கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வகம் 2005 (சிறப்பு மலர்)

Page 1
- கல கல்வி
வர்ளைUD)
* ழ்வக. வலுவிழந்தோர் IZIVIU
இ ப வ ட ,
விற்ப்பலைறு சுன்னாகம், மழ்.

قوله
1116
rfی اکارزة
شمله لات)2
فندق
Usagr,

Page 2


Page 3


Page 4


Page 5
வா சிறப்பு
விழிப்புல 6 இல்லமாகிய
நிர்மாணிக் நிறஞ்சனா நி
திறப்பு விழா
வெளி
சிறப்
வெ
வா விழிப்புல வலுவி
சுன்

ழ்வகம்
மலர் 2005
வலுவிழந்தோர்
ப வாழ்வகத்தில் க்கப்பட்டுள்ள
னைவு மண்டபத் வை முன்னிட்டு பிடப்படும்
பு மலர்
ளியீடு ழ்வகம் பிழந்தோர் இல்லம்
னாகம்

Page 6
மலரின் பெயர்
வாழ்வகம் சிற
உரிமை
வாழ்வகம்,
சுன்னாகம், இலங்கை.
காலம்
25.03.2005
பக்கங்கள்
58
வடிவமைப்பு
:-)
கரிகணன் பிறி
காங்கேசன்து யாழ்ப்பாணம்.
திருமதி.மோகன்
மலராசிரியர்
1: 1:11 : 11 :
111 .11 1111. 1 |
Title
:- Vaazhvaham
Copy right
:- Vaazhvaham,
Chunnakam,
Sri Lanka.
Date of Publication :- 25.03.2005
Pages
:- 58 Designing of
Printing
:- Harikanan Prin
K.K.S Road,
Jaffna.
Editor
: Ms.Moganavatl

ப்பு மலர்
ண்டேர்ஸ்,
றை சாலை,
அவதனி ரவீந்திரன்
ters,
nany Raveendran

Page 7
சமர்
சுனாமி அலை
இரையாக் பிரிந்த எமது அமரர் செல்வி நிர
அ
சம்

ப்பணம்
களின் அசுரப்பசிக்கு B எம்மைவிட்டுப் - அன்புக் குழந்தை ரஞ்சனா திருப்பதிநாதன்
வர்களுக்கு இம்மலர் அர்ப்பணம்
iii

Page 8
வாழ்வக நி
வாழ்வகம் விழிப்புல வலுவிழந்தோ
உறுப்பினர்கள்
1. செல்வி . அ. சின்னத்தம்பி 2. திரு. ஆ. இரவீந்திரன் 3. Dr. வை.யோகேஸ்வரன் 4. திரு.அ.பரமநாதன் 5. திரு.பொ.கமலநாதன்
(தலைவர்) (உப தலைவர் (செயலாளர்) (உபசெயலாள (பொருளாளர்)
ஏனைய அங்கத்தவர்கள் 1. திரு. செ.யோகானந்தராசா 2. திரு.க.க.கயிலைநாதன் 3. திருமதி.ந.கமலநாதன் 4. திரு.ச.சிவகுமாரன் 5. திரு.சி.சிவராஜலிங்கம் 6. திரு.அ. இராமநாதன் 7. செல்வன்.து. யசிந்தன் 8. செல்வி ந. இரத்தினம் 9. Dr.V.வாசுதேவன் 10. திரு. கா. சிவஞானசுந்தரம்
வெளி இணைப்பாளர் திருமதி ப. கனகராஜேஸ்வரன்
- பம்பலப்பிட்டி
மலர்க்கு
திருமதி.மோ.ரவீந்திரன் செல்வி.அன்னலட்சுமி திரு.ஆ.இரவீந்திரன் திரு.அ.இராமநாதன்
iv

ர்வாகம்
ர் இல்லத்தின் நிர்வாகசபை
விபரம்
பர்)
ழு
சின்னத்தம்பி

Page 9
வாழ்வ
1. ஞான ஒளி தரும் வாழ்வது
ஞானம் தனிலே விழிபுல
ஞான ஒளி தரும் வாழ்வது
2. ஊனக்கண் இழந்தாலும்
மௌன மொழி கல்விகன.
ஞான ஒளிதரும் வாழ்வக
3. அன்பொடு ஆற்றலும் அ
பண்பொடு பண்பாடும் ப
இன்பமாய் எல்லோரும் இ துன்பமெல்லாம் துடைக்கு

நீ
பகக் கீதம்
கமே. வாழி வலுவிழந்தோர்க்கு கமே.
ஞானக்கண்ணைத் திறந்தே
கள மேதினியில் ஊட்டி வைக்கும்
மே.
3லோ
றிவொடு ஒழுக்கமும் பனுறத் தரும் இல்லம் இனித்திட வாழ்ந்திட தம் தொண்டுகள் செய்யும் இல்லம்

Page 10
மலரின் உ
1) மலராசிரியர் மனதிலிருந்து 2) வாழ்த்துச்செய்தி 3) நிறஞ்சனா என்றும் நினைவுக்குரியர் 4) அன்னையின் அகத்திலிருந்து 5) கல்லூரி அதிபரின் ஆதங்கம் 6) வாழ்வகத்தம்மா (அன்னை லட்சுமி) விழிப்புல 6 7) எங்கள் நிறஞ்சனா 8) துயர்பகிர்ந்து நிற்கும் தூய உள்ளங்களுள் 9) நின்மதியாய்த் தூங்கு 10) என் நேசத்துக்குரிய நிறஞ்சனாவிற்கு 11) சுனாமியின் அனர்த்தங்கண்டு குமுறும் வாழ்வு
கடவுளுக்கு........ பிரார்த்தனையுடன்....... கடல் தாயே...... சுனாமி.. கடலே மறந்து விடாதே......
சோகம் தந்த சுனாமி.......
• ஓ அந்த இருள் சூழ்ந்த டிசெம்பரின் இருப 12) விதியா? சதியா? 13) விடிவெள்ளி 14) வேறுபட்ட ஆற்றல் கொண்ட மாணவர்களை க 15) விசேட கல்வித் தேவையுடையவர்களை வகை
அதன் விளைவுகளும் 16) சுனாமி - ஒரு புவியியல் பார்வை 17) Providing healthy Education for the studen 18) About Jaus for Windows 19) Education is the torch And path of life 20) வாழ்வகத்தின் சேவைகளிலிருந்து யான் அறிந் 21) வாழ்வகம் பற்றிய சில குறிப்புக்கள்

ள்ளே...
6 8 8 8 8 8 8 8
வலுவிழந்த பிள்ளைகளின் வழி
பகப் பிள்ளைகள்
15-20
த்தியாறே உன்னை வெறுக்கிறேன்....
:
வனித்தல் ப்படுத்தலும்
24
t to with visual impairment
38
44
த சில செய்திகள்
48

Page 11
மலராசிரியரின் மனதிலிரு
விழிப்புல வலுவிழந்தோர் சே வை யி ல் ஏறத்தாழ பதினேழு வருடங்களைச்
கடந்து இன்று தனக்கென ஒரு தனியான இடத்தைப் பெற்று நிற்கின்றது வாழ்வகம். போர்ச் சூழல் விடுத்த சவால்களை யெல்லாம் எதிர்கொண்டு இழப்புக்களை யெல்லாம் ஈடுசெய்து வீறுநடை போட்டுக் கொண்டிருக்கின்ற இந்த வேளையிலே சோகங் கொண்டு நிற்கிறது வாழ்வகம்.
ஆம், எத்தனையோ இழப்புக்களை யெல்லாம் சந்தித்தபோது சோர்ந்து போகாத இந்த நிறுவனம் இன்று தனது குழந்தையை இழந்தபோது மௌனமாய் அழுகின்றது சுனாமியின் கொடுங் கரங்களுக்கு, பார்வை யற்ற எம் நிரஞ்சனா பலியாகி விட்டாள்.
கலகலப்பான பேச்சும் மற்றவர்களை மகிழ்விக்கவேண்டும் என்ற விருப்பும் உதவி செய்யும் மனப்பாங்கும் கொண்ட அந்தப் பிள்ளை இன்று இங்கில்லை. நாம் துயரத்தால் துடித்து அவளுக்காக என்ன செய்யலாம்... என்ற எண்ணத்தின் வெளிப்பாடு இன்று "வாழ்வகம்" சிறப்பு மலராய் உங்கள் கைகளில் தவழ்கின்றது. நிரஞ்சனா நினைவு மண்டபம் திறக்கப்பட்டிருக்கிறது.
விழிப்புலனற்ற பிள்ளைகளின் கற்றல் கூடம் (Study Hall) இதில் கற்க இருக்கின்ற ஒவ் வொரு வரும் நிச்சயமாய் எங்கள் நிரஞ்சனாவை வாழ்த்திக்கொண்டிருப்பர்.

ந்து
ஆ. ரவீந்திரன். உப தலைவர்,
வாழ்வகம்.
"வாழ்வகம்" சிறப்பு மலர் ஆசிரியராக இருந்து என் மனக் குமுறல்களை எண்ண ஒட்டங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் நான் மனச் சாந்தியடைகின்றேன்.
இம்மலரேந்தும் வாசகர்களே, "வாழ்வ கம்" விழிப்புலவலுவிழந்தோர் இல்லத்தின்பால் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். உங்களைப் போன்ற நல்லிதயம் படைத்தோரின் அன்பினா லும் ஆதரவினாலுந் தான் வாழ்வகப் பிள்ளை கள் பலர் பல சாதனைகள் படைத்துள்ளனர்; பெருமை கொண்டு நிற்கின்றது வாழ்வகம். எங்காவது நீங்கள் பார்வையற்ற/பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகளைச் சந்தித்தால், அவர்களை வாழ்வகத்தின்பால் ஆற்றுப்படுத் துங்கள்.
இம் மலரின் காத்திரத்துக்காய், ஆசி கூறிய ஆக்கங்களைத் தந்துதவிய பெரியோர் களையும் வாழ்வகக் குழந்தைகளையும் நான் நன்றியுணர்வோடு நோக்குகின்றேன். இன்னும் இம் மலராக்கத்தில் எனக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகளை உரித்தாக் குகின்றேன்.
நிறைவாக, கச்சிதமாய் இம் மலரை அச்சு வாகனமேற்றித் தந்த கரிகணன் பிரிண்டேர்ஸ் நிறுவனத்திற்கும் எனது நன்றிகள். இம் மலரா னது உங்கள் மனங்களிலே உறங்கிக்கிடக்கும் மனிதநேயத்தை ஒரு கணமேனும் தட்டி யெழுப்புமேயானால் அதுவே இதன் பெரு வெற்றியாக அமையும்.
= 01 =

Page 12
வாழ்த்துச் செய்தி
அன்ன சத்திரம் ஆ ஆலயம் பதினாயிர
அன்ன யாவிலும் பு ஆங்கோர் ஏழைக் 6
வீடு தோறும் கலை விதி தோறும் ரண்6, தேடு கல்வியிலாத ( தீயினுக்கிரையாக்க
என்ற வாக்கிற்கமைய தன்னகம் நோக்கி அடைக்கலம் புகுந்த இந்த விழிப் பி புலவலுவிழந்த சிறார்க்கென வாழ்வகம் நிறுவிய இக் கூடம் இவர்களுக்கு பெரும் வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.
கடந்த வருடம் ஆழிப் பேரலை காவுகொண்ட வாழ்வகக் குழந்தையின் ஞாபகார்த்தமாக இக்கூடம் வாழ்வக வளாகத்தில் உதயமாகியுள்ளது.
ஒ வ ஒ & 16 ஓ = ? 6 9 ஓ ஓ (
தேவைகள் பெருகிவரும் இன்றைய நிலையில் அதிலும் இவ் வாழ்வகப் பிள்ளை கள் தம் தேவைகள் அதிகரித்து வரும் வேளையில் அவர் தம் ஒளிமயமான எதிர் காலத்தை எண்ணி வாழ்வக சமூகம் இத்தகைய சேவைகளை ஆற்றி வருவது பயன் தரும் செயலாகும்.

திரு.புண்ணியசீலன்.
அதிபர், யா/யூனியன் கல்லூரி.
பிரம் வைத்தல்
ம் நாட்டல்
ண்ணிய கோடி கழுத்தறிவித்தல்
யின் விளக்கம் டாரு பள்ளி தோரூரைத்
திடுக.
- பலதிக்குகளிலும் வருகை தந்த இப் பிள்ளைகள் ஒரு தாய் பிள்ளைகள் போல் நடும்பம் என்ற வட்டத்தினுள் பிணைந்து என்று தம் குறை நினையாது பாசத்தோடு தசத்தின் நற்பிரஜைகளாக வாழ்ந்திட யோகி நின்று உழைத்திடும் செல்வி அ. ன்னத்தம்பி அம்மையாருக்கும் அவருக் உதவும் கரங்களாய் தொழிற்படும் ஏனை யாருக்கும் ஆண்டவன் அருள்பாலிக்க வண்டும். அதேவேளை மேன்மேலும் வாழ்வகம் பொலிவுடன் திகழ்ந்திட ஆசி
ளும் கூறி நிற்கின்றேன்
மக
"எதுவும் நல்கி இங்கு எவ்வகை ானும் இப் பெருந்தொழில் சிறந்திட தவிடுவீர்"
= 02 =

Page 13
நிறஞ்சனா என்றும் நிலை
கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் திகதி எமக்கெல்லாம் ஒரு துக்க
தினம் ஆகும். எம்மவரில் சிலர் கடல் அலையினால் அள்ளுண்டு சென்று இவ்வுலகை விட்டு மறைந்துவிட்ட நாள் அது. இவர்களில் ஒருவராக மருதனார்மடம் வாழ்வத்தைச் சேர்ந்த செல்வி. நிரஞ்சனா அவர்களை இன்று நினைவுப்படுத்துவோம். ஊனக் கண் இல்லாத நிலையிலும் அறிவுக்கண்களை அகல விரித்து வாழ்பவர்கள் இந்நிறு வனத்தினர். ஆடியும், பாடியும், கதை சொல்லியும், நாடகம் நடித்தும் தமது ஒய்வு நேரத்தை பயன் உள்ளதாகக் கழிக்கும் பல சிறுவர், சிறுமியர்களை இவ்வில்லத்தில் காணலாம். இவர்களில் ஒருவர் தான் கட லலை யில் சிக் குண் டு மறைந்த நிரஞ்சனா ஆவார்.
தள எ
கண்
செல்வி.அன்னலட்சுமி சின்னத் தம்பி அம்மையாரின் அரவணைப்பிலே
--

எவுக்குரியவர் கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி ஜே.பி.
தலைவர், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பளை.
வாழ்வகத்தில் வாழ்ந்தவர் இச்சிறுமி. பத்து வயது நிரம்பிய இச்சிறுமியை கடங்காலன் குறித்த தினத்திற்கு முன்னரே உடுத் துறைக்கு அழைத்து விட்டான். பெற்ற தாயுடனும், குடும்பத்தவர்களுடன் ஓரிரு நாள் கழிப்பதற்காக அங்கே சென்றார் நிரஞ்சனா. எதிர்பாராத விதமாக கடற்பூகம்பம் (சுனாமி) தோன்றி அச்சிறுமி யையும் தன்னுள் அடக்கிக்கொண்டது. இத்துயரச் சம்பவத்தை உணர்த்தும் முக மாக வாழ்வகத்தினர் மறைந்த சிறுமியின் பெயரால் "மஞ்சரி' ஒன்று
வெளியிடுகின்றனர். என்றும் ஞாபகத்தில் 4 இருத்துவதற்கு இவ்வெளியீடு இன்றி
யமையாதது ஆகும். எனவே மருதனார்மடம் வாழ்வகத்தினருக்கும், அன்னை அன்ன லட்சுமி சின்னத்தம்பி அம்மையாருக்கும், மறைந்த சிறுமியின் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்து அமைகின்றேன்.
= 03 =

Page 14
அன்னையின் அகத்திலிருந்து
வா
இ  ைண ய ற் ற இ ரு ப த் தோராம் நூற்றாண்டிலே வரு இன்று நாம் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம். மனித குலம் தன் அறிவின் துணைகொண்டு மேன்மை தெ பல காணுகின்ற ஓர் உன்னதயுகமிது அறிவே நிற் வளம்; அறிவே பலம் அறிவே அனைத்தும் பிள் என்பதே இன்றைய நவீன உலகின் சித்தாந்த மரு மாகும். இப்பேற்பட்ட அறிவினை நமக்கு
என் வழங்குவது கல்வியேயன்றி வேறெதுவுமில்லை
எனா இவ்வுலகில் ஒரு மனிதனுக்குக் கல்வியே
கொ மேன்மை தரும்; உயர்வு தரும்; உய்வும் தரும்.
கள்.
என
போ வேல் கின்
மலை
பண
வதர
இப்பேற்பட்ட கல்வியினைக் கண் பார்வையற்ற பிள்ளைகளும் முழுமையாய்ப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் நிச்சய மாக யார்க்கும் இரு கருத்துக்கள் இருக்க முடியாது. கண் பார்வையற்றுத் தவிக்கின்ற எம் பிஞ்சுகளுக்கு உரிய கல்வி வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றபோது அவர்கள் குடும்பத் தின், சமூகத்தின் சுமைகள் என்ற நிலையிலிரு ந்து சொத்துக்கள் என்ற நிலைக்கு நிச்சயமாக உயர்வடைவார்கள். எனினும், துரதிஷ்டவசமாக இன்றுங்கூட நம் மத்தியிலே உள்ள பல பார்வையற்ற பார்வைக் குறைபாடுடைய பிள்ளை களுக்குக் கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்து வருகின்றது. இந்த நிலையினை மாற்ற வேண்டும் என்னும் பெரு வேட்கையுடனேயே
அன் தேன்
அன்.
தறி நமது
வாழ
கல்க
மடா
அது

செல்வி. அ.சின்னத்தம்பி
தலைவர். வாழ்வகம்.
ழ்வகம் தனது பணிகளை முன்னெடுத்து
கின்றது.
பி
விஞ்ஞானம் நமது ஞாயிற்றுத் எகுதியையும் விஞ்சி அதற்கப்பாலும் விரிந்து கின்ற இந்தக் காலகட்டத்திலுங்கூட இந்தப் -ளைகளின் விழிகளிலே ஒளியைக் கொடுக்க த்துவ விஞ்ஞானத்தால் முடியவில்லை "பதே நிதர்சனம். இருந்த போதிலும் கல்வி பம் கண்ணை எம்மால் இவர்களுக்கு எடுக்கமுடிகிறன்றது. காசினியில் இவர் து நிலையை மேம்படுத்தமுடிகின்றது என Tணும் போது இதயம் பூரிப்பால் நிறைந்து கின்றது. எனினும், இன்னம் நாம் ஆற்ற ண்டிய கல்விப்பணிகள் நிறையவே இருக் றன. என்பதை நாம் மறுப்பதற் கில்லை. லயாய் எம்முன் குவிந்து கிடக்கும் இப்பெரும் சியை நாம் மன மகிழ்வோடு நிறைவேற்று ற்கு சமூகத்திலுள்ள ஒவ்வொருவரினதும் ரபும் ஆதரவும் ஒத்துழைப்பும் எமக்குத் வைப்படுகின்றது. அன்ன சத்திரம் ஆயிரம் மைப்பதிலும் ஆங்கோர் ஏழைக்கு எழுத் வித்தலே மேலானது என முழங்கினான் து பாரதி. ஆனால், விழிகளிலே ஒளியற்று, @ வழியற்றுத் தவிக்கும் ஒரு பிள்ளைக்குக் வியளித்தலானது அதையும் விட ஆயிரம் ங்கு மேலானது. அறங்களிலே சிறந்த அறமும் ரவாகத்தான் இருக்க முடியும். பார்வை இழப்பு
= 04 =

Page 15
வாழ்வின் முடிவல்ல. பாரினிலே மேன்மை காண அது ஒரு தடையல்ல.
பாசஉணர்வு பிரிவுக்குத்தடையிட்ட போதும் தம் பிள்ளை அறிவில் வளரவேண்டு மென்ற உன்னத நோக்கோடு பெற்றோரால் வாழ்வகத்தில் சேர்க்கப்பட்டவர் எம் செல்வக் குழந்தை நிரஞ்சனா. சுனாமியால் அள்ளிச் செல்லப்பட்ட எம் றஞ்சுவின் ஆன்மா சாந்தி பெற இறைவனைப் பிரார்த்திக்கும் வேளையிலும் என்
ஆண்டுதோறும் ஒக்டோபர் வெள்ளைப்பிரம்பு தினமாகும். நடைபெற்ற அகில உலகப் பா மகாநாட்டிலேயே ஆண்டுதோறு சர்வதேச வெள்ளைப் பிரம்பு த தீர்மானிக்கப்பட்டது.

