கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறத் தமிழ் ஞானம் 1992.02

Page 1
E
அறத்
தமிழ்
மாதாந்த ஆத்ம சி
01 - 02
நிறுவனரின் சிந்தனை
பிற ஆக்ச
" எப்பொருள் யார் யா அப்பொருள் மெய்ப்பொ
பொது நிறுவன * விநாயக தரும நிதிய
அறம் : 1 க.
-- சிக்கனம் - சமத்துவ

|ல் கடுப்பார்!
இ-கம் Fாரம் - பாரத - யாய 11 இல் || க - |--
T
|-11 = : 47
" ன ம்
ந்தனைச் சஞ்சிகை - 1992 - 1992---- -----
த் தொகுப்புகளும் கங்களும்
1 -
1 வாய்க் கேட்பினும் - புபுருள் காண்பது அறிவு " -------
சங்களுக்கான - 1 :-)
இலவச வெளியீடு *
சிந்தனை : 2 உ. ---
ம் - உடலுழைப்பு -

Page 2
பொது நிறுவனங்களின் பாராட்டுக் கடிதங்கள்
இத்துறைகளில் முயற்சி எடுப்பதற்காக தருமநிதிய நிறு வனரை எத்தனை கோடி முறை பாராட்டினாலும் தகும். இவ்வெளியீடு மாணவர் சமூகத்திற்கு குறிப்பாக விஞ்ஞான சமூகத்திற்கு ஓர் அரிய வழிகாட்டி. இயற்கை மருத்துவத்தை இயம்பி நிற்கும் ஒர் களஞ்சியம். இக்கால மருந்துத் தட்டுப் பாடுகளின்போதும் தயங்காமல் இயற்கை வைத்தியத்தில் இறங்க ஓர் துணை கருவி, 7-12-91
யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை துயர்துடைக்க பணியாற்றிவரும் நிறுவன வரிசையில் தங்கள் நிறுவனம் தனி மனிதனால் ஸ்தாபிக்கப்பட்டு அய ராது சேவையாற்றி வ ரு வ து போற்றுதலுக்குரியதாகும். தங்களின் பணி தமிழினத்துக்கு தேவையான காலத்தில் பயன்படுவது சிறப்புக்குரியது. வெறுமனே பொருளாதாரத் துயர்துடைப்புடன் மட்டும் நில்லாது, கல்வி, அறிவு, மனித ஒழுக்கம், சிந்தனைகள் சார்ந்த பணிதனாகவும் பரிணமித் துள்ளமை வரவேற்கத் தக்கதாகம். 17-7-91
ட-அவ்வை இளங்கோ சனசமூக நிலையம் தமிழீழ மக்களின் துயர் துடைக்கவும், அவர்களின் புனர்வாழ்வுப் பணிகளைச் செய்யவும் என அமைக்கப்பட்ட ''தமிழர் புனர்வாழ்வுக் கழகம்'' தங்கள் விநாயகர் திரும் நிதியத்தின் சீரிய பணிகளையும், நிறுவனரின் தயாள் சிந் தையையும் பாராட்டிக் கொரவிக்கிறது . 12-5-91
கா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பருத்தித்துறை தங்கள் ஆர்வத்தையும் ஆழத்தையும் அனுபவ முதிர்ச்சி யையும் இவற்றிலும் பேலாசு வள்ளல் தன்மையும் தங்கள் வெளியீடு துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றன. பெரி ய விடயங்களை அரிய நூல்களிலிருந்து திரட்டி அனுபவிப்பார் ருடன் கலந்து =அளவாக அள்ளி வழங்கும் தங்கள் அனுபவ சிந்தனைகள் உயர்ந்தவை. தவமும் தவமுடையார்க்கே என்பதற்கிணங்க தங்கள்போல் அறிவுத் தானம் வழங்கிட யாரால் முடியும். (தொடரட்டும் தங்கள் நற்பணி. 23-TT-91 - 180 - க. கனகராசா, மில்க்வைற் தொழிற்சாலை

எ - சி வ ம ய ம்
ச ம ர் ப் ப ண ம்
இம் மாநிலம் உருவாகி அதில் உயிரினங்கள் உரு வாக தங்கள் சக்தியை எந்நேரமும் உதவிக் கொண்டிருக்கும் ஐந்து பூதங்களான காற்று, தீ, நீர், நிலம், ஆகாயம் இவற் றிற்கும், எம்மை உருவாக்கிய தந்தை, தாய், குரு முதலா (னோருக்கும், நாம் வாழ உணவு அளித்துக்கொண்டிருக்கும் தாவர வர்க்கம் முதல் மனிதகுலம் வரையான சகல சீவராசி கட்கும் எமது வணக்கத்தை செலுத்தி இவர்கள் பாதார கம் லங்கட்கு இந்நூலைச் சமர்ப்பணம் செய்வதில் பூரண ஆத்ம . திருப்தி அடைகிறோம்.
விநாயகர் தரும் நிதியம்
நிறுவனர்
அறநெறிப் பரீட்சை அறிவித்தல்
புலோலி மேற்கு விநாயகர் தருமநிதிய அறநெறி
விஞ்ஞான மன்றம் நடாத்தும் அறநெறிப் பரீட்சை விண்ணப்ப முடிவுத் திகதி
-31 - 03 - 1992 ஆகவே பங்குபற்றும் பாடசாலைகள் 31 - 03 - 92 க்கு முன்னதாக தேர் வுக்குரிய விண்ணப்பப் பத்திரத்தை அனுப்பி வருங்கால சந்ததியினர் பயன்பெற செயல் பெறும்படி
அன்புடனும் பண்புடனும் வேண்டுகிறோம்,
சT
நிறுவனர்

Page 3
தர், ''துயர்: ர ப ப ர மா
- அறத் தமிழ் ஞானம் -
புர் ப் பப்
பார் --- நிறுவனர் - ப
-அறம் : எமது ஆன்ம அ னவயிலுள்ள ஐந்து பூத விகிதாசார ஆட்சிக்கு ஏற்ப எமக்கு இராம் கட்டளைக்கு இப்பெயரை எமது மாது சஞ்சிகைக்கு ஆட்டியுள்ளோம், " அ றம் செய்யும் எண் இனம் இல் லாது நாம் மனிதனாய் வாழ்வதில் பயனில்லை, இல் எண் ணசே இயற்கை இயங்குவதற்கு மூலகாரணமாய் உள்ளது . ஆரம்ப உயிரின மாயா புட் விமசர் தனது கடமையை மற்ந உயிரினங்களுக்கு உதவும் வெங் ணம் செய்த கார 8:3ன த்தினாலேதான், இன்று இயற்கை வளர்ந்து நின் றுள்ள நிலைக்கு வந்துள்ளது - த.:7811 வர்க்கம் இல்வச-கள் இருந்தால், இப்பாரி வெறும் பால்வளத் தும் கூடி ' சுவாத்தியமாப் அ பைந்த! எசீப் உ44 சிரிங்க நம் தான். 'தக்க முடியாது. தரFளர£ர்ச் 2 ம் அ தா ஃப் சிங் சுடரிசைப்) ய , ற்ர முற்பட்டு, ஒன்று டி' tல் சபப் பெற்றதால் பின்யர்ன நினல்497பக் த ஒப்பு a] :5ம் பேந் துள்ளது. ஆ கயே அ ரம் முத லிடம் பெ யரசின் ர த ,
தமிழ் : பகுத்தத ரிப்ரா ழகாத இAாம் பேசக் கற் சாக்கொண்ட பின் அவனது எண் ணாம் வளர முதலில் தோன்றிய தமிழ் மொழியே மூலகாரனே மாய் அமைந் தள்ளாது என்பதில் எவ்வித சந்தேக ழிச் தேவை யில்-A. _தமிழ்மொழி மூவமேடநாம் உள்ளத்தைக் கடக்கும் ஆற்றலைப் பெற்று ( ஆடவுளை) உண்மையை உணர்ந்து அவ்வழியில் செயல் பற்று பதான ஒளியை அ கரடய முடியும். தமிழ் மொழியிலுள்ள ஞானக் கருத் துக்க 50ளை பிரித்துப் பார்க்க முடியாதவர்கள் யே' // மொழிகளிலுள்ள பெற்றை ஏற்றிப் பேசி நிறைவு காண் பதால் தமிழ் மொழியிலுள்ள அறக் கருத்துக்களை உ.லார முடியாதவர்க ளாகி, தழிழ் மொழி' யை உதாசீனப் செய்பவர்களாக மாறியுள்ளதை காண் திறோம், அவர் கள் இத் தமிழ் மொழியிலுள்ள மும் மூன் ரது விதமான பகுப்புகளை யார் எவ்வாறு உரு வாக்கினார்கள் என் தனது சித்திக்க விரும்புவதில் ைti) ஆகவே எமனம்" இந் நிலைக்கு ஆளாக் கிய தமிழ் மொழியின் நன்றிக்கடனாக - எமது ஐந்து த ழிதிதாசாரம் எ40 க்கு இட்ட கட்டளைக்கு அமைத்து இச் சொல்Aை த[தி நாய் சுமார் 4 இடLA ளோம்.

iii
ஞானம் : உயிரியாங்களின் அடைசி காலம் ஞான அறிவு ஏழ் பட்டு ஆன்மா ஞான ஒளியில் இரண்டறக் கலப்பதே அலை அடைய வேண் டிய 'கப்பெரும் பேறாகும். இத அடைவது இலேசான முயர் சியாயிராது , எமது அ றவழிச் செயல்களின் உண்மை நிலைகளே எம் து ஐந்து பூத விகிதாசாரத்தை நானவழிக்கு 2,ரியதாகக் கி , - எம்மை நாள் ஓரியில் சேர்க் ரி ர அ' - ராணக்கதை பூக்கள் யாவரும் அடைய வேண் டு மென்ற நோக்கோடு, நரம்: அ கடமை உணர் வின் கட்டளைக்கு அழைந்து! இச் சொய்ங் a) இறுதியில் இட்டிள்ளோர்.
பெற்ரின் சிடர் காரை பார்த்து உயிரினச் சக வ தும் பயன் டெறும்பட யேயான ஐந்து பூத விகிதாசாரம் ஏற்பட மக் க ல னைவரும் செயல் புெறு மாறு அன்புடனும், பண்புடனும் இரு கரம் கூப்பி வேண்டுகிறோம்.
------
உள்ளே....
* நிறுவனரின் சிந்தனைகள் * தருமம் தலைகாக்கும் * சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
உண்மை கடைப் பிடித்தல் சிரமமான காரியம் * பயக்கநிலை தெளிவோம் * எயிட்ஸ் - டாக்டர் முருகானந்தன் * மெய்ப்பொருள் காண்பது அறிவு * நாம் பார்த்திருக்கலாமோ...! (கவிதை)
ஐந்து பூதங்களின் தன்மைகள் * ஜீவகாருண்யம் எமது எண்ணத்தில் ...... *
எண்ணங்களே எயை உருவாக்குகின்றன * ஐந்து பூத விளக்கங்களும் கிரக சாரங்களும்

