கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறத் தமிழ் ஞானம் 1992.04

Page 1
அறத்த
அறம் ; 1 கப்
உண்மையே ப சென்று சென்று அ: தேய்ந்து தேய்ந்து ஒ ஒன்று நீயல்லை அள்
சாதி, சமய, இன 3 மாதாந்த ஆத்ம சிந்
01 - 04.
நிறுவனரின் சிந்தனை
பிற ஆக்க
பொது நிறுவன 9 விநாயகர் தருமநிதிய
-சிக்கனம் - சமத்து

தமிழ் Tனம்)
கடவுள்
சிந்தனை : 4 ஈர்
ஹவாய் ன்றாகும் - சிவனே ன்றி ஒன்றில்லை''.
- நாசரின் கவாச கர்
வற்றுமை அற்ற தனைச் சஞ்சிகை
1992
த் தொகுப்புகளும் எங்களும்
ங்களுக்கான - இலவச வெளியீடு
வம் - உடல்உழைப்பு -

Page 2
பா
மு க வு ரை
வடமராட்சி சாரணர் சங்கத்திற்கு, விநாயகர் தரும் நிதியம் '' சாரணர்--ஆசிரிய கைநூல் ' ' என்னும் இலவச வெளியீட்டை தப்பித்து வழங்கியதின் காரணமா6; இவ்
முகவுரை இதில் இடம்பெறுகின்றது.
சாரணியத்தின் தந்தை றோபட் ஸ்ரீ லின்சன் சி மித் பேடன் பவல் அவர்களுடைய போ த ைன ச ள். நுட்பங்கள் அடங் கிய நூல் ஒன்று தமிழ் மொழியில் வெ ளியிடப்படுவது மிகுந்த
மகிழ்ச்சியளிக்கிறது .
ஒருவன் தன்னை ம 1 ர் து பிறரை எண் தரி நேசித்து வா ழ் வ தி ல் எல் லாச் சமயங் க ளு * ஒரு ங் தப் டு 4-ன் றன ., சார FIAT ர் தமக்கென வாழாப் பி 1 ர் கீதரியாளர். எல் லே ராக் ச ம் நண் பர், சகலருக்கும் உடன் பிறந்தவர். விநயம் உள் ளவர், கீழ்ப்படி வு அவர்களுடன் கூடப்பிறந்த இ , நாட்டிற்கு உழைத்த 6ல் , பிறர் நலம் வேண்டுதல். இமைப்பொழுதும் சோரா திருத்தல், நன் னடத்தை. கைத்தொழில், உடல் நலம் பேண ல் முதலுதவி என் பன சாரணர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளும் அறி வுறுத்தல்களுமாகும்.
இப் பண்புகள் உள்ள மாணவ சமு தாயம் ஒன் ற ைன எமது நாட்டில் வளர்த்தெடுப்பதற்கு இந் நால் பேருதவியாக அன) மயும் என்பது எனது திடமான நம்பிக் ைகயாகும்.
இந் நூல் வெளி வர உன் முகத்துடன் பொருள், தவி செய் து ள் ள விநாயகர் தரும் நிதிய நிறுவனர் திரு . ஆ. சி. முருகுப் பிள் ளை அவர்கள் ஒரு சந்திரப் பிழம்பு. அசுர வேகத்தில் ஆ சி ரி ய மாணவ சமுதாயத்து க்கும் கல் வி ட ல குக்கும் அவர் ஆற்றிவரும் பணரி அளவிடமுடி யா தது ." அவருக்கு கட வுள் இன் ன ருள் வெள்ளமாகக் கிடைக்க வே ண் டுய து எங்கள் கடமையும் மகிழ்ச்சிக்குரிய பணரியும் நன் றிக் கடனுமா கு ம்.
காலமறிந் து வ ந நா ல் வெளி வருவதன் மூலம் மா ண வ - ஆசிரிய உலகம் பயன் பெறுவதகாக, இவ்வாறான நூ ல் வெளி யீட்டின் மூலம் மக்கட் தொ கி டின் ஆழத்திற்குச் சென் று ள் ள விநாயகர் தரும் நிதிய நிறுவனர் திரு. ஆ. ரி முருகுப்பிள்ளை அவர் களுக்கு எமது மனம் நிறைந்த நன் றியைத் தெரி வித் க் கொ கள் கின்றே ன். கோட்டக்க சப் யிப் 4 சாமராசன்,
நிரு. த. செல்லத்துரை வெடமராட்சி, பருத்தித்துறை.
பிரதிக் கல்விப் பணிப்பாளர்
27 உகர வேந்குப்

சின்மடம்
ச ம ர் ப் ப ண ம்
இம் மாநிலம் உருவாகி அதில் உயிரினங்கள் உருவாக தங்கள் சக்தியை எந்நேரமும் உதவிக்கொண்டி ருக்கும் ஐந்து பூதங்களான காற்று, தீ, நீர், நிலம், ஆகாயம் இவற்றிற்கும் எம்மை உருவாக்கிய தந்தை, தாய், குரு முதலானோருக்கும், நாம் வாழ உணவு அளித்துக்கொண்டிருக்கும் தாவர வர்க்கம் முதல் மனிதகுலம் வரையான சகல சீவராசிகட்கும் எமது வணக்கத்தைச் செலுத்தி இவர்கள் பாதார கமலங்கட்கு இந் நூலைச் ச ம ர் ப் ப ண ம் செய்வதில் பூரண ஆத்ம திருப்தி அடைகிறோம்.
விநாயகர் தரும் நிதியம்
நிறுவனர்
පළඑළඑළවළුඑළවළුඑළපපපපපපපප පපපපළෙඳපොළවළුඑළදපළුදෙපළුදාළ
உள்ளே
* அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர் !
மன்னன் எவ்வழி மன்னுயிர் அவ்வழி ! மதம், சமயம் உணர்த்திய உண்மைகள் என்ன ? வெளிவேசங்களான பிரார்த்தனை வெளிச்சம் தருமம் தலை காக்கும்
-- [தந்ததில்லை நிறுவனரின் வாழ்க்கை வரலாறு (தொடர் தீட்டிய அரிசி, கோதுமை மாப் பண்டங்கள்
நோயாளர் சமூகத்தின் தாய் தந்தையர்கள் * திருநாவுக்கரசு நாயனார் சரித்திர விளக்கம் * நெறிதவறாத அறத்தின் மேன் மை...
....... கருங் கல்லும் கதை பேசியது !

Page 3
விநாயகர் தரும நிதியம்
புலோலி மேற்கு
15- 11;3 - 43
நிர்வாகசபைக் கூட்டத் தீர்மானம்
புலோலி மேற்கு - தம்பசிட்டி சதாவதானி கதிரைவேற் பிள்ளை சனசமூக நிலையத்தினராலும், வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையத்தினராலும் நிதிய நிறுவனர் ஆ. சி. முருகுப்பிள்ளை அவர்களின் அறநெறிப் பணிகளை யும், ஆத்மீகப் பணிகளையும் பாராட்டிக் கெளரவித்து முறையே,
அறநெறிக் காவலர் |
2. தரும் வித்தியா தீபம் '' என்னும் சிறப்பு நாமங்கள் (பட்டம்) சூட்டப்பெற்றன. மேற்படி நிதியத்தில் 13-03-12 வெள்ளி மாவை ti-30 மணி யளவில் நடைபெற்ற நிர்வாகசபைக் கூட்டத்தில் - பட்ட மளிப்பை வரவேற்று நன்றி தெரிவித்துத் தீர்மானம் நிறை வேற்றியதோடு, இச் சிறப்பு நாமங்களை எதிர் காலத்தில் நிறுவனரின் பெயரோடு இணைத்துப் பாவிக்க வேண்டும் என ஏகமனதாசுத் தீர்மானிக்கப்பெற்றது.
விநாயகர் தரும் நிதிய தருமகர்த்தா சபை
பரமானந்த ஆச்சிரமம் வதிரி, கரவெட்டி.
13- 3 - [1/1]
எமது ஆச்சிரமத்தை நடாத்துவதற்கு சில பல கஷ்ட நிலை ஏற்பட டுள் ள தால் தற்காலிகமாக இம்மாத (தமிழ் பங்குனி மாதம் நடைமுறைச் செலவுக கா பாவற்றையு ம் புலோலி மேற்கு பருத்தித்துறை விநாயகர் தரும் நிதிய நிறுவனர் அவர்கள் ஏற்றுள்ளார். அவர்களுககு புர யா னந்த ஆச்சிரம த தின் சார்பாகவும், எடின் சார்பாக வும் நின் றி யறிதலைத் தெரிவித்துக் கொள் கின்றேன்.
சுவாமி பரமானந்தர்

அண்ணல் இருப்பிடம்
ஆரும் அறிகிலார் !
திருமூலர் திருமந்திரத்திலுள்ள ஓர் பாடலை ஆராய முற்படுகிறோம்.
அகாண் ல் இருப்பிடம் யாரும் சிரி சிலர் அ ண் ண ப் இருப்பிடம் ஆய்த்து கொள்வார்களுக்கு அண் நனணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திரம் அச நாள ஷைக் காரில் புரவன் இவனா கு."
இந்த இடத்திலே நாம் எமது சிந்தனையை வளர விடுகிறோம், அண் சனா ல் என்று சொல்வது யாரை என்று ஆராய்வதும் எமது முதற் கடமை. இங்கே அண் ணல் என்பது எவருக் கும் எட்ட முடியாத ஒரு பரம்பொருளைக் குரிப்பதாகவே கருதுகிறோம்.) இங்கே குறிப்பிடும் இவ்வாறான ஒரு பாம்பொருள் அமையும் இடத்தை எந்த தராதரம் உள் ள் பேராலும் அழியவே முடியாது, சமயவாதிகளாய் இருந்தாலென்ன, அரசியல் வாதியாய் இருந்தாலென்ன தவவலிமை மிக்க ஞானியாய் இருந்தா லென்ன கடமையே கடவுளெனப் போற்றும் ஓர் ஆன்மாவாக இருந்தால் என்ன , ஐந்து பூத விகிதாசாரத்தில் மேம்பட்ட வலிமையுள்ள ஓர் ஆன்மாவாய் இருந்தாலென்ன எவராலுமே இறைவன் என்பவரை யும் அவர் இருக் குமிடத்தையும் அறிய முடியாதென்பது உண்மையில் உண்மையே,
அடுத்ததாக இப்பாட்டின் இரண்டாவது வரியை எமது சிந்தனை பில் வளரவிட்டு உண்மையைக் காணுவதற்கு உள்ளத்தைக் குடைகி றோம். இவ்வரியில் இறைவனை ஓர் சிறிதளவு ஆய்வு செய்ய முடி பும் எனக் கூறப்பட்டுள்ளது . அப்படியாக மனதைக் குடைந்து உண் மையைக் கண்டறிய எத்தனிப்பவர்களுக்கு இறைவன் எள்ளளவும் அ ழிவின் ரி டள்ளே க7 னா வாம் என வரையறுத்துக் கூடறுகின்றார்,
இதிலும் நாம் எமது சிந்தனைன ப வளரவிடுகிறோம். அ பூசிவில்லாத இறைவனையே நாம் காண வேண் டும் என்பது இவரது கருத்தாக அமைந்துள்ளது. இவர் குறிப்பிடும் அழிவின் ரீ உள்ளேயிருக்கும் இறை வனைக் காணும் பாக்கியம் எந்த ஒரு ஆன்மாவுக்குக் கிடைக்குமாக இருந்தாலும் அந்த ஆன்மா இறைப்பறுக்குரிய ஐந்து பூத விகிதாசாரம்

Page 4
கொண்ட ஓர் இறைவனாகவே இருக்க முடியும். இப்படியான சம்பவங் கள் சம்பவித்து இறைவனை அ ழிவின்றிக் கண்டவிடத்தில் உண் மைப் பொருளான இறைவனுடன் இரண்டறக் கலந்து விடுவார்கள். இந்த ஓர் பாட்டின் மூலமே ஏராளமான கருத்துக்களைக் கூற முடியும் என் பதை ட எணர்ந்து இவரது ஒரு பாடலை மட்டும் எடுத்து எமது சிந்தனை உயியிட்டு ஆராய்ந்துள்ளோம். உண் ழைப் பொருளின் இருப்பிடத்தை உள்ளத்தைக் குடைந்து குடைந்து ஆராய்பவர்க ளுக்கு அவர்களது கடமையுணர்வின் வலிமை கார சார மாக (கடும் உடலுழைப்பு ஐந்து பூத வி கிதாசாரத்தில் ஞான ஒளிப்பூத விகிதாசாரத்தின் ஆட்சித் திறமை மேலோங்கி ஞான ஒளி விகிதாசாரம் பெருகி அவர்கள் உண்மைப் பொருளுடன் ( இறைவன் ] இரண்டறக் க வப்பதென்பது உண்மையில் உண் மையே. இதற்கு வேறு எவ்வித சந்தேகமும் சேவையில்லை.
நன்றி நவிலல்
நடுவுத்து ருத்தி, நல்லூர்ச்சந்தை "நாமஞ் சொல்லுவோம்', என்ற தரலை அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்கள், அவர்களுக்கு | எம் நிதியம் சார்பாக நன் ரியைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடை சிரும்.
மீசாலை! சதா நடராசா அவர்கள் "உவமைதி தெட ர்கள் ". எனும் நாலை அன்பளிப்பாக அனுப்பியுள்ளார், அவருக்கு எம் || நிதியம் சார்ந்த நன்றியறிதலைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடை கிறோம்.
துர்க்காபுரம் மகளிர் இல் வம் " 10ஆம் ஆண்டுச் சிறப்பு | மலரை'' அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்கள். அவர்களுக் கும் எம் நிதியம் சார்ந்த நன்றியறிதலைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி யடைகிறோம்.
ஏழாலை களபாவோ dஇட வசந்த நாகபூசணி கும்பாபிஷேக மலர் கிடைக்கப் பெற்றோம். அவர்களுக் கும் எம் தி சீயத்தின் சார்பில் நன்றியறிதலைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்,
மில்க்வைற் தொழிற்சாலை அதிபர் திரு . க. கனகராசா அவர்கள் சில பல வெளியீடுகளை அ ன் ப எ ப் பா க எமக்கு அனுப்பியுள்ளார். அவர்களுக்கும் எம் திதியத்தின் சார்பாக தன்றி யறிதலைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
உண் மையை விளக்கும் நா ல் க ளை உருவாக்கினால் நாழி நவம்பெறுமென உறுதியுடன் நம்புகிறோம்.

மன்னன் எவ்வழி மன்னுயிர் அவ்வழி
இன்று எங்கு பார்த்தாலும் ஊழல்களும், நேரத்திற் கொரு வார்த்தையும் கொண்ட நாடாக மாறி வருவதைக் காணுகிறோம். முன்னைய காலத்திலே செங்கோலாட்சி நடைபெற்று வந்த காலங்களில் மன்னனது செங்கோலாட் சிக்கு ஏற்ப மக்களும் சத்தியத்தைக் கடவுளாய்ப் போற்றி நடந்துள்ளார்கள். அக்காலத்தில் மன் ன ன து செங்கோ லாட்சி காரணமாக ஐந்து பூத சஞ்சாரங்களும் அவற்றிற் கேற்ப மனிதரில் உருவாகி நோய், பிணிகள், பிரச்சனைகள் இல்லாமல் சமதர்ம நோக்கு போன்ற பல அறநெறிப் பணிகள் வளர்ந்த காரணத்தினால் மாதம் மும்மாரி பெய் தது. பஞ்சம் இருக்கவில்லை. இக் காரணங்களினால் எவ ரிடமும் பொறாமை, அகங்காரம் போன்ற தீய செயல்கள் இருக்கவில்லை. இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவர்களது பஞ்சபூதச் சேர்க்கையிலுள்ள அறநெறிச் சிந்த னையேயாகும், காலம் செல்லச்செல்ல செங்கோல் செலுத் திய அரசன் முதற் கொண்டு சகல மனிதர்களிடமும் தான் தான் மேலோங்க வேண்டும் என்ற பேராசை, பொறாமை எண்ணங்கள் ஏற்பட்டு பொய் சொல்ல முற்பட்டதும் அவர் களது ஐந்துபூத விகிதாசாரத்தில் ஒளிப்பற்றுக் குறைந்து நீர்ப்பற்றுக் கூடியது. இந் நீர்ப்பற்றுக் கூடியதும் அவர்க ளது பொய் வார்த்தைகளிலுள்ள அசுத்தக் கிருமிகள் பெருகி அவ்வசுத்தக் கிருமிகளை ஒழிக்க வேண்டிய ஒளிப்பூதம் குறைந்த தன்மையினால் தீராத நோய்களையும், மகாக் கிலேசத்தையும் உருவாக்கியுள்ளதைக் காணுகிறோம்.
ஆகவே தவறான வழிகளில் செயற்படும் அரச பரம் பரை காரணமாக மக்களும் அவ்வாறே நடந்து துன்பங் களை அநுபவிக்கிறார்கள். அரச வம்சத்தினரும் அவ்வாறே துன்பத்திற்கு ஆளாகி துர்மரணங்சுளையும், எதிர்பாராத துன்பங்களையும் அநுபவித்துக் கொண்டிருப்பதைக் கண் ணாரக் காவுது கிறோம், ஆகவே நாட்டுப் பிரச்சன னகள் குறைந்து நாடு வளம்பெற வேண்டுமானால் அரசன் மக் களுக்கு சத்தியம் தவறாத நல் வழியைக் காட்டியேயாக வேண்டும்,

Page 5
மதம், சமயம் என்னும் பதங்கள்
உணர்த்திய உண்மைகள் என்ன ?
சமயம் என்பதென்ன ?
மதம் என் பது என் ன ? இவற்றையிட்டு சிந்தித்தாலோ, எழுத வெளிக்கிட்டாலோ ஓர் முடிவைக் காண்பதென்பது ஒரு இலகுவான காரிய மல்ல. உயிரினங்கள் ஆரம்பகாலம் முதல் இன்று வரையில் எத்தனையோ விதம் விதமான உயிரினங்கள் உருவாகிக் கொண்டேயிருப்பதை எக்காலமும் கண்டு வருகிறோம். அவற்றில் ஓரறிவைக் கொண்ட தாவர வர்க்கங்களாயும், இரு விதமான அறிவைக் கொண்ட, மீனின வர்க்கமாயும், மூன்று விதமான அறிவைக் கொண்ட ஊர்வனவாயும், விஷ சந்துக்களாயும் உருவாகியுள்ளதைக் கண்டு கொண் டோம். இதன் பிற்பாடு இவ்வுயிரினங்கள் ஐந்து பூத விகி தாசார மாறுதல் காரணமாக த 1 லறிவுள்ள பட்சி இன மாகவும், ஐந்தறிவுள்ள மிருக இனமாகவும் பரிணமித்துள் ளதைக் கண்டு கொண்டோம். இதன் பிற்பாடு ஐந்தறி வுள்ள மிருக இனத்திலிருந்து பகுத்தறிவுள்ளதான ஆறறி வுள்ள மனித இனம் தோன்றலானது. கால நிலைக்கு ஏற் பவும், பூமியின் சூழல்திலைக் கேற்பவும் ஐந்துபூத விகிதா சார மாறுபாடிற் கேற்பவும் பலவிதமான மனித இனம் தோன்றலாயின. இவர்களின் சூழல் ஐந்து பூத விகிதாசார மாறுபாடுகள் காரணமாக வெவ்வேறு விதமா ன அங்க அமைப்புள்ள மனிதர்கள் உருவானதைக் காணுகிறோம். இவர்கள் பேசும் மொழிகள், ஓசைகள் என்பனவும் மிகமிக வேறுபட்ட நிலையிலுள்ளதைக் கண்டு கொண்டோம் இவ் வாறான மக்களிடையே அதிகார மோகம் காரணமாக தாம் தாம் சொல்லுவதையே சரியெனக் கடைப்பிடிக்கும் பகுத்தறிவில்லாத பாலவித மனிதவர்க்கங்கள் தோன் றலா யின. இவ்வாறு வளர்ந்த மக்களிடையே எண்ணிலடங்கா சமயக் கோட்பாடுகளும், மதக் கோட்பாடுகளும் அமைந் திருந்தன, ஒரு சமயவாதி சொல்லுவதை வேறொரு சமய வாதி எதிர்ப்பதாயிருந்தால் அவரது ஆயுள் அன்றுட ன் முடிவடைகின்றது.
HHHHHHது
பாபரி

1 சமயம் ' ' என்பது சருமணத்திற்கேற்ற காப்பதியை சீயா குறித்து நிற்கின்றது. காலையில் சொல்லும் ஒரு சமயக் கோட்பாட்டை மத்தியானம் வேறுவிதமாக அமைத்தும் சொல்லுவார்கள், மத வரலாறும் இவ்வாறே அமைந்துள் ளதைக் காணுகிறோம். மதம் என்ற சொல்லும் அது கூறுபவரை வேறொருவர் எதிர்ப்பதாயிருந்தால் அவரது ஆயுளும் அன்றுடன் முடிவடைந்து விடுகிறது. சமய வேற் றுமை, மத வேற்றுமை காரணமாக இன்று வரையில் பலி யானோரின் தொகையைக் கணக்கிட முடியாது. சோக் கிரட்டீஸ் என்னும் தத்துவஞானி கூட உண்மையை மறுத் துச் சொல்லாத காரணத்தினால், அவர்கள் அருந்தக் கொடுத்த நஞ்சையே மனவிருப்பத்துடன் ஏற்று அருந்திய தாக வரலாறு கூறுகிறது. ஆனால் அவரது கொள்கையை எதிர்த்த பலரும் அவர் இறந்தபின் இன்று அவரின் கொள் கையைப் போற்றி விழாவெடுப்பதைக் காணுகிறோம்.
பிப 1 IST
சமய, மதக் கொள்கைகள் யாவும் உண்மைக்கு மாறு பாடாகவே அமைந்துள்ளதைக் காணுகிறோம். - எ ம து சைவசமயக் கோட்பாட்டில் தீபாவளித் திருநாளை ஒரு புனித நாளாக வகுத்துள்ளதைக் காணுகிறோம். நரகாசு ரன் என்னும் ஓர் அசுரன் பல்லாயிரம் வருடங்களாக செய்த கொடுமையினை உணர்ந்து தான் இறக்கப்போகும் ஐப்பசி மாதத் தீபாவளி நாளிலே தனது ஞாபகார்த்த கார ண மாக எல்லா பாக்களும் புத்தாடை புனைந்து மனதில் தீய எண்ணங்கள் அ ழு க் கே றா வண்ணம் நீராடி. தனது நாளைக் கொண்டாட வேண்டும் என்று வகுத்துச் சென் றதாக புராண வரலாறு கூறுகிறது. ஆனால் இன்றைய சமயக் கோட்பாட்டின் நடைமுறையை நன்றாய் உணர்ந்து செயற்படுத்தி வருகிறோம். எத்தனையோ சைவ சமயப் பேரவை கள் எல்லாம் கூடியும், நிர்மாணித்தும் இக் கொள் கையைக் கடைப்பிடிக்க முடிகின்றதா ? கடைப் பிடிக்க முடியாதாயின் காரணம் என்ன? தீபாவளித் திருநாளிலே தமிழ் கூறும் நல்லுலகெங்கும் வளர்த்து வரும் ஆடுகளின் விலை என்ன ? அன்றைய தீபாவளித் தினத்திலே ஓலமிட் டுக் கத்திக் கதறும் ஆடு, கோழிகளின் தொகையைக் கணக் கிட முடியுமா? இங்கு ஓர் உதாரணத்திற்காக நாம் இதைக்

Page 6
கூறியுள்ளோம். இன்னும் இதைப்போல் ஏராளமான உதா ரணங்கள் கூற முடியும். தீபாவளித் தினத்திலன்று ஓல மிட்ட எண்ணிலடங்காப் பிராணிகளின் வேதனையுள்ளம் எமது சமயத்தை என்றும் வளர்க்கப் போவதில்லை. ஆகவே மாணிக்கவாசகரின் ஓர் வாசகமான '' உற்றாரை யான் வேண்டேன், ஊனர் வேண்டேன் பேர் வேண்டேன் கற் றாரை யான் வேண்டேன் ......
கற்றாவின் மனம் போலக் கசிந்துருசு வேண்டுவனே ' என்பதை இங்குள்ள ஒருசில மனிதராவது கடைப்பிடிக்க முடியுமா? தொடரும்) 5:05:09:00:59:0609:39:55:58:36:58:::::6000080
* அறி வி த் த ல் *
காமது
"* அறத் தமிழ் {ஞானம் '' பங்குனி மாத இதழில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கு அறநெறி விஞ்ஞான பரீட்சைக்குரிய ஒரு வேண்டுகோள் விடுத்திருந் தோம். அதில் வடமாகாணத்திலுள்ள சகல கல்விக் கோட் டத்திற்கும் பாடசாலை முகவரியைத் தரும்படி கடிதம் எழுதியிருந்தோம். பருத்தித்துறைக் கல்விக் கோட்டத்தி லிருந்து மட்டும் அப்பகுதிக்குரிய பாடசாலை முகவரிகள் கிடைக்கப் பெற்றன. வேறு எவருமே எதுவித பதிலும் தரவில்லை. இருந்தும் எல்லாக் கோட்டங்களுக்கும் நேரடி. யாக எமது செலவில் அனுப்பி அறநெறியைக் கற்பிப்ப தற்குரிய முயற்சியை எடுத்திருந்தோம்.
மருதனாமடக் கல்விக் கோட்டப் பணிமனைக்கு இப் பிரதிகளுடன் சென்று இப் பரீட்சையை வைக்கும் முறை பற்றி விளக்கம் கூற முயற்சித்தோம். அங்கேயுள்ள அதி காரி எம்மை வெளியில் இருக்கும்படியாகவும், தான் கூப் பிடுவதாகவும் கூறியிருந்தார். இரு ம ணி த் தி ய ர ல ங் கள் சென்ற பின்பும் எதுவித நட வடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் திரும்பி வந்து விட்டோம், ஆகவே மருதனாமடக் தோட்டப் பிரிவிலுள்ள எப் பாடசாலைகளும் எமது பரீட் சையில் பங்குபற்ற முடியாதென்பதை மிகமிக மன வரு க் தத்துடனும், ஆழ்ந்த கவலையுடனும் தெரிவித்துக் கொள்
ளுகின்றோம்.
நிறுவனர் விதா யகர் தரும் நிதியம்

வெளிவேசங்களான பிரார்த்தனை, இறைநம்பிக்கை வெளிச்சம் தந்ததில்லை!
எமது வெளியீடுகள் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 400 பேருக் குக் குறையாமல் தபாலில் அனுப்பி வரு கி றோம், இதைப் பெற்றுக் கொண்டவர்கள் சிலரைத்தவிர மற்றையவர்கள் எது வித பதிலும் எழி தாமல் விடுகிறார்கள். இது மிக மிகத் தவறான செயலாகும் என்பதை அன்புடன் சடறு விரும்புகிறோம்.
எமக்கு வரும் எக்கடிதத்தை எடுத்தாலும் உலகம் கேவலப்பட்டுக் கொண்டே போகிறது. இவற்றைப் போக் க ஆண்டவனைப் பிராத்திக்க வேண்டும். இனற நம்பிக்கை வேண்டும் எனப் பலரும் எழுது கிறார்கள், சொல்வதைச் செயலில் கடைப்பிடிக்க சிறார்களா?'' கற்றாரின் மனம் போலக் கசிந்து ருக" வேண் டுகி றார்களா? இ ன வ எல்லாவற்றையும் தீவிர சிந்தனையிலெடுத்து ஆராயவேண்டியது எமது கடமையென நம்பு கிறோம். இன்றைக்குச் சில கிழமைகளின் முன் தென்னிலங்கையில் இருந்து பல மத குருமார் பேட்ப குதிக்கு வந்து தமது செயல் வெற்றிபெற வேண் டுமெனப் பிரார்த்தித்துச் சென்றுள்ளார்கள். கொழும்பு இந்துக் கோயில்களிலும் சனா திபதி அரசாங்கத்துக்கு வெற்றிபெறவேண்டுமென பூசை, அபிசேகங்கள் செய்ததாக பத்திரிகைகள் கூறு கின்றன. இவ் விட முள்ள சில இடங்களிலும் இதேவிதமான பூசை, அபிசேகங்கள் செய்த தாக பத்திரிகைச் செய்திகள் சடறுகின்றன. இ ன வ க ன ள நன்றாக உற்று ஆராயும்போது இவைகளெல்லாம் வெரி வேசங்க ளென உண் சமைப்பொருள் விளக்குகிறது' .
எமது எழுத்துக்கள், சிந்தனைகள் எID து செய யில் அமைகின்றனவா என்பதை எவரும் கணித்து 4 து சரியாயின் அதை உணர்ந்து கடைப் பிடித்துப் பயன் அடையுமாறு அன்புடனும் பண்புடனும் வேண்டுகிறோம்.
உண் மையே கடவுள் . ஒளியே அறிவு. உண் மையே கடவுள் என் பதை நம்ப முடியாதவர்கள் எம் முடன் தொடர்பு கொள்ளத் தேவையில்லை.
கட்டுக்கட்டாக வெளியூர்த் தபால்கள் தபாற்சேவகரின் வீட்டில் கண்பிடிப்பு.
- முரசொலி'' 18-1-1992 செய்தி

Page 7
11
தருமம் தலைகாக்கும் !
(தொடர்ச்சி - 4)
-எம்மவர்களில் பலர் தன் மக்கள், பேரப் பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் என்ற குறுகிய வட்டத்துக்குள் நின்று கொண்டு ஊற்றின் விளைவுகளை யாரும் அறிய முடியாத சந்து பொந்துகளில் முடக்குகின்றார்கள். இப் ப டி யா ன முடக்கங்கள் ஒரு ஆக்க செயற்பாடுகளுக்கும் பயன்படுவ தாக இல்லை. இதனால் நிரந்தரமாக ஊற்றெடுக்க வேண் டியதை தாமே அடைக்கப்பண்ணியது போன்ற காரண கர்த்தாவாகின்றனர். இத்துடன் சோம்பேறியான அடுத்த சந்ததியை உருவாக்கிய பாபத்துடன், சீரழிவான வாழ்க்கை முறைக்கும் ஆளாக்கியவர்கள் ஆகின்றார்கள்.
அண்ணார்ந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலைக் குடிசைகட்டி பொன்னான உலகென்று பெயரை வைத்தால் !
என்பதுபோல் 2, 3, 4, 5 என்ற தொகையில் பிள் ளைகள் வெளிநாட்டில் நிற்க, தந்தை இங்கே உயர்நிலை யில் இருக்கின்றான். பக்கத்து எல்லையில் சகோதரனோ அல்லது ஒன்றுவிட்ட சகோதரன் குடும்பமோ ஓலைக் குடி சையில் அதுவும் இன்றைய நிலையில் ஒரு நேர சாப்பாட் டுக்கு தத்தளித்துக் கொண்டிருக்கையில் - இவர்களுடனான உறவையே துண்டித்துக் கொள்கின்றான், அவன் நினைக் தால் ஓலைக் குடிசையில் தவழ்ந்து கொண்டிருக்கும் குடும் பத்துக்கு நடை பயிலும் வண்டியைக் கொடுத்து முன் னுக்குவரும் மார்க்கத்தைக் காட்டலாம். இன் னு ( ேமா # விடயத்தை நோக்குமிடத்து :
பிள்ளைகளாலோ, தன் முயற்சியினாலோ அடைந்த இன்றைய உயர் முன்னேற்றமான நிலைக்கு முன்னைய சாதாரண நிலையில் இருந்தபோது உள் ள சேவைத்தன்மை வாய்ந்த நற்குணங்கள் யாவும் இன்று அருகிப்போன மனோ நி ைல யில் காண்கின்றோம். பிச்சையென்றோ, அ க தி யென்றோ வருவோருக்கு கொடுத்த தன்மையும், கிராம

T |
அபிவிருத்தி, நாட்டு அபிவிருத்தி என்று ஈடுபட்ட தன்மை யும் உயர்நிலை அடைந்த போது ஒதுங்கி மனித ஈரத்தன் மையற்ற உலோபியாகிப் போகின்றார்கள். இது இன்றைய தமிழனின் குணாம்சமாகி விட்டது. புற நாட்டவன் எம் மினத்திற்கு ஆறுதல் கஞ்சி ஊற்ற முனைந்துகொண்டிருக் கையில்-குறைந்தபட்சம் எம் இனத்திற்கு என்னால் இயலக் கூடியளவு சேவை செய்வோம் என்ற தன்மையும் மக்கி மடிந்து போய்விட்டது.
இத்தன்மை எம்மினத்தில் பரவலாகக் காணப் பட்டா லும் குறிப்பாக, சைவவேளாளர் என்ற வர்க்கத்துக்குள் ளும் ஓரு குழுவினர் தங்களுக்குள்ளே வட்டம் போட்டுத் தாங்கள் உயர் மரபினர் என்ற பாகு பாட்டை தங்கள் மனதில் வளர்த்தவர்களிடம் தான் அதிகமாகத் காணப்படு கிறது. உருத்திராட்சம், காவிவஸ்திரப் பரம்பரையில் வந்த வர்கள் நாங்கள். நாம் க ட வு ளு க்கு சமீபமாக இருக் கிறோம் அல்லது கடவுளைக் கண்டுவிட்ட நிலையில் இருக் கிறோம். ஆகையால் அடுத்த சுரப்பினருடன் கீழ்மட்டத் திலான உறவை வைத்துக் கொண்டாலோ, அவர்களுக்கு வழிகாட்டல். உதவிகளைச் செய்தாலோ மற்றவர்கள் தங் களைத் தொட்டாலோ, உணவு அருந்துதலைப் பார்த் தாலோ தங்கள் பவித்திரம் (கட வுள் தன்மை) போய்விடும் என்ற ஆணவப் போக்கில் நடைபயின்று புறத் தொடர்பு சுள் அற்ற நிலையில் வாழ்கிறார்கள்,
இப்பிரபஞ்சம் இறைவனின் (உண்மைப் பொருளின்) தோற்றம். உயிரினங்கள் அனைத்தும் இறை அம்சம் என் பதை நிறையவே தெரிந்து கொண்டிருந்தும், இக்கூட்டத் தினர் இறைசக்திக்கு ஒவ்வாத மமதையின் வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள். இக் காரணங்களால் இவர்களது சூக்கும் தேக ஆன்ம அலையில் உள்ள ஒளிப்பூத விகிதா சாரம் குறைந்து அசுர குருவுக்குரிய நீர்ப்பூதம் கூடுவதால் செயல்கள் எல்லாம் அசுரத் தன்மை, ஆணவத் தன்மையாய் மாறுபடுகின்றன. ஒரு விதத்தில் தங்கள் வட்டத்துக்குள் நின்றுகொண்டு சில நெறிவழி வ ா ழ் வு வாழ்ந்தாலும், இறை தத்துவம் புரியாமல், உண்மைப் பொருளின் உலக சேம - ஈடேற்ற சகதியை, அகங் காரமெனவும் சடத்தினால்

Page 8
12
ஆக்கப்பட்ட சுய நலமெனும் க ல த் தி னு ள் அமுக்கிவிட, லாம் - அமுக்கிவிட்டோம் என்ற பகற்கனவில் வாழ்கின் றார்கள்.
கற்க கசடறக் கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக.!
நிறையவே கற்றவர்களும் இக் குறள் நெறி தவறியதால் ஐந்துபூத விகிதாசாரம் மாறுபட்டு அன்று தருமர் சொன்ன எச்சரிக்கை மீறப்பெற்று கலியுகத்தின் போக்கில் போய் ஐந்துபூத விகிதாசாரத்தில் அசுரப்பற்றைக் கூட்டி எங்க ளுக்கு எங்களுக்கென பல தெய்வங்கள், பல கோயில்கள் அமைத்து அறநெறிச் சிந்தனை மீறப்பெற்று எவ்வளவு செய்தாலும் உய்வே கிடையாது. '' நன்றி கொன்றபின் எந்த நற்றவம் புரிந்தா லும் உய்வே கிடையாது " என கந்தபுராணம் கூறுகிறது.
- ஸ்ரீ வாணி அச்சக உரிமையாளர்.
''.. ஒரு வாழ்க்கைத் தொழிலைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் முக்கியமானது. ஏன் எனில் அது தான் அவன் மனித குலத்திற்காகப் பணியாற்றுவதில் சிறந்த வாய்ப்பைக் கொடுக்கக் கூடியதாகும்.
ஒரு ம னி த ன் தனது வாழ்க்கையில் ஒரு நிலைப்பாட்டைத் தேர்ந்தெடுத்து! அந்த நிலை அவன் மனித குலத்திற்கு சிறந்த முறையில் சேவை செய் தற்கு இடமளிக்குமானால் அவர், நான் என்னும் தற் பெருமையுடன் கூடிய குறுகிய சொந்தசுகம் மகிழ்ச் சியைப்பற்றி அதிகமாக உணரமாட்டார். அதற்குப் பதி
லாக அவருடைய மகிழ்ச்சி
கோடிக்கணக்கான மக்க ளுக்குச் சொந்தமாக இருக்கும். ''
- கார்ல் மார்க்ஸ் -

(நிறுவனரின் வாழ்க்கை வரலாறு
அங்கம் - 1
எமது வெளியீடுகளையும், பணிகளையும் பார்வை யிட்ட பலரும் உங்கள் வாழ்க்கை ஏன் இவ்வாறு அமைய வேண்டுமெனக் கேட்கிறார்கள். மற்றவர்களுக்கில்லாத சிந் தனை உருவாவதற்குரிய காரணத்தை அறிய விரும்புகி றார்கள். பலரும் இவ்விதமாகக் கேட்டுக் கொண்டதற் கிணங்க எமது கடமையுணர்வு எமது வரலாற்றை எழுதும் படி தூண்டுகிறது. ஆகவே பிறந்த நாள் முதல் இன்று வரையுள்ள செயற்பாடுகளைத் தர விரும்புகிறோம், சிறு தவறுகள், பிழைகள் ஏற்படின் மன்னிக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
க (15 !
சத் 3!
சன?
19 23-ம் ஆண்டு பங்குனி (மார்ச்) மாதம் 23-ந் திக
1பு 08 திக்குச் சமமான து ந் து ட? வருடம் பங்குனி மாதம் 16ந்
கே ஒ8 திகதி வியாழக்கிழமை மத்
வெ ஒர)
கி ர க தியானம் 12-30 மணியள வில் வி யா பா ரி மூலையி
நி ன ல லுள்ள பெரிய கிளானை
ரா +4 என்னும் இடத்தில் நாம் பிறந்ததாகக் குறித்து வைத் துள்ளார்கள், தகப்பனார் பெ யர் ஆழ்வாப்பிள்ளை. சிவக்கொழுந்து தாயார் பெயர். கோணாமலை சரவண முத்து மகள் இராசம் (சித்து). எமது ஐந்து வயது காலம் வரையில் தகப்பனாரி பதுளையில் நகைக் கடை வைத்தி ருந்தார். விவாகம் செய்யும்போது எமது தாயாருடன் அவ வது சகோதரியையும் விவாகம் செய்திருந்தார். ஐந்து வய தின்மேல் பதுளையிலுள்ள நகைக் கடையை விட்டுவிட்டு உள்ளூரில் உள்ள சொந்தத் தோட்டங்களில் கமஞ்செய்ய

Page 9
14
ஆரம்பித்தார். கமம் செய்வதற்கு அக்காலத்தில் பயிர்க ளிற்கு இறைப்பதற்கு மூன்று பேர் தேவை. அக்காலத்தில் துலாவில் பட்டையின் மூலமே இ ைற ப் ப து வழக்கம். இறைப்பதற்கு துலா ஓடுவது முழுவதும் எம்மைச் சார்ந் ததே, காலை 5-30 இற்கு நித்திரை விட்டெழுந்ததும் ஆடு, மாட்டின் குப்பைகளைத் தோட்டத்தில் கொண்டு போய்ப் போட்டு வரும் வழியில் பிள்ளையார் ஆலயத்தை யும் வணங்கி வருவது வழக்கம். எமது பிதா கிராமத்தில் கமஞ்செய்யத் தொடங்கியதும் மது பாவிக்கும் பழக்கத்தை அல்லும் பகலும் மேற்கொண்டார். இக் காரணங்களினால் அத்தெருவில் குடியிருப்போர் மது வார்த்தை காரணமாக கொடுமை தாங்கமுடியாத நிலையில் இருந்துள்ளார்கள். இக்காலத்தில் எமது குடும்ப நிலையோ சொல்லும் தர மன்று. ஆடு வளர்த்துப் பால் விற்பது, புழுங்கல் குத்தி அதில் வரும் கூலி அரிசியை வாங்குவது, மா இ டி த் து அதனால் வரும் கூலியை வாங்குவது இப்படியான கஷ்ட மான நிலையில் ஒரு நேரம் உணவருந்தியும், சீனியில்லா தேனீர் பருகியும், படிப்பதற்குரிய பென்சில்கள் வாங்குவ தற்குரிய பணமின்றியும் சொல்ல முடியாத மிகப்பெருந் துன்பத்தை அநுபவித்துள்ளோம். ஓர் நாள் ஆடு, மாடு களுக்குப் புல்லுப் பிடுங்கி வரும் வழியில் குளத்தடியில் நின்று விளையாடிய காரணத்தினால் மதுப்பிரியரான எமது தகப்பனார் அ ப் ப டி விளையாடவில்லை எனப் பொய் சொன்ன காரணத்தினால் ஒரு கப்பைச் சுற்றி இரண்டு கையையும் கட்டிவிட்டு காய் மிளகாயை வாங்கி இரு கண் களுக்கும், மல வாசலுக்கும் இட்டுள்ளார். இதன் பின் அன்றைய தினம் நடந்தவை எமக்குத் தெரியாது. பிற்பாடு கொடுமை காரணமாக பொய் சொல்லுவதில்லை என்னும் சபதத்தை நாம் எடுத்துள்ளோம். மதுப்பிரியரான தகப்ப னார் மாலையில் மது வெறியில் வந்ததும் விரத தினங்கள் சில நீங்கலாக மற்றைய எந்நாட்களிலும் பனையோலை மட்டை, தென்னோலை அடிமட்டை, வேலியிலுள்ள பூவ ரசங் கம்புகள் இவைகளைப் பயன்படுத்தத் தவறுவதில்லை. இரண்டாம் வகுப்புப் படிக்கும்போது கரைக்குப் பிழையாகச் சொன்ன காரணத்தினால் கையை நீட்டும்படி சொன்ன ஆசிரியரின் கேள்விப்படி அவர் சொல்லு முன்னே கையை நீட்டித் தண்டணையைப் பெற்றுள்ளோம்.

14
நாலாம் வகுப்புப் படிக்கும் காலத்தில் சுமார் ஒன்பது வயதளவில் ஒரு மனனப் பிரசங்கம் செய்த பரிசாக '' திருக் குறள் '' என்னும் நூலை அளித்துள்ளார்கள், இக்காலங் களில் அத்தெருவில் வாழ்ந்த மக்களுடன் மதுப்பிரியரான தகப்பனின் வார்த்தை காரணமாக எவருடனும் நட்பு வைத்துக் கொண்டதாக எமது சிந்தனைக்குத் தெரிய வில்லை. எமது ஐந்தாவது வயதளவில் மகேஸ்வரி எனும் ஒரு சகோதரி பிறந்தார். நாம் ஒரேயொரு பாடசாலை யாகிய மேலைப் புலோலிச் சைவப்பிரகாச வித்தியாசாலை யிலேயே ஆரம்பம் தொடக்கம் இறுதிவரை கற்றுள்ளோம். பண வசதி, உணவு வசதி குறைவான காரணத்தினால் வேறு பாடசாலைக்கு மாறவில்லை. 5, 6, 7, 8, 9-ம் வகுப்புக்களில் ஒவ்வொரு வருடங்களிலும் கணித பாடத் திறமைப் பரிசு, எழுத்துத் திறமைப் பரிசு, சகல பாடத் திறமைப் பரிசு, தேவாரப் பரிசு, அறநெறிப் பரிசுகள் எல் லாவற்றிலும் முதலாவதாகவே இருந்துள்ளோம். படிப்பு வேலை, வீட்டு வேலை, ஆடு மாட்டிற்கு உணவு தேடும் வேலை, பயிர்கள் நட்டு காய்கள் பிடுங்கி விற்கும் வேலை முதலிய சகல வேலைகளிலும் உடல் உழைப்பால் கஷ்டப் பட்டே சீவனம் நடத்தியுள்ளோம். எமது கனிஷ்ட தரா தரப் பத்திர வகுப்பில் இப் பாடசாலையிலிருந்து தோற் றிய எண்மரில் நாமும், கந்தவன சாஸ்திரியாரும் சித்தி யெய்தியுள்ளோம். கந்தவன சாஸ்திரியாரை இன்று காணும் போதெல்லாம் தனக்கென ஒரு வீடில்லாது கிராமம் கிரா மமாக அலைந்து திரிகிறாரே என்பதை நினைக்கும்போது எமது மனம் மிக வேதனைப்படுகிறது. கனிஷ்ட தராதரப் பத்திர வகுப்பு சித்தியெய்தியதும் எமது 13 ஆவது வய தில் எம்மைப் பத்து மாதம் சுமந்தெடுத்து, எம்மை இந் நிலைக்கு ஆளாக்கிய எமது அன்னை காலஞ் சென்று விட்டார். இதன் பிற்பாடு தாயாரில்லாத காரணத்தினால் தாயார் செய்ய வேண்டிய சகல வேலைகளையும் நாமே செய்ய வேண்டி ஏற்பட்டது. எமது த ா ய ா ரி ன் சகோ தரியான சிற்றன்னைக்கு சிறுசிறு பிள்ளைகள் அநேகம் இருந்தமையால் அவவால் சமையல் செய்யவும் முடிவதில்லை, ஆகவே சமையல் வேலை செய்யும் முழுப் பொறுப்பையும் நாமே கவனிக்க வேண்டியதாயிற்று. எமது தெருவிலுள்ள

Page 10
- 16
மற்றைய மக்கள் அத்தனை பேரும் மதுப் பழக்கமுள்ள தூஷண வார்த்தை பாவிக்கும் எமது பிதாவின் காரண மாக எம்முடன் சந்தோஷமாய் இருக்கவில்லை என்பதை முன்னரே கூறியிருந்தோம். சமையல் வேலையையும் நாமே செய்ய வேண்டிய நிலையில் ஓர் நாள் சுறியின் சுவை சரிவர அமையாத தன்மை யினால் மதுப்பிரியரான எமது தகப்பு னார் அக்கறிச் சட்டியைத் தலையில் போட்டு உடைத்து விட்டார். இதன் பிற்பாடும் மதுப் பாவனை காரணமாக கொடுமைகள் தாங்க முடியாத நாம் வெளியூருக்குச் செல்ல லாமென ஆலோசனை வகுத்திருந்தோம். ஒரு நாள் மது வெறியில் வந்த தகப்பனார் உ ணவு சீரில்லாத தன்மையி னால் எம்மை வீட்டிற்குள் கொண்டு சென்று நிலத்தில் விழுத்தி அதற்கென வாங்கி வைத்திருந்த கூரான வில்லுக் கத்தியினால் கழுத்தில் குத்திக் கொலைசெய்ய எத்தனித் துள்ளார். இதையறிந்த சிறிய தாயார் பக்கத்து வளவி லுள்ள திரு. வே. த. ச. சுப்பிரமணியம் அவர்களையும், அபிராம் அச்சகம் நடத்தும் சிறீஸ்கந்தராசா அவர்களின் தகப்பனாரான வே, திருநாவுக்கரசு அவர்களையும் கூட்டி வந்து கத்தியைப் பறிப்பித்து எம்மை வேறோர் வீட்டிற்கு அனுப்பியிருந்தார்கள், இக் காரணங்களினாலே வெளியூர் செல்வதென முழு மனதாகத் தீர்மானித்து, அத்தெருவில் உள்ள சிலரின் உதவியை நாடி, அவர்களின் கடையில் போய்ச் சிலகாலம் இருந்துள்ளோம், எக் கடையில் இருந்தா லும் எமக்கு அவர்கள் முதலிடமே வகுத்துத் தந்துள்ளார் கள். இதே விதமாக அத்தெருவிலுள்ள இன்னும் 2, 3 கடைகளுக்குப் போய் நின்றதும் மதுவெறியில் வரும் தகப் பனார் எமக்குத் தரவேண்டி ய சம்பளப் பணத்தைக் கடும் சொல் பேசித் தானே வாங்கியுள்ளார். இதன் பிற்பாடு கடைக்குப் போவதை நாம் விரும்பவில்லை. எமது செல் வுக்குப் பணம் இல்லாத நிலையில் சிறிய தாயாரது வீட்டில் இருந்து வந்தோம். பணக் கஷ்டம் காரணமாக வண்டி லில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்து நாமே சுமந்து கடைகளுக்குப் பறித்தல், தோட்டவேலை செய்தல் முத லிய சிறுசிறு வருவாயுடன் காலத்தைக் கடத்தலானோம். இக்காலம் எமது பதினெட்டு வயது வரையில் இருக்கலாம்,
(மிகுதி வளரும்)
L 5 ST!

ஐந்து பூத விகிதாசார விளக்கங்களும் அவை எப்படிக் கூடிக் குறைகின்றன
என்ற விளக்கங்களும்
பெ]பி
க
முனிவர்கள் தங்கள் ஆன்ம ஈடேற்றம் காரணமாக யோக நிட்டையிலிருந்து சி ல ப ல அரிய காரியங்களைச் செய்திருப்பதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. யோக வலிமையினால் கொக்கை எரித்த சந்நியாசி, கடமையைக் கண்ணியமாகப் போற்றும் ஒரு அன்னையின் வீட்டுக்குச் சென்று உணவு தரும்படி வேண்டுகிறார். கடமையே கண் ணியமெனப் போற்றும் அந்த அன்னைக்கு சந்நியாசியின் க ர் வ மு  ைற விளங்கியதனால் உன்னைப் பற்றி அதிகம் எண்ணிவிட வேண்டாம் என மறுமொழி கூறியுள்ளார். ஆனால் நாம் இங்கே எமது சிந்தனையை வளர் விடுகி றோம். உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்னும் பேரவா கொள்ளுகிறோம். இங்கே இரு விஷயங்கள் முன் னுக்கு நிற்கின்றன. முதலாவதாக யோக வலிமையில் செய் யும் செயல் சிறந்ததா ? கணவனைக் கடவுளெனப் போற்றி தனது கடமையில் வழுவாது கடமை வலிமையிற் செய்த செயல் சிறந்ததா? என உள்ளத்தைக் குடைந்து குடைந்து ஆராய்கிறோம். யோகம் என்பது தனது உடல் நலத்துக் காக தன்னை வருத்திச் செய்யும் ஒரு செயலாகும். இச் செயல் எக்காலமும் பொது நல சேவையற்ற ஒரு செயலா கும், தனது கட மையே கடவுளெனப் போற்றி உடலை வருத்தி தனது அங்கத்தால் எவ்வளவு அதிகம் செய்ய முடியுமோ அவ்வளவு செயலையும் சுய நலத்தை மறந்து அர்ப்பணித்துச் செய்தலே க ட  ைம உணர்வு. ஆதலால் எவ்வுயிருக்கும் செய்யும் கடமையே சிறந்ததென உண்மை யைக் கூறுவது எமது கடமையாகிறது. ஆகவே தவ வலி மையிலும் பார்க்கச் சுயநலம் அற்ற கடமையுணர்வே மேலா னதென ஆணித்தரமாக அறுதியிட்டுக் கூறுகிறோம். தவ வலிமையினால் ஞானப் பொருளை அடைய முடியாவிட் டாலும் கடமையுணர்வின் மூலம் ஞானத்தை அடையலா மென்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது ஆகவே கடமையைச் ச ரி வ ர ச் செய்துகொண்டு வருபவர்களுக்கு அறிவு வினாக்கம் மேலோங்குமென்பதில் எவ்வித சந்தேகமு மில்லை.

Page 11
13
காட்டிலே விறகு வெட்டிச் சீவனஞ் செய்கின்ற கண வனே தெய்வமெனப் போற்றிக் கருமமாற்றும் பெண் ஒருத்தி கணவனின் இரு கால்களும் இழந்த நிலையில் கண வனைக் கூடையிற் சுமந்து கருமமாற்றுகிறாள். சீவனோ பாயம் காரணமாக கிராமங் கிராமமாக அலைந்து கடமை யைச் சரிவரச் செய்து கணவனைக் காப்பாற்றி வருகிறாள். கிராமம் மாறும்போது கணவனைக் கூடையிற் சுமந்து மறு கிராமத்திலுள்ள மர நிழலில் இறக்கிவிட்டு மலசலங் கழிக்கவிட்டு தேச சுத்தி செய்துமுடிந்ததும் செலவுத் தேவைக் காக கிராமக் கூலிவேலை செய்து உ ண ன வ த் தேடிக் கொண்டுவந்து கணவனுக்கு உண்ணக் கொடுத்தபின் தானும் மிகுதியை உண்டு காலங்கழித்து வருகிறாள். ஒரு நாள் சாயங்காலம் அடுத்த கிராமத்துக்குத் தொழில் காரணமா கப் போகவேண்டி ஏற்பட்டதும் காலிழந்த கணவனைக் கூடையிற் சுமந்து காட்டுவழியாக அடுத்த கிராமம் போகி றாள். போகும் காட்டுவழியில் துறவு பூண்டு தவஞ்செய்து கொண்டிருக்கும் சந்நியாசிமேல் தடக்கியதும் சாமர்த்தியத் தால் கீழே விழவில்லை. சந்நியாசிக்கு தனது தவத்தைக் கலைத்துவிட்டதால் ஆறாக் கோபம் மூண்டதும் விடி. வதற்குள் உனது கணவன் இறக்கக்கடவது எனச் சாபம் இடுகிறார். மங்கைக்குத் தனது கணவனை இழப்பதென்பது முடியக்கூடிய கருமமாய்த் தென்படவில்லை. இன்றைய காலகட்டத்தில் வேறு ஒரு பெண்ணாக இருந்தால் தின சரி கூடையில் சுமந்து திரியும் ஒரு செயலுக்கு இன்றோடு ஒரு முற்றுப் புள்ளி வைக்கலாமெனவே எண்ணுவாள். ஆனால் இங்கே கடமையுணர்வு மிக்க இம்மங்கை விடியா மல் இருக்கக் கடவது எனச் சாபமிடுகிறாள். இங்கே நாம் எமது சிந்தனையை உள்ளத்தைக் குடைந்து ஆராய முற் படுகிறோம். சந்நியாசியின் தவம் பெரிதா? கடமையே கண்ணியமெனப் போற்றும் மங்கையின் வார்த்தை பெரிதா? இங்கே சந்நியாசியின் வார்த்தை பலிக்கவில்லை. ஆனால் விறகு வெட்டிச் சீவனஞ் செ ய் யும் ஒரு மங்கையின் வார்த்தை பலித்துவிட்டது. இங்கே நாம் சிந்தனையை மறுபடியும் தூண்டுகிறோம். யோக வலிமை மிக்கவரின் சாபத்தைவிட கடமையே கண்ணியமெனப் போற்றும் கூலிக் காறியின் வார்த்தை செயற்பட்டதையிட்டு ஆராய வேண்

டியது முதற் கடமை. அவர் சொன்னார், இவர் சொா னார் என்று சொல்லிக் காலத்தைக் கடத்துவது எமது நோக்கமல்ல. ஐந்து பூத விகிதாசாரத்தின் ஏற்ற இறக்கமே இப்பிரபஞ்சம் முழுவதையும் ஆட்டிப்படைக்கின்றன. தற் சமயம் மக்களுக்குச் சுலபமாக விளங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டு நிலப்பூதம், ஆகாயப் பூதங்களைத் தவிர்த்து மற்றைய மூன்று பூதங்களை மட். டும் விளக்கித்தர எண்ணியுள்ளோம். எமது தூல உடலா னது வாத. கப், பித்தம் என்னும் மூன்று விதமான செயற்பாட்டிலே தங்கியுள்ளதைக் காணுகிறோம். ஐந்து பூதங்களும் சுமார் 100 கோடி அளவினதாக அமையுமி டத்து ஐந்து பூதங்களுமாக சராசரி மொத்தமாக 100 கோடி அணுவளவாக இருக்கலாம். இவற்றில் நிலப்பூதம் 20 கோடி அணுவளவையும், ஆகாயபூதம் 20 கோடி. அணு வளவையும் புறம்பாக வைத்துக்கொண்டு வாத, கப், பித்தி மென்னும் மூன்று பூதங்களை சுலபமாக விளக்குவதற்கு எண்ணியுள்ளோம்.
தீ, நீர், காற்று ஆகிய பூதங்களை உடற் கூற்றில் பித்தம், கபம், வாதம் என அழைக்கிறோம். இவற்றில் வாதத்துக்கு 3 எண்ணையும், கபத்துக்கு 2 எண்ணையும், பித்தத்துக்கு 1 எண்ணையும் வகுத்துள்ளார்கள். இங்கே நாம் சிந்தனையைச் செலுத்த முற்படுவது இவ்வாறு எண் களை ஏன் அமைத்தார்கள் என்பதையே. முதல் எண்க ளாக 1, 2 இருக்க 3 எண்ணை ஏன் முதலாவதாக வைத் தார்கள் என்பதையே. ஒன்று எண் சூரியனையும், பிதா வையும், தீயையும், பித்தத்தையும் இப் பிரபஞ்சத்தின் ஆரம்பத்தையும் குறித்து நிற்கின்றதென்பதை முன்னரே கூறியுள்ளோம். 2 எனப்படும் எண்ணும் சூரியனிலிருந்து உருவான சந்திரனையும், மாதாவையும், நீரையும், கபத் தையும் குறித்து நிற்கின்றதென்பதையும் கூறியுள்ளோம். மூன்று எண் சூரிய சந்திரனிலிருந்து உருவான காற்றையும் புதல்வரையும், வாதத்தையும் அறிவு முதலானவற்றையும் அடக்கி நிற்கின்றதென்பதையும் கூறியுள்ளோம். |
நல்ல செயல் நடைபெறுவதற்கு காற்றே மிகமிக முக் கியம். |
ஆகவே எமது மனதில் நல்லெண்ணங்கள் ஏற்படு மானால் சுத்தமான காற்றும் ஞான ஒளியும் ஏற்படுவது

Page 12
பி)
மறுக்க முடியாத உண்மையாகும். பல்லாயிரம் வருடங்கள் செல்லச் செல்ல ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு, நாலறிவு. ஐந்தறிவு, ஆறறிவு என வளர்ந்து ஆறறிவான மனித ஆத்மா பிறவிப் பெருங்கடலை நீந்த முடியாமல் திரும்பத் திரும்ப கீழ் நிலைக்குச் செல்கிறோம்.
T11)
ஒன்று எண் குறிப்பிடும் தீயான இப் பிரபஞ்சத்தில் உருவான ஆன் மா ஒன்பது எண் குறிப்பிடும் ஞான ஒளியை அடைந்தே தீரவேண்டும் என முன்னரே குறிப்பிட்டு இருந் தோம். இங்கே நாம் பஞ்ச பூதங்களான ஐந்து பூதங்களில் நிலத்தையும், ஆகாய த்தையும் தவிர்த்து எஞ்சிய மூன்று பூதங்களை மட்டும் சிந்தனையில் எடுத்து சுலபமான முறை யில் விளக்கம் தருவதற்காக ஆ ரா ய முற்படுகிறோம். மூன் று பூதங்களில் ஒன்று எனப்படும் தீப்பூதம் 19 கோடி அணுவளவாக அமைந்திருக்கலாம் என வைத்துக் கொள் வோம். நீர்ப்பூதம் 22 1/2 கோடி அணுவளவாக அமைந்து இருக்கலாமென வைத்துக் கொள்வோம். ஆனால் மூன்று எண் குறிப்பிடும் காற்றுப் பூதமானது 60 கோடி அணுவ ளவில் மிகுதியான 18 1/2 கோடி அணுவளவாய் இருக்க லாமென வைத்துக் கொள்வோம். இங்கே நாம் மிக மிக அவதானிப்பது என்னவென்றால் ஒன்று எனப்படும் தீப் பூதமும், இரண்டு எனப்படும் நீர்ப்பூதமும் ஒன்றுக்கொன்று எதிரானவை. இவற்றில் எது கூடுதலான அணுவளவாகச் செறிந்துள்ளதோ அப்பூதத்தின் வலிமை மிக்க ஆட்சியே அங்கு நடைபெறுகின்றது. நாங்கள் மேலே குறிப்பிட்ட பிரகாரம் நீர்ப்பூதம் கூடுதலாய் அமைந்த காரணத்தினால் நீர்ப்பூதத்தின் ஆட்சியே நடைபெறுவதாக அனுமானிக்க முடியும். இந் நீர்ப்பூதத்தைச் சுத்தமாக்க வேண்டிய தேவை ஏற்படுமிடத்து காற்றுப்பூதமும் தீப்பூதமும் முக்கிய தேவை யாகிறது. ஓளிப்பூதம் சிறுகச்சிறுக கூடி அமைந்ததும் ஒளிப் பூதத்தின் வலிமை கூடுதல் காரணமாக நீர்ப்பூதத்தில் உள்ள காற்றைப் புறம்பாக்கி ஞானப்பூதம் திறம்படச் செயற்பட உதவுகிறது.
ஆனால் நீர்ப்பூதத்தில் சிறு தொகையான காற்றும், சிறு தொகையான ஒளியும் --படாமலிருந்தால் நிமிஷத்திற்கு நிமிஷம் ஏராளமான கிருமிகள் ஏற்படுவதைத் தவிர்க்க

11
முடியாது. இங்கே நாம் இன்னும் சிந்தனையை வளர் விடுகிறோம். ஓர் மழை பெய்யும் நேரம் கீழே விழும் நீரை ஒரு சிரட்டையிலேயோ, ஏ த ா வ து பாத்திரத்திலேயோ எடுத்து ஒளி, காற்றுப்பட முடியாத ஒரு பொந்துக்குள் வைக்கிறோம். அதே நேரம் இன்னுமோர் சிரட்டையிலோ, பாத்திரத்திலோ கொஞ்ச நீரை எடுத்து முற்றுமுழுதான ஒளி மிகுந்த இடத்தில் வைக்கிறோம். இரண்டு, மூன்று தினங்கள் சென்றதன் பின் ஒளி மிகுந்த இடத்தில் வைக் கப்பட்ட நீரானது முழுவதும் ஆவியாகி அந்தப் பாத்திரம் சுத்தமானதாக இருக்கக் காண்கிறோம். ஆனால் ஒளி, காற்றுப் படாத இடத்தில் வைத்த நீரில் ஏராளமான கிரு மிகள் இருக்கக் காண்கிறோம். ஒளிபடாமல் காற்று அசுத்த மடைந்த இடங்களில் விஷக் கிருமிகளான தேள், பூரான், சிலந்தி முதலியன உற்பத்தியாவதை நாளாந்தம் கண்டு கொண்டிருக்கிறோம். இங்கே நாம் எமது சிந்தனையை மேலும் மேலும் வளரவிடுவது இதிலுள்ள உண்மையைக் கண்டு பிடிப்பதற்கேயாகும். எமது தால் உடலில் வாத, பித்த, கபமான நோய்கள் ஏற்படுமிடத்து அந்நோய்களின் கூடிக்குறைந்த அணுக்களைச் சமன் செய்து அந்நோயை நீக்கி விடுகிறோம். இந்நோய்களை நீக்குவதற்கு வைத்தி யம் மூலகாரணமாகிறது. எமது தூல உட லி லு ள் ள நோயைக் குணப்படுத்துவது போல எமது தூல உடலைச் சுற்றி ஆட்டிப் படைக்கும் சூக்கும தேகத்திலும் இம் முப் பூதங்களின் -அணுவளவு கூடிக் குறைவு காரணமாக நோய் கள் உண்டாகின்றன. இந்நோயை வைத்திய முறையில் தீர்க்க முடியாது. எமது சூக்கும உடலிலுள்ள எண்ணக் கருவிற்கேற்பவே இப்பூதங்கள் கூடிக் குறையும்.
இதற்கு உதாரணமாக ஒரு செயலை விளக்க முற்படு கிறோம். இருவர் இருந்து கொ ண் டி ருக்கும் ஓர் இடத்தில் அவ்விருவருக்கும் முன்பாக ஓர் எறும்பு சென்றுகொண்டி ருக்கிறது. ஒருவரது மன நிலையிலுள்ள தீ ப் பூ த அளவு காரண மாக அவர் அந்த காறும்பை ஒரு கடதாசியிலோ அல்ல்து தடியிலோ பிடித்துக் கொண்டு போய் வேறோர் இடத்தில் போட்டுவிட்டு வருகிறார், ஆனால் மற்றவருக்கு அவரது மன நிலையிலுள்ள தி ப் பூ த அளவு காரணமாக

Page 13
அந்த எறும்பு தன்னை எப்படியும் கடித்துவிடும், இந்த எறும்பை எப்படியும் சாகக் கொல்ல வேண்டும் என்று நினைந்து அதை நசித்துக் கொன்று விடுகிறார். இந்த இருவரில் எறும்பைக் கொண்டு போய் எறிந்தவரின் மன நிலையில் தீப்பூதம் கூடுகிறதா ? அ ல் ல து எறும்பைக் கொன்றவரின் மன நிலையில் தீப்பூதம் கூடுகின்றதா? என் பதை ஆராய வேண்டும்.
அடுத்ததாக எமது உள்ளத்தைக் குடைந்து உண்மை யைக் கண்டுபிடிக்கும் நோக்கமாக மாணிக்கவாசகரின் ஒரு பாடலையும் சிந்தனையில் வளர விடுகின்றோம்.
'' உற்றாரை யான் வேண்டேன் ஊளர் வேண்டேன்
பேர் வேண்டேன் கற்றாரை யான் வேண்டேன்,
கற்றாவின் மனம்போல கசிந்துருக வேண்டுவனே. '
என்று இறைவனை வேண்டுகிறார். இங்கே நாம் அவ தானிக்க வேண்டிய விஷயங்கள் பலவுண்டு. என்றாலும் அவற்றைச் சுருக்கி சொந்தக்காரரையோ, ஊள்  ைர ேய ா, எனது பெயரையோ, பெரியவர்களையோ எனக்குத் தேவை யில்லை என்கிறார். இங்கே நாம் எமது சிந்தனையை இன்னும் வளர விடுகிறோம். பெரும்பாலும் கோயிலிலே இச் சொல்லை எவரும் சொல்ல முடியாது. கோயில் எதிரில் ஒரு வர் இப்படிச் சொல்லுவாராக இருந்தால் அவரை முழுப்பொய் சொல்லுபவராக கருத இடமுண்டு. ஒருவர் கோயிலிலே போய் வணங்கும்போது தனது பிள்ளை குட்டிகள் பெற்றார்களுக்கே முதலில் நன்மை அருளும்படி வேண்டுதல் செய்வார்கள். ஆனால் இங்கு மாணிக்கவாசகர் அந்த மாதிரிச் செயற்படவில்லை. ' கற்றாவின் மனம் போல சுசிந்துருக வேண்டுவனே ' என்ற வார்த்தையை ஆராய முற்படுகிறோம். இதுவும் எல்லோரும் உண்மை நிலையில் சொல்லக் கூடிய ஒரு சொல்லாய் இருக்க முடி யாது. கன்றைப் பிரிந்த பசுவானது அக்கன்றின் இளம் பருவத்தை நோக்கி அதற்கு ஏற்படப்போகும் ஆபத்தை

FH
உணர்ந்து தன்னலங் கருதாது தொண்டை நோகக் கன் றைக் கூப்பிடுகிறது. இக் கன் றானது அடுத்த கன்று ஈன் றதும் எங்கே இருக்குமோ சொல்ல முடியாது. சிறிது காலத்தில் தன் கன்று தன்னை விட்டுப் பிரியும் என்று தெரிந்த இந்தப் பசு ஞான அறிவு காரணமாக [ கடமை யுணர்வு ] அழுகிறது'.
|ஒரு மனிதன் கசிந்துருகுவதாக நாங்கள் வைத்துக் கொள்வோம். அவர் ஏன் கசிந்துருகுகிறார் என்பதையும் ஆராய வேண்டியது எமது கடமை. அவரது பிள்ளைகளோ, கூற்றாரோ, உறவினரோ சறுக்கி விழுந்ததால் ஒரு காயம் ஏற்படுகிறது. இக்காயத்தை நீக்கும்படியாகக் கசிந்து உருகு கிறார், இக்கசிவு சுயநலத்தை அடிப்படையாகக் கொண் டது. என்றோ ஒரு நாள் அப்பிள்ளையோ, டறவினரோ அவருக்கு ஒரு ஆகாரத்தையோ, நீரையோ கொடுக்கலாம் அல்லது வேறு விதமான உதவிகளைச் செய்யலாம். இச் சுய நலம் காரணமாகவே அவர்கள் பட்ட கஷ்டத் திற்காகக் அசிந்து உருகுகிறார். ஆனால் கன்றைப் பிரிந்த பசுவானது கசிந்து இரங்கிய செயலுக்கும், இந்த மனிதன் செய்த செயலுக்கும் ஏராளமான ஏற்றத் தாழ்வுகள் உண்டு, அக் சுன்றைப் பிரிந்த பசுவினது எதிர்காலம் ஒளிப்பூதம் மிகு சி யாகி அதனிலும் மேலா ன ஓர் பிறவிக்குப் போய்ச் சேரு கிறது. ஆனால் மனிதனோ ஒளிப்பூதக் குறைவு காரண மாக நீர்ப்பூதம் கூடி பூதவிகிதாசாரத்திற்கமைவான வேறு பிறவிகளிற்குப் போய்ச் சேருகிறான்,
Li1
449
8955E0:36:59:9:555:596064:86605e9b95598 88868569
ஒருவர் தனக்காக மட்டும் வேலை செய்தால் அவர் ஒரு பெரிய படிப்பாளி என்றோ, பெரிய ஞானி என்றோ, ஒரு சிறந்த கவிஞர் என்றோ பெரும் புகழ்மிக்கவராகலாம். ஆனால் அவர் ஒரு புகழ் மிக்க உண்மையான மகான் ஆகமாட்டார்,
=========E-பெ
நான் என்னும் அகங் காரத் தற்பெருமையாகிய குறுகிய சிப்பிக்குள்ளே சுருங்கிக் கொண்டிருக்க வேண் டாம். மனிதர்களுக்கு சேவை செய் வதற்கான வழிக ளை யும் சாதனங்களையும் தேடுவதற்கு முயற்சிசெய், '
:55::::::::::::::
පපපපපපපපපපපපපපපපපපප පපපපපපපපපපපපපපපපපපපපපපපපපප

Page 14
தீட்டிய அரிசி, கோதுமை மாப்பண்டங்கள் நோயாளர் சமூகத்தின் தாய் தந்தையர்!
உயிர் வாழ உணவு இன்றியமையாத து, தாம் உட்கொள்ளும் உண வில் மாச்சத்து, நார்த்தன்மை, புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்து, கனியுப்புக்கள் அடங்கியுள்ளன.
நார்த் தன்மையினால் ஏற்படும் பல நன்மைகள் எம்மால் முற்றாகப் புறக்கணிக்கப்படுகின்றன. நார்த்தன்மையில் போடி நக்கு இல்  ைல, எனினும் பெருங்குடல் சீராக வேலை செய்வதற்கும், மலத்தை வெளி யேற்றுவதற்கும் அது நன்கு உதவுகிறது. அத்துடன் நாம் உட்கொள்
ளும் மாமிசத்தை கட்டுப்படுத்துகின்றது;
நார்த்தன்மை பிரதானமான தாவரங்களின் கலமென் சவ்வுகளில் காணப்படுகின்றது. இதை எந்த மிருகத்தினதோ அல்லது மனிதரினதோ சுரப்பு நீர் சீரணிக்க முடியாது . ஆகையால் தாவரத்தில் இருக் கும் சத்தைப் பெற மிருகங்கள் தாவர உணவை நன்றாக மென் று உண்ணு கின்றன, ஆனால் சொம்பேறி மனிதனும் இக்கொடையைப் பெற்றுள் ளான், இவ்வுணவை இயற்கையாகவே உண்ணாமல் பல கிரியைகள் கொண்டு பாகப்படுத்திய பின்னர்தான் உண் கின்றான். இது தான் பிரச் சினையின் மூலவேர்.
உண வை அரைத்து, சமைத்து . பாகம் பண்ணும்போது காபோ வைதறேற்று சுத்திகரிக்கப்பட்ட மாச்சத்தாக மாறுகின்றது .
சிவந்த நாட்டரிசிச் சோற்றையும், தவிட்டுப் பாணை யும் பல நிமிடங்கள் மென்றால்தான் விழுங்கலாம், வெள்ளை அரிசியும், வெள் ளைப் பாணும் அப்படியல்ல. ஆகையால் தவிடு தீட்டிய வெள்ளை அரிசியையும் பாணையும் உண்பவர்கள் தேவைக்கதிகமாகவே உண வை உட்கொள்ளுகிறார்கள்.
நார்த்தன்மை நமதுடலுக்குள் செல்லும் சக்தியையும் காபோவைத் ரேற்றுச் சீரணிப்பையும், இன்சுலின் சுரப்பையும் கட்டுப்படுத்து கின்றது. இரத்தத்தின் கொலஸ்ரோலைக் குறைக்கின்றது . அ த் து ட ன் குடற் செயற்பாடுகளையும் ஆரோக்கியத்தையும் பேணுகிறது. காய்களிலும் நார்த்தன்மை கூடுதலாகக் காணப்படுகின்றது .

|
நார்த் தன்மையினது தன்மையையுணர்ந்த பலர் மரக்கறி உணவு உண்பவர்களாக மேலை நாடுகளிலும் கூடட இன்று மா தி வரு கின்றார்கள்.
குடலின் மேற்பாகத்தில் சிரமத்து டன இ ற ங் கு ம் நார் சேர் ந்த உணவு கீழ்ப்பாகத்தில் இலகுவாக இறங்குகின்றது. இதனால் மலச் சி' க்க வ் குறைகின்றது . நார்ச் சத்துக் குறைந்த பண்டங்களை நடாண் ' தால் நாம் பல நோய்களுக்கு ஆளாகிறோம் ,
கிளீன் என்பவர் 1948 இல் தனது ஆராய்ச்சியில் மாரடைப்பு வியாதி ஏற்படுவதற்கு வெள்ளை நிறக் கோதுமைமாப் பாறும், சுத்தி கரிக்கப்பட்ட சீனியும் முக்கிய காரணிகள் என அறிவித்துள்ளார்.
கோது மையை அரைக்கும் பொழு தும். சீனியை சுத்திகரிக்கும் பொழுதும் நார்த்தன்மை இழக்கப்படுவதுடன் தே வைக்கதிகமாகவே சுத்தி கரிக்கப்பட்ட குளுக்கோசைப் பெறுகிறோம். இதற்குரிய தண்டனை யாக குடற் தொழிற்பாடுகள் குறைவதுடன் மேலதிக சக்தி தரும் குளுக்கோசைப் பெறுகிறோம்.
இன்சுலின் சுரப்பு பாதிப்பு :
பாண் உண்பவர்கள் குறைந்தளவு நார்ச்சத்தையும் மேலதிக சக்தி கீயைம் பெ று கி றார்கள். இந்த மேலதிக சக்தி உடற்பருமனையும் அத னால் ஏற்படும் நீரிழிவு பித்தப்பைக் கோளாறு, டைவேற்றி குலைற் ரீஸ், குடல் புற்றுநோய் போன்ற நோய்களையும் ஏற்படுத்துகின்றது. நார்த்தன்மை குறையும்போது இன்சுலின் சுரப்பும் பாதிக்கப்படுகின்றது. 1 இன்று திருகோணமலை பல்தேச ஆலை நிறுவனத்தில் அரைக்கப் படும் கோதுமையில் வெளிக்கேச தில் இருக் கும் தவிட்டுடன் சேர்ந்த நார்த்தன்மையுள்ள மாவை குறுணி களாக்கி ஜப்பானுக்கு முழுவதையும் ஏற்றுமதி செய்கின் றார்கள். இப்படி அ ரைத்த மாவைத் தான் அமெரிக் காவும் முன்பு r. I. 8 ஒப்பந்தத்தின்படி இலங்கைக்கு நன்கொடை யாக வழங்கியது .
ஜப்பானியர் திருகோணமலையில் பிறிமா ஆ லை யைத் தொடங்கிய பொழுது இலங்கை அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந் தத்கி ன்படி கோதுமை அரிசி யை இறக்குமதி செய்து அரைக்கின் ரனர். வெளிப்பாகத்தில் இருக்கும் தவிட்டுடன் சேர்ந்த தார்த் தன்மையுடைய மாவைக் குறுணலாக்கி தமது நாட்டு மக்களின் பாவனைக்கு ஏற்றுமதி செய் கின் றனர்.
விலங்குகளின் உணவு :
உள்ளுக்குள் இருப்பது சுத்திகரிக்கப்பட்ட களி மாச்சத்து - இதை மா வாக்கி' இந்த நாட்டு மக் க ளு சி கு விநியோகிக் கின்றனர். இந்த மா டண் மையில் மா அரை க் கும் தொழிலில் ஒரு பக்க விளைவுப் பொருள்,

Page 15
?
இதை இலாபகரமாக எம் மக்களுக்கு விற்கின்றனர், இந்த ஆளை அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இருந்தால் அங்கு அரைக்கப்படும் மா பன்றிகளுக்கும், மந்தைகளுக்கும் உணவாகும்.
ஆகையால் வாய்க்கு உருசியாகச் செய்யப்படும் கோதுமை மாப் பண்டங்களை உண்டு எமது சவக்குழிகளை தாம் எய்து
பல்லினால் தோண்டுகிறோம்.
சென்ற தலைமுறையில் எம் மூதாதையர் அரிசி, குரக்கன், சாமி . பனங்கிழங்கு. பனாட்டு போன்ற நார்த்தன்மையுடைய உண வி ைன உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். உணவின் மாறுதல் :
* இங்கிலாந்துச் சீமைக்கும், பிற நாடுகளுக்கும் மேற்படிப்பிற்காகச் சென்ற எம்மவர்கள் ஐரோப்பியரின் உடை மற்றும் பழக்க வழக் கங்களை முற்றுமுழுதாகப் பற்றிக்கொண் டார் கள். இ ைதக் கண் ணுற்ற படியாத செல்வந்தர்களும் அரிசிச் சோற்றை இகழ்ச்சி யுடன் நோக்கி மேலைத்தேச உண வை க் கைக்கொள்ளத் தொடங் சினார்கள், ஏழைக் கிராம மக்களும், நகர்ப்புறத் தொழிலாளியும் அரசினால் வழங்கிய இலவசக் கூடப்பன் அரிசியை விற்றுவிட்டுப் பாணைச் சாப்பிட்டார்கள், அரிசியைவிடப் பாண் மவிவாக இருந்ததனால் மிஞ்சும் பணத்தைக் கொண்டு வேறு அத்தியாவசியப் பொருளை வாங்க மிகுதிப் பணத்தைப் பயன்படுத்தினார்கள். குடும்பத்தில் கண வனும், மனைவியும் வேலைக்குப் போகின்ற வர்களாக இருந்தாலும் பாண் அவர்களுக்கு சுலபமாகியது. தவிட்டோடு கூட டிய தார் அரிசியையும், வரகு, குரக்கன் போன்ற ஏனைய தானியங்களையும் மறந்து கோதுமை மாவில் எம்மவர் நாட்டம் கொள்ள மேற்கண்ட மூன்று அம்சங்களும் காரணிகள் எனலாம்.
நாம் தொடர்ந்தும் பாணை யும் சாப்பிட்டு, அரிசியையும் தீட்டி அந்தத் தவிட்டை மிருக உண வுக்கு ஒதுக்கினால் நாம் நிச்சயம் ஒரு நோயாளியான மனித சமூகத்தையும், ஆரோக்கியமான மந்தைகளை யும் உருவாக்குவோம்.
அதாவது தீட்டிய கோ து மை மா, நன்றாகத் தீட்டி ய அரிசி ஆகியவற்றில் செய்யப்படும் பண்டங்களே நோயாளிச் ச க த்தின் தாய் தந்தையர் எனலாம்.
ஆதாரம்: பி, ரி. டி - சில்வா எழுதிய
51 ஹெல்த் அன்ட் டயற் ""

திருநாவுக்கரசு நாயனார் சரித்திரமும் அவருக்குரிய ஐந்துபூத விகிதாசார
வரலாற்று முறைகளும்
திரு நாவுக்கரசு நாயனார் இளமைப் பருவத்தில் சமண சமயத்தில் இருந்தார். இவர் சமண சமயத்தைக் கைக் கொண்டு வந்த காலத்தில் ஏற்பட்ட சூலை நோயினால் தமக்கையாரின் வேண்டுகோளுக்கிணங்க சைவ மதத்தைத் தழுவலானார். சமண சமயத்தை விட்டு விலகி ஓசைவ சம் யத்தைத் தழுவிய காரணத்தினால் இவரது சூலை நோய் நீங்கியது. சமண சமயத்தில் ஏற்பட்ட சூலை நோய் சைவ சமயத்தைத் தழுவியதும் நீங்கியதற்கு முறையான காரணம் ஏதோ இருந்திருக்க வேண்டும். இதற்கு சமயத்தின் திறமை காரணமல்ல, சமண சமயத்தில் உள்ளவர்களது பழக்க வழக்கங்களுக்கும், சைவ சமயத்தில் உள்ளவர்களது பழக்க வழக்கங்களுக்கும் அதிக வித்தியாசம் உண்டு. இதன் கார
ணமாக சமண சமயத்தில் இருக்கும்போது ஏற்பட்ட சூலை நோய், சைவசமய பழக்கவழக்கம் காரணமாக நீங்கியிருக்க முடியும், சூலை நோய் வெப்பமிகுதி காரணமாக ஏற்படும் ஒரு நோயாகும். சைவ சமயத்தைத் தழுவியதும் அவரது கடமையுணர்வின் வலிமை காரணமாக அவரது ஐந்து பூத விகிதாசாரத்தில் ஒளிப்பூதம் கூடுதலாய் அமைந்ததும் அவ் உஷ்ணம் இவரைத் தாக்கியிருக்க முடியாத காரணத்தினால் அந்நோய் நீங்கி விட்டது. இங்கே இவரது சரித்திர சம்பந்த மான சிந்தனையை வளர்த்து உண் மையைக் காண முற் படுகிறோம், திருநாவுக்கரசு நாயனார் சைவ சமயத்தைத் தழுவியதும் சமண சமயத்தவர்கள் த ங் க ள து அதிகார வேட்கையினால் ஏற்பட்ட ஆத்திரம் காரணமாக இவ ருக்கு பலவிதமான சித்திரவதைகளைச் செய்ய முற்படுகி றார்கள். முதலாவதாக மிகமிக உஷ்ணம் கூடிய சுண் ணாம்பு அறையில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்கிறார்கள், இங்கே நாம் அவதானிப்பது சைவ சமயம் பெரிதா? ச ம ண சமயம் பெரிதா ? என்ற கருத்தல்ல.
பிப்

Page 16
28
சமண சமயத்தில் அவர் இருத்த காலத்தில் பொய் சொல் லுதல், கோள் சொல்லுதல், பொறாமைப்படல் போன்ற நடைமுறைகளைக் கைக் கொண்டுள்ளார். ஆனால் சைவ சமயத்திற்கு மாறியதும் சதா நேரமும் இரக்க சிந்தை ஏற்பட்டு, கே ா யி ல் வீதியிலுள்ள புற்களை உழவாரத் திருப்பணி மூலம் செப்பனிடல், தனக்குத் தேவையான உணவு வகைகளையும் உடல் உழைப்பில் வருந்தி உழைத் தல், கோயிற் சுற்றாடலை எவ்வளவு புனிதமாக வைத் திருந்தாரோ அதேவிதமாக தனது உள்ளத்தையும் ஞான அறிவு மேலோங்கக் கூடிய விதமாக எவ்வுயிரும் தன்னுயிர் போல் இர ங் கி சமய நெறிப்பாட்டில் ஈடுபட்டுள்ளார். சுண்ணாம்பு அறையின் கடும் சூடானது. இவரது உள்ளத் திலுள்ள ஞானஒளி வளர்ச்சி காரணமாக சூட்டைக் காட்ட மாட்டாது. ஆகவே இவருக்கு சுண்ணாம்பு அறை ஒரு தண்ணீர்த் தடாகம் போல் இருந்தது என்று குறிப்பிட்டது முற்றிலும் சரியானது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கலாம்.
அடுத்து, யானையின் முன்னால் இவரைக் கொண்டு வந்து நிறுத்தி யானையின் கொடுஞ் செயலுக்கு ஆளாக் குகிறார்கள். இங்கே நாம் எமது சிந்தனையை இன்னும் வளர விடுகிறோம். யானையின் உள்ளத்திலே அசுத்தமான காற்று இருக்க முடியாது. இங்கே சைவ சமயத்தைத் தழு வியபின் திருநாவுக்கரசு நாயனாரது உள்ளத்திலும் சமய மாறுபாடு காரண மாக நற்சிந்தனை கள் ஏற்பட்டு நல் லெண்ணமே இரு ந் த து. யானையினதும் திருநாவுக்கரசு நாயனாரினதும் உள்ளத்தில் ஒரே தன்மையுடைய சுத்த மான காற்றே நிறைந்திருந்தபடியால் அந்த யானை, திரு நாவுக்கரசு நாயனாரைத் தாக்கவில்லை. அதற்குப் பதி லாக ஒத்த மன நிலையுள்ள காரணத்தினால் அவரை வலம் வந்து வணங்கிவிட்டுச் சென்றது. இங்கே நாங்கள் இன்னும் சிந்தனையை வளர விடுகிறோம்.
எச் சமயத்தவராயிருப்பினும் அச் சமயத்தவர்கள் செய் யும் கொடுமைகள் சுட்டுக்கடங்காதவை, திருநாவுக்கரசு நாயனாருக்குச் செய்த கொடுமைகள் எல்லாம் விலகியதைக் கண்ட சமண சமயத்தவர்கள் கொடுங்கோண்மை காரண

7ா)
மாக அவரைக் கல்லுடன் கட்டிக் கடலினுள் வீசுகிறார் கள். இங்கேயும் நாம் எமது சிந்தனையை வளர விட்டு உண்மையைக் கண்டுபிடிக்க விரும்புகிறோம். சமண சமயத் தவர்களுக்கு அவரது கொடுங்கோன்மை காரணமாக ஐந்து பூத விகிதாசாரத்தில் நீர்ப்பற்றுக் கூடுதலாகவே அமைந் திருக்கும், ஆனால் எமது திருநாவுக்கரசு நாயனாருக்கு சமயக் கொள்கைகள் மாறுபட்டதன் காரணமாக ஒளிப் பூதம் கூடுதலாய் அமைந்துள்ளதைக் காணுகிறோம். நீர்ப் பூதம் கூடியவர்கள் கல்லைக் கடலினுள் எறிந்ததும் திரு நாவுக்கரசு நாயனாரது ஒளிப்பூதம் கூடுதல் காரணமாக அந்நீர் வற்றி நிலத்தில் போட்ட கல் மாதிரி இருந்தது. ஆகவேதான் இச்செயல் திருநாவுக்கரசு நாயனாரை எவ் விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை பூரணமாக நிரு பிக்கிறோம்.
மாணிக்கவாசக சுவாமிகளது ச ரி த் தி ர மு ம், அவர் ஞான ஒளியை அடைந்த வரலாறும் தொடரும்.
இயற்கையின் இரகசியங்களை அறிய முற்பட்ட மனி தன் காற்று, நீர், பூமி, நெருப்பு ஆகியவற்றைத் தனக்கு அடிமையாக்கி விட்டான். இயற்கையைக் கட் டுப்படுத்தப் பழகிய மனிதன் தன்னைக் கட்டுப்படுத்தப் பழகவில்லை இதுதான் இன்றைய மனிதனின் பரி தாப நிலை. அன்பு இருவகை, ஒன்று இயற்கையான அன்பு. மற்ற து தெய்வீக அன்பு பிரதியுபகாரம் கருதுவது சாதாரண அன்பு. விளைவு கருதாமல் மற்றவர்களுக்கு வழங்குவது தெய்வீக அன்பு நெஞ் சங்களுக்கு (மனித மனங்களுக்கு, ஆன்மாக்களுக்கு இடையே விளைவது தெய்வீக அன்பு ] பேச்சினில் அன்பு - உண்மை, செபாலில் அன்பு - நருமம், சிந் இதயில் அன்பு - சாந்தி. உலகில் மனிதகுலம் என்ற ஒரே சாதியும், அன்பு மதம் என்ற ஒரே சமயமும் தான் உண்டு என்பதை இளைய சமுதாயம் உணர வேண்டும்.சுயநலம் அற்ற அன்புணர்ச்சியை இளை
யோரிடத்தே வளர்க்க வேண்டும்.
- சத்யசாயிபாபா -

Page 17
3 |
நெறிதவறாத அறத்தின் மேன்மையும்; நேர்முகமாக உணர்த்துகின்ற அர்த்தங்களும் !
எமது தாபனத்தின் " * விநாயகர் தரும் நிதியம் " என்னும் பெயர் வைத்த காரணத்தை பங்குனி மாத இத ழில் விளக்கியிருந்தோம். அடுத்தபடியாக அறநெறிப் பாட
சையை நடாத்துவதற்குரிய தாபனமாக " அறநெறி விஞ் ஞான மன்றம் '' என்னும் பெயரில் ஓர் நிலையத்தை உரு வாக்கியுள்ளோம். இப்பிரஞ்சம் உருவாகுவதற்கு முதற் காரணம் அறநெறியே, அந்த அறநெறியில் உ ரு வ ா ன நாம் காவஞ் செல்லச்செல்ல அந்நெறிகளின் உண்மைப் பொருளை அறியாமல் சுயநலம் காரணமாக தவ றான் மார்க்கங்களைக் கடைப்பிடித்து எமது ஐந்துபூத விகிதா சாரம் கீழ் நிலையடைவதற்குரிய செயல்களைச் செய்து வருகிறோம்.
'' முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி '' எ ன் று சரித்திரம் கூறுகிறது. ஒரு செடியின் படரும் தன்மைக்கு உதவுவதற்காக தனது பெறுமதி மிக்க தேரை அச்செடிக்கு விட்டுச் செல்வதென்றால் எவருமே செய்யக்கூடிய காரிய மல்ல, ஆனால் இவ்விஷயத்தை எமது சிந்தனையிலிட்டு ஆராயும்போது அவனது ஐந்து பூத விகிதாசாரத்தின் ஒளிப் பூதத் தன்மையே அவ்வாறான ஓரு இரக்க செயலுக்கு அவனை ஆளாக்கியது. ஞான ஒளிப்பூதம் கூடிய ஒருவன் இரக்க சிந்தனை - மிகுதியால் தனது கஷ்டத்தை எதிர் நோக்காது மற்றைய உயிர்களின் கஷ்டத்தையே எதிர் நோக்குவான்.
அறநெறி என்ற கருத்தைச் சிந்தித்து ஆராயும் போது அ த ன் பெருமைகளை உணரக்கூடியதாயுள்ளது. பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் அவர்களது தமையனான
கர்ண னும் ஏன் அறநெறியில் வாழ்ந்தார்கள் என்பதை
ஆரா

// 1
பெ
யும்போது சிலபல விளக்கங்கள் தென்படுகின் கின. துரியோ தனனாதியோர் நூற்றியொருவரையும் பஞ்சபாண்டவர்கள் ஐந்து பேரும் தர்ம நிலையில் வென்றதற்குக் காரணம் அறநெறியே. பஞ்சபாண்டவர்களது தமையனான கர்ணன் தாயினது இளம் பராயத்தில் பிறந்த தன்மையினால் பெட் டியில் அடைக்கப்பெற்று ஆற்றில் விடப்பட்டதும் நாற்றி யொருவராகிய துரியோதனர்கள் எடுத்து வளர்க்கிறார்கள். அவ்வாறு வளர்ந்தும் துரியோதனன் பகுதியினருக்குள் ள குணம் கர்ணனுக்கு ஏற்படவில்லை. கர்ணன் துரியோதன னாகியோரிடமிருந்து கிடைக்கும் வருமானம் முழுவதை யும் அறத்துக்கே செலவழிக்கிறான். எ வ ர் கேட்டாலும் '' இல்லை '' என்னும் வார்த்தை இல்லாமலே அறம் செய் துள்ளான், ஆனால் இவனை வளர்த்த துரியோதனன் ஆகியோரிடம் இவ்விதமான அறநெறிப் பண்பாடு இருக்க வில்லை. இவற்றிற்கு ஏதோ ஒரு அடிப்படைக் காரணம் இருந்தேயாக வேண்டும். பஞ்ச பாண்டவர்களதும், கர்ண னதும் தாயான குந்திதேவி சூரியனை நோக்கித் தவமிருந்து சூரியனிடமிருந்து பெற்ற ஆறு மாத்திரைகள் காரணமா கவே கர்ணனும், பஞ்ச பாண்டவர்களான ஐவருமாக ஆறு பேர் பிறந்துள்ளார்கள். சூரியனான ஒளிப் பொருளிடமி ருந்து பெற்ற ஆறு மாத்திரைகளிலிருந்து பெற்ற தன்மை யினால் இவர்களுக்கமைந்த ஐந்து பூத விகிதாசாரத்தில் ஒளிப்பூதம் கூடுதலாய் அமைந்துள்ளது. ஆகவே அறநெறி வளர்வதற்கு ஒளிப்பூதம் கூடுதல் மிகமிக முக்கியமானது என்பதை உணரக்கூடிய தாயுள்ளது.
இக் காரணங்களினாலே எமது அறநெறி விஞ்ஞான மன்றத்திற்கு முதற் சொல்லாக " அறநெறி ' என இட் டுள்ளோம். ஆரம்ப காலத்தில் உருவான புல்லினம் தண் ணீருள்ள கரைப் பகுதிகளில் ஓரளவான காற்றும், ஓரள வான ஒளியும் சேர்ந்தே ஆரம்ப புல்ளினமான அறுகு உரு வானது. உஷ்ணம் கூடியதும் நிலத்திலுள்ள நீர்ப்பற்றுக் குறைவதால் நீர்ப்பற்றை நாடி நாடி வேரைச் செலுத்தி சிறிது காலம் கூடுதலாக வாழ எத்தணிக்கிறது. இந் நேரத்தில் மழை ஏற்பட்டு விட்டால் இன்னும் சிறிது காலம் கூட வாழுகிறது. வெய்யில் கூடி மழைநீர் காய்ந்ததும்

Page 18
தாக்குப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட வேரில் ஈரம் இல் லாததால் காய்ந்து இறந்துவிடுகிறது. இவ்வாறு காலஞ் செல்லச் செல்ல கூடிய சூட்டையும் தாங்கவேண்டிய கார ணமாக வேரை கூடுதலான ஆழத்திற்குப் பாய்ச்சி கூடுத லான காலம் வாழ முயற்சிக்கிறது. இப்படியாக வாழ்ந்து வரும் காலத்தில் தனது கடமையைச் சரிவரச் செவ்வனே செய்யவேண்டிய யோசனையைக் கொண்டு தனது வேரைக் கிழங்காக்குகிறது. கிழங்காக்கினால் உஷ்ணம் வந்து காய்வு ஏற்பட்டு நீர்ப்பற்று அற்றுப் போனாலும் எவ்வளவு காலம் சென்றாலும் அக்கிழங்கிலிருந்து தனது சந்ததியை விருத்தி செய்கிறது. இவ்வாறு செய்யும்போது ஆரம்பத்திலுள்ள அறுகுக்குரிய ஐந்து பூத விகிதாசாரத்தை வி - கிழங்காக்கிய தின் பின்னுள்ள ஐந்து பூத விகிதாசார அளவு வித்தியாசமா னதாகவே அமைந்திருக்கும். இவ்வாறே காலஞ் செல்லச் செல்ல ஒவ்வொரு தாவர இன மும் மாறி மாறி வேரை நிலத்தின்கீழ் கூடிய தூரம் செலுத்தி நீர்ப்பூத விகிதா சாரத்தைக் கூடுதலாக எடுத்து பெரும் விருட்சங்களாயும், பெரும் மரங்களாயும், பெருந் தென்னை, பனைகளாயும் வளர்ந்துள்ளன. இங்கே நாம் அவதானிப்பது என்ன வென் றால் ஆரம்ப புல்லின மான அறுகுக்குரிய நீர்ப்பூத விகிதா சாரத்திற்கும், பல்லாயிரம் வருடங்களின் பின் உருவான பனை மரத்திற்குரிய ஐந்துபூத விகிதாசாரத்திற்கும் மிகுதி யான வித்தியாசங்கள் உண்டு. ஆரம்ப புல்லினமான அறு கினம் சிறிய இன மாக இருந்தபடியால் வேரை அதிகம் நிலத்தின் கீழ் பாய்ச்ச முடி பபவில்லை. இக் காரணங்களி னாலே அவற்றின் ஆயுளும் குறைவானதே. ஆனால் பல் லாயிரம் வருடங்கள் சென்றதன் பின் உருவான பனை மர மானது நீர் இருக்கும் இடத்தை நோக்கி எண்ணிலடங்கா வேர்களைப் பாய்ச்சி எவ்வளவு காலம் மழை இல்லாது போனாலும் தாக்குப்பிடித்து வளருகிறது. இங்கே நாம் அவதானிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. பனை மரத்திற்கு எவரும் தண்ணீர் ஊற்றுவது கிடையாது. தனது வேர்களை நேரடியாகத் தண்ணீர் பாங்குள்ள இடத்திற்கு கூடிய கெதியில் செலுத்தி நிலம், நீர், காற்று, சூடு, ஆகா யம் முதலிய பஞ்ச பூதங்சுளில் நிலத்தையும், நீரை யும் கூடிய விகிதாசார மா ய் எடுத்து எவரும் நினைத்துப்

11 +
பார்க்க முடியாத வைரமுள்ள உட லாக்கி சொல்ல முடி யாத காலம் மக்களுக்குப் பிரயோசனங்களை ஈந்து ஈற்றில் இறந்த தனது உடலையும் சொல்ல முடியாத காலம் பாவிக்கக் கூடியதாக செயற்படுத்தி தனது கடமையைப் பூரணமாய்ச் செய்து வேறு பிறவிக்குப் போய்ச் சேருகிறது. ஆரம்ப பனம் கன்றுக்கும் மிக முது பருவத்திலுள்ள பனைக் கும் அமைந்த ஐந்து பூத விகிதாசாரம் மிகமிக வேறுபட்ட தாகவே இருக்கும். ஆகவே இச்செயல் அறநெறி காரண மாகவே உருவானது என்பதை மறுப்பதற்கில்லை. இவ் அறநெறி காரணமாகவே காலஞ் செல்லச்செல்ல இரண் டறிவுள்ள உயிரினமாகவும், மூன்றறிவுள்ள உயிரினமாக வும், நான்கறிவுள்ள உயிரினமாகவும், ஐந்தறிவுள்ள உயி பிரினமாகவும் பரிணமித்து ஈற்றில் பகுத்தறிவுள்ள ஆறறிவு மனித இனம் தோன்றலாயிற்று. இம் மனித இனம் தோன் பறுவ தற்கு அறநெ றியே மூலகாரணம் என்பதை தெளிவாக விளங்கக் கூடியதாயுள்ளது.
அடுத்த சொல்லான " விஞ்ஞானம் '' என வைத்த தற்குரிய காரணத்தை சிறிது ஆராய்வோம். விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எல்லாம் உண்மை வழியில் செயல் பெற் றாலே அவற்றைக் கண்டுபிடிக்க முடியும். ஞான அறிவு மிகுந்தவனுக்கே விஞ்ஞான அறிவும் ஏற்பட முடர். யும். ஆகவே " + விஞ்ஞானம் ''
என்னும் சொல்லை நடுநாயக மாக இட்டுள்ளோம்.
இன்றைய நிலையில் விஞ்ஞானம் ஆக்கத்தைவிட அழி வுப் பாதையிலேயே கூடுதலாகச் செயற்படுகிறது. விச் (ஞான த்தின் மூலமாக நோய்கள் மாற்றுவதற்குரிய மருந துகள் கண்டுபிடிப்புகள், வானொலி, விண்ணைச் சுற்று தல் போன்ற எவ்வளவோ நல்ல காரியங்கள் நடைபெறு கின்றன. ஆனால் ஓர் நாட்டை அழிப்பதற்கும், ஓர் சமூகத்தை அழிப்பதற்குமான பெருங் கொடுமைகளுக்கும் இவ் விஞ்ஞானத்தைப் பாவிக்கிறார்கள். ஆனால் நாம் இங்கு அறநெறி விஞ்ஞானம் என்று ஆக்கப் பாதைக்கான விஞ்ஞானத்தையே குறிப்பிட்டுள்ளோம்.

Page 19
கடைசிச் சொல்லான " " மன்றம் ' என்பதைச் சிறிது அர" " ய்வோம். * 4 மன் றம் ' ' என்பது நீதி மன் றம். 1 வழக் காடு மன்றும், சுருக் துர் வழங்கும் மன் றம் மான்னபு பல் வாறான மன் றங்கள் உண்டு. பன்றம் என் r]! செTாரி இப் போது ஒரு பொதுப் பணிக்குரிய தாபனத்தையே கருதும் . ஆகவே இப்பரிட்சை சம்பந் தமான செயற்பாட்டைக் கொள் வதற்காசு 1 * அறநெறி விஞ்ஞான மன்றம் 1" " ம்" ன ன மி பெயரை வைத்துள்ளோம்.
அறநெறி விஞ்ஞான மன்றம் என்ற சொல்லில் மன் றம் என்பது அறநெ றி விஞன த்தின் மூலம் நிதிரிதாபத் தில் கிடைக்கும் ஒரு சாவு வளார்ச்சிப் பாதையாகும். ஆகவே இந்த ' அறநெறி விஞ்ஞான மன்றம் 1' என்னும் மூன் று சொற்களும் எமது ஆன்ம ஆரம்பம் முதல் இறுதி வரையான பிறப்பற்ற நிலையைக் குறித்து நிற்பதை எவ் வித சந்தேகமுமின்றி நிரூபித்துள்ளோம்.
அறநெறி எண்ணம் உருவாவதற்கு மூன்று எண் குறிப் பிடும் காற்றே அவ் வெண்ணத்தை உருவாக்குகிறது. அவ் வெண்ணத்தின் மூலமாக வாயிலிருந்து வரும் சொல் விஞ் ஞான தியாய் அமைந்திருக்கும்.) அவ்வெண்ணத்து என் புல்' மாக உண்டாகும் செயல் மன் றத்தின் மூலமே செயற் பெறும். " அறநெறி விஞ்ஞான மன்றம் '' என்னும் செ ல் லின் மூன்று சொற்களும் அறம், பொருள், இன்பம் என் னும் முக்கருத் துக்களை விட சுகி நிற்சி ன றன , அ டு த் து '' அறநெறி விஞ்ஞான மன்றம் '' என்னும் சொல்லிலுள்ள அறநெறி என்பது கடமையெனவும், விஞ் ஞானம் என்பது கண்ணிையமெனவும், 1 மன் றம் என்பது சுட்டுப்பார் 'டெனே ம் பொருள்படும்.
தொடரும்
மரணத்தின் பின் மனம்3வி, மக்கள் வசதியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் சில ஒழுங்குகள் முன் கூட்டியே செய்து வைக்கிறோம். இறந்தபின் -ஆன்யா வின் எதிர்காலம் பற்றி நாம் சிந்திப்பதில்லை.

உண்மைவழிச் செயற்பாட்டில் கருங் கல் லு ம் க தை ேப சி ய து !
கிஎமது சைவசமய வரலாறுகள் மக்களின் உடல் நலத் என தயும், சுகாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ள ளன. நாயன்மார்கள், கண்ணப்பர், திருநீலகண்டர், எறி பத்த நாயனார் முதலியோர் உடற் ஷ்டம் பாராது தமது கடமையை செவ்வனே நிறைவேற்றியுள்ள காரணத்தினால் பநா என ஒளியில் இரண்டறக் சலந்து ள் ளார்கள் அதிபர்களது ஒவ்வொரு செயலும் ஐந் கபூசு விகிதாசாரத்தில் ஒளிப் பூ, க த் என த மிகுதியாக்கி வந்த காரணத்தினால்தான் இறு திரில் (ஞ ச ன ஒளியை அடைந்தார்கள், இறைச்சியைக் கருங்கால் ஆசனத்தில் இருக்கும் இன ழவனுக்குப் படகும் கண்டி3னப்பா இ ைறுவனின் கண்ணிலிருந்து இரத்தம் சொரி வதைக் கண்டதும் தமது கண்ணைப் பிடுங்கி அதில் ஓட்டு சிரார்.
அடுத்த கண்ணிலிருந்துப் 1 அரத்தம் சிந்தியதும் +1, ப3 து கால்ப் பெருவிரலை அச்சுஎன்பனரில் அகட பாரா யாக எனவ த் துக்கொண்டு. அடுத்த க னபணயும் டசிடுங்க ஒட்டு கிறார். இது மற்றைய எவராலும் செய்யக்கூடிய காரிய மல்ல). அவரது ஆன் ம் அலையிலுள்ள ஐந்து பூத விகிதா சாரத்தில் ஒளிப்பூதம் கூடுதலாக இருந்த காரணத்தினார்! இரக்க சிந்தனை ஏற்பட்டு அவ் வ ா று செய்துள்ளார். இவற்றை நார் 1ம் கூறும்போது இதைக் கண்டவர் யார் என சந்தேகம் ஏற்படுவது இயற்கையே.
-வளரும்
"டு அத2/இந்தி தாது விதிக
உண்மையே கடவுள்
கள்ள அவ க, கனைத் தேட - மதுக் கிணம் பத்தின் சிந்து குடியினால் புல் பன்)
படமா ன் மண் ணா கும் ! " மகன் தந்தை பட்டம் பறி வன் தந்தை
என்னோர் கொல்லப் படம் பசால் " ஈன்ற பொரல் துக்கம் தன் மகனை
சான்றோர் எதிகேட்ட ப
- பா மா னத் "ரம யேன். இகோள்

Page 20
பி
பொது நிறுவனங்களின் பாராட்டுக் கடிதங்கள்
தங்கள் விநாயகர் தரும் நிதியம் தமிழீழத்தில் ஆற்றி வருமி சேவைகள் அளப்பரிய து. தாங் க ளும் தாங்கள் நிதியமும் சேவை நோக்கே ரடு எடுத்து 4 கொ ண் ட விடயங்களான கல்வி வளர்ச் சிப்பணி, ஊனமுற்றோர் உதவிப்பணி, தரும நேயப்பணி எ ன்பன வறுமைப்பட்ட மக்களை வளம்படுத்தும் திட்டங்களே. இந்தத் திட்டத்தின் கீழ் எமது கிராமத்திலுள் ள ஊனமுற்றோ ரையும் தெரிவு செய்து நிவாரணம் வழங்கி வருகின் றீர்கள். வறு மைப்பட்ட மக்களுக்கும் மாண வர்களுக்கும் சேவை செய் யும் தாங்களு ம் தங் சுள் வி நாயகர் சரும நிதியமும் மேன்மேலு ம் வளர்ச்சியடைந்து ஆக்கப்பணிகளுக்கு ஓர் உந்து சக்தியாகத் திகழவேண்டுமென எ த லா ம் வ ல் ல விநாயகப் பெருமானை வேண் டி நிற் கின்றோம். 11-8 -1991
கிராம அபிவிருத்திச் சங்கம். இன்பருட்டி
புகழுக்காகவும் உள் ளார்ந்த சுய நல நோக்குடனும் தொண்டர் சேவை செய்வதாகக் கூறிச் செய ற் படும் மாந்தர்களை உடைய இப்புவியிலே தன் நலம் சிறிதும் எதுவுமின்றி பிறர் பய ன் பெறு ம் ஒரே நோக்குடன் பாடுபட்டுவரும் தங்களைப் போன்ற உயரிய சிந்தனையா ளரின் சமூகத் தொண்டு இச் சமுதாயத்தின் உடல் உள விருத்திக்குப் பெரிதும் உதவுமென்ற நம்பிக் கையு டன் தங்களது உ ன் ன த எண்ணம் நிறைவேற இறைவனைப் பிரார்த்தித்து எமது படிப்பக வாசகர்கள் படித்துப் பயன் பெரும் பொருட்டு தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட அரிய பெரிய கருத்துக் க ளைக் கொண்ட பு இப் புத்தகங்களை நன்றி யுடன் ஏற்றுக்கொள்கிறோம்.
நாமகள் சனசமுக நிலையம், 12-11-1942
கரவெட்டி கிழக்கு கரவெட்டி -
தங் களின் விநாயகர் தரும் நிதியம் ஆத்மீக த் து றையிவ ம் அறிவியற் துறையிலும் சமூகத்துக்கு ஆற்றிவரும் தொண்டு இக்காலகட்டத்தில் மி க மி க வேண்டியதொன் று ம். மகத்தான தொன் று மாகும் தங் கள் இந்த விநாயகர் தரும் நிதியத்தின் தொண்டு சேவை என்பன எ து வித தடங்கல் இடை யூரகள் இ ன் றி விரிந்தளவிற் செயற்பட்டு நில ல ெபற எல் 6 7 ம் வல்ல கற்பக விநாயகப்பெருமான் நற்கரு 57. ண புரிய வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றோம். 9-12- 1. கற்பக விநாயகர் ஆலய பரிபாலன சபை, உடுப்பிட்டி

பாராட்டுக் கடி தங்கள் ..........
தங்களின் 13-வது வெளியீட்டி ன ன ப் பார் வையிட்டபின் தான் தாங்கள் இப்படிப்பட்ட ஒழுங்கான கட்டமைப்பும், நி # வாகத் திறனும், ஆன்மீக அறிவும் உடையவர் என் ப த னை யும் எல்லாவற்றிற்கும் மேலாக இப்பிறவி எடுத்த பயனை உ ண் ர் ந்து பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்கிறீர்கள் என அறி த்து தங்களுக்கு தலை தாழ்த்தி வணங்குகிறேன். தங்களை நேரில் கண்டபோது தாங்கள் பல வேலை களை ஒரே"நேரத் தில் எந்த ஒரு பிரதி பலனையும் எதிர்பா ராது பிறவி எடுத்த பய க்காக ஆ ற் று வதைக் கண்டேன் , தார் கஎ ர்கு விக்கினேஸ்வரப் பெரு பா ன் நீண்ட ஆயுளை யும், தனது அருளினையும் வாரிவாரி வழங் கு வாரி என் பதில் எனக்குச் சிறிது ம் ஐயமில்லை - 8-7-91 அல்ல ரப் அம்பாள் அ. த. க. வித்தியாலம், அல்வாய்
நிலை தடுமாறிச் சீரழிந்து அல்லற்படும் சமுதா யத் தில் உ ண் மைப் பொருளின் தத்துவத்தை ஆராய்ந்து அறிந்து கொ ண் ட து மட்டுமல் லாமல் அடுத்தவர்களு ம் அறியக்கூடிய வாய்ப் பினை ஏற்படுத்தி வருகின்ற தங்கள் ஈடு இணையற்ற பணி நிய எமது சமுதாயத்தினர் ஏற்றுக்கொள்வார்களே யானால் நாம் எல் லோரும் புண்ணியம் செய் தவர்களாவோம். தங்கள் பணி கள் தொடர தமது மன் றத்தின் சார்பில் எல்லாம் வல் ல விநாயகப் பெரு மானை வேண்டுகிறோம். 31-1-92 தமிழ்ழொழி மாணவர் மன்றம், தும்பளை தெற்கு
தாங்கள் எமது பகுதியில் வாழும் கானமுற்றவர்கள், பரா மரிப்பு அற்றோருக்கு அளித்து வரு கின்ற நன்கொடை அ ளப் பரிய து. அரசு என்ற நிறுவனh செய்ய முடி யாத கைங்கரி யத்தை தனி மனிதராக தாங்கள் அளித்து வரும் இவ்வு தவிக்கு அளவே இல் லை. ' ' 'செய்யாமற் செய்த உதவிக் கு வையகமும் வானகமும் மாற்றல் அரிது. ' என்ற பொய்யாமொழிப் புலவ ரின் இலட்சியத் து க் கு ஏ ற் றவராக உங்கள் கடப்பாடு அமைந்து ள் ளது . எமது பகுதியில் உள் ள வர் களுக்கு மட்டுமன்றி அயற் கிராமத்திலுள் காவ க (எளுக்கும் அளித்து வரும் இவ்வுதவி மகத்தான சமூகப் பணியாகும். எங்கள் நிலை யத்தின் சார் பில் நன்றி சயைத் தெரிவித் துக் கொள் கிறோம். 8 - 8 - 91 பாரதிதாசன் ச ச நி அல்வாய் தெற்கு அல்வாய்

Page 21
எமது வெளியீடு : விலாசங்களிலும் பெ
அன்னை மருந்தக மருந் நுச் சா
அஷ்டலட்சுfl கலண்டர் நிறுவன
அபிராமி மருந்தகம்
பூபாலசிங்கம் புத்தகசாலை
ஸ்ரீலங்கா புத்தகசாலை
எஸ். கே. சாமி அன் கோ
தனலக்குமி புத்தகசாலை
முத்தமிழ் மன்ற நூலகம்
சூரிபா பார் மப்
இச் சஞ்சிகை புலோலி மேற்கு , நிதியத்தினருக்காக சி. சிவகுமாரன் ; அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்ற து .

-வை பின் வரும் : கற்றுக்கொள்ளலாம்.
7ை]
- பருத்தித்துறை
னம் - கண்டி றோட், கைதடி
- நீர்வேலி
- யார் ப்பாணம்
யாழ்ப்பாணம்
-- நெல்லியடி
- சுன்னாகம்
ப --- சுன்னாகம்
-- புத்தூர் -
---------
பருத்தித்து றை விநாயகர் தரும் அவர்களால் உடுப்பிட்டி ஸ்ரீ வாணி