இதயம் விம்மி அழுகின்றது. ஏழு வயது நிரம்பிய சின்னஞ்சிறுமியாய், நாம் 2002 இல் நிரந்தர இல்லத்தில் காலூன்றியவேளை என் கையில் கிடைத்த றஞ்சு படு சுட்டி.
= பலபேரின் மனங்கவர்ந்த பிள்ளையாய் வளர்ந்தவள் மாயமாய் மறைந்து விட்டாள். ப்ெறறோரின் மனம் அமைதி பெறவும் எம். றஞ்சுவின் ஆன்மா சாந்தியடையவும் எல்லாம் வல்லவனை வேண்டி நிற்கிறேன்.
மாதம் 15ஆம் திகதி சர்வதேச 1969 ஆம் ஆண்டு இலங்கையில் ார்வையற்றோர் சம்மேளனத்தின் அம் ஒக்டோபர் 15 ஆம் திகதியை தினமாகக் கொண்டாடுவது எனத்
05 =

Page 16
கல்லூரி அதிபரின் ஆதங்க
நிரஞ்சனா நீ
பள்ளிப் பருவத்துப் பாலகராய் 6 பகல் முழுதும் இருந்து பல கதைக் கள்ளங் கபட மறியோம் - உந்தன் கற்பனையைக் கேட்டறிவோம்.
புலன் இழந்த போதும் - உந்தன் புலமை இழக்க வில்லை புன்சிரிப்பாலே புதுமை பல தந்தி
பூமணக்கும் நேரம் வரப் புதுயுகம் !
குழு முயற்சியாலே கூடி மகிழ்ந்தி குழு நண்பர்களின் குணத்தையும் குற்றங்கள் எதையுங் கூட்டியை குலப்பெருமை கொண்ட குணத்ை
வெள்ளை உளங் கொண்ட மாமா துள்ளு நடைகண்ட தூயவனாம் அள்ளி அணைத்திடவே ஆவல் மிக சுனாமி அலையினையே தூதாய்
பழுத்த பழங்கள் பல பேர் காத்திரு பால் வடியும் முகந்தானா பரமனு பக்கத்து மாணவர்கள் பழகி வந்த பாலூட்டி வளர்த்த தாய் எனப் ப
நிரஞ்சனா நீ எங்கே என நித்தம் ே நீக்கிவிட முடியாது நெஞ்சம் நெ பார்க்குமிடமெல்லாம் உன் பால் ( பரமனை வேண்டுகின்றேன் அவல

ஆ. சிவஞானசுந்தரம்
அதிபர், இராமநாதன் கல்லூரி.
எங்கே!
எம்முடனே கள் பேசுவாயே
நிவாய் அழைத்ததுவோ
'டுவாய் - உமது பகிர்ந்திடுவாய் த நாமறியோம் தப் பேணி நின்றாய்
னியே - உந்தன்
இறைவன் கக்கொண்டு
அனுப்பினனோ
க்க - உன் பக்குத் தென்பட்டது
ஆசிரியர் லபேரும் கலங்கிடவே
தடுவதை என்னால் கிழ்கிறது முகம் தெரிகிறது - அதனால் எ பதம் அணைந்திடவே.
= 06 =

Page 17
வாழ்வகத்தம்மா அன்ன விழிப்புல வலுவிழந்த பிள்
செல்வி சின்னத்தம்பி அன்னலட்சுட அவர்கள் விழிப்புல வலுவிழந்த பிள்ளைகளுக்கு விழியாயிருந்து தன் விழிகளாக அவர்களை காத்து வளர்த்து வரும் செயல் செயற்கரு செயலாகும்.
வாழ்வகத்து பிள்ளைகள் தமக்கு விழிகள் இல்லையே என்ற கவலையே இல்லாம தாய் தந்தை இல்லையே என்ற தவிப்பு இல்ாம எமக்கு எல்லாவித வசதிகளும் இருக்கின்றன என்ற மனநிறைவுடன் வாழ்கின்றனர் என்றா அ தற் கு க் கார ண கர்த் தா அன்  ை6 அன்னலட்சுமி தான்.
கல்வியில் கலைவளத்தில் கன் பார்வை உள்ள வசதி படைத்தவர்களைே வெற்றி கொண்டு வாழ்வகத்துப் பிள்ளைகள் முன்னனியில் திகழுகிறார்கள். மனிதநேய சேவைக்கு கிடைத்த வெற்றி என்றே இதனை. கொள்ள வேண்டும்.
அன்னை அரவணைப்பில் பிள்ளை எல்லாக் கவலைகளையும் மறந்து சுக

மன லட்சுமி)
ளைகளின் வழி
சண்முகம் சிவகுமாரன்,
"அமுதசுரபி', கட்டுடை, மானிப்பாய்.
மி காண்பது போல விழிப்புல வலுவிழந்த த பிள்ளைகளுக்கு விழியாயிருக்கும் அன்னை
அன்னலட்சுமியே அவர்களுக்கு எல்லாமாக ம் இருந்து எல்லா நலமும் எய்தும்படி செய்து
வருவது போல் வேறு யார் செய்வார்கள்.
த
ல்
அ த வசதிபடைத்த பெற்றார் தம் பிள்ளை ல் களுக்கு அவர்கள் திறனை வளர்ப்பதற்கு வேண்டிய வசதிகள் எல்லாம் செய்து கொடுத்து அவர்களைச் சாதனையாளர் ஆக்குவார்கள்.
அன்னை அன்னலட்சுமியோ வாழ்வகப் பிள்ளை ன கள் எல்லோரையுமே தன் பிள்ளைகளாக்கிப்
பட்டப்படிப்பாளர்களாக, சங்கீத விற்பன்னர் களாக, கவிஞர்களாக, அழகியற் கலை வல்லு னர்களாக இப்படியாக ஒவ்வொரு துறையிலும் மேம்பாடடையச் செய்து வரும் சேவை அவருக் குத் தெய்வம் கொடுத்த கொடை. அந்தக்
கொடையைத் தெய்வத்தின் குழந்தைகளான க் வலுவிழந்த பிள்ளைகளுக்கு அள்ளி வழங்கும்
அன்னையைப் போற்றுகிறேன். தெய்வ
அருளால் அவரும் பிள்ளைகளும் எல்லா நலமும் ள பெற்று மேலும் உயர்வெய்த வேண்டுகின்றேன்.
ள்
ச்
= 07 =

Page 18
எங்கள் நிறஞ்சனா
நன்
வர
ளும்
திருப்பதிநாதன் கலாசோதி தம்பதி அதி களின் கனிஷ்ட புத்திரியாகப் பிறந்தார். அன் இப் பான அம்மா, அப்பா, அருமை அண்ணன், நல்ல நிக வசதியான குடும்பம். ஏனோ நிரஞ்சனாவுக்கு பொ மிகவும் குறைந்த கண் பார்வைதான் இருந்தது. குக் அதனால் அவள் வாழ்வகத்துக்கு வரவேண்டிய தாயிற்று.
நா
தாம் 2002 ஆம் ஆண்டு வாழ்வகம் தனது நிரந்தர வதிவிடத்தில் குடிபுகுந்த அன்றுதான் நிரஞ்சனாவும் வாழ்வகத்தோடு இணைந்து கொண்டாள். எதிலும் முன்னிற்கும் சுபாவம் எல்லோருடனும் கலகலப்பாய் பேசுவாள். அவளின் பேச்சில் ஆங்கிலச் சொற்கள் கலந்தே கழு இருக்கும். என் போன்ற ஆசிரியர்களின் சாறி,
பவை "காண்ட் பாக்" என்பவற்றை அருகில் வந்து பூரி பார்த்துவிட்டு "அழகாக இருக்கிறது ரீச்சர்" என்று பாராட்டுவாள். ஓயாமல் கதைத்துக் க கொண்டிருப்பாள். "என்ன பாட்டிக் கதை
யன. கதைக்கிறாய்" என்று நாங்கள் அவ்வப்போது - சொல்வதுண்டு.
அந்
பா |
விட்
கன்
குல்
வீடு
என
மற்றவர்களுக்கு குட்மோணிங் சொல் - வதற்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்கும் கொ அவள் எப்போதும் முந்திக்கொள்வாள். தனது பிறந்த நாளை வழமையாக அவள் தன் வீட்டில் கொண்டாடுவதுதான் வழக்கம். ஆனால், மற
இம்முறை வாழ்வகத்தில்தான் தனது பிறந்த
- இந் நாளைக் கொண்டாடினாள். கடைசியாக அவள்
சொ வாழ்வகத்தில் பங்குகொண்ட நிகழ்வு ஒளிவிழா.

செல்வி.பூ.தாமரைச்செல்வி,
ஆசிரியர். வாழ்வகம்.
திலே அவள் நடனமாடினாள். அந்தக் காட்சி
போதும் எம் கண்களில் நிழலாடுகின்றது. ழ்வு முடிந்து வீடு செல்லும்போது தனது ாருட்கள் சிலவற்றைத் தனது நண்பிகளுக் 5 கொடுத்துவிட்டுச் சென்றாள். தனது அபியான துஷ்யந்திக்கு அடுத்த பிறந்த ளுக்கான வாழ்த்துக்களைக் கூறிவிட்டுத் ன் சென்றாள். தான் இனி வாழ்வகத்துக்கு ப்போவதில்லை என்பதை அவளின் உள்
ணர்வு சொல்லியதோ என்னவோ?
Tா
அன்று நிரஞ்சனா வீட்டாரின் திரு ம்பாவை பூசை. அர்ச்சனை மாலையைக் பத்தில் போட்டுக்கொண்டு வந்த நிரஞ்சனா பப் பார்த்தபோது பெற்றோரின் மனம் த்தது. "எங்கள் பிள்ளையும் வளர்ந்து டால் விரைவிலே கொண்டாட்ட ஏற்பாடு ள செய்யவேண்டும்" என்று தந்தை கூறி தக் கேட்டு நிரஞ்சு வெட்கத்தால் தலை ரிந்து மகிழ்ச்சியால் சிரித்தாளாம். ஆனால் த மகிழ்ச்சி நெடு நேரம் நிலைக்கவில்லை. ) திரும்பி சொற்ப நேரத்திலேயே சுனாமி பம் கொடிய அரக்கன் எங்கள் நிரஞ்சுவைக் Tண்டு சென்று விட்டான்.
நிரஞ்சுவை வாழ்வக சமூகம் என்றும் க்காது. அவளின் பெயரால் திறக்கப்படுகின்ற த மண்டபம் என்றும் அவள் பெயரைச் ால்லிக்கொண்டேயிருக்கும்.
08 =

Page 19
துயர் பகிர்ந்து நிற்கும் ;
கண்ணீர் அஞ்சலி
சுனாமி அனர்த்தத்தினால் கட அலை யோடு அள் ளுண்டு சென் அமரத்துவம் அடைந்த செல்வி நிரஞ்சன அவர்களுக்கு எங்கள் கண்ணீரை காணிக்கையாக வழங்கு கின் றோ திருப்பதிநாதன் அவர்களுக்கு மகளா அவதரித்தவர் நிரஞ்சனா அவர்கள் பத் வயது மாத்திரம் நிரம்பிய நிரஞ்சன அவர்கள் மருதனார் மடம் வாழ்வகத்தி இடம் பெற்றிருந்தவர். எதிர்பாராத விதமா குறிப்பிட்ட அசம்பாவிதம் நடந்த நேரத்தி உடுத்துறைக்குச் சென்றிருந்தார். அவ நிலையில் ஆயிரக் கணக்கான மக்கை பலி எடுத்த கடல் அலை நிரஞ்சன அவர்களையும் தன்னுள் ஏற்றுக் கொள் டது. இயற்கையின் சீற்றம் இப்ப வருமென்று யார்தான் எதிர்பார்க்க முடியு

தூய உள்ளங்களுள்
கலாநிதி, செல்வி, தங்கம்மா அப்பாக்குட்டி (ஜே.பி)
தலைவர், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்.
று
மழலைகளை. குழந்தைகளை, இளைஞர் களை, யுவதிகளை வயது வந்தோரை தன்னுள் அடக்கிக் கொண்டது சுனாமி அலை. இந்த நிலையில்.
Tா
க்.
4 5 5 5 6
"ஆரொடு நோவோம்
ஆர்க்கெடுத் துரைப்போம்
ஆண்ட நீ அருளில்லை ஆனால்" என்னும்,
ள் |
திருவாசக அடிகளை ஓதி ஆறுதல் பல அடைவதே எம் போன்றோர் கடன் ஆகும்.
நிரஞ்சனாவின் ஆன்மா அமைதி அடைவ தாக என்று பிரார்த்தித்து வாழ்வக நிறுவனத்திற்கு ஆறுதல் கூறி அமைகின் றேன்.
Tா
ன
= 09 =

Page 20
நிம்மதியாய்த் தூங்கு
அன்று ஒரு விடுமுறை நாள். மதிய த உணவு நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக ப நானும் என் மனைவியும் அந்த வீட்டுக்குச் ம சென்றிருந்தோம். அங்கேதான் தற்செயலாய்
அந்தப் பிள்ளையைச் சந்திக்க நேர்ந்தது.
- உ
R8 1 - (9 இ உ 5
ஏழு, எட்டு வயதே நிரம்பிய அந்தப் பிஞ்சின் கண் பார்வையை இறைவன் ஏனோ ஏறத்தாழ முற்றாகவே பறித்துவிட்டிருந்தான். மிகவும் சொற்பமான கண் பார்வையோடு மகிழ்ச்சியாய்த் துள்ளிக்குதித்துக்கொண்டிரு வ ந்தது அந்தப் பிஞ்சு. "ஓ, இன்னும் காலம் ச கடந்துவிடவில்லை. நிச்சயமாக இந்தப் வ பிள்ளைக்குக் கல்வி வாய்ப்பினை வழங்க ம வேண்டும். அதன் மூலமாக இவளின் ப எதிர்காலத்தை வளப்படுத்தவேண்டும். இந்தச் ே சிறுமியின் கண்கள் செயற்படாவிட்டாலென்ன? கல்வி, எனும் கண் ணை இவளுக்குக் 6 கொடுத்தால் அது போதுமே?...." என் மனம் அடித்துக்கொண்டது. அந்தப் பிள்ளையின் தாயை அணுகினேன்.
ஓரிரு நிமிட சம்பிரதாயபூர்வ உரையாட லைத் தொடர்ந்து மெதுவாய் விடயத்தை கு ஆரம்பித்தேன். "அம்மா, உங்கடை பிள்ளை பள்ளிக்குடத்துக்குப் போறவவோ?" உடனடியா ந கவே பதில் "இல்லை" என்று வந்தது. நான் த தொடர்ந்தேன். "சுன்னாகத்திலை வாழ்வகம் வ எண்ட ஒரு நிறுவனமிருக்கு து. அங்கை 0 பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகள் வ
2 5 10 25 5 6 E RR 2

ஆ. ரவீந்திரன். உப தலைவர்,
வாழ்வகம்.
ங்கியிருந்து படிக்கினம். அங்கையிருந்து டிச்ச பலபேர் இண்டைக்கு சுயமாய், சந்தோச ாய் வாழ்ந்து கொண்டிருக்கினம். நீங்களும் உங்கடை பிள்ளையை அங்கை சேர்த்தால் பிச்சமாய் இவ்வும் நல்ல ஒரு நிலைமைக்கு பருவா..." "அப்பிடியெண்டால் நீங்கள் பிள்ளை யை விடுதியில் விடச் சொல்லிறீங்களோ?" அந்தத் தாய் என்னை இடைமறித்தாள். நான் ஆம்' என்று தலையசைத்தேன். " எங்களுக்கு இவ ஒரேயொரு பொம்பிளைப்பிள்ளை. இது பரைக்கும் நாங்கள் இவவை ஒருநாளும் பிரிஞ் தில்லை. இவவின்ரை அப்பா பிள்ளையைக் விடுதியிலை விட ஒரு நாளும் சம்மதிக்க பாட்டார். அவருக்குப் பிள்ளையிலை சரியான ாசம் ...." நான் அந்தத் தாயை இடைமறித் தன். அம்மா, எனக்கு உங்கட நிலைமை ல்லாய் விளங்குது ஆனாலும் நான் சொல்லிற தைக் கொஞ்சம் கேளுங்கோ.
உங்கடை பாசம் பிள்ளையின்ரை எதிர்காலத்துக்குத் தடையாய் இருக்கக்கூடாது. இப்ப நீங்கள் இந்தப் பிள்ளையைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்ளுவீர்கள். ஆனால், உங்களுக் தப் பிறகு யார் இவவைப் பார்த்துக்கொள்ளப் பாகினம்? கொஞ்சம் யோசிச்சுப்பாருங்கோ ான் எத்தனையோ எடுத்துக் கூறியும் அந்தத் தாயின் மனம் சமாதானமடைந்ததாகத் தெரிய பில்லை. "நான் அப்பாவோடை கதைச்சிட்டு முடிவு சொல்லிறன்." என்று கூறிவிட்டு பிடைபெற்றார்.
= 10 =

Page 21
பொதுவாகப் பார்க்கின்றபோது எமது பிரதேசத்திலுள்ள பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகளின் கல்வி நிலை மிகவும் மோசமா கவே உள்ளது. கல்வி வாய்ப்புப் பெறமுடியாது இருண்ட சூழலில் இன்றும் எம்மத்தியில் பல பிள்ளைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் இதற்கு முக்கியமான காரணம் இவர்களது பெற்றோரின் அறியாமையேயாகும். பல பெற் றோர்கள், தமது பிள்ளைகளாலும் நன்றாகக் கல்வி கற்கமுடியும்; வாழ்க்கையிலே முன்னுக்கு வரமுடியும் என்பதை உணராதவர்களாக அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
வேறு சில பெற்றோர்களோ இப்படி யான ஒரு பிள்ளை தங்கள் குடும்பத்தில் இருக்கின்றது என்பதை வெளியில் சொல்வதே வெட்கம் எனக் கருதி, அந்தப் பிள்ளைபை வீட்டுக்குள்ளேயே மறைத்துவைத்து விடுகின் றனர். இன்னும் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளை மீது கொண்ட அதீத பாசம் காரணமாக பிள்ளை எப்பொழுதும் பத்திரமாய்த் தங்களும் னேயே இருக்கவேண்டும் என்று கருதி, அந்த பிள்ளையை வீட்டின் ஒரு மூலையிலேயே முடக்கிவிடுகின்றனர். இதன் மூலமாகத் தங்களின் அருமைப் பிள்ளையின் எதிர்காலத் துக்குத் தாங்களே ஆப்புவைக்கின்றனர் என் பதை இவர்கள் ஏனோ உணரத் தவறிவிடு கின்றனர். இவ்விதமான ஒரு சூழ்நிலையில் வாழ்வகத்திலே ஒரு பிள்ளையைச் சேர்ப்பதற்கு நாம் படுகின்ற பாடுகள், எடுக்கின்ற முயற்சிகள் ஒன்றல்ல, இரண்டல்ல. பல சந்தர்ப்பங்களில் நாமே பிள்ளைகளைத் தேடிச் சென்று பெற்றே ரோடு கதைத்து, அவர்களைச் சமாதான படுத்தி, பிள்ளையையும் சமாதானப்படுத்த ஒருவராய் அப்பிள்ளையை வாழ்வக்த்துக்கு அழைத்துவருவதுண்டு.