Page 4
எ
பல்கலைக்கழக புலமைப் பரிசில்
19-02-1990-ல் ஆ , சிவக்கொழுந்து நினைவாக 15,000/- ரூபா வும், ஆ. சி. இராசம்மா நினைவாக 27,000/- ரூபாவும் யாழ். பல் கலைக்கழகத்திற்கு வழங்கினோம். இவ் ஞாபகார்த்த நிதியை வங்கி யில் வைப்புச் செய்து , வருடாந்தம் பெறும் வட்டி வருமானத்தை தமிழ், சமயம் பாடங்களில் அதிக புள்ளிகளைப்பெ றும் வடமராட்சி யைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கும்படி . அ றக் கொடையாகக் கொடுத்திருந்தோம்.
பல்கலைக்கழக நிர்வாகம் இதற்கான பதிலையும், பற்றுச்சீட்ட யும் 05 - 03 - /493-ல், முழு வ தும் ஆங்கிலத்தில் எழுதிய கடிதமாக அனுப்பியுள்ளார்கள், பின்பு எங்கள் வேண்டுகோளின் பேரில் இனி மேல் தமிழில் க டி.கத் தொடர்பை வைப்பதாகவும், 15 - 07 - 199 / --ல் பரிசில் வெழங்க வுள்ளதாகவும் 03 - 08 - 1991-ல் கடிதம் அனுப்பியுள் ளார்கள். தாங்கள் அ றி வித் த இவ் உறுதி மொழியையும் மீறி. 119 - 07 - 1991-ல் முழு ஆங்கிலத்தில் அச்சிடப்பெற்ற பரிசி ல்கள் பெறும் மாண பேர் பட்டியலை ஒரு கைதுரவாக அனுப்பியிருந்தார்கள். இதற்குப் ப தி லாக (13 - 73 - 199 -ல் எழது செலவில் தமிழும், ஆங்கில முழ் சேர்த்து நாம் அச்சிட்டுத் தருவதாக எழுதிய கடிதத்திற்கு; 50,000ர் - ரூபாவிற்கு இன்னுமோர் புலமைப் பரிசில் ஏற்படுத்தித் தருமாறு பதில் கடிதம் எழுதினார்கள்.
1144 - 17 - 91-ல் நாம் எழுதிய கடிதத்திற்குரிய பதில் தரவில்லை எனவும், இப்பரிசில்கள் பெறும் மாண வர் களின் முகவரியையும், இவர் கள் பெற இருக் கும் பரிசுத் தொகைகளை அறியத் தருமாறும்; இனி மேல் ஹாட்லிக் கல்லூரியில் இருந்துவரும் இரண்டு வசதி குறைந்த மாணவர்களுக்கு வழங்குமாறும் எழுதியிருந்தோம், இதற்குப் பதிலாக முகவரியை மட்டும் தெரிவித்து பரிசுத் தொகையைக் குறிப்பிடாமல், முன் எழுதிய நிபந்தனையை மாற்ற முடியாதெனவும் கடிதம் எழுதினார்கள்,
நாம் அவர்கள் அனுப்பிய விலாசத்தில் விசாரித்தபோது நாம் கொடுத்த பணத்தின் குறைந்த வட்டி யைவிட இரண்டு மாண வர்க்கும் தலா 1,000/- ரூபா குறைத்து காசோலை கொடுத்ததாக கூறியுள்ளார்கள்,
ஆகவே, உண்மையை வெளிக்கொணரப்பெற  ேவ ண் டு மென்ற நோக்கோடு இதை வெளியிடுகிறோம். இது விடயத்தில் எவராகுதல் உண்மையை வெளிக் கொணர்ந்து தவறுகளை தீ க் கி மக்களுக்குப் பொய்யை நீக்குவதற்குரிய சிந்தனை உருவாக ஆவன செய்யுமாறு வேன் டுகிறோம்.
நிறுவனர் பு-01-4)
விநாயகர் தரும் நிதியம்

நிறுவனரின் சிந்தனைகள் :
தமிழ் மொழிச் சிறப்புகள்
தமிழ் என்று உச்சரிக்கும் எழுத்துக்களை வல்லின, மெல்லின, இடையினமான மூன்று எழுத்துக்களால் அமைத் துள்ளார்கள். அம்மொழியிலுள்ள எழுத்துக்களையும், உயி ரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து என மூன்று வகையான எழுத்துக்களால் ஆக்கியுள்ளார்கள். உயிரெ ழுத்து பன்னிரண்டும் வலஞ்சுழியாய் ஆரம்பித்து எழுதப் பெறுகின்றன. மெய்யெழுத்துக்கள் பதினெட்டிற்கும் எழுத் தின்மேல் ஒரு வலஞ்சுழியை இட்டு [மெய் என்பது உடம்பு) உடம்பினுள் உயிரைப் புகுத்தாமல் உடம்பின்மேல் ஒரு சிறிது தூரத்தில் வலஞ்சுழியை இட்டுள்ளார்கள். இவ்வுட லில் (மெய்) உயிரெழுத்தான ப அ '' வரி சேர ப க ''' -- என்னும் உயிர் மெய்யெழுத்தாக அதாவது உயிருள்ள உடம் பாக அமைத்திருக்கிறார்கள். மெய்யெழுத்து பதினெட் டையும் வல்லினம்,மெல்லினம், இடையினமான மூன்று பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளார்கள். இவ்வாறே தமிழி லுள்ள எல்லாத் தன்மைகளையும் மும்மூன்று பிரிவுகளாய் வகுத்துள்ளதை நோக்கினால் இம்மொழி ஞானமொழி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, மனம், வாக்கு. காயம் எனவும் இடம், பொருள், ஏவல் எனவும் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எனவும் தன்மை, முன் னிலை, படர்க்கை எனவும் அறம், பொருள், இன்பம் எனவும் முற்பிறப்பு, இப்பிறப்பு, மறுபிறப்பு எ ன வ ம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனவும் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை எனவும் எண்ணம், சொல், செயல் எனவும் எம்மொழியிலும் இல்லாதவாறு தெய்வப் பண்பு நிலையில் வகுத்து வைத்துள்ளார்கள், இம்மொழி யிலுள்ள நீதிநூற் கருத்துக்களையெல்லாம் ம னி த  ைன தெய்வீகப் பண்பு நிலைக்கு உயர்த்தி ஞானத்தை அடை யும் வழியில் வகுத்துள்ளார்கள்.
பல்லாயிரம் வருடங்களின் முன் தோன்றிய ஞானிகள், முனிவர்கள் இத் தமிழ்மொழிச் சிந்தனை மூலம் பிறப்பற்ற பெரு வாழ்வை அடைந்துள்ளார்கள். இரண்டாயிரம் வரு டங்களின் முன் தோன்றிய வள்ளுவர் தமிழ் மொழியில்

Page 5
[ 3 ]
உலகின் முதன்மையான நூலான திருக்குறளை இயற்றி யுள்ளார்கள். '' திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் *' என்று கூறிய பாரதி யாரின் கருத்துப்படி இத்திருக்குறளை உலகில் உள்ள எல் லாப் பாஷைகளிலும் மொழிபெயர்த்து தமது மக்களுக்கு இக்கருத்தை முதல்தரமாக ஊட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பெருமைமிக்க தமிழை வெளிநாட்டு நாகரீசு மோகத்தில் ஊறிய தமிழர் என்று சொல்லப்பெறுவோர் உதாசீனம் செய்து மிருகப் பிறப்புக்கு போய்க்கொண்டிருக் கிறார்கள். தமிழன்னை பெற்றெடுத்த இவர்கள் தமது அன் ை யின் கற்புக்கு களங்கம் கற்பித்துக்கொண்டு ஆங் கிலம் கலந்த தமிழை நடைமுறைப்படுத்தி தமிழ்க் கடிதங் சிகளில் ஒப்பம் இடும்போது ஆங்கிலத்திலே ஒப்பமிட்டு தமிழை உ தா சீனம் செய்து பூதவிகிதாசாரம் கீழ்நிலையடைவதற் குரிய உருட்டுப் பிரட்டுகளை கையாண்டு இத்தமிழ் சமு தாயத்தையும், தமிழ் நாட்டையும், ஏழைத் தமிழர்களை 44 டர்' கீழ் நிலைக்கு கொண்டு செல்கிறார்கள். (தொடரும்)
நாம் செய்யும் அநியாயத் தவறுகளை எவ்வளவுதான் மறைக்க முயன்றாலும் உண்மை தனது செயலைச் செய்தே ஆகும். இவற்றை சகவரும் உணர்த்து, உண்மை வழியில் கடமையைச் செய்வதே இறை பணியாகும். இலங்கை அரசாங்கம் சிலகாலங்களின் முன்செய்த திய நின் உண்மை மறைப்புகள் இன்று அவர்களாலே வெளிக்கொணரப் பெறுகின்றன உண்மையை மறைப்பதென்பது இப் பிரபஞ்சத்தையே மறைப்பதென்பதாகும். ஆகவே உன்மையே இறைவன்,
- ஒரு தொழிலதிபர் கோவிலுக்குச் செலவழித்த பணத்தை நாம் நினைத்தும் - பார்க்கமுடியாத பெருந்தொகை ஆகும். ஆனால் அவர் தனது பிள்ளைகளுக்கு உடலுழைப்பை பழக்கம் மில் பெரும் எண்ணத்தில் வளர்த்த காரணத்தினாலும், தான் செய்த தவறான செயல்களாலும் அவரது சத்ததியினர் மிகவும் துன்பம் அடைகிறார்கள், அவர் இறக்கும் போது தனது வயாற் சாப்பிட முடியவில்லை. எவரும் எதிர்த்துக் கதைக்க முடியாத ஒருவர் வன்செயல் மூலம் தனிமையில் இறந்துள்ளார் . பெட்டகம் திறையத் தூக்க முடியாத பண மும் ஏராளமான சொத்து க்க ாதம் உடையபர் தனது சந்ததியினருக் கு உடலுலைப்பை பழக்காத காரணத்தி னால் நீர் வேர்கள் வயது முதிர்ந்த காலத்தில் தோய்வாய்ப்பட்டு, பராமரிப்பா எரிப்சுழி ஆச்சிரமத்தில் உணவருந்த அல்லல்படுகிறார்கள். இவைகளெல் 6பாழ் எமது அறிவைத் திருக் கின்றன. நாழ் செய்யும் செயல்ககாரின் பவான அநுபவிக்கவே போகிறோம், இவற்றை உணர்ந்து தவறான செயல் களை நீக்கி எதிர்கால சந்ததியினருக்கு முன்னுதாரண மாக நடந்து வழி காட்டவேண்டுமென சகலரையும் இருகரம் கூப்பி வேண்டுேேறாம், |

தருமம் தலைகாக்கும்
இக் கலியுகத்திற்கு முன்னைய திரேதாயுகத்தில் '' கொடை வள்ளல் '' என்ற சிரஞ்சீவித் தன்மையுடைய தனிச்சிறப்பு நாமத்தை தனதாக்கிக் கொண்ட கர்ணனின் கொடைத்திறன் யாவரும் அறிந்த கதை. 5 - திரேதாயுகத்தில் இலவசமாக கொடையாக, மக்கள் எதையும் பெற்றுக்கொள்வதை இழிவாக, தரக்குறைவாக, பாபச்செயலாக எண்ணி வாழ்ந்த யுகம் அது. தவிர்க்க முடி. யாத, இனி எதுவுமற்ற நிலையில் கொடையைப் பெறுப் வர்கள் ஒருசிலர் இருந்தார்கள். இப்படியாக யாராவது சென்று எது வேண்டுமென்று கேட்டாலும் கர்ணவள்ளல் - இல்லை ப யென்று சொல்வது கிடையாது. அப்படிக் கொடுப்பதற்கு இல்லையென்றொரு நிலையேற்படுமாயின், '' இல்லை '' என்றொரு சொல்லைச் சொல்லுமுன்பே தன்னுயிர் மாய்ப்பேன் என்ற மூலாதார இலட்சியத்தில் திளைத்தவன் கர்ணமாளள்ளல்.
இறைவன்கூட தான் அருள் வழங்கும் பக்தர்களை சோதனையின் உச்சக்கட்ட எல்லைவரைக்கும் சோதித்த தாக பல புராண வரலாறுகள் மூலமாக அறிந்திருக்கிறோம், இந்நிகழ்வை இன்றும் கண்கூடாகக் காண்கிறோம், ஆனால் கர்ணன் யாருக்கும் எது வழங்க முற்படும் போதும் வேடிக் கையாகக்கூட இல்லையென்று தன்னிடம் வந்தவர்களை சோதித்தது கிடையாது ..
வள்ளல் தன்மை ஐந்து பூத விகிதாசாரத்தை எப்படி உயர்நிலைக்கு மாற்றுகிறது என்பதை ஆராய வேண்டும். தியாகம் செய்யும் மன நிலைக்குரிய ஐந்துபூத விகிதாசாரம் கொடுத்துக் கொடுத்துவர தீவிர ஞான அறிவுக்குரியதாய் மாறுபாடடைகிறது. கூடியகெதியில் வள்ளலாய் மாறுகி றான். ஏற்றமடைந்த விகிதாசாரம் அவன் எண்5ொத்த குறைவுபட விடமாட்டாது., மனோ நிலை உயர்வுக்குரிய பூதவிகிதாசாரம் கோடியில் ஒருபங்கு குறைந்தாலே சில சமயம் மனோநிலையை கீழ்நிலைக்குரிய தாய் மாற்றிவிடும்.

