கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விலங்கியல் மாதிரி வினா விடை

Page 1
விலா
மாதிரி வி
தொகுத்த * சிவபா

3கியல்
னா விடை
வர்:
நம் M.A.

Page 2

Sாது கூடாது
டாGAH4 EAடிடதடா AEST
க. பொ. த, ப (உயர்தர) வகுப்புக்குரியது
விலங் கியல் மாதிரி வினா விடை
19 - 68 வரை G. C. E. [A - L] பாட்சையிற் கொடுக்கப்பட்ட வினாக்களுக்கும், பிறவிற்கும் விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தொகுத்தவர்: K. சிவபாதம் M. A.
Edited by! Thomas Eapen B.Sc.
Published by Sri Lanka Book Depot
Jaiபர்.

Page 3
Copyright Reserved.
ஸ்ரீ லங்கா அச்சகம், 234, கே. கே. எஸ் வீதி, யாழ்ப்பாணம்.
முதலாம் பதிப்பு 1909]
[Price: 6-75

முகவுரை
பரீட்சைக்கு ஆயத்தம் செய்யும் எந்த மாணவனும் கடந்த கால வினுக்களை ஆராய்ந்து, அவை போன்ற வேறு பல வினாக் களைத் தோற்றுவித்து, அவற்றிற்குச் சிறந்த முறையில் விடையளிக் கும் முறைகளை மனதிற் கொள்வது இன்றியமையாதது. இந்நோக் கத்தை மனதிற் கொண்டும், விலங்கியற் பாடத்தை இலகுவாக்கு வதை நோக்கியும், இவ் வினாவிடையை வெளியிடுகின்றோம். இதனுள் க. பொ. த. உயர்தர பரீட்சைகளாரிற் (196) - 68) தோன்றிய வினாக்களையும், வேறு முக்கிய வினாக்களையும் தொகுத்து, பாட விதானத்திற்கேற்ப வகுத்து, மாதிரி விடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
விலங்கியலிலடங்கிய பகுதிகள் எல்லாவற்றிலுமடக்கிய பாடத் திட்டம் முழுமையும், வினாக்கள் மூலம் ஆராயப்பட்டுள்ளமையால், விலங்கியல் நூல்களின் அருமையை, இவ்வினாவிடை நிவர்த்தி செய் கின்றது. ஆகளே, இது ஒரு பாடப்புத்தகமாக அமையவல்லது.
விடைகள் முழுமையான வையாகவும், சுருக்கமாகவும், விளக்கப் படங்கள் பலவற்றைக் கொண்டிருப்பதும் நோக்கற்பாலது.
வினுக்களைப் பாவிக்க அனுமதியளித்த பரீட்சை அதிகாரி அவர் கட்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
Editoா.

Page 4
உள்ளடக்கம்
1- 48 80-191)
1. முதுகென்பிலிகள் 8, கோடாற்ற 3. இழையவியலும்
உடற்றெழிலியலும் 4: குழியவியல் ம!
முளையவியல் 6; பிறப்புரிமையியல் 7: சூழலியல்
கூர்ப்பு பொது
131-14 8 149.55 150. 178 17-183 14 4100 800-30 80--18

இனப்பெருக்கத்தைத் தவிர்ந்த ஏனைய முக்கிய தொழில் கப் எவ்
வா [பு அமீபா செய்கின்றது என்பதை விளக்குக, (63)
அப்பா ஒரு கலமில் அங்கியெனினும், சிறப்புற்ற விலங்கு களைப் போன்று வாழ்க்கைக்கு இன்றியமையாத பல் தொழில்களைப் புரியக்கூடியதாய் அமைந்துள்ளது. இடப்பெயர்ச்சி, ஊட்டல், சுவா சம், பிரசாரப்பாச்சராக்கம், உணர்தல் முதலியவை அமீபாவின் முக்கிய தேவைகளாம்,
PLASMOGEL
HANGEL IHTப் FL ++EAGEாட ---
FL 4EMAப்பட CHANLF4 | LH Tப் ஈடக்ட் A1ப்பட்ட
FRONT EHD
ECTOPLASM
"FLASHபப்படL)
EHDFLAக்பர் - FLAகப்பன்பட
ஜெல் முதலுரு | அக முத்துரு
Plasmogel Changes
ஜெல்மு கதுரு சொல் முதலுருவாக into plasmosol.
- மாறுகின்றது. Plastnosol Changes
சொல் முதலுரு ஜெய்முதலுருவாக into pla30Tiglgel.
- மா றுகின் றது. Ectoplasin
- புறமுதாரு. Plasmogel
F Endoplasm - சொல் முதலுரு | PlasITIosel
மற்றைய விலங்குகளைப் போன்று அசைவு காணப்பட்டாலும், அது தசைகளின் தொழிற்பாட்டால் நடைபெறுவதில்லை. அப்பா பொய்ப்பாதங்களை உருவாக்கி நகருகின்றது, பொய்ப்பாதம் உரு வாக்கப்படும் திசையிலேயே முதலுரு வ., அர்கி அசைகின்றது. அசையவேண்டிய திசையிலேயே புதிய பொய்ப்பாதங்கள் படருவாக் கப்படுரின்றன, பொய்ப்பாதம் உருவாக்கப்படும் பொழுது ஏற்படும் மாற்றங்கட்டி விளக்கப் ப1 கொள்கைகள் தரப்பட்டுள்ள போழுதி லும், சொல் - றெல்"' கொள்கையே பொதுவாக ஏற்றுக் கொள் எப்பட்டிருக்கின்றது. இக் கொள்கையின்படி கலவுருவைத் தெளிவான புறக்காவுருவாகவும், துணிக்கைகள் கொண்ட அடுக்க:1 ருப்பாக வும் வ கு க் க ல ா ம், மேலும் அகக்கல்வுருவானது மையத் தில் சொல் பகுதியையும், ' அதைச் சுமந்து ஜெல் பகுதியை யும் கொண்டுள் ளது. பொயப்பாதம் உருவாகும் பொழுது, சொல் முதலுரு அத்திசை பகோக்குப் பார், து ஜெல் முத லுருவாக மாற்று படைகின்றது. பின் முனையில் ஜெல் முதலுரு சொள் முதலுருவாக மாற்றமடைவதால், சொல் முதலுரு தொடர்ச்சியாகப் பாய்கின்றது. முன் முனையில் சொல் யெவ்லாவதும், பின் புனேயில் ஜெல் சொல் லாவதும் கலவுருவில் ஏற்படும் இரசாயன மாற்றங்களில் தங்கியுள் ளன. புரத மூலக் கூறுகளின் சங்கிலிகள் படிந்திருந்தால், அக்.
வி, வி,-1

Page 5
கா பா.
கலவுருப் பகுதி ஜெல்லெனப்படும் - பேராகவிருந்தால் சொப்பெனப் படும், சங்கிலிகளில் ஏற்படும் மாற்றங்களே பொய்ப்பாத உருவாக்கத் தின் மூலர். காரணம்,
பொய்ப்பாதங்கள் இடப் பெயர்ச்சிக்கு மட்டுமன்றி வாட்டலி லுப் பெரும் பங்கெடுக்கின்றன. ஊட்டலின் போது கோப்பை 1 வான பொய்க்கால் உருவாகின்றது. நாண் உயிர்ப்புள்ளதாயின் ,
நணிலிருந்து பொய்ப்பாதக் கோப்பை சற்று விலகிக்தாணப்படும் , பொய்ப் பாதக் கோப்பையின் விளிப்புள் இணைவதால், பெண் சிறிது நீருடன் அமீபாவின் உடலினுள் சிறைப்படுத் தப்படுகின்றது. இதனால் ஒரு உணா வுப் புன் வெற்றிடம் தோன்றுகின் றது. உணவு வெற்றிடத்தைச் சூழர் துள்ள கப்பாரு அமில நோய்கண்ாப் சுரந்து, உணவு வெற்றிடத்திற்குள் அனுப்பி வளணைக் கொல்லுகின்றது. பின்னர் உணவு வெற்றிடத்திற்குள் சரத்தப்பட்ட கார நொதிகள் உண
வச் சமிபாடடையச் செய்கின்றன, வெற்றிடத்திலிருந்து சமிபாடடைர்க உணவு கரைந்த நிலையில் கலவுருவுட் பரவித் தன் மயமாக்கப்படுகின் றது. இத் தொழிற்பாடுகள் நடைபெறும் கையில், உணவு வெற்றிடம் அரிசி! யின் தற்காலிகப் பின்புறத்திற்கு (ந க ர்ந் து வி டு ம், சமிபாடடையாது பொருட்கள் அங்கு வெளியேற்றப் படுகின்றன, அம்பாவில், குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட உப்னோன் வெற்றிடங்கட்பக் காண லாம். சிறந்தடைந்த விப்புருகனிற் காணப் படுவது போன்று, ஒரு கலத்வதர், கொண்ட அமீபாவிலும் உட்செலுத் தல், சமித்தல், தன்மயமாக்கல், கம்"
வகற்றல் முதலியன கா3னப்பந்தல் குறிப்பிடத்தக்கது.

= 3 -
விசேட உணர்ச்சியங்கங்களைக் கொண்டதாக அமீபா இல்லாத விடத்தும் உணவுத்துணிக்கைகளின் தன்மைகளை அறியக்கூடியதாய் இருக்கின்ற நு. மேலும் செறிவு கட்டிய ஒளியிலிருந்தும், துர்விளைவு தரும் இரசாயனப் பொருட்களிலிருந்தும், பொறிமுறையான தாக்கங் களிலிருந்தும் விலகிச் செல்லும் இயல்பு அதற்கு உண்டு. அம்பா வின் உடலை ஆக்கியுள்ள கலம் முழுமையாக ஒரு உணர்ச்சிக் கலம் போன்று இயங்குகின்றது எனக் கூறுவது மிகையாகாது.
அம்பா நன்னரில் வாழ்கின்றது. அதன் {செறிவான முதலுரு எவையும் சூழ்ந்துள்ள நீரையும் ஒரு (முதலுரு) யென்சவ்வு மட்டுமே 'சிரிப்பதல்ை, பிரசாரண மூலம் விலங்கிற்குள் நீர்பாவ ஏதுவாயுள்ளது. எவ்வித தடையுமின்றி இது நடைபெறின் விலங்கு வெடித்து இறந்து எளிடும், இந்நிலை ஏற்படாதவாறு தடுக்கவும், அதிகப்படியான நீரை வெளியேற்றவும் உடலினுள் விசேட சுருங்கத்தக்க புன் வெற்றிடங் கள் காணப்படுகின்றன. நீரை உள்ளெடுப்பதன் மூலம் இப் புன் வெற்றிடங்கள் பெரிதாகின்றன. ஊனுண்ணி அங்கிகளுக்கு இயல் பான நைதரசக் கழிவுப் பொருட்களில் ஒரு பகுதியும் இந்நீருடன். சேர்ந்து புன் வெற்றிடங்கட்குள் செல்லலாம். இப் புன் வெற்றிடங் கன் தமது மிகவும் கூடிய பருமனையடைந்ததும், அங்கியின் பின் முனேக்குச் சென்று வெடிக்கின்றன, ஒரு புன்பெற் றிடம் முறையா ஒரு புன் வெற்றிடம் தோன்றும், இவ்வகையில் நீரகற்றப்படுவது |பிரசாரணச்சராக்கள் எனப்படும், மேல் விலங்குகளில் தனி அடைப் புக்களால் இது நடைபெறுகின்றது.
அமீபாவில் சுவாசம் ஒரு இலகுவான பரவல் முறையால் கடை பெறுகின்றது. முதலுரு மென்சவ்வினூடாக ஒட்சிசனும் காபனீரொட் பாரட்டும் பரவுகின்றன. எணந்தாசக் கழிவுப் பொருட்களும் அதிகவேள்
வில் பரவல் முறையால் வெளியேற்றப்படுகின்றன
அப்பா வாழும் குளங்களும் குட்டைகளும் வற்றி வறட்சியட யும்போது, அமிபா ஒரு சிறைப்பையை உருவாக்கி அ த னு ள் வாழ்ந்து, தன்னைப் பாதுகாக்கின்றுது. பொய்ப்பாதங்களைச் சுருக்கி, கோளவடிவமாக அமீபா மாறி, 'ஒரு சிறைப்பையை தனது புற மு தலுருவி மூலம் சுரக்கின் றது. இச்சிறைப்பை தழலின் துர்விளைவு களத் தடுக்க உதவு கின் றது. ஏற்ற சூழல் பெரும் பொழுது, சிறைப்ண | வெடிக்க, அமீபா வெளியேறி வழமையான தொழில்களைப் புரிர்ந்து
Iாயுகின்றது.
மேலே கூடறியவை அமீபாவின் முக்கிய தொழிற்பாடுகளாகும்.

Page 6
- 4 -
2. பரமீசியத் தின் அமைப்பை விபரித்து, பகு திகளின் தொழில்களைத்
ப றுக. (50)
தாவர அழுகல்களும் பற்றீரியாக்களும் நிறைந்த நன்னீரில் பரம் சியம் வாழ்கின்றது. இதுவும் அம்பாவைப் போன்று ஒரு காலத் தினால் உருவாக்கப் பெற்றதாயினும், ஒழுங்கான உருவம் இருப் பதலும், சிக்கலான அமைப்பைக் கொண்டிருப்பதனாலும், அதனின்று வேறுபடுகின்றது.
பரமீசியம் ஓரளவிற்குத் தட்டையானது. அதன் ஒரு மு கன் கடாரியது, மறுமுனை யழுங்கலானது. தட்டையான ஒரு பக்கத்தில் ஒரு வாய்த்தவாளிப்புக் காணப்படுகின்றது. இத்தவாளிப்பு அகக் கலவுருவரை குரியத் தொண் டையாக கண்டு, கு ழியவாயில் முற்றுப் பெறுகின்றது. பரமீசியத்தில் முன் பின் அச்சு, முதுகுப்புற வயிற் றுப்பும் அச்சு என்பன ஓரளவிற்குக் புலப்படுகின்றன. பரம் சியத் தின் கபவுருவைச் சூழ்ந்துள்ள கடின மான சருமம். இவ்வங்கிக்கு ஒரு (ரேந்தரமான உருவத்தை (செருப்புரு) கொடுக்கின்றது. முதலுரு வானாது கலவுரு வென்றும், கருமுதலுரு வென்றும் பிரிக்கப்பட்டுள் ளது. கலவுருபவை புறக்கலவுரு அகக்கல்வுரு என வேறுபடுத்தலாம். அகக்கலவுருவுக்குள் உள்ள கருமுதலுருவானது ஒரு மசுருவாகவும் ம் அதனுடன் இணைந்த நுண்கருவாகவும் அமைதுள்ளது. புதிய | முறைத் தொழில்களை மாகாருவும், இனப்பெருக்க இயக்கங்க ளா . நுண்கருவும் கண்காணிக்கின் றன.
புறக்ல்வுரு' பல முக்கியமான புன் அங்கங்களாகச் சிறுத்த கட்டைர்துள்ளது. புறக்கலவுருவின் வெளிப்பக்கம் பல மழமழப் பானா அ.ாறுகோண இறக்கங்களைக் கொண்ட சருமம் எளப் படும். இறக்கங்களின் ணாயங்களிற் காணப்படும் துவாரங்களி பினுடாக பிசிர்கள் நீட்டப்பட்டுள்ளன. சருமத்தின் வரம்புகளிலமர்ந்த துவாரங்களினூடாக பயிர்ச்சிறைப்பை நூல்கள் நீட்டப்படும். சருமத் திற்குக் கீழேயுள்ள புறக்கலவுருவுக்குள் பல மயிர்ச்சிறைப் பைகளும், அடியர்சிறு மணிகளும் காணப்படுகின்றன. ஒவ்வொரு அடிச் சிறு மணியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு பிசிர்கள் எழுகின்றன. அச்சிறுமணிகளைத் தொடுத்துப் பல நரம்பிழைகள் காணப்படுகின் றன. நரம்பிழைகள் ஒரு வலை போன்று பின்னப்பட்டு, இறுதியாக, வாய்த்தவாளிப்பின் அருகே யுள்ள இயக்கவாளியில் படி.வவட்டமின் றன. பரம் சியத்தின் நரம்பியக்கத் தொகுதி சிறத்தலடைந்த விலங்கு களின் நரம்புத்தொகுதியின் ஆரம்பத்தைக் காட்டுகின்றது. நரம்பிழை

- 5 -
களுடன் சேர்ந்து, நிளப்பக்கமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள சுருங் கத்தக்க பல தசையிழையங்களும் உண்டெனக் கடறப்படுகின்றது.
புறக்காவுருவினற் சூழப்பட்ட அகக்கலவுரு,சிறுமணிகளைக் கொண்ட பகுதியாகும். இப்பகுதிக்குள் ஒழுங்கான முறையில் சுழ ரும் பல உணவுப் புன் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. சில சமயங்களில் சேமிப்பு உணவுப் பொருட்களும் காணப்படலாம். உடலின் ஒவ்வொரு முனையிலும் ஒரு பாருங்கும் புன்வெற்றிடம் க. பனப்படுகின்றது. ஒவ்வொன்றையும் சூழ்ந்து பல நீண்ட மெல்லிய ஆரப்புன் வெற்றிடங்கள் உண்டு.
- பாய்சியத்தின் அமைப்பைக் கவனிக்கும் பொழுது, பகுதிகளின் சிறத்தல்கள் புலனாகின்றது. மேலும் சிறத்தலடைந்த பகுதிகள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் அமைந்துள்ளனவென்பதும் குறிப்பிடத்தக்கது.
பகுதிகளின் தொழில்கள்
சருமம்:- முதலுருவைப் பாதுகாப்பதுடன், உடலுக்கு ஒரு நிலையான உருவத்தையும் கொடுக்கின்றது. இது கடினமான ஒரு பகுதியாகவிருந்தபோதிலும் மீள்சக்தியைக் கொண்டது. ஒரு பங் 115ட்டு புகவிடுகின்ற மென்சவ்வாக இது இயங்கி, நைதரசக் கழிவகற் றலிலும், வாயுப் பரிமாற்றத்திலும் உதவுகின்றது.
பிசிர்கள்:- பிபிர் ஒவ்வொன்றும் இரு மைய இழைகயையும் ஒன்பது பரிவட்ட இழைகளையும் கொண்டு, அடிச்சிறுமணியிலிருந்து எழுகின்றது. பிசிர்களின் அதிர்வினுல் பரமீசியம் நீந்துகின்றது. ஒரு பிசிர் உட லிற்குச் சமாந்தரமாக வலுவுடன் முடிந்து, பின்வலுவிழந்து முன்னேய நிலைக்குத்துத் தானத்திற்குத் திரும்பும். இந்த அசைவி ணல் விலங்கின் உடல் உந்தப்படுகின்றது. உடலிலுள்ளள பிசிர்கள் தனித்தனியாகவோ , அன் ற) ஒரேமுகமாகவோ இயங்குவதில்லை. வாய்த்தவாளிப்பிலுள்ள பிசிர்கள் இணைந்து தொடரலை மென்சவ்வு களை உண்டாக்குகின்றன. இவ் ற் றி ன் அசைவுகளால் உணவுப் பொருட்கள் குழியத் தொண்டைக்குள் செலுத்தப்படுகின்றன.
மயிர்ச் சிறைப்பை:- இவை கூம்பு வடிவமானவை. சிறைப் பைக்குள் ஒரு திரவம் காணப்படுகின்றது. அமுக்கவேறுபாடுகள் ஏற்படும் பொழுது சிறைப்பைத்திரவம் ஒரு நீண்ட நூலாக வெளி) யேற்றப்படும். இந்நூல் விலங்கின் தற்பாதுகாப்பிற்கு உதவுகின்

Page 7
- பி -
றது. யெலும் பரமீசியம் ஒரு இடத்தில் சிலையாக நிற்கவேண்டின் இந்நூல்களால் ஸ்தாபிக்கின்றது.
நரம்பிழையங்கள் :- இவை பிசிர்களின் அசைவுகளே முழுப் காக் சி, விலங்கின் - அசைவைச் செப்பனிடுகின்றன. இயக்கவாளியை முளையுடணும், நரம்பிழைகண் நரம்புகளுடனும் ஒப்பிடலாமென்பர். சுருங்கும் புன் வெற்றிடங்கள்
அமீபாவில் உள்ளது போன்று இவையும் பிரசாரணச் சீராக்க லிற்கு உதவுகின்றன. உணவுப் புன் வெற்றிடங்களுடனும், சருமத்தி னூடாகவும் உட்புகும் நீரை ஆணரப்புன் வெற்றிடங்கள் உறிஞ்சி, மையப் புன் வெற்றிடத்திற்குள் அனுப்புகின்றன. மையப் புன் வெற்றிடம் சுருங்கி நீரை வெளியேற்றுகின்றது. இரு புன் வெற்றி டத் தொகுதிகளிலும் பின் வெற்றிடத் தொகுதியே மிகவும் அதிகரித்த வேகத்துடன் இயங்குகின்றதெனப் பரிசோதனைகள் காட்டுகின்றன.
வெளிமாற்றங்களை உணரும் தனிப்புன்னங்கங்கள் இருப்பது தெளிவாக இல்லாவிடினும், பரமீசியத்தின் உடலின் சில பகுதிகள் மறு பகுதிகளை விட, உணரும் தன்மையை கூ டிய அளவில் கொண்ட ருப்பதைப் பரிசோதனைகள் மூலம் கணித்துள்ளனர்,
ஒரு கல் வி பங்குகளில் பரமசியத்தில் பகுதிச் சிறத்தலும் தொழிற் பிரிவும் காணப்படுகின்றன- எ ன ர வ த ா ன் பரமீசியம் புரோட்டோ நோவாக்களுள் மேம்பட்ட ஒரு விலங்கு எனக் கருதப்படு தின்றது.
3. பரமீசியத்தின் இனப்பெருக்க முறைகளை விபரிக்க. (62)
இனப் பெருக்கம் உயிரினங்களின் ஒரு தனிப் பண்பு. கீழின விலங்குகள் இலிங்கமில் முறையினாலும், மோன விலங்குகள் இலிங்க முறையினாலும் வழக்கமாக இனத்தைப் பெருக்குகின்றன. ஒரு கப் அங்கியான பரரீசியத்தில் ஓரளவிற்கு இலிங்கமுறை இனப்பெருக்க மும்) காணப்படுகின்றது. பிளவு முறை இனப்பெருக்கம்
ஒவ்வொரு 43 Iணித்தியாலத்தில் மும்மு1ைய இவ்வகை இனப் பெருக்கம் நடைபெறுகின்றது. இதன் பொழுது ஒரு பரமீசியம் குறுக்குமுகமாக இரண்டாகப் பிரிகின்றது. பிளவு நடை பெறும் பொழுது, மாகரு (fண்டு இழையவுருவிப் பிரிவுமுறையினுள் இரண்டு

Hi] Hபா LED5
பா" | 1 THETILEL
பப்பப்LL ). HLHAHULFLா.
-- -பரபLAT11! : Hi FILE ILL
1- DNBULTTIப்
FEIFEா Iா
CHEGA NUCLEUS
CONTRACTILE VACUOLE
MICRO - Hபட்ட EL
MICRO Hப்பL Eபs
H 4 பட் LEUE
1 பLT ++
"% பHDULATIFம்
-1 E FIL AH "4 டப்HTEACTILF
புAட்பப்LE
பHT ACTILLE - புட்டபப்டபம்
Binary Fission
- இருகடற்றுப் பிளவு Contractile Vacuole
- சுருங்கும் புன் வெற்றிடம் Meganucletus
- மாகரு Undulating Membrane
- முதலுரு மென்சவ்வு Micronucleus
- நுண்கரு CiliL
- பிசிர்கள் Iாகருக்களாகின்றது: நுன்கரு, இழையவுருப் பிரிவை மேற்கொண்டு இரண்டு கருக்களாசின்றது. இக்கருப்பிரிவுகளைத் தொடர்ந்து அங்சி பின் குறுக்கில் ஒடுங்கல் ஒன்று தோன்றி, அ,முமாசி, அங்கியை இரு துண்டுகளாக வெட்டுகின்றது. ஒவ்வொரு துண்டும் ஒரு சேய் விலங்கு எனப்படும். ஒரு செய்விப்பாங்கில் நுண்கரு, மாசுரு, ஒரு பிசுருங்கும்) புன் வெற்றிடத் தொகுதி, நட்டற் புன்னர்பகத்தின் ஒருபகுதி முதலியன மட்டுமே காணப்படும். பின் புத்துயிர்ப்பு ஏற்பட்டு அ கியை முழுமைபெறச் செய்கின்றது. தாயின் புன் வெற்றிடத் தொகுதிகள் இரண்டும் சேய்களின் பின் புன்வெற்றிடத் தொகுதிக பிளாக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இணைதல் முறை இனப்பெருக்கம்:
பரமீசியம் தானா து வாழ்க்கையில் இக்.17தல் முறை இனப் பெருக்கத்தையும் மேற்கொள்ளுகின்றது. இணைதலில், ஒரு முறை வகையின் இரு இணையிகள் தற்காலிகமாகத் தமது வாய்ப்பக்கங் களின் வழியாக தொடர்பு கொள்ளுகின் றன. இவற்றிடையே ஒரு குழியவ ருப் பாலம் ஏற்பட டு, கரு (மாற்றங்களை ஊக்குவிக்கின்றது. மாகருவா து பல துண்டுகளாகப் பிரிந்து குழியவுருவுடன் ஒன்று

Page 8
- ஓ ---
பாடல்
கின்றது. நுண்கரு மிகவும் முக்கியமான மாற்றங்களை அடைகின் றது. முதலில் ஒடுக்கற் பிரிவினால் நுண்கரு நான்கு கருத் துணிக் கைகளாகப் பிரிகின்றது. இவற்றுள் மூன்று சிதைவுற, நான் காவது மேலும் இரண்டாகப் பிரிகின்றது. இப் பிரிவு Irறை இழையவுருப்
- DEGENERATING
MICRONUCLEI
MEGANUCLEUS
-- )
21 பி ப்
10 ( ! !
-- =ாப்EAாப்K*
NUCLEUS - 4TATIOHAH+'
NUCLEUS
ட்புப்
சி 70
-NUCLEIFUSING
MEGA NUCLEUS DE GENERATING
-ZYGOTIC NUCLEUS
24: -
Degenerating Micronucleli
Migratory nucleus Stationary nucleus Nuclei fusing Zygotic nucleus
- சிதையும் நுண் கருக்கள் - குடிபெயரும் கரு - நியான கரு - கரு இணைப்பு - நுகக்கரு

- பு -
பிரிவு என நய்பப்படுகின்றது. இதனும் ஒரு பெரிய நிலையான முன்கருவும், ஒரு சிறிய உயிர்ப்புள்ள குடிபெயர் முன் கருவும் உண்டாகின்றன . ஒரு இசாயியின் குடிபெயர் கரு குழியவுருப் பாபத்தினுடாக, மற்ற இணை யியினுட் சென்று அதன் நிலையானா கருவுடன் இப்னாந்து, இணகரு அல்லது நுகக்கருவை எற்படுத்து கின்றது. இப்னகருக்கள் தோன்றியபின் "குழியவுருப்பாயம் அழி கின் றது. இணே யிகள் தனியான்களாகின்றன. இந்நேரத்தில் இரணயி கள் ஒவ்வொன்றும் இக்ணந்த சார்பிலிகள் என அழைக்கப்படுகின்
றன.
1 இணைந்த சார்பிலியின் நுகக்கரு இழையவுருப் பிரிவுகளில் எட்டுக் கருத்துணிக்கைகளாகின்றது. இதைத் தொடர்த்து இணைந்த
MICRONUCLEUS
MEGANUCLEUS
பப்புப் பரAHTS
- MICRONUCLEUS
40 4 5
Micronucletis Meganucleus Conjugants Conjugation
வி: வி-1
- நுண்கரு - மாரு - இணையிலிகள் - இணை தல்

Page 9
- 10
பொ" 2
சார்பிலியில் ஒடுக்காங்களேற்பட்டு, நான்கு துண்டுகளாகப் பிரிகின்றது. ஒவ்வொரு துண்டிற்குள்ளும்
இரு கருத்துணிக்கைகள் காணப் படும். இவற்றுள் ஒன்று மாகருவாக மாறுகின்றது. மற்றது நுண் கருவாக மாறுகின்றது. இம்மாற்றங்களைத் தொடர்ந்து புத்துயிர்ப்புச் காணப்படும். ஒரு இணைந்த சார்பிலியிலிருந்து நான்கு பரட்சியங் கள் உருவாகின்றன. 1)-7 இணைதல் முறை இனப்பெருக்கத்தினால் பரமீசியம் இளயை பெயர்ந்து உயிர்ப்பான வாழ்வை நடத்தக் கூடியதாக இருக்கின்றது.
தற்கருப் புணர்ச்சி:- இம்முறை பரமிசியத்தின் சில இனங் களில் காணப்படுகின்றது. இம்முறை இணைதலைப் போன்ற ஒன்றே. ஆளுல் ஒரு இணைபியின் குடிபெயரும் கரு அதே இப்ராயியின் பரிபாபாப் கருவுடன்இணைகின்றது. ஆகவேதான் இன்னக இரா. தல் தற்கருப் புணர்ச்சி எனப்படுகின்றது.
அகக் கலப்பு:- அகக்கலப்பு ஒரே பரமசியத்தல் படை பெறும் ஒருவகை இனப்பெருக்கமாகும், இங்கும் பாகரு சிறுசியம் துண்டுகளாகப் பிரிந்து குழியவுருவுடன் கலக்கின்றது. நுண்கரு வானது இறையவுருப் பிரிவுகளினுல் பல துண்டுகளாகின்றன. இத்துண்டுகளிற் சில அழிகின் றன, எஞ்சி நிற்பவை மாகருக்களாகவும், நுணாகருக்களாகவும் மாற்றமடைகின்றன. பரமீசியத்தின் உடல் பல பிரிவுகளாகப் பிரிகின்றது. ஒவ்வொரு பிரிவிற்குள் ஒரு மாகருவும் ஒரு நுண்கருவும் காணப்படும்.

- 11 -
இக் கல், தற்கருப்புதளர்ச்சி, அகக்கலப்பு ஆகிய முறைகளின் பொழுது தோன்றும் எச்சங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. மேலும் இம் முறைகளின் பொழுது மாகரு அழிந்து போகப் புதிய தொரு பாகரு தோன்றுகின்றது. எனவேதான் போலும் இம்முறைக ளெல்லாம் மீண்டும் இளமைகொள்ளும் முறைகள் மட்டுமேயெனக் கருதப்படுகின்றன்.
4. அமைப்பையும் தொழிற்பாடுகளையும் ஆதார மாகக் கொண்டு பரசியம்
அமீபாவிலும் பார்க்கச் சிறத்தலடைந்துள்ள து என்பதை ஆராய்க. (57) 1 புரட்டசோவாக்களெல்லாம் ஒரு நவ அங் கிகளாயினும் அவற் றிடையே வேறுபாடுகள் பலவுண்டு. அமைப்பிலும் தொழிற்பாட்டிலும் சி1 மற்றவற்றிலும் பார்க்க சிக்கலான வை. சிக்க Mான அங்கிகளில் உருவவியத்தம், தொழிற்பாங்கீடு, பகுதிகளின் ஓரிடமாக்கல், முப் வயிர் -உடல் துதலுரு வேறுபாடு போன்ற சில முக்கிய இயல்பு சுள் காணப்படுகின் றன .
அம்பா ஒரு ஒழுங்கான உருவமற்ற அங்கி, அதன் காலம் எவ்வித, வியத்தத்தையும் காட்டுவதில்ப்ப, ஆகவேதான் அம்பாவை ஒரு முதலும் (ருப் புள்ளியென அழைக்கின்றனர், ஆனால் ஒழுங்கான உருவத்தை யும், கலவுகள் வியத்தத்தையும் பராசியம் காட்டுகின்றது. இதன் புன்ன1 கங்கள் முன் பின் அச்சிலும், முதுகுப்புற வயிற்றுப்புற அச்சிலும் இங்கு படுத்தப்பட்டுள்ளன, அடப்பாவிலே பரத லுருவானது புறமுதலுருவாகவும் , அகமுதலுருவாகவும் பிரிக்கப்பட்டு இருக்கின்ற போதிலும் பகுதிச் சிறத் தன்பாள் காணப்படுவதில்லை, பரய்சியத்தில் புறமுதப்ரு அகமுதலுருப் பிரிவு திட்டவட்டமானது மட்டுமன்றிப் பகுதிச் சிறத்தலும் காணப் படுகின்றது. புறக்கலவுரு பகுதிச் சிறப்படைந்து சருமம், பிசிர்கள், பயிர்சிறைப்பைகள், அச்சிறு | பணிகள், நரம்பிழைகள் முதலியா பிரத்தியேகப் பகுதிகளைக் கொண்டுள்ளது. - திட்டமான உருவமும், பகுதிச் சிறத்தலும் மேம்பட்ட விலங்குகளின் தனிப்பெரும் குணம் களாகும்,
அப்பாவின் கலத்தில் நிரந்தரமான புன்ன ங்கங்கள் காணப்படு வதில்ல. நாம் முழுவதுமே ஒரு இயக்கத்தில் பங்கு கொள்ளும். ஆதல் பேல் விலங்கு நளிற் காணப்படுவது போன் று ஒவ் வொரு தொழிலிற் தம் ஒவ்வொரு அங்கம் என்ற அமைப்பு பரம்சியத்தில் காணப்படுகின்றது * இடப்பெயர்ச்சிக்கு பிசிர்கள், வட்டாக்கு தொடரபல மென்சவ்வு தாபித் தலுக்கு பயிர்ச்சிறைப்பைகள; இப்படிப் பல காணப்படுகின்றன.

Page 10
- 12 -
பகுதிச் சிறத்தலின் மூலம் தொழிற் பங்கீடு காணப்படுகின்றது.
இதுவும் சிறந்தவடைந்து விலங்குகளின் ஒரு தனி இயல்பாகும்,
அம்பாளின் கலவுருவுக்கும் காணப்படும் ஒரு கரு எல்லா உட வியக்கங்களையும் செ ய் வி க் கி ன் ற து. இனப் பெருக்கங்களின் பொழுது ஒழுங்கற்ற இழையவுருவில் முறையினாற் பிரிகின்றது. அப்பாவின் கருவுக்குள் நிற மூர்த்தங்க ளும், குரோமாற்றினும் காணப் படுவதில்லை யெனவும் கூறுவோருமுளர், ஆகவே அமீபாவின் 1ரு அமைப்பற்ற, இயக்கவேகமற்ற ஒன்று. ஆ, பனல் பரட்சியத்தில் ஒரு முதலுருவானது மாகருவாகவும், முரண்கருவாகவும் பிரிந்து முகையே உடலியக்கங்களையும், இனப்பெருக்க இயக்கங்களையும் கணிக்கின் றது. கரு பிரியும் பொழுது காணப்படுவது இறையவுருப் பிரிவும், ஒடுக்கற் பிரிவுமேயாகும். எனவே பரமசியத்தில் சிக்கலான போர் பட்ட அமைப்புக் காணப்படுகின்றது.
அமீபா பொய்ப்பாதங்களை உருவாக்கி அசைகின்றது; உணவை யும் உட்கொள்ளுகின்றது. தேவையேற்படும் பொழுது மட்டுமே! இவை உருவாக்கப்படுகின்றன. ஆனால் இடப் பெயர்ச் சியிலும், ஊட்டலிலும் பங்குகொள்ளும், நரம்பியாக்கத் தொகுதியினாற் கண் காணிக்கப்படும் பிசிர்கள், பரய்சியத்தில் நிரந்தரமானவை, உயிர்ப் புள்ளவை. ஊவட்டலிற்கென வாய்த்தவாளிப்பு, குழியத் தொண்டை, குழியவாய், குழியக்குதம் போன் றவை பரட்சியத்தில் காணப்படுகின் றன. இவ்வகை அமைப்பு மேல்விலங்குகளின் உணவுக்கால்வா புடன் ஒப்பிடக்கட்டியதாகக் காணப்படுகின்றது.
இனப்பெருக்கத்தைப் பொறுத்த வரையில் பாட்சியம் அப்பாவை விட பல மடங்கு சிறத்தலடைந்துள்ளது. பிளவு முறை இனப்பெருக். கம் மட்டுமே அரபாவில் காணப்படுகின்றது. ஆனால் பிளவு முறை, இணோ தல், தற்கருப்புணர்ச்சி, அகக்கலப்புப் போன்ற பல இனப் பெருக்க முறைகளை பரப்சியம் காட்டுகின்றது. இணைதல் முறை இனப்பெருக்கம் மேல்விலங்குகளில் காணப்படும் கல்விமுறை இனப் பெருக்கத்துடன் பெருமளவில் ஒத்திருக்கின்றது. இரு அங்கிகளின் உறவு, கருவில் ஒடுக்கற்பிரிவு, நிலையான - குடிபெயரும் பு ணரிகள், கருப்புணர்ச்சி போன்றவை காணப்படுவதனால் இணைதல் ஒரு கலவி முறை இனப்பெருக்கமேயெனக் கூறப்படுகின்றது. பாய்சியத்தின் அகக்கலப்பு முறை மேல் விலங்குகளின் கன்னிப் பிறப்புடன் ஓப் பிடக்கூடிய ஒரு முறை.

- 13 -
பெ
ஆகவே, மேல்விலங்குகளிற் காணப்படும் அமைப்பு முறை ஒரு கல் எல்லைக்குள் அதிக அளவில் பரம் சியத்திற் காணப்படுகின்றது. மேலும் உடலியக்கங்களை ஆராயும் பொழுது பரசியம் சிறத்தல் டைந்த விலங்குகளைப் போலிருப்பது தெளிவு. சிக்கலான விலங்கு கள் மேற்கொள்ளும் இனப்பெருக்கமுறையைத்தான் பரமிசியம் மேற்கொள்கிறதெனின் மிகையாகாது. எனவே ப ர ட் சி ய ம் 15டர்ப்புப்பாதையில் மிகவும் முன்னேறிவிட்டது. மேலே கூறியவற்றி எலிருந்து பரமசியம் அம்பாவிலும் பார்க்கச் சிக்கலானது, சிறத்தலடைந் துள்ளது, மேம்பட்டது என்பது வெள்ளிடை மலை.
5. செலனோசிஸ் ரிஸின் வாழ்க்கை வட்டத்தை பிளாஸ் மோடியத்தின்
வாழ்க்கை வட்டத்துடன் ஒப்பிடுக. (64) (செலனோசிஸ்ரிசும் பிளாஸ்மோடியமும் புரட்டசோவாக் கணத்தைச் சேர்ந்த அக ஒட்டுண்ணிகளாகும். செப்னோசிஸ்ரிஸ் என்பது பெரிற்ரியா என் ற) மண்புழுவின். சுக்கிவப்புட்கங்களுக்குள் ஒட்டுண்ணி வாழ்க் பிகைணய நடத்த, பிளஸ்மோடியம் முப்பயூட்டிகளின் குருதிக்கடிபர்பக நளுக்குள் வாழ்கின்றது, இவற்றின் வாழ்க்கை வட்டங்களில் பல் ஒரு
மைப்பாடுகளும், பல வேற்றுமைகளும் காணப்படுகின்றன,
இரண்டு ஒட்டுண்ணிகளினது கட்டல் நிலைகள் (போசணைச் " சிற்றுயிர்களெனப்படுகின்றன.) வட்டத்துட்டுப்போன் உருவத்தையும், கல்
பல நுண்ணிய முதலுரு நீட்டங்களையும் செலனோசிஸ்ரிசின் போச 2 ணோச் சிற்றுயிர் காட்டுகின்றது.) மேலும் அதன் முதலுருவுக்குள் தரை யிழைகளம் உண்டு. பராமைலம் எ.கா ப்படும் காபோவைதரேற்று சேமிப்பு உணவாக முதலுருவுக்குள் சிதறிக் கிடக்கின்றது. ஆனுல் பிளாஸ்மோடி யந்தின் போசணைச் சிற்றுயிர், ஊட் டலை மேற்கொள்ளும் பொழுது வேறு பட்ட உருவங்களைக் காட்டுகின்றது. (முத்திரை மோதிரம், அமீபாப்போலி, வட்டத்தட்டு]. புரதப் பொருட்சுளே சேமித்து வைக்கப்படுகின்றன,
கு)
மட்டகலத் தொடர்ந்து இனப் பெருக்கம் மேற்கொள்ளப்படுகின்றது. பிளவுப்பிறப்பு முறையை மேற் கொண்டு ஒவ்வொரு பிளாஸ்மோடிய மும் 24 பாத்துமுறைச் சிற்றுயிர்க
மொனோசிஸ்ரிசு

Page 11
- 14 -
40 கி)
களக் கொடுக்கின்றது. இப் பாத்துமுறைச் சிற்றுயிர்கள் செங்குழியங்களுட் சென்று போசனைச் சிற்றுயிர்களாகின் நன, ஒரு சில ஈரலிற்குள் எடுத்துச் செல்லப்படுகின்றன . செங்குழியவட்டத்தில் நடை பெறும் இவ்வினப்பெருக்கம் ஒரு கலவியில் முறை இனப் பெருக்கம், இக்கலவியில் இனப் -
பெருக்கம் செலனோசிஸ்ரிசில் த.அதுஇ 0
காணப்படுவதில்லை. (தன்னாடு
கலவிமுறை இனப் பெருக்.
கம் இரு ஒட்டுண்ணிகளிலும் பிளாஸ்மோடியம்
சில வேறுபாடுகளுடன் காணப் படுகின் றது. செலனோபிஸ்ரிசின் போசணச் சிற்றுயிர்கள் புணரிக் குழி யங்களாக மாறுகின்றன, புணரிக்குரியங்களெல்லாம் அமைப்பில் ஒரே மாதிரியானவை. இருபுணரிக்குழியங்கள் ஒரு பொதுப்பு:33ாரிச்சிறைப்பை யைப் பரந்து அதனுள் மேலும் மாற்றம.வட கின் றன. இழையிருப் பிரிவினால் ஒவ்வொரு புணரிக்குழியமும் 64 ஒரே அமைப்பைக் கொண்ட ஒரே அளவான புணரிகளைக் கொடுக்கின்றன. புணரிகள் சோடி சோடியாகப் புணர்ந்து நுகங்களே உருவாக்குகின்றன. ஈட் டற் சிறைப்பைக்குள்ளேயே நுகங்களும் காணப்படுகின்றன. ஆனால் பிளாஸ்மோடியத்தின் போசணைச் சிற்றுயிர்கள் பிரிந்து பாத்து (Ipறைச் சிற்றுயிர்களைத்தான்
கொடுக்கின்றன, பாந்துமுறைர் சிற்றுயிர்களிற் சில புணரிக்குழியங்களாக மாறுகின்றன. செலனோ சி ஸ்ரிசைப்போலன்றிப் பிளான் மோடியத்தின் புண ரிக் குயங்கன், மாபுணரிக்குரிய (பெண்புணரிக் குழியம்.) ரெனவும், நுண்பு:33ாரிக். குழியமெனவும் (ஆண்புணரிக் குழியம்) வேறுபடுத்தப் படுகின்றன, இவை அளவிலும் அமைப்பிலும் வேறுபடுகின் றன. ஒடுக்கற்பிரிவை மேற் கொண்டு இப்புணரிக் குழியங்கள் பெண்புணரிகளையும் ஆண்புணரிகளே யும் உற்பத்தியாக்குகின்றன. ஒரு பெண்புனாரிக் குழியத்திலிருந்து ஒரு பெண்புணரி மட்டுமே உண்டாகும்; ஆனால் ஒரு அ, ண்புணரிக்குரி யத்திலிருந்து பாட்டுப் புணரிகள் வெளிச் சவுக்குமுளத் தோற்ற முறையினால் உண்டாகின் றன. புணரிகளின் புணர்ச்சியினால் நுகம் | அல்லது முட்டை தோன்றுகின்றது. செலனோரிஸ்ரிசின் வாழ்வில்

- 15 -
புனாரிகள் உண்டாவதும், புணர்ச்சி நடை பெறுவதும் பொரிமாவின் சுக்கிலப்புடகங்களுக்குட்தான், ஆனால் பிராஸ்மோடியம் இங்குதான் மிகுந்த அளவில் வேறுபடுகின்றது. புணரிக்குழியங்கன புணரிகளாக பா றுவதற்கும், புணரிகள் இணைவதற்கும் புதியதொரு விருந்து வெழர்ச்சி தேவைப்படுகின்றது. நுளம்பு இவ் விடை விருந்து வழங்கி யாக இயங்குகின்றது. நுகம் நுளம்பின் உணவுக்கால்வாயுள் இயங்கு , முட்டையாகத் தோன்றுகின்றது.
செலனோசிஸ்ரிசின் முட்டை ஒரு தடித்த தடைச் சிறைப்பை அயர் சுரக்கின்றது. இயற்பியில் இது நர்செல்ப்பாப் போலி எனப் 11படும். சிறுைப்பைக்குள் நுகம் எடுக்கற் பிரிவை மேற்கொண்டு எட்டு வித்திச் சிற்றுயிர்களைக் கொடுக்கின்றது. விருந்துவழங்கியான பெறிரிமா இறக்கும் பொழுது வித்திச் சிற்றுயிர்கள் தடைச் சிறைப் பையால் சூழப்பட்டு மண்ணுடன் கலக்கின் றன. புதியதொரு பெரி பரிமா உணவை உட்கொள்ளும் பொழுது இவ்வித்திச் சிற்றுயிர்களும் உடன்சென்று, தொற்றுகின்றன, ஆனால் பிளாஸ்மோடியத்தின் கலவி வட்டம் மிகவும் சிக்கலானது. நுளம்பின் உணவுக்கால்வாயிற்தோன்றியு இயங்கு முட்டை கால்வாய் சுவரினூடாக வெளியேறி, ஒரு வித்திச் சிறைப்டையினால் பழப்படுகின்றது. செலனேசிஸ்ரிசைப் போன்று இங்கும் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. ஆனால் பிளவு முறையினால் இழையவுருப் பிரிவுகளினால் ஆயிரக்கணக்கான வித்திச் சிற்றுயிர்கள் உண்டாகின்றார். பின் வித்திப் ரிற்றுயார்கள் உமிழ்நீர்ச்சுரப்பிகளுள், பரவுதலுக்காக காத்துக் கிடக்கின்றன. செலனோசிஸ்ரிசிற் காணப் படுவது போன்று நேரடியாகத் தொற்றல் நடைடெறுவதில்லை, நுளம்பு ஒரு Iபனிதனை குத்தும் பொழுது வித்திச் சிற்றுயிர்கள் குருதிக்குள் செலுத்தப்படுகின்றன. ஆனால் செலயனாசிஸ்ரிசைப் போன்று இவ் வித்திச் சிற்றுயிர்கள் உட ன டியாகப் போசணைச் சிற்றுயிர்களாக 1ாறுவதில்லை,
பிளாஸ் போடியத்தின் வித்திச் சிற்றுயிர்கள் ஈரற் கலர்களுக்குட் காவப்பட்டு, மேலும் ஒருமுறை இழையவுருப் பிரிவினால் எண்ணிக் கையைப் பெருக்குகின்றன, இப்படிவம் நோயரும்பு காலமெனப் படும். இது சேலனே சிரிசில் காணப்படுவதில்லை,
ஆகவே இவ்விரு ஒட்டுண்ணிகளின் வாழ்வல் காணப்படும்! முக்கிய வேறுபாடுகள் பின்வருவன:
1. போசணைச் சிற்றுயிர்கள் பிளாஸ்மோடியத்தில் இருமடியம்;
சொனேபிஸ்ரிசில் ஒரு படியம்,

Page 12
- 15 -
2. புணரிகள், பிளாஸ்மோடியத்தில் ஒரு மடியமாகவும், ஒவ்வாப் புணரிகளாகவும் உள. ஆனுல் செலனோசிஸ்ரினவை நேர்மாற
என்பiேl,
3. இனப்பெருக்க முறைகள். 4. காளி அல்லது இடைவிருந்துவழங்கி காணப்படுவது. 5. நோயரும்பு காலம் காணப்படுவது.
இல்வேறுபாடுகள் ஒட்டுண்ணியின் வதியுமிடத்தையும், விருந்து வழங்கிகளின் தன்மையைப் பொறுத்தும் உண்டானவை.
6. ஊக்கிளினாவின் அமைப்பை விவரிக்கவும். அதை ஒரு விலங்கெனக்
கருதுவதற்கு வேண்டிய ஆதாரங்களாக் கூறுக.
நைதரசன் சேதனப் பொருட்களைக் கொண்ட, நீர்த்தேக்கங் களில் ஊௗக்கிளின் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது. ஐக்கிளின் ஒரு கதிர்வடிவான பருகல் நுண்ணுயிராகும். இதன் ஒரு முறை மடிந்தும், மறுமுனை படம்பியும் காணப்படுகின்றது. மடிந்த முன் புனையில் குடுவைவடிவான ஒரு குழியத் தொண்டை அமைந்துள்ளது. குழியத் தொண்டையின் முதுகுப்புறத்தில் ஒரு சிவப்பு நிறப்பொட்டு அல்லது குறி காணப்படுகின்றது. குழியத் தொண்டையின் பின்புறத்திலிருந்து இரு ச வு க் கு முப்பாகள் தோன்றி வெளிநட்டப்படுகின்றன. இச் ச வுக்கு பா ள க ள் ஒன் லொன்றும் ஒவ்வொரு அடிப்பிறு பிணியை அடியாகக் கொண்டு ளன. இரு மைய இழைகளையும் ஒன்பது பரிவட்ட இழைகளையும் கொண்டுள்ளது ஒரு சவுக்கு முன். சவுக்கு மூளை களுள் ஒன்று மிக வும் குறுகியது. மற்றது பிகவும் நீளமான து. குழியத் தொண்டை யின் வயிற்றுப்புறமாக ஒளிவாரிப்கி அணபர்துள்ளது. மேலும் குழியத் தொண்டைக்கு அருகாமையில் சுருங்கும் புன்வெற்றிடத் தொகுதியொன்றுண்டு. இத்தொகுதி ஒரு கோளாவடிவான எminHம் வெற்றிடமொன்றையும், அதைச் சூழ்ந்த கதிர்வடிவான சிறிய வெற் பிடங்களையும் கொண்டிருக்கின்றது.. |
ஊனக்கிளினவின் குழியவுருவை புறமுதலுரு அகமுதலுருவெனப் பகுப்பது கடினம். பேபே கட றப்பட்ட புன் ளார்பகங்களெல்லாம் புற முத அருளின் சிறத்தலால் ஏற்பட்ட புன்னங்காங்க,ளெனக் கருதப்படுகின் றது. அகரமுதலுருவுக்குள் ஒரு பெரிய கருவும், பச்சையாமணியும் காணப்படுகின் றன. கரியோசோம் என்பது கருவுக்குட் காணப்படுவது

- 17 -
குறிப்பிடத்தக்கது. எளக்கிளினாவிற்கு பசிய நிறத்தை பச்சைய உரு வம் கொடுக்கின்றது. காக்கினினுவின் வெவ்வேறு இனங்களில் வெல் வேறு முறைகளில் பப் பய பணிகள் பூங்குபடுத்தப்பட்டுள்ளன. ஊாக்கிளினா விரிடி என்கின்ற இனத்தில் அவை உடுஉருவமாக அமைார், திருப்பதைக் காணலாம். பச்சையங்கள் கோல்களாகி, ஒரு மையத்தினின்று எயும் ஆணர்களாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. மேலும் அகமுதலுருவுக்குள் பல் ரிள்வளையவடிவான பராமைல சேமிப்புப் பொருட்கள் சிதறிக்கிடக்கின்றன. பராரையும் பான்பது கிளைக்கோசனப் போன்ற ஒரு காபோவைதரேற்று.
" உனக்கிளினாவின் உடலைச் சூழ்ந்து ஒரு சருமம் காணப்படுகின்றது. இப்சருமப் மீழ்சக்தி இயல்பைக் கொண்டமையால் அளக்கிளின தனது உடலின் உருவத்தை ஓரளவிற்கு மாற்றக்கூடIடியதாக விருக்கின்றது.
பச்சையம் இருப்பதும், ஒளிச்சேர்க்கை நடத்துவதும் தாவரங் களின் தனிப்பண்புகளாகும். எனவே ஊக்கிளினுவை ஒரு தாவ ரமேயெனின் பிழையாகாது. இருந்தும் ஊக்கிளினாவிற் காணப்படும் சில இயல்புகள் அதை ஒரு விலங்கு எனக் கருதுவதற்கு இட மளிக்கின்றன. உதாரணமாக (1) குழியத்தொண்டை, (ப) நிறப் பொட்ர் (iii) ஒளிவாங்கி போன் றவை விலங்குகளிற்றன் அதிக அளவிற் காணப்படுகின்றன. எனவே ஊளக்கிகளினுவை தாவரங்கட் கும் விபரங்தகட்குமிடைப்பட்ட ஒரு வகை அங்கியெனச் சிலர் கருது கின் றனர். ஆனல் சவுக்கு முளைகள், சுருங்கும் புன் வெற்றிடங்கள், கரியோசோம் போன் றவை விலங்குகளின் தனிப்பண்புகளாகும், இவையனைத்தும் எனக்கிளினுவில் காணப்படுவதால் அது ஒரு விலங்கு, பட்டுமேயென முடிவுகொள்ள வேண்டியுள்ளது.
7, நீர் படி த்த புரட்டோசோவாக்களிற் காணப்படும் இடப் பெயர்ச்சி அங்
கங்களையும், அவை தொழிற்படும் முறைசுண்யும் விபரிக்கவும்,
புரட்டோசோவா அங்கிகளெல்லாம் ஒரு காலத்தினாலாகியிருக் கின்ற போதிலும் வெவ்வேறு தொழிற்களைச் செய்வதற்கென வென் (வேறு புன்னங்கங்களைக் கொண்டுள்ளன. அவற்றுள் இடப்பெயர்ச்சி யில் பங்கெடுப்பவை முக்கியமாக பொய்ப்பாதங்கள், பிசிர்கள், சவுக்குமுங்கள் என்பனவே.
1, பொய்ப் பாதங்கள் :- பொய்ப்பாதங்களின் மூலமாகவே அம்பா இடப்பெயர்ச்சி செய்கின்றது, பொய்ப்பாதாக்கள் நிரந்தரமற்ற விரல்கள் போன்ற க ள வு ரு கட்டங்களாகும். செல்லவேண்டிய1 திசையை நோக்கி ஒரு பொய்ப்பாதம் உருவாக்கப்படும். இவ்வுரு வாக்கத்திற்கு வேண்டிய கலவுரு எதிர் முனையிலிருந்து உந்தப்படு வதவல் இடப்பெயர்ச்சி நடைபெறுகின்றது. பொய்ப்பாதம் உரு வாக்கப்படும் பொழுது ஏற்படும் மாற்றங்களை விளக்கப் பல் கொள் கைகள் தரப்பட்டுள்ள பொழுதிலும் சொல் ஜெல் கொள்கையே பொதுவார். ஏற்கப்பட்டுள்ளது. இம், தெள் ன க யி ன் ப டி தட
வி., வி, 3
கரிபோசோம் "1 சவுக்கும) வகை அங்கி

Page 13
- TB -
வுருவைத் தெளிவாள் புறக்கவுருவாகவும், துணிக்கைகள் கொண்ட அகக்கலவுருவாகவும் வகுக்கலாம். மேலும் கலவுருவானது மையத் தில் சொல் பகுதியையும், அதைச் சூழ்ந்து ஜெல் பகுதியையும் கொண்டுள்ளது எனவும் கூறலாம். பொய்ப்பாத உருவாக்கத்தின் பொழுது சொல் அத்தியை முனைக்குப் பாய்ந்து றெல் முதலுருவாக மாற்றமடைகின்றது. பின் முனையில் செவ் முதலுரு சொல் முதலுரு வாக மாற்றமடைவதால் சொல்முதலுரு தொடர்ச்சியாகப் பாய்கின் றது. சொல் ஜெல் மாற்றங்கட்கு மூலகாரணம் புரத மூலக்கூறு களின் இணைதல் முறையில் ஏற்படும் மாற்றங்களாகும்.
2. தசையிழைகள்:- ஊக்கிளின முறை அசைவும், கிரிக்ரைன் முறை அசைவும் தசையிழைகளில் நடைபெறுகின்றன. சில வுருவுக்குள் காணப்படும் சுருங்கும் தன்மை கொண்ட கார்களே இத் தசையிழைகள், இவற்றின் சுருக்கங்களினுள் அங்கிகள் சிறிய அள விற்கு அசைவைக் காட்டுகின்றன.
3. பிசிர்கள் :- பரமீசியம் போன்ற சிலியேற்ற அங்கிகளின் இடப் பெயர்ச்சிப் புன்ன ங்கங்கள் பிரிர்களாகும். ஒரு உறையினாற் சூழப்பட்ட இரு மைய இழைகளும் ஒன்பது சுற்றயல் இழைகளும் ஒரு பிசிரில்காணப் படுகின்றன. மேலும் பிசிர்கள் அடிச்சிறுமணிகளுடன் இணைக்கப்பட்டுள் ளன. அடச்சிறுமall உணர்ச்சிவசப்படும் பொழுது1 -ம் இழையைச் சுருங் கச் செய்கின்றது. இச்சுருக்கம் 2- ii) 9-ம் இரைகளுக்குப் பரவுகின் றது. இரு நிலையில் உணர்ச்சிமைய இழைகளின் மூமாகப் பிரியின் நுனிப்பகுதிக்கும், சுற்றயல் இழைகளின் மூலமாக பிசிரின் அடிப் பகுதிக்கும் கடத்தப்படுகின்றன , இக்கடத்தல்கள் நிகழும் பொழுது 3-ய் 3-ம் இழைகளும், 4-ம் 7-ம் இழைகளும் 5-ம் 0-ம்இழைகளும் பாருக்கங்களை மேற்கொள்ளுகின் றுன. இச்சுருக்கங்களினால் பிசிரில் அதிர்வு காணப் பட்டு அசைவு ஏற்படுகின்றது - அசைவில் இரு படிவங்கள் காணப் படுகின்றன. முதற் படியில் விறைப்பாகப் பிசிர் கிடை நிலைக்குச் செல்கின்றது. இரண்டாம் படியில் சோர்வுற்ற நிலையில் பிசிர் புரி'! குத்தாக்கப்படுகின்றது. இவ்வசைவுகள் ஏற்படும் பொழுது அங்கி நீரினூடாக உந்தப்படுகின்றது. உடலிலுள்ள பிசிர்களெல்லாம் ஒரே நேரத்தில் ஒரே முகமாக Irடிவதில்லை. ஆகவேதான் அங்கிகள் நீந்தும் பொழுது சுpருகின்றன.
4. சவுக்கு முளைகள் ?- பாஸ்ரிகோபோன வகுப்பைச்சேர்ர்.த அங்கிகள் சவுக்கு முட்கள் இடப்பெயர்ச்சிப் புன்னங்காங்களாக இயங்குகின்றன. பிசிர்களும் சவுக்கு முளைகளும் அமைப்பைப் பொறுத்தவரையில் ஒரே மாதிரியானவை. சவுக்கு முளைகள் மாடிநது நிமிரும் பொழுது அங்கி அசைகின்றது. மைய இழைகளரியும் னற்ற யல் இழைகளிலும் ஏற்படும் பாருக்கங்களில் சவுக்குமுள்ள முடிந்து நிமிருகின்றது. மேம் பவுலுக்கு முளைகளில் அடிப்பகுதியிலிருந்து முணைவரை சுருக்க அலைகள், திருகாணி போன்று பாய்கின்றன. இவை எல்:பாய் சேர்ர்ந்து அங்கியை நீந்தச் செய்கின் ற ன.
11ம் பேருக்கு அடி, சவுலும் கருக்கமைய

- 21 =
8. ஐதராவினதும் கடலனிமோனியினதும் நெடுக்கு வியப்பு தசை.
பிடுக, (61 )
ஐதராவும் கட னிடோனியும் இருபடையுள்ள இருப்பான குழிக் குடகள் என்றவகையில் ஒத்திருப்பினும், ஐதரா ஐதரோ சோவா வகுப்பைச் சேர்ந்தது. அனிமோனி அர்தோருவா வ கு ப்  ைபச் சேர்ந்தது. ஐதரா நீண்ட உருளைபோன்ற உருவத்தையும், கடல் அனியோனி குறுகிய உருளையுருவையும் கொண்டுள்ளன, வாய் முனை கள் ஐதராவில் சுகூம்பியும் அனியோனியில் தட்டாகவும் உள்ளன. மேலும், ஐதராவில் பரிசக்கொம்புக்களின் எண்ணிக்கை 6-3; ஒள் வொன்றும் சவுக்குகள் போன்று நீள பான வை. அனுள் துடபனரிமோனி யில் நூற்றுக்கணக்கான பல நிறங்களைக் கொண்ட குறுகிய பரிசக் கொம்புகள் காணப்படுகின்றன.
TENTACLE
3 படிப்பு
Mுபாபு
- HYPOSTOME
உ ELTUEEMA
ME60GLEA
ENDODERM
HILTELHIIIாபாபா-EH- 51 ர்
பராபரபரப்பு பரபரப்பரப்பா
TESTIS
GASTE0 VASCULAR CAVITY
1000 ப்பு10டுப்புப்பாக
OVARY
பEHLE::
இதராவின் நெ. வெட்டுமுகம்
Tentacle Month Hypostome
பரிசக்கொம்பு - வாய் - வாய்கீழ்

Page 14
14
பெருவைக் iெni
Mesogloea Endoderm Gastro Vascular Cavity Testis
புறமுதலுருப்படை
இடைப்பாச அகமுதலுருப்படை - டதரகனுக்குரிய குழி - பரிப்பு
#லிசம்
Ovary
MOUTH
TENTACLE
<8)
STOMODELM
HIPHONELYPH-45
படப்பர்.
"ட்ESTIA
ECTUDEEN -
பார்ப்பு MAA
HWAEYATESTIS
FIESGLEA -
ELHITE HITE பா பாப்பா,
பரபரப்ரபபபபபபப்பட'
HESENTERY
ENDODERM
GASTRO VASCULAR CAVIT Y
'H ALTH TIA பபு - M பகட்ட E5
யாப்பா பாப்ELTL)
Siphonoglyph Muscles AContia | Mesentery பstia Stomodeum
அனிமோனரியின் நெ. வெ.
- ஓட்டுக்குழாய்த்தவாளிப்பு - தசைகள்
அம்பிழை நடுமடிப்பு = வாயுருக்கள் - வாய்வழி
இரண்டின் து நெடுக்கு வெட்டுக்களும் புறத்தோற்படை அகத் தோற்படை என்பவற்றாலான உடற்சுவரினாற் சூழப்பட்ட விசாலமான உதரகல்களுக்குரிய த [ க மா காட்டுகின்றனர். புறத்தோற் படைக்கும் அந்தோற்படைக்கு Ifil03Nடயே இடைப்பசை காணப்படு கின்றது.
இரு விலங்குகளின் தும் புறத்தோற்படைகள் தசையேலணிக்கலாம் களை அதிக அளவிற் கொண்டுள்ளன, ஐதராவில் உள்ளவை 'பேர்' கனியுருவராணHil, அ,னு அsfiயோன்னியிலுள்ள பல தட்டையாகப்பும் இடையிடையே பிசிர்களைத் தாங்குவதாகவும் உள்ளன, ஐதராவில் தசைமேய்க்குரிய காலங்களின் தசைமுளைகள் நன்கு விருத்திய

- 21 -
டைந்தவை. ஆனால் அன்ரிமோனியிலுள்ள அக்கலங்களில் தசை முளைகள் காணப்படுவது அரிது. அனிமோனியில் நடுமடிப்புக்களோடு உள்ள சில பிரத்தியேகக் காலங்கள் தசைகளாக உருவடைந்துள்ளன. தசை முளைகளில் இயக்கப்படும் வளையும் தன்மை குறுகிய அனி மேலானிக்கு இல்லை - அதுவேண்டியதுமல்513. புறத்தோற் படையில் மேலும் அரப்புக்கலங்கள், உணர்ச்சிக்காலங்கள், நரம்புக்கலங்கள், அழன் மொட்டுக்கள், சிற்றிடை வெளிக்கலங்கள் முதலியன காணப் படுகின்றன. ஐதராவில் இவை வெவ்வேறு பகுதிகளில் அமைக்கப் படாமல், எங்கும் தனித்தனியாகச் சிதறிக்கிடக்கின்றன. ஆனால் அனிமோனியில் ஒரே தொழிலைப் புரியும் பல கலங்கள் ஒரிடாாக்கப் பட்டுள்ளன. அழன் மொட்டுகள் தனித்தனியே ஐநராவின் பரிசக் கொம்புகளிலும், வாய்கிழிலும், கம்பத்திலும் காணப்படுகின்றன: ஆனால் இவை அனிமோனியின் பரிசக்கொம்புகளிலும் அம்பிழைக எளின் நுனிகளிலும் மட்டுமே அடுக்குகளாக ஒழுங்கு படுத்தப்பட் டுள்ளன,
உதரகலன்களுக்குரிய குழிக்கு வேலிபோன்று அமைந்த அகத் தோற்படைக் கலங்கள் சமிபாட்டிலும் உறிஞ்சலிலும் பங்கெடுக்கின் றன. ஐதராவின் சில அகத்தோற்படைக்கலங்கள் படையிலிருந்து பிரிந்து உணவால் நிரம்பப்பெற்று அலைந்து உணவுப் பங்கிட்டி ல் உதவுகின்றன, ஆனால் அனிமோனியில் இவை போன்ற அலையும் கலங்கள் காணப்படுவதில்லை, பதிலாக இடைப்பாசையினுள் தேங்கும் அபோப்போலிக் கலங்கள் உதவுகின்றன.
- ப. இரண்டு விலங்கின தும் இடைப்பசை மெல்லியது - நார்போன் நது. அனியோனியின் இடைப்பசைக்குள் சில அமீபாப்போலிக் கலங்கள் தேங்கியுள்ளன. இவ்வமைப்பு ஆதி முப்படை நிலையைக் காட்டுகின்றது.
ஐதராவின் உடற்சுவர் தொடரானது. ஆனால் அனிமோனியில் அகப்பக்கம் உதரகலன்களுக்குள்ள குழிக்குள் பல வேறுபட்ட அக லங்களைக் கொண்ட நடுபிடிப்புகளாக நீட்டப்பட்டுள்ளது. நடுமடிப்பு கள் இடைப்பசையை மத்தியிற் கொண்டு அகத்தோற்படைக் கலம் காரால் சூழப்பெற்றுள்ளன. உதரகாலன்களுக்குரிய குழியை, வாயு ருக்கள் மூலம் தொடர்புகொண்ட பல அறைகளாக இந் நடுமடிப்பு கள் பிரிக்கின்றன, சில நடுமடிப்புகளின் முனைகள் சவுக்குப்போல் நீண்டு, அழன் மொட்டுகளைத்தாங்கி விலங்கின் தற்பாதுகாப்பிற்கு உதவும் அம்பிழைகளாக உருவெடுத்துள்ளன."
தசைக்கலங்களும்

Page 15
2) -
உற்பத்திக் கலங்களும் இந் நமடுடிப்புகளுக்குப் பொருத்தப்பட் டுள்ளத31,
ஐதராவின் உதரகலன்களுக்குரிய குழி பெரிதாகவும் விசால் (மான தாகவும் இருப்பதோடு வட்டமான வாயினூடாகப் புறத்தே திறக்கின்றது. கூம்புபோன்ற வாய்கிழின் உச்சியில் வாய் அமைர், துள்ளது. அனிமோனியில் இக்குழி பால அறைகளாகப் பிரிபட் டுள்ள து. ஒடுங்கிய வெடிப்புப் போன்ற வாயினூடாகவும், அதன் இருமருங்கிலுமுள்ள பிசிர் கொண்ட ஓட்டுக்குழாய்த்தவாளிப்புகளின டாகவும் குழி வெளியே திறக்கின்றது. இத்துவாரங்கள் சமரந்தர (பான வாய்வட்டத்தட்டில் அமைந்திருக்கின்றன. அனிமோனியிர்.. வாயின் தொடர்ச்சியாகவுள்ள தட்டையான குழியுட் தூங்கும் வாய் வழியானது ஐநராவிற் காணப்படுவதில்லை,
ஐதராவில் பாற்கலங்கள் புறத்தோற்படையின் சிற்றிடை வெளிக் காலங்களிலிருந்து பிறக்கின்றன. கம்பத்தில் அடித்தட்டுக்கருகாலம் யில் தலைக் கொண்ட ஒரு திரட்சியையும், (சிலசமயங்களில்) வாய் வட்டத்தட்டுக்கருகாமையில் விந்துக்களைக் கொலனாட ஒரு திரட்சியை யும் ஐதராவில் அவதானிக்கலாம், இவை ஐதராவின் சனனி படறுப் புக்களாகும். ஆனால் அனியோனியின் சனனங்கள் நடுமடிப்புகள் டன் இணைந்துள்ளன. சனனி ஆண் அல்லது பெண்ணாக பட் டுமே ஒரு அனிமோனியிற் காணப்படும்.
இரண்டினது வெட்டுமுகங்களிலிருந்து, கடல் அனிமோனரியில் (i) பகுதிகளின் ஓரிடமாக்கல் (ii) கப்பில் அங்கவாக்கம் இழக்கப் பெற்று கலச் சிறத்தல் ஏற்படல் (iii) முப்படையிகளின் தோற்றத் தைக் காட்டும் அமீபாப்போலிகளைக் கொண்ட இ 3டப்பசை (iv) பால் வேறாக்கப்பட்ட அச்சனனிகள் முதலிய மேம்பட்ட, சிறப்புற்ற இயல்புகள் காணப்படுகின்றன, எனவே இவ்வொப்பீட்டின் மூலம் ஐதராவிலும் பார்க்க கட லனிமோனி சிறத்தலடைந்தது என் U1, 1 (கொள்ளலாம்.
9. அழன் மொட்டுச் சிறைப்பை என்பது என்ன? அது எவ்வாறு தொழிற்
படுகின்றது: ஐதராவிற் காணப்படும் அழன்மொட்டுச் சி ைமப்பைகளின் வகைகளைச் சுருக்கமாக விபரிக்கவும். (62)
அழன் மொட்டுச்சிறைப்பையை, அழன் மொட்டுக்கலம் சுரக்கின் றது. அழன் மொட்டுக்கள் தற்பாதுகாப்பிற்கும், தாக்குதலிற்கும் சிறந்த முறையில் உதவுகின்றன, குழிக்குடலிகளின் தனி இயல்பு

- 23 --
இக்கலங்களாகும். இவை கூட்டங்களாக அல்லது அடுக்குகளாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்.
பFEEEபடபH. BTYLETE
- CNI00டே
EHAFT -
NEMATOBLAST
CAPSULE
- HTERHAL
COILED THREAD
|TRACTILE THREADS
NUCLEUS
Operculum
- முடி Stylets
- சிறுமுட்கள் Shaft
தண்டு Nucleus
- கரு Contractile threads
- சுருங்கும் நால் Internal Coiled thread
- உள் சுருண்ட நாள் Capsule
- உரை Nematoblast
- அழன் மொட்டு Coidocil
- அழன் மொட்டுமுன் மூடி கொண்ட ஒரு உறையையும், தண்டுப்பகுதி, முள்ளுள்ள பகுதியென வேறுபடுத்தப்பட்டுள்ள குறுகிய குழாயையும், உறைக்குள் சுருண்டுகிடக்கும் நீண்ட மெல்லிய குழாயொன்றையும் அழன் மொட்டுச்சிறைப்பை தன் பகுதிகளாகக் கொண்டுள்ளது. இரு சுவர்கம்க் கொண்ட உறை அழன்மொட்டு எனப்படும். அழன் மொட்டிற் காணப்படும் கரு இவ் வழன்மொட்டுச்சிறைப்பை ஒரு கலத்திலிருந்து பிறந்ததென்பதைக் காட்டுகின்றது. அதன் மொட்டின் சுவரில் பய ப ருங்கக்கூடிய நூல்களும் கோல்களும் உண்டு. இவ் வழன்மொட்டின் ஒரு முனையில் உணரக்கூடிய அழன்மொட்டு

Page 16
- 24 --
முளை காணப்படுகின்றது. மேலும் இவ்வுறை ஒரு நச்சுத்தன்மை யான ஒரு திரவத்தைச் சுரந்து தன்னகத்தே வைத்திருக்கின்றது.
-- EAEE OF STIHGING
THREAD
EPIHHE EET
- STYLETS
SPIRAL RIDGES
SHAFT
OPERCULUM
- CAPSULE
CONTRACTILE
THREADS
HEH AT் - BLAST
-HUELEபக்
Spinderet Spiral ridges Base of Stinging thread Penetrant Before discharge After discharge
- பின்னி - சுருளிமேடுகள் - குத்தும் நூலின் அடி + பாடுருவி - வெளியேற்றல்முன் - வெளியேற்றலின்பின்
தண்டுப்பகுதியில் மூன்று
ட்ரிப, முட்கள் காணப்படுகின்றன, அழன்மொட்டு தொழிற்படாமல் இருக்கும்பொழுது இம்முட்கள் ஒருங்கு சேர்ந்து வாய்த்துவாரத்தை அடைக்கின்றன. முள்ளுப்பகுதியில் ப சிறிய முட்கள் சுருளிகளில் ஒழுங்குபடுத்தப்பட்டுக் காணப்படுகின்றன. இப்பகுதிகளுள் இணைக்கப்பட்டு உறையுக்குள் சுருண்டிருக்கும் மெல் லிய குழாய் வெவ்வேறுவகை அழன்மொட்டுகளில் வெவ்வேறு அமைப்புக்களை காட்டுகின்றது.

- 05 -
அழன் மொட்டு முளையில் ஒரு நீர்வாழ் ஜெந்து முட்டும்பொழுது நூல் வெளியேற்றப்படுகின் றது. வெளியேறும்பொழுது நூல் உட்பக்
- CNIDOCIL OPERCULUM
---( ADSL E
- INTERNAL COILED THREAD
- NEMATOBLAST
=NUCLEUS
-INTERNAL COILEO
THREAD
CNIDOCIL
CAPSULE
NEMATOBLAST
- துபட்டாபர
Volvont
சுற்றிகள் Cnidocil
அழன் மொட்டு முன் Operculum
படி Capsule
உனா Internal Coiled thread
- சுருண்ட உள் கால் Nematoblast
- அழன்மொட்டு Nucleus
- கரு Glutinents
- குளுற்றினான்கரு கம் வெளிப்பக்கமாகத் திருப்பப்படுகின்றது. இதனால் தண்டுப்பகுதி யிலுள்ள முட்கள் வெளிப்புறமாக திட்டப்படுகின்றன. இம்முட்கள் றெந்துவின் உடம்பத்தாக்க, நூல் நச்சுத்திரவத்தைப் பாய்ச்பம் கின்றது. அழன் மொட்டுமுளையினாற் பெ ற ப் ப ட் ட உணர்வு, சுருங்கும் நூல்களுக்கும் கோல்களுக்கும் எடுத்துச் செல்லப்படும்
வி; வி 4

Page 17
- நீர் -
பொழுது அழன் மொட்டு பாருங்குகின்றது. இச்சுருக்கத்தினால் அமுக்கம் அதிகரிப்பு ஏற்பட்டு மூடி திறக்கப்படுகின்றது; நூலும் வெளியேற்றப்படுகின் றது. மேலும் வாயினூடாக அழன் மொட்டுக். குட் செல்லும் நீரும் அமுக்க அதிகரிப்பிலும், நூல் வெளியேற்றத் திலும் பெரும் பங்கெடுக்கின்றது.
குழிக்குடலிகளில் பதினேழுவகை அழன் மொட்டுகள் காணப்படு வதாக வீல் என்ற விஞ்ஞானி கூறியுள்ளார். இவற்றுள் உடுருவி கள், சுற்றிகள், சிறிய குளுற்றினன்ருகள், பெரிய குளுற்றினா யாரு கள் என்ற நான்கு வகைகள் மட்டுயே ஐதராவில் காணப்படுகின் றன, ஊடுருவிகள் மேலே விபரிக்கப்பட்டதைப் போன்ற அமைப் பைக் கொண்டவை. உறையினுள் இருக்கும்பொழுது இவற்றின் நூல் தண்டுப் பகுதியின்மேல் பலதடவை சுற்றப்பட்டிருக்கும். ஊடுருவிகள் உணவுப் பொருட்களைக் கொல்பவும், தற்பாதுகாப்பிற்
கும் உதவுகின்றன.
-CNIDOCIL OPERCULUM
LHIGGEL OPERCULUM
-==
- TH TLEHAL
GOİL ED THREAD
CAPSULE NEHATOBLAST - Hபட்LEபக்
--THT EELAL
COILED THREAD CAPSULE HEMATCHL -
AET -HDELLபா
-CHIDப்பட
CNIDOCIL
- HEMATELAHT
CAPSULE
CAPSULE
HEHATE - BLAST
- Hபட்ட பக
= NUCLEL

- ஓT
சுற்றிகள் அளவிற்சிறியன, இவற்றின் தண்டுப்பகுதியில் முட் களிருப்பதில்லை. வெளியேற்றப்பட்ட நூல் உணவுப் பொருளைச் சுற்றிப்பிடிக்கின்றது. வழக்கமாக ஐந்து சுருள்கண் உண்டாக்கும். இரைபைப்பற்றி வாயினூடாகச் செலுத்தவும், இடம்பெயரும் பொழுது நீர்த்தாவரங்களைப் பற்றிக் கொள்ளவும் இவ்வகை அழன் மொட்டுச் சிறைப்பைகள் உதவுகின்றன.
இருவகை சூளுற்றினன்ருகளினது அழன் மொட்டுக்கள் நீளமா னவை, இவைகளிலும் மாற்றிகளைப்போன்று தண்டுப்பகுதி முட்களைத் அதாங்குவதில்லை. சிறிய குளுற்றினன்ரின் நூலில் பிசின் போன்ற ஒரு பசை காணப்படுகின்றது. இவ் வ ன க இடப்பெயர்ச்சியில் அதிக பங்கெடுக்கின்றது. பெரிய குளுற்றினன்ரின் நூலில் ஒழுங் கான பல சிறியமுட்கள் காணப்படுகின்றன.இவ்வகை பெரும் பாலும் இடப்பெயர்ச்சியிற் பங்கெடுக்கின் றன.
இவை உணவுத் தேக்கத்திற்கும் உதவுகின்றன.
அபன்மொட்டுச் சிறைப்பைகள் பரிசக்கொம்புகளிற் காணப் பட்டாலும், தம்பத்தின் நடுப்பகுதியிற்றான் உற்பத்தியாகின்றன. ஒரு, சிற்றிடை வெளிக்கலப்பு வியத்தமடைந்து ஒரு அழன் பொட்டுச் சிறைப்பையாக மாறுகின்றது. அ பன்மொட்டுச் சிறைப்பைகளின் வாழ்வுக்காப்பு மிகவும் குறுகியது. இயக்கத்தின்போது வெளியேற் பறப்பட்ட நால் திரும்பவும் அயன் மொட்டுக்குள் எடுக்கப்படுவதாக அறியப்படவில்லை. எனவே ஒரு அழன் மொட்டுச் சிறைப்பை ஒருமுறை மட்டுமே பாவிக்கப்படலாம். ஒரு கலத்தினுலான அமுன்மொட்டுச் சிறைப்பை கலப்பில் அமைப்பைத் தெளிவாகக் காட்டுகின்றது.
10, உருளியத்தரம் உடற்றொழின்முறைத் தொழிற் பங்கீடும் கைகோத்
துச் செல்கின்றன என்பதை ஐதராவின் புறத்தோற்படைக் கலங்கரைக் கொண்டு விளக்குக.
அமைப்பின் தரத்தைக் கொண்டும் அங்கிகளை வகுக்கலாம். கலMLல் அமைப்பு விலங்குகள், கலவமைப்பு விலங்குகள், இழைய அமைப்பு விலங்குகள், அங்க அமைப்பு விலங்குகளென விலங்குகள் வகுக்கப்பட்டுள்ளது தெரிந்ததே, தொழில்வினைத் திறனுடன் இணைந்த கலச் சிறத்தலினால் ஏற்பட்டதே இவ்வகுக்கும் முறை.

