கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறத் தமிழ் ஞானம் 1992.03

Page 1
அறத்
ஞா
அாம் - 1 க
எவ்வுயிரு எம்முயிர்போல் தெய்வ அருட்கருணை செ!
பாபரபரபபர் ரபாஸ்ரபடரர
சாதி, சமய, இன் 5 மாதாந்த ஆத்ம சிந்
01 - 03 -
நிறுவன ரின் சிந்தனை
பிற ஆக்க
பொது நிறுவன விநாயகர் தருமநிதிய
வலைபார் பாம் வ
- சிக்கனம் - சமத்துவ

தமிழ்
னம்)
சிந்தனை : 34
எண்ணி இரங்கவும் நின் பபாய் பராபரமே"
ஸ்ரரர ரரரர ரப ரபபபர்ரர்
கற்றுமை மற்ற
தகனச் சஞ்சிகை 1992
த் தொகுப்புகளும் ங்களும்
உங்களுக்கான
இலவச வெளியீடு!
ஷர் ஷா ம் ம ம ம ம ம ம ம ம் ம் - உடல்உழைப்பு--

Page 2
விநாயகர் தரும் நிதியம்
புலோலி மேற்கு,
பருத்தித்துறை, ச ன ச மு க நி  ைல ய ங் க ளுக் கு
ஓர் வேண்டுகோள்
அன்புடையீர்,
தங்கள் நிலையத்தின் சிபார்சின் பெயரில் வழங்கும் இலவச அரிசி விநியோகத்தை 01-04-12 முதல் நிறுத்த உத்தேசித்துள்ளோம். இதற்குப் பதிலாக மிகமிகப் பின் தங்கிய வசதி குறைந்த கிராமங்களில் உள்ள நிலையங்க ளுக்கு அறிவை வளர்ப்பதற்காக சிறிதளவாகுதல் இயங்கக் சுகூடிய முறையில் ஒரு மாற்றம் செய்ய எண் வாரியள்ளோம்.
வடமராட்சி வடக்கிலுள்ள சனசமூக நிலையங்கள் இதற்காக இம்மாத மூடிவக்குள் கீழ்க் குறிப்பிடும் விபரங் சுளை அத்தாட்சிப்படுத் திய க ட தங்களுடன் நேரில் வந்து நம்மைச் சந்திக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். காக் கிரமத்தில் எல்லையை விஸ்தரித்து செயல் பெற முடிவு செய்துள்ளோம்.
கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நா கோடாமை கோடி பெறும்.
தேவையான ஆவணங்கள் !
11 கடந்த மூன் று வருடங்களிலுள்ள சுபகா க்கரிக் கை
(த சா. க் குப் புத்தகத்துடன் | 2) கடந்த மூன்று வருடங்களிலுள்ள தி ச்வாக சபைக்
கூடடட க ன ச கர் 31 நிேைபயத்து க் குரிய விதான ஒழுங்கு முறைகள் (யாப்பு) + திெைபய எல்லைக்குட்பட்ட அங்க திசவர், மக்கள் தொகை
உண்மையே பேசுக நன்மையே பெறுக.
நிறுவனர்
விநாயகர் தரும் நிதியம் 07_02 பிப

சிவமயம்
சமர் ப் ப ண ம்
இம் மாநிலம் உருவாகி அதில் உயிரினங்கள் உருவாக தங்கள் சக்தியை எந்நேரமும் உதவிக்கொண் டிருக்கும் ஐந்து பூதங்களான காற்று, தீ, நீர், நிலம், ஆகாயம் இவற்றிற்கும் எம்மை உருவாக்கிய தந்தை, தாய், குரு முதலானோருக்கும், நாம் வாழ உணவு அளித்துக்கொண்டிருக்கும் தாவர வர்க்கம் முதல் மனிதகுலம் வரையான சகல சீவராசிகட்கும் எமது வணக்கத்தைச் செலுத்தி இவர்கள் பாதார கமலங்கட்கு இந் நாலைச் ச ID ர் ப் ப ண ம் செய்வதில் பூரண ஆத்ம திருப்தி அடைகிறோம்.
விநாயகர் தரும் நிதியம்
நிறுவனர்
கக ககககககக உள்ளே...
* தமிழன்னை சிரசில் கம்யூட்டர் மகுடம் * தருமம் தலை காக்கும் * சுகாதாரம் பேணுவோம்
அப்பளம் தயாரிக்கும் முறை சதாவதானி நா. கதிரவேற்பிள்ளை (வரலாறு)
அருளம்பலம் சுவாமிகள் (வரலாறு) * இறைசக்தி பொருந்திய முதன்மை எண்கள் * அறத்தின் விளக்கம் - வீண் பிரச்சனைகள் ஏன் உருவாகுகின்றன? * சைவசமய உண்மை விளக்கங்களும் * உண்மை - பொய் பற்றி இந்துமதம் காட்டிய ... ... * ஏழாலை வசந்த நாகபூசணி ஆலயம் - ஒரு நோக்கு

Page 3
நூ -
''அறத் தமிழ் ஞானம்'' சஞ்சிகை பற்றிய
விமர்சன விளக்கங்கள்
10-02-07-ல் வியாபாரி முவை சிரு. தி. சிவநேசன் அவர்கள் ஓர் விமர்சன விளக்கம் எழுதியுள்ளார். அவர் எமது தாலில் உள்ள தால் விளக்கங்களை தமது சிந்தனையில் ஆராய்ந்து சிலபல நற்கருத் துக்களை எழுதியமைக்காக எமது ந ன் நீ டரியதாகுக. யாருமே தினைத்துப்பார்க்க முடியாத அரியதோர் சேவையை ஆற்றுவதாகவும் அறதெ ரித் தேர்வு அருமையானா - அவசியமான திட்டமெனவும் உண் மையின் தத்துவம் எச் சிறு செயலும் ஆன்மாவைப் பாதிக்கவே செய் யுமெனவும் அறத் தமிழ் ஞானம் என்ற பெயர் சிறப்பாக அமைந்த தெனவும் சிறப்பான முறையில் சுட்டிக்காட்டி உள்ளார். இவ்வாறு சுட்டிக் காட்டியமைக்கு எமது அகப்பெரு நன்றி உரியதாகுக.
ஐந்து பூத விகிதாசாரத்தைப் பற்றிய கருத்தில் அதைப் படிப் போர்க் கு தயக்கத்தையும், மயக்கத்தையும் தருவதாகவும் அதனைச் சிறிது குறைக்குமாறும் வேண் டியுள்ளார், ஐந்து பூத விகிதாசாரத்தை விளக்குவது மிக மிகக் கடினம், ஐந்து பூத விகிதா சார மாற்றமே இப் பிரபஞ்ச நன்மை, தீமை சகலதிற்கும் கார ண மாகின்ற து, 11 சென் று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாகும் '' - என்கிறார் மாணிக்கவாசகர் இதற்குரிய உட்பொருளை அரசிவ து எல்லாராலும் முடியாத ஒரு காரியம். ஆகவே ஐந்து பூத செயற்பாடுகளைப் பற்றி நன்றாய் விளக்கி மக்கள் அதை உணர்ந்து செயற்படுத்தும்படி செய்ய வேண்டியது எமது மிக மிக முக்கிய கடமையாகும். சமய - ச மு க -
கிராம் - நாட்டு மக்களது நன்மைதனைக் கருத்தில் கொண்டு கடின மானதைச் செய்தே ஆகவேண்டும். உடலுழைப்பு எல்லாராலும் முடியா தது என்று அவர் கூறுவது எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன் ராகும் சிவபெருமானே மண் சுமந்த கூலியாளாய் வந்து கடமை தவறி பிரம்படி படுகிறார் என்றால் மற்றவர் ஏன் உடலுழைப்புச் செய்ய முடி யாதும் மனமிருந்தால் இடமுண்டு, செப்பிதா சிவில் ஏற்றத்தாழ்வு கிடை யாது. அதைக் கருணை உள்ளத்தோடும் செய்யலாம் - வெறுப்பான கடும் உள்ளத்தோடும் செய்யலாம். இது அவர் அவர் ஐந்து பூத விகிதா சாரத்தைப் பொறுத்தது, ஆனால் கடமையை எது விதமும் செய்தே ஆ கவேண்டும்,
6-01-12
நிறுவனரின் சிந்தனை

ப.
யாழ் பல்கலைக்கழக புலமைப் பரிசில்
தவறான கொடுப்பனவு
எமது (01-02-92) மாசி மாத வெளியீட்டில் நாம் யாழ் பல்கலைக் கழகத்திற்கு கொடுத்த அறக் கொடைப் பரிசில்களின் தவறுகள் பற்றி சில விளக்கங்கள் எழுதியி ருந்தோம், அக் கொடையைக் கொடுத்த விடயம் சம்பந் தமாக உண்மைக்கு மாறாக நடந்த சில செயல்கள் பற்றி யும் எழுதியிருந்தோம். இவ் வெளியீடு பல்கலைக் கரிக நூல் நிலையத்திற்கு அனுப்பப்பெற்று அது கிடைத்ததற் கான பதில் கடிதமும் எழுதி உள்ளார்கள். நாம் அதில் எழுதியுள்ள அறக்கொடை வருமானத்தில் கு  ைற த் து க் கொடுத்த பணம் பற்றிய விபரங்கள் எமக்கு அறியத் தர வில்லை. அறிவு கூடிய மிகமிகப் பெரும் பதவியில் உள்ள இவர்கள் உண்மை மீறி இவ்வாறு நடப்பதென்றால் மற்ற மக்கள் எவ்வாறு நடப்பார் கள் என்பதை நாம் சொல்லி த தெரிய வேண்டியதில்லை. எவரும்  ேக ள ா ம ல் தேவை உணர்ந்து மனம் உவந்து அறக்கொடை கொடுத்த ஒருவர் அக்கொடையை தான் நலம் எனக் கருதும் பல்கலைக் கழக நிர்வாகத்தில் உள்ள வேறொரு பணிக்கு மாற்று விரும்புவதை நடைமுறைப்படுத்த முடியாதென எழுதியுள் ளார்கள். (அறநெறி) இது தரும் முறைக்கு ஏற்ற செயல் அல்ல என்பதை இக் கழகத்தினருக்கு தெரிவிக்க விரும்பு கின்றோம், ஆகவே எமது சமுதாயமும் -- நாடும் - இன மும் -- சமய சுகாதாரக் கொள்கைகளும் முன்னேறி சகல ரும் சொந்தக் காலில் நின்று செயல்பெற சத்திய வழியில் செயல் பெறுமாறு பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் சகலரையும் அன்புடனும், பண்புடனும், பணிவுடனும் இரு கரம் கூப்பி வேண்டுகின்றோம்.
1. அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
16-02-12
நிறுவனர்

Page 4
சொல்லாமல் செய்யும் அறமே சிறந்தது
ப சொல்லாமலே பெரியோர் சொல்லிச் செய்வர் சிறியர்
சொல்லியுஞ் செய்ய ார் கயவரே - நல்ல குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடி ல் பலா மாவைப் பாதிரியைப் பார், ''
- தற்காலத்தில் எல்லோரும் பெரியோர்களே. ஏன் ?-நன்றாய் ? முறை சிந்திக்க வேண் டும், பெரியோர்களாயிருந்தால் இந்த அவல நிலழை ஏன் ? உண்மை நிலைப்பாட்டிலிருந்து மாறுபாடாய்ச் செல்வ தால்தான் எல்லாம் கலக்கப்படுகிறது. கலக்கப்படுவதால் கலக்கப்படு கிறோம். வருங்காலத்தைப்பற்றி சிந்தித்தால் பொருளைத் தேடிவைத்து எது வித பிரயோசனத்தையும் எமது சந்ததியினர் பிரயோசனப்பத்தப் போவதில்லை என்பது நன்றாய் விளங்குகிறது. உண்மை நிலையில் சொல்லாமலே அறிவுள்ள பெரியோர் நடப்பார்கள். முனி சிரேட்டர் களைப் பின்பற்றி குற்றத்தை சுட்டிக்காட்டித் திருத்தும் துணிவையும் தீமை, கொடுமை போன்றவற்றை எதிர்க்கும் வீரத்தையும் தந்தருளும் படி ஞானகார் விகிதாசார வளர்ச்சியை இரு கரம் கூப்பி வேண்டு
கிறோம்.
ஒருவன் தன் உடலுழைப்பின் மூலம் பெற்ற சிந்தனையை சொல்லாக்கி, சொல்லை செயலாக்கி அச் செயல் மூலம் அடுத்தவரின் ன க ன ய எதிர் பாராது, அடுத்தவர் தர விரும்பினாலும் தனது சிந்தனையில் அதைத் தடுத்து தன் காலிலே நின்று தன் அறநெறிச் சிந்தனையை செயலாக்குவதற்காக உடல் கஷ்டத்தை வரவேற்பவன் எவனோ அவன் ஒளிப்பூத விகிதாசாரம் கூடுதலாய் அமைந்தவனாவான் என்பதை மக்கள் சிந் தனையில் எ டு த் து உண்மையை உணரும்படி பணி வுடன் வேண்டுகிறோம்.
நிறுவனர்