Page 6
( 4 )
தான-தரும் -அறக்கொடைகளின் பலன்கள் எப்பேர்ப் பட்டது என்பதை நோக்குமிடத்து பாரதப் போரில் கர்ண னுக்கு மார்பில் அம்பு தைத்து தரையில் வீழ்ந்துவிட்டான். நீண்ட நேரமாகியும் உயிர் பிரியவில்லை. ஐந்துபூத விகிதா சாரம் சூக்கும உடலிலும், தூல உடலிலும் ஒரே அளவாய் இருந்தால் உயிர் பிரிய மாட்டாது. தானதர்மத்தை தாரை வார்த்த கொடுப்பதாக ஒப்புக்கொள்ளும்போது இன்னும் பூத விதாசாரம் மேல் நிலைக்கு அமைகிறது. அந்நேரம் சூக்கும உடலில் உள்ள பூதவிகிதாசாரம் தூல உடலை விட ஏற்றமடைவதால் உயிர் தூல உடலைவிட்டுப் பிரி கிறது. கண்ணன் கர்ணனின் ஐந்துபூத விகிதாசாரத்தைக் கூட்டி. அவன் தெய்வநிலை அடைய உதவியிருக்கிறான். அப்பழுக்கற்ற தான தருமத்தின் பலாபலன் உயிர் பிரிய விடாமல் கவசம்கட்டி நிற்பது கண்ணபிரானுக்கு தெரிந்து விட்டது. கர்மவினைப்படி கர்ணனுக்குரிய அந்திமகாலம் வரும்வரைக்கும் இவன் இறக்கமாட்டான். "
-'கர்ணா ! உன் தூல உடல் அஸ்தமன நேரத்தில் உன்னிடம் ஓர் யாசகம் கேட்டு வந்திருக்கிறேன். நீ உன் வாழ்காலம் முழுவதும் புரிந்த தானதருமக் கொடைகளின் பலன்கள் முழுவதையும் எனக்குத் தாரைவார்த்துத் தர வேண்டும். '' அந்த எண்ணம் அவனது சூக்கும உடலில் ஒளிப்பூதத்தைக் கூட்டுவதற்காகவே கண்ணன் செய்த திரு விளையாடல். கா இல்லை '' யென்ற சொல் தன் அகராதி யில் இடம்பெறக்கூடாது என்பதால் கர்ணன் இவற்றையும் தாரைவார்த்துக் கொடுக்கின்றான் கண்ணனிடம். அடுத்த கணம் அவனது குக்கும் ஆன்ம அலை நேரிடையாக பேரா னந்தப் பெருவாழ்வின் இருப்பிடமான ஞான ஒளியில் இரண்டறக் கலந்துவிடுகிறது. கொடுத்துக் கொடுத்து சிவந்த கைகள் கொடுக்கும் பாங்கில் உள்ளங்கைகள் தரையைத் தழுவியபடியே கிடந்தன. எப்பொழுதும், எப்பொருளும்
கைநீட்டி வாங்காதபடியால் இறந்துவிட்ட
பின்பும் "கை கள் வானத்தைப் பார்க்கவில்லை.
இப்பிரபஞ்சத்தில் எதற்கும் - எந்த வழிபாட்டிற்கும் இல்லாது மகாசக்தி தான, தரும், அறக்கொடைகளுக்கு
(இ - ம் -

{ 5 |
இருப்பதென்பது எவ்வித சந்தேகமுமின்றி தெட்டத் தெளி வாக புலப்படுகிறது.
இதையே கவியரசு கண்ணதாசன் தான் அனுபவ பூர் வமாக கண்ட உண்மையை,
1* தருமம் தலை காக்கும்
தக்க சமயத்தில் பியிர்காக்கும் கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும்.
என்று உணர்த்துகின்றார். தானதரும் அறக்கொடை எண்ணங்கள் அவனது சூக் கும் ஆன்ம அலையில் ஆசைக்குரிய நீர்ப்பூதத்தை குறைத்து ஞான அறிவுக்குரிய ஓளிப்பூதத்தை கூட்டுகிறது. எந்தப் பூதம் கூட்டிய விகிதாசாரம் அமைந்து வலிமை மிக்கதோ அதன் செயல்பாடே மேலோங்கும்.
* அகதி அந்தஸ்து என்ற போலி வாழ்வு எம்மினத் தவர்களுக்கு இன்று இசைவாக அமைந்ததினால்; வெளி நாட்டு மோகம் எனும் அரக்கன் வயது வேறுபாடின்றி எம் மவர் மனோநிலைகளை ஆக்கிரமித்துக் கொண்டான்..
அறவழி-விருந்தோம்பல் வழிவழிவந்த எம்மினம் இன்று... வெறும் பணத்தையே மு ற் று மு ழு க் குறிக்கோளாகக் . கொண்ட சமுதாயமாக மாறிவிட்டது. தமது அன்றாட குறைந்தபட்ச உணவையும் சுருக்கிக்கொண்டு, தாம் சாதா ரண நிலையில் இருந்துவந்தபோது ஆற்றிவந்த அறநெறி வழிகளையும் அறவே நீக்கி அந்தரங்கமாக பணக்கட்டுக்கு மேல் பணக்கட்டாக இருப்புச் செய்தும், தந்திரோபாயங்க னளயே நடைமுறை வாழ்க்கையாக்குகின்றார்கள். எவரைக் கண்டாலும் கஷ்டம், கடன் என்று கண்ணீர் நாடகமாடி ;, எங்கே நிவாரணம் கொடுப்பார்கள்; எங்கே கூடுதலான வட்டிக்குக் கொடுக்கலாம் என்ற பாங்கில் செயற்படுகின் றார்கள். உண்[ை[யான கஷ்டநிலையில் உள்ள பாமரர் களுக்கு சேரவேண்டியதை சேரவிடாமல் செய்த கொடிய பாபத்துக்காளாகி - இதற்கான தண்டனையையும் இப் பிறப்பிலேயே அனுபவிக்கத் தொடங்கி விட்டதைக் கண் கூடாகக் காணக்கிடக்கின்றது.

Page 7
(6)
- - திரேதாயுகம் முடிவடைந்து இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலியுகம் பிறந்தபோது."
": அண்ணா! அண்ணா!! கலியுகம் பிறந்துவிட்டது " என வீமன் தருமரிடம் ஓட்டமும் நடையுமாக இழைக்க இழைக்க ஓடிவந்து சொல்லுகின்றான்.
'' தம்பி வீமா! நீ சொல்லுமுன்பே கலியுகம் பிறந்து விட்டதென்பதை நான் ஊகித்துக் கொண்டேன், எச்சந் தர்ப்பத்திலும் அண்ணனுக்கு முன்னிலையில் காலணியுடன் வராத நீ, அதுவும் வீட்டுக்குள் காலணியுடன் ஓடிவந்த போது எனக்குப் புரிந்துவிட்டது."' என்றார் தருமர். கலி யுகத்தில் ஆசைப்பொருள் கூடுகின்றமையால் நீர்ப்பூதம் அதிகரிக்க அவர்களிடம் தியாக மனப்பான்மை உருவாக முடியாது. ஒன்று சொல்வார்கள் ஒன் று செய்வார்கள். பின்பு தருமர் விபரிக்கிறார். அறம் செய்வதற்குரிய ஐந்து பூத விகிதாசரம் அமையாததால் கலி முற்ற முற்ற எவ்வெவ் வகைவகையான பாதகமான நிகழ்வுகள், பண்பாட்டுச் சீர் கெடுகள், வாழ்வியல் நெறிமுறைகள் மீறப்படுதல்; ஞானி கள், மகான்கள், சாதுக்கள் இவர்களைப் புறக்கணித்தல், அறநெறிக் கொடைகள், நெ றி ய ா ன ஆட்சி முறைகள் பிறழ்ந்து போதல், நடை உடை உணவு முறைகளில் விகாரத்தன்மைகள் தோற்றுவிக்கப் பெறுதல், உண்மைக ளைப் புறக்கணித்தல், எடுத்ததற்கெல்லாம் பொய் பேசுதல், அவதந்திரம் தனக்கந்தரம் என்பதை மறந்து பணம் சம் பாதித்தல் முதற்கொண்டு சகலதுக்கும் தந்திரங்களைக் கையாளுதல் முதலான நெறிமுறைப் பிறழ்வுகளால் இன்று தோற்றமெடுத்திருக்கும் துன்ப, துயர, பழி, பாதகங்கள் சகலவற்றையும் அப்போதே தருமர் வீமனுக்கு விபரித்தார்,
தருமருக்கு எவ்வாறு முன்கூட்டியே தெரிந்தது? தரும் மனதுக்குரிய பூதவிகிதாசாரம் அமைந்த ஒருவருக்கு ஒளிப் பூதம் கூடுதல் காரணமாக சில எதிர்கால நிகழ்ச்சிகள் எண்ணத்தில் தோன்றும். இவ் அற நெறிமுறைத் தவறுகள் எவ்வளவுக்கெவ்வளவு மக்களிடம் வேரூன்றுகின்றதோ அவ் அளவுக்கவ்வளவு கடனவுப் பண்டக் கலப்படங்கள், நோய்

( 7 )
தீர்க்கும் வைத்தியசாலை மருந்துகளால் புதுப்புது நோய் கள் தோற்றுவிக்கப் பெறுதல், துயரமிக்க கொடுமைகள், போர்க் கெடுபிடிகள், இனம் காணமுடியாத புதுப்புது வகை வான நோய்பிணிகள் உண்டாதல், யாவும் முன்சொல் லியபடி இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
முன்சொல்லப் பெற்றது போன்று ஞான ஒளிப் பூத விகிதாசாரம் கூடிய கர்ணன், பாரிவள்ளல், திருவள்ளுவர், சும்பன், வால்மீகி, ஒளவையார், ரிஷிகள், நாயன்மார்கள் போன்றோர்கள் இனி அவதரிக்க முடியாது. கலியுகத்தில் மானிடர்களில் ஒருவராவது இம் மகான்களைப் போல் பேறடைய முடியாவிட்டாலும்; புராணங்கள், இதிகாசங் கள் அறநெறிமணிகள், கீதை முதலானவை ஏன் தோற் றுவிக்கப்பெற்றவை என்பதை ஆராயுமிடத்து, கலியுகத்தில் குறைந்த பட்சம் சராசரி மானிட தர்மத்துக்கு - மானிட வாழ்வியல் நெறிமுறைகளுக்கு இசைவாக, உண்மைவழி நின்று. பிறவிப் பெருங்கடலை நீந்தி உண்மைப் பொருளை அடையும் வழிக்குரிய மார்க்கம் என்பது துல்லியமாகத் தெரிகின்றது.
LபL
உலகின் முதன்மொழியான தமிழுக்கும், சைவத்திற்கு மான பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் மூலாதார மாகக் கொண்டே மேற்சொல்லப்பெற்றவைகள் கூறப்பெற் றுள்ளன, இவைகளெல்லாம் வெறும் பேச்சழகிற்கும், பட்டி மன்ற வாதாட்டங்களுக்கும், கேட்பாரின்றி ஆலயங்களில் இருந்து படலங்களை ஓதுவதற்கும், எம் அடக்குமுறைப் பெருமையைப் பறைசாற்றித் திரிவதற்குமாகத் தோற்று விக்கப்பெற்றவை அல்ல." முழுக்க முழுக்க ஆகக் குறைந்த பட்சம் சாதாரண மாகவாவது மானிட வாழ்வியலில், இவை சுளில் விரித்துரைக்கப்பெற்று உண்மைகள் வேரூன்ற வேண் டும்.
இப் பூ வு ல சி ல் மானிடவர்க்கம் தோற்றமெடுக்கும்' போதே அவர்களுக்குரிய ஐந்து பூத விகிதாசார அளவின்