Page 18
- இப்
MUSCLE TAIL
HERVE CELL 1. பா.)
CHIpOGLAST.
INTERSTITIAL
CELL5
L
MUSCULO
EPITHELIAL CELL Muscle tall Cnidoblast Interstitial cells
Musculo-epithelial celle Nerve cell Body wall
- தசைவால்
அழன்மொட்டு சிற்றிடைவெளிக்குளம் - தசைமேயரிக் கலங்கள் - நரம்புக்கலம் - உடற்சுவர்
வெவ்வேறு தொழில்களைத் தனித்தனிக்கலங்கள் புரிந்து காப் அமைப்பை ஏற்படுத்துவதை ஐதராவில் காணக்கூடியதாகவுள்ளது. தசை மேலணிக்கலங்கள், சுரப்புக்கலங்கள், அழன் மொட்டுச் சிறைப் பைகள், உணர்வுக்கலங்கள், நரம்புந்தவங்கள், சிற்றிடை வெளிக் கலங்கள் போன்றவை புறமுதலுருப்படையை உருவாக்குகின்றன. தசைமேலணிக்கலாம் பேர் பழவடிவான து. அக்கலங்களின் அகன்ற முனைகள் அருகருகே பொருத்தப்படும் பொழுது ஐதராளிற்குப் பாது காப்பளிக்கும் ஒரு மேலணி தோன் றுகின்றது. தசையே1.வணிக் கலங் களின் ஒடுங்கிய முனைகளிலிருந்து நீளச்சில் அமரும் இருதசை முறை கள் எழுகின்றன. இம்முளைகளருள் சுருங்கும் இயல்பைக் கொண்ட இழைதள் காணப்படுகின்றன, இம்முறை நளின் உதவியினால் ஐதரா சுருங்கவும் வளையவும் முடிகின்றது. புறத்தோற்படையிற் காணப் படும் இன்னுமொருவகைக் கலம் நரம்புக்கலமாகும். உணர்ச்சிகரேக் கடத்தும் இந்நாம்புக்கலம் பலவகைபரில் தரைமேலணிக் களத்திலி ருந்து வேறுபடுகின்றது. நிசில் சிறுமணிகளைக் கொண்ட மைய உடலையும் அதனின்று எழும் நரம்புச் சிறு நார்களையும் கொண்ட மும்முனை அல்லது பல்முறை வடிவத்தைக் கொண்டுள்ள து ஒரு நரம்புக்சுலர், ந ர ர் க ள் வலைகளைப் பின்ணுகின்றன, இவ்வரசு அமைப்பு தூண்டல்களையும் தூண்ட ற்பேறுகளையும் கடத்துவதற்கு மிகவும் உகந்தது.

- 2பி -
மேலே விவரிக்கப்பட்ட இரு கலங்களும் வெவ்வேறு உருவங் களைக் கொண்டு வெவ்வேறு தொழில்களைச் செய்கின்ற போதிலும் சிற் ரிடை வெனிக்கலங்களின் விருத்தியாற் பிறந்தவையாகும். ஒரு சிற் றிடை வெளிக்கவம் சுருங்குதற் தொழிலையும் பாதுகாப்புத் தொழிலையும் செய்யவேண்டியேற்படும் பொழுது தசைமுளைகளைக் கொண்ட பேர்படி உருவத்தை ஏற்கின்றது. இதே போன்று உணர்வைக் காவநேரும் பொழுது சிற்றிடை வெளிக்கலன் மும்முனைக் களமாக மாறுகின்றது. எனவே கலங்களின் உருவங்கள் செய்யப்படும் தொழிலில் நிர்ணயிக் கப்படுகின்றன.
இவ்வேறுபாடுகளை பிறிதொரு கோணத்திலிருந்து நோக்குவோம். சிற்றிடை வெளிக்கலமொன் று வியத்தமடையும் பொழுது தசை முளை களைக் கொண்ட பேர் பழஉருவைப் பெறுகின்றது. வேறொன்று மும்முனைக்கலப்பாக மாறுகின்றது. இவ்வுருவங்களை ஏற்றதனால் பேர் பழஉருவக் கலன் தசைமேல்லரிக் கலமாகவும், மும்முனைக்கலம் நரம்; புக்க லமாகவும் தொழிற்படுகின் றன. எனவே இங்கு கலங்களின் தொழில்கள் ஏற்கப்படும் உருவங்களினால் நிர்ணயிக்கப்படுகின்றன.
மேலே கடறப்பட்ட இரு நோக்குகளும் உண்மையானவன் என் பது ஆராய்ச்சியாளரின் முடிபு - ஆகவேதான் உருவமும் தொழிலும் ஒன்றில் ஒன்று தாக்கியுள்ளது: அல்லது கைகோத்துச் செல்லுகின் றன எனக் கூறப்படுகின்றது. இக்கோட்பாட்டை ஐதராவின் புற முதலுருப்படையிலுள்ள பலதரப்பட்ட கலங்களின் அமைப்புகளையும் தொழில் சளேயும் கொண்டு மேன் மேலும் நிருபிக்கலாம்".
11.
ஒரு ஒபீசியாச் சமுதாயத்திற் காணப்படும் விலங்குப் போலிகள் விபரித்து அவை ஒவ்வொன்றும் சமுதாமாவாழ் .விற்கு உதவும் முறை களைக் கூறுக.
கடல்ரிர்க் கண்களில் ஒட்டிவாழும் ஒலியா ஒரு கிளைவிடும் சமுதாயக் குழிக்குட லியாகும், ஒரு சமுதாயத்தில் கிடைரிலையான ஐதராவேர்ப்பகுதியும், அதனின்று எழும் ரிலைகுத்தான பல ஐதராத் தண்டுப் பகுதிகளும் காணப்படுகின்றன. ஐதராப்பு, அரும்பர்த்தம் பம் என்ற விலங்குப்போலிகளைத் தண்டுப்பகுதி தாங்குகின்றது. இவ்விரண்டு விலங்குப் போலிகளும் ஒன்றுவிட்டொன்றுகத் தண்டின் இருபக்கத்திலிருந்தும் எழுகின் றன. ஒபீலியாவின் சமுதாயம் முழு வதும் பொதுச்சதையினால் உண்டாக்கப்பட்டுள்ளது. மேலும் கைற்றி ணைக் கொண்ட பரிசதை யெனப்படும் உறையினால் ஒபீலியாவின்

Page 19
= 30
பகுதிகளெல்லாம் சூழப்பட்டிருக்கின்றன. ஒவ்வொருகிளையின் முனை யிலும் இக்குழாய் போன்ற பரிசதை கூம்பு போன்ற கோப்பைகளாகி விலங்குப்போலிதரைப் பாதுகாக்கின்றது. ஐதராப்பூவைச் சூழ்ந்து அதற்குப் பாதுகாப்பளிக்கும் கோப்பை ஐகரா உறையெனவும், அரும்பர்த்தம்பத்தைச் சார்ந்து பாதுகாப்பளிக்கும் கோப்பை சன்னி உறையெனவும் அழைக்கப்படுகின்றன.
ஐதராப்பூ:- இவ்விலங்குப்போலி வாட்டலில் உதவுகின்றது. ஐதராத்தண்டின் முனைகளில் பொதுவாக இவை காணப்படுகின் ற IT. இவை ஒவ்வொன்றும் ஒரு காம்பில் தண்டுடன் இணைக்கப்பட்டுள் என, ஐதராப்பூ ஒரு ஐதராவைப் போன்று காணப்படும். ஒரு எளிய குழிக்குடயைச் சூழ்ர்துள்ள உடற்சுவரில் புற முதலுருப்படை அமுைதலு இப்படை இடைப்பசையாகிய படைகள் காணப்படுகின்றன, ஐதராப்பு, வின் முணயில் வாய்த்துவாரமும், அதன் கீழ் வாய்கிழும் காணப்படுகின் றன, வாய்க்ழ் தம்பத்துடன் இணையும் பகுதியிலிருந்து திண் பiயான பல பரிசக்கொம்புகள் எழுகின்றன, ஐதராவுறைக்குள் ஐதராப்பு இழுக்கப்பட லாம், ஐதராப்பூ நங்கிநிற்கும் ஒரு மேடை ஐதராவுறையபின் உட்புறத் திற் காணப்படுகின்றது. ஐதராப்பூவின் காம்புப்பகுதியைச் சூழ்ந்துள்ள பரிசதை Ca1 கங்கணச்சுருக்கங்களைக் கொண்டுள்ளது.
ஐதராவிலங்குப்போலி உணவைச் சேகரித்து சமிபாடடையச் செய்து சமுதாயத்தின் வெவ்வேறு பகுதிகளிற்குப் பங்கீடு செய்கின் றது. ஐதராவைப்பான் றே இவ்விப்பார்க்குப் போயியும் பரிசக்கொப்பு களினாலும் அகற்றி அமைந்துள்ள" நூற்றுக்கணக்கான அழன் மொட்டுச் சிறைப்பைகளிலும் உணவை உட்கொள்ளுகின்றது. மேலும் அழன் மொட்டுச் சிறைப்பைகளைக் கொண்டிருப்பதால் இவ் வி.பங்குப் போலிகள் சமுதாயத்தைப் பகைவர்களிடமிருந்து பாது காக்கின் றன.
அரும்பர்த்தப்பங்கள்- தண்டின் அடிப்பகுதியிலுள்ள ஐதரா விலங்குப் போலிகளின் கணுக்களிலிருந்து எழுவதாக அரும்பர்த் தம்பங்கள் காணப்படுகின்றன, அவை ரடிய மெல்லிய உருளை களைப்போன்று உள்ளன. அமைப்பையும் உற்பத்தியையும் பொறுத்த வரை இவை வொயும் பரிசுக்கொம்புகளளுமற்ற ஐதரா விலாங்குப்போலி கள் எனக் கருதப்படுகின்றன. சனனி உறையினால் சூழப்பட்ட ஒவ்வொரு அரும்பர்த்தம்பத்திலிருந்தும் பல மெதரசாக்கள் தோன்று கின் றன, அரும் பர்த்தர்பங்கள் இனவிருத்திக்கும், பரம்பலிற்கும்" உதவுகின் றன.

- 31 =
மெதூசாக்கள்:- ஒருபுறம் குழிந்தும் மறுபுறம் குவிந்துமுள்ள ஒரு வட்டத்தட்டைப் போன்ற உருவம் மெராசாவுக்கு உண்டு. இத்தட்டின் ஓரத்தில் ஒழுங்கான ஆரைகளில் அமர்ந்த பல பரிசக் கொம்புகள் காணப்படுகின்றன. இ வ ற் று ள் ஊடாரைக்குரியன நான்கு, இடையாரைக்குரியன நான்கு, அயலாரைக்குரியன எட்டு. சிற்றிடை வெளிக்கலங்கள் பலவற்றைக் கொண்டிருப்பதனால், பரிசக் கொம்புகளின் அடிப்பகுதிகள் வீங்கியுள்ளன. பரிசக்கொம்புகளி லுள்ள அழன் மொட்டுக்களின் எண்ணிக்கையை இக்கலங்கள் குப்பஃறயவிடுவதில்லை, பரிசக்கொம்புகளரின் அடிப்பகுதியில் நிறுத் துனரிக்கைகளும் காணப்படலாம். அயலாரைக்குரிய பரிசக் கொம்பு களின் கீழ் அடிப்பகுதிகளில், கல்சியம் காபனேற்றுக்கல்லொன் றைத் தாங்கும், பிசிர்களினால் வேயப்பட்ட புறத்தோற்படைக் குழி கள் காணப்படுகின்றன.
இவை நிக்பச் சிறைப்பைகள் எனப்படும். குழிளான பக்தத்தின் மையத்திலிருந்து பிடியுரு தூங்குகின்றது. இதன் முனையில் நாற்கோணவடிவான வாய்த்துவாரம் காணப்படும், வாய்த்துவாரம் பிடியுருவுக்குள் உள்ள உணவுச் சுவட்டுக்குள் திறக் சின்றது. உணவுச் சுவட்டிலிருந்து எழும் நான்கு ஆரைக்கால் வாய்களும் யெதூசாவின் விளிம்பிலுள்ள வட்டக்கால்வாய்க்குள் முடி வடைகின்றன. யெதூசாவின் வெளிப்புறத்தில் புறமுதலுருப்படக் சுப்பங்களும், உணவுச்சுவடு, ஆரைக்கால்வாய்கள், வட்டக்கால்வாய் ஆகியவற்றின் சுவர்களில் அகமுதலுருப் படைக்கலங்களும் காணப் படும். இவற்றினிடையே இடைப்பசை உண்டு. மெதூசாவின் உட லில் இடைப்பசை மிகவும் அதிக அளவில் கானாப்படுகின்றது. ஆரைக்கால்வாய்களிடை யே அகமுதலுருப்படை நிண்டு இடைப்பசை யைப் பிரிக்கின்றது. இடைப்பசைக்குள் உள்ள சுருங்கும் இயல் பைக் கொண்ட நார்கள் ஒழுங்காகக் கு றிப் பிட்ட இடங்களில் அமைந்து, சுயாதீன மெதூசாவின் இடப்பெயர்ச்சிக்கு உதவுகின்றன.
யெதூசாக்களை ஆண்களென்றும் பெண்களென்றும் வேறுபடுத்த லாம். ஒவ்வொரு ஆரைக்கால்வாயின் மத்தியிலும் ஒவ்வொரு சனனி உறுப்புக்காணப்படும். இவை ஒவ்வொன்றும் வெடிக்கும் பொழுது உற்பத்திக் கலங்கள் வெளியேற்றப்படுகின் றன, இனப்பெருக்கத்தி லும் பரவலிலும் மெதூசாக்கள் உதவுகின்றன,
என வே மூலவுருவான ஒபீலியாவின் விலங்குப் போலிகள் மூன் றும் வெவ்வேறு தொழில்களைப்புரிந்து சமுதாயவாழ்வைச் சீர்ப்படுத்து கின்றன .

Page 20
- 53 -
12. ஈரற்றட்டையனும், நாடாப்புழுவும் தமது ஒட்டுண்ணி வாழ்வை செவ்வனே
நடத்துவதற்கு எவ்வகைகளில் இயைவாக்கப்பட்டுள்ளன என்பதை ஆராய்க . (63)
தமது உறவினராகிய சுயாதீன வாழ்வை நடத்தும் பின்னேரி யன்களைப் போலல்லாது ஈரற்றட்டையன்களும் நாடாப்புழுக்களும் அக ஒட்டுண்ணிவாழ்வை மேற்கொண்டுள்ளன, ஆடுகளின் சிறியபித்தக் கான்களுள் வாழும் ஈ-ரற்றட்டையன்கள் தமது குடம்பிப் பருவந்தை நன்னீர் நத்தையொன்றின் உ ட லி ற் குள் கழிக்கின்றன. அதே போன்று மனிதரின் உணவுக் கால்வாய் களுள் வாழும் நாடாப்புழுக்க ளின் குடம்பிகள் பன்றியின் தசைகளுக்குட் பாணப்படுகின் றன்.
இவையிரண்டும் விருந்துவழாபகிகளின் சரிபாட்டுத் தொகுதி களுக்குள்ளும், தொடர்பு கொண்ட பகுதிகளுக்குள்ளும் வாழ்வை (படத்துகின்ற காரணத்தால் சரிபாட்டு பொதிகளிலிருந்தும், எதிர் பொதி சுளிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளத் தாத்த ஒரு புறத் தோலைக் கொண்டிருக்கின்றன, மேலும் அந்நொதிகளிலிருந்து தப்பு வதற்காக விசேட எதிர்நொதிகளையும், மிகுந்த அளவில் சதத்தை யும் இவை சுரக்கின்றன.
பித்தத்தினால் அடித்துச் செல்லாமல் பித்தக்காலில் இறுகப் பற்றியயிருப்பதற்காக, தட்டையனின் முன்பக்கத்தில் இரு உறிஞ்சி களும், உடலெங்கும் சிதறியுள்ள முள்மும்பாகளும் காணப்படுகின் றன. இதேபோன்று கிடகச் செனரியிற் காணப்படும் இருவரிசை களில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இருபத்தெட்டுக் கொளுத்திகளும், நான்கு உறிஞ்சிகளும்), நாடாப்புழுவை உணவுக் கால்வாயுடன் ஐக்கிய மாகப் பொருத்தியுள்ளன, மேலும் ரேன்கபேயும் கால்வாய்களையும் அடைத்து, விருந்துவழங்கிக்குக் சிக்கல்கள் அதிகரிக்காமலிருப்பதற் காக இவ்வொட்டுண்ணரிகளின் உடல்கள் பாடிக்பாக்கட்டிய அப்து சுருட்டக்கூடிய தட்டையானவையாக உள்ளன.
அக ஒட்டுண்ணிகளுக்கு வழமையாகவுள்ள எதிர்ப்பாலத்தேடும்! பிரச்சினை ஈரற்றுட்டையன்களளுக்கும் நாடாப்புழுக்களுக்கும் இருப்ப தில்லை; ஏனெனில் அவை இருபால்விலங்குகளாகும், ஆகவே எந்த இரு ஈரற்றட்டையன்களுக்கு மிகசடயேயும் நாடாப்புழுவின் எந்த இரு விருத்தி உடன் முட்டுக்களுக்கு மிடையேயும் கருக்கட்டல் நிகழலாம். இவ்வகை ஒட்டுண்ணிகளில் பால்முதிர்ச்சி இளமையில் ஏற்பட்டுத் தொகையான மூட் ன ட க ள் உண்டாக்கப்படுகின்றன. விருந்துவழங்கிகள் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடின் உடாண்டாக்கப் பட்ட முட்டைகளில் ஒரு சிலவேனும் இறக்காது, ஒட்டுண்ணியபின் இனத்தை அழியவிடாமற் தொடரச் செய்யக் கூடியதாகவுள்ளது.

ஒட்டுண்ணியொன்றின் வழித்தோன்றல்களெல்லாம் ஒரே விருந்துவழங்கிக்குள் வாழமுடியாது. எனவே ஒட்டுண்ணிகளின் வாழ்க்கை வரலாற்றில் பரவல் ஒரு மிகவும் முக்கியமான ஸ்தானத்தை வகிக்கின்றது. இதற்காக ஒட்டுண்ணிகளெல்லாம் குடம்பிகளை உரு வாக்குகின்றன, ஈரற்றுட்டையன் த ா ம ா க அசையக்கூடிய மிராசிடியம் என்ற குடம்பியை விருத்திசெய்கின்றது; நாடாப்புழு அறுமுள்ளிக்குடம்பியை உண்டாக்குகின்றது. இக்குடம்பிகள் துணை விருந்துவழங்கிகளுட் சென்று மேன் மேலும் எண்ணிக்கையிற் பெ ருகுகின்றன. ஒரு மிராசிடியத்திலிருந்து ஏறத்தாழ 2000 இறு திக் குடம்பிகளான சேர்க்கேரியாக்கள் பிறக்கின்றன எனக்கணிக் அகப்பட்டுள்ளது. ஆகவே ஒட்டுண்ணிகள் பிறிதொரு முதல் விருந்து வழங்கியை அடைவது நிச்சயமாக்கப்படுகின்றது. முதல் விருந்து வழங்கியை அடைவதில் ஏற்படும் வெளித்தொல்லைகளிருந்து தம் மைப் பாதுகாக்க துணை விருந்துவழங்கிகள் காணப்படுகின்றன, ஒட்டுண்ணி வாழ்விற்கு ஒரு துணை விருந்துவழங்கியின் அறிமுகம் மிகவும் வேண்டியதொன்று.
ஈரற்றட்டையன்களிலும் நாடாப்புழுக்களிலும், முதல் விருந்து வழங்கிகளுட் தொற்றுதல் ஓர் உயிர்ப்பில்லாத செயல்முறையாகும். ஈரற்றட்டையனின் தொற்றுப் பருவமாகிய சிறைப்பைச் சேர்க்கேரியா வென்பது முதல் விருந்துவழங்கிகளாகிய ஆடுகளின் உணவுகளின் மேல் தங்கியிருக்கின்றன, நாடாப்புழுவின் தொற்றுப்பருவமாகிய பைவாற் பருவப்புருக்கள் முதல் விருந்துவழங்கியின் உணவாக வுள்ள பன்றியின் தசைகளுட் கிடக்கின்றன. 1 விருந்துவழங்கிகள் தமது உணவைத் தேடும்பொழுது " ஒட்டுண்ணிகளும் எடுக்கப்படு . சின்றன.
அரு ஒட்டுண்ணி வாழ்விற்குத் தேவையற்ற இடப்பெயர்ச்சி அங்கங்கள், உணர்ச்சியுறுப்புகள், சமிபாட்டு கொதிகள் அல்லது பகுதிகள் முதலியவை இழக்கப்பட்டிருப்பதை இவ்வொட்டுண்ணிகள் காட்டுகின்றன,
மேலே கூடறப்பட்டவை ஒட்டுண்ணி வாழ்விற்கென இயைவாக் கம்பெற்ற அம்சங்களிற் சிலவாகும். 13. ஒட்டுண்ணி வாழ்வினால் ஓட்டுண்ணிகள் சீர்குலைவுச் சிறத்தலடைகின்
றன என்பதை ஆராய்க.
ஒட்டுண்ணிகளின் உடலமைப்பும் உருவமும் அ வ ற் றி ன் வாழ்க்கை முறையினால் மாறுபாடடைந்துள்ளன. வேறுபட்ட அளவில்
வி, வி, 5

Page 21
- 31 -
இடப்பெயர்ச்சியாங்கங்களும் ஊட்டல் உறுப்புகளும் இழக்கப்பட் டுள்ளன; இனப்பெருக்கத்தில் ஈடுபடும் பகுதிகள் சிறத்தலடைர் துள்ளன. இம்மாற்றங்கள் ஏற்பட்டதன் காரணமாக இவ்வாழ்வை மேற்கொண்ட விலங்குகளின் புற உருவ இயல்புகளையும் அங்க அனபப்பு முறைகளை யும் கொண்டு அவற்றின் வகுப்பு ஸ்தானத் தைக் கணிப்பது இயலாதது அல்பெது கஸ்டமானதாகின்றது. மேலும் இவற்றிற் காணப்படும் சில பிரத்தியேக அமைப்புகள் ஸ்தானத்தை |நிர்ணயிப்போர்களுக்கு பிரச்சினைகடா பழுப்புகின்றன. ஒட்டுண்ணி
வாழ்க்கைத்தரயே சீர்குலைளின் அளவை நிர்ணயிக்கின்றது.)
பொதுவாக எல்லா ஒட்டுண்ணிகளிலும் காணப்படும் சீர்குலைவு இடப்பெயர்ச் சியங்கங்களின் குறுக்கம் அல்லது அழிவு ஆகும். புற ஒட்டுண்ணிகளில் இவ்வங்கள் காணப்பட்டபோதிலும் அதிகமா கப் பாவக்கியில் இருப்பதில்லை. ( + ய் உண்ணி). ஆனல் அக ஒட்டுண்ணிகளால் இவ்வங்கங்கள் முற்றாக இழக்கப்பட்டு விடுகின்றன எனக் கூறின் மிகையாகாது. அக ஒட்டுண்ணிகளான F-ரற்றட்டை யனிடம் நாடாப்புழுவிலும் அவற்றின் இடப்பெயர்ச்சிக்குதவும் த+ நார்சுள் மிகவும் குறைந்த அளவிற்றான் காணப்படுகின்றன. ஆ,ஹல் ரக்ப,hனு என் ப ஒட்டுண்ணியால் இடப்பெயர்ச் சியாங்கத்தின் ஒரு வதயேனும் காணப்படுவதில்லை, இடப்பெயர்ச்சியங்கங்களின் சர்குலே லைத் தொடர்ந்து உணர்வு உறுப்புக்களும் நரம்புத்தொகுதியும் பிர் கும்பலைக் காட்டுகின்றன. முதலுருவின் இயல்பான தொட்டுண ரும் தன்மையைத் தவிர வேறெந்த உணர்வும் அறியப்படுவதில்லை. தொழிலிலாப்பைக் காட்டும் நரம்புத் தொகுதி, தொழிற் குறைவினாள், விருத்தியடையாத பகுதியாக ஒட்டுண்ணிகளில் காணப்படுகின்றது. தேவையான உணவும் எதிரிகளற்ற சுற்றாடலும், மாற்றமடையாத ஆழலும், கண்ணெதிரில் வாழ்க்கைத்துணையும். இருப்பதனால் ஒட் டுண்ணணிகள் அசையவேண்டியதில்லை. எனவேதான் சூழலை உ33 நம் உறுப்புகளும், இடப்பெயர்ச்சி அங்கங்களம் தொழிற்படாயலும், பிர்ருப்பார்த்தும் காணப்படுகின்றன,
2ாட்டல் உறுப்புகளும், உணவுக்கால்வாயும் மற்றைய உறுப் புக்கப்பளப் போன்று சீர்குலைவைக் காட்டுகின்றன, புய ஒட்டுண்ணி களில் உணவுக்கால்வாய்த் தொகுதி காணப்பட்டபோதிலும், பல் வற்றில் சமிபாட்டுச் சுரப்பிகள் இருப்பதில்லை. அக ஒட்டுண்ணி களில் சமிபாட்டுப் பரப்பிகள் ஒருபோதும் காணப்படுவதில்லை, ஒட்டுண்ணி வாழ்வில் மிகவும் முன்னேறியுள்ள நாடாப்புழு, சக்குப்பம்னு போன்றவற்றில் கால்வாயின் சுவடுதானும் காணப்படுவதில்ல,

- 35 -
உடற்சுவர்களிலுள்ள நுண்சடைமுட்ளைகளினூடாகவேதான் உணவு உறிஞ்சப்படுகின்றது. ஆகவே உ83ாவுக் கால்வாயின் சர்குலவை நோக்கில் சர்குபவு ஒட்டுண்ணி வாழ்வின் தரத்தைப் பொறுத்தது.. என அ பியக்.கிடக்கின்றது.
ஒட்டுண்ணவாழ்வு அனுசேபம் குறைந்த வாழ்வு, என் நப்டியில் உடலினுள் தோன்றும் கழிவுப் பொருட்களின் அளவும் குறைக்கப் படுகின் றது, ஆகவே க ழி வ க ற் று ம் உறுப்புக்களில் சர்குலைவு காணப்படுகின்றது. கழிவகற்றும் உறுப்புக்களின் எண்ணிக்கை பும் தொழிற்படும் இயல்பும் மிகமிகக் குறைர்துள்ளன, தட்டைப் - புழுக்களின் குழாய்க்கலங்கள் பிரசாரனா ரிசாக்க உறுப்புகள் மட்டுமே எள் வாதிடுவார்களும் உளர். சக்குவது போன்றவற்றில் பசுவார் அங்கங்களும், கலன்தொகுதிகளும் காணப்படுவதில்லை, மேலும் புறத்தோல் வன் போது முற்றாக இறக்கப்பட்டுள்ள து.
ஒட்டுண்ணிகள் பாதரப்பட்ட சிதைவுகளை அல்லது சர்குலவு களை மேற்கொண்டு, தம் வாழ்க் கையில். மேம்படக்கட்டிய முறையில் சிறத்தலடைந்துள்ளன. ஒன்றியவாழ்வு ஒட்டுண்ணி வாழ்வாக மாறும் பொழுது இச் சீர்குப்பவும் சிறந்தல் ஏற்படுகின்றது. எளிய முன் னேன்களைக் கொண்டவற்றில் சிதைவு குறைந்த அளவிற்றான் 1டண்டு. அனுல் பேப்பட்ட விலங்குகள் எட்டு 3ாணிதனாக Iriாறும் பொது ஏற்படும் சிதைவு அல்லது பீர்குலைவு எண்ணற்கரியன. மேலும் சீர்குலைவின் இயல்பு வாழ் இடத்தைப் பொறுத்துள்ளது. 14, பிளாக் சியெல்மிக்கேசு கணத்தைச் சேர்ந்த ஒரு ஓட்டுண்ணியின் இனப்
பெருக்கத் தொகுதியை விவரிக்கவும். அக் கணத்திற் காணப்படும் இனப்பெருக்க முறைகளோ சுருக்கமாகக் குடறவும்.!
பிளாத்தியெல்மிர் தெனக் கணடானது சுயாதன வாழ்வு நடத்தும் தேபல்லேரியா என்ற வகுப்பாகவும், ஒட்டுண்ணி வாழ்வு நடத்தும் திரமெற்றேடா, செத்தோடா வகுப்புகளாகவும் வகுக்கப்பட்டுள்ளது. இக்கணத்தைச் சேர்ந்த ஒட்டுண்ணிகளில் பெரும்பாலும் இருபாற் றன்மை காணப்படுகின்றது. இவ்வமைப்பு ஒட்டுண்ணிவாழ்விற்கு இன்றியமையாதது. ஈரற்றட்டையனின் இனப்பெருக்கத் தொகுதி:-
ஏனைய தட்டையன்களைப் போன்று இதுவும் இருபாற்றன்மை யைக் கொண்டது. ஆனாலும் இங்கு கடந்துகருக்கட்டலே! விரும் பப்படுகின்றது, விதைகள், அப்பாற்கடத்திகள், சுக்கிலப்புடகங்கள் , வீசற்கான், சுருள் அல்லது ஆண்குறி என்ற பகுதிகளைக் கொண்

Page 22
- 36
டது ஆண் தொகுதி. ஒன் றின் முன் ஒன்றாக அமைந்த பல் கிளை களைக் கொண்ட குழல்களினாலான இரு விதைகள் காணப்படுகின் றன. குழல்களுக்குள் விந்துகள் உருவாகி அப்பாற் செலுத்திகளின் வாயிலாக வெளியேற்றப்படுகின்றன, இரு விதைகளிலிருந்து வெளி யேறும் அப்பாற் செலுத்திகளிரண்டும் ஒன்றாக இணைந்து சுக்கிலப் புடகத்தை உண்டாக்குகின்றன. அகன்று சுருண்டு சுரப்பு இயல் பையும் கொண்டுள்ளது சுக்கிலப்புடகம். சுக்கிலப்புடகத்திலிருந்து எழும் சுருண்ட மெல்லிய வீசற்கான் ஆண்குறிக்குட் திறக்கின்றது. ஆண்குறியானது தசைநார்களையும் சில இனங்களிற் சிறியமுட்களை யும் கொண்ட து. ஆண்குறி உற்பத்திக் கூடத்திற்குள் உள்ளது. தேவையேற்படும் பொழுது கூட்டத்திலிருந்து நீட்டப்படும் விதைகள் பல்லாயிரக்கணக்கான விந்துகளை உற்பத்திசெய்யக் கூடியவை,
சூலகம், சூலகக்கான், கருவூண்சுரப்பி, கருவண்கான், கருப்பை, ஓட்டுச் சுரப்பி, உலோரரின் கால்வாய் போன்றவற்றைக் கொண்டு பெண் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. தட்டையனின் உடலின் முன் புறத்தில், கிராகள் கொண்ட ஒரு சூல்!கம் காணப்படும். சூலகம் ஆயிரக்கணக்கான ஆல்களை உருவாக்கவல்லது. சூலகத்திற் தோன்றி, சூல்களைக் கடத்தும் சூப்கக்கான் மிகவும் குறுகியது. இது பொதுக் கருவூண்கானுடன் இ ணை ந்து, கருப்பையாக முடிவடைகின்றது. கருப்பை விலங்கின் முன்புறத்திலுள்ள உற்பத்திக் கூடத்தினுட் திறக்கின்றது. கருப்பையின் சுவர்கள் சுரப்புக்கலங்களையும் தசை நார்களையும் கொண்டது. கருப்பையினுள் வரும் முட்டைகள் விருத்தி யடைகின்றன. ஒரு ஓட்டினாற் சுழுப்படுகின் றன. முதுகுப்புறமா கச் சென்று உடற்சுவரிற்திறக்கும் உ,போரான்கான், சுப்பகக்கானும் கருவூண்கானும் இணையுமிடத்திலிருந்து எழுகின்றது. அதிகப்படி யான உணவுக் கலங்களும், முட்டைகளும் இக்கான் வழியே வெளி யேறுகின்றன என்றும், புணர்ச்சியின்போது ஆண்குறி இக்கானுள் சொத்தப்படுகின்றதென்றும், அதிகப்படியான விந்துகள் இவற்றி னூடாக வெளியேற்றப்படுகின்றன என்றும் வெவ்வேறு ஆராய்ச்சி யாளர்கள் கருதுகின்றனர். கருப்பையின் அடிப்பகுதியைச் சூழ்ந்து ஓட்டுச்சுரப்பிகள் காணப்படுகின்றன. முட்டைகளைப் பாதுகாக்கும் ஓடு இவற்றினாற் சுரக்கப்படுகின்றது என ஒருகால் கருதப்பட் டது, ஆனால் இச்சுரப்பிகளின் தொழில் எதுவெனக் கடறமுடியாது. உட லின் இருபக்கங்களிலும் பல சிறிய கருவூண் சுரப்பிகள் காணப் படுகின்றன, இச்சுரப்பிகள் கருவூண் கலங்களைக் கொடுக்கின் றன. கருவூண் சுரப்பிகளிலிருந்து எழும் நுண்கான்களின் இணைவில்

ஒவ்வொரு பக்கத்திலும் நீளப்பக்கமான கருவூண்கான்கள் தோன்றுகின் றன. பின் இகர்ளப்பக்கக் கான்களின் இணைவால் ஒரு பொது வான மையக்கான் ஏற்படுகின்றது. மையக்கான் சூப்பகக்கானுடன் இணைந்து கருப்பையாகின்றது. இனப்பெருக்க முறைகள்
(1) அரும்புமுறைப் பெருக்கல்:- சீலெந்திரேற்றாவிற் காணப் பாவனபோன்றல்லாவிடினும், இம்முறை இனப்பெருக்கம் செத் தோடாவில் காணப்படுகின்றது. இம்முறையினால் விருத்தி உடன்
முட்டுக்கள் அதிகரித்து, இனவிருத்திக்கு உதவுகின்றன.
(2) பிளவுமுறை:- இம்முறை இனப்பெருக்கம் தேபல்லேரி பாவிற் காணப்படுகின்றது. ஒரு விலங்கு பலவாகப் பிளவுபட்டு ஒல் வொரு பிளவும் புத்துயிர்ப்பை மேற்கொண்டு ஒவ்வொரு முழுமை யான அங்கியாக மாறுகின்றது.
(3) கலவி முறை இனப்பெருக்கம்.
(4) நீள் யெளவன நிலை:- சில தேபல்லேரியன்களின் குடம்பிகள் பால்முதிர்வு பெறுவதற்குமுன்பே புணரிக்கலங்களை உருவாக்கி, இனத்தைப் பெருக்குகின்றன,
(5) பலமுளையங் கொள்ளுந்தன்மை :- இவ்வகை திரமர் றோடாவில் அதிகளவிற் காணப்படுகின்றது. ஒரு கருவிலிருந்து பல சேய்கள் உருவாகலே இவ்வகையிற் காணப்படுவது.
15. பெ றிரிமாவினது உணவுக்கால்வாயின் கட்டமைப்பை விவரித்து, அதன்
பகுதிகளின் தொழில்களைக் கூறுக, (55)
பெறிரிமாவினது உண வு க் கால் வ ா ய் வாய்த்துவாரத்திற் தொடங்கி குதத்தில் முடிவடையும் ஒரு நீண்ட நேரிய குழாயாகும். இது வாய்க்குழி, தொண்டை , களம், அரைப்புப்பை, இரைப்பை, குடல், நேர்குடல் என்ற பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மூன் றம் துண்டம்வரை நீண்டு படிந்த உட்சாவரைக் கொண்ட வாய்க் குழிக்குள் வாய் திறக்கின்றது. வாய்க்குழியையும் உடற்சுவரையும் இணைத்துப் பல தசைநார்கள் காணப்படுகின்றன. வாய்க்குழியைத் தொடர்ந்து தொண்டை காணப்படுகின்றது. இதன் முதுகுப்புறத்தில் தொண்டைக் குமிழ் அமர்ந்திருப்பதால், தொண்டையின் குழி முது குப்புற வயிற்றுப்புறமாக அமுக்கப்பட்டுள்ளது. தசைக்கல்வி மையம்

Page 23
- 38 -
தொண்டைச் சுரப்புதிரள்கள், பிசிர்மேலணி, சிறு சுரப்புக்கான்கள் முத லியவற்றை தொண்டைக்குமிழ் காட்டுகின்றது. தொண்டைக்குழியின் பக்கச்சுவர்கள் உட்புறமாக இரு மேடைகளாக கட்டப்பட்டுள்ளன, இம் மேடைகள் தொண்டையின் முன் முனையிலும் பின் முனையிலும் ஒன் றுடன் ஒன்று இணைந்துள்ளன, தொண்டைக்குழியானது முதுகுப் புறத்து உமிழ்நீரறையாகவும், வயிற்றுப்புறத்து கடத்தும் அறையாக வும் மேடைகளினாற் பிரிக்கப்பட்டுள்ளது. தொண்டையைத் தொடர்ந் துள்ள களமானது எட்டாம் துண்டம்வரை நீண்ட, தன்மேல் படிந்த ஒரு மெல்லிய குழாயாகும். எட்டாம் துண்டத்திலமர்ந்த பாது போன்ற அரைப்புப்பையில் களம் முடிவடை கின்றது. தடித்த "வட் டத்தசைநார்களினாலும், புறத்தோலால் மூடப்பட்ட அகமேலணியையும் கொண்ட அமைப்பை அரைப்புப்பை காட்டுகின்றது. இது ஒரு வன் தசை அங்கமாகும்.
இரைப்பை பி-14-ம் துண்டங்களிடையே காண்ப்படுகின்றது. இப்பகுதியில் சுரப்பிகளும், குருதி மர்த்துமாக்குழாய்களும் அதிக வளவில் உள்ளனர். இரைப்பையின் உட்சுவர் பல தெளிவான மடிப்பு களைக் கொண்டுள்ளது. இதன் அகமேலணி பிசிர்களைக் கொண் டுள்ளது. சுற்றுவிரிக்கும் வட்டத்தசைகளுக்குமிடையேயுள்ள சுரப்புக் கலங்கள், தொண்டைச்சுரப்புக் கடங்களைப் போன்று புரதப்பிரி நொதிகளைச் சுரக்கின்றன. இரைப்பை தனது பின்புறத்தில் மென் சுவரைக் கொண்ட, துண்டங்கள்தோறும் விரிவடைந்த குட லில் முடிவடைகின்றது: ரகுட ல ா ன து புழுவின் இறுதித்துண்டம்வரை நீண்டு, அங்கு குதம் வாயிலாக வெளியே திறக்கின்றது. 26-ம் துண் டத்தில், குடலிலிருந்து ஒருசோ பக்கக் குடற்குருட்டுக்குழல்கள் எழுகின்றன, இவை மேல்விலங்குகளின் சதயங்களுடன் ஒப்பிடக் கட்டியவையெனக் கூறப்படுகின்றது. குடலை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம், அவையாவன: (1) முன் குருட்டு மாடிக்குடல் (11) குருட்டு படிக்குடல் (iii) பின்குருட்டு மடக்குடல் அல்லது நேர்குடல், 15-ம் துண்டத்திலிருந்து 20-ம் துண்டப்வரை நீண்டு, குருதிக்கச் செறி வைக் கொண்டுள்ளது. முன் குருட்டுமடிக்குடல், 23-ம் துண்டத்திற் தொடங்கி, பின் 26-ம் துண்டம்வரை கிடக்கும் குருட்டுமடிக்குடற் தொகுதியில் நடுமுதுகுப்புறச் சுவர் குருட்டுமடிவாக உள்வளைந்துள் ளது. இறுதி 26 துண்டங்களிலுமுள்ள பின் குருட்டுயாடிக் குடலில் குருட்டுமடிவு காணப்படமாட்டாது. குடற்காவரில் சுரப்புக்கலங்களும் உறிஞ்சும் கலங்களும் அதிகவளவிற் காணப்படுகின்றன.

- Sழ் --
சுற்றியுள்ள தசைநார்களின் உதவியினால் வாய்க்குழி வெளி நீட்டப்படுகின்றது. இதன் மூலமாக உணவுசேர்ந்த மண்துணிக்கை தள் உணவுக்கால்வாய்க்குள் எடுக்கப்படுகின்றது. உணவு தொண் டையினூடாகச்செல்லும்பொழுது தொண்டைக் தமிழ் சுரப்பு ட ன் கலக்கின்றது. இச்சுரப்பிலுள்ள சீதம் உணவை மசகிட்டு உணவுத் திரரகளாக்கின் றது. சுரப்பிலுள்ள புரதப் பிரிநொதி புரதச்சமிபாட்டை ஆரம்பிக்கின்றது. அரைப்புப்பையினுள் உணவு செல்லும்போது அகமேற்றோல் அவற்றை மிகவும் நுண்ணிய துணுக்குகளாகப் பிரிக் கின்றது. இவ்வியக்கத்திற்கு வட்டத்தசைநார்கள் மிகவும் உதவுகின் றன. இவ்வாறு உணவு அரைக்கப்படுவதனால் இரைப்பை, குடல் போன்ற பகுதிகளினற் சுரக்கப்படும் நொதிகள் தம் தாக்கங்களை இலகுவாகப்புரிகின்றன, இரைப்பைக்குள்ளும் குடலிற்குள்ளும் உணவு சமிபாடடைந்து உறிஞ்சப்படுகின்றது. வின்ரஸ்ரின் என்ற விஞ்ஞானி மண்புழுவின் குடலினாற் சுரக்கப்படும் நொதிகளை ஆராய்ந்துள்ளார், புரதத்தைப் பெத்தோகை மாற்றும் நொதியையும், மாப்பொருளை சக் கரையாக மாற்றும் தயற்றேசையும், கருப்பு வெல்லத்தைத் தாக்கும் இன்வேட்டேசையும், கற்றலேசு என்ற ஒட்சியேற்ற நொதியையும் குடற்சுவர் சுரக்கின்றது எனக் கூறியுள்ளார். இந்நொதிகளின் தாக் கத்தால் உணவு சமிக்கப்படுகின்றது. குடற்சுவர் மேலணி சமிபாட டைந்த உணவை உறிஞ்சுகின்றது. குட ல்மடிப்பு உறிஞ்சல் நடை பெறும் பாப்பளவை அதிகரிக்கின்றது.
நேர்குடலிற்குட் செல்லும் சமிபாடடையாத உணவும் மண்ணும் சன்னங்களாக மாற்றப்படுகின்ரன. இச் சன்னார் கள் குதத்தினூடாக வெளியேற்றப்படுகின்றன. 16. பெறிற்ரிமாவின் மாதிரிக் கழிநீரகம் ஒன்றை விவரித்து, அது தொழிற்
படும் முறையைக் கூறுக. இப்புழுவின் கழி நீரக வகைகளின் பரம் பபைக் காட்டுக, (57)
கழி நீரகம் என்பது சுருண்ட குழாய்களைக் கொண்ட கழிவகற் றும் உறுப்பாகும். "பிரிகாவற்கழிரேகங்கள், கவசக்கழிநீரகங்கள், தொண்டைக் கழிரேகங்கள் எனப்படும் மூன்று வகைகள் பெறிற்ரிமாவில் காணப்படுகின் றன. இவற்றுள் பிரிசாவற்கழிநீரகத்தை மாதிரிக்கழிநீரக
மாகக் கொள்ளலாம்.
கழிரேகவாய் புனல், கழுத்து, உடல், இறுதிக்கான் என்று பகுதிகளைக் கொண்டு ஆக்கப்பட்டது பிரிசுவர் கழிரிரகம். மேற்சொண் படையும் பழிச் சொண்டையும் கொண்ட புனல் வாய்த்துவாரத்தினூ

Page 24
டாக உடற்குழிக்குள் திறக்கின்றது. மேற்சொண்டு ஒரு பெரிய மையக்கலத்தையும் அதனைச்சூழ்ந்துள்ள 3- 3 சிறிய கலங்களையும்
- பாயTAL LIHIE
STRAIGHT LOBE
PROXIMAL
LLHd
-TELHINAL
DUCT
NEPHROTOME
HELF
Septal Nephridium Straight Lobe Nephrostome Neck Terminal duct Proximal limb Distal limb
- பிரிசுவர்க்கழி நீரகம் - நேர்சோணை - கழி நீரகவாய்
கழுத்து - இறுதிக்கான் - அண்மை அவயவம் - சேய்மை அவயவம்
கொண்டது. கீழ்ச்சொண்டில் நெருக்கமாக ஒழுங்குபடுத்தப்பட் இள்ள 4- 5 கலங்கள் காணப்படுகின் றன. புனலிலுள்ள கலங்க. ளெல்லாம் புனலின் உள்ளிடத்தை நோக்கி நீட்டப்பட்டுள்ள பிரிர் களைத் தாங்குகின்றன. புனலையும் உடலையும் இணைக்கின்ற கழுத்து
குறுகியது. இதனுள் உள்ள கான், பிசிர்களால் வேயப்பட்டது.
குறுகிய நேர்ச்சோணையையும் நீண்டு முறுக்கப்பட்ட சோணை யையும் கொண்டது உடல். முறுக்கப்பட்ட சோணையை அண்மைப் புயமும் சேய்மைப் புயமும் உருவாக்குகின்றன, இவ்விரு புயங்களும் H-13 முறை முறுக்கப்பட்டுள்ளன. அண்மைப்புயம் கழுத்துடனும்

=41 -
இறுதிக் கானுடனும் தொடர்பு கொள்ளச் சேய்மைப்புயம் தேர்ச்சோணை . யுடன் இணைந்துள்ளது. கழுத்திலிருந்து உடலுக்குட் செல்லும் கான் பலவாறாகப் பாருண்டு உறிஞ்சற் பரப்பை அதிகரிக்கச் செய் கின்றது', இச்சுருள் பின்போது காணுனது நேர்ச்சோணக்குள்ளும், அண்மைப்புயத்திற்குள்ளும், சேய்மைப்புயத்திற்குள்ளும் திரும்பத் திரும்பச் செல்கின்றது, நேர்ச்சோணக்குள் இருபகுதிகளிலும், இறு திக்கான் பகுதியிலும் கான் பிசிர்களினுல் வேயப்பட்டிருக்கின்றது.
1) பிரிசுவரின் இருமுகங்களுடனும் தொடர்புகொண்டு, உணவுக் தாங்வாயின் இரு மருங்கிலும் பல பிரிசுவர்க் கழிநீரகங்கள் காணப் படுகின் றன. பிரிசுவரின் ஒரு முகத்தின் ஒரு பாதியிலுள்ள கழி? நீரகங்களின் இறுதிக் கான்களெல்லாம் பிரிசுவர்க் கழிவுக்கானுக்குள் திறக்கின்றன. பிரிசுவர்க்கழிவுக்கானளது பிணைப்புக் குருதிக்கலனுக் குச் சமாந்தரமாக அமைந்துள்ளது. துண்டங்களிலுள்ள இப்பிரிசுவர்க் கழிவுக்கான்களெல்லாம், குடலின் முதுகுப்புறத்திலமைந்த இரு குடல் மேற்கழிவுக் கால்வாய்களுக்குள் திறக்கின்றன. குடல்மேற்கழிவுக் கான்கள் குறுகிய துண்ட இடைக்கான்களுடாகக் குடலுடன் தொடர்பு கொள்ளுகின்றன,
குருதியினாற் காவப்படும் கழிவுப்பொருட்கள் கழிநீரகங்களுக்குட் பரவி சிறு நீராக மாற்றப்படுகின்றது. குளோரோகோஜன் கலங்களாற் சேர்க்கப்பட்ட கழிவுப்பொருட்களும், உடற்குழிப் பாய்பொருளில் உள்ள கழிவுப்பொருட்களும் கழிநீரக வாய்களினூடாக கழிரேகங் களுட் செல்கின்றன, கழிபீரகம் சேர்க்கும் சிறுப்பில் அமோனியா, யூரியா, கிறியாற்றினின் போன்றவை காணப்படுகின்றன. சிறுநீரில் அதிக விரிதத்தில் நீர் உண்டு. கழிவு நீரகத்தின் அகன்ற பகுதிக் குள்ளும், பிசிர்கள் கொண்ட பகுதிகளுக்குள்ளுமே சிறுநீர் உண்டாம். கப்படுகின்றதுவென இராம்சே யென்ற விஞ்ஞானி கண்டறிந்தார். நேர்ச்சோணையுட் காணப்படும் கபிலநிறர் சிறிதுணிக்கைகளும் சிறு நீர்ச்சேர்க்கையிற் பங்கெடுக்கின் றதென நம்பப்படுகின்றது. முறையே இறுதிக்கழிரிரகக்கான், பிரிசுவர்க்கழிவுக்கான், குடல்மேற்கழிவுக்கான், உணவுக்கால்வாய் வழியாகப் சிறுநீர் வெளியேற்றப்படுகின்றது.
உடற்சுவருடன் பொருத்தப்பட்டுள்ள கவசக் கழி நீரகங்கள், கழி நீரக நுண்துளைகள் மூலம் வெளியே திறக்கின்றன. கழிரேகவாயற்று இக் நவசக்கழிநீரகங்கள் அளவிற் சிறியவை, ஆனால் எண்ணிக்கை யில் அதிகமானவை. இவற்றை மூடிய, நுண்ணிய புறக்கழிநீரகங் களென விவரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு துண்டத்திலும் 200 - 250
வி) வி 5

Page 25
- 40 -
தவசக் கழிரேகங்கள் காணப்படுகின்றன, ஆனால் 14-ம், 15-ம், 16-ம் துண்டங்களால் இவற்றின் எண்ணிக்கை பத்து மடங்காகி கழிரீரகக் காடுகள் உருவாகியுள்ளன.
4-ம், 5-ம், 6-ம் துண்டங்களில், உணவுக் கால்வாயின் இருபக் காங்களிலும் தொண்டைக் கழிரேகங்கள் கும்பல்களாகக் காணப்படு கின்றன. இவையும் கவசக்கழிரேகங்களைப்போன்று கழிநீரக வாய்க எற்றவை. தொண்டைக் கழிநீரகங்களின் இறுதிக் தான் களின் இணைப்பால் மூன்றுசோய கழிவுக்கான்கள் தோன்றுகின்றன. இக்
அன்றன். உகாண்டை வேக்தான்!"
-PHARYNGEAL N. DUGT - PHA1+ HEAL H.
-- HTEGUEEN TAE*" H.
மு - 10 - 2 = 4 ) = 1 2 E 2 2 3
FOREST OF Ih, TEப்பMENTAE: +" H.
5EFTAL H.
பாபர்ட் பார் பா
1.ப
"பப்பபப்பா பப்பப்பபு
கழி நீரகங்களின் பரவல் Pharyngeal N. Juct - தொண்டைக்குரிய கழிநீராக்கான் Phary 11geal Nephrilia - தொண்டைக்குரிய கழி நீரகம் Integumentary Nephridia - கவசத்துக்குரிய கழிதிரகம் Septal N,
- பிரிசுவருக்குரிய கழி நீரகம்

- 1 ] -
கான்கள் வாய்க்குழிக்குள்ளும், தொண்டைக்குள்ளும், திறக்கின்றன. பிரிசுவர்க் கழிரேகங்களைப் போன்று தொண்டைக் சுழிரேகங்கள் குடற்கழிநீரகக் கழிநீரகங்களாகும்.
பிரிசுவர்க் கழிநீரகங்கள் 15-ம் துண்டத்தின் பின்புறமாகவுள்ள பிரிசுவர்களினருகாமையில் அமைந்துள்ளன, ஒரு பிரிசுவரின் ஒரு முகத்தில் 80-100 கழி நீரகங்கள் காணப்படுகின்றன, இவை ஒள் வொன்றும் திறந்த, மா, குடற்சுழிரேகக் கழிரிரகமாகும். பெறிற்ரி Irாடரின் முதன் மூன்று துண்டங்களிலும் எவ்விதமான கழிரேகங் களும் காணப்படுவதில்லை. 17. கழிவகற்றும் அங்கம் என்பது எது? ஈரற்றட்டையனினதும் மண்
புழுவினதும் கழிவகற்றும் அங்கங்களை விபரிக்கவும். (61)
கழிவகற்றும் அங்கம் என்பது அனுசேப இயக்கங்களின்போது உண்டாகும் உடலிற்குத் தேவையற்ற அ ய 50 து நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை வெளியேற்றுவது எனக் கூறலாம். உட லியக்கங்களின் போது காபனீரொட்சைட்டும், நீரும் உண்டாகின் போதிலும், ந்ைதரப் பொருட்களை வெளியேற்றுவதே கழிவகற்றலெ னப் பொதுவாகக் கருதப்படுகின்றது. புரட்ட சோவா முதல் முலை பூட்டிகள் வரையிலுள்ள எல்லா விலங்குகளும் கழிவகற்றும் உறுப் புக்களே வைத்திருக்கின்றன. கீழ் விலங்குகளில் கழிவகற்றும் உறுப் புக்கள் கழிவகற்றும் தொழிற்பத் துணைத்தொழிலாகவே எடுத்துக் கொண்டன. மேல்விலங்குகளில் மட்டும்தான் கழிவகற்றும் தொழிட்ட முதற் தொழிலாகக் கொண்டுள்ளன,
ஈரற்றட்டையனிலுள்ள கழிவகற்றும் அங்கங்கள்
ஈரற்றட்டையனின் கழிவகற்றும் தொகுதி பல கிளை கொள்ளும் நுண்குழாய்களினாலானது. கிராகள் ஒவ்வொன்றும் ஒரு குழாய்க். கவத்தில் முடிவடைகின்றது. பக்கக்குழாய்களெல்லாம் எணமய நெடுங் கோட்டுக் குழாய்க்குட் திறக்க, நெடுங்கோட்டுக் குழாய் குட்டையனின் பின்முனையிலுள்ள கழிவகற்றும் துவாரத்தினூடாக வெளித்திறம் கின்றது.

Page 26
- 44 -
- TERMINAL
EHO5
-LATERAL
EYLEETHE + CANALS
= LONGITUDINAL EXCRETORY CANAL
Terminal ends
- இறுதிமுனைகள் Lateral Excretory Canals
- பக்க கழிவகற்றும் கால்வாய் Longitudinal Excretory Canal - நீள் கழிவகற்றும் கால்வாய்
ஒரு குழாய்க்கலாம் ஒரு கலத்திலிருந்து மட்டுமே பிறக்கின்றது. இக்கலத்தில் குழியவுருவினாற் சூழப்பட்ட ஒரு பெரிய குழி காணப் படுகின்றது. குழிபடவுருவானது பல முதலுரு நீட்டங்களைக் கொண் டுள்ளது. இவையனைத்தும் தட்டையனின் புடைக்கலவிழையத்துக் குட் செல்கின்றன, குழியவுருவிலிருந்து எழும் பல நுண்இழைகள் குழிக்குள் நீண்டிருக்கின்றன, கலம் தொழிற்படும் பொழுது இவ் விழைகள் (மினுக்கு மினுக்கு வென அதிர்வதனால், இக்கலங்கள் சுவா லைக்குமிழ்களெனவும் அழைக்கப்படுகின்றன. குழாய்க்கலய் மெல்லிய கழிவகற்றும் குழாயாக ரிளுகின்றது. முனைகளிலுள்ள குழாய்களும், குழாய்க்கலங்களும் கலத்தக இயல்பானவை.
புடைக்கலவிழையத்திலிருந்து கழிவுப்பொருட்களை குழாய்க்கலாங் கள் பெற்று, குழாய்கள் மூலம் வெளியேற்றுகின்றன, கழிவுப் பொருட் தயப் பெறுவதற்கு வேண்டிய உறிஞ்சல் அமுக்கமான து இழை களின் அதிர்வின்போது தோன்றுகின்றது. குழாய்க்கலங்களின் பிர தானமான தொழில் பிரசாரணச் சீராக்கமாகும். இவை கழிவகற்றும் தொழிலை உபதொழிலாக நடத்துகின்றன.

- 45 -
மண்புழுவின் கழிவகற்றும் அங்கங்கள்
(இவ்விலங்கின் கழிவகற்றும் அங்கங்களைப்பற்றிய விவரிப்பும் தொழிற்படும் முறையும் வேறொரு விடையிற் கொடுக்கப்பட்டுள்ளன.]
-TERMINAL
DUGT
STRAIGHT
LOBE
அ ப ."
- BTAL LIHB -
DISTAL LIMB
ATRAIGHT LOBE
= FHMIHAL
LIMB
PROXIMAL LIHD
-TERMINAL
பப்CTா'
NEPHROSTOME
HEEE
ப £
TERMINAL LபLT.
STRAIGHT = LOBE
DISTAL LIFE
PROXİMALLIMB
Septal Nephridium Integumentary N. Pharyngeal N.
- பிரிசுவர்க் கழிநீரகம் - கவசக் கழி நீரகம் - தொண்டைக் கழி நீரகம்

Page 27
- 16
Straight lobe Nephrostime Terminal duct Proximal limb Distal limb
- நேர்சோணை - கழி நீரக வாய் - இறுதிக்கான் - அண்மைப்புயம் - சேய்பைப்புயம்
பிரிசுவர் கழிரீரகத்தை ஆதிவகையெனக் கொள்ளல்வேண்டும். இங்கு காணப்படும் கழிரேகவாய் குழியக்கானின் எச்சமாகும். மேலும் புறமுதலுருப்படையும் இடைமுதலுருப்படையும் இக்கழிநீரகத்தின்' உற் பத்தியில் பங்கெடுத்துள்ளன, தொண்டைக் கழிநீரகங்களும், கவசக் கழிரேகங்களும் இடைமுதலுருப் படையினால் மட்டம் உண்டாக்கப் பட்ட முன்னேறி வகைகளாகும். ஈரற்றட்டையனின் கழிவுறுப்புகள் புறமுதலுருப்படைக் கலங்களினால் மட்டும் உருவானவை, எனவே இவை பிரிசுவர் கழிரேக வகையிலிருந்தும் ஆதியானவை,
18. பெறிற்ரிமாவின் இனப்பெருக்கத் தொகு தியை விபரித்து, அதன் இனப்
பெருக்க முறையைக் கூறுக. (60)
பெறிற்ரிமா ஓர் இருபால் விலங்காகும். இதன் இனப்பெருக்க உறுப்புகள் குறிக்கப்பட்ட துண்டங்களின் முன்பிரிசுவர்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. சனனத்துவாரங்கள் விலங்கின் வயிற்றுப் புறத்தில் காணப்படுகின்றன.
ஆண் இனப்பெருக்க அங்கங்கள்:
விதைகள், விதைப்பைகள், சுக்கிலப்புடகங்கள், விந்துக்கான்கள் முதலியவை ஆண் தொகுதியிற் காணப்படுகின்றன'. 10-ம், 11-ம் துண்டங்களின் முன் பிரிசுவர்களுடன் விரல்கள் போன்ற முறைகளைக் கொண்ட இரு சோடி விதைகள்' அவற்றின் குறுகிய அடிப்பகுதி களினால் இணைக்கப்பட்டுள்ளன. விதைகளுள் உருவாகும் மூலவு யிற் கலங்கள், விதைகளைச் சூழ்ந்துள்ள விதைப்பைகளுக்குள் அனுப் பப்படுகின்றன. விதைப்பைகள் பிரிசுவர்மடிப்பினால் உண்டாகின் றன. ஓவ்வொரு விதைப்பையும் அதன் பின்புறத்திற் காணப்படும் சுக்கிலப் புடகங்களுக்குட் திறக்கின்றன. முதற்சோடிச் சுக்கிலப்புடகங்

- 47
( " IS
புஈ
கள் 11-ம் துண்டத்துக்குள் அங்குள்ள விதைப்பைகளினற் சூழப்பட்டுக் காணப்படுகின்றன. இரண்டாவது சோடிச் சுக்கிலப்புடகங்கள் 12-ம் துண்டத்துள் உள்ளன. சுக்கிலப் புடகங்கள் கடற்பஞ்சு போன்ற அமைப்பைக் காட்டுகின்றன. மூலவுயிற்கலங்கள் இப்புடகங் களுட் சென்று, விந்துக்களாக
* 4 FEEHATHார் மாறிப், பின் அ ங் கி ருந் து விதைப்பைகளுக்குட் செலுத்தப் படுகின்றன, விதைப்பைகள் ஒவ்வொன்றிற்குள்ளும் ஒவ்
TEEாம் வொரு அப்பாற் செலுத்திகளா
-TESTIS Aம் கத் தொட ரும் பிசிர்களைக்
- FUNNEL OF கொண்ட புனல்கள் காணப்படு
+A: 0LFEREHE கின் றன. அப்பாற் செலுத்தி
புFIEL
QuARY கள் அல்லது விந்துக்கான்கள்
2பாகம் 4 - +2" நான்கும் தனித்தனியாக 18-ம் துண்டம் வரை நீண்டு, அத்துண் டத்திலுள்ள முன் னிற்கும் சுரப்
CINgபடபM க - டிம் டி பிக்கானுடன் சேர்ந்து ஒரு பொது உறையினாற் சூழப்பட்
ACCESSORY GLAND 4 டுப் பொதுக்கான்களை உரு
- PROSTATE GLAND, வாக்குகின்றன. குதிரைச் சப்
+FLIHQH GUET OF
SPERM QUOT பாத்து உருவத்தைக் கொண்ட
& PROSTATE DUCT அப் பொதுக்தான் 18-ம் துண் டத்தின் வயிற்றுப்புறத்திற் திறக் கின்றது. எனவே பெறிற்ரியா வில் ஒரு சோடி ஆண் சன னித்துவாரங்களுண்டு.
-8HIHAL
-aviDUCT ர பா 15-JEFERE0,"டிப் 4
சர்
LE
/23)
Pheretima Reproductory System Spermathecae
Testis Testis sac Funnel of Vas-deferens Seminal Vesicle
- பெறிற்ரியா - 'இனப்பெருக்கத் தொகுதி - விந்துரைகள் - விதை - விதைப்புை - அப்பாற் செலுத்தியின் புனல் - சுக்கிலப்புடகம்

Page 28
- 48 -
Ovary Oviduct Vas-deferens Cingulum Accessory gland Prostate gland Common duct Sperm duct Prostate duct
- சூலகம் - சூலகக்கான் - அப்பாற் செலுத்தி - வரையப்பட்டை - துணைச்சுரப்பி - முன்னிற்கும் சுரப்பி
- பொதுக்கான் - விந்துக்கான் - முன்னிற்கும் கான்
பெறிற்ரிமாவின் ஆண்தொகுதியுடன் சேர்ந்து ஒரு சோடி முன் னிற்கும் சுரப்பிகளும், இருசோடி துணைச்சுரப்பிகளும் காணப்படு படுகின்றன. ஒவ்வொரு முன்னிற்கும் சுரப்பியும் 16-ம் அல்லது 17-ம் துண்டத்திலிருந்து 20 -ம் அல்லது 21-ம் துண்டம் வரை நீண்டுள்ள நுனிவளர்வகைச் சுரப்பியாகும். விந்துக்களுக்கு ஒரு தாயமாகவும், உணவூட்டும் திரவமாகவும், இவற்றின் சுரப்பு உதவுகின்றது. 17-ம் 19-ம் துண்டங்களில் வட்டத்தட்டுப்போன்ற துணைச்சுரப்பிகள் உள் ளன. இவற்றின் தொழில் எதுவென நிச்சயமாகத் தீர்மானிக்கப்பட வில்லை. பெண் இனப்பெருக்கத் தொகுதி
ஒரு சோடி சூலகங்களையும், ஒருகோடி சூலகக்கான்களையும் நான்கு சோடி விந்துறைகளையும் கொண்டது பெண் இனப்பெருக்கத் தொகுதி. வெவ்வேறு விருத்திப்படிவங்களைத் தாங்கும் சோணைகளினா லான சூலகங்கள் 13-ம் துண்டத்தின் முன் பிரிசுவரிலிருந்து எழுகின் றன. சோணைகளின் அடிப்பகுதியில் மூலவுயிர்க்கலங்களும் முனை களில் சூல்களும் காணப்படும். துண்டக்குழிக்குள் விடப்படும் சூல் களை, பிசிர்களைக்கொண்ட சூலக்க்கான்களின் புனல்கள் சேர்க்கின் றன. மிகவும் குறுகிய சூலகக்கான்களிரண்டும் 14-ம் துண்டத்தின் வயிற்றுப்புறத்தில் ஒரு பொதுத்துவாரத்தினூடாக வெளித் திறக் கின்றன, இத்துவாரத்தினூடாக கழன்ற வ ளை ய ப் பட்டைக்குள் சூல்கள் இடப்படுகின்றன. 6-ம், 7-ம், 8-ம், 9-ம் துண்டங்களுக்குள் ஒவ்வொருசோடி விந்துறைகள் அல்லது சுக்கிலவாங்கிகள் அமைந்

- சிபு -
துள்ளன. குடுவைபோன்ற ஒரு விரிமுனையையும், கிளைக் குழாயொன் றையும் கொண்ட ஒவ்வொரு விந்துறையும், அது கிடக்கும் துண்டத் தின் முன் துண்டவிடைத்தாவாளிப்பிற் திறக்கின்றது. பெறிற்ரிமா வில் கிளைக் குழாய்களுக்குள்ளேயே விந்துகள் தேட்டப்படுகின்றன. இனப்பெருக்க முறை :
இருபாலினதாக, விருந்தும் பெறிற்ரியா அயன்சுருக்கட்டலை நாடு நின்றது. புணர்ச்சியை மேற்கொள்ளும் இரு புழுக்கள் தமது வயிற்றுப்புறங்களினால் இணைகின்றன. இவ்விணைதலிற்குப் புணர்ச்சி முளைகளும், துணைச்சுரப்பிகளின் சுரப்புகளும் உதவிசெய்கின்றன. இவ்விணைதலின் பொழுது ஒரு புழுவின் விந்துக்கான் துவாரங்கள் மற்றப் புழுவின் விந்துறைத் துவாரங்களோடு தொடர்புபட்டதாயிருக். கும் வண்ணம் பொருத்தப்படுகின்றன. புணர்ச்சியின்போது இரு வாயினொத்த விந்துப்பரிமாற்றம் நடை பெறும்.
|EE11 11FIF 11 11 11 11 1
+345674 4 G IT2-:
பெரிற்ரிமாவில் கல்வி
விந்துப்பரிமாற்றம் நடைபெற்றபின் புழுக்கள் விலகுகின்றன, பின் புய: பின்னோக்கி நெளிவதனால் அதன் வளையப்பட்டை முன் னோக்கி உந்தப்படுகின்றது. வானையப்பட்டைக்குள் சூல்கள் செலுத் தப்பட்டிருக்கும், விந்துறைகளைத் தாங்கும் துண்டங்களின்மேல் வட்ar யப்பட்டை செல்லும் பொழுது, சுக்கிலும் வளையப்பட்டைக்குள் ஒளற் றப்படுகின்றது. புழு நெளிவதனால் சுக்கிலம் ஊற்றப்படுவது இலகு வாகின்றது. புழு மேலும் நெளியும் பொழுது வளையப்பட்டை உட லைவிட்டுக் கழருகின்றது. இப்பட்டை முனைகள் இணை வால் புழுக்கூட்டாக மாற்றப்படுகின்றது. புழுக்கூட்டுக்குள் கருக்கட்டலும் நுகவிருத்தியும் நடைபெற்று II எண் பு ழு க் க ண் டண்டாகின்றன. பொதுவாக ஒரு கூட்டுக்குள் ஒரு நுகம் மட்டுமே முழுவிருத்தி யடை யும்.
வி. வி. - 7

Page 29
= 50
19. பெறிற்ரியாவின் அங்க அமைப்புகளைக்காட்ட முழுவதாகப் பெயரிடப்
பட்ட மத்திய நெடுங்கோட்டு வெட்டுமுகமொன்றை வரையவும். இப்புழு விற் காணப்படும் இடப்பெயர்ச்சியை விபரிக்க. (66)
-MOUTH
PROSTOMIUM PERISTOMIUM - CUTICLE EPIDERMIS PHARYNGEAL - MUSCLES PHARYNGEAL MASS SEPTA SETA - CIRCULAR MUSCLES
- BuccAL CAVITY
BRAIN PCIRCUMPHARYNGEAL
NERYE
PHARYNX
- NERVE CORD
- OESOPHAGUS
LATERAL BLOOD VESSEL -
=SPERMATHECA
LONGITUDINAL
MUSCLES =
- GIZZARD
-STOHACHI
-SEMINAL VESICLE
OVARY
GUT=WALL -
- SVB-NEURAL BLOOD VESSEL
X FIT
SUPRA INTESTINAL
EBLOOD VESSEL
-SUB-INTESTINAL
BLOOD VESSEL I XIV
Q REPRODUCTORY
OPENING
- INTESTINE
SUPRA INTESTINAL EXCRETORY. CANAL CINGULUM
= PROSTATE GLAND 8 REPRODUCTORY
OPENING

- 51 -
1.யார்
11 11:/ite.
Prostomium
- வாய்முன் Peristomium
- வாயயல் Outicle
- புறத்தோல் Epidermis
- மேற்தோல் Pharyngeal Muscles
- தொண்டைக்குரிய தசைகள் Pharyngeal mass
- தொண்டைத் திணிவு Septa
= பிசிசுவுர் Seta
- சிலிர் Circular muscles
- வட்டத்தசை Long Muscles
- நீன் தசை Gut-wall
- குடற்சுவர் Supra intestinal
- குடல்மேல் Blood vessel
- குருதிக்கலன் Excretory canal
- கழிவுக் கால்வாய் Cingulum
- வட்டப்பட்டை Mouth
- வாய் Baccal Cavity
- வாய்க்குழி Brain
- முண் Circurmpharyngal 11grvg - தொனைடச்சுற்று நரம்பு Pharynx
- தொண்டை Nerve cord
- நசம்புநாண் Oesophagus
- தளம் Spermatheca
- விந்துறை Gizzard
- அரைப்புப்பை Stomach
- இரைப்பை Seminal Vesicle
சுக்கிலப்புடகம் 0VAI
- சூலகம் Sub-neural
- நாம்பு கீழ் Sub-intestinal
- குடற் கீழ் Reproductory Opening
- இனப்பெருக்கத்துவாரம் Intestine Prostate gland
- முன் னிற்கும் சுரப்பி
- குடல்

Page 30
- 53 -
பெறிற்ரிமா அசையத் தொடங்கும்பொழுது அதன் முன்பக்கத் துத் துண்டங்களிற் சில் மெலிந்து நீளுகின்றன, குறுக்குத் தசை கள் சுருங்குவதனாலும், நெடுக்குத் தசைகள் தளர்வதனாலும் அம் மாற் றம் நிகழ்கின்றது. இந்நிலையில் முன்பக்கத் துண்டங்களிலிருந்து சிலிர்முட்கள் நீட்டப்பட்டு நிலத்துட் புதைக்கப்படுகின்றன, துண் டங்களின் மெலிதலும் நீட்டப்படலும் படிப்படியாகப் பின்துண்டங் களுக்குப் பரவுகின்றன. பின் துண்டங்களில் நீட்சி ஏற்பட, முன் துண்டங்களில் நெடுக்குத் தசைகள் சுருங்கி நீளம் குறுக்கின்றது. இம்மாற்றம் நடை பெறும் பொழுது பின் துண்டங்கள் முன்னி முழுக்கப் படுகின்றன. துண்டங்கள் மாறி மாறி நீட்சியடைவதாலும் குடிகுவ தாலும் பெறிற்ரிமா அசைகின்றது. அசைவையேற்படுத்தும் தசை நார்ச்சுருக்கங்கள் அலை அலையாக முன்முனையிலிருந்து பின் முனைக்குப் பாவுகின்றன. பெறிற்ரிமாவின் இடப்பெயர்ச்சியில் உடற்குழிப்பாய் திரவமும் பிரிசுவர்களும் பங்கெடுக்கின்றன. அசையின்போது வெவ் வேறு துண்டங்களில் வெவ்வேறு அமுக்கங்கள் காணப்படுகின்றதற்கு பாய்திரவமும் பிரிசுவர்களுமே காரணமாகின்றன,
தசைநார்ச் சுருக்கர்கள் நரம்புத்தொகுதி செப்பனிடுகின்றது. ஒரு துண்டத்திலுள்ள வட்டத்தசைகள் அதே துண்டத்திலுள்ள நெடுக்குத் தசைகளுடனும், அயலிலுள்ள துண்டத்தின் வட்டத் தசைகளுடனும் நரம்புகளின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே ஒரு துண்டத்திலுள்ள தசைநார்ச் சுருக்கம் அதே துண்டத்திலுள்ள எதிர்த்தசைகளையம் அயலிலுள்ள நேர்த்தசைகளையும் ஊக்கி இயங்க வைக்கின்றது. எனவே அசைவு தொடர்பான பல தெறிப்புக்களால் நடைபெறுகின்றது.
ஆபத்து நேரங்களில் பெறிற்ரியா தனது உடலிலுள்ள எல்லா நெடுக்குத் தசைகனையும் ஒரே நேரத்திற் சுருக்கி, உடல் மிகவும் குறுக்குகின்றது. இதைத் தொடர்ந்து எல்லா வட்டத் தசைகளும் சுருங்க மண்புழு விரைவாக இழுபடுகின்றது, வழமையாக இவ் வசைவை மேற்கொண்டு தம் பொந்துக்குட் செல்லுகின்றன. இவ் வசைவில் நரம்புக்குட் காணப்படும் பாரிய நார்கள் பெரும் பங் கெடுக்கின்றன.
20. ஐதராளின் குறுக்கு வெட்டுமுகத்தை பெறிற்ரிமாவின் குடல் மடிப்பி
ஊடாகச் செல்லும் குறுக்கு வெட்டுமுகத்துடன் ஒப்பிடுக.
இரண்டு வெட்டுமுகங்களும் ஏறத்தாழ வட்டமாகவிருக்கின்ற போதிலும், ஐதராவின து ஆரைச்சமச் சீரையும், பெறிற்ரிமாவினது

- 5 ] -
இருபக்கச் பாச்சிரையும் காட்டுகின்றன, மேலும் இவற்றிலிருந்து ஒவ்வொன்றினது அளவையும் அறியக்கூடியதாகவுள்ளது. இவ் விரண்டினிடையேயும் வெளிப்படை யாகக் காணக்கூடிய வேறுபாடு களில் முதலில் உறுத்துவன அவற்றிற் காணப்படும் குழிகளின் எண்ணிக்கையும், கலங்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட முறைகளுமாகும். ஐதராவில் இருபடைக் கலங்களினற் சூழப்பட்ட எளிதான ஒரு குழி " மட்டுமே காணப்படுகின்றது. ஆனால் பெறிற்ரிமாவில் ஒன்றினுள் ஒன்றாக அமைந்த இரு குழிகள் காணப்படுகின் றன. எனவே ஐத ராவிலுள்ள உதரகலன்களுக்குரியகுழி அல்லது குழிக்குடல் என்பது மண்புழுவிலுள்ள உடற்குழியாகவும், உணவுச் சுவடாகவும் வியத்த மடைகின்றது எனக் கொள்ளலாம். இருபடைகளில் ஒழுங்குபடுத்தப் பட்ட கலங்கள் ஐதராவின் உடற்சுவராகவும், உணவுக்கால்வாய்ச் சுவராகவும் இயங்குகின்றன, ஆனால் பெறிற்ரிமாவில் உடற்சுவர் தனியாகவும், உணவுக்கால்வாய்ச்சுவர் தனியாகவும் காணப்படுகின்றன, அவை இரண்டையும் உடற்குழி பிரித்து, அவற்றிற்குச் சுதந்திரத்தை யளிக்கின்றது. ஐதராவின் உடற்சுவரில் புறத்தோற் படைக்கலங்களும் அகத்தோற்படைக் கலங்களும் காணப்படுகின்றன. ஆனுல் பெறிற்ரிமா வின் உடற் சுவரில் புறத்தோற்படைக் கலங்களிலிருந்து பிறந்த மேற்தோ லும், இடைத்தோற்படையிலிருந்து பிறந்த தசைநார்களும் காணப்படு கின்றன. பெறிற்ரியாவின் தசைநார்களுக்கொப்பாக ஐதராவில் தசை வால்கள் உள்ளன. அவை புறத்தோற்படைக் கலங்களான தசைமேல் ணிக் கலங்களின் பகுதிகளேயாகும். ஐதராவின் யில் வெவ்வேறு தொழில்களைச் செய்யும் ஏழு பகையான கலங்கள் காணப்படுகின்றன, அவற்றுட் பல ஒன்றிற்கு மேற்பட்ட தொழில் களைச் செய்து புரட்டாசாவா அமைப்பைக் காட்டுகின்றன, ஆனால் பெறிற்ரியாவின் புறத்தோற்படைக்கலங்களுட் பெரும்பான்மையா னவை பாதுகாப்புத் தொழிலை மட்டுமே செய்கின்றன. சில உணர்ச் சிக்கலங்களாக இயங்குகின்றன, ஆனாலும் ஐதராவிற் காணப்படும் புரட்டசோவா அமைப்பு பெறிற் ரியாவில் காணப்படுவதில்லை, ஐதரா விற் காணப்படும் அழன் மொட்டுக்கள் பெறிற்ரிமாவிற் காணப்படுவ தில்லை.
ஐதராவின் அகத்தோற்படையில் சவுக்குமுளைகளைக் கொண்ட கலங்களும், பொய்ப்பாதங்களைக் கொண்ட கலங்களும் காணப்படுகின் றன. இவையொவ்வொன்றின் அடியில் தசைவால்கள் உள்ளனர், இக்கலங்கள் நொதிகளைச் சுரக்கக்கூடியவை, சமிபாடடைந்த உணவை உறிஞ்சக்கூடியவை, உணவை உள்ளெடுத்துச் சமிபாடடையவும்

Page 31
- H4 -
செய்யக்கூடியவை, உணவுப்பரிமாற்றத்திற்கும் உதவு கின் ற ன. ஆனால் பெறிற்ரிமாவின் முகத்தோற்படைக் கலங்கள் உணவுக் கால்வாய்க்கு வேலிபோலமைந்து உணவுச் சமிபாட்டிலும் உறிஞ் சலிலும் மட்டுமே பங்கெடுக்கின்றன. ஐதராவின் தசைவால்களுக் குப் பதிலாக தசைநார்களே உள்ளன. இத்தசைநார்களும் இடைத் தோற்படையிலிருந்து பிறந்தவையே. பெறிற்ரிமாவில் உறிஞ்சற் பரப்பை அதிகரிப்பதற்காகக் குடல்மடிப்புக் காணப்படுகின்றது.
ஐதராவில் அகத்தோற்படைக்கும் புறத்தோற்படைக்குமிடையே அமைப்பற்ற இடைப்பசை காணப்படுகின்றது. ஆனால் பெறிற்ரியா வில் இப்பகுதியே மிகவும் விருத்தியும் வியத்தமுமடைந்த பகுதியாகக் காணப்படுகின்றது. இப்பகுதி இடைத்தோற்படை யினாற் தோன்று கின்றது. உடற்குழிதோன்றி இடைத்தோற்படையை, உள்ளுடன் இடைத்தோற்படையாகவும், உடல் இடைத்தோற்படையாகவும் பிரித் துள்ளது. இப்படைகள் பெரும்பாலும் தசைநார்களாகக் காணப்படு கின்றன, மேலும் பெறிற்ரிமாவின் உடற்குழிக்குள் பல குருக்கலன் களும், கழிநீரகங்களும், நரம்புகளும் காணப்படுகின்றன. இவை ஐதராவிற் காணப்படாமையால், உடற்குழித் தோற்றபே இவற்றின் பிறப்புக்குக் காரணமெனக் கொள்ள வேண்டியுள்ளது. மேலும் இவ் வெட்டுமுகங்களிலிருந்து மண்புழு ஐதராவிலும் பார்க்கக் கூடர்ப்பு ஏணியில் பலபடிகளைத் தாண்டியுள்ளது என முடிவுகட்டலாம். மண் புழுவின் அமைப்பிலே அங்க அமைப்பையும், அச்சு அமைப்பையும், அங்கங்களின் ஒரிடமாக்கப்லயும் சிறத்தலையும் காண்கின்றோம். ஆனால் ஐதரா புரட்டசோவா அமைப்பையும் காட்டும் கல அமைப்பை மட் டுமே காட்டுகின்றது. 21. அனலிடாக் கணத்திலிருந்து வேறுபடுத்தக்கூடியதாக ஆத்திரப்போடாக்
கணத்தின் இயல்புகளைத் தொகுத்துக் கூறவும். (இருபக்கச் சிரையுடைய அணுபாத்துமுறை துண்டுபட்ட விலங்கு களைக் கொண்டவை அன லிடாவும் ஆத்திரப் போடாவும், ஆத்தி ரப் போடாக்கணத்தைச் சேர்ந்த விலங்குகள் கூர்ப்புப்பாதையில் மிக வும் முன்னேறி இயற்கையிற் காணப்படும் எல்லாவித சூழல்களிலும் வதிகின்றன. 775.000 மேற்பட்ட சாதிகளைக் கொண்ட இக் கணம் ஒரு வெற்றிகரமான விலங்குகளின் தொகுப்பாகும்.)
ஆத்திரப்போடா விலங்குகளின் உடல்கள் அனுபாத்துமுறைத் துண்டங்களைக் காட்டுகின்றன, ஆனாலும் அனலிடாவிலுள்ளது. போன்றல்லாமல் துண்டங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது.

