சூசையப்பு டலிமா ச. மரிய றோஸ் டயஸ் ச. ம ல ர் பல்டானோ
ப. விஜி பீரிஸ்
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த
இந்நாடகம் வ ட பிர தே ச நாடக விழாவில்
இடம்பெற்றது.

Page 20
11 -
மதியரசி கலைக் குழு அளிக்கும்
காதலே நீ வாழி
சுய ஆக்கம்
மன்னன் மார்த்தாண்டனது அரச நர்த் தகியாக அறிமுகமாகிறாள் கயல்விழி. அவள் மீது மையலாகும் மன்னன் அவளது உருவத் தைச் சிலையாக்கி அதனை தன் கண் எதிரே எந் நேரமும் வைத்து ரசிக்க விரும்புகிறான். கயல் விழியைச் சிலையாக்க சிற்பி சித்திராங்கதன் வரவழைக்கப்படுகிறான். சிற்பிக்கும் கயல் விழிக்கும் காதல் மலர்கிறது. தான் விரும் பிய கனி தனக்குக் கிடைக்காது மாற்றான் ஒருவனுக்குக் கிடைப்பதா என மன்னன் வெகுண்டெழுகிறான்.
தன் ஆட்சிக்கு உட்பட்ட எதுவும் தன் வயப்பட்டே தீர வே ண் டும் எனவும் சாதாரண ஒருவனுக்கு அதனை அடையும் உரிமை இல்லை எனவும் ம ன் ன ன் நினைக்கிறான். மன்னவனே ஆனாலும் பொன் மலையே தந்தாலும் தன் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என மறுக்கிறான் சிற்பி. அதிகாரம் வென்றுவிட சிற்பியின் கைகள் சிதைக்கப்பட்டு விடுகின்றன. சீறி எழுகிறாள் கயல்விழி. தன் காதலனின் கலை அழிந்தபின் தான் ஆடுவதில்லை என சதங்கையைக் கழற்றி எறிகிறாள். மன்னன து கண்கள் திறக்கின் றன மாந்தர் தவறு செய்தால் வேந்தன் தீர்ப் பளிப்பான். வேந்தன் தவறு செய்தால்....
தானே தன்னைத் தண்டித்துக்கொள்கிறான்.
காதல் வாழுகிறது. ஆணவம் அழிகிறது.
50, கடற்காட்சி வீதி, திருகோணமலை.

280
எழுதியவர் .. நெறியாளர்
கே. கே. மதுவதனன் பொறுப்பாளர்: திருமதி. ம. மங்கையர்க்கரசி
அரசன்: அமைச்சர்: ராஜகுரு: சிற்பி: தவசீலன்:- சேவகன்: கயல்விழி :
எஸ். ஏ. கந்தசாமி வீ. இராசேந்திரம்
த. மயில்வாகனம் என். எம். இராசரெத்தினம் எஸ். இராஜேந்திரப்பிரசாத்
வீ. ஏ. தங்கவேலாயுதம் செல்வி கெளரி வேதநாயகம்
காட்சியமைப்பு:
ஏ. எப். சேவியர் ஒளியமைப்பு | ஒலியமைப்பு )
எஸ். கே. பஞ்சரெத்தினம் ஒப்பனை மேடைநிர்வாகம் |
பீ. றோச் அருளப்பு இசையமைப்பு: எஸ். கே. பஞ்சரெத்தினம் பாடகர்: 1
நா. சுந்தரலிங்கம் திருமதி ம. சோமகேசன் ஜே. ஆர். அலெக்சான்டர்
டி [S
திருகோணமலை மாவட்டத்தைச்
சேர்ந்த இந்நாடகம் கிழக்குப் பிரதேச நாடக விழாவில்
இடம்பெற்றது.