Page 8
( 8 )
விளைவுதான் மகான்கள் அவதரிப்பும், தெய்வீக வரலாற்று நூல்களின் தோற்றமும் ஆகும். இவை நாம் அறிந்த ஐந்து பூத விகிதாசார அமைப்பின் நிகழ்வுகள் அனைத்தும் என் பது உண்மையில் உண்மையே."
- இறைவன் எனப்பெறும் உண்மைச்சக்தி, இன்றைய ஓரங்க பிரளய கோலத்திலிருக்கும் எம்மினத்தை அருட் கண் கொண்டு பார்க்க முடியாமைக்குக் காரணம் யாதெ னில்; மனிதன் தனக்குரிய ஐந்துபூது விகிதாசாரம் கீழ் நிலை அடையும் பாங்கில் மிருகவர்க்க விகிதாசாரத்திற்கு சென்றுகொண்டிருக்கின்றான்.இதனால் உருவாகுகின்ற
துன்பகரமான நிலைமைக்கு எக்காரணம் கொண்டும் உண் - மைப் பொருள்மீது குற்றம் நோகுதல் தகாது.
" முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் " என்பது போல், எமது நெறிமுறைப் பிறழ்வுகளும், நான்தான் "- புத்திசாலி என்கின்ற நினைப்பில் புரிந்த தந்திரக்குறளி நிகழ்வுகளின் அறுவடைகள் எம்மை வந்து சேர்ந்து கொண் டிருக்கின்றன. 11 தாரணமாக ஒரு குடும்பத் தலைவனோ, தலைவியோ செய்த தவறான செயல்களின் அறுவடையை அப் பரம்பரையே அனுபவிக்கின்றது. 1 - (தொடரும்)
- ஸ்ரீ வாணி அச்சக உரிமையாளர்
ப எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு '' என்கிறார் வள்ளுவர். உண்மையைக் கண்டு சிடிப்பதே எமது முக்கிய நோக்கம், வீண் தர்க்கமாடுவதில் எமக்கோ நாட்டுக்கோ, சமூகத்திற்கோ எவ்வித வளர்ச்சியும் இல்லை, அவர் சொன்னார்; இவர் சொன்னார்; என்ற தற் காக எல்லாவற்றையும் சரி யெனக் கொள்ளவேண்டும் என்று கட்டாயம் இல்லை, உண்மையில் நாம் அறிந்த சில சம்பவங்களை சமூகத்திற்கு உண்மையை வெளிக் கொசார வேண்டும் என்ற நோக்குடனும் தீய செயல்கள் நீங்கவேண்டு ழென்று பேரவாவுடனும் தர விரும்புகிறோம். நீ திப்பிரிவில் இருந்த ஒருவ ருக்கு, வயது ஏற ஏற கண் பார்வை மங்கி வந்தது. சிறிது காலம் செல்ல முற்ருகக் கண் தெரியாமல் போய், சுகயீனங்கள் ஏற்பட்டன, கடைசி காலத்தில் அவரது 'வம் சவம் சாப்பாடு எல்லாம் ஒன்றாகி விட்டன, இதை எவரும் நம்பமாட்டார்கள். முமுவதும் உண்மை, இப் படி தவறு செய்யும் எல்லாருக்கும் கடைசி காலத்தில் ஏற்படலாம் என் பதை உணர்ந்து நீதி தவருது தவறான செயல்களை நீக்கி கருமமாற்று மாறு அனைவரையும் இருகரம் கூப்பி வேண்டுகிறோம்.

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
முரசொலி 23-12-91
''ஒரு முதியவர் வாழைக்குலைகளை சைக்கிள் கரியரில் கட்டி மிக நிதானமாக றோட்டில் வந்துகொண்டிருந்தார். அவருக்கு எதிர்ப்பக்கமாக நான்கு மாணவிகள் சைக்கிள்க ளில் முழுறோட்டும் அவர்கள் வசமாக கதைத்துக் கொண்டு அருகருகே வந்தார்கள். முதியவர் விலகிப்போக இடமில் லாத காரணத்தினால் கிடங்குள்ள" றோட்டுத் தரையில் சைக்கிளை விடமுயன்று சைக்கிள் விழுந்ததும் முதியவர் சுழன்று விழுந்தார். அவரைக் கடந்துபோன மாணவிகளில் ஒரு த் தி '' அந்தப் பழசு விழுந்திட்டுதடி ''' என்றாள்'' பிள்
ளைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகுது.
மேல் நாட்டில் இப்படியான ஒரு சம்பவம் நடந்தால் அந்த முதியவரை வீட்டில் சேர்ப்பித்த பின்பே அந்த மாணவிகள் தமது அலுவலுக்குச் செல்வார்கள். தமிழ் கூறும் எமது நாட்டில் ஏன் அப்படி நடைபெறவில்லை யென்பதை சிந்திப்பார் எவருமில்லை, இக் காரணங்களி னால் எமது நாட்டின் எதிர்காலத்தையிட்டு நாம் கூறத் தேவையில்லை.
அந்த முதியவர் தள்ளாத வயதிலும் மற்றவருக்குப் பாரமில்லாமல் தமது கடமையைச் செய்ய முயன்றிருக்கி றார். ஆகவே அந்த முதியவர் வீதி ஓ ர த் தி லு ள் ள பள்ளத்தில் விழவேண்டி வருமென்பதையும் யோசியாது இம் மாணவிகளுக்கு வழிவிட வேண்டியது தனது கடமை யென்ற உணர்வில் சைக்கிளை செலுத்தி விழுந்திருக்கிறார். வயது முதிர்ந்தவர் தமது இளம் பராயத்தில் அவரது பெற் றார் உளட்டிய பண்பாட்டு முறைகளினால் தனக்கு வரும் கஷ்டத்தையும் பொருட்படுத்தாது செயல்பெற்றிருக்கிறார். இந்த இடத்தில் அந்த முதியவரை நாம் பண்புமிக்க மேல் நிலையடையக்கூடிய மனிதரெனக் கூறலாம்,

Page 9
(10)
FIபபியபட்
ஆனால் மாணவிகளைப்பற்றி ஆழமாகச் சிந்திக்கும் போது அவர்களைக் குறைகாண முடியாது. தற்கால நாக ரீகச் சூழலில் பகட்டு வாழ்க்கையென்ற முறையில் அவர் கள் நடந்து கொண்டது அவர்களுக்குச் சரியானதே. அந்த மாணவிகளின் பெற்றோர்கள் ச ரி ய ா ன வழிகாட்டலில் நடத்தாமையினால் அந்த மாணவிகளுடைய ஐந்துபூத விகி தாசாரம் அசுரகுண செய்கைகளுக்கு உரியதாய் அமைந் துள்ளதை காணுகிறோம். ஆகவே சிறுவர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் அவரது பெற்றோர்கள், சுற்றத்தவர் கள் பதில் கூறியேயாக வேண்டும். இற்றைக்கு ஒரு கிழ மையின் முன் இவர்களைப்போன்ற வேறு மாணவிகள் இரு வர் பாடத்துக்குச் செல்லும்போது லொறியால் போதுண்டு ஒருவர் உடனடியாகவும், மற்றையவர் வைத்தியசாலையி லும் இறந்ததாக பத்திரிகைச் செய்தி கூறுகிறது இவ்வாறு அசுரகுணம் மேலோங்கியவர்களுக்கு அக்குணத்திற்கேற்ற தான விபத்துக்கள் சம்பவிக்கவே நேரிடும். ஆகவே பெற் றோர்கள், சுற்றத்தவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உண்மை வழியை உணர்த்தி, உதவும் உள்ளத்தை உருவாக்கி, தெய் வீகப் பண்பு நிலைக்கு வரக்கூடியவர்களாக வழிகாட்டினால் மட்டுமே அப்பெற்றோர்கள் தமது கடமையைச் சரிவர நிறைவேற்றினவர்களாவார்கள்.
இரண்டு வேளைகளில் இறைவன் புன்னகை புரி கின்றான். ஒருவன் கொடும் நோயால் வருந்திச் சாகும் தறுவாயில் வைத்தியன் வந்து நோயாளியின் தாயைப் பார்த்து பயப்பட வேண்டாம், உன்மகன் உயிரைக் காப் பாற்ற நான் இருக்கிறேன் என்று சொல்லும் போதும், மற்றையது இரண்டு சகோதரர்கள் தங்களுடைய நிலத் தைப் பங்கிட்டுக்கொள்ள அளவு கோலைக் ன க யி ல் எடுத்துக்கொண்டு கோடு கிழித்து அந்தப் பக்கம் உன் னுடையது இந்தப் பக்கம் என்னுடைய து என்று சொல் லும்போதும் புன்னகை புரிகிறான். பரதசபமா

நிறுவனரின் சிந்தன : பாரடாகார்-பார்பார்ப்பாயm.
உண்மை கடைப்பிடித்தல்
சிரமமான காரியம்
Tாட்டட்டம்
எத்தனையோ பண் டி தர் கள், புலவர்களைப்போல் நாம் அதிகம் கற்கவில்லை. நாம் கற்றது தமிழ் ஓன்பதாம் வகுப்பு மட்டுமே. சைவ மன்ற அங்கத்தவர் ஒருவர் கீதை யின் தத்துவம் தெரியாமல் கையெழுத்தில்லாக் கடிதம் மூலம் எமது கடைசி வேண்டுகோளை "குறைகூற முற்பட் டுள்ளார். நேரில் ஒரு சபையில் விவாதிக்க வரும்படி அவரை வேண்டுகிறோம். நாம் எமது கடமையைச் சரிவரச் செய்த அறிவுக்கு ஏற்ப உண்மையைத் தோண்டுகிறோம். ஏதோ சிலபல தென்படுகின்றன. உடற்கஷ்டம் பாராது கடமை யின் அடிப்படையில் தமிழினம் மேன்மையடைய வேண்டு மெ ன்ற நோக்கில் அவற்றை நாட்டு மக்களுக்குக் கூறுகி றோம். பண்டிதர்கள், வித்துவான்கள் ஆகியோரில் சிலர் தங்களை மிஞ்சியவர்கள் இல்லையென்ற நிலையில் குறை கூறுகிறார்களே தவிர, தாங்கள் தங்கள் பணத்தைச் செல் வழித்து அவ்வாறான பொதுக் கடமையை ஏன் செய்ய வில்லை? ஏன் செய்ய முடியவில்லை? என்பதைச் சிந்திப்ப தில்லை. பணப் பெட்டிமேல் புலனைச் செலுத்திக்கொண் டிருக்கும் இவர்கள் பொதுக் கடமையைப்பற்றிச் சிந்தித்து தனிமையில் எதுவும் செய்ய முடியாது. சிந்திப்பதெல்லாம் சுயநலத் தேவைகளையே, சைவ மன்றத்தை உருவாக்கி பல அங்கத்தவர்களைச் சேர்த்தும் கையெழுத்தில்லாக் கடி. தம்] எழுத எங்கே கற்றார்கள்: இது சமயக் கோட்பாட் டுக்கு உட்பட்டதா? இதுவரையில் நாட்டுக்காக, மொழிக் காக, சமூகத்துக்காக எவ்வளவு செய்திருக்கிறோம் என் பகை விபரித்து ஒரு புத்தகம் வெளியிட்டு தங்களின் தியா கத்தை நாடறியச் செய்யும்படி வேண்டுகிறோம். இவர்கள் படிப்பது சிவபுராணம் இடிப்பது சிவன் கோவில்.

Page 10
பட
மயக்கநிலை தெளிவோம் !!
(சென்ற இதழ் தொடர்ச்சி.........)
மந்திரவாதிகளை நம்பி மோசம் போவோர் பலர். இவற்றில் எவ்வித உண்மைகளும் இல்லை. நாம் நேரில் கண்ட இரு சம்பவங்களை நினைவு கூருகிறோம். நன்றாய்க் கற்றும் அறிவு முதிர்ந்த ஒருவருடைய வீட்டு வளவினுள் செய்வினை செய்துள்ளார்கள் எனச்சொல்லி, அதை எடுத் துத் தருவதாக வந்த ஒரு மந்திரவாதி, பலவித சாமான் களுடன் பல சமித்துகளையும் (ஆல், அரசு, மா, எருக்கு). தேடித்தரும்படி விபரம் கொடுத்திருந்தார். அவ் வீட்டினர் அவரது கேள்விப்படி, சாமான்களையும் சமித்துத் தடிகளை யும் தேடிக் கொடுத்தனர், மந்திரவாதி சில செப்புத் தகடு களை மறைவாய்க் கொண்டுவந்து, சமித்துத் தடிகளை முறித்து வைப்பதான பாசாங்கில் அத்தகடுகளைச் சில தடிகளில் செருகி விட்டார். பின் பூசைகள் செய்து.எல் லாச் சமித்துகளையும் சாமான்களையும், வெளிவீட்டு வாச வில் கொண்டுவந்து கொளுத்தி நீர் தெளித்து, சிறிது நேரம் செல்ல தகடுகளைக் கொண்டுவந்து, வீட்டாரிடம் கொடுத்து தட்சனைகளையும், செலவுகளையும் வாங்கிச் சென்றார்.
அடுத்து, முப்பது முப்பத்தைந்து வருடங்களின் முன் கைதடி வைத்தியசாலைத் தங்கும் அறையில் ஒரு மருத்து வர் மனைவி இல்லாத சமயம் இறந்துவிட்டார். அவர் பத்துப் பதினைந்து பவுண் எடை வரையிலான ஒரு சங் கிலி போட்டிருந்தவர், அவர் இறந்த பிறகு அச் சங்கிலி யைக் காணவில்லை. இதை கோண்டாவிலில் உள்ள வீர சிங்கம் என்னும் மந்திரவாதியிடம் முறையிட்டார்கள். மந் திரவாதி பருத்தித்துறையில் உள்ள மருத்துவரின் மனைவி வீட்டிற்கு வந்து, அவவுக்குரிய பெயரைச் சொல்லி, அச் சங்கிலியை எடுத்தவர் யாழ்ப்பாணம் பெரியகடைவீதியி லுள்ள ஒரு இடத்தில் விற்று, அப்பணத்திற்கு வேறு நகை கள் வாங்கி அதை ஒரு கடையில் அடைவு வைத்துள்ளார் என்று க றினார். அந்நகையை எடுத்துக்காட்ட, ஒரு தவ ணையில் தனது வீட்டிற்கு வரும்படி கூறி இருந்தார். அத் தவளைராக்கு அவரிடம் போனதும், வெற்றிலை, பழம்,