- 5d -
மேலும் இத்துண்டங்கள் தனித்தனியாகவில்லாமல் இணைந்து காணப் படுகின்றன. இவ்விணைதலின் காரணமாக விலங்குகளின் உடம்ப (i) தலை நெஞ்சு, வயிறுவென்றும் (ii) தலை, நெஞ்சு, வயிறு என் றும் (iii) முன் மூர்த்தம் பின் மூர்த்தமென்றும் பிரிக்கக்கூடியதாகவுள் ளது. ) உடலின் முன்புறத்திலுள்ள துண்டங்கள் நெருங்கி இணைந்து ஒரு 'தலையை உண்டாக்குகின் றன, துண்டங்களின் இணைதலும், அதனால் ஏற்படும் தலையாக்கமும் அனலிடாவிற் காணப்படுவதில்லை,
பெரிப்பாற்றசு என்ற விலங்கைத்தவிர ஏனைய ஆத்திரப்போடா விலங்குகளின் உடல்கள் புறத்தோலால் மூடப்பட்டுள்ளன். பல வன் கோதுகளினலான புறத்தோல் விலங்கிற்கு புறவன்கூடடையும் அக வன்கூடடையும் உருவாக்கி, விலங்குகளின் வெற்றிகரமான வாழ் விற்கு உறுதுணையாகின்றது. (உடற்குழியின் ஒடுங்கல், குருதிக் குழித்தோற்றம், உருமாற்றம், உணர்ச்சியுறுப்புகளின் ஓரிடமாக்கல், தூக்கங்களில் இணைப்பு முதலிய ஆத்திரப்பொட்டுகளின் இயல்புக ளெல்லாம் புறத்தோல் விருத்தியின் காரணமாகத் தோன்றியவை எனலாம். மேலும் எவ்வித வதியுமிடத்திலும் வாழக்கூடடிய தன்மை யும் இப்புறத்தோப்பிற்கே உரியதாகும்,
மூட்டுகளாக் கொண்ட தூக்கங்களைக் காட்டுவது ஆத்திரப் போடாக்கணத்தின் ஒரு சிறந்த இயல்பாகும். பொதுவாக ஒரு துண் டத்திற்கு ஒரு சோட தூக்கங்கள் என்ற நியதி உண்டு. ஆனால் பூச்சிகள், சிலந்திகள் போன்ற சிறத்தலடைந்த ஆத்திரப்போடா விலங்குகளில் துண்டங்களின் எண்ணிக்கையிலும் தூக்கங்களின் எண்ணிக்கை குறைவாகவுள்ளது. தூக்கங்களொவ்வொன்றும், எதிர்ப் புக்குரிய தசைக்கட்டுகளைக் கொண்ட பல் மூட்டுக்களைக் கொண்டுள் ளன. இத்தூக்கங்கள் வெவ்வேறு தொழில்களைச் செய்வதற்கேற்ப இயைவாக்கப்பட்டுள்ளன, உடலின் முன்புறத்திலுள்ளவை உணர்ச்சி உறுப்புகளாகவும், வாயின் அருகாமையிலுள்ளவை வாயுறுப்புகளாக வும், பின்புறத்திலுள்ளவை இடப்பெயர்ச்சியங்கங்களாகவும் தொழிற் படுகின்றன. - அனலிடா விலங்குகளில் முட்டுக்களைக் கொண்ட துண்டங்கள் காணப்படுவதில்லை..,
உடற்குழி ஒடுங்கி குருதிக்குழி விரிந்து காணப்படுவது ஆத்திரப் போடாக் கணத்தின் ஒரு தனியியல்பாகும். அன லிடன்களிற் காணப்படும் உடலக உடற்குழி, - ஆத்திரப்பொட்டுகளில் இதயச் சுற்றறிையாகவும், சனனிக் குழியாகவும், கழிநீரகக் குழியமாகவும் மட் இயே காணப்படுகின்றது. முதலான உடலறையாகிய குருதிக்குழி உடலெங்கும் பரவி உடலுறுப்புகளைச் சூழ்ந்து காணப்படுகின்றது

Page 32
= 56 -
இதனால் குருதிக்கலன் தொகுதியும் ஒடுங்கலடைந்துள்ளது. மேலும் உடலுறுப்புக்களுடன் நேரடி ய ா க த் தொடர்புகொள்ளும் குருதி, செம்பை அடிப்பொருளாகக் கொண்ட ஈமோசயனினத் தாங்குகின் றது.
ஆத்திரப்போடாக் கணத்திலுள்ள விலங்குகளின் புலனங்தர்ங்களுள் முக்கியமானதும், பிரத்தியேகமான தும்' கூட்டுக்கண்களாகும். இக் கண்களால் புடைப்பொருந்து விம்பமும் மேற்பொருந்திய விம்பமும் தோன்றுகின்றன, மேலும் உணர் கொம்புகள், உணர்ச்சி பயிர்கள், தனிக்கண்கள், செவியங்கங்கள், நிலைச்சிறைப்பைகள் போன்று புல. தனங்கங்களும் காணப்படுகின்றன, அனலிடா விலங்குகளைப் போன்றே ஆத்திரப்போடா வி.பங்குகளிலுமுள்ள நரம்புத்தொகுதியான து வயிற் றுப்புற, திரட்டுகளைக் கொண்ட இரு நரம்பு நாண்களினூலானது, ஆனால் இவற்றில் தொண்டைக்கு மேற்பக்கமுள்ள திரட்டு ஒரு மூளையாகக் கருதப்படக்கூடியது. அருட்டல் மையத்தேயும் எரிரோத மையத்தையும் ஆத்திரப்போடாவின் மூளையிற் காணலாம்.
இக்கணத்திலுள்ள விலங்குகள் வேறுபட்ட வதியுமிடங்களைக் கொண்டிருப்பதனுல் வெவ்வேறு வகையான சுவாச உறுப்புக்களைக் தொண்டுள்ளன, நீரில் வாழும் இறாலிற் பூக்களும், நிலத்தில் வாழும் பூச்சிகள் சிலந்திகள் போன்றவற்றில் சுவாசக்குழாய்களும் ஏட்டுச் சுவாசப்பைகளும் காணப்படுகின்றன. பூச்சிகளில் சுவாசக்குழாய்கள் ஒட்சிசனை நேரடியாக இழையங்களுக்குட் செலுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விலங்குகளில் காபனீரொட்சைட்டானது பெரும்பாலும் உடற்சுவரினூடாக வெளியேற்றப்படுகின்றது.
அனலிடாவிற் காணப்படுவது போன்று கழிநீர கங்கள் எல்லாத் துண்டங்களாலும் காணப்பட மாட்டாது. ஆத்திரப்போடாவில் நெருக்க மாக்கலும் ஓரிடமாக்கலும் நடைபெற்றுள்ளது. அரைச்சந்துச்சுரப்பி கள், பசுஞ்சுரப்பிகள், மல்பீசியின் சிறுகுழாய்கள், முதலியவைதான் ஆத்திரப்போடா விலங்குகளின் கழிவகற்றும் உறுப்புகள்.
ஆத்திரப்போடா விலங்குகளி .ப் ஆண் பெண் என்ற பிரிவு உண்டு. இவ்விலங்குகள் (முட்டைகளை அல்லது சுற்பிள்ளைகளை ஈ-ணு கின்றன. முட்டைகள் குடம்பிகளாக மாறக் குடம்பிகள் உருமாற் றத்தை மேற்கொண்டு விம்பங்களாகின் றன. விருத்தியின் போது ஒரு விலங்கு ஒன்றிற்கு மேற்பட்ட குடம்பிப் படிவங்களுடாகவும் செல்கின்றது ( இறால்) உருமாற்றமென்பது ஆத்திரப் போடாச், காணத் தின் ஒரு சிறந்த, இயல்பாகும்.(கன்னிப்பிறப்பு வகை இனப் பெருக்கமும் இக்கணத்திற் காணப்படும்.

- 5ா -
வற்றில் வேறு கலன் தொகுதி புறத்தோல் (vi
அனலிடாக்கணம் ஆத்திரப்போடாக்கணத்திலிருந்து பின்வருவன வற்றில் வேறுபடுகின்றது, (1) பிசிர்கள் (ii) பிரிசாவர்கள் (iii) உடற் குழி (iv) குருதிக்கலம் தொகுதி (V) கழிவகற்றும் அங்கங்களின் பரம்பல் (vi) கைற்றினூட்டப்பட்ட புறத்தோல் (vii) தாக்கங்கள் (viii) புலனங்கங்கள். 22. இறால் ஒரு “அனுபாத்துமுறை துண்டுபட்டுத் தொடர் மைப் பொப்பைக்
காட்டும் முப்படைக்குரிய குழியுடலி" என்ற கூற்றை விளக்குக. (62) , இருபடைகளில் ஒழுங்குபடுத்தப்பட்ட கலங்களைக் கொண்ட விலங்குகளாகவும், முன்றுடடைகளில் ஒழுங்குபடுத்தப்பட்ட கலங்க ளைக் கொண்ட விலங்குகளாகவும் மெற்றாசோவன்கள் வகுக்கப்பட் டுள்ளன, 'இறாலின் இழையங்களும் அங்கங்களும் முதன்மூன்று மூலவுயிர்ப் படைகளிலிருந்து பெறப்பட்டவை என்பதை இலகுவா கக் காட்டலாம். இறாலின் உடற்பசுவரானது புறத்தோலையும், மேற் தோலையும் தசைகளையும் கொண்டுள்ளது. இவற்றுள் மேற்தோல் புறத்தோற்படையிலிருந்தும், தசைநார்கள் உடல் இடைத்தோற்படையி லிருந்தும் பெறப்பட்டவை, அகத்தோற்படையும், உள்ளுடன் இடைத் தோற்படையின் பெறுதியான தசைநார்களையும் கொண்டது அகத் தோற்படை. மேலும் குருதிக்கலங்களும், கழிவகங்களும் காணப்படு கின்றன, இவையெல்லாம்) இடைத்தோற்படையின் பெறுதிகளாகும், இறாலின் உடலிலுள்ள இழைகளும் அரங்கங்களும் புறத்தோற்படை, இடைத்தோற்படை, அகத்தோற்படை யென்ற முதன்மூன்று மூலவு பிர்ப்படைகளின் தோற்றத்தைக் காட்டுகின்றன, எனவேதான் இறல முப்படைகொண்ட விலங்குவெனக் கடறுப்படுகின்றது.
இறாலின் உடலுட் காணப்படும் குழி, குரு நியினால் நிரப்பப் பட்ட குருதிக்குழியாகும். இருந்தும் சனன அரங்கங்களையும் கழிரீர கங்களையும் சூழ்ந்துள்ள பாறைகள் உடற்குழியின் பகுதிகளாகும். இடைத்தோற்படையின் பிரிவினால் இக்குழிகள் தோன்றுவதனால் அவை உடற்குழியேதான். இறாலின் உடற்குழி ம் ஒடுங்கிக் காணப் பட்டாலும் அது, குழியுடலியா கும்.
அன்றன, இவைலும், குருதிக்காகசைநார்களையும் உள்ளுடன் படையி இடைத்தோற்கிலுள்ள இரு இடைத்தே கழிவகங்.
- DEFAL 41[IF ' சுட
AE TEET
-EXTENSOR MUSCLES
THTHE 'பு-
THEப்பு - FLEXOR MUSCLES
-- ELEDHUH
VENTRAL NERVE CORD VENTRAL ABDOMINAL ARTLET
- ப்ப்பறுTE BAITPILTTE - EEப்பா|Tா. -ENDOPOD:TE
STERNUM
வி, வி-8

Page 33
- 56 -
கக் கொசிகளும், தன் றன. மேஇகின் றன.
Ventral Nerve Cord
- வயிற்றுப்புற நரம்பு நான் Ventral abdominal artery
- வயிற்றுப்புற வயிற்று நாடி Sternum
- மார்புத்தட்டு Dorsal abdominal A
- முதுகுப்புற வயிற்று நாடி Extensor Muscles
- விரிக்கும் தசை Flexor Muscles
- மடக்கத்தசை Hind gut
- பின் குடல் Tergum
- முதுகுப்புறத் தட்டு Pleuon
- பக்கத்தட்டு Coxopolite
- அரைச்சந்து புட்டு Basipodite
- அடிச்சந்து முட்டு Exopodite
- வெளிக்கான் முட்டு Endopodite
- உட்கான் முட்டு தலை நெஞ்சு எனவும், வயிறு எனவும் இறாலின் உடலைப் பிரிக் கலாம். வயிற்றுப்பகுதியில் தெளிவான ஆறு துண்டுகள் உள்ளன. ஆ,னுல் தலைநெஞ்சுப்பகுதியில் துண்டுகள் தெளிவாகக் காணப்படுவ தில்லை. இருந்தும் இப்பகுதி 13 துண்டுகளினுவானதென்பதை, தூக். கங்களின் எண்ணிக்கையைக் கொண்டும், நரம்பு நாணிலுள்ள திரட் டுக்களைக் கொண்டும், தசைநார்க்கட்டுக்களைக்கொண்டும் அறியலாம். நரம்பு நாண் திரட்சிகளும், தசைநார்க்கட்டுகளும் அகத் துண்டுபடுதலை ஓரளவிற்காயினும் பிரதிபலிக்கின் றன. மேலும் இத்துண்டங்களெல் லாம் ஒரேவகையான அமைப்புக்காக் காட்டுகின்றன, விருத்தியின் பொழுது துண்டுபடல் இடைத்தோற்படையில் ஆரம்பித்து பற்றப் படைகளுக்குட் பரவியிருக்கவேண்டுமென நம்பக்கூடியதாகவுள்ளது. இறாலின் துண்டுகள் அனுபாத்துமுறைத் துண்டுகளைப் பெருமளவில் இத்திருப்பதனால், இறால் ஒரு அனுபாத்துமுறை துண்டுபட்ட விலங்கு எனக் கொள்ளலாம்.
ஒரு துண்டத்திற்கு ஒரு சோடியென இறாளின் உடலில் 19 தாக்கங்கள் உள்ளன. இத்தாக்கங்கள் முன்னிருந்து முறையே, சிற்றுணர் கொம்புகள், உணர்கொம்புகள், சிபுகங்கள், இரண்டு "சோடி அணுக்கள், மூன்று சோடி அனுக்காலிகள், மூன்றுசோ, கொடுக்குக் கால்கள், இரண்டுசோடி கொடுக்கற்றகால்கள், ஐந்து சோடி நீந்தும்கால்கள், வாற்பாதங்கள் என்பனவாகும். இந்தக் கங்கள் வேறுபட்ட உருவங்களைத்தாங்கி வெவ்வேறு தொழில்களைச் செய்கின்றன, ஆ, னா லும் எல்லாத்துக்கங்களும் இருகித்துக்க அமைப்பிலிருந்து பெறப்பட்டவையாகும். எனவே ஒரே முறையான உற்பத்தியையும், வேறுபட்ட தொழில்களையும் புரியும் இத்தூக்கங்க ளெல்லாம் அமைப்பொப்புடையவைகளாகின்றன. மேலும் இத்தூக். கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதனால், இறாப் தொடரமைப்பொப்பைக் காட்டுகின்றது.
ஆகவேதான் இறாலை அனுபாத்து முறை துண்டுபட்ட தொடர் எமைப்பொப்பைக் காட்டும், முப்படைக்குரிய குழிக்குடலியென வர்ணிக் கப்படுகின்றது.
" மூன்று பேரா கொம்புகள்," சபருந்து முறையே

-- 5g -
AGELLA
28. இறவின் அதிகமான அவயவங்கள் ஒரே அடிப்படை மாதிரியிலிருந்து
பிறந்து, வெவ்வேறு தொழி ல்களைப்புரிவதற்காக வேறுபட்ட முறைகளில் இயைவாக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுக . (64)
இறாலில் பத்தொன்பது துண்டங்களும், பத்தொன்பது சோடி அவயவங்களும் உள்ளன. இவ்வவயவங்கள் உடலின் நீளம் முழு வதிலும் ஒன்றன்பின் ஒன்றாக ஒழுங்கு படுத்தப்பட்டு வெவ்வேறு தொழில்களைச் செய்கின்றன. இறாவின் அவயவங்கள் முறையே சிற்றுணர் கொம்புகள், உணர்கொம்புகள்; சிபுகங்கள் : முதலாம், இரண்டாம் சோடி அனுக்கள்: முதலாம், இரண்டாம், மூன்றாம் சோடி அணுக்காலிகள்; முதலாம், இரண்டாம், மூன்றாம் சோடி கொடுக்குள்ள கால்கள்; இரண்டு கோடி கொடுக்கற்றகால்கள்; நீந்துகால்கள் ஐந்து சோடி, ஒரு சோடி வாற்பாதங்கள் எனப்படுகின்றன, சிற்றுணர் கொம்புகளும், உணர்கொம்புகளும் புலனுறுப்புகளாகவும், சிபுகங் களும் அனுக்களும், அணுக்காலி
OPENING OF
STATET களும் வாயுறுப்புகளாகவும், கொடுக். குள்ள கால்கள் உணவுத்தேட்ட உறுப்புகளாகவும் கால்களெல்லாம்
- FET) -
POPITE (10 சோடிகள்) இடப் பெயர்ச்சி
பாப உறுப்புகளாகவும், வாற்பாதம் சுக் கானாகவும் தொழிற்படுகின்றன.
ENDOPODITE
மேலே கூறப்பட்ட அவயவங்
-- E ROFFITE
#1 Eாாம். களெல்லாவற்றையும் ஆராயு ம்!
PROTOPODITE போது அங்கு ஒரு அடிப்படை அமைப்பு இருப்பது புலனாகின்றது.
EXCRETORY DUCT
ENDopoDITE இவ்வவயவங்களெல்லாம் இரு கிளைத்தூக்கமென்ற அமைப்பிலி
- PROTOPOPITE ருந்து பிறந்துள்ளன, அரைச்
Mandible சந்து அடி எனப்படும் இரு துண்
PROTOPOPITE டங்களைக் கொண்ட முதற் கான்
- LHCFDDITE முட்டையும், அதனின்று எழும் பல
-- [ HQFELITE துண்டங்களைக் கொண்ட இரு இறைகளையும் கொண்டது இரு
/ Mfaxilla கிளைத்தூக்கம். கிளைகள் உட்கான்
-- ENDLFப்HITE மூட்டு எனவும், புறக்கான் முட்டு எது வும் அழைக்கப் படுகின்றன.
E AFE!ாட நீந்து கால்களெல்லாம் இவ்வடிப்
-EPIFOLITE படை மாதிரியையே பெரும்பாலும்
- PROTOPODITE காட்டுகின்றன, நிஸர வலிப்பதற் II at !!iped
- ஒFE HIHG LE

Page 34
- சப் -
Antennule Aotenda
Mandible Maxilla
Maxilliped Flagella Statocyst Protopodite Exopodite Endopodite Excretory opg Epipodite
- சிற்றுணர் கொம்பு - உணர்கொம்பு - சிபுகம் - அனு - அனுக்காலி - சவுக்கு - நிலச்சிறைப்பை - முதற்கான் முட்டு - வெளிக்கான்முட்டு உட்கான் பட்டு கழிவுத்துவாரம் - மேற்கான்முட்டு
காக, இத்தூக்கங்களின் கிளைகள் இலைகளைப்போன்று தட்டையாக 1மாறியிருக்கின்றன. இதே போன்று வாற்பாதங்களும் கடினமான தட் டையுருவான கிளைகளைக் கொண்டிருக்கின்றன. |
நெஞ்சுப்பகுதித் தூக்கங்கள் கால்களெனப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் மாதிரித் தூக்கத்தைப் போன்று இருதுண்டங்களைக் கொண்ட முதற்கான்மூட்டைக் கொண்டுள்ளன. கிளைகளில் உட் கான்மூட்டு மிகவும் விருத்தியடைந்துள்ளது. ஆனால், "புறக்கான் முட் டானது ஒடுங்கி ஒரு விருத்தியிலியாகவுள்ளது. இவ்வியைவாக்கத் தினால் வேகமாக இறால் நடக்கக்கூடியதாக விருக்கின்றது. மேலும் முதன் மூன்றுகால்களின் இறுதி இருதுண்டங்கள் கொடுக்குகளை உருவாக்கி உணவுத் தேட்டத்திற்கு உதவுகின்றன.
தலைப்பகுதியிலுள்ள தாக்கங்களில் முதலிருசோடிகளும் புலனு றுப்புகளாகத் தொழிற்படுகின்றன. அவை ஒவ்வொன் றிலும் முதற் கான்மூட்டு, அகக்கான் முட்டு, புறக்கான் மூட்டு என்ற ப கு தி க ள் காணப்படுகின்றன. சிற்றுணர் கொம்பின் இரு கிளைகளிலும் பல துண்டங்களுண்டு. அடித்துண்டங்கள் உரிசியை உணரக் கூடியன வாகவுள்ளன, உணர்கொம்பின் அகக்கான் பட்டு நூற்றுக்கணக்கான துண்டங்களைக் கொண்டு மிகவும் நீண்டுள்ளது. இவ்வமைப்பினால் தொட்டுணரும் இயல்பு பெரிதாக்கப்பட்டுள்ளது, சிற்றுணர் கொம் பின் முதற்கான் இட்டு நிலைச் சிறைப்பையைத் தாங்குவதற்காக மூன்று முட்டுக்களைக் கொண்டுள்ளது. இறலின் சிபுகங்கள் உணவை வெட்டும் அலகுகள் போன்றுள்ளன. இவற்றின் முதற்கான் முட்டு கல்சியமேற்றப்பட்டு மிகவும் கடினமான அவயவமாக அமைந்துள் ளது. மேலும் இவற்றின் உள்முனைகளில் பல சிறிய பற்கள் காணப் படுகின்றன. உணவை வெட்டுவதற்கு அகக்தான் மூட்டுக்களும் புறக்கான் மூட்டுக்களும் எந்தவித பங்குமெடுக்காமையினால் அலை ஒடுங்கியோ அல்லது முற்றாக இழக்கப்பட்டோ காணப்படுகின்றன். உணவை விழுங்குவதற்கு உதவி செய்யும் அனுக்களின் முதற்கான்

- 61 -
பாபர் -
-DACTYLU
AEFபர.
ENDOPOFITH |
MERUS 1BEHIDH - FRபடி (BASIS ரி
எம்.
120KA
- EFGHT
Fபதி
-EPIGHTE
பயூTTLuா PROPOpus
LAH Fu5.
மூட்டுகள் சோணைகளாகப் பிரிக் துன்ளன. இரண்டாம் சோடி அணுக் கள் சுவாச அறைகளிலிருந்து நீரை வெளியேற்றுகின்றன. இத்தொழி லைச் செய்வதற்காக இவ்வவயவங் களின் புறக்கான் முட்டுக்கள் சுளகு கள் போன் று விரிவடைந்துள்ளன. அணுக்காலிகள் ஊ ட் ட லி லு ம், சுவாசத்திலும் இடப்பெயர்ச் சியி . லும் பங்கெடுக்கின்றன. இத் தொழில்களைச் செவ்வனே நடத்து வதற்காக அவற்றின் அகக்கான் மூட்டுக்கள் துண்டங்களைக் கொண் டும், புறக்கான் முட்டுக்கள் தட்டை யாகி இலைகள்' போன்றும் அமைர், துள்ளன, மேலும் அணுக்காலிகளி ப தும், தொடுக்குகளைக் கொண்ட கால்களினதும் அரைச்சந்துகளுடன் இணைக்கப்பட்டு மேற்கான் முட்டு முளைகள் கா ண ப் ப டு கின் றன. இவை வாயுப்பரிமாற்றத்திற் பங் கெடுக்கின்றன.
PROTOPODITE
-14LHாபம் -- EXGAp1TE
EHDaF011 -ExpopiTE
PROTOPODIA
ExpegITர
-- EHE சகுதாம்
Dactylus Prapod05 Carpus METபர் Ischium Basis CLa
Protopodite Exopodite Endopodite Epipodite Pleo pod Uropod Walking Leg
- விரற்சந்து - முன்சந்து - மணிக்கட்டுச்சந்து
தொடைச்சந்து நாரீயம் = அடி = அரை - முதற்கார்முட்டு 4 வெளிக்கான் மூட்டு
உட்கான் முட்டு - மேற்கான்பட்டு - நீந்தும்காய் - வாற்கால் - நடக்கும்கால்

Page 35
- 6)
தாக்கங்களெல்லாம் ஒரே அடிப்படை Iாதிரியிலிருந்து பெறப் பட்டவையென்பதும், செய்யும் தொழிலுக்கேற்ப வியத்தமடைந்துள் ௗனவென்றும் மேற்கூறியவற்றிலிருந்து புலனாகின் றது. ஒரேமாதிரி யான உற்பத்தியைக் கொண்டு வெவ்வேறு தொழில்களைப் புரிவத
3ல் இத்தாக்கநாங்கள் அமைப்பொப்பைக் காட்டுகின்றன,
24. இறவின் உணவுக்கால்வாயை விபரித்து, அங்கு உணவு அடையும்
மாற்றங்களைக் கூறுக.
தலையின் வயிற்றுப்புறத்திலமைந்த நீண்ட துவாரமானவாரில் உணவுக்கால்வாய் ஆரம்பமாகின்றது. இதற்கு முற்சொண்டும் பிற் சொண்டும் உள்ளன. வாய்த்துவாரத்தின் அருகாமைப்பிலுள்ள தூக் கங்களான சிபுகங்களும் அணுக்களும் வாயுறுப்புகளாகத் தொழிற் படுகின்றன, நிலைக்குத்தாக அமைந்த குறுகிய களத்திற்குள் வாய் திறக்கின்றது. கனமானது சமாந்தரமான இரைப்பையாக நீளகின் றது. இதய இரைப்பை அல்லது அரைப்புப்பையெனவும், குடல் வாயிரைப்பை அல்லது வடிகட்டுமறையெனவும் இரைப்பை பிரிக்கப் பட்டுள்ளது. களம் இரைப்பையாகத் தொடரும் சந்திப்பில் வால்வு கள் உள்ளன. இதய இரைப்பை கோளவடிவமானது. இதன் உட் சுவரிலுள்ள புறத்தோல் இடையிடையே கடினமானதாகிச் சிற்றென்பு களைத் தோற்றுவித்துள்ளது. இதயச்சிற்றென்பு, இதயப்பக்கச் சிற் றென்புகள், இதயவாற்சிற்றென்பு, முன்குடல்வாய்ச் சிற்றென்பு, குடல்வாய்ச் சிற்றென்பு எனப்படும் ஆறு சிற்றென்புகள் காணப் படுகின்றன. குடல்வாய்ச் சிற்றென் பின் இருபுறத்திலும் நுகவித யச் சிற்றென்புகள் காணப்படுகின்றன, இச்சிற்றென்புகளும் முன் குடல்வாய்ச் சிற்றென்புகளும் பற்களைத் தாங்குகின்றன, இரைப்பைச் சுவருடன் இணைக்கப்பட்டுள்ள வெளியிட்டுத்தசைகள் சுருங்கும் பொழுது, இதய இரைப்பை தன் உருவத்தை இழக்கின்றது. இத எனுல் சிற்றென்புகளும், பற்களும் நெருங்கி அங்கு வந்து சேரும் உண வைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டுகின்றன. இதய இரைப்பை யைத் தொடர்ந்துள்ள குடல்வாயிரைப்பையின் குழி மிகவும் குறுக்கப் பட்டுள்ளது. இவ்விரைப்பையின் உட் சுவர் பல படிப்புகளைக் கொண்டு குழியைப் பல சிறிய கால்வாய்களாகப் பிரிக்கின்றது. இவ்வாறு பிரிக்கப்பட்டிருப்பதனால் உணவும், சயிபாட்டுத்திரவங்களும் திட்டமான பாதைகளினூடாகச் செல்கின்றன. பவர் மடிப்புக்களின் முனைகளிற் காணப்படும் சிறிய முட்கள், இரைப்பையினூடாகச் செல் லும் உணவுகளை வடிகட்ட உதவுகின்றன, களம், இதய இரைப்பை, குடல்வாயிரைப்பை கான்ற மூன்று பகுதிகளும் புறத்தோற்படைக்

- 53 -
கலர்களால் வேயப்பட்டுள்ளன, எனவே இப்பகுதிகள் வாய்வழியின் பகுதிகளாகும்.
குடல்வாயிரைப்பையைத் தொடர்ந்து மிகவும் குறுகிய நடுக்குடல். அல்லது நடு உணவுச் சுவடு காணப்படுகின்றது. குடல்வாயிரைப் சபையின் உட்சுவர் நீட்டங்கள் நான்கு, இந்நடுக்குடலிற்குள் புகுத்தப் பட்டுள்ளன. இறாலின் உணவுக் கால்வாயில் இக்குறுகிய நடுக்குடல் மட்டுமே அகத்தோற்படைக் கலங்களால் வேயப்பட்டுள்ளது. தலை நெஞ்சுப்பகுதிகளுக்குட் படர்ந்துகிடக்கும் ஒரு சோட HT:ரற்சுரப்பிகள் அல்ஃப்து சமிபாட்டுச் சுரப்பிகள் நடுக்குடலிற்குட் திறக்கின்றன.
நடுக்குடப்லத் தொடர்ந்து, தலைநெஞ்சின் பின்பகுதிக்குள்ளும், வயிற்றுப்பகுதி முழுவதிற்குள்ளும் நீண்டு கிடக்கும் மெல்லிய குழாய் குடலெனப்படும். இதன் உட்சுவர் புறத்தோற்படைக் கலங்களால் வேயப்பட்டு, கைற்றினேற்றப்படாத புறத்தோலைத் தாங்குகின்றது. புச்சத்தின் கீழ்ப்புறத்திலுள்ள குதம் வழியாகக் குடல் வெளியே திறக்கின்றது.
கிடைக்கக்கூடிய எச்சேதனப் பொருளயும் தனது உணவாக, இறால் ஏற்றுக்கொள்ளும். கொடுக்குகளைக் கொண்ட கால்கள் உண வைப் பொறுக்க, அணுக்காலிகளும், அணுக்களும் அவற்றை வாயினூ டாகச் செலுத்துகின்றன. செலுத்தப்படும் பொழுது சிபுகங்கள் உணவை துண்டாக்குகின்றன, உணவுப் பொருட்கள் இதய இரைப்பைக்குட் சென்று மேலும் மிகவும் சிறிய துண்டுகளாகத் தகர்க் கப்படுகின்றன, இவ்விரைப்பைக்குள் உணவு, சமிபாட்டு நொதிகளி னாற் தாக்கப்படுகின்றது. சமிபாட்டுச் சுரப்பிகள் தமது சுரப்பை நடுக்குடலிற்குள் ஊற்ற, அவை இரைப்பைக்குள் செலுத்தப்படுகின் றன. புரதப்பிரிநொதி, மாப்பிரிநொதி, கொழுப்புப்பிரி நொதியாகிய நொதிகள் உணவைச் சமிபாடடையச் செய்கின்றன. சமிபாடடைர்ந்த பிளவு, பட்படாத உயிர்ப்பு, பநாதிகள், இலையேல்.பாம் குடாப் வாயிரைப்பையிலுள்ள வெவ்வேறு கால்வாய்களினூடாக வெவ்வேறு நேரங்களில் நடுக்குடலிற்குள் அனுப்பப்படுகின்றன, இங்கு உணவு உறிஞ்சப்படுகின்றது. சமிபாடடையாத பொருட்கள் குடல் வழியா கச் சென்று குதத்தினூடாக வெளியேற்றப்படுகின்றன,
25, இருவின் விருத்தியின் பொழுது தோன்றும் குடம்பிகளை விபரிக்கவும்.
இறால் பல நூற்றுக்கணக்கான முட்டைகளை நீருக்குள் இடு கின்றது. முட்டைகளைச் சூழ்ந்து சதம் போன்ற ஒரு திரவம் காணப்

Page 36
- நீ4 -
படுகின்றது. முட்டைகளின் விருத்தி ஏறக்குறைய ஒரு மாதம்வரை நடைபெற்று, நௌப்பிளியன் எனப்படும் குடம்பி தோன்றுகின்றது. இக்குடம்பி பல குடம்பிப் பருவங்களையடைந்து, இறுதியாக உரு மாற்றம் பெற்று இறாலாக மாறுகின்றது.
ரிள்வட்ட உருவான நௌப்பிளியசு ஒரு கண்ணேயும் மூன்று சோடி தூக்கங்களையும் வைத்திருக்கின்றது. இத்தூக்கங்களுள் முதற் சோடி ஒருகிளையமைப்பையும், மற்ற இரு சோடிகள் இருகிளையமைப் பையும் காட்டுகின்றன, முதற்சோடி (நிறைவுடலியின் சிற்றுண்டி கொம்புகளாக மாறுவன். இரண்டாவது சோடியை உணர்கொம் புப் பாதமெனவும், மூன்றாவது சோடி,யை சிபுகப் பாதமெனவும் அழைக்கப்படுகின்றன, இத்தூக்காங்கள் சில மாற்றங்களையடைந்து நிறைவுடலியின் உணர்கொம்புகளாகவும், சிபுகங்களாகவும் தொழிற் படுகின்றன, உணர்கொம்புப் பாதங்களின் உதவினால் நீந்தும் கெளப்பிளியசுக் குடம்பி, நீரிலுள்ள தயற்றங்களை உணவாகக் கொள்ள கின்றது.
நௌப்பிளியசுக் குடம்பி வளர்ந்து, ஏழுசோடித் தூக்கங்களைக் தொண்ட அனுநெனப்பிளியசுவாக மாறுகின்றது. கூடுதலாகத் தோன்றிய தூக்கங்களில் முன் இருசோடிகளும் நிறைவுடலியின் அனுக்களாகவும், பின் இருசோடிகள் நிறைவுடலியின் முதலிரு அணுக்காலிகளாகவும் இயங்குவன, உடலின் முன்முனையில் ஒரு நுதலங்கம் காணப்படுகின்றது. அணுநௌப்பிளியசின் வளர்ச்சியி னல் புரொற்றசோவியா நிலையைக் குடம்பி அடைகின்றது.புரொற்ற சோவியாவின் உடல் நீட்சியுற்றுத் துண்டங்களைக் காட்டுகின்றது. இந்நிலையில் ஆறு நெஞ்சறைத்துண்டங்களும், ஐந்து வயிற்றுத் துண்டங்களும் காணப்படும், உடலின் முன் முதுகுப்புறத்தை மூடிப் பரிசைமுடி தோன்றுகின்றது. அணுநௌப்பிளியரா நிலையிற் காணப் பட்ட ஏழுசோடித் துக்கங்கள் இந்நிலையில் தமது முழுவிருத்தியை யும் அடைகின்றன, மூன்றாவது சோடி அனுக்காலிகளாக மாறும், எட்டாவது சோடித்தூக்கங்கள் புரொற்ற சோவா நிலையில் அரும்பு கின்றன. மேலும் தனிக்கண் இழக்கப்பட்டுச் சோடிக்கண்கள் தோன்றுகின்றன. புரொற்றசோவாநிலை சோவியா நிலையாக மாறு கின்றது. சோவியா நிலையில் குடம்பியானது 13 சோடித்தூக்கங் களையும், காம்புகளைக்கொண்ட க ண் க ளை யும், நெஞ்சறையையும் மூடும் பரிசை மூடியையும் காட்டுகின்றது. மேலும் வளர்ச்சி நடை பெறும் பொழுது வயிற்றுப்பகுதியில் முதற்சோடி நீந்தும் தூக்கங் களின் அரும்புகளும், வால்விசிறியை உருவாக்கும் ஆறாவது சோடி வயிற்றுத் தூக்கங்களும், புச்சமும் தோன்றுகின் றன,

- பிப -
சோவியா நிலையானது மைசிசு நிலையாக மாறுகின்றது. இம் மாற்றம் நடைபெறும் பொழுது வயிற்றுப்பகுதியிலுள்ள தூக்கங்கள் அடக்கப்படுகின்றன; நெஞ்சறைப் பகுதியின் பின்புற ஐந்துசோடித் தூக்கங்களினது கிளை கள் நன்கு விருத்தியடைந்து இடப்பெயர்ச்சிக்கு உதவுகின்றன. முழுவளர்ச்சியடைந்த மைசிசுவில் நீந்தும் தூக்கங்கள் ஐந்து சோடிகளும் விருத்தியடைகின்றன. நடக்கும் தூக்கங்களின் புறக்கான் முட்டுக்கள் ஒடுங்குகின்றன,
உருவத்திலும், தூக்கங்களின் அமைப்பிலும், அங்கங்களின் தோற்றத்திலும் மாற்றங்களேற்பட்டு மைசிசு பிலை (நிறைவுடலி இறா லாக மாறுகின்றது. இறால் வளரும்பொழுது இரண்டு அல்லது மூன்று முறை கவசத்தைக் கழற்றுகின்றது.
பொப்பிரிய பொட்
பாரியசு | புரொற்ற சோ
புரொற்ற புசார் சோவியாங்க
இயல்புகள்)
|பசு ini
ரிய
வா நிய
கம்பிசு பிப
டாடிவப் (ரிள்வட்டமா) tள்வட்ட கக, முண்டம் தபு, நெஞ்சு, தடி நெஞ்சையும்
பி
மாங் H
எனப் பிரிக்கப்பாவும் என்றுப்பவயிற்றையும் கொ டக்பட்டியது, (ரிவுகள் ஒன்யொண்டது. வயிற்றுப் tafானது பன்றிலும் துண்பு பகுதித் துண்டங்க
டங்கள் |
|ளே தெளிவாகவே 1. புறத்தோல் மென்மை
பெங்னம் 1டடாளின் முன்
| தடையையும் ப பரின்பமுடி தப்ப பாப்பாம்
யானது (பகுதியில் பரி பெஞ்சின் மூர் நெஞ்சை பாடியுள்ள
Tாபும் மென் பொதியையும் காது. இதன் முன்பு
| ரிமயாமாது முடிப் பா பசிபருத்திற் சுடரிய அம்
முடியுண்டு, குருபு: டகாடு ஒரEாவிற்குக்
கப்பியமேற்றப் கவ்தியமேற்றப்
பட்டுள்ளது. பட்டுள்ளது.
3. ஆக்கங்கள்|3 சோடிகப்புP சோடிகt) B பிசாடி கள் 113 சோடி.களம்! 17 சோடிகள்
|2 சாடிகளின்
அரும்புகளும்
இடப்பெயர்'டயர் தொடர் கொட்டபந ர்(கொம்
நெஞ்சுப்பகுதி) இந்து சோடிகடந் ச்பி அங்கப்ப ம்புப் பாரம்ப்புப் பாரம்
புப்பாதம் |
|பின் பின் இந்துதும் கால்கள், இந்து சோடிகள் சோடி நீங்றும் தான்
கன், திரு சோடி. நாற்பதம்
5 புளறுறுப்பு அய்யனார் சிற்றுார் (சிற்றுன ர்கொ சிற் INார் கொ சிற்றுணர் (கொம்பு
III
கொம்பு.
கொம்புஒரு ம்பு, சோடிக் (ட்பு உணர்கொ உயர் காம்பு, காய் ஒரு தண்
கண்
கண்கள்
|மபு காம்புள்ளா புர்பா சோடிக்கண் சோடிக்கண் கள் ரங்கச் சிறைப்
கன்
சாப்
வி; வி, - 9

Page 37
-பிர் -
26. சிலந்தியொன்றின் புற இயல்புகளை விபரித்து அதன் பழக்க வழக்கங்
கனாக் கூறுக. (63)
சிலந்தியின் உடலை முன்மூர்த்தம், பின்மூர்த்தம் என்ற இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இப்பிரிவுகளிரண்டையும் இணைக்கும் சிற் முடியானது சிலந்திகளின் ஒரு முக்கிய இயல்பாகும், பல சிலிர் முட்கப்பாயும் மயிர்களயும் தாங்கும் புறத்தோல் உடல் முழுவதையும் போர்த்திருக்கின்றது. சில சிலிர் முட்களும், சில மயிர்களும் புல் னறியக் கூடியவை.
முன்மூர்த்தத்தின் முதுகுப்புறத்தில் எட்டுத் தனிக்கண்கள் காணப்படுகின்றன, இப்பகுதியின் வயிற்றுப்புற முன்முனையில் கொடுக்குக் கொம்புகள், உணரடிகள் எனப்படும் இரு சோடி வாயுறுப்புக்கள் அமைந்துள்ளன. இருபாதப்பாத்துக்களைக் கொண்ட் கொடுக்குக் கொம்புகள் நச்சுப்பற்களில் முடிவடைகின்றன, ஆறு பாதப் பாத்துக்களக் கொண்ட உணரடிகளின் அடிப்பகுதிகள் தடியடி முனைகளாக மாறியுள்ளன. முதிர்ச்சியடைந்த ஆண் சிலந்திகளின் உணரடிகளின் முனைகள், விந்துக்களைக் கடத்துவதற்கெனப் பரிசு
LE
பகுபாபு
HELICERAE
раована,
WALEIHO LEO
சட் பாட பிர்கபர்
PIETHOOM
நர்ர்யா# சபசிபர
Mouth Prosoma Geoltal opening Pedipalp Chelicerae Opisthosoma Walking leg Growth phase
- வாய் - முன்முர்த்தம் - சனனித்துவாரம் - டணரடி
கொடுக்குக்கால் பின்மூர்த்தம் - நடக்கும் கால்
வளர்ச்சிப்படிவம்

- 7ே -
அங்கங்களாக மாற்றமடைகின்றன, வாயுறுப்புகளுக்குப் பின்புறமாக நான்கு சோடி நடக்கும் கால்கள் உள்ளன. அரைச்சந்து, ஓய. தொடை, மூட்டுச்சில், கணைக்கால், முன்கணு, கணு எனப்படும் துண்டங்களை ஒவ்வொருகாலும் கொண்டுள்ளது. கணுவின் இறுதி யில், சுவர்களிற் பற்றியிருப்பதற்குதவும் 2-3 உகிர்கள் அல்லது மயிர்கள் காணப்படுகின்றன.
பெண்ணக மேற்பட்டையால் மூடப்பட்ட உற்பத்தித் துவாரமா னது, பின் மூர்த்தத்தின் நடு வயிற்றுப் புறத்திற் காணப்படும். இப்பட்டையின் பக்கங்களில் 2 - 4 ஏட்டுச் சுவாசப்பைத் துவாரங்கள் உள்ளன. இத்துMொரங்கள் சிலந்திகளின் சுவாச உறுப்புக்களான ஏட்டுச் சுவாசப்பைகள.ட் திறக்கின்றன, கடம்பு வடிவான இரண்டு அல்லது மூன்று சோடி, நூற்கும் புன்கருவிகள், மேற்பட்டையின் பின்புறத்தில் அமைந்துள்ளன. இப்புன்கருவிகளுள் உள்ள குழாய் களனூடாக, பட்டாக மாற்றப்படும் சுரப்புகள் வெளித்தள்ளப்படு கின்றன. பின்முர்த்தத்தின் இறுதி முனையில் குதம் உள்ளது.
சிலந்திகள் தனியன்களாகச் சுயாதீன வாழ்வை நடத்துவன. சிலந்திகளில் அதிகமானவை தம் இரையை படலத்தில் சிக்கவைத்து, நஞ்சூட்டிச் சாகடிக்கின்றன, இவற்றின் நஞ்சு முதுகெலும்பற்ற விலங்குகளை உடனடியாகக் கொல்லக் கூடியது. சிலந்திகளிற் சில படலத்தின் உதவியின்றியே உணவைப்பெறக் கூடியன.
வயிற்றுச் சுரப்பிகளின் புரதத்தைக் கொண்ட சுரப்பு நீரானது நூற்கும் புன்கருவிகளின் நுண்குழாய்களுடாகப் பொசிந்து வெளியுடன் தொடர்பு கொள்ளும் பொழுது திண்மமான நூல்களாக மாறுகின்றது. இந்நூல்கள் வெவ்வேறு தேவைகளுக்காகப் பாவிக்கப்படுகின்றது. படலங்களின் வடிவம் சிலர்திகளின் இனங்களுக்கேற்ப வேறுபடும். இப்படலங்களக் கட்டுவதற்குதவும் நெய்யாரிவுருத் தட்டு நூற்கும் புன் கருவிகளுக்குப் பின்புறமாக அமர்ந்துள்ளது. இடத்திற் கிடம் தாவும் பொழுது சில சிலந்திகள் இழுப்பு நூல்களை உண்டாக்குகின் றன. மாரி நெடுந்தூக்கக் கூடுகளும், புணர்ச்சிக் கூடுகளும் இந்நூல்களா லேயே கட்டப்படுகின்றன.
பறவைகள், ஒணன்கள், தள்விகள் போன்றவை சிலப்பதிகாத் கொல்லும், விலங்குகளம்) சில, இக்னியுமோன் என்ற குளவிகள்

Page 38
- 68 -
சிலந்திகளின் புழுக்கூடுகளுக்குள் முட்டையிடுகின் றன. குளவி களின் குடம்பிகள் சிலந்திகளின் முட்டைகளைத் தமது உணவாகக் கொள்ளுகின்றன,
சிலந்திகளிற் பால் வேறுபடுத்தப்பட்டுள்ளது. பெண்சிலந்திகள் ஆண்களைவிட அளவிற் பெரியன, ஆண்கள் ஒரு சிறிய படலத் தைப் பின்னி அதன்மேல் சுக்கிலத்தை ஊற்றுகின் றன. பின் இப்படலத்தைப் பரிச அங்கங்களினற் காவுகின்றன, பெண் சிலந்தி பயுடன் காதலாடியவுடன் சுக்கிலங்களைக் கொண்ட படலத்தை பெண் ணின் உற்பத்தித் துவாரத்தினூடாக ஆண் செலுத்திவிடும். காதல் மயக்கத்திலிருந்து விடுபட்ட பெண் ஆண் சிலந்தியைக் கொல்லவும் சுட்டும், முட்டைகளைச் சிலந்தி கூடுகளுக்குள் அல்லது படகத்தின் மேல் இட்டுப் பாதுகாக்கின்றது. சில சிலந்திகள் பட்டைகளை தம் புடலின் மேற் கொட்டி, அவை பொரிக்கும் வரை காவிச் செல்லு கின்றன. முட்டைகள் 10 - 14 நாட்களில் பொரித்துவிடுகின்றன. விருத்தியின் பொழுது தோல்கழற்றல் ஆண்களெனின் ஐந்துமுறை யும், பெண்களெனின் ஏழு அல்லது எட்டுமுறையும் நடைபெறுகின் றது. 27. ஒரு தேளின் புற உருவ அமைப்பையும், வாழ்க்கை, முறையையும் விட
ரிக்கவும். (60)
கல்லுகள், மரத்துண்டுகள், மரப்பட்டைகள், பொந்துகள் போன்ற வெப்பம் மிகுந்த இடங்களில் மறைந்து கிடக்கும் தேள், இரவில் நடமாடுகின்றது. வழமையாக நாம் காணும் பலம்னியா என்றதேள் 5 - 7 அங்குலங்கள் வரை நீண்டு வளருகின்றது.
முதன்மூர்த்தம், இடைமூர்த்தம், அனுமூர்த்தம் எனப் பிரிவுபடுத்து தப்பட்ட உடலைக் கைற்றினேற்றப்பட்ட புறத்தோல் மூடியுள்ளது. முதன் மூர்த்தமானது நெருங்கியிக்னர்.த ஆறு துண்டர்களினாலானது. இதன் முதுகுப்புறத்தில் பல புறத்தோற் தட்டுக்களாலுண்டான் தலைபரெஞ்சுப் பரிசை காணப்படுகின்றது. ஒரு சோடி நடுக்கண் களும், 2 - 3 சோடிப்பக்கக் கண்களும் பாரிசையிலமைந்துள்ளன. ஆறுசோடி தூக்கங்கள் முதன்மூர்த்தத்தின் வயிற்றுப்புறத்தின் பக்காங்களிலிருந்து எழுகின் றுள், முதற்சோடித் தூக்கங்கள் [கொடுக்

- PEDIPALP WALKING LEG -CHELIEERA
- LATERAL Erர =MEDIAN EYE
- PREH
-HEாப்பHA
குக் கொம்புகளாகும், Up ன் று மூட்டுக்களைக் கொண்ட இத்தூக் தங்களின் இறுதி இரு மூட்டுகளும் கொடுக்குகளாக ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளன, இவை இரையைக் (கௌவ உதவுகின் றன. அரைச் சந்து, ஓடி, பயம், முன்கை, கை, விரல் எனப்படும் ஆறு முட்டுக் கக் கொண்ட, இரண்டாவது சோடித் தாக்கங்கள் உணரடிடக ளெனப்படுகின் றன. கைமுட்டும் விரல் முட்டும் படிப்பு வாய்ந்த, இரை யைப்பிடிக்கும் கொடுக்காக அமைந்
ETIHE துள்ளன. மற்ற நான்கு சோடித் தக்கங்களும் இடப்பெயர்ச்சிக்கு உதவும். ந ட க் கும் கால்களென அழைக்கப்படுகின் றன, அரைச்
அரைச் AA/ சந்து ஓடி, தொடை, முட்டுச்சில், கணக்கால், மு ன் க ணு, கணு எனப்படும் முட்டுக்கள் ஒவ்வொரு காலிலும் உள்ளன, கணுவின் அந்தத்திலுள்ள ஒரு சோடி உகிர் கள் நடப்பதற்கும் ஏறுவதற்கும் தி! தேவையான பிடிப்பைக் கொ ஒக் கிள் றன.
METABOH
-EHITAL OPERCULUH
- FELTHE
-ETIGMATA
Pedipalp
Walking Leg Chelicerae Lateral eye Median eye PrGEழ்1 Mesosoma Metasoma Sting Genital operculum Pectine Stigmata Fcorpion
- உணரடி - நடக்கும் கால் - கொடுக்குக்கால் - பக்கக்கண் - நடுக்கண்
(முன் மூர்த்தம் நடுர்த்தம் அனுமூர்த்தம் = கொடுக்கு - சானிமுடி - சீப்புரு - சுவாசத்துவாரம் - தொங்கதார்

Page 39
- 70 -
இடை மூர்த்தத்தில் ஆறு அகன்ற துண்டங்களுள்ளன, முது குப்பட்டை, மார்ப்புப்பட்டை, புடைச்சவ்வு என்ற புறத்தோற் பட்டை கள் ஒவ்வொரு துண்டத்தையும் சூழ்ந்துள்ளன. முதற் துண்டத் தின் வயிற்றுப்புறத்திலுள்ள உற்பத்தித் துவாரத்தை அத்துண்டத் தின் மார்புப்பட்டை மறைக்கின்றது. இப்பட்டை மூடியுருவென அழைக்கப்படுகின்றது. ஆண் தேள்களின் மூடியுரு பிளவுபட்டது. ஒரு சோடி சப்புருக்கள் இரண்டாம் துண்டத்தின் மார்புப் பட்டை யின் பக்கங்களுடன் இணைந்து காணப்படுகின்றன. ஒரு சீப்புரு வானது, ஒரு தண்டையும் அதன் பின்புறத்திலெழும் பல பற்களே யும் கொண்டு உருவாகியுள்ளது. சீப்புருக்கள் தொட்டுணரும் புல் னுறுப்புக்களாகும். 3-ம், 4-ம், 5-ம், 6-ம், துண்டங்களிலுள்:tr மார்புப் பட்டைகளில் நான்கு சோடி சரிவான சாவாசத் துவாரங்கள் உள்ளன. அணு மூர்த்தத்துடன் இணையும் நடுமூர்த்தத் துண்டப் பின்புறமாகச் சுருங்கியுள்ளது.
அணு மூர்த்தத்திலும் புறத்தோற்பட்டைகளாற் சூழப்பட்ட ஆறு துண்டங்கள் காணப்படுகின்றன. இறுதித்துண்டத்தின் வயிற்றுப் புறத்தில் குதம் அமைந்துள்ளது. இத்துண்டத்தின் பின்புறமாகக் கொட்டு இருக்கின்றது. நச்சுச் சுரப்பியைக் கொண்ட ஒரு புடகத் தையும், தவளிப்புடைய குத்தூசியொன்றையும் தமது பகுதிகளாக கொட்டு கொண்டுள்ளது.
தனிIைMபான சுயாதீன வாழ்வை நடத்தும் தேள் ஒரு தரை வாழ் இராக்காலப் பிராணியாகும், தாது இரையாகும் பூச்சிகளையும் சிலந்திகளையும் கொடுக்குகளாற் பிடித்து, நஞ்சூட்டிக் கொல்லுகின் றது. பின் அவ்வூணை தொடுக்குக் கொம்புகளிடையே வைத்துத் தடி யமுனைகளாற் துகள்களாக்கி, தசை கொண்ட தொண்டையில் உள்ளெடுக்கின்றது. இருண்ட பயங்கரத் தோற்றம், நச்சு ஆயுதம், மறைந்துவாழும் இயல்பு போன்ற இபைவாக்கங்களினற் தேள்கள் எதிரிகளிடம் இலகுவாகச் சிக்குவதில்லை.
தேள்களின் இனப்பெருக்கப் பழக்கம் உருசியான தும் விந்தை யானதுமாகும். புணர்தலுக்குமுன் பல மணிநேரங்களாகத் தேள்கள் காதலாடலில் ஈடுபடுகின் றன. தம்முடலைப் பலவாறு மடத்தும் நீட்டி யும், உணரடிகளை உயர்த்தியும் தாழ்த்தியும், அனுமூர்த்தத்தை வில் போன்று வளைத்தும், முன்னும் பின்னுமாக அசைத்தும் தமக்கே நிகரான நடனத்தை காதலாடலின் பொழுது ஆடுகின் றன. இந் நடனத்தில் ஆண்களே முக்கியமான பாசை எடுக்கின்றன, ஆன்

-f1
களின் பரவசமூட்டும் செயல்களில் பெண்கள் மயங்கியிருக்கின்ற நேரம் விந்துக்கள் செலுத்தப்படும். பெண்கள் ஆண்கமாக் கொன்று விடுமாகையால், காதல் மயக்கத்திலிருந்து விடுபடமுன் ஆண்கள் விந்துகளைச் செலுத்திவிட்டு தூாரச் சென்றுவிடுகின்றன. முட்டை கள் புடைப்புகளுக்குள் விருத்தியடைந்து இளம் பிரதிகளாகின்றன, தம்மைத் தாமே பேணும் நிலையை யெய்தும் வரை தாய்த்தேளானது தனது முதுகின் மேல் சேய்களை காவுகின்றது. ஒரு இளம் பிரதி 3 - 4 முறை கவசத்தை கழற்றியபின் நிறைவுடலியாகின்றது.
போரில் தோல்வியடைந்த அல்லது படுகாயமுற்ற தேள், நஞ் சைத் தன் உடலுக்குட் செலுத்தித் தற்கொலைபுரிந்து கொள்ளுகின் றது.
28. மட்டைத்தேளொன் றின் புற உருவ இயல்புகளையும், வாழ்க்கை முறையை
யும் விபரிப்கவும். (60)
மட்டைத்தேள்கள், கல்லுகளுக்குக் கீழும், மரத்துண்டுகள், பட் டைகள் போன்றவற்றுட்குள்ளும் பகலில் மறைந்து, இரவில் தம்முணை வைத்தேட விரைவாக ஓடியும் காணப்படுகின்றன.
துண்டங்களைக் கொண்ட இதன் உடல் முதுகுப்புற வயிற்றுப் புறமாக அமுக்கப்பட்டுன்ளது. உடலைச் சூழ்ர்.துள்ள புறத்தோற் பட்டைகளில் கல்சியம் காணப்படுவதில்லை யென்றமையால் புறத் தோல் வளையக்கடIடியது. ஒவ்வொரு துண்டத்திலும் முதுகுப்பட்டை, வயிற்றுப்பட்டை, பக்கச்சவ்வு எனப்படும் புறத்தோற்பட்டைகள் உள் என. உடலிலுள்ள துண்டங்களின் எண்ணிக்கை இனத்தைப் பொறுத்து வேறுபடும். முதற் துண்டம் தலையையும், எஞ்சிய துண் டங்களெல்லாம் முண்டத்தையும் உண்டாக்குகின்றன.
தலையை மூடியுள்ள பரிசையின்மேல் பல தனிக்கண்களுள்ளன, கண்களின் முன்புறத்தில் ஒரு சோடி உணர்கொம்புகள் காணப்படு கின் றன. தலையின் முன் வயிற்றுப்புறத்திலமைந்த வாய்த்துவாரத் தைச் சூழ்ந்து ஒரு சோடி சிபுகங்களும், இரண்டு சோடி, அனுக்க ளும் உள்ளன. சிபுகாங்கள் பரிசவுறுப்புகளற்றவை. முதற் சோடி அனுக்களின் அடித்துண்டங்கள் இணைந்துள்ளன, இரண்டாம் சோடி களொவ்வொன்றிலும் ஒரு அடிப்பகுதியும், மூன்று மூட்டுக்களைக் கொண்ட பரிசங்களும் உள்ளன. இவ் வணுக்களின் அடிப்பகுதிகள் இணைந்து கீழ்ச் சொண்டை உண்டாக்குகின்றன, வாயின் முன் புறத்தில் ஒரு ஒடுக்கம் பெற்ற மேற்சொண்டுள்ளது,
முண்டத்திலுள்ள துண்டங்களெல்லாம் ஒரே வகையானவை. இறுதித் துண்டத்தைத் தவிர்ந்த ஏனைய துண்டங்கள் ஒவ்வொரு

Page 40
- சப் -
முன்று ஆ எனப்படும் காலிலும் ,.அனுக்காக மட்டு நச்சுப்
லாக்கல் முட்டுக்களைத் தட்டுகள் காணப்படி ஓடி, தொடை
சோடிக் கால்களைத் தாங்குகின்றன. முதற் சோடிக்கால்கள் நான்கு மூட்டுக்களைக் கொண்டு அணுக்காலிகளெனப்படுகின்றன. மார்புப் பட்டையுடன் இணைந்த இத்தூக்கங்களின் அடிமுட்டு நச்சுப்பைகளை உள்ளடக்கியுள்ளது. நச்சுப்பைகள் அனுக்காலின் முனையிற் திறக் கின்றன. ஒவ்வொரு காலிலும் அடிச்சந்து, ஓடி, தொடை, கணைக் கால், கணு எனப்படும் முட்டுகள் காணப்படுகின் றன. கணுவானது மூன்று முட்டுக்களைத் தாங்கி ஒரு உதிரில் முடிவடைகின்றது. எல் லாக்கால்களையும் விட இறுதிச் சோடிக்கால்கள் நீளமானவை, குதம் இறுதித் துண்டத்தின் வயிற்றுப்புறுப் பின் முனையில் உள்ளது. இத் துவாரத்திற்கு முன்புறமாக உற்பத்தித் துவாரம் காணப்படுகின்றது. சுவாசத்துவாரங்கள் சோடி சோடியாக முண்டத்திலுள்ள துண்டங்களின் பக்கச் சவ்வுகளில் அமர்ந்துள்ளன.
1மண்புழுக்களையும் சிறிய பூச்சிகளையும் தனது உணவாக மட்டைத் தேள்கள் கொள்ளுகின்றன. சிலபெரிய சாதிகள் சிறிய பல்லிகளையே
உண்ணக் கூடியன், நஞ்சினை யூட்டி - AHTEHHA
இரையைக் கொன்று, பின் சிபுகங் களால் அரைத்துண் கின் றன.
"அமர்ந்துள்ளதாக முண்டாம் காலாப்
MAXILLIPE DE
- WALK INா
LEGS
பால்கள் வேறுபடுத்தப்பட்ட மட் டைத்தேள்கள் பல மணித்தியாலங் களாகப் புணர்ச்சியில் ஈடுபடுகின்றன, புணர்ச்சியில் 11-டுபட்டுள்ள நேரத்தில் உணவையும் பிடித்து உட்கொள்ளக் கூடின என்பது குறிப்பிடத்தக்கது. சில மட்டைத்தேள்கள் முட்டைகள் இடுகின்றன, வேறுசில குட்டி,கன் ஈனுகின்றன. இளம் பிரதிகள் நிறை வுடலிகளைப் போன்ற அமைப்பையே காட்டுகின்றன. இவ்விளாம் பிரதிகள் பறைளிடங்களிலேயே வாழ்ந்து 3 - 4. முறை கவசங்களைக் கழற்றி நிறை வுடங்களாக மாறிய பின்பே வெளி யே செல்கின் றன .
- உணர்கொம்பு - அனுக்காவி - நடக்கும் கால் - மட்டத்தேள்
Antenna
Maxilipe de Walking leg Centipede

- T3 -
29. ஆயிரங்காவியொன்றின் புறவுருவ இயல்புகளையும், வாழ்க்கை முறையை
யும் தருக.
ஆயிரங்காலியின் உருளைவடிவான உடலானது தலையெனவும் மூண்டமெனவும் பிரிக்கப்பட்டுள்ளது. உடலைச் சூழ்ந்துள்ள புறத் தோல் கல்சியமேற்றப்பட்டு மிகவும் கடினமாகியுள்ளது. தலையின் முன் புறத்தில் வாய்த்துவாரமும், முண்டத்தின் பின்பும்னப்பில் குதமும் காணப்படுகின்றன,
உணர்கொம்புகள், சிபு கங்கள், அணுக்கள் எனப்படும் மூன்று சோடித் தூக்கங்களைத் தலை தாங்குகின்றது. ஏழு மூட்டுக்களைக் கொண்ட குறுகிய உணர்கொம்புகள் கைத்துண்டுருவானவை, சிபு கத்தில் மூன்று மூட்டுகள் உள்ளன. இவற்றின் சேய்மையான முட்டானது ஒரு பெரிய அசையக்கூடிய பல்லையும், சிறிய பற் களைக் கொண்ட அரைக்கும் தட்டையும் கொண்டுள்ளது. ஆயிரங் காலியின் அணுக்களிரண்டும் நடுக்கோட்டில் இணைந்து தாடை யு தட்டை உருவாக்குகின்றன. சிவுகக்கீழ், சிவுகம், முன்சிவுகம், அனு வடி, அனுத்தண்டு, அகக்கதுப்பு, புறக்கதுப்பு, சிகுவை, சிகுவைச் சோணை எனப்படும் பகுதிகளினுல் தாடையுதடு உருவாக்கப்பட்டுள்
PORES FOR THE ESCAPE OF THE EXCRETION OF THE இTIHE GLAH05,
[TE0
AHTEHH4
பாபரியதம்பி
AFTILIII - MM
THIL பE: படபர்
LEடுது
Opening of stink glands
- துர் நாற்றச் சுரப்பித்துவாரம் Legs
- கால்கள் Eyes
-கண் தள் Antenna
- உணர்கொம்பு Millipede
- அட்டை
ளது. சிபுகங்களும், தாடையுதடும் வாயுறுப்புகளாகத் தொழிற்படு கின்றன. தலையின் முதுகுப்புறத்தில் உணர்கொம்புகளுக்குப் பின் புறமாக சிறுகண்களின் இரு கூட்டங்கள் உள்ளன,
முண்டப்பகுதியிற் பல துண்டங்கள் காணப்படுகின்றன. இவற் றுள் முதல் நான்கு துண்டங்களைத் தவிர்ந்த ஏனையவை இரண்
விழ விழ - 10

Page 41
- ஈ
டாம் முறையும் துண்டுபடப்பட்டுள்ளன. ஒரு சோடிக் கால்கள் வீதம் முதல் மூன்று துண்டங்களிலும், இரண்டு சோடிக் கால்கள் வீதம் எணய துண்டங்களிலும் பொருத்தப்பட்டுள்ளான். நான்காவது துன்னா டத்தில் கால்களிருப்பதில்லை. உகிர்களில் முடிவடையும் ஒவ்வொரு காலிலும் ஆறு மூட்டுக்களுள்ளன, ஆயிரங்காலிகளின் ஆண்களில் ஏழாவது துண்டத்திலுள்ள தூக்கங்கள் விந்துக்கடத்தலிற்கு உதவுவ தற்கெனச் சுருள்களாக மாறியுள்ளன. துண்டங்களொவ்வொன்றை யும் சூழ்ந் து புறத்தோற்பட்டைகளுள்ளன. மேற்பட்டையானது வளைந்து பக்கச் சவ்வுகளுடன் இறுக இணைந்துள்ளது. மார்புப் பட்டை ஒடுக்கமானது.
இரண்டாம் துண்டத்திற்கும் மூன்றாம் துண்டத்திற்குமிடையே, வயிற்றுப்புறத்தில் உற்பத்தித் துவாரங்கள் சோடியாகக் காணப்படு கின் றன, ஆண்களில் முதற்சோடிக்கால்கள் புணர்ச்சிக்கு உத வும் வகையில் மாற்றமடைந்துள்ளன. மார்புப்பட்டைகளில், கால் களுக்கு முன்புறமாக சுவாசத்துவாரங்கள் அயர்ந்துள்ளன. இவை சுவாசக் குழாய்களுக்குட் திறக்கின்றன. துண்டங்களுக்குள் அமைந்த (மணம் கொண்ட திரவத்தைச் சுரக்கும் சுரப்பிகள் பக்கச் சவ்வுகளி
லமர்ந்த துவாரங்களினூடாக வெளியே திறக்கின்றன.
அனேகமான ஆயிரங்காலிகள் பிரகாசமான வர்ணங்களைக் காட்டுகின்றன, இவை சூரிய ஒளி யிலிருந்து விலகி, கற்களுக்குக் கீழும், அழுகிய (மரத்துண்டுகளின் கீழும், உள்ளும் உள்ள ஈரமிப் புடைய இடர்ங்கப்ரில் வாழுகின்றன. கோடை காலங்களில் நீலமட். டத்திற்குக் கீழ் புதைந்து கோடை நெடுந்தூக்கத்தை மேற்கொள்ளு கிண்றன.
உடலை விரித்து மெதுவாக அசைகின் றன, செல்லும் பாதை யின் தன்மையைத் தமது உணர்கொம்புகளினாற் சோதித்தபின்பே அசைகின்றன. அசையும்பொழுது இவற்றின் கால்கள், பின் முனை யிலிருந்து முன்பக்கத்திற்கு அலை அலையாக செல்வது போன்று தூேன்றும், தடைகண் உணரும் பொழுது சிறிது தூரத்திற்குப் பின் னேகக் கூடிய இயல்பை ஆயிரங்காலிகள் கொண்டுள்ளன. குழப் பாங்களேற்படும் பொழுது, அ ல் 30 து எதிரிகளினாற் தாக்கப்படும் பொழுது அனேகமான ஆயிரங்காலிகள் உடலைச் சுருட்டி, உயிரற்ற பொருள்போன்று தம்மை ஆக்கிக்கொள்ளுகின்றன. மேலும் தம் மைப் பாதுகாப்பதற்காக விரும்பத்தகாத மணத்தைக் கொண்ட திர வத்தையும் வெளியேற்றக்கூடியவை.

- 75 -
ஆயிரங்காலிகள் முட்டைகளைப் மரப்பொந்துகளுக்குள்ளும் கற் களுக்கு அடியிலும் இடுகின்றன. முட்டைகள் ஆறு துண்டங்களைக் கொண்ட இளம் பிரதிகளாகப் பொரித்து, பின் இவை 10 முறை கவசங் கழற்றி 1நிறைவுடலிகளாக மாறுகின்றன. 30, தேனீக்களின் புற உருவங்களைச் சுருக்கமாகத் தந்து, அவற்றின்
சாகியவாழ்வை முழமையாக்குவதற்காகத் தேனீக்களின் சாதிகள் எடுத்
துக்கொள்ளும் பங்குகளைக் கூறுக. 1. தேனீக்கள் மரங்களிலும் பொந்துகளுக்குள்ளும் கூடுகட்டி வாழு கின்றன, 6000-10000 தனியன்கள் ஒரு கூட்டில் வசிக்கும். இவற்றுள்' ஒன்று அரசி, நூறு அல்லது இருநூறுவரை சோம்பிகள் (ஆண்கள்) மிகுதி (1லட்டுப் பெண்கள் அல்லது வேலையாட்கள். பொதுவான அடிப்படை அமைப்பு இயல்புகளைக் கொண்டிருப்பினும் ஒவ்வொரு சாதியும் செய்யும் தொழில்களைப் பொறுத்து வேறுபாடு களைக் காட்டுகின்றன.
தேனீயின் உடலை ஆறு இணைந்த துண்டங்களைக் கொண்ட தலையெனவும், மூன்று துண்டங்களைக் கொண்ட நெஞ்செனவும், வெளிப்படையாகத் தெரியும். ஏழு துண்டங்களைக் கொண்ட வயிறென வும் பிரிக்கலாம். ஒரு சோடி குறுகிய உணர்கொம்புகளையும், ஒரு சோடி கூட்டுக்கண்களையும், மூன்று சிறு கண்களையும், உறிஞ்சும் வாயுறுப்புகளையும் தலையிற் காணலாம். வாயுறுப்புக்களின் பகுதி களான துடுப்புப்போன்ற சிபுகங்கள் மெழுகைப்பூசி கூடுகளை உரு வாக்கவும், பூக்களிலிருந்து மகரந்த மணிகளைச் சேர்க்கவும் உதவுகின் றன, அணுக்களின் குல்லாக்களும், பிற்சொண்டின் நாவுருமுளை களும் பரிசங்களும் ஒன்றாகச் சேரும் பொழுது, அமுதத்தை உறிஞ்ச உதவும் குழாய் ஒன்று உருவாகுமாறு அமைக்கப்பட்டுள்ளன,
முன்று சோடிக் கால்களும் இரண்டு சோய சிறகுகளும் நெஞ் சறைத் துண்டங்களுடன் இணைந்துள்ளன. ஒவ்வொருகாலும் வெவ் வேறு தொழில்களைச் செய்வதற்கென இயைவாக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கால்களின் கணுவினது முதல் முட்டு மிகவும் பெரிதா சிப் பல நிரை சிலிர்களை த் தாங்குகின்றன. இப்பகுதி மகரந்தச் சிப்புகளெனப்படுகின்றன. மேலும் மகரந்தப்பை யென்பது கணைக் காலிற்கும் கணுவுக்குமிடையே காணப்பட்டு மகரந்தமணிகளைக் காவ உதவுகின்றது. இதேபோன்று முதற்சோடிக் கால்களின் கணுக் களுக்கும் கணைக்கால்களுக்குமிடையேயுள்ள பள்ளங்கள் உணர்கொம் பைச் சுத்தி செய்யும் உணர்கொம்புச் சப்புகளாகும், பறக்கும் பொழுது

Page 42
- F் -
ஒருபக்கத்திலுள்ள இரன்டு சிறகுகளும் கொளுக்கிகளின் மூலமாக இணைபடுகின்றன. சாதாரணமாக இச் சிறகுகள் ஒரு செக்கனுக்கு 400 தரம் அதிர்கின்றன.
வயிற்றின் இறுதி நான்கு துண்டங்களின் வயிற்றுப்புறத்தில் பள்ளங்கள் காணப்படுகின்றன. இவை மெழுகுச் சுரப்பிகளாகும். வயிற்றின் பின் முனையில் கொடுக்கு உள்ளது.
மேலே கடறப்பட்ட அமைப்புகள் பெரும்பாலும் வேலையா,ட் தேனீக்களிற் காணப்படுவன. தேனீக்களின் அரசி மற்றத் தேனீக் களை விட அளவிற் பெரியது. இது கூம்பு வடிவான ' அறை யுள் வசித்து முட்டையிடுவதை மட்டுமே தன் தொழிலாகக் கொண் டுள்ளது. எனவே அதன் வாயுறுப்புகளும், கால்களும் விசேட மான இயைவாக்கங்களைக் காட்டுவதில்லை, கொடுக்கிற்குப் பதி லாகச் சூலிடப்படுத்தி அரசியிற் காணப்படுகின்றது. பெ ரி ய ஆறு கோண அறைகளுள் வசிக்கும் சோம்பிகளில் எந்தவிதமான விசேட அமைப்பும் காணப்படுவதில்லை. அரசியுடன் புணர்வதற்கென இவை வாழுகின்றன.
ஒரு கூட்டில் வாழும் தேனீக்களிடையே தொழிற்பங்க்டு காணப்
அrசிக் தேனி கலவிப் பறப்பின்பொழுது ஒரு ஆணுடன புணர்ந்து விந்துகளைப் பெற்றுச் சுக்கில வாங்கிகளுக்குள் சேமிக் கின்றது. பின் கூட்டிற்குட் சென்று முட்டைகளை இடுகின்றது. கருக்கட்டிய முட்டைகளும், கருக்கட்டாத முட்டைகளையும் வெவ் வேறுவகையான அறைகளுக்குள் இடுகின் றது. கருக்கட்டிய முட்டை கள் பெண்களாகவும், கருக்கட்டாதவை ஆண்களாகவும் விருத்தி யடையும், சோம் பிகள் கல்விப்பறப்பின் பொழுது அரசியைத் தொடர்ந்து புணர்ச்சியில் ஈடுபடுவன. ஒரு கலவிப்பறப்பின்பொழுது ஒரு சோம்பி மட்டுமே அரசியுடன் புணரும், ஆனால் பல் இறந்து மடியும். மாரிகாலங்களில் இவ்வாண்களை வேலையாட்கள் கொன்று விடுகின்றன,
சாகியவாழ்வில் முக்கிய பங்கை எ டு ப் ப  ைவ வேலையாட் களே. உணவுதேடல், உணவைப் பக்குவப்படுத்தல், குடம்பிக ளைப் பராமரித்தல், மெழுகைச் சுரந்து கூட்டைக் கட்டுதல், பேணுதல், எதிரிகளைத் தாக்குதல், கூட்டைச் சுத்தம் செய்தல், கூட்டிற்குள் காற்றோட்டத்தை ஏற்படுத்துதல் போன்ற பல தொழில்களைச் செய் கின் றன. இத்தொழில்களை வேலையாட்கள் தம் வயதிற்கேற்பப்

- TT -
பங்கிட்டுக் கொள்ளுகின்றன. இளம் பருவத்தில் தாதிகளாகவும், நடுவயதில் உணவைச் சேகரிப்போராகவும், முதிர்ந்த காலத்தில் வீட் டைக் காப்பவர்களாகவும் கடமைபுரிகின்றன, மேலும் வேலையாட் களே சாதிகளின் விருத்தியை மட்டுப்படுத்துகின்றன. பெண்களாக வளருவனவற்றிற் குடம்பிகளிற் சிலவற்றிற்கு இராசபாகுவை மட்டுமே கொடுத்து, பலவற்றிற்கு தேன் அப்பத்தைக் கொடுத்து அதனுல் ஒருசில அரசிகளையும் பல வேலையாட்களையும் தயார் செய்கின்றன, தேனீக்கள் ஊக்கத்திற்கும், விடாமுயற்சிக்கும், கூட்டுவாழ்விற்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். 31,
கரப்பான் பூச்சியின் சுவாச உறுப்புக்களையும், சுவாசம் நிகழும் முறை
யையும் விபரிக்கவும்.
பி
தசையில் வாழும் கரப்பான், வளியிலுள்ள ஒட்சிசனைப் பெறுவ தற்காக கிளை கொண்ட சுவாசக்குழாய்களை வைத்திருக்கின்றது. இக்கிளைகளெல்லாம் உடலிலுள்ள அங்கங்களைச் சூழ்ந்து வலைகள் போன்று காணப்படுகின்றன, இக்குழாய்களை வேய்ந்திருக்கும் புறத் தோலில், குழாய்கள் மூடப்படாமலிருப்பதற்காகப் பல துடிப்புக மளுண்டு. குழாய்களின் புறத்தோலின் மேல் மேற்றோல் உண்டு. உடற் துண்டங்களின் பக்கச் சவ்வுகளில் பத்துச் சோடி சுவாசத் துவாரங்கள் உள்ளன, இவற்றுள் இரு சோடிகள் நெஞ்சறையின் பின் இரு துண்டங்களிலும், எட்டுச் சோடிகள் வயிற்றின் முன் எட்டுத் துண்டங்களிலும் உள்ளன, வட்டமான வன்கோ துகளாற் பாதுகாக்கப்பட்டுள்ள இத்துவாதங்கள் குருதிக் குறியின் இருமருங் கிலுமமர்ந்த சுவாசக் கூடங்களுட் திறக்கின்றன. இச் சுவாசக் கூடங்களிலிருந்து, முதுகுக்கிளயாகவும், வயிற்றுக் கிளையாகவும் பிரிகின்ற பிரதான குழாய்கள் எழுகின்றன. கிளைகள் மேன்மேலும் பிரிந்து, அங்கங்களுக்குட் செல்கின்றன. கிளைகளின் முனைகளி லுள்ள புன்வாதனாளிகள் கலவுள் அமைப்பைக் காட்டுவன. இப் பகுதிகளில் புறத்தோல் இருப்பதில்லை. இப்புன்வாதனாளிகளுள் ஒட்சிசன் கரையக்கூட்டிய ஒரு திரவம் உண்டு. சுவாசக்குழாய்கள் அல்லது வாதனாளிகள் கவசக்காற்றலின் போது இழக்கப்படுகின்றன. ஆனால் புன்வாதனாளிகள் நிரந்தரமானவை,
கரப்பான் ஒரு உயிர்ப்புள்ள விலங்கு என்றமையால் அதன் கலங்கள் ஒட்சிசனை இடைவிடாது தொடர்ச்சியாக புன்வாதனாளி களிலிருந்து பெற்றுக்கொள்ளுகின்றன. இதனால் கலங்களுக்கும் சுவாசத்துவாரங்களுக்குமிடையே ஒரு ஒட்சிசன் படித்திறன் ஏற்