Page 21
மட்டுநகர் குருநாதன் நாடக இலக்கிய மன்றம் அளிக்கும் ஒரு மலர் கருகியது சுய ஆக்கம்
சிறுவயதில் தாயை இழந்த பியாந்தியை தகப்பன் தருமலிங்கம் வளர்த்து வருகிறார். தகப்பன், மகளின் சம்மதமின்றி காந்தி பக் தனாகிய சுரேசுக்கு மகளை திருமணம் செய்து வைக்கிறார். கணவனாகிய சுரேஷ் தனது மனைவி பியாந்திக்கு தனது முதலிரவில் கண வன் - மனைவி வாழ்க்கை முறையை சத்தி யத்தின் வழியில் விளக்குகிறான். இதனால் கவ ரப்பட்ட பியாந்தி தனக்கும் தனது காதலன் நல்லநாதனுக்கும் ஏற்பட்ட உற வை யு ம் தான் களங்கப்பட்டவள் என்ற உண்மையை யும் -- நல்லநாதன் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்த செய்தியையும் கணவனிடம் சொல்கிறாள். ஆத்திரமடைந்த சுரேஷ் அதே முதலிரவில் மனைவியை விட்டு வெளியேறி காந்தி சேவை நிலைய நிர்வாகியும் நண்பனு மாகிய குமரனிடம் செல்கிறான். அதிர்ச்சியி னால் பியாந்தியின் உயிர் பிரிகிறது. குமரன் நடந்தவைகளை அறிந்து காந்தியின் கொள் கைகளைக் கடைப்பிடிக்கும் சுரேஷ் செய்தது தவறு என்பதை விளக்கி தவறை உணரச் செய்து பியாந்தியிடம் திருப்பி அனுப்புகி றான். தவறை உணர்ந்து மனைவிடம் வந்த சுரேஷ் பியாந்தியின் உயிரற்ற உடலையே -காணமுடிந்தது.
கல்லடி, உப்போடை, மட்டக்களப்பு,

2 - 80
எழுதியவர் ?
யோ. இதயராஜா நெறியாளர் | பொறுப்பாளர்: கே.. ஓ. வி. கே. குருநாதன்
சுரேஸ் :
கே. ஓ. வி. கே. குருநாதன் குமரன்:
வி. சண்முகராசா நல்லநாதன் :
ஜே. வி. சி. லேன் தருமலிங்கம்:
யோ. இதயராஜா பியாந்தி:
செல்வி செரின் லேன் மனம் 17:
திருமதி தவமணி லேன் செல்வி ஜீவாதேவி தங்கராஜா செல்வி மனோகரி இராமலிங்கம்
இரா, ஜெயபாலன்
சுந்தரம்ஸ்
காட்சியமைப்பு: ஒளியமைப்பு | ஒலியமைப்பு | ஒப்பனை: மேடை நிர்வாகம்: இசையமைப்பு:
ந. அருளானந்தம் ஜே. வி. சி. லேன் ஜீ. எவ். லோப்பஸ்
மட்டக் க ள ப்பு மாவட்டத்தைச்
சேர்ந்த இந்நாடகம் கிழக்குப் பிரதேச நாடக விழாவில்
இடம்பெற்றது.

Page 22
13 - 2
சிலோன் யுனைடெட் சினி ஆட்ஸ் அளிக்கும் எமர்ஜென்சி
சுய ஆக்கம்
1971ம் ஆண்டு கலவரத்தின்போது அவ சரகால சட்டமாகிய நான் அமைதியை நிலை நாட்ட முயன்றேன் ஆனால் சில சதிகாரர் கள் என்னை தமக்கு சாதகமாக பயன்படுத் தியதால் எனது மரியாதை மக்களிடையே தப்பாக வெளிப்பட்டது.
இந்த சேரி பகுதியில் வாழும் முத்து, வள்ளி, அப்புஹாமி, சுந்தரம், கிழவன் ஆகியோர்களுடைய வாழ்வில் என்னை பயன் படுத்தி வேலுசாமி தனது தேவையை எப் படி பூர்த்தி செய்து கொண்டான் என்பதை அவசரகால சட்டமாகிய நான் உங்களிடம் கூற விரும்புகிறேன்.
இல. 45 ராவுத்தர் கட்டிடம் நுவரெலியா.

- 80
எழுதியவர்; நெறியாளர் : பொறுப்பாளர்:
ஆர். திவ்வியராஜன்
வேலுசாமி: லோரன்ஸ் கிழவன்: சுந்தராம்: இன்ஸ்பெக்டர்: சார்ஜன்ட்: முத்து: அப்புஹாமி: வள்ளி;
பிலேந்திரன்ராஜா கே. ஜி கோமகன்
மோகன்குமார் ஆர். மகேந்திரகுமார்
தினேஷ்குமார் ஆர், டி, ராஜா எஸ், ஏ, கீர்த்தி
மல்லிகா
காட்சியமைப்பு:
ஒப்பனை: ஒளியமைப்பு: இசையமைப்பு:
எஸ்.வி. இரன்ஜன் சனாத் விஜேவர்தன எம். வி. எட்வர்ட் எம். மோகன்ராஜ்
நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த
இந்நாடகம் மத்திய பிரதேச நாடக விழாவில்
இடம்பெற்றது.