(13)
பாக்கு, பூக்களுடன் அடைவு வைத்த காப்பையும் எடுத் துக் காட்டினார். அக் காப்பை, திருப்பி அனுப்ப வேண் டும் பான்றும், செலவாக 132 ரூபா 27 சதம் என்றும் கூறி வாங்கினார். அவர் தட்சணையாக ஒவ்வொரு தடவைக ளிலும் ஒருபோத்தல் ஸ்பெஷல் சாராயமும், ஒரு பைக்கற் "பிகொக்" சிகரட்டும் தான் வாங்குவது வழக்கம், ஆனால் செலவு கணக்காக, ரூபாய்க் கணக்கைவிடச் சதக் கணக் குத்தான் முக்கியம். இவ்வாறு மூன்று நாலுமுறை ஆயிரக் கணக்கில் செலவு காசுகள் வாங்கி, கடைசி நாளன்று, அங்குள்ள படத்திலிருந்து நாலு, ஐந்து மண்பாவைகளை வருவித்து, அதை அவர்களது வளவின் நாலு மூலைகளி லும் காவலுக்கு புதைத்து விடுமாறு கூறி இருந்தார், இவை நடந்து ஐந்து ஆறு நாட்களின் பின், வைத்தியசாலைத் தங்குமறையில் உள்ள வீட்டுச் சாமான்களை எடுக்கப்போன போ து, அங்குள்ள தையல் இயந்திரத்தை வாகனத்தில் ஏற்றுவதற்காக இலாச்சியைக் காட்டியதும் அந்த இலாச் சியில் அவரது சங்கிலி பவுத்திரமாக இருக்கக் காணப்பெற் றது. இம் மந்திரவாதி சிறிது காலங்களின்பின், கிணற்றில் விழுந்து இறந்ததாகக் கேள்விப்பட்டோம். ஆகவே 1மந்திர வாதிகளை நம்பும் மூடப் பழக்கங்களை விட்டொழிக்க, சகலரும் கருமம் ஆற்றுவது நாட்டை, சமூகத்தை" முன் னேற்றுமென பூரணமாய் நம்புகிறோம்.
உண்மையானது எம்மனிதனால் சொல்லப்படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல; உண்மை தனக்குத்தானே சான்று ஆகிறது. உடல் வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும் சுதந் திரம் முற்றிலும் அவசியமானது.
ஒருவனுடைய கொள்கை எதுவாயினும் ஆகுக. அது முக்கியமானதல்ல; ஆனால் அவன் சிந்திப்பதும், சொல்லுவதும், செய்வதும் முற்றி லு ம் பொருந்தி ஒன்றுபட்டிருக்க வேண்டும், அப்போது அவன் ஆன்ம சக்தியுடையவன் ஆகிறான். அவன் பேசுவது நிறை மொழி.

Page 11
எயிட்ஸ்
| அது நாகரீகம் முற்றிய மேற்கத்தைய நாடுகளுக்கான நோய், எம்மை அணுகாதென் று பலரும் அலட்சியமாகப் பேசினார்கள். திருவ னுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த நெறியைத் தழுவிய தமிழர்களுக்கு இது ஏற்படாது என்று பாரம்பரியப் பெருமை பேசி நம்பிக்கை அடைர் தார்கள் வேறு சிலர். ஆனால் எல்லோரது நம்பிக்கை களையும் பொய்ப பித்துக் சொண்டு சாத்தான் எமது வாசற்கதவையும் தட்டத் தொடங்கி, விட்டான், யாழ்ப்பாண த்தில் முதவாய து எயிட்ஸ் நோயாளி என்ற பத்திரிகைச் செய்திகள் மக்களை விழிப்படையச் செய்தன. அந்நோ யாசு"யின் மரணம் இந்நோய் மரணத்திற்குரியது என்ற நம்பிக்கையை நிச்சயப்படுத்தி மக்களைக் கிலி கொள்ளச் செய்துவிட்டது, ஆகவே இந்நோய் தொற்றுவதிலிருந்து காப்பாற்றுவதற்காகவும், பொய் வேதத் திம் பயங்களுக்கு ஆளாகாமல் தப்பவும் இந்நோய் பற்றிய சில உண் மைகளை அறிய வேண்டிய தருணம் வந்து விட்டது. இந் நோயைத் தொற்றுக் கொண்ட நிர்பீடன குறைபாட்டு நோய்த் தொகுதி என விஞ் ஞானத் தமிழில் கூடறலாம். இந் நோய்க் குரிய வைரசு மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தாக்கி அழித்து விடுகிறது, இதனால் மனித உடல் ஏனைய நோய்க் கிருமிகளுக் கு எதிராகவும் போராடும் சக்தியை இழந்து விடுகிறது.
பெரும்பாலான வைர சு நோய்கள் தாமே குணமாகி விடலாம், ஆனால் எயிட்சும், விசர் நாய்க்கடி நோயும் தோன் ரினால் மரணம் நிச்சயம், விசர்நாய்க்கடி வைரசு மூளையின் நரம்பையும் தாக்குவதால் மர ணம் ஏற்படுகிறது. ஆனால் எயிட்ஸ் நோய் எதிர்ப்புச் சக்தியை அழிப்பதால் மரணம் நேர்கிறது . எயிட்சை உண்டாக்கும் வைரசு (H. I. (.) மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே தொற்றுகிறது. காற்றி னாலோ, நீரினாலோ உனசா யாலோ பரவாது .
ஆபிரிக்க நாடுகளில் ஆண், பெண் இருபாலரிடமும் இந்நோய் கிட்டத்தட்ட ஒரேயளவு காணப்படுகிறது , இது ஆ ண் , பெண் பாலுற வினா லும் இந்நோய் பரவுகிறது என்பதை நிச்சயமா க் குகிறது .
ஒரு மாதத்திற்கு மேல் நீடிக் கும் காய்ச்சல், தனது எடை 10 வீதம் கூடுதலாக இழத்தல் வொயில் பங்க சு தொற்று நோய்கள், தெ றிகள். பசியின்மை, சோர்வு, வயிற்றுபாதை போன்ற அறிகுறிகள் தோன்றும். இவ்வ ரி குறிகளில் பால் ஒருவருக்கு இருந்தால் எயிட்ஸ் தோய் ஆரம்ப மாகி விட்டதெனக் கூறமுடியும். இந்நோய் மி க 34 ம் ஆழமாகவும், நுணுக்கமாகவும் ஆராயப்பதிகின்ற தோய்.- எனவே பல புதிய புதிய

--1) --
தகவல்கள் தினமும் வெளியாகின்றன. இந்நோய் பற்றிய பயமும், சந்தேகமும் தவறான வதந்திகள் பரவுவதற்குக் காரணமாகி விட்டது , எனவே அவற்றை நிவர்த்திப்பது அவசியம். இந்திரியத்தாலும் , பெண் பாலுறுப்பிலிருந்து சுரக்கும் திரவத்தினாலும் இரத்தத்தினாலும் இந் நோயை உண்டாக்கும் வைரசு பரவுவதை அ ததி பீர்கள். எனவே ஒரு வேனுக்கு ஒருத்தி என்ற உயர்வான தெரியயே கடைப்பிடியுங்கள்.
டாக்டர் முருகானந்தன் நிறுவனர் சிந்தனை ;
எமது சைவ சமய வரலாற்றில் பிஎமக்குப் புலப்படாத பல சுகா தார முறைகளை முன்னோர்கள் அமைத்துள்ளார்கள் என்பதை இன்று நாம் உணரக் கூடடியதாயுள்ளது. நாம் எமது தமிழ்மொழி மூலம் இவற்றை அறிய விரும்பாது மேலை நாட்டு மொழிகளையும், மேலை நாட்டு நா.க. ரீகத்தையும் பின்பற்றத் துவங்கியதால் எம் வீட்டுவாசலுக்கும் எயிட்ஸ் வத்து விட்டது. எமது முன்னோர்கள் முழங்கையருக்குரிய நீர் வெளி யேற்ற தானையில் 4 நாட்களுக்கு அவர்களைத் தனிமைப்படுத்தி ஏன் வைத்தார்கள் என்பதை உணரும்போது இந்நோயைப்பற்றி எம் முன் னோர்கள் நன்கு அறிந்து, வராழல் தடுப்பதற்கான வழிவகைகளை சமயவரலாறாக நடைமுறைப்படுத்தியதை நினைக்கும்போது எமது தமி ழும், சைவமும் இறை சக்தி கொண்டவை என்பதை நிருபித்துள்ளார்கள்.
சத்தியத்தைத் தேடி க் கொண்டு செல்கிறவன், செய்கிற யுத்தம் மு க - கடினமானது. சவிப்புத் தரக் கட்டியது , ஏ பி ன ன் ற ா ல் சத்தியத்தைத் தேடிச் செல்பவனுடைய மனவுறுதி ஒரு யுத்த வீரனுடைய மனவுறுதி" யைக் காட்டிலும் கடினமானது . ஆனால் உண்மையை நாடிச் செல் வோன் தனது வாழ்நாள் முழுவதும் இரவு பகலாகப் போராட வேண்டி இருக்கிறது. சத்தியத்தைக் காப்பதற்கு அரிச்சந்திரன் பட்ட கஷ்டம் சொல்லும் தரமன்று. அறியாமையிலும், மூடநம்பிக்கையிலும், சாதிக் கொடுமையிலும் போ றிக் கிடந்த இந்திய மக்களை விழிப்படைய வைக்க காந்தியடிகள் போராடினார். காந்தியடி கனரின் காலத்திற்கு முன்னாரேயே இந்தியாவில் அநேக ஞானிகள் இருந்திருக்கிறார்கள், அவர்களில் ஒரு வர், '' ஆண்டவனே நினது வழியைக் கோவில்களும், மத திகளும் முறைத்துக் கொண்டி ருக்கின்றன, நீ அழைப்பதை தான் கேட்கிறேன் . ஆனால் புரோகிதரும், குருவும் வழி மறைத்துக்கொண்டு இருக் கிறார் களே "' என்று கூறுகிறார் ,
எண்ணிற்கடங்காத பரம்பொருளை, முனிதி அரிவைக் கொண் டு மதிப்பிட முடியாது -
வ, கு. கணபதிப்பிள்ளை
சட்டத்தரணி