இந்தப்பிள்ளை விடயத்திலும் நிறைய ப முயற்சி தேவை என்பது எனக்குத் தெரிந்தே
இருந்தது. உறவினர் ஒருவரின் உதவியோடு அந்தப் பிள்ளையின் தாய், தந்தையைத் தொடர்பு கொள்ள முயன்றேன். அந்த முயற்சி வீண்போக வில்லை.
வ
ܘܝ
5
ஒருநாள் அவர்கள் இருவரும் வந்து என்னைச் சந்தித்தார்கள். அமைதியாய்,
ஆறுதலாய் அவர்களோடு நிறையக் கதைத் த தேன். எப்படியாவது உங்கள் பிள்ளைக்குப்
படிப்பதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள். உங்கள் மகளுக்கு நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி இதுவாகத்தான் இருக்க முடியும் என்று எடுத்துக்கூறினேன். அவர் களது மனதிலே கலக்கமிருந்தாலும் அவர்கள் என் பேச்சை ஏற்றுக் கொண்டார்கள்."மிக
விரைவிலேயே பிள்ளையை வாழ்வகத்தில் ப
சேர்க்கின்றோம்" என்று கூறி என்னிடமிருந்து T
விடைபெற்றார்கள். பெரிதாய் எதையோ சாதித்துவிட்ட நிறைவோடு நானும் அவர் களுக்கு விடைகொடுத்தேன்.
த.
சி" L.
5
28.01.2002 அது வாழ்வகத்தின் வரலாற்றிலே ஒர் உன்னதமான நாள். பல்வேறு இன்னல்கள், இடப்பெயர்வுகளின் பின் மானிப் பாயிலுள்ள வாடகை வீடொன்றில் இயங்கி வந்த வாழ்வகம் அன்று தான் சுன்னாகம் சபாபதிப் பிள்ளை வீதியிலுள்ள தனது சொந்த வதி விடத்தில் கால் பதித்திருந்தது. எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் எல்லோர் மனங்களிலும் பூரிப்பு. எங்கள் சொந்த இருப்பிடத்துக்கு வந்துவிட் டோம் என்ற மகிழ்ச்சியில் எல்லோர் மனங்களும் குதூகலித்துக்கொண்டிருந்தன.
அ
இந்த வேளையில்தான் அந்தச் சிறுமி யும் தன் பெற்றோருடன் அங்கு வந்து சேர்ந்தாள். அந்தப் பிள்ளையைக் கண்ட உடனேயே வாழ்வக அன்னை ஒடிச் சென்று அன்போடு அரவ
= 11 =

Page 22
லு
அ
ணைத்துக்கொண்டார். அந்த அன்னையின் யா நிழலில் அந்தக் குஞ்சும் ஆனந்தமாய் ஒதுங்கிக் கொண்டது. நீண்ட நாள் பிரிந்திருந்த தன் தாயைக் கண்டுவிட்டது போல அந்தச் சிறுமி | வாழ்வக அன்னையோடு ஏதோ வாய் ஓயாமல்
செ பேசிக்கொண்டேயிருந்தாள். என் மனமும் மகிழ்ச்சியால் நிறைந்து போயிருந்தது.
பிற
5ே 5 5 6
நா
டை
எல்லாமே இனிதாய் நடைபெற்றுக் அ கொண்டிருந்தன. மதிய உணவின் பின் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராய் வாழ்வக டெ அன்னையிடம் வந்து விடைபெற்றுக் கொண்டி ருந்தனர். அப்போது அந்தச் சிறுமி தனக்கே
எ6 உரிய குதூகலத்தோடு தன் பெற்றோரை நோக்கி "நீங்கள் போட்டுவாங்கோ; நான் இஞ்சையிருந்து படிக்கப்போறன்" என்றாள். மு அவளின் அந்த முடிவை அவர்கள் சற்றும் எதிர் தி பார்த்திருக்கமாட்டார்கள் என்றுதான் நினைக் கிறேன். அடக்க முடியாத அழுகையோடு அவளின் தந்தை என் கையைப் பிடித்து இ "நாங்கள் போட்டுவாறம். பிள்ளையைக் கவன ஹ மாய்ப் பார்த்துக் கொள்ளுங்கோ" என்று கம் சொன்னபோது என் மனமும் ஒரு கணம் பர் கரைந்துதான் போனது. " "நீங்கள் ஒண்டுக்கும் இ கவலைப்படாமல் போட்டுவாங்கோ. நாங்கள் எா பிள்ளையைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளு வ வம். உங்கடை பிள்ளை நல்லாய்ப் படிச்சு க6 நிச்சயமாய் ஒரு நல்ல நிலைக்கு வருவாள். " நான் உறுதி கூறி அவர்களை அன்போடு வழியனுப்பிவைத்தேன்.
அடுத்து வந்த ஓரிரு நாட்களிலேயே அந்தச் சிறுமி வாழ்வகத்திலுள்ள எல்லோர் மனங்களையும் வென்றுவிட்டாள். அவளது துடுக்குத்தனத்தையும் இடைவிடாத பேச்சையும்
இ 5 5 5 5 6

ரால்தான் மறக்க முடியும்? யாரைக் கண்டா ம் முதலில் "குட் மோணிங்" சொல்வது வளாகத்தான் இருக்கும். யாருக்காவது இந்தநாள் வந்தால் முதலில் வாழ்த்துச்
ால்வதும் அவளாகத்தான் இருக்கும்.
சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலே ந மாணவியாய் அவளைச் சேர்த்தபோது வள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தைவிடப் பெரிய மகிழ்ச்சி அவளின் பற்றோருக்கு "எங்கள் பிள்ைைளயும் இராம தன் கல்லூரியில் படிக்கிறாள்" என்று ண்ணி அவர்கள் இருவருமே மகிழ்ந்து ானார்கள். "எங்கோ இருந்த இந்தப் பிள்ளை ப இராமநாதன் கல்லூரிவரை கொண்டுவர டிந்ததே என எண்ணியபோது என் மனமும் நப்தியால் நிறைந்துபோனது.
அவள் பாடசாலையில் சேர்ந்து ரண்டு மூன்று மாதங்களுக்குள்ளேயே மற்றன் நாஷனல் வங்கி நடத்திய சிறுவர் ளுக்கான வினோத உடைப்போட்டியில் ங்கு கொண்டு யாழ் மாவட்டத்திலேயே ரண்டாவது இடத்தைப்பெற்று வந்தபோது ங்கள் உளப்பூரிப்பு இரட்டிப்பானது அந்த ளரும் பயிரின் வீரியத்தை முளையிலேயே நாம்
ண்டு மகிழ்ந்தோம்.
ஒரு தடவை உளவியல் சிகிச்சை புணர் எமது வாழ்வகத்துக்கு வருகை ந்தபோது இந்தப் பிள்ளையைப் பார்த்து ண்ணறிவு மிகவும் அதிகமாக உள்ள ஒரு ள்ளை என்று கூறிச் சென்றார். அப்போது டைத்தற்கரிய ஒரு சொத்து எங்கள் ழ்வகத்துக்குக் கிடைத்திருக்கின்றது என்று
= 12 =

Page 23
நாமெல்லாம் அகமகிழ்ந்தோம். எதிர்காலத்தி மேன்மைமிக்க ஒரு அறிஞராய், மேதையா அவள் பரிணமிப்பாள் என்று கனவுகண்டோம்.
காலச்சக்கரத்தின் வேகச் சுழற்சியில் அந்த நாளும் வந்தது. அன்று வாழ்வத்தி ஒளிவிழா. ஆடல், பாடல், என்று எல்ல நிகழ்ச்சிகளிலும் அவள் பங்கெடுத்துக் கொன் டாள். அன்று எல்லோர் மனங்களிலும் மகிழ்ச்சி.
ஒரு வாறாய் நிகழ்வுகள் யாவு நிறைவடைந்தன. மகிழ்ச்சியாய் மதிய உண அருந்திவிட்டு, பிள்ளைகள் எல்லோரு தத்தமது பெற்றோரோடு வீடு செல்ல ஆயத் மானார்கள். அந்தச் சிறுமியும் வீடு செல்வத காகத் தன் வழக்கமான குதூகலத்துடன் எங்கள் எல்லோரிடமும் வந்து விடை பெற்று கொண்டாள். அதுதான் நாங்கள் அந்த பிஞ்சுக்குக் கொடுக்கின்ற கடைசி விடை என்று தெரியாமலே எல்லோரும் மகிழ்ச்சியாய் விலை கொடுத்து வழியனுப்பினோம்.
சில நாட்களின் பின் சுனாமி என் அந்த சோக நாடகம் சடுதியாய் அரங்கே முடிந்தது. வீடு சென்ற எங்கள் பிள்ளைகளில் நிலை பற்றி அறிய நாம் பரபரப்பாய் முயன்றோம்.
அப்போ துதான் அந்தச் செய் பேரிடியாய் வந்து எம்மைத் தாக்கியது. அந் அசுரத் தாக்குதலில் நாமெல்லாம் ஆடித்தா6 போனோம். எங்கள் நிரஞ்சனாவை, எங்க இதயங்களிலெல்லாம் நிறைந்துவிட்ட அந் ரஞ்சுவை சுனாமி எம்மிடமிருந்து பறித்து சென்று விட்டதா? எங்களால் நம்பவே முடி வில்லை. அந்த ஒயாத பேச்சும் சிரிப்பும் இள

) எங்கள் வாழ்வகத்தில் கேட்காது என்பதை | எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
இந்தப் பிள்ளையை வாழ்வகத்தில் சேர்ப்பதற்கு எத்தனை பாடுபட்டேன். வெண்
ணெய்திரண்டு வரும்போது பானை உடைந்த T கதையாய் இப்படியா ஆகவேண்டும்? என் T மனமும் ஊமையாய் அழுதது.
|மு 5' ச• 7 8•
ஆற்ற முடியாத இந்தத் துன்பத்தை எப்படி ஆற்றுவது? அந்தப் பிள்ளையின் பெற்றோரைச் சந்தித்தால் கொஞ்சம் மன ஆறுதல் கிடைக்குமோ என்ற ஏக்கத்தோடு உடுத்துறை நோக்கி பயணமானோம். எங்க ளோடு எங்கள் வாழ்வக அன்னையும் புறப் பட்டார். நீண்ட பயணம் உங்கள் உடல்நிலைக்கு ஆகாது. நாங்கள் போய் வருகிறோம் நீங்கள் இங்கையே நில்லுங்கள் என்றேன். ஆனால், அந்த சோகம் தந்த வேகத்தில் அவர் யார் சொல்லையும் கேட்காமல் எங்களோடு புறப்பட்டு வந்தார்.
2 1:
த
ன்
தி.
உடுத்துறை முகாமிலே எங்களைக் கண்டபோது எங்கள் ரஞ்சுவின் அம்மா கதறியதை எப்படி வார்த்தைகளில் வடிப்பது? கதறலின் மத்தியிலே அந்த அன்னை சொன்ன வார்த்தைகள் என் மனமதை ஊசியாய்த் தைத்தன "ஐயோ, என்ரை பிள்ளை சும்மா பிள்ளையாய் சாகேல்லை. ராமநாதன் கொலிச் சின்ரை மாணவியாய்த்தான் செத்திருக் கிறாள்..." எத்தனைதான் அழுதென்ன; அரற்றி யென்ன? எல்லாமே முடிந்துவிட்டது. இறுகிய இதயங்களோடு எங்கள் நிரஞ்சனா துயிலும் அந்தப் பூமியை நோக்கி நடந்தோம்.
.5
".
டி.
8.
ரி
= 13 =

Page 24
உச்சி வேளைச் சூரியனின் கிரணங் கள் ஊசியாய் உடலில் தைக்க, மணலில் புதைந்த கால்களும் மணமும் தகிக்க அடிமேலடி
வைத்து நடந்தோம். இருபுறமும் மணல் மேடுகள். எ அவற்றில் எத்தனையெத்தனை யோ உடல்கள். 6
உ க
இறுதியாய் அந்த மேட்டினருகே வந்து த நின்றபோது இனி என்ன செய்வதென்று கி தெரியாமல் இதயம் தடுமாறியது. மண்டியிட்டு அந்த மணல் மேட்டின் பக்கமாய்க் குனிந்து அதைத் தொட்டுக் கண் களில் ஒற்றிக் கொண்டேன். அந்த மேட்டிலே சாத்துவதற்கு என் கையில் மலர் எதுவும் இருக்கவில்லை. என்னையும் மீறி என் கண்களிலிருந்து வழிந்த து ஒருதுளி கண்ணீர் அந்த மணல் மீது விழுந்து மறைந்தது.
சி lெ 8
ஏ.
நெருநல் உளனொருவன் இ
பெருமை உடைத்து இவ்வுல

"ஓ நிரஞ்சனா, எங்கடை ரஞ்சு, நீ வறும் நிரஞ்சனா வாய் சாகேல்லை. எங்கையோ ஒரு மூலையிலையிருந்த ஒரு கண் தெரியாத பிள்யைாய் சாகேல்லை. எங்கள் பாழ்வகத்தின் மதிப்பு மிக்க ஒரு பிள்ளையாய்த் கான் நீ இந்த மண்ணை விட்டுப் போயிருக் றொய். புகழ்பூத்த இராமநாதன் கல்லூரியின் பெருமை மிக்க ஒரு மாணவியாய்த்தான் இந்தப் தமியை விட்டுப் போயிருக்கிறாய். நாங்கள் உள்ளவரை, எங்கள் வாழ்வகம் உள்ள வரை, இராமநாதன் கல்லூரி உள்ளவரை நிச்சயமாய் உன் பெயரும் நிலைக்கும். நீ நிம்மதியாய்த் வாங்கு; நிம்மதியாய்த் தூங்கு.
ன்றில்லை என்னும்
- திருக்குறள்
14 =

Page 25
என் நேசத்துக்குரிய நிற
கடலலைகள் உன்னை எங்கு உன் நினைவலைகள் என் நெ கடலலைகள் ஏன்தான் உன்ம் எங்கள் உறவுக்கல்லவா அை கண்ணிலிருந்து கண்ணீரலை. ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தி
சுனாமி அனர்த்தம் கண் வாழ்வகப் பிள்ளைகள்
கடவுளுக்கு............
வணக்கத்துக்குரிய 4 வாழ்வகத்தில் இலை பாசமும் நேசமும் கெ தோழி நிறஞ்சனான அன்புடனும் பண்பும் பேச்சில் நகைச்சுவை அனைவர் மனங்கன எங்கள் நிறஞ்சனா சுனாமி எனும் யமல் எங்கள் நண்பியற்ற வெறிச்சோடிக் கிட

நிறஞ்சனாவின் பள்ளித் தோழி
ஞ்சனாவுக்கு
அன்புத் தோழி ஜெ.சோஜிதா.
தரம் 4, யா/ சுன்னாகம் இராமநாதன் கல்லூரி.
கொண்டு சென்றனவோ --ஆனால்
ஞ்சைவிட்டு நீங்கவில்லை இது இவ்வளவு ஆசை வைத்தனவோ?
வ உலை வைத்துவிட்டன? - என் கள் பெருக - உன் க்கின்றேன்.
ந குமுறும்
ந. துஷ்யந்தி
தரம் 4, யா/ இராமநாதன் கல்லூரி
கடவுளுக்கு,
னந்த நாள் முதல் காண்ட என்
வை என்றுமே பிரிந்ததில்லை. டனும் பாசத்துடனும் ப தொனிக்க Dளயும் கவர்ந்துவிட்ட
எங்கே? னை ஏன் இங்கு அனுப்பினீர்?
• வாழ்வகம் க்குதையா.
15 =

Page 26
பிரார்த்தனையுடன்
எம்மோடு அன்பாகவும் பாச பழகும் நிறஞ்சனா எவ்வேளையில் என்ன கேட் வெறுப்பின்றி செய்துதரக்க உனக்கு நிகர் நீதான் நிறஞ்சு நாம் இறுதியாகப் பு அன்று வாழ்வக ஒளிவிழா ! எல்லோரும் ஆனந்தமாய் ஆ அனைவரும் ஒன்றாய் அறு. அவரவர் பெற்றோருடன் வீ நாம் திரும்பிவிட்டோம் ஆன ஆனால் நீ......... ஓ, நிறஞ்சு, எங்கள் வாழ்வகத்தில் கலகம் களையிழந்து கிடக்கிறது.
சுனாமி
அள்ளித் தந்த கடலே ஏன் ஒரு ரெ ஓ கடலன்னையே உனக்கு என்ன ஏன் எங்கள் உறவுகளைப் பிரித். இந்த உலகத்தில் எம்மை வாழவி ஆயிரமாயிரம் உறவுகளை இழந் அகதிகளாய் அலையவிட்டாய் அலையே நீ என்னதான் சதிசெய் எம் சந்ததிக்காய் எமது பயணம் 6

ர.மரிஸ்ரெலா,
தரம் 7, யா/ இராமநாதன் கல்லூரி.
மாகவும்
டாலும் உடனே கூடிய நிறஞ்சனாவே
"ழகிய அந்த நாள்..... நிகழ்வு
டிப்பாடி மகிழ்ந்தோமே கவை உண்டபின்
டு சென்றோமே இன்று Tால் நீ.
லப்பில்லை
ர.லெம்பேட் ரவீந்திரபாலன்
தரம் 9, யூனியன் கல்லூரி.
நாடியில் அள்ளிச் சென்றாய் T செய்தோம்? து உடைமைகளைப் பறித்து ட்டாய்?
து எம்மை ஏன்
தாலும் தொடரும்.
= 16 =

Page 27
கடல் தாயே
கடல் தாயே கடல் தாயே கா பூமிக்கு ஆபரணமாய் அலங். அழகு மிகு அன்னையும் நீமே அனைவரையும் ஆர்வமுடன்
மனிதர் தம் வாழ்வில் தொை துரிதமுடன் தேடவைத்தவள் பொங்கும் மகிழ்வுடன் - எம் பூரிப்பாய் வாழவைத்தாய்
புதிய அகவையில் நாம் புகுவதற்கு நின்றவேளை பதிவாய் ஆண்டிறுதியிலே அகங்கலங்க வைத்துவிட்ட விதியாய் நீ அடங்காத வேக கதியற்று ஆருயிர்களை அல
பொங்கியெழுந்த பேரலைபே தாங்கிநின்ற எம் உற்றவர்க வாங்கிய சொத்துக்களும் வ வயிற்றுப்பசிக்கு இரையாய்
வறுமையை நீக்கும் அன்னை வெறுமையாய் ஆக்கிவிட்ட பொறுமையை இழந்த உன் அருமை வாழ்வை இழந்து த அன்னையே இனிப் புதிதாய் எமக்கு என்ன தரப்போகிறா உன் சிறுமைத்தனத்தைத் தி
மீண்டும் ஒருகால் எம் வாசக தீண்டிப்பார்க்க எண்ணாதே வேண்டும் என் குரல்கள் வே
வீழுமா உன் செவியில் வீழு

ஞர்.டில்வியா
தரம் 11, யா/ இராமநாதன் கல்லூரி
தணையுடன்
கரித்த
கவர்ந்தவளே.
லந்த சொத்துக்களை நீயே
மை
எய் கத்தால்... Tபுடல்களைத் தேடுகிறோம்.
ப: பேரலைகளாகவே களும் உறவுகளும்
ருங்கால முத்துக்களும் எனவே வருந்துகிறோம் நாம்
ன என்று நம்பினோம் எய் வேதனையால் வெம்புகிறோம்
சிறுமைத்தனத்தால் விக்கிறோம்.
ய் - மீண்டும் ருப்பித் தருவதாயிருந்தால்.
ப்படியை - நீ
தனையின் மூச்சுக்கள் மமா உன் செவியில்
= 17 =

Page 28
கடலே மறந்துவிடாதே
உலகத்தின் சோற்றுக்கெல்லாம் உ உன்னை அறியாமலே ஏன் கோபம் எத்தனைபேர் ஆவலாய் வந்தனர் உ நீயோ அள்ளித் தின்றுவிட்டாய் உ
உன் செயலினால் நீ வரலாறு கால எம் உறவுகளைக் காணாது நாமோ கடல் தாயே உன்னிலிருந்து சொத்து எத்தனை எத்தனை தேடிவைத்தோம்
அத்தனையும் அரைநொடியில் அழி முத்துக் கடலே முத்தான எம்மினம் பித்துப்பிடித்தது போல் குமுறியழுவ உனது செவிக்குக் கேட்கவில்லையா
பச்சைப்பசேலெனக் காட்சி தந்த பூமி காலம் மாறி இரத்த பூமியாய் மாற்ற வேரறுத்தாலும் முளைகொள்ளும் அ மேலே பொசுக்கினும் கீழே முளைகெ
பிரபல கிரேக்கக் கவிஞரான வே இவர் பாடிய இலியட், ஒடிசி எ
அழியாப் புகழ்பெற்றவை.