Page 23
14 ய
புசல்லாவ புத் ெதா ளி க ல 7 மன்றம் அளிக்கும்
துயரத்தின்
சுவடுகள்
சுய ஆக்கம்
ஒரு தேயிலைத் தோட்டத்து துரையை தனது, வலையில் போட்டுக் கொண்டு பல கொடுமைகளை ஏழை மக்களின் மத்தியிலே நடத்திவருகிறார் கண்டாக்கையா. சி வ ா படித்து அரசாங்க உத்தியோகம் பார்க்க வேண்டும் என்பது தந்தை சாமிக்கண்ணு வின் இலட்சியமாகும். கண்டாக்கையாவின் கொடுமையால் சிவாவின் குடும்பம் சின்னா பின்னமாகியது. சிவா அநாதையாகினான். தோட்டத்தில் தானும் ஒரு தொழிலாளியாக வேலை செய்கிறான். தொழிலாளர்களை ஒன்று திரட்டி கண்டாக்கையாவுக்கு எதிராகப் போராடுகிறான். இப்போராட்டத்தின் முடி வில் சிவா சிறை செல்ல வேண்டிய நிலை ஏற் படுகிறது. தோட்டத்திற்கு ஒரு புதிய தோட்ட துரை வருவதைத் தொடர்ந்து கண் டாக்கையா தலைமறைவாகிறார். உண்மை நிலை தெரிந்த பின் சிவா விடுதலையடைகிறான். ஊரை விட்டு ஓட எத்தனிக்கும் கண்டாக்கை யாவை தொழிலாளர்கள் பிடிக்கின்றார்கள். சட்டத்தின் பிடியில் கண்டாக்கையா அகப்படு கிறார். புதிய தோட்டத்துரையின் உதவியி னாலும், தொழிலாளர்களின் வற்புறுத்தலா லும் புதிய கண்டாக்கையாவாக சிவா நிய மிக்கப்படுகிறான்.
329, நுவரெலியா வீதி, புசல்லவா.

2- 80
எழுதிய வர் நெறியாளர் பொறுப்பாளர்
சி. ஜெகநாதன்
சிவா:
என். கிருஸ்ணமூர்த்தி கண்டாக்கையா:
சி. ஜெகநாதன் சாமிக்கண்ணு :
எம். செல்லத்துரை மானளிக்கம் :
எஸ். கிறிஸ்டி முனுசாமி:
எஸ். சண்முகதாஸன் செல்ல:
ஆர். ரெங்கசாமி அந்தனி
கே. பாஸ்கரன் தலைவர்:
ஏ. கதிரேசன் புதிய தோட்டத்துரை:
ஏ. தங்கராஜா இன்ஸ்பெக்டர்:
பி. தேவராஜ் ரவுடி:
எஸ், மொகமட் வகீர் கான்ஸ்டபிள்:
எஸ். சிவானந்தன் முதலாளி :
எஸ். அருணகிரி தொழிலாளி :- 1
சத்தியமூர்த்தி எஸ். குருநாதன்
ஜே. சிரிசேனா மாரியாயி:
ஆர். சுஜாதா ரீடா
மாலா
எஸ். கலையரசி - எம் சுப்புலட்சுமி பார்வதி: தேவி:
> >
N 1ெ)
காட்சியமைப்பு: எஸ். நடன சண்முகதா ஸன் ஒளியமைப்பு - :) " ஒப்பனை: - -- -- ஆர். சாரங்கபாணி மேடை நிர் வாகம்: - கே. சிவலிங்கம் பாடகர் : - -- 2 டி. ஸ்மாலிகா - டி. சுரையா பேகம்
க ண் டி மாவட்டத்தைச் சேர்ந்த
இந்நாடகம் மத்திய பிரதேச நாடக விழாவில்
இடம் பெற்றது.

Page 24
12
லிட்டில் ஸ்டேஜ் அளிக்கும் அலைகள்
தழுவல்
அலைகடலில் தங்கள் வாழ்க்கைப் பய ணத்தைத் தொடரும் மீனவ சமூகத்தில் ஜானகி என்ற அபலை வந்து சேர்கிறாள். அவளுக்கு மரியதாஸ் வாழ்வளிக்கிறன். ஒரு நாள் அவள் வாழ்க்கையில் பழைய காதலன் ராஜா எதிர்ப்படுகிறான். ராஜா அ ந் த க் குடும்பத்தில் ஒருவனாக இணைந்துவிடுகிறான். ஒகுநாள் மீன் பிடிக்கச் சென்ற மீன்வர்க ளுடன் மரியதாஸ் , ராஜா, பேதுரு, பீட்டர் ஆகிய நால்வரும் அலைகடலிலே ஏற்பட்ட கொந்தளிப்புக்குப் பலியாகி, ராஜா ஒருவனே மீள்கிறான். மரியதாசின் ஆசையை நிறை வேற்றுவதாகக் கூறி மேரியைப் பல்கலைக் கழ கம் வரை அனுப்பிப் படிக்க வைக்கிறான். அங்கே சூசைப்பிள்ளை முதலாளியின் மகன் ஜோசப்புக்கும் மேரிக்குமிடையே காதல் மலர்ந்துவிடுகிறது. பின் னர் மேரி ஊர் திரும்புகிறாள். ராஜா மேரியும் ஜோசப்பும் இணைவதை விரும்பவில்லை. ஒருநாள் மது போதையில் மேரியைக் கெடுத்துவிடுகிறன். இதனை அறிந்த ஜானகி ராஜாவின் குழந்தை தான் மேரி என்ற உண்மையை அவனிடம் சொல்லி அவனைத் துப்பாக்கியினால் சுட்டுவிடு கிறாள். பின் தன்னையும் சுட்டுக் கொள்ளப் போகும்போது அலைகடலிலிருந்து தப்பி வந்த மரியதாஸ் அவளுக்கு மீண்டும் அபயமளிக் கிறாள்.
57, மகிந்த பிளேஸ், கிருலப்பனை, கொழும்பு-6.