Page 12
--
மெய்ப்பொருள் காண்பது அறிவு
--------டடடடடட
நாம் அறிவுடன் வாழ விரும்பினால் உள்ளே நிற்கும் மெய்ப்பொருளை அறியப் பழகிக்கொள்ள வேண்டும். ஆத் மாவை நோக்கும் ஒருவனுக்கு துணியும், மணியும், வீடும், மாளிகையும், புகழும், செல்வமும், அதிகாரமும், மற்ற நாடக வேஷங்களும் தாமாகவே மறைந்து போகும்.
எமக்கு இருக்க வேண்டிய உயர்ந்த பண்பாடு நன்றி தான். நிலமும், நீரும், காற்றும், தீயும், வானமும் ஆகிய ஐந்து பூதங்களின் விகிதாசாரம் எம்மைப் படைத்துக் காத்து வருகின்றன. சமுதாயத்திற்கும், உலகத்திற்கும் நன்றிக் கட னான் "எமது கடமைகனள முழு மனதுடன் ஆற்ற வேண்டும். நாம் இந்தப் பூமியிலே இனாமாக வாழ்ந்து விட்டுப் போகக்கூடாது என்பதையே பெரிய ஞானிகள் எழுதி வைத்துள்ளார்கள். இந்த நாட்டிலே பிறரது உத வியையும், ஆதரவையும் பெற்று வாழும் நாம் எமக்கு நல் லது செய்தவனுக்கே தீமை செய்ய நினைக்கிறோம். மனித னாக வாழத் தெரியாத மனித குணங்களே இல்லாதவர் களினாலே தான் குழப்பங்களும், பிரச்சனைகளும் ஏற்படு கின்றன.
எமது ஈகையும், தர்மமும், நல்ல சிந்தனையும்தான் நிலைத்து நிற்கும். ஆதலால் 1' வையத்துள் வாழ்வாங் த வாழ வேண்டும் '' என்கிறார் வள்ளுவர், பகுத்தறிவுள்ள மனிதப் பிறவியெடுத்த நாம் பிறந்து, வளர்ந்து, மறை வ தற்குள் நல்ல காரியங்களைச் செய்துவிட்டுப் போக வேண் டும். முன்னோர்கள் எ ழுதி வைத்ததை சிறிதளவாவது செயற்படுத்த வேண்டும்.
கட + உள் - க ட வுள். ஆகவே உள்ளத்தைக் கடந் தாலே கடவுளைக் காணமுடியும் என்ற கருத்தை அமைத் துக் கடவுள் என ஆக்கியுள்ளார்கள். எமது உள்ளத்தைக்

17 |
கடப்பதற்கு வேறு எவரும் உதவி செய்ய முடியாது. துணை வரவும் முடியாது. எவ்வித கஷ்டம் அடைந்தாலும் நாமே எமது உள்ளத்தைக் கடப்பதற்காகக் குடைய வேண்டும். எமது உள்ளத்தைக் குடைவதற்கு உற்றார், உறவினர் எவ கும் உதவிசெய்ய முடியாது. அவர்களது உதவியை நினைத் தால் எமது உள்ளத்தைக் கடக்கவும் முடியாது. எமது அ றி ன வ யும், அநுபவத்தையும், கடமையுணர்வையும், தியாக மனப்பான்மையையும் நாமே எடைபோட்டுச் செய் தேயாக வேண்டும் என்ற திடசித்தம் கொண்டோமானால் என்றோ ஒருநாள் எம் உள்ளத்தை நாம் கடந்தே ஆகு வோம்.
எம் உள்ளத்திலுள்ள ஐந்துபூது விகிதாசாரம் எமது எண்ண நிலைப்பாட்டினால் மாறுபாடடைந்து நலம் எண்
ணுவதை செயலாக்க வழிவகுக்கும்.
[தொடரும்
ப. -
நாம் பார்த்திருக்கலாமோ.......!
அருமைத் தமிழ் இருக்க ஆங்கிலமொழி நாடும்
அவல நிலைதான் எமக்கெதற்கு ! பெருமைசூழ் பொக்கிசமாம் அமுதத் தமிழதனை !
அயல் நாட்டார் நாடி வருகையிலே ! வீட்டினிலும் விருந்தினிலும் அருமைத் தமிழதனை - நாம்
விலக்கிவைப்ப தெல்லாம் விரும்பத் தக்கதன்றோ ! நாட்டினிலே நம்தமிழின் பெருமை காட்டிலெறித்த நில
சாவது கண்டும் நாம் பார்த்திருக்கலாமோ ! (வாய்
-- தயானான் -

Page 13
11:04 ஐந்து பூதங்களின் தன்மைகள் - -
"- 2 :
+ - ஐந்து பூதங்கள் என்று கூட றும்போது சுவாத்திய வித்தியாசமான ஐந்து மூலக்கூறாகும். இப் பூதங்கள் ஐந்தில், மூன்று பூதங்கள் முக் சியமானவையாகும். இவற்றை உடற்சுடறு நிலையில் வாத, பித்த, கபம் என அழைக்கிறோம். இப் பூமியை வலம்வரும் ஒன்பது கிரகங்க ளும் இவ்வைந்து தங்களின் செயற்பாட்டிற்குள் அமைந்தவையாகும்.
LE தி '- துரியனும், செவ்வாயும் ஒளி தீத்தன்மை கொண்ட உழ்ே ண கிரகங்களாகும் சூரியனை சிவபெருமான், உண்மைப் பொருள், தீ : முதலாம் என, தந்தை எனப் பலவாறு அழைக்கிறோம். செவ் வாய் பக சவானை முருகன், தானப் பொருள் ஒன்பதாம் எண் எனப் பலவாறு அழைக்கிறோம். 1 - 4: -1 - - 111 - 111
* நீர் :- சந் திரனும், சுக்கிரனும் நீர்த்தன்மை கொண்ட குளிர் கிரகங்களாகும். சந்திர பகவானை உமாதேவி, சக்திப் பொருள், இரண்டாம், என் தாய் எனப் பலவாறு அழைக்கிறோம், சுக்கிர பது வானை இலக்குமி, நீர்க் கிரகம், ஆசைப் பொருள் அல்லது செல்வப் பொருள், ஆறாம் எண் எனப் பலவாறு அழைக்கிறோம்,
காற்று :- வியாழ பகவசன் உஷ்ணம் குளிருக்கு இடைப்பட்ட சுவாத்தியத்தைக் கொண்ட கிரகமாகும். வியாழ பகவானை தேவகுரு, விநாயகர், காற்று, அறிவுப்பொருள், வாயு பகவான், மூன்றாம் எண் எனப் பலவாறு அழைக் கிறோம் ,
பட் ய ஆகாயம் :- புத பகவான் குளிர் குறைந்த கூவாத்தியத்தைக் கொண்ட கிரகமாகும்.. புத்த பகவானை வீரபத்திரர், நியாயப் பொருள்,
ஐந்தாம் எண் பிரணப் பரிவாறு அழைக்கிறோம்.
- சனிபகவான் உஷ்ணம் குறைந்த பனிச் சுவாத்தியத்தைக் கொண் டவர், சனிபகவானை வைரவர், நீதிப்பொருள், எட்டாம் எண் எனப் பலியாறு அழைக்கிறோம்.
12ப4 "ப , LF- 2. 1ாபர் 117 பட ப41 - 1 - ' E4 நிலம் (பூமாதேவி ] " - இராகு பகவான் உஷ் ணம் குறைந்த சுவாத்தியத்தைக் கொணடவர். இராகு பகவானை சரஸ்வதி, கல்வி பொருள், நோய்க் கிரகம், நான்காம் எண் எனப் பலவாறு அழைக் சிறோம்)

(19) கேது பகவான் உஷ்ணம் குறைந்த சுவாத்தியத்தைக் கொண்டவர், கேது பகவானை " நாராயணர், தொழிற்பொருள். ஞானகாரகன். ஏழாம் எண் எனப் பலவாறு அழைக்கிறோம்.
இப்பத.. விகிதாசாரம் ஏற்ற, இறக்கத் தன்மையால் சீவராசிகள் எல்லாம் வெவ்வேறு விதமான தன்மைகளில் உருவாகியுள்ளன. 1 இci விகிதாசார வித்தியாசத்தால் உயிரினங்கள் ஒன்றுபோல் மற்றொன்று இருப்பதில்லை. இப்புதங்களில் நிலம், நீர் : இரண்டும் இப்பூமியுடன் சம்பத்தமானவை. தீ' (ஒளி 1. ஆ காயம் இரண்டும் " இப் பூமியுடன் சம் பந்தமில்லாதவை, காற்று இரண்டிற்கும் பொதுவானவை.. ---
ப." பட 11 - 1 , த ப ட த ட ச த ப ய , ப --டி. எமது சமய வரலாற்றில் திப் பொருளான சிவபெருமானும், நீர்ப் பொருளான உமாதேவியாரும் சேர்ந்து காற்றை உருவாக்கியுள்ளார் கள், விநாயகரான காற்று. சிவபெருமானான தீ (ஒளியை ] வலம்வந் து மாங்கனியைப் பெற்றதாக கூறியுள்ளார்கள். ஆகவே காற்றுப் பூதம் ஒளியையும் வரவேற்கும், நீரையும் வரவேற்கும் தன்மை கொண்டது.
பட்டி
L
- ஐந்து பூத சேர்க்கை விகிதாசாரத்தில் நான்கு பூதங்களில் இவ் விரண்டு பூதங்கள் ஒன்றுக்கொன்று எதிரான தன்மைகளைக் கொண் டவையாய் அமைந்திருக்கின்றன, திவமும், நீரும் ஒரு பகுதியாகவும், ஒளியும், ஆகாயமும் வேறோர் பகுதியாகவும் அமைந்துள்ளன, 44344
காற்றுப் பதம் இவ்விரண்டிற்கும் நடுவானது , "உயிரினங்களுக்குரிய பூத விகிதாசாரத்தில் காற்றுப் பூதம் இரு - பகுதிகளில் எப்பகுதியைச் சேருகிறதோ அப்பகுதி கூடுதலான விகிதாசாரமாய் அமைகிறது. உயி ரினங்களில் நிலம், நீர்ப் பூதங்களை அசுர குணங்களுக்குரியதாகவும்; ஒளி ஆ காயப் பூதங்களை தேவ குணங்களுக்குரியதாகவும் வகுத்துள் ளார்கள். இவற்றுடன் காற்றுப்பூத விகிதாசாரம் எப்பக்கம் கூடுகிறதோ அப்பக்கத்திற்குரிய குணங்கள் உயிரினங்களில் தொழில் பெறுகின்றன,
- பிப எடுத்துக்காட்டாக பாராளுமன்றத் தேர்தலில் பங்குபற்றும் " இரு வேட்பாளர்களில் ஒருவர் ஒரு வட்சம் வாக்குகளையும், அடுத்தவர் இரண்டு வட்சம் வாக்குகளையும் பெற்றால் அவ்வாக்குகளைத் திருப்பிஎண்ணாமல் இரண்டு லட்சம் வாக்குப் பெற்றவரையே எவ்வித சந்தே கமுமின்றிப் பாராளுமன்ற அங்கத்தவராக்குகிறார்கள். அவர் முழு ஆத ரவையும் பெற்றவராகக் கணிக்கப்படுகிறார், ஆனால் இரண்டு லட்சம் வாக்குப் பெற்றவர் ஒரு லட்சத்து ஐம்பது வாக்குகளைப் பெற்றால்

Page 14
(20)
அவ்வாக்குகள் திருப்பித் திருப்பிப் பலமுறையும் கணிக்கப் பெறுவதால் பிரச்சனைக்கு உள்ளாகின்றன, சில வேளைகளில் ஒரு லட்சம் வாக் குப் பெற்றவரே தெரிவு செய்யப்படும் சாத்தியங்களும் உண்டு. இங்கே இருவரும் ஒரே தராதரமான வாக்குகளைக் கொண்டுள்ளதால் ஆதரவு குறைந்த அங்கத்தவர்களாகக் கணிக்கப் பெறுகிறார்கள், இவ்வாறே ஐந்து பூத விகிதாசாரத்திலும் இரு பகுதியினரில் கூடுதலான விகிதா சாரம் எப்பகுதிக்கு அழைகிறதோ அவ்வுயிரினங்களில் அவர்களே செல்வாக்கு மிக்கவர்களாகுகின்றார்கள். அசுர குணத்திற்குரிய பூத விகிதாசாரம் கூடியவர்கள் அசுரர்களாகவும், தேவ குனாத்திற்குரிய பூத விகிதாசாரம் கூடியவர்கள் தெய்வீகப் பண்புள்ளவர்களாகவும் உருவாகுவதை நன்றாக உணர முடிகிறது.
சழய வரலாற்றில் சிடாய திரு சம்பவங்களை ஆராய்ந்தால் இப்பு பூதங்களின் செயற்பாடுகள் சரியென உணர முடியும். ஒளிப் பொரு எரான சிவபெருமான், காற்றுப் பூதமான விநாயகரையும், ஞான ஒளி யான முருகனையும் உலகை முதலில் வலம் வருவோர்க்கு மாங்கனி யைத் தருவதாகக் கூடரியிருந்தார். இங்கே நாம் அவதானிக்க வேண் டியவை பலவுண்டு, ஒளி, ஒளியை வலம்வர முடியாது. ஆ ன ா ல் காற்று தளியை வலம்வர முடியும். காற்றில்லாத இடத்தில் ஒளி" செயல் பெற முடியாது. காற்று இல்லாமல் அறிவு இல்லை, உயிர்வாழ முடி -யாது. ஆகவே காற் று முதலிடம் பெறுவது முற்ரீலும் சரியே. இதையே காற்றான விநாயகர் ஓளியான தந்தையை வலம் வந்து மாங் கனியை வாங்கினார் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அடுத்து முப்புரமெரிக்க நினைத்த சிவபெருமான் தேரில் புறப்படும் போது விநாயகரை நினையாத காரணத்தினால் அத்தேரின் அச்சு உடைந்ததெனக் கூடறியுள்ளார்கள். இங்கே நாம் அவதானிப்பது என்ன வென்றால் சிவபெருமான் தீப்பூதம், விநாயகர் காற்றுப்பூதம், காழ் நில்லாமல் நெருப்பு மூள முடியாது. நெருப்பைக் கொண்டே முப் புரம் எரிக்க நினைத்த தீப்பொருளான சிவபெருமான் அம் முப்புரத்தை எரிப்பதற்கு காற்று (விநாயகர்) அவசியம் என்பதை உச்சவில்லை. இதையே சிவபெருமான் விநாயகரை நினையாத காரணத்தால் தேர் அச்சு முறிந்தது எனக் கூடரியுள்ளார்கள்,