செல்வி, மா.இராஜலட்சுமி
தரம் -11 யா/இராமநாதன் கல்லூரி.
பிட்ட தாயே கொண்டாய் னைக்காண ஆசையுடன் ன் பசி தீர?
ன்கிறாய் தவிக்கிறோம்
துக்கம்
த்ததேனோ
"து
சித்தாயை பினாய் செத்த உடல்களைப் பரப்பி
றுகம்புல்லின் ஜாதி நாம் ாள்வோம் மறந்துவிடாதே.
ராமர் ஒரு பார்வையற்றவர். இன்னும் இரு காவியங்களும்
= 18 =

Page 29
சோகம் தந்த சுனாமி
வாரித்தந்த க வாரிச்சென்ற வாழ்வின் பல வாழ்வை அழி
சுண்டும் முன் சொல்லில் அ எங்கள் வாழ் இந்தத் துயர்
ஓ! அந்த இருள் சூழ்ந்த இருபத்தியாறே உன்ை
வங்கக் கடலலை எரு சங்கத் தமிழீழமதின் செம்பியன் எனும் கே செங்கோலாட்சியின் உத்தரவின்றி உட்பி உன்னால் எப்படி மு சுனாமி எனும் கொடு கோடி உயிர்களைக் சும்மா இருந்த எங்கள் சுவைத்திட உனக்கு |
"வாழ்வகம்" எங்கள் வண்டொன்றின் ரீர

சார்லிக் குயின்ரஸ்
தரம் 9, யூனியன் கல்லூரி
உலம்மா - நீ
தேன் அம்மா - எம் பமாய் இருந்த நீயே எம் ஒத்த தேனம்மா.
னே பாய்ந்து வந்த டங்காத் துயர் தந்தாய் வு உள்ளவரை மர நாம் மறவோம்.
5 டிசம்பரின்
ன வெறுக்கிறேன்
டயானி தேவதாஸ்
தரம் - 13, யூனியன் கல்லூரி..
பகும் தவழ்ந்திட
வடமராட்சியில் Fாழ மன்னன் - இராசதானியில் 'ரவேசிக்க டிந்தது. ஒம்பசியே
காவு கொண்டனையோ ர் நிரஞ்சனாவை மனம் வந்ததுவோ!
சோலையிலே பகாரம் அடங்கியதோ,
= 19 =

Page 30
விதியா ?.............. சதியா?....
கனக்கிறது நெஞ்சம் டிசம்பர் இருபத்தாறை யெண்ணி நத்தாரை கொண்டாடிவிட்டு மகிழ்ச்சியுடன் மக்கள் இருக்க சுனாமி என்ற பெயர் கொண்டு வந்தாய் - நீ வாரி வழங்கிய வள்ளல் கடல் அன்னையே!
நீ ஏன் எம் சோதரர்களை வாரி அள்ளிச் சென்றாய்? அலையை பார்த்து ரசித்த
விடிவெள்ளி
விழிகளை இழந்தோம் விதிவச வழிகளை இழக்கவில்லை மதி வலிமையை என்றும் துணை வாழ்ந்திடுவோம் உயர்வாய் இ
வெள்ளைப் பிரம்பினைத் தட்டு வெள்ளி தோன்றிடும் எம் கண் பள்ளங்கள் பலதையும் தாண்டி பாதையில் நாம் என்றும் நடந்
பிறேயில் எழுத்துக்களே கல்வி புகழுக்கும் பெருமைக்கும் அது திறன்களைத் தினமும் வெளிக் தேசத்தில் உயர்வாய் வாழ்ந்தி

வாழ்வக ஆதரவாளர்
சுபா மானிப்பாய்
மக்கள் கூட்டம் இன்று அலையை கண்டதும் ஓட நினைக்கின்றனர்
கடல் அன்னையே ! நீ ஏன் கோபம் கொண்டாய் ? அன்று போரினால் அழிந்தனர்
எம் சோதரர்கள்
ஆனால் இன்று உன் கோபத்தினால் அழிந்தனர் இதை விதி என்பதா? - உன்
சதி என்பதா?
எம். எஸ். தருமதன்,
தரம் 7,
யூனியன் கல்லூரி.
த்தால் - வாழும் புகத்தால் - மன க்கொண்டே இப் பாரினிலே
ம்ெபோது - விடி
களிலே - வாழ்க்கைப் -டுவோம் - உயர்
திடுவோம்.
க்கு வழிகாட்டும் - பெரும் கொடிகாட்டும் - எம் கொணர்ந்தே - இத்
டுவோம்.
= 20 =

Page 31
வேறுபட்ட ஆற்றல் கொ
கவனித்தல்
மாணவர்கள் எல்லோரும் ஒரே மாதி இருப்பதில்லை என்பது எமக்குத் தெரிந்து விடயம். ஒவ்வொரு பிள்ளையும் தனித்து மானது.
குறிப்பாக விழிப்புலன் தொடர்பாக ஒரு வலுவிழப்பு இருக்கும் போது அந்த மாணவ களிடம் வேறுபட்ட ஆற்றல்கள் இருக்கு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. பொதுவா
அவர்களது செவிப்புலன் மிகவும் கூர்மை யடைந்து காணப்படலாம். அதனால் அவர்கள் நன்கு பாடக் கூடியவர்களாயும், கருவிகளை திறமையாக இசைக்கக் கூடியவர்களாயும் ஆகலாம். அல்லது அவர்களின் தொடுகை உணர்வு மிகவும் சிறப்படைந்து காணப்படலாப் இத்தகைய சிறப்பான ஆற்றல்களைத் தேடு நோக்கோடு அவர்களை வகுப்பறையில் நாம் இனம் காணவேண்டும்.
நடத்தை சார்பாகப் பின்வரும் அவத னங்கள் இருக்கும்போது, நாம் அப்பிள்ளை வேறுபட்ட ஆற்றல்கொண்டவராக இருக்கலாம் என்ற முடிவுக்கு வரலாம். i) கண்களை அடிக்கடி கசக்குதல் அல்லது
துடைத்தல் ஒரு கண்ணை மூடுதல், தலையைத் திருப்பிப் பார்த்தல், அல்லது தலைமை
முன்னே தள்ளிப்பார்த்தல். iii)
அடிக்கடி கண் வெட்டுதல். iv) புத்தகத்தை மிகக் கிட்டப் பிடித்து
படித்தல்.

ண்ட மாணவர்களைக்
-கோகிலா மகேந்திரன்
ரி v) கண்ணைச் சுருக்குதல். உ vi) சிறு பொருள்களில் தடக்கி விழுதல்.
ர்
.4 கி 3 = 1
தோற்றம் சார்பாகப் பின்வரும் விடயங்களில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ அவ தானிக்கக் கூடியதாக இருக்கலாம். i) கண்மூடி இருத்தல் ii) கண் சிவந்திருத்தல் iii) கண்மடல் வீங்கி இருத்தல் iv) நீர்ப்பிடிப்புள்ள கண்ணாக இருத்தல்.
இவ்வாறான அவதா ன ங் களை ஆசிரியர் பெறுகின்றபோது, பிள்ளையும் பின்வரும் முறைப்பாடுகளைக் கூறக்கூடும். பிள்ளைக்கு அருகே உடனிருந்து பிள்ளை சொல்வதை உற்றுக் கேட்டு, ஒத்துணர்வுப் பதில்களை வழங்குகிறபோது பிள்ளை தனது பிரச்சினைகளை இலகுவில் முன்வைக்கலாம். i) கண் கடிக்கிறது அல்லது எரிகிறது ii) பார்க்க முடியா திருக் கிறது அல்ல து
பொருள்கள் தெளிவாகத் தெரியவில்லை iii) தலையிடிக்கிறது தலை சுற்றுகிறது.
iv) வயிற்றைப் புரட்டுகிறது. த் v) பொருள் கள் இரண்டு இரண்டாகத்
தெரிகின்றன.
மாணவர்களிடம் இவ்வாறு விழிப்புல வலுவிழப்பு இருந்து வேறுபட்ட ஆற்றல்கள் மறைந்து கிடக்கும்போது, அவர்கள் ஆரம்பத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரலாம்.
= 21 =

Page 32
ஆசிரியர்கள் அவை தொடர்பான அறிவு உள்ளவர்களாக இருந்தால் அப்பிள்ளைகளுக்கு உதவுவது இலகுவாக இருக்கும். 1) அநுபவங்களின் பரப்பும் வகையும், ஒரு
குறிப்பிட்ட புலன் சார்ந்து, குறைவதால் ?
அறிவு விருத்தி குறையலாம். 2) அவர்கள் நடமாடப் பயந்திருப்பார்களாயின்,
அசைவுக்குறைவினால் சூழலை அறிதல்
குறையலாம். 3) மேலே குறிப்பிட்ட காரணங்களால் சில
வேளை சூழலுடனான தொடர்பு குறைந்து போகலாம். 4) தற்செயலாகவும், சுயமாகவும் நடைபெறும்
கற்றல் அநுபவங்கள் குறைந்து போகலாம். 5) சமூக ஊடாட்டங்களின் எண்ணிக்கை
குறைந்து போகலாம். 6) மனிதர்களின் முகக் குறிப்புகள், உடல் மொழிகள், அசைவுகள் போன்றவற்றால் பெறப்படும் செய்திகள் குறைவாக இருக்க
லாம். 7) நிறவேறுபாடு தெரியாதிருக்கலாம்.
- 40
8
| 2 கு
- °F)
0 U -- 0 - H.
இந்த நிலையிலே பிள்ளை தொடர்பாக ஆசிரியர்கள் பல விடயங்களைக் கருத்திலே கொள்ள வேண்டும். பிள்ளை கட்டாயமாகத் தனது வயதுக்குரிய வகுப்பில் அனுமதிக்கப்பட வேண்டும். பிள்ளை கேட்டாலே தவிர விசேட உதவி வழங்க அவசரப்பட வேண்டியதில்லை. பாடசாலைகள் ஒவ்வொன்றிலும் வேறுபட்ட ஆற்றல் கொண்டோர் தொடர்பாக விசேட பயிற்சி பெற்ற ஆலோசக ஆசிரியர் ஒருவர் இருக்க வேண்டும். அவர் பிள்ளைக்குத் தேவை யான விசேட பொருள்களை வழங்க வேண்டும். ஏனைய ஆசிரியர்களுக்கும் அவர் வழிகாட்ட வேண்டும். விசேட பயிற்சி பெற்ற அந்த ஆசிரியர் இப்பிள்ளைகளை அடிக்கடி தரிசித்துக் குறைகளைக் கேட்டறிந்து உதவி செய்யலாம். இப்பிள்ளைகள் ஒரு தனியான விசேட பாடசா

லையிலும் கற்பிக்கப் படலாம். அப்படிப்பட்ட ஒரு பாடசாலையில் பிள்ளை தங்கியிருந்தும் கற்க மாம். மேற்கூறிய பலவேறு முறைகளில் இது ற்றையதை விடச் சிறந்தது என்று கூறுவ நற்குச் சான்று ஏதும் இல்லை.
வேறுபட்ட ஆற்றல் கொண்ட இப்பிள் ளைகள் தொடர்பாகப் பாடசாலையும் சில விட பங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். பிள்ளையின் கண் அடிக்கடி பரீட்சிக்கப் Iடவேண்டும். பிள்ளையின் உடலும் இடைக் ைெட சோதிக்கப்படவேண்டும் பிள்ளைக்கு நோய்கள் ஏதும் வந்தால் அவை உடனுக்குடன் கவனிக்கப்பட்டு மாற்றப்பட வேண்டும். இல்லா பிடின் பிள்ளை ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நெருக்கீடுகளைக் கையாள வேண்டி இருக்கும். ஆகவே பிள்ளையின் உளம் சார்ந்த நிலைமையும் அடிக்கடி அவதானிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் பிள்ளையின் கல்வி திலை அடிக்கடி மதிப்பிடப்பட்டு அது எவ்வாறு முன்னேற்றப்படலாம் என்பது ஆராயப்பட வேண் டும்.
பிள்ளையின் தனிப்பட்ட சரித்திரம், சமூகநிலை ஆகியன அறியப்பட்டு அதன் பின்னணியில் பிள்ளைக்கு எவ்வாறு உதவி வழங்கலாம் என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். பாடசாலை, பிள்ளையின் பெற்றோரது விருப்பங் களையும் அறிந்து செயற்படவேண்டும்.
பிள்ளையின் கருத்துருவாக்கம், மொழிவிருத்தி, மொழிக்கையாட்சி, ஆகிய விடயங்களில் குறைபாடு இருக்கலாம். ஆகவே அவற்றை அருகிருந்து கவனிக்க வேண்டும்.
அதே நேரம் எல்லாப்பிள்ளைகளையும் போலவே இவர்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும். குறிப்பாக உணவு,
= 22 =

Page 33
நீர், ஒட்சிசன், நித்திரை, அன்பு, பாதுகாப் கணிப்பு ஆகியவை பிள்ளைக்குக் கிடைக்க வேண்டும்.
அவர்களால் செய்ய முடியுமான உட பயிற்சியைக் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சி செய்வதனால் உடல் வலு அதிகரிக்கும் பொறுமை ஏற்படும் சமநிலை ஏற்படும். இணைப்பு ஏற்படும்.
முகாமிடல், வெளிக்களச் செயற்பாடு கள் போன்றவற்றில் பிள்ளை அதிகமாக ஈடுபடுத்தப்படவேண்டும். இவர்களுக்கு இயல் பாகவே கேட்கும் ஆற்றல் சிறப்பாக இருக்குப் ஒலிப்பதிவுக் கருவிகளைப் பாவித்து மேலு அவர்களின் உற்றுக் கேட்கும் ஆற்றவை விருத்தி செய்யலாம்.
இவர்கள் தரம் 3,4 இல் படிக்கும் போதே, தட்டச்சுப் பயிற்சிகளைக் கொடு கலாம். இதன் மூலம் அவர்கள் தமது வெளி பாடுகளைத் தட்டச்சில் பொறித்துத் தரக்கூ! யதாக இருக்கும்.
இவர்களின் உள்ளத்திலே தமது எதிர்காலம், தொழில், திருமணம், குழந்தைகள் பற்றிய சிந்தனை அதிக பதற்றத்துடன் காணப்படலாம். அவை உளவளத் துணையாள
நில்லாத வற்றை நி புல்லறி வாண்மை !

4 களால் கவனிக்கப்பட்டு உரிய ஒத்துணர்வும் 5 வழிகாட்டலும் வழங்கப்பட வேண்டும்.
எமது வாழ்வில் நாம் சந்திக்கும் ) ஏனைய நபர்களைப் போலவே இவர்களும் தமது 5 உணர்வுகளை வெளிப்படுத்துவர். ஆகவே ) அவர்கள் தமது உணர்வுகளை நன்கு கையாள ) உதவ வேண்டும்.
பார்வை முற்றாக இல்லாதவர்களை } விடச் சில சமயங்களில் ஓரளவு பார்வை 5 உள்ளவரே அதிகம் உளத்தாக்கம் அடைவர். > ஆகவே அவர்களை இனங்கண்டு பொருத்த 1. மான சீர்மியம் வழங்குவது மிக அவசியமாகும்.
வேறுபட்ட ஆற்றல் கொண்டோர் தொடர்பாக ஆரம்பத்தில் மனித சமுதாயத்தில் ஒரு பயம் இருந்தது. பின்னர் காலப்போக்கில் அது அநுதாபமாக மாறியது. இன்னும் சிறிது
காலத்தின் பின் மனிதர்கள் அவர்களை ஏற்றுக் ப் கொண்டார்கள். அதன் பின் அவர்களில் டி அளவுக்கு மீறிய மதிப்பு வைக்கத் தொடங்கினர்.
து
ஆயினும் வேறுபட்ட ஆற்றல் கொண் ர் டோரைச் சகல விதத்திலும் சமத்துவத் துடன் எ ஏற்றுக் கொள்ளலே வேண்டப்படுவதாகும்.
லையின என்றுணரும் கடை
திருக்குறள்
23 =

Page 34
விசேட கல்வித்தேவையுடை வகைப்படுத்தலும் அதன் வி
-
வாழ்க்கையில் நல்ல பொருத்தப் பாட்டுடன் வாழ ஒவ்வொருவரிடமும் செயற்படும் உந்து விசையே தேவை எனக் கூறலாம். மனிதன் தன து தேவைகளைப் பூர்த்தி செய்வதை அடிப்படையாகக் கொண்டே தொழிற்பட்டுக்கொண்டிருக்கிறான் ஆகவே மனிதனுக்குப் பல தேவைகள் உண்டு என்பதை
அறிய முடிகின்றது. இவ்வகையில் பெற்றோர், ( வளர்ந்தோர், பிள்ளைகள், தொழிலாளி, முதலாளி வைத்தியன், குற்றவாளி, நீதிபதி, பிச்சைக்காரன், ஆசிரியன் ஆகிய எல்லோருக் கும் மூலாதாரமான தேவைகள் எல்லாம் ஒன்றே, அவற்றை நிறைவு செய்வதற்கு ஒவ்வொருவரும் கையாளும் முறைகளும் அதற்குக் கிடைக்கும் வசதிகளுமே வேறுபடுகின்றன. இனம், வயது, சமூக வேறுபாடுகளின்றித் தேவைகள் பொதுவானவையே
-- 8 தேவைகளின் முக்கியத்துவத்தின் - அடிப்படையில் அவற்றை நிரல்ப்படுத்தக் = கூடியதாக இருக்கின்றது. மாஸ்லோ என்ற உளவியலாளர் நிரல்ப்படுத்திச் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். மனிதனின் 6 அடிப்படைத் தேவைகளைப் பின்வருமாறு ஒரு நிரலில் வகுத்துள்ளார்.
உடலியல் தேவை காப்புத் தேவை
w Or 0 0
தி

யவர்களை ளைவுகளும்
செல்வி. இந்திராதேவி செல்வநாயகம்,
விரிவுரையாளர், தேசிய கல்வியியற் கல்லூரி,
கோப்பாய்.
அன்பு, உறவுத்தேவை கணிப்புத் தேவை சுயதிறனியல் நிறைவுத்தேவை
நிரலில் உள்ளபடி குறித்த தேவை நிறைவு செய்யப்பட்ட பின்னரே அதற்கடுத்த தேவை ஏற்படுகின்றது. இவ் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படாதவிடத்து நடத்தைக் கோளாறுகள் ஏற்பட்டு விசேட தேவைகள் ஏற்படுகின்றன. இந்த விசேட தேவைகள் அனைவருக்கும் உண்டு ஆனால் அதன் தன்மை அளவு நபருக்கு நபர் வேறுபடும் விசேட தேவையைக் கால அடிப்படையில்
1. குறுகிய காலத் தேவை 2. நீண்ட காலத் தேவை
எ ன நோக்க முடி யும் குறுகிய காலத்தேவையான து குறிப்பிட்ட நிமிடம் அல்லது ஒரு மணித்தியாலம் அல்லது ஒரு நாள் அல்லது ஒரு வாரமோ மாதமாகவும் இருக்கலாம். நீண்ட காலத்தோவை என்னும் போது பல மாதங்களாகவோ வருடங்களாகவோ இருக்க லாம். ஒருவரின் தேவை நீண்ட காலத்திற்கு திறைவு செய்யப்படாத போது அவரது மனம் குழப்பம் அடைந்து மன அழுத்தம், விரக்திக்கு உட்படுவர். எனவே தான் ஒருவரின் அடிப்படைத் தேவைகளை ஆரம்பத்திலேயே இனம் கண்டு தீர்க்கப்படல் வேண்டும்.
24 =