-- 80)
எழுதியவர் நெறியாளர் |
அந்தனி ஜீவா
பொறுப்பாளர்
கலைச்செல்வன்
ராஜா
எம். எம். ஏ. லத்தீப் மரியதாஸ்
ஆர். பி. மகாராஜா பேதுரு
எஸ். சத்தியன் பீட்டர்
இராஜேந்திரன் சூசைப்பிள்ளை
எஸ். செல்வராஜ் ஜோசப்
எம். எஸ். ஈஸ்வரன் சிமியோன் -
ஜோசப் ஜானகி ------- ஜெயதேவி மே 1 - மகேஸ்வரி
|
காட்சியமைப்பு ஒளியமைப்பு ஒப்பனை மேடை நிர்வாகம் இசையமைப்பு
ராஜேந்திரன் டேசன் அமரசிங்க சனாத் விஜயவர்த்தனா
வி. முனீஸ்வரன் கே. எம். சவாஹிர்
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த
- இந்நாடகம் மேற்குப் பிரதேச நாடக விழாவில்
இடம்பெற்றது.

Page 25
16 -
தொழிற் திணைக்களத் தமிழ்க் கவின் கலை வட்டம் அளிக்கும் பயணம்
தழுவல்
கண்டியிலிருக்கும் தனது கணவன் சங்கரனைச் சந்திக்கத் தன் இரு பிள்ளை களோடும், தந்தை யோ டு ம் பயணமாகி றாள், சாந்தி. தன் பயணத்தின் நோக் 'கத்தை அவள் தன் பிள்ளைகளான கண்ண னுக்கும், மதுவுக்கும் மறைத்து , 'அப்பா ஆஸ்பத்திரியில் சுகயீனமாக இருப்பதாக' பொய் சொல்கிறாள். வழியில் கண்ணன் தன் தங்கைக்குத், தான் அதற்கு முன்னரும் கண்டிக்குத் தன் தந்தையோடு வந்ததையும் பெரகரா பார்த்ததையும் விபரிக்கிறான். ஆனால், தன் தந்தை வேறொரு ஏழைத் தொழிலாளியின் பர்ஸை அபகரித்துக்கொண் டதை அவன் அவளுக்கு மறைத்துவிடுகிறான். க ண் டி - போகம்பரைச் சிறைச்சாலையில் பிள்ளைகள் தங்கள் தந்தையைச் சந்திக்கிறார் கள். தமது சிறு பரிசுகளைக் கொடுக்கிறார்கள். பின் சாந்தி கணவனைச் சந்திக்கிறாள். சங்கர னுடன் காதல் புரிந்ததும் -- திருமணமாகா மலே கர்ப்பவதியானதும் - கொழும்புக்கு ஓடி வந்ததும் - சங்கரன் வேலை தேடிச் சோர்ந்ததும் - திடீரென்று அவன் பணக் காரனாகியதும் - பொலிஸ் அவனைக் கொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்ததும் -- சங்கரன் தூக்குத் தண்டனைக் குத் தீர்க்கப்பட்டதும் - அவளது நெஞ்சில் நிழலாடுகின்றன. சங்கரன் தன்னை மன்னிக் கும்படியும், பிள்ளைகளைக் கவனமாக வளர்க் கும்படியும் கூறித் தன் மரண யாத்திரையைத் தொடங்குகிறான்.
திரும்பி வரும் வழியில் கண் ண ன் தாயிடம், 'அ ப் பா வை எ ப் போ து வீட்டுக்குக் கொண்டு வருவார்கள்' என்று கேட்கிறான், தனது பொய்கள் தோற்றதை உணர்ந்த சாந்தி நடுவீதியில் தன் கலச வ
னுக்காக அலறி அழுகிறாள்.
தொழிற் செயலகம், கொழும்பு - 5.