ஜீவகாருண்யம் எமது எண்ணத்தில் தளிர்க்கும்போது....
எவ்வுயிரும் எம்முயிர்போல் எண்ணி இரங்கவும் நின் தெய்வ அ நட்ச:தசை செய்யாய் பராபரமே,
-தாயுமானவர்
11 ராப்
III
தாயுமானவர் ஞான அறிவு வளர்வதற்குரிய ஐந்து பூத விகிதாசார அளவைக் கொண்ட ஓர் ஞானியாவர். அவர் எல்லா உயிரினங்களையும் தனது உயிர்போல் எண்ணி இரங்கக்கூடிய அருள்மழை பொழியும்படி வேண்டுகிறார். இன்றைய உலகில் மனிதராகிய நாங்கள் மற்றைய உயிர் களைப்பற்றிப் பொருட்படுத்துவதில்லை. மற்றைய உயிர் கள் மீது எமது உள்ளம் இரங்கும்போது என்ன நடக்கிறது என்பதை ஆராய வேண்டியது நமது கடமை. மற்றைய சீவராசிகள் கதைக்க முடியாதவை, ப கு த் த றி வு குறைந் தனள். அவைகள்மீது இரங்கும் எண்ணம் எமக்கு ஏற்படும் போது எமது ஐந்துபூத விகிதாசாரத்தில் ஒளிப்பூதம் கூடு கிறது. ஒளிப்பூதம் கூடியதும் அதற்கு எதிரான ஒரு பூதம் குறைகிறது இவ்வாறே கூடுதலான காலங்கள் செ ய ல் பெற்று வரும்போது அணுவணுவான ஒளிப்பூதம் கூடி அதேயளவு நீர்ப்பூதம் குறைகிறது. அறநெறிச் சிந்தனை கள் நாம் மற்றைய உயிர்கள்மீது இரங்குவதற்கு மூல கார ணமாய் அமைகின்றன. இவ்விதமாகவே நாங்கள் கருமங் களை ஆற்றிவரும்போது நீர்ப்பூதம் குறைந்து ஒளிப்பூதம் கூடுவதால் எமது ஆன்ம அலையில் ஒளிப்பூத ஆட்சி நடை பெறுகிறது. நாம் இறக்க நேரிடும்போது எமது ஆன் ம அலையில் அமைந்த (ஒளிப்பூதம்கூடிய1 பிறவிக்குப் போய்ச் சேருகிறோம்.
நாம் இறந்தபின் நாம் செய்த கரும வினைகளின் படியே எமது எதிர்காலம் அமைகிறது என்னும் உண் மையை உணர்வது எமது கடமை.
- நிறு வன ரின் நிறைமொழி

Page 15
எண்ணங்களே
எம்மை உருவாக்குகின்றன
----------
'' மனம் போல வாழ்வு ' என்ற நாட்டுப் பழமொழி இதனைத் தெளிவாக்கும், எமது எண்ண அலைகள் வேக மும், மென்மையும் உடையதெ ன அறிஞர் கூறுகின்றனர். எமது எண்ணங்கள் எப்படி அமைகின்றனவோ அப்படியே எம் வாழ்வு அமைகிறது. எம் எண்ணங்கள் உள் ஒடுங்கி நின்று - செயல் பெற்றால் பல நன்மைகள் விளைகின்றன என்பதை நன்கு உணர்ந்துள்ளோம். நல்ல செயல்கள் எல் -லாம் மன உள்ளொடுக்க நிலையால் ஏற்பட்டவையேயாகும்.
''ஆள் ' ' என்ற சொல் “ஆட்சி செய்'' என்ற பொரு ளுடையது. பிறரை அடக்கி ஆளுவதே இதன் உட்பொருள் என எண்ண' நமக்கும் பிறர்க்கும் கஷ்டம் விளைவித்து வருகிறோம். ஆளத் தெரியாமல் அடச்கி வைத்து வஞ்சனை யாகவும், பொய்யாகவும் வாழ்ந்து வருகிறோம். மனதை நன்கு ஆளமுடிந்த ஒருவன் பூரண ஞா sாழ் பொலிந்தவ னாக விளங்குவான். அவனால் உலகிலுள்ளோர் நலம் பெறு வர். வேண்டப்படுவது உள்ளொடுங்கி நின்று உண்மை டண ரும் முயற்சியேயாகும். எழது ஆசை நமது ஆட்சிக்கு உட் பட்டு இருக்க வேண்டுமே தவிர அது நம்மை ஆளுமாறு விட்டுவிடக்கூடாது. எண்ணங்கள் ஒரு முகப்படுவது, செம் மையாவது ஆகியவற்றிற்கு முதலில் எம்முயற்சி வேண்டும், கொடுமையானவனைக்கூட நல்லவனாக்குவது நல்ல சூழ் நிலை என்பதனை வான்மீகியின் வரலாற்றினைக் கொண்டு அறியலாம்.
எந்த ஒரு நிறுவனமும் சீரும் சிறப்பும் பெறுவது அங் குள்ள மக்களரின் தரமும், அவர்கள் காட்டும் தலை]ை, தைரியம், எண்ணம், விடாமுயற்சி இவைகளைப் பொறுத் தது. எந்தத் துறையானாலும் சரி) ஒரு நல்லெண்ணம் 'பா3டத்த தலைவனும், திறமை மிகுந்த நிர்வாகப் படை யுடம்) தொழில் நிi tளாகத்தில் ஈடுபடுமா னால் நம் நாட்டை யப்பான், சிங்கப்பூரைப் போல் மாற்றிவிட முடியும்.
தொடரும்

ஐந்து பூத விளக்கங்களும் கிரக சஞ்சாரங்களும்
சூரியன் (திப் பூதம்):-
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என அழைக்கப் (பெறும் ஐந்து பூதங்களும் ஒன்பது கிரகங்களாய் - அமை)ந் துள்ளன. உயிரினங்கள் உருவாகுவதற்கு மூலகாரணமாய் அமைந்த சூரியனை உண்மைப் பொருள் அல்லது தீ அல் லது ஒளி அல்லது சிவபெருமான் அல்லது பிதா அல்லது ஒன்று எண் என அழைக்கிறோம். இம் மண்டலத்தைப் பன்னிரண்டு ராசிகளாகப் பிரித்து அந்தப் பன்னிரண்டு ராசிகளையும் ஏழு கிரகங்களின் சொந்த வீடாக அமைத் துள்ளார்கள். --அதில் (தர்) சூரியபகவானுக்கு உரிய வீடாக சிங்க ராசியையும், அவர் உச்சம் பெறும் வீடாக உஷ்ணம் கூடிய (Gஞானப் பொரு ளான செவ்வாய்க்குரிய மேடராசி யைம், நீசம் பெறும் வீடாக குளிர்கூடிய அசுர குரு வெள் ளிக்குரிய துலா ராசியையும்; நட்பு உள்ள வீடாக அறிவுப் பொருளான குருவுக்குரிய தனு, மீன ராசிகளையும் அமைத் துள்ளார்கள். இவ் வீடுகளுக்குரிய குருபகவான் காற்றுப் பூதமாயுள்ளார். (தீ) ஒளிக்கிரகமான சூரிய பகவான் உஷ் ணம் கூடிய மேட ராசியில் உச்சம் கொடுப்பதென்பதும், நீர்க்கிரகமான வெள்ளி வீட்டில் நீசம் அடைவதென்பதும், காற்றுப் பூதமான குருபகவான் நட்பாய் உள்ளார் என்பு தும் முற்றிலும் சரியானதே.
தீப்பூதம் தீ :கூடிய இடத்தில் உச்சம் அடைவதும், நீர் கூடிய இடத்தில் மறைவதும், காற்றுள்ள இடத்தில் சிநேக மாவதும் சரியென்பதை உணரக் கூடியதாய் உள்ளது. நெருப்புக்கு நீர் பகையென்பதும், நெருப்புக்குக் காற்று உதவியென்பதும் சொல்லாமலே சரியென விளங்குகின்றன. நெருப்புப் பொரு ளான சூரிய பகவானுக்கு மேற்கூறியவை தவிர்ந்த மற்றையவை பகையாய் உள்ளன என்று கணினித் திருப்பது முற்றிலும் சரியானதே. சூரிய பகவானை நாம்

Page 16
3 4 )
குறிப்பிட்ட உண்மைப் பொருள் தீ, ஒளி, சிவபெருமான், பிதா, ஓன்று எண் போன்ற எந்த இடத்தில் வைத்துப் பார்த்தாலும் நாம் கூறிய செயற்பாடுகள் சரியானதாகவே விளங்குகின்றன, தீப்பூதமான சூரிய பகவானை முதலும் முடிவும் இல்லாத ஒன்று எண்ணாக வகுத்துள்ளார்கள்.
ஓளிப் பூதமான செவ்வாய் உஷ்ணம் கூடிய மேட, விருச்சிக ராசிகளைச் சொந்த வீடா கவும், பனி கூடிய மகர ராசியை உச்சம் பெறும் வீடாகவும், குளிர் கூடிய கற்கடக ராசியை நீசம் பெறும் வீடாகவும் அமைத்துள்ளார்கள். எளிப்பூதம் நீர்ப்பூத வீட்டில் மறைவதும், பனி கூடிய இடத்தில் பனியை அடக்குவதும் சரியென்பதை உணரக் கூடியதாயுள்ளது. டஷ்ணம் கூடிய தனது வீட்டில் தீப்பூத டமான சூரியன் உச்சம் கொடுப்பதென்பதும், ம ற் ன ற ய விருச்சிக ராசியில் நீர்ப்பூதமான சந்திரன் மறைவதும் (பும் திரிலும் சரியென்பதை உணரக் கூடியதாயுள்ளது. ஆகவே உஷ்ணம் கூடிய இடத்தில் தீப்பூதங்களான சூரியன், செவ் வாய் பெவமாகத் தொழிற் பெறுவதையும், குளிர் கூடிய நீர்ப் பூதங்களான, சந்திரன், சுக்கிரன் பலவீனமடைவதும் முற்றிலும் சரியென ஊகிக்க முடிகிறது.
சந்திரன் (நீர்ப் புதம்] :-
உயிரினங்கள் உருவாகுவதற்கு சக்தி காரணமாய் அனமந்த சந்திரனை சக்திப் பொருள் அல்லது நீர் அல்லது குளிர், அல்லது உமாதேவி அல்லது மாதா அல்லது இரண்டு சாண் என அழைக்கிறோம். (நீர்) சந்திர பகவானுக்குரிய வீடாக குளிர்கூடி கற்கடக ராசியையும், அவர் உச்சம் பெறும் வீடாக நீர் க் கிரகமான அசுரகுரு வெள்ளிக்குரிய இடப ராசியையும், நீசம் பெறும் வீடாக (தீ, உஷ்ணமான (ஞானப் - பொருள் 1.சவ்வாய்க்குரிய விருச்சிக ராசியையும்
அமைத்துள்ளார்கள்.
(சந்திரன் , நீர்ப்பூதமான தனது வீட்டில் தீப்பூதமான செவ்வாய் நீசம் என்பதும், காற்றுப் பூதமான வியாழன் உச்சம் கொடுப்பது என்பதும் முற்றிலும் சரியானதே.