Page 35
மா
இவ்வாறு அடிப்படைத்தேவைகள் நிறைவு செய்யப்படாது வகுப்பறையில் காணப்படும் பிள்ளைகள் விசேட கல்வித்தேவை உடையவர்களாகக் கருதப்படுகின்றார்கள். இப் மாணவர்கள் சாதாரண மாணவர்களிலும் பார்க்க உடல், உள், மனவெழுச்சி ரீதியில் வேறு பட்டவர்களாக இருப்பார்கள் சில மாணவருக் குத் தேவைப்படும் உதவி குறைவானதாகும் வேறு சில மாணவருக்குத் தேவைப்படு உதவியின் அளவு கூடியதாக இருக்கும். ஆகவே பாடசாலைக் காலத்தினுள் நீண்ட காலகட் டத்திற்கு அல்லது குறுகிய காலகட்டத்திற்கு மேலதிக உதவிகளை அளிக்க நேரிடும் இவ்வாறு அதிகளவில் உதவியளிக்க வேண்டிய மாணவர் இனம் காணப்பட்டு அவர்களுக்கு விசேட தீர்வாக அமையும் கல்வியினைப் பெற்றுக் கொடுத்தல் விசேட கல்வி என அழைக் கப்படும் விசேட கல்வியை வேண்டி நிற்கும் மாணவர்கள் மற்றைய மாணவரைப் போன்றே பொதுவான தேவைகளை உடையவர்கள் என்றும் மேலதிக தேவைகளை உடையவர்கள் என்றும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
விசேட கல்வித் தேவை உடையோர் தொடர்பாக சிறப்பார்ந்த கல்வித்தேவையுடை யோர் ஆபத்து விளிம்பிலுள்ள கற்போர் தனிப்பட்ட கவனிப்புத் தேவையுடையோர் என்றவாறு அழைக்கப்படுகின்றனர் இவற்றை விட அவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டும் பதங்களைப் பயன்படுத்து வோரும் எமது சமுதாயத்தில் உள்ளனர். எடுத்துக்காட்டாக குருடு, செவிடு, ஊமை, நொண்டி, ஒற்றைக்கண் போன்று பல பெயர்களைச் சூட்டுகின்றனர். இந்நிலைமை குறித்த நபரையும் அவர்களின் பெற்றோர் சகோதரர்களினது உள்ளத்தைப் பாதிக்கின்றது. எனவே இப்பதங்களை

அடியோடு அகற்ற வேண்டிய பொறுப்பு சகலருக்கும் உண்டு.
ஆகவே தான் விசேட கல்வியின் ஊடாக இவர்களின் வாழ்வை வளமாக்க வேண்டும் உலக சுகாதார நிறுவனம் (W.H.0) விசேட தேவை உடையோர் தொடர்பாக பின்வரும் பெயர்களை குறிப்பிட்டு விளக்கியுள்
ளனர். 12
குறைபாடு (Impairment) II இயலாமை (Disability) III வலது குறைவு (Handicapped) Ness
குறைபாடு என்பது உடல் உள அல்லது உறுப்புக்களின் அமைப்பின் செயற்பாடுகளில் எதோ ஒரு வகையில் குறைவோ அல்லது சாதாரண முறையோ காணப்படல்.
இயலாமை எனப்படுவது மனித இனத்திற்காக பொதுவானது எனத் தீர்மானிக் கப்பட்ட செயற்பாடுகளில் யாதேனுமொரு செயற்பாடானது எதிர்பார்க்கப்படும் அளவில் (குறைபாடு காரணமாக) செயற்பட முடியாமல் போதல் அல்லது தடைப்படல்.
வலது குறைவு என்றால் ஏதோவொரு குறைபாடு அல்லது இயலாமை காரணமாகத் தனிநபர் ஒருவர் பொதுவாக செய்வதில் ஏற்படுகின்ற தடைப்படல் அல்லது மட்டுப்படுத் தப்படல் எனப்படும்.
ஒருவருக்குக் கண்களால் பார்க்க முடியாத நிலை இருக்குமானால் அவரைப் பொறுத்த வரையில் அது ஒரு பாதகமான நிலையாகும். கண்களைப் பரிசோதித்துப் பொருத்தமான மூக்குக் கண்ணாடி அணிந்த
= 25 =

Page 36
பின், ஏனையோர் போன்று பார்க்க முடியுமானால் குறைபாடு நீங்கி இயலாமை அகற்றப்படு கின்றது. இந்நிலையில் அவர் வலது குறைந்த வராக ஒதுங்கி வாழவேண்டிய தேவையில்லை எனவே குறைபாடுகள் நேரகாலத்துடன் இனங்காணப்படாதவிடத்து இயலாமை ஏற்பட்டு வலது குறைந்தவராகப் புறக்கணிக்கப்படுவர். எனவே குறைபாடுகளை இனங் காண்பதன் ஊடாக நிரந்தரமாக இல்லாமல் செய்யலாம் அல்லது குறைக்கலாம் மாறாகப் பிறவியிலேயே பார்வையை இழந்தவராக இருந்தால் அவருக்கு உரிய முறையில் விசேட நுட்ப முறைகளைப் பயன்படுத்திச் செயற்பட வைப்பதன் மூலம் வலது குறைந்தவர் என்ற ரீதியில் இருந்து நீங்கி சமூகத்தில் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்வ தற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றது இவ்வாறு செயற்படுத்துவதற்கு கல்வி, பயிற்சி, மருத்துவம் ,வழிகாட்டல் ஆலோசனை போன்றன துணை
இல
வகைப்படுத்தல்
விே
01
மீத்திறனும் விசேட நிபுணத்துவமும்
வேகமாக பாடத்திட் * நேர் மண
02
கற்றல் இயலாமைகள்
அடிப்படைக் க சமூகத்தொடர்
மொழிதலும் மொழிக்குறைபாடும்
மொழிதல் பிரச் மொழித்திறன்ச கற்றல் திறன் எ
04
மெதுவாக உளவளர்ச்சி |
வாழ்க்கைத் தே அடைதல்
சமூகத் தொடர் கற்றல் திறன் 6

| ரியும். வகுப்பறை மட்டத்தில் விசேட தேவை டைய மாணவர்களின் குறைகளை இனங் ண்டு கல்வி வழங்க விசேட ஆசிரியர்களால் றப்பாக மேற்கொள்ள முடியும் என்பதில் ந்தேகமில்லை.
ஒருவருக்கு பெயர் எவ்வளவு முக்கி மாக இருக்கின்றது என்பதைச் சிந்திப்போமா Tால் பெயரின் முக்கியத்துவத்தை இலகுவாக ரிந்து கொள்ளலாம் பெயர் சூட்டப் படுவதால் ஒருவரை அடையாளப்படுத்தவும், விபரங்களை ஆவணப்படுத்தவும் அவரிடம் தன்னம்பிக் கையை வளர்க்கவும் நடத்தைகள் திறமைகளை இனங் காணவும் முடிகின்றது. அதே போன்று பிசேட கல்வித் தேவைகளை உடையவர்களை பகைப்படுத்தலின் மூலமே விசேட கல்வித் தேவைகளை வழங்க முடியும்.
சடகல்வித்தேவைகள் ப் கற்றல் டத்தை நெகிழ்ச்சியாக்கல்
ப்பாங்கான சமூகத் தொடர்பு விருத்தி
ற்றல் திறன் விருத்தி பு விருத்தி
சினைகளைக் குறைத்தல் ளை விருத்தி செய்தல்
விருத்தி
பர்ச்சி விருத்தி பு விருத்தி பிருத்தி
26 =

Page 37
இல
வகைப்படுத்தல்
05
உக்கிர மனவெழுச்சிப் பிரச்சினை
வாழ்க் சமூகத் கற்றல் த
பல்லின இயலாமை
கற்றல் தி இயக்கத் வாழ்க்கை
07 உடலியற் குறைபாடுகள் கற்றல் திற
இயக்கத்தி வாழ்க்கை
08
வேறு சுகாதாரக் குறைபாடுகள்
உடற்திறன் வாழ்க்கை
09
கேட்டல் குறைபாடு
|இயக்கத்தி கற்றல் திற
10 பார்வைக் குறைபாடு
வாசிப்புத் கற்றல் திற
|Deaf - Blindness - (பார்வையற்ற - காதே கேளாத தன்மை)
இயக்கத்த தொடர்பா
12 கம்மி:-
தற்சிந்தனை (Autism)
சமூகத்தி தொடர்பு
13
மூளையில் ஏற்பட்ட பாதிப்பு
உடற்திறன் கற்றல்தி
விசேட கல்வியை வழங்குகை ஆசிரியர் வகைப்படுத்தல் விசேட கல் தேவைகள் ஆகிய இரு பகுதிகளையும் நன்றி அறிந்திருத்தல் வேண்டும் இவற்றினுள் விசேட கல்வித் தேவைகள் பக்கம், அதிகமா

விசேடகல்வித்தேவைகள்
முகத் தேர்ச்சி விருத்தி
தொடர்பு விருத்தி திறன் விருத்தி
றென் விருத்தி
திறன் விருத்தி கத்திறன் விருத்தி
றன் விருத்தி திறன் விருத்தி
த்திறன் விருத்தி
ன விருத்தி
த்திறன் விருத்தி
கிறன் விருத்தி றன் விருத்தி
திறன் விருத்தி றன் விருத்தி
திறன் விருத்தி உடல் திறன் விருத்தி
திறன் விருத்தி. பாடல் விருத்தி.
ன் விருத்தி உன் விருத்தி
யில் சிந்தித்தல் அவசியம். ஏனெனில் தனது கற்பித்தல் வித் முறைகளை மாற்றியமைக்கவும் தன்னை மாக
நன்றாகத் தயார்ப்படுத்தவும் கூடுதலாகக் கற்றல் ளும் திறன்களை விருத்தி செய்யவும் உதவுகின்றது.
ரகச்
= 27 =

Page 38
விசேட கல்வித் தேவையுடைய கர் மாணவர்களை வகைப்படுத்தல் தொடர்பாக,
கூ சார்பான எதிரான கருத்துக்களைக் குறிப்பிடு வோரும் உண்டு அதாவது வகைப்படுத்தல்
அவர்களின் விருத்திக்குத் தீமைகளை ஏற்படுத் வி துகின்றது எனப் பின்வருமாறு கூறுகின்றனர். *
> வகைப்படுத்துவதனால் சமூகக் கணிப்பு
குறைகின்றமை வெறுப்பு, பயம் ஏற்படுதல் பிள்ளைகள் தன் குறைபாட்டை ஆயுதமாகப் * பயன்படுத்திக் கொள்ளல் கற்றல் இயலாமை காரணமாக வாசிப்பு ஏழுத்துப் பிரச்சினை தோன்றுதல் இணைந்து செயற்பாடுகளைச் செய்து * கொள்ள முடியாமை. செயற்படுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்
காமை
போன்ற காரணங்களைச் சுட்டிக் காட்டி வகைப்படுத்தல் பாதக விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கருதுகின்றனர். விசேட கல்வித் தேவையுடைய மாணவர்கள் வகைப் படுத்தல் சாதக விளைவுகளை ஏற்படுத்தும் என நோக்குகையில், நல்ல பலாபலன்களைப் பெறுவதற்கு முடிகிறது என்பதை அறிய முடிகின்றது வகைப்படுத்தல் என்பது மாண வனின் குறைபாடுகள் இயலாமைகளை இனங் கண்டு அதற்குரிய வழி முறைகளைப் பயன்படுத்திக் கற்றல்த் தேவைகளைப் பூர்த்தி செய்தலாகும். ஆகவே வகைப்படுத்தல் என்பது தனிமைப்படுத்துவதும் அல்ல புறக்கணிப்பதும் அல்ல தனியான வகுப்பறையில் வைத்துக் கற்பிப்பதும் அல்ல இயலாமை உடைய மாணவர் கள் என முத்திரை சூட்டுவதற்கும் அல்ல மாறாக இடர்படுவோரை இனங் கண்டு கற்றலையும்
I
எ த பி எ தி 8
அ
2ம் உ
உடைய மாணவர்

ற்பித்தலையும் இலகுவாக்குவதற்கு எனக்
றலாம்.
இடர்படுவோரை இனங் கண்டு சேட தேவைகளை வகைப்படுத்துவதனால்
சகல குறைபாடுடைய தனியாட்களுக்கும் கல்வி, பயிற்சி கலாசாரம் மற்றும் பொது சனத் தொடர்பு ஊடகங்கள் போன்ற வற்றில் தொடர்புறும் அடிப்படை உரிமை யினை உறுதிப்படுத்த முடியும். நவீன தொழில் நுட்பக் கருவிகளை அறிந்து கொள்ளவும் பயன்படுத்தும் திறன்களைப் பெற்றுக் கொள்ளவும் ஆவண செய்ய முடியும் குறித்த நபர்களுக்குரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்க முடியும் பெற்றோருக்கு இவை தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுரைகளை யும் வழங்கித் தொடர்பை அதிகரிக்கலாம் தன்னம்பிக்கையை உருவாக்கிச் சுயமாக இயங்கும் நபராக மாற்றமுடிகிறது.
ஆசிரியர் தன்னைத் தயார்ப் படுத்திக் கொள்ளவும் தேவைக்கு ஏற்ப தம் திறமைகளை பயன் படுத்திக் கொள்ளவும் உதவுகின்றது.
மேலும் இன்று பேசப்படும் ஒன்றிணைத் ல் உட்படுத்தல் கல்வியின் மூலம் சாதாரண தப்பறையில் இணைத்து விசேட பயிற்சிபெற்ற சிரியரினால் பொருத்தமான முறைகளையும் ட்பங்களையும் பிரயோகித்தல் என்ற கருத்து வராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. ஆயினும் பிள்ளைகளின் குறைபாடுகளை இனம் ண்டு வகைப்படுத்தல் தவிர்க்க முடியாது டுமன்றி இன்றியமையாததாகும்.
28
=

Page 39
சுனாமி - ஒரு புவியியல்
கடந்த ஆண்டு (2004) டிசெம்ப மாதம் 26ஆம் திகதி இந்து சமுத்திரத்தி இடம்பெற்ற சுனாமி அனர்த்தம் தென்னா யாவைச் சார்ந்த பல நாடுகளில் பல்லாயிர உயிர்களையும் பல்லாயிரம் கோடி ரூபா பெற மதியான சொத்துக்களையும் காவுகொண் கடந்த நூறு ஆண்டு காலப் பகுதியில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களுள் கொடூரமானது என் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
படம் - 1
Quake hay
Land area affected Tsunami (tidal waves) is as waves caused by sudden die can be caused by events su
Prupti
பு/VenTாடி
Bdesty, Myanm
1 1 dia
Kendrapara
Chittagong
Yangon
iuchilpatnam, Chennale
- பேரdalore
Nagapattinam
& N
Kanniyakumari
Sri
aெlumlt Land
Maldives
Indian 0p 8 : 1
Epicentre of o Magnitude:
KBK

பார்வை
எஸ், ரவீந்திரன்,
ல்
கடந்த டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி (2004) உள்ளூர் நேரப்படி காலை 7.58 மணிக்கு
இந்தோனேசியாவின் (படம் -1) சுமாத்திராத் ம் தீவுக்கு வடமேற்கே (அந்தமான், நிக்கோபார் று மற்றும், சுமாத்திராத் தீவுகளுக்கு மத்தியில்) தி முப்பது கிலோ மீற்றர் ஆழத்தில் கடலடி து நிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால்(நில நடுக் க கத்தினால்) உருவான இராட்சதக் கடலலைகள்
இந்து சமுத்திரத்தின் எல்லாத் திசைகளிலும் பரவி, அதன் பாதையில் எதிர்கொண்ட நாடு
- How tsunami travelled series of rapidly moving huge sturbances in the ocean. They ach as earthquakes, volcanic
ons and impact of meteorites
4 : ht 1 a
raf-y- Vietnam)
Tags:
Thailand)
Cambodia
புவி நடுக்க மையம், சுனாமி அலை பரவி செல் லு த ல் என் பவற்றை காட்டுகி றது.
At -
Malaysia
- On,
quake Ind b n es i a
நjalikara
4.0
29 =

Page 40
இ
நிக்
- சி
5
களின் கரையோரப் பகுதிகளை நாசப் பூ படுத்தியது. இவ்வாறு கடலடிப் பூகம்பத்தினால் உருவாகின்ற இராட்சத அலைகள் "சுனாமி" என்று அழைக்கப்படுகின்றது. ஜப்பானியச் சொல்லான "சுனாமி" (Tsunami) என்பதன் அர்த்தம் அவர்கள் மொழியில் Tus என்பது துறைமுகம் எனவும் nami என்பது "அலை"
பல் என்பதனையும் குறித்து நிற்கின்றது. அதாவது 'துறைமுக அலைகள்" என்று பொருள் கொள்ளப்படுகின்றது. இந்த இராட்சத அலைகள் ஜப்பான் நாட்டில் துறைமுகப் பகுதிகளுக்கு அதிக சேதத்தை உண்டு பண்ணுவதனால் மேற்படி அலைக்கு "துறைமுக
அலை" எனப் பெயர் வைத்துள்ளனர்.
மும்
பன்
ப
5 இ நீ
5 6
கூட
இவ்வாறாகக் கடலடியில் உருவான 9.0 ரிச்ரர் (Richter) அளவு கொண்ட
கL
படம் - 2
Mega Tsunami - A tidal wave so great metres high-travel at the speed of a
(20kmjini
புவி நடுக்க மையம், சுனாமி அலை பரவி 6

கம்பத் தி னால் தூண்டப்பட்ட சுனாமி
லைகள் இலங்கை, இந்தியா, மலேசியா, ந்தோனேசியா, மாலைதீவு, அந்தமான் தீவு, க்கோபார் மற்றும், கிழக்கு ஆபிரிக்க நாடுகள் லவற்றையும் தாக்கி ஒரு இலட்சத்துக்கும் திகமான உயிர்களை இன, மத, மொழி, பால், ற்றும் வயது வேறுபாடுகள் இன்றிப் கிகொண்டுள்ளது. இலங்கையில் மாத்திரம் ப்பதினாயிரம் 30,000க்கு மேற்பட்ட உயிர்கள் லியாகியுள்ளன. உலகின் பல்வேறு கங்களில், குறிப்பாகப் பசுபிக் சமுத்திரத்தில் டிக்கடி பாரிய சுனாமிகள் ஏற்பட்டபோதும், ந்து சமுத்திரப் பகுதியில் கடந்த நூற்றாண்டில் பட குறிப்பிடத்தக்க பாரிய சுனாமிகள் எதுவும்
ற்படவில்லை.
கடலடிப் பூகம்பத்தினால் ஏற்படுகின்ற உலலையின் இயல்புக்கும் சாதாரணமாகக்
- that it can be several hundred jet aircraft and travel 12 miles பிrd.
செல்லுதல் என்பவற்றை காட்டுகிறது.
30