2 - 80
எழுதியவர் நெறியாளர் பொறுப்பாளர் |
அன்ரன் முத்துகுமரன்
சங்கரன்: ஐ. உமாபதி கயிலாயநாதன் சபாபதி:-
கா. சுப்பிரமணியம் கோப்பிக்காரன்: அன்ரன் முத்துகுமரன் தொழிலாளி:
பூநகர் குலம் பலூன் வியாபாரி: மா. காந்திதாசன் சிறை அதிகாரி:-
வி. மருதடியான் இன்ஸ்பெக்டர்:
செ. குணசிங்கம் பொலிஸ் 1:
கா. சுப்பிரமணியம்
- நா. நித்தியானந்தன் சாந்தி: - செல்வி ஜெயந்தி அப்புக்குட்டி கண்ணன்:
பேபி நிலேசனா மேதர் மது!
பேபி பிரிசிலா மேதர்
காட்சியமைப்பு:
வி. குகதாசன் ஒளியமைப்பு: -
இ. பத்மநாதன் ஒலியமைப்பு:-
- அன்ரன் முத்துக்குமரன் ஒப்பனை
மு. செல்வத்துரை மேடை நிர்வாகம் |
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த
இந்நாடகம் மேற்குப் பிரதேச நாடக விழாவில்
இடம்பெற்றது.

Page 26
16 -
திருவள்ளுவர் கலா நாடக மன்றம் அளிக்கும்
பக்த நந்தனார்
பாரம்பரியம்
தென்னிந்தியாவிலே ஆதனூர் என்ற கிராமத்தில் வேதியர் அம்பலவாணர் என்ற தனவந்தர் இருந்தார். அவருக்கு நாற்பது வேலி பூமி நெற்காணி இருந்தது. பண்ணை வேலைகளைக் கவனிப்பது நந்தன் என்னும் புலையன். நந்தனின் இனத்தவர்கள் வேதிய ரின் அடிமைகள்; பண்ணைக் கூலியாட்கள். அதிலே நந்தன் ஏனைய புலையர்களை ஏவி பண்ணை வேலைகளைக் கவனிப்பவன், சிதம்பரம் போக நந்தன் ஆசை கொண்டான். வேதி யரிடம் சென்று சிதம்பரம் செல்ல அனுமதி கேட்டான். வேதியர் கடும் கோபம் கொண்டு உன்னைப் போன்ற புலையர்கள் சிதம்பரம் போகக்கூடாது', சிதம்பரம் என்று சொல்ல லாகாது என அடித்துத் துரத்தினான். மீண் டும் நந்தன் வேதியரிடம் சிதம்பரம் போக உத்தரவு கேட்கிறான். வேதியர் நந்தனைப் பார்த்து, 'அட நந்தா ! எனது நாற்பது வேலி பூமி விளைந்த பின் கதிரை அறுத்து மிதித்து நெல்லை வீட்டில் அடுக்கி வைத்து விட்டுப் போ' என்றார். இவ்வாறு பத்து வருட காலமாக நத்தனை ஏமாற்றினார். க வ லை அடைந்த நந்தன் சிவனை நினைந்து அழுது புலம்பி உண்ணாமல் உறக்கம் இல்லாமல் கழனி ஓரம் சென்று மரத்தடியில் அயர்ந்தான். சிவன் கனவிலே தோன்றி, நந்தனுக்குக் காட்சி கொடுத்து, 'உனது நாற்பது வேலி பூமியும் விளைந்துவிட்டன. உன் ஆண் டை யி ட ம் காட்டி எனது பதி வந்து சேர்வாய்' என்று சொல்லி மறைந்தார். நந்தனும் அவ்வாறு செய்து சிதம்பரம் சென்றான்.
திருவள்ளுவர் சனசமூக நிலையம் 2ம் - வட்டாரம், சரவணை.

- - 80
நெறியாளர்: பொறுப்பாளர்:
சி. சத்தியா ச. கதிர்காமு
நந்தனார் : வேதியர் : புலையன் : கிழவன் : புலையன்; புலையன்: புலைச்சி: சிவன்:
- ச. கதிர்காமு என். கணேசன்
சி. சந்தியா பி. சண்முகலிங்கம் வி. தெய்வேந்திரன்
மு. இளையதம்பி எஸ். கோணேஸ்வரி எ, விஸ்வசிங்காரி
காட்சியமைப்பு:
ஒப்பனை; மேடை நிர்வாகம்: வாத்தியக்காரர்;
வே. தெய்வேந்திரன்
சு. கதிர்காமு பி. சண்முகலிங்கம்
மு. நல்லதம்பி எஸ், அருமைத்துரை
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த
ப இந்நாடகம் வட பிரதேச ந ா ட க விழாவில்
இடம்பெற்றது.