( 25 ) நீர்ப்பூதம், நீர் கூடிய இடத்தில் உச்சம் அடைவதும்.-தி கூடிய இடத்தில் மறைவதும், காற்றுள்ள இடத்தில் சிநேக மாவதும் சரியென்பதை உணரக் கூடியதாயுள்ளது. நீருக்கு தீ பகை என்பதும், நீருக்கு காற்று உதவி யென்பதும் சொல் லாமலே சரியென விளங்குகின்றன.
நீர்ப் பூதமான சந்திர பகவானுக்கு மேற் கூறியவை தவிர்ந்த ஏனையவை Hளசியாய் இருக்கிறது என்று கணித் திருப்பது சரியானதே. சந்திர பகவானை நாம் குறிப்பிட்ட சக்திப் பொருள், நீர், குளிர், உமாதேவி, மா தா, இரண்டு எண் போன்ற எந்த இடத்தில் வைத்துப் பார்த்தாலும் நாம் கூறிய செயற்பாடுகள் சரியானதாகவே விளங்குகின் றன . நீர்ப் பூதமான சந்திர பகவானை சக்தியைக் கு றிக் கும் இரண்டு எண்ணாக வகுத்துள்ளார்கள்.
நீர்ப் பூத மான சுக்கிரன் குளிர்கூடிய இடப், துலா ராசிகளைச் சொந்த வீடாகவும், குளிர குறைந்த கன்னி ராசியில்-மன்நவதும், குளிரான மீன ராசியில் உச்சம் பெறு வதும் முற்றிலும் சரியானதே. இவருக்குச் சொந்தமான இடப ராசியரில் நீர்ப் பூதமான சந்திரன் உச்சம் கொடுப்பு தும், மற்றைய குளிர்கூட்டிய துலா ராசியில் உஷ்ணம் ச: டி ய சூரியன் மறைவதென்பதும், பனிப் பூதமான சனி குளிர் கூடிய இடத்தில் உச்சம் பெறுவதென்பதும் முற்றிலும் சரி யானதே. ஆகவே குளிர்கூடிய இடத்தில் நீர்ப் பூதங்களான் சந்திரன், சுக்கிரன் பெலமாகத் தொழிற் பெறுவதையும், சூடு கூடிய சூரியன், செவ் வாய் பலவீ டின [மடைவதும் முற் றிலும் சரியென ஊகிக்க முடிகிறது.
குருபகவான் [காற்றுப் பூதம்) :-)
உயிரினங்கள் உருவாகுவதற்குரிய இயங்கு காரணமாய் அமைந்த குரு பகவானை அறிவுப் பொருள் அல்லது காற்று அல்லது வாயு பகவான் அல்லது விநாயகர் அல்லது மூன்று எண் என அழைக்கிறோம், கூட்டுப்பொருள் இல்லாத ஓன் றும் இரண்டும் சேர்ந்ததும் கூட்டுப் பொருளான மூன்று எண் குறிப்பிடும் காற்றுப் பொருள் உருவாகிறது. -

Page 17
(காற்று) குரு பகவானுக்குரிய வீடாக தனு, மீன ராசிகளையும், உச்சம் பெறும் வீடாக நீர்க் கிரகமான சந்திரனுக்குரிய கற்கடக ராசியையும், நீசம் பெறும் வீடாக நீதிப்பொருள் (ஆகாயம்] சனி பகவானுக்குரிய மகர ராசி எயையும் அமைத்துள்ளார்கள்.
காற்றுப் பூதத்துக்குரிய குளிரான மீனராசியில் ஆகா யப் பூதமான புதன் நீசம் என்பதும், நீர்ப் பூதமான வெள்ளி உச்சம் என்பதும் முற்றிலும் சரியானதே. காற் றுப் பூதம் நீர் கூடிய இடத்தில் உச்சம் அடைவதும், தீ கூடிய இடத்தில் சிநேகமாவதும் சரியென்பதை உணரக் கூடியதாயுள்ளது.
காற்று இப் பூமண்டலத்தில் ஓரளவு தூரம் வியாபித் திருப்பதால் ஆகாயப் பூதமான பனிகொண்ட சனிபகவா னது வீடுகள் பகையென வகுத்துள்ளது சரியென விளங்கு கின் றன. குரு பகவானுக்கு மேற்சு றியவை தவிர்ந்த ஏனை யவை நட்பு எனக் கணித்திருப்பது சரியானதே. காற்று பனியை அடக்க முடி யாது.
காற்றுப் பூதமான குருபகவான் ன் நாம் குறிப்பிட்ட அறிவுப் பொருள், காற்று, தேவகுரு , வாயுபகவான், விநா யகர், புத்திரர், மூன்று எண் போன்ற எந்த இடத்தில் வைத்துப் பார்த்தாலும் நாம் குறிப்பிடும் செயற்பாடுகள் சரியானதாகவே விளங்குகின்றன. காற்றுப் பூதமான குரு பகவானை அறிவுப் பொருளைக் குறிக்கும் மூன்று எண்
ணாசு வகுத்துள்ளார்கள்.
தீயும் நீரும் சேர காற்று உருவாகிறது. உயிரினங்கள் இயங்குவதற்கு மூல காரணம் காற்றே. உயிரினங்கள் இயங் குவதும், செயற் பெறுவதும், அறிவு உருவாவதும் காற்றி னாலேயாகும். இக் காரணங்களினாலே ஒன்று. இரண்டு எண்ணைவிட மூன்று எண் குறிப்பிடும் அறிவுப் பொரு ளான் விநாயகரை முதல் இடத்தில் அமைத்துள்ளார்கள்,
நீர்ப்பூதம் தீப்பூதத்துக்குப் பகையாய் இருந்தாலும், காற்றுப் பூதமான குருபகவான் இருவருக்கும் நட்பாய் உள் ளார்.

கட்ட
எமது வேண்டுகோள் :-
விநாயகர் திரும நிதிய நிறுவனரின் ஆத்மசிந்தாமன பாதாந்த சஞ் சிகையான ""அறத் தமிழ் ஞானம் '' என்றும் தியவச வெளியீட் டைப் பெறவிரும்பும் நிரலகங்கள், சாச ச க நிலையங்கள், ஆற்றுப் பொதுமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொது நிறுவனங்கள் எம்மு டம் தேரியேர க.து,க ஈழதுமோ பெயர்களைப் பதிவுசெய்து பின் பொ!' யீட்டை இதுவும் சராக பெர்':ப.தற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். தனிப்பட்ட வாசக நேயர்கள் இவ் வெளியீட்டை [ நேரிலோ கடிதமூலமோ பெறவிரும்பின் 13 /- ரூபாவிற்கான தபால் தலையை (முத்திரை) அ யாப்பு பெற்றுக்கொள்ளலாம், கடித முகப்புக் கிளில் தமிழ் இடம்பெற்ருக்க வேண்டும், ஆங்கிலத்தில் முட்டும் பெரும் கடிதமுகப்புள்ள கடிதங்கள் வரவேற்கப்பெறா முடியாதவை',
இவ்' அறநெறிச் சிந்தனை அறிவின் ஆழயர் கடமையைச் செய் யோரது ஐந்து புது கிதாசாரத்தில் திரிப்பூதம் சிடேர் அ'சபைச்வதால் ஓரி' பிறப்புக்களில் பிராமிப் பெருங்கடலை நீந்திக் கடிக்க முடியும் என்பது அவர்கள் காண முடியும்.
நாம் தபாலில் அனுப்பும் பிரசிகளில் 52 சிடைக்காழl இதப்ப தாகவும் அறிகிறோம்,
புவோய் மேற்கு விநாயகர் தரும் நிதிய அறதெரி விஞ்ஞான மன்றத்தினரின் சிறதெ ரித் தேர்வு 171-ல் 5-jர் , f-ம், 1-ம் ஆண்டில் கல்விபயிரம் பாடசாவை ரான யூர்களையும் பங்குபற்றி தங்கப்பதக் கத்தோடு கூடிய பல ரொக்கப் பரிசில்களையும் பெற்று மனநிTA) உயர்வடைய கடமையை ஆற்றுங்கள், மேலதிக விபரங்களுக்கு விநா யகர் தரும் நிதியத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
ஏன் அறநெறியை வளர்க்கவேண்டும் என்பதற்கான உண்மையை ஆராய்வோம். " " அறஞ்செய விரும்பு " என்று கற்றுவிட்டால் மட்டும் போதா தி அ எல் விருப்பம் எமது ஆன்மாவில் என்ன செய்கிறது என் பதை அ ய பீவன்திம், அ' ரம் செய்வதற்கான தியாகம் செய்யும் விருப்பம் எமது சிந்தனை, சொல், செயல்களில் சிந்திப்பதை சொல் வாக்கி சொல்கிறது செயயாக் கும் போ து ஐந்து புது வீதாசாரத்தில் ஆசைக்குரிய நீர்ப்பற்றைக் குறைத்து காற்று. ஓளிப் பூதங்க ளை
கூட்டுவதால் நிழல் தி' -TA IN Tடயும் அ தி பு: £ட F1ா 4 - தி க சி பி 7 நெறியைக் கற்பவர் மனதில் தெய்வீகப் பண்பு மேaேlாங்கும் ஓர் நிலையை உருவாக்குகிறது , மகாதேவர்க்கத்தில் இப்பண்பு மேலோங்க வேண்டுமாயின் இளம் சந்ததியினர் இவற்றை நன்கு கற்கவேகனரம். நாடு தவம்பெ ர) வேண்டும், தமிழ்ச் சமுதாயம் தெய்வீக பா கி! பு! அடைந்து பிறப்பை நீக்கவேண்டும், வள்ளுவர்போல் மக்கள் உருபோ4 வேண்டும்,

Page 18
தபால் அதிபர்க
4 - ஓர் வேல
- அ ப க
யயா ! - சிக்குபு |
- நாம் சிறு வயதில் கற்று செயல் பெற்று ஐந்து பூத விகித ளைக்குப் பணிந்து நாட்டு | நோக்கமாசு சிலபல வெளியீடு தற்போ து ஆ தம சிந்தனை | வெளியிட்டுள்ளோம். இவற்றை கள், தனியார்கள் நிலை யங்க தம் கிடைத்தது ம் தாமதமின் அனுப்பி வருகின்றோம், ஆன் விலாசதாரரைச் சேரி வ தி ல் வை கிறார்கள், நாம் கடமை உண வை யும், உடற் கஷ்டத்தையும் பியும் அப்பிரதிகள் போ ய வரும் போது இதற்கு யா ரைக் யாமல் கவலையடைகி ோம். ஒரு வரே காரணமாகிறார்.
ஒன்று நாம் அனுப்பாமல் அல் லது கேட்டவர்கள் வாங்கி கலாம். இவை நடுவில் தபால் = யீடுகள் தேவையாயின் எம்மிட கொள்ளலாம், ஆகவே நடந்து மறந்து இனிவரும் நாட்களிலா கள் உரியவரைச் சென்றடைய புடனும், பணிவுடனும் இரு கர
-- பார்
இச் சஞ்சிகை புலோலி மேற்கு நிதியத்தினருக்காக சி, சிவகுமாரன் அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்றது.

ப
ள் கவனத்திற்கு கல் ன்டுகோள் -
- இE - 15 நாட்க
வளர்ந்த அறநெறி வழிகளில் நாசார ஆன் ம அலையின் சட்ட மக்களின் அறிவை வளர்க்கும் கள் வெளியிட்டு வருகிறோம். வெளி யீடாக மாத ச ஞ் சி ன க எத் தொலைவிலு ள் ள நி று வன ங் ள் அனுப்புமாறு - எழுதிய கடி றி அவற்றைத் தபால் மூலம் னால் அச் சஞ்சிகைகள் அவ் யென் று பலரும் எம்மைக் கேட் சரி வுடன் எமது பொருட் செல , - பாராது உடனடியாக அனுப் + சேரவில் லை பெபு சாசு கடிதம் குறை கூறுவது என தி பி சுசி இதில் சம் பந்தப்படும் மூவரில்
குறை சொல்வ சாயிரு க்கலாம். --1பிட்டுக் குறை சொல் வதாயிருச் அ லுவலகம் இரு சுகிறது - வெளி 1 நேரடியாய் எழுதிப் பெற்றுக் 1 முடி ந்த குறை குற்றங்களை வது நாம் அனுப்பும் வெளியீடு ட தவுமாறு அன்புடனும், பண் -ங் கூப்பி வேண்டுகிறோம்.
நிறுவனர் விநாயகர் தரும் நிதியம்
-- பருத்தித்துறை விநாயகர் தரும் அவர் க ளால் உடுப்பிட்டி ஸ்ரீ வாணி