Page 43
- 78 -
படுகின்றது. ஆகவே வளி தொடர்ச்சியாக வாதனாளிகளுக்குள் பரவு கின்றது. நுண்வாதனாளிகளுக்குள் உள்ள திரவத்தில் ஒட்சிசன் கரைக்கப்பட்டு, கலங்களுக்குள் காவப்படுகின்றது. ஆனால் அனு சேபத்தின் வேகம் அதிகரிக்கும் பொழுது, ஒட்சிசனக் கரைக்கும் திர வம் கலங்களுக்குள் உறிஞ்சப்படுவதனால், ஒட்சிசன் நேரடியாகக் கலங்கரையடைகின்றது. துண்டங்களின் முதுகு வயிற்றுப்புற அசை வுகள் வளியை உள்ளெடுப்பதற்கு உதவுகின்றன.
உடலிற் தோன்றும் காபனீரொட்சைட்டு உடற்சுவரினூடாக வெளியேறுகின்றது. சிறிதளவில் மட்டுமே வாதனாளிகளினூடாக எடுத்துச்செல்லப்பட்டு, சுவாசத்துவாரங்களினூடாக வெளியேற் றப்படுகின்றது.
கரப்பானின் சுவாசமுறை உயிர்ப்பில்லாத ஒரு முறையாகும். 32. 'சூழலுக்கேற்ற இயைவாக்கம்" என்ற சொற்றொடரை நுளம்பின் வாழ்க்
கைச் சக்கரத்தைக்கொண்டு விளக்குக.
ஒவ்வொருவிலங்கும் தான் வதியுமிடத்திற்கேற்ப இயைவாக்கப் பட்டுள்ளதாகவிருக்கும். சுயாதீனமாக அல்லது ஒட்டுண்ணியாக, நீரில் வசிப்பனவாக அல்லது தரையில் வசிப்பனவாக, நிலத் தின் கீழும், வளியிலும் வாழ்ந்தும் விலங்குகள் காணப்படுகின் றன, ஒரேமாதிரியான இ ய ல் பு க ளைக் கொண்டு, ஒரே சூழ வில் வாழும் விலங்குகளெல்லாம் ஒரேயினத்தைச் சேர்ந்தவையாக இருக்கவேண்டியதில்லை. பறவைகள்', வெளவால்கள், பூச்சிகள், முத லிய வளியில் வாழும் விலங்குகளெல்லாம் சிறகுகளை வைத்திருக் கின்றபோதிலும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தன, சில விலங்கு கள் தமது வாழ்க்கையின் வெவ்வேறு பருவங்களை வெவ்வேறு சூழல்களில் செலவிடுகின்றன. நுளம்பு தனது வாழ்க்கைச் சக்கரத் தின் ஒரு பகுதியை நீரிலும், மறுபகுதியை வளியிலும் செலவிடு கின்றது. மேலும் அது குடம்பிப்பருவத்தில் சுயாதீன வாழ்வையும், நிறைவுடலிப் பருவத்தில் ஒட்டுண்ணி வாழ்வையும் மேற்கொள்ள சின்றது.
நுளம்பின் முட்டைகள் நீரினுள் (குளம், குட்டை, நீர்த்தேக்கம்) இடப்பட்டுப் பொரித்து நெளியும் குடம்பிகளாகின்றன. குடம்பியின் மெல்லிய உருளைவடிவான உடலைத் தலை, நெஞ்சு, வயிறு எனப் பிரிக்கலாம். உணர்கொம்புகடாயும், கண்களையும் பட்டற் தூரிகை களையும் தலை தாங்குகின்றது. தூரிகைகள் வாயுடன் பொருத்தப்பட்

- ஈழ -
டுள்ளன. இவைகளின் அசைவால் நீரிற் தொங்கி நிற்கும் உணவு அங்கிகள், குடம்பியின் வாய்த்துவாரத்திற்கு அருகாமையில் இழுக்கப் பட்டு, உணவைக் கால்வாயினுள் செலுத்தப்படுகின்றன. மூன்று துண் டங்களைக்கொண்ட நெஞ்சுடன் தொழிற்படாத சிறிய மூன்று சோடிக் கால்கள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. வயிறு ஒன்பது துண்டங்களைக் கொண்டது. இதன் பின் முனையிலிருந்து, ரீர்மட் டத்திற்கு மேற் திறக்கும் சுவாச ஓட்டுக்குழாய் எழுகின்றது. சுவாசத் திற்கு வேண்டிய வளி இவ் வோட்டுக்குழாய் மூலம் பெறப்படுகின்றது. குடம்பிகள் நீரிலுள்ள ஒட்சிசனையும் சுவாசத்திற்குப் பாவிக்கின்றன. இதற்கென பின்முனையில் இலையுருவான குதப்பூக்கள் காணப்படு கின்றன, நுளம்பின் குடம்பிகள் தமது உடலை நீரின் மேல்மட்டத் திற்குச் சமாந்தரமாக அல்லது சரிவாக வைத்துக்கொள்ளுகின்றன. இதனால் ஓட்டுக்குழாயின் துவாரம் நீர்மட்டத்திற்கு மேல் வைக்கப் பட்டிருக்கும். உடலின் முதுகுப்புறத்திலிருந்து அங்கையுருவிலமைந்த மயிற்கோவைகள் எழுகின்றன, மயிர்களுக்கிடையே வளியையடைப் பதனால் குடம்பி நீர்மட்டத்திற் தொங்கக்கூடியதாகவுள்ளது. ஊட் டற்தூரிகை, ஓட்டுக்குழாய், குதப்பூ, அங்கையுருவிலமைந்த மயிர் கள் போன்றவைகளின் மூலம் நீரில் வாழ்வதற்கு இயைவாக்கப்பட் டுள்ளன.
குடம்பிகள் நான்கு அல்லது ஐந்து முறை கவசத்தைக் கழற்றி கூட்டுப்புழுவாகின்றன. கடட்டுப்புழுக்கள் உயிர்ப்புள்ளவை. இவற் றின் உடலானது ஒரு சோறு ஓட்டுக்குழாய்களைத் தாங்கும் தலை நெஞ்சாகவும், வால்மடிப்புகளையும், குதப்பூக்களையும் பின் முனையிற் தாங்கும் வயிறாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. உருமாற்றமடைவதனால் கூட்டுப்புழுக்கள் பிரதிவிம்பங்களாக மாறுகின்றன.
தாவரங்களின் அல்லது விலங்குகளின் உடற்சாற்றை உறிஞ்சி, வளியில் வாழும் நிறைவுடலிகள், புற ஒட்டுண்ணிகளாகும். நிறைவுடலிகளிற் காணப்படும் இலேசான மெல்லிய உடல், உட பெங்கும் பரவி வெளியை உள்ளடக்கும் வாதனாளிகள், இரண்டு சிறகுகள், கூட்டுக்கண்கள் போன்ற அ ன In ப் பு க ளெ ல் ல ா ம் வான் வாழ்விற்கான இயைவாக்கங்களாகும். நிறைவுடலிகளரின் வாயு றுப்புகள் உணவை உட்கொள்வதற்கேற்ப அமைந்துள்ளன, சிபு கங்களும் அணுக்களும் ஊசிகள் போன்றவை. முற்சொண்டு மேற் தொண்டையும், கீழ்த்தொண்டையும் நீட்சியுற்று உறிஞ்சும் தும்பிக் கையாக மாறியுள்ளன, பிற்சொண்டானது ஒரு உறைபோன்று உரு வாகி ஊசிகளையும் தும்பிக்கையையும் பாதுகாக்கின்றது. குத்தியுறிஞ்

Page 44
- 80 -
சும் வகையான வாயுறுப்புக்கள் புற ஒட்டுண்ணி வாழ்விற்கேற்ற இயைவாக்கமாகும். எனவே வாழ்க்கைமுறைக்கும் வதியுமிடத்திற்கு மேற்ப நுளம்பு தனா து வாழ்வில் வேறுபட்ட அமைப்புகளைக் காட்டு கின் றன.
ஒவ்வொரு விலங்கும் தன து வாழ்க்கை முறைக்கும், வதியும் மிடத்திற்குமேற்ப இயைவாக்கமடைந்திருக்குமென்பதை நுளம்பின் வாழ்விலிருந்து நாம் அறியக்கூடியதாகவுள்ளது. 33. கரப்பானின் வாயுறுப்புக்களை இறாவின் வாயு றுப்புக்களோடு ஒப்பிடுக.
ஆத்திரப்போடாக் கணத்திலுள்ள விலங்குகளில் மூட்டுகளைக் கொண்ட தூக்கங்களுண்டு. இவ்விலங்குகளின் தலையிலுள்ள தாக் கங்கள் ஊட்டல் அங்கங்களாகவும், புலனுறுப்புகளாகவும் தொழிற் படுகின்றன. ஊட்டலிற் பங்கெடுக்கும் தூக்கங்கள் வாய்த்துவாரத் துடன் தொடர்புபட்டு, வாயுறுப்புக்கநளனப்படுகின்றன. சிபுகங் களும், அணுக்களும், சில வன்கோதுகளும் சேர்ந்து வாயுறுப்புகளை
வழக்கமாக ஏற்படுத்துகின்றன.
கரப்பானின் வாய்த்துவாரம் தலையின் முன் முனையிலுள்ளது. எனவே வாயுறுப்புக்களையுண்டாக்கும் தூக்கங்கள், தமது தோற்ற ஸ்தானங்களிலிருந்து விலகி முன்புறமாகச் சென்று வாயைச் சூழ்ந்து அமைந்துள்ளன. ஆனால் இறாலின் வாய் தலையின் வயிற்றுப்புறத்தி லுள்ளது. வாயுறுப்புக்களை உண்டாக்கும் தூக்கங்கள் தமது உற்பத்தி ஸ்தானங்களிலேயே தங்கிநின்று துண்ட உ.ரு இயல்பை வெளிப் படையாகக் காட்டுகின்றன.
ஓரத்திற் பற்களைக் கொண்ட சிபுகங்கள் கரப்பானில் கைற்றி னேற்றப்பட்டு, உணவைக் கிழிக்கும் பொழுது உள்ளும் புறமுமாக அசைகின்றன. ஆனால் கல்சியமேற்றப்பட்ட இறாலின் சிபுகங்கள் வாட்பற்களைத் தாங்கி முன்பின்னாக அசைந்து இரையை வெட்டு கின்றார், மேலும் இறாலின் சியுகத்தில் முதற்கான் மூட்டும், இரு துண்டங்காக் தொண்ட இலைபோன்ற அகக்கான் மூட்டும் உள்ளன. ஆணால் கரப்பானினது முதற்கான் முட்டை மட்டுமே கொண்டுள்ளது. முதலாம் சோடி அனுக்கள் கரப்பானில் மிகவும் விருத்தியடைந்துள் ளன. அனுவம், அனுத்தண்டு எனப்படும் மூட்டுக்களைக் கொண்ட முதற்கான் முட்டையும், அ த னி ன் று எபும் ஐந்து மூட்டுக்களைக் கொண்ட அனுப்பரிசத்தையும், அவற்றின் அக முனையங்களான குல்லாவையும் மடியலையும் கொண்டுள்ளது ஒரு அனு. இம்மூட்டுக ளெல்லாம் ஒன்றன்மேலொன்று அசையக்கூடியவாறு அமைந்துள்
IHHHHI

- 81 -
வகள், ஒரு சோடி காணப்படுகின் ற விளங்குகின்றது.
ாொன. அனுச்கள் சிபுகங்களுக்குப் புறத்தேயமைந்து உணவைக் கௌவ உதவுகின்றன. மேலும் உணவின் தன்மையை அறியக் கூடிய 11பயிர்கள் பரிசங்களிலமர்ர்ந்துள்ளன. ஆனுல் இறாலில் எல் லாத்தாக்கங்களிலும் மிகவும் குறைவான அளவில் விருத்தியடைர். துள்ள தூக்கம் முதலாம் சோடி அனுக்கள், ரோம்ணகளாக்கப்பட்ட சிறிய முதற்கான் மூட்டையும், மிகவும் ஒடுங்கிய உட்கான முட்டை. யும் கொண்ட அணுக்கள் கரப்பானிற் காணப்படுவது போலல்லாமல், ரிபுகங்களுக்குப் பின்புறமாக அமர்ந்துள்ளன. ஊட்டலில் இவை! யெடுக்கும் பங்கு அற்பமானது. இறாலின் இரண்டாம் சோடி அணும். களில் சோணைகளாக்கப்பட்ட முதற்கான் முட்டும், சவுக்குப்போன்ற உட்கான் புரட்டும், சே ா 17 பு ரு வ IT 51 புதுக்காள் மூட்டும் காணப்படுகின்]]ன், முதற்கான் மூட்டு, ஊட்டலிற் பங்குகொள்ள, புறந்தான்மூட்டு ச வ ா ச த் தி ற்கு உதவுகின் றது. கரப்பானின் இரண்டாம் சோடி அணுக்களின் பகுதிகள் முழுவதும் வாட் டலிலேயே பங்கு கொள்ளுகின்றன, சோடியின் இரண்டு அணுக்க ளும் நடுக்கோட்டில் இணைந்து பிற்சொண்டைத் தோற்றுவிக்கின்றன, இவ்விtணப்பினர் தோன்றிய பிறசொண்டில், கீழ்சிவுகம், சிவுகம், (முன் சிவு கம், மூன்று புட்டுக்களைக் கொண்ட இரு பிற்சொண்டுப் பரிசங்கள், ஒரு சோட நாவுரு முட்கள், ஒருசோடி புடைகாவுரு முயோ கள் எனப்படும் பகுதிகள் காணப்படுகின்றனர். பிற்சொண்டின் உதவி பால் கரப்பான் தனது உணனை நன்னி.. விளங்குகின்றது.
கரப்பானின் தலையிலுள்ள வன்கோ துப்பட்டயொன்று மேற் சொண்டாகக் சாணப்படுகின்றது. ஆனால் இறாலின் வாய்த்துவாரத், திற்கு முன்புறமாக காணப்படும் பகுதியை மேற்சொண்டு என அரக்கப்பட்டபோதிலும், கரப்பானிலுள்ளது போன்று ஒரு திட்ட மான விருத்தியடைந்த தொழில் புரியும் பகுதியல்ல,
மேற்கூறப்பட்ட தூக்கங்களுடன் மூன்று சோ) அணுக்காலி களும் இறாலின் வாயுறுப்புகளை உண்டாக்குகின் றன. இவ்வனுர். காலிகளின் முதற்தான் மூட்டுகள் மட்டுமே உணவருந்தலிற்கு உதவு கின் ற 31. இப்பகுதிகள் தடையா முனைகளெனப்படுகின் றன. இவர்
றிற்கு ஒப்பான பகுதிகள் கரப்பானிற் காணப்படுவ தில்லை.
கரப்பானின் ஆக்கங்கள் ஒரு சிலையமைப்பையும், இறாலினது துக்கங்கள் இருகிளையமைப்பையும் காட்டுகின்றன, கரப்பானின் வாயுறுப்புகள் பாட்டலில் மட்டும் பங்கெடுக்க, இறாலினவை dr வாசம், இடப்பெயர்ச்சி போன்ற தொழில்களயும் செய்கின் றன. எனவே கரப்பானில் தொழிற் பங்க்ல கா 5ணப்படுகின் றது. 34. பழக்கங்களுக்கிணங்க கரப்பானின் கால்களும் தும்பியின் கால்களும்,
தேனீயின் கால் களும் வே று படுத்தப்பட்டுள் ளன வெனக் காட்டுக. (61)
பூச்சிகளின் கால்கள் ஒரு கினை Iாதிரித் தூக்கத்திலமைந்துள் ளன, ஒவ்வொரு காலும்: அரைச்சந்து, படி, தொடை, கப்ணக்
வி; வி; -11

Page 45
- 82 -
கால், உபபிரிவுகளைக் கொண்ட கணு எனப்படும் முட்டுக்களைக் கொண்டு உருவாகி உகிர்களில் முடிவடைகின்றது. அரைச்சந்தை 1தற்கான் மூட்டெனவும், மற்றவை கிளையெனவும் கருதப்படுகின்றன.
கரப்பானின் கால்கள் நெஞ்சுத்துண்டங்களின் வன் கோது:நIE டன் இக்கடக்கப்பட்டுள்ளன, ஓடியானது அசையக்கூடியவாறு அரைச் 4சந்துடனும், அசையமுடியாதவாறு தொண்டயுடனும் இணைந்திருக். கின்றது. கலாச்காலிற் பல சிலிர்முட்கள் உள்ளன. கணுவில் ஐந்து அசையக்கூடிய ஆட்டுக்கள் உள்ளன. முட் ையிலுள்ள முன் கணுவெனப்படும் மூட்டு ஒரு சொடி, உசிர்களைத் தாங்குகின்றது. கணு முட்டுக்களின் வயிற்றுப்புறத்தில் புன்பாதர்களெனப்படும் ஒட்டுத்திண்டுகளும், துண்டங்களைச் சூழ்ந்து நேர்த்தியான மயிர்களும் நன்ளன, உதிர்தளிரிடையே மயிர் பகளால் மூடப்பட்ட ஒரு சிரை யும் காணப்படுகின் றது. திடமான பொருட்களின் மேல் நடக்கவும் ஒடவும், கரப்பான் தனது கால்களைப் பாவிக்கின்றது. மழமழப்பான மேற்பரப்புகளில் நடப்பதற்கு வேண்டிய பிடியை புன் பாதங்கள் கொடுக்கின் றன், துண்டுபட்ட கணுவும், பெலமான தொடையும்
'-- ட் ,,
STROCHANTER FEMUR
ட்ப்- 4 - TROCHANTER
----TIGIA
– FEAாபா
- THA
PLANTULA
[LA%யது
TARSUS
CL AWHE -
-- TAபுதுப்பு
- ARLIUH
ARLTUTH4 -
Dragon fly (பX Trochanter
- தும்பி
அரைச்சந்து - உச்சிமுனை

-- HI -
Feimur
- தொடை Tibia
- கரை TarSLIS
- கறு Plautula
- புன் பாதம் (I:11WS
- உதிர் Aroliutin
- சிரை Cockroach
- கரப்பான் நடப்பதற்குவேண்டிய உயர்த்தும் விசையையும், முக்கால் ஒழுங்கை யும் ஏற்படுத்துகின்றன. கரப்பான் தனது கால்களை இடப்பெயர்ச் சிக்கு மட்டுமே பாவிக்கின் றபடியினால் அ1ை ஆதி ஒழுங்கு முறையி விருர்து வேறுபாடாமற் காணப்படுகின்றன.
தும்பியின் கால்கள் பெலமற்றவைகளாகவும், குறுகியனவாக வும் காணப்படுகின்றன, ஒவ்வொரு காலிலும் வழAைT1யான முட்டுக் கள் உள்ளன, ஆனல் க று மூன்று முட்டுக்களை (11ட்டுமே கொண் இன்ளது. கால்கள் முழுவதையும் (tpாட ரிலிர் முட்களுள்ளன. தும் யின் நெஞ்சு சரிவாகத் துண்டுபட்டுள்ளமையால், துண்டுகளின் ஒடுங் நிய MMயிற்றுப்புறங்களிலிருந்து எழும் தூக்கங்கள் தலைக்கு அண்ம்ை யில் அ +13மர், துள்ளனர். இரையைச் சேர்ப்பதே கால்களின் முக்கிய 111ான தொழிலாகும். இம்மூன்று சோடிக்கால்களும் வாபுறுப்புகளு டன் சேர்ந்து உணனை இறைஞ்சும் ஒரு கூ.டையை உண்டாக்கு கின்றன. கால்களிலுள்ள சிலர் முட்கள் இரையானது கடடையி லிருந்து தப்பாமற் தடுக்கின்றன, இரையை வாய்த்துவாரத்தினூடா கர் செலுத்துவதற்கும் இக்கால்கள் உதவுகின்றன, மேலும் துப்பி தன்கால்களைப் பாவித்துப் பொருட்களின் மேற் தங்குகின்றது,
தேனீயின் கால்கள் பல சிறந்தல்களக் காட்டுகின் றன. ஒவ் வொருகாலும், பழமையான மூட்டுக்களையும், உகிர்களையும், சிரையை பயும் காட்டுகின்றது. ஐந்து புட்டுக்களாலான கணுவின் முதற்துண்ட பானது கனாக்கால் மூட்டினளவிற்குப் பெருத்துக் காணப்படுகின் றது.. கால்கள் யென்மையான மயிர்களினால் வேயப்பட்டுள்ளன. உடலைச் சுத்தி செய்யவும் 11கரந்தபணிகளைச் சேர்க்கவும், கடத்த வும், கால்கள் பயன்படுத்தப்படுகின்றன, - முதற்சோடிக் கால்களி லுள்ள கணைக்கால் முட்டியும் காணு மூட்டுக்களிலும் உள்ள பெண்ணா யான பயிர்களின் உதவியினால், இக்கால்கள் கண்களையும், உடலின் முற்பகுதியையும் துடைக்கின்றன, உணர்கொம்புகளைச் சுத்தம் செய் யும் பகுதிகள் கணுவின் முதற்துண்டத்தின் அடிப்பகுதியிலுள்ளது.

Page 46
- 84 -
அப்பகுதி மயிர்களினால் வேயப்பட்ட, கணேமுள் ளொன் றினால் மூடப்பட்ட காடியைக் கொண்டுள்ளது. முன்றாவது சோடிக்கால்களி லுள்ள கணுக்களின் அடிமுட்டுக்களில் மயிர்களினால் மூடப்பட்ட
ப்KA ---
பப்IA
கச்
TROCHANTER
FEMUR
TROCHANTER FEMUR
--TIE/A
TIBIAL SPUR
TIBIA -Fப்LLEH DAET
-ANTENNA CLEANER
- P]LLET!
CHIE
TARSUS
--TAED
- AHப்டாபMர் -CLAWS
LA43 -FLIபர்
பட்டI i/uni!
Honey Bee (0x4 Trockhaunter
-- it!
- தேனி"
- அரைச்சந்து
- உச் சிமுரோ
- தொயாட
Femur
- சுணோ
- கக்கமுள்
- சயர்
Tibian Tibialspur TarSIIS Arolium
Claws Pollen basket Pollen Comb
- பிர
- டகிர் - மகரந்தப்பை - பாசுரந்தச்சீப்பு

- 85 -
பல்\ தவாஎளிப்புகள் 2. ள்ளன. இவை சீப்புகள் போல் காணப்பட்டு, (மலர்களிலிருந்து மகரந்தமணிகளைக் சேர்க்க உதவுகின் றன, இக் கால்களின் கணுவிற்கும் கணைக்கால் மூட்டுக்குமிடையே காணப்ப நம் கா2, மகரந்தமணிகளை எடுத்துச்செல்ல உதவும் மபரந்த 1/19ரிக் Ih 3டயாகத் தொழிற்படுகின்றது. இரண்டாம்) சோடிக்கால்கள் பல் நேர்த்தியான மயிர்களைத் தாங்குகின்றன. இக்கால்களைக் கொண்டு நனது உடலிற் கொட்டப்பட்டுள்ள IMகரந்தமணிகளைத் தேரி அகற்றுகின்றது. மேலும் தேனி, தனது கால்களையுபயோகித்து 1,Aடர்களின் மேற் தங்குகின்றது.
(ப்KA
|
TROCHANTER
LFEMUR
TIBIA
TARSUS
--CL AVE
-- AELIDH1
மூன்று பூச்சிகளின் கால்களும் சில சில வேற்றுமைகளைக் காட்டுகின்றபோதிலும், ஒரே மாதிரியமைப்பைக் கொண்டுள்ளன, காணப்படும் வேறுபாடுகளனைத்தும், பூச்சிகளின் பழக்கங்களுடன் தொடர்புபடுத்தப்படக்கூடியவை. 35. வண்ணாத்திப்பூச்சி யொன்றின் வாழ்க்கை வரலாற்றைத் தும்பி பொன்
றின் வாழ்க்கை வரலாற்றுடன் ஒப்பிடுக.
(56)
வண்ணாத்திப்பூச்சியும் தும்பியும் ஆறு கால்களைக் கொண்ட அ,த் திரப்போடா விலகுகளாகும். இவை சுயாதீனமாக வான்வாழ்க்கை

Page 47
- சர் -
Hா
நடத்துகின்றன. இப் பூச்சிகளின் நிறைவுடலிகள் குறிக்கப்பட்ட பரு t:வங்களிற் தோன்றி, இனப்பெருக்கத்தையே தமது தலையாய கட பனாகக் கொண்டுள்ளன.
வண்ணாத்திப்பூச்சி அமுதத்தை உணவாகக் கொண்டுள்ளது. உணவை உள்ளெடுப்பதற்குதவக்கூடிய முறையில் அதன் வாயுறுப்புக்கள் மாற்றம் பெற்றுள்ளன. இவற்றில் உறிஞ்சு குழா யொன்று காணப்படுகின்றது. ஆனால் தும்பியானது இரைகௌவும் தன்[ைMயானது. பறக்கும்பொழுதே தமது உணவைப் பிடிக்கர் கூ டியலை, தும்பியின் வாயுறுப்புக்கள் பற்கள் பலவற்றைத் தாங்கு சின்றன, மேலும் தலைக்கு அண்மையில் அமைந்துள்ள கால்கள் ஊட்டலின்பொழுது இரையைத் தம்மிடையே ஏந்தி வாயுறுப்புக் களி ன் தொழிற்பாட்டுக்கு உதவுகின்றன, தும்பி, சிறிய பூச்சிகளைத் தனது உணவாகக் கொள்ளுகின்றது.
இப்பூச்சிகளின் வான்வாழ்விற்குதவச் சிறகுகள் காணப்படு கின்றன, இச்சிறகுகள் எதிரிகளிடமிருந்து பூச்சிகளைத் துப்பவும் செய்கின்றன, எப்பக்கமும் திருப்பாட்டிய தலையையும், பெரிய சுடட்டுக்கண்களையும் கொண்டிருப்பதால் தும்பி தனது எதிரிகளை மிகவும் இலகுவாகக் கண்டு கொள்ளுகின்றன, இதனால் தப்பித்துக் கொள்ளுகின்றன. அனுகரணத்திலும் பொய்க் கோலத்தினாலும், துர்நாற்றத்தைக் கொடுப்பதன்லும் வண்ணத்திப்பூச்சிகள் எதிரி களிடமிருந்து தப்பித்துக்கொள்ளுகின்றன.
வண்ணத்திப்பூச்சியிலும், தும்பியிலும் பால்கள் வேறுபடுத்தப் பட்டுள்ளன. புணர்ச்சி இரண்டு வகைகளிலும் வானில் நடைபெறு கின்றது. முட்டைகள் வண்ணத்திப்பூச்சி இலகளின்கீழிட, துய்பி நீரிற்குள் இடுகின்றது. இரண்டு இனங்களினதும் முட்டைகள் பொரித்துக் குடம்பிகள் உண்டாகின்றன. வண்ணத்திப்பூச்சியின் குடம்பியை பயிர்கொட்டி யெனவும், தும்பியின் மயிர் கொட்டியை நீரணங்கு எனவும் அழைக்கப்படும்,
பேருண்டிப்பிரிய மயிர் கொட்டி நன்றாக விருத்தியடைந்த சிபு கர்ங்களையும், அணுக்களையும் கொண்டு இலைகளைச் சுரண்டியுண்ணு கின் றன. நெஞ்சுக்குரிய கால்களின் உதவியிலும், வயிற்றிற் குரிய பொய்ப்பார்ப்புகளின் உதவியினாலும் 111யிர்கொட்டிகள் விரை வான அசைவைக் காட்டுகின்றன. மயிர் கொட்டிகள் வாதனா| களின் மூலமாகச் சுவாசிக்கின்றன, வண்ணாத்திப்பூச்சிகளின் நிறை

- ஓர -
ஆEAM,
CATERPILLAR
PUPA
ADULT
Egg Caterpillar Pupa Adult Butterfly
டெக படிச்
நா.
= முட்டை - (மய பிரகொட்டி - கூட்டுப்புழு - நிறைவுடலி
- வண்ணாத்திப்பூச்சி
வுட லிகளுக்கும், குடம்பிகளுக்குமிடையே பல ஒப்பின்மைகள் காணப்படுகின்றன. அ,னல் தும்பியின் குடம்பியான ரிரணங்கு நிறைவுடலிபைப் போன்ற பல அமைப்புக் களைக் கொண்டது. ரீரணங்கு இரைNைபுக் கெளரவி வாழ்கின்றது. இவ்வாழ்விற்கு உதவ பற்சொண்டானது முகமூடியாக IIMாறியுள்ளது. இதனைச் சடுதியாக ரீட்டி. இ க ர ற ய க் கெளளிக்கொள்ளுகின்றது. மயார் கொட்டியைப் போலன்றி, நீரமாங்குகள் அதிகா!ாத அசைவைக் காட்டாமல் நீர்க் தஃளகளினிடையே தங்குகின்றன. மேலும் குதப்பூக்களையும் வாற்புக்களையும் கொண்டு ifர்ச் பா வ 11 சத்தை போற்கொள்ளுவதன லும் பயிர் கொட்டிகளிலிருந்து வேறுபடு இன்ாரன் ,
நHAGHH FLYt T
HTH21
Dragonfly Nymph
- தும்பி - அணங்குப்புழு

Page 48
- 88 -
மயிர்கொட்டிகள் தமது வளர்ச்சியின் பொழுது ஐந்து முறை கள பம் கழற்றுகின்றன. ஐந்தாவது கவசக் கழற்றலினுல் அஜயதியான கூட்டுப்புழுப்பருவம் எய்தப்படுகின்றது. மயிர்கொட்டி ஒரு மாதம்வரை வாழும். 10) - 12 தினங்களுக்கு நீடிக்கும் கூட்டுப்புழு வாழ்வின் பொழுது, உருமாற்றங்கள் ஏற்படுகின்றன. கூட்டுப்புழு பின் பிரதி விம்பமாக மாறுகின்றது. ஆனால் தும்பியின் வாழ்க்கைச் சக்கரம் வேறு விதமாக, அமைந்துள்ளது. ரேணங் கான து ஐந்து ஆண்டுகள் வரை வாழ்ந்தபின்பே உருமாற்றத்திலீடுபடுகின்றது. இவ் வுருமாற்றத்தின் பொழுது நடை பெறும் மாற்றங்கள் மிகவும் குறைந்த அளவிற்றுமுன் காணப்படுகின்றன, சிறகுவிருத்தி, முகமூடியிழப்பு, பூவழிவு போன்ற சில மாற்றங்களே நடைபெறுகின்றது. எனவேதான் போலும் (Hயிர் கொட்டியின் உருமாற்றத்தின்போது காணப்படும் உர) i1குரிஃலயும், கூட்டுப்புழுப் பருவ மும்! தும்பியின் வாழ்விற் காணப்படுவதில், வண்ணாத்திப்பூச்சியில் முழுமையான உருமாற்றமும், தும்பியில்
முற்றுப்பெறாத உருமாற்றமும் காணப்படுகின் றன.
சிலநாள் (ஒருமாதம்) வாழ்ந்த மயிர் தொட்டி பலநாள் வாழும் (சில மாதங்கள்) நிறைவுடலிகளாக மாறுகின்றன, ஆனால் பல வரு டங்களாக வாழ்ந்த அணங்கு சிலநாள் (2 - 4 வாரங்கள்) வாழும்; நிறைவுடல்களைக் கொடுக்கின்றது. வண் ணத்திப்பூச்சிகளின் வாழ் - வுக் காலம் தாவரங்களின் மலரும் காலத்துடன் தொடர்புபட்டுள்ளது. நிறைவுடலிகள் அமுதத்தையும், குடம்பிகள் இலேகாயும் உணவாகக் கொண்டிருக்கின்றன. ஆனால் தும்பிகள் துliது இரு பருவங்களிலும் இரை கெளவி வாழ்வை மேற்கொள் ளுகின்றன. 36. அம்பியோட்சுகா வின் உண வுக்கால்வாயைச் சுருக்கமாக விபரித்து,
அங்கு நடைபெறும் மாற்றங்களோக் கூறுக.
அம்பியோட்சுவின் உணவுக்கால்வாயில், வாய்க்கவிப்டைர். கொண்ட வாய்வழியும், தொண்டை, களம், நடுக்குடல், புடைதாங்கிக் குடற்குறை வளையம் ஆகியற்றை கொண்ட குடலும், பின் குடலேக் கொண்ட குதவழியும் உண்டு.
திரையின் மையத்திலுள்ள வட்டமான வாய்த்துவாரத்தை, இரு பது வாய்ச்சுருள்களைத் தாங்கும் வாய்க்கவிப்பு முன்பக்கத்திற் குவிந்துள்ளது. வாய்ச் சுருள்களில் நீரைப் பரிசோதிக்கும் உணர்ச்சிப், கலங்களுள். வாய்த்துவாரத்தைச் சூழ்ந்து பல திரைப்பாசக் கொப்புக

- 8 -
நளுள், வாய்ச்சுருள்கயாகப், பாசக்கொம்புகளும் பட்ட லின்போது மண் போன்ற துணிக்கைகள் உட்செல்லா வண்ணம் தடுக்கின் றன. வாய்த்தவாளிப்பின் அக முதுகுப்புறத்திலுள்ள சில்லங்கம் உணவுத் துணிக்கைகளை வாய்த் துவாரத்திற்குள் செலுத்த உதவும்.
| தனது பக்கங்களில் 200க்கும் மேற்பட்ட சாய்வான துவாரர் களைக்கொண்ட பை போன் ற தொண்டைப்பகுதிக்குள் வாய்த்துவாரம் திறக்கின்றது. இப்பகுதியே போசக்ண யில் முக்கிய பாகமேற்கின் நது. பக்கத்த வாரங்கள் வெண்கூட்டுப் பகுதிகளைக்கொண்ட சட்டங் நளினற் தாங்கப்பட்டு, குறுக்குச் சட்டங்களில் மேலும் பிரிக்கப் படுவதினால் அரிநட்டு அமைப்பைக் காட்டுகின் றது. சட்டரீங்களெல்லா வற்றின் பக்கப்புறங்களிலும் அகப்புறத்திலும் பல பிசிர்களுள்ளன. இவற்றின் அசைவினால் நீர் வாய்த் துவாரத்தினூடாகத் தொண்டைக் (குள் இழுக்கப்பட்டு, பக்கத்து வாரங்களினூடாக வெளியேற்றப்படு கின்றது. (ஊட்டல் நீர்ச்சுழி) தொண்டையின் வயிற்றுப் பகுதியல் ஐந்து நிரையிற் பிசிர்களயும், நான்கு நிரையில் சுரப்புக்கலங்களயும் கொண்ட அக் நிரலென்ற பகுதி காணப்படுகின்றது. சுரப்புக் கலங் கஎளினற் சுரக்கப்படு in சீதத்துள் உணவு பிடிபட்டு), பிசிர்களினால் அசைக்கப்படும், தொண்டையின் முன்புறத்தி லுள்ள தொண்டைச் மாற்றுத் தவாளிப்புகள், தொண்டைமேற் நவாப்புக்குள் முடிய, அது பின்புறத்தில் களத்துக்குட் திறக்கின்றது. பூச்சட்டங்களிலுள்ள (முற்பக்கப் பிரிர்கள் சீதத்துடன் கலந்த உண வை முன் முனையிலுள்ள தொண்டைச் சுற்றுத் தாளிப்புகளுக்குட் சேர்க்க, அங்கேயுள்ள பிசிர்கள் அவ்வுணனை தொண்டைமேற் தவாளிட்புக்குட் செலுத்தும், தொண்டை மேற்குவாளிப்பிலுள்ள பிசிர்கள் உணவை தொண்டை யின் பின் முனைப்பிலுள்ள களத்தினுட் செலுத்தும். களம் மிகவும் குறுகியது. எனவே தொண்டை நாடுக்குடலுட் திறக்கின்றது எனலாம்.
நடுக்குடலின் முன் வலதுபக்கத்திலிருந்து ஒரு கிளைக்குழாய் தோன்றி, முற்பக்கமாக தீட்டப்பட்டுள்ள து, இப்பகுதி ஈரலென அன்புக்குட்பட்டாலும் சமிபாட்டு நொதிகடாச் சரக்கக்கூட்டியது, நடுச் குடலிலுள்ளது போன்று இப்பகுதிக்குள்ளும் சைமோகன் கலங்க ளுண்டு நடுக்குடலின் பின்பகுதி பிசிர்களைக்கொண்டது. இதுவே புடைதாரி கிக் குடற்குறை அண்யம்) எனப்படுவது. இப்பிசிர்களின் அமைவினுல் சீதத்தையும் உணவையும் கொண்ட நாணைச் சIழரச் செய்கின்றது.
நடுக்குடப்பத் தொடர்ந்துள்ள பின்குடல் குறுகியது. இப்பகுதி வயிற்றுப்புறம் ரெட்டையின் இடதுபக்கத்திலார்ர்.துள்ள ருதத்தி னூடாக வெளித்திருக்கின்றது.
வி. வி, - 12

Page 49
- ரம் -
அம்பியோட்சசுவின் படுக் குடலிற்குள் கலப்புறத்துச் சமிபாடு நடை பெறுகின்றது. அமைலேசு, இலிப்பேசு, புரத்தியேசு ஆகியன நடுக்குடல், கிளைக்குழாய், பின்குடற் பகுதிகளிற் காணப்பட்டுள்ளன. அ,னுல் இவையெல்லாம் PH 67- 8ல் தாக்தார் நிகழ்த்துவனவாகும். மேல்விலங்கு களிலுள்ள அபோன்று அல் ஊடகத்திலியங்கும் பெப் சின் காணப்படுவதில்லை.
எல்லாம் பிசிக்களத்தல், வெளித்தள் உதவியினாலேயே
அம்பியோட்சுசு பிசிர்களினுதவியால் நீர்ச்சுழியைத் தோற்று வித்து, அதன் மூலம் தனது உணவு அங்கிகளை (நுண் அங்கிகள்) வாய்த்துவாரத்தினூடாகத் தொண்டைக்குள் எடுக்கின்றது. தொ ண் டைக்குவள்ள சீதத்தில் இவ்வுணவு அங்கிகள் சிக்கி, அங்குள்ள பிசிர்களால் மேலும் சுழற்றப்படுகின்றது. நீருடன் சேர்ந்து உணவு தொண்டைக்குள் செல்வதற்கும், அம். நீர் பூத்துவாரங்களினூடாக வெளிச் செலுத்தப்படும்போது உணவு அரங்கிகள் சேர்ந்து வெனி யேறாமலும் பிசிர்களே உதவுகின்றன. மேலும் சட்டங்களிலுள்ள பிசிர்கள், தொண்டைச் பாற் று த் த வா எ ப் பிலு ள் எ பிசிர்கள், தொண்டை மேற்தவாளிப்பிலுள்ள பிசிர்கள் அசைவினுள் அங்கிகள் ஒரு திட்டமான முறையில் நடுக்குடலை அடைகின்றன, நரக்குடலிர் குள் உணவின் சுழற்சியும், நொதிகளின் கலப்பும் புடைதாங்கிக் குடற்குறையிலுள்ள பிசிர்களினால் ஏற்படுகின்றன. சமிபாடடையாத உணவு வெளியேற்றப்படுவதும் இப் பிசிர்களின் உதவியினாலேயே, உணவு உட்கொள்ளல், கடத்தல், வெஎரித்தள்ளல் ஆகிய பொறி முறைகளெல்லாம் பிசிர்களினாலேயே நடைபெறுவது ஒரு ஆதியான . (முறையாகும்',
37. "அய் பியோட்,சுசு காணப்படாதிருப்பின், கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்
ஆராய்க.
அம்பியோட்சுசுவென்ற சிறிய விலங்கை, ஒரு, மொலாஸ்காம் பிராணியென 1773-ல் பல்பாக விபரித்தார். 1804-ல் கொஸ்ரா வென்று விஞ்ஞானி, அடை, முதுகெலும்புள்ள பிராணிகளின் சாயல் களைக்கொண்ட, மீன் போன்ற விலாங்கு எனத் திட்டமாகக் கண்டு, பிறாங்கியோஸ்ரோமா என்று பெயரிட்டார். சிறத்தலடைந்த சில இயல்புகளையும், பின்னடைந்த சில இயல்புகளையும் கொண்ட இந்த ஈட்டியுரு விலாப்பகு, கோடாற்ற மூதாதையர்களிலிருந்து அதிகம் வேறுபடவில்லை. கோடாற்ற இயல்" புகளையும், முதுகெலும்பிலிகவரின் இயல்புகட்டி யும் ஒரே நேரத்திற் கொண்டிருப்பதால் இப்பிரிவுகளி ரண்டையும் தொடர்புபடுத்தும் ஒரு சிறந்த இணைப்பு ஆகின்றது. கோடாற்றாக்களின் வம்ச பரம் பரை பல் ஆண்டுகளாக ஒரு புதிராசா விருந்தது. இப்புதிர் அம்பியோட் பாசுவினர் விடுவிக்கப்பட்டது.
அம்பியோட்சோ மெடிற்ாறேனியன், வடமேற்கு ஐரோப்பா, 4Tழப்பு, கிழக்கு அமெரிக்கா போன்ற பகுதிகளிற் காணப்படுகின்றது.

--- ஓT -
ஆ, னுல் எவ்விடத்திலும் ஒரேமாதிரியான அமைப்பைக் கொண்டிருக் கின்றது. இதிற் காணப்படும் இயல்புகளை, ஆதி இயல்புகள், சிறந்த படைந்த இயல்புகள், சிதைர்,த இயல்புகள் என வகுக்கலாம். 1. ஆதி இயல்புகள் : (a) முத்துநாண் (b) முனைகள் வரையுள்ள
தாசத் துண்டங்களாக்கம் (C) இதயமற்ற வரைபடக் கலன் தொகுதி (d) தடங்கலற்ற நேரான குடல் (e) எளிய ஈரல் (f) ஒருபடைக் கலங்களாலான புறமேலணி (g) உடற்குழிக் கான்களல்லாத கழிரேகங்கள் (1) நுண்ட பனனிகள் (11 தாடைக ளின்iைti {j) சோடிச்சி ரத க ளின் மை (k) முன் உடற்குழிமா கனின் தோற்றம் (1) பிசிர்முறை ஊட்டல் frni) கருவுணற்ற சிறிய மூட்டை (in} குழிகொண்ட கோளவுருவான பிளாஸ்ருலா [0] புன்னுதாதைளில் உள்ளெ றிவு (p) அகநிரல் (q) Iண் னாண் நரம்புகளின் பிரிக்கப்பட்ட, முதுகுப்புற வயிற்றுப்புற
வேர் கள். 2. சிறந்தவணடந்த இயல்புகள்:- (a) பெரிதாக்கப்பட்ட, விரிவான
தொண்டை (b) மிகவும் கட்டுதான பூப்பினாவுகள் (c1 விரிவான
வாய்க் கவிப்பும், திரையும், உபகரணங்களும் (d) கூட்டம். :3. சிதைந்த இயல்புகள்:- la) குறுக்காடைர்ந்த மூளையும், புலனுறுப்பு
பாரம் (1) முன்புறம் நீட்டப்பட்ட முதுகுநாண்,
அம்பியோட்சு சுவிற் காணப்படும் பல் ஆதியியல்புகள் முது கெலும்பற்ற விலங்குகளிற் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. முனே கள் வரையுள்ள தசைத் துண்பங்களாக்கம், தடாகலற்ற நேரான குடல், ஒரு, படைக்கலங்களாலான புறமே 5, உடற்குழிக் காண்க ளல்லாத கழி நீரகங்கள், குழாய்க்கலன்கள் முதலியவை அனலிடாக் களின் இயல்புகளாகும், மேலும், ஈட்டி விலங்கிலுள்ள முன் உடற் குழி படிகளின் தோற்றம், கருவூணற்ற சிறிய முட்டைகள், குழி கொண்ட கோளவுருவான பிளாஸ்ருலா, புன்னுதராதனில் உன் ளெறிவு போன்றவை எக்கை நோடேமற்றாவினது தனி இயல்புகளா கும்). மு: நுா, நாண், fளர்.கான்களைக் கொண்ட கலன் தொகுதி, ! பூப் பிளவுகள், விற்கள், மூளை, புலனுறுப்புகள் என்பன தோடாற்றார் களின் இயல்புகளாகும். எனவே அம்பிபோட்சுசு முதுகெலும்பற்ற விலங்குகளையும், தோடாற்ற விலங்குகளையும் தொடர்புபடுத்துகின் ரது. அம்பியோட்சுசுவிலுள்ள முதுகெலும்பற்ற விலங்குகளின் இயல்புகள் சிதைவடைந்து, கோடாற்ற விலங்குகளின் இயல்புகள் மேலும் சேர்க்கப்படும்போது, திட்ட மான கோடாற்றுக்கள் உருவாகும்! என்பது தெளிவு.
உள்ளது சிறத்தற் கோட்பாட்டைப் | பூரண மாக்குவதற்கு அம்பி) போட்சுசு எவ்வளவுதூரம் உறுதுண யாயுள்ளது என்பதைக் கண்

Page 50
- 42 -
டோம். ஆகவேதான் அம்பரியோட் ய காணப்படாவிடின், வியாங் கியல் விற்பன்னர்கள் கண்டுபிடித்திருப்பர் எனக் கூறப்படுகின்றது.
38, சுருவையும் மண்புழுவையும் துணை கொண்டு கோடாற்ருவிற்கும் முது
கென்பிவிக்குமிடையேயுள்ள வேறுபாடுகளைக் கூறவும்..
விலங்குகட்கிடையே பல ஒற்றுமைகளும் வேறுபாடுகளும் காணப்பட்டு, அவற்றின் பாகுபாட்டிற்குப் பெரிதும் உதவுகின்றன. அகவன்கடற்ற விலங்குகள் முள்ளந்தண்டில்லா விலங்குகளெனவும், முதுகுநாண அச்சுவன்காட்டிற் கொண்ட விலங்குகள் கோடாற்ற விலinகுகளெனவும் பாகுபடுத்தப்படுகின்றன. மண்புழு முள்ளந்தண் டற்ற விலங்கு, சுறா, கோடாற்றா வி ல ங்கு - இ ைவ இ ர ண் 12ற்கு மிடையேயுள்ள வேற்றுமை தன் அவ்வவ் விலங்குகளின் கூட்டங் களிடையேயுள்ள வேற்றுமைகளைப் பிரதிபலிக்கின்றன.
பு4 வுருவான, உடற் ண்டப்பட்டுள்ள மண்புழு, வெப் படையாகத் தாக்கங்களைக் காட்டுவதில்லை. வாங்கிக் கலங்களாகவுள்ள புல் அறுப்புக்கள் மேலணியில் சிதறிக் கிடக்கின் றன. சுறாவினது உடல் பக்கங்களில் பிதுக்கப்பட்டும், தப்ப, முண்டம், வால் என்ற பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. 11ாண்பு:[ 31னப்பொன்று அது பாத்துமுறையில் சுறாவின் உடல் துண்டாக்கப்பட்ட பொழுதும், முன்னையதைப் போன்று வெளித்தோற்றத்தில் காட்டுவதில்லை. மேலும் சுறாவினது உடற்றுண்டங்கள், முக்கியமாக முன்முனையில் பிரித்தறிய முடியாதவா று இணைந்துள்ளான், பன்புறத்தில் விசேட சிக்கலான புலனுறுப்புக்களைத்தாங்கும் சிரசா அல்லது தலை காணப் படுகின்றது. இன்டிட்டுப் பகுதி களி,ஜற் தாங்கப்படும் உடல் வெனl வளர்ச்சிகள் தாக்கங்களாக இயங்குகின்றன. எனவே, புறத்துண்டப் பாடு, வால், புலனுறுப்புக்கள் செறிந்த தலை, இருசோடித் தூக்கங்கள் கோடாற்றாக்கரே முதுகெலும்பற்ற விவாகுகளிலிருந்து வேறுபடுத்து கின்ற 3. வென்பது இவ்விரு விலங்குகளிலிருந்து புலனாகின்றது.
சுறாவின் உடலும், அச்சு, துக்க வன் கூடடுகளினுள் ஆக்கப் படுகின்றது. விருத்தியின் போது கசிவிழையத்தினலான முதுகுநாண் உற்பத்தியாக, முதிர்ச்சிப்படிவத்தில் இதற்குப்பதிலாக முள்ளந்தண் டென்பு தோன்றுகின்றது. உட்தோலினாலும் மேற்தோலினாலும் ஆக் கப்பட்ட செதில்கள் புறவன்கூட்டைத் தோற்றுவிக்கின்றன. ஆனால் பண்புழுவில் நீர்நிலைவன்கூடு மட்டுமேயுள்ளது. புறத்தோலை வேண்டு மானுல் ஒரு புறவன்கூடாக மட்டுமே கருதலாம். உட்தோலக் கொண்ட மேற்தோற்புறவண்கூடும், ஒரு அகவன் கூட்டும் காணப்படு வது கோடாற்ற விலாin குரகளிலெனக் கூறலாம். மேலும் கசியிழை

- 03 -
யத்தினுப்பான முதுகுநாண் கோடாற்றாவிலங்குகளின் தனிப்பெரும் இயல்பு எனின் மிகையாகாது,
இரு, விலங்குகளிலும் சீலோமும் கடன் தொகுதிகளும் உள்ளன. Iriண்புழுவில் பங்க இதயங்களினாலும், சுறாவில் வயிற்றுப்புற இதயத்தி நானுலும் குருதிச்சுற்றோட்டம் நடாத்தப்படுகின்றது. மண்புழுவில் Ta:3டபெறும் குருதிச் சுற்றோட்டத்தின் பொழுது, பின் முனையிலிருந்து முன் முனைக்கு முதுகுப்புறக் கலன்களினூடாகவும், முன் முனையிலிருந்து பி ன் முனைக்கு வயிற்றுப்புறக் நலன்களினூடாகவும் குருதி கடத்தப் படுகின்றது. ஆனால் சுறாவிற் காணப்படும் குருதிச்சுற்றோட்டத்தில் எதிர்த்திசைகளிலேயே கடத்தப்படுகின்றது. ஒட்சிசனைக் கடத்தும் ஈமோகுளோபின் என்ற நிறமணிகள் மண்புழுவில் குருதித்திரவத் திற்குள்ளும், சுறாவில் செங்குழியங்கட்குள் ளும்) காணப்படுகின்றன. பாயவினது குருதித்திரவம் சந்தரசக் கழிவுப் பொருட்களைத் தடத்து கின்றது. ஆனால் மண்புழுவில் இவ்வகைக் கழிவுப் பொருட்கள் சிaே!ாமுக்குரிய பாய்பொருளே கடத்துகின்றது. எனவே வயிற்றுப் புற இதயம், குருதிச் சுற்றோட்டத்திசை, நிறமணி காவி போன் ற:33வ கோடாற்ற விலங்குகளை முதுகெலும்பற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்துமென்பது இவ்விரு விலங்குகளிலிருந்தும் அறியப்படு கின்றது.
இவ்விரு, விலங்குகளின் நரம்புத் தொகுதிகளிடையேயுள்ள வேறு பாடுகள், கோடாற்ற விலங்குகட்கும், முதுகெலும்பற்ற விலங்குகட்கு ரிடையேயுள்ள வேற்றுமைகளே :ப் பிரதிபலிக்கின்:நனோ, சுறாவினது நரம்புத் தொகுதியில், மண்டையோட்டினாற் பாதுகாக்கப்படும் மூளை, புதுகென்பினாற் பாதுகாக்கப்படும் முண்ணண் என்ற பகுதிகளைக் கொண்ட முதுகுப்புற, குழாயுருவான, 1»ரம்பு நாளையும், அதனின்று எழும் நரம்புகளையும் முக்கிய பகுதிகளாகக் கொண்டுள்ளது. சுறாவி னதுமூளை இணைப்பிற்கென சிறந்தலடைந்த நரம்புநாண் பகுதியா கும். Iபண்புழுவினது நரம்புத்தொகுதி வயிற்றுப்புற நடுக்கோட்டி வமைந்த திண்சமான இரு நரம்பு நாண்காயும், துண்டங்கள் வார்l. யாக அமைந்த நரம்புத் திரட்சிகளையும், இவற்றிலிருந்து எழும் நரம்பு| |நார்களையும் கொண்டுள்ளது. மண்புழுவில் முளே யெனக் குறிக்கப் படும் பகுதி, தொண்டைக்கு மேலாக அமைந்த ஒரு சோடி நரம்புத் திரட்சிகளே. மண்புழுவின் துண்டங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூளையுள்ளது எனின் பிழையாகாது. மேலும் சுறாவில் பலதரப்பட்ட சிக்கலான அமைப்பைக் கொண்ட, திறன் மிகையான புலனுறுப்புக்கள் ப) உள்ளன, கண், "செவி,'' பக்கக் கோட்டுப் புலனுறுப்புக்கள் என்பவை சில உதாரணங்களாகும். ஆனால் மண்புழுவிலுள்ளவை தனிக்கலங்க,எளினுலான, அல்லது ஒரு சில கலக்ககூடட்டங்களிலுரு வான, எளிய வாங்சிகளாகும். கோடாற்றாவிலங்குகள் முதுகுப்புற
10மமான இரு பிகளையும், இவளேயெனக் குறி
னின் "வின் மேல் பழுள்3வந்து, தன் நடுக்கத்தியர்

Page 51
- 04 -
குழாயுருவான பகுதி சிறத்தலடைந்த ஒரு நரம்புநாணக் கொண்ட விலங்குகளென்றும், முதுகெலும் பற்றவை வயிற்றுப்புற திண்மமான இரு நரம்புநாண்களைக் கொண்ட விலங்குகளெனவும், மேற் கூறிய வற்றிலிருந்து புலனாகின்றது.
சுய)
HHHH
1 FAT1641
FITT:11)
கோடாற்7
மண்புழு

- ப்ச் -
பூப்பிளவுகளிலுள்ள 1பூவிழைகளினால் அரு; சுவாசிக்க, உடல் மேற்பரப்பினூடாக மண்புழு சுவாசிக்கின்றது. சிலவற்றில்) வெளித் திறலாமலோ அன்றி மாற்றீடு செய்யப்பட்டோ காணப்பட்டாலும் பொதுவாகப் பூப் பிளவுகள் எல்லாக் கோடாற்ற விலங்குகளின து முக்கிய இயல்புகளுள் ஒன்றாகும், பூச் சுவாசத்தை மேற்கொள்ளும்! முதுகெலும்பற்ற விலங்குகளிலும் பூப்பிளவுகள் உருவாவதில்லை. !பூப்பிளவுகள் ஒரு பிரதான வேறுபாடாகும். மண்புழுவிலும், பல் முதுகெலும்பற்ற விலங்குகளிலும், இனப்பெருக்கவுறுப்புக்களும், கழி வெகற்றும் அங்கங்களும் உடல் நீளம் முழுவதிலும் செறிந்து காணப் படும். ஆ,னால் இவை கோடாற்ற விலங்குகளில் ஓரிடமாக்கப்பட் டுள்ளன. தோடாற்ற விலங்குகள் அச்சுஅங்கவாக்கத்தை முற்றாகத் த[[வியுள்ளன.
நானவே, மண்புழுவையும் சுறாவையும் துணைகொண்டு நோக்கும் போது கோடாற்ற விலங்குள் பின்வரும் இயல்புகளைத் தாங்கியும், முதுகெலும்பற்ற விலங்குகள் அவ்வியல்புகளைக் கொண்டல்லாமலும் வேறுபடுகின்றன.
(1) முதுகு நாண் (2) முதுகுப்புற குழாயுருவான நரம்பு நாஎன் (3) பூப்பிளவுகள் (4) குதப் பின்வால் (5) அகுவன்கூடு (6) ஒரு சோடி சோடித்தூக்காரிகள் 17) வயிற்றுப்புற இதயம் (8) செங்குழியர்கள் (9) அனுபாத்துத் துண்ட இழப்பு
மேற்கூறியவற்றை கூர்ந்துநோக்கின், கோடாற்றுவான து. புதுகுப்புறம் வயிற்றுப்புறமாக மாற்றப்பட்ட முதுகெலும்பற்றதைப் போன்றுள்ள து எனப்புலனாகின்றது.
39. தேரையினுடைய தோயே விபரித்து, அது அதன் வாழ்க்கை முறைக்கு
எவ்வாறு இயைவாக்கப்பட்டுள் ளதெனக் காட்டுக. (60)
உடலைச் சூழ்ந்துள்ள தோப்பு, மற்றெல்லா விலங்குகளிலுமுள் ளது போன்றே, பாதுகாப்பை முக்கியமான தொழிலாகக் கொண்டுள் எ து. புறத்தோற் படையிலிருந்து பெறப்பட்ட மேற்றோலையும், இடைத்தோற்படை யிலிருந்து பெறப்பட்ட உட்தோலையும், பகுதிகளா கக் கொண்டதோல், தேரையின் பல உபதொழில்களையும் பேற், கொண்டுள்ளது.

Page 52
- ஓ6 -
பிரிட்EL
TATLHHH03
L13tபுக HHHA41
எFH11A894
சபீFHF1 =ாப்114 -1 LTH 11l-t') ஏப்பீ |H 519 பிப்LY IHHHi17
147/111 VH1AHTE -
தங்க 411பு -14 A13HH) 14IEW HLF
தோல் - ஒரு வெட்டுமுகம்
Stratum Corneom Stratum Germinativum Chrommatophores Blood Capillaries Mucous Glande Nerve ends Lymph spaces Connective tissue
- கொம்புப்படை - முளைப்படை - நிறந்தாங்கிகள் - குருதிமயிர்த்துணைக்குழாய்கள் - சீதச்சுரப்பிகள் - நாம்பு முனை கள் - நிண நீர் இடைவெளிகள் - தொடுப்பிழையம்
தடிப்பான யேற்றோல் (1) ஒரு படையில் ஒழுங்குபடுத்தப் பட்ட கனவடிவான உயிர்ப்புக் கலங்கடிக் தொர்ன்ட உற்பத்திப் படையை அடியிலும் (2) பல படைகளிற் காணப்படும் துட்டைய, இறந்த, கொம்புப்பொருள் சேர்க்கப்பட்ட கரடுமுரடான கொம்புப் படைIை மேற்பரப்பிலும், (3) இறந்து தட்டையானவையாக மாற் றப்படும் வாழும் கோளவடிவான கலங்களைக் கொண்ட தெளிவுட் படையை இடையேயும் தொண்டுள்ளது. கொப்புப்படையானது தேய் வாலும், உராஞ்சலாலும் சிறிது சிறிதாக இழக்கப்படும், இழக்கப் படுவது, தெளிவுப்படை யினுல் நிவர்த்தி செய்யப்படுவதனால், எம். நேரமும் கொம்புப்படை கிட்டத்தட்ட ஒரே ஆழத்திற் காணப்படு கின்றது. படைகளினாலான மேற்ரோல் கழுள்ள உட்தோலிலிருந்து அடித்தள் மென்சவ்வினாற் பிரிக்கப்பட்டுள்ளது. சிற்சில பகுதி களில், உட்தோலுக்குள் உற்பத்திப்படையானது உண்முக, மடிவு

- gா -
களினால் குடுவையுருவான சீதத்தைச் 1 (சுரக்கும் சீதச்சுரப்பி களை உருவாக்கியுள்ளது. இச்சுரப்பிகள் தமது சுரப்பைக் குறுகிய கான்கள் வாயிலாக, வெளியேற்றுகின்றன, அங்கை, உள்ளங்கால் போன்ற, உராய்வு அதிகமாகவுள்ள பகுதிகளில், கொம்புப்படை மிகவும் தடிப்பாக அதிக கலப்படைகளைக் கொண்டுள்ளது. முதுகுப் புறத்தில் இவ்வாறு கடினமாக்கப்பட்ட பகுதிகள் சிறுசிறு முளைகள் போன்றவை கரணைகள் எனப்படுகின்றன. ஆண் தேரைகளின் பெரு விரலிற் காணப்படும் கல்விச்சாய்மாடும் இவ்வகையான தொன்றாகும்,
தொடுப்பு இழையங்களையும், தசைநார்களையும், குருதி மயிர்க் சுழாய்களையும், நரம்:புகார்களையும், நிணநீர்க்கலன்களையும் கொண்டு மேற்தோலின் கீழ் அமைந்த பகுதியே உட்தோலாகும். தேரையில் நிணநீரிடை வெளிகள் அதிக எண்ணிக்கையில், தோலின் அடிப் பகுதியில் அமர்ந்திருப்பதனால், கீழுள்ள உடற்பவருடன் இறுக்க மற்ற முறையில் தோல் பொருத்தப்பட்டுள்ளது. உட்தோளின் (வெளிப்புறத்தில் நிறாணிகளைத்தாங்கும் காய்கள் பலவுள்ளன. சின்! களுள்ள நிறத்தாங்கிகள் எனப்படும் இக்கலங்கள் சுருங்கி விரியக்
கூடியவையாகும்.
இறந்த கலங்களைக் கொண்டிருப்பதனால், கொம்புப்படை பாது காப்பைத் தொழிலாகக் கொண்டுள்ளது. தேணா தரையிலும் வாழ வேண்டியுள்ளதால் தேய்வு காணப்படும், இதை நிவர்த்தி செய்ய இழக்கப்படும் பகுதிகள் இறந்த கலங்களைக் கொண்டுள்ளது. மேலும் தெளிவுப்படை இறந்து கொம்புப்படையை உருவாக்குகின்றது. இந்த ஈருடக விலங்கு நீரில் நீந்தும்பொழுது, உராய்வை நீக்குவதற்கு சீதம் சுரக்கப்படுகின்றது. மேலும் நீர்த்துவதற்குதளவே, பின் அவயவ விரல்களுக்கிடையில் தோலினாலான படலம் காணப்படுகின்றது. சுவா சப்பைகளும், வாய்க்குழி லேணியும் நீரில் வாழும்பொழுது சுவாசத் திற்கு உதவா, இத்தொழிலையும் தோலே செய்யவேண்டியுள்ளதால், தோல் கலண்கொண்டதாகவுள்ளது. தேரையின் சில சீதச்சுரப்பி கள், கன்னச்சுரப்பிகளாகத் திரிபுற்று குஆனேன் எனப்படும் நச்சுத் திரவத்தைச் சுரந்து விலங்கை மாதிரிகளிலிருந்து பாதுகாக்கின்றன, பல எதிரிகளைக் கொண்ட இவ்விலங்கைத் தோல் தனது வழவழப் பாண் தன்மையாலும் நிறத்தை மாற்றும் இயல்பாலும் பிழைக்கவைக் கின்றது. ஒளி அதிகமுள்ளவிடத்தில் காணப்படும் பொழுது, பிற) மணிதாங்கிகள் விரிவடைய, நிறமணிகள் சிதறுவதால், தோல் வெளுறுகின்றது. இருளடைந்த இடங்களிற் காணப்படும் பொழுது, நிறமணிதாங்கிகள் பாருங்க, நிற மணிகள் குவிவதால், தோல் இருளடை
வி, வி, - 13

Page 53
- புதி
கின்றது. இம் மாற்றங்களில் விலங்கு தனது சூழலுடன் ஒன் றாகி, எதிரிகளின் பார்வையிலிருந்து தப்பித்துக் கொள்ளுகின்றது. உடலிலுள்ள பல கரணைகள் விரும்பத்தகாத - தோற்றத்தைக் கொடுக்கின்றன. இனப்பெருக்கத்திற்கு தாவிச்சும்மாடுகளின் முக் கியத்துவம் கூறப்படவேண்டியதில்லை. |
எனவே ஈரூடகவாழ் தேரைக்குத் தோல் பல தொழில்களைப் புரிந்து, அதன் வாழ்க்கையைப் பூரணப்படுத்துகின்றது. நீரிலும் நிலத்திலும் வாழ இயைவாக்கமடைகின்றது.
40. தேரையின் இதயம் இயங்கும் முறையை விபரிக்கவும்,
இதயத் தசைநார்கள் சுருங்கும் போது, இதயத்தின் கனவளவு குறைய குருதி வெளியேற்றப்படுகின் றது. தசைநார்கள் ஆறுத. லடையும்போது, கனவளவுகூட, குருதி இதயத்திற்குள் மாற்றப் படும். நாளக்குடா சுருங்கும்போது, பெரு நாராங்களினூடாகப்
L. CAROTIC ARCEI. SYSTEMIC ARCH L. PULM) - [UTAHEduE AE til.
RT ATRIUM
ITNANGIUM -
OPENING OF பிHU5
VENOSUS
-OPENING OF FLASHFAHt
+ ETH
- L, ATRIUH.
பku5 ARTERIOSUS
EFIKAL +AL+L
CHORDAE TEHBIHAா
MENTHIELE
தேரையினது இதயத்தின் அமைப்பைக் காட்டும் வரைபடம்.
Carotid Arch Systemic Arch Pulmocutaneous Arcti
- சிரசுவில் - தொகுதியில் - சுவாசப்பைத் தோல்விரல்

பழ் -
TI-1)
L. Atriarrh
- இடசோணையறை (1) Rt, Atrium
- வயசோணையறை Synangium opg. of Sinus venosus
- நாளக்குடாத்துவாரம் Conus Arteriosus
= கூப்பு நாடி Spiral Valve
- சுருளி வால்வு Chordae tendinae
- இதய நாண் Ventricle
- இதயவறை 10pening of pulmonary Vein - சுவாசப்பை நாளத்துவாரம் பெறப்பட்ட IETளக்குருதி வலது சோணையறைக்குட் பாயும். இதே நேரத்தில் இடது சோணையறைக்குள் சுவாசப்பை நாளம் குருதியை ஊற்றும், சோணையறைகள் சுருங்கும் போது, குருதி இதயவறைக் குள் உந்தப்படும். (குடாச்சோடா வால்வுகளிலும், சுவாசப்பை நாளத்துவார மூடுதலினாலும், குருதி பின் சுக்கல் தடுக்கப்படுகின்றது). இதயவறையின் கடற்பஞ்சுபோன்ற தன்மையும், அங்கே காணப் படும் பைகளும், சடுதியான இதயவறைச் சுருக்கமும், சோணையறை களிலிருந்து பெறப்படும் குருதிகள் கலவாவண்ணம் தடுக்கின்றன, ஆகவே, இதயவறைக்குள் மூன்றுவகைக் குருதிகளுண்டு எனக் கொள்ளலாம், அவையாவன: (1) வலது புறத்திலுள்ள நாளக்குருதி (ஒட்சிசன் செறிவுகுறைந்தது) (2) இடதுபுறத்திலுள்ள நாடிக்குருதி (ஒட்சிசன் செறிவு கூlடியது) (3) நடுப்பகுதியிலுள்ள கலவைக் குருதி, இதயவறையின் சுருக்கத்தின் பொழுது குருதி, மூலநாடிக்குள் உங் தப்படுகின்றது, சோம்ணயறைகளுக்குட் திரும்பாமல் முக்கோண வால்வுகள் தடுக்கின் றன) மூல நாடி இதயவறையின் வலது கோடி யிலிருந்து எழுகின்றமையால், இதயவறையின் வலது பக்கத்திலுள்ள நாளக்குருதி, முதலில், மூல நாடிக்குட் செலுத்தப்படும் என்பது கண் கட்டு. மூல நாடிக்குளமர்ந்த சுருள்வால்வு, இக்குருதி சுவாசப்பைத் தோல் வில்லிற்குள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாவா சப்பைத்தோல் நாடிகள் குருதியினுல் நிரப்பப்பட்டதும், (மூல நாடியில் ஏற்படும் சுருக்கத்தினால், இவற்றின் துவாரங்கள் அடைபட, குருதித் தொகுதி நாடிகளுக்குப் பாய்கின்றது. தொகுதி நாடிகள் நிரம்பியவு டன், குருதிச்சிர.:11 நாடிகளுக்கும் செல்கின்றது. குருதி நாடிகளின் அடிப்பகுதிகளில் சிக்கல் வழிகளுள்ளமையால், இவற்றுட் செல்லும் குருதிக்கு அதிக விசை தேவைப்படுகின்றது. தொகுதி விற்களினூ டாகச் செல்லும் குருதி கலவைக்குருதியென்பதும், சிரசு விற்களினூ டாகச் செல்லும் குருதி நாடிக்குருதியென்பதும் குறிப்பிடற்பாலது, திரும்

Page 54
- 1]] -
பவும் நாளங்கள் இதயத்தினுள் குருதியையூற்ற, இதயச்சுருக்கத் தினால், இக்குருதி நாடிகளுக்குட் செலுத்தப்படும்).
மேற்கூறியவகையில் இருதயம் இயங்குமாயின், ஒட்சிசன் செறிவுகூடடியகுருதி சிரகப்பகு திகட்கும், செறிவு ஓரளவு குறைந்த குருதி உடலின் பல உறுப்புகளளுக்கும், ஒட்சிசன் இழக்கப்பட்ட குருதி சுவாசப்பைகளுக்கும், தோவிற்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன என் பது தெளிவு. உடப்பிலுள்ள எப்பகுதியும் ஒரேயளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அறிவு. மேலும் வாய்க்குழிமேலணியே வாயுப் பரிமாற்றத்தில் (குருதிச் சுத்திகரித்தலில்) பெரும்பங்கு எடுக்கின்றது. ஆனல் மேலே விபரிக்கப்பட்டமுறையில் இப்பகுதிக்குட் செல்லும் குருதி ஒட்சிசன் செறிவு கூகூடியதேயாகும், இவற்றிற்காகவும், வேறும் பல எதிர்ப்புக்களினாலும், மேலே விபரிக்கப்பட்ட முறையில், இதயம் இயங்குவது நம்பப்படக்கடடயதன்று. இம்முறை 1858-ல் பேர்க்கு என்ற விஞ்ஞானியாற் கொடுக்கப்பட்டது.
1933-ல் வண்டவாலும், 1947-ல் பொக்சனும் செய்த ஆராய்ச்சி களினால், மேல்வரும் முறையில் தேரையின் இதயம் இயங்குகின் மதுவென நம்பப்படுகின் றது. வெண்டவால் இந் தி ய ன் வமயம் செலுத்தி, குருதி எப்படியா விற்களுக்குள்ளும் ஒரே பேரத்தில் பாய்கின் றதுவெனக் கண்டார். தோரியம் ஈர் ஒட்சைட்டைப்பாவித்து, குரு தித்தேர்வு T5:53டபெறுவதில்லை யென்பதை பொக்சன் காண்பித்தார், எனவே சோணையறைகள் சுருங்கும்போது இதயவறைக்குட் பாயும் குருதிகள், இதயவறைக்குள் கலக்கப்படலாம். இதயவறையின் (Jாருக். கத்தின்போது குருதி முலநாடிக்கும் சென்று, வெவ்வேறு நாடிகளுக். குட் செல்கின்றது. வலது சோணையறைக்குட் செலுத்தப்படும் குருதி ஒட்சிசனற்றதல்ல, ஏனெனில் ஒட்சிசன் குருதிக்குள் தோலினூடா கவும், வாய்க்குழிமேலணியினூடாகவும் பரவுகின்றது. இப்பகுதிகளி லிருந்து குருதி வலது சோணையறைக்கு எடுத்துச்செல்லப்படுகின் றது. தேரையின் உடலில் பாயுப்பரிமாறல் பல பாகங்களில் நடை பெறுவதால், இதயவறைக்குள் குருதிப் பிரிவு காணப்படவேண்டிய தில்லை,
தேரையிற் காணப்படுவது முற்றுப்பெறாத குருதிச் சுற்றோட்டம். இதயமும் இதற்கியைய இயங்குகின்றது. 41. முதுகெலும்புள்ள விலங்குகளிடையே (சுரு, தேரை, எலி) காணப்படும்
இதயங்களை ஒத்து நோக்குக:-
சிலோமேற்ற விலங்குகளிடையே காணப்படும் கலன் தொகுதி முதுகெலும்புள்ள விலங்குகளில் தன் முழு விருத்தியையும் அடைந்

- 101 -
துள்ள து. இவ் விலங்குகளில் சிறுநீரகம் தோன்றியதைத் தொடர்ந்து இதயம் உருவாகியுள்ளது. தொண்டையின் வயிற்றுப்புறத்திலுள்ள வயிற்றுப்புற நாடியிலுள்ள ஒரு பகுதியின் சிறத்தலே இதயமாகும். அறைகளாகப் பிரிக்கப்பட்ட மீன்சத்தித் தசைநார்களைக் கொண்ட பம்பி, இதயமெனப்படுகின்றது. இதயம் உடலின் பகுதிகளிலிருந்து குருதியைப் பெற்றுத் திரும்பவும் அப்பகுதிகளுக்குள் அனுப்புகின்றது. இம்முறையினால் குருதி ஒரு விசையுடன் வெளியேற்றப்படுகின்றது. எனவே குருதிச்சுற்றோட்டம் நடைபெறுகின்றது. மேல் விலங்கு சளில் (அடக்கமான சிறுநீரகமுள்ள) குருதிச் சுற்றோட்டம் நடைபெற இதயம் என்ற பம்பி மிகமிக அவசியம்.
சுறாவிற் காணப்படும் இதயம் இரு அறைகளைக்கொண்டு, 'S' உருவில் மடிந்துள்ளது. முதுகுப்புறத்திலுள்ள சோணையறை, வயிற் றுப்புறத்திலுள்ள அதிக அளவிற் தசைநார்ச் சுவர்களைக்கொண்ட இதயவறைக்குட் திறக்கின்றது. சோணை இதயவறை இடைத் துவாரம் வால்வுகளினால் மூடப்படக்கூடியது. சோணையறைக்குள் நாளக்குடா திறக்கின்றது. இது முக்கோண வடிவான து. மெல்லிய அவர்களைக்கொண்டது. இதயவறை கூம்பு நாடியாக நீளுகின்றது. நாளக்குடாவையும், கடம்பு நாடியையும் இதயத்தின் பிரிவுகளெனவும் கருதப்படும். சுறாவினது இதயம் நாளக்குருதிCைLfiமட்டுமே கொண்டது.
NEHTRAL AACHTA!
AT ELL
SINUS IENOSUS
DUCTUS CUVIERI
((HLA ARTE Rழ்ப்பது
MUSCULAR WALL OF VENTRICLE
ATAI VENTRICULAR VALVE
Ventral Aorta
- வயிற்றுப்புறப் பெருநாடி Conus Arteriosus
- கூப்புநாடி Atrio Ventricular Valve
- சோணை இதய வால்வு -14 Muscular wall of Ventricle - இதயவறையின் தசைச்சுவர் Ductus Cuvierii
- குவேரியின் சிறுகான் 1' Sinus venosus
- நாளக்குடா Atriuni
- சோணையறை - -

Page 55
- 102 -
பக்கின்றது. குரு பெருநாடிக்குள் உதிகளைப் பொறுத்துகின்றது.
தேரையின் இதயம் பேர்பழ வுருவானது. இது இரண்டு சோணை யறைகளையும் ஒரு இதயவறையையும் கொண்டது. இதயவறையின் முன்முதுகுப்புறத்திலுள்ள இரு சோணைகளும் ஒரே து வ ா ர த் தி னூடாக இதயவறைக்குட் திறக்கின்றன. இத்துவாரம் முக்கோண விடி,வான வால்வுகளினால் பாதுகாக்கப்படுகின்றது. சுறாவைப் போன்றே தேரையிலும் நாளக்குடாவும், கூப்புநாடியும் காணப்பட்ட போதிலும், அவை குறுக்கமடைந்துள்ளன. தேரையின் இதயம் 'நாடிக்குருதியையும், நாளக்குருதியையும் பெற்று, கலப்புக் குருதி1ை1
வெளியேற்றுகின்றது.
| * எலியினது இதயம் இரு சோணையறைகளையும், இரு இதய வறைகளையும் கொண்டு, தொடர்பற்ற வலது இடது பக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு நாளக்குடாவும் கூம்புகாடியும் காணப் படுவதில்லை, எனவே நாளங்களும், நாடிகளும் இதயத்துடன் நேரடியாகத் தொடர் பு கொள் எளு கின் ற ன. பெருநாளங்களுடன் தொடுக்கப்பட்டுள்ள வலது சோணை வலது இதயவறைக்குட் திறக்க, சுவாச நாளத்தை வாங்கும் இடதுசோணை, இடது இதயவறைக்குட் திறக்கின்றது. குருதியை வலது இதயவறை சுவாச நாடிக்குள்ளும், இடது இதயவறை பெருநாடிக்குள்ளும் செலுத்துகின்றன, எனவே எலியின் இதயம் இருவகையான குருதிகளைப் பெற்று, அவற்றை, கலவாவண்ணம், வெவ்வேறு பகுதிகளுக்குட் செலுத்துகின்றது.
மேற்கூறியவற்றிலிருந்து நாம் காணக்கூடிய முக்கிய வேறு பாடுகளாவன: (1) அறைகளின் எண்ணிக்கை (2) இடதுபுற வலது புறப் பிரிவு (3) உட்சென்று வேளியேறும் குருதியின் தன்மை (4) வயிற்றுப்புற நாடியின் விருத்தி.
அறைகளின் எண்ணிக்கை 2, 3, 4 வெனக் காணப்படினும், தொழில் முறையில் இரண்டெனவே கருதவேண்டும். ஒன்று குரு தியை வாங்கும் அறை (சோணையறை). மற்றது விநியோகிக்கும் அறை (இதயவறை). இதயம் ஒருவகைக் குருதியை மட்டும் பெறும் போது ஒரு சோணையறையும் (சுறா) இருவகைக் குருதியைப் பெறும் போது இரு சோணையறைகளும் காணப்படுகின்றன (தேரை - எலி). இதயம் ஒருவகைக் குருதியையே வெளியேற்றின் சுற, தேரை ஒரு இதயவறையும், இருவகைக் குருதியை வெளியேற்ற (sாலி) இரு இதயவறைகளும் காணப்படுகின்றன, இதயத்தின் முக்கிய
* குறிப்பு : 40-ம் வினாவிலுள்ள படத்தைப் பார்க்கவும்,

- 103 -
தொழில் குருதிச் சுற்றோட்டத்தை நிகழ்த்துவது என்பது தெளிவு. சிறுநீரகங்கள் தோன்றியுள்ளமையாலும் குருதி ஒரு விசையுடன் வெளி யேற்றப்படவேண்டியுள்ளது. இவ்விசையைக் கொடுப்பதற் கெனவே அறைகளாகப் பிரிக்கப்படுகின்றது. இருந்தும் மேற்கூறிய
விலங்குகளில் அறைகளின் எண்ணிக்கை வேறுபடுகின்றது. -
பசுறாவில் ஒரு சுற்றோட்டத்தின் பொழுது குருதி இரு பகுதிகளில் (பூக்களுக்குள்ளும், இழையங்களுக்குள்ளும் குருதி மயிர்த்துக் குழாய்களினூடாகச் செல்லவேண்டியமையால், அதிக வலுவுடன் வெளியேற்றப்படவேண்டும், எனவேதான் அங்கு நான்கு அறைகள் உள்ளன, அவையாவன: முறையே நாளக்குடா, சோணையறை, இதயவறை, கூம்புநாடி, என்பனவாகும். ஆனுல் எலியில் சுவாசப் பைகள் தோன்றியதைத் தொடர்ந்து, இரு குருதிச்சுற்றோட்டம் ஏற் பட்டுள்ளது. இரண்டு சுற்றோட்டங்களிலும் குருதி ஒருதடவை 1மட்டுமே குருதி மயிர்க்குழாயினூடாகச் செல்வதனால் மீனிலுள்ளது போன்று அதிக விசையுடன் வெளியேற்றப்படவேண்டியதில்லை. எனவேதான் இவ் விலங்கில் நாளக்குடாவும், கூ 1ப்புராடியும் குறுக்கப் பட்டுள்ளன,
நdALAL AIL.TA - RT ATETH4 -
PULMONARY AORTA
SEMILUNAR VALVE
OPENINGS OF VENA CAVA
-LT ATRIUM
OPENING OF PULMONARY VE IN
TECISFID VALE.
E1ட்ப ID WALHE - -CHORDAE TENDINAE PARILLARY MUSCLE
PAPILLARY MUSCLE
RT. VENTRICLE
LEFT VENTRICLE
முலையூட்டியொன்றின் இதயத்தின் அமைப்பைக் காட்டும் வரைபடம்,
Dorsal Aorta Openings of Vena Cava Tricuspid Valve
- முதுகுப்புறப் பெருநாடி - பெருநாளங்களின் துவாரங்கள் - முக்கூர் வால்வு