Page 27
கலாச்சாரப் தேசிய நாடக
வாழ்த்து
-) -- БИТИЯ கிறீண்லன்ஸ்
லிமி
28 3A - சிறப
பம்பல்
தொலைபேசி: 81

108ரும© 1ா) dhiாய் பசீர©
துகிறோம்.
இல்லாட்வியியலமையிலைsை:2கங்கனைகிஆவை
மெலமங்கலமகயெலியா மலா பால்.
|-04
) ஹோட்டல் டெட்டன.
ரீ காடின்ஸ்
SD 47டுரா
1986 - 85592

Page 28
With Best Compliments of
36 OP I S
Messrs. T. MOTCHAM
GENERAL MERCHA COMMISSION AC 183, 5th CROSS ST
COLOMBO Telephone : 2 2
FOR ANY
CONTACT SRI GANES
PRINTERS & 26, ABDUL JAB
COLOR See TELEPHONE

'ERNANDO & CO.,
NTS AND TENTS,
REET, 1. 271
BRANCH :-
T. MOTCHAM FERNANDO
205, KEYZER STREET,
COLOMBO 11.
TYPE OF PRINTING
O IO O TODOS HAN PRESS
STATIONERS BAR MAWATHA MBO 12. E: 34148

Page 29
with Be
UDAYA HARD
IMPORTER HARD GOVERNMENT & STATE SPECIALISTS BRASS, GATE
STEAM PIPE & SANITARY & D
291, OLD MOOR STREE COLOMBO 12.

at Wishes
MANGA
com
NARE STORES
WARE MERCHANTS CORPORATION SUPPLIERS | VALVES, WHEEL VALVES,
GI. PIPE FITTING RAINAGE FITTING.
ET,
Telephone: 33949

Page 30
28:4!. (3est campli»sent: 04.
NEW MUTHUMEEN
போன 8
JEWEL
152 B, SE.
COLOM
Phone: 3316 4
அல்பர்.
நீங்கள் மில்க்வைற் த
ஆதரவின்
4 வசதி, வாய்ப்பு, பயன் கருதி 1 * வீட்டுத்தோட்டம் விருத்தி செய் 4 பனை வளம் பெருக்கிப் பயன் !
பசளை தரும் செடிகள் மரங்களை ஆ. ஊர்கள் தோறும் குளங்களை 2 த சனசமூக நிலையங்களில் வாசிக்க
பக்தி நெறியில் பரமனைப் பணி
எல்லோரும் எல்லோருக்கும் சே ஆ வள்ளுவர் நெறியில் வையகம் 6 4 எல்லோரும் யோகாசனம் பயில மில்க்வைற் சவர்க்காரத் தொழிலக த, பெ. இல. 77, யாழ்ப்பாணம். தொலைபேசி:- 7233.

ACHI JEWELLERY LLERS
| STREET, B0-11.
29ன்லைன்
பாரிப்புகளுக்குத் தரும் - பயன்
மரங்களை நடுதல். பதல். "ல பெறுதல். - உண்டாக்குதல்.
ழமாக்கி மழை நீரைத் தேக்குதல்.
வழி செய்தல். ந்து வாழப் பயிற்றுதல்.
வை செய்தல். பாழ வழி வகுத்தல்.
வைத்தல்.
கிளை:- 79, மெசெஞ்சர் வீதி,
கொழும்பு - 12. தொலைபேசி:- 36063.

Page 31
With Best Complime
Top R
cok
Here's colour technic fin-buil Combit
with A feature
Ultras
utes Back after top
20"
22
Sold 8, S Tele 2nd
Exclu
283, PERANKAREI
COLOUR TV *Ticturing Ultrasonic Remote Centre

nts from
lank
4. regije - B
economy style pur & service
an exciting new De Luxe range of Rank Arena Television that employs the very latest electronic ques from the world famous Rank Organization:
voltage stabiliser programme selection ning sensor touch & digital channel indication Automatic frequency control are just a few es of this outstanding TV set. The well proven onic Remote Control changes channels and
Sound instantly ed by a one year's guarantee and a reliable sales service...Rank Arena Colour TV...it's rank in quality and value for money.
Screen Rs. 9,950
Screen: Rs. 11750/5 26" Screen Rs. 14.250/* EYLON THEATRES LTD
Distributors ES Chittampalam A. Gardiner Mawatha, Colombo 2.
phone: 31243 ectro Acoustics sive Safes & Service Agerits - Galle Road, Colombo 3. Telephone: 2014
IMAGE
JA

Page 32
Ensaios
with Best
fro
NEGOMBO (
182, MAIN
NEGO Phone: 031 - 2306
தேசிய நாடக
வாழ்த்து
Fancy
Printers & 38, Jampettah Street, Colombo 13.

Compliments pm
TOLD HOUSE
| STREET,
MBO.
விழா சிறப்புற எகிறோம்.
Printers
Stationers
Telephone : 22444

Page 33
விழா இனிதே வெற் எங்கள் நல் வாழ்த்து
- ஜெனிபெட்
FC 169, பேங்க்
கொழுப்
தந்தி: ''* ஒக்ஸ்லி ''
தரமான துரிதமான அழகான அச்சு வே
ட்
குமரன் 201, டாம் வீதி கொழும்பு 13.

றிபெற துக்கள்
ஸ்டோர்ஸ் . க்சால் தெரு,
Dபு - 11.
(35311 தொலைபேசி எண்: --
135377
லைகளுக்கு
அச்சகம்
தொலை : 88930

Page 34
With Best Compliment
SP PERIANNA
DEALERS IN TEXTIL
180, SECOND (
COLOM
Phone: 2573 8
தேசிய நாடக விழாவிற்கு
வாழ்த்துக்கள்
நியு |

" from:
PLLAl : CO, ES AND GROCERIES
CROSS STREET, BO - 1.
கலைஞர்களுக்கு . . . . நாடக மலர்கள் நாடக டிக்கட்டுகள் நாடக விளம்பரங்கள் விசேட விலையில் அச்சிட்டு தரப்படும்
ாஜமணி பிரின்டர்ஸ் 148. லேயாட்ஸ் பிராட்வே,
கொழும்பு - 14.

Page 35
வளர்ந்துவரும் ஈழத்து தமிழ் சினிமாத்துறைக்கு கலாசார பேரவையின் தேசிய நாடகவிழா, நற்கலைஞர்களை நல்கட்டும்.
-- லிபர்டி பிலிம்ஸ்.
ஈMCA)
V. K. T. பொன்னுச்சாமி M. G. உன்குமார் கலைச்செல்வன்
jth Best
VIJAYA
DEALERS IN ALL VARIETI) -'RICE, SAMBA, KORA,
- - PLEASE CONTAC
24, OLD MC
COLOI

நான் உங்களில் ஒருவன்
நான் உங்களில் ஒருவன் நான்
உங்களில்
ஒருவன் நான்
உங்களில்
ஒருவன் நான் உங்களில் ஒருவன் நான்
உங்களில்
ஒருவன் நான்
உங்களில் ஒருவன் நான்
உங்களில்
ஒருவன் நான்
உங்களில் ஒருவன் நான்
உங்களில்
ஒருவன் நான்
உங்களில்
ஒருவன் நான்
உங்களில்
ஒருவன் நான்
உங்களில்
ஒருவன் நான்
ஒருவன் உங்களில்
ஒருவன் நான் -
உங்களில்
ஒருவன் நான்
உங்களில்
ஒருவன் நான்
உங்களில்
ஒருவன் நான்
உங்களில்
ஒருவன் நான் உங்களில் ஒருவன் நான் உங்களில்
ஒருவன்
நான்
Compliments
08
TRADERS
ES OF LOCALLY - PRODUCED
COUNTRY RICE ETC.
ச US TO: 36119 =OR STREET, MB012.

Page 36
தேசிய நாடகவிழா
ஜனா
ரூபா
ரூபா
ரூபா!
ரூப்!
சிறந்த நாடகம் சிறந்த பிரதி சிறந்த நெறியாளர் சிறந்த இசையமைப்பாளர் சிறந்த காட்சியமைப்பாளர் சிறந்த நடிகர் சிறந்த நடிகை சிறந்த துணை நடிகர் சிறந்த துணை நடிகர்
(2) சிறந்த துணை நடிகை (1) சிறந்த துணை நடிகை
(2)
ரூப!
ரூப!
{1)
ரூபா
ரூபா
ரூபா ரூபா
பிரதேச நாடகவிழா
முதலாவது சிறந்த நாடகம்
ரூபா இரண்டாவது சிறந்த நாடகம்
ரூபா முதலாவது சிறந்த நாடகம்
ரூபா இரண்டாவது சிறந்த நாடகம்
ரூபா முதலாவது சிறந்த நாடகம் இரண்டாவது சிறந்த நாடகம் முதலாவது சிறந்த நாடகம்
ரூபா இரண்டாவது சிறந்த நாடகம் -
ருடா
ரூடம்
ரூபா

பரிசில்கள்
திபதி விருது - பிரதம மந்திரி விருது எய் 1000/- ஏய் 1000/- எய் 1000/- எய் 1000/- எய் 1000/- எய் 1000/- ஏய் 250/-
| 250/- சய் 250/- 1 - -ய் 250/-
ய்
பரிசில்கள்
எய்
ரய் 500/-
வட பிரதேசம் சய் 250/-
வட பிரதேசம் ஏய் 500/-
மத்தியப் பிரதேசம் 250/-
மத்தியப் பிரதேசம் -ய் 500/- மேற்குப் பிரதேசம் -ய் 250/- மேற்குப் பிரதேசம் -ய் 500/- கிழக்குப் பிரதேசம் சாய் 250/- - கிழக்குப் பிரதேசம்

Page 37
இலங்கை கலா தமிழ் நாடக :
1. கலாநிதி ஆ. கந் 2. திரு. எஸ். பொல் 3. திரு. வீ. கே. டி. 4. திரு. ஆ. இராஜ் 5. திரு. சி. வி. இரா 6. கலாநிதி. இ. பால 7. திரு. எம். சின்னை 8. ஜனாப் காமில் அக் 9. திரு. ஜோர்ஜ். இ. 10. திரு. கே. சி. லே 11. ஜனாப். எம். எம்.
- - - -

சாரப் பேரவைத் ஆலோசனைக் குழு
தையா (தலைவர்) ன்னுத்துரை (செயலாளர்)
பாலன் கோபால்
மையா
மசுந்தரம்
யா
சாத்
- கப்ரியல்
மகேஸ்வரன் - மக்கீன்

Page 38
நன்றிகள்
நாடக விழாவி சகல மட்டங்கள் பங்குபற்றிய நாடகக் கலைஞ நாடகக் கலையி வளர்ச்சியை | நல்லு தவிகள் நாடக ஆர்வல நாடகம் வளர ஊக்கம் அளிக் பத்திரிகையான
நாடக சுவைஞர்களுக்க
தி

என். ஒன் ஊரி லும்
சர்களுக்கும், சின்
செய்தி --- ர்களுக்கும்,
- 3 க்கும் எர்களுக்கும்,
தம்.
இலங்கை கலாசாரப் பேரவை மிழ் நாடக ஆலோசனைக் குழுவினர்.

Page 39
இல ங்கைக் கலாச
தேசிய நாட
இலங்கையின் தேசிய
நட்சத்திரப் ப
'G EE MOST POPULAR DRAMA CINE
IN SRI
வழங்கும் நல்
கீதா மஹால், எண் 79, சென் ஜோசப் வீதி, கொழும்பு 14, தொலைபேசி: 33 625

சரப் பேரவையின் க விழாவுக்கு
பப்பற்றுக் கொண்ட
த்திரிகையான
தோ
TH A'
MA STAR TAMIL MAGAZINE LANKA.
வாழ்த்துக்கள்
தமிழ்நெஞ்சன் ஜெயசீலன்

Page 40
1980 பெப்ரவரி 6 புதன்
மரியாள்
7 வியாழன் நாடக
8 வெள்ளி
களுதா
9 சனி
கலை-க
மல்லிக
10 ஞாயிறு திருகே
உயர் த
11 திங்கள்
மதியரசி
12 செவ்வாய் மட்டுநக
அளிக்கு 13 புதன்
சிலோல்
14 வியாழன் புசல்லா
15 வெள்ளி -
லிட்டில்
16 சனி
தொழிற் அளிக்கு திருவள்
மாலை ஜோன் டி
Singer Sons Printers, 98, Vivekan

யா கலைமன்றம் அளிக்கும் 'ஊசியும் நூலும்'' அரங்கக் கல்லூரி அளிக்கும் 'பொறுத்தது போதும்” பலைக் கலைக்கழகம் அளிக்கும் 'ஜானகி கல்யாணம்" லாசார மன்றம் அளிக்கும்
வேட்டை” ா கலையரங்கம் அளிக்கும் 'காமன் கூத்து” Tணமலை கலைவட்டம் அளிக்கும் 'உன் கண்ணில் நீர்வழிந்தால்” தமிழ் கலாமன்றம் அளிக்கும் ''துரோணர்'' - கலைக்குழு அளிக்கும் 'காதலே நீ வாழி" ர் குருநாதன் நாடக இலக்கிய மன்றம் 5ம் "ஒருமலர் கருகியது"
7 யுனைடெட் சினியாட்ஸ் அளிக்கும் ='எமர்ஜன்சி "
வ புத்தொளி கலாமன்றம் அளிக்கும் -'துயரத்தின் சுவடுகள்'
ஸ்டேஜ் அளிக்கும் 'அலைகள்” மறிணைக்கள தமிழ் கவின் கலைவட்டம்
ம் "பயணம்” சளுவர் கலா நாடகமன்றம் அளிக்கும்
*'பக்த நந்தனார்' -30 மணி
ல்வா அராரம் andn --- ....-3. PHi 1317:31