கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறத் தமிழ் ஞானம் 1992.05

Page 1
அறத்
ஞா
" அறம் ; 1 க
11 கொடுப்ப தழுக்கறுப்பான் உடுப்பதும் இன்றிக் கெ
回回回回回回回回巨
சாதி, சமய, இன ( மாதாந்த ஆத்ம சிற்
01 - 05 -
நிறுவனரின் சிந்தனை
பிற ஆக்க
*விநாயகர் தருமநிதிய
EEEEEREEIRE
-- சிக்கனம் - சமத்துவ

தமிழ்
னம் -1
சிந்தனை " 3 ரு
ன் சுற்றும் உண்பதும்
ஓடும் "
குறள்.
==========
வேற்றுமை அற்ற எதனைச் சஞ்சிகை
1992
சத் தொகுப்புகளும் உங்களும்
- இலவச வெளியீடு
(€EEHERERE
ம்- உடல்உழைப்பு

Page 2
எள் -
சிவபயம்
ச ம ர் ப் ப ண ம்
இம் மாநிலம் உருவாகி அதில் உயிரினங்கள் உருவாக தங்கள் சக்தியை எந்நேரமும் உதவிக்கொண் டிருக்கும் ஐந்து பூதங்களான காற்று, தீ, நீர், நிலம், -ஆகாயம் இவற்றிற்கும் எம்மை உருவாக்கிய தந்தை, தாய், குரு (புதானோருக்கும், நாம் வாழ உணவு அளித்துக்கொண்டிருக்கும் தாவர வர்க்கம் முதல் மனிதகுலம் வரையான ஈகல சீவராசிகட்கும் எமது வணக்கத்தைச் செலுத்தி இவர்கள் பாதார கமலங்கட்கு இந் நூலைச் ச ம ர் ப் ப ண ம் செய்வதில் பூரண ஆத்ம திருப்தி அடைகின்றோம்.
விநாயகர் தரும் நிதியம்
நிறுவனர்
EெE=பெப்சாக்5ெ54355க்ககதது 555555 590ா பசி1ெ.
உள்ளே
* உண்மைதான் இறைவன் * தொண்டு >* தமிழ் வளர்ச்சி
* உண்மையை உணர்ந்தால் * நிறுவனரின் வாழ்க்கை வரலாறு (அங்கம்-2) * மூல வியாதி (விளக்கக் கட்டுரை) * இறந்தபின் எங்கு செல்கிறோம் 4 தானங்கள் மூவகைப்படும் * வீண் பெருமைகள் தவிர்ப்போம்......

பதிப்புரை
1990ஆம் வருடத்தில் நாம் விநாயகர் தரும் நிதியம் என்னும் பொது நிறுவனத்தை ஆரம்பித்தோம், எமது சொந்த வாழ்க்கை வரலாறு சாமுசி பூர்த்தியாகும்போது இதனை ஏன் ஆரம்பித்தோம் என்ற விடயம் தெரியவரலாம். இவ்விதமான நிறுவனத்தை ஆரம்பிக்குமாறு எமக்கு எவருமே ஆலோசனை கூறவில்லை. நாம் எவ்வித அதிகாரத்தையோ சொந்த இலாபங்களையோ, எவரது செல்வாக்கையுமோ விரும்பி இதை ஆரம்பிக்கவில்லை. இளமையிலிருந்து வளர்ந்த அறநெறிப் பண்பாடு காரணமா க வும், கடும் உடலுழைப்பால் பெற்ற அனுபவம் காரண மாக வும், உண்மைப் பொருளை கண்டுபிடித்தே ஆகவேண்டுமென்ற கடும் உணர்ச்சி காரண மாகவும், இந் நிறுவனத்தை ஆரம்பித்து, பல வெளி யீடுகளையும் இலவசமாக வெளியிட்டு வருகிறோம், தற்சமயம் மாத சஞ்சிகையாகவும் உண்மையைக் கண்டுபிடிக்கும் முயற்சியை வெளி யிட்டு வருகிறோம். இவ்விதமான நூல்களை இது காலவரையில் வேறு எந்த அமைப்புக்களோ தனி நபர்களோ வெளியிட்டதாக நாம் அறிய வில்லை. நாம் வெளியிடும் நூல்களில் ஆன்மா உருவாகி ஞான ஒளியில் ஒன்றுசேரும் வரையிலான விளக்கங்களை எழுத முற்படும் போது ஐந்து பத சேர்க்கை விகிதாசாரத்தைப்பற்றி அடிக்கடி எழுத வேண்டியுள்ளது, இச் சொல் ஏராளமாக வரவே செய்யும், ஓரளவு அனுபவம் மிக்கவர் களுக்குத்தான் இதைப்பற்றி உணரக்கூடியதாய் இருக் கும், வேறு எந்த சமயத்தைச் ச ா ர் ந் த நூல்களிலும் இவ்விதமான விளக்கங்கள் வெளிவருவதில்லை. உதாரணமாக சைவசமய நூல்களை எடுத்தால் புராண வரலாறுகளையும், தாயன்மார்கள் சரித்திரத்தையும் கடவுள்களின் சரித்திரத்தையும் திரும்பத்திரும்ப எழுது கிறார்களே அன்றி வேறு எவ்விதமான புது ஆக்கங்களையோ தொழில் விருத்தி பற்ரீய கருத்துக்களையோ தமிழ் மொழிச் சொற்களின் வரலாறுகள் பற்றியோ எமுதப்பெறுவதில்லை. இங்கே தாம் எடுத்துக்கொண்ட செயல் டண் மையான கடவுளை அறிந்தே தீரவேண்டுமெனவும், நாம் கண்டுபிடிக்கும் உண்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டுமெனவும் பொது ஆன்டி சரபுேற்றத்தைக் கருத்திற்கொண்தி செயற்பெறு கிறோம், ஆகவே எமது நாய்களில் வரும் ஐந்து பூதச் சேர்க்கை எனும் சொல்லானது உண்மையே கடவுள் என் பார்க்கவேண்டிய சொல்லாக அமைந்துள்ளது.
எமது வெளியீடுகளிலுள்ள சமர்ப்பணத்தின் மு வ ம் இவ்வுண்மை களை நீங்கள் அறிந்து கொள்ள முடியும், கிரிஸ்தவ சமயமாக இருந்தா யென்ன, புத்தசமயமாக பித்தர்வென்ன, வேறு எச்சமயமாக இருந்தா லென்ன தங்கள் தங்கள் செயற்பாடுகளில் நடந்தவற்றையே திரும்பத்

Page 3
திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சைவ சமயத்திலும் தேவார திரு வாசகங்களையும், திருமுறைத் திரட்டுகளையும், புராணங்களையும் திரும்பத் திரும்ப ஓரே விதமாக எழுதுகிறார்களேயன்றி வேறு எவ்வித கடழை முன்னேற்றத்திற்குரிய கருத்துக்களை எழுது வ தாக இல்லை. பல்லாயிரம் வருடங்களுக்கு முன் நடந்ததாகச் சொய்யப்பெறும் பெரு மைகளை திரும்பத் திரும்பு வெளிவேஷமான முறையில் எழுதுகிறார் களே அன்றி உள்ளத்தை நெறிப்படுத்தி ஆன்மா ஞான ஒளியில் நற்கதி யடைவதற்குரிய கருத்து க்களை வெளியிடுவதில்லை, என் சாம், சொல் செயல் மூன்றும் சரியாயமைந்தாலே ஆன்மா ஈடேற்றத்திற்கான ஐந்து பூத விகிதாசாரம் உருவாக முடியும். பெரும்பாலான முறைகளிலும் ஓர் எண் ணத்தை எண்ணி அவ் எண்ணத்தை மக்கள் சினதிய கவர்ச்சி காள் ளக்கூடடிய வகையில் சொல்லவேண்டுமென நினைத்து நல்ல முறையில்
கூடறுகிரார்கள்.
இச்சிசால்லை செயற்படுத்தும்போது சொ ல்லை 4th செயலையும் மாறுபாடான முதறயில் செயலாக்குகிறார்கள்.) £சாய் பாய, செயலும் மாறுபடும்போது இதனைப் பொய்யென அழைக்கின்றோம். மாறுபாடான சொல், செயல் காரண மாக உண்மையைக் கண்டுபிடி - சக முடியாதுள் களது , ஆகவே ஐந்து புது விகிதாசாரமென நாச் சிரம் திரும்ப பாபூ து வதை தவறான கருத்தாகக் கொள்ளாது. எமது வெளியீடுகளை குறைத் தது 5 தர மாபெ து வாசித்து உண்மையைக் கண்டி பிடிசரும் முயற்சியில் ஈடுபட்டு உங்கள் ஆன்மா நற்கதியடையும் வரை மனம் செயற்படுமாறு அன்புடனும் பண்புடனும் பணிவுடனும் இருகரம் கூப்பி வோ கிறோம்
ஐந்து பூத விகிதாசாரம் பற்றி விளங்க பைப்பப்சா ராய் முடியக் கூடிய காரியமல்ல. கடும் உடலுழைப்புள்ள சிலருக்கு இத் து பூத விசு தாசாரம் மாறுபட்டு அவரது அனுபவம் காரண மாக சிறிது காலத்திற் குள் இதைப்பற்றிய விளக்கத்தை அறிந்து கொள்ளாமுடி பர், பள்ளுவர அ குறளிலே 'வஞ்சக மனத்தான் படிற்றொழுக்கம் பதங் கள்
இந்தும் அகத்தே நகும்'' என்றும், பாரதியார் பாடலிலே "புத்தம் புதிய கலைகள் பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும், மெத்த வளருது மேற்கே அந்த மே சமைக் கலைகள் தமிழினில் இல்லை என் றும் திருவாயருளி உள்ளார் கார், "ஆ க வ ப ஞ்ச பூத விதிதா சாரம் என்று தாம் சொல்லுவது , புதிய சகாது 4 கள் அய்ய
வள்ளுவரது கூற்றிலே கபட எண்ண முள்ள நிருவாது முக் கத்தைக் கண்டு அவனது உள்ளத்திலேயுள்ள ஐந்து பூதங்க யாம் தமாகக் கின் றன என்கிறார். ஒருவனது மனதை வேறெவராலும் அறிய முடியாது, ஆனால் அவனது மனதிலுள்ள ஐந்து பூதங்களுக்கும் தெரியாமல் அவன் எந்த எண்ணத்தையும் என் ண முடியாது, ஆகவே இவனது மனம் ஐந்து பூத
ஆட்சிக்குட்பட்டது என்பது முற்றிலும் உசன மையே',

''ஐந்து பூதச் செயல்களின் நுட்பங்கள் பற்றிக் கூறுகின்ற கருத் துக்களை மேற்கு நாடுகளிலே அந்நாட்டு அறிஞர் கள் ஏராளமாக எழு திக்கொண் டிருக் கிறார்கள். ஆனால் தமிழ் கூறும் நல்லுலகிலே இந்த ஐந்து பூத செயற்பாட்டின் நுட்பங்கள் பற் றிய கருத்துக்களை (எவ ருமே இங்கு உருவாக்க வில்லை - என்பதால் பாரதியார் (சீகரியும் மனம் வருந்தியுள்ளார்.
முன்னோடியான பல கருத்துக்களைக் கொண்ட பாரதியார் சமுதாய வளர்ச்சி பற்றி எவ்வளவோ கருத்துக்களை வழங்கியுள்ளார். ஆனால் இப் பஞ்சபூத நுட்ப விளக்கங்கள் அளிக்கக்கூடிய கருத்துக்கள் தமிழில் இல்லையென கவலைப்பட்டுள்ளார், ஐந்து பூத நுட்பங்கள் பற்றிக் கூறும் அ ரிவு எல்லாருக்கும் ஏற்பட முடியாது . எல்லா ஆன்மாக்களுக்கும் ஐந்து பத விகிதாசாரங்கள் வெவ்வேறு வகையான அளவினைக் கொண்டதா கவே அமைந்திருக்கும்.
1 1Gh) எமது சமுதாயத்து க் குசிய விநாயகர் தரும் நிதியம் என்று சொல்லும்,) '' அறநெறி விஞ்ஞான மன் றம்"' என்ற சொல்லும் மாத வெளியீடான "அறத்தமிழ் ஞானம்'' என்ற சொல்லும் ஒவ்வொரு வாக்கியத்திலும் 3-1-1 என்ற சண் களையும் காற்று, நீர், ஒளி ஆகிய புதங்களையும், சண் ணழ் -பேப்-பாடல்" ஆ கியவற்றையும் உணர்த்தி திற்கின்றன. விநாயகர் அறநெ றி - அறம் என்பன எண் ணை தீதை யும் தருமம்- விஞ்ஞானம்- தமிழ் என்பன சொல்லையும், நிதியம், மன் றம், ஞானம் என்பன செயல்பாட்டையும் உள்ளர்த்து கின்றன,
|1=த, 2 = நீர். 3='லாற்று.
நிறுவனர்
உண்மையானது எம் மனிதனால் சொல்லப்படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல; உண்மை தனக்குத்தானே சான்று ஆகிறது உடல் வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும் சுதந்திரம்
முற்றிலும் அவசியமானது.
ஒருவனுடைய கொள்கை எதுவாயினும் ஆகுக. அது முக்கியமானதல்ல; ஆனால் அவன் சிந்திப்பதும். சொல்லுவதும், செய்வதும் முற் றி லு ம் பொருந்தி ஒன்றுபட்டிருக்க வேண்டும். அப்போது அவன் ஆன்டி சக்தியுடையவன் ஆகிறான். அவன் பேசுவது நிறை மொழி.

Page 4
உண்மைதான் இறைவன்
11.11.11
எத்தனை கோயில் கும்பிட்டாலும் அவரவர் செய்த நல் வினை தீவினைப்பயன் அவரவர் அடைந்தே தீரவேண்டும் என யோசிக்காமல் பிழையான வழிகளை கையாண்டு விட்டு கடைசி நேரத்தில் சங்கரா சங்கரா என்பதில் எதுவித பிர யோசனமுமில்லை. இவர்கள் வழியைப் பின்பற்றி இவர்க ளது புத்திரர்களும் நடக்க முற்படுவதால் எதிர்வரும் சந்ததி யார்களையும் கஷ்டத்துக்குள்ளாக்குகின்றனர். இ வ த க ள் ஒருகாலத்தில் எல்லாரையும் அடக்கி ஆண்டார்கள். இன்று அவரது சந்ததியினர் அடக்கி ஆளப்படுகிறார்கள், கோவி லைக் கட்டி ஆட ம் ப ர விழாக்கள் செய்தார்களேயன்றி, உண்மைதான் இறைவன் என்பதை உணராமல் கோயில் சந்நிதானங்களிலும் சுய நலம் கருதி பொய் பேசி வந்தார் கள். பிரமா அடைந்த நிலையை அடைகிறார்கள் சீராக ஆராய்ந்து நடந்திருந்தால் இந்த அவலநிலை ஏற்பட இட மில்லை. ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதி உண்மை என்பதை உணர மறுக்கிறார்கள். அன் பும் சிவ மும் இரண்டென்பர் அறிவிலார், அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர், சிவ சிவ என்கிலர் தீவினையாளர் என்ப னவற்றின் சரியான உட்பொருளைத் தி ரு ம் ப த் திரும்ப ஆராய்ந்து அறிய பஞ்சிப்படுகிறார்கள், எல்லாரும் உண்மை பேசி நடக்க ஆரம்பித்து விட்டால் 75 வீதமான பிரச்சி னைசுள் அற்றுப் போய்விடும். எல்லாரும் சமநிலை) , எல்பா ரும் உடலுழைப்பு, எல்லாரும் அடியார்கள். எல்லாரும் உள நலம் பெற்றவர்களாய் வாழ்க்கையில் வாழலாம்.
எங்கள் வா யி லி ரு ந் து வரும் வார்த்தைகளின் பெலத்தை நாங்கள் அறிய முடிவதில்லை. நன்றாய் ஆராய்ந் தால் ('டே' என்று சொன்ன ஒரு சொல் வரவர விரிந்து அதாவது மற்றவர் மடையா என்று சொல்ல அதற்குப்பதில் தடி எடுக்க, அதற்குப் பதில் கத்தி எடுக்க, அதற்குப் பதில் வாள் எடுக்க, அதற்குப் பதில் துவக்கு எடுக்க அதற்குப் பதில் செல்லடிக்க, அதற்குப்பதில் அணுகுண்டை எடுக்க எல்லாம் முடிவடைந்து விடுகிறது. டே என்று சொன்ன சொல்லுக்குள்ள சக்தியைக் கண்டு கொண்டோம். அதற் குப் பதிலாக தம்பி என்று சொன்னால் அது வரவர விரி வடைந்து அன்பு, உண்மை, நியாயம், நீதி, ஞானம் என எல்லாரும் இன்பவாழ்வு வாழ்வதைக் காண முடியும்.

விநாயகர் தரும் நிதியம் புலோலி மேற்கு,
- பருத்தித்துறை, ஊனமுற்றோர், இலவச விநியோகம், நன்கொடைகள், வெளியிடுகள் பற்றிய
- கணக்கு விபரங்கள்
1-4-90 முதல் 31-3-7 வரை இலவச வெளியீடு -
இல. 1-ல் வெளியிட்ட மொத்தச் செலவு உறுப்பினர்கள், ஊழியர்கள் சேமிப்பு நிதி
டேட்டியது - 1
27] TTTகா) 38100)
1-4-91 முதல் 31-03-22 வனரயிலுள்ள கணக்கு விபரங்கள்;- மான முற்றோர் இடம்பெயர்ந்தோர் உதவி
{!-4-91 முதல் 31-3-11 வரை அரிசி விநியோகம்) T+8/#T - முதியோர்களுக்கான அ f"சி விநியோகம்
(1-4-91 முதல் 31-3-92 வரை அரிசி விநியோகம்) 37434 -- -ஆச்சிரமங்களுக்கு அரிசி விநியோக மும்,
தீபாவளிப் புடவை விநியோகமும்
/5t) கல்விக்கொடை, பரிசளிப்பு, ஆசிரியர் நன்கொடைகள்
t39 - அறநெறி விஞ்ஞ ! ன ழன்ற 5-ம் ஆண்டு மாண வ
மா னா விகளுக்கான பரிசில்கள்
130) நன்கொடை வாசிக சாவை பத்திரிகை கள்,
பாடசாலைத் திருத்தங்கள்
IASFY - ஒன்றுடனசமுக நிலையங்களுக்கான சேமிப்பு _
பங்கி வைப்புப் பணம்
35000 -
2700 வீதித் திருத்தம் நால் வெளியீடு (2ம் இலக்கம் முதல் 22ம் இலக்கம் வரை பர 333400 -
['14 100 பிரதிகள் | அ றத் தமிழ் ஞான மாத சஞ்சிகை ---12 தை, மாசி,
பங்குனி, சித்திரை மாத வெளியீடுகள் 200 பிரதிகள் வீதம் 87500 -- தமிழர் புணர்வாழ்வு கழகம் மூலம் இடம் பெயர்ந்தோர்,
5ான முற்றோர்க்கான அசிசி விநியோகம் - T4/500 - வதிரி பரமானந்த ஆச்சிரம பங்குனி மாதச் செலவு
[/4 -3-92 முதல்)
35353 - உறுப்பினர்கள், ஊழியர்கள் சேமிப்பு நிதி
|17000 -- மொத்தச் செலவு
I 3543 ஆ. சி. முருகுப்பிள்ளை - (பத்து இலட்சத்து எண்பத்தாறாயிரத்து
நிறுவனர் :
நானூற்றி முப்பத்தாறு!

Page 5
பர் தருமகர்த்தா சபை பயினரின் நன்றியும் பாராட்டுதலும்
எமது நிறுவனரால் சமர்ப்பிக்கப்பெற்ற நிதியத்தின் சதி தியறிக்கை யினை ஆழமாக ஆராயுமிடத்து அவரது எண்ணங்களும், சிந்தனைகளும் செயற்பாடுகளும் தனியே அவாது வெளியீடுகளில் மட்டும் பிரதிபலிக் -காது செயலிலும் காட்டியுள்ளதை நாம் பார்க்கிறோம், தனது பெய ரையோ, சுகவாழ்பையோ விரும்பாது , கைகள் புரா மாத செயற்பட முடியாத நிலையிலும் கடமையை உணர்ந்து செயல்பெறுபவராகவும் சிறந்த நிர்வாகியாகவும், சத்தியத்தின் வழி நிற்கும் உத்தமராகவும் எம்மிடையே உயர்ந்து நிற்கின்றார்.
2அ வா இரவா Tண் செய்த மொத்தச் செலவு க - 11NI416- ஆ கும். இப்பணம் முழுவதும் அன்பர்கள், ஆதரவாளர்கள், நான் எY"ரும்பிகள் போன்றவர்களிடமிருந்து பெற்றவையல்ல. முழுக்க முழு A 44. இத்த நெல் ஆலையின் தொழிற்பாட்டிலிருந்து நிறுவனர் சியேர் கான் சிக்கனம், நேர்மை, கடின உழைப்பு மூலம் பெறப்பெற்றவையாகும்,
அறவழியில் ஈட்டிய பொருளை பயன்கருதா அறவழிப் பாணிகளுக்கு அள்ளி வழங்கி விநாயகர் தரும் திதியத்தின் பெருமையை சிரசாட (Hழ் தவ் லுலகம் உணரும் வகையில் செயல்பாடுகளை மேற்கொண்டமைக்காக நிறுவனருக்கு நிர்வாக உறுப்பினர்களாகிய நாம் எமது பணிவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தனியே அறப்பணிகள் மட்டுமன்றி நிதிய ஆலையில் பணிபுரியும் pா ழியர்கள் உறுப்பினர்கள் ஆர் கியோருக்கு சேமிப்பு (1) போன்ற வற்றை நடைமுறைப்படுத்தி அவர்களை ஊக் கு விப்பதையிட்டு நாம் மனமகிழ்ச்சி அடைகின்றோம்,
இளவாறான நற்பணிகளை மேற்கொள்வதற்கு எவரது கை யையும் எதிர்பாராது தனது சொந்தக் காலில் நின்று செயல்பாடு டண்மை... மன உறுதி என்பன மூலம் எம்மையும், தி தியத்தையும் வழி நடாத்திச் செல்லும் நிறுவுனர் ஆ.சி முருகுப்பிள்ளை ஐயா அவர்களுக்கு எமது உளமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதி4ப் ஆத்ம திருப்தி அடைகிறோம்,
வ.குடகணபதிப்பிள்ளை
உப புரலையர் இ தங்கராசா நிர்வாகப் பொறுப்பாளர்
வ. சி. செல்வராசா செயலாளர் பொருளாளர்
அ. துரைசிங்கம் சு. வேதாரணியம் கோ. கண் மணி உறுப்பினர்கள்

நூடவெளியீடு
1-ம் வெளியீடு மிகுதி 1}ர்
THார் பிரதி 13-ழ்
3000 பிரதி +4=ts
+ttர் பிரதி 15-ம்
1400 பிரதி
+ரிப் பிரதி I7-ழ்
பி][] பிரதி +HEழ்
1&It] சிசி |-ம்
1 20] சிரதி Fil-tர்
+Fin பிரதி 31-ம்
700 பிரதி '/= ர்
+ர்) பிரதி சிடம்
700 பிரதி -14-ம் -
-77] பிர சாரார் கைநால் 550 பிரதி தார் கர் அச்சிடல்
மொத்தம்
500) 145] 25ாப் சரர் 200) 3ார் 345ப்பு lttார 278) 18f]ர் 145ப்பு - 3ff) 17500 1ார் T1000
630) 133400
ஆ. சி. முருகுப்பிள்ளை
நிறுவனர்
கிளிநொச்சி அம்பிகைபாகன் 27.3.92-ல் அனுப்பிய கவிதை
அறத் தமிழ் ஞானம் விநாயகர் தரும் நிதியம் அதனின். நிறுவனர் பயா அவர்களே! அறத் தமிழ்ஞானம் என்றோர் சஞ்சிகை அழகுடனே உலாவரக் கண்டேன், செந்தமிழில் ஒரு தேன் ருவி என்றே நான் அதனை நினைத்தேன். அத்தனை அம்சமும் ஒத்தடமாகிப் புத்துயிர் அளிப்பதெம் தமிழன்னைக்கே. இத்தனை காலமும் எங்கே கிடந்தாய் ! எத்தனை டனங்களைக் கவர வந்தாய் என நான் ஏங்கினேன் உன்னைக் கண்டே. tமன மது கனிந்தே வாழ்த்து கின்றேன். கண்முன்னே தெரிகின்ற மன்மத வீதியில் தவழ்ந்து நிமிர்ந்தே நீ நடைபோடு.
-அம்பிகைபாகன் -

Page 6
தொண்டு
(தொண்டு என்பது பல வகைப்பட்டதாகும், வசதி குறைந்தவனுக்கும், நோய்வாய்ப்பட்டு அங்கவீன மானவனும் கும், பராமரிப்பார் இன்றி அலையும் ஓர் ஏழைக்கும் பிதா எ:21 டு செய்வதே நாம் பிறப்பெடுத்தலின் முக்கிய கடமையாகும்! அவ்வாறு  ெத ச ண் டு செய்ய முற்படுவோர்கள் எல்லோரும் தொண்டர்கள் நன்று கூறிவிட முடியாது, தமது சுயநலத்துக் காகவும் பணத்துக்காகவும் பேரு க் காகவும் தொண்டு என்ற போர்வையில் அனேகரி மு ன்வருகிறார்கள். இவர்கள் எல்லா கரையுமே கொண்டர் என்ற வரையறைக்குள் கருதமுடியா து. தொண்டு செய்வதற்குரிய ஐந்து பூத விகிதாசாரம் அமைந்தால் மட்டுமே. உண்மையான தொண்-புடச் செய்யமுடியும். பல்லா யிரம் வருடங்கள் முன்தோன்றிய எமது சைவச மயத்திலே சில சில ஆயிரம் வருடங்களில் ஒருமுறையில் மட்டுமே நாயன் மார்கள் தோன்றியுள் ளதாக புராண வரலாறுகள் கூறு கின்றன, ஆனால் எல்லாக் காலங்களிலும் நாயன்மாரைப் போன்றவர்கள் தோன்றவில்லை. பல ஆயிரம் வருடங்கள் தோன் றிய மனிதர் களின் அளவு கோடானு கோடிக்கணக்காக இருக்கலாம். ஆனால்
ஞான ஒளியில் இரண்டறக் கலந்து முத்தியடைந்தவர்கள் அறு . பத்தி மூவர் மட்டுமே எ ன நாயன் மார் சரித்திரம் கூறுகிறது . இவ்வளவு கோடானு கோடி மக்களில் ஏ வி பல்லாயிரக்கணக் அகானோர் ஞ ா ன ஒளியில் முத்திய டையவில் லை) . இவ ற்றைப் பற்றி நாம் எமது சிந்தனையில் எடுத்து ஆராயும்போது பல வாறான விளக்கங்கள் தென் படுகின் றன. ஆனால் எல்லாருக் கும் அவ்விளக்கம் தென் படும் என்பதை எவருமே அறுதியிட்டுக் கூறமுடியாது , இ து ஐந்து பூத விகிதாசாரத்தி ந ள்ள ஞானஒளி. காற்று விகிதாசாரத்துக்கு அமைவாகச் செயல் படுவதாகவே தோன்றுகின்றது. 47 மது சமய வரலாற் றிலே முத்தியடைந்த வர்கள் என்று கூறும் வரிசையிலே எந்த ஒரு வேந்தனையோ அல் லது திருக்குறளை இயற்றிய வள்ளுவரோ, ஆத்திசூடி யை இயற்றிய ஒளவையாரையோ ஞான ஒளியில் முத்தியடைந்ததாக கூறவில் லை வள் ளுவர் தனது உடலை இறுதிக் காலத்தில் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் இரையா க்கும்படி கூறி அப் படியே மற்றவர்கள் செய்துள் ளார்கள், ஆனால் ஒளவையாரைப் பற்றி எமது சிந்தனையிலெடுத்து ஆராயுமிடத்து அரிய விடி யங்கள் என்ற ஒரு பாடலைப் பாடியுள் ளார்.

'அரிய து கேட்கின் வரி வடி வேலோய் அரி து அரிது மானிடராதல் அரிதம் | மானிட ராயினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரி து பேடு நீங்கிப் பிறந்த நாலையும்
ஞானமும் கல் வியும் நயத்த ல ரி து ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான் செயல ரிது | தானமும் தவமும் தான் செய்வ சாயின் வானவர் நாடு வழி திறந்திடு மே.'
'மும் நல்ல நயந்த கரி து
இப்படியே கூறியபடி மானிடராதல் அரிது என முதலாவதாக கூறுகிறார். இங்கே இவர் ஐந்து பூத விகிதாசார நடைமுறையை நன்றாக அறிந்தே இப்பாடலில் விளக்கம் கொடுக்கிறார். அதிலே முதலாவதாக மானிடராக பிறக்கவேண்டுமென்றா ல் ஐந்தர பூத வி கிதாசாரம் சேர்ந்தாலும் குருடு செவிடு, பெண் மை நீரியப் பிறத்தல் வேண்டுமென்று கூறுகிறார். இதிலிருந்து ஆண் பெண் பிறப்புக்கு ஐந்து பூத விகிதாசாரத்தில் பெண்மைக்கு நீர்ப்பூத விகிதாசாரம் கூடியும், ஆண்மைக்கு ஒளிப்பூத விகிதாசாரம் கூடியும் அமைந்துள் ளதை உணர்ந்து ள்ளோம்,
அடுத்து ஓளவையார் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது என் கிறார் - அதாவது ஞான ஒளிக்குரிய ஐந்து பூத விகிதாசார மும் அந்த ஞான த் ைத அடைவதற்குரிய அறிவான காற்றுப் பூத விகிதாசாரபும் கூடுதலாக அமைவது அரிதாகும் எனக் சீகூறு கிறார் . ஐந் துபூத வி தொசாரங் கள் அமைந்தாலும் '' தான மும் தவமும் தான் செயல் அரி த எ எனவும் கூறு கின்றார். பங்கு நாம் எமது சிந்தனையை வளரவிடுகின்றோம், தானம் செய்தல் என்பது தான் தான் பாடு பட் டு நேடிய பணத்திலிருந்தே செய்யப்பெறல் வேண்டும். அவரது மரபுவழியிலுள்ள முதியோர் தேடிவைத்த பணத்தையோ, பொருளையோ, தவத்தையோ தானம் செய்தால் அவர்களது பூத விகிதாசாரம் மா ப ப ட டு ஒளிப்பூதம் கூடமுடியாது எனக் கூறு கிறார். தான் தான் தேடி பாடுபட்டு பெற்ற பணத்திலிருந்தே தானம் செய்ய வேண் டு மென உறுதியுடன் கூறுகிறார், ஆகவே அறப்பணிகள் அனைத் தும் தாம் தாம் உடல் வருந்தி உழைத்த பொருளாலேயன் றி வேறு விதமான முறையில் செய்வன பிறப்பறுக்கும் செயலாக முடியாது என அரிதான செயல் வரிசைகளில் கூறியுள் ளதை உறுதியுடன் மிக மிக உண் மை ப் பொருள் என நாம் கூறு கிறோம். ஆகவே ஒள ன வயார் ஓர் பெண்ணாக இருந்த கார் ணத்தினால் ஆணாகப் பிறந்தே முத்தியை அடைய முடியும் என அவர் கூறுவதை நாம் முற்று முழுதாக ஏற்றுக்கொள்ளு கிறோம்.

Page 7
பபு -
தமிழ் வளர்ச்சி
சக, ழந்தையின் சொல் வளம் பெருக அ றிவு ம் சொல் வ ந் திறனும் பெருகுவது க ண் கூ டு. அது போலவே மொழியில் சொல்வளம் பெருக அம் மொழி பல நுண்கருத் து க்க ைளயும், நு ண் ணுணரிவையும் வெளிப்படுத்து ம் ஆ ற் ற ல் உடைய து எ ன்பது யாவரும் அறிந்த உண் மை.
ஆகவே வளர்ந் த வரு கின் ற அறிவியற் கருத்துக்களை எடுத்துரை 4 கும் சொற்களையும், | க ன ல ச சொற்களை யும் எமது தாய் மொழியான தமிழ் மொழியில் ஆ + கு தல் எம து தமிழ் அன்னை க்குச் செய்யவேண் டி ய தலையாய கடமையா குர். இந் நாளில் மொழியை வாழ்விக்கும் சொற்களை ஆக்கி வள்ர்ப்பது பொது மக்களால் முடியாத காரியம். அவர் களின் 511ாழ்க்கை நிFை அசி செய்கக்கு இடம் தருவ தாக பயன) ல் .
எனவே மொழியை வளர்க்கும் கட மையை புலவர் கவி எழுத்தாளர்கள், மொழி ஆர்வம் மி க ேக ா ர் மேற்கொள் ள வேண்டிய து அவர்களது கடமையாகின்றது. ஒரு மொழியில் பிற மொழிச் சொற்கள் கூடியளவில் கலக்கப்படுமேயாமா ால் அம்மொழி மரபு அழிந்து, தனித்தன்மை கெட்டு வேற்று மொழி தோன்றக்கூடும், வேற்று மொழி தோன்றியதும், பழைய மொழியின ரின் கலை, பண்பாடு, இலக்கியங்கள் மறைந்து விடும், இனம் சிறுத்து வலி மை குன்றும். இக் காரணத்தி னால் எல்லா இனத்தவர்களும் மொழியை தம் கண்ணாகப் பேணி வருகின்றனர்.
பிறமொழிக் கலப்பினால் சிறிது காலங்களின் பின் அம் மொழி கலை, பண் பாடு இலக்கியம் யாவற்றையும் இழந்து வேற்று மொழியாக உருவாகி எமது தாய் மொழி அழி நீ து போவ து தவிர்க்க முடியாததாகிவிடும். தாய் மொழி வீழ்ச்சியை நோக்காது பிறமொழியை வேண் டிய ளவு கலந்து வழங்க முற் படுபவர்கள் முற்றாகத் தாய் மொழியை விட்டு பிறமொழி யைத் தம் மொழியாகக் கொள்வதையே அவர்கள் செய்ய வேண்டும், இன் று மக்கள் பேசும் தமிழ் மொழி சயக் கூடுத லான விகிதாசாரத்திலும் எழு த. ம் தமிழில் 1/3 ப ங் கி ற் கு மேலும் பிற மொழிச் சொற்கள் கலந் துள் ளதைக் றோம்.

மேலும் தேவையானளவு கலந் து பாவிக்க முற்படின் சிறிது காலத்தினுள் தமிழ் மொழி அற்றுப் போகும் நிலை ஏற் படலாம் மொழிப்பற்று இனப்பற்று, நாட்டுப் பற்று உள் ள நல்ல தமிழர்கள் தமிழைத் தூய்மைப்படுத்த உரிய தமிழ்ச் சொற்களை ஆக்கி பேச்சிலு ம். எழுத்தி லும் பயன் படுத்த முன் வருதல் வேண்டும். ஒரு வன் தன்னினத்துக்குச் செய்யும் மிகப்பெரும் கடமைகளில் இதுவும் ஒன் றாகும்.
நம் நாட்டுப் பெரியோர்கள் அரு ளிய உண்மைகளைத் தாய்மொழி வாயிலாக உணரும் ஆற்றலையும் வன் மைனயயும் இழந்து அவைகளை வேறு மொழியூடாக அறிந்து கொள்ளும் நிலை ைய நாம் அடைந்திருக்கின் றோம். அரும்பெரு ம் நா ல் க எளின் கருந்து க்களை நாம் செவ்வனே உணரவேண் டுமானால் அவைகளைத் தாய் மொழிமூலம் உணர்வதே சிறப்பு என் பதில் கருத்து வேறு பாடு இருக்க முடியா து --
Eதுக்கள்555ாபாரி 5509555555555555555555=====
பப்
அட்டாக் ரச
விமானங்களில் வானிலே பறக்கக் கற்ற மக்கள் கடலில் நீந்தக் கற்ற மக்கள் நிலத்தில் அமைதியாக வாழ முடி யவில்லை. படுக்கையில் படுத்தவுடன் உறங்' கவும் முடியவில்லை. எல்லாம் வே ண் டு ம் என்ற பண்பு ஒட்டிக்கொண்டிருக்கும் வரை மனிதன் அமை தியைக் காண மாட்டான்.
26:548846&அச்சg999999
==ttgtbச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சசசசசசசசசச்ச49:14
கடவுளின் அம்சம் இல்லாத எதுவும் உலகில் இல்லை, அரசன் அரசாட்சி செய்வதுபோல் ஆண்டவன் கயிலாயத்திலோ, சத்தியலோகத்திலோ, வைகுண்டத் திலோ வசித்து உலகைப் பாதுகாக்கவில்லை. கண் ணில் தெரிவதெல்லாம் கடவுளின் தோற்றம். சிவம் என்ற சொல்லுக்கு பொருள் உண்மை (மங்களம்).
555555555555555555555555555555555555EEGEEE852

Page 8
உண்மையை உணர்ந்தால்
மாணிக்கவாசகரின் கசிந்துருகும் வாசகத்தை மனம், வாக்கு, காயம் என்பவற்றுள் முதலாவதான எமது மனத் தில் உண்மையைக் குடைந்து அவரது புராண உண்மை களை ஞான அறிவு மூலம் உணர்ந்து எமது ஆன்மாவி லுள்ள ஐந்து பூத ஞான ஒளி விகிதாசாரத்தை மேல்திலை யடையக் கூடிய நாளாக மார்கழித் திருவாதிரை நாளாக ஞானிகள் வகுத்துள்ளார்கள். இன்று எம்மில் பெரும்பான் மையோர் இக்கருத்தை உணர முடியாமல் எமது ஆன்ம் அலையின் ஐந்து பூத ஞான ஒளி விகிதாசாரம் பிழ் நிலைக்கு மாறுபடக்கூடிய செயல்களில் ஈடுபடுவதைத் தினசரி கண்டு வருகிறோம்.
இம் மாணிக்கவாசகரின் ஒரேயொரு வாசகத்தை மட் டும் எமது சிந்தனையில் எடுத்து உள்ளத்தைக் குடைந்து உண்மையை அறிய விரும்புகிறோம். அவர் எத்தனையோ பல நூற்றுக் கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். ஆனால் நாம் இங்கு கூற முற்படுவது அவரது ஒரேயொரு பாடலிலுள்ள உண்யைக் கருத்தையே, நாயன்மார்களுள் மிக முக்கியமாக மாணிக்கவாசகர் சரித்திரத்தைக் குறிப் பிட்டுள்ளார்கள். அதற்காக எத்தனையோ புராணங்களை ஆக்கியிருக்கிறார்கள், மார்சுழி மாதத் திருவாதிரை நாளில் அவர் இறைவனுடன் ஞான ஒளியில் இரண்டறக் கலந்த தாக உறுதியுடன் கூறுகிறார்கள். அவரது ஒரு பாடலாவது :-
"' உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்! குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தர் உன் குரைகழற்கே கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனோ, ""
இங்கே நாம் எமது சிந்தனையை வளர விடுகிறோம். அவர் ஞான ஒளியில் இரண்டறக் கலந்தது உண்மை தானா ? என்று உள்ளத்தைக் குடைந்து ஆராய்கிறோம், இப்பாடலை எமது சமயத்திலுள்ள பெரும்பான்மையினரும் கோயில் முன்னிலையில் பாட முடியாதவாறு அமைத்துள்ளார்கள்.

I
உண்மையே கடவுள் என அறுதியிட்டுக் கூறும் நாம் உண் மைக்கு மாறான ஒன்றை எவ்விடத்திலுமே சா. றமுடியாது. பொய் சொன்ன காரணத்தால் பிரமாவுக்கு ஒரு தலை இல்லாமல் போனது என்று கூறியது சரிதானா? அவ் விதம் தவறாக ஆலய முன்னிலையில் கூறுவாராயிருந்தால் அவர் சைவசமயத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியாது. இப் பாடலுக்குரிய விளக்கத்தைத் தர முன்வருகிறோம்.
உற்றாரை யான் வேண்டேன் ---எமது சொந்தக்காரர் எவரையும் எனக்குத் தேவையில்லை.
களர் வேண்டேன் - நான் பிறந்த யாரையும் எனக்குத் தேவையில்லை.
பேர் வேண்டேன்--எமக்குப் பிதா, மாதா ஒரு பெடI நரை வைத்திருக்கலாம். அப்பெயரையும் நாம் பிரதான பமாகக் கருதவில்லை,
கற்றாரை யான் வே ண்டேன் -- அறிவிற் சிறந்த எந்த பெரியவரையும் எனக்குத் தேவையில்லை. ஆனால்,
கற்றாவின் மனம்போல --- கன்றைப் பிரிந்த பசுவானது அக்கன்றைத் தேடி அழும் மனம் போல்,
| கசிந்து உருக வேண்டுவனே - எந்த ஒரு பொருளும் ஒளியைக் கண்டால் கசிய முடியும். அது போலவே எனது மனமானதும் கசிந்து உருகும்படியான மனத்தை எனக்குத் தா என வேண்டுகிறார். மனம் க சி ந் து உருகும்போது ஆன்மாவிலுள்ள நிர்ப்பற்றுக் குறைகிறது.
ஆனால் நாம் இங்கே எமது சிந்தனையை வளரவிட்டு உள்ளத்திலுள்ள உண்மையைக் குடைகிறோம். எமது சைவ சமயத்திலுள்ள மக்கள் சமயக் கடமையாக ஆலயத்திற்குப் போகிறார்கள். போகும்போது அ வ ர் க ள் தங்களுடைய பிள்ளை குட்டிகளையும் கூட்டிக்கொண்டே போகிறார்கள். அப் பிள்ளை குட்டிகளும் கஷ்டமின்றி வாழ்ந்து தங்களை விட மேல்நிலையில் வரவேண்டுமென்று ஆலயத்தில் வேண் டுகிறார்கள், இவ்வாறான குணமுள்ள மக்கள் உற்றாரை யான் வேண்டேன் என ஆலய முன்னிலையில் ஓதுவார்க ளாக இருந்தால் அவர்களின து முறையீடு முழுப் பொய்

Page 9
HEII
நபி
T$)
IIT/
என்பது சொல்லாமலே எமக்கு விளங்குகின்றது. ஏனெனில் அவர்களின் மனத்திலுள்ள விஷயங்ச ளுக்கும், இப் பாட்டி லுள்ள விஷயங்களுக்குமிடையில் ஒன்றுக் கொன்று முர ணான எதிர்த் தன்மைகள் காணப்படுகின்றன. இவ்வா றாக ஆலயத்தில் கூற முடியாத மக்கள் ''கற்றாவின் மனம் போல”' என்ற வரியைத் துப்பரவாகவே கூறமுடியாது என் பதை நாம் அ று தி யி ட் டு க் கூறுகின்றோம். இதற்குரிய - விளக்கத்தை ஆராய எமது சிந்தனையை வளர விடுகி றோம். உள்ளத்தைக் குடைகிறோம். கற்றாவின் மனம் போல என்று சொல்லும்போது கன்றைப்பிரிந்த பசுவானது இக்கன்றின் சிறு பராயத்தையும் அ க் கன் று க் கு நேரும் இடையூறையும் மனதில் கொண்டு அக் கன்றை ஓலமிட்டுக் கூப்பிடுகிறது. ஆனால் இங் கே இக்கன்றினால் இப் பசு எந்தவிதமான பிரதிப் பிரயோசனமும் அடையப் போவ தில்லை. இக்கன்று 6, 7 மாதங்களில் தன்னை விட்டுப் பிரிந்துவிடுமென்பதும் அத் தாய்ப் பசுவிற்குத் தெரியும். இவை எல்லாவற்றையும் நன்றாய் உணர்ந்த இப் பசுவானது தனது உடல் சுகத்தைச் சிறிதும் கருதாது, தான் செய்ய வேண்டிய கடமையென்பதைப் பூரணமாய் உ ண ர் த் து கன்றை ஓலமிட்டுக் கூப்பிடுகிறது. ஆனால் நாம் இங்கே இன்னும் எமது சிந்தனையை வளர விடுகிறோம். உள்ளத் தைக் குடைகிறோம். இப்பசு செய்த தன்னலங் கருதாக் கடமையை பகுத்தறிவு மிக்க மனிதராகிய நாம் "/ கற்றா வின் மனம்போல கசிந்துருக வேண்டுவனே ' எனச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வதாயிருந்தால் அது முழுப் பூசனிக்காயைச் சோற்றில் மறைத்து வைத்த த ன் ன ம போலவே இருக்கும். நாம் கோயிலுக்குப் போகும்போது எமது பிள்ளை குட்டிகளை கோயிலிலே கூட்டிச் சென்று அவதானமாகக் கவனிக்கிறோம். தற்செயலாக அக்கோயில் வாசலில் எமது பிள்ளை பிரவேசிக்க எத்தனிக்கும்போது தடக்கி விழுந்து சிறு இரத்தக் காயம் ஏற்பட்டுவிடுகின்றது என வைத்துக்கொள்வோம். இந்த நேரத்தில் நாம் த.. வுளை வேண்டுவது என்னவாய் இருக்குமென்பதை நமது உள்ளத்தைக் குடைந்து குடைந்து ஆராய்கிறோம். அக் குழந்தையின் காயத்தை ஆற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறோம், அதற்காக ஆண்டவனை வேண்டுகிறோம்.

எமது பிற்காலத்தில் இப்பிள்ளை எமக்கு ஒரு நேரத் தன்ன ணீரையோ, உணவையோ ஊட்ட முடியும் என உயர்ந்து அப்படியான பிள்ளைக்கு இவ்விதமான காயம் ஏற்பட்டு ஏதாவது தவறுதல் ஏற்பட்டுவிட்டால் எமக்கு ஏற்படும் கஷ்டங்களை நினைந்து எமது சுய தேவையை கருத்தில் கொண்டு இப் பிள்ளையின் காயத்தை ஆற்றுமாறு ஆண் டவனை வேண்டுகிறோம். இன்னும் எமது சிந்தனையை வளரவிடுகிறோம். கன்றைப் பிரிந்த பசுவானது அணுவளவு கூட தன்னலங் கருதாது அக் கன்றைக் கூப்பிட்டது. எமது பிள்ளைக்கு ஏற்பட்ட காயத்தை மாற்றும்படி வேண்டும் எமது சுயநல மனநிலை, கன்றைப் பிரிந்த பசுவின் மன நிலைக்கு ஈடாகாது. கிட்டவும் நெருங்க முடியாது. எமது மனநிலை முழுக்க சுயநல உணர்வு. ஆனால் இப்பசுவின் மன நிலை முழுக்க முழுக்க தியாக உணர்வு. இதிலே எவ் வித கருத்து வேற்றுமைக்கும் இடமில்லை. அப்படி இக் கருத்துத் தவறென யாராவது வாதிட விரும்பினால் நேரில் வந்து உங்கள் மன எண்ணத்தைத் திருப்திப்படுத்திக் கொள் ளவாம்.
மாணிக்கவாசகரது இன்னும் ஒரு பாடலை பாம் து சிந்த னனயில் எடுத்து அதற்கு விளக்கம் தர முற்படுகின்றோம்.
"இன்றெனக் கருளி இருள்கடி ந்து உள்ளத்தே
எழுகின்ற ஞாயிறே போன்று - நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலாற் பிறிது மற்றின்மை சென்று சென்று அணுவாய் தேய்ந்து தேய்ந்து
ஒன்றாகும் திருப்பெருந்துறை யுறைசிவனே ஒன்று நீயல்லை அன்றி ஒன்றில்லை
யாருன்னை அறியகிற் பாரே.
இவ் வாசகத்தில் தேவையான ஒரு பகுதியை மட்டுமே ஆராய முற்படுகிறோம். '' சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாகும் சிவனே, '' எமது எண்ணம். சொல், செயல் மூன்றும் ஒத்தபடி அமைய வேண்டுமென் பதே உண்மைப் பொருளின் கட்டளையாகும் எமது சிந் தனை ஒன்றை நினைக்க, சொல் வேறொன்றாக வர செயல் இன்னுமொன்றாக வருவதை கண்ணாரக் கண்டு

Page 10
1t
வருகிறோம், ஆகவே எந்த ஒரு மனிதனிடத்தும் சிந்தனை , சொல், செயல் மூன்றும் ஒரே மாதிரியாக அமைவது மிகக் குறைவு. இவ்வாறு அமையாத காரணத்தினால் எமது ஐந்து பூத விகிதாசார அமைப்பில் சில அணு குறைந்தும் வேறு சில அணு கூடியும் உருவாவதையே மணிவாசகர் எமக்கு விளங்க வைக்கிறார். அதாவது நாம் ஒன்றை நினைத்துவிட்டோம். உதாரணமாக எமது முன்னாலுள்ள ஒரு எறும்பை அது கஷ்டப்படாமல் வாழவேண்டுமென்று. தோச்கோடு தாரத் தில் கொண்டுபோய்விட எண் ணுகிறோம். இவ்வெண்ணம் எமது ஐந்து பூ த விகிதாசாரத்தில் சில அணுவாவான ஒளிப்பூத்த்தை கூட்டவல்லதாகும். இந்தளிடத்தில் எமக்கு கிட்ட ஓரு சிநேகிதர் வருகிறார். எமது எண்ணத்தை நாம் செயலாற்ற முற்படுகையில், அ வ ர் இவ் எறும்பு கடித்து விடும் என நினைத்து.. அவ்வெறும்பைக் (கொ Sல் செய்து விடுகிறார். இங்கே நாம் நினைத்தது ஐந்துகத விகிதா சாரத்தின் வரிப்புதத்தை சுடி ட் ட வ ல் | செயபாதிப்ம் - ஆனால் சிநேகிதர் செய்த தவறான செய்கையால் எமது சில அடிப்பவன் கூடிய ஞான விகிதாசாரம் tra! அIாவாவு குறைகின்றது. சினேகிதன் தவறான அறிவினால் செய்த செய்எக்) க காரணமாக சிநேகிதனது ஐந்துபூதி கிதாசார் த ஆயில்) சில் அவரே வு நீர் பூ கத்தைக் கூட்டிகிட ற ப , |
1
இங்க செய்ய நினை த்த நற்கரும் தனது F1 பா அ த எனது அறிவுத்தன்மை பாதகமான செயலாக்கிவிட்டது. எமது பூத விசிதாசாரத்தில் கூட வேண்டிய ஞான ஒளிப் பூதம் குறைந்ததுமல்லாமல் தவறான செய்கைக்குரிய நீர்ப்பூதத் தையும் கூட்டியுள்ளது.)
ஆகவே வாசகத்தில் கூறியுள்ள 1' சென்று சென்று அணுவாய் தேய்ந்து தேய்ந்து ஒன்றாகும் சிவனே " என்ற வாசகத்திற்குரிய கருத்தினை அறிந்து கொண்டோம். மேற் கொண்டும் மணிவாசகர் கூறுகிறார். "" ஒன்று நீயல்லை அன்றி ஒன்றில்லை'' அதாவது ஐந்து பூதங்களின் செயற்பாடு கள் என்று ஒன்று இல்லை. அல்லாது போனால் ஐந்து பூதங் களின் செயற்பாடுகள் இல்லாத எப்பொருளுமேயில்லை. இந்த பூதங்களின் கோடானுகோடி அணுக் கணக்குகளை எவருமே அறிய முடியாது, இங்கே மணிவாசகர் எமக்கு

17
உள்ள ஐந் கபத விகிதாசாரங்கள் கூடிக் குறைவதைப் பற்
மியும் எமது செயற்பாடு இதற்கு முக்கியமான தாய் அகம்] கின் றது என்பது பற்றியும் ஐந்து பூத விகிதாசாரம் இல்லாத எப்பொருளும் இல்லை என்பது பற்றியும் மிகவும் ஆணித் தரமாக எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி எமக்கு உண் எமையை விளாங்கவைத்துள்ளார்,
திருநாவுக்கரசு நாயனாருக்கு சமண சமய வாதிகள் செய்த கொடுமை, சமயம் என்பது சுயநல வேட்கை கொண் டது வான்பதையும், சமயவாதிகள் எவ்வித கொடுமைகள் செய்யவும் தயங்கமாட்டார்கள் என்பதையும் ந ன் ற ா ய் டிவிளக்குகிறது. இரக்கமுள்ள எந்த ஒருவனும் மற்றவன் சமயம் மாறினால் அதற்காக தெண்டம் கொடுக்க முற்பட மாட்டான், ஆகவே " " சமயம் '' சமயத்துக்கேற்று கொள் கையைக் கொண்டது என்பது தெள்ளிதில் புலப்படுகிறது .
1953EE===6555555555555 5555555555555க்க
--
( நிறுவனரின் வாழ்க்கை வரலாறு )
அங்கம் - 2
சென்ற வெளியீட்டில்
த 14 பதினெட்டு வயது வரையில்
ப ]4 | [1941] நடந்த வரலாறை எழுதியிருந்தோம். அ த ள்
கே பி
இ ர க பிற்பாடு நடந்தவற்றில் ஒரு
wெ' | பகுதியை இங்கே எழுத
நி ன ல முற்படுகிறோம். அதன் பிற்
சந்த் ப்
20 - 03 - 23 பாடு ர 943இல் எமது விவா
ரா 44 | கம் நடைபெற்றது . எது
சனி மனைவியாருடன் விவாகம்
5) நடப்பதற்கு சில காலங்க என்முன் அவ தன LLய னா ரது கடையில் நின் றசமயம் சாமான் வாங்கப் போன இடத் தில் ஓர் வாக்குவாதம் ஏற்பட்டுவிட்டது. இதைப் பற்றித்
வி

Page 11
14
தெரியாமல் எமது சிறிய தாயாரும், உறவினரும் எமது ஆலோசனையின்றி விவாகத்திற்குரிய ஒழுங்கைச் செய்தி ருந்தார்கள். இது எமக்கு விருப்பமில்லாத ஒரு செயலென நாம் அவர்களிடம் சொன்னபோது பெண் வீட்டார் பல காரம் செய்துவிட்டார்கள். பெண்ணின் மனதை நோகப் பண்ணுவது சரியல்ல எனக் கூறினார்கள். அந்நேரம் எமக் கும் அது சரி' எனப்பட்டதால் சம்மதித்து மனதுக்குப் பிடிக்காத ஓர் விவாகத்தைச் செய்தோம். அக்காலத்தில் எம்மிடம் எதுவித பணமும் இருக்கவில்லை. மனைவியின் தாலியாக ஆறு சதத்திற்குரிய மஞ்சள் நூலையே கட்டி னோம். மனைவி வீட்டிலும் எவ்வித சீதனப் பணமும் நாம் வாங்கவில்லை. அவளது வீடு கால்வாசி ஓட்டினாலும், முக் கால்வாசி ஓலையினாலும் வேயப்பட்டிருந்தது. காணி 1 பரப்பு 6 குழி விஸ்தீரணமுக2டயது. அத்துடன் ஆறு பவுன் நகையும் கொடுத்திருந்தார்கள். அக் காலத்திலும் நாம் வண்டிலில் மூடை ஏற்றும் ( ேவ லை யை செய்துகொண் டிருந்தோம், பருத்தித்துறை மொத்த வியாபாரி சரவண முத்து அவர்களின் வியாபார ஸ்தலத்தில் முடை ஏற்றுவது வழக்கம். மூடை ஏற்றும்போது அக்கணக்குகளை நாமே தயாரித்துக் கொடுப்பதால் அவர்கள் சா [Eாகரன உடனே ஏற்றி விடுவார்கள். நாம் அ த ன ன க் கொண்டு வந்து கடைக்குப் பறிப்பது வழக்கம். எமது கணக்கின் திறமை யைக் கண்ட அவர்கள் தங்களுக்குக் கணக்கெழுது ஒரு ஆள் தேவையென்றும், என் னை அத் தொழிலுக்கு வர முடியுமா என்றும் கேட்டார்கள். நாம் அதற்கு கட்டடன்பட்டு 1944-ம் ஆண்டு அவரது வியாபார ஸ்தலத்தில் கனாக்கா ளனாய் நாற்பது ரூபா சம்பளத்தில் சேர்ந்தோம், இரண்டு, மூன்று மாதங்களுக்குள் எமது செயற்பாட்டினைக் கண்ட அம்முதலாளி பணம் ஈறான சகல பொறுப்புக்களையும் எம்மிடமே ஒப்படைத்துள்ளார். கணக்கை மட்டும் பார்த் துக்கொள்ளுவார், அவரது மொத்த வியாபாரத்தில் சுடப் பன் சாமான்கள் விநியோகம் சீமெந் து. ஒடு விற்பனை முதலிய வியாபாரங்களைச் செய்து வந்தார். 1948-ம் வருடமளவில் நெல் வியாபாரத்தையும் செய்யத் தொடங்கி, அதன் காரணமாக ஒரு மில்லை ஸ்தாபிக்க நினைத்தும் ., அவ்வியாபார ஸ்தாபனமுள்ள அவரது நிலத்திலே கட்ட டங்களை அமைத்து மில் தொழிலை ஆரம்பித்தார். இக்

காலத்தினுள் எமது குடும்பத்தினுள் இரண்டு, மூன்று டபிள் ளைகள் பிறந்து இறந்துள்ளனர். எமது கடும் உழைப்புக் காரண மாக வியாபாரத் தாபனத்தில் தொழிலகத்திலிருந்து
நடக்கும் வருமானத்தில் ஒரு சிறு விகிதாசாரம் எமக்கு மேலதிகமாக தந்து வந்துள்ளார்கள். நாற்பது ரூபா சம் பளத்தில் சேர்ந்த எமக்கு வருடாந்தம் கூட்டிக் கூட்டி இக்காலத்தில் நூறு ரூபா சம்பளம் தந்தார்கள். தொழிற் தாபன வியாபாரங்கள், மில் தொழில் முதலிய சகலவற் பின் கணக்கு, வழக்கு முதலிய சகல விசயங்களுக்கும் நாமே பொறுப்பாய் இருந்துள்ளோம். 37 குதிரை வலுவுள்ள ந சல் எண்ணெயில் ஓடும் இயந்திரத்தின் மூலமே "மில்த் தொழில் நடை பெற்று வந்தது. இவ்வியந்திரத்தை செப்ப னிடுவதற்கு திருத்துபவர்கள் வரும்போது நாம் அதை ஊன் ரிச் கவனித்து அந்த காரணத்தினால் 1950-ம் வருடத்தின் பின் அவ்வியந்திரத்திலுள்ள திருத்து வேலைகள் சகலதும் எம்மாலே திரு த் த ம் செய்யப் பெற்று வந்துள்ளன. 30-10-1951 இல் அத்தாபன முதலாளியான சரவணமுத்து அவர்கள் அவரது குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவு காரனை மாக கார் பற்றரிக்கு விடும் அசிற்றைக் குடித்து அகால மரான மானார். இந்நேரம் எமது குடும்பத்தில் சுப்பிரமணி யன் என்னும் ஓர் மகன் பிறந்து இரண்டு வயதில் இறந் துள்ளான். இக்காபம் வேறு முதலாளிமார் எம்மைத் தம் முடன் வரும்டாடி கேட்டனர். அக் கடை முதலாளியின் பிள்ளைகளும் சிறுவர்களாய் இ ரு ந் த காரணத்தினால் அவர்கள் செய்த நன்றியை மறக்க முடியாது அவ்வியாபார தாபனத்தை தாயே நடாத்தி வந்தோம். மில் செயற்ப்படு எதை நிற்பாட்டி விட்டார்கள், அவரது மூத்த கானான சோமசுந்தரம் தனது படிப்புகளை நிற்பாட்டி யில் தொழி லைச் செய்ய முற்பட்டு 1955-ம் வருடமளவில் மில்லைச் செயற்படுத்த ஆரம்பித்தார்கள்,
30-01-1951 இல் எமக்கு விக்கினேஸ்வரன் என்னும் ஓர் மகன் பிறந்துள்ளார். 26-12-1954 இல் நிர்மலாதேவி என்னும் ஓர் பெண் குழந்தையும் பிறந்துள்ளா. எமது மனைவிக்கு உடல் நலக் குறைவு ஒரு நாளும் திருந்துவ தில்லை. வீட்டில் எமக்குச் சாப்பாடுகள் சமைப்பது. இப் பிள்ளைகளைப் பராமரிப்பது போன்ற சகல வீட்டு வேலை

Page 12
2)
களையும் எமது சிறிய தாய்மார்களும், எமது சகோதரிகளுமே செய்து வந்தார்கள். மனைவியின் உடல் நலக் குறைவு காரணமாக எமது சிறியதாயார், சகோதரங்களின் உதவி யையே நாம் நாடவேண்டி ஏற்பட்டது. அவர்களின் உத வியும் அடிக்கடி. எந்த நாளுமே தேவைப்பட்டு வந்த கார் ணத்தினால் எமது மனைவிக்கும் அவர்களுக்கும் அடிக்கடி சச்சரவுகள் ஏற்படுவதுண்டு. அவர்கள் சமையல் செய்ய வேண்டி இருந்ததால் சமையல் சாமான்களைக் கையாள் வதன் நிமித்தம் அச்சாமான்களில் தற்குறைவு ஏற்பட் டுள்ளதென எமது மனைவி கருதி, அடிக்கடி சண்டையிடு வதால் அவர்களும் கோபித்துக்கொண்டு போய் விடுவார் கள். பத்து, இருபது நாட்களுக்குள் மனைவிக்கு மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டுவிடும். அத்தருணம் நாம் அவர்களைக் கெஞ்சி மன்றாடி எமது வீட்டு வேலைக ளைச் செய்விப்பது வழக்கமாய் இருந்தது. இக்காலங்களில் தொழிற்தானத்திலிருந்து மத்தியானம் வீட்டிற்குச் சாப் பிட வரு ம் போது தொழிற்தானத்தின் சைக்கிளையே பாவிப்பது வழக்கம். தொழிற்தானத்திலிருந்து எமது வீடு ஒரு மைல் தூரத்திலிருந்தது. சைக்கிளில் வந்து சாப்பிட்டு விட்டு முப்பது, நாற்பது நிமிடங்களுக்குள் நாம் தொழிற் சாலைக்குத் திரும்பி விடுவோம். இவ்வாறு நடந்துகொண்டு வருகையில் எமது சிக்கன வாழ்க்கை காரணமாக கானரிக ளையும் வாங்கியிருந்தோம். மனைவிக்கும் ஒன்பது பவுண் நிறையில் தாலிக்கொடியும், வேறு பல நகைகளும் செய்து
கொடுத்திருந்தோம்.
எமது சகோதரிக்கு 1948-ம் ஆண்டளவில் ஓர் சிறு காணியும் வாங்கிக் கொடுத்துக் கொஞ்ச நகைகளும் கொடுத்து விவாகம் செய்து வைத்திருந்தோம். பிற்பாடு அடுத்த சிறிய தாயாரின் மூத்த மகளுக்கும் 19 54-ம் ஆண் டளவில் சிறிது நகைகளும், காசும் கொடுத்து விவாகத் தைச் செய்து கொடுத்தோம், சகோதரிகளின் விவாகம் செய்த செயல்கள் எமது மனைவிக்குப் பிடித்ததாய் அமைய வில்லை. இக் காரணங்களினால் எ ம து மனைவிக்கும், எமக்கும், சகோதரங்களுக்குமிடையில் நீங்காத மனக்கசப் புடனே வாழ்ந்து வந்தோம், இக்காலத்தில் மனைவியின் வீட்டை சிறிது சிறிதாய் திருத்தி கல்வீடாக்கினோம்.

08 - 12 - 1956 இல் இராஜேஸ்வரி என் னும் இரண்டாவது - மகள் பிறந்துள்ளா. இக் காலங்களில் வேண் டிய காணிகளில் சில மனைவியின் பெயரிலு ம். ம க ன் பெயரிலும் வாங்கப் பெற்றன. அக்காலத்தில் அரசாங்கம் எடுக் கும் நெல்லை மில்லில் கொடுத்து கூலிக்கு க் கு ற் று வி த் து வந்தார்கள். எமது மில்லுக்கும் அவ்வாறான வேலை அரசாங்கத்தினால் கொடுக் கப்பெற்றது , 1958, 1950 ம் ஆண்டளவில் அரசாங்கம் தரும் நெல்லை குற்றிக் கொடுக்கும் தன்மைக்காக கடும் உடல் உழைப்புச் செய்யவேண்டி ஏற்பட்டது. வெளியிலுள்ள வேலைகளை உரிமையாளர் செய்து தருவார்கள். மில்லி லுள் ள அணக்கு எழுதுதல், இயந்திரம் திருத்து தல், அரசாங்கத்திட மிருந்து நெல்லை வாங்குதல், அரசாங்கத்திற்கு அரிசியைக் கொடுத்தல், அதற்கான வாகன வசதிகளை ஒழுங்கு செய்தல், ஊழியர்கள் நியமித்தல் போன்ற சகல வேலைகளையும் நாமே செய்து வந்தோம். இத் தேவைகளுக்காக இருபத்தி நான்கு மணித்தியாலமும் செயற்பட வேண்டி ஏ ற ப ட் ட து. 1956-ம் ஆண்டிலி ருந்து மில் தொழிலால் கிடைக்கும் வருமானத்தில் 15 பங்கு எமக்குக் கிடைக்கப் பெற்றது உள்ளுரில் காசு தேவைப்படுபவர்களுக்கு பொறுப்புடன் காசு கொடுத்து வாங் கு வது வழக்கம். இக் காலத்தில் எம்மிடம் முன்னூறு பவுண் பெறுமதியான முப்பதினாயிரம் ரூபா வரையில் இருந்தது.
(மிகுதி வளரும்)
*சிறுவயதில் பயின்ற தமிழ் மொழியின் செய்
நன்றியை மறவோம்.
சுட ஞானம் வளர்த்த தமிழ் மொழி வளர உள்.
ளத்தை நெறிப்படுத்துவோம்.
* எம்மை ஆளாக்கிய த மி ழ் மொழியின் அற
நெறியை, எம் ஆன்மா ஒளியில் சேரும் வரை நினைந்து நினைந்து கண்ணீர் உருகுவோம்.
கக படிக்க

Page 13
த!
ப
மூ ல வி ய ா தி
இலங்கை போன்ற வெப்பவலய நாடுகளில் காணப்படும் பொதுவான உபத்திரவம் தருகின்ற நோய்களில் மூல வியாதி யும் ஒன்றாகும்.
- மூலம் என்பது மலத்துவாரத்தின் வெளிப்புறத்தில் அல் லது உட்புறத்தில் வீங்கிய உள் நாளங்களில் அல்லது வெளி நாளங்களில் சிறு சுண்டைக்காயளவு வீங்கியிருக்கும் இரத்தச் சேர்க்கைக் கட்டிகளாகும். இக்கட்டிகள் பவுத்திரக் கட்டிகள் அல்லது மூல முளைகள் என அழைக்கப்படும். இவை சிறு பட்டா ணிக் கட ைப் அ ள விலி ரு ந் து நெல் லி க காய் அளவு வரை அமைந்திருக்கலாம். மேலும் இந்நோயில் மல த் து வாரத்தின் உட்பாகத்தில் இருக்கும் மெல்லிய சளிச் சவ்வு கள் பருத்துக் காணப்படுகின் றன . இதன் காரணமாக கடுமையான குத்தல் வலி ஏற்படுகின்றது.
மூலம் பிரதானமாக இரண்டு வகைப்படுத்தப்படும்.
(1) வெளி மூலம்.
(2) உள் மூலம். வெளி மூலம் என் பது ம ல வா யி ன் வெளிப்புறத்தில் இருக்கும் மூல முளைகளாகும். இது சளிச்சவ்வுப் பனடக்கும் வெளியேயும், தோலுக்கும் இடையில் காணப்படும், இது குத வாயைச் சுற்றி உறைந்த இரத்தம் கொ ண்ட வீக் கம் ஆகும். இது அநேகமாக கு தவழியின் நடு மூன்றில் ஒரு பங்கிற்கு கீழாக காணப்படும், இதில் அதிகளவு குருதி க்கசிவு இரா து . ஆனால் அதிகளவு நோ இருக்கும். உள் மூலம் எ ண்பது மல வாயின் உட்புறத்தில் காணப்படும். இது சளியப்படைக்கு ம் சளியச் சவ்வு க் கீழ்ப்படைக்கும் இடையேயுன் ள வி சிந்த கு த நாள வளைவினால் உருவாகிறது . இ து அநேகமாக குதவழி யின் நடுமூன்றில் ஒரு பங்கிற்கு மேலாக கா ள ப்படும். இதில் மலம் கழித்த பின் அதிகளவு குருதிக் கசிவு ஏற்படலாம். இவ்வாறு இரத்த கசியை ஏற்படுத் து வ து இரத்தக் கசிவுள்ள மூலவியாதி எனப்படும் . இரத்தக் க சி ன வ ஏ ற்படுத்தாதது இரத்தக் கசிவற்ற மூலவியாதி எனப்படும்.

இவ் வியாதி கடுமையற்ற நிலை யிலிருந்த சா மையா ன ைெ லவரை காணப்படுகிறது. இது மூலம் மலத் துவாரத்தி வி ருந்து வெளியில் தள்ளிய நிலையைப் பொறுத்திருக்கும். ய து மூன்று நிலைகளில் காணப்படுகின்றது. -
1. முதலாவது நிலை : இதில் மூலம் மலம் கழிக்கும் போது குத்தி து வாரத்திற்கு வெளியே தள்ளிக் காணப்படும்.
மலம் கழித்தபின் தன் பழைய நிலையை அடையும்.
2. இரண்டாவது நிலை : இதில் மூலம் மலங்கழிக்கும் பொது குதத் துவாரத்திற்கு வெளியே வெளித்தள்ளப்படும். ஆனால் மலம் கழித்த பின்பு பழைய நிலையை தானாக அடை யா து. கையினால் ஆக தன்ளி விட வேண்டும் ,
3. மூன்றாவது நிலை : இதில் மூ ல ம் வெளித்தள் cளிய நிலை நிலையானதாக காணப்படும். மீண்டும் உள்ளே செல் லா து . இது அசெளகரிய உணர்ச்சியையும், கு ததி துவாரத் திற்கு வெளியே ஈரத் தன் மையையும் ஏற்படுத்தும்.
இந் நோயினால் பீடிக்கப்பட்டவர் எனது உடல் நலம் குன் றிக் காணப்படுவ துடன், மனமும் குழப்பம் அடைந்து காணப்படும். இதன் நிமித்தம் இவர்கள் அடிக்கடி கோபப் படுவார்கள்,
அறிகுறிகள் :-
ஆரம்ப நிலையில் குதத் துவாரத்தின் உட்பக்கமாகவுள் ள சவ்வில் சிறு வீக்கங்கள் தோன் று கின் றன, இச் சிறு வீக்கங் கள் பருக்கும்போது மலம் கழிக்கும் நேரத்தில் அவை வெளியே தள் ளும், மலம் கழித்தபின் இவை உள்ளே செல்லும் சில ருக்கு உள்ளே தள்ளி விடவேண் டி இருக்கும், சில ரில் உள்ளே தள்ளினாலும் போகாது . இவற்றில் அழற்சியும், புண்ணும் ஏற்படலாம்.
ப bl
மலங்கழிக்கும்போது இரத்தக் கசிவு ஏற்படலாம். மூலத் தால் அதிக இரத்த இழப்பு ஏற்பட்டால் சோகை ஏற்படலாம். மலங்கழித்த பின் நோ, எரிச்சல், சொறி போன்ற உணர்வு கள் இருக்கும்.
நிற்கையிலோ, நடக்கையிலோகூட மூ ல ம் வெளியே தர்ளப்படலாம்.

Page 14
54
காரணங்கள் :-
* மலச்சிக்கலும் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட குடல்
-நோய்களுமே முதலான காரணங்கள் ஆகும். * மலச்சிக்கலுக்குட்பட்ட மலத்தை முக்கி வெளியேற்றுதல். * மலச்சிக்கலால் ஏற்படும் இரத்த தே ககம் - * மலச்சிக்கலை நீக்க நீர்மலம் போக்கிகளைப் பாவிப்பத
னால் இவை கு தப் போர்வையில் பிரு,துவாச்கத்தை ஏற்ப டுத்துவதன் நிமித்தம் நாள ங்கள் புடைக்க ஏ.து வாகின்றது. எழுந்து நடக்காமல் வெகுநேரம் ஓரிடத்தில் உட்கார்ந்து வேலை செய்யும் உத்தியோகத்தர்கா, க்கு.--- * சூடான பரப்பில் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய் பவர்கட்கு (உ + ம்) முற்பக்கம் EB ய ர் திரம் பொருத்தப் பட்ட வாகன சாரதிகள். இதயநோய் உள்ளவர்கள் மற்றும் மனாபே ா ய் டள்ளவர்கட்கு,
* மது பானம் , மற்றும் வேறு காரணங்களால் ஈரலிலுள்ள
இரத்த நாளங்கள் தடைப்பட ஏதுவா கின் றது, இதனால் மேற்குத நாளக்குருதி , வாயி நாள திகன த அடைய முடியா மற் தேங்குகின்றது.-- * கர்ப்பகாலத்தில் கீழ்ப் பெருநாளம் - ur ண் த ப் ப டு வ தன் வாரணாமாக கிழக்குத நாளக் குருதி செல்வது தடைப்பட்டு குருதித் தேக்கம் ஏற்படுகின்றது. மேலும் இக்காலத்தில் புறோஜெஸ் திரோன் என் னும் ஓமோனl ன் அள வு கூடிக் காணப்பட்டு குருதிக் குழாய்களை விரிவடையச் செய் கின்றது. இதனால் நானக்குருதி செல்வது குறைந்து தேக்கமேற்பட வாய்ப்பேற்படுகின் றது . அ த னால் ஏற்படும்
மூலவியாதி பிரசவத்தின் பின் தணிந்து விடுகின்றது. * குதப்புற்று நோயில் கட்டிகள் தோன்றி நாளங்களில்
தடையை ஏற்படுத்திக் குரு தியைத் தேக்கமடையச் செய்
தின்றது ,
* இடுப்புக் குழியில் உள்ள உறுப்புகளில் கட்டி கள் ஏதாவது
ஏற்பட்டால்,
முfைழ் குய் சுரப்பியின் பெரிதாக்கிம், சி mாச வன் ஏற்படும் சுருக்கம் ஆ கியவை காரணமாக சிய நீரா ர பு க்கி வெளியேற்றும் போது தசைச் சுருக்கங்ச ட ஏ ற் ப ட் டு நாளங் கள் குதவழிச் சுவருடன் அமத்தப்படுகின் ற து.

2]
உடல் அமைப்பியல் ரீதியான காரணங்களாக புவியீர்ப் 6 புக் காரணமாக குருதித் தேக்கம் சளிச்சவ்வின் கீழ் "
அடுத்தாற்போல் நாளவலைகள் காணப்படுதல், வாயி 14 னாளத்தில் வால்வுகள் காணப்படாமை, குத நாதங் ட T களைச் சுற்றி மெல்லிய தொடுப்பிழையங்கள் காணாப் படுவதால் இலகுவில் அழுத்தப்படக்கூடியதாய் இருத் தல் போன்றன காணப்படுகின்றன,
in 11 12 154 * விகற்பங்கள் "
அதிகளவு குருதி இழப்பு ஏற்படின் குருதிச் சோகையை ஏற்படுத்தும். மூல முளையில் முறுகல் ஏற்பட்டு குருதி செல்வதில் தடை ஏற்படுவதன் காரண மாக அழுகல் நிலை ஏற் படுகின்றது. இதனைத் தொடர்ந்த நிலையில் புண் ஏற்படலாம்.- .
" -- 1டட்டய HT11ம்
பப்பு T 1 ம் ப ட *ய் குத்த் துவாரத்திற்கும் aெ குதவழிக்குமிடையே கட் டு , ஏெற்பட்டு அது உடைப்பதன் காரணமாக பவுந்திரம் ப ஏற்படுகின்றது.. பர்கிய பட்டப்படியும்ம் E டாம்ப்.19: 1- 11
பயட் inா.ப
1ெ ம் |
பங்ச்ங்ச ச ,
மலச்சிக்கaேn (Lழிதவாந காரணியாக இருப்பதால் அத வனத் தவிர்ப்பதில் கூடிய கவனஞ் செலுத்துதல் வேண்டும்,
மலச்சிக்கலை தவிர்ப்பதற்கு
கட கா ய 1.மட்ரோ 41 ப ய்யப்பட்ட 28ாகுப்பு
ப ய Eா: டொர் ஒவ்வொரு சாப்பாட்டு இடைவேளையின் போதும், தாராளமாக நீர் அருந்துதல், மோர் கிடைக்கப்பெற் றால் மோரைப் பாவித்தலே சாலச் சிறந்தது. டி. மிருதுவான மலத்தை உறுதி செய்யக்கூடிய உணவு முறைகளை கையாளல், இதற்குத் தினமும் பப்பாசிப் பழம், கதலி, இதரை வாழைப்பழங்கள் போன்ற பழவகைகள், பொன்னாங்கானரி, கீரை, வட்டத்துத்தி பட இலை போன்ற நார்த்தன்மை வாய்ந்த பச்சைக் காய் கறிகள், கோகிலாக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுதல், பருப்பு முதலானவற்றைத் தவிர்த்தல் .

Page 15
96
* தினந்தோறும் வசதியான ஓர் குறிப்பிட்ட நேரத்தை மலம் கழிப்பதற்கெனப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல்.
EL - 22 * மலம் கழிக்கும்போது அவசரப்படாமல் கடமை மன
தோடும், முழு அளவு மலத்தையும் கழித்துக் கொள் 11. ளுதல்,EL11 11 பட்ச இ ம் (2 Aாய
பட பப * தினந்தோறும் ஓரளவு உடற்பயிற்சி செய்தல்,
* பட்டாம் பர் எந்த வகையான மலப் போக்கினையும் மலம் கழிப் பதற்கு பழக்கப்படுவதற்கு பழக்கப்படுத்திக் கொள்ளா; திருத்தல். * உணர்ச்சிவசப்படுதல், நித்திரை கொள்ளாதிருத்தல்
போன்றவற்றைத் தவிர்த்தல்கதை ெடம்:
மேலும் இந்நோயினால் பீடிக்கப்பட்டவர்கள், நோயை ஏற்படுத்திய காரணியிலிருந்து விலக்கி நடக்க வேண்டும். சூடான பரப்பில் தொடர்ந்து உட்கார்ந்து வேலைசெய்யும் வாகனச் சாரதிகள் போன்றோர் அவ்வேலையிலிருந்து ஓய்வு பெறுவது நலம். தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்ப) வர்கள் இடையிடையே எழுந்து நடந்து சிறு பயிற்சி எடுக்க லாம். கோழி இறைச்சி போன்ற சூடான உணவுப் பொருட் கள், மதுபானம் போன்ற குடிவகைகள், மிளகு, கராம்பு, மிளகாய் மற்றும் மிதமிஞ்சிய காரவகைகள் முதலியவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஆமை இறைச்சியை உணவில் சேர்த்தல் நன்மை பயக்கும்."
11 ப ட்டம்
மூலத்தில் ஏற்படும் நோவைக் குறைப்பதற்கு வெளிப் பிரயோகமாகக் கடுக்காய்த் தூளை பசைபோற் செய்து அதனுடன் அபினையும் கலந்து களிம்பாக்கி மூல முளை யில் பூச சுகமாகும். குக்கில் வெண்ணெயும் வேதனா சாந்தியைக் கொடுக்கும்.
மான் கொம்பை அரத்தால் அராவியதூள், பாற் சாம் பிராணி இரண்டையும் வெவ்வேறாக பட்டுச் சீலையில் அரித்து இரண்டையும் சமபங்காக எடுத்து நெய்விட்டுக் குழைத்து பூச சுகம் கிடைக்கும்.
[ா - 1
T -
HIII

வெளி மூலத்திற்கு வட்டத்துத்தி இலை - ஆமணக்கு இலை, எருக்கலை மூன்றையும் குறுக அரிந்து ெநய்யில் வதக்கி மூலத்தில் வைத்துக் கட்ட நிவாரணம் கிடைக்கும்.
உட்பிரயோகமாக கருணைக்கிழங்கு , கோகிலாகிழங்கு, கடுக்காய், சிறுநாகம் பூ, செந்நாயுருவி, பவளமல்லிகை, சேரங்கொட்டை, ஆமையோட்டு பஸ்பம் போன்றவைகளை ஏதோ ஒரு வகையில் உள் எடுத்தல் மிகுந்த நிவாரணம் )
கொடுக்கும் = - | L - படம் ( பு க ய ட ப ட ப ய
1ாப்பி )
பவளமல்லிகைப் பூ குடிநீரை அரைக் கோப்பை வீதம் தினம் இருவேளை கொடுப்பது இரத்த மூலத்திற்கு சிறந்த நிவாரணம் கொடுக்கும்,
நாடக பா கர் சாத்தாவாரிக் கஷாயத்தை அரைக் கோப்பை விதம் தினமும் இருவேளை கொடுக்க மூலத்தால் ஏற்படும் எரி? வும் நோவும் நீங்கும். : ங்கோடு 57 ம் 11டர் புரோபாய
11 சப்ப |
TAL டாட்டா சாத்தாவாரிக் கஷாயத்தை தயாரிக்க தண்ணீர் விட்ட டான் கிழங்கு, நன்னாரி, வெண்சந்தணம், இலாமிச்சை, இருவேவி திராட்சை, மஞ்சிஷ்டி, நீலோற்பலம், அதிமது. ரம், முளைக்கீரை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. : 52. தாட்பட்ட மூலவியாதிக்கு ஆடையோட்டு பஸ்பத்தை 1 கிராம் வீதம் தினம் இருவேளை தேசிப்பழச் சாற்றில் கொடுத்தல், சிறந்த பலனைக் கொடுக்கும்.
1t: மேலும் உட்பிரயோகமாக எள்ளு 500 கிராம், வெந் தயம் 100 கிராம், நற்சீரகம் 100 கிராம், பனங்கட்டி இவற்றை சேர்த்து இடித்து எள்ளுப் பாகாக்கி தினம் இரு வேளை பாக்களவு கொடுக்க சிறந்த நிவாரணம் கிடைக்கும்."
ஆகவே மூல வியாதிக்கான காரணங்களையும், அத னுடைய இலட்சணங்களையும் அறிவது மட்டுமல்லாமல் - அதற்கு இலகுவான, வீட்டிலேயே செய்யக்கூடிய சிகிச்சை முறைகளையும் அறிந்திருத்தல் மிகுந்த நன்மை பயக்கும். இவ்விடத்தில் நாம் கவலையீனமாக அல்லது புறக்கணித்து நடப்போமேயானால் அது சத்திரசிகிச்சைக்கு வழிகோலு வது மட்டுமல்லாமல் உயிருக்கு ஆபத்தும் விளைவிக்கலாம்.

Page 16
25
- இறந்தபின் எங்கு செல்கிறோம் ய
44 | பீட்டர் - 1 ம்
11 எை ன் ற ந லி ல் டிக் » 11 ஒக்க அ. குமரகுரு அவர்கள் பின்வருமாறு கூறுகிறார், டாப் பாம்பு
மக்கள் மறுபிறப்பிலும் மக்களாகவே பிறப்பார்கள் எனக் கூறமுடியாது. இதனை அச்சு மாறியும் பிறக்கும் எனச் சைவசித்தாந்தம் கூறும். அ க ல் யா கல்லானதும், சிலந்தி சோழ மன்னனான தும், எலி மாவலியானதும் ஆகிய இவையே அதன் திருஷ்டாந்தம் என்பர். இறப்பைப் பற்றிய மர்மங்களை நாம் அறிந்திருந்தால் இறப்பு என்பது பயங்கரமான ஒரு நிகழ்ச்சியல்ல என்ற தெளிவு ஏற்பட்டு விடுகிறது. தன்னம்பிக்கையோடு சாவை எதிர்கொள்ளும் ஒரு மனப்பாங்கு வந்துவிடுகிறது. நாம் புரிந்த கர்மவினை களிலிருந்துதான் நாம் இறந்தபின் எமது எதிர்காலம் நிர் ணயிக்கப்படுகிறது என்னும் உண்மை எமக்குப் புலனாகி விடுகிறது. நன்னெறிகளைக் கடைப்பிடித்து சீரான வாழ்வு வாழ வேண்டுமென்ற நன்நோக்கம் மேலோங்குகிறது. பந்த பாசங்கள் எல்லாம் வெறும் மருட்சிகள்" என்று உணர முடிகிறது. பிறவிகள் தோறும் நாம் பந்தத் தொடர்பு கொண்டிருந்த உறவுகள் ஒன்றல்ல இரண்டல்ல. எத்தனை எத்தனையோ என்பது புரிகிறது.. |
மூவாயிரம் வருடங்களிற்கு முன்னர் சாங்கியம் என் னும் தத்துவ விளக்கத்தை உலகுக்கு அளித்த கபில முனி வர் அண்டத்தைப் பற்றிக் கூறிய உண்மைகளைத் தாள. இன்றைய விஞ்ஞானிகள் பலவித ஆராய்ச்சிகளின் பின்னர் கண்டுபிடித்து வெளியிடுகிறார்கள்.12 ( 1 -
கண்ணுக்குத் தெரியாத காற்றும், மின்சாரமும் இருப் ப)ைத நம்பும் எமது பகுத்தறிவு இப் பூவு ல்கைவிட வேறு உலகங்களும் எமது கண்களுக்குப் புலனாகாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை ஏற்கத் தயங்குகின் றது. சூட்சுமமாக இருக்கும் காற்றும், மின்சாரமும், காந்தமும் எமது கண் களுக்குத் தெரிவதில்லை, ஆனால் அவை பளை யும் எம்மால் உணர முடிகிறது. சூட்சும உலகத்தை காண்

19
நோக்காற்றல் உடையவர்களைத் தவிர வேறெவராலும் பார்க்கவோ உணரவோ முடியாது. சூட்சும உலகம் சட உலகத்தோடு ஊடுருவிக் கொண்டு இணைந்திருக்கிறது. ஆனால் அது மிக நுட்பமான பரிமாணத்தை உடையதா கையால் சூட்சுமமாக இயங்கிக் கொண் டிருக்கிறது. சட் உலகின் கண்களுக்கு அது தெரிவதில்லை.
இயற்கையின் சக்திகள் அனைத்திற்கும் மூலமாக விளங் குவது பிராணன். பிராணன் இன்றேல் இயக்கமில்லை. சீவராசிகளின் உடல்களில் உயிர் தரித்திருப்பதும், நெருப்பு எரிவதும், காற்று வீசுவதும், ஆறுகள் ஓடுவதும், சமுத்தி ரத்தில் அலைகள் அடிப்பதும் எல்லாம் இந்தப் பிராணனி னால்த்தான் நிகழ்கின்றது. சூட்சும சரீரம் மனிதனின் ஸ்தூல சரீரத்தைச் சுற்றி இயங்குகிறது. இதில் மனிதனின் உணர்ச்சிகள், ஆசைகள், எண்ணக் கிளர்ச்சிகள் எல்லாம் அவைக்குரிய நிறங்களில் பிரதிபலிக்கின்றன.
எமது கர்ம வினைக்கேற்ப எமது குணச் சிறப்புகள், உணர்வுகள், மனப்பாங்குகள், மனோசக்திகள் எல்லாம் அமைந்துவிடுகின்றன. நாம் புகவேண்டிய கற்பாயசமும் எமது கர்மவினைக் கேற்பவே நிர்ணயிக்கப்படுகிறது.
தேசங்களும், மனித இனங்களும் இயற்கையினாலும், மனித செயற்பாடுகளினாலும் அனுபவிக்கும் இன்ப, துன் பங்கள் யாவற்றுக்கும் கரும வினையே அடிப்படையாக உள்ளது. ஒவ்வொரு ஆன்மாவும் பிறக்கின்ற நாடு, இனம், குடும்பம் எல்லாம் அவனுடைய கர்மவினைக் கேற்பவே நிர்ணயிக்கப்படுகின்றது.
நாம் எம்மைப் பார்த்துக் கொள்வதெல்லாம் அழிந்து போகும் எமது உடலின் கோணத்திலிருந்தேயொழிய அழி வற்ற ஆத்மாவின் நோக்கிலல்ல. ஆகையினால்தான் உட லோடு இணைந்த உணர்ச்சிகளிலிருந்து பிறந்த இன்பங்கள் எம்மைச் சிறிது நேரம் மகிழ்விப்பதையும், துன்பங்கள் எம்மை வாட்டுவதையும் பெரிதுபடுத்தி வாழ்க்கை என்றால் இப்படித்தான் என்று நினைத்து விடுகிறோம்.

Page 17
IT ]
மதம், சமயம் என்னும் பதங்கள்
உணர்த்திய உண்மைகள் என்ன ?
(சித்திரை மாத இதழ் தொடர்ச்சி ......) எமது சமய வரலாற்றிலுள்ள தீபாவளித் தின
வேண்டுதல் பற்றிய விளக்கம்
எமது சைவசமய த்திலே தீபாவளி நாளை ஓர் அறப் பணி நாளாக நியமித்து உள்ளார்கள். நரகாசுரன் என்ற ஓர் அசுரன் இப்பூவு லகிற் பிறந்து எண்ணிலடங்கா *ப ல  ேக ர டி வருடங்கள் வாழ்ந்து நன்மை என்ற வார்த்தைக்கு விளக்க மே தெரியாது சகல உயிரினங்களுக்கும் எவ் வளவு கொடுமை செய்ய முடியுமோ அவ்வளவு கொடுமைகளையும் செய்து ள் ளான். இவை பற்றி எமது சிந்தனையில் அவன் செய்த சித்திரவதைகளை யோ. கொடுன மகளையோ கணக்கிட முடி யாதவாறு அமைந்துள்ளதைக் காணு கிறோம். இக் கொடுமை யைத் தாங்க முடியாத தேவர்கள் மனிதர்களாகிய சகல ஆன் மாக்களும் இவனது தாங்க முடியாத கொடுமை காரணமாக இந் நரகாசுரனை அழித்து தாங்கள் படும் வே த ன ன ன ய நீ க கியருளும்படி இறைவனைப் பலவி தத்தி லும் வேண்டுகிறார் கள், எந்த ஒரு ஆன்மாவும் பல முறை வேண்டும்போது இர க கமில் லாத ஒருவராக இருந்தா லும் சிறிதளவாகுதல் இரங்கு வது இயற்கை. இதன் பிரகாரம் இறைவன் இந்நரகாசுரனை அழிப்பதற்குரிய எண்ணத்தைத் தனது சிந்தனை யில் கொண்டு இந் நரகாசுரனை அழிக்கிறான்.
நரகாசுரனை அழித்த இறைவன் எவ்வாறு நரகாசுரனை அழித்தான் என்பதை ஆராயுமிடத்து நரகாசுரன் து கொடுங் கோன்மை எண்ணத்துக்கு அவன து ஐந்து பூத விகிதாசாரதி திலுள்ள ஆசைப் பொருளான நீர்ப் பூதத்தின் கூடுதலான விகிதாசாரமே காரணமாகிறது. எ ந் த ஒருவனுக்கும் அள வு க்கு மீறின ஆசை கூடினால் சுகமான வாழ்வை விரும்பி தனது சுய நலத் தேவைக்காக எவ்வித தவறைச் செய்யவும் பின் வாங்க மாட்டான். இந்த நரகாசுரனுக்கு நீர்ப்பூத விகி தாசாரம் அள வுக்கு மீறி ஏராளமாக இருந்த தன் மையால் சொல்ல முடியாத அளவு கொடுமைகளைச் செய் து ள் ளான்.

ஆகவே இந் நீர்ப்பூத விகிதாசாரத்தை அழிப்பதற்கு ஒளிப்பூத விகிதாசாரம் ஏராளமாகக் கூடிய ஒருவராலேயே முடியும், இறைவன் என இங்கு நாம் குறிப்பிடுவது ஒளிப்பூத விகிதா சாரத்தையே, ஒளிப்பூதத்தினா லன்றி வேறு எவ்வகையாலும் நீர்ப்பூதத்தை அழிக்க முடி யா ெத ன்பன த வி எ ங் கிக் கொள் டோம்
நரகாசுரனின் உயிர் பிரியும் கடைசி நேரத்தில் தான் இவ்வளவு காலமும் செய்த அட்டூழியங்களைச் சிந்தனையில் கொள்ளு கிறான், இப்போது தான் தான் இவ்வளவு காலமும் செய்தது அட்டூழியம் எனவும், இந்த அட்டூழியத்தை நிவர்த் தி க்க மாற்று மருந்து கிடையாதென வும் அவனுக்கு விளங்கு சறது.. இறுதியாக இன றவனிடம் மன் யாரடி ஓர் வேண்டுகோள் விடுகிறான்.
எனது உயிர் பிரியும் இன்றைய தினத்திலே சகல சீய ராசிகளும் புனித நீராடி, புத்தாடை உடுத்து, அவ்விதம் செய்ய வழியின்றி கஷ்டப்படும் ஏழைகளுக்கும் புத்தாடை கொடுத்து, உணவு வகைகளையும் கொடுத்து அவர்கள் அ ஐந் துபூத விகிதாசாரத்திலு ள் ள எ ண் ண த்  ைத நல் லெண்ண மாக்கி செயற்படுமாறு இருகரங் கூப்பி வேண்டுகிறான், அவ னது உயிர் பிரிந்து இன்று பல்லாயிரம் வருடங்களாய் விட் டன. எமது சைவசமயத்தில் இதை ஒரு முக்கிய செயற்பா டாக அக்காலத்திலிரு ந்து இன்று வரையும் எழுதிக்கொண்டே யிருக்கின்றார்கள் - எப்புராண வ ர ல ா ன ற எடுத்தா 3ெ தன்ன நாயன்மார்களின் வரலாறை எடுத்தாலென்ன (1ாத நிரமு மு க கிய நிகழ்வாகக் கரு தி ெச ய ற் ப ட் டு வந்திருக்கிறார்கன் - இங்கே நாம் எமது சிந்தனையை வளர விடுகிறோம். உ ன மையை அறிவ தற் காக உ ள் ளத்தைக் குடைகிறோம். இன் றைக்கு சில நூற்றாண்டுகளின் முன் ஆலயங்களில் " உயிர்ப் பலி கொடுப்பதை முக்கியமாகக் கருதி செயற்பட்டு வந்திருக் சிறார்கள். நாகரீகம் இல் லாத காட்டு வாழ் மக்களிடையே அநா தி காலத்தில் மங்கையரை இறைவனுக்கு பலி கொடுத்த தாக வரலாறு கள் சாறு கின் ற னா , இவை மிகப் பெரும் அறிவி னம் என் பதை வி எ ங் கி இன்று சிலர் கைவிட்டுள் ளனர். ஆ ன ால் இ ந்த 1950 ம் வருடங்களின் பின் தீபாவளித் தினதி தன் று ஆடு, மாடு, கோழி முதலி யனவற்றைப் பலி கொடுக் காத கிராமமே வே லை யெர் பன, த அறுதியிட்டுக் கூறலாம். இவற்றால் மனிதன் அடையும் ஐந்து பூத விகிதாசார மாற் நத்தை எவராலும் அறிய முடி யாது. இம் மக்களெல்லாம் ஐந்து பூத விகிதாசார மாறுபாடு காரணமாக விஷ சந்துக்களாகவும், மிருகங்களாகவும் பிறப்பு எடுப்பார்கள் என்பது முற்றிலும் உண்மையே,

Page 18
1?
விஷசந்துக்கள் ஒளியும் நல்ல காற்றும் உள்ள இடங் களில் வாழ முடியாது. ஆகவே எமது ஆன்மா தகாத எண்ணங்களைக்கொண்டு செயற்படுமிடத்து ஒளி, காற்று விகிதாசாரங்கள் ஏராளமான அணுக்கணக்கில் குறைகின் றன. அவ்வாறு குறைந்த ஆன்மா ஒளியையும் சுத்தமான காற்றையும் விரும்பாத விஷசந்துக்களாகப் பிறப்பு எடுப் பார்கள் என்பதை நாம் ஊகிக்க முடிகின்றது. இதை இனி வருங்காலங்களிலாவது தீபாவளித் திரு ந ா ன ள அசுரன் வேண்டிய முறையில் கொண்டாட முடியாவிடில் எமது சம யத்திலுள்ள வரலாற்று நாட்களிலிருந்து இத் தீபாவளித் திருநாளை நீக்கிவிடுவது சகல ஆன்மாக்களுக்கும் நன்மை பயக்குமென உறுதியாகக் கூறுகிறோம்.
இன்றைய நாட்களிலே பாத யாத்திரை என்றும், கும்பாபிஷேகம் என்றும், திருவிழா நாட்கள் என்றும், அபி ஷேக தினங்கள் என்றும் சைவசமயத்தில் மன்றங்களை உருவாக்கியும், சங்கங்களை உருவாக்கியும், தேவஸ்தானங் களை உருவாக்கியும் எத்தனையோ வகைகளில் நாட்டு மக்களின் பரிதாப நிலையை நீக்குவதற்காக எத்தனையோ விதமான வே ண் டு த ல் க ளைச் செய்து வருகிறார்கள். இவைகள் முழுவதும் சமயஒழுங்குக்கு உட்பட்டவைதானா? அப்படி உட்பட்டவையாக இருந்தால் இன்றைய மக்களின் பரிதாப நிலை நீங்காமைக்குக் காரணம் என்ன? கொழும் பிலேயுள்ள பல ஆலயங்களிலும் ஜனாதிபதியின் ஆயுளுக் காகவும், அவரது கஷ்டத்தை நீக்கவேண்டியும் எமது சைவ குருக்கள்மார் எவ்வளவோ வகையான கிரியைகள் எல்லாம் சைவ ஆலயங்களில் செய்கிறார்கள். ஆனால் இவைகளில் ஓன் தானும் நிறைவேற முடிகிறதா? காலை 6 மணிக்குச் சொல்லும் ஒரு வேண்டுகோள் 10 மணியானதும் வேறு வேண்டுகோளாக மாறுகிறது. இவைகள் எல்லாவற்றை யும் எமது உள்ளத்தைக் குடைந்து கு டைந் து ஆராய்கி றோம். ஆனால் இவற்றால் எவ்வித பிரயோசனமும் இல்லை என்பது எமக்கு நல்லாய் விளங்குகிறது. ஆனால் உயர்பீடத்திலுள்ள குருக்கள்மாருக்கோ, அரசியல்வாதிக ளுக்கோ ஏன் இது விளங்கவில்லை? விளங்கவில்லை என்று சொல்வது ஏமாற்று வேலையேயன்றி வேறொன்றுமல்ல.
இன்று ஏட்டிக்குப் போட்டியாக எல்லா இடங்களிலும் பாதயாத்திரை நடப்பதாகப் பத்திரிகைச் செய்திகள் கூறு கின் றன. ஒளிப்பூதம் கூடிய எ ந் த வொ ரு ஆன்மாவாக இருந்தாலும் இம் முயற்சிக்கு ஒத்துப்போக முடியாது.

33
பா
நெறிதவறாத அறத்தின் மேன்மையும் ; நேர் முக மாக உணர்த்துகின்ற அர்த்தங்களும்!
(சென்ற இதழ் தொடர்ச்சி)
அறம் என்ற மூன்றெழுத்தான் தமிழ்ச்சொல் மிக மிக முக்கியமாகக் கருதப்பட வேண்டிய ஒன்றாகும். எமது பிறப்பின் ஆரம்பம் ஐந்து பூத சேர்க்கைகளின் அறநெறிச் செயற்பாடேயாகும். இந்த அறத்தின் தன்மையை விளக் குவதாயிருந்தால் எழுத எழுத முடியாத ஒரு விஷயமாகவே அமையும். ஆகவே இதைப்பற்றி முற்று முழுதாக எழுது வதென்பது இயலாத காரியம், முல்லைக்குத் தேர் கொடுத் தான் ப ா ரி. அவனுக்கு அ ந் த எ ண் ண ம் எவ்வாறு உருவான து என்பதை நோக்குமிடத்து ஒளிப்பூதம் கூடிய சிந்தனையே காரணமாய் அமைகின்றது. ஒருவருக்கு இரக்க சிந்தனை சுகூடுதலாய் அ ன ம ய வேண்டுமானால் அவரது ஐந்து பூத விகிதாசாரத்தில் ஒளிப்பூசும் கூடுதலாய் அமைந் திருக்க வேண்டும், காற்றைச் சுத்தம் செய்யும் ஒளிப்பூதம் கூடுதலாக இல்லாவிட்டால் காற்று சுத்தமடைய மாட் டாது. காற்று பூரண சுத்தமாய் இல்லாது போனால் நீர்ப் பூதத்தில் அழுக்கான கிருமிகள் உற்பத்தியாகவே செய்யும். ஓளிப்பூதம் படாத காற்றுப் பூத த்துக்கு ஒளிப்பூதம் சேர்மா னமடைவது மிக முக்கியம். அமுக்கான கிருமிகள் உற்பத்தி யாகுமிடத்து அவனது சிந்தனையில் இரக்கம் உற்பத்தியாக tமாட்டாது. ஆகவே பாரியினது ஐந்து பூத விகிதாசாரத்தில் ஞான ஒளிப்பூதம் கூடுதலாய் அமைந்துள்ளதை சரியென உணர்ந்து கொண்டோம்.
அடுத்து மனுநீதிகண்ட சோழனது மகன் வீதியிலே தேரோட்டும் போது ஒரு பசுக்கன்று அடிபட்டு இறந்து விடுகின்றது. தாய்ப் ப சு வ ா ன து அரச சபையிலுள்ள ஆராய்ச்சி மணியைத் தனது கொம்பினால் இழுத்து அடிக் கிறது. இதுகாலவரையில் அவனது அரசாட்சியில் என் றுமே அடிக்காத மணி இன்று அடித்த சத்தம் கேட்டதும் சோழன் தனது அறவழி ஆட்சி அழிந்ததென மி கு ந் த

Page 19
"} |
கவலையோடு இம்மணி அடித்த செயலை விசாரிக்கிறான். அப்போது சோழன் மகன் து தேர்ச் சில்லில் அடிபட்ட கன் றினது தாய்ப்பசு இம் மணியை அடித்ததென அ றி ந் து கொள்கிறான், ஆனாலும் தனது அற வழி ஆட்சி கெட்டு விட்டதென்ற மனநிலையில் என்ன செய்யலாம் என்பதை (மிகுந்த கவலையோடு சிந்திக்கிறான், இறந்துபோன கன் றுக்காக எ வ் வி த பரிகாரமும் செய்யமுடியாது. ஆகவே தானும் தனது மகனை இழந்து அவ்வாறான மன நிலை படைவதே அறநெறி என் ர முறையில் த ன து மகனின் மேல் தேரைச் செலுத்தி மகன் இறந்ததும் சொல்லொணாத் துன்பத்தை அனுபவிக்கிறான். ஆகவே அவன் து ஐ, பூ. விகிதாசாரத்தில் அறநெறி வளர்ச்சிக்குரிய ஒளிப்பூத விகி தாசாரம் கூடுதலாக இருந்ததைக் கண்டுகொண்டோம்.
ழெந்து ஒயில் சொல்
பானுந்தி கண்ட சோழன் த மகன் ஒரு பசுக்கன்றை நெரித்த காரணத்தினால் சோழன் மகனை தேர்ச்சில்லால் நெரித்து தாங்கொணாத துக்கத்தையடைகிறான். இங்கு நாங்கள் சிந்திக்கவேண்டிய விசயங்கள் பல உண்டு, பசுக் கன்றை நெரித்தவன் இளம் பிராயத்தவன். பகுத்தறிவு குறைந்தவன், இரக்கசிந்தனை உள்ள ஒருவன் பகுத்தறிவு குறைந்த ஒருவன் தவறுதலாக செய்த செயலுக்காக இரங்க வேண்டியது அவனது அறவழிக்கடமையாகும். ஆனால் இங்கு நடந்ததோ வேறுவிதமான செயல், அரச நீதி எல் லோருக்கும் சமமான தாகத்தான் இருக்கவேண்டும். அர சனது மகனல்லாத வேறு ஒருவன் அத்தவறைச் செய் திருந்தால் சபையில் தீர விசாரித்து சபையோரது கவன தி
கேற்ப தண்டனையில் சிறு மாற்றத்தைச் செய்திருக் கலாம். ஆனால் இங்கு நடந்தது வேறு விதமான செயலர் கும். அரசனது மகன் கன்றை நெரித்த விசயத்தை வேறு எவ ரோடும் ஆராய்வதாயிருந்தால் அவர்கள் இச் செயலுக்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். வேறு ஒரு அரசனாக இருந் தால் தனது மந்திரி சபையைக் கூட்டி அவர்களது ஆலோ சனையை நாடியிருப்பான். அப்படிப் பலபேர் சேர்ந்து இந்த விஷயத்தை ஆலோசிக்கும்போது இச் சிறுபிள்ளை செய்த தவறுக்கு வேறு ஏதாவது சிறு தண்டனை கொடுக்கவே முடிவெடுத்திருப்பார்கள். ஆகவே சோ ழ ன் தனது மன நிலையிலுள்ள ஐந்துபூத விகிதாசார அறநெறிக்கேற்ப தன் கடமையை எவரோடும் யோசிக்காமல் தனது உள்ளமாகிய ஒளிப்பூத விகிதாசாரத்தில் ஆராய்ந்து தனது கடமையை

35 - நிறைவேற்றுகிறான். இச்செய்கை அவனுக்குப் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரோ அல்லது பின்னரோ எவரும் செய்ததாக அறிந்திருக்கவில்லை. ஆகவே இதற்கு அடிப் படைக்காரணம் அவரவரது ஐந்துபூதத்தில் ஒளிப்பூத விகி தாசாரத்தின் கூடுதல் தன்மையாகும். ஆகவே எல்லா ருச்கும் ஒளிப்பூத விசிதாசாரம் கூடுதலாகவும் குறைவாக வும் மாற்றமடைந்தே இருக்குமென்பது சொல்லாமலே விளங்குகின்றது.
பஞ்ச பாண்டவர்கள் சரித்திரத்தை நாம் எடுத்துக் கொண்டாலும் பஞ்ச பாண்டவரான ஐ ந் து பேருக்கும் அவர்களது தமையனான கர்னனுக்கும் எவ்வாறு இந்த அறநெறி எண்ணம் ஏற்பட்டது என்பதை ஆராயலாம். பஞ்ச பாண்டவர்கள் பிறக்குமுன் க ர் ன ன் பிறந்ததால் கர்ணனை அவனது தாய் ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விடுகிறாள், அந்தக் கர்ணனன் துரியோதனன் ஆகியோர் எடுத்து வளர்க்கிறார்கள். ஆனால் துரியோதனன் ஆகிய நாற்றியொருவரும் அறநெறித் தன்மை இல்லாதவர்கள். ஏன் அவ்வாறு உள்ளார்கள் என் ப ன த ஆராயுமிடத்து பேராசை காரணமாக பஞ்ச பாண்டவர்க்குரிய பங்கைக் கொடுக்க மறுக்கிறார்கள், இப்போாசை இவர்களது ஐந்து பூதசேர்க்கையில் ஆசைப்பற்று கூடுதலாயமைந்த காரணத் தினால் ஏற்பட்டது என்பதனை உணர முடிகிறது. ஆனால் இவர்களில் கர்னன த ன க் குக் கிடைக்கும் ஊதியத்தை தன்னை நாடி வருவோருக்கு இல்லையென்னாது தானம் செய்கிறான். பஞ்சபாண்டவர்கள் ஐவரும் அறநெறி வழு வாத தன்மையுள்ளவர்கள், இவர்கள் அறுவரும் ஒளிப்பூத மான சூரியனிடமிருந்து பெற்ற மாத்திரையில் பிறந்த காரணமாக அறநெறியில் செயற்பட்டு அதர்மத்தை அழித்து அறநெறி *முனறயில் இராட்சியத்தைப் பெறுகிறார்கள். | இங்கே அறம் எவ்வாறு வேலை செய்தது என்பதை அனு
பவத் தில் கண்டு கொண்டோம். அறத்திற்கு மாறாயுள்ள துரியோதனன் பக்கத்திலுள்ள கர்னனும் அவனது ஐந்து பூத விகிதாசாரம் காரணமாக இல்லை என்ற சொல்லை என்றுமே கைக்கொள்ளாமல் இருந்துள்ளான்.
ஆகவே அறம் இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு மூலா தாரமாய் அமைந்துள்ளது என்பதையும் நாம் எடுத்த பிறப்பை நீ க் கி பிறவாத நிலையை அடைய அறநெறி முதல்வழியாய் உள்ளது என்பதையும் பல வழிகளிலும் உணர்ந்து எமது சஞ்சிகைக்கு 1 அறத் தமிழ் ஞானம்"! எனப் பெயரிட்டுள்ளோம்.
மான் சூரியனி' "" ""கள், இவர்கள் " அற நெறி வாம்

Page 20
Y ()
இயக்குநர், புலோலி கல்வி வளர்ச்சிக் கழகம், வே. ஆறுமுகம் புலோலி
'' வித்தியாதானம்'' தானங்கள் மூவகைப்படும்
தானம் செய்ய வே ண் டு ம் எ ன் ற உயர்ந்த மனப் பான்மை ஒருவனுக்கு இருக்குமேயாயின் அவன் உயர்ந்த வனாகிறான். அவ்வெண்ணத்தை நெறிப்படுத்தி மனித குலம் நன்மையடையும் போது அவன் மேலும் உயர்ச்சி யடைகிறான். இது எமது முன்னோரின் அரிய போதனை யாகும். எனவே, எத்தானத்தை எவர் செய்தாலும் போற் றப்பட வேண்டியவர்களாகிறார்கள். அதிலும் குறிப்பாக உத்தம் தானம் செய்யும் சான்றோர் தெய்வத்துக்கு அடுத்த படியில் வைத்து பூசிக்கப் படவேண்டியவராவர்,
ஏறத்தாழ மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் புலோலி அறிஞர் கந்த முருகேசனார் அவர்களால் "" தமிழகம் "! என்னும் திண்ணைப் பள்ளியில் ஏழைப் பிள்ளைகளுக்கு வித்தியாதானம் வழங்கியமை அண்மைக்கால நிகழ்வுகளில் ஒரு அறப்பணியாகும், இவர் கால் ஊனமுற்றோராகப் பிறந் தும் தானாகவே கல்வி கற்று எதையும் ஏன்? எதற்கு?' என்று கேட்டு ஒரு பகுத்தறிவாளனாய் விளங்கியுள்ளார். ஏழை மாணவர்களிடம் பணம் கேளாமலே கல்வி கற்பித்து அநேசு, பண்டிதர்களையும் வித்துவான்களையும் உருவாக்கி யுள்ளார், இவர் பாடிய நூல்களில் 11 நல்லை நாவலன் கோவை "' சிறப்பு மிக்கது. தன்னிடம் வரும் மாணவர்களை சமத்துவ ரீதியில் நோக்கி சாதிக்கொடுமையைக் களைய வேண்டும் எனும் பேரவாக் கொண்டிருந்தார். மக்களின் அறிவு வளர்ச்சிக்கு தேவையற்ற இடையூறான. சமய சடங்கு களை நீக்கவேண்டும் என்பதில் பேரவாக் கொண்டிருந்தார்.
தனது ஊனமான உ ட ல் நிலையையும் கருத்திற் கொள்ளாது, உணவுத் தேவைகளையும் சுருக்கிக் கொண்டு, மக்கள் சேவையே இறை சேவை எனும் கருத்தினை முதற் பணியாகக் கொண்டு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வழி

3
காட்டியதற்கு எ ம து சமுதாயமும், நா மு ம் நினனவு கூர்ந்து. பெரு நன்றியைக் கூறுவதில் ஆ த் ம திருப்தி அடைகிறோம்.
மேலும் ஏ ற த் தா ள நா று ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலக் கல்வி கற்பதில் நாட்டமும் ஊக்கமும் கொண்ட ஏழை மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்ந்து பயில முடியாத சூழ்நிலையில் அவர்களுக்கு உள்ளப் பூரிப்புடன் இன்சொல் பேசி த ன் னா ல் த ரு ம சாதனம் செய்யப் பெற்ற நிலப்பரப்பில் த ன் து சொந்தச் செலவில் கல்விக் கூடம் அமைத்து அதில் வே ல T யு த ம் மகா வித்தியால யத்தை உருவாக்கி இலவசக் கல் வி போதித்த பெருந் தகை புலோலி வே லா யு த ம் பிள் ளை ஐயா அவர்களின் அறிவு வளர்ச்சிப் பணியையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்த மாகும். அவ்வள்ளலின் செயற்பாட்டினால் வாழ்க்கையில் முன்னேறியோர் ஏராளம்.
இப்பெருமகனாருக்கு எமது சமுதாயமும், நாமும் பெரு நன்றி கூறுவதில் "ஆத்ம திருப்தி அடைகிறோம்.
இத்தொடரில் சமகாலத்தில் அதே புலோலியில் வேறு வடிவத்தில், மனித குலத்தின்,-ஆத்மீக மேம்பாட்டைக் கருத்தில்வைத்து, அறிவு வளர்ச்சிப்பணியை முதல் நோக் காகக் கொண்டு அற நெறிக்காவலர் ஆ. சி. முருகுப்பிள்ளை அவர்கள் ஒரு தரும் நிதியத்தை புலோலி மேற்கில் நிறுவி செவ்வனே செயற்படுத்தி வருவது அவருக்கு தனிப்பட்ட முறையில் மாத்திரமன்றி புலோலிக்கும் புகழைச் சேர்த் துள்ளது, இது ஓர் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இப்பேராசானின் உத்தம் தானத்தால் ஆத்மீக வழிச் சிந்தனைகள், செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் முதியோ ருக்கு அதிக நன்மை பயக்கும் என்பதற்கு ஐயமில்லை.
இத்திருப்பணியைத் தொடர்ந்து நெறிப்படுத்துவதற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கவேண்டியது எமது தலையாய கடனாகும். அப்பெரியாரின் தாயதொண்டு தங்கு தடங்க லின்றித் தொடரப் பிரார்த்திப்போமாக.
இப்படிக்கு 10-04-1991
வே, ஆறுமுகம் இயக்குநர்

Page 21
பி
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கு
ஓர் வேண்டுகோள்!
விநாயகர் தரும் நிதியத்தின் பட அறநெறி விஞ்ஞான மன் றம்" அறநெ றி மணிகள் என்னும் நூலை அச்சிடுவித்து. அறநெறித் தேர்வுகளை ந ட ர த தி, பரிசில்களை வழங்கி, எதிர்காலச் ச ந் த தி யி ன ர் நல் நோக்குடன் வாழ வேண்டு மெ ன்ற பேரவாவினால் எம்மிடம் பாடசாலை முகவரி உள் ள நாற்றியறுபது பாடசாலைகளுக்கு கடந்த வருடம் கார்த்திகை மரதம் மேற்படி நால்ப் பிரதிகளை இலவசமாக அனுப்பியுள் ளோம், விண்ணப்ப முடி வுகேதி 31 - (13 -!/2 என சஞ்சிகை மூலம் தெரி வித் திருந்தோம், இத்திகதி வரையில் எமக்கு வடமராட்சிக் கோட்டத்திலிருந்து 14 விண்ணப்பங்களும், மருதனாமடம் கோட்டத்திலிருந்து 4ெ விண்ணப்பங்களும், பண்டத்தரிப்புக் கோட்டத்திலிருந்து 12 விண்ணப்பங்களுமாக 20 பாடசாலை யிலிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள் ளன இதற்குரிய தேர் வுகள் ஆடிமாதமளவில் நடாத்தப்பெற்று, பரிசில்கள் நவராத் திரி தினமளவில் வழங்கலாமென உத்தேசித்துள்ளோம். சூழ் நிலை காரணமாக வெளி மாவட்டங்களிலிருந்து நாம் எதிர் பார்த்த விண்ணப்பங்கள் கிடைக்கவில் லை. இதனைக் கருத் திற் கொண்டு அ டு தி த வருடங்களிலாவது #%டுதலான பாட சாலை அபிவிருத்