Page 56
- 104 -
PapillaryMuscles
சிம்பி தசைகள் Rt. Ventricle
- வலது இதயவறை Left Ventricle
" இடது இதயவறை Chordae tendinae
- இதய நாண் Bicuspid Valve
- இருமுனை வால்வு Opening of Pulmonary Vein - சுவாசப்பை நாளத்துவாரம் Lt. Atrium
- இடதுசோணையறை Semilunar Valve
அரைமதி வால்வு Pulmonary Aorta
சுவாசப்பைப் பெருநாடி சுறாவில் பூக்கள் சுவாச உறுப்புக்களாகவிருப்பதனுல் ஒரு குருதிச் சுற்றோட்டம் உள்ளது. எலியில் சுவாசப்பைகளே சுவாரச உறுப்புகளாக இயங்குவதால் இருகுருதிச் சுற்றோட்டம் நடைபெறு கின்றது. எனவேதான் சுறாவின் இதயம் நாளா இதயமாகக் காணப் பட்டு, ஒரேயொரு வாங்குமறையும் (சோணையறை) ஒரேயொரு பாங் கிடும் அறையும் (இதயவறை) உள்ளன, ஆனால் எலியின் இதய மானது இருவகைக் குருதியை இழையங்களிலிருந்து பெற்று, அவற்றைத் தனித்தனியே வெவ்வேறு பகுதிகட்குச் செலுத்தவேண்டி யுள்ளது. எனவேதான் இரு சோணையறைகளும், இரு இதயவறை களும் காணப்படுகின்றன. இவ்விரு விலங்குகட்கும் இடைப்பட்ட அமைப்பைத் தேரை கொண்டுள்ளது. இவ்விலங்கில் சுவாச உறுப் புக்கள் பலவாகவும், வெவ்வேறு பகுதிகளிலுமுள்ளமையால், முற்றுப் பெறாத இருகுருதிச் சுற்றோட்டம் காணப்படுகின்றது. இதற்கிசையவே தேரையில் இரு வாங்கும் அறைகளும் (சோணையறைகள்) ஒரு பார் கிடும் அறையும் (இதயவறை) உள்ளன.
மேற்கூறியவற்றிலிருந்து, இம் மூன்று விலங்குகளின் இதயங் களுக்கிடையே காணப்படும், வேறுபாடுகள், அவ்வவ் விலங்குகளின் வாழ்க்கை முறைகளுடனும், சூழலுடனும் இயைவாக்குவதற்கென வுள்ளனவென்பது தெளிவாகும்.
42. தேரையில் நடைபெறும் வாயுப்பரிமாற் றப் (வளியுடன் ) பொறிமுறை
கப் விபரிக்கவும்,
ஒரு விலங்கில் சுவாசம் நடைபெறும்போது பல நடைமுறைகள் காணப்படுகின்றன, அவையாவன : முறையோ (1) வளி (ஒட்சிசன் செறிவு கொண்ட) சுவாச மேற்பரப்பினூடாக எடுக்கப்படுவது (1) ஒட் சிசன் இழையங்களுக்குள் அல்லது கலங்களுக்குள் கடத்தப்படுவது

- 15 --
(iii) கலங்களுக்குள் ஒட்சிசன் பாவிக்கப்படுவது (iv) கலங்களுள் காபனீரொட்சைட் தோன்றுவது (v) காபனீரொட்சைட் சுவாசமேற் பரப்பிற்குக் காவப்படுவது (vi] சுவாசமேற்பரப்பிலிருந்து காபனீ ரொட்சைட் வெளியேற்றப்படுவது அ,தும், மேலும் சுவாசமேற் பரப்பை உடலகத்தே கொண்ட விபரங்குகளில் வளி ராவாச்மேற் பரப்பை அடைவதும் ஒரு மே.3பதிகமான நடைமுறையாகும். இந்த நடைமுறைகளைப் பொதுவாக வாயுப் பரிமாற்றம், சத்தி வெளியீடு என அல்11து வெளிச்சுவாசர், இணழிபச்சுவாசமெனப் பாகுபடுத்த 41.4ார்,
தேரை நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய விலங்கென்றமையால், ஒட்சிசனை தரைவாழ் விலkiகுகளைப்போன்று வெளியிலிருந்தும், நீர் வாம்:விலங்குகளைப்போன்று நீரிலிருந்தும் பெற்றுக்கொள்ளக்கூடியது. இதற்கியைய தேரையில், தோல், வாய்க்கு மேலணி, சுவாசப் பைகள் - ஆகிய மூன்றும் சுவாச மேற்பரப்புக்களாக இயங்கு கின்றன, இம் மூன்று பத்திகட்குள்ளும் குருதிமயிர்க்குழாய்ப் பின் னல்கள் உள்ளன. தோற் சுவாசம்:-
தேரை, நீருக்குள் அமிழ்ர்து வாழும் பொழுது, சத்தி வெளி யேற்றத்திற்குத் தேவையான ஓட்சிசளைத் தோலின் மூலமாக நீரிலி ருந்து பரவல் முறையினால் தோலிற்குரிய குருதி மயிர்த்துளைக்குழாய் களுள் காடுக்கின்றது. இதே நேரத்தில் பரவல் முறையினால் குருதி யிலுள்ள காபனீரொட்சைட் தோலினூடாக நீருக்குள் இழக்கப்படு கின்றது. இவ்வாயுப் பரிமாற்றங்கள் நிகழக்கூடியதாக, குருதிக்கும் தோலிற்குமிடையே Iொயுப்பிடித்திறன்கள் நிறுவப்படும். வாய்க்துழிச் சுவாசம்:-
தரையில் வாழும்பொழுது இம்முறையினாற்றான் தேரை அதிக மாக வாயுப் பரிமாற்றத்தை நிகழ்த்துகின்றது. இம்முறையின்போது வாய்க்குழிமேலணி சு லாசமேற்பரப்பாக இயங்குகின்றது. முன் அனுக்களின் மேற்புறமாகவுள்ள வெளிநாசித்துவாரங்கள் இரண் 1உனுமூடாக வளி உட்சென்று, அகநாசித்துவாரங்களுடாக வாய்க் குழியை அடைகின்றது. முள் அனுக்களும், வாய்க்குழித்தொண்டை யின் தளத்திலுள்ள உடவையுருவின் உடலும் கீழ்த்தள்ளப்படுவதனால் வெளிநாசித்துவாரங்கள் திறக்கின்றன ; வொய்க்குழியின் கனவளவு அதிகரிக்கின்றது. இதனால் வளி நாசித்துவாரங்களினூடாக வாய்க் குழிக்குள் செல்லுகின்றது. வாய்க்குழிக்குட் சென்ற வளியிலுள்ள
வி. வி; - 14

Page 57
- 106 -
ஒட்சிசன் வாய்க்குழிமேலணியினாற் சுரக்கப்படும் சீதத்திற் கரைந்து குருதிக்குட் செல்ல, குருதியிலுள்ள காபனீரொட்சைட் வாய்க்குழி யிலுள்ள வளியை அடைகின்றது. இம்மாற்றம் படித்திறன் ஏற்படு வதனால் பரவல் முறையால் நடைபெறுகின்றது. இதன் பின் உவை யுருவுடல் மேற்புறமாக உயா, வாய்க்குழியுள் அமுக்கம் அதிகரித்து காபனீரொட்சைட்டைக் கொண்ட வெளி நாசித்துவாரங்களுடாக வெளி யேற்றப்படுகின்றது. இவ்வகையில் வாயுப்பரிமாற்றம் நடைபெறு கின்றது.
சுவாசப்பைச் சுவாசம்:-
தேசையானது இடப்பெயர்ச்சி செய்யும்போது, இம்முறைச் சுவா சம் நடைபெறுகின்றது. இம்முறையில் (1) ஒட்சிசனைக்கொண்ட வளி வாய்க்குழியையடையும் (2) வாய்க்குழியிலிருந்து சுவாசப்பைகள் யடையும் (3) சுவாசப்பையிலிருந்து காபனீரொட்சைட்டைக் கொண்ட வளி வாய்க்குழிக்குட் செல்லும் (4) வாய்க்குழியிலிருந்து வெளியேர் றப்படும். இவற்றுள் முதலிரண்டும் உட்சுவாசமாகும், கடைசியிரண் டும் வெளிச்சுவாசமாகும். இப்படிவங்கனோல்டிவற்றின்போதும் வாய் திறந்த நிலையில் இருக்கலாம்.
உட்சுவாசத்தின் முதற் படிவத்தில் வாய்க்குழித் தொண்டை யின் தளத்திலுள்ள உவையுருவின் உடல் கீழ்த்தள்ளப்பட., வாய்க் குழியின் க ன வ ள வு அதிகரிப்பதனால் நாசித்துவாரங்களினூடாக வாய்க்குழிக்குள் வெளி எடுக்கப்படுகின்றது. இதைத் தொடர்ந்து நடைபெறும் இரண்டாம் படிவத்தில் உவையுருவின் உடல் மேலெழ, வாய்க்குழிக்குள் ஏற்படும் அமுக்க அதிகரிப்பினால், மூச்சுக்குழல்வாயி நூடாக வளி குரல்வளைவாதனாளியை அடைந்து, பின் சுவாசப் பைகளைச் சேருகின்றது. உள்வரும் வளியைப் பெற, முதுகுப்புற உடற்சுவர்த்தரைக்கட்டுக்களின் உதவிகொண்டு சுவாசப்பைகள் விரி வடைகின்றன. சுவாசப்பைச் சுவர்களிலுள்ள பல்லாயிரக் கணக் கான சிற்றறைகளில் குருதிக்கும் பெளிக்குமிடையே வாயுப்பரிமாற்றம் ஏற்படும். இங்கும் படித்திறன் தோன்றி பரவல் நடைபெறுகின் றது. வாயுப் பரிமாற்றத்தின் பின் சுவாசப்பைகளுள் உள்ள வளி யில் அதிக அளவு காபனீரொட்சைட் காணப்படும். இவ்வளி வெளிச் சுவாசத்தின்போது வெளியேற்றப்படுகின்றது.
வெளிச்சுவாசத்தில் நடைபெறும் பொறிமுறைகள் உயிர்ப்பற் நனவாகும். உட்சுவாசத்தின் இரண்டாம்படிவம் தளர்தல் வெளிச் சுவாச முதற்படிவமாகும், இதன் பொழுது முதுகுப்புற உடற்சுவர்த்

- 107
தசைகள் தளரும், உவையுரு உடல் கீழ்த்தள்ளப்படும், எனவே சுவாசப்பைகள் சுரு ங் க வாய்க்குழி வீங்கும்; சுவாசப்பைகளுள் உள்ள வளி வாய்க்குரியை அடையும், இரண்டாம் படிவத்தின் போது உவையுரு மேலெழ, வெராய்க்குழியுள் அமுக்கம் அதிகரித்து, அங்குள்ள வளி நாசித்துவாரங்களினூடாக வெளியேறும். இச் செய் முறைகளெல்லாம் திரும்பத்திரும்ப நடைபெறும்.
43. சு றுவும் எலியும் தமது கரங்களுடன் எவ்வாறு வாயுப்பரிமாற்றத்தை
நடத்துகின்றன.
,உயிர்த்தொழில்களைச் செய்வதற்கு வேண்டிய சத்தியைக் தொடுப்பதனுல் சுவாசம் ஒரு மிகவும் முக்கியமான தொழிற்பாடா ஆம். (1) சூழலுடன் வாயுப்பு இழையங்களுள் நடை பெறும் வாயுமாற்றம் என்ற இரு முக்கிய அய் சங்களைக் கொண்டது சுவாசம், முன்னையது புறச்ாவாசயெனவும், பின்னையது அகச்சுவாசமெனவும் அழைக்கப்படும். புறச்சு Gாசத்தின் போது சூழலிலுள்ள ஒட்சிசன் வாசமேற்பரப்பினூடாக எடுக்கப் LIடும், குருதியிலுள்ள காபனீரொட்சைட் சூழலுக்கு செலுத்தப்படும்.
நீர்வாழ் சுறாவில் நீருக்கும், குருதிக்குமிடையே சுவாசமேற்பரப்புக்க எTIான பூவிழைகளினூடாக வாயுப்பரிமாற்றம் நிகழுகின்றது. தொண்டை பின் பக்கத்துவாரங்களான பூப்பிளவுகள் சுறாவில் ஐந்து சோlடிகள் உள் என, பூப் பிளவுகள் பூ விற்களினால் சூழப்பட்டுள்ளன. முதற்சோடி விற்
டுப்பாட்.
11-11-1ாப் - -
பட 1ார்.
கள் சிபுகவிற்களெனவும், இரண்டாம்சோடி உவையுரு சிபுகவிற்களென வும், மற்றயவை எண்வரிசைப்படிப்பான விற்களெனவும் அழைக்கப்படு

Page 58
- 108 -
நின் றன. இவ்விற்களின் மூடுதோல் பூப்பிளா வுகளுக்குள், கதிர்களி நாற் தாங்கப்பட்ட பூபூவிழைகளாக எட்டப்பட்டுள்ளது. பிரிசுவர்களி பிலிருந்து கதிர்கள் எழுகின் றன. 'சுறாவில் நான்கு பிரிசுவர்களும் தமது முன்பின் முகங்களில் 1 பூவிழைகளைத்தாங்ரி முழுப்பூவாகவிருக்க, முதற் பிரிசுவர் பின் முகத்தில் மட்டும் பூ விழைகளைக் கொண்டு அரைப்பூவாகவிருக்கின்றது. உட்காவு, வெளிக்காவு நாடிகள் இழை களுக்குள் குருதியயிர்த்துழைக்குழாய்களை உருவாக்குகின் றமையால் இவ்விழைகள் கலனுக்குரியவைக்க ளாகும். உட்காவு நாட்டிகள் ஓட்சி சன் குறைக்கப்பட்ட குருதியை அல்லது காபனீரொட்சைட் செறிவு கூடிய குருதியை இழைகளுக்குள் எடுத்துச் செல்லுகின்றன. அடிய யலுரு, கொம்பயலுரு ஆகியவற் றின் உதவியுடன் வாய்க்குழியின் அடித்தளம் கீழ்ப்பக்கமாகவும் மேற் பக்கமாகவும் தள்ளப்படும் பொழுது, ரீர் வாயினூடாகத் தொண்டையி ணுட் சென்று, பூப்பிளவுகளினூ டாக வெளியேறுகின்றது. பூப் பிளவுகளினுாடாக நீர் வெளியேறும்; பொழுது, பூவிழைகளின் மேல் ஒட்சிசன் செறிவு கூடிய நீர் பாய் ! சின்றது. இந்நிலையில் ரீருக்கும் குருதிக்குமிடையே, வாயுப் படித் திறன்கள் தோன்ற, ரீரிலுள்னா 0, குருதிக்குள்ளும், குருதியிலுள்ள காபனீரொட்சைட் பரிருக்குள்ளும் பரவுகின்றன. ஒட்சியேற்றப்பட்ட குருதி பூமேல் நாடிகளினாலும், வெளிக்காவு நாட்களினாலும் உட லின் பகுதிகளுக்குச் செலுத்தப்படுகின்றது.
*பக்க2க்க.
44பப்படப் பட்டம்
44. அம்பிபியன் ஓன்றினது மூளையை, மு.மயூட்டியொன்றினது மூளையிலி
ருந்து வேறுபடுத்தி, எவ்வகையில் அவ்வே றுபாடுகள் வாழ்க்கை முறைகளுடன் தொடர்புபட்டுள்ளனவென விளக்குக. (1961)
மூளைய நரம்புக்குழாயின் சிறத்தலடைந்த, முன் பகுதியே முளை யாகும், மண்டையோட்டிற்குள் அமைந்த இம்மூளை அங்கியினது

- 109 -
தொழில் களயும் இயக்கங்களையும் அடக்கியும் இணைத்தும் இயங்கு கின்றது. (1) மண நுகர்ச்சிச் சோணைகள், (2) மூளையம் (3) ஏந்தி மூளை (4) நடுரை (5) மூளியம் (6) நீள்வளைய மையவிழையம் ஆகிய பகுதிகளாக மூளை பிரிக்கப்படுகின்றது. ஒரு அங்கியினது தேவை யைப் பொறுத்து வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு முறையில் திரி படைகின்றது. மீன்காரில் மணநுகர்ச்சிச் சோணைகள் விருத்திய டைய, தேரையில் பார்வைச் சோணைகள் விருத்தியடைகின்றன, முலையூட்டிகளின் மூளையில் மூளையமே சிறத்தலடைந்த பகுதியாகும்.
"அம்பிபியனுக்குத் தேரையையும், முலையூட்டிக்கு முயலையும் உதாரணங்களாகக் கொண்டு ஆராய்வோம். இரு விலங்குகளிலும் மணநுகர்ச்சிச் சோணைகள் உள்ளபோதிலும் முயலில் அவை ஓரள விற்கு விருத்தியடைந்துள்ளன. முயலில் இச்சோணைகள் மூளையத் தின் வயிற்றுப்புறத்தே தோன்றி முன்புறமாக நீட்டப்பட்டுள்ளன. தரையில் செடிகட்கிடையில் நிவாழும் முயல் தன் சூழலை மனவேறு டபாட்டைக் கொண்டும் அறியவேண்டியுள்ளமையால், இப்புலனைக் கட் (டுப்படுத்தும் பகுதியான மணநுகர்ச்சிச் சோணைகள் விருத்தியடைந் துள்ளன, ஆனால் தேரையின் சூழலில் மணவேறுபாடு மிகவும் குறைந்தளவிலே காணப்படுவதால், அவ்விலங்கு மணத்தைக் கொண்டு சூழலை அறிய முயலுவது குறைவு. எனவே மணநுகர்ச்சிச் சோணை சுளும் குறைந்த அளவில் விருத்தியடைந்துள்ளன,
இரு விலங்குகளின் மூளைகளாலும் அதிக பரப்பைக் கொண்ட பகுதி மூளையமாகும். ஒப்பீட்டளவில் முயலினுடையது மிகவும் விருத்தியடைந்துள்ளது. இரு விலங்குகளிலும் மூளையம் வல, இட அரைக் கோளர்களாகப் பிரிபடுகின்றன. இப்பிரிவு முயலில் முற்றுப்பெற, இருகோளங்களையும் இணைத்து வன்சடலம் உரு வாகியுள்ளது. மு ய லி ல் ஒவ்வொரு அரைக்கோளமும் மேலும் நுதற்சோணை, கடைநுதற்சோணை சுவருக்குரிய சோணை இப்போக்காய் பாச்சோணை ஆகிய சோணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தரை |பில் வாழும் முயல் படி தொழில்களைச் செய்யும் ஒரு உயிர்ப்புள்ள விலங்காகும். மேலும் புலெனுறுப்புகளெல்லாவற்றாலும் பெறப்படும் தூண்டல்களுக்கேற்ற விளக்கம் கொடுக்கப்பட வேண்டும். மாறுபடு கின்ற சூழல்களுக்கு அலைந்து திரியும் முயலுக்கு அனுபவத்தினாற் பெறப்பட்ட அறிவு உதவவேண்டும், இவ்வியக்கங்களை கட்டுப்படுத்

Page 59
- 110 -
தும் பகுதி மூளையம், எனவேதான் முயலின் மூளையம் நன்கு விருத்தியடைந்து பகுதிச் சிறத்தலடைந்துள்ளது. ஆனுல் inாற்றங்க ௗதிகமற்ற சூழலில் வாழும் மந்தமான தேரைக்கு மிகவும் சிறந்த லேடைந்த மூளையம் அவசியமற்றது. மேலும் இயக்கங்களை இணைக் கும் மூளையத்தின் பகுதியான ஆவரணம் முயலில் வியாபித்தும், தேரை குறைந்த பரப்பிலும் காணப்படுகின்றன. தேரையில் முதலா பெரணமும் புத்தாவரணமும் இருக்க, முயலில் புத்தாவரணமேயுள் ளது. முயலினது விருத்தியடைந்த விசாலமான மூளையம் முன்புறத்தே மணநுகர்ச்சிச் சோலைகளையும், பின்புறத்தில் ஏந்தி மூளை, நடுமூளை
ஆகிய பகுதிகளையும் முதுகுப்புறப்பார்வையில் IDறைக்கின்றது. 1
ப்L EALTH+'
LOBE
CE FE BKAL -
HEMISPHERES
- PI HEAL EDY
-PTIE E HIASHA
- [IE HLEPHA - | - OPTIE LEE5 SCEREBELLUM
- THFUHDLHULUH
PITUITARY BODY
LAH
Olfactory Lobe Cerebral hemisphere Pineal body Diencephalon Optic lobes Cerebellum Optic Chiasma Infundibulum Pituitary body
- (மண நுகர்ச்சிச்சாணை - புக்ய அரைக்கோளம் - கூம்புப்பொருள் - ரந்திமுளை - 'பார்வைச்சோணை
- புளியம்
- பார்வைக்கோப்பு
- புனலுரு - கபச்சுரப்பி உடல்

- 111
OLFACTORY LOBE
-RHINAL FBSURE
CEREBRAL - HE HISPHERES
- OLFACTORY TRACT
-STLYIAH FIBSVRE
E
-- EPTIE CHIHAHA
PINEAL BODY
CORPORA
QUADRIGEMINA
-- PiTuTAE+ Agg+ - HIPPOCAMPAL LOBE -CORPUS ALBICANT
-- FLப்ட்ட்பLப4
VERMIS
+ F&HA YARLார்
MEDULLA OBLONGATA
Corpora quadrigemina Flocculus Vermis Medulla oblongata Pons Varolii Corpus albicans Hippocampus lobe Sylvian fissure Rhinal fissure
ஈரினைச்சடலம் - கம்பளிச்சிறுகற்றை - புழு - நீள்வரையமையவிழையம்) - வரோவியின் பாலம் - வெண்சடலம் - இப்போகாம்பசுச்சோணை = சில்வியனின் தவாளிப்பு - முக்குப்பிளவு
இரு விலங்கினது ஏந்தி மூளைகள் ஒடுக்கப்பட்ட பகுதிகளாகும். ஏந்தி மூளை யின் முதுகுப்புறச் சுவர் குருதிக்கலன் வலையைக் கொண்ட முன்பக்கத் தோலுருப்பின்னலாகும், வயிற்றுப்புறச் சுவரின் கீழ் பார்வைக் கோப்புள்ளது. புனலுரு ஏந்தி மூளை யின் வயிற்றுப்புறச் சுவர் மையத்திலிருந்து தோன்றி கபச்சுரப்பியில் முடிவடைகின்றது. முயலின் - கபச்சுரப்பியுடன் இணைந்து வெண்சடலமுள்ளது. இச் சடலம் தேரையிற் காணப்படுவதில்லை. தேரையில் ஏந்திமுளை தாங்கு வதையே தன் பிரதான தொழிலாகக் கொண்டுள்ளது. ஆனால் முய லில் ஏந்தி புயர யினது பக்கச் சுவர்கள் பார்வை ஏந்திகளாக மாறி, பார்வை நரம்புகளை வாங்குகின்றன.

Page 60
- 112 -
நடுமூளை முதுகுப்புறத்தில் பார்வைச் சோணையாகவும் வயிற்றுப் புறத்தில் காலுரு மூளைத் திணிவாகவும் அமைந்துள்ளது. தேரையில் இரண்டு பார்வைச் சோணைகளும் (இரட்டைச்சடலம்) முயலில் (நான்கு பார்வைச் சோணைகளும் (ஈ-Kணைச்சடலங்கள்) உள்ளன. தேரையின் பார்வைச் சோட்டிணகள் ஒளி அலைகளைமட்டும் பெற, முய லினது சோணைகள் ஒலி அலைகளையும், ஒளியலைகளையும் பெறுகின் றன. தேரையினது காதுகள் அதன் சூழலிற்கு அவசியமானவை யல்ல, ஆனால் தரைவாழ் முயலிற்கு கண்களைப் போன்ற முக்கியத்து வத்தை காதுகளும் பெறுகின்றன. எனவேதான் இப்புலனுக்கும் மூளையில் ஒரு மையம் தனியாக்கப்படுகின்றது.
மூளியமானது தசையியக்கங்களைக் கண்காணிக்கும் பகுதியாகும், மேலும் இப்பகுதியே இயல்பூக்கத்தினதும், பெர்.தங்கரத் தெறிப்புவினை பினதும் மையமாகும். தேரை, தசையியக்கங்கள் மிகவும் குறைக் கப்பட்ட மந்தமான விலங்கு. எனவே தசையியக்க மையமான அரளி யம் இவ்விலங்கில் மிகவும் குறைக்கப்பட்டு, நீள்வளையமையவிழையத் தின் முன் முதுகுப்புறத்திலமைந்த ஒரு குறுக்குச் சட்டத்தை மட் டுமே கொண்டுள்ளது. மேலும் தேரையில் இயல்பூக்கமோ, ரிடர் தனைத் தெறிப்புவினையோ கிடையாது. ஆனுல் தரையில் வாழும் முயல் பல சூழல்களுக்குட், செல்லவேண்டியதாலும், பல இயக்கங்களே! நடத்தவேண்டியுள்ளதாலும், பல 3ா தி ரி க ளி லி ருந் து தப்பித்துக் கொள்ளவேண்டியுள்ளதாலும், தசையியக்கங்கள் அதிக அளவில் நடைபெறவேண்டும். நிபந்தனைத் தெறிப்பும் இயல்பூக்கமும் தெரிர் திருக்கவேண்டும். எனவே முயலினது மூளியம் மிகவும் விருத்தி யடைந்துள்ளது. மூளியம் தனது முதுகுப்புறத்தில் புழு)வுரு, பக்கம் சோணைகள், கம்பளிச்சிறுகற்றைகள் எனப்படும் பகுதிகளையும்', வயிற்றுப்புறத்தில் வரோலியின் பாலத்தையும் கொண்டு விசாலமாக, விருத்தியடைந்துள்ளது.
நீள்வளையமையவிழையம் பின் மூளை யின் வயிற்றுப்புறத்திலுள் ளது. இதன் முன் முதுகுப்புறச்சுவர் குருதிக்கவுன்களைக் கொண்ட பின்தோலுருப்பின்னலாகும். நீள்வளையமையவிpையம் முண்ணுணை" யும் மூளையையும் தொடர்புபடுத்தும் பகுதியாகும், தேரையினது குடம்பிப்பருவத்தில் (வாற்பேய்) ரிள்வாேயமையவிழையம் விருத்தி யடைந்து ஒப்பீட்டளவில் நீளமானதாகக் காணப்படும். இப்பகுதி பூச்சுவாசத்தையும், பக்கக்கோட்டு புலனுறுப்புக்களையும் மட்டுப்படுத்து வதையும் தொழிலாகக் கொண்டிருக்கும், ஆணும் தேரையின் நிறை

- 113 -
வுடலிப் படிவத்திலும், (மயலிலும் நீழ்வளையமையவிழையம் குறுக்க மடைந்துள்ளது.
இரு விலங்குகளினதும் மூளைகள் ஒரே அடிப்படைத் திட்டத் எதைக் கொண்டிருந்த போதும் பேதங்களைக்காட்டுகின்றன. இப் பேதங்க 1 அவ்ளவ்விலகினது வொழிடத்துடனும், நடத்தையுடனும் தொடர்புபடுத்தக் கூடியதாகவுள்ளன. மேலெழுந்தவாரியாக தேரை யினது முளேயைக் கண்மூளையெனவும், முலையூட்டிகளின் து மூளையை புத்திசாலித்தனமான மூளை யெனவும் கூறப்படும்.
45. (a) நரம்புக் கணத்தாக்கம், (E] தெறிப்புவில். (c) நிபந்தனைத் தெரி | வினை என்பனவற்றினால் நீர் அறியக்கூ.1டியவற்றை விளக்குக.
நரம்புக் கணத்தாக்கம்:-
அங்கிகள் தமது சூழலில் ஏற்படும் மாற்றங்களை வாங்கிகள் மூலம் அறிந்து, விளைவுகாட்டும் அரங்கங்கள் மூலம் இணக்கங்களைக் காட்டுகின்றன. பொங்கிகளையும் இயங்கிகளையும் நரம்புகள் இணைக்க, நரம்புகளின் மூலமாகத் தூண்டல்களையும் தாண்டற் பேறுகளையும் கடத்தும் பொறிமுறை கணத்தாக்கம் எனப்படுகின்றது. தணத். தாக்தர்கள் வாங்கிகளில் உற்பத்தியாகி, வி ளவுகாட்டும் அங்கங் களில் முடிவடையும்.
கணத்தாக்கங்கள் நரம்பு நார்களினூடாகக் கடத்தப்படுவது, அயன் மாற்றார்களினலாகும், நரம்புகாரின் அச்சுருகயின் வெளிப்புறத்தில் நேர் அயன்களும், உட்புறத்தில் ' எதிர் அயன்களும் உள்ளதால், 30 - 60) M / மின் நிலைப்பண்பு வேற்றுமை உண்டு. இவ் ேபற் றுமை சோடியம் அயன்களின் ஒழுங்கினாற் தோன்றுவதாகும். ஒரு தூண்டல் Iநரம்பையடையும்போது, மென்சவ்வு தனது சவ்வூடுபரவும் தன்மையை இழக்க, வெளியேயுள்ள நேர்மின் சோடியம் அயன்கள் சவ்வினூடாக அச்சுருளே யின் உட்செல்ல, அப்பகுதியில் மின்வலுமாற் றம் தோன்றும், உட்புறம் நேர்மின்னக் கொண்டதாகவும், வெளிப்புறம் எதிர்மின்னைக் கொண்டதாகவும் மாறும்; அல்லது அப்பகுதியில் முனை வழிவு தோன்றும், இம்முனேவழிவு நரம்பினூடாக ஒரு அலைபோன்றுகடத் தப்படும். உட்சென்ற சோடியம் அயன்கள் சோடியம் பம்பியினுதவி யால் வெளியேற்றப்படுவதால், அயன்மாற்றம் நடைபெற்று, ஒவ் வொருபகுதியும் ஆறுதல் நிலையையடையும். நரப்புக் கணத்தாக் ம் ஒரு முனையில் தோன்றுவதால், பொதுவாக ஒரு திசையிலேயே பரவும். நரம்புக்கணைத்தாக்கம் பரவியபின், ஒவ்வொரு நரம்பும் ஆறு தல்
வி. வி. - 15

Page 61
- 114 -
நிலையை அடையும். இந்நிலை வெப்பமளிக்காக் காலமெனப்படும். இக் காலத்தில் கணத்தாக்கங்கள் கடத்தப்படமாட்டாது. ஒரு நரம்பினூடா கக் கடத்தப்படும் கணத்தாக்கம், வேறொரு நரம்பு 1ாருக்குட் செலுத்தப் படும் அல்லது இயக்க அங்கத்துட் செலுத்தப்படும். இக்கடத்தல்கள் நரம்பு இறுதியில் உற்பத்தியாக்கப்படும் அசற்றயில் கொலினின் (Iமூலம் நடைபெறுகின்றது. கடத்தப்படும் நரம்புக் கணத்தாக் கத்திற்கேற்ப இயக்கம் 15:டைபெறும். விலங்குகள் நடாத்தும் எத்தொழிலும் நரம்புக்கணத்தாக்கத்தின் விளைவுகளேயாகும். ஒரு நரம்புக்கணத்தாக்கப் பல் இயக்க அங்கங்களை ஒரே நேரத்தில் இயங் கச் செய்யும் அல்லது பல நரம்புக்கணத் தாக்கங்கள் சேர்ந்து ஒரு அங்கத்தை இயங்கச் செய்யும். நரம்புக் கணத்தாக்கங்கள் மிகவும் வேகடாகக் கடத்தப்படுவனவாகும். உ+ம்: மனிதனில் ஒரு செக்க நவக்த கணத்தாக்கக் கடத்தல் வேகம் குறையும்போது செயல்கள் தாமதமடைகின்றனர், இந்நோய் பாக்சின்சனின் நோய் எனப்படு கின்றது.
தெறிப்புவில்:
தெறிப்பு விக்கியொன்றின் பாதை தெறிப்புவில் எனப்படுகின்து. றது. கணத்தாக்கங்கள் தெறிப்பு வினைகளினாற் செயற்படுகின்றன. அல்லது பொதுவாக இயக்கங்களின் அலகுகள் தெறிப்பு வினைகளா கும், ஒரு எளிய தெறிப்பு வில்லானது, முறையே வாங்கி, உட் காவு நரம்புமுனை வெளிக்காவு நரம்புமுனை, இயக்க அங்கம் ஆகியன வற்றைக் கொண்டிருக்கும், சிக்கலான விற்களில் ஒன்றிற்கு மேற் பட்ட நரம்புக்கலங்கள் பங்குகொள்ளும். இவ்வதிக நரம்புக்கலங்கள் இடைத்தூது நரம்புக்கலர்களெனப்படுகின்றன. எளிய வில்:- அபங்கு -> நரம்புக்கலil --> இயக்க அங்கர், சிக்கலான து:- வாங்கி -> உட்காவுகரம்பு -> தூதுநரம்பு
-->.............. -> இயக்க அங்கம். தெறிப்பு பயிற்கள் மிகவும் சிக்கலானவையாகக் காணப்படும் போது, மூளை யக்கலங்களும் வில்லுருவாக்கத்திற் பங்கு கொள்ள, சின்றன. அப்போது அந்நிகழ்ச்சிகள் இச்சைச் செயல்களெனப்படு கின்றன, அன்றோல் செயல்கள் இச்சையில் செயல்களாகும், ஒரு தெறிப்பு வில்லானது, பல) வாங்கிகளில் ஆரம்பமாகலாம், அல் லது பல இயக்க, அப்பகங்களில் முடிவடையலாம். தெறிப்பு விற் கள் செயற்படுவது மின் மாற்றங்களாலும், இரசாயனமாற்றங்களினாலு \Iாகும்.

- 115 -
தெறிப்பு விற்கள் பலர் ப் விலங்குகளனைவற்றிலும் நடைபெறு கின்றது. நரம்புத் தொழிற்பாட்டின்போது கணத்தாக்கங்கள் தொழி லலகுகளாகவும், தெரிப்பு விற்கள் அமைப்பு அலகுகளாகவும் காணப் பாடுகின்றன. நிபந்தனைத் தெறிப்பு:-
தெறிப்புவினைகள் நிபந்தனைப்படுத்தப்படுதலே, - நிபந்தனைத் தெறிப்பு எனப்படுகின்றது. பவ்லோவ் என்ற உருஸ்ய விஞ்ஞானியே இவ்வகையை முதன்முதலில் விளக்கியவராவர், நாய்ஒன்று உண வைக் கண்டவுடன் உமிழ்நீரைச் சுரக்கும். இச்செயல் ஒரு எளிய தெறிப்பு வினையாகும்). நாயொன்றிற்கு, உணவு கொடுக்கப்படும் போது மணியும் அடிக்கப்பட்டது. இவ்வாறு பல்1 நாட்கள் சென்ற பின், உணவு கொடுக்கப்படாமலே மணியடிக்கப்படுமாயின் அர்காய் உமிழ்நீரைச் சுரக்கும்), இச் செயல் ஒரு இலகுவான தெறிப்பு வினை பன்று. ஆனால் அந்நாயானது மணியடிப்பதற்குப் பழக்கப்பட்டு பிவிட்டது. Iணியடிப்பதென்பது அந்நாயைப் பொறுத்தளவில் பழக் கப்பட்டமையால் - நிபந்தனைக்குட்பட்டபடியால் உணவு கொடுக்கப் படும் என் ப ேத. எனவேதான் அது உமிழ்திரைச் சுரந்தது. எனவேதான் இச்செயல் பழக்கப்பட்ட தெறிப்புவினை அல்லது நிபந்தனைத் தெறிப்புவி னே எனப்படுகின்றது. நிபந்தனைத் தெறிப்பு வினைகள் விலங்குகளின் பழக்கங்களாகவும் மாறிவிடுகின்றன. கோழிகள் அடைகாப்பது, கீழ்முள்ளந்தண்டெ ன்பு விலங்குகள் ஒலியை அறிவது, சிகறெற்றை எடுத்தவுடன் தீப்பெட்டியைத் தேடு வ து போன்றவையெல்லாம் நிபந்தனைத் தெரிப்புவினைகளாகும்,
46. முதுகென்பு விலங்குகளிற் காணப்படும் சிறு நீரகத் தொகுதி பற்றி ஒரு
ஓப்பீட்டுக் கட்டுரை வரைக.
முதுகென்பு விலங்குகளில் நைதரசக் கழிவுப்பொருட்களை வெளி யேற்றுவதற்கெனக் காணப்படும் உறுப்புக்களே சிறு நீரகங்களெனப் படுகின்றன. ஒவ்வொரு சிறு நீரகமானதும் சிறுநீர்ச் சிறுகுழாய்கள அலகுகளாகக் கொண்டு உருவாகியுள்ளது. ஒரு ஆதியான சிறு குழாயில், உடற்குழிக்குட்திறக்கும் பிசிர்காக் கொண்ட சுற்றுவிரிப் புளால், மல்ட்சியின் உடல், நீண்ட சுருண்ட பிசிர்கள் கொண்ட குழாய் ஆகிய பகுதிகள் உண்டு. ஆனால் வியத்தமடைந்த சிறு, குழாய்களில் சுற்றுவிரிப்புனல் அழிந்துபோக, அவை மூடியகுழாய்களாகக் காணப் படுகின்றன, மல்பீசியின் உடலில் போமனின் உறையும் தலன் கோளமும் உள்ளன. சிறுநீர்தாங்கு சிறுகுழாய்களின் முனை உண்

Page 62
- 1I 6 - ம்
முகமடிவினால் இரு பவர்களைக் கொண்ட போபனின் உறையாக மாறுகின்றது. இவ்வுறையினுட் செல்லும் சிறுநீரகச் சிறுநாடிகள் ஒரு வலையைப்பின்ன, அவ்வலை கலன்கோளமாகின்றது. போய னின் உரையின் தொடர்ச்சியாகவுள்ள நீண்ட ) சுருண்ட சிறுகுழா யானது ஒரு கலட்படையைக் கொண்ட, சுவர்களைக் கொண்டுள்ளது. கலன்கோளத்திலிருந்து வெளியேறும் சிறு நீரகச் சிறுகாளமானது, நீண்ட சிறுநீர்த்தாங்கு சிறு குழாயயின் சுவரில் கிளை கொள்ளுகின்றது. போயனின் உறை மூலம், நுண்வடிகட்டல் முறையில் கழிவுப் பொருட் பிள் உறிஞ்சப்பட்டு, சிறுகுழாய் மூலம் கடத்தப்படும். இங்கு நீர், குளுக்கோசு, சில உப்புக்கள் ஆகியன திரும்பவும் குருதிக்குட்
பபபபபபபு
பாப்பா!
ப : 4
மல்பிசியன் சிறுகுழாய் 1. Uriniferous tubule
- சிறுநீர் தாங்கு சிறுகுழாய் 2. Bowman's Capsule
- போமனினுறை Outer wall
- வெனிச்சுவர் Inner wall
- உட்சுவர் 5. Glomerulus
- கலன்கோளம் 6. Renal arterial
- சிறுநீரகச் சிறு நாடி 7. Renal Venuls
- சிறுநீரகச் சிறுநாளம் செல்ல, எஞ்சியிருப்பவை இக்குழாய்களின் இணைப்பினாற் தோன் றும் சிறுநீர்க்குழாய்கட்குட் கடத்தப்படும். சிறுநீர்ச் சிறுகுழாய்கள்

- 117 -
உடற்துண்டங்களின் சிறுநீரகத்துண்டங்களிலிருந்து விருத்தியாகின் றன. விருத்தியைப் பொறுத்தும் வியத்தத்தைப் பொறுத்தும், விலங்கு களின் சிறுநீரகங்கள் வேறுபடுகின்றன,
முன் அமினியோற்றக் கூட்டத்தைச் சேர்ந்த விலங்குகளில், முளே யக் கழிநீரகமாக முதற்கழிநீரகவகைச் சிறுநீரகமும், நிறைவுடலிக் கழிரேகமாக இடைக்கழிநீரக வகைச்சிறுநீரகமும் இயங்குகின்றனர். -பூணுல் அமினியோற்றக் கூட்டத்தைச் சேர்ந்தவற்றில் இடைக்கழி ரீரகவகையும், அனுக்கழிfரகவகையும் முளைய, நிறைவுட லிச் சிறுநீர கர்களாகத் தொழிற்படுகின்றன, முதற்கழி நீரகவகைச் சிறுநீர்க்குழாய்
மல்பீசியின் பொருளும், சிறுநீர்தாங்கு சிறுகுழாயும் 1. நாடி
கலன்தோளம்
வடி கட்டல் இங்கே நிகழும் 4. திரும்பவும் அகத்துறிஞ்சல் இங்கே நிகழும் 5. நாளம் 6. திரும்பவும் அகத்துறிஞ்சல் இங்கே நிகழும் 7. சிறுநீர் தாங்கு குழாய்

Page 63
- 118 -
களும், இடைக்கழி ரகவகைச் சிறுநீர்க்குழாய்களும், சுற்றுவிரிப்புனல் யும் கொண்டவையாகவுள்ளன. ஆனால் அனுக்கழிரேக வகையில் இப்புனல் முற்றாக இழக்கப்பட்டுவிடும். மேலும் அனுக்கழிரகவகை பில் துண்ட ஒழுங்கும் காணப்படமாட்டாது. நிறைவுடலிக் கழிரே கங்கள் விருத்தியடைந்து இயங்கத் தொடங்க, முளையக் கழிக்ரகர் கள் பெண்விலங்குகளில் அழிந்து போகும், ஆண்விலங்குகளில் வெளிச் செலுத்திகளாக இயங்கும். சுறா போன்ற விலங்குகளில் இவ் வெளிச்செலுத்திகளும் சிறுநீரக உடலிற்குள்ளேயே வைக்கப்படுகின் றனா. அ,னுல் தேரை, எலிபோன்ற விலங்குகளில் கழிப்ரிரதங்கட்கு வெளியேதான் அப்பாற் செலுத்திகள் அமைகின்றன. எனவே சுறா வினுடைய சிறுநீரகம், மிகவும் நீண்டதாகக் காணப்பட்டு, முற்பாடு இனப்பெருக்கத் தொழிலையும், பின்பாதி கழிவகற்றற் றொழிலையும்! நடத்துகின்றது.
முன்கழிநீரகச் சிறுகுழாய்கள் இணைந்து முன்கழிரீசரகக்கான உரு லாக்கி, அதன்மூலம் கழிவுப்பொருட்களை வெளியேற்றும். இடைக் கழிரேகச் சிறுகுழாய்களும் இம்முன் கழிரகக்கான்களுக்குட் திறக்க, முன் கழி நீரகக்கான் உவில்வியனின் கான் என அழைக்கப்படுகின் றது. இந்நிலை அன் அமினியேற்ற விலங்குகளிற் காணப்படும். தேரையிற் காணப்படுவது இவ்வொழுங்கேயாகும், ஆனால் அன் அமினியேற்று விலங்காகிய சுறாவில், முன்கழிநீரகக் கானுக்குள் இடைக்கழிரிரகங்கள் திறக்காமல், அவை தமக்குள் ஒவ்வொரு பக் கத்திலும் ஐந்து கீழிரகக்காங்களே உருவாக்கி, அவ்வைந்து சோடி களின் இணைப்பில் இரு இடைக்கழிரீரகக் கால்கள் தோன்றுகின் றன. இவை கழிவகற்றலில் மட்டும் தொழிற்படுகின்றன, எலியில் அனுக்கழிநீரகங்களின் தோற்றுப்பாட்டுடன், உவில்லியன் கால்வாய் கள் இனப்பெருக்கக் கான்களாக மட்டும் தொழிற்படுகின்றன, அனுக்கழிரிரகச் சிறுகுழாய்கள் இணைந்து அனுக்கழிநீரகக்கான ஏற் படுத்த அது சிறுநீர்க்காக இயங்குகின்றது. எனவே உவில்விய னின் கான் வெவ்வேறு விலங்குகளில் வெவ்வேறு தொழில்களைப் புரிகின்றது. அது ஆண்சுருவில் அப்பாற் செலுத்தியாகவும், பெண் சுறாக்களில் ஒடுக்கம்:டைர்ந்தும் " உள்ளது; ஆண்தேரையில் சிறுார் சன்னிக் காக்கவும், பெண்தே3ரயில் சிறுநீர்க்காருகவும் உள்ளது; ஆண் எலியில் சன் பிக்கானகவும், பெண் புலியில் ஒடுங்கியும் உள்ளது.
சுறாவிலும் தேரையீலும், சிறுநீர்க்கான்கள் கழியறைக்குட் திறக்க, எலியில் சிறுநீர்ப்பைக்குட் திறக்கின்றன, கழியறைத்துவாரதிஷ

- 11 ] -
டாக கழியறை வெளித்திறக்கும். ஆனுல் சிறுநீர்ப்பையானது சிறுர் வழியினுட் திறக்கின்றது - இப்பகுதி உடலிற்குள் காணப்படும் பகுதி யாகும், சிறுநீர் வழியானது (al ஆண்எலிகளில் ஆண்குறியினூ டாகச் சென்று சிறுநீர்ச்சனனித் துவாரத்தினூடாக அல்லது (b' பெண் எலிகளில் தனது அந்தத்திலுள்ள சிறுநீர்த்துவாரத்தினூடாக வெளித். திறக்கும், தேரையில் சிறுரிர்ப்பையொன்று காணப்படுகின்றது. ஆனால் அது கழிவறையின் வெளர்ச்சியாகும்.
எனவே கழிந்ரகங்கள் படிப்படியாக சிக்கலான அமைப்பைப் ஒபற்று மன்னேறுகின்றது. அன் அமினியேற்ற கரிசேக வகைகளி எலிருர்து அமினியேற்ற கழிநீரகவகைகள் தோன்றுகின் றன.
47. ஐவிரலவயவத்தை விபரித்து, தேரையினது அவயவங்கள், அம்மா திரி
யிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றனவெனக் காட்டுக.
நாற்பாதமுளிகளின் அவயவங்களுட் காணப்படும் என்புகள் ஒரே ஒழுங்குமுறையைக் காட்டுகின்றன, இம்மாதிரியான து ஐந்து விரல்களில் முடிவடைவதனால், ஐவிரலவயவம் எனப்படுகின்றது. ஒவ்வொரு அவயவமும்! ஸ்ரைலோபோடியம், சிட, கோபோடியம், ஒற் றோப்போடியம் என்ற பகுதிகவிக் கொண்டிருக்கும். இவற்றுள் ஒற்றோப்போடிபடானது, பேசிப்போடியம், மெற்றாப்போடியம், அக்கி றோப்போடியா எனப் பிரிக்கப்படுகின்றது. முன் அவயவமெனின், ஸ்ரைலோப் போடியத்துள் புயவென்பும், சியூகோபோடியத்துள் அரை அரந்தியென்பு களும் காணப்படும். பின் அவயவமெனின் புயவென்பிற்குப் பதிலாகத் தொடை யென்பும், ஆரை அரந்தியென்பு கட்குப் பதிலாக முறையே 4ணைக்காலுள்ளென்பும், கணைக்கால் வெளியென்பும் காணப்படும், ஆ,ரையும் கணைக்ாகலுள்ளென்பும் அச்சுமுன் பக்கத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்.. முதல் வரிசை யில் மூன்றும், இரண்டாம் வரிசையில் ஒன்றும், மூன்றாம் வரிசை யில் ஐந்துமாக ஒன்பது என்புகள் பேசிப்போடியத்திற் காணப் படும், மெற்றாப்போடியத்தில் ஐந்து என்புகளும், அக்கிறோட்போடி யத்தில் பதிநான் கு என்புகளும் உள். புன் அவயவத்துள்ளும், பின் அவயவத்துள்ளும் உள்ள என்புகள் அவயவத்தைப் பொறுத்து பெயரிடப்படுகின் றன. ஆ,ரைக்குரிய, அரந்திக்குரிய, அனுமணிக் கட்டுஎன்பு என்பன முன் அவயவத்திலும் கணைக்காலுள்ளென் பு; குரிய, கணைக்கால் வெளியென்புக்குரிய, அனுகறுக்காலென்பு என் பண பின் அவயவத்திலுமுள்ளவையாகும். பொதுவாக அண்மை

Page 64
- 120 -
Iமுனையிலிருந்து சேய்Dை முனைவரை 1; 2; 3; 3; 5; 14 என்ற ஒழுங்கு ஐவிரலவபவத்திற்கு உண்டு.
ஐவிரலவயவ ஒழுங்கு ஒரு பொதுமைப்பாடான தொன்றாகும். விலங்குகளின் தேவையையும் பாவிம்பியையும் பொறுத்து இவ் வொழுங்கு சிற்சிப் மாற்றங்: நப்பாக் காட்டி, வேறுபடுகின்றது. உதா ரணமாக திமிங்கிலங்களில் பலஞ்சர்களின் (வீரலென்புகள்) எண் ணிக்கை அதிகரித்து, அவயவம் துடுப்புப்போன் று அமைகின்றது. ஆனால் குதிரைகளில் ஒரு விரல் மட்டுமே காணப்படுகின்றது. தேரை யிலும் பாவனையையும் தேவையையும் பொறுத்து அதன் அவயவங் கள், மாதிரி ஒழுங்கிலிருந்து விலகியுள்ளது.
தேரை உபயவாழ்வுக்குரிய விலங்காகும், இது ரீரிலும் தரையிலும் வாழும்போது அவயவங்களின் உதவியினால் இடப்பெயர்ச்சி செய் கின்றது. பின் சோடி அவயவங்களை நீரில் நீந்தும் பொழுது துடுப் பாகவும், தரையில் குத்தும் பொழுது மேலெழும் பலகையாகவுப்ப பாவிக்கின்றது. இவ்விரண்டு செயல்களும் பொறிநயத்துடன் நடை பெறுவதற்கு நீளம் அதிகமாகவும், Z வடிவில் படிக்கப்பட்டிருப்ப துடன், அந்தத்தில் விசாலமான பர ப் பு ம் அவசியமாகின்றன. ஐவிரலவயவத்தைப் போன்றே பின் அவயவங்களின் அமைப்பும் காணாப்பட்டபோதிலும், சில விலகல்கள் உண்டு. கரேனாக்காலுள் ஐவிரலவயவத்தில் இரு என்புகள் காணப்பட, தேரையில் அவ்விரு என்புகளின் இணைப்பினர் தோன்றிய ஒரேயென்பு மட்டுமேயுள் ளது. இவ்விணைப்பினால், பாய்வதற்கு, அல்லது நீந்துவதற்கு வேண் டிய வலு பெறப்படுகின்றது. ஐவிரலவயவத்தின் காற்கணுவுள் (மூன்றுநிரையில் ஒன்பது என் புகள் காணப்பட, தேரையில் இரு வரிசையில் இவ்விரண்டாக நான்கு என்புகள் பட்டுமேயுள. முதல் வரிசையின் இடைநடுவென்பும், இரண்டாம் வரிசையின் மையக்கி யும், மூன்றாம் வரிசையின் நான்காம் ஐந்தாம் என்புகளும் இழக்கப் பட, மூன்றாம் வரிசையின் இரண்டாம் மூன்றும் என்புகள் ஒன்றுக இணைந்துள்ளன, மேலும் முதல்வரிசையிலுள்ள உள்ளென்புக்குரிய வென்பும், வெளியென்புக்குரிய வென்பும், (பாடு, குதித்தாலென்பு) மிகவும் ரீண்டும் வலிமையுடையனவாகவும் காணப்படுவதுனல், தாற் கணு கீழ்க்காலளவிற்கு நீண்டுள்ளது. இவ்வொழுங்கு உள்ளமை யால், அவயவம் fண்டு பூரணமான Z வடிவில் மடியக்கூட்டியதாக, அமைந்து நீந்துவதற்கும், பாய்வதற்கும் வேண்டிய விசையைக் கொடுக்கக்கூடியதாகவுள்ளது. அணுகணுக்காலென்புகளும், பலஞ்சர் களும் நீண்டுள்ளான, மேலும் விரல்களுட் காணப்படும் அரங்கு

=1121 -
2,2,3, 3,3 என்றில்மல், 12, 2, 3, 4, 3 பின் ற ஒழநிங்டண்ர். முதல் விரலின் முன்,காற்பெருவிரலின், முன் முகப்பாக்டிங் கேப் திக்க விரலு புள்ளது, இவ்விரல்களிடையே மென்சவ்விரணமாண பபாப் மும் இருப்பதனால், ஓற்றோப்போடியமானது அதிகபரப்பைக் கொண் டுள்ளது!-1 இப்புரப்பு இருப்பதனால் பின் அவயவம்: சி tyllது 11 துடுப் பாகவும், மேலெழும் up3கயப்புக்வும் இயங்க முடிகின்றது.ப 5Fய்ன் ஷோ மாற்றங்கள், அல்லது விலகல்களால் பார், அராபத்தின் பாடிப் பசு (இடப்பெயர்ச்சி இனங்., உயரிங் துள்ள கார் பு 11, 11. 1 , 11.1974 ) |1|11ார் 1, 1, + பயர்: பா Hi பாப்பா! 141 LGt)
1. முன்னர் அன்புபவங்கள் இந்துவதில் அதிகம் புங் கோன்வு: படம், ஆனல் " தரையிர் தத்தும்போது, தேகரை, விழும்பொழுது கரற்படும் அதிர்ச்சி பைப் பெறவேண்டியுள்ளது, அவை அதிர்ச்1 வாய்பிகளாகக் காற்படு கின் ற னா.இத் தொழிப்புரைக்கு பகுதி உட்செலுத்புது4ை1), வலி[ை , விலகபின்மை, பரப்புக்குறைப்பு ஆசிய IMi -அவுசியாபர 'tip முன் :- புழTJகால் முட்டம் கபபிய ருசிய தடிப்புகளுன்னபைய TIn) _முட்டி புப்பு,' பயவென்பி ப் வழுக்கம்பக்கூடியதாகவுள்ளது.1 11, ரை, 14ார், நிதி பென்புகளிரண்டும் ஒன்றாட இவரு நுள்ளாலபப்பா!) 112 வியவற்கிற் by விடை கொடுக்கப்படுகின்றது: IIணிக்கட்டென்டகன்று பிடிவு, பலரு.சாருளிற் சிலவும்,:பு,நடு விர்ரம் இழக்கப்பட்டர் பரபரப்பு || வம் குன்றியும், மேற்பாட்டம் குர் ரியுபாவுது. 7: LLணர்ச்க, டின் இரண்டாய்வரிசை மையாக்கி இழக்கப்பட்டுள்ளது: மூன்றாம் nilaசயி லுள்ள 3-ம், 4-ம், 3--11 என்புகள் ஒன்றாக இப்31ய இவ்வரிசையில் மூன்று என்புகளேயுள்ளன. பரபஞ்சர்ச் தந்திரம் 2, 3, , ' சுப் பதிலாக 1, 2, 33;5 பா.பாது.
---" அFi"hr:14 ப4 எனவே நரசசwைn Ti, அiHall ப்ருகர் பள்TT என்பு (Iழங்கு, மேலெழுந், தவாரியாக விரிலொபங்கைப் போர் + ருசிதா#4ம், சிற்சில! வேறுபாடுகளைக் காPA சனிது. இவையத்தும் விலங்கிள் தேவை யைப் பொறுத்து ஏற்பட்டணவகராசா,
பாYH494 *H 48. முலையூட்டியொன் றிலுள் முள்ளந்தண்டென்புகளை விபரித்து, அவை என் |
வா று தொழிற்படுகின் றன வென்பதை விளக்குக. (191)
4 படிப்பே ஈசி,
2:5']ப் 1ா (14ப்பாக முலாய் 4HF 1ார வர்தண்டு பெரும்பாடிபடிப4/4ன்பிருங்) ,ஆப், கப்பட்டாலும், விருத்திப்பின் போது முதுகுகாட்ணச் சூழ்ந்து காயம[ைHI | மாகவே உருவூர நின்றது.. முன்புறத்தே மண்டையோட்டில் முடி வாடையும் முள்ளா நண்டு, நரம்புநான்ன ப்ழ்ந்து விவ1சின் 1) முது குப்புறத்திலுள்ளது. "கியத்துக்குரிய, நெஞ்சறைக்குHI: 14ரிரக்குரிய, இடுப்புக்குரிய, வாலிற்ருகிய, ஐபகுதிகளாகப் பிரிச்மாப்படும்: முப்பர்.தண் டென் பு), வரலத்தவிர்ந்த ஒவ்வொரு பகுதியிலும்புடுரேஎண்ணிக்கை யான முள்ளந்தண்டென் புகளைக் கொண்டுள்ளது, 'எNEண்பா எடுக்கும்; போது எப்பொழுதும் க்ரட க4புத்தக்தரிய என்புகளும், பதின்மூன்று நெஞ்சறைக்குரிய ஒன்புகளும் ஆறு நாயிக்குரிய அன்புகளும், இரண்டு (சிலர் நான்கெனக்கருதுவர் இருப்புக்:தரிய என்புகளும், "213) 11 " I IIாடப-11 1ா THIT ]TIT TE111-L E
வி; வி, - 16

Page 65
- 122 -
உபத்திகளை * முதுகுப்புற்களையும்
"விற்களில் தங்களில் கேள் தினமேற்பக்க கட முன்னுக்
வாலுக்குரிய என்புகளையும் காணலாம். இவ்வெண்புகள் செய்யும் தொழிலுக்கேற்ப வேறுபடினும், ஓரே Irாதிரியமைப்பிலிருந்து பெறக்
கூட டியவையாகும்.
எலியின் மாதிரி முள்ளந்தண்டென்பொன் று (1) இருபுடையும் தட்டையான உருப்ளவடிவான மையத்தியும் (2) அருகருகே அமைந்த மையத்திகளை இ னை க் கும் முள்ளந்தண்டென்பிடைத்தட்டையும் (3) மையத்தியின் முதுகுப்புறத்திலிருந்து எழுந்து நரம்புக்கால்வாயை வரையறுக்கும் இரு நரம்பு விற்களையும் (4) இரு கரம்புவிற்களையும் நடுமுதுகுக் கோட்டிற் பொருத்தும் நரம்பு முள்ளையும், (5) நரம்பு விற்களின் அடியிலிருந்து எழும் குறுக்கு முளைகளையும் (8) யைத் தின் பக்கங்களிலிருந்து தோன்றி, வயிற்றுப்புறப் பக்கங்கள் நோக்கி நீட்டப்பட்டுள்ள கீழென்பு முளைகளையும் (7) நரம்பு விற்க ளின் முன் மேற்பரப்பிலுள்ள, மேற்பக்க வெளிப்பக்கமாக திருப்பப் பட்ட இணைப்பு மேற்பரப்புகளைக் கொண்ட முன்னுகவென்பு முளை களையும் (8) பின்மேற்பரப்பிலுள்ள, கீழ்ப்பக்க உட்பக்கமாய்த் திருப் பப்பட்ட இணைப்பு மேற்பரப்பைக் கொண்ட பின்நுகவென்பு புனே களையும் கொண்டுள்ளது. நாரிக்குரிய முள்ளந்தண்டென்புகள், பெரு, மளவில் பல பொது இயல்புகளைக் கொண்டிருப்பதால், இவற்றுள் ஒன்றையே IIாதிரி முள்ளந்தண்டென்புவெனக் கருதப்படலாம்.
VOUS PROCESS
PEE EYAPHPHE
PHET FIGAFழ்PH (11) -TRANSVERSE
PROCESS HEVRAL ARCH
CENTRUM.
HYPOPHYHங்
Spinous process Prezygapophysis Centrum Hypapophysis Neural arclı Transverse process Post zygapophysis
- நரம்புமுன - முன்னுகவென் புமுகா - மையத்தி - உபவென் புமுகா - நரம்புயில் - குறுக்குமுளை - பின்னுகவென்புமுனை
கழுத்துக்குரிய ஏழு முள்ளந்தண்டென்புகளிலும் நரம்புமுள் குறுகியதாகவும், குறுக்கு முளைகள் குறுகியும் தட்டையாகவும் மாறி, கழுத்து விலாவென்புடன் இனுந்ததாகியும், நரம்புக்கால்வாய் விசால

- 133 -
மானதாயும் காணப்படுகின்றன. குறுக்குமுளைகளுக்கும் கழுத்து விலா வென்பிற்குமிடையே முள்ளென்பு நாடித்துவாரம் அமைந்துள்ளது. ஏனைய இயல்புகளில் இ  ைவ யே பழம் மாதிரி முள்ளந்தண்டைப் போன்றே காணப்பட்டாலும் சீழென் முளைகளைக் கொண்டிருப்ப தில்லை. கழுத்தின் மூலம் தலை சுழருவதனால் இக்கழுத்தென்புகளின் நரம்புமுள்ளும், குறுக்கு முளைகளும் குறுக்கப்பட்டுள்ளன, முண் ணின் முற்பகுதி கூடியகுறுக்களவைக் கொண்டிருப்பதால், நரம்புக் கால்வாயும் பெரிதாகவுள்ளது. தலையின் சுழற்சியை மேலும் திறம் பட நடாத்த முதலிரண்டு கழுத்து முள்ளென்புகளும் விசேட அன'கலப்புக்களைக் கொண்டுள்ளன.
பூGET TஈGAPOPH+H)
-PHOUE
PROCESS
NEURAL ARCH
TRANSVERSE
PROCESS 'FACET FOR CONDYLE
Facet for Condyle
- குமிழ்களுக்கு முகப்பு Atlas
- அத்திவசு முதலாம் முள்ளந்தண்டென்பு அத்தில் எனப்படும் மோதிரவடி வான் என்பாகும், இதில் மையத்தி தட்டையாக்கப்பட்டமையால் நரம் புக் கால்வாய் மிகவும் விசாலமான தாக்கப்பட்டுள்ளது, நரம்பு முள் ளும், குறுக்கு முளைகளும் விலா அவன்புகளும் இல்லையென கூடடிய வாறு ஒடுக்கப்பட்டுள்ளன. வழமைபோன்று பின்னுக என்புமுனை கள் உள்ளன, ஆனால் முன்னகவென்பு முளைகள் இருபெரும் குழிவு களினால் மாற்றீடு செய்யப்பட்டுள்ளன. இக்குழிகளுக்குள் மண்டை யோட்டின் பின் முனையிலுள்ள பிட ரென்புக்குமிழ்கள் பொருத்தப்படு கின்றன. அத்திலசு தலையைத் தாங்குகின்றது. இது அச்சு என் பில் சுழருவதனால் தலை சுழரக்கூடியதாகவுள்ளது.
5FHOUS,
PROCESS
581 T+G= PGPHYSIS -
NEURAL ARCH
TENEVIELE
PROCESS
CENTRUM
Crvical
- கழுத்துக்குரிய

Page 66
- I4 -
யப்பா. [1, +.டய் TEாகப் E 17 1ா பபா TA பாச IT ] 1 THE THIL. சாகா - ப்ரபா' Iாய ப T Fஒப்பாரா: பர ர் ர் , பார் :iTI FEE 44 Aா I 1 1 1 5: கடம்பன்' 111 15:17 பா , டிானால் 'பா' பார்வம் - NE0%A4. ( TETL) 15. சிரந.யார்: 1, E4ாட்டததர் 14TRLE 11: +பாபரி'; [ாப் ICC 14 -IT TrPRHELatாய் நாள் பரிசாக ப் பட்டபம்TF
1 பப்ப பப் 11 பார். 114 ய பிரயா1-ஓdழMTop 1, பிரம் iLF, படம் 11ார் !Eாடி 11 பக்.பக் - யார்55 பாIEar:#3 | - 11-4 JEt 11:1, பர் 17ம் 11 11 11 11 11i Tங்கார Fாட்சா பபா
Axis
(LT -TTE TIFF1 1 1/' பா ITH
Odontoid process
- பல்லுரருமுரே F1="11 417 FFF ரசாக் இரண்டாம் என்பு அச்சாஎன்பாகும், இவ்வன்பு மற்றக்கமுத்து தென் புகளோ யொத்திருங்தாலும் மையத்தியின் உருவில் வேறுபாடு காணப்படுகின்றது, மையத்தியரின் பன்புளே, நிண்ட், அத்திப்பின்
நரம்புக்கால்வாயின் வயிற்றுப்புறத்துக்குட் பொருத்தப்படும் பல்லுரு மூளையாக நீட்டப்பட்டுள்ளது. இப்பல்லுரு முறைய, அச்சாகக் கொண்டு அத்திபா வெள்பு சு ருடிெகின்றது. நெஞ்சறைக்குரிய பதின் 11ன் று என்புசு;ம் விலாவெண்புகளுடன் பொருத்தப்படுவதற்காக உள்ள இபோப்பு மேற்படிப்புகளால் பிரித்தாயப்படுகின்றன.) ஓள்
'L 1-1' H. ப1ட் வொரு என்பும் பாதாயென்பைப் போலமைந்துள்ளன. தழென்பு முனைகள் இல்லே. இவற்றின் நரம்பு முள் முதுகுப்புறத் தசைநார்கள் பொ HH கப்பற்பதற்கென ifiகவும் Ifண்டுள்களின், ""விலா கென்பின்
1 I 11. க ப ட டILL Tபு 1AITI+ . சிற்றேரிமருபு
3வதற்காக குறுக்கும் கைகள் குறுகி, விசேட இன உப்பு ன மேற்பரப் பைத் '3, திராங்குகின்றன. " "விலாவென் பின் குடி!ம, 11 தென்பான 1 இன்iய்த் திரிண்ட்யே பொருத்தப்படுகின ரகுப்பஇங்வி1431 ப்யேற்ப்டுத்தயத்தின் 5 ரன்களின் பக்கங்க கரிய் அழிக்க இருக்கா.. எ பக்.11' tL 1 பு) பய: , IIT114 IT-பா பொதச்சிறுசி,குரிirdார+ !ா: கார், -Ti-Fi பப்பாப் - 1 (11/11 பா 171 #, தditாயெ:46 புகன் - புடிகா 1 1%) ஈ பாபா' பு) IE 1 அப்ரிதி மாதுரரிப்பதுtits:சி., - 1 மாதம் 1144 கே 11.11E. TFT+ தசைகளுக்கும், விரிவHiT= பாபு சிரிப்பு / H5 ந=HF1 நபி தட்டம் இயனப்பு பேற்பா| பு: 14 களைக் கொடுக்க பின் றன." இத'
PROCESS னால் இனால் சுவாசஇயக்கப்
FAL,ET FUE E12,
- NEURAL ARCH களிற் பங்குகொள்ளார் சிசப் றனவெனவும் கருதலாம்.17
Tா LEHTHUth
Thoracic
- நெஞ்சுக்குரிய Facet for EiLாக சு!AL, 41ா - எரிவாகிவன்புக்கு முகப்பு141பு
FE T YA'ப் பு154
TRANSVERSE

- 135 =
1447, Fittjரிக்குரிய மூHள் திண்டுடன்புகளாலும் பாமா.திரியாமைம்:பை முழு dab-1ாகக் -காட்டுகின்றன இவ்வென்டிகளிலுள்ள நரம்புமுனை குறுக்கு
கலர், Ti, ஆரம்பயேயெனி-1 Mளகள், உபரென்புராயள கள்; ஆகி யனவெல்லாம் தட்டையாக்கப்பட்டுள்ளன. இவ்வென்புகள் நரம்பு நானேப்பாதுகாப்பதுடன் பு: தட்டுகளின் சுழலிடமாகத் தொழிற் பாக 3 ந#ற எIt') in ### tதடபையாக்கப்பட்டு பாதிக்ட, மேற் பரப்பையளிக்கின்ற காரிர்இப்பகுதியிலும் ராக்சாந்தண் பிடைத் தட்டுக்கள் பந்துக் கிண்ண முறையில் அடைந்து, உடல் வளைவிற்கு உ தவுகின்றன,
இடுப்பென்புகள் இனபர்து, திருவன் பைத் தோற்றுவிக்கின் றன. இடுப்பென்பு ஒவ்வொன்றிலும் மையத்தியும் குறுக்கு ரப்பள களும் விருத்தியடைந்து வன்மையாக்கப்பட்டுள்ளனFாக ஒரு என்பின் இவ்விரு - பத்திகளும் பறுஎன்பின் இப்பகுதிகளுடன் நெருக்கமாக இணைந்துள்ளமையால், இரண்டும் ஒன்றாகித் திருவென்பாகின்றது. குறுக்குமுனைகளின் வெளி முளைகள் இணைப்பு மேற்பரப்புகளைக் கொண்டுள்ளன?", இப் பரப்பு க,ளி ன். முஷர்) | புடைதாங்கிகளுடன் பொருந்தி, பின் அவயவங்களைத் தாங்குகின்றன
7=14 பு75]. T'வலென்புகள், பாதிரியென்பின் அமைப்பைக் கொண்டபோதி) :3}ம், பின் புனேயை நோக்கிச் செல்லும்போது பகுதியிழப்புக்கள் பெரு 11பனவில்,டை பெறுகின்றன, > பின் முனையிலுள்ள வாலென்பு மையத் திப்பட்டுப்புடுகா பட்நாகும்.-திவாலின் மு.பாபுறத்தேயுள்ள என்புகள் மூடிவிழையப் -பாது காத்தும், "பாலிற்கு உருவத்தையும் கொடுக்க, பின்புறத்தேயுள் ல எ :உருவத்தை மட்டுமே கொடுக்கின்றன,
' 4 பT
H - 13 5ாபு 1144 -
ப44 4ம் 11
F F+4ா FF111 -
(1:11 "L)
TRANEYTRIE
FEEE சப்
பாபா "டாட் 11. [ Tா F1 ர ா க.) FA"ET TE
ILIUM - FDH THA T -4
LHTEE | WELTEERAL
HTL பபT71ா -
- 1141ா பா.
-= I 11ாட F1 4ாகப் படிப aெulal 7----
- வாலுக்குரிய Sacral
- திருவென்பு
14 HIME 2 Facet for Ilium
- புடைதாங்கிக்கு முகப்பு Inter Hertebral nutcli - முதுகென்பிடை ழொளி

Page 67
- 135 --
முள்ளந்தண்டென்பு உடலின் பாரத்தைத்தாங்கி, உடலசைவை மட்டுப்படுத்தி, முதுகுநாணப் பாதுகாத்து தொழிற்படுவதுடன், இடப் பெயர்ச்சி, சுவாசம் போன்ற தொழிற்களிலும் பங்குகொள்ளுகின் றது.
49. அப்பீபியன் ஒன் றினது சிறு நீர் சனனித் தொகுதியை, முலையூட்டி ஒன்
நினதுடன் படங்களின் மூலமாக மட்டும் ஒப்பிடுக.
H ALE E15T EH3
*1ாயகம்".
F1 AH HAட
( 4ா)
ஈழப(+
- H1B HET
பாHiாட பட்ட
IndFL H11
டர்AHULATபுரி
நூL க4டு. -- ப41444 - நடboா
KTHTHAL ஈயட்டட் HE TUH
பம் THAE4 BLAODE
- PROSTATE GLAHO
- பூ450 FLFH4 COWPERS GLAND PRE PUDIC GLINE
CLOACAL -
CHAAHF
SPERHATIC COADY CI PACAL பாFHTH4
[AFuT..
TTITIா
SUROGENITAL
CHF Hாபர்
- EFI L+CAE113
--1Lா.
HEI1)
ITIE)
FE041 FH Rப்
Fாரம்
* [HE +--
1ாடராயர்
=4ப்பாடHபம் (FAாசா சாயா
+1[5]HE - F11ாப் --
ப[TA HIGHா01
--- 141 GHL +
FEFIL CHEL (=பி ஈரித்து பார்!
- HELTUபு
+ FILTUF4
பEIHAHYடெ Aாநா
- UN LI ARY BLADDER -- பாEேHITAL
பூPாபாசlg
ELAEA, சாப்பா
CLOACAL GLABBER

- 197 =
FEMALE SYSTEMS
ТОА
BAT
OSTIUM TUBAE
- OSTIUH
TUBAE OVARY OVIDUCT
KIDNEY
DHEY
- OVIDUCT
—URITER
RECTUA
JAINARY BLAPPLE
- VITER
-E EGTUM FOVISAC
VA GIHA
OVARY
ՒԼ
PRE PUDIC
ĜL AND URINARY OPEL
- URINARY
GLADDER -CLO.1CAL OPE. ING
CLOACAL CHA FH HE目
рни генер
PRO= HE PHROS
PARA-QOPHRON
--MESONE PHAOS
WOLFFIAI Dyf
MULL ARIAH DUCT
HETA HEPHAOL
-படL AH1
T.انيا
META NEPHRIC DUCT
Amphibian Anus Caput Cloacal Chamber Cloacal opening Coagulating gland Cowpers gland Epidydamis Female system
- அம்பிபியன் - குதம் - gan - belump - கழியறைத் துவர் ரம் - திரள்சுரப்பி - சடப்பரின் சுரப்பி - விதைமேற்றிணிவு - பெண் தொகுதி

Page 68
= 188 -
1.1ா கட் - துண்தொகுதி மா
"ammal
- பு114
- ஈ'பப7
- 111 - # ரா 1
0visaC -3
பட ப 4 21 பு பா
Kidney
- சிறுநீரகம் Male Systein -
14 H - முலையூட்டி || Mesone plhrbs
- இடைக்காநீரகம்
T" I F1 1ெ ரி ட Metalephic: duct
- அனுக்கழி நீரகச் சான் AMIclaritphTG5 1
T11: அணுக்கரிகம்
HL T54 11 Myllarian duct
'' - முல்லரின் தான்
HT சாபு (stinTT ttibe
- வாயுருக்குழாய் - 4 ப44.. -
3A L 140. பீvaTV44
- ஆபி] கம்!
ஈ" 1 , 11 ட் - 'ப்#idurt -
- சங்கக்கான்
14. சிப் ] பட 14, 3--
- சூற்கட் Para opphroon
- பற உள பிறேன் Prepubić gland
- பூப்பென் புமுன்சுரப்பி Pionen Fos
4-44 - தமுன் கிழிநீரகம் Prostate gland
4 E-4 4 முன்வரிற்கும் சுரப்பசி Rat
KEttu [m
- நேர்குடல் Serminnal WESicle "
சுக்கிலப்புடகம் Spetmmatic Crd
+1 7ாவிந்து நாசா
"பபபு Testis
- விதை *Fiat1IF - 41 Iா
- தேரை Ureter
பாரா'சிறுநீர்க்குழாய் Urinar y bladder
- சிறுநீர்ப்பை 41 Aாப்114 =
111ப IIIid. Urinary 0peniing ய்ச, FA -
- சிறு நீர்த்துவாரம்
- LA1', Urogerlittul duct :: - - சிறுநீர்சனரிக் கான் iiiரா"} Urogenital ajith tning 4: க - - சிறு நீர்சனணித்துப்சார்பி1) Vaginai1 71வE ,ருகே 1444 - - யோனிமடல்11:10 IEDா013) Vas-defereng பப் 11% si) 1 2 - - அப்பா நிங்சிலுதாபஜாப்)
பட் 4 4 நபர் 11 - 144 -1) Vulva
" - யோனிமடற்வசம்15qwo3 பrtப (Li, 1412 ய பா + |
Firாதி/biq:1 Wolitiar (luct -
புET '. 14பு4: _ " ட் :'பூடெய்ன் கான்
""1121212 4lems1
- பாஸி - 41 I 111 + )

- 129 -
லாவகுப்பின் இரு தென் தியா வரும் ஏப்யுத்தீரியா. -
50. புற இயல்புகளைக் கொண்டும் வாழ்க்கை முறைகளைக் கொண்டும்
கைரோத் திரனொன்றைக் கொறியுயிரொன்றுடன் ஒப்பிடுக.
கைரோத்திராவும் கொறியுயிரும் (உரோத்தென்தியா) மம்மே லியாவகுப்பின் இரு வருணங்களாகும். கைரோத்திரா வருணத்தில் வெளவால்களும், உரோத்தென் தியா வருணத்தில் எலிகளும், அணில் களும் சேர்க்கப்பட்டுள்ளன, இவைகளனைத்தும் ஏயுத்தீரியா உப் வகுப்பிலுள்ளமையால் பல ஒத்த இயல்புகளை புறங்காட்டுகின்றன. பின்வருவன சில ஒத்த இயல்புகளாகும்.
1) தலை, கழுத்து, முண்டம், வால் என்ற பகுதிகளை உடல்
1 கொண்டிருக்கும்!. 2) 'காதுகள் தாதுச்சோணைகளைக் கொண்டவை, 3) இருமுறை உற்பத்தியாகும் குழிகழிற் பதிக்கப்பட்ட பலவினப்
பற்களைக் கொண்டவை. பெண்விலங்குகளில் விருத்தியடைந்த முலைகளும், ஆண்விலங்கு
தளில் விருத்தியடையாத முலைகளும் காணப்படுகின்றன. 5) ஆண்விலங்குகளில் ஆண்குறியும், விதையுறைகளும் காணப்படு
கின்றன. 6) உமிழ்நீர்ச் சுரப்பிகள் 7) உடல்முழுவதையுமோ அன் றிச் சிலபகுதிகளையோ மூடி மயிர்கள்
உண்டு. 8) நீண்ட ஆற்கலத்தின் பின் முழுவிருத்தியடைந்த குட்டிகள்
ஈனப்படும், 9) தாய்விலங்குகள் குட்டிகளைப் பாலூட்டி வளர்க்கும். 10) நிறைவுடலிகள் கலவியை மேற்கொண்டு இனத்தைப் பெருக்கும்.
வெளவாலும் எலியும் பல இயல்புகளிலும் வாழ்க்கை முறையி லும் வேறுபடுகின்றன. வெளவாலில் உள்ள காதுச்சோணைகள் மிக வும் பெரிதாகவும் உயர்த்தப்பட்டும் காணப்பட, எலிகளிலுள்ளவை தாழர்,த சிறியனவாகவுள்ளன. மேலும் வெளவால்களின் முக்குத் துவாரங்கட்கு மேலாக மூக்கு இலைகள் காணப்படுகின்றன. வௌவால் கள் குருடானவையென வர்ணிக்கப்படுகின்றன. (கண்கள் உண்டு) ஆனால் எலியினது கண்கள் நன்முகப் பார்க்கக்கூடியன. எலி தன து நுகரும், இயல்பையும் பார்க்கும் இயல்பையும் கொண்டு தடைகளை அறிகின்றது. ஆனுல் எதிரொலியைக் கொண்டு வெளவால் அறிகின் றது. ஒலியலைகளையுண்டாக்க மூக்கு இலைகளும், அலைகளைவாங்க நன்றாக விருத்தியடைந்த காதுச் சோணைகளும் உதவுகின்றன.
வி; வி; - 17

Page 69
- 130 -
எலியினுடைய வால் மிகவும் நீண்டுள்ளது. இதன் மூலம் ஊர்ந்து திரியும் போதும், வீட்டுமுகடுகளிலோ அன்றி வேறு இடங்களிலோ விரைவாகச் செல்லும்போது சமநிலையை ஏற்படுத்துகின்றன. ஆனால் பறந்துதிரியும் வெளவா லில் வால் எடுக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு விலங்குகளிலும் இரு சோடி அவயவங்கள் உள்ளன. எலியினது இருசோடி அவயவங்களும் நடப்பதற்காக இசைவாக்கப்பட்டுள்ளன, விரல்களெல்லாம் உசிர்களில் முடிவடைகின்றன. உள்ளங்கால்கள் நடிப்பான கொம்புப்படையைக் கொண்டது; விரல்களின் சிறப்புறங் களில் சும்மாடுகள் காணப்படுகின்றன. ஆனுல் வெளவால்களின் முன் அவயவங்கள் பறப்பதற்காகவும், பின் அவயவங்கள் தாட்கு வதற்காகவும் இசைவாக்கப்பட்டுள்ளன. முன் அவயவத்திலுள்ள இ-ii, 3-i, 4-ம், 5-ம் விரல்கள் மிகவும் நீளமானவை. இவற்றிற்கிடை யேயும், முன் அவயவத்திற்கும் கழுத்துக்குமிடையேயும், 5-in விர லிற்கும், பின் அவயவத்திற்கிடையேயும் தோற்செட்டை விருத்தி யடைந்துள்ளது. இதனால் பறப்பதற்கு வேண்டிய செட்டை தோன்று கின்றது. முதலாம் விரலில் மட்டுமே உகிருண்டு. பின் அவயவங் கள் மிகவும் குறுக்கமடைந்துள்ளன. இவை இடப்பெயர்ச்சிக்கு உதவுவதில்லை. இவ்வவயவ விரல்களெல்லாம் பின்மடிந்த உகிர்களைத் தாங்கி, விலங்கு மரங்களில் தலைகீழாகத் தொங்கி ஆறுவதற்கு, உதவுகின்றன.
எலியினுடைய உடல் உருளை வடிவமாகக் காணப்படுகின் றது. அவயவங்கள் இருசேர 11ய் உடலின் பக்கவாபிற்றுப்புறங்களில் எழு! கின் றன. இவ்வொழுங்கு ஊரும் விலங்குகளில் சிறப்பியல்பாகும். ஆனால் வெளவாலின் உடல் பறவைகளினத்தைப் போன்று ஓட வடிவத்திலும், முன் அவயவங்கள் அதன் பக்கங்களிலும் உள்ளன.
வெளவாலின் உணவு பூச்சிகளும், பழங்களுமாகும், இவற்றின் பற் சூத்திரம் 2, 1, 4, 32, 1, 4, 3 ஆகும். தானரியங்களையும், மற்றும் பல வீட்டுப்பொருட்களையும் தனதுணவாகக் கொண்ட எலியின் பற் பத்திரம் 1, 1, 2, 3,1, 0, 1, 3. பெற்ற உணவைப் பல்லிடை வெளிக்குள் வைத்து பின் அரைக்கும் இயல்பைக் கொண்டுள்ளன, இவ்விருவகை விலங்குகளிலும் பற்கள் தேய்வதால் வளருகின்றன,
வெளவால்கள் ஆவணி, புரட்டாதி, ஐப்பசி மாதங்களிற் புண ரும். ஆனல் கருக்கட்டல் மாசி, பங்குனி மாதங்களிற்றான் நடை பெறும். குட்டி பிறக்கும் பொழுதே கூரிய பற்களையும் உதிர்களை யும் கொண்டிருக்கும். தாய்விலங்கு பறக்கும் பொழுது அதன்

- 13
உடலைப்பற்றிக் கொண்டு குட்டிகளும் உடன் செல்லும், விருத்திக் காலத்தில் ஆண் எலிகளில் விதைகள் விதையுறைகளையடைகின் நன; அக்காலம் முடிவுற்றதும் உடலுள் இயக்கப்பட்டுவிடும். குட்டி கள் குருடுகளாகவும் மயிர்களற்றவையாகவும் பிறக்கின்றன.
மேற்கூறியவற்றிலிருந்து, இவ்விருவிலங்குகட்குமிடையே காணப் படும் வேறுபாடுகள், அவற்றின் வாழ்க்கை முறைகளுடன் தொடர்பு கொண்டுள்ளன வென்பதும், உரோதென்சியாவானது கைரோத்திரா விலிருந்து மேம்பட்டதென்றும் புறுகின்றது.
51. பின்வரும் இயக்கங்களின்போது நடைபெறும் இரசாயன மாற்றங்களப்
பற்றிச் சுருக்கமாக எழுதுக.
(அ) புரதச் சமிபாடு
(ஆ) கலச் சுவாசம் புரதச் சமிபாடு:-
முதலுருவிற் பெருமளவிற் காணப்படுவது புரதம், என்றபை) பால் உணவில் புரதம் காணப்படும். கூடய மூலக்கூற்று ரிறையை யும், பெப்ரைட்டு இணைப்பினர் தொடுக்கப்பட்ட அமினோ அமிலங் களையும் கொண்டவையே புரதங்கள், ஒவ்வொரு, புரதத்திலும் ஒரு முன்னயில் CooH ககூட்டமும், மறுமுனையில் - NH, கூட்டமும் காணப் படும். சேர்க்கையிலுள்ள ஐதரோகாபன் மீதி வேறுபடும் இயல்பைக் கொண்டதால், அமினோ அமிலவகைகள் பெருகுகின்றன. எனவே அமினோ அமிலங்களின் இசைப்பாற் தோன்றும் புரத வகைகளும் அதிகரிக்கின்றன. பேயும் இரும்பு, நியூக்கிளிக் அமிலம், தாபோ வைதரேற்றுப் போன்றவைகளும் சேருவதால் வகை அதிகரிப்பு மேலும் கூடுகின் றது.
K|
R1-1 |
Rn
H,N. CH. Co - NH. CoCo - CH. (0 - NH. CH. CooH உணவுடன் உட்கொள்ளப்படும் புரதEAானது மிகவும் சிக்கலான அமைப்பையும், நீரிற் கரையமாட்டாத தன்மையையும் கொண்டிருப் பதால் சமிபாடடைய வேண்டும், சமிபாட்டை நடைபெறச் செய்யும் நொதிகள் புரத்தியேசுகள் எனப்படுகின்றன. இந்நொதிகள் இணைப்பு களைத் தாக்குகின்றன, அந்தங்களிலுள்ள இணைப்பைத் தாக்கும் நொதிகள் புறபெப்தியேசுகளென்றும், இரு அமினோகூட்டங்களி டையேயுள்ள இணைப்பை விடுவிக்கும் நொதி இரு பெத்தியேசு எனவும் கூறப்படும். முன்னேயதில் தாக்கம் நிகழும் முைையப் பொறுத்து காபொக்சிப் பெத்தியேசு, அயைநோப்பெத்தியேசு என்ற இருவகைகள் உள்ளன.