Page 41
காற்றின் காரணமாக ஏற்படுகின்ற கடல் அலைகளின் இயல்புக்கும் இடையே மிகுந்த வேறுபாடுகள் உண்டு, சாதாரண அலைகளைப் பொறுத்தவரை, இரண்டு அலை க ளுச் கிடையிலான நேர இடைவெளி 5 தொடக்கம் 20 செக்கன்களாகக் காணப்படும். இரண்டு அலை உச்சிகளுக்கிடையிலான இடைவெளித் தூரப் 100 தொடக்கம் 200 மீற்றர் வரையிலானதாக இருக்கும். சுனாமி அலைகளை பொறுத்தவரை மேற்படி பண்புகள் முற்றிலும் மாறுபாடுகளைக் கொண்டவை. அதாவது இரண்டு அலைகளுச் கிடையிலான நேர இடைவெளி 10 நிமிடம் முதல் 2 மணித்தியாலங்கள் வரை காணப்படும் இரண்டு அலை உச்சிகளுக்கு இடையிலான தூர இடைவெளி 400 தொடக்கம் 600 கிலோ மீற்றர் வரையிலானதாகக் காணப்படும். (படம் 2)
4
யன்.
சாதாரண கடல் அலைகள் மிகவும் மெதுவாக நகரும் தன்மைகொண்டவை ஆனால், சுனாமி அலைகள் மிகக் குறைந்த சக்தி இழப்புடன் மிக வேகமாக நகருப் தன்மைகொண்டவை. எனினும், நீர்நிலையில் ஆழத்தைப் பொறுத்து அலையின் வேகமும் அலையின் உயரமும் மாறுபடும் தன்மையுடை யன. ஆழ்கடற் பகுதியில் சுமாராக 500 தொடக்கம் 6000 மீற்றர் ஆழம் கொண்ட நீர் பரப்பில் அலையின் நகர்வு வேகம் மணிக்கு 800 தொடக்கம் 900 கிலோமீற்றராகக் காணப்படும் இந்த வேகமானது ஒலியைவிட வேகமான கொன்கோட் ஜெற் விமானத்தின் வேகத்துக்கும் சமமானதாகும். இதேவேளை, சுனாமி அலை ஆழம் குறைந்த நீர்ப் பரப்பை அடைகின்றபோது அதாவது கரையோரத்தை அண்மிக்கும்போது வேகம் குறைவடையும். இது சுமாராக மணிக்கு 45 தொடக்கம் 65 கிலோமீற்றர் அளவினதாகச் குறைவடையும். அத்துடன், ஏதாவது தடுப்பில்
சமம்

> மோதும்போது (கடற்கரை) அலையின் உயரம்
அதிகரிக்கும். இது பேரழிவு மிகுந்ததாகவும் ப இருக்கும்.
இந்தச் சடுதியான உயர்ச்சி சில 5 அடிகள் தொடக்கம் 100 அடிகள் வரை
உயர்வதுமுண்டு. பசுபிக் சமுத்திரத்தின் கரையோர நாடுகளைத் தாக்கிய சுனாமிகள் சில 300 தொடக்கம் 500 அடி வரைகூட ஆர்ப்பரித் தெழுந்து நிலப் பகுதிகளுக்குள் புகுந்து
பேரழிவுகளை ஏற்படுத்திய வரலாறுகளுமுண்டு. D - சுனாமி அலைகள் கரையில் மோதுகின்றபோது . உயர எழுந்து சுழல் அலையாக மாறி,
தலையினுள் ஊடுருவிச் செல்லும். இவ்வாறு ஊடுருவிச் செல்லும் அலையின் அதிக விசை காரணமாக எதிர்ப்படும் தடைகள் தகர்விற் குள்ளாகின்றன. பலம் குறைவான கட்டடங்கள் சுனாமியின் நகர்வுப் பாதையில் காணப்படும்
போது அவை அழிவுக்குட்படுகின்றன. நீரினால் 5 மனித உயிர்கள் அடித்துச் செல்லப்பட்டு, ம் எதிர்ப்படும் கட்டடங்கள், மரங்கள் என்பவற்று - டன் மோதுகைக்கு உட்பட்டும் நீரில் மூழ்கியும்
மரணம் சம்பவிக்கின்றது. இதன் போது காயங்களுக்கும் உள்ளாக நேரிடுகின்றது.
சுனாமி அலை ஒரு ஆழ்கடல் பகுதி யில் நகர்ந்து செல்லும்போது, அப்பகுதியில் படகுகளிலோ கப்பலிலோ இருப்பவர்கள் குறிப்பிடத்தக்க எவ்வித மாற்றத்தினையும் அவதானிக்க முடிவதில்லை. அத்தோடு, அவ்வாறு நகர்ந்து செல்லும் அலைகள் கடற் கலங்களை எவ்வித பாதிப்புக்கும் உட்படுத்து வதில்லை. இப்படிப்பட்ட அழிவுகரமான சுனாமிகள் 7.0 ரிச்ரர் அளவிலும் கூடுதலான
கடற்பூகம்பங்களினால் உருவாக்கப்படுகின்றன. ) அதாவது கடலடியில் பாரிய பூகம்பம் ஏற்படும்
31 =

Page 42
போது கடலடி நிலத்தின் இடப்பெயர்ச்சி ெ மாறுபாடுகள் கடலடி நீர்த்திணிவை அதிக க விசையுடனும் அதி வேகமாகவும் இடப்பெயர்த் ெ துகின்றபோது இந்த சக்தி கடல் மேற்பரப்பின் அ மையத்திலிருந்து வெளி நோக்கி அலையாகக் கடத்தப்படுகின்றது. உதாரணமாக சுமாத்தி எ ராத் தீவுக்கு வடக்கே கடலின் அடியில் எற்பட்ட எ பூகம்பத்தின்போது இந்திய அவுஸ்திரேலியத் வீ தகட்டினதும் பர்மாத் தகட்டினதும் எலையில் ெ சுமார் 1500 கிலோமீற்றர் நீளமான தகடு 15
அவு மீற்றர் வரையில் மேல்நோக்கிச் சடுதியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவிச் சரிதவியல் ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின் உ றன. (United States geological survey) ெ இருப்பினும், எல்லாக் கடலடிப் பூகம்பங்களும் அ சுனாமியை ஏற்படுத்துவதில்லை. பூகம்பம் ஏ ஏற்படும்போது கடலடி நிலத்தின் இடப் பெயர்வு ச இதில் முக்கிய செல்வாக்குச் செலுத்துகின்றது. ப நகர்வுக்கு உள்ளாகும் தகடுகளின் இடப் பி படம் - 3
Subduction Zone
4d0 650
3 ரா-1) -21.00 -
2,700 2,890
DEPTH (kilometers)
D" Layer.
5,150
Outer Core (molten)
| Inner Core
(solid)
6,378
புவியின் படை

பயர்ச்சி கிடையாகவும் ஏற்படலாம்; குத்தா வும் ஏற்படலாம். குத்தாக ஏற்படுகின்ற இடப் பயர்ச்சியே அதிகளவு நீர்த்திணிவை வேகமாக சையவைக்கின்றது. இதுவே சக்தி மிக்க னாமி அலைகளைத் தோற்றுவிக்கின்றது. னினும், கடற்பூகம்பத்தினால் மட்டுமன்றி, ரிமலை, நிலச்சரிவு, விண்கற்கள், கடலில் ழ்வது, கடலினடியில் பாரிய குண்டுகள் வடிக்கவைத்துப் பரீட்சிக்கப்படுவது போன்றன ம் சுனாமியைத் தோற்றுவிக்கக் கூடியன.
இத்தகைய பாரிய அழிவுகளை ண்டுபண்ணுகின்ற சுனாமி உருவாவதற்கு பரும்பாலும் கடலடிப் பூகம்பமே காரணமாக மைகின்றது. இத்தகைய கடலடிப் பூகம்பம் ற்படுவதற்கான காரணங்கள் பூமியின் புவிச் சிதவியலுடன் தொடர்புபட்டதாகக் காணப் திகின்றது. நாம் வாழுகின்ற பூமி ஏறத்தாழ 4.5 ல்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.
Shallow / Mantle
Midocean
Ridges
Crust and Lithosphere
-ெ
யமைப்பு
- 32 =

Page 43
தோன்றும் போது கோள வடிவினதான திரவ குழம்பாகக் காணப்பட்டது. காலம் செல்ல செல்ல படிப்படியாக வெப்பத்தினை இழந்த புவியின் வெளிப்பாகம் இறுதித் திண்மமான ஒடாக மாறியது புவியின் உட்பாகம் இன்னமு திரவ நிலையில் தான் காணப்படுகின்றது. புல் மேற்பரப்பிலிருந்து மையத்தை நோக்கி செல்லச் செல்ல வெப்பம் அதிகரித்து செல்கின்றது. அதேபோல், மையத்தை நோக்கி செல்லச்செல்ல அடர்த்தியும் அதிகரித்து செல்கின்றது. புவியின் மையப் பகுதியில் அதன் வெப்பநிலை 2000°C (பாகை செல்சியள் வரையிலானதாகவும் அதிக அடர்த்திகொண் மூலகங்களான இரும்பு, நிக்கல் என்பவற்ை அதிகம் கொண்டுள்ளது. இத்தகைய வெப் மற்றும் அடர்த்தி வேறுபாடு காரணமாக புவியின் உள்ளமைப்பு புவியின் மையத்தை மையமாகக்கொண்ட (படம் 4. 5) வெவ்வேறு கோளப் படைகளாகக் காணப்படுகின்றது
புவியின் மையத்தில் புவி கோளவகம் (Eart Core) காணப்படுகின்றது. அதற்கு மே அடுத்த படையாக இடையோடு (Mantle காணப்படுகின்றது. அதற்கு மேல் புவியோ (Earth Crust) காணப்படுகின்றது. புவி கோளவகம் திரவமானதாகவும் இடையோ பாகுத் தன்மையானதாகவும் புவியோ கடினமான திண்மப் படையாகவும் காண படுகின்றது. புவியின் இத்தகைய படையமைப்பு உட்தோற்றம், அதன் பௌதீக, இரசாயன பண்புகளின் அடிப்படையில் இன்னும் ப படைகளாக வகைப்படுத்த முடியும்.
படைக6
இITd.
திண்மப் படையாகப் புவியை மூடியுள் புவியோடுகூட ஒரு முழுமையான, தொடர்ச் யான ஒடு அல்ல. இந்த ஓடு பல்வேறு சிறிய

5.
பி.
G. பு..
ச்
த
க் பெரிய ஒட்டுத் துண்டங்களால் (Plates)
உருவானது. (படம்-3) (உதாரணமாக, காற்பந்து விளையாட்டில் பயன்படுத்தப்படும் காற்பந்தா னது, சிறிய சிறிய தோல் துண்டங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வெளிப்புறத்தைக் கொண்டிருப்பது போல) இந்தப் புவியோடு
அதனிலும் அடர்த்தி கூடிய இடையோட்டில் -ச் மிதந்த வண்ணமுள்ளது. மிதக்கின்ற புவி
யோட்டுத் துண்டங்கள் மீது ஏதேனும் விசை எச் பிரயோகிக்கப்படுமிடத்து ஓடானது நகரக்கூடிய, ன் அமிழக்கூடிய தன்மைகளைக் கொண்டிருக்கும். 2) புவியின் மையப்பகுதியில் அதிக வெப்பம் ட காணப்படுவதால் வெப்பமேற்காவுகைச் ற சுற்றோட்டங்கள் மையப்பகுதியிலிருந்து வெளி ப, நோக்கி அதாவது புவியோட்டை நோக்கி ப் நகர்கின்றன. நகரும் மேற்காவுகை ே
யாட்டங்கள் புவியோட்டில் மோதுண்டு மீண்டும் மையப் பகுதியை நோக்கிச் செல்கின்றன. இத்தகைய விசையே புவி ஓட்டில் தள்ளு விசையாகவும் இழு விசையாகவும் தொழிற் படுகின்றது. இத்தகைய விசை காரணமாக புவியோடு நகரும்போது ஒன்றுடன் ஒன்று மோதுகைக்கு உட்படுவதுமுண்டு; ஒன்றி லிருந்து ஒன்று பிளவடைந்து பிரிவடைவது முண்டு. ஒன்றுடனொன்று மோதும்போது ஒட்டின் விளிம்புகள் மேலுயர்த்தப்படுவதும் கீழ் அமிழ்த்தப்படுவதுமான செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. இத்தகைய விசை தொழிற்படும் போது அதன் தாக்கம் புவியோட்டின் எல்லைப் பகுதிகளில்தான் இடம்பெறுகின்றது. (படம் 6) உதாரணமாக, உலகில் அடிக்கடி பூகம்பம் ஏற்படும் பிரதேசங்கள் இத்தகைய தகடுகளின் எல்லைகளிலேயே அமைந்துள்ளன. (ஈரான், துருக்கி, குஜராத், இந்தோனேசியா, ஐப்பான், பேரூ, சிலி, மெக்சிக்கோ, கலிபோர்னியா
ஏ 9. ஏ 9
E - L•
ல
சி
33 =

Page 44
போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம்). இத்த கைய தகட்டு ஒருங்கு, பிழவு வலயங்கள், அல்லது எல்லைகள் வெளிப்படையாகப் பார்க் கும்போது தென்படுவதில்லை. இந்தத் தகட்டு எல்லைகள் தரைப் பகுதியில் மட்டுமல்ல அதன் தொடர்ச்சி கடலின் அடியிலும் தொடர்ந்து செல்கின்றது. இறுதியாக டிசெம்பர் 26 ஆம் தி க தி (2004) இந்தோ னே சியா வின் சுமாத்திராத்தீவுக்கு வடக்கே கடலின் அடியில் ஏற்பட்ட பூகம்பம் இந்திய, அவுஸ்திரேலியத் தகட்டினதும் பர்மாத் தகட்டினதும் எல்லையில் தான் இடம்பெற்றது.
|-D D.
புவியின் மேற்பரப்பில் நீர் நிரம்பியுள்ள பகுதிகளை சமுத்திரம் எனவும் மேல் தெரிகின்ற நிலப் பகுதிகளைக் கண்டங்கள் எனவும்
படம் - 4
புவியின் குறுக்குவெட்டு முகம்

அழைக்கின்றோம். கண்டங்கள் புவியின் ல்வேறு பாகங்களில் காணப்படுகின்றன. ஆனால், பூமி தோன்றியபோது கண்டங்கள் காணப்பட்டது போன்று இன்று அவை காணப் டவில்லை. அதாவது பூமி தோன்றியதன் பின்பு காணப்பட்ட கண்டங்கள் யாவும் ஒரே திணிவாக ஒரு தனி நிலப் பரப்பாக ஆனால், இன்று ஐந்து கண்டங்களும் தனித்தனி பெரும் நிலத் திணிவாக காணப்படுகின்றது). இது பஞ்சியாக் கண்டம் (Pangea) என அழைக்கப்பட்டது. புவிச் சரிதவியல் காலங்களின் ஊடாக இந்த லெத் திணிவுகள் படிப்படியாக நகர்ந்து இன் றைய நிலையை அடைந்துள்ளன. இன்றுங்கூட (வியோடு ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 5 சென்ரிமீற்றர் வரையில் நகர்வதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இன்று கண்டங்கள் அமைந்துள்ள
- பர்பாக 11 - tr11:51
1Tnal - சா!
பாட்ரா' 11ார்
34 =

Page 45
படம் - 5
பி
புவியோட்டை பல சிறிய, பெரி
நிலையில் இன்னும் சில ஆயிரம் ஆண் களுக்குப் பின்பு காணப்படமாட்டாது. இத் கைய கண்டங்கள் நகர்ந்தன என்ற கருத்து களுக்குப் பல்வேறு தகுந்த சான்றாதாரங்கள் காட்டப்படுகின்றன.
பேரழிவுகளை உண்டுபண்ணு இயற்கை அனர்த்தங்களைத் தடுத்து நிறுத் முடியாது. ஆனால், அத்தகைய அனர்த்த களால் ஏற்படப்போகும் உயிரிழப்பு, உடைன இழப்பு போன்றவற்றைத் தவிர்த்துக் கொள் தற்கு அல்லது குறைத்துக் கொள்வதற்கான வ வகைகள் காணப்படுகின்றன.
பொதுவாகப் புவி நடுக்கம் ஏற்பட போவதனை எதிர்வுகூற முடியாது. ஆனால் பு நடுக்கம் ஏற்படுத்தும் அழிவுகளிலிருந்து பா

ஆக, கன.
பிய தகட்டு ஒடுகள் உருவாக்குகின்றன.
இ காப்பைத் தேடிக் கொள்ள முடியும். புவி நடுக்கம் த ஏற்படும்போது அதிக எண்ணிக்கையான இறப்பு க் புவி நடுக்கத்தின் தாக்கத்தால் பாரிய ள் கட்டடங்கள் இடிந்து வீழ்வதனால் ஏற்படுகின்
றன. - அடிக்கடி புவி நடுக்கம் ஏற்படும் பிரதேசங்களில் நடுக்கத்துக்கு ஈடுகொடுக்கக் கூடிய (மரம், பலகை, மூங்கில், இரும்பு போன்ற)
பொருட்களைக் கொண்டு நிர்மாணங்களை ங் உருவாக்கி உயிர்களையும் உடைமைகளையும்
பாதுகாக்க முடியும்.
த
இதே போன்று கட லடிப் பூ க ம் பத்தினால் ஏற்படும் சுனாமியைப் பெரும்பாலும் எதிர்வுகூறக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு.
கடலடியில் ஏற்படும் பூகம்பங்கள் 7.0 ரிச்ரர் வி அளவைவிட கூடுதலாக இருப்பின் அவை து சுனாமியை உருவாக்குவதற்கான சாத்தியம்
டப்
35 =

Page 46
படம் - 6
FRACTURE ZONE
. 1)
TCLIAll
LITHOSPHERE
sp. (மடar mamtle) -
MiOCEAN
1 )
ASTHENOSPHERE (mantle)
புவி தகட்டோட்டு ஒருங்கல், விலகல், -
அதிகம் உண்டு. இவ்வாறு ஏற்படும் சுனாமி பற்றிய முன் எச்சரிக்கை அமைப்புக்கள் மூலம் தகவல்களைப் பெற்று பாதிப்புக்கு உட்படக் கூடிய பகுதிகளில் வாழும் மக்களுக்குத் இ தகவல்களை உடன் வழங்கி அவர்கள் உடனடி யாகப் பாதுகாப்பைத் தேடிக்கொள்ள உதவ அ முடியும். பூகம்பம் ஏற்பட்டு, அதனால் ஏற்படும் சுனாமி இலங்கை போன்ற நாடுகளை - மு. வந்தடைய எடுக்கும் நேரம் உரிய பாதுகாப்பைத் தேடிக்கொள்வதற்குப் போதுமானதாகும். உதாரணமாக சுமாத்திராவுக்கு வட மேற்கே உருவாகிய சுனாமி உள்ளூர் நேரப்படி காலை சும் 7.58 க்கு இடம்பெற்ற பூகம்பத்தினால்
பகு தோற்றுவிக்கப்பட்டது. இந்த சுனாமி அலை
| பா இலங்கையின் கரைகளை வந்தடைய ஏறத்தாழ ரு இரண்டு மணித்தியாலங்கள் வரை எடுத் கா
5 5 இ ஒ ஒ எ ஒ 5 5

அமிழும் தன்மையை காட்டுகிறது.
ள்ளது. இத்தகைய சுனாமி பற்றிய முன்னெச் க்கை அமைப்புக்கள் பசுபிக் சமுத்திரத்தில் றுவப்பட்டுள்ளன. இந்து சமுத்திரத்தில் த்தகைய அனர்த்தம் முன்பு பாரிய அளவில் உம் பெறாததால் சுனாமி முன்னெச்சரிக்கை மைப்புக்கள் பற்றிய தேவை இருக்கவில்லை. ஆனால், இனிவரும் காலங்களில் இத்தகைய ற்பாதுகாப்பு அமைப்புக்கள் அவசியமானவை
கும்.
கடற்கரையோர நிர்மாணங்களை னாமி அலைப்பாதிப்புக்கு உட்படக்கூடிய குதிகளில் தவிர்த்துக்கொள்வது பாதுகாப் னதாகும். இதற்கமையவே கடற்கரையிலி ந்து 300 மீற்றர் உள்நோக்கிய பிரதேசத்தை சப்பு வலயமாக (Buffer Zone) அரசு
= 36 =

Page 47
பிரகடனப்படுத்தியுள்ளமை சூழல் சமநிலைப் பாதிப்பைத் தடுப்பதுடன், சுனாமி போன்ற கடல் அனர்த்தத்தில் இருந்து உயிர், மற்றும் உடைமைப் பாதிப்பைத் தவிர்த்துக்கொள்வ தாகும். இத்தகைய கடற்கரையோரக் கட்டு மான சட்டதிட்டங்களை இத்தகைய சுனாமி அச்சுறுத்தலைக் கொண்டிருக்கும் எல்லா நாடுகளையும் கடைப்பிடிக்குமாறு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும் அழுத்திக் கூறியுள்ளது.
பொதுவாக சுனாமியலை கடற் கரையை வந்து தாக்குவதற்கு முன்பு கடல் நீர் மட்டம் சில மீற்றர்கள் வரை குறைவடைந்து கடற்கரையோரக் கடலடி நிலம் வெளித்தெரியும். இத்தகைய அசாதாரணமான தோற்றப்பாட்டைப் பார்வையிடுவதற்கு மக்கள் கூட்டம் கடற் கரைக்கு முண்டியடித்துச்செல்லும். இச்சந்தர்ப் பத்தில் மக்கள் கூட்டம் கடலின் கரையை நோக்கி வந்து கொண்டிருக்கும் சுனாமி அலை யின் கோரப் பிடிக்குள் சிக்குவதற்கான வாய்ப்
ஜனவரி 4ஆம் திகதி பார்ை முடியாத ஒரு தினமாகும். லூயி பிறந்த தினம் அது. பார்ன பிறேயில் எழுத்து முறையை - பெருமகனாரையே சாரும்.