தமிழன்னை சிரசில் கம்பியூட்டர் மகுடம்! தமிழர் வீடுதோறும் விஞ்ஞான விளக்கு!
தமிழர்கள் தமிழராக வாழ்வதற்கு அவர்கள் மொழியும், கமைகளும், பண்பாடும் பேணப்படுவது - வளர்க்கப்பட்டால் வேண்டும். உலக முன்னேற்றத்திற்கேற்ப புதிய நீரோட்டத் தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவசியத்தைத் தெளிவுற விளங்க வைக்கிறார் கவிஞர் வைரமுத்து. சிந் தனை எயைத் தூண்டக் கூடிய அவரது கருத்துக்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம். இவர் போன்ற சிந்தனை யாளர்கள் தமிழில் அறிவியல் நூல்களை ஆக்க விரும்பி னால் அதற் குரிய உதவிகளைச் செய்து கொடுக்க மனம் வந்து முன்வருகிறோம்.
தமிழில் என்ன இருக்கிறது ? விஞ்ஞானம் மனிதனுக்கு இறக்கைகள் தயாரித்துக் கொண் டிருக்கும்போது இந்தத் தமிழ் என்னும் தள்ளு வண்டியால் யாது பயன் ? என்று பலர் சலித்துக் கொள்வதைக் காணுகின்றோம். ன வா | வைடூரியங்கள் வைத்திருக்கும் தமிழின் கருவூலத்தில் ஒரு கம்பியூட்டர் வைக்க இடமில்லையா? தொப்பையே கர்ப்பு மென்று மகிழ்ந்திருந்தால் நம் வீட்டில் துளி ஆடமுடி யுமா? தமிழ்ப் பக்தியாளர்களே! நீங்கள் கோபுரங்களிலேயே குடி யிருக்க முடியாது. இறங்கி வாருங்கள். நம்மை விட்டு விட்டு பூமி வேகமாய்ச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு விளங்கவேயில்லை, உலகத்தின் எல்லாக் கரை களிலும் அறிவியல் சமுத்திரத்தின் அலைகள் அடிக்க ஆரம் பித்து விட்டன. அலையின் வேகத்தில் நமது இனமும் கொஞ்சம் நனைந்திருக்கிறது. உலக விஞ்ஞானம் மண் ணைத் தோண்டியும் விண்ணை அளாவியும் காலத்தின் தேவைகளைக் கண்டு பிடித்துக் கொண்டேயிருக்கிறது. நாம் குறைந்த பட்சம் அந்தப் பொருள்களின் பெயர்களையாவது தமிழில் கண்டு பிடித்தோமா? தமிழ் நீட்சி கொண்டது.
பப்பு
HT I
ர

Page 5
நாங்கள் தான் நீட்டிக்கத் தயாராக இல்லை. தமிழன் னைக்கு காதில் குண்டலகேசியும், கழுத்தில் சிந்தாமணியும், கையில் வளையாபதியும், இ டு ப் பி ல் மணிமேகலையும், பாதத்தில் சிலம்பும் மட்டும் போதாது, அவள் சிரசில் கம்பியூட்டர் மகுடமொன்று சூட்டியேயாக வேண்டும். தமி ழில் என்ன இருக்கிறது ? என்று கேட்டு ஆங்கிலத்திற்கு வயிற்றை விற்றுவிட்ட அறிவாளர்களே! நீங்கள் தமிழை வாசிக்கவுமில்லை, தமிழில் யோசிக்கவுமில்லை, உரையா டவுமில்லை. நமது மூத்த மொழியும் முற்றிய மரத்தில் வைரம் பாய்ந்திருப்பது போல வைரமாய் இருக்கிறது. நமக்குத் தாய் மொழியாய்த் தமிழ் அமைந்தது ஒரு தற் செயல் நிகழ்வு தான். எமக்கு அப்படியொரு வாய்ப்புக் கிட்டியதற்காகவே வாழ்நாள் முழுவதும் சந்தோஷப்பட லாம். ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வங்காள மொழி யில் காவியம் இருக்கவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் னால் ஆங்கிலம் அழுக்குத் தீரக் குளிக்கவேயில்லை, பல மொழிகளுக்குச் சில நூற்றாண்டுகள் வரை சொந்தமாய் வரையறைகளில்லை, ஆனால் உலகத்தில் விரல் விட்டுச் சொல்லக் கூடிய பழைய மொழிகளில் ஆணித்தரமாய்ச் சொல்லக் கூடியது தமிழ் என்றே நம்பலாம். ஊர்ச் சொற் கள் அனைத்துக்கும் தமிழில் வேர்ச் சொற்கள் உண்டு. பக்தி இலக்கியத்தில் இருந்து கூட விஞ் ஞானத்திற்குப் பங் களிப்புச் செய்யக் கூடியது எமது தமிழ் மொழியே.
ஆரவாரமில்லாத அதன் பழமைதான் நிகழ்காலத் திற்கு அத்திவாரம். வளர்வதற்கு தமிழ் தயாராக இருக் கிறது. வளர்ப்பதற்கு தமிழன் தயாராக இல்லை. இடைக் காலத்தில் தமிழுக்கு நேர்ந்த சுழுக்கு இன்னும் எடுக்கப் படவேயில்1ை. இன்னும் எத்தனை நாளைக்கு திருக்குற ளையும், தேவாரத்தையும் தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டேயிருப்பீர்கள், சோதனைக் குழாய்க் குழந்தைக் குமா பிள்ளைத் தமிழ் பாடுவீர்கள்? ந 10 க் கு க கனவு காணக் கூடத் தெரியவில்லை. நம்பிக்கையின் மீது பிடட நம் பிக்கையில்லை. தமிழ் யாரோடும் முடிந்து விடுவதில் பிலை,

மேதைகளும், ஞானிகளும், யோகிகளும், அ றி ஞர்களும், கவிஞர்களும் சேமித்து வைத்த தமிழை நாம் செலவு செய்ய வேண்டும். அந்தச் செலவிலிருந்து புதிய வரவு காண வேண்டும். அறிவிய லுக்கென்று தமிழில் எல்லாரும் அறியும் ஏடுகளில்லை. அலுத்துப்போன கருத்துக்களுக்கும், புழுத்துப்போன விருத்தங்களுக்குமே பரிசு கிடைக்கிறது. நம்மவர்கள் ஒரு கருத்தை மொழி பெயர்த்து முடிப்பதற் குள் அதன் முடி வே மாறிவிடுகிறது.
பழைய தமிழில் நார் எடுத்து புதிய விஞ்ஞானத்தில் பூ தொடுத்து இந்த இனத்தின் தோளுக்கு அணிவிக்கிற நாளை எதிர்பார்க்கிறோம். நம் வரலாறு வணக்கத்திற் குரியது. அறநெறிக்குரியது, சிந்தனை வளர்ச்சிக்குரியது. உலகப் பண்பாட்டுக் த அள்ளிக் கொடுத்தோம். உலகுக்கு நாகரீகம் சொல்லிக் கொடுத்தோம். அவர்களுக்கு இல்லா ததை நாம் கொடுத்தோயே, நமக்கு இல்லாத நவீன உலகத்தை நாம் எப்போது இயக்குமதி செய்யப் போகி றோம். முத்துக்களையும், மிளகையும் ஏற்றுமதி செய்த இனம் போதை மாத்திரைகளை இறக்குமதி செய்வதில் மயங்குகிறது. ஓடிக் கொண்டேயிருக்கிற உலகம் நம்1ை பத் திரும்பிப் பார்த் தாலும் அதற்குத் தெரிகின்ற தூரத்தில் நாமில்லை. இனி ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் விஞ்ஞான விளக்கை ஏற்றி வையுங்கள். துருப்பிடித்துப்போன படைப் பிலக்கியங்கள் விஞ்ஞானத்தில் மறுமலர்ச்சியடையட்டும். புலன் களை நீவி விடுகிற பொழுது போக்குக்குரிய விஞ் (ஞான சாதனங்கள் சற்றே விடுபடட்டும் இன்னும் இரண்டு மூன்று கடற் கோள்களுக்குத் [ பிரளய காலம் ] தேவை யான குப்பைகள் சுமிப்பில் கெ ா ட் டி க் கிடக்கின் றன. ஆனால் இந்த நூற்றாண்டுகளின் தேவைகளுக்குக்கூட அறி வும், உணர்வும், செயலும் இன் னும் ஆக்கப்படவில்லை.
ஓ விஞ்ஞானமே அறிவு கொடு ர தமிழா
உணர்வு கொடு, என்று வாக்கியத்தையே நம் வாழ்க்கைப் பேறாகக் கொள்வோமாக.

Page 6
-
தருமம் தலைகாக்கும்
(சென்ற இதழ் தொடர்ச்சி.
வஞ்சக மனத்தான் படிற்றொ ழுக்கம்
பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். என்கிறார் வள்ளுவர்.
நேரிடையான இறை போதனையிலும், இச் சாராம்ச பமான இதிகாச, திருக்குறள், நீதிநூால், கீதை முதலான வழி (மார்க்கத்தில் உயர்ந்து வந்த வழித் தோன்றல்கள், அண்மைக் காலங்களாக எமக்கென்ற நெறிமுறைப் பண் பாட்டுக் கோலங்களில் பெரும் விழுக்காடு ஏற்பட்ட நிலை யில்; இப்பேர்ப்பட்ட நன் நூல்வழி மார்க்கம் இல்லாத பிற நாட்டு பிறச் சமுதாயங்களில் சில நீங்கலாக அனேகமான நன் நோக்கம் கொண்ட ஐந்துபூத விகிதாசாரம் மேல் நிலைக்குரியதாய் அமைந்த நற் சமுதாயங்கள் முன்னேறு வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
முலலைக்குத் தேர் கொடுத் தான் பாரி' '. " "கன்றை நெரித்த மகனை அத் தேரால் நெரித்துக் கொன்ற மனு நீதிச் சோழன் " வழிமுறையாக, நீதி நெறிமுறை, தரும் தானம், கொடையென வளர்ந்த இனம் இன்று இவைகள் அருகிவரும் மனோநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கையில் மக்களின் வரிப் பணத்தில் படித்த வைத்தியர்கள் முதற் | கொண்டு புத்தி ஜீவிக லெல்லாம் கையேந்தி வெளி நாடுக {ளுக்கு ஓடுகின் றார் கள். இங்கு கெளரவமாக சேவை செய்ய வேண்டிய வைத்தியர்கள் அங்கு சென்று தாதியாகவும், சங்காணியாகவும் -- வெறும் பணத்தையே குறிக்கொண்ட சமுதாயமாக மாறிக் கொண்டிருக்கின்ற வேளையில், செஞ்சிலுவைச் சங்கமெனவும், தொண்டர் நிறுவனங்களா கவும், இங்கு சேவை புரியும் பிரான்ஸ் வைத்தியர்களாக வும் -- தரும் தொனைடுச் சேவை மேலோங்கி நிற்பதைக் காணுகின்றோம். அகதிகள் நிலைய பராமரிப்பும் மற்றும் நிவாரணக் கொடுப்பனவுகளும் எங்கிருந்து வருகின்றன ?

ஏன், அவர்களுக்கு எம்மவர்போல் வரையறையின்றி சேமிப் புத் தந்திரம் தெரியாமலா இவற்றைச் செய்கின்றார்கள். உலகளாவிய ரீதியில் எங்கெங்கு மக்கள் அல்லல்படுகிறார் களோ அங்கெல்லாம் த ங் க ளால் இயலக்கூடியவற்றைச் செய்துகொண்டே இருக்கின்றார்கள், இறைக்க இறைக் கத்தான் ஊறுமென்பதைப்போல் அவர்கள் இறைத்துக் கொண் டிருக்கிறார்கள், அங்கே ஊற்றுக்கள் உற்பத்தியாகிக் கொண்டிருக்கின்றன.
மேல் நாட்டவர் எங்களைப்போல் மரபுவழிப் போதனை களில் வழிகாட்டப்படா விட்டாலும், அவர்களிடம் சமத் துவ, சமதர்ம, தந்திரங்களற்ற அறக்கொடைகள் பற்றிய மனப்பான்மை நிறையவே ஓங்கி நிற்பதைக் காணுகின் றோம். தன் கடமையில் செய்தொழில். சுய உற்பத்தியில் நிறைவான நாட்டத்தைக் காண்கிறார்கள். இத்தன்மைகள் நிறையப் பெற்றவர்கள் உபவாசம், விரதம், நாள்முழுக்க கோயில் கோயில் என்று ஓடித்திரியத் தேவையில்லை.
சுப்பு
இப்படியானவர்களை கடவுள் (உண்மைப் பொருள்) நாடி. வருவார். உதவி, ஒத்தாசைகள் நல்குவார் என்று ''இருக்குவேதம்” சொல்கின்றது.
மேல்நாட்டிற்குச் செல்லும் எம்மவர்கள் அவர்களின் மொழித்திறன், (தாய்மொழியில் சரியாகக் கையெழுத்து இடத் தெரியாதவர்களும்) தொழில் நுட்பத்திறன் முதலியன புரியாத நிலையிலும் - இவர்களுக்கேற்றாற்போல் பாத்திரம் கழுவுதல், பொதிகள் க ட்டு த ல், தொழிலகத் துப்புரவு | போன்ற தொழில்களைச் செய்வித்தாலும் இவர்களைக் கீழ்மட்டத் தொழிலார்கள் என்று கருதுவதில்லை. தங்க ளுக்கு சமானமான உடை, உணவு, உறைவிடம் என்ப வற்றை வழங்குகின்றார்கள். உயர்பதவித் தொழிலர்கள் கூட இவர்களுடன் ஒன்றாக இருந்து உணவருந்துகின்றார் கள். அதிகமான எம்மவர்களை இரக்க மனப்பான்மையில் அகதியென்ற நிலையில் சும்மா இரு க்கவைத்து பெரிய திரு மம் செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கே ஆதியம் வழங் குதலில்கூட பாகுபாடு கிடையாது. உயர் பதவிக்காரர்

Page 7
10
பெறும் அளவு ஊதியத்தையே கீழ்மட்டத் தொழிலர்களும் பெறுகின்றார்கள். எவ்வளவுதான் பூமியதிர்ச்சி ஏற்பட்ட போதும், இடம்பெயர்தல், அடுத்தவனிடம் கையேந்துதல் இவைகளை இழிவாகக் கருதும் மனோநிலை இருப்பதால், மீண்டும் மீ ண் டு ம் சுய உற்பத்திகளைக் கட்டியெழுப்பி வாழு, வாழவிடு என்ற தத்துவத்தில் வேரூன்றி தம் கால் களில் நிற்கப் பழகிக்கொண்டு ஏனைய சமூகத்தவர்சுளும் வாழ வழிவகுத்துக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
இங்கே நாம் என்ன செய்தோம்? செய்துகொண்டிருக் கிறோம் !
முன்னைய காலத்தில் வறிய பையன்களை வீட்டு வேலைகளுக்கும், எடுபிடி வேலைகளுக்கும் அமர்த்தினோம். குறைந்தபட்சம் வழங்கவேண்டிய ஊள தியத்தைக் கொடுக் காமலும் கொடுமையான அடிமையாக்கி வைத்திருந்தோம், பல சாதிகள், பல வர்க்கங்கள் கி ன பெகுத்துக்கொண்டு அடிமை முத்திரை குத்தினோம்.
- இப்படியாக இருந்த பரம்பரைச் சந்ததியினர் இன்று வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்கள் என்றும், இவர் களின் மொழி மார்க்கத்தில் இவர்களால் இழி தொழில்கள் என வர்ணிக்கப்பட்ட செய் தொழில்களையே இன்று செய்து கொண்டிருக்கின்றார்கள்,
"' விருந்தோம்பல் '' என்னும் சிறப்புப் பண்பாட்டில் வளர்ந்த எம் சமூகம், கடைசி தன் இனத்துக்காவது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்ற சிந்தனை அறவே . அற்று, தரும் தான குணாம்சத்தை நீக்கி தந்திரங்களைக் சகையாள்வ தப்பினால் உண்மை ஒளியின் சேர்க்கையும் கிடைப் பதற்கில்லை.
உண்மை ஒளியின் மகத்துவம் என்னவெனில் - இறைக் கின்ற கிணற்றில் ஊற்றுக்கள் பல உற்பத்தியாகிக் கொண் டிருக்கும். காரண கர்த்தாவான இறைத்துக் கொண்டிருக் கிற ஆன்மாவும் உண்மை ஒளியில் நற்கதி அடைகின்ற,
தென்பதும் உண்மையின் உண் டையே,

11
மனுநீதிகண்ட சோழன், மூவேந்தர், பண்டாரவன்னி யன், சங்கிலியன், யோகர் சுவாமிகள் முதலானோரின் ஆட்சிமுறை வழிகாட்டல்களில் வழிவழிவந்தவர்கள் - ஆன் மீக விளக்கமான வாழ்க்கை முறைகளில் மு க் கி ய ம ா க சேவை வாழ்க்கை முறைகளில் பெரும் பின்னடைவு கண் டுள்ளனர்,
கிட்லர், முசோலினி, முதலான கொடியவர்கள் வழி காட்டல்களில் வளர்ந்தவர்களிடம் இன்று நன்நோக்கு எழுச்சிகொண்டு வருகின்றது. இவர்களில் கணிசமானோர் எம் சமய நெறிமுறைக் கோட்பாடுகளுக்கு வந்துகொண் டிருக்கிறார்கள். பெரும் பெரும் மூலதனமுள்ள பிறநாட்ட வர்கள் அனைத்தையும் உதறிவிட்டு எங்கே ஞானம் பெற லாம் என தேடிக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்து கொண் டிருக்கிறார்கள்.
தொடரும்பு - பாரீ வாணி அச்சக உரிமையாளர்
விவேகானந்தர்
அரூபக் கடவுளின் வழிபாடு நம்மை அளவற்ற சக்தியுள்ளவர்கள் என்று நினைக்கச் செய்கிறது, மகத்தான ஆத்மா வில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். அதிலிருந்து பெருஞ் சக்தி தோன்றும், நாம் நினைத்தபடி ஆகிறோம், உங்கள் பிள்ளைகளுக்கு தைரியம் கொடுக்கக் கூடிய எண் ணங்களை வாட்டி வளர்த்து வாருங்கள். பலவீனமாக்குகிற கருத்துக்களையும், வழிபாடுகளையும் அவர்களுக்கு கற்பிக்காதீர்கள். அவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கட்டும், இங்ங்ஙனமாவதற்கு அவர் கள் முதலில் ஆத்மாவின் மகிமையை உணரட்டும், வேதாந்தப் போதனை கள் அனைத்திலும் மேலானது ஆத்மாவைப் பற்றிய உயிர் கொடுக்கும் எண்ணம்தான், எல்லாவற்றிலும் மேலாக நாம் உணர வேண் டிய து ஒன்று, தாம் பொறாழையில் மூழ்கிக் கிடக்கிறோம். சடவுள் அரா தனை நடக்கும் இடங்களில்கூட தாம் மற்றவர்களுக்குமுன் நிற்க விரும் புகிறோம், இதைவிடக் கேவலமான உணர்ச்சி வேறு இருக்க முடி. யாது. இப்பொறாமையை அகற்ற வேண்டும். இது தான் எமது பெரும் பாவம், ஈப்போரும் அதிகாரம் செய்ய விரும்புகிறார்கள், ஒரியரும் சேவை செய்ய விரும்புவதில்லை. பொறாமையை மனதிலிருந்து அகற் ரினால் மகத்தான செயல்களை செய்யக்கூடிய சக்தி பெருகும்.

Page 8
சுகாதாரம் பேணுவோம்
கடந்த பல வாரங்களாக கடும் வெய்யிலும், உஷ் ணமும் இப்பிரதேசத்தை மோசமாக வாட்டி வருகின்றன. இந்த நிலையில் வயிற்றோட்டம் போன்ற வெப்ப நோய் கள் இலகுவாகப் பரவிவிடக்கூடும். எனவே பொதுமக்கள் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். உணவுப் பொருட்கள், குடிநீர் போன்றவற்றை சுத்தமாக வைத்துக் கொள்வதும், உணவு விடுதிகளில் ஆகார வகைகளை சுத்த மாக வைத்திருப்பதுடன் பொதுமக்கள் கூடும் இடங்களை அசுத்தமாக்காது பார்த்துக் கொள்வதும் அவசியம். சன சமூக நிலையங்கள் ஒரு சமூகத்துக்கு மட்டும் சேவை செய்வ தென நில்லாமல் எல்லாச் சமூகங்களுக்கும் பயன்படும் வகை யில் சேவை புரியவேண்டும். அத்துடன் இந் நிலையங்கள் பத்திரிகைகள், நால்களை வாசிப்பதுடன் நின்றுவிடுவ தால் சமூகத்துக்குரிய பொருளாதாரப் பணிகளைச் செய்ய முன் வருவதில்லை. ஊனமுற்றோர், பாலர், வயோதிபர், அநா தைகள் முதியோர்களின் கருமங்களில் அக்கறை செலுத்த வேண்டும், தன்னால் இயன்றதை செய்யவேண்டி முயல்ப வனும் தன் மனச்சாட்சியின் பிரகாரம் காரியங்களைச் செய்ய முயல்பவனுமே உண்மையான சுதந்திர மனிதனாவான், குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதும், கல்வி புகட்டு வதும் ஒரு சிறந்த கலையாகும், அவர்களுக்கு நல்ல முறை uபில் பயிற்சியளித்து வந்தால் அவர்களின் எதிர்காலம் ஒளி மயமாக அமையும் என்பதில் ஐயமில்லை, யப்பானிய மக்கள் தன்னைப்போல் பிறரை நேசிப்பதனைப் பழகி வாழ்ந்து வருவதால் அங்கு பிரச்சினைகள் குறைவாகவேயுள்ளது. இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் தொடர்பாக மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.
வெளிக் கவர்ச்சியால் உந்தப்பெற்று தரக்குறைவான உணவுப் பொருட்களை வாங்கிப் பாவிப்பதால் எ ம்  ைம யறியாமலே பலவித கஷ்டங்கள் உண்டாகின்றன. ரின் பொருட்களை சீருடையினர் மக்களுக்கு இனாமாகக் கொடுப் பதாக பத்திரிகை மூலம் அறிகிறோம்,- இவை நன்றாக ஆராயப்பட வேண்டும். இனாம் என்ற சொல்லைக் கேட் டதும் எல்லோரும் விழுந்தடித்து வாங்க முற்படுகிறார்கள்.

அப்பளம் தயாரிக்கும் முறை
உழுந்து - 1-5 வீதம் புரதம் சோடியம் பைகார்பனேற்
35 றாத்தல் உப்பு
75 றாத்தல் நீர்
48 கலன் 480 றாத்தல் உமுத்து
600 றாத்தல் கோ து வாழ ம.t
300 றாத்தல் அப் வ து ஆ சிசிமாவும் சேர்க்க யாம்.
214 நாத் ல் உழுத்திலிருந்து 50 றாத்தல் மாவைப் பெறலாம். 4000 றாத்தல் உழுந் துமாவில் 800 றாத்தல் அப்பளம் பெறலாம்.
2Lழுந்தை நன்றாக அரைத்து உப்பையும், நீரையும் கலந்து கையினால் அல்லது கலவைப் பொரியினால் நன்கு பிசைய வேண் இம். பிசைந்த பின்னர் தட்டையான மேற்பரப்பில் ஒரே சீராகவும் சமமாகவும் பரப்ப வேண்டும், டின் அல்லது மூடி ஒன்றை உபயோ கித்து வி க ம் பி ய Wனவு வட்டங்களாக வெட்டவும், வட்டங்களை அமைக்கும்போது பசைத்தன்மை பெறுவதைத் தடுக்குமுகமாக மாவைத் தூவவும். வட்டங்களை ! 1/2 மணி முதல் 2 மணி நேரம்வரை வெயி வில் உலர்த்தவும். பின்னர் காற்றுப் புகாத உறைகளில் பொதி செய் யவும், மரவள்ளி மாவிலிருந்தும் அப்பளம் தயாரிக்க முடியும்,
15,000 ரூபாவுக்குள் நிலையான மூலதனமே தேவைப்படும், ஏனெ. னில் பிசையும் கரு விக்கும். அரைக்கும் கருவிக்குமே அதிக செலவா கும், தொழிற்படுமுதல் சுமார் 50,000 ரூபாவாகும், இந்த அலகின் உற்பத்தி இயலளவு 500-700 றாத்தலாகும். இவ் அலகு ) மேற்பார் வையாளர் உட்பட 25 ஆட்களுக் கு வேலை வழங்கவும் முடியும், தகுந்த மேற்பார்வையின் கீழ் ஒரு தொழிலாளி நாள் 28 றாத்தல் அப்பளம் தயாரிக்கலாம். இங்கு கூறப்பெற்ற அள விலான அலகு ஒன்றுக்கு மொத்த மூலதனம் 75,000 ரூபாவாகும், நிலையான மூலதனம் 15,000/- ஆக அமையலாம்.
எங்களுடைய கலை க் கீட்டின்படி வேருடம் ஒன்றுக்கு போ" இறுக்கு முன்னான இலாபம் ஏறத்தாழ 576,305 ரூபாவாகும். மொத்த முதலீட்டில் 80 வீத இலாபத்தை இது குறிக்கிறது. எனவே திரமான முகாமையின்

Page 9
கீழ் திர்வகிக் கப் பெறுவதுடன் உழுத் து உள் ளூரில் விளைவிக்கப் பெற்றால் இம் முயற்சி இலாபகரமான தொன்றாக அமையும் எனினும் சந்தை பற்றிய ஆய்வும் மேற்கொள்ளப்பெற வேண்டும். இன்று பல ரகங்களில் அப்பளம் கிடைக்கிறது. சிறந்த ஒழுங்கமைப்பும் நல்ல தொரு விநியோக முறையுடன் நியாயமான விலையும் அமைந் து உற் பத்திப் பொருள் திறமானதாகவும் அமைந்தாவன்ரி சந்தையிற் தாக் கத்தை ஏற்படுத்துவது கடினம்.
15 அப்பளம் 200 கிராம் சில்லறை விலை -
උපපපපපපපළවළුඑතෙඑඑඑඑළු පපළුදෙපළපළුදුලචපපපපපපපපපපළු
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கு
ஓர் வேண்டுகோள்
நா ய க ர் தரு ம தி யத்தின் "" அரா ெர மிஞ் ஞான மன்றம் " அ 7 - கொரி' மணி 44 கள் என் நூபுர் துரானன அச்சாத் து", அறநெ சித் தேர்வுக் கரா தடாத் ' பரிசில்களை பழங் சி, பாதிர்காலச் சந்ததியினர் நல்தோசி துட்டன் 61ாழ ளோண் இ மெச்ச பேர போசினால் எம் ரிடம் பாடசா ப ைவ க யரி" உள்ள நாற் ஈய ராப் ஆ பாடசாலை களுக் கு கடந்த வெ' nாடம் கார்த்தி பிரக பா -நம் மேற்படி கரல் பிரசிக ளை - இலவசமாக அனுப்பியுள்ளோம். (!)!-01-12 பேரையும் இரண்டு பாடசாங் கள் மட்டுமே விண் STா ப்பதிகை அனுப்பியுள்ளன. விண்ணப்ப முடிவுத் திகதி 3-03-17 என 11 அறத் தி ரிழ் ஞானம் " " என்னும் சஞ்சிகை மூலம் தெரிவித்திருந்தோம் , பாட "சTல் முகவiயைத் தருமாறு வடமாகாண கல்விக் கோட்டப்
பணி மகனாக பார்க்கும் கார்த்திகை மாதமளவில் சு டி க ம் எ தியிருந்தோம் . அதற்குப் பதிலாக பருத்தித்துறைக் கல்விக் கோட்டத்தில் இருந்து அப் பகுதிக்குரிய முகவரி மட்டுமே கிடைக்கப் பெற்றன. மற்ற எந்தக் கோட்டத்தில் இருந்தும் எமக்கு இன்றுவரை (07-02-12) எது வித பதி லும் கிடைக்க வில்லை, இவ் விளம்பரத்தைக் காணும் மக்கள் தம் து பிள்ளைகளின் எதிர்கால அறநெறியைக் கருத்தில் கொண்டு இப்பிரதி களைப் பெற்று அறநெறிக் தேர்வுப் பரீட்சையில் பங்குபற்றி தமிழ் சமுதாயம் வளர உதவும்படி அன்புடனும், பண்புடனும், பணிவுடனும் இருகரம் கூப்பி வேண சகிறோம்.
த ன் நிதி, 07-02-12
நிறுவனர் புலோலி மேற்கு
விநாயகர் தரும் நிதியம்

செந்தமிழ்ச் செம்மல் நா. கதிரைவேற்பிள்ளை
புலவர் ஒலி என பெருமையுடன் அழைக்கும் மேலைப் புலோலியரில் நாகப்பிள்ளைக்கும் சிவகாமிக்கும் திரு. நா. கதிரைவேற்பிள்ளை என்னும் பெரியார் 0.3 - 02 - 1871 இல் பிறந்தார். இவர் தன து ஆரம்பக் கல்வியை அருகில் உள்ள மேலைப் புலோலி சைவப் பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பித்தார், வறுமைப் பிடியில் சிக்கிய அவரது குடும் பத்தால் மகா விவேகியும் கல்வியைக் கசடறக் கற்க வேண் இ மெ ன அளப்பரிய விருப்பும் வாய்ந்த பிள்ளை அவர்கள் இளமையிலேயே ஏதாவது தொழில் செய்ய வேண்டிய நிர்ப் பந்தத்திற்கு தள்ளப்பட்டடு அவ்வூரில் நொத்தாரிசு சிதம் பரப்பிள்ளை அவர்களுக்கு எழுதுவினைஞராகக் கடமை ILாற்றினார் ... சுதந்திரமாகத் தொழில் செய்ய விரும்பிய பிள்ளை அவர்கள் அத்தொழிலை விட்டுவிலகி தான் கல்வி ஈற்ற பாடசாலையிலேயே ஆசிரியராகக் கடமையாற்றி னார். தமிழ்மீது கொண்ட தீராத பற்றுக் காரணமாகவும் பல நூல்களைக் கற்றுத் தெளிய வேண்டுமென்ற விருப்பா லும் தனது இருபத்திரண்டாவது வயதளவில் தமிழ்நாடு பயணமானார்.
செந்தமிழ் இலக்கியங்களையும், தொல்காப்பியத்தை யும், சைவ சித்தாந்த சாத்திரங்களையும் பல வித்துவான் களிடம் கல்வி கற்று ஆழ்ந்த புலமை பெற்றார் பிள்ளை அவர்கள், சைவசித்தாந்த உலகம் போற்றும் திரு . வி. க. என்றும், கலியாண சுந்தரமுதலியாருக்கு குருவாக நின்று தனது தனித்துவமான தமிழ் அறிவின் முதிர்ச்சியை வெளிக் காட்டினார்.
த மன து ஓய்வு நேரங்களில் சமயப் பிரசங்கங்கள் செய்து. சைவ சித்தாந்தத்தை நிலை நாட்டினார். இவரது சீரிய பணியைப் பாராட்டி இ வ ரு க் கு - "" மாயாவாத தரிச கோளரி ' என்னும் பட்டம் வழங்கப் பெற்றது. இவரின்

Page 10
It'
தமிழ் ஆற்றலையும், அறிவையும் பாராட்டி இவருக்கு பல பட்டங்களை சைவத்தமிழ் நண்பர்கள் வழங்கினார்கள். சைவ சித்தாந்த பிரசங்கங்களோடு நின்றுவிடாது பல நூல்களுக்கு உரை எழுதும் பெரும் பணியிலும் ஈடுபட்டார். புலவர்களுக்கு ஒளடதமாக போற்றப் பெறும் நைடதத் திற்கு இவர் எழுதிய உரை இவரின் பெருமையை மேலும் உயர்த்தியது.
பபிப்பிப்
தேவாரம் முதலிய பன்னிரு திருமுறைகளே அருட்பா மற்றவைகள் எல்லாம் மருட்பாவேயாகும் என்றும் வாதிட் டார். பல நூல்களுக்கு உரை எழுதி அச்சுப் பதிப்பித்து வெளியபிட்டார். இவர் வெளியிட்ட அகராதியே தலை சிறந்த அகராதி என தமிழ் கூறும் நல்லுலகம் இன்றும் கணிக்கின்றது. புத்திக் கூர்மையும், அபூர் வ ஞானமும் படைத்த பிள்ளை அவர்கள் சென்னை இலக்குமி விலாச மண்டபத்தில் 1907-ம் ஆண்டில் சதாவதானம் செய்து காண்பித்து சதாவதானம் கதிரைவேற்பிள்ளை எ ன ப பெயர் பெற்றார்.
பிள்ளை அவர்களின் பெருமையைத் தமிழ் நாட்டுச் சைவ சித்தாந்திகள் இன்றும் மறக்கவில்லை. திருப்பெருந் திரு சித்தாந்த சாகரம் சிவஸ்ரீ காசிவாசி ஈசான சிவசாரி யார் பிள்ளை அவர்களின் பெருமையை கண்ணீர்வரப் பேசியுள்ளார். உண்மையில் பிள்ளை அவர்கள் ஓர் அவ தார புருடர் என்பதை மறுக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது.
சதாவதானி கதிரைவேற்பிள்ளை
சனசமூக நிலையம்

மர் -
பாரதியின் ஞான குரு
அருளம்பல சுவாமிகள் வரலாறு
சைவமும் தமிழும் வளர ஒருங்கே பணிசெய்த ஞானி அருளம்பலமாவார். இந்த நூற்றாண்டின் முதல் அரைப் பகுதியில் யாழ்ப்பாணத்துச் சுவாமிகளான இவரது நூல் கள் தமிழ் வசன நடையின் வளர்ச்சிக்கும், சமய தத்துவ
ஆய்விற்கும் வழிகாட்டிகளாய் அமைந்தன.
1880-ம் ஆண்டில் வியாபாரிமூலையைச் சேர்ந்த சின்னையா வேலுப்பிள்ளைக்கும், வதிரி ஆறுமுகம் மகள் இலட்சுமிக்கும் அருளம்பலம் மகனாகப் பிறந்தார், மேலைப் புலோலிச் சைவப் பிரகாச வித்தியாசாலையில் 1893-ம் ஆண்டுவரை கல்வி கற்றார். சதாவதானம் சுதிரைவேற் பிள்ளையிடம் தமிழ் கற்ற இவர் கம்பளையிலும், மட்டு. நகரிலும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
All
வியாபாரத்தில் நட்டமுற்று தலம் எல்லாம் கால் நடை யாக அலைந்து துறவியானார். 1910-ம் ஆண்டி.ல் நாக பட்டணம் நீலலோசனி அம்மன் ஆலய வாயிலில் ஊண், உறக்கமின்றி நிஷ்டையில் அமர்ந்தார், நான்காண்டுகளின் பின் 1914-ல் நிஷ்டையால் எழுந்து 41 நாட்கள் கடல் நீரில் வாயுறு தண்ணீரில் சமாதியில் இருந்தார்.
அடியார்களால் நீலாதாட்சி அம்மன் ஆலய பூங்காவில் அமைக்கப்பட்ட ஆச்சிரமத்தில் அமர்ந்து தம்மை நாடிவரு வோர்க்கு ஞான உபதேசம் வழங்கி வந்தார்.
புதுவையில் குவளைக் கண்ணனால் சுவாமிகளுடன் ஏற்பட்ட நட்பை மகாகவி பாரதியார்,
''யாழ்ப்பாணத் தையனை என்னிடம் கொணர்ந்தான் கனத்த புகழ்க் குவளையூர்க் கண்ணன் என்பான் ,... ''
எனக் கூறி சுவாமியின் புகழினை

Page 11
I 6
'' தேவிபதம் மறவாத தீர ஞானி
சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான்
பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி '' என
வணங்கி
ஏங்காமல் அஞ்சாமல் இடர் செய்யாமல்
என்றுமருள் ஞானியரே எமக்கு வேந்தர்...'' என் றார்,
அம்பலம் என்பது ஒன்றுமில்லாத பரவெளி, முடிவற்ற அதற்கப்பால் யாதுமில்லை. அருளம்பலம் அறிவின் பிர காசமான ஜீவனாகும். அருளம்பலம் நீண்டபோது நெருப் பும் சூரியனுக்கு வேறாகாது என தம் பெயர் விளக்கத்தை ஐம்பூதங்களுடன் இணைத்து சீவன் சிவன் ஆகும் நிலையை ** அருளம்பலம் சந்தேக நிவர்த்தி ' எனும் தம் நூலில் தெளிவுபடுத்துகின்றார்.
பதினான்கிற்கும் மேற்பட்ட நூற்களால் ஞான ஒளி யைப் பரப்பிய சுவாமிகள் பல அற்புதங்கள் மூலமும் மக்கள் துயர் தீர்த்தார். வாழ்வின் பெரும் பகுதியை மெளனத்தி லேயே செலவிட்ட அவர் " எம் செயலால் ஆவது ஒன் றும் இல்லை. எல்லாம் அவன் செயலே '' எனக்கூறி மக் களை இறை நாட்டத்தில் ஈடுபட வைத்தார்.
1942-ல் தமது ஊரான வியாபாரி மூலைக்கு வந்து 1942 டிசம்பர் 3-ம் திகதி கார்த்திகை அத்தத்தில் சம் மாணம் கொட்டிய நிலையில் மகாசமாதி அடைந்தார். அவரது சமாதி ஆலயம் வீரபத்திர கோயிலின் ஈசான மூலையில் வெண்கல்லால் அமைக்கப்பட்டு நித்திய பூசை நடைபெற்று வருகின்றது.
ப்ர-ப்-7)
த க வ ல் : பயாழ்ப்பாணத்துச் சுவாமிகள் சபை

1பு
ப ட
எமது சிந்தனையின் விளக்கங்கள்
(3) மூன்று (2) இரண்டு (1) ஒன்று
விநாயகர்
தரும்
நிதியம் அறநெறி
விஞ்ஞான
மன் றம்
அறத்
தமிழ்
ஞா னம்
காற்று
நீர்
வாதம்
சபம்
பித்தம்
உயிரெழுத்து
மெய்யெழுத்து
உயர்மெய்
(யெழுத்து!
வல்லினம்
இடையினம்
மெல்லினம்
மடினம்
வாக்கு -
காயம்
இடம்
பொருள் |
ஏவல்
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
தன்சிகம்
முன்னிலை
படர்க்கை
கடப்பிடம்
கண்ணியம்
சுட்டுப்பாடு
அறம்
பொருள்
இன்பம்
பாண்டிராம்
சொல்
செயல்
இவைகள் எல்லாம் எமது ஆன்மாவின் ஆரம்பம் முதற் கொண்டு உண்மைப் பொருளைச் சேரும் வரையிலுள்ள - செயல்களை விளக்குகின்றன.

Page 12
* [|
இறைசக்தி பொருந்திய
மு த ன்  ைம எ ண் க ள்
----------
தமிழிலுள்ள ஒன்பது எண்களில் மூன்று, இரண்டு, ஒன்று எனப்படும் எண்களை முதலாவதாகக் கொள்வ தற்குப் பல காரணங்கள் உண்டு. அவைகளை எதிர்வரும் சஞ்சிகைகளில் ஒவ்வொன்றாக விளக்க எண்ணியுள்ளோம். தற்போது எண்ணைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். எமது தமிழிலுள்ள செ ா ர் க ள் எல்லாம் பெரும்பான்மையாக மூன்று எழுத்துக்களாலேயே ஆக்கியுள்ளார்கள், எமது சமய வரலாற்றிலும் மூன்று தரம் விழுந்து வணங்குதல், மூன்று தரம் வீதியை வலம் வருதல், மூன்று தரம் தோப்புக் கரணம் போடுதல், விபூதியை மூன்று குறியாய் இழுத்தல் இன்னோரன்ன எல்லா விஷயங்களுக்கும் மூன்றுக்கு முத லிடம் கொடுத்துள்ளார்கள். எமது வெளியீட்டிலும் விநா கர் என்ற சொல்லுக்கு மூன்று எண் என விளக்கியுள்ளோம். இந்த மூன்று எண்ணானது விநாயகர், அறநெறி, அறம், உயிரெழுத்து. மனம், இடம், கடமை, எண்ணம், வாதம், காற்று, என பல கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது. எமது சமய வரலாற்றிலும் முதல் வணக்கத்தை மூன்று எண் ணுக்குரிய விநாயகருக்குக் கொடுத்ததை நோக்கும்போது சரியான ஏதோ ஓர் காரணம் அமைந்திருக்க வேண்டும். எமது நிதியத்தின் முதற் சொல்லாக விநாயகர் என இட் டுள்ளோம். ஏன் அவ்வாறு இட்டோம். அந்த உண்மை யைக் கண்டு பிடிப்பதே எமது முக்கிய கடமையாகும். ஒன்று எண் சிவபெருமானான உண்மைப் பொருளையும், இரண்டு எண் சக்திப் பொருளான உமாதேவியாரையும் குறிக்கிறது.
ஒன்று எண் குறிப்பிடும் தீப் பொருளை தீ என ஒரே எழுத்தில் குறித்துள்ளார்கள். இரண்டு எண் குறிப்பிடும் நீர்ப் பொருளை நீர் என இரு எழுத்துக்களால் ஆக்கியுள் ளார்கள். மூன்றுட எண் குறிப்பிடும் அறிவு ! காற்றுப்

பொருளை காற்று என மூன்று எமுத்துக்களால் அமைத் துள்ளார்கள். இவ்வாறு அமைத்தவர்களது ஐந்துபூத விகி தாசாரம் ஞானிகளுக்கு மேலான ஞான ஒளி கூடிய விகி தாசாரம் அமைந்தவர்களாய் இருக்க வேண்டும் என்பதில் எவ்வித மயக்கமும் இல்லை. காற்று இல்லாமல் எவ்வுயி ரினமும் இயங்க முடியாது. அறிவு வளர முடியாது. தீ மூள முடியாது. நீர் சுத்தமாய் இருக்க முடியாது. ஆகவே இக் காற்றுப் பொருளை எமது சமய வரலாற்றில் விநா யுகன், ஐங்கரன், விக்கினேஸ்வரன், மகாகணபதி, பிள்ளை யார், ஆனைமுகன் எனப் ப ல வ ா று அழைக்கிறார்கள். இவ்வாறு அழைப்பதற்குரிய காரணத்தின் உண்மையைக் கண்டறிவது எமது முக்கிய கடமையாகும்.
ம் அகத்தி எனப்பெத்த ஆரம்)
விநாயகன் : விநாயகன் என்று கூறும்போது 11 வினை அகனை !! விநாயகன் என்று குறித்துள்ளார்கள். நாங்கள் காலையில் நித்திரை விட்டு எழும்பியதும் ஒவ்வொருவரும் தமக்குரிய கடமைகளில் கவனம் செலுத்த ஆரம்பமாகி றார்கள். இக்கடமை வினை எனப்பெறும். இது செய்வ தற்குரிய எண்ணம் அகத்திலே உருவாகிறது. அந்த அகத் திலேயுள்ள காற்றுக் காரணமாகவே நாம் கடமைகளைச் செய்ய ஆரம்பிக்கிறோம். செய்ய வேண்டிய கடமைகளுக் குரிய அறிவை அந்தக் காற்றின் மூலம் பெறுகிறோம். அந்த உள்ளத்திலேயே காற்றானது சுத்தமான காற்றா யி ருந்தால் எமது எண்ணங்களும் சுத்தமாய் அமைகின்றன . ஒளி படாத அசுத்தமான காற்றாய் இருந்தால் மன தில் சஞ்சலம் ஏற்பட்டு அதற்குரிய வினைப்பயனை அநுபவிக் கவே போகிறோம். இங்கே காற்று சுத்தம் மிகமிக முக்கி யம். காற்று அசுத்தமாய் இருந்தால் எமது உடலிலுள்ள நீரை அசுத்தமாக்கி அசுத்த நீரில் பல கிருமிகள் உற்பத்தி யாக வழி பிறக்கும். கிருமிகள் உற்பத்தியாக முடியாத சுத்தமான காற்றாயிருந்தால் ஒளிப்பூதம் கூடும். ஒளிப்பூத விகிதாசாரம் கூடினால் எக் காரணம் கொண்டும் கிருமி கள் உற்பத்தியாக முடியாததால் காற்று அசுத்தமடைய மாட்டாது. இப் பிரபஞ்சத்தை நன்னிலைக்குக் கொண்டு வருவதற்கு ஒளிப்பூதமே முக்கிய காரணமாய் அமைகிறது.

Page 13
23
ஓளி என்பது உண்மை. நீரைச் சுத்தமாக்குவதும், காற் றைச் சுத்தமாக்குவதும், நிலத்தைச் சுத்தமாக்குவதும், ஆகாயத்தைச் சுத்தமாக்குவதும் ஒளியின் செயற்பாடே என்பதை எவரும் மறுக்க முடியாது. இது முற்றிலும் உண்மை. ஆனால் இந்த ஒளியான அறிவை அடைய மூல காரணமாய் அமைந்தது விநாயகனான காற்றே. ஆகவே இக் காற்றுக்கு விநாயகன் எனப் பெயரிட்டுள்ளது முற்றி லும் சரியே.
"உண்மையைக் கண்டுபிடிக்க முடியாத சில பல மக்கள் நாம் வைத்துள்ள “ விநாயகர் தரும் நிதியம் *' என்னும் பெயரிலுள்ள " விநாயகர் ' ' என்னும் சொல்லை எந்த ஊர் விநாயகரின் பெயரை வைத்துள்ளீர்கள் ? எனக் கேட் கிறார்கள். இன்பருட்டி விநாயகரா ? மாயக்கை விநாய கரா? ஆலடி விநாயகரா ?' கொட்டடி விநாயகரா ?" எனப் பலவாறு கேட்கிறார்கள். விநாயகர் என்பதற்குரிய சரி யான உண்மைப் பொருளை அறியாதவர்கள் இவ்வாறு கேட்கிறார்கள். விளக்கம் குறைந்தவர்கள் கேட்டதை நாம் குறை எனக் கொள்ளவில் எல்.
ஐங்கரன் : ஐங்கரன் என ஏன் வைத்துள்ளார்கள் என ஆராயுமிடத்து மற்றைய தெய்வங்களுக்கு இரட்டை வீத மான இரண்டு, நான்கு, பன்னிரண்டு கைகள் இருப்பதா கக் குறிப்பிட்டுள்ளார்கள். ஒற்றை எண் கை கொண்ட கடவுளாக வேறு எக்கடவுளையும் குறிப்பிடவில்லை, அந்த ஒரு விக எப்பொருளையும் அணைப்பதற்காகவே பாவிக் கப்படுகின்றது. அசுத்தமான மணம் மிக்க பொருள் மீது காற்றுப்பட்டால் காற்று அசுத்தமாகவே வீசும். ஒtளிபட்ட நல்ல இடத்தில் வீசும் காற்று எப்போதும் நல்ல காற்றா கவே இருக்கும். தீப் பொருளானது நீரிலுள்ள காற்றை உறிஞ்சி எடுத்து, நீரை ஆவியாக்கிப் பல இடங்களுக்கும் மழையாகப் பெய்விக்கிறது. மழை இல்லாது போனால் இ ப் பூ மி வனாந்தரமாகி விடும். பூமியிலுள்ள உயிரினங்க ளைக் காப்பாற்றுவதற்காக தீப்பொருள் நீரை ஆவியாக் சினாலும் அந்நீராவியைப் பல இடங்களுக்கும் கொண்டு

3டி
செல்வதற்குக் காற்றே முக்கியம். எல்லாப் பூதங்களிலும் வலிமை மிக்கது காற்றே. இக் காரணங்களினாலே காற் றுக்கு ஐங்கரன் எனப் பெரிட்டுள்ளார்கள்.
விக்கினேஸ்வரன் : விக்கினேஸ்வரன் என ஏன பெயர் வைத்துள்ளார்கள் என்பனதயும் சிறிது ஆராயலாம். விக் கினம் என்பது தொல்லைகளைக் குறிக்கிறது. ஈஸ்வரன் என்பது காப்பவனைக் குறிக்கிறது. எமது உள்ளத்திலுள்ள அழுக்கு எண்ணங்களைக் கி ரு மி க ள் பெருகித் தாக்கா வண்ணம் ஒளியுடன் சேர்ந்து இக் காற்றே காப்பாற்று கிறது. காற்றின் விகிதாசாரம் குறைவாக இருந்தால் நீர்ப் பற்றிலுள்ள கிருமிகள் எல்லாம் பெருகி அறிவைச் சஞ் சலட்படுத்தி உடல் நலத்தைக் குறைத்து அம் மனி த என து சிந்தனைகளையும் பிரச்சனைக்குரியதாக்கி மாற்றமடையச் செய்கிறது. ஆகவே சுத்தமாய் அமைந்த காற்றையே விக்கி னேஸ்வரன் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
மகாகணபதி : மகாகணபதி என்னும் பெயரை வைத்த தற்குரிய காரண த்தையும் ஆராய்வோம் மகா எ ன் று சொல்லுவது பெரியது. எல்லாவற்றிலும் பெரியது * 'மகா'' என அழைக்கப்படுகிறது. க ண ப தி என்றும் சொல்லும் போது கணங்களுக்கு ராசன் என வைத்தே " கணபதி " என அமைத்துள் ளார்கள். கணங்கள் என்று நாங்கள் சொல் லும் போது நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற ஐந்து பூதங்களைக் குறிக்கின்றன. இப் பூதங்களில் க ா ற் று ப் பூதமே எல்லாவற்றிலும் முக்கியமானது என்பதை சந்தே கத்துக்கு இடமின்றி நிரூபிக்கலாம். ஆகவே ஐந்து பூத கணங்களுக்கு அதிபதி கணபதி என்பது முற்றிலும் உண்
மையே.
பி
பிள்ளையார் ; பிள்ளையார் என ஏன் பெயர் இட்டுள் ளார்கள் என்பதைச் சிறிது ஆராய்வோம். இதில் யாரது பிள்ளை? என்பதைத் தெரியாத கேள்விக்குறியாய் அமைத் துள்ளார்கள். ஒன்று அன தீப் பொருளுக்கும், இரண்டான நீர்ப் பொருளுக்கும் உருவான மூன் றான காற்றுப்பொருளே

Page 14
24
இவரென முன்பே கூறியுள்ளோம். தீப்பொருளான பிதா வும், நீர்ப்பொருளான தாயும் சேர்ந்தே இக்காற்று உரு வானது. நீரிலுள்ள காற்றைப் புறம்பாக்க வேண்டியிருந் தால் தீ தேவை. தீ எரிவதற்குக் க ா ற் று த் தேவை. ஆகவே தாயான நீருடன் சேர்ந்துள்ள காற்றைப் பிதா வான தீயினது உதவியின்றிப் பிரித்தெடுக்க முடியாது. ஆகவே காற்று இருவருக்கும் பொதுவானதே என்பதை நாம் நன்றாக உணரக் கூடியதாய் உள்ளது. ஆகவே 1 பிள்ளையார் ' ' என்ற பெயரை அமைத்தவர்கள் சரி யான முறையில் அமைத்துள்ளதை உணரமுடிகிறது.
ஆனைமுகன் ; ஆனைமுகன் எனப் பெயரிட்டதற்குரிய காரணத்தை ஆராய்வோம். மிருகங்களில் மிகமிக வலிமை மிக்கது யானை. யானையின் வலிமையை மிக்க எவ்வுயிரும் கிடையாது. தீயோ, நீரோ காற்றின் வலிமைக்கு முன் எதிர் நிற்க முடியாது. ஆகவே ஆனைமுகன் எனப் பெய ரிட்டது முற்றிலும் உண்மையானதே.
EெEE655959595666554560005b605:069966666999999999999
9ெ99:52:55:58:55555558959:59:59:55
இறைவனின் ஆலயத்தை.........
இடிந்து பாழடைந்த வீட்டில் நல்லான் ஒருவன் குடியிருக்க விரும்பமாட்டான். அழுக்கு படிந்த இல்ல மும் அவனுக்குப் பிடிக்காது. கோமாக்களுக்கெல்லாம் கோமகன் க ட வு ள். அத்தகைய இறைவனுக்கேற்ற ஆலயம் மனிதனின் உடல்.
:59:599555555555555899558:45:59954)
எனவே உடலாகிய இறைவனின் ஆலயத்தை, கட வுளை வரவேற்பதற்கேற்ற முறையில் தூயதாக்கி வைத்திருப்பது அவசியம்,
"6ெ88868566665598886;9ே99999669686ggது படிப்பு :

- அறத்தின் விளக்கம்
எமது நிதியத்தின் முதலாவதாயுள்ள விநாயகர் என் னும் சொல்லுக்கமைந்த விளக்கத்தை ஓரளவு விளக்கியுள் ளோம். அ டு த் து '' தருமம்' என்ற சொல் வருகிறது. தருமம் என்ற சொல் அறம், நன்கொடை முதலான வற்றைக் குறித்து நிற்கின்றது. ''அறம் செய விரும்பு''.
ஐயம் இட்டுண்ட ஈவது விலக்கேல்" போன்ற சொற்கள் தருமத்தைக் குறித்து நிற்கின்றன. சுத்தமான காற்றும் ஞான ஒளியும் சேர்ந்தாலே தருமம் செய்யும் எண்ணத்தை உருவாக்கும், ஐந்து பூத விகிதாசாரத்தில் சு த் த மா ன காற்றின் விகிதாசாரமும், ஒளி ஆகாயத்தின் விகிதாசார மும் கூடுதலாய் அமைந்த ஒருவனுக்கே இவ்வெண்ணம் தோன்றும்.
எமது ஆரம்ப பிறப்பையும், இறுதிப் பிறப்பற்ற நிலை யையும் இணைக்கும் பாலமாக தருமம் அமைந்துள்ளது. தருமம் செய்வதில் பல முறைகள் உண்டு. வெளிநாட்டி லுள்ள பெரும் நிறுவனங்கள் தமது வருமானங்களைத் தருமப் ப ணி க் கு அர்ப்பணித்துள்ளன. ஆனால் எமது நாட்டில் அப்படியான செயற்பாடுகள் மிகவும் குறைவு. தருமம் செய்யும் நோக்கமுள்ள சிலரும் ஒன்றுகூடி அடுத்த வரிடம் கையேந்தி தங்கள் தங்களுக்குத் தேவையான சமூகத் தாருக்கு சில பல தருமங்களைச் செய்கின்றார்கள். மற்ற வர்களின் கையை எதிர்பார்த்து நடைபெறும் தருமங்கள் மற்றவர்களிடமிருந்து பணம் வராதுபோனால் அக் கைங் கரியத்தைக் கைவிடவேண்டிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்து கின் றன, வெளி நாட்டிலோ உள்நாட்டிலோ பணத்தை வசூ லித்து ஒரு சபையை உருவாக்கி தொழிற்படுத்தும்போது நெறிப்படுத்தும் அவர்கள் உடல்நோக வருந்தி உழைத்த பணம் அல்லாத காரணத்தினால் நடைமுறைப்படுத்தும் சபையினருக்குள் பிணக்குகள் ஏற்பட்டுச் சிலபல வருடங் களில் அந்நிறுவனங்கள் இயங்கமுடியாத தன்மையிலுள்ள தைக் காணுகிறோம். த மு ம் ம் என்பது தனது கையால்

Page 15
26
உடல் வருத்தி உழைத்து சிக்கன வாழ்க்கை வாழ்ந்து, எவ ரையும் சமத்துவ நிலையில் நோக்கி சொந்தக்காரர் - உத் தியோகத்தர் - அதிகாரி என்பன போன்ற வேற்றுமையில் லாது) மனங்கசிந்து செய்யும் தன்னலமற்ற சேவையாகும். * கற்றாவின் மனம் போலிக் கசிந்துருக வேண்டுவனே'' என் இறார் மாணிக்கவாசகர், வெ ளி நாட்டி லி ரு ந்து பணம் பெற்று நடைமுறைப்படுத்தும் பல தரும் தாபனங்களான சர்வோதயம், யாழ், செஞ்சிலுவைச் சங்கம், யாழ். பல் கலைக் கழகம், இலங்கை அரசாங்க அதிகாரிகளின் நேரத் திற்கு ஒரு கூற்று, - இந்திய அரசாங்க அதிகாரிகளின் நிமி ஷத்துக்கு .ஒரு கதை, திருமலை ஆசிரிய சமுதாய அதிகாரி களின் தங்களுக்குத் தேவையான வர்களின் ஆசிரிய நியம் னம் ஆகிய சகல செயல்பாடுகளிலும் ஊழல் மலிந்திருப்ப தாக இம்மாத தினசரிப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின் றன், ''தான்தேடாப் பவு ணுக்கு மாற்றில்லை'' என்று சொல் வார்கள், தான் உழையாத பணத்தால் செய்யும் எத் தரும் மும் அதைச் செய்பவருக்குரிய ஐந்து பூத விகிதாசாரத்தில் மேல் நிலைக்குரிய விகிதா சாரமாய் அமைய முடியாது. ஒரு வ னுக்கு அறம் செய்யும் விருப்பம் முதலில் ஏற்பட்டால் பொய் சொல்லிப் பணம் தேட முடியாது. பொய் சொல் லிப் பணம் தேடுபவன் அறத் துக்குச் செலவழிக்கவும் முடி யாது, உண்மையான தரும் நோக்கமுடையவன் அத்தருமம் செய்வதற்குரிய பணத்தை மிகமிக உடல் வருந்தியே ஈட் டியாகவேண்டும். அவ்வாறு Hஈட்டிய பணத்தை அவன் சிக் கனமாகவே செலவழிப்பான், க டு ம் உழைப்பின்மூலம் பெறப்பட்ட பணத்தில் செலவு போக மிகுதியான பணத் தில் மிக மிகத் தேவைப்படுவோருக்கே முகம் பாராது கொடுத்து உதவ முன்வருவான், ஆகவே தருமம் என்பது தனது உடல் உழைப்பின் மூலம் பெறப்பட்டுச் செயற்படும் தருமத்திற்கும், பிறரிடம் ன க G ய ந் தி அப்பணத்தைக் கொண்டு செய்யும் தருமத்திற்கும் அதிக வித்தியாசம் உண்டு. ஆகவே எமது நிலையத்திற்கு இப்பெயரை நடு நாயகமாக இட்டுள்ளோம், இப்பெயர் விநாயகரான காற் றையும் நிதியமான எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு

இரண்டையும் இணைக்கும் நிகழ்காலமாக தருமம் அமைந் துள்ளது. இதுவரை எமது நிதியத்தின் பெயரிலுள்ள ' 'தரு மம்" என்னும் சொல்லுக்கமைந்த விளக்கத்தை ஓரளவு விளக்கியுள்ளோம்.
இனி "நிதியம் '' என்ற சொல்லுக்கான விளக்கத்தை சுற முற்படுகின்றோம். " நிதி '' என்பது ஒரு தொகை பணத்தைக் குறிக்கும். நிதியம் என்று சொல்லும்போது ஒரு பெரும் தொகையான பணக்குவியலையோ தருமக் குவியலையோ ஞானக் குவியலையோ குறித்து நிற்கின்றது. விநாயகன் என்று சொல்லப்படும் காற்றின் அறிவு சேர்க்கை காரணமாசு அறத்தைச் செய்து தருமம்) அதனால் சிடைக் கும் பலனே நிதியமாகும். மற்றவரது கையை எதிர்பாராது உண்மையை நாடுவதால் ஏற் ப டு ம் சுத்தமான சுவாசக் காற்றுக் காரணமாக கிடைக்கும் பணத்தை மூல தனமாகக் கொண்டு எல்லா உயிர்களிலும் நிறைந்துள்ள இறைவனுக்கு சேவை செய்வதே எ ம து சுடமையாகக்கொண்டு எமது நிறுவனத்திற்கு 4 விநாயகர் தரும் நிதியம் ' எனப் பெய ரிட்டுள்ளோம். அடுத்துவரும் இதழ்களில் மற்றைய பெயர் களுக்கான விளக்கங்கள் தர எண்ணியுள்ளோம். அத்துடன் எமது வாழ்க்கை வரலாற்றின் சுருக்கத்தையும் தொடரா சுத் தர எண்ணியுள்ளோம். இவற்றை உண்மை மாறுபா டின்றி வெளியிட எமது ஆன்ம அலையிலுள்ள ஐந்து பூத ஒளி விகிதாசாரத்தை அருள் புரியுமாறு அன்புடனும் பண் புடனும் பணிவுடனும் இருகரம் கூப்பி வேண்டுகின்றோம்.
பி
க
மரணத்தின்பின் மனைவி, மக்கள் வசதியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் சில ஒழுங்குகளை முன் கூட்டியே செய்து வைக்கிறோம். இறந்தபின் ஆன்மா வின் எதிர்காலம் பற்றி நாம் சிந்திப்பதில்லை.

Page 16
பி
வீண் பிரச்சனைகள் ஏன் உருவாகுகின்றன ?
இன்று உலகம் புனிதத் தன்மை குறைந்து வருவதைக் காண்கிறோம், இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மனம் அசுத்தமானதுதான், மனம் அசுத்தமானது அசுத்தமான உணவின் காரணமேயாகும், உணவு அசுத்தமானது பூமி அசுத்தமாக இருப்பதின் காரணமே. பூமி அசுத்தமானது நீர் அசுத்தமானதின் காரணமே, நீர் அசுத்தமானது தீ அசுத்தமானதின் காரணமே, தீ அசுத்தமானது காற்று அசுத்தமான தின் காரணமே. ஆக இவ்வுலகைப் புனிதப் படுத்துவதும் எல்லோரும் இன் பு ற் று வாழ்வதும் தான் நமது விருப்பமென்றால் பொய் வார்த்தைகள் பேசுவதை நிறுத்துவதுடன் சுற்றஞ் சூழலை அசுத்தமடையாமல் சுத்த மான காற்று உலாவும்படி செய்யவேண்டும், எமது உண்மை யல்லாத பேச்சுக்களின் ஒலியலைகள் காற்றையும் காற்று நெருப்பையும், நெருப்பு நீரையும், நீர் பூமியையும் பூமி எமது உணவுகளையும் உணவுகள் எமது மன நிலைகளை யும் மாற்றமடையச் செய்து வரும் சந்ததியினருக்கு வீண் பிரச்சனைகளை உண்டாக்குகின்றன.
பந்தபாசங்கள் வெறும் மருட்சிகள் என்றும் பிறவிகள் தோறும் உறவுகள் பல உண்டு என்பதும் சிந்திக்க வேண்டிய கடமையாகும்.
அறச் சிந்தனை இல்லாது போனால் ஞ ா ன ம் உருவாக முடியாது. அறச் சிந்தனையையும், ஞான அறிவையும் இணைப்பது எமது தமிழே.

பபு.
ஐந்து பூத விளக்கங்களும் கிரக சஞ்சாரங்களும்
(மாசி மாத இதழின் தொடர்ச்சி ...........) ஆகாயம் :
அகாய பூதமான புதன், சனி கிரகங்கள் வெவ் வேறு சிதோஷ்ண நிலையைக் கொண்டுள்ளன. குளிர், சூடு அல்லாத சீதோஷ்ண நிலையைக் கொண்டுள்ளன. - புத னுக்கு மிதுன், கன் மணி ராசிகள் சொந்த வீடாகும். கன்னி ராசியில் தானே பெலமடைவதும், குளிர் கூடிய மீன ராசியில் பெலமிழப்பதும் சரியென உணரமுடிகிறது. இவ ரது கன்னிராசியில் நீர்ப்பூதமான ஆசைப்பொருள் சுக்கிரன் பெலவீன மடைகிறது. இவர் நியாயப்பொருளாய் அமைந் துள்ளார்.
ஆகாயப் பூதமான சனி பனிகூடிய > மகர கும்ப ராசி களைச் சொந்த வீடாகக் கொண்டுள்ளார். குளிர் கூடிய சுக்கிரன து வீ ட் டி எல் பெலமடைவதும், உஷ்ணம் கூ டிய செவ்வாய் வீட்டில் பெளலீனமடைவதும் முற்றுலும் சரி யென ஊகிக்க முடிகிறது. உஷ்னத்தைக் கண்டதும் பனி மறைகிறது. குளிர் கூடிய இடத்தில் தனது செயற்பாட்டை அதிகரிக்கிறது. இவரது மகர ர ர சி யி ல் ஒளிப்பூதமான செவ்வாய் பெலமடைகிறது. பனி கொண் ட இடத்தில் பனியை அடக்கி ஒளிப்பூதம் பெல்மடைவது என்பது முற் றிலும் சரியானதே. நிலப் பூதம்;
நிழற் கிரகங்களான ராகு, கேதுக்கள் நிலப்பூதமாக அமைந்துள்ளார்கள், இந் நிலப்பூத கிரகங்கள் மனிதன் து புறப்பொருளான கல்வி தொழில் முதலியவற்றிற்குரியன. இக்கிரகங்கள் ஒளிப்பூதயான செவ்வாய் வீட்டில் பெலமடை வதும் குளிர் கூடிய வெள்ளி வீட்டில் மறைவதும் சரியென. விளங்குசின் றன. கல்வி, தொழில் முதலியவை பூமியோடு சம்பந்தப்பெற்றவை. இக்கிரகங்கள் மற்றைய கிரகங்களைப் போலல்லாமல் மாறுபாடா ன் இடப்பக்கமாகச் சுற்று கின்றன.

Page 17
ப]
பர்
சைவசமய உண்மை விளக்கங்களும் தவறான செயல்பாட்டு வினைகளும்
இன்றைக்கு பல ஆயிரம் வருடங்கள் முன் தோன்றிய சைவசமய விளக்கங்கள் யாரால் எப்போது ஆரம்பிக்கப் பெற்றதென்பதை எவரும் கூற முடியாது. ஆதிகாலத்தி லுள்ள ஒளிப்பூதம் கூடிய ஞான மேதாவிகளால் உடல் நலத்தையும், உள்ள நலத்தையும் சீ ரா ன மு க ற யி ல் கொண்டு செல்வதற்காக சிலபல உண்மை விளக்கங்களை உருவாக்கி உள்ளார்கள், ஆனால் ஒவ்வொரு நூற்றாண்டு களிலும் இச் சமயக் கோட்பாட்டைக் கடைப்பிடிப்போர் தங்களது உடல் சுகத்தை விரும்பி சிறுகச்சிறுக மாற்றிய மைத்துள்ளார்கள். இவ்வாறே காலம் செ ல் ல ச் செல்ல சிறிது சிறிதான மாற்றங்களும் கருத்துக்களும் மாறுபட்டு ஈற்றில் இன்றுள்ள தவறான நிலைக்கு வந்துள்ளோம். எமது சமயம் உண்டான காலத்தை வரையறுக்க முடியாது. இன்றைக்கு ஐயாயிரம் பத்தாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய சமய விளக்கங்களுக்கும்; இன்று ஐயாயிரம், பத்தாயிரம் வருடங்களுக்கு பின் கடைப்பிடிக்கும் சமய விளக்கங்களுக்கும் அதிகளவு வேறுபாட்டை உணர முடி கின் றது. சமயக் கோட்பாட்டிலுள்ள புராணக் கோட்பாடு கள் எல்லாம், சீகல் சீவராசிகளினதும் சுகாதாரத்தைப் பேணி நல்லெண்ணங்களை உருவாக்கி அறநெறிச் சிந்த னைகளை வளர்த்து சகல ஆத்மாக்களையும் தெய்வப் பண்பு நிலைக்கு உயர்த்தும் நோக்கோடு வகுக்கப் பெற் றுள்ளன. ஆனால் இன்றைய மக்கள் இவற்றின் சரியான உட்பொருளை அறியாது தேவையற்ற செய்முறைகளைக் கையாண்டு சகல சீவராசிகளுக்கும் கேடு விளைவிக்கும் செயல்களை உருவாக்கி உள்ளார்கள், வணக்கத்துக்குரிய கோவில்கள் எல்கா வற்றையும் மன அமைதிக்கான இடம் மாக வகுத்து வாச 31 ல் கிழக்கு நோக்கிய வணணமாக

3 |
உருவாக்கி உள்ளார்கள். (ஓர் அளவான சிறு பரப்பினுள் அமைத்து) ஆனால் அக்கோயிலுக்குரிய சக்தி பீடத்தை மூலஸ்தானத்தை அண்டியுள்ள கட்டிடத்திற்குள் தெற்கு நோக்கிய வண்ணம் அமைத்துள்ளார்கள்.
இங்கே நாம் அவதானிக்க வேண்டிய சிந்தனைகள் பல உண்டு. உண்மைப் பொருளான சூரியன் கிழக்கிலே உதய மாகி வருகின்றது. அந்த உண்மைப் பொருளின் சுடர் மூலஸ்தானத்திலுள்ள சிலையில்பட்டு திசை திரும்பி கிழக்கு நோக்கி வருவதால் (சிலையைத் தாண்டி இச்சுடர் போக முடியாது. ) அச்சுடர் அங்குள்ள காற்றைச் சுத்தமாக்கி தரிசனம் செய்யும் மக்களின் சுவாசத்துக்கு வந்து மக்களின் ஆரோக்கியத்தையும், அறிவையும் வளர்க்கின்றது. நாமும் கிழக்கு நோக்கியே விபூதியைத் தரிப்பதால் அத்திசையில் இருந்து வரும் சூரியனின் சுடர்பட்டு துப்பரவாக்கப்பெற்ற சுத்தமான காற்று எமது சுவாசத்துக்கு வருகின்றது. இங்கு எமது சுகாதாரமும், மன நிலையும் பேணப்படுகின்றது. விபூதியை ஏன் தரிப்பான் என்ற கருத்தையும் சிந்தனையில் ஆராய்ந்தால் சிலபல உண்மைகள் தென்படுகின்றன. விபூதி என்பது தீயினால் நீறாக்கப்பெற்ற ஒரு பொருளாகும். தீயினால் நீறாக்கப்பெற்ற அப்பொருளில் எந்தவித தீங் கையும் விளைவிக்கக் கூடிய கிருமிகள் இருக்க முடியாது. இவ் விபூதியைத் தரிக்கும்போதும் சிவசிவ என மூன்று முறை சுறித் தரிக்கும்படி கூறியுள்ளார்கள். சிவ என்பது உண்மைப் பொருளைக் குறிக்கிறது. சிவசிவ என்று சொல்லி திருநீறு தரிக்கும் எமக்கும். எமது உடலின் முடிவு இந்த நீறாகும் விபூதி என்பது நன்றாக விளங்குகின்றது. என்றோ ஒரு நாள் எமது உடல் நீறாகப் போவது உண்மை, ஆகளே உண்மைப் பொருளை விளங்கியும், உண மை உண்மை என்று வாயால் சொல்லியும் விபூதி தரித்த நாம் சில நொடிகளில் கண்ணிமைக்கும் நேரத்துள் அவ்விடத்திலேயே பொய் கூற முற்படுகிறோம்.

Page 18
32
இவ்வாறுள்ள ச ம ய த் தி ன் உண்மைகளை பிரித்துப் பார்த்து செயல்பெற முடியாத நாம் பகுத்தறிவு அற்ற நிலையில் எமது ஆன்ம அலையை கீழ்நிலைக்கு கொண்டு செல்கிறோம். திருவாசகத்திலுள்ள ஏதாவது மூன்று பாடல் களை மட்டும் கருத்தில் எடுத்துக் கொண்டோமானால் இன்று நாம் கைக்கொள்ளும் தவறான செய்முறைகள் விளங்கும். சும்மா வெளிவேடதாரிகளாய் நடந்து, தங்க எளுக்கு மட்டுமின்றி எதிர்கால சந்ததியினரையும் அசுரப் பண்பு நிலைக்குக் கொண்டு செல்கிறார்கள். 15
பிறப்பு, இறப்பு இ ா ண் டு ம் இயற்கையானது. * இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சீராகவும், சிறப் பாகவும் வளர்ச்சிக்குரிய வ ழி யி ல் அமைப்பதற்குப் போதிய அறிவும், அனுபவமும் பெற்றவர்கள் பரந்த நோக்குடனும், கடமையுணர்ச்சியுடனும் சேவை மனப் பான்மையை அடிப்படை பாரகக் கொண்டு வேதனம், அறியாமை, அனுபவமின்மை ஆகியவற்றால் உந்தப் பட்டும், செயற்பட்டும் வரும் சிறார்களுக்கு வழிகாட்டி களாக அமைவதும் நல்லதொரு மனிதகுலம் உருவாக வழிகாண உதவு வதும் சாலவும் சிறந்ததாகும்.
-- உலக வாழ்வில் மனிதர்களாகிய நாம் துன்ப முறும் நமது சகமனிதர்களுக்காகப் பணியாற்றப் புறப் படும்போது உள்ளத் தூய்மையும், இலட்சியத்தில் உறு தியும் கொள்ளவேண்டும் என்பதை யேசுநாதரின் புனித வாழ்வு எமக்கு எடுத்துக் காட்டுகிறது. தனி மனித வாழ்வில் சுயநலமும், சுயவிகாம்பரமும் தன் முனைப்புப் பெறும் போது இலட்சியங்கள் இடறுண்டு போகின்றன. மன உறுதி தளர்ந்து போகும். zrzucaracterrarurawat

ப
உண்மை - பொய் பற்றி இந்துமதம் காட்டிய அர்த்தங்கள்
மனிதன் தெய்வீகப் பண்பு நிலை அடையும் வழிவகை எமது 20 ஆம் இலக்க வெளியீட்டில் மனிதப்பண்பு வீழ்ச்சி யடையும் முறைபற்றி ஒரு அட்டவணை எழுதியுள்ளோம். அதில் வீழ்ச்சியடையும் முறைகளில் பொறாமை, கோபம், பேராசை, கர்வம், அகம்பாவம், ஆணவம், அகந்தை, அகங்காரம் என , செயல்பாட்டைக் குறித்துள்ளோம், இதில் ஆகவும் கடினமான தாக பொய் எனப்படும் நிலை யைக் குறித்துள்ளோம். ஆன்மாவாக பிறப்பெடுத்த உயி ரினங்கள் எல்லாம் இறுதியில் பிறப்பை நீக்கி ஞானத்தை அடையும் வழியே இ று தி முயற்சியாகும். ஆனால் நாம் இங்கு குறிப்பிடுவது ஆன்மா அற்றுப்போகும் பொய் நிலை யாகும். பொய் என்பதைப்பற்றி பொய் என்பது என்ன என்றும், பொய்யை ஏன் சொல்லக்கூடாது என்றும் பாவங் களில் மிகமிகக் கூடியது பொய்யெனவும் ஞானமேதாவிகள் ஏன் எழுதி வைத்துள்ளார்கள் என்பதை ஆராய்ந்து மக்க ளுக்குச் சொல்லவேண்டியது எமது கடமையென உணரு கிறோம்.
உண்மை என் ப த ற் கு எதிர்மாறான சொல் பொய் என்பதாகும். பொய் சொல்பவர்களின் அடிப்படை நோக் கங்களையும் என்ன வந்தாலும் பொய்யே பேச முடியாத ஒரு ம னி த னி ன் நோக்கங்களையும் அவனது ஐந்துபூத விகிதாசாரத் தன்மைகளையும் அலசி ஆராய வேணடியது எமது கடமையாகும், தமிழ் மொழியிலே முதல் எழுத்து
அ" எனப்படும் உயிரெழுத்தாகும். எமது சமய கடவுள் களிலே முதலாவதாக சிவபெருமானை அரன்' எனவும், தொழில் பொருளான நாராயணனை* அரி எனவும், படைத்தல் தொழிலைச் செய்யும் கடவுளை பிரம்மா' என வும், சிவபெருமானின் சக்தியை ' உமாதேவியார் ' எனவும், புத்திரர்களை விநாயகன்ட வீரபத்திரன், வைரவன், முருகன்

Page 19
34
எனவும் எழுதியுள்ளார்களே, தமிழில் முதல் எழுத்தான "அ' வை முதல் கடவுளான சிவபெருமானுக்கும் தொழில் கடவுளாகிய நாராயணனுக்கும் வைத்துள்ளார்கள்,
ட்பம்
காத்தல் கடவுளான அரி என்னும் பெயரிலிருந்தே மனித உடலைப் போசிப்பதற்குரிய முதல் தர உணவை அரிசியென தமிழில் வழங்குகிறார்கள். இங்கே நாம் அவ தானிப்பது என்னவெனில் படைத்தல் கடவுளுக்கு உரிய பெயரையும், காத்தல் கடவுளுக்குரிய பெயரையும் ஏன் அவ்வாறு அமைத்தார்கள் என்பதையே. பிரமாவும், விஷ் ணுவும் நான்தான் முதல் சுடவுளென வாதிட்ட நேரத் தில் சிவன் தனது அடி முட்டியை யார் முதல் காணுகிறார் களோ அவர்தான் முதல்க் கடவுளெனக் கூ று கி ற ா ர். இதற்கு இருவரும் ஆயத்தமாகிறார்கள்.அப்போது பிரமா தான் முடியைக் கண்டு வருவதாகக் கூறி அன்னப்பட்சி வடிவெடுத்து புறப்படுகிறார். ஆகவே அ4 யைக் காண வேண்டிய தேவை அரிக்கு ஏற்பட்டுள்ள து. அடி,யைக் காண் பது என்பது முடியக்கூடிய காரியமல்ல. முடியைக் காணு வ தென்றால் பறந்து சென்று முடியைக் காணுதல் இலகு வான காரியம். அ டி ன ய த் தேடுவதானால் பூமியைக் குடைந்து, குடைந்து தோண்ட வேண்டும். தோண்டும் பேர்து மணல், கல்,கற்பார்கள், நீர், மலைப்பார்கள். உஷ்ணங்கள், உலோகவகைகள் இவை போன்ற பல வகை யான- பொருட்களை தோண்டியே முயற்சிக்கிறார். பறந்து செல்வது சுலபமான காரியம். முடியைக் காணாதபடியால் கண்டேனென இரு சாட்சிகளையும் வைத்து பொய் சொல்ல முற்படுகிறார். ஆனால் உட, ம்கஷ்டம் பாராது வியர்வை சிந்தி பூமியைக் குடை குடையென்று குடைந்தும் அடியைக் காணவில்லையென அரி! உ ளை 3 மயே சொல்லுகிறார், இங்கே நாம் எமது சிந்தனையைச் செலுத்தவேண்டிய பல விஷயங்களுண்டு. சுகமான வாழ்க்கை வாழவேண்டிய ஒரு வன் தனது சுக வாழ்வுக்காக எவ்வளவு பொய்யும் சொல் லியே தீருவான். ஆனால் எவ்வளவு துன்பம் ஏற்பட்ட நேரத்திலும், எவ்வளவு இரத்தம் சிந்திய நேரத்திலும்
பிடர்
ப பபெ

35
ரொலி பபி
உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டிய ஒருவன் எக் கார ணங் கொண்டும் உண்மையைப் பேசுவானேயன்றி பொய் பேசமாட்டான். இங்கே நாம் எமது சிந்தனையை வளர விடுகிறோம், பொய் சொன்ன கடவுளை பிரமா என அழைத்துள்ளார்கள். ஆனால் மற்றைய கடவுள் எவருக்கும் --ஈற்றில் நெடில் எழுத்தான '' மா '', '' ஆ '' என்னும் எழுத்தை முடிவில் வைக்கப்படவில்லை, அத்துடன் இவ ரது சக்தியான சரஸ்வதியை வழிபாட்டுக்குரிய கடவுளாக வைத்திருந்தும், பிரமாவான க ட வ ன ள வழிபாட்டுக்கு வைக்கவில்லை, இதிலிருந்து பொய் சொல்லுபவரின் ஐந்து பூத விகிதாசாரம் மாறி அடையும் பேறுகளை நாம் அறி யக் கூடியதாக உள்ளது.
நாம் ஏன் பொய் சொல்லக் கூடாது என்பதனை ஆராப்ளோம், நாம் செய்யும் கருமங்களில் இலகுவாய்ச் செய்யக்கூடிய கருமங்களையே நாடுகிறோம். கருமங்களில் சிலபல கஷ்டங்கள் நேருமிடத்து சுலபமான வழிகளில் அதை அடைவதற்காசு சிலபல பொய்களைக் கூற முற்படு கிறோம். நாம் குடிக்கும் நீரை சுடவைத்துப் பருகினால் உடலில் கிருமிகள் உற்பத்தியாவது குறைவாக இருக்கும், சூடாக்கும் கஷ்டத்தை நினைத்து அசுத்தமான தண்ணி ரைப் பருகினால் எமது உடலினுள்ளே அசுத்தமான கிரு மிகள் உண்டாகி உடலுக்கு தீங்கு விளைவிக்க முயற்சித் கையில் எம்மை அறியாமலே மாறாட்டமான கதைகளை யும், பொய்களையும் கூறிவிடுகிறோம். இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம் பொய்யானது ஒளிப்பூதமான நல்ல கிருமிகளை அழித்து நீரிப்பூதத்தில் ஒளிபடாத காரணத் தினால் அசுத்தக்கிருமிகளைக் கூட்டுவ தால் காலாகாலத் தில் நீர்ப்பூதம் கூடிய வேறு சில பிறவிகளுக்குப் போய்ச் சேருகிறோம்.
மனித இனத்திற்கு மட்டுந்தான் கடவுள் என்ற கோட்பாடு பகுத்தறிவினால் ஏற்றுக்கொள்ள
முடியாத ஒன்றாகும்.

Page 20
1 |
முன்னுதாரணமான ஒர் ஆலயம்
ஏழாலை - வசந்தபுரம் வசந்த நாகபூசணி அம்மன் ஆலயம்
பல இடத்து மக்களும் சாதி, சமய வேறுபாடின்றி ஒன்றுகூடி : சேவை. தியாகம், தொண்டு - இவையாவும் திறம்படச் செயற்பாட் டிவ் மிளிர்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது, பல ஆ ண் டு களுக்கு முன் அன்னையவள் தன்னை இனங்காட்டி ஆட்சிபுரிய ஆரம் பித்தாலும், இவ்வா வயம் மிகக் குறுகியகாலத்தில் உன்னதமாக வளர்ந்து ; வளர்ச்சியுற்ற வண்ணமே இருக்கின்றது .
தினம்தினம் பக்க வாத்தியங்களுடன் இசைக்கப்படும் பண்ணிசை பார்ப்போர் யாவரையும் மனதை ஒருமுகப்படுத்தி ஆன்மீக சாந்தியை தோற்றுவித்து தன்வசம் ஈர்க்கின்றது. மனத்துயரங்கள் யாவற்றுக்கும் அமைதியை ஏற்படுத்து வ து பிரார்த்தனைதான் என்பது இவற்றைப் பார்க் தம்போது புரிகின்றது .
அ தாதை நிலையிலுள்ள, கஷ்ட நிலையிலுள்ள சுமார் நூறு சிறுவர், சிறுமியர் பராமரிப்பு: எதிர் கால உயர்வுக்கேற்று அறதெ ரிப் போதனை, வழிபாட்டு மார்க்கம், தையல்கலை, கால்நடைப் பராமரிப்பு வழிமுறைகள் போற்றுதற்குரியவையாகும்.
வேறு ஆலயங்களுக் கும், விரும்பியோரின் வீடுகளுக்கும் சென்று ப லதாப்பட்டோரையும் ஒன்றிணை தது நடாத்தும் கூட்டுப்பிரார்த்தனை நிகழ்வுகள் இன்றைய பதட்டகா வத்தில், இப்பேர்ப்பட்ட மார்க்கம் அரு சிவரும் இளம் பராயத்தினர் மத்தியில் நன் மார்க்கத்தை தோற்றுவிக்கும் நிகழ்வாகும்,
கிழமையில் ஒரு தடவையாவது நிகழும் நிறைவான அன்ன தானம் வசதி படைத்தோர் முதற்கொண்டு சகலதரப்பினரும் ஆலய செயற்பாட்டு - சேவை நோக்கின்பால் ஈர்க்கப்பெற்று தாமாகவே மனமுவந்து ஈயும் காணிக்கைகள் ஓர் நிறைவான செயற்பாடே. ஆலய எல்லைக்குள் கால் பதித்தவுடன் எங்கு பார்த்தாலும் ஒவ்வோர் ஆன்மா வையும் தன்பால் ஈர்க் கும் தெய்வீக ஞான மார்க்கம் பிரிர்வதைக் கானா க் கூடியதாக விருக் கின்றது.
அன்பன் சிவகுமாரன்

பொது நிறுவனங்களின் பாராட்டுக் கடிதங்கள்
தமிழ் மொழியும், தமிழ் மொழிக் கருத்துக்களும் அழியும் தன்மைக்குச் சென்று கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் அதனைத் தடுக்க தாங்கள் கையாண்ட யுக திகள் எல்லோரா. லு ம் பின்பற்ற முடியாதவை. தமிழுலகம் சரியான பாதையில் நடைபோட வே ண் டி ய அவசியத்தை உணர்ந்து தாங்கள் எழு திய நால்கள் என் றும் எம் மனதில் நிற்கும், தாங்கள் எழுதிய விளக்கங்களும், குறிப்புக்களும். உ தாரண ங்களும் பல் கல்வி மான்களைக் கூட விழிப்படையச் செய் துள் ள து. த மி ழ் 1 பிரதேசத்தில் இப்படியான ஒரு நின லயம் இருப்பதஈ க எமக். குத் தெரியவில்லை, த ங் க ளு க்கு எமது வாழ்த்துக்கள், B நன்றிகளும். 10-7-1001 டா!
நாவலர் கல்வி வாங்குவிப்பு நிலையம்
தாங்கள் செய்யும் அளப்பரிய தொண்டுகளுக்கு தமிழ்கூறும் நம் வலகம் மிகவும் கடமைப்பட்டுள் ள து. மக்கள் அம் ல வ ற ம் இவ்வேளையில் அருமரு நீ து போல் அறிவு நூல்கள் இலவசமாக வெளியிடுசி நீர் தர், இது எவ்வகைப் பணம் படைத்தோரா ஷம் செய்யக்கூடிய, நினை கீ கக் கூடிய காரியமல்ல. இது இறைவன் வழிநடத்த தாங்கள் சிகைங்கரியத்தைச் செய்யத் தொடங்கி வாசகர் சா ன்ப து வெள்ளிடைம ைல, எனவே எமது நாடும், எமது தமிழ் இன மும் உய்ய ட தவுகின் றீர்கள் தங்கள் தொண் டு வளரட்டும் - 3-12-1991
சரஸ் வதி வித்தியாசாலை, அச்சுவேலி
தமிழ் கூறும் நல்ல வ ல கில்ே யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அள வி கரு அறத் தமிழ் பணரியைத் தாராள சிந்தை . யுடன் தாங்கள் ஆற்றி வருவதையிட்டு நாம் மகிழ்ச்சியடை கிறோம், தங்களின் அரிய பணிகளினால் எமது கிராமமே பெருமைப்படுகின் றது. த ங் க ளி ன் இப்பணி மேலும் வளர வாழித்துவ துடன் எமது நன்றியறிதலையும் ஏற்று கொள்ளும் படி பணிவாக வேண்டுகின்றோம்." 30-7-1991
சதாவதானி கதிரவேற்பிள்ளை ச. ச.நி.

Page 21
பொது நிறுவனங்கள்
இச் சஞ்சிகைகள் தேவை தமது விலாசத்தை எமக்குத் ! பெற்றுக் கொள்ளலாம்,
முதலாவதாக வடமராட் முடியாத மிகவும் பின் தங்கிய நிலையங்களுக்கு எம்மால் இய னித்துள்ளோம், தேவையான "கள், நிலையத்தை வளர்ச்சிப் விரும்பினால் அத்தாட்சியுடன் கொள்ளுமாறு அன்புடனும், பா
எமது பிரதிகளை பின்வரு கொள்ளலாம்.
பூபாலசிங்கம் புத்தசுசானல் பறிலங்கா புத்தகசாலை எஸ். கே. சாமி அன் கோ தனலக்குமி புத்தகசாலை
முத்தமிழ் மன்ற நூலகம் அன்ன மருந்த மருந்துச்ச
ரிபாா பாப்பா பாப்
இச் சஞ்சிகை புலோலி மேற்கு, நிதியத்தினருக்காக சி, சிவகுமாரன் அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்ற து ,

நக்கு
பயான பொது நிறுவனங்கள் தெரியப்படுத்தி பிரதிகளைப்
சி வடக்கிலுள்ள இ ய இ க பகுதிகளிலுள்ள சனசமூக ன்ற உதவி செய்ய தீர்மா மிகப் பின் தங்கிய நிலையங் பாதையில் செயல்படுத்த எம்முடன் நேரில் தொடர்பு ண்புடனும் வேண்டுகிறோம்.
ம் விலாசங்களிலும் பெற்றுக்
- பாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் -- நெல்லியடி - சுன்னாகம்
-- சுன்னாகம் எனப் பருத்தித்துனா
புத்தூர்
பாரதிதா பரி தாயகா சிப்பி பசியர்காவ் கடடுப்பிடடி பா வாகர்