Page 70
- 132
இரைப்பைக்குள் பேச்சின் என்ற நொதி சுரக்கப்படுகின்றது. இந்நொதி ஒரு அகப்பெத்தியேசுவாகும். இது தொழிற்படும் போது இடையேயுள்ள இணைப்புகள் விடுவிக்கப்படுகின்றன, புரதங்கள் இந்நொதியினால் புரத்தியோசு, பெத்தோன் ஒருசில அமினோ அமிலங் களாக மாற்றப்படுகின்றது. பெர்சின் நொதியானது PH 1,6-3. 5-ல் நன்றாக இயங்கும். இளம் விலங்குகளின் இரைப்பைக்குள் இரனின் என்ற நொதியும் காணப்படும். இந்நொதியானது கேபின் என்ற பாற்புரதத்தை பராகேசிறுகச் சமிபாடடையச் செய்கின்றது.
முன்சிறுகுடலிற்குள் பல நொதிகள் புரதப் பொருளைத் தாக்கி, படிப்படியாக பல்பெப்ரைட்டு, இரு பெப்ரைட்டு அமினோ அமிலம் என (மாற்றுகின்றன, இப்பகுதிக்குள் சதயத்திலும், சிறுகுடற்சுவரிரு லும் சுரக்கப்படும் நொதிகளே நீர்ப்பகுப்பை நடத்துகின்றன. சத யத்திலிருந்து பெறப்படும் புரத்தியேசுகளில் முக்கியமானவை திருப் சினும், கைமோதிருப்சினும், இலாஸ்ரேசுமாகும். சிறுகுடலிலிருந்து பெறப்படுபவை அண்மஹேப் பெப்ரிடேசும். இரு பெப்ரிடேசுமாகும், மேலும் புரதச் சமிபாட்டின் இறுதிப்படவர்ங்கள், கல்அகச் சமிபாட்டின் போதும் நடைபெறலாமென நம்ப இடமுண்டு.
ரிர்ப்பகுப்பின் மூலம் புரதங்கள், நீரிற் கரையக்கட்டிய, குறைந்த மூலக்கூற்று நிறையைக் கொண்ட பங்கீடு புகவிடும் சவ்வினூடாகப் பரவக்கூட்டிய அமினோ அமிலங்களாக மாற்றப்படுகின்றன,
ப
காலச் சுவாசம்:-
வெளிச் சுவாசத்தின் போது, சுவாசமேற்பரப்பினூடாகக் குருதிக் குட் சென்ற ஒட்சிசன், கலங்களுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பாவிக்கப்படுகின்றது. இதன் போது கலத்துக்குள் காபா ரொட்சைட்டும் தோன்றுகின்றது, சத்தியும் உருவாகின் றது. இம் மாற்றங்களே கலச் சுவாசமெனப்படுகின்றது. தலங்களுக்குள் சுவாச நொதிகளினால் ஊக்குவிக்கப்படும் பல இரசாயன மாற்றங்கள் நடை பெறுவதினாலேயே சத்தி வெளிவிடப்படுகின்றது, இம்மாற்றங்கட் குப் பொதுவாக கு ளு க், டு க ா J: முதற்பொருளாக விருந்தாலும், கொழுப்பும் புரதமும் விலக்குகளல்ல.
கலச்சுவாசத்தின்போது கிளைக்கோப்பகுப்பும், சித்திரிக்கமிலவட்ட மும் நடைபெறுகின்றன. கிளைக்கோப்பகுப்பின்போது குளுக்கோசு பொசுபேற்ற மூலங்களுடன் இணைந்து இரு பொசபோகிளிசரிக் நமிலமாகின்றது. இவ்விணைப்பு பல படிவங்களில் நடை பெறும்;

- 133 -
முக்கிய படிவங்களிற் தோன்றுவன முறையே (1) குளுக்கோசு பொசுபேற்று (2) பிறக்ரோசு இரு பொசுபேற்று (3) இரு பொசுபோ எரிசரோல்டிகைட்டு (4) இரு பொசுபோகிளிசரிக் அமிலம் என்பவை பாம். பொசுபோரையிலேற்றத்திற்குத் தேவையான பொசபேற்று, கலங்களுக்குள் காணப்படும் அனோசீன் தி ரிபொசுபேற்றியிருர்.து பெறப்படும், பொசுபேற்றை இழப்பதினால் இவ் A. T. P. யானது அடினோசின் இரு பொசுப் பேற்றாகின்றது (A. D. P.). A. T. P. சந்திச் செல்வாக்குடையது. இது A. D, P. யாக பாறும்போது சத்தி வெளியேற்றப்படுகின்றது.
இதைத் தொடர்ந்து நடைபெறும் மாற்றங்களின்போது பொசு பேற்றகற்றல் நடைபெறுகின்றது. படிப்படியாக இரு போகாபோ கிளிசரிக்கமிலமானது பைருவிக்கமிலம், இலத்திரிக்கமிலம், பொது
போரிக் அமிலம் என்பவையாக உடைகின்றது. பைருவிக்கமிலம் மேலும் மாற்றமடைந்து இலத்திரிக்கமிலமாக மாறுகின்றது. இலத் திரிக்கமிலம் மேற்கொள்ளும் மாற்றங்கள்தான் சித்திரிக்கயில் வெட்ட மாகும். இதன் போது இலத்திரிக்கமிலத்தின் ஒரு பகுதி காபனீரொட் சைட்டாகவும் ரீராகவும் மாற்றம் பெறுகின்றது. இம்EMாற்றத்தின் போது தோன்றும் சத்தியைக் கொண்டு எஞ்சியுள்ள இலத்திரிக்க மிப்பு கிட்டக்கோசனாகின்றது. சரித்திரிக்காயிலவட்டத்தில் சைற்ரோக் குறோய் என் ற நொதி முக்கிய பங்கெடுக்கின்றது. இதன் தொழிற் பாட்டின்போது ஐதரசனைப்பெற்றுத் தாழ்த்தப்படுகின்றது. இவ்வாறு தாழ்த்தப்பட்டதை ஒட்சியேற்றவே சுவாசமேற்பரப்பிலிருந்து தொண்டு வரப்பட்ட ஒட்சிசன் பாவிக்கப்படுகின்றது.
எனவே கலச்சுவாசத்தின் நடைபெறும் முக்கிய மாற்றங்களின் போது ஒட்சிசன் பாவிக்கப்படுவதில்லையென்பதும், காபனீரொட்சைட் தோன்றுவதில்லையென்பதும் அறியக்கிடக்கின்றன. ஆனால் ஒட்சி சன் இல்லாவிடின் கலச்சுவாசம் அல்லது சத்தி வெளியேற்றம் நடைபெறமாட்டாதென்பதும் தெளிவு.
தாழ்த்தப்பட்டளைப்பெற்றுத் தாழ்த்தப்பதே இதன் தொழிற்
52. தேரையிலுள்ள சுரப்புமேலணியின் அமைப்பையும் தொழில்களையும்
விபரிக்கவும்.
உடல் முழுவதையும் அல்லது அங்கங்களைச் சூழ்ந்து அவற் றிற்கு வேலிபோற் காணப்படுவது மே31.ணியாகும். மேலும் உணவுக் கால்வாய், சுரப்பிகள், தான்கள், போன்றவற்றிலுள்ள கால்வாய்களை வேய்ந்தும் காணப்படுவது போலணியாகும். தொழிலைப் பொறுத்து மேல்

Page 71
- 134
வெளிக்கான களாகவும், சில தாங்க ஒரே தொழிலைச் 0.
ணியை (1) சுரப்பு யெலரி (2) பாதுகாப்பு nேkal [3] [[:பவுயிர் மேல9 (4) கடத்தல் யேலாரிl என்பனவாக வகுக்கப்பட்டுள்ளது.
சுரப்பு பே(பணியானது சுரப்பிகளின் வேலியாக அமைத்து, திரவங்களைச் சுரக்கின்றது. பரப்பு மேலணfiயை உருவாக்கும் கலங்கள் பொதுவாகக்கனவடிவமாக அல்லது தம்பவடிவமாகக் காணப்படும், இம் பே:லணியிலுள்ள எல்லாக் கலங்களும் ஒரே தொழிலைச் செய்யாமல், சில சுரப்புக் கலங்களாகவும், சில தாங்குகாலங்களாகவும் செயற்படுகின்றன. வெளிக்காவு நரம்பு முனைகள் சுரப்புக்கலங்களின் மேல் முடிவடைய, சுரப் புக்கலங்களின் சுயேச்சையான முனைகள் உணர்ச்சிப் பிசிர்களைக் கொண்டிருக்கும், குழியவுருவுக்குள் இழைமணிகள் அதிகமாகக் காணப் படும், மேலணியிலுள்ள சுரப்புக்கலங்கள் சுரக்கும் திரவத்தின் தன்மை யைப் பொறுத்து சுரப்பிகள் பெயரிடப்பட்டுள்ளன. சீதச் சுரப்பிகள் என்பவை சீதத்தைச் சுரக்கின்றன; உதரச் பரப்பிகள் என்பன உத ரச்சாற்றைச் சுரப்பன; சிய சுரப்பு மேலணிகள் நரம்புகளினால் சளக். தப்படுகின்றன, சில தொடுகையினால் ஊக்கப்படுகின்றன, சில ஓமோன்களினால் ஊக்கப்படுகின்றன,
தேரையின் தோலிலும், உணவுக்கால்வாயிலும், பரோற்றிட் {Iாரப்பிகாரிலும் IT சாப்படும் Iே':11aரியானது சிநத்தைச் பாரக்கின்றது. இச் சீதமானது வ.புவ புழுக்கும் தன்மையைக் கொண்ட காரத் திரவ மாகும். தோலிலுள்ள இம்மேலkணி, அகத்தோலிற்குள் சீதச் சுரப்பி களாகக் காணப்படுகின்றன. இம்மேலணி புறத்தோற்படையிலி ருந்து விருத்தியானதொன்றாகும். தோலிற் காணப்படும் பரோற்றிட் சுரப்பிகளும் சீதச்சுரப்பி வகையைச் சேர்ந்தவையென்றாலும், அவை நச்சுத்திராவகத்தைச் சுரக்கின்றன, இவை இரண்டும் விலங்கைச் சூழலிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. ஆனால் வாய்க்குழி மேலணி. யினு போன சீதச்சுரப்பு மேலணி போட்ட பிபில் உதவுகின்றது. நாவி லுள்ளது உணவைப் பற்றுவதற்கும், குழியிலுள்ளது அவ்வுலாவைக் காந்தினூடே செலுத்துவதற்கும் உதவுகின்றன, மேலும் தோலின் லும், வாய்க்குழியினாலும் சுவாசப்பைகளினாலும் சுரக்கப்படும் சித மானது சுவாசத்தின்போது ஒட்சிசன் கரைவதற்குப் பாவிக்கப்படு கின்றது.
உதரமேலணியும், குடல் மேலணியம் இரைப்பைச் சுவரிலும் குடற்சுவரிலும் காணப்படுகின்றன. இப்பகுதி அகமேலணியெனவும் கூறப்படுகின்றது. இம்மேலMரிகளிற் பல் சுரப்புக்கலங்களும், பல் தாங்கு கலங்களும், பல உறிஞ்சு கலங்களும், பல உணர்ச்சிக் கலாங்

- 135 -
களும் உள்ளன. இம் மேலணியின் முக்கிய தொழில் உதரச் சாற்றை யும், குடற்சாற்றையும் சுரப்பதாகவிருந்தபோதும், சுரப்பு மேலணி யென வெகுக்கமுடியாது. (மற்றவகைக் கவர்களுமிருப்பதால்)
சிறுார்தாரர்கு சிறுகுழாய்களிலுள்ள IேI பணியும், சுரப்பு போலணி களிலொன்றாகும். இங்கு யூரியா, பூரிக்கமிலம்) போன்ற நைதரசப் பொருட்கள் சுரக்கப்படுகின்றன.
எனளே தேரையிலுள்ள சுரப்புக்கலங்கள் சுரப்பு மேலணிகளே! உருவாக்குகின்ற.. ஆ, ல்ை சில மேலணிகள் சுரப்பிகளை மட்டும் 21ருவாக்காது, அங்கங்களின் வேலியாகவும் அமைந்து சுரத்தலையும் படத்துகின்றன. 33. முக் கியமான தசையிழைய வகைகளை விபரிக்கவும், தே வராயினது
உடலின் எப்பகுதிகளில் இவை காணப்படுகின் றன.
விலங்குகளின் இடைத்தோற்படைக் கலங்களிற் சில குழியவுரு வுள் தசையிழைக் கொண்டு, ரூர்க்கித்தளரும் ஆற்றலைக் கொண் டிருக்கின்றன. இவைகள் தசைக்கலங்களெனப்படுகின் றன. இள் 5ெகைக் கலங்கள் சேர்ந்து தசையிழைகளை உருவாக்குகின்றன. தசை பிழைகளின் சுருக்கத்தினாலும் தளர்தலிலும், அங்கியோ அல்லது அதன் பகுதிகளோ அசைவுகளை மேற்கொள்ளுகின்றன, வரிகொள் எளாத (மழுமழுப்பான ), வரிகொண்ட, இதயத்தசைகளெனப்படும் 11ன்று வகைகளை நாம் விலங்களிற் காணமுடிகின்றது.
வரிகொள்ளத்தசை இவ்வகையானது, அமைப்பையும் தொழிலையும், பரவலையுய் பொரித்து, தெளிவான, மழுமழுப்பான, உடலகத்துக்குரிய அல்லது இச்சையில் தசையென அழைக்கப்படு கின்றது. குழியவுரு வுள் தரைச்சிறுகார்களைக் கொண்ட இருமுனை யும் கூம்பிய கலங்களினாலான இத்தசையிழையம் தட்டுக்களைப் போன்றிருக்கும் கலங்களின் முனைகளும் பக்கங்களும் தொடுப்பிழை யத்தினால் இணைக்கப்படும். இவ்வகைத் தாேச பரிவு, பரபரிவு நரம் புத் தொகுதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதனால், அவற்றின் தாக்கம் தொடர்ந்ததாகவும், இச்சையில்லாகவும் உள்ளன,
வரிகொண்டதசை உடற் தசையின் பெரும்பகுதியை இவ் வகை கொண்டு, நிறையில் அரைப்பங்கிற்கு நிற்கின்றது. முனையிறு திகளில் மட்டும் கூம்பும், மிகவும் நீண்ட, ஏ வான தசைநார்களைக் கொண்டுள்ளது இவ்வகைத் தசை, வரி கொள்ளாத்தரைக் கலங்களைப் போலன்றி, இக்கலங்கள் ஒன்றிய

Page 72
- 136 -
குழிய வகையைச் சேர்ந்தவையாகும் (பப்கரு) க லத்தைச் சூழ்ர்து தசை மென்சவ்வுண்டு. தலங்களுக்குள் உள்ள இழைகள் மிகவும் வியத்தமும் சிறத்தலுயடைந்தவையாகும், கடுமையாகச் சாயத்தைப் பெறுவதும், மெல்லியதாகச் சாயத்தைப் பெறுவதுமான பல தட்டுக் களை மாறிமாறிக் கொண்டுள்ளது. கடுமையாகச் சாயத்தைப் பெறும் டோபீஸ்புள்ளியெனப்படும் தட்டானது (A), கென்சனின் தட்டு எனப்படும் (H) இலேசாக நிற பட்டப்பட்ட மென்சவ்வினுல் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மெல்லியதாகச் சாயத்தையெடுக் கும் Tத் தட்டான து குறேசேயின் (Z) மென்சவ்வினால் இரு சம மான I தட்டுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு தசையிழையும் பல துண்டங்களைக் கொண்டுள்ளது. தசைப்பாத்து எனப்படும் ஓவ்வொருதுண்டும், குறேசேயின் (Z) மென்சவ்வுகளி
படபட I AM]
பர்
னல் வரையறுக்கப்படுகின்றது. தசைச் சூழ்மடலினாற் பல தசைநார் கள் சூழப்பட, அக்கடட்டம் கெனவும் நரம்புகார் எனப்படுகின்றது. பல கௌவும் நரம்பு நார்களை தசைமேல்மடல் சூழ்ந் துகொள்ளும். இம்மடலானது புனைகளில் சிரையாகக் காணப்படும்.
வரிகொண்டதசைநார்களின் சருக்கம் சத்தித் தோன் றலால் நடைபெறுகின்றது. (ATP *ADE") இங்கு சுருக்கங்கள் உடனட யாகத் தோன்றுபவையும், குறைந்த ஆயுளையும் கொண்டவையாகும். இத்தசைகளுக்குள் இயக்க நரம்புகள் முடிவடைகின்றன. இவ கைத் தசைகளுக்கு இளைப்பு உண்டென் றமையால் இ ரப்புகளும், நடுக்கங்களும் உண்டாகின்றன.

- 137
இதயத் தசை: வரிகொள்ளாத் தசைகட்கும் வரிகொண்ட நசைகட்கும் இடைப்பட்ட நிலயிலுள்ள இவ்விதயத்தசையான து, இதயச்சIF பர்களிலே மட்டுமுள்ளன. தசைக்கலங்கள் மிகவும் நீண்டு, பக்கப் பாலங்களினுல் இஃகாக்கப்படுகின்றன. ஒவ்வொரு கலமும் அல்லது நாரும், தசையென்சவ்வு, கரு, தசையிழைகள் ஆகியன வற்றைக் கொண்டிருக்கும், வரிகொண்டவை போன்று துண்டப் பட்டிருந்தாலும், தசைப்பாத்துக்கள் மிகவும் நீண்டவையாகும். இத யத்தசைகள் இயங்கும் ஆற்றலை அதிக அளவிற் கொண்டிருப்பதால் உச்சவரம்பு வாரயிற் தூண்டப்பட்டாலும் கடைக்கமாட்டா, முன் குடலின் வயிற்றுப்புறமாகவுள்ள உள்ளுடன் இடைத்தோற்படையி லிருந்து தோன்றும் இதயத்தசைகள், பரிவு, பரபரிவு நரம்புத் தொகுதிகளினற் தொடுக்கப்படுகின்றன.
மேலே படறப்பட்ட மூன்றுவகைத் தசைகளும் தேரையில் உள் ளன. உணவுக்கால்வாய்ச் சுவரிலும், குருதிக்கலன்களிலும், சிறு பார்ப்பைகளிலும் இச்சையில் அல்லது வரிகொள்ளாத் தசைகள் உள் ளன. இத்தசைகளின் சுருக்கத்திலுைம் தளர்தலினாலும், உணவுச் சமிபாடும், கால்வாயக்குட் கடத்தலும், கலன்களினூடாகக் குருதியி இரணட்டமும், சிறுநீர்ப்பைகளிலிருந்து சிறுார் வெளியேற்றமும் நடை பெறுகின்றன. கால்களுக்குள்ளும், உடற்சுவரிலும், என்புகளைச் சநழ்ர்.தும், அவற்றுடன் தொடுக்கப்பட்டும், உடலின் பெரும்பகுதி பாக வளி கொண்ட தசையிழையம் உள்ளது. இவ்வதையின் தொழிற் பாட்டால் உடலHாவு, இடப்பெயர்ச்சியசைவு, அங்க அசைவு முதலி யா' ஏற்படுகின்றன. பெயரிட்டாலேயே குறிக்கப்பட்டது போன்று இதயத் தசைகள் இதயத்தின் சுவரிலேயுள்ளன. இவை தொழிற் படுவதனாற்றான் இதயம் குருதியைத் தன்னகத்தே பெறுகின்றது; நாடிகளுக்குட் செலுத்துகின்றது. எனவே எத்தொழிலையும் ஒரு அங்சி நடைபெறச் செய்வதற்குத் தசைகள் அவசியமாகின்றன.
54. குருதி புரியும் தொழில்களை வரிசைப்படுத்திக் கூறுக, பொத்நீமா,
பெனேயுஸ், பூபோ, முத்துஸ் ஆசிய பிராணிகளின் குருதியை ஒப்பிடுக,
உணவுக்கால்வாயும் உடற்பவரும் சிலோமினாற் பிரிக்கப்படு வதைத் தொடர்ந்து குருதிக்கலன் தொகுதி தோன்றியுள்ளது. உண வுப் பொருட்களை உணவுக்கால்வாயிலிருந்து இழையங்கட்கு எடுத் துச் செல்வதே குருதியின் ஆதியான தொழிலாகும். ஆனால் இழை பயங்கண்த் தொடுப்பதால், வேறு பல தொழில்களையும் குருதி மேற்
வி; வி, 18

Page 73
- ids -
கொண்டுள்ளது. பின்வரிசைப் படுத்துபவை குருதியின் முக்கிய தொழில்களாகும்.
1. உணவுக்கால்வாயில் உறிஞ்சப்படும் உணவை, இமையங்கட்
குக் கடத்துகின்றன, தடத்தலின்போது அவ்வுணவு குருதி
முதலுருவிற் கரைந்த நிலையிலிருக்கும். 2. சுவாசமேற்பரப்பினூடாகப் பெறப்படும் ஒட்சிசனை இழையங்
கட்குட் கடத்தும். ஒட்சிசனைக் கடத்தக் குருதியில் ஈமோ குளோபின் எனப்படும் புரதப்பொருள் உள்ளது. ஒட்சி சறுடன் சேர்வதால் ஒட்சிசுமோகுளோபினாக மாறும், இம் மாற்றம்! மீளத்தக்கதொன்றாகும். இMpயங்களிலுண்டாகும் காபனீரொட்3ெ1சட்டைக் குருதிமூதாடரு
இரு காபனேற்றுக்களாசு, சுவாசமேற்பரப்பிற்குக் கடத்தும். 4. இழையங்களில் நடைபெறும் அனுசேப இயக்கங்களின்போது
உண்டாகும் நைதரசக் கழிவுப்பொருட்களை, முக்கியமாக ய.ரியா லைச் சிறுநீரகங்களுக்குட் கடத்தும் இத் தொழிலும் குருதி முதலுருவிறுலே நட த்தப்படுகின்றது. 5. கானில் சுரப்பிகளிலிருந்து ஓமோன்களைப் பெற்று, இழையங் களுக்குள் கடத்துகின்றது. ஓமோன்களும் குருதி முதலுருவி
னாற்றான் காவப்படும். 6. உடலெதிரிகளைக் கொண்டிருந்து, அல்லது உற்பத்தியாக்கி பிற
பொருட்களைத்தாக்குகின்றது. உட்செல்லும் எதிரிக்கேற்ற உட லெதிரி உற்பத்தியாக்கப்படும். இத் தொழிலைப் புரிவதனால்
குருதியானது ஒரு பாதுகாப்பு இழையமாகின்றது. பு. 7. நிணநீர்க்கலங்களெனப்படும் வெண்குருதிக் குழியங்கள் உட
லெதிரிகளை உற்பத்தியாக்கி உடலைப்பாதுகாக்கின்றன. | 8. தின் குழியங்களெனப்படும் வெண்குழியவகை, பிற உயிர்களை
உட்கொண்டு அழித்து உடலைப்பாதுகாக்கின்றன். 9. குருதி இப்பாரினைக் கொண்டிருப்பதால், கலன்களுக்குள் குருதி
உறைதல் தடுக்கப்படுகின்றது. 10. குருதியிலுள்ள பைபிரின் என்னும் புரதம், சிறுதட்டுக்களும்,
கலன்கள் உடையும்போது திரண்டு, குருதி வெளியேறுமற்
தடுக்கின்றன,

-13g -
11. குருதித்திரவமே நிணநீராகமாறி உணவு கழிவு, வாயு ஆகியன
வற்றின் பரிமாற்றத்திற்கு உதவுகின்றது. 12. குருதிச் சுற்றோட்டத்தினால் உடல் வெப்பநிலை சமநிலைப்படுத்
தப்படுகின்றது.
பெரித்திமாவும் பெனேயுசும் முதுகென்பற்ற விலங்குகள் இவற் றின் குருதியிலுள்ள குழியர்கள் வெண்குழியம், செங்குழியம் என்ற பாகுபாட்டைக் காட்டுவதில்லே. பெரித்திமாவின் குருதியானது தன் குருதி முதலுருவுள் ஈமோகுளோபின் என்ற புரதத்தைக் கொண்டி ருப்பதால், சிவப்பு நிறமாகவுள்ளது, ஆனால் பெனேயுசுவின் குருதி முதலுருவானது ஈமேசயனின் எனப்படும் புரதத்தையே கொண்டி ருக்கின்றமையால், அது மெல்லிய ரீலரிறமாகவுள்ளது. இரண்டினது குருதிக் குழியங்களும் நிறமற்றவையாகும்.
பூபோவும், முத்துசும் முதுகென்பு விலங்குகளாகும். இவை யிரண்டிலும், பெரித்திமா பெனேயுசா போலன்றி, நிறப்பொருள் குழி யங்களுக்குள்ளேயே காணப்படும். எனவே இவ் விலங்குகளின் குரியங்களை வெண்குழியங்கள் (நிறமற்றவை) செங்குழியங்களொன வகுக்கலாம். மேலும் இவ்விலங்குகளில் சிறுதட்டுக்களுமுள. தேரை யினது குழியங்களெல்லாம் கருவைக் கொண்ட வை, நீண்ட வாழ் வைக் கொண்ட வை, ஆனால் எவியினது குழியங்கள் குறுகிய பொழ் வைக் கொண்டவை - செங்ச ழியங்கள் கருவற்றவை,
பெனேயுசுவைத் தவிர்ந்த மற்ற மூன்று விலங்குகளாலும் குருதி இழையங்களுக்குட் செல்வதில்லை, எல்லாவற்றிலும் குருதி கிட்டத் தட்ட ஒரேவகையான தொழில்ககா யே மேற்கொள்ளுகின்றது. 55. முலையூட்டியொன்றின து ஈரவின் அமைப்பைச் சுருக்கமாகக் கூறும்,
அதன் முக்கிய தொழில்களை வரிசைப்படுத்துக.
உடலினுட் காணப்படும் மிகவும் பெரிய உறுப்பு. ஈரலெனப் படும் பரப்பியாகும். மண் சிவப்பு நிறமுடைய இச்சுரப்பியில் இரண்டு வலப்பக்கச் சோணைகளும், மூன்று இடப்பக்கச் சோட்டணகளமுண்டு. சோக்னகளிலிருந்து தோன்றும் கான்காரின் சேர்க்கையினற் பித்தக் கான் தோன்றுகிறது. பித்தக்கான் மூMr Fஈரப்பான து சிறுகுட லு ன் இணைக்கப்படுகின்றது.
ஈரற் குருதி மயிர்த்துளைக் குழாய்கணக் குடாப்போலி) கொண்ட கலனிடைக்குழிகளைச் சூழ்ந்து கலத்திணிவுகள் பல உள்ளன, இக்

Page 74
- 140 -
கலங்கங்கள் ஒரு படைப்பிலே ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். எனவே ஈரலானது குருதிக்கலன்களைக்கொண்ட ஒரு கடற்பஞ்சுபோன்ற அமைப்பைக் காட்டுகின்றது. ஈரற் கலக்கூடட்டத்தின் மத்தியில் Fாரல் நானக்கிளையொன் றும், கூட்டத்தைச் சூழ்ந்து வாயிற் கால்வாய்களும் காணப்படும். இவ்வகையான கட்டம், நுண்சோர்ணயெனப்படும். நாளக்கிளையையும், வாயிற்கால்வாய்களையும் இடித்துப் பல குடாப் போலிகள் உள்ளன. நுண்சோணைகளின் பன்முக வடிவம், குருதி அமுக்க வேறுபாட்டினால் மாறவல்லது. ஒவ்வொரு காலத்தையும் புண் ணிய பித்தச் சிறுகால்வாய்கள் சூழ்ந்துள்ளன. இச் சிறுகான்கள் இணைந்து பித்தச்சிறுகான்கள் உருவாகும். இவற்றின் சேர்க்கைப்பாற் பித்தக்கான் தோன்றுகின்றது. ஈரற்கலங்கள் சுரக்கும் பித்தம் பித் தச் சிறுகால்வாய்களுள் ஊற்றப்படும். வாயில்நாளம், ஈரல்நாடி, நிணநீர்க்கலன், பித்தக்கான்கிரா ஆகியவற்றைத் தாங்கித் தொடுப் பிழையத்தினாற் சூழப்பட்ட வாயிற்கால்வாய்கள் ஈரலினுட் காணப் படுகின்றன. சில விலங்குகளின் பித்தக்காங்கள் பித்தப்பையை. யடைய, வேறுசிலவற்றில், நேரடியாகச் சிறுகுடலையடைகின்றன,
தொழில்கள்
1. பித்தத்தைச் சுரப்பது. நீலம்சேர்ந் ந பச்சைநிறத் திரவமான பித்
தம் நீர், சோடியம் இருகாபனேற்று, கிளாக்கோகோலேற்று, ரோறோகோளேற்று ஆகிய உப்புக்களையும் கொண்டது. இது நொதிகளைக் கொண்டிராதபோதும், உணவுச் சமிபாட்டிற் 1 பங்கு கொள்ளுகின்றது - (உணவுக்கு ரீரைச் சேர்ப்பது, கார ஊடகத் தைக் கொடுப்பது, அழுகலடையாமற் செய்வது) சிக்கோக்கோலேற்றும், ரோறோகோலேற்றும், சதய இலிப் பேசை உயிர்ப்புள்ளதாக மாற்றுகின்றன. மேலும் கொழுப்புப் பொருட்களின் மேற்பரப்பு இழுவிசையைக் குறைத்து குழப்பு நிலைக்குக் கொண்டுவருகின்றன, 3, காபோவைதரேற்றுச் சேமிப்பிடமாகத் தொழிற்படுகின்றது. குரு தியிலுள்ள மேலதிகமான வெல்லங்களெல்லாம் ஈரலில் கிளேக் கோசனாக மாற்றப்பட்டு, அங்கு சேமிக்கப்படுகின் றன. தேவை யேற்படும்போது திரும்பவும் குளுக்கோசாக மாற்றப்பட்டு குரு திக்குள் அனுப்பப்படும்). 4, ஈரலிற்குட்செல்லும்: அமினோ அமிலங்களிற் தேவையான அளவு ஈரல் நாளத்தில் வெளியேற்றப்பட, எஞ்சியவை அமைன்

- 141
அகற்றல் முறையால், ஈரலிற்குள் யூரியாவாகவும், குளுக்கோசாக irாறவல்ல வேறு பொருட்களாகவும் மாற்றப்படுகின்றன. எனவே புரத அளவைக் கட்டுப்படுத்தும் அங்கமாகவும் ஈரல் தொழிற்படு
கின்றது. 5. விற்றமின் Aயை ஈரல் தயாரிக்கக்கூடியது. 6. பைபிானோஜன், குளோபுலின், அல்புமின் என்ற குருதிப்
புரதங்களைத் தயாரிக்கின்றது. 7. செர்ங்குழிபங்கன் முலையூட்டிகளல்லாத விலங்குகளில்) உற்பத்தி
செய்வதோடு, அவற்றின் மயானமாகவும் விளங்குகின்றது. உணவுடன் கலந்த நச்சாப்பொருட்களைக் குருதியிலிருந்து பிரித்
தெடுப்பதும் ஈரலின் முக்கிய தொழில்களிலொன்றாகும். 9. ஈரலொரு நாளமில் சுரப்பியாகவும் இயங்குகின்றதென நம்பப்
படுகின்றது. 56, நீரறிந்த பறக்கும் விலங்குகள் வரிசைப்படுத்துக. அமைப்போப்பு
தொழிலொப்பு என்பனவற்றைத் தெளிவாக்க, இ வற்றுட் காணப்படும் மாற்றங்கபா விபரிக்கவும். பின்வருவன பறக்கும்: விலங்குகளுட் சிலவாகும்,
1. கரப்பான்
பூச்சி 2. தும்பி 3. வண்ணாத்திப்பூச்சி 4. நுளம்பு
பூச்சி 1, தேன்
பூச்சி (1, எக்சோசீற்றசு
மீன் 7. திராகோ
ஆIார்வன 8. பறவைகள்
ஆ,பேசு 2, வெளவால்
முலையூட்டி 10, பறக்கும் அல்
முலையூட்டி பேலே கொடுக்கப்பட்ட எல்லாப் பறக்கும் விலங்குகளும், செட் டைகளினாலும், ஒடஉருவமான உடலாலும் பிரித்தறியப்படுகின் றன. பூச்சிகள் பறப்பதற்காக ஒன்று அல்லது இரண்டுசோடி இறகு களைக் கொண்டிருக்கின்றன. இவற்றின் நெஞ்சறைப் பகுதியின் இருபக்கத்திலுமுள்ள உடற்சுவர், தட்டையான வெரிட்டங்களை யேற்படுத்தி இறகுகளை உருவாக்குகின் றன. இறகுகளளுக்குள் ஈரா
பூச்சி
பூச்சி

Page 75
- 14ம் -
களும், குருதிக்கலன்களும் நாளங்களாக நீட்டப்படுகின்றன. இறகு களை அசைப்பதற்கு வேண்டிய தசைகள், அவற்றின் அடியில் அமைந்து, உடல் மேற்தோற் பட்டைகளுள் இணைக்கப்பட்டுள்ளன. பறவைகளின் முன் அவயவங்கள் செட்டைகளாக மாற்றமடைந்து பறப்பதற்கு உதவுகின்றன. அவயவங்கள் நீண்டு, விரல்கள் ஒடுக் கப்பட்டு அவற்றைச்சூழ்ந்த தோலானது இறகுகளாக வளர்ந்துள்ளன. அங்கைப்பகுதியிலுள்ள பன்னிரண்டு இறகுகளும் முதலிறகுகளென் றும், முன்கைப்பகுதியிலுள்ளவை துணையிறகுகளென்றும் அழைக் கப்படுகின்றன. இவ்விறகுகளெல்லாம் அருகருகே அமைவதனாலும், அசையக்கூடியவையென்பதலுைம், செட்டை மேற்பரப்பை விசால மமானதாகவோ ஒடுங்கியதாகவோ, அல்லது, முழுமையானதாகவோ, இடைவெளிகொண்டதாகவோ அமைக்க முடிகின்றது. வேறுபட்ட பறக்கும் முறைகளின்போது இம் மாற்றங்களேற்படுவது அவசியம், முன் அவயவங்களின் அசைவு அவயவங்கராயுய் மார்பெண்பையும் இணைத்துள்ள, பெரும் மார்புத்தசை, சிறு பார்புத்தசை காக்கையுரு கைத்தசை யென்பவற்றினால் நடாத்தப்படுகின்றது. பறக்கும் அணிவின் முன்பின் அவயவங்கட்கிடையேயுள்ள உடற்தோல், தட்டையான வெளி நீட்டங்களைத் தோற்றுவிப்பதனாற் செட்டை தோன்றுகின்றது.
மேற்கூறிய மூன்று விலங்குகளிலும் வெவ்வேறு, எவ்விதமா கவும் தொடர்புகளற்ற பகுதிகள் ஏறத்தாழ ஒரேமாதிரியான அமைப் பைப் புற) பெற்று, ஒரே (தொழிப்பில் ஈடுபடுகின்றன. இவ்வகை யான அமைப்பு, தொழிலொப்பு அ ன ப ப் பு எனப்படுகின்றது. பொதுவாகத் தொழிலொப்பமைப்பானது. வெவ்வேறு விலங்குகளில் காணப்படுகின்றது. கூம்பும் கூர்பிற்கு இவை சான்று பகருவன வற்றுள் தொழிலொப்பமைப்பு தலையாய இடத்தை வகிக்கின்றது,
வெளவால்களிலும், முன்னவயவங்களே விசேட மாற்றமடைந்து. முடித்தபிற்கு உதவுகின்றன, இவ்விலங்குகளில், முதலாம் ளிரவத் தவிர்ந்த மற்ற விரல்கள், பலஞ்சர்களின் ரீளமாவதைத் தொடர்ந்து, மிகவும் நீழுகின்றன. புயத்திற்குமுன்பும், விரல்களுக்கிடையேயும், கைக்கும் காலிற்குமிடையேயும் (கால்களுக்கும் வாவிற்குமிடையே யும்) தோற்செட்டையுருவாகியுள்ளது. இதனால் மிகவும் விசாலமான செட்டை தோன்றுகின்றது.  ைக க ளை மடிக்கும்போதும், நீட்டும்) போதும், விரல்களைச் சுருக்கும்போதும், விரிக்கும்போதும் செட்டை யின் பரப்புக் கூடுகின்றது அல்லது குறைக்கப்படுகின்றது. எனவே இவ்வகைச் செட்டையும், பறவைகளிலுள்ளவை போன்று பொறித் திறன் கொண்டவையாகும்.
III
步

- 143 -
பறவைகளிலும், வெளவால்களிலும் முன் அவயவங்களே இறகு களாகத் தொழிற்படுகின்றன, அ,னுல் இவையிரண்டும் ஒரே அமைப் பைக் கொண்டிராத போதும், ஒரேவிதமான உற்பத்தியைக் கொண் டிருக்கின்றன. ஒரேமாதிரியான உற்பத்தியைக் கொண்டு, ஒரே வகையான தொழில்களையோ அன்றி வெவ்வேறு தொழில்களையோ செய்யும் அமைப்புகள் அமைப்பொப்பு அமைப்புகளெனப்படும். இவை போன்றேதான் பறவைகளிலுள்ள இறகுகளும், வெளவால் களிலுள்ள மயிர்களும், அமைப்பொப்பைக் காட்டுகின்றன.
மேலும் பறவைகளின் பின் அவயவங்களும், வெளவால்களின் பின் அவயவங்களும், ஒரே மாதிரியான (ஐவிரல் உற்பத்தியைக் கொண்டவையாகும். பறவைகளிலுள்ளவை உடலின் மத்தியிலமர்ந்து, கடல் ரிறையைத் தாங்கியும், நடப்பதிலும் உதவி செய்கின்றன: ஆனால் வெளவால்களின் பின் அவயவங்கள் மிகவும் ஒடுக்கப்பட்ட, வலிமை குன்றிய, முண்டத்தின் பின் முனையிற் காணப்படுகின்றன, இருள் விலங்கு தங்கும் போதே பாவிக்கப்படுகின்றன, ஒரே மாதிரி யான உற்பத்தியைக் கொண்ட, வேறுபட்ட தொழிலையும் அமைப் பையும் காட்டும் அமைப்பொப்பிற்கு பின் அவயவங்கள் சிறந்த உதாரணங்களாகும். இவ்வகை அமைப்பு பொதுவாக ஒரேவிலங் நிற் காணப்படுவதாகும்' (இருபின் அவயவங்கள் அமைப்பொப்பம்,
சுடர்ப்பிற்கு சான்று பகருவனவாகும்,
WiHE gா BUTTERFLY
ய'1Hது நIL)
57, பின் வருவனபற்றிச் சிறு தொகுப்புகள் எழுதுக.
(4) கன்னிப்பிறப்பு (b) ஈரிவிப்கத்தன்மை (c) புத்துயிர்ப்பு.

Page 76
-141
(4) கன்னிப்பிறப்பு:-
உற்பத்தியிலும் அமைப்பிலும் புணரியொன்றிற்கு ஒப்பான கல் மொன்று, கருக்கட்டலடையாமல் விருத்தியை யேற்கொண்டு இளம் பிரதியைக் கொடுக்குமாயின் அ து கன்னிப்பிறப்பு எனப்படும். இது இலிங்கமில் இனப் பெருக்க முறைகளிலொன்றாகும். ஆத்திரோப் போடா விலங்குகளிற் பொதுவாகவும், ஒட்டுண்ணிகளிலும் கன் னிப்பிறப்பு நடைபெறுவதை அவதானிக்கலாம். விந்துக்களுக்குக் குறுகிய வாழ்வுக் காலமிருப்பதால், சூ ல் க ளே கன்னிப்பிறப்கை அதிகமாக மேற்கொள்ளுகின்றன.
முட்டைகளைப் போன்றே, இங்கும் சூலானது பிராவு, சிற்றரும் பராகல், புன்னுதரத்தல் போன்ற விருத்திகளை மேற்கொண்டு, அங்கியாக பாறும். பொதுவாகக் கன்னிப்பிறப்பும், வழமையான இனப் பெருக்கல் முறையும் மாறிமாறி நடைபெறும். வசந்த காலக் திற் பொரித்து உற்பத்தியாகும் இறகுகளற்ற பெண் ஏபிட்டுக்கள் கன்னிப்பிறப்பை மேற்கொண்டு இறகுகளற்ற பல பெண் சந்ததிக களாத் தோற்றுவிக்கும். கோடைகாலத்தில் இதே முறையில் ஆண் களும் பெண்களும் தோற்றுவிக்கப்படுகின்றன. ஆனால் இவைகள் இறகுகளைக் கொண்டசந்ததியாகும், இறகுகளைக் கொண்ட ஏபிட் டுக்கள் கலவியையும் கருக்கட்டயும் மாரிகாலத்தில் மேற்கொண்டு, வசந்தகால இறகுகளற்ற பெண் ஏபிட்டுக்களைத் தோற்றுவிக்கின் றன. இறகுகள் கொண்ட சந்ததி தோன்றுவதை வெப்பமும் உண
வும் மட்டுப்படுத்துகின்ற.
குளவி வகைகளுட் சிலவற்றின் (விரகரணம்) பெண்கள் கன்னிப் பிறப்பு விருத்திமுறையினால் ஆண்களையும் பெண்களையும் தோற்று

- 145 =
விக்கின்றன. இவை தாய் விலங்கிலிருந்து பெரிதும் மாறுபட்ட கோலத் ேநச், பொண்டவையாகும். இவற்றிற்கிடையே கலவியேற் பட்டு, கருக்கட்டிய முட்டைகள் பெணவிலங்குகளாக விருத்தியடை கின் றனா.
PARTHENOGENETIG
E.
F E-1 ட[5
MALES FEMALL5
FERTILISEO
F G - 5
தேனீயிற் கன்னிப்பிறப்பு அமையத்திற்கேற்றதாகும். கலவிப் பறப்பின் போது பெறப்பட்டார்.துக்கள இராணித் தேனீயானது, சுக்கிலம்வாங்ரிகளுட் சேமித்துவைக்கும், விந்துகளும் நீண்ட வாழ் சுவைக் கொண்டவை. இராணித் தேனீ இருவகை முட்டைகளைத், தேவையைப் பொறுத்து இடும், சில முட்டைகள் விந்துகளுடன் இணயாயல் ஆல் நிலையிலே இடப்படும், வேறுசில விந்துவுடன் இணைந்து கருக்கட்டிய முட்டைகளாக இடப்படும். வேறு இராணி களும், வேலையாட்களும் கூட்டிற்குத் தேவைப்பனே விந்துக்கள் சுக்கிலம் வாங்கிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுக் கருக்கட்டிய முட் கடைகள் தோற்றுவிக்கப்படுகின்றன, கருக்கட்டாத முட்டைகளும், மற்றவற்றைப் போன்றே விருத்தியடைகின்றன. ஆனால் அவை ஆண்களை மட்டுமே தோற்றுவிக்கின்றன,
வி., வி, - 10

Page 77
- 146 -
பEETH -
PARTHENOGENETIC
EGGS
E EL Tாட15E |
L41
DRONES
QUEENS & WORKERS
ஏதோ ஒரு பிரத்தியேக ஒழுங்குமுறை காணப்படாவிடின், கன்னிப்பிறப்பினால் ஒவ்வொரு மடி நிறமூர்த்தங்கள் ஒவ்வொரு சர் ததியிலும் அழிக்கப்பட்டுவிடும். ஏபிட்டுக்களின் புணரியாக்கத்தின் போது ஒடுக்கற்பிரிவு ஏற்படுவதில்லையென்றும், தேனீக்களில் விர், துப்பிறப்பின்போது ஒடுக்கற்பிரிவு ஏற்படுவதில்லையென்றும் கூறப் படுகின்றது. புத்துயிர்ப்பு
இழக்கப்பட்ட அல்லது பழுதடைந்து, பகுதிகளை அங்கிகள் திரும்பப்பெறும் இயல்பு புத்துயிர்ப்பு எனப்படும், எல்லா விலாங்கு களிலும் இத்தன்மையானது வேறுபட்ட அளவிற் காணப்படும். கீழ் விலங்குகளில் அதிகபட்சத்திலும், பேல்வி பங்குகளிற் குறைந்த பட்சத்திலும் உள்ளது.
தற்செயலாகவோ அன்றி வேண்டுமென்றோ இழக்கப்பட்ட புன் னங்கங்களெல்லாம் புரட்டசோவாவிற் புத்துயிர்க்கப்படும். பாமேசிய மானது இருகாற்றுப்பினவை மேற்கொள்ளும்பொழுது, தேவையான குழியவாய், சுருங்கும் புன் வெற்றிடங்கள் போன்றவற்றை இம்முறை யால் விருத்தியாக்குகின்றது. இலந்திரேற்ரு விலங்குகளிலும் மூக். கிய பாகத்தை வகிக்கின்றது. இழக்கப்பட்ட பரிசக்கோம்புகளை யூதரா உற்பத்தியாக்கமுடிகின்றது. ஏன் அகத்தோற்படைக் கலங் கண்யும், புறத்தோற் படைக்கலங்காயம் கொண்ட ஒரு சிறு பகுதி யானது புத்துயிர்ப்புமூலம் ஒரு முழுமையான ஐதராவாக வளரவல்லது

-147
எனக் கூறப்படுகின்றது. ஆனால் கடலனிமோனியில் புத்துயிர்ப்பின் வலு குறைந்துள்ளது.
அனிலிட்டுக்களும் புத்துயிர்ப்பைக் காட்டுகின்றன, ஆனால் புத் துயிர்ப்புத்திறன் முன் முனையிலிருந்து பின் முனையை நோக்கிக் குறை கின்றது. இம்முறையே பிளாத்திகெப்பிந்திசு ளிலங்குகளிலுமுள்ளது. 1பின் துண்டங்களிழக்கப்படின் அவற்றை முன் துண்டங்களுருவாக் கும்; ஆனால் இழக்கப்பட்ட முன் துண்டங்காப் பின் துண்டங்கள் உரு வாக்கமாட்டா,
தத்துக்கிளிபோன்ற சி3] பூச்சிகளின் கால்களில் முறியும் சந் சிகளுள்ளன. இணரகெனவிகளினாற் பிடிக்கப்படும் போது, கால்களை இச் சந்திகளில் மூரித்து விட்டுத் தப்பித்துக்கொள்ளுகின்றன. பின்பு புத்துயிர்ப்பின், 11 M]: இழந்த பகுதி பூர்த்தியாக்கப்படும். பல் பி தனது வாலை இழந்து, பின் உருவாக்குவது புத்துயிர்ப்பினாலாகும். மேற் கூறிய இரண்டு உதாரணங்களும் இசைவர்க்கங்களாகும், தேய்வின லுர், உராஞ்சலினலும் இழக்கப்பட்ட பகுதிககா முலையூட்டிகள் போன்ற யேல்விலங்குகள் பெறுவது புத்துயிர்ப்பு எனலாம்.
விலங்குகளிற் புத்துயிர்ப்பு நடைபெறுவதற்குக் காரணம், அதிற் காணப்படும் உயிர்ப்புள்ள, இளமையான கலங்களேயாகும், புத் துயிர்ப்பு கலங்களின் ஒரு விசேட கு Sணமாகும்.
ஈரிலிங்சுத்தன்மை
ஒரே பளி'பர்ப்கு ஆண்புணரிகளையும், பெண்ணரிகளையும் கொடுப் பது ஈரி லிங்கத்தன்மையாகும். பரரேசியர் போன்ற புரட்டசோவன் களில் இத்தன்மை ஆதியான தாகும், ஒட்டுண்ணிகளிலும், சில கூட்ட நன்னீர் விலங்குகளிலும், காணப்படும் இவ்வியல்பு. கடல் விலங்குகளிற் காணப்படாமையால், இவ்வீரிலிங்கத்தன்மைக்கும் சூழ விற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கவேண்டுமென நம்பு வதற்கிட முண் 18. ஒட்டுண்ணிகளிலும், தனிமையாக்கப்பட்ட சிறுவாழிடங்க ளி லுள் ள விலங்குகளிலும், தற்கருக்கட்டலினாலும் வழித்தோன்றல் களின் பெருக்கத்தை நிச்சயமாக்கி, பிழைந்தலே உறுதி தாக்குவத னாலும் சரிலிங்கர், இயற்கைத் தேர்வின் மூர் ரிலபெற்றுள்ளதென லாம். ஈரி.லிங்க விலங்குகளில் சனவி {முதிர்ச்சி வெவ்வேறு காலங் களில் நடைபெறுவதால், ஒரு விலங்கு ஒரு பி?லயில் ஆணுகவும் .,

Page 78
- 18 -
வேறொரு நிலோபிள் பெண்ணுகவும் இயங்கும் - மாண்புமுளில் இவ் விலிங்க மாற்றம் பருவத்தைப் பொறுத்ததாகும். நாடாப்புழுவில் முன் விருத்தியுடன் மூட்டுக்கள் ஆண்சனனியைக் கொண்டவையாகவும், நடு மூட்டுக்கள் Fr-ildங்கங்களைக் கொண்டபோllயாகப்பய், பின் புரட்டும்; கள் பெண்சனனியைக் கொண்டளையாகவும் காணப்படும். மேலும்
இறுதி மூட்டுக்கள் இலிங்கயற்றவை. - முதுகென்பு விலங்குகளிலும் ஈரிலிங்கம் (நிலவுகின்றது. பேடு களிற் சில சேவல்களாக மாறியுள்ளன. கிளட்டுப்பேடுகள் சேவல் தளின் இயல்புகளைப் பெறுகின்றன. ஆண்களுக்கும் பெண்களுக்கு மிடையேயுள்ள வித்தியாசம் நலிவானது. எனவே இரண்டு, இலிர்வகத் தன்மைகளையுங்கொண்ட ஈரிலிங்கங்கள் அரிதானவையன் று. தேரை களின் விதைகளின் முன்புறமாக அமைந்துள்ள பிட்டேசின் அங் கர்கள் சூலகச்சுவடுகளாகும்,
முட்டைகளிலிருந்து விருத்தியடையும்போது இலிங்கம் வேறு படுத்தப்படாத சனனிகளே தோன்றுகின்றன. ஒவ்வொன்றும் விதை யாகவோ அல்லது சூலகமாகவோ வியத்தமடையவல்லது. ஓமோன் களிலும், சூழலினாலும், வேறு இரசாயன பௌதிக மாற்றங்களின் லும் இலிங்க விபத்தும் ஏற்படுகின்றது. பிரிண்ட சளர்களோ, அல்லது துண்ட அமைப்புச் சணனிகளைக்கொண்ட விலங்குகளில் ஈரிலிங்கம் தோன்றும். உ+ம் நாடாப்புழு மண்புழு: ஓரிடமாக்கப்பட்ட, நெளுக் கமான சனனியெனின் ஒரு இலிங்கம் தோன்றும். எனவே ஒவ் வொரு விலங்கும் (விருத்திப்படிவத்திலாவது) மறைந்திருக்கும் அல் லது உள்ளுரவுள்ன் F-ரிவிங்கியாகும்..
58. விலங்குகளின் மாதிரிக்கலமொன்றின் சுருக்கமான வர்ணனையைத் தந்து,
மெற்றசூவன்களின் உடலிலுள்ள மூன்று கலங்கன் விபரிக்கவும்.
நளினாலான"னதும் உமன்டுறோ..
1824-ம் ஆண்டு மீன்டுரேகெற் என்பவர் தாவரங்களினதும் விலங்குகளினதும் உடல்கள் கலங்களினாலும், கலங்களின் கூட்டங் களினுலான அங்கங்களினாலும் ஆக்கப்பட்டுள்ளனவென்யர், தத் தின் முக்கியமான பகுதி கருவென 1333-ல் றொபேட் பிறவுண் அவதானத்தின் மூலம் : றினர். சிலிடெணும் ஸ்பானாறும் தமது கலக் கோட்பாட்டின் மூலமாக 1838-39 ல், பலகலவாகிகளின் அடகுகள் கலங்கனென் ரானார், 1840-ல் பேர்த்ரின் சி என்று விக் 1ஞானி கல் அடக்கங்களை முதலுருவென அழைத்தார், எல்லா அங்கி

- 14ம் -
FLASHIHLTHHIA -
அECKLTAH4 HேANDLEா
14"THPLAEA
GOLGH BODY
CENTRIOLC
MITOCHONDRIA -
FUELED FLASH
-- புட்LLA HL - 12 i HL
--டப்L [JEFLETE
CHROMATİH THALAD
HUCLEOLUS
ENDOPLASMIC - RETICULUM
1 - 4"TGEL சிக்க]
பHIGH ATH| TILREAD
-பL GRLFTE
- ====
HuCLLபLபு
- HIIT]= EHHHHI 4 - படங்
பபர்
HHELFAH + 1LI-H14 hrHE
Plasmolemma
- முதலுருமென் சவ்வு Cytoplasm
- குழியவுரு Golgi body
- தொப்சி டா Mitochondria
- இழை மாளி! Nucleoplasm
- கருதலுரு Chron.ntin thread
- நிறமணிபால் Nucleolus
- புன் கரு Secretary granules
- சுரப்புச்சிறுமணிகள் centriole
- புன் மையத்தி Nuclear membrane
- கருமென்சவ்வு Oil droplets
- எண்ணெய்த்துளி Endoplasmicreticulum
- அகக்கடவுருயரிய Typical cell
- பமாதிரிக்கலாம் 44 portion of ce 11 Enlarged - சலத்தின் ஒருபகுதி பெருப்
பிக்கப்பட்டுள்ளது.

Page 79
- 10
களினது அமைப்பு, தொழில் அலகுகள் கலங்களாகும், வாழ்வின் போது கலங்களுக்குள் சத்தியும் பொருட்களும் பரிமாறப்படும், தொழிலுடன் சம்பந்தப்படுத்தப்பட்ட பல வேறுபாடுகள் உருவம், அளவு, உள்ளடக்கம் - விலங்குகளை ஆக்கும் கலங்களிடையே காணப் படுகின்றன, ஆனால் எல்லாக்கலங்களும் ஓரே அடிப்படையைக் கொண்டிருக்கும். மாதிரிக்கலமென்பது ஒரு கலத்தின் ஒரு பகுதி கணபயும், வேறொன்றின் சிலபகுதியையும், இன்னும் சிலவற்றைக் கொண்டும் உணரப்படும் கற்பனைக கலயே. மாதிரிக்கலம்
கா) உள்ளடக்கங்களைச் சூழ்ந்து, காலத்தின் வேலிபோன்று காணப்படுவது முதலுரு மென்சவ்வாகும், இது புரதப் பொருட்களி னாலும்), இலிப்போயிட்டுப் பொருட்களினதும் ஆக்கப்பட்டு, பங்கிடு புகட்டும் தன் TெIய கொண்டது. இII (யெண்சள்ளில் இருபடைகளுண்டு. கலத்தின் மத்தியில், கோளவடிவத்தில், சாயங்களை அதிகமாக வெடுக்கும் பகுதி கருவெனப்படும். கருவுக்கு வேலிபோன் றமைந் தது கருமென்சவ்ாைகுப், இம்யென்சன்வான து குழியவுரு வலைகளரின் மூலம் முதலுரு பெண் சவ்வுடன் தொடர்பு கொண்டிருக்கும், இதுவும் இருபடைகளைக் கொண்டது. மேலும் இம்மென்சவ்வில் பல நுண் துவாரங்களுண்டு. கரு மென்சள்விற்குள் கருமுதலுரு, அல்லது கருரிண நீர் உள்ளது கருநிணநீரில் கருப்புரத்தினாலான நிறப்பொருட் கள் தொங்குகின் றன,' கருப்பொருட்களே நிறமூர்த்தங்களையும் பரம்: பாரை அலகுகளையும் ஆக்குவன. இப்புரதப் பொருட்களின் மூலமா கத்தான் கலம் தொழிற்படுகின்றது; பெற்றோர்களிலிருந்து எச்சங் காருக்கு இயல்பு கள் கடத்தப்படுகின்றன. இவற்றுள் மிகவும் முக் கியாமானவை D. N. A. R, N. A. எனப்படும்) கரு அமிலங்களாகும். கரு நிணநீருக்குள் கோள உருவமான, கலப்பிரிவிற் பங்கெடுக்கும், தொழில் நிச்சயமாக அறியப்படாத புன் கரு அல்லது கருளின்கரு காணப்படும்.
கருமென்சவ்ளிற்கும், முதலுரு, மென்சவ்விற்கு மிடையே தங்கி புள்ளா பகுதி குழி'பவுரு எனப்படும், குழியவுருவுக்குள் ப11 குழாய் உருவான வலை உண்டு. குழியவுருவுக்கு தொங்கி பல நுண்ணிய பகுதிகள் காணப்படுகின்றன. அவற் றுள் முக்கியமானவை,
(1) இழைமணிகள் அல்லது மணி மூர்த்தங்கள்:- இவைசிறிய கோலுருவிற் காணப்படும். நடுவிலுள்ள குழியைச் சூழ்ந்து புரதத்தின லும் இலிப்போயிட்டிலும் ஆன இருபடைச்சுவரைக் கொண்டுள்ள

- 15 -
இம்மணிகள், கலத்தில் நடைபெறும் முக்கிய தொழிலை - ஒட்சியேற் றம் அல்லது சத்தி வெளியேற்றம் - நடாத்துகின்றன, இவற்றிற் றான் நொதிகளாக்கமும் நடைபெறுகின்றது. இழைமணிகளின் வெளிச்சுவர் மழுமழுப்பாகக் காணப்பட, உட்சுவர் பல முகடுக ளாக நீட்டப்பட்டு, தொழில் மேற்பரப்பை விஸ்தரிக்கின்றது. இவை ஒவ்வொன்றும் 05 - 11. அளவானவை,
(2) கொல்சியுருக்கள்:- இவ்வுருக்கள் கோல்களாகவும், கோளங் களாகவும் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகின்றன. கோல்களின் மும்மகள் வெட்டுப்படக் கோளங்கள் தோன்றுகின்றன. கொல்கியுருக் கள் சுரப்பு இயக்கங்களை நடத்துபவையாகும்.
(3) நுண்மணிகள:- இவை () •05-0 25 L அளவினதாய் குழியவுருலைகளின் மேலமர்ந்து காணப்படும். இம்மணிகஎளிற்றன் குழிய வுரு R. N. A. காணப்படுவதும், புரதச்சேர்க்கை நடப்பதுமாகும்,
(4) உருமணிகள் இவை குழியவுருவுட் சிதறிக்கிடக்கும் - தாவ ரக்சுலர்ப்பகளிற்றான் வழக்கமாகக் கா ணப்படுவன உருமkணிகளிற் காபோவைதரேற்றுக்களின தும், விற்றமின்களினதும் சேர்க்கை நடை பெறும்.
{5} கொழுப்புத்துளிகளும் எண்ணெய்த்துளிகளும்.
(6) ணய்யர்த்தம், கருவி னருகே, பளிங்குருவான, மைய மூர்ததம் அமைந்திருக்கும். மையமூர்த்தத்தின் மத்தியில் புன்மை யந்தியுள்ளது. புன்பையத்தி களே கலப்பிரிவை ஆரம்பித்துவைப் பவையாகும். மையமூர்த்தங்கள் வி பங்குக் கலங்களரின் பிரத்தியேக
அனபரப்பாகும்.
குழியவுருவும் கருமுதலுருவும் ஒன்றையொன்று பூர்த்தியாக்கும் பகுதிகளாகும். தரிப்படுத்தப்பட்ட கரு அல்லது கருவகற்றப்பட்ட கலம் அதிகநேரம் வாழINாட்டாது. கலம் தொழிற்படுவது இவை யிரண்டிற்கு மிடையேயேற்படும் தாக்கங்களினுலேயாகும். செய்யும் தொழிலிற்கேற்ப கலங்கள் உருவவியத்தமடைகின்றன,
பொன்நவக?? இல்
தசைக்கலம்:-
மழுமழுப்பான அல்லது இச்சையிற் தசைக்கலனைது, நீண்ட தும் இருமுனையும் கடற்பியதுமாகும். முதலுரு மென்சவ்வு, தசைச் சூப் மென்சவ்வுவெனவும், முதலுரு தசை முதலுருவெனவும் அழைக்கப் படுகின்றன. நீளச் சில் fண்டுள்ள கருவைச்சூழ்ந்து தசைமுதலுரு தாணப்பட, கலத்தின் பெரும்பகுதிக்குள், முதலுருவின் வியத்தத் தினாற் தோன்றிய தசைநார்கள் காணப்படும். இந்நார்களின் மூலமாகக் காலங்கள் உருவத்தை மாற்றுகின்றன. உணவுக்கால்வாய்ச் சுவரிலும்,

Page 80
- 16
குருதிக்கலன்களிலும், பாவாசப்பாதைகளிலும் இவ்வகைக்காலங்கள் காணப்படுகின்றன.
Hப, LTEELALF-1,
SARCOLEMMA
SARCOPLASM
"ஈழHEHம்
Muscle cell
- தனசக்சுவடு Nucleoplasm
கருதயரு Sarcoplasm
சததமு தாரு Sarcolemma
- தசைமேறை Myonemes
- தசையிழை நரம்புக்கலம்!
இவ்வகைக் கலங்களே மிகவும் நீளா INான கலங்களாகும். சில விலங்குகளில் இவை பல அடி நீளமானவையாகவுள்ளன, கருவைச் துரந்த சமையஉடலையும், அதனின்று எழும் பல முதலுரு முளை கப் பும் கொண்டு காணப்படும் ஒவ்வொரு நரம்புக்கலமும், நார்களைக் கொண்ட குழியவுருவுக்குள் செல் சிறுபணிகள் தொங்கிநிற்கின்றன. பன்முக்சு நரம்புக்கலவரங்களில் ஒரு முட்ள மற்றவற்றிலும் பார்க்க நீள மாகவுள்ளது. நீண்ட இம்முளை வெளிக்காவு நரம்புமுளையாகும், எஞ் சியவை உட்காவு நரம்புமுனைகளாகும். உட்காவு நரம்புமுனைகள் பெறும் தூண்டல் தளை, வெளிக்காவு நரம்பு முளை கடத்திச் செல்லும். வெளிக்காவுர் நரம்புமுபாயைச் சூழ்ந்து கொழுப்புப் பொருட்களின் லான மயலின் கவசம் தோன்றும்.
HIயட்ட GH AHபLE4,
Ct TGPL AHII - Hபட்LEOPLEM)
DENDRITE
சி KOH
Nerve cell Nissel granules Cytoplasm Nucleoplasm Axoா Dendrite
- நரம்புக்கலம் - நிசல்சிறுமணிகள் - குழியவுரு - கருமுதலுரு - உட்காவு நரம்பு நார் - வெளிக்காவு நரம்பு நார் கே

- 153 -
விந்துக்கலம்;
-Hபட்LE0- """""1"" =1-=-=FM
ELH THILI -
பாடம்
பெற்று நலன்களிற் காணப்படும் காயங்களுள் மிகவும் வியத்த படைந்த தலம் விந்துக்கலமாகும். கருவை ஒரு முனையிற் கொண்டு
- மிகவும் நீளமானதாகவிருக்கும் இக்கலம். - HIAL -
கருவையும் அதைச்சூழ்ந்த மெல்லிய FLASH குழியவுருட் பகுதியும் தலையெனப்பட, LY TOFLASH
குழியவுருவைமட்டும் கொண்ட, சவுக்கு 5A, ECOLEFAHா முளைபோன்று நீட்டப்பட்ட பகுதி வால் நFIELL "
என்றும், அவற்றிற்கிடையே உள்ள, மையமூர்த்தத்தையும் இழைமணியையும்
கொண்டபகுதி கழுத்தென்றும் பிரிக்கப் - TAாட பட்டுள்ளன, வாலின் மத்தியில் அச்சு
இழையுண்டு. பின்முனையில் இது நிர்வா சணமாகவுள்ளது - வால் இழை. கருவின் முன்புள்ள குழியவுரு உச்சிமூர்த்தம் எனப் படும். இதனுதவியுடன் விந்து சூலுக்குள் நுழையும், கருவினுள் ஒருமடிட நிறமூர்த் தயே காணப்பட, குழியவுரு உள்ளடக்
கங்க ளற்றதாக (பெருமளவில்)வுள்ளது.
Head Nucleoplasா - கருமுதலுரு Cytoplasin - குழியவுரு aெreolenma = தசைநாருறை Centrfole - புன்மையத்தி Middleplace - நடுத்துண்டு Tail Sperm
- விந்து எனவே தொழிலிற்கேற்ப உருவவியத்தும் காணப்படும்.
59.
பின்வருவன வற்றைப் பற்றிச் சிறு குறிப்புகளெளுதுக. 2. இழை மணிகள் b. ஆர், என். ஏ. C. நுண்மூர்த்தங்கள்
வி; வி; 10
- வால்

Page 81
-154–
இழைமணிகள்:- குழியவுருவுக்குட் தொங்கியுள்ள உயிர்ப் புள்ள உள்ளடக்கங்களுள் முக்கியம் வாய்ந்தவை இழைமணிகள் அல்லது மணி மூர்த்தங்களாகும். இவை கோலுருவிற் காணப்படும். அளவில் (1-5-12 வரையுள்ளன. ஒவ்வொரு இழைமணியிலும் மையத்திலமர்ந்த கலனிடைக் குழியைச் சூழ்ர்து, அழுத்தமான மென் சவ்வுவெளி உறையும், உச்சிகளாக நீட்டப்பட்ட துடித்த அக 1உறையும் உள்ளன. ஒவ்வொரு மென்சவ்வும் ஒருபடை புரதத் தையும், இருபடை இலிப்பிட்டுகபாயும் தொண்டி ருக்கும். இம்:பணி மூர்த்தங்கள் இளமையான காலங்களில் அதிகமாகவும், முதிர்ச்lெ யடைந்த கலங்களில் குறைந்த அளவிலும் காணப்படுகின்றன, கலப்பிரிவின் போதும், சந்ததித் தோன்றலின் போதும் இம் மணிமூர்த் தங்கள் பிரிந்து கடத்தப்படுகின் றன.
இழைமணிகளே ஒட்சியேற்ற எஸ்தானமாகும், புரதங்களும் காபோவைதரேற்றுக்களும், இலிப்பிட்டுக்களும் இ ழை ம ணி க ள யடைந்து ஒட்சியேற்றமடை கின்றன, மேலும் A. D. P. Iபான து A. T. P, யாக மாறுவதற்கு வேண்டிய சத்தியையும் இழைமணி களே கொடுக்கின்றன. ஒரு கலத்திலுள்ள A. T. P. 11பில் 75 வீதமும் இழைமணிகளினுலே பரக்கப்படுகின்றன, சுவாசத்தின்போது அல்லது ஒட்சியேற்றத்தின்போது பங்கு கொள்ளும் நொதிகளும் துணைநொதிகளும் இவ்விழைமணிகளில் தேக்கிவைக்கப்படுகின்றது. இழைமணியின் அகச்.. வர்ப்பகுதியிலேயே இரசாயன மாற்றங்கள் நடை பெறுவதனால், உச்சிகளாக அது எட்டப்பட்டுத் தொழில் மேற்பரப்பை அதிகரித்துள்ளது.
இழை மணிகம் வலுவீடுகளென்றும், நொதிப்பைகளென்றும், குழியவியலார் அழைக்கின்றனர்.
நுண்மூர்த்தங்கள்:- குரியவுரு நுணவலேயுடன் ஓட்டப்பட் டுள்ளது போன்று, நுண்பனரிகள் குழியவுருவுட் காணப்படுகின்றன, இவையும் கலத்தின் உயிர்ப்புள்ள உள்ளடக்கங்களிலொன்றாகும். ஒரு நுண்மணியானது (] - (06-() • 26ம் அளவினதாகும். R. N. A, புரதம், பொசுபோலிப்பிட்டு ஆகியவற்றினைக் கொண்டு, நண் பர்த் தங்கள் உருவாகியுள்ளன.
புரதச் சேர்க்கைதான் நுண்மணிகளின் முக்கியமான தொழி லாகும், கலத்தினுட் சேகரிக்கப்படும் மூலங்களைத் தேர்ந்து, தேவை யா;னா வகை அமினே அமிலங்களையும், அமினோ அமிலங்களிலிருந்து புரதங்களையும் உருவாக்க வல்லன இந்நுண் முத்தங்கள். எவ்வகை

- 166 -
யான புரதம் தயாரிக்கப்படவேண்டுமென அல்லது நுண் மூர்த்தங் களின் தொழிற்பாட்டைச் செய்தி R. N. A. கட்டுப்படுத்துகின்றது.
R. N. A.
இரைபோசு நியூக்ளிக் கபிலமான து கருவிலும், புன்கருவிலும், நுண் மூர்த்தங்களிலும் காணப்படும் இரசாயனப் பொருளாகும். நுண் கருவுக்குள் இவ்வமிலம் உருவாக்கப்படுகின்றதென நம்ப இடமுண்டு. இரைபோசோ வென்ற வெல்லரக் h,றையும், நைதரச உப்பு மூலத்தையும். பொசுபேற்றுத் தொகுதி யொன்றையும் R. N. A கொண்டி ருக்கும். R. N. A யானது பரம்பரை யலகுகளுக்கும் (D. N. A.) புரதத் தொகுப்பிடங்கட்குமிடையே தொடர்பையேற்படுத்து சின்றன. இவ் R. N. A. களின் (Ujளம்தான் கலார்கள் இயங்கு வதும், கலகங்களிடையே வேறுபாடுகள் தோன்றுவதுமாகும். R. N. A. புனே ' மூலக் கடற்று நிறை வேறுபாடும் பொழுது (1) இட மாற்றும் R. N. A, (2) தூதுவன் R. N. A (3) மாதிரித்தகடு R. N. A. என்ற வகைகள் காணப்படுகின் றன.
இடமாற்றும் R. N. A. யாணமே மிகவும் குறைந்த மூலக் "கூற்று நிறையைக் கொண்டது. இது கரையக்கூடியது. இவ் R. N. A. அமினோ அமில மூலக் கடறுகளைப் புரதத் தொகுப்பு ஸ்தானம் கட்குக் காவிச் செல்லுவனவாகும்.
தூதுவன் R N, A. Iபானது D, N. A. யிலிருந்து செய்திகளை நுண்ர்த்தங்கட்குக் காவுகின்றது. இதன் மூல்க் கடற்று பிறை இடை ITIாற்றும் R. N. A. யிலும் 1 1டியதாகும், இவ்வகை R. N. A. தான் பிறப்புரிமையில் முக்கியம் வாய்ந்தது.
மாதிரித் தகடு R. N. A. யானது நுண்மூர்த்தங்களிற் காணப் பட்டு. D. N. A. யிலிருந்த பெறப்படும் செய்திக் கேற்ப மாறி, இயக்கங்களின் முன்னோடியாக விளங்கும், இவ்வகை R. N. Aதான் கூடிய மூவக் கூற்று நிறையைக் கொண்டதாகும்.
படங்களையும், சுருக்கமான குறிப்புகளையும் கொண்டு விந்துப்பிறப்பு முறையை விளக்கி, அதனின்று முட்டை ப்பிறப்பு எவ்வாறு வேறு படுகின்ற தென்பதைக் காட்ட வும். சனனிகளிலிருந்து புணரிகள் தோன்றுகின்றன -
இது புணரிப் பிறப்பு எனப்படுகின் றது. விந்து உ ற் ப த் தி ய ா வ து விந்துப் பிறப்பு, சூல் உற்பத்தியாவது முட் டை ப் பிறப்பு.

Page 82
- T56 -
விலங்குகள் முதிர்ச்சியடையா, சணனிகளிலுள்ள முனைய மேலணிக் கலங்கள் புணரிகளாக விருத்தியடையத் தொடங்குகின் றன.
PRIMORDIAL GERM
டLLL
ULTIPUCATION PHASE
5FE EHATழHIA.
PRIMARY SPERMATOCITE
5 FLட்பHOAH4 1 5FERHAT EVIL
:) :) :) @ல.
THEATIபடி
S SPERMATO 1 - Eட் 1
Primodial germ cell
- முதல் மூலவுயிர்க்கலம் Spermatogonia
- விந்துச்சனனி Multiplication phase
-- பெருக்கற்படிவம் Primary Spermatoayte
| - முதல்விந்துக்குழியம் Secondary Spermatocyte - துணை விந்துக்குழியம் Spermatids
= விந்தா குதளம் Spermatozoa
- விந்து
படத்திற்காட்டப்பட்டது போன்று விந்துப் பிறப்பின்போது நான்கு படிவங்கள் காணப்படுகின்றன. சுக்ரிலச் சிறுகுழாய்ச் சுவரிலுள்ள முளைய மேலாணியிலுள்ள விந்துத்தாய்க் கலங்கள் இழைபவுருப் பிரிவை

- 15ா -
மேற்கொண்டு ப1 விந்துச் சனக் கவங்கள் உற்பத்தியாக்குகின் றன. இது பெருக்கற்படிவமாகும். விந்தாகுகலரிகள் சேட்டொலியின் கலங்களிலிருந்து உணவைப் பெற்றுப் பாவித்து வளர்ச்சியடைந்து முதல் விந்துக்குழியமாகின்றன. இப்படிவம் வளர்ச்சிப் படிவமெனப் படுi1. முதல் விர்துக்குழியமானது ஒடுக்கற்பிரினை மேற்கொண்டு ளிர்,தாகுகாலங்களாக மாறுகின்றது. ஒவ்வொரு, முதல் விந்துக் குழிய புரப், இம்முதிர்ச்சிப்படிவத்தின் போது இரண்டு துண விந்துக் குழியங்களாகப் பிரிய, அவையொவ்வொன்றும் இரண்டு விந்தாகு கலங்களாகப் பிரிகின்றன, விந்தாகு கலங்கள் விருதுரு மாற்றத்தை மேற்கொள்வதறுள் விர்சுதுகளாகின்றன, விர்துகளின் உற்பத்தியா
எனது விதைகளுக்கும் தொடர்ச்சியாக நடை பெற்றுக் கொண்டேயிருக்கும், வெவ்வேறு ஸிலங்குகளில் வெவ் வே று அமைப்பைக் கொண்ட விந்துக்கள் உருவாகும் ஆனாள் கோடேற்றா விலங்கு களிற் தோன்றும் விர் துக்களினுடைய பொதுவான அமைப்பு படத் திலே காட்டப்படுகின்றது.
4 Hாபுபட
பட்டாபட்.
LF Tபபர் பு --- CENTSUGON
Hiji) |
பாரபட்ச்பச:0414
4 மL + L HI
விந்துப்பிறப்பும் முட்டைப் பிறப்பும் ஒரே பாதிரியான உற்பத்தியைக் கொண்டுள்ளன. இரண்டிலும் பெருக்கற்படிவம், வளர்ச்சிப் படிவம், முதிர்ச்சிப்படிவ யென்பன வுள்ளன, ஆனால் இவற்றிற்கிடையே வேறுபாடுகள், முள் ளன. இவற்றைப் பின்வரும் அட்டவணை காட்டு கின்றது.
- டச்சியுர்த்தம்
Acrosome Nucleus
= சுரு
Cytoplasm
- குழியவுரு Centrosome
- மையார்த்தம் Mitochondria
- இழைமணி Henil
- தக் Middlepiece - நடுத்தண்டு Tail
- பால் Axial Filament
அச்சு நார்

Page 83
- 158 -
விந்துப்பிறப்பு
முட்டைப்பிறப்பு
1.
ஒரே நேரத்தில் முறையமேல் ஒரு நேரத்தில் ஒரு கலம் மட்டுமே ணியிலுள்ள கலங்கள் விருத்தி விருத்தியைக் காட்டும், யடையும்.
2. ப) இழையுருப் பிரிவுகளின்
|ஒரு சில இழையவுருப் பிரிவுகளே "மூலம்) ஒரு விந் து த் தாய்க்.
| நடைபெறும். எனவே முட்டைச் கலம், பால் விந்துச்சனனக்
சனிக்கலங்களின் எண்ணிக்கை கலங்களைத் தோற்றுவிக்கும்.
| குறைவு.
விந்துச் சனனிக் கலங்களும்
முட்டைச் சனனிகளில் ஒன்று பல முதல்வரிந்துக் குழியமாக
(ஒருசில) முதல் முட்டைக்குரிய விருத்தியடைய, எஞ்சியவை
மாக மாற, எஞ்சியவை ஊட்டற் ஊட்டற்கலங்களாக மாறு.
கலங்களாக மாறி, விருத்தியடை கின்றன. இவை ஒழுங்கற்ற
|யும் கலத்தைச் சூழ்ந்துகொள்ளும் முறையில் அமைந்திருக்கும்,
(புடைப்பு]
விந்துச்சனனிக்கலம் வளர்ச்) முட்டைச்சனனிக் குழியம் அதிக சிப் படிவத்தில் உணவை |
உணவைப் பெற்று, அதிக அள பெற்றுப் பாவித்துக்கொள் |
விற் சேயிக்கின்றது. எனவே முட் களம்-வளர்ச்சியின் பின்தோன்
டைச்சணனிக் குழியத்தைவிட பன் றும்) முதல் விந்துக் குழியமும்,
1மடங்கு பெரிதாகக் காணப்படும் விந்து சணனிக் குழியமும்) (க ரு ட, ண் க ற் ற முட்டைகள் அதிக வேறுபாட்டைக் காட்
விலக்கு) டுவதில்லை.
3. முதல் விந்துக்குழியம் ஒடுக்கற்ற முதல் முட்டைக் - குழியமானது
பிரிவின் முதற்பிரிவின் போது ஒடுக்கற்பிரிவின் முதற் பிரிவின் இரு சம அளவான துணை | (போது பெரிய ஒரு துணைமுட் விந்துக் குழியங்களைக் கொ |
டைக் குழியத்தையும், மிகவும் டுக்கின்றது,
சிறிய முதல்முனைப் பொருளையும் | கொடுக்கும் சமனின்மை குழிய
வுருவுள் ஏற்படுமொன்றாகும்.

- 159 -
பி.
துப்பணவிர்ந்துக் குழியம் ஒவ்
துணை முட்டைக் குழியம், மேலும் வொன் றும் ஒடுக்கற் பிரிவின்
சமனற்ற பிரிவில் பெரியதொரு இரண்டாம் பிரிவினால் இவ்
சூலையும், சிறிய இரண்டாம் முனைப் விரு விந்துக் குழியங்களா
பொருளை யும் கொடுக்கும். முன்பு கின்றன, எல்லாம் ஒரேயாளர்
போல் குழியவுருவே சமமின்றிப் வினதாகும்.
பிரிவது. இவ்வகையால் சேகரிக்கப் பட்ட உணவுப் பொருளெல்லாம் பாதுகாக்கப்பட்டு ஆக்கவேலைக் குப் பயன் படுத்தப்படும்.
- ------
விந்துக்கழியங்கள் உருமாற முதிர்ச்சிப்படிவத்தின் இறுதியில் றமடைந்தே புணரிகளாசின் |
புணரி உருவாகிவிடும். உருமாற் முடன்,
றம் எதுவும் நிகழ்வதில்லை.
விந்துப்பிறப்பின்போது குழிய |
(முட்டைப் பிறப்பின்போது கருப் வுரு ஒரு பகுதி இழக்கப்படும் |
| பொருள் இழக்கப்படுகின்றது. தின்றது.
9, விந் துப் பிறப்புப்படிIெங்க) முட்டைப்பிறட்பின் பெருக்கற்படி
ளெல்லாம் விதையினுள்ளே
வமும் வளர்ச்சிப்படிவமும், பல யே நிகழும்"
கத்தினுள் நடைபெற, முதிர்ச்சிப் படிவம் டிலகத்தினுள் அல்லது உடலிற்குள் அல்லது உடலுக்கு வெளியே நடைபெறும். ஒடுக்கற் பிரிவின் இரண்டாம் பிரிவு பொது வாக உலகத்தின் புறத்தேதான் நடைபெறும்.
10. விந்துப்பிறப்பு எவ்வித புறத் முட்டைப்பிறப்பு பூர்த்தியாவதற்கு
துா ண் ட லுமி ன் றி ந ல ட
|புறத்தண்டல் அவசியம் - விந்து பெறும்,
ஊடுருவல் இத் தூண்டலாகும்.

Page 84
- 16
61. அம்பிபியன் முட்டையொன்றில் நடைபெறும் புன்னுதரனாதலை விபரிக்கவும்.
சிற்றரும்பரிலுள்ள அரும்பர்ப்பாத்துக்கள், முதல் முளை படை களத் தோற்றுவிக்க மேற்கொள்ளும் குடிபெயர் தல் புன்ணுதராத லெனப்படுகின்றது. இம்மாற்றத்தின் போது ஆ, தி க் க ருக் குட லு ம் தோன்றுகின்றது. தேரையின் முட்டைக்குள் அதிக கருவுண்கா ணப் படுவதனப், புன்னுதரணுதல், பல் சிக்கலான முறைகளின் மூலம் நடைபெறுகின்றது. அவற்றுள் மேலெறிகையும், உட்சுருளாலும், ஒடுங்குதலும்! முக்கியமானவைகளாகும்.
தேரையினது கோளவடிவான சிற்றரும் பரி1, மையகற்சிக் குரிய விசாலமற்று குழியொன் றும், அதனைச்சூழ்ந்து முகட்டில் நுண்பாத்துக்களும், தளத்தில் மாபாத்துக்காரருமுள்ளன. இக்கலங்கள் பல படைகளிற் காணப்படும், படத்திற் காட்டியவாறு, இச்சிற்ற ரும்பரில் நிருமிதமான அங்கவாக்கப் பிரதேசங்களைக் குறித்துக் கொள்ளலாம்.
M]ாட்பப் ப] [பு
AE '-Cா 41
NERVE 1 பப்பு |
L4 ||
F Hhpா[FF
EFITH HIL.
MESODERM
Parachordal
- பரநாண் Notochord
- முதுகுநாண் NETWECardl
நரம்புநாண் Epidermis
- மேற்தோல் Mesoderm
- இடைத்தோற்படை EndoderIII
- அகத்தோற்படை பரநாணுக்குரிய பகுதிக்கும், முதுகுநாணுக்குரிய பகுதிக்கு பிடையே நடுமுதுகுக் கோட்டிற் தோன்றும் ஒரு சிறிய வெடிப்பு அரும்பரில்லியின் முதுகுப்புற உதட்டை உருவாக்குகின்றது. இவ்

- 161 - வுதடு ஒரு அங்கவாக்கியாகத் தொழிற்பட்டு, அதன்மேலாக உட்சுரு ளும் கலா:களை முதுகு நாண்கலங்களாக வியத்தமடையச் செய் கின்றது. இவ்வுதட்டின் மேலாக உட்சுருளும் முதுகுநாண்கலங் கள் மாபாத்துகளுக்கு முதுகுப்புறமாக முன்பக்கம் நோக்கி வளரு கின் றன, இதனுல் மாபாத்துக்களின் மேல், முதுகுகாண முதுகுப் புறக்கோட்டிற் கொண்டும், அகத்தோற்படைக்கலங்களை (மாபாத்து) பக்கங்களிலும் வயிற்றுப்புறங்களிலும் கொண்ட ஒரு ஒடுங்கிய ஆதிகருக்குடல் தோன்றுகின்றது. முதுகுப்புற உதட்டை மட்டும் கொண்டு உருவாகிய அரும்பரில்லி, வயிற்றுப் புறமாக வளருவத னற் பக்க உதடுகன் உற்பத்தியாகின்றன. இவ்வுதடுகளின் மூல மாக இடைத்தோற்படைக் கலங்கள் உட்சுருண்டு, முன்புறமாக வளர்ந்து, புறத்தோற்படைக்கும் அகத்தோற்படைக்குமிடையே அமர் கின்றன. அரும்பரில்லி மேலும் வளருவதனால், வயிற்றுப்புற உதடு தோன்றி, பிறைவடிவான அரும்பரில்லி வட்டமானதாக மாறுகின் றது. வயிற்றுப்புற உதட்டின் மூலமாகவும் இடைத் தோற்படைக் கலங்களே உட்சுருளுகின்றன. இந்நிலையில், அரும்பரில்லியை அகத் தோற்படைக்கலங்கள் அடைத்து ஒரு தக்கை போன்று அமைகின் றன. இது கருவூண் செருகி எனப்படுகின்றது. உட்சுருளல்கள் நடை பெறும்போது ஆதிகருக்குடல் விசாலமானதாகின்றது. அரும் பர்க்குழி படுக்கப்படுகின்றது. !
உட்சுருளல் நடைபெறும் அதே நேரத்தில் மேலெறிகையும் நடை பெறும். பலபடைகளிலுள்ள நுண்பாத்துக் கலங்கள் இடம்பெயர்ந்து பின்புறIMIாக வளர்ந்து இடைத்தோற்படையைச் சூழுக்கின்றன, இதன் மூலமாக புறத்தோற்படையானது ஒருகலத்துடிப்பாக மாறும், அரும் பரில்லி பின்புறமாகத் தள்ளப்பட்டு மிகவும் சிறிய துவாரமாக அமை யும். மேலும் இம்மாற்றங்கள் நடைபெறும் பொழுது, அரும்பரில்லி பின் பக்கங்களiலஃபைந்த முதுகு நாண்கலங்களும், நரம்பு நாண்கலங் கரும், நடுமுதுகுப்புறக் கோட்டிற்கு குடிபெயருகின்றன. இக்குடி பெயர்தலே ஒடுங்குதலாகும்,
வி; வி, 21

Page 85
- 162
FFEா HIE
NOTOCHORD
- FLT ]
INVOLUTIOA
பட 44ார்
(TEL
-- E Fi]ப்ELங்கம்
F FAL[பு :
EPIDERMIS
FLIT LIKE OL AS TOPORE
- HoTப்ட் பார்
-ENDODERH
ELAMTH', பாட்ட
EHi[ப்ரEE 14
------ FIFாப்ப்E KHH
CRESENTIG BLASTOPORE
EPIDERMIS
ENDODERM
ச HTHF FIAH F;
- I, LIFFrTTE - 4
#LI; "பா"
LIRLபLAE, BLASTOPOAE
" FHT-111 "'
-- +GLK பட ப
- 1 [ FM
HL Aா. 20EL
Epidermis
- மேற்தோல் Notochord
- முதுகுநாண் Slit of Involution
- டட்சுருளல் வெடிப்பு Endoderm
- சுகத்தோற்படை! Mesoderm
- இடைத்தோற்படை Blastocoel
- அரும்பர்க்குழி Archenteron
- ஆதிக்கருக்குடல் Yolk plug
- கருண்செருகி Slit like blastopGTE - வெடிப்புப்போன்ற அரும்பரில்வி Cresentic blastopore - பிறைபோன்ற அரும்பரில்லி Circular blastopore - வட்டமான அரும்பரில்லி

- 103
- MEDULLARY PLATE
NOTOCHORD
-EPIDERHiis - MESODERM
-EHppERH1
AkCHENTERON
- NERAL TUBE NOTOCHORD VERTEBRAL
PLATE -- EPIZEEM13
COELOM
- ENபப்pERE - LATEKAL
PLATE
!
Archenteron
- ஆதிகருக்குடல் Medullary plate
- அமயவிழையத்தட்டு Notochord
- முதுகுநாண் ப | Epidermis
- மேற்தோல் Mesoderm
- இடைத்தோற்படை Endoderm
- அகத்தோற்படை Neural tube
- நரம்புக்குழாய் Vortebral plate
- முதுகென்புத் தட்டு Coelom
- உடற்குழி Lateral plate
- பக்கத்தட்டு
ஆதிகருக்குடயின் நடுமுதுகுக் கோட்டிலுள்ள முதுகுநாண்கலர்பு கள் விடுபட்டு, அதனால் ஏற்படும்' அகத்தோற்படைக் கலங்களினால் பட்டுமே வேயப்பட்ட குடலின் முதுகுப்புறத்தில், நெடுக்குமுகமாக முதுகுநாண் உற்பத்தியாகின்றது. இம்முதுகு நாண் ஒரு அப்பக வாக்கியாகும். இதனால் இதன் முதுகுப்புறத்தேயயைந்த புறத் தோற்படைக் கலங்கள் நரம்பு நாண்கலங்களாக மாறி, மையவிழை யத் தட்டை ஏற்படுத்துகின்றன, மையளிழையத்தட்டு உட்புற MITக வளைந்து மைய பிழையத் தவா எளிப்பைப் யேற்படுத்த, அதன் பக்க

Page 86
-10
மடிப்புக்கள் வளர்ந்து நடுக்கோட்டில் இனரின்றன, இன்னிணைப்பி பினால் மேற்தோலினற் சூழப்பட்ட நரம்புக் கால்வாய் தோன்றுகின் றது. மேலும் நரம்பு நாண்கலங்கள் மேற்தோற் கலங்களிலிருர்து விடுபடும் பொழுது, சில நரம்புச்சிக்கலங்களும் தோன்றுகின்றன. நரம்புச்சிக்கலங்கள் பின்பு நரம்புத்திரட்சிகளை உருவாக்கும்,
நரம்புக் கால்வாயாக்கம் நடை பெறும் போது இடைத்தோற்படை, வியத்தமும் நடை பெறுகின்றது. குடலின் பக்கங்களிலுள்ள இடைத் தோற்படைகள், முதுகுப்புற தசைத்துண்டமாகவும், பக்க வயிற்றுப் புற பக்கத்தட்டுகளாகவும் பிரிக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றிற்குள் ளும், படையாதல் முறையினால் குழிகள் தோன்றுகின்றன, நசைத் துண்டம் அல்லது உடற்துண்டத்திற்குள் உள்ளது தசைக்குழி, புக் கத்தட்டுகளுக்குள் உள்ளது உடற்குழி.
புன்னுதானதல் இவ்வகைசுவரில் நடைபெறுவதற்குக் காரணம், பிளவு முறையைப் பொறுத்துத் தோன் ரிய, விசாலபற்ற ணையத் திற்கு வெளியே அமைந்த அரும்பர்க்குழியைக் கொண்ட், சிற்ற ரும்பரின் அமைப்பேயாகும். எனவே புன்னுதரத முறைய வரையறுப்பது கருவூண் எனின் பிழையாகாது.
62. புன்னுதராைதலென்றல் என்ன? தேரையிலும் அம்பிபோட்சுசுவிலும் தடை
பெறும் புன்னுதானதல்ல ஒப்பிடுக.
சிற்றரும்பரிலுள்ள அரும்பாப்பாத்துக்கள், முதல் முகா படை களைத் தோற்றுவிக்கவும், தமது இறுதியான, நிலையான ஸ்தானங். களை அடைவதற்கும் மேற்கொள்ளும் குடிபெயர்தல் புன்னுதாதை லெனப்படும். வெவ்வேறு அங்கங்களை உருவாக்கும் கலங்களெல்லாம், சிற்றரும்பர் நிலையில் சிதறி, வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருக் கும். ஆனுல் முளையத்தில் இவற்றிற்குக் குறிக்கப்பட்ட ஸ்தானங் களுண்டு - புறத்தோற் படைக்கும் அகத்தோற் படைக்குமிடையே இடைத்தோற்படை அமைய வேண்டும். எனவே விருத்தியின் போது புன்னுதாதையென்று குடிபெயர்தல் கட்டாயபாக நடைபெற வே ண் டும், சிற்றரும்பரின் அமைப்பைப் பொறுத்துப் புன்ணுதரனாதன் முறைகள்' வேறுபடுகின் றன. உண்முக (Tipதல், வெளிமுக, 10டிதள், உட்சுருளல் அகிவிடத்தில், படையாதல், மேலெறிகை, ஒருங்குதல் என்பன சில் புனுதர்த்தில் முறைகள் ரிதம். 1 (நற் 2 ' ப
|ாடtioாபய பாய -பர பரப்ப பார் HI! |TH I : பாப.uly 1, IT.1 பந்தம் t: 1 அம்பியோக்க்சவின் சிற்றரும்பரானகுமடி பொதிய விசாவுNDIாபை அரும்பர்க்குழியையும் அதனைச் சூழ்ந்த ஒரு 1,பைன்சாலன (ஏழா

- 1தே -
தாழ) பலபர் காயும் கொண்டு பேரிக்காயுருவத்திலுள்ளது. தலங்கள் தீர்க்கப்பட்ட தங்களாகவும், kெayயான பகுதிகளிலமர்ந்துமுள்ளன. ஆனால் தேரையிள து சிற்றரும்பரானது விசாலமற்ற) குழியையும், அதனைச் சூழ்ந்து முகட்டில் நுண்பாத்துக்களையும், தளத்தில் 1ாபாத் துக்களையும் நொண் டுள்ளது. இங்குள்ள பப்கள் தீர்க்கப்படாத கலங்களாகும். எனவே இரண்டு விலங்குகளிலும் ஒரே வகையான முன்றுகளின் (l[/niaHITiாகப் புன்றுதர யுதல் ஏற்பட முடியாது என்பது தெரிவு. அம் 'பியோட்:சு சுவில் உண் முக மாறுதல் என்ற எளிய முறை பதிவை புன்றுதான் உண்டாக, தேரையில் உட்சுருளல் மேலெறிகை யென் ற (புறைகளி:குற்ான் புண்ணுதான் தோன் 1]] ரின்றது.
அப்பியோட்சசுவின் அகத்தோற் படையை உருவாக்கும் பகுதி உண்பு:க, படிதலின் மலர் புறத்தோற்படை இடைத்தோற்படையயாகியம் பகுதிகளிற்குட் தள்ளப்படுகின்றது. இதனால் அங்கு, இரு, படைக் கார்ப்பனப் கொண்ட ஒரு அமைப்புத் தோன்றுகின்றது. மேலும் அகத்தோற்படையறாற் சூழப்பட்ட, விசாலமான, ஆழமற்ற அ,தி கருக் படலும், பெரிய, முழு உதடுகளும் கொண்ட அரும்பரில்லியும் தோன்றுகின் றன, உண்முக பாடிதல் -ஆழIT Uம் பொழுது முதுகுப் புற உதட்டில் முதுகு நாண்கலங்களும், பக்க, உதடுகளில் இடைத் தோற்படைக் கலங்களும் உட்செல்லுகின்றன. முளையம் நீளும் பொழுது அருள்பரில்வியானது பின் முனைக்குத் தள்ளப்பட்டு, ஒடுங்கிய துவாரமாக மாறுகின்றது. புன்ணுதராதையின் முடிவில் புறத்தோற் படைக் கலங்களைக் கொண்ட மேலரும்பரும், ஆதி கருக்குடலைச் சூழ்ந்த அகத்தோற்படைக் கலங்களையும், இடைத்தோற்படைக் கலப்பு களையும், முதுகு நாண்கானங்களையும் கொண்ட பேரும்பரும் தோன்று கின்றன, இங்ரிங் டே புன்னுதரன் (KIFix1, என்னோட அப்பபியோட்சா வில் புன்னுதானாதல் புன்னுதரகோ உற்பத்தியாக்குவதுடன் பூர்த்தி (பாகாபால், மேலும் தொடருகின்றது. இப்புன்னுதான் பின் மாற்றங்க களிற்றான் ஆ,திகருக்குடற் சுவரிலுள்ள இடைத்தோற்படைக் தலங்கள் (பிரிந்து, அகத்தோற்படைக்கும் புறத்தோற்படைக்குமிடையே அமருகின்றன. இடைத் தோற்படை | பிரியும்போது அதிகருக்குடலின் பகுதியைத் தர்மகத்தே கொண்டு, உடற்குழியைத் தோற்றுவிக் சின்றது. முதுகு நாண் உருவாக, நரம்புக் கால்வாய் விருத்தியும் ஆரம்பமாகும், ஆனால் இங்கு நரம்புச்சிக் காலங்கள் தோன்றுவதில்லை. - தேரையில் புன் னுதானாதல் முழுமையான அரும் பரில்லித் தோற்றத்துடன் ஆரம்பிப்பதி டாலே,
அருப்டரில்வியானது படிப்படி

Page 87
- 186 -
யாகத்தான் தோன்றுகின்றது. முதுகுப்புற உதடுதோன்ற முதுகு நாண்கலங்கள் உட்சுருளும், பின்பு பக்க உதடுகள் தோன்றும். இறுதியாகத்தான் அரும்பரில்வியானது பூரணமாகின்றது. மேலும் அம்பியோட்சுசுவிலுள்ளது போன்றல்லாமல், தேரையினது முதுகுப் புற உதடு ஒரு அங்கவாக்கியாகும். அம்பியோட்சுசுவின் அரும்பரில்லி ஒரு துவாரம். ஆனால் தேரையினுடையது கருவூண் செருகியினுல் அடைக்கப்பட்டிருக்கும், மேலும் தேரையினது அரும்பரிலலி உதடு களில் அகத்தோற்படைக் கலங்கள் எப்படிவத்திலும் காணப்பட மாட்டாது. அம்பியோட்சுசுவில் புன்னுதரனாதலானது அகத்தோற படையின் இடப்பெயர்ச்சியினால் ஆரம்பிக்கின்றது. ஆனால் தேரை பினது அகத்தோற்படைப்பகுதி எவ்வித இடப்பெயர்ச்சியுமடைவ தில்லை. ஆ,திகருக்குடலையும், பின்பு குடலையும் சூழ்ந்துள்ள அகத் தோற்படையானது அம்பியோட்சுசுவில் ஒரு படைக் கலங்களைக் கொண்டது. ஒரேதிடிப்பாக எங்கு முள்ளது; ஆனுல் தேரையில் தளத் தில் பல படைகளைக் கொண்டு மிகவும் துடிப்பாகக் காணப்படுகின் றது. இக்கலமெல்லாம் கருணைக் கொண்டு விருத்திக்குத் தேவை யான உணவைக் கொடுக்கின்றது.
இரண்டு விலங்குகளிலும் ஆதிக்ருக்குடல் தோன்றுகின்றது. அய்பியோட்சுகளினது ஆழாற்ற விசாலமான குழியாக உற்பத்தி யைத் தொடங்க, தேரையினது மிகவும் ஒடுங்கிய குழியாக ஆரம்) பிக்கின்றது. மேலும், இக்குழிகள் மேலே கூறப்பட்டபடி சுவர்க எளிற் காணப்படும் கலவினங்களைப் பொறுத்தும், தடிப்பைப் பொறுத் தும் வேறுபடுகின் றன.
இவ்விரண்டு விலங்குகளிலும், இடைத்தோற்படைக் கலங்கள் வெவ்வேறு முறைகளினால் தமது ஸ்தானத்தை அடைகின்றன. தேரையில் பக்க உதடுகளினூடாக ஏற்படும் உட்சுருளலினால், அவை அகத்தோற்படைக்கும் புறத்தோற்படைக்குமிடையே கொண்டுவரப் படுகின்றன. ஆனால் அம்பியோட்சுசுவிலும் பக்க உதடுகளின் மூல மாக உட்சென்றாலும், அகத்தோற்படையுடன் சேர்ந்து, ஆதிகருக் குடற் சுவரையே அடைகின்றன புன்னுதரன் பின் மாற்றங்கள் நடைபெறும் போதுதான் இக்கலங்கள் அகத்தோற்படைக்கும் புறத் தோற்படைக்குமிடையே கொண்டு வரப்படுகின்றன, மேலும் தேரை யில் உடற்குழியானது அதிகருக்குடலுடன் எவ்விதத் தொடர்பு மற்றதாக, இடைத் தோற்படையிலேற்படும் பிளவினாற் தோன்றுகின்
ஈ6ரி
ப

- 1 கர்
றது, ஆனால் அம்பியோட்சுசுவின் உடற்குழியானது ஆதிக்ருக் குடற்குழியேயாகும். எனவேதான் அது குடற்குழி உடற்குழியெனப் படுகின்றது.
தேரையில் நரம்பாதலின் போது, மையவிழையத்தட்டு மேற் தோலுடன் தொடர்பு கொண்ட நிலையிலேயே, தவாளிப்பாக மாறி, நரம்புக் கால்வாயைத் தோற்றுவிக்கின்றது. மையவிழைய படிப்பு களில் மேற்தோற் படையும் நரம்புப்படையுமுண்டு. எனவேதான் உச்சிக் காலங்கள் தோன்றுகின்றன, ஆனால் அம்மியோட்சுசுவில் நரம்பாதலின் போது மைய விழையத்தட்டு, பக்கங்களிலுள்ள மேற் தோலிலிருந்து விடுபட்டு, படிந்து, இணைந்து நரம்புக்கால் வாயைத் தோற்றுவிக்க, விடுபட்ட மேற்தோல் முக்கள் நடுக் கோட்டிற்கு வளர்ந்து இணைந்து கொள்ளுகின்றன, நரம்புச்சிக் கலங்கள் இச் செய்முறையின்போது தோன்றுவதில்லை.
அம்பியோட்சுசுவின் புன்னுதரனில் உண்மையாக இரண்டு முளை படைகள் மட்டுமே தோன்றுகின்றன, ஆனால் தேரையில் நடை பெறும் புன்னுதரன் மூலம் மூன்று முளை படைகளும் தோன்றுகின் றன. அம்பியோட்சுசுவில் தீர்ந்தகலங்கள் காவப்படுகின்றன. ஆனால் தேரையில் ஸ்தானங்களை அடைவதனாற்றான் தலவேறு பாடு தோன்றுகின்றது. புன்னுதானாதலிற் காணப்படும் வேறு பாடுகளுக்கு முதற்காரணம் அப்வவ் விலங்குகளின் முட்டைகளின் அமைப்பேயாகும்.
63. தேரையினதும் கோழிக்குஞ்சினதும் முனையங்களிலேற்படும் புன்னுதர
தையை ஒப்பிட்டு வேறுபடுத்துக.
சிற்றரும்பற்கலங்கள் ஒழுங்கு மாறி, ஒரு கூட்டம் உட்பக் கமாகவும், ஒரு கூட்டம் அவற்றைச் சூழ்ந்தும், வேறொரு கூட்டம் அவை இரண்டிற்கு இடையேயும் வரப்பெறல் புன்னுதரணுதலாகும், இதன் மூலம் புறத்தோற்படை , இடைத்தோற்படை, அகத்தோற்படை யெனப்படும் மூன்று முளைபடைகளும் ஸ்தாபிக்கப்படுகின்றன. இத னுள் அரும்பரில்லி மூலம் வெளித்திறக்கும் ஆதிகருக்குடலும் தோற்று விக்கப்படுகின்றது. இம்மேலெறிகை,ஒருங்குதல் போன்றவற்று டன் சேர்ந்து நரம்பாக்கமும் நடை பெறுகின்றது. கோழியிலும் தேரை யிலும் நடைபெறும் புன்னுதரனாதல்களே (1) அகத்தோற்படை உற் பத்தி (2) இடைத் தோற்படை உற்பத்தி (3) ஒருங்குதலும் அச்சு

Page 88
- 168 =
அமைப்புகள் உருவாக்ப»மும் (41 யேலெறிகை என்பன மூலம் ஒப்பிடலாம்.
= Httpt HOKா
NELIRAE LATE
HHHEHTERப்பு
ENDODERM
BLASTOCOEL
LTTERHIப் -
Hடப்பEHH
Sagitt al half of late Gastrula
Notochord
- முதுகுநாண் Neural plate
= நரம்புத் தட்டு Archenteron
- ஆதிகருக்குடல் Endoderm
- அகத்தோற்படை Mesoderm
- இடைத்தோற்பாட Epidermis
- (மேற்தோல் Blastocoel
- அரும்பர்க்குழி Gastrula
- புங் னுதரன் Sagittal half - மத்திய நெடுங்கோட்டுப் பாதி தேரையினுடைய முட்டைகள் ஈற்றுக்கருவூ ணுக்குரிய தென்பத புனல், படத்திற் காட்டியது போன்று அதன் சிற்றரும்பர் ஒரு மையத்தகன் று குழியையும், பதியமுனேயில் கருவூணைக்கொண்ட மாபாத்துக்களையும், விலங்குதமுனையில் இருபடைகளி லொழுங்கு படுத்தப்பட்ட பண்பாத்துக்களையும் கொண்ட து. இதற்கு (மாறாக, கோ |ரியினுடைய முட்டை குழியவுருவையும் கருவு, பணயும் கொண்டிருப்பதனால், அதன் சிற்றரும்பரில் கருவூணிற்கு மேலுள்ள முளைத்துக்குக் கீழான குழியை (அரும்பாக்குழி) ஒரு சில படைக்னரில் ஒழுங்குபடுத்தப்பட்ட கலங்கள் குழியின் முகட்டிலே மட்டும் காணப் படுகின் றன. தேரையில் உட்சுருளல் முறையில் புன்ணுதரன் தோன்றுகின்றது. முதலில் முதுகுப்புற உதட்டின் மூலமாக வும், பின் பிறைவடிவான உதட்டின் முமாகவும் உட்சுருளல்

- 16g -
நடைபெற்று, உட்சுருண்ட கலங்கள் ஆதிகருக்குடலின் முது குக் கோட்டுச் சு வ ரை யு ம், இடைத்தோற்படையையும் உரு வாக்க, அகத்தோற்படை அதிகருக்குடலின் பவராக அமைகின் ரது. அரும்பரில் முழுமையான நாக மாற, அத்துவாரத்தை கருவூண் செருபி அடைகின்றது. இருந்தும் அதனூடாகவே ஆதி கருக்குடல் வெளியேதிறக்கின்றது.
: 4m.
"காப்டர் PLUS
VENTRAL LA
BLASTOCOEL
'HEகபEEH
Sagittal balf of late Gastrula Yolk plug
= கருவூண்செருகி Ventral lip
- வயிற்றுப்புற டதடு Mesoderm
- இடைத்தோற்படை Blastocoel
அரும்பர்க்குழி Gastrula
+ புன்ணுதரன் Sagittal halt - மத்திய நெடுங்கோட்டுப்பாதி கோழியில் வடிகட்டல் என்று முறையினர் புன்ணுதான் தோன்று கின்றது. அரும்பர்ப்பட்டையிலிருந்து அகத்தோற்படைக் கலங்கள் பிரிந்து ஒவ்வொன்றாக முளைத்துக் கீழான குழிக்குள் விழுகின் றன, இக்கலங்கள் குழிக்குள் ஒரு படையாக ஒழுங்கு படுத்தப் பட்டு, கருவூணிற்கு மேல் அமைந்து, அகத்தோற்படையைத் தோற்று விக்கின்றன, இப்படையின் தோற்றத்தால் அரும்பர்க்குழியின் ஒரு பகுதி பதிகருக்கு பலாக மாறுகின் றது. எனவே இங்கு ஆதிகருக குடலின் தோற்றம் அரும்பரில்லியுடன் தொடர்பு பட்டதல்ல - மேலும் அது வெஎரித்திருக்கும் து வ ா ர ய ம ல்ல, புன்னுதரனாதலின்போது தோரையின் அகத்தோற்படை 'செயபற்ற பகுதியாகக் காணப்படக் கோழியில் அது சுறுசுறுப்பான தாதவுள்ளது.
தேரையில் இடைத் தோற்படையும் உட்சுருளல் முறையிறை றான் தனது ஸ்தானத்தை அடைகின்றதுவென முன்கூறப்பட் டுள்ளது. ஆனால் தோழியில் வடிகட்டல்முறையினால் இது நML பெறுகின்றது. அரும்பர்ப்பட்டையின் தெளிவுப் பிரதேசத்தின் நடுக்கோட்டில் ஆதியிரேகை யெனப்படும் "தவாளிப்புத் தோன்ற, அ தனூடாக இடைத் தோற்படைக் கலங்கள் உள் விழுகின்றன,
வி; வி, 28

Page 89
- 170 -
இக்கடங்கள் வெளிப்புறத்தேயுள்ள புறத்தோற்படைக்கும், கீழுள்ள அகத்தோற்படைக்கு மிடையில் இடைத்தோற் படையைத் தோற்று விக்கின்றன. ஆதியிரேகையும் தேரையினது அரும்பரில்லி உதடு களும் அமைப்பொப்புப் பகுதிகளாகும்.
தேரையிற் புன்னுதானதல் நடைபெறத் தொடங்கும்போதே முதுகு நாண்கலர்கள் உட்காருண்டு அகப்புறமாகச் செல்லுகின் றன, ஆனால் கோழியில் அகத் தோற்படையும் இடைத்தோற்படை பயும் தமது ஸ்தானங்களை யடைந்த பின்பே முதுகு நாண்கலங்கள் வேறுபடுத்தப்பட்டு, தமது ஸ்தானத்தை யடைகின்றன.
UPPER LAYER CELLS
காஈநகர.
PRIMITIVE OROOVE
ச., படிகாகா
- 1 "ப க ப ட
ENDODERM
MESODERM
Through primitve streak தேரையின் ஆதிகருக்குடலானது முடியதாகத் தோன்றி, அரும் பரில்லி மூலம் வெளித்திறக்கின்றது. அதன் சுவரில் முதுகுநாண் Hதலங்களமர்ந்திருக்கும். ஆனுல் கோழியிலுண்டாகும் ஆ, தி க ரு க் குடலானது வயிற்றுப்புறம் முழுவதும் திறந்திருக்கும். அதன் சுவரில் முதுகு நாண்கலங்கள் எப்படிவத்திலும் காணப்பட மாட்டாது. அதற்கு அரும்பரில்லியும் இருப்பதில்லை.
IEIRAL PLATE
TIMIMITIut EHOT.
LIFILEEE13
PEAITIVE
இTREAK
HoroCHORDAL PROCESA
Through area pellucida Mesoderim
- இடைத்தோற்படை Endoderm
- அகத்தோற்படை Primitive groore
- -ஆதித்தவாளிப்பு Primitive knot
- ஆதி முடிச்சு Primitive Streak
- ஆதியிரதை Neural plate
- நரம்புத்தட்டு Epidermis
- மேற்தோல் Notochord
- முதுகுநாண் Area pellucida
- தெளிவுப் பிரதேசம்

- 171
தேரையில் மேலெறிகை முறையும் நடைபெறுகின்றது. ஆனால் கோழியில் இம்முறை காணப்படுவதில்லை, மேலும் தேரையின் சிற்றரும்பரில் நிருமிதமான விதிப்படம் வரையக்கூடிய அளவில் கலவியத்தம் காணப்படுகின்றது. ஆனல் கோழியின் சிற்றரும்பரில் இவ்வகையான படத்தைத் தீர்ப்பாக வெரைய முடியாது. மேலும் தேரையில் நடைபெறும் புன்னுதானாதல் மாற்றம் முழுவதும் உடலின் வெளியே ஏற்பட, கோழியில் ஒருபகுதி உடலிற்குள்ளும் (கருப்பை) மறுபகுதி உடவிற்கு வெளியேயும் நடை பெறுகின்றன.
64. ' கருவூண் என்பது யாது? கோடாற்றுக்களினது விருத்தியின் முதற்
படிவங்களி (பிளவு) ற் கருவுணின் செல்வாக்கு என்ன ?
முட்டைகளுக்குட் தேக்கிவைக்கப்பட்ட, விருத்தியின்போது பாவிக்கப்படுகின்ற உணவுப் பொருளே கருவூண் எனப்படுகின்றது. மூட்டைப் பிறப்பின் வளர்ச்சிப்படிவத்தின் போது பாட்டற் கலங்களி விருந்து பெறப்படும் இவ்வுணவு, விலங்கிற்கு விலங்கில் அளவிலே (வேறுபடுகின்றது. இதனைப் பொறுத்தே முட்டைகளைப் | பின்வரும்
அட்டவணைப்படி வகுக்கப்பட்டுள்ளது.
முட்டை
- நுண்கருவூண்வகை
கருவுணற்றுது
கருவு,ண்கொண்டது -
- மாகருவுண்வகை
சமகருவுண்கொண்டது பலவினக்கருவூண்கொண்டது
ஈற்றுக்கருவண்வக்ை பமையக்கருவுண்வகை
கருவூணுனது உயிர்ப்பற்ற ஒரு சடப்பொருளாகும். இது பிளவு வேகத்தைக் குறைப்பதுமன் றித் தனியாகக் காணப்படின் பிளாவு நடை பெற மாட்டாது. அம்பிபோட்சுசுவினது முட்டை நுண்கருவுண் வகையாகும். தேரையினதுர் கோ ழி பி என தும் மாகருவூண்வகை. தேரையின் முட்டையை விலங்கு மூளையிலுள்ள கருவூணற்ற குழிய வுருவென்றும் பதிய முளை யிலுள்ள கருஆண்குழியவுருவென் றும் வகுக்கப்படுகின்றது, ஆனால் கோழியில் விலங்குமுளை பயில் குழிய

Page 90
- 1TB -
வுருவும், பதிய முளை யில் கருவணுகே இக்கருவுணின் அனவை யும், பரவலையும் பொறுத்துப் பிளவுகள் வேறுபடுகின்றன,
அம்பியோட்சுசுவிலும் தேரையிலும், குரியவுருவானது முட்டை யெங்கும் காணப்படுவதினால், முட்டை முழுவதும் பிளவை மேற் கொள்ளுகின்றது. எனவே Uமுழு அரும்பெர்ப்பிரிவு காணப்படுகின்றது. ஆனல் கோழிமுட்டையில் குரியவருவானது, ஒரு தட்டாக விலங்குமுனையிற் காணப்படுவதால், அத்தட்டு மட்டுமே பிளவை மேற்கொள்ளுகின்றது - பதியக் கோளத்தியுள்ளது கருவுடன் மட்டுமே! யென்றதுற்ை பிளவுகள் அப்பகுதிக்குட் செல்வதில்லை, எனவே கோழியில் நடைபெறும் பிள்வான் து குறையரும்பர்ப்பிரிவு அல்ல, தட்டரும்பர்ப்பிரிவு எனப்படுகின்றது. இது பாத்தரும்பர்ப்பிரிவென வும் அழைக்கப்படும்.
அம்பியோட்சுசுவின் முட்டை சம:கருவூண் வகையைச் சேர்ந்த தென்றமையால் பிளவின் வேகம் விலங்குப் பகுதியிலும், பதியப் பகுதியிலும் ஒரேயளவாகக் காணப்படும். எனவே பிளவுகளாற் தோன்றும் அரும்டர்ப் பாத்துக்களெல்லாம் ஒரேயளவினதாகக் காணப்படும், இவ்வகைப் பிளவு சமமான முழுவரும்பர்ப் பிரிவாகும். தேரையின் முட்டையில் கருண்.அற்ற விலங்குப் பகுதியில் வேக. மாகவும், கருவூணைக் கொண்ட பதியப் பகுதியிற் தாமதமாகவும் பிளவுகடைபெறும். முதலாவது பிளவு பதியப்பாதியைப் பிரிக்கமுன்பே, இரண்டாவது பிளவு விலங்குப் பகுதியினுள் முற்றுப் பெற்றுவிடும். எனவே விலங்குப்பகுதியிற் பல நுண்பாத்துக்களும், பதியப் பகுதி யிற் சில [Mாபாத்துக்களும் தோன்றும், இவ்வகைப்பிளவு சமனற்ற) முழு:வரும்பர்ப்பிரிவு எனப்படும். தோழியில் சுருஷண் தனிமையாக் கப்பட்டமையால், அது பிளவு வேகத்தைப் பாதிப்பதில்லை.
பிளவின் விளைவான சிற்றரும்பர்களும், வெவ்வேறுவகையாக உருவாகின்றன. ச ம ன ன முழுவரும்பர்ப்பினாற் தோன்றிய சிற்றரும்பரில் விசாலமான அரும்பார்க்குழியும், அதனைச் சூழ்ந்து ஒரே அ ள வ ா ன ஒருபடையிலொழுங்குபடுத்தப்பட்ட கலங்களும் உண்டு. சமனற்ற முழுவரும்பர்ப்பிளவினாற் தோன்றும் சிற்றரும் பரில் அரும்பாக்குழி மையத்திலிருந்து தள்ளப்பட்டிருக்கும், அதனைச் சூழ்ந்த தலங்கள் பல படைகளிலும், சமனற்ற அளவிலும் காணப் படும். பாத்தரும்புர்ப் பிளவினபேற்படும் சிற்றரும்பரிலுள்ள துழி யின் முகட்டில் மட்டுமே காலங்கள் காணப்படத் தளத்தில் கலயற்ற கருவுண்மட்டுமே பிருக்கும். சிற்றரும்பரின் அமைப்பைப் பொறுத்தே புன்னுதரனாதலும் நடைபெறும்.

- 173 -
எனவே பிளனை மட்டுப்படுத்தும் கருவு,ணுனது விலங்குகளி ன து ளிருத்தியின் முதற்படிவங்களின் மேலாட்சி செலுத்துகின்றது.
05. கோழிக்குஞ்சின் முகாயத்திலுள்ள போசனோ அங்கத்தினதும், சுவாச
அங்கத்தினதும் உற்பத்தி பற்றி ஒரு தொகுப்புத்தர வும்.
மீருக்குள் விருத்தியடையும் முளையர்கள் தமக்கு வேண்டிய பய அவ சியங்க ள நீரிலிருந்தே பெற்றுக் கொள்ளு கின் றன, கருடன்
சேர்ர்துள்ள 0, ணும் உணவும் எந்தநேரமும் கிடைத்துக் கொண்டே பிருக்கும். ஆனல் இம்முக்கிய தேவைகளைப் பெறுவதற்குத் தரையில் விருத்தியடையும்! முளங்கள் பிரத்தியேகமான இசைவாக்கங்களப் பெறவேண்டியுள்ளது. தரையில் விருத்தியையேற் கொள்ளும் கோழிக் குஞ்சின் முளையம், போசணைக்கெனவும், சுவாசத்திற்கெனவும், பாதுகாப்பிற்கெனவும், முட்பாயத்திற்குப் புறம்பான அமைப்புகளோ உற்பத்தியாக்கு!"ரின் ரண, இவவணடமப்புகள் முய முள பாட கடன் இணைக்கப்பட்ட, ஆனால் புரயப் பகுதிக்கு, வெளியே அமைர்த புண்ணியத்துக்குப் பு றம் பா ன முளே படைகளிலிருந்து தோன்றுகின்றன, கருவூண்பை, அரியோன், கோ ரியோன், அவர் தோயிசு ஆகிய மென்சவ்வுகளே தோன்றுகின்றன. இவையெல் லாம் முளையத்துக்குரிய காலத்தில் உபயோகப்படுத்தப்பட்டு, விருத்தி முடிவடையும் காலத்தில் இழக்கப்படுகின் றன.
முளையத்தின் போசாணக்கு உதவவெகா நடருவாகிய மென்சவ்வு கருவூண்பையாகும். கோழியின் பிளாத்தோடேமான து கருவுணிற்கு யோபா, கருவூண் விருத்திக்குத் தேவையான உணவைக் கொடுக் கின் றது. முடிய உள்ளுடன் விலாவுடன் தொடர்பாகவுள்ள முகா பாத்துக்குப் புறப்பான உள் ள ட ன் விலா, வயிற்றுப்புறமாக கருவூம்பச் சூழ்ந்து வளர்ந்து கருவு,ணே முற்றுகச் சூழ்ந்த ஒரு பையைத் தோற்று விக்கின்றது. இதுவே கருவுண்டை. இப் பை உணவுக் கால்வாயுடன் கருவுண் காம்பில் இணைந்திருக்கும். கருவூண் பைக்குப் பல குருதி மயிர்த்துளைக் குழாய் கள் உண்டு. கருவுண் ணப்பான து கரு வணை உறிஞ்சி குருதியின் மூலமாக முளையத்திற்கு அனுப்பும், மேலதிக அன விற் கருவு,கணப் பெறுவதற்காகப், பல சடைமுனகள் தோன்று கின் றன. கருவுண் முழுவதும் உறிஞ்சப்பட்டபின் எஞ்சியுள்ள

Page 91
- 174
வெறுமையான கருவூண்பை முளையத்தில் "உண்ணப்படுகின்றது'. இதன் விருத்தி இரண்டாம் நாள் ஆரம்பமாகும்.
முட்டைக் கோதினூடாகவும், மென்சவ்வுகளினூடாகவும், செல்லு கின்ற வளியிலுள்ள 0, முளையத்தினாற் பாவிக்கப்படும். சிலகாலம் வரை கலன்களைக் கொண்ட கருவுண்பை சுவாசமேற்பரப்பாகத் தொழிற்படுகின்றது. முளையத்தை அதிர்ச்சிகளிலிருந்தும், உயர்தலி விருந்தும் பாதுகாக்கவென அமினியோன் மென்சவ்வு விருத்தியடை கின் றது. அமியோனுனது முளையத்தைச் சூழ்ந்து தோன்றும் வெளி பிக பிடிவுகளின் இணைதலினாற் தோன்றும். இத் தோற்றத்தின் போது அமினியோன், கோறியோன் எனப்படும் இருமென் சவ்வு களும், அவற்றிற்கிடையே அடைபட்ட முண்யத்திற்குப் புறம்பான உடற்குழியும் விருத்தி யடைந்து முளை பயத்தைச் சூழ்ந்து கொள்ளுகின்றன . இவ்விருத்தியைத் தொடர்ந்து முனை யத்தின் குதத்தட்டுக்கருகாமையிலி ருந்து, உள்ளுடன் விலாவினுல் வேயப் பட்ட, விரல்போன்ற ஒரு வெளிமா டிவு தோன்றுகின்றது. இதுவே அலக் தோயிசுவின் முள்ணேடியாகும், இவ் வளர்ச்சி முளையத்துக்குப் புறம்பான உடற்குழிக்குள் வளர்ந்து அமர்ந்தோ யிசுப்புட கத்தை யேற்படுத்துகின்றது. பின் அலந்தோயிசுப்புட கத்தின் வெளிச்சுவரும் கோறியோனும் இணைந்து அலந்தோ கோரி யோனுக்குரிய மென்சவ்வைத் தோற்றுவிக்கின்றன. இதன்மேல் குருதிக்கலன்கள் மயிர்த்துளைக் குழாய்களாகப் பிரிய, அது சுவாச மேற்பரப்பாகத் தொழிற்படுகின்றது. இம்மென்சவ்வின் தோற்றத் தைத் தொடர்ந்து கருவுண்பை சுவாசத் தொழிலை இழக்கின்றது. அலர்ந்தோயிசு இரண்டாம் நாள் விருத்தி முடிவடையும்போது தனது விருத்தியை ஆரம்பித்து, முட்டை பொரிக்கும் வரையிற் தொழிற்படு கின்றது. மூன்றாம் நாள் விருத்தியின் போது உற்பத்தி ைய த் தொடங்கும் சுவாசப்பைகள், முட்டைக் கோதிலிருந்து குஞ்சு வெளி. வரத்தான் தொழிற்பட ஆரம்பிக்கும்.

-1ாம் -
66. அமினியோன், அலந்தோயிசு என்பனவற்றின் உற்பத்தியை விளக்க,
முழுவதும் பெயரிடப்பட்ட படங்கள் வரையவும்,
-(HMSா-H
ITH A -
= [Tாக (HEா சப்பா
இப் காட் HEA்பாயம்
-- E HEET
பட THEா H.
TAIL (படம் பரFAHாது
HEAD FOLD GFAHAIGH
#டா
EITRA EHHHHHHII EHOLE HH
ETE A
TEEL+ப்புட் HPL AH' பப | MESODCRH
E1 T. --- [HIET+ப்பட SOMATIC MESODERM
11Tா 4 E HIGHT04 IE (LTப்ரா HH
"9).
EHEzr
E HTHA பEHாராப்புட் AFL மாட்புக் H(100 EUH
I 1TH 4 - EHB9TDIE (LTGET HE1.
- TAIL FOLD Dr AHIபா
11 T LA LEEா +ப்பும் பHHH TIL HISODE AM
44'ப்ட கா .
2-... "
Alburuen sac Allentois Allento chorionic membrane
- அல்புமன்பை - அலந்தோயிசு + அலந்தோகோரியோனுக்குரிய
மென்சவ்வு - அலந்தேயிக்குரிய புடகம்
Allentoic vesicle

Page 92
- 176 =
Ampion Amniostic Cavity Chorion Embryo Extra-embryonic Coelom
- அடமினரியோன் - அமினி'யோனுக்குரிய குழி - கோரியோன் - முளையம்
முளையத்துக்குப்புறம்பான உடற்
குழி
Bxtra-embryonic ectoderm
புறத்
தோற்படை Extra-embryonic endoderm
அகத்
தோற்படை Extra-embryonic Somatic MesodeIm --
உடலிடைத்
தோற்படை Extra embryonic Splarchnic Mesoderm –
உள்ளுட
சரிடைத்தோற்படை Head fold of Amnion
- அமினியன் தலைமடிப்பு Stalk of yolk sac
- கருவூண்பைக் காம்பு Vitelline blood vessels
- கருவூண்குருதிக் குலன் கள் Yolk
- கருண் Yolk sac
- கருண்பை
67. கோழிக்குஞ்சில் அமினியோனின் விருத்தியை விபரிக்கவும். கோழிக்
குஞ்சிலும், " ஏலியிலும் உள்ள: அமினியோனும், அலந்தோயிசும், தேரையில் ஏன் தாகப்படுவதில்லை யென்பதை விளக்கவும்
கோழிமுட்டை விருத்தியடையும் போது, தற்காலிக முக்கியத்து வம் வாய்ந்த அமைப்புகள் உருவாகின்றன. பிளாத்தேடேரிலுள்ள முதாயத்துக்குப் புறப்பான பகுதியிலிருந்து தோன்றி, முளையத்துக்கு வெளிப்புறமாக அமைத்து, அதனைச் சூழ்ந்திருப்பதனால், அவை முனையத்துக்குப் புறம்பான மென்சவ்வுகளெனப்படுகின்றன. (1) அமினியன் (ii) அலந்தோயிசு (iii) கோரியன் (iv) கருவுண் யை என்ற நான்கு மென்சவ்வுகள் கோழியின் விருத்தியின்போது தோன்றுகின்றன,
அடைவைத்து 30-ம் மணித்தியால் வரையில் அமினியன் விருத்தி ஆரம்பமாகின றது- இக்காலவெல்லையில் i) 4) ழுIைI யடையாத சிரசு (ii) சிறிய புன்குடலையும், அரும்புகின்ற பின் குடலையும், முழுமையடையாத நடுக்குடலையும் கொண்ட உணவுக்

- IPT -
கால்வாய் (iii) பார்வைப்புடகங்களைக் காட்டும் மூளையும், நடுப்பகுதியில் மையவிழையக் குழாயையும், பின்புறத்தில் மையவிழையத் தவாளிப் பையும் கொண்ட நரம்புத் தொகுதி (iv) கருவூண் குருதித் தொகுதி எனப்படும் அமைப்புகளை முளையம் காட்டும். மேலும் கருவூணிற்கு யேல் முலாயமானது தனது பக்கத்தினாற் படுத்திருக்கும், முளையத்தின் முன்கழ்ப்புறமாகவுள்ள முனையத்திற்குப் புறம்பான் பகுதியிலிருந்து, புறத்தோற் படை யையும், உடலிடைத் தோற்படையையும் கொண்டு ஒரு வெளிமுகமடிவு தோன்றும், இது அமினியனின் முற்பக்க மடிப்பு எனப்படுகின்றது. இரண்டாம்நாள் விருத்தி முடிவடையும் போது வாற்புறத்தின் பின்புறமிருந்து அயினியனின் பிற்பக்க மடிப் புத் தோன்றும். ஆனால் இப்படிப்புத் தோன்றும்போது புறத்தோற் பண்டமட்டுமே பங்குகொள்ளும். சில மணித்தியாலங்கட்குப்பின் உட விடைத் தோற்பணட் மடிப்புக்குட் தள்ளப்படும், இவ்விரு மடிப்புக் களும் முகாயத்தின் முனைகளைச் சூழ்ந்து, பின் முதுகுப்புறமாக வெளrருகின்றன, இம்மடிப்புகள் முளையத்தின் முதுகுப்புறமாக வளரும் பொழுது, இவற்றின் பக்கங்களும் வளாருகின்றன. எனவே முடிய மானது இப்படிப்புகளால் முற்றாகச் சூழப்படுகின்றது. மடிப்புகள் மேலும் வளருவதால் முற்பக்க பிடிப்பும் பிற்பக்கமடிப்பும் சீரோ அமிரியோனிற்குரிய சந்ததியிற் சந்திக்கின் றன. வெளிமுக மடிவுகளி னுட் காணப்படும் குழியானது முளைய்க் குழியுடன் தொடர்புகொண்டு, முட்டாயத்திற்கு வெளி யே அமைந்திருப்பதனால் முளையத்திற்குப் புறம்பான உடற்குழி யெனப்ப்டுகின்றது. இக்குழியின் அகப்புற மாகவுள்ள யென் சவ்வானது, அமினியன் எனவும், வெளிப்புற மாகவுள்ள மென்சவ்வு கோரியன் அல்லது சீரோசாவெனவும் அழைக்கப் படும். சீரோ.அமிரியோனிற் குரிய சந்திப்பு உடைவதணல், முளையத்திற் குப் புறம்பான உடற்குழி தொடர் புள்ளதாகின்றது. இவ்விருத்தியினால் முளையத்தைச்சுற்றி உடற்புறமிருந்து வெளிப்புறமாக முறையே அமினி யன், முன்னாயத்துக்குப் பு ற ம் பா ன உடற்குழி, சீரோசா எ ன ப்படும் அமைப்புகள் தோன்றியுள்ளன. அமினியனிற்கும் முகாயத்திற்கு மிடையேயுள்ள குழி அமினியன் குழியாகும். அமினியனிலுள்ள் புறத்
வி- வி, 25

Page 93
- Iாபி -
தோற்படைக்கலங்கள், சுரப்புக்கலங்களாகத் திரிபடைந்து அமினிய
னுக்குரிய பாய் பொருளை அமினியன் குழிக்குட் சு ர க் கி ன் ற து. இடைத் தோற்படைக்கலங்கள் தசைக்கலங்க னாக விருத்தியடைந்து, சுருங்கித் தளர்வதால், அயினியனுக்குரிய பாய் பொருளான து நிட்பயான தாகவில்லா மற் சுழற்றப்படுகின்றது. இதனால் முளையம் தனக்கென ஒரு திரவச்
சூழலச் சிருஷ்டித்து, தனக்கு வேண் டிய பாதுகாப்பைப் பெறுகின்றது. அதிர்ச்சியைத் தாங்குவதற்கும், உலர்தலைத் தடுப்பதற்கும் இக்குளம் உதவுகின்றது.
கோழியும், எலியும், தரையில் வாழ்ந்து, தரையில் விருத்தி செய்து வாழும் விலங்குகளாக, விவரங்க, தேரையானது தரையிலும் நீரி இப் வாழ்ந்து, நீரில் விருத்தியடையும் விலங்காகவுள்ளது. நீரில் விருத்தி யடையும் முட்டைகட்குப் பின்வரும் அறுகூடலங்கள் உள்ளன, (i) முளையத்தை மிதக்கச் செய்து, திணயங்களுடன் முட்டுப்படாமல் உதவுகின்றது. (ii) ஒட்சிசனைக் கரைந்த நிலையில் கொண்டு, முளையத்திற்கு நேரடியாகக் கொடுக்கின்றது. (iii) முண்ய விருத்தியின் போதும், அது முடிவடைந்த உடனேயும், வேண்டிய உணவுப் பொருளோ நீர் வழங்குகின்றது. (iv) விருத்தியின்போது உண்டாகும் கழிவுப் பொருட்களைப் பெற்று, வெகுதூரத்திற்குக் கடத்திச் செல்லும், ஆனுல் தரையில் விருத்தியடையும் முண்யங் கட்கு மேற் கூறப்பட்ட அவசிய தேவைகளும் கிடைப்பதில்லை, என வேதான் தோழியும்', எளியும், ஏனைய தரைவாழ் விலங்குகளும், முளையத்துக்குப் புறம்பான மென் சவ்வும் உருவாக்கி, இத்தேவை கட்ட ஓரளவிற்குப் பூர்த்தி செய்கின்றன, அமிரியம்னயும், அமினிய னுக்குரிய குழிபையும், பாய் பொருட்களயும் கொண்டு அதிர்ச்சிகளி லிருந்தும், வெப்ப ஏற்று விறக்கங்களிலிருந்தும், ஒளிச் செறிவுத் தளம்பல்களிலிருந்தும் - ஏன் எப்பொழுதும் மாற்றத்தைக் காட்டும் சூழலிலிருந்தும் முளையம் தன்னேப் பாதுகாத்துக் கொள்ளுகின்றது. முளையத்தின் மின் முனையிலிருந்து தோன்றி, முளையத்துக்குப் புறம்பான உடற்குழிக்குட் புதைக்கப்பட்டுள்ள அலர்தோபிசு, ஒரு பை போன்று க1 603ாப்புட்டு, கழிவுப் பொருட்கப்எச் சேகரித்து வைத்து, உதவுகின்

- 17 -
றது. அவர்தோயிசின் சுவரும் கோரியோணும் இணந்து, கலன் தொகுதியைப் பெற்று, பாவாசமேற் பரப்பாக விளங்குகின்றது. எலிப்பில் இம் மென் சவ்வானது கருப்பைச் சுவருக்குச் சடைமுளை களாக நீண்டு, சூல்வித்தகத்தை உருவாக்கி, முபராயத்தின் சுவாசத் திற்கும், ஊட்டலுக்கும் கழிவகற்றலுக்கும் உதவுரின்றது. கோழியின் கருவுண்பை ஊட்ட பில் உதவுகின்றது.
எனவேதான் கோழியிலும், எலியிலும் முளையத்திற்குப் புறம் * ப.ன மென்சவ்வுகள் தோன்றுகின் றன, தேரை ரீ ருக்குள் ளே | விருத்தியடைந்து, நீரிலிருந்து தனக்கு வேண்டிய தேவைகளைப் பெற்றுக் கொள்வதனால், அதில் இம் மென்சவ்வுகள் உருவாக்கப் படுவதில்லை, குஞ்சு பொரிக்கும் பொழுது அல்லது குட்டி ஈனும் பொழுது இழக்கப்படும் இம் பென் சவ்வுகள் தற்காலிகமானவை பொள் றாலும், மிகவும் Irக்கியமானவையாகும், இப் பென்சன் வுகளே உற்பத்தி யாக்கும் விலங்குகளெல்லாம் (வார்வன, பறப்பன, முலையூட்டிகள்) .அமினியோற்ற விலங்குகளெனப்புட , பற்றவை (மீன்கள், அம்பிபியா)
அமினியோற்றாவெனப்படுகின் றன.
68, மெண்டலின் முதலாவது விதியைக் கூறி, ஒரு விலங்கில் அது
காணப்படுவதைக் கொண்டு விபாக்குக.
கிறிதொர் மெண்டல் என்ற பாதிரி, இயல்புகளின் தலைமுறை யுரிமையைக்காட்ட, பட்டாணித் தாவரத்திற் ப.1 பரிசோதனைகள் Iாடத்தினர். இப்பரிசோதனை காரியபோது திரட்டி ய தரவுகட்டாக் கொண்டு, இரண்டு முக்கியமான தலைமுறைபுரிiைt) விதிகப்பக் கொடுத்துள்ளார், தாவரங்களிலிருந்து கொடுக்கப்பட்ட விதிகள், விலங்குகளிலும் ஒழுகப்படுகின் றனவாவென காசில், கொறென்ஸ் என்ற விஞ்ஞானிகள் பரிசோதித்தபோது, ஆம் என்ற முடிவிற்கு வந்தனர்,
மெண்டலின் முதலாவது விதிக்குப் பின்வருவது போன்று வரைவிலக்கணம் கூறலாம். வேறுபட்ட இயல்புகளின் ஒரு சோடி மூலவுயிர் அலகுகளுள் ஒன்றுமட்டுமே ஒரு புணரியுள் பிரதிநிதித் துவம் பெறும். ஒவ்வொரு இயல்பையும் குறிக்க ஒரு சோடி அலகுகள் உள்ளன (TT; Tt; tt). புணரிகளாக்கத்தின்போது, இச் சோடிகளுள் ஒரு அலகு ஒரு புணரிக்குள்ளும், மற்றது இரண்டா எதுக்குள்ளும் செல்லும் - இவ்விதியானது தனிப்படுத்துகை விதி (யென வும் கூறப்படும்,

Page 94
- 1பிபி -
முயல்களில் நீண்ட ITயிர் கொண்ட பேதமும், குறுகிய பயிர் கொண்டபேதமும் உண்டு. இவ்விரண்டு பேதங்கட்கு, பிடையே கலப்பு ஏற்படுத்தியபோது நீண்டமயிர் கொண்ட பேதமே தோன்றி யது. இவை முதற் சந்ததிமுயல்கள். இம் முதற் சந்ததி முயல்க ளுக்கிடையே கலப்பு ஏற்படுத்தியதனாற் தோன்றிய இரண்டாம் சந்ததியில் நீண்டபயிர்களைக் கொண்ட பேதங்களும், குறுகிய மயிர் களைக் கொண்ட பேதங்களும் 3:1 என்ற விகிதத்திற் தோன்றின. பெற்றோர்களை LL (நீண்ட மயிர் கொண்ட பேதம்) SS குறுகிய -மயிர் கொண்டபேதம்) எனக் குறிப்பிடலாம்.
நீண்டமயிர்
குறுகியமயிர்
- பெற்றோர்
நீண்டாபிர் X நீண்டIri பிர்
- முதற்சந்ததி
நீண்டமயிர் குறுகியமயிர்
- இரண்டாம் சந்ததி
பெற்றோர் சந்ததியிலுள்ள. ஆனால் முதற் சந்ததியிற் காணப் படாத குறுகிய மயிர் இயல்பு, இரண்டாம் சந்ததியிற் தோன்று வதனில், இவ்வியல்புக்குரிய அலகும் முதற் சந்ததியிலிருக்கவேண் டும் என்பது தெளிவு. 'ஆனால் முதற் சந்ததி விலங்குகள் நீண்ட மயிர்களைக் காட்டுகின்றன. எனவே இன்விலங்குகள் கலப்புப் பிறப்பு விலங்குகள் - இரண்டு பேதங்கட்குமுரிய அலகுகளாக் கொண்டாக் கப்பட்டிருக்கவேண்டும். பெற்றோரில் நீண்ட பயிர்களுக்குரிய அலகு கள் இரண்டும் ஒரு விலங்கிலும், குறுகிய பயிர்களுக்குரிய அலகு கள் இரண்டும் வேறொரு விலங்கிலும் உள்ளன, சந்ததியை உரு வாக்க, இவ்விலங்குகளிலிருந்து புணரிகள் தோன்றி இணே கின்றன. இணையும்போது அவற்றிற்குள் உள்ள அலகுகள் சேருகின்றன, எனவே புனரிகளுக்கும் ஒவ்வொரு அலகுகள் மட்டுபோயிருக்கலாம் என்பது தெளிவு.
LL X SS
(L) (L)(S) (S)
ILS)

- 10/=
இரண்டாம் சந்ததியில் குறுகிய பாபிர்களைக் கொண்டபேதம் உண்டாகியுள்ளது. இப்பேதம் உருவாவதற்கு இரண்டு முதற் சந்ததி விலங்குகளிலுள்ள S அப்பகுகளின் ஒன்றுசேரல் அவசியம். மேலும் இங்கு L அலகு காணப்படக்கூடாது. (L ஆட்சியுடையது என்ற மையால்). எனவே முதற் சந்ததி விலங்குகளின் புணரிகளாக் கத்தின் போது L என்ற அலகும் S என்ற) அலகும் தனிமையாக்கப் பட்டு, வெவ்வேறு புணரிகளுக்குட் செல்வது அவசியம்..
LS X L:S
(L) (S) (L) (S)
(SS) எனவே முயல்களிற் காணப்பட்ட இப் பிறப்புரிமையியல்பு மெண்ட லின் தனிப்படுத்துகை விதியை நன் த விளக்குகின்றது. 69. "'சுயாதீனமான சேர்க்கை" என்பதுபற்றி ஒரு சுருக்கமான கட்டுரை
எழுதுக
கிறிகொம் மெண்டல் என்ற பாதிரி, இயல்புகளின் தலைமுறை பயுரிமையைக் காட்டப் பட்டாணிகளிற் பல பரிசோதனைக ேமேற் கொண்டார். முதலில் ஓர் கலப்புத் தலைமுறையுரிமையையும், பின் துவிக்கலப்புத் கலமுறையுரிமையையும் ஆராய்ந்து "தனிப்படுத்துகை'', "சுயாதீன ITHIன சேர்க்கை" என்ற இரண்டு முதலரைய விதிகளைக் கொடுத்தார்.
சுயாதீனமான
விதிஎண்பது இதை மெண்டலின் பரிசோதனையைக் கொண்டே விளங்குவோம்.
வட்டமான மஞ்சள் X படிப்புள்ள பச்சை - பெற்றோர்
விதைகள்
விதைகள் RRYY
ххуу
இட்டமான Iபங்சன்
krYy
-F, சந்ததி
வட்டமான Iமஞ்சள் | படிப்புள்ளமஞ்சள் |
9 வட்டIIMIான பச்சை 3 மாடிப்புள்ள பச்சை - F;சர்ததி

Page 95
- 180 -
மேலே உள்ள பரிசோதனையிலுள்ள பெற்றோர்த் தாவரங்களில் இரண்டு பேதங்கள் உள்ளன, ஆனால் இரண்டாம் சந்ததியில் நான்கு பேதங்கள் தோன்றியுள்ளன. விதைகளின் தோலின் தன்மையை மட்டும், இத்துவிக்கலப்பு தலைமுறையுரிமையில் எடுத்துக்கொண் டால்,
இரண்டாம் சந்ததியில் 12 வட்டமான விதைத்தாவரங்களும், 3 மடிப்புள்ள விதைத்தாவரங்களும் காணப்படுகின்றன. இதே போன்றே நிறமும் 12 : 65 என்ற விகிதத்திலுள்ளது. ஒரு இயல்பின் கடத்தல் நடைபெறும் பொழுது 3:1 என்ற விகிதத்தை F சர். ததியிற் காணலாம். அதே விகிதம் இரண்டு இயல்புகளும் ஒரே (நேரத்திற் கடத்தப்படும்போது இழக்கப்படாமற் காணப்படுகின்றது. மேலும் 9 : 3 : 3:1 என்பது (3: 1) (3:1) என்பதற்குச் சயன். எனவே ஒரு இயல்பானது, வேறொரு இயல்பின் பிறப்புரிமையை மாற்றமாட்டாது. அல்லது இயல்புகளெல்லாம் சுயாதீனமான னவ, தனித்தன்மை யானவை.
மேலும் இரண்டாம் சந்ததியில், பெற்றோர்ப் பேதங்களுடன் இடைப்பட்ட பேதங்களும் தோன்றியுள்ளன. ஒரு இடைப்பட்ட பேதம்' தோன்றுவதென்றால், ஒரு பெற்றோர்த் தாவரத்தினுடைய ஒரு, இயல்புக்குரிய அல்லது, மற்றத் தாவரத்தினுடைய வேறொரு இயல் புக்குரிய அலகுடன் சேர்ந்து கொள்ளவேண்டும். நான் கு பேதங் களும் காணப்படுவதனல், எந்த ஒரு இயல்புக்குரிய அலகும் வேறெந்தவொரு இயல்புக்குரிய அலகுடனும் இணை ய முடியும்! என்பது தெ ளி வு. எனவே அவகுகட்கிடையே கட்டுப்பாடற்ற சேர்க்கை உள்ளது. இதுவே மெண்டலின் இரண்டாம் விதியான "'சுயாதீனமான சேர்க்கை"' விதியாகும்.
இவ்விதியானது, விலங்குகட்கும் பொருந்துமென காசில் கொறென்ஸ் என்ற விஞ்ஞானிகள் கண்டறிந்தனர், அ,னுப் பேற்சன், பனெற் என்ற விஞ்ஞானிகள், தமது பரிசோதனைகளின் மூலமாக, இவ்விதியானது எல்லா இயல்புகளுக்கும் பொருந்தமாட்டாது எனக் காட்டியுள்ளார்,
பழ ஈக்களில் நீண்ட இறதகளும், நரை நிறமும் ஆட்சியுடைய இயல்புகள்,
நரை நிறம் நீண்ட இறகு x கறுப்பு நிறம் பதாங்க இறகு
களுதரிய அலகுது, மற்றதிரு பெற்றோர்தான்
" விதியாகடலின் " கட்டும் முடியும்
GLGL
glgl
நரை நிறம் நீண்ட இறகு
GLgl
நரை நிறம், நீண்ட இறகு
கறுப்பு நிறம், பதாங்க இறகு

- 183 -
இரண்டாம் சந்ததியில் இடைப்பட்ட பேதங்கள் உருவாக்கப்பட வில்லை யென்பதும், 9 : 3 : 3 :1 என்ற விகிதத்திற்குப் பதிலாக 3:1 என்பதுவே உள்ள தென்பதும் அறியப்படுகின்றது. 3:1 ஒரு கலப்பு விகிதம்; எனவே இரண்டு இயல்புகளும், ஒரு இயல்பு போன்றே ஒழுகியுள்ளன. ஒரு ஈயிலுள்ள ஒரு இயல்புக்குரிய அலகு. அதே விலங்கிலுள்ள மற்ற இயல்புடன்தான் சேர்ந்துள்ள துவேயன்றி, அங்கிகட்கிடை யே அலகுக் கடத்தல் நடைபெறவில்லை, இயல்புகள் தனித்தன்மையை இழந்துவிட்டன, எழுந்தபடியான சேர்தலை இழந்து விட்டன, அல்லது மெண்டலின் இரண்டாம் விதி ஒழுகப்படவில்லை. இது போன்ற இயல்புகள் இணைந்த இயல்புகளெனப்படுகின்றன. வெவ்வேறு இயல்புகளுக்குரிய அலகுகள் ஒரே நிறமூர்த்தத்திற் வியைவதனால் இவ்விணைப்புத் தோன்றும் - அலகுகளுக் கிடையே யுள்ள தூரம் குறுகக் குறுக, இணைப்பு வீதம் அதிகரிக்கும்.
இவ்வகையாகவே சில இடங்க இயல்புகளும் உள்ளன, ஒரு இலிங்கத்திலுள்ள இயல்புகள் மற்ற இலிங்கத்தில் இழுப்பதில்லை. உதாரணமாக மனிதரில், தாதுச் சோணைகளில் மயிர்கள் வளர்தல், குருதியுறைய இயல்பு என்பன ஆண்களில் மட்டும் காணாப் படுபவையாகும்,
மெண்டல் தனது பரிசோதனைகளின் போது இணைப்பு இயல்பு கள் எதுவும் இடையூறாக நிற்கவில்லை யென் பது ஆச்சரியத்துக் குரியது. மெண்டலின் இரண்டாவது விதியானது ஒரு பொதுவான விதியாகுமேயல்லாமல், அங்கிகளிலுள்ள எல்லா இயல்புகளுக்கும் பொருந்தாது. குழியவியலாரும், மோர்கன் கூட்டத்தாரும் கல அடிப்படையில் இவ்விதி விலக்கிற்கு விளக்கம் கொடுத்துள்ளனர், இயல்புகளை இணைப்புக் கூட்டங்களாகப் பிரிக்கமுடியுமென்றும், நிறமூர்த்தங்களின் எண்ணிக்கையும் இ கண ப்புக் கூட்டங்களின் எண்ணிக்கையும் ஒன்று நானக் காட்டப்பட்டுள்ளது. இhணப்புகள் இருப்பது உண்மை. எனவே சுயாதீனமான சேர்க்கை சர்வவியா பகமான தொன் றல்ல. 70. பரம்பரைக்குரிய அலகுகள், நிறமூர்த்தங்களில் அமைந்துள்ளதென
நினைப்பதற்கு நீர் கூறக்கூடிய காரணங்களைச் சுருக்கமாக விளக்குக,
Gll
பிறப்புரிமையியலின் தந்தையென வர்ணிக்கப்படும் கிறிகொர் மெண்டல், பரம்பரைக்குரிய அலகுகள் புணரிகளினற் காவப்படுகின்ற தெனக் கட றியுள்ளார், ஆனால் எப்பகுதியினலெனத் திட்டமாகக்

Page 96
- 194 -
கூறமுடியாத நிலையில் அன்று விஞ்ஞான வளர்ச் சியிருந்தது. பரம்பரை அலகுகள் நிறமூர்த்தங்களில் அமைந்திருக்குமென்பதற்குப், பின் வரும் காரணங்களைக் காட்டலாம்."
1. பெற்றோருக்கும் சேய்களுக்குமிடையேயுள்ள தொடர்பு புணரிங்களா
கும். ஆண்விலங்கிலிருந்து வரும் விந்தின் கருப்பகுதி மட் டுமே கருக்கட்டலிற் பங்கு பொள்ளுகின்ற போதிலும், தந்தை யின் ஒருசில இயல்பாவது சேயிற் தோன்றுகின்றது. எனவே பரம்பரைக்குரிய திரவம் சுருவுக்குள் இருக்கவேண்டும். கருவின் பிரதானமானதும், பெரும்பகுதியானதும் நிறமூர்த்தங் களே. ஆனபடியினால் பரம்பரைக்குரிய திரவியம் நிற முர்த்
தாங்களாபமைந்திருக்கின்றதாலென் Hாக்க இடமுண்டு. ii. யெண்டலின் விளக்கப்படி, ஒவ்வொரு இயல்பையும் குறிக்க
இரு அலகுகள் உள்ளன. இவ்வலகுகள், புணரிகளாக்கத்தின் போது, தனிப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு புணரிகட்கும் செல்லு கின் றன. இவ்வகையான ஒழுக்கம் நிறமூர்த்தங்களிடையே யும் காணப்படுகின் றன, மூலவுயிர்க்கலங்களுள் இரு மடிநிற மூர்த்தங்களும், அவற்றிலிருந்து தோன்றும் புணரிகளுக்குள் ஒரு படிநிறமூர்த்தங்களும் காணப்படுகின்றன, எனவே பெண் டலின் அலகுகள் அல்லது பரம்பரைக்குரிய நிரவியங்கள் நிற
மூர்த்தங்களிலுள்ளனவென ஏ பிரிக்கலாம். iii. ஒரு அங்கியினாது எந்தவொரு நல்நதையும் எடுத்து ஆராயும்:
பொழுது, அங்கு நிற பாத்தாங்களொப்பாய் அமைப்பொத்த சோடிகளாகவே காணப்படும், ஒவ்வொரு சோடியிலுமுள்ளவற் றுள் ஒன்று தந்தைக்குரிய து, மற்றது தாய்க்குரியது. நாந்தச் சோடியும் தந்தைக்குரிய இரண்டு நிறமூர்த்தங்களையோ, அல்லது தாய்க்குரிய நிறு மூர்த்தங்களையோ கொண்டிருக்க மாட்டாது. இவ்வொழுங்கு மெண்டலின் முதலாவது விதியைக் காட்டுகின் றது. எனவே பரம்பரைத் திரவியங்கள் நிறமூர்த்தங்களரியல்
மைந்துள்ளனவெனக் கொள்ளலாம்.
iv, புனேரிகளாக்கத்தின் போது, ஒடுக்கற் பிரிவு ஏற்பட்டு பிற
மூர்த்தங்கள் ஒரு படியாக்கப்படுகின்றன. இவ்வொடுக்கற்பிரி வின்போது சுயாதீனமான சேர்க்கை தானாப்படுகின் றது. உ+ம்: Aa, Bb, Cc, நிறமூர்த்தச் சோடிகளென்றால், புணரிகள் ABC. ABC, Abc, abc, aBC aBC, abc, Acb என்ற பல சேர்க் கைகளிற் தோன் றலாம். A என்ற நிறமூர்த்தம் B என்றதுடன்

-18ம் -
(மட்டுமல்லாது bயுடனும் சேரலாம். இவ்வாறான சுயாதீனமான 1 சேர்க்கையே பிறப்புரிமையிற் காணப்படுவது. எனவே பிறப்
புரி 311 அபகுகள் நிறமூர்த்தங்களிலு ள்ளன எனக்கருதலாம்.
V, பரம்பரைக்குரிய பில் இயல்புகள், எப்பொழுதும் ஒன்றாகவே காணப்படுவது சாதாரணமான தோற்றப்பாடாகும் இவ்வியல்பு கள் இணக்கப்பட்ட இயல்புகளாகும், ஒரு அங்கியிலுள்ள இணைப்புக்கூட்ட எண்ணிக்கை, அவ்விலங்கின் நிறமூர்த்த எண்ணிக்கைக்குச் சயன் என்பது, நிறமூர்த்தங்களிற்றான் பிறப்புரியை அலகுகள் அயைந்திருக்கின்றனவென்பதற்கு ஒரு
சிறந்த சான்றாகும். Vi, இணைக்கப்பட்ட இயல்புகள் சில சந்தர்ப்பங்களிற் பிரிந்து
வியாங் கு களரிற் காணப்படுகின்றன, இபணப்பையும், பிரிவையும், ஒடுக்கற் பிரிவின்போது நிறமூர்த்தங்களின் நடத்தையைக் கொண்டே விளக்கக்கூடடியதாகவுள்ளது. ஒடுக்கற்பிரிவின் தடி பிழை (ftsலயின் போது, அரைநிறவுருக்கள் ஒன்றுடன் ஒர் பு Tாருண், பகுதிப் பரிமாற்றத்தைச் செய்கின் றன. இப்பரி பாற் ரத்தின் போது அண்மையியமைந்த பகுதிகள் ஒன்றாகவே செல் வது இயற்கை. ஆனால் அப்பகுதிகள் பிரிவடையவும் நேரிட வாம், எனவே வெழமையாக ஒருமித்துக் காணப்படும் இயல்பு சுகள் சில உதாரணங்களிற் பிரிக்கப்பட்டிருப்பதும், நிறமூர்த் தங்களின் நடத்தையும் ஒப்பிடக்கூடியதாகவுள்ளதென்பதால், நிற பர்த்துங்கள் பரப்பயாரத் 'திர Y' பங்களக் கொண்டுள்ளன எனக் கடறலாம். vii. வி ப்பார்ப்புருகளிலுள்ள ஒரு சில இயபுகள், ஒன்றில் ஆண்விலாங்
குகளால் மட்டும், அல்லது பொன் வாங்குகாரில் மாட்டும் காணப் படுகின் றன. இவை இப்படித் துட இணக்கப்பட்ட இயல்புக அனனப்படுகின்றன. சிலாபருகௗll ள் இலிங்கம், நிறமூர்த்தங் களில் தீர்க்கப்படுகின்றது. எ ண வே இலிங்கத்துடன் இணைந்த இயல்புக்குரிய பரம்பரைத் திரவியமும் அவ்விலிங் கத்ரு ர்ெ ணயிக்கும் நிற மாத்தத்திலHINயந்திருக்க வேண்டுமென்
பது தெளிவு. vi11. ஒரே நாயகியின் வழித்தோன்றல்களுள், பிற மர்த்த எண்ணிக்கை
புபிப் வேறுபாடு காணப்படும்போது, இயல்புகளும் வேறுபடுகின் ப) 4ா (இடியட், பாடி, பபியி). எனவே நிற முர்த்தப் பொருட் களதான் இயல்புக்காக குறிப்பனவாகும். * கதிர்களின் மூ.
வி, வி, 14

Page 97
- 186 -
TIMாக நிறமுர்த்தங்களில் முறிவுகளை, அல்:லது அழிவை ஏற்படுத் துவதனால், சந்ததிகளில் வேறுபாடுகளைத் தோற்ற வைத்துள் ள Hளர் என்பது, நிறமூர்த்தங்களிற்றன் பரம்பரைத் திரவியங்க
நள்ளன என்பதை நிலைநாட்டுகின்றது. 1X.
வெவ்வேறு வகுப்புகளைச் சேர்ந்த அங்ரி சுருக்கிடையே பல வேற்றுமைகள் உள்ளன - இதற்கமைய அவற்றின் நிற ர்த்த எண்ணிக்கையும் வேறுபடுகின்றது. ஆனால் ஒரே வழித்தோன் றல்களெல்லாம் ஒரே எண்ணி நைாபா ன நிற பர்த்ருங்க பாக். கொண்டு வந்த பல இயல்புகளாக காட்டுகின்ற .. இவ வாக யானவை தனத்தனியே இனம் பெருக்கிய போதும் அவ்வியல் நளுர், 'டயே ஒற்று -10ா பவுன்டு. எனவே இதைக் கொண் டும் நிற மூர்த்தங்கட்கும் பரம்பரைப் பொருளுக்குமுரிய தொடர் பைக் காட்டலாம்,
யேற் கூட றியவற்றிலிருந்து நிறமூர்த்தங்காரிற்றான் பரம்பரைக் குரிய திரவியம் அமைந்துள்ளது புலனாகும், இவற்றை அடிப் படையாக வைத்தே சற்றணும், பௌறியும் தாது யெமுர்த்தன் கோட்பாட்டைக் 11:1யினர். பரம்பரைக்குரிய திரவியமான து நிற மூர்த்தத்திலுள்ள பரம்பரை அலகுகளெனவும், D. N. A. பின
வும் இப்பொழுது தெரியவந்துள்ளது, 71. விலங்குகளில் இலிங்க நிர்ணயம் எவ்வாறு நடைபெறுகின்ற தென்பதை
விளக்கவும்,
ஒரு கப் அங்கிகளான புரட்டசோவன்களிடையே இயக வேறுபாடு ஒரு சிலவற்றிற்தானுள்ளது. - அதுவும் இனப் பெருக் கத்தின்போது மட்டுமே தெரியப்படும். கீழான மெற்ருசோவன்கனll லும் இலிங்க வேறுபாடு தெளிவான தொன்றல்ல, ஆனுல் பேன் விலங்குகளில் இலிங்கம் நிர்ணயிக்கப்பட்டு, அவை ஆண் விலங்கு களென்றும், பெண்வில பதகளென்றும், பிரிக்கப்பட்டிருக்கின்றன . முற்காலத்தில் ஆதாரமற்ற விசித்திரமான கொள்கைகள் சில இபிங்க. பரிர்ணயத்தை விளக்க f/லவின, தாயின் உயிர்ப்புத்தன்மை, சாணனி யினாது ஸ்தானம், முட்டையின் பசுமை போன்றவையே இலிங்க வேறுபாட்டை ஏற்படுத்துகின்றன வென்பது அக்கொள்கைகளுட் சிலவாகும். ஆனல் இலிங்க நிர்ணயம் பிற மூர்த்தங்களினால் ஏற்படும் கின்றது என இன்று தெளிவாக்கப்பட்டுள்ளது.
இலிங்க நிர்ணயம் (1) இணைப்புக்குமுன் (2) இணைப்பின் பொழுது (3) இக்ணப்பிற்குப்பின், நடைபெறுகின்றதென அறியக்

- 18ா
பிடர் நின்றது. பரநயிரண்டும் நிற பர்த் தங்கப் பொறுத்தது, புண்
Tவது நழலேட் பொறுத்தது.
வண்ணத்திப்பூச்சி, அந்து, பறவைகள் போன்றவற்றில் இலிங்க மமானது கருக்கட்டலின் முன்பே நிர்ணயக்கப்படுகின்றது. விர்ப்பது களன் நிற பர்த்தங்களே கடலுக் துரியன் வென்றும், இலி பாந்தும், குய,நா வென்றும் பிரிக்கலாம். பொண்ண்னங் குகளின் இலிங், பிற மூர்த்தங்களிரண்டும், ஒள் வாத ைவபாதம்1 - எனவே பெண்கள் பூப் வினங்க அமைப்பைக் கொண்டவை, 21 FZVV), ஆ,னுல் ஆண் ilாங்குகள் வரின் நுகவாப்புடையன (211 +II) ஒடுக்கற் பிfl பி னவ் ரவ்கள் தோன்று II போது, பணயக் கொண்ட தல்களும், Wஜந் கொண்ட நல்க எநம் தோன்றும். விர் துக்களெல்லாம் ஒரே வகை (7) 7 யைக் கொண்டருல் ஆ, ஹ கவும், WW ஹர், கொண்ட கூல்) பெண் பணுகவும் (கருக்கட்டல் நடை பெற்றார் விருத்தியடையு 11. என ே11 இங்கு இவிங்கமான து, நல் Hஃலயிலேயே நிர்ணயிக்கப்படுகின்றது. அல்லது சுருக்கட்டாவின் முன் நடைபெறுகின்றது.
அனல் பனிதனிலும். மற்றப் ப.} விலங் களிலும் பெண்கள் ன கவமைப்பைபுர் (2n +XX), ஆண்கள் பல்னே நுகன் காய் பையும் (2n +XY) கொண்டிருக் fன் ற.M. இலிங்க பரிர்ணயா விர். துக்காரினால் ஏற்படவேண்டியுள்ளதால், கருக்கட்டப்பின்போது பட்டுபே நடை பெறுகின்றது.
FATLE FIT|
2ா+F1
சு-9-(
Aே H1 E TES
21 + T '
OFF SPRINGS
தேனி போன்ற) விலங்குகளிலுள்ள பிற மர்த்தங்கள் உடல் எரிறொமர்த்தர்:கனொன்றுர், இலிங்க பிறர்த்தங்களென்றும், குர்துப்

Page 98
- 1பிப் -
படுவதில்லை. இவ்விலங்குகளில், பிற முர்த்தங்களின் எண்ணிக்கையே இவிங்க வேறுபாட்டைத் தோற்றுவிக்கின்றது. பெண்களெனின் இருபடியும், ஆண்களெனின் ஒரு tripயும் காணப்படும். ஆண் கள் கன்னிப்பிறப்பாற் தோன்றுபவையாகும். ஒடுக்கற் பிரிவால் சூதங்கள் உண்டாக, விந்துக்கனாக்கத்தின்போது ஒடுக்கற்பிரிவு ஏற் படுவதில்லை. கருக்கட்டிய பதில் இருமாடி,யைக் கொண்டிருப்பதால் பெண்ணுக, கருக்கட்டாத நல் ஒருபடியைக் கொண்டிருப்பதனால் ஆணுத விருத்தியடைகின்றன.
1) Paarளாக .
2 |
PARENTS
GAMETF
0FF GFRIHIாப்
பிறிட்ஜெஸ் என்ற விஞ்ஞானி, இவிங்க நிற சமூர்த்தர்களுக்கும், உடல் நிற மூர்த்தங்கட்குமிடையேயுள்ள ஒரு சமநிட்பயே, இளிங்சு நிர்ண யத்தின் காரணி எனக் கூறியுள்ளார். --1 அல்லது ஒன்றிற்குக் கூடினால் அது பெண் என்றும், "5 அல்லது அதற்குக் குறைவா யின் ஆண் என்றும் 1- ") எனின் இடையிலிங்க யெனவும் கூறியுள்ளார், இதனைப் பின்வரும் அட்டவணையைக் கொண்டு காட்டலாம்,
2r + 3x = 15 = போற் பெண் 21 + 2x = 10 = பெண் 31 + 2x = 0.66 = இடையிலிங்கம், 21 + x = 1 - 5
= ஆண் 3) + ?
= (+33 = மேல் ஆண்.

- 18ப் =
இதுபோன்றே * 'அளவுக் கோட்பாடும்'" , "அனுசேபவியத்த"க் கோட் பாரபட ஈ T]மின்றன.
சூழலும் இவிங்பா, நிர் ணயத்ரிற் பங்கு கொள்ளுகின்றது. சல், போரா, ஆகிய விஞ்ஞானிகள் எபிட்ரிர்களிடம் ரெட்பராக்களி அலும், நெருக்குகளினால் ஆண்கரியார் தோற்றுவித்திருக்கின்றனர். மேலும் பொனீலியா வென்ற உவர் நீர் விலங்சில் இ பர்பக நிர்ண பயம் சூழலில் பாட்டுமே நடைபெறுகின்றது அ, கண்கள் பெண் காரினுள் ஒட்டுண்ணி வாழ்வை நடத்துகின்றாண, முட்டைகள் பெண் ('பிலங்சின் யேற் தங்கி விருத்தியடையுமாயின் ஆண்களாகவும், பெண் விலங்குகளிலிருந்து பிரிந்து, தனியிடத்தில் விருத்தியடையு பாயின் பெண் சிலப்பதிகளாகவும் வளரும். இப்பகு ஒமோனின் தாக்கமுண்டு. இதே போன்றுதான் அகவிரு த்தியைக் காட்டும் சில விலங்குகளிலும் ஒமேர்ன்கள் இயங்க மாற்றத்தை யேற்படுத்து சின் றன.
எனவே பொது Hாக இலிங்க நிர்ணயம் நிறமூர்த்தங்களினற் தோன்ற, சிலவற்றுள் சூழல் நிர்ணயிக்கின்றது. 72. (a] ஓரின நுக நேரிய மாரிர்காயும், நீலக் கண் காயுமு ன்ள ஒரு ஆனை,
ஓரின நுக சுருண்ட மயிர்களையும், கபியக் கண்களையும் கொண்ட பெண்ணுடன் கலந்து, வரும் முதற் சந்ததியின் தோற்றவமைப் பைபும், பிறப்புரிமைப்பமைப்பையும் தரு க, (நேய மயிரும்,
கபிலக் கண் களும் ஆட்சியுடையன, 1) (b) F, சந்ததியிலுள்ள இருதனியன்கள் தாக்கப்படின் தொன் றும்
சந்ததியின் தோற்றவமைப்பும், 1பிறப்புரிமை அமைப்பு மென்Mெ . (c) F, ஈந்த தி யிலுள்ள ஒரு பெண் ண, மு க யா னுடன் பின் முகமாகக்
கலந்தால் வரும் சந் த தி யின் தோற் ற ன காப்பும், பிறப்புரிமை
அமைப்பும் என்ன வாகும். (1) 1.
1 + .
பேரிய மயிர், fபக்கண் X சுருண்டாயிர் கபிலக்கண்
EShh
ssBB
பெற்றோர்
புணரிகள்
--
Sb
SB
T, சர்.கதி
SBb பாட்பரின் தன்மைக்குரிய அலகும், கண்ணின் ரீரத்துக்குரிய அப்கும் வெவ்வேறு நிறமூர்த்தங்களில் அமைந்திருந்தால், மேற்

Page 99
- 190 -
காட்டியபடி. அலகுகள் ஒழுகி, நேரிய பயிர்களையும் கலக்கண் களையும் கொண்ட ர்ததியைத் தோற்றுவிக்கும். பிறப்புரிமை அமைப்பு SsBbயாகும். மேலும் இவ்வியல்புகள் இலிங்க நிற பர்த், தங்களுடன் இணைக்கப்படாமலிருந்தால் ஆண்களும் பெண்களம் ஒரே தன்மையைக் கொண்டனவாகவிருக்கும், i1 இவ்வியல்புகாருக்குரிய அலகுகள் இணைக்கப்பட்டவையாக விருந்தாலும் முதற் சந்ததி விலங்குகளெல்லாம் நேரிய மயிரை பும், பபியக் கண்ணயும் கொண்டவையாகத்தர்னிருக்கும். ,
SbSb X SBSB
Sb
SE
SB
S)
SbsB {b) 1. இயல்புகள் இணைப்பற்றவையாயின்,
SSBb X SSBb
- IT, SB, Sh, SB, Sb SB, Sl), SB, Sl) - புணரிகள் புகாரிகளிடையே ஏற்படும் கலப்பை பின்வரும் அட்ட
வணை மூலம் அறியவும்,
SB
Sb
1 = SSEB+
2 = SSBh* SB
SEBB
SSBb
SsBB
SEBl
1 = SSlb151
2 = SsBB* Sb
3SBl]
33bl
SSBb
Ssbl)
4 = EsBh*
Sebht SB
Ss13B
SSBb
ssBB
SSBb
ssBBS
SSBb SSBb Gl)
Ssbb
நshh
ssbbt * *பு நீண்ட மயிர் கபிலக்கண் + 3 நீண்ட மயிர் நீரவக்கண் $ 3 சுருண்ட மயிர் கபிலக்கண்
+1 பசுருண்ட மயர் ரீடிக்கண் எனவே F, சந்ததியின் தோற்றவமைப்பும், பிறப்புரி மையமைப்பும் புலனாகின்றது.
- 61 14 54 - 61
11 || 1 ||
SSBh

- 10
ii. இயல்புகள் இணைக்கப்பட்டவையாயின்
SbsB X SbSB - F|
SbsB
SbsB
- புகாரிகள்
Sb
sB
Sb
SSbb
SSEL
1. SSbb - Tண்டமயிர், நீலக்கண் 2. SSBL - பிண்டமபுர், கபிலுச்சரண் 1. SSBB - சுருண்டாயிர், கபிலக்கண்
SH
SSBb
SsBB
(c) 1. இயல்புகள் இப்படாதவையெனின்
F, P! SSBb X SSbb
Sh
SB, Sh, SL, sh
- (புள்ளயிகள், எனவே சர்ததியின் தோற்ற அமைப்பும், பிறப்புரிNைI
அமைப்பும் பின்வருவன. SSBht
+ நீண்டமயிர், கபிலக்கண் SSbb* S$Bht
+ பாருண்டாயி, நிலக்கண் Ssbl)* 11. இயல்புகள் இணைக்கப்பட்டவையெனின்,
11 +
ஒ0
Slish
SLSL)
Sb
SbsB
| - புணரிகன் எனவே சந்ததியின தோற்ற அமைப்பும், பிறப்புரிமை
அகாப்பும்,
Sl)Sb - (bணடமயிர், கட்சிக்கண்கள்
SbsB - நீண்டமயிர், நிலக்கண்கள் 73. ஒரு பரிசோதனையின் போது வெள்ளைக் கண்களையும் மஞ்சள் உடலையும்
கொண்ட ஈ ஒன்று சிவப்புக்கண்களையும், நரை நிற உடலையும் கொண்ட - ஈ ஒன்றுடன் கலக்கப்பட்டது. முதற் சந்ததியரிற் தோன்றி எல்லா ஈக்க வரும் சி பாப்புக் கண் கண்ணையும் நரை நிற உடலேயும் கொண்டிருந்

Page 100
= 103 -
தன, I சந்ததி ஈக்களாக்கிகடயே கலப் பேற்படுத்தியதனம் தோன்றிய F, சந்ததியில் சிவப்புக் கண்களையும் நமாநிற உடலை யும் கொண்ட 196 ஈக்காடும், வெள்யாக் கண் காயும், மஞ்சள் உட ஃபயும் கொண்ட 103 Fஈக்களும், சிவப்புக்கண் களையும் மஞ்சன் உடமேயும் கொண்ட 3 ஈக்களும், வெங்காக் கண்கமாயும் நரை நிறத்தையும் கொண்ட 3 ஈக்களும் தோன்றின. இப்பரிசோதனையி
மிருந்து நீர் செய்துகொள் வரும் ஊகங்கள் எவை ? சிலாப்புக் கண்கள் X வெளபக் கண்கள்
நாைர நிறம்
பஞ்சள் நிறம் - பெற்றோர்
- 1
சிவப்புக்கண்கள்
நரைநிறம் .
|--H 1
சிவப்புக்கண்கள் சிவப்புக்கண்கள் வெள்ளக்கண்கள் வெ, க.
நரைநிறம் மஞ்சள் நிறம் கரைநிறம்'
மஞ்சள் நிறம் 196
198
ஆட்சியுடைமை):-
முதற் சந்ததியிற் காணப்படாத பெற்றோர்களிலுள்ள வெள்ளக் கண் தன்மையும், மஞ்சள் நிறமும் இரண்டாம் சந்ததியிற் தோன்றியுள்ளமையால், இவ்வியல்புகட்குரிய அலகுகளும் முதற் சந்ததி வி.பாங்குகளில் இருக்கவேண்டும். எனவே 1' சந்ததியெல்லாம் கலப்புப் பிறப்பாகும், சிவப்புக்கண்களும், நரை நிற முயே தோன்றுவ தால், இவை ஆட்சியுடையன, வெள்ளைக்காணகளும் மஞ்சள் நிறமும் பின்
நடவாயவை, 11. பிறப்புரிமை அமைப்பு:-
வெள்ளைக் கண்கவரும், மஞ்சள் நிறமும் பின்னிடைவாயன இயல் புகளானமையால், இவ்வியல்புகளைக் காட்டும் பெற்றோர் விங்கின் பிறப்புரிமை அமைப்பு ஓரிllா நுக, அனாப்பாகும், [TTEg). இப்படி யான ஒரு ஓரின நுகப்பின்னிடைவான விலாங்குடன் தலப்பை யேற்படுத்தத் தோன்றிய முதற் சந்ததி முதும் சிவப்புக் கண் களையும் நரை நிறத்தையும் காட்டுகின் றன. பின்னடையான இயல்பு எதுவும் தோன்றவில்லை யென்பதனால் மற்றப் பெற்றோர் விபரம் ஓரின் நுக ஆட்சியுமடயதாக இருக்க வேண்டும், (KGG).

- // 3
iii. தனிப்படுத்துகை:-
முதற் சந்ததி விலங்குகள் RrGg என்ற பிறப்புரிமை அமைப் பைக் கொண்ட கலப்புப் பிறப்புகள். இவ் வியல்புகளும் கண்ணின் நிறந் தை யெடுத்தால், R என்ற அலகு ஒரு பெற்றோ ரிலிருந்தும், I என்பது இரண்டாவதிலிருந்தும் வந்துள்ள ன. பெற்றோர்களில் இவ்வகுகள் சோடி களாகவுள்ளான KR, Tr). எனளே புணரிக ளாக்கத்தின்போது சோடிகள் பிரிந்து, ஒவ்வொன்று ஒவ்வொரு புணரிகளுக்குட் சென்றிருக்கவேண்டும், இல்ப்பயெனின் Rr என் ந அணாப்புத் தோன்ற இடமில்ட். இது போன்றே உடநிறத்திற்குரிய அலகுகளும் தனிப்படுத்தப்பட்டிருக்கும்,
1v, சுயாதினச் சேர்க்கை:-
பெற்றோர்களில்இரண்டு பேதங்கள் உள்ளன. ஆனால் இரண்டாம்) சந்ததியில் நான்கு பேதங்கள் தோன்றியுள்ளன, இவற்றுள் இரண்டு இடைப்பட்ட பேதங்கள், இவ்விடைப்பட்ட பேதங்கள் தோன்றுவ . தென்றால், ஒரு இயல்புக்குரிய அலகுகள், வேறொரு இயல்புக்குரிய -புதுகளுள் எதுவுட னும் சேரக் கூடியதாக இருக்கவேண்டும். IN இன்று அப்பகு G யுடனே அல்லது ப யுடனே சேரும், அதுபோன்றே -
இதுவே சுயாதீன மான சேர்க்கை
V. இணைப்பு:-
மெண்டல் கண்டது போன்று, இரண்டாம் சந்ததியில் 12:33:0 விகிதம் தோன்றாமற் காணப்படுகின்றது. பெற் றோர்ப் பேதங்கள் 1185. இடைப்பட்டவை 1-5% முமாக உள்ளன, எனவே மென்ன டவின் இரண்டாம்விதி முழுமையாக ஒழுகப்படவில்லை, ஒவ்வொரு பெற்றோரினதும் இயல்புகள் சேர்ந்தே கடத்தப்படும் இயல்பு காணப் படுவதனால் இவ்வியல்புகள் இணைந்த இயல்புகளாகும், ஆனால் இனாப்பும் பூரணமானதொன்றல்ல.
வி, வி, 25

Page 101
- 1 பு4 --- 1
vi நிறமூர்த்தங்களிற் பரம்பரை அலகுகள்:-
இணைப்பு இயல்புகளென்றமையால், கண்நிற அலகுகளும். உடல் நிற அலகுகளும் ஒரே நிறமூர்த்தத்திற் காணப்படவேண்டும். ப இடைப்பட்ட பேதம். எனவே கலப்புப் பெறுமானம் 15%. இதிலிருந்து இவ்வியல்புகளுக்குரிய அலகுகளின் இடைத்தரம் 15 சென்ரிமோர்கன் எனக் கூறலாய்,
74. பறக்கும் விலங்குகள் பற்றி ஒரு சிறு கட்டுரை எழுதுக.
கிடைக்கக் கூடிய சுழல்களெல்லாவற்றிலும் விலங்குகள் வாழு கின் றன. வான்சூழிடம் மிகவும் குறைந்த அளவிலேயே இடர்களைக் கொடுக்கின்ற போதும், அங்கு வாழும் விலங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகலேயுள்ளது. பறவை களும் (Aves) பூச்சிகளும் (Insects) இவ்வாழிட விற்பனர்களும், பறக்கும் ராகன், பறக்கும் பின் கன் பறக்கும் அணில்கள் போன்றவை, வான்வாழ்வை ஒரு சில வினுடி, களுக்கு மட்டுமே கொண் டிருப்பன், வெளவால்கள் பறக்குவிலங்காகக் கருதப்படுகின்ற போதும், அது ஒரு பொனர விலங்கே,
பறக்கும் விலங்குகள் எப்பொழுதும் சிறகுகளையும், வலுவுள்ள பார்வைப் புலனுறுப்புகளி1 யும் கொண்டிருக்கும். பூச்சிகளில், அவற் றின் நெஞ்சறைப் பகுதியின் பக்க உடற்சுவர்கள் தட்டையான (வெளி பிரிட்டங்கக் கொடுத்து சிறகுகளை உருவாக்குகின்றன, அதிகமான பூச்சிவகைகாரிப் இரண்டு சோடி சிறகுகள் உள் ளன, இவற்றின் அடியிற் காணப்படும் தசைகளைக் கொண்டு சிறகுகள் மேலும் கீழ Mாக அல்லது முன் பின் கை அசைக்கப்படுகின்றன, பறவைகளில், அவற்றின் முன் அவயவங்கள் சிறகுகளாக வியத்தமடைந்துள்ளன. அவயவ என்புகள் கட்டுப்படுகின்றன, இறக்கைகளாகத் தோல் மாற்றமடைகின்றது. கிட்டத்தட்ட 23 இறக்கைகள் தோன்றி அரு கரு,கே அமைவதனால் சிறகுத்தட்டுத் தோன்றுகின்றது. வெளவால் களில், கைவிரல்கள் நீட்டப்பட, அவற்றிற்கிடையேயும், அவற்றிற் கும் உடலுக்குமிடையேயும், முன் பின் அவயவத்திற்கிடையே யும்,  ெய ன் ச வ் வு தோன் றி, சிறகு உருவாக்கப்படுகின் றது.. பறக்கும் மீன்களில் மார்புச் செட்டைகள் பரப்பள விற் கட்டிச் சிறகுகளாகத் தொழிற்படுகின் றன. சிறகுகள் முன் பினனாக அசைக்கப்படும் பொழுது, விலங்கு வளியினூடாக முன் னேறுகின்றது. கீழ்ப்பக்கமாக அசைக்கப்படுவதனால், மேலெழு! கின் றது - அடிக்கப்படுவதனால் தரையை நோக்கிச் செல்லும்).

- 15 -
பறவைகளில் இவ்வளைவுகள், மார்பென்பிற்கும் புயவென்பிற்கும் இணைக்கப்பட்ட தசைகளின் பாருக்கத் தளர்வுகளிளல் நடைபெறு சின்றன. , ன ச க ள் பொருத்தப்படுவதற்காக, பறவைகளிலும், வெளவால்களிலும் பார்பென்பான து அகண்ட, தட்டையான ஏராவாக விருத்தியடைந்துன்ளது. பறப்பதற்குப் பெரிதும் உதவும் தசைகள் (1) மார்புப் பெருந்தசை (2) பார்புச்சிறுதசை, (3) காக்கையலகுருக் கைத் தசையென்பனவாகும். பூச்சிகளில், சிற தகளின் அடியிலுள்ள தசைகள் சிறகுகளை அசைக்கும்.
4 1/HIL HI 11 பாTFIL "
HI HIE, EFT 1
L4 பாட பF HIALT!
உடலுருவமும், பறப்பதற்கு இசைவாக்கப்பட்டுள் ளது. வளியைக் கிழித்துச் செல்ல உதவுவதற்காக, முளகள் சுடம்பிய நடவடிவமான உடல் பறக்கும் விலங்குகளிற் காணப்படுகின்றது. பறவைகளிலும், வெளவால்களிலும், இவ்வமைப்பு, ஏராவின் விருத்தியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது. இவ்விலங்குகளின் கழுத்துப்பகுதி நீளமானதாகவும், தலை சுழாக்ககூடியதாகவும் அமைந்துள்ளன. மூஞ்சியும் காடரியாக விருக்கும். பறக்கும் விலங்குகஎரின் நிறை குறைக்கப்பட்டிருந்தாற் ரான், ப ற த் த ல் சுலபமாக்கப்படும், பறவைகளினது என்புகள் வளியையுள்ளடக்கியும், T திட்டத்தில் அமைந்தும் இருப்பதனால், குறைந்த நிறையுடன் அதிக வலுவைக் கொண்டவையாக விருக்கின் றன. சுவாசப்பைகளும், ஒன்பது மேலதிகமான வளியைக் கொண்ட எபைகளாக வெளித்தள்ளப்படுவதினுல், நிறைக்குறைப்பு ஏற்படுகின் றது. பூச்சிகளிலும் வாதனாளிகள் கிடைக்கக்கூடிய இடமெல்லாய் சென்றிருப்பதுனல் (பிறைக் குறைப்பு ஏற்படுகின்றது. பூச்சிகளுக்கு வலுவைக் கொடுப்பது அவற்றின் புறத்தோலாகும்.

Page 102
- 106 -
பறக்கும் விலங்குகளில், முக்கியமாகப் பற-அலசுனில், அவற் ரின் தசைகள் மிகவும் பாவிக்கப்படுவதைத் தொடர்ந்து, தசைகளின் இயக்கங்களை இணைக்கும் மூளையின் பகுதியான மூளி விருத்திய டைந்துள்ளது. மேலும் பறப்பதில் அதிக அளவு சக்தி விரயமாக் கப்படுதலினால், இவ்விலங்குகள் அதிக ஒட்சிசனையும், அதிக உப்ன வையும் உள்ளெடுக்க இசைவாக்கப்பட்டிருக்கின்றன. பறவைகளி லுய் பூச்சி களிலும் உசாவுக் கால்வாயிலுள்ள அரைப்புப்பை, இவ் விலங்குகள் தொடர்ச்சியாக உணவை உட்கொள்ள உதவுகின்ற பு. பூச்சிகளில் வாதாளித் தொகுதி பெருமளவில் விருத்தியடைந்து, இழையங்கட்கு ஒட்சிசனை நேரடியாக இழையங்களுக்குள் எடுத்துச் செல்லுகின்றது. பறவைகளில் வெளி ஒரு நாசித்துவாரத்தினூடாக எடுக்கப்பட்டு, மற்ற நாசித்துவாரத்தினூடாக வெளியேற்றப்படுவத அல்", சுவாசார்! எந்தவிதத் தடையுமின்றி, தொடர்ச்சியாக நடை பெறுகின்றது. மேலும் ஒட்சிசானத் தேச்கிவைப்பதற்கு சுவாசட்பை களிலிருந்து பால் காற்றுப்பைகள் தோன்றியுள்ளன.
பாக் சதம் விலங்குகளிற் பார்வைப்புலனுறுப்புகள் சம்பமுடிப் பாத அளவிற்கு விருத்தியடைந் துள்ள ன. பின் கொத்திகள் தமது இனா யைக் கெளவ இறங்கும் வேகமும், நுணுக்கமும், தவறின் -பய்யும். இதற்கொரு எடுத்துக் காட்டாகும். தரையிலுள்ள சிறிய கோழிக் குஞ்பை இறுஞ்சும் வெகு உயரத்தில் பறக்கும் பருந்து இன்று மொரு, உதார் 3னமாகும். இப் பார்வை விருத்திக்குக் கா ணம் கண் களிலுள்ள சப்புருவாகும், பூச்சிகளின் கூட்டுக் கண்களும் சிறந்த படைந்த பார்வையுறுப்புக்களே- " கேட்டலுறுப்புக்களும் விருத்தி யடைந்துள்ளன. வெளவால்களில் இப்புலன் உச்ச வரம்புவரை சிறுத் தலயடந்துள்ளது. இவ்விலங்குகள் 47,000 கிலோ சைக்கிள் அதிர்
வியும்! அரியக்கூடடியவையாகும்!,
பறக்கும் விலங்குகள், வெவ்வேறு உயரங்களி னூடாகவும், வெப் பங்களினூடாகவும் செல்லவேண்டியுள்ளதால், அவற்றின் உடல் வெப்பம் சீராக்கப்பட வேண்டும். இச் செயலை பறவைகளின் இறுகு கள்ளும், வெளவால்களின் மயிர்களும்' செய்கின்றன,
எனவே பறக்கும் விலாங்குகள் வளியிற் சிறப்பாக வாழ நன் கு இசைவாக்கப்பட்டுள்ளன. கேம் பிரியன் காலம் தொட்டு இன்றுவரை, மாற்றங்களின்றி, பூச்சிகள் சிறப்பாக வாழுகின்றன என்பதிலிருந்து அவற்றின் இசைவாக்க நிலை நன்கு விளங்குகின்றது. பறக்கும் விலங்குகளே அதிக சிறத்தயடைந்துள்ளனவென்றும், கூர்ப்படைந்

- 107 -
துள்ளன வென்றும் கூறலாம். இவ் விலங்குகளைப் பின்பற்றித்தான் மனிதன் பாவாயி னூடாகச் செல்ல எத்தனித்தான் எனின் மிகைபடாது.
75. நன்னீர்க் குளமொன்றிற் காணப்படக்கூடிய விலங்குகளை வரிசைப்
படுத்தி, அவை ஒன்றிலொன்று எவ்வாறு தங்கியுள்ளன என விபரிக்கவும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள ஒரு குளத்திற் காணப்படக் ##1 | விலங்குகMIMள் பின்வருவன முக்கியமானவையாகும்.
1. பிளனேபிட்டு இனம் 2. இவிம்னியா இனம்
மொவ கா 3. பைலா குளோபோசா 4. கைரோனேயிட்டு குடம்பி 5. போய் குடம்பி 11. தும்பிக் குடம்பி 7. கன்னிகைக் குடம்பி 5. கப்படாறா இனம்
பச்சிகள் ஓ, நீர் 3!பு, க்ரி 10, நீர் படகோட்ட 11, நீர் முட்டை 12. பர்க் கொடுக்காரன் 13. ரிர் வண்டு 14. அன்பஸ் 15. பன் சாக்எப் பன்சாக்ப் ப்பன்கள் 16. பபியோ கெபலஸ் 17. தவா
- அம்ப்பியன் 13. சகுளோப்ஸ் 1:), தயாபுளே ாமஸ்
பிளாந்தன் 10. பாபா
21. பரமசியர் 22. பனரின் 7
புரட்ட சோவா 23, கிளாமிடோபோனது | 24. Iநன்னீர்ப் பாம்பு 25, பின் கொத்திப் பறவை |
விருந்தினர்களாக,
விலங்குகளின் ஊட்டல் முறைகளே அவற்றிடைச் சார்புக்குக் காரணமாகின்றது. மேலும் துணைக் காரணிகளாக, நுண்வாழிட தகைமை, பாதுகாப்பு போன்றவையும் உள்ளன.

Page 103
- 108 ---
பசிய அல்காக்கள உ ண்டு, அதிக எண்ணிக்கையிற் காணப்படும் பிளாந்தன்கள், பஞ்சாக்ஸ் போன்ற மின் கட்டு உணவாகின் றன. இம்மன்களை அனுபஸ் மரமேறி) உண்கின்றது. அபைஸ் பூச்சிகளின் குடம்பிகளை யும் உணவாகக் கொள்ளுகின்றது. மீன் கொத்திகள் இம் மீன்களை உணவாகக் கொள்ளுகின்றது. தும்பி, ரீர்ப்படகோட்டி, நீர்மூட்டை, போன்றவை கமாறஸ், பூச்சிகளின் குடம்பிகள், தவளைகளின் குடம்பிகள் போன்றவற்றை உண்ணுகின் றன, ஒபியோ கெபாலசு மீன் பூச்சிகளையும் குடம்பிகமாயும் உண் ணும், தவளையும் பூச்சிகளையுண்ணும். தாவரபோசணிகளான மொபஸ் காக்கள் தாவரங்களில் ஒட்டியும், இடை யேயும் வாழுகின் றன. எனவே இங்கு ஊட்டல் முறையால் விலங்கிடைச் சார்பு காணப்படுகின்றது.
பாதுகாப்பிற்காகவும் சார்பு காணப்படலாம். பாசிகளிடையே யும் கீழும் தவளை ஒளிந்திருப்பதையும், இறந்த தாவரங்களிடையே தும்பிகளின் குடம்பிகள் வாழ்வதையும் புல்லுகளின் மேல் பினானே பிஸ்) ஒட்டியிருப்பதையும், காணக்கூடியதாயுள்ளது. இங்கு அங்சி கள் தம்மை மறைத்து எதிரிகளிலிருந்து தப்புவதற்கு, மற்ற அங்கி களைத் துணை கொள்வது தெளிவாகின்றது.
சேர்கேரியக் தடம்பி நத்தையொன் றனுள் வாழ்வதும், அந்நத்தை மீன்களின் பூக்களில் ஒட்டி வாழ்வதும் ஒரு வியத்தகு சார்பு வாழ்வாகும்.
குளங்கள் வற்றும்போது கர்மாறல், மொலஸ்கா ஓடுகளுள் வாழ்வது அவதானிக்கப்பட்டுள்ளது. இது சூழலிலிருந்து பாது காத்துக் கொள்வதற் கெனக் காணப்படும் சார்புவாழ்வு.
எனவே அங்கிகளிடையே சார்புவாழ்வு காணப்படுகின்றது. இவ்வாழ்வு முக்கியமாக நாட்டலிற்கெனவும், பாதுகாப்பிற்கெனவும் அமைகின்றது.
76, .
உக்கும் மாமுண்டத்திற்கும், கற்களுக்கும் கீழ், நீர் படித்த விலங்கு களில் எவை வாழும் என எ திர்பார்க்கலாம். இவ்வாழிடங்கட்கேற்ப எவ்வெவ் விசைவாக்கங்கள் அவ்விலங்குகள் கொண்டுள்ளன.
மேல்வரும் விலங்குகளை உக்கும் மரத்திற்குக் கீழும், கற்களுக் குக் கீழும் எதிர்பார்க்கலாம்.
1. கொடுக்கன்
அறாக்கினிட்டு 2. மட்டத்தேள்
பிரியாப்பொட்டு '3, அட்டை
மரியாப்பொட்டு 4. தேரை
ஆம்பிபியா 5 பாம்பு
இரெப்ரிலியா

- 1 படி -
ஒவ்வொரு சூழலிலும் வாழும் விலங்குகள் அவ்வவ் சூழலிற் கேற்ப இசைவாக்கப்பட்டுள்ளன. உக்கும் மரமுண்டத்திற்குக் கிழும்), கற்களுக்குக் கீழும் உள்ள வாழிடம், ஈரலிப்ண யும் :உஸ்ணத்தை யும் ஒருமித்துக் காட்டும் ஒரு பிரத்தியேக சூழலாகும். ஒளிச் செறிவு குன்றி இருள் கௌவ்விய இவ்வாழிடத்தில், வெப்ப, உவர்ப்பு ஒட் சிச ஏற்றத் தாழ்வுகள் மிகமிக அரிதாகும். இங்குள்ள விலங்குகள் சோம்பிகளாகவும், இரவில் நடமாடுபனவாகவும், புலனுறுப்பு விருத்தி குன் றியா]]வயாகவுமன. - விலங்குகள் இருளடைந்த நிறத்தைக் கொண்டவையாதும். இச் சூழலில் தம்மை மறைக்கவென உடலைச் சுருட்டவும், பிடிக்கவும் ஆத்திரப்போடா விலங்குகளில் ஒன்று எமேல் ஒன்று அசையக்கூடிய துண்ட அமைப்புக் காணப்படுகின்றது. பாம்பும் தனது உடலைச் சுருட்டி தன்னை புலனாகா வண்ணம் ஒளித்துக் கொள்ளக்கூடியது. சிறிய உடலைக் கொண்ட தேரை, தன்னையும் ஒரு கல்லெனவே கருதும் வண்ணம் கற்களிடை யே புதைந்துகொள்ளக் கூடியது.
முண்டத்தையோ, அன்றி கற்களையோ யாரும் பெயர்ப்பின், இவ்விலங்குகள், மின்வேகத்தில் அசைந்து, தகுந்த இடம் நாடி ஒளித்துக் கொள்ளும் இசைவாக்கத்தைக் கொண் டுள் ள ... மேலும் அட்டை, தோளும், கொடுக்கனும் முண்டத்தின் மேற்பரப்புடன் ஒன் றி, அதனுடன் அதாக வாழ்ந்து, பகைவர்களை ஏமாறச் செய்யவல்லன்.
தம்மை மறைத்துக் கொள்ள முடியாவிடின், எதிரிக்களத் தாக்கவென, இவ்விலங்குகளிற் பல ஆயுதம் தாங்குகின் றன, கொடுக்கனும், தேளும், பாம்பும், நச்சுச்சுரப்பிகளைக் கொண்டுள் ளன, தொடுக்கனில், உகிர்கொண்ட, வாற்பின் நச்சுப்பையும், கொடுக்குகளுடைய உணராடிக ளும் உண்டு. எதிரிகளை உடண ரடிகளினாற் பற்றி, வாலை வளைத்து உகிர்முலம் நச்சைப் பாச் சும், மட்டத்தேளில் நச்சுச் சுரப்பிகள் முன்புறத்தேயமைந் துள்ளன. பாம்புகளில் பொய்க்குழியருகே நம் பாப்பைகளுள்ளன. நச்சுப்பற் களினூடே, இவை வெளியேற்றப்படும். தேரையும், அட்டையும், துர்நாற்றமு:ாள், கெட்ட சுவையுள்ள வாயுவாகும் திரவங்களைச் சுரர், து, பகைவர்களை விலகர் செய்யவல்ல இசை வாக்கங்களைக் கொண்டுள்ளன.
இவ் வாழிடத்திலுள்ளன, பூச்சிகளை யே பெரும்பாலும் உணவாகக் கொள்ளுகின்றன, அருகேவரும் பூச்சித1ை, ஒளித் திருந்து தாக்கக் கூடிய வகையிலேயே இவ்வாழிடம் பொருந்தி

Page 104
- 20 -
யுள்ளது. கொடுக்கனுக்குக் கொடுக்குகளும், தேரைக்கும் பாம் பிற்கும் நீட்சியும் நா -வும் இசைவாக்கங்களே.
கோடை காலத்தில், வாழிடத்திலுள்ள நீர்த்தன்மை கெட, இவ்விலங்குகள், ஆழச் சென் று நெடுந்தூக்கத்தை மேற் கொள்ளக் கூடியனவாகும், பாரிகாலத்தில், வாழிடத்தின் உடல்! பணம் குறைய, தகுந்த வாழிடத்தைக தேடிக் கொள்ள வ பப்ன இவ்விலங்குகள். சாணின்றி பலநாள் வாழக்கூ டியன இள் விலங்குகள்.
எனவே இங்கு வாழ்வன. ரன்கு இசைவாக்கமடைந்துள்ளன. 77, சிலர்ப்புத் தத்து வங்களின் வரலாற்றைக் கூறு சு.
உயிரிகளின் பல்வேறு உருவங்களை விளக்குவதே கர்ப்புர் தத் துவங்களாகும். இவற்றுள் முதன்மை பெறுவன.
(1) அந்தமில்லாதது (Eternity) (2) படைப்பு (3) பிரளயம் (4) அப்கிக் கூர்ப்பு.
உயிரினங்கள் இன்றுள்ளமை போன்றே அன்றும் இருந்தன வென்றும், பிஞ் ஞான்றும் இற்றைஞான்று போலவே இருக்கும் என்ற தத்துவத்தை, அந்தமில்லாக் கொள்கை கடறுகின்றது. "தொடக்கத் தின் சுவடின்மையும், முடிவின் அரிதறியின்மையும்" என் ற கற்று னின் கூற்று இக் கொள்கைக்குச் சான்றுக அமைந்துள்ளது.
பிபிலியத்தினுள் 11, பிறப்பு என்னும் அதிகாரத்தில், படைப்புக் கொள்கை விரிக்கப்பட்டுள்ளது. இக்கொள்கை, கிரிஸ்தவ மத குரு, மார்களால் ஆதரிக்கப்பட்டு, பலரால் நம்பப்படுகின்றது. எல்லா உயி ரினங்களும், எல்லாம் வல்லவனாற் படைக்கப்பட்டு, என்றும் வாழு கினறன என்பதே இக் கொள்கையின் கரு. தோண்டி எடுக்கப்பட்ட எண்ணிறந்த உயிர்ச்சுவடுகள், இக் கொள்கைக்கு எதிராதாரங்களாக கொணரப்பட்ட போது அவற்றையெல்லாம் " மனிதனே தவறா எண்ணம் கொள்ளச் செய்யவென் சாத்தான் செய்த வினே" யென கதுக். கினர் சமயகுரவர்கள். ஆனல் உயிர்ச்சுவடுகளின் உண்மையை உணர்ந்த கூட வியர், ஓபிக்னனி என்ற படைப்புக் கொள்கையினர். பிரளயத்தைக் காரணமாகக் காட்டி, பிரளயக் கொள்கையே ஈந்தனர்,
1769-1832-ல் வாழ்ந்த கூ வியர் என்ற படைப்புக் கொள் கையில் நம்பிக்கை கொண்ட விஞ்ஞானி, இயற்கையில் ஏற்பட்ட பிரளயங்களின்போது பல உயிரினங்கள் அழிந்தன வென்றும்,

- 201 -
இவையே உயிர் சுவடுகளாகக் காணப்படுகின்றன வென்றும் கூறி னர், அவரினது கொள்கையின்படி இப்பிரளயங்களெல்லாம் ஒளி டத்திற்குரியன. பிரளய மேற்பட்ட இடங்களில் உயிரினங்கள் அழிய, பின் இவ்விடங்கட்கு குடிபெயர்தலால், வேறிடத்து உயி ரினங்கள் சென் றன என்றமையாலேயே வாழும் விலங்குகட்கும், அவ்விடத்து உயிர்ச்சுவடுகட்கு மிடையே தொடர்பற்ற தன்மை தோன்றுகின்றதென விளக்கம் கொடுத்தார். 1802-185ால் வாழ்ந்த, படைப்பில் ஆணரித்தரமாக நம்பிக்கையுள்ள டி, ஓபிக்னியென்பவர், | மிரளயும் பிரபஞ்சமான து வென்றும், படைப்பும் பிரளயம் மாரி பாறி ஏற்பட்டுள்ளன வெனக்கூறி, இற்றைவரை இருபத்தியேழு படைப்புகள் நடைபெற்றுள்ளன வென வும் கணித்துள்ளார்.
ஆனல் உண்மை விரும்பிகளும், தர்க்க சாஸ்திரிகளும், தத்துவ ஞானிகளும், விஞ்ஞானிகளும், அங்கிக்கூர்ப்பு எனப்படும் கொள் கையை, சான்றுகள் பல காட்டி, கொடுத்துள்ளார். முன் னாள் விஞ் ஞானிகளுட் சிலர் திடீர்த் தோற்றக் கொள் 600கயைக் கூடறியிருந்தனா. -ஆ,னுல் இந்த முன் இன்மை) (Dr-novo}க் கொள்கை, பார்ச் சர்முறை, சி நாயரித்தல் என்பனவற்றின் பின் சான்றுகளற்றவையாய், உண் ணாக்குப் புறம்பானவையாகி நம்பப்படுவதில்லை,
முன்னிருந்த அங்கிகள் மாற்றமடைவதனுள் புதிய அங்கிகள் தோன்றுகின்றன வென்ற இயற்கை விளக்கத்தைக் கொண்டு உரு, - வாகியதே அங்கிக் கூர்ப்புக் கொள்கை. கீழத்தர, எனிய அங்கி சுளிலிருந்து மேம்பட்ட சிக்கலா.மா அங்கிகள் தோன் றுவதே கூர்ப்பு. படிப்படியான விரிவிலுைம், கிளை கொள்ளலாலும், இப்பிரபஞ்சம் தோன் றிய காலத்திலுள்ள உயிர், இன்றுள்ள அங்கி உலகமாகப் பரிணமித்துள்ளது.
சாங்கிக் கூர்ப்பு பற்றி முதன் முத லி ற் கூறிப்போந்தவர் டெமோகிறாஸ் என்பவரே கி. மு. 460 - 357 -ல் வாழ்ந்த எம்பிடோ கிளெஸ், சடுதியான, சம்பந்தமற்ற மாற்றங்களேற்படின் புதிய அங்கிகள் பரிணமிக்கின் றனவெனக் கூட றினர். இவர் தான கூர்ப்புக் கொள்கையின் பிதாவெனக் கருதப்படுபவர். படைப்பின் பின் மாற்றம் என்ற கொள்கையை கி. மு. 384-322-ல் வாழ்ந்த தத்துவஞானி அறிஸ்ரோரல் கொடுத்துள்ளார். சூழலுடன் பூரணமாக இயைய வேண்டி, அங்கியின் அக பூரணமாக்கும் பொறிமுறையே இம்மா றல்களுக்குக் காரணம் எனக் கண்டார், அக்காலத்து ஏனைய கார்ப் பினர்களிலிருந்து மாறுபட்டு, எழுந்தமானமாகவன்றி, திட்டத்திற்
விடு வி.-36

Page 105
- 22
கேற்ப நடைபெறுகின்றது என்றார், அ றி ஸ் ரே ர ர ல் போன்றே 1707-1778-ல் வாழ்ந்த விஞ்ஞானப் பெரியார், இலினியஸ், படைப் பில் நம்பிக்கையுடையவர். அவரின் கொள்கையும் படைப்பு மின் பாற்றபேயாகும், சிதைவடைதலும், கலப்புப் பிறப்பாக்கமுமே, சந்தர்ப்ப வசத்தால் நடைபெற்று அங் கித் தோன்றலிற் தக் காரண மாகவுள்ளன வென்றார் இலினியஸ். இயற்கையின் நேரடித் தாக் கத்திருலேயே அங்கிக் கடாப்பு நடைபெறுகின்றதென, படைப்புர் கொள்கையில் எள்ளளவு நம்பிக்கையுமற்ற, இலினியஸ் காலத்தில் வாழ்ந்த பியூபன் அறியக் கொடுத்தார். சீதோஷ்ண நிலயே, 1 பனி தனிலுள்ள பேதங்கட்குக் காரணம் எனக்கண்டார், தனிப்படுத்துகை யும் சூழற்காரணிகளுமே, பியூபனின் படி, சுடர்ப்பின் முதற் காரர்) கள். 1731 - 1802-ல் வாழ்ந்த இறாஸ்மாஸ் டார்வின், அங்கிகள் மாறுவது இயற்கையின் மறைமுக தாக்கத்தினால் என்றார். விலங்கு களைப் பொறுத்த வரையில் இவ்வியற்கையின் தாக்கம் நரம்புத் தொகுதி மூலமாக உணரப்படுகின்ற தெனக் கூறினார் கர்ப்பு படிப்படியாகவே நடைபெறும் என்றும், அங்கிகள் யாவும் முதலுரு இணறு ஒன்றிலிருந்தே வந்துள்ளன என்றும் hடறிய பெரியார் இறாஸ்யஸ் டார்வின்தான். சார்ல்ஸ் டார்வினின் பாட்டனாரும் இவரே.
1744 -1829-ல் வாழ்ந்த கூட ர்ப்புமேதை இலாமாக்கு, பியூபனின் கொள்கையையும், இஸ்ராஸ்பாஸ் டார்வினின் கொள்கையையும் கொண்டு, தனது பாவிப்பு - பாவிப்பின்மைக் கொள்கையை ஏற்படுத்தினர், பாவிப்பிலும் பாவிப்பின்மையினாலும் புதிய இயல்புகளைப் பெறு வதும், பெற்ற இயல்புகய தலைமுறையாகக் கடத்துதலும் என் பனவே இலாயாக்கின் கொள்கையினா து கரு. தலைமுறைக் கோட் பாடு மறுக்கப்பட்டதின்பேரில், இலாமாக்கின் கொள்கை நலிவுற்றது. மேலும் ஒஸ்போர்ன் கூறுவதுபோல் இலாமாக் தவின் கொள்கையுள் அவதானிப்புக்களை விட நாகார்களே நிறைந்துள்ளன, இருந்தும் கூர்ப்புப் பொறிமுறையை விளக்கும் கொள்கைகளுள் இலாமாக்கி எனதும் ஒன்றே.
விலங்கியலார் அல்லாதோர்க்கு கடர்ப்பும், டார்வினின் கொள் கையும் ஒணறே யெனின், 1809 - 1882-ல் வாழ்ந்த சார்ல்ஸ் டார் வினின் பெருமை எத்தகையது. சகிளப்பான பகிள் ஆராய்ச்சிப் பிர 1பாணத்திற் பெற்ற தரவுகளைக் கொண்டும், மல்தசின் குடிசனக் கொள்கையைக் கொண் டும், டார்வின், டர்ப்புப் பொறிமுறையை விளக்கினார், எல்லாவற்றிலும் முக்கியமான காரணி இயற்கையே யெனக் கொண்டமையால் அன்னூர் கொள்கை இயற்கைத் தேர்வு

33 -
எனவும் கூறப்படுகின் 11 து. தக்கென பிழைத்தலும், இனங்களைத் தோற்றுவிக்கக்கூடிய இயல்புகள் தலை முறை யாதலுமே இயற்கைத் தேர்வு. செயற்கைத் தேர்வும், புவியியற் தனிமையாக்கலும் ககூர்ப் பீன் காரணிகளெனவும் கண்டார். அங் நிக் சார்ப்பை விளக்கு | கொள்கைகளுள் டார்வினுடைய துவே தலையாயதுவெனக் கொள்ளப் படுகின்றது.
டார்வின் காலத்து அல்பிறட் வலசு என்பவரும் இயற்கைத் தேர்வையே காரணமாகக் கொண்டு அடர்ப்பைக் காட்டினர், உண் ரையில் இன்று நாம் டார்வின் கொள்கையெனக் கூகூ றுவது டார்வின், வல்சு என்பவர்களின் கொள்கையே, 1833-ம் வருடம் பெப்ருவரித் திங்கள் 12-ம் நாள் இலினியனது அவையில் இயற்கைத் தேர்வுக் கொள்கையானது இணைப்புக் கட்டுரையாகவே வாசிக்கப்பட்டது
1772 - 1341-ல் வாழ்ந்த அர், கிலெர், கூடர்ப்பான து, காரணம் காரியமின்றி சடுதியாகத் தோன்றும் மாற்றத்தினால் ஏற்படு வதெனக் கண்டறினர். இதுவே இன்று நாம் கைக்கொள் எடம்: விகா ரக் கொள்கையாகும்,
எனவே சுடர்ப்புக் கொள்கை ஆதியானது. பன்நெடுங்காலம் படைப்புக் கொள்கையின் ஆட்சியுடைமையால் மறைக்கப்பட்டிருந் தது. இக் கொள்கையே அங்கிகளிடை வேற்றுமைகளைத் தெளி
வாக விளக்குகின்றது. 78. இலாமாக்கினது கொள்கையைாம், டார்வின் து கொள்கைபையும் சுருக்க
மாகக் கூறி, எது ஏன் ஓத்துக் கொள்ளப்படக் கூடியது என்பதை விளக்கவும்.
இலாபாக்கினது கொள்கை:-
இRIாமாக்கின் கொள்கையை நான்கு விதிகளாகச் சுருக்கிக் கி றலாம்,
1. உயிரினது அக விசைகள், அங்கியை மட்டுமல்லாது அத
எனது பகுதிகளையும் அளவில் அதிகரிக்கச் செய்யவல்லன. 2, தொடர்ச்சியான தேவையினால் அடியிடப்பட்டு, நடைபெறும்
புதிய அசைவுகளின் விளைவுகளே ஒவ்வொரு அங்கமும்
அதன் பகுதிகளும், 3.
அங்கத்தின் விருத்தியும், அதன் தொழிற் பாடும், நோ சம விகிதத்திலுள்ளன, தொடர்ச்சியான பாவனையால்

Page 106
- 30/-
அங்கய், முழுவிருத்தி காணும்வரை படிப்படியாக வலுப் பெறுகின்றது: பாவிப்பின்மை இதற் கெதிரின விளைவைக் காட்டும் உடலிலிருந்து நீங்கும் வரை படிப்படியாக
நலிவுறும். 4. அங்கியொன்றினாற் பெறப்படும் இயல்புகள், பாரம் பரியத்
நினாற் சந்ததிகட்குக் கடத்தப்படும். சுருங்கக் 251 ரின் இலாபாக்கின் கொள்கையான து, இயல்பு களப் பெறுவதும், சந்ததிக்குக் கடத்துவதுமே யாகும், சூழலின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முனையும்போது அங்கியினது சில பா கர் கள நன்கு பாவிக்கப் படுகின்றன, வேறுசில பாவிக்கப்படாமலிருக் நின் றன. இதன் மூலமாக ஒரு சில வேறுபாடுகள் - மாற்றங்கள் புதிய இயல்புகள் தோற்றமளிக்கின்றன. இவ்வியல்புகள் அங்கிகளிற் பாதுகாக்கப்பட்டு, சந்ததிக்குக் கொடுக்கப்படுகின்றன. மரங்களி லுள்ள இலைகளைப் பெறுவதற்கென கழுத்தைத் தொடர்ச்சியாக நீட்டியதைத் தொடர்ந்துண்டானதே ஒட்டகச் சிவிங்கிகளின் நீண்ட கருத்துக்கள் குதிரைகளுடைய விரல்களின் படிப்படியான 41, 5, 2, 4,) இழப்பு, பாவிப்பின்மையால் நேர்ந்த தென்பர்.
பாவிப்பினலும், பாவிப்பின் மையினாலும் அங்கியில் மாற்றம் தோன் றுவதும், அவ்வங்கியில் பாதுகாக்கப்படுவதும் இயற்கையில் நிகழ்கின்றது உண்மையானது. ஆனால் அவற்றினது சந்ததிப் பர வல் கேள்விக்கிடமானது. அப்படியான பரவலைக் காட்ட ஆதாரங்கள் உண்டெனினும், எதிரான ஆதாரங்கள் பல, இன்றுள்ள இலாமாக்கிய விரும்பிகள், இசைவாக்கங்களாகத் தோன்றும் மாற்றங்கள்ளயும், Iமாறல் களையும் வேறுபடுத்தி, பின் ணையதையே கடத்தப்படும் இயல்புகளெனக் கொள்ளப்படவேண்டுமென மொழிகின்றனர்.
எனவே பாவிப்புக்குத்தக ஏற்படும் இயல்பு, சந்ததியினூடாகப் பரவி, அச்சந்ததிகளிலும் மேலும் மாற்றமெய்தின், பல சந்ததிகட் குப்பின் தோன்றும் அங்கி, மாற்றம் தொடங்கிய முதலங்கியிலிருந்து வேறுபட்ட பல இயல்புகளைக் கொண்டிருக்கும். எனவே அது ஒரு புதிய இனம் அல்லது சாதி. கூர்ப்புப் பொறிமுறை இதுவே.
டார்வினின் கொள்கை.
சுடர்ப்பு விற்பன்னர்களுட் தலையாயவர் டார்வினுகும். இனத் தோற்றம் என்ற அவருடைய புத்தகம் அத்தனையும் வெளியிட்ட நாளன்றே விற்பனையாகினவெனின், அ வ ரு  ைட ய கொள்கை பெற்ற நன்மதிப்புப் புலனாகின்றது.

- 205 -
தக்கா வாழ்தலும், இனத்தை உருவாக்கத் தகுந்த இயல்புகள் கடத்தப்ப டுகம் என்று தத்துவாங்க பாக் கொண்ட இயற்கைத் தேர்லே டார்வினின் கூர்ப்புக் கொள்கையாகும், இக்கொள்கையை அன் னர் மேற்கொண்ட பீகிள் ஆராய்ச்சிப் பிரயாணத்திற் கண்ட தரவுகப் சயவத்து, வெளியிட்டார், இயற்கைத்தேர்விலுள்ள அம் சர்ங்களாவன: (1) மிகையான இனப்பெருக்க வீதம் (2) அங்கிக பரிடையே பேதங்களுள்ளமை (3) வாழ்க்கைப்போர் (4) தக்கன பிtை) ததல் (3) இனத்தை உருவாக்கும் இயல்புகள் சந்ததிய,டே பரவல்.
| அங்கிக ளெல்லாம் மிகையாக இனத்தைப் பெருக்குகின்றன என்பது வெள்ளி :டைம் பல ம ந்த IIான இனப்பெருக்க வேகத்தைக் கொண்ட கரியும், 750 வருடங்களில் ஒரு கோடி தொண்ணூறு இலட்சமாகப் பெருகுயெனின், ஒவ்வொரு இன மும் தடையேது மிலின், பிரபஞ்சம் முழுவ கதயும் ஒருசில நாட்களில் நிரப்பிவிடும் . ஆனால் இத்துங்ணாகாலமும் அவ் வ கை யாக நிகழவில்லையெனின், அதற்கு டார்லிங் 431 றும் பொய்க்கைப் போரே காரணமாகும். தக் கானா பிழைத்தலும் அல்லன் அழிதலும் நியதி. அணுவ.லியான இயல்புள்ளன பிழைக்தம் = அணுகபலமான இயல்புகளும், துர் அணுகூட இயல்புகளும் பிழைத்தற் பெறுமதியை நிர்ணயிக்கின் றன. மாறிமாறி வரும் இனப்பெருக்கம், வாழ்க்கைப் போர், தக் 1ன் பிழைத்தல், தொடர்ந்து நடைபெறுவதனாலேயே அங்கிகளி டையேயுள்ள இயல்புகள் சிறப்புற்று, அங்கிக பா மாறச் செய்து. புதிய இனங்கள் உருவாக்குகின்றன,
1 மனிதன் மேற்கொள்ளும் தேர்வும், புவியியற் தனிமையாகலும் இனக் கூடர்ப்பில் முடிவடையும் என்பதையும் டார்வின் கூறிப் போந்தார். சுலபகோசு தீவுகளில் வாழும் இனங்கள் தனிமையாக்கலா லேற்பட்ட கூர்ப்புக்குச் சிறந்த உதாரணமாகும். செயற்கைத் தேர் வுக்கு, நாம் கா றும் கோழியினங்களும், நாய் இனங்களும் சான்று பகரும்.
டார்வினின் கொள்கை தக்கன வாழ்தலை விளக்குகின்றது. ஆனால் அதற்கு வேண்டிய 'இயல்புகளின் தோற்றத்தைப்பற்றி மெளனமாகவுள்ளது வென்றும், இதுவே இன உற்பத்திக்கு  ைய மான து என்றமையால் டார்வின் கொள்கை வழுவுடைத்து என்பர். மேலும் மேலதிக சிறந்தவிலுைம் சிதைவாலும் இறந்துபட்ட விலங் கினம் எத்தனை எத்தனையோ, ஆனால் டார்வினின் கொள்கைப்படி
இவை நடைபெறு வதற்கே இடமில்லை,

Page 107
- 2013 -
இவ்விரண்டு கொள்கைகளை மட்டும் கூர்ந்து நோக்கின், ஒவ் வொன்றும் கூர்ப்பை வெவ்வேறு கோணங்களில் நின்று விளக்கு வனவாகக் காணப்படுகின்றன. ஒவ்வொன் றும் தனித்தனி மகிமை யைக் கொண்டவை, எனி னும்; இலYாமாக்கின கொள்கையிற் கடறப் பட்ட பொறி முறைகள் புலனுக்கப்பாற்பட்டவையாக அமைந்துள்ளன, நட்டுவன் பிள் ளைக்கு சொட்டிக் காட்டவா வேண்டும் என்ற முது மொழியிருந்தும், நட்டுவன் பிள்ளையும் பழகிக் கொள்ளத்தான் வேண் டும். இப்போக்கின் கொள்கையை அவர் கொண்டதுபோல் எடுட் பின், அவர் கொள்கை ஆதாரம், உதாரணம், பகுத்தறிவு என்று அத்திபாரமில்லாமற் கட்டப்பட்ட தொன்றாகின்றது. இதைத்தான் அ,தாரங்களிலும் ஊகங்கள் பலவுளவென ஒஸ்போனும், முன்னுக் குப் பின் முர 03கவுள்ளது வென தோம்சனும் சுடறுவர். இவ் வகையில் டார்வினின் கொள்கை, வ லு வ ா ன அத்திபாரத்தைக் கொண்டது. பலநாள் சேகரித்த தரவுகளை மட்டுமே ஆர், தாரமாகக் கொண்டு எழுந்த கோட்டையது. மேலும் அவர் கூறும் காரணங் க ளும், அம்சங்களும் எவரும் மறுக்கமுடியாதவை. இனப் பெருக் கம்) - உண்மை; வாழ்க்கைப்போர் - ஆம்; தக்கன வாழ்தலும் அல் லன சாதலும் - கண்கூடு எனவேதான் இலாமாக்கினது கொள் கையை விட டார்வினது சிறந்தது. ஒப்புக் கொள்ளப்படக் கூடி யது எனப் பலர் கருதுகின் றனர்.
கொள்கைகளை ஆராயுங்கால், டார்வினும் ஓரளவிற்கு இலாமாக் கற்கப் போன்றே பரம்பரையூடாக பெறப்பட்ட இயல்புகள் நடத்தப் படுகின்றன . வ'ன் ப த த க் கையாளுகின்றார் - இல்லையெனின் இனத்தை உருவாக்கும் இயல்புகளின் கடத்தல் எவ்வாறு நிகழும், பிற் காலத்தில் வெந்த இலாமாக்கு வழி நிற்போரும், டார்வின் வழி நிற்போரும், விகாரக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் கொள்கைளிலுள்ள வழுக்களை அகற்றி, நிறைவு படுத்தி யுள்ளனர். இன்றுள்ளபடி, ஒன்று மற்ற துக்குக் குறைந்ததல்ல.
79. கூர்ப்பை ஆதரிக்கும் சான்றுகள் பற்றி ஒரு சிறிய கட்டுரை வரைந்து,
இச்சான் றுகளுள் எது நம்புவதற்குக் கஷ்டமானது என்பதைக் காரணம் கொண்டு காட்டுக..
இன்றுவாழும் பல்வேறுபட்ட அங்கிகளும், அழிர்தொழிந்தனவும், உயிர்ச் சுவடுகளை விட்டுச் சென்றனவும், மாற்றங்களினாற் தோன் றியன வென்று இலாமாக்கு, டார்வின் போன்ற உயிரியலார்கள் கருது கின்றனர். இத்தோற்றமே கூர்ப்பு ஆகும். இவ்வகை மாற்

- 20 7
றங்கள் படிப்படியாகவும், பல்நூற்றாண்டுகளாகவும் நடை பெறுவதால், கூர்ப்பை ஒருவன் தன் குறுகிய வாழ்நாளுட் காண்பதரிது. இக் ஈர்ப்பைக் காட்டும் சான்றுகள் பின்வருவனவற்றுள் பலவாக உள் எ FET, [1] ஒப்பிட்டு உருவவியல் (2) ஒப்பீட்டு அமைப்பியல் (3) தொல்லுயிரியல் (4) புவியியற் பரம்பல் (5) முளைய பியல் (6) உடற் றொழிலியல் (7) பிறப்புரிமையியல் (8) புவிச்சரிதை (2) பாகு பாட்டியல் (10) சூழலியல் என்பன சான்றுகள் பகரும் உயிரியல்
இயல்களாகும்,
உருவவியலிலும் அமைப்பியலிலும் உள்ள சான் றுகளை, அமைப் பொப்பு, தொழியொப்பு, பதாங்சு சான்றுக ளெனப் பிரித்து விரிவாகவும் விளக்கமாகவும் கொடுக்கலாம், பறவைகளினதும், தவளையினதும், திமிங்கிலத்தின் தும் முன் அவயவங்கள் நோக்கின் அவையெல்லாம் ஐவிரலவயவத் திட்டத்தினின்று தோன்றி, சூழலி ன தேவைக்கேற்ப, செட்டை பாக வும், அ தி ர்ச் சி வாங்கிகளாகவும், துடுப்புக்களாகவும் மாற்றமடைந்துள்ளதை இலகுவிற் காணலாம். இது அமைப்பொப் பிற்கொரு உதாரணம். பறவை, வெளவால், தும்பி ஆகியனவின செட்டைகளை நோக்கின், ஒவ்வொன்றும் வெவ்வேறு உற்பத்தியைக் கொண்டவையாகவுள்ளனவென்பதும், ஒரே சூழலில் வாழ்வதற்காக பகுதிகள் சிறப்படைந்து ஒரே தன்மையான உறுப்புக்காரத் தோற்று வித்துள்ளன வெண்பதும் புலனாகும். இதே போன்றே, மனிதனி லுள்ள குடல்வளரி. சோணைத்தசைகள் ஆ, கிய பதாங்கங்கள் தேவை யின்மையினாற் சிதைவடைந்த ைபயெனக் காட்டல, 1. எனவே சூழ வில் சிறப்புற வாழ் வதற்கென அங்கிகள் மாற்றமடைந்துள்ளதை நாம் ஒப்பீட்டு உருவவியலிலும் அமைப்பியலிலும் காணக்கூடடியதாக வுள்ளது. சுரலினுள் உந்தப்பட்டு அங்கியோ அன்றி அதன் பகு தியோ மாறுவது கூர்ப்பு.
15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இலினாடோ டாவின்சி என்ற (ஓவி யர்) விஞ்ஞானி, உயிரச்சுவடுகள் ஆணித்தரமான சான்றுகள் பகரு கின்றனவெனாக் கண்டார். வாழ்ந்தழிந்த அங்கிகள் விட்டுச் சென்ற முத்திரை களும், எச்சங்களுமே 'உயிர்ச்சுவடுகளெனப்படும், குதிரை களின் வரலாறு உயிர்ச்சுவட்டினால் நன்கு வி ள க் க ப் ப டு கி ன் ற தோடல்லாமல இனக் கூர்ப்பையும் காட்டுகின்றது. இயோசீன் காலத்து இயோகிப்பசு குறுகியகழுத்தையும், தாழ்ந்த பல் முடி மயையும், முன் னவயவத்தில் நான்கு விரல்களையும், பின் அவய வத்தில் மூன்று விரல்களயும் கொண்ட ஒரு குள்ளமான விலங்கு. ஒலிகோசின் காலத்து மீசேகிப்பசு முன்னையதைவிட உயர்ந்ததா

Page 108
- 203 -
கவும் , ஒவ்வொரு அவயவத்திலும் மும் மூன் று விரல்க க் கொண்ட தாகவும் இருந்தது. பிளயோசீன் காலத்தில் வாழ்ந்தவை இன்றைய குதிரைகளைப் போன்ற அமைப்பைக் காட்டி, பூரேசியா, வட அயெ ரிக்கா ஆகிய இடங்கட்குப் பரவின. இவ்வுயிர்ச் சுவடுகளையும், அவை வாழ்ந்த காலச் பழப்பயும் நோக்கின், HIDலால் வேண்டப் பட்ட விரைவான அசைவைப் பெறுவதற்காகவே இவ்விலங்குகளில்
அவயவங்களின் ரிட்சியும், விரல்களின் இழப்பும் நேர்ந்துள்ளன. வென் பது தெளிவு. எனவே ஒரு இனம் படிப்படியாக மாற்ற. படைந்து பிறிதொரு இனத்தைத் தோற்றுவித்துள்ள தென்பதே நாம் இலகுவிற் புரியக் கூடியதாகவுள்ளது. சூழலின் தேவைக் கேற்ப மாற்றமடைதலும், மாற்றத்தின் மூலம் இனம் தோன்றுவதும் கூர்ப்பு - இவ்வுண்மையை உயிர்ச் பாவடுகள் தெளிவாக்குகின்றன.
ஏன siபற் கக்கல் என்ற முறையவியல் விற்பன்னர் அனு வா தந். கொள்கையைத் தகர்து கூர்ப்பையும் விளக்கினார். இக்கொள்கையின் பற விருத்திவரலாறு தபணவரலாற்றைக் காட்டும். அம்பியோட்சுசு விலங்கின் விருத்தியின்போது முறையே ஒருகல் நில நுகம்), இரு படை நிலை (புன்ணுதரன்) என்பவை காணப்படுதலினுல் முப்படை விலங்குகள் இருபடைகளைக் கொண்ட சீமெந்திரேற்றாக்களிலிருந்தும் , இருபடையிகள் ஒருகப் புரட்ட சோவாக்களிலிருந்தும் தோன்றியுள் ளன வென்பது தெளிவு. இதேபோல் முலையூட்டி யொன்றின் இத பம் விருத்தியடையும் போது குழாய் நிட்ப (முன்கோடாற்று) இரு அறை ரிலே (மின்கள்) மூன்று அறைநிலை (அம் பிபீயா) இரு சோணை யறையும், பிரிபடும் இதயவறையும் கொண்ட ரில இரெப்ர் லியா) என்பன காணப்படுதலாள், முலையூட்டிகளின் முதாதையும், கடர்ப்பு வழியும் காணப்படுகின்றது. இது போன்றதே அனலிடா, மொளபஸ்கா, எக்கினேடே மாற்ற' ஆகியனவற்றிலுள்ள ரொக்கோபோர் குடம்ட், இக் கணமெல்லாம் ஒரேயடியிற் பிறந்தனவென்பதைக் காட்டுகின்றது.
தென்னிந்தியாவிலும் இலங்கையிலும், ஐரோப்பாவிலும் பிரிக் தானிய தீவுகளிலும் முறையே ஒத்த இயல்புடை உயிரினங்கள் காணப்படுகின்றன. இருந்தும் இயங்கையின் தென்பகுதியிலுள்ள உயிரினங்களிற் சில தென்னிர்.தியாவிற் காணப்படுவதில்லை. இதே போன்று அயர்லந்து தீவுப்பகுதியிலுள்ள சில ஐரோப்பாவிலியலே. இதனால் உயிரினங்கள் புவியியற் பாம்பலில் வேறுபட்டு, புதிய இனங்களாகக் காட்சி தருவதை நாம் காண்கின்றோம். கல்யகோஸ்) தீவுகள் கர்ப்பைக் காட்டும் பொக்கிஷங்களாகும். தனிமையாக்கப் புடலின் விளைவு இங்கு படம் பிடித்துக் காட்டப்படுகின்றது.

- பப்பு -
சுவாசப்பை மீன்கள் புவியியற் பரம்பலால் வெவ்வேறு சாதிகளாய் மாறினபேயையும், நாம் காணலாம்,
மேலும் அங்கிகளின் உடற் தொழிலியக்கம் சார்ப்பைக் காட்டு நின் றது. பிறப்புரிமையியல், இயல்புகளின் பாற்றுங்களுக்கு விளக் கம் பகருகின்றது, மேலும் இன்று மாற்றங்களையும், விகாரங்கண்ணா பயும் செயற்கை மூலம் தோற்றுவித்து, புதிய பேதங்களையும், இனங் கடாயும் உற்பத்தி செய்கின்றனர் விவசாய வல்லுநர், நம்மிடையே நில கொண்டுவிட்ட H'8 H'4 என்ற நெல்வகைகள், கோழிகளிலே உள்ள பல் லினங்கள் கால் நடைகளிலே தோன்றும் பேதங்கள் -
இப்பவயெல்லாம் கூர்ப்புக்குச் சான்றுகளாகும்.
மேற்கட றிய சான்றுகளுள் எந்தவொரு சான்றையும் முழுமையாக நம்புவதற்கில்லை, ஒவ்வொன்றும் வடிவுடைத்து. இருந்தும் முளைய பியலிலிருந்து பெறும் சான்றை இங்கு கடர்ந்து ஆராய்வோம்.
தேரையினது விருத்தியை எடுத்துக் கொள்வோம். நுகம் பிளவு பட்டு பிளாத்துலாவாக மாறுகின்றது. பின்பு புன்னுதானாதலினால் முப்படைக்கலங்கள் தோன்றுகின்றன, இதன் விருத்தியின்போது அம்பியோட்சுசுவைப் போன்று இருபடைகளைக் கொண்ட ஒரு படி. வம் தோன்றுவதில்லை. விருத்திவரலாறு கணIரலாற்றைக் காட்டு யெனக் கொண்டால், அம்பிபியன்கள் இருபடைவிலங்குகளிலிருந்து தோன்றவில்லை எனக் கருத வேண்டும், இது உண்மைக்குப் புறம் பாயாது,
மேலும் பாலைவனத் தேரைகளின் விருத்தியின் போது பூக்களைக் கொண்ட வாற் பேய்கள் தோன்றுவதில்லை. எனின், பாலைவனத்தேரை மீன்களரிலிருந்து தோன்றவில்லை யென்றே, மற்ற அம்பிபீயாக்களும் இதுவும் வெவ்வேறு கணவரலாற்றைக் கொண்டுள்ளன வென்றே நாம் முடிவுற முடியாது.
ஒட்டுண்ணிகளின் விருத்தியும், சிதைவடைந்த விலங்குகளின் விருத்தியும், குறிப்பிட்ட சூழலில் வாழும் விலங்குகளின் விருத்தியும் எப்பொழுதும் வழமைக்கு மாறாக நடைபெறுகின்ற தென்பதனால் முளையவியலினாற் கொடுக்கப்படும் சான்று நம்ப முடியாதது வெனக் கொள்ளலாம்.
வி, வி.-cா

Page 109
- சI) -
(எந்தவொரு இயலிலிருந்து பெறப்படும் சான்றுகளை நம்புவதற்
கில்லை யெனக் காட்டலாம்.] 30. விலங்கியலின் பொருளாதார முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு சிரா
கட்டுரை வரைக.
விலங்கு வாழ்வின் வெவ்வேறு தன்மைகளை ஆராய்வதுவே விலங்கியல். மனிதனும் ஒரு விலங்கென்றமையாலும், அவனே ஒரு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவன் என் றமையாலும், மவி தனுக்கும் விலங்குகட்குமிடையே இறுகிய தொடர்புண்டென் றமை யாலும், விலங்கியலின் பொருளியல் முக்கியத்துவம் வெளிப்படை.
வரலாற்றுக்கு முந்திய மனிதன் தனது உணவுக்கும், உடைக் கும் வேறுபல தேவைகட்கும் விலங்குகளையே நம்பி வாழ்ர்தார், அவனுக்கு எல்லாம் விலங்குகளே. நண்பனும் அது, எதிரியும் அது. மேலும் அவனுக்கு பொழுது போக்குச் சாதனமாக, வணக்கத்துக் குரிய பெரும் பொருளாக, மருத்துவக் களஞ்சியமாக, வாணிபப் பண்டமாக, பரிசில்களாக விலங்குகள் பயன்பட்டன.
நாகரிகமடைந்த மனிதன் விலங்குகளை நன்கு பயன் படுத்தியும், பதன் செய்தும் தனது பொருள் விருத்தியை மேற் கொண்டான்.
(i) உணவாக: |
மீனும், இறைச்சியும், முட்டையும், பாலும், அன்றாட உணவுப் பொருள், சிப்பி, நத்தை, அட்டை போன்றவை சில நாட்ட னரின் விருந்துணவு. விலங்கு எண்ணெய்கள் உணவுக்குப் பயன் படுகின் றன. தன் நாட்டிலுள்ளதை பிற நாட்டிற்கு ஏற்றுமதி செய்து, பொருள் வளம் பெறுகின்றன பல நாடுகள்,
(11) உணவு உற்பத்திக்கு:-
இயந்திரயுகமாக மாறிவிட்டபோதும் விலங்குகளின் உதவியை இன்னும் நாடுகிறான் IIானதன் -உழுவதற்கும், காட்டை அழித் துப் பதனிடுதலுக்கும், யானையும், பாடும், எருமையும் பயன் படுத்தப்படுகின் றன. செயற்கைப் பசங்கள் மலிந்த போதும்,

- 11
அதைவிடச் சிறந்ததென விலங்கு எச்சங்கள் பாவிக்கப்படு
கின்றன. உடையாக: பண்டைய மனிதன் விலங்குகளின் தோலை உடை
யாகப் பாவித்தான். இன்னும் அவ்வண்ணமே தோல் கொண்டு உடை, பாத அணிகள், தலை அணிகள், இன்னும் பல. கம்பளி உற்பத்தியும், பறவைகளின் சிறகுகள் பதனிடலும் பெரும்
பொருள் தேடும் ஊக்கங்களாகும். அலங்காரப் பொருட்களாக: பதனிடப்பட்ட தோலுடைகள்
கம்பீரமானவை. ஆ,ணபயோட்டிலிருந்து பல்வகைப் பாவாணப் பொருட்களும், சிப்பிகளிலிருந்து முத்துக்களும், வளையல்களும், கமுத்தணிகளும் செய்யப்பட்டு, வெகுவாகவிரும்பப்படும் ஏற்று
மதிப் பொருட்களாகவுள்ளன. மருத்துவத்தில்: விலங்கியல் அறிவுகொண்டு அங்கிகளின் செழித்த
வாழ்வைக் கண்டு, அதிக பலனைப் பெறக்கூடியதாகவுள்ளது. விலங்குகட்கு ஏற்படும் நோய்களையும், அந்நோய்களைத் தோற்று விக்கும் தாரகையாயும், தடுக்கும் முறைகளையும் விலங்கியார் அதிர்,து, Iனிதனின் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத் தினார். விலங்குகள் நோய்களை தோற்றுவிக்கக்கூடியவை; அழிக் கவும் கூடியவை, நோய்க் கிருமிகளே நிர்ப்பீடனத்தைக் கொடுக் கின் றன, தடுப்புமுறையிற் பாவிக்கப்படுகின்றன, விவசாயிகள் பூச்சிகளினாலும், நுண்ணங்கிகளாலும், வைரசுக்களாலும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர், இன்று நோயுண்டாக்கிகளை வேறு விலங் தினங்களாலேயே சாகடிக்கும் முறை நிலவுகின்றது. இதனால் நிரந்தர நிம்மதி கிடைக்கின்றது. நோயகற்றல் இன்று எள் வளவோ முன்னேறியுள்ளதெனின் அதற்கு விலங்கியலே
காரணமென்பர். பண்ணைகள்: உற்பத்திப் பெருக்கத்திற்கு பண்ணைகள். நாம்
காணக் ககடடியளவாகவுள்ள கோழிப் பண்ணை, கால்நடைப் பண்08 , முத்துச்சிப்பிப் பண்tண, இறால் பண்ணை முதலிய பல பண்மைகளைத் தோற்றுவித்து பராமரிக்கக் கூடியதாகவுள்ள தெனின் பனிதன் பெற்ற விலங்கியல் அறிவுதான் காரணமாகும்,

Page 110
இன உற்பத்தி: விலங்கியல் அறிவு இன்று உன்னத நிலை
யிலுள்ளது என்பதை, மனிதன் தான் விரும்பும் இனத்தையே உற்பத்திசெய்து பலன் பெறுகின்றன் என்பதிலிருந்து புல ை கின்றது, நெல்லிற் பல் வெகைகள், கோழிகளரில் பல இனங்கள், கால்நடை களில் தேவைக்கேற்பவை, நாய்களிற் பேதங்கள், இன் னும் எத்தனையோ விலங்கியலாரின் படைப்பு. காலம் செல்ல), விலங்கியல் அறிவு வளர, மனிதன் தன்னையே இறவாத்தன்IைII கொண்டவனுகவும், நன்மை பயப்பவனாகவும் (IMாற்றிக்கொள்! முனைவான்; முனைந்து வெற்றியும் பெறுவான் என நம்புவதற் சிடமுண்டு,
எனவே விலங்கியல் பெரும் பொருளியற் புதையல்-தனது பொருளாதார பிப்பயையும், நாட்டின் பொருளாதார நிப்பNேபயும் பெருக்கவேண்டின் விலங்கியலறிவு மிகமிக முக்கியமானதாகும்,


Page 111
OC 329.
ਉrok Cਤੇ
ਏ
ਦ॥
Tਗੀ Ign u ॥

ਕਰਨੀਤ
ਦਹ ਕਰ ਰ
ਬਾਰੇ
பம். பாபபாயாம்.