புக்கள் அதிகமுண்டு. இவ்விதம் கடல் மட்டம் அசாதாரணமாக குறைவடைகின்றமையை சுனாமியலைத் தாக்கத்துக்கான முன்னெச் சரிக்கையாகக் கொள்ளலாம். எனவே, இத்தகைய கடல் நீர்மட்டம் குறைவடையும் போதோ அல்லது ஒரு தடவை சுனாமியலை கரையைத் தாக்கிய உடனோ அல்லது சுனாமி பற்றிய எச்சரிக்கை விடுக்கப்பட்ட அடுத்த ஆறு, ஏழு மணி நேரத்துக்குள் கடற்கரையிலிருந்து வேண்டிய அளவு தூரத்தில் இருப்பது பாதுகாப் பானதாகும்.
பா 60திய.க - - - -
இவை இவ்வாறிருப்பினும் இத்தகைய சக்திவாய்ந்த பூகம்பங்கள் அடிக்கடி இடம்பெறு வதில்லை. ஆதலினால், இத்தகைய இயற்கை அழிவுகளுக்குப் பாதுகாப்பு என்ற போர்வையில் நாம் மேற்கொள்ளும் நட வடிக்கைகள் பொருளாதார, சூழலியல் மற்றும் பொறியியல் கண்ணோட்டத்தில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைக் கொண்டிருக்கின்றன.
வயற்ற ஒவ்வொருவரும் மறக்க 1 பிறேயில் என்னும் மாமனிதரின் ஒவயற்றவர்கள் பயன்படுத்துகின்ற அறிமுகப்படுத்திய பெருமை இப்
37 =

Page 48
Providing healthy Educa with visual impairment
Education is developing. Special education is developing and changing students with disabilities are o being taught for the same subjects as t their neighbours and peers. They are also being expected to attain world class standards.
Special education is instruction designed for students with disabilities. A disability results from a medical, social E or learning difficulty that interferes a significantly with the students normal development. People with normal or i near normal vision can perform tasks without special assistance. People with low vision may have difficulty with detailed visual tasks may perform them at reduced levels of speed.
Visual impairments are often a defined in terms of visual activity. Visual acuity usually is measured by having b people read letters or discriminte objects at a distance of 20 feet.

ation for the student
Prof Dr. Saba Jeyarajah
The educational need of students vith visual impairments require a dual curriculum perspective consisting of raditional content taught to their peers as vell as disability specific content. nstruction in now academic disability pecific skills that encourage appropriate physical growth and independence hould in early child hood and continue hroughout students' school career. Emphasis on orientation and mobility is En essential component. Orientation efers to the ability to know where one is n relation to the environment. Mobility s the ability to move safely. and =fficiently from place to place.
Social skills are also important For their success in social life. Students can be taught to assert themselves from en early age to maintain and develop age
appropriate independence. Meeting pehaviourial needs of students with -isual disabilities works best in the Environment in which the behaviour naturally occurs, not in isolation.
= 38 =

Page 49
Our approaches towards t students with visual Impairment 1. Keep materials in the same place
that students can find them easily. 2. Reduce unnecessary noise to h
focus learning presentations. 3. Reduce distance between student :
speaker.
World is sacr
In every actic
Old is Gold
Experience is Health is the

he 4. Avoid partially opening doors - fully S.
opened and closed doors are safer.
so
Our main aim is to enhance elp physical, mental emotional, social and
spiritual development of these students.
and
red and secret
on there is reaction
s the best Teacher
highest gain.
39 =

Page 50
About JAWS for Windows
welcome to the World of JAWS for E
Windows! you will now experience the power of e a screen reading program that allows ap blind and visually impaired computer in users to access today's most popular by computer software applications and the Internet, JAWS for Windows S (JAWS) is the world's most powerful A screen reader for Windows NT 4.0, Windows 2000 Professional, and Windows 98|95 and now we also 1. support Windows Millennium.
This section, designed specifically for new users, will provide the basic knowledge required 3. to start using JAWS, In just a few steps we will show you how to get 4. held, use the basic navigation keystrokes to move through the
Windows desktop environment, set JAWS voice options to your J. preference, and launch any of the software applications installed on your computer including Internet pi
kbp

Ms. S. Jeyabanu Teacher of Vaazhvaham.


Page 51
JAWS into the default folder, substitute the folder name you used.
Automatically Starting JAWS
1. Press INSERT+J to access the
JAWS application window. 2. Press ALT+O to select the Options
menu, and move to the Basics..
menu item. 3. Press ENTER to open the Basics
dialog. 4. Press ALT+A to move to the
Automatically Start JAWS
checkbox. 5. A message box prompts you to
confirm you wish ti have JAWS start automatically when Windows starts, Press ENTER.
The next time you star Windo ws, JAWS starts automatically, and is one of the first programs available,
To Exit JAWS
To shut down JAWS, use INSERT+F4,

To Start Other Applications 1. Use CTRL+ESC, P to open the
Start, Programs menu, 2. Use arrows to move to the
application you want to open. 3. When you have located the correct
application, press ENTER to start the application.
s About JAWS Cursors
Navigating through Windows with JAWS is accomplished with cursors, These cursors determine the focus of JAWS speech and are often directly linked with Windows cursors.
The PC Cursor - Follows
Keystrokes
This cursor is linked to the keyboard functions of Windows and applications. This is the cursor that is used when typing information, moving through options in dialog boxes, and selecting options or icons. As you type information, the PC Cursor follows along with each key
= 41 =

Page 52
you press. If you are making a selection in a menu or dialog box, the i PC Cursor highlights the currently, 1 selected object, The PC Cursor is activated by default when JAWS starts, If you are using a different cursor, pressing NUM AD LUS retums you to the PC Cursor.
t
The JAWS Cursor - Follows Mouse Pointer
The JAWS Cursor is linked to o mouse pointer functions in Windows I and other applications. It is used to read information the PC Cursor cannot read, such as toolbar information, The mouse follows along with the JAWS Cursor when it is moved, and you therefore have access to information in an application window that is beyond the scope of the PC Cursor, To activate the JAWS Cursor, press NUMPAD MINUS.
The Virtual PC Cursor - HTML Environment
The virtual PC Cursor mimics the functions of the PC Cursor, but is activated by default when entering an HTML, document. The virtual PC

Cursor speaks the number of frames n a document, and the number of inks in the frame. You can switch between frames, and JAWS reads graphics labeled by alt tags in the HTML, code.
Voice Settings
JAWS for Windows allows you to customize the voices used for speech so you don't get them confused. You can assign different voices for cursor messages, the zeyboard voice you hear when you ype and even upper case characters. -. Press INSERT+J to make the
JAWS window active.
Go to the Options menu and press the DOWN ARROW until you hear Voices, and then press ENTER.
5. Choose whether you want to
change all of your voices or just one. To change all of your voices, choose Global Adjustment, but if you only want to change one, choose Individual Voice
Adjustment.
= 42 =

Page 53
From within cither of these dialog boxes, you can adjust such settings as Speech rate. what kind of punctuation you want to hear, the upper case pitch increment, among others, For details about adjusting your voices please see {HYPERLINK 'jfw. chm:using jaws the jaws application
window|cursor and messages voices dialog. htm } and {HYPERLINK jfw chm: using jaws the jaws application window.global voice settings dialog. htm }
Make hay while ti Charity begins at
A stitch in time sa
Service to human

Why does it need for our student? This software is essential for our student in the system of computer world. Computer is moving faster and It's going to take place every where, We want to bring our student to the world's standard in order to train them Jaws, Compare to developed countries we are ten years behind them because they are using this system since ten years, there are lot of opportunity in Jaws as I mention in the above topic, it's very helpful
when we have one.
he sun shing
home
eves nine
city is service to God.
= 43 =

Page 54
EDUCATION IS THE TORO
VAAZHVAHAM Home of the Visually Handicapped. Training Social Service work Plan No. 31 of 1980. Registration Number; 11/04/07/2147/89 of22
Address; Vaazhvaham, Home for the Visually
Chunnakam, Sri Lanka. Website - WWW. Vaazhavaham. Com.
|
Establishment
Commenced on the 29th of June. 1988 in Tellippalai with 12 handicapped childrern under the direct supervision of
Miss A. Sinnathamby, veteran Teacher V

CH AND PATH OF LIFE
A. Ramanathan
is approved by government.
/11/1989.
Handicapped, Sabapathyppillai Road,
-r the Visually Handicapped appointed - the Education Department. IMS AND OBJECTIVES OF AAZHAHAM.
AVE THE way for Education, Cultural arsuits and amusement of the Visually candicapped. ssist the Visually Handicapped to ceive Vocational training and seek job pportunities for them. o help the visually handicapped to ptain relief and encourage them to ngage in Rehabilitation activities.
0-operate and collaborate with ternational and local organizations ith similar interests. im for the total upliftment of the isually Handicapped in Sri Lanka.
isplacement.
It became necessary to shift om Tellippalai in 1990 and inmates of aazhvaham were sent home with their arents.
44 =

Page 55
Vaazhvaham began to function once again in Malvam, a village in Uduvil. It became necessary to shift again from the above place in 1995 with 26 inmates.
on 19/01/1998 with 26 inmates Vaazhvaham started functioning in a rented house in Manipay.
Permanent Abode.
Owing to the untiring efforts of Mrs Kamala Sivasithambaram, SLAS, Director of Social Services, not to allow the Vaazhvaham to become defunct, the Ministry of Rehabilitation and Reconstruction of North East Provincial Council came forward to put up a permanent building for the Visually Handicapped of Vaazhvaham. The praiseworthy efforts of Mrs. Kamala Sivasithambaram will go down in the annals of Vaazhvaham. A future chronicler will not fail to mention this for the information of his readers.
It is worthy of special mention th at Seng sot Chelvan ARU THIRUMURUGAN, Vice Principal of Skanda Varodaya College, a renowned speaker in Tamil Scriptures, in one of his visits to London to deliver a series of discourses in Hindu Temples took the opportunity to impress the displaced Tamils living in London about the plight of Vaazhvaham and its dark future. As a result 14 Lakhs were collected from them to purchase 32 Iarchams of fertile

Iand with very good water, a dire need for the inmates. The Board of Directors and inmates of Vaazhvaham bow their heads for the noteworthy efforts of Shri Aruthirumurugan.
On 18/01/2003 construction of the Cooking Section with all amenities
was completed with the assistance of the then Minister of Hindu Religious
Affairs.
In the year 2004 (5/2/2004) the Quarters was declared open by the then Minister for Hindu Religious Affairs. Mr. A. Raveendran Vice President, Executive Officer of Vaazhvaham, and Lecturer Jaffna National Education College came into occupation with his family.
Education.
There are 25 Children at present in Vaazhvaham. Among them four students are following Degree Courses
in recognized Universities. Others are receiving their secondary education in Union College. Tellippalai, and Ramanathan College. Maruthanamadam along with normal students assisted by teachers of Vaazhvaham, under the integrated system of Education introduced by the
= 45 =

Page 56
Education Department. Of these students fr two are in the GCE (Advanced Level) a
Class.
A
Two students were success ful in U the Grade Five Scholarship Examina- A tion, a stiff and competitive Examination U held by the Examinations Department. Another noteworthy feature of the Cultural aspect is that a Senior student won for the second successive year a C First Prize in the National Tamil c Language Proficiency Competition 2004 pi (Singing) held by the Ministry of g Education. Tamil Section, annually in st Colombo where the participants are si from all parts of the isand. Out of the 25 m students three students are passing out m
Foundation laid for new block in Vaazhvi Nederland association for the visually Hai

om the University of Jaffna this year d one of them Mr.S.Tharmasagaram s already been appointed as an ssistant Lecturer of Psychology at the niversity of Jaffna. (See Photo) nother student is doing Law at the niversity of Colombo.
ELEBRATIONS.
The fifteenth Annual elebrations of Vaazhvaham was onducted in a grand scale in the resence of a large and distinguished athering. Cultural items by the inmates ole the show. Those present enjoyed the imptuous lunch with the inmates and members of the staff. Yet another memorable day for all. (20/7/03)
ham with proposed assistance from adicapped.
46
7

Page 57
The WHITE CANE DAS celebrated widely all over the world fo the Visually Handicapped, was held wit the co-operation and assistance of th Lions Clubs.
Position of Funds.
State assistance covers only portion of the total recurrent expense
Major portion is met from local an foreign assistance given by benefactor and National and Internationa organizations, intererested in the welfar and progress of the visuall handicapped.
OURNEEDS
Funds are badly needed for th payment of salaries and allowance
BANK ACCOUNTS. Bank of Ceylon, Second Branch, Stanlı Current Account No. 500-81-1104-2.
Abridged from VAAZHVAHAM Publico in Tamil and Translated into English with additional information.. A. Ramanathan, JP. Member of the Board of Directors of VAAZHVAHAM. 574 MARCH, 2005.

;
e
for Teachers and workers.
A Hostel for them to reside. h . A building to house Office, Hall,
Library and Reception Room. A separate section for Special Education, and Teaching. A Computer, Printer, Fax Machine, and Photo Copier. for daily use.
Q. . A
The responsibility of 's strengthening Vaazhvaham, is cast on |1 everybody. The contribution you make in e cash and kind will enhance and enrich the
life of the Visually Handicapped whose poulation is increasing day by day due to uncontrolable factors of which some are natural and others are man made.
S
ey Road, Jaffna, Sri Lanka.
ations
= 47 =

Page 58
வாழ்வகத்தின் சேவைகளிலி அறிந்த சில செய்திகள்
வ
வாழ்வகம் என்றால் என்ன? அதன் பு: சேவைகள் என்ன? அங்கு வாழ்பவர்கள் உ எப்படிப்பட்டவர்கள் என்பதும் வெளிச்சமூகத் துக்குத் தெரியாமல் இருக்கலாம். சிலர் கண் தெரியாதவர்கள் ஒரு மூலையில் முடங்கி இருப்பார்கள் எனத் தவறுதலாக நினைக்கலாம். வாழ்வகம் என்பது வாழ வழி தெரியாமல் ே ஏங்குபவர்களை அதாவது விழிப்புலன் இழந்து ஏங்குபவர்களை வாழவைக்கும் ஓர் உலகம் தான் வாழ்வகம்.
5 5 சூ . в Б
இந்த வாழ்வகம் 1988 ஆம் ஆண்டு தெல்லிப்பளையில் ஆரம்பிக்கப்பட்டது இதை | வாழ்வக அன்னையான செல்வி அன்னலட்சுமி ம சின்னத்தம்பி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை 17வது ஆண்டை அடைந்து சீரும் சிறப்பும் பெற்று வளர்ச்சிகண்டு வருகிறது.
E 9 (9
எ
அற்ப சந்தோசங்களை விட்டுவிட்டு ய அடுத்தவர்களுக்கு உதவி செய்ய எத்த எ னையோ பேர் யோசிக்கின்ற போது விழியிழந் ப தோருக்கு வாழ்வளிக்க எண்ணித்தன் வாழ் சி நாள்களையெல்லாம் அர்ப்பணித்துக் கொண்டி ருக்கும் இந்த வாழ்வக அன்னை உண்மையிலே ஒரு தியாக சொரூபிதான். தான் பெற்ற மே குழந்தைகள் போல் அன்பும் பாசமும் அரவ ஒ ணைப்பும் கண்டிப்பும் கொடுத்து அறிவைப் ய
இ

ருந்து யான்
செல்வி. மா: ராஜிதா
ஆசிரியமாணவி
வாழ்வகம்.
கட்டி பண்பை வளர்த்து நல்ல ஒரு மனிதனாக டயரவைக்கும் இவ்அன்னையைப் போற்று
தற்கு வார்த்தைகள் ஏது.
விழியிருந்தும் வழிதவறிச் செல்லும் னிதர்கள் மத்தியில் விழியிழந்தும் வழிதவறாது நர்மையாகச் செயற்படும் இந்த வாழ்வக Tணவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். தம் வலைகளையெல்லாம் தாமே நிறைவேற்றும் றனும் அவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் டனம், நாடகம், சங்கீதம் போன்ற துறைகளிலும் ருதங்கம் போன்ற இசைக்கருவிகளையும் ாசிக்கும் திறமையும் உண்மையில் எல்லோர் னதையும் கவர்வதில் தவறில்லை.
மேலும் ஆசிரியர் திரு.ரவீந்திரன் புவர்கள் கற்று பல பட்டங்களைத் தனதாக்கி
ன்று கல்வியல் கல்லூரியில் விரிவுரை Tளராக பணி புரிகின்றனர். முகமாலை சேகர் ன அழைக்கப்படும் தர்மசேகரம் அவர்கள் ஒரு ப்கலைக்கழகப்பட்ட தாரியாக மட்டுமல்லாமல் றந்த ஒரு எழுத்தாளனாகவும் திகழ்கின்றார். வரது 'கொட்டுக் கடப்பு' என்ற நூலை ரசித்தபோது ஒரு காட்சியை நேரில் காண்பது பான்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. அவரது வ்வொரு வர்ணனையும் உண் மையில் பார்வை ற்றவர் என எண்ண மறுக்கிறது. இவ்வாறு
48 =

Page 59
ஜெகதீசன், அம்பிகா போன்றோரது பா. களைக் கேட்கின்றபோது மனம் தானாக இசையுடன் இசைந்து போகின்றது.
இங்கு சேவை செய்யும் நிர்வாகம் இவ் வாழ்வகத்துக்கு பணம் மூலமாகவு பொருட்களாகவும் உதவி செய்வோர் உயர் வர்களாகவே எண்ணத்தோன்றுகிறது. அ
ஹெலன் கெல்லர் குடும்பமொன்றில் பிறந்தார். இருக்கும்போது ஏற்பட்ட கொடி பேச்சு ஆகிய மூன்று புலன்களை இப்பெண்மணி பிற்காலத்தில் உ மேதையாகத் தன்னை உயர்த்தி பெரும் பங்கு எப்போதும் உயர்வுக்காகப் பாடுபட்ட ஆசி சாரும்.

ல் மட்டுமல்லாது இங்கு சேவை செய்யும் ஆசிரியர் வ கள் ஆசானாக மட்டுமல்லாது நல்ல நண்பராக
வும் சகோதரராகவும் மாறிச் சேவை செய்கின் றமை பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
இவ் வாழ்வகமானது மேலும் பல சேவைகள் செய்து இன்னும் பல கல்விமான் து களைத் தரும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.
அமெ ரிக்கா விலுள்ள சாதார ண பதினெட்டு மாதக் குழந்தையாய் ய நோய் காரணமாக பார்த்தல், கேட்டல், Tயும் இவர் இழக்க நேர்ந்தது. எனினும், லகப் புகழ்பெற்ற ஒரு கல்வியாளராக, க்கொண்டார். இந்தப் பெருமையின் இவருடன் கூடவேயிருந்து இவரது ரியை ஆன் சுலுவன் என்பவரையே
49 =

Page 60
வாழ்வகம் பற்றிய சில குறிப்
ஆரம்பம்
1988 ஆம் ஆண்டு யூன் மாதம் 29 ஆம் திகதி தெல்லிப்பழையில் பன்னிரண்டு மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. .
வாழ்வக இல்லத்தின் நோக்கங்களும் நீ குறிக்கோள்களும்
• விழிப்புல வலுவிழந்தவர்களின், கல்வி,
கலாச்சார மேம்பாட்டுக்கும் பொழுது போக்குக்கும் ஆவண செய்தல். விழிப்புல வலுவிழந்தவர்கள் தொழில் பயிற்சி பெறவும் அதன் மூலம் தொழில்
வாய்ப்புக்களைப் பெறவும் உதவுதல். வி ழி ப் பு ல வ லு வி ழந் த வர் க ளு க் கு நிவாரணமும் புனர்வாழ்வும் அளிக்கும் பணிகளில் ஈடுபடுதலும் உதவுதலும் ஊக்குவித்தலும். மேற்படி நோக்கங்களையும் குறிக்கோள் களையும் உடைய சர்வதேச, தேசிய நிறுவனங்களுடன் ஒத்துழைத்தல். இலங்கை வாழ் விழிப்புல வலுவிழந்தவர் களின் முழுமையான வளர்ச்சிக்குப் பாடுபடுதல்.
இடப்பெயர்வு
1990 ஆம் ஆண்டு தெல்லிப்பழையிலிருந்து இடம் பெயர வேண்டி ஏற்பட்ட து. இதன்போது பிள்ளைகள் பெற்றோருடன் அனுப்பப்பட்டனர். 1993 ஆம் ஆண்டு மீண்டும் உடுவில் மல் வம் பகு தி யில் வாழ்வகம் தன் பணிகளைத் தொடரலாயிற்று. 1995 ஆம் ஆண்டு மீண்டும் ஓர் இடப்பெயர்வை இருபத்தாறு பிள்ளை களுடன் சந்திக்க நேர்ந்தது.

புக்கள்
திரு.ஆ.ரவீந்திரன்
1998 ஆம் ஆண்டு (1998.01.19) மானிப்பாயில் ஒரு வாடகை வீட்டில் இருப்பதாறு பிள்ளைகளுடன் வாழ்வ கத்தின் பணிகள் தொடர்ந்தன.
ந்தர அமைவிடம்
வாழ்வக இல்லத்தினை அழியவிடாது கட்டியெழுப்புவதற்கென திருமதி. கமலா சிவசிதம்பரம் அவர்கள் மேற்கொண்ட முயற்சியால் வடக்குக் கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு அமைப்பு கட்டடம் கட்டித்தர முன் வந்தது. செஞ்சொற் செல்வன் திரு.ஆறுதிரு முருகன் அவர்கள் தனது அரும்பணிகளின் நிமிர்த்தம் லண்டன் சென்றிருந்தவேளை, எமது வாழ்வகம் இடப்பெயர்வுகளால் இடருறுவது பற்றியும் எடுத்து கூறியிருந் தார். அதன் பயனாக இலண்டன் வாழ் அன்பர்களின் நன்கொடையாக வழங்கப் பட்ட பதின்னான்கு இலட்சம் ரூபா பணத்தின் மூலம் வாழ்வகத்துக்கென முப்பத்திரண்டு பரப்புக் காணி பெறப்பட்டது. 2002 ஆம் ஆண்டு தை மாதம் (2002.01.28) நிரந்தர வதிவிடத்தில் வாழ்வகம் தன் செயற்பாடுகளை ஆரம்பித்தது. - 2003 ஆம் ஆண்டு (2003.01.18) முன்னாள் இந்து சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சர் அவர்களின் உதவியுடன் சகல வசதிகளும் கொண்ட சமையற்கூடம் கட்டிமுடிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு தை மாதம் (2004.02.05) காப்பாளர் விடுதி முன்னாள் இந்து சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
50 =

Page 61
வாழ்வக நிர்வாக இயக்குநரும் நிர்வா சபையின் உப தலைவரும் தற்போ யாழ்ப்பாணம் தேசிய கல்விக் கல்லூரியி விரிவுரையாளராகக் கடமையாற். பவருமான திரு.ஆ.ரவீந்திரன் அவர்க தன் குடும்பத்துடன் வசிக்கிறார்.
கல்வி
வாழ்வகத்தில் முப்பத்திரண்டு பிள்ளைகள் உள்ளனர் இவர்களுள்
• நால்வர் பல்கலைக்கழகத்தில் பட்ட
படிப்பினை மேற்கொண்டு வருகிறார்கள். ஏனையவர்கள் யா/ யூனியன் கல்லூ
யா/இராமநாதன் கல்லூரி ஆகியவற்றி சாதாரண பிள்ளைகளுடன் இணைந், தமது கல்வியினை மேற்கொண் வருகின்றனர்.
இவர்களுள்
இரு வர் க . பொ. த உயர் தரத் தி பயில்கின்றனர் இருவர் 2004 ஆம் ஆண்டு நடைபெற் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்
பெற்றுள்ளனர். ஒருவர் தமிாமொழித்திறன் போட்டி 200 தனி இசையில் தேசிய ரீதியாக முதலா இடத்தை இரண்டாவது தடவையாக பெற்றுள்ளார்.
விழாக்கள்
• வாழ்வகத்தின் பதினைந்தாவது ஆண் நிறைவு விழா 2003 ஆம் ஆண்டு யூன் மாதம் 20ஆம் திகதி வெகு சிறப்பா கொண்டாடப்பட்டது.

5 9
க
5
ஆண்டு தோறும் ஒக்டோபர் 15 ஆம் திகதி சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை அரிமாக்கழகங்களுடன் இணைந்து கொண்டாடிவருகிறது.
C'
ர்
நீதி நிலைமை
தனது செயற்பாட்டுக்குத் தேவையான நிதியின் ஒரு பகுதியை அரசாங்கத்திடமி
ருந்தும் பெருந்தொகைப் பணத்தை உள்ளூர், வெளியூர் நலன் விரும்பிகள், நிறு வ ன ங் க ளி ட மி ரு ந் தும் பெற்று வருகிறது.
ப் --
து
டு
ல் தேவைகள்
இங்கு பணியாற்றுகின்ற ஆசிரியர்கள், டு.
ப ணி யா ளர் க ளு க் க ா ன வே த ன ம் வழங்குவதற்கான நிதி. இவர்கள் தங்குவதற்கான விடுதி வசதி.
அலுவலகம், மண்டபம், நூல்நிலையம், ல் :
வரவேற்பறை என்பவற்றை உள்ளடக்கிய கட்டடத் தொகுதி. விசேட கற்றல், கற்பித்தலுக்கான படிப்பறை
வசதி. எமது அன்றாடப் பாவனைக்குத் தேவை யான தொலைநகல், கணனி போன்ற உபகரணங்கள்.
ல
ற 0
இ க
வாழ்வகத்தின் கரங்களைப் பலப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு தங் கள் ஒவ்வொருவரிடமும் விடப்படுகிறது. தாங்கள் நிதியாகவோ, பொருளாகவோ வாழ்வகத்துக்கு
வழங்கும் உதவி, பார்வையற்ற, பார்வைக் "க குறைபாடுடைய பிள்ளைகளின் வாழ்வை
வளம்படுத்தட்டும்.
டு
ல
51
=

Page 62
எமக்காக அழ (
பல்லம்
எமக்காக அழ வேண்டாம். எமைக்கண்டு எமை மதித்தால் போதும் உபகாரம்
[ 1. நீர் காட்டும் அனுதாபம் எமைக் கோழை 9
எம் வாழ்வில் முன்னேற்றம் அதனால் தன எம் வாழ்வின் தேவைகள் நாம் நிறைவேற். நாம் கூட உயர் நிலையில் பணிகளை ஆற்
3. வெண்பிரம்பொன்று இங்கு எமைவழி காட்
எம்வாழ்வின் பயணங்கள் அதனால் தொட நல்லோர்கள் எமக்காக உழைத்திடும் நாட் வல்லோர்களாக வாழ்வில் முன்னேறிச் செ
4. எம்மவர் உயர் கல்வியி;ல முதுமாணியாகவ
பல்வேறு பணிகளின் அதிபராய் ஆசானா நன்றாக நாம் உழைப்போம் நமக்கென்னக மனக்கண்ணால் நாம்ரசிப்போம் உலகத்தி
இயற்றியவர் இசை பொன்.ஸ்ரீவாமதே
சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம்

வேண்டாம்
அனுதாபம் - தரவேண்டாம்
(எமக்காக)
ஆக்கிடும் மடப்படும். றுவோம் மறுவோம்
- (எமக்காக)
-டிடும் டர்ந்திடும்
டிலே =ல்லுவோம்
... (எமக்காக)
பும்
வலை
ன் அழகை
.. (எமக்காக)
சயமைத்தவர் வன் (ஆசிரியர்)
வாழ்வகம் 15.10.2003
= 52 =

Page 63
வாழ்வக
மங்கலிகரம் தெரிவு செய்
-- ஒ ஒல்
உதிரிபா
ஃபி
Fan
யாழ் வீதி, மானிப்பாய்.
இ த க இ த இ த ஐ ஐ ஐ ஐ ஐ ஐ. | இ இ இஇஇஇஇஇ இ த ஓ ஓ ஓ
வாழ்வகத் இரும்பு வகைகள், பைப் பெயின்ட் வகைகள், சீமரி
ஓடு, கூரைத்தகடு
இ , 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3
நிதானமான விலை: ஒட் பெற்றிட நீங்கள் நாடsே
கட்டிடப்பொருள்
3 மருதடிப் பிள்ளையார் கோவிலடி 95 த இ த க இ த இ த இ இ இ 3

த்தை வாழ்த்துபவர்கள் Dான அன்பளிப்புப் பொருட்களை - நீங்கள் 4ாடவேண்டிய இடம்
தன்சி ஹவுஸ்
Gayithri ICy House
T.P: 021-2223178) = க இ க 2 3 3 , 5 5 5 3 3 3 , 3. இ இ இ இ த
தை வாழ்த்துபவர்கள் வகைகள் இதுவகைகள்
OS-?
Se-Geo
வெ
கள்
-e-
>> கூரை:
(శ్య శక్తి - శ్రీ శిశిష్టత
வண்டில ஸ்தாபனம் |
ரஞ்சனாஸ் விற்பனை நிலையம் 2
யாழ் வீதி, மானிப்பாய். 2 இ த இ த த இ த இ த இ த க இ இ இ?

Page 64
இஇ த இ த இ த இ த இ த இ த வாழ்வகத்தை வாழ்த்துபவர்கள்
சகலவிதமான சூட்
திருமணப் பட்டு குழந்தைகள், இளைஞர்.
றெடிமேட் ஆடைவகை விலையிற் பெற்றுக்கொள்ள இ
'றஞ்சனா புடவையல்
- இல.4A மத்திய சந்தை 5. சுன்னாகம் அத த இ த ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
வாழ்வகத்தை
மங்களகரமான தெரிவு செய்ய நீங்
Fanc
பகத்தன்
68, Grand Bazaar
Jaffna. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ம் ம் 3 , 5.

டிங்,சேட் வகைகள் ப்ெபுடவைகள் கள்,யுவதிகளுக்கான ககள் நியாயமான
ன்றே விஜயம் செய்யுங்கள்
சி),
கம்'
தொலைபேசி: 021-2226278 ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ? இஇ இஇஇ இ இ இஇஇ இ 33 5 வாழ்த்துபவர்கள்
அன்பளிப்புப் பொருட்களை கள் நாடவேண்டிய இடம்
y House
Phone: 021- 2227645

Page 65
JE
Inte
HND
ac BTEC5
World C
Geog segas bagagagagagagagagagagagagagagagagagagagg sig
Delivered LocallyococoRecognised Globally
Higher
Soft Business !
New Batc
Deli Recog
IIS
Email:
DO O

-- Google gebiede
dexcel
ernational, UK
lass Qualifications
National Diploma in Computing / ware Engineering / Information Technology
Tengt esse gegee - geogg
h Starts on July 2005
vered Locally gnised Globally
CITY CAMPUS
n Edexcel Approved Training Centre
# 181, Navaler Road, Jaffna. iisa slitnet.lk T.P No: 021 222 8060 / 021 222 2201
- gigagagagagagagages

Page 66
இ இ இ இ இ இ இ த இ
வாழ்வ மங்களகரமானக தெரிவு செய்ய நீங்க
2) aேshi
இ . . . . . . . . . . . . . . . 5 5 5 3
65, K.K.S Road,
Jaffna. 6. இ , 3 3 3 3 3 3 3 3 3 3 இல் இது 2 eே g
Whole Famil
100% Pure
Ground Coffee
COFFEt.
இ .. இ இ ஒ ஓ ஓ ஓ 3 , 5 5 5 5 5 5 5 3
ANNHINDUSTRY-IN அத இ த த இ த இ இ இ இ இ த ,

இ இஇஇஇஇஇ இஇ கத்தை வாழ்த்துபவர்கள் ன்பளிப்புப் பொருட்களை கள்நாடவேண்டிய இடம்
on House
. இ த இ இ இ இ இ த த த த த த தே ஆ ஆ இ த த .
Phone: 021- 2222197 நீ ஆ ஆ ஆ ஆ இ இ இ இ இ இ 3 இல்
இ இ இஇ இஇஇ இ இ றே
oducts from
་
100ய கோப்பி
නාව කොපි JVIL TEL : 021-2223565 இ த இ இ இ இ இ இ இ இ இ இ த

Page 67
இத இதழ்
வாழ்வகம் சிறப்புற வா
தயாரிக்க കുകികാമഠത ഗ്ര போன்றவற்றை
நீங்கள் நாட் பாண், பணிஸ், கேக்,பில்
யாழ் வீதி, மானிப்பாய்.
9ே3 3 3 3 3 3 3 3 3 , 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3

ழ்த்துபவர்கள்
: 5 இ 5 5 5 5 5 5 5 இ இ த இ இ இ த இ த இ இத இத இத இத இத இ
"றையில் ப்பட்ட ஸ்கடீ, கல்பணிஸ், றஸ்க் ) பெற்றுக் கொள்ள டவேண்டிய இடம்.
தொலைபேசி: 021-2222570 99
021-2223297 38 இ த இ த இ இ இ இ த இ த

Page 68
და ბ-ნ ბ-ნ ანგებო და შენ
வாழ்வகத்தை வாழ்த்
6ercuri ThU-2-როო ის பெற்றுக் கொள்
IDტ
மா6 (გუ ა ვ იდგა

இ இ இ இ இ இ. துபவர்கள்
மடம்
விதமான மின் உபகரணங்கள்,
அதன் உதிரிப் பாகங்கர், உதரிப்பாகம், நீர்க் குழாய்கள் 3 மாத்தமாகவும் சில்லறையாகவு6 - நீங்கள் நாடவேண்டிய இடம்
இத இத இத இத இத த , இ த இ த எ இ த 8 9 : இ த எ 35 3 : 3 9ே
திய சந்தை முன்பாக, சிப்பாய்.

Page 69
gேg 2 222 இல்
வாழ்வகத்தை வாழ்த்துபவர்கள்
Abinaya Mu
Co
Sof
5 ல் 3 3 3 3 3.33 , 3 3 3 , 3 3 , 33
Ph D\ CD VH.
& (
[ ங்) |
No.169, Jaffna Road,
Manipay, Sri Lanka. இ இ இ இ இ இ இ இ இ இ இ 3
தூரமான போட்டோ பிரதி பாடசாலை உபகரணங்கள்
என்பன
இ த இ இ ஒ இ - -இன் 5 ன ன ன , 3 , 3 , 5.3-
[ெ வெ
ராஜா கொம்பிளக்ஸ் ராஜா பில்டிங் சுன்னாகம். இ த & ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ.

இதன் : த் த த் து
Iti Electronics
mputer Sales & Service, mputer Accessories Sales, tWare Development, Dto Editing, Scanning, "D Writing, VHS to DVD Transfer,
Copying, VHS to CD Transfer & TV, S, CD Players,Radio, Blank CD's Other Electronic Items for Sales
த- 5 இ க த த இ ஒ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ 3 , 3 3 இல்
T.P: 071-381126 E-mail: abinaya2003a@yahoo.com )
இ இ இ இ இ இ இ இ இ த இ இ ஐ ஐ đó số 68% ra வாழ்வகத்தை வாழ்த்துபவர்கள்
கள், அனைத்து வகையான
ன், புத்தகங்கள், கொப்பிகள் வற்றிக்கு
20பில்
ஓர் 5 5 5 2)
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ இ த இ த நேசி

Page 70
தேர்தல் இது இத் இ இ த இ த
வாழ்வகத்தை வாழ்த்துபவர்கள்
202(((
தொ0.
தொலைபேசி, தொலைநகல் , இணையம் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை அத்தோடு மீள் நிரப்பு அட்டை, போட்டோபிரதி, கண யாழ் - கொழும்பு பஸ்சேவை, கார் ஹய என்பவற்றிற்கு நீங்கள் தெரிவு செய்யவே தொலைபேசி இல:021-4590530
077-563631
0602-212427 தொலைநகல் இல:- 021-4590530 99 த , இ த இ இ இஇ, 8. 33 3 3 3 3 3 |இதழ் 2 2 இல் இ இஇ இ த
வாழ்வகத்தை வாழ்த்துபவர்கள்
தரமாக இலத்திரனியல் மி
யாழ் நக
கரன் எலக்
கம்
இல. 760A, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம். த த த இ த இ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ 3

லத்தொடர்பு சேவை
இரவு - பகல் சேவை தொலைபேசி ஆகியவற்றை செய்கின்றோம்.
இத் தேர்தல், இ ... ..
ரி வேலைகள், கவரிடுதல் நக்கு விடுதல் ண்டிய இடம்.
கே.கே.எஸ் வீதி,
மருதனார்மடம். 5 த ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ? இ த இ த இ தி த த த த ,
அன்சாரப் பொருட்களுக்கு
ரில்....
-ஜிக்கல்ஸ்
ஆ ஆ ஆ ஆ ஆ இ த இ த த ஓ ஓ ஓ ஓ க க க க ஒ ..
2,
தொலைப்பேசி :021-4590044 38)
தொலைநகல் :021-4590044 28) இ த இ த ஆ ஆ ஆ த த த ர த த ?

Page 71


Page 72


Page 73


Page 74
அழகிய கலைடியம்.
തകരാഖീന. 2தமிகு தருகாழைதல்
22 கரட் தங்க நா உத்தரவாதத்துடன்
213C, கள்

10ம்பவம்
தங்க நகை வியாபாரம்
ககள் குக்கதவணையில் செய்து கொடுக்கப்படும்.
மதூரியார் வீதி, பப்பாணம்.
(Printed by: Harikanan Printers, 424, K.K. S Road, Jaffna.
Tel:0094-21 2222717, 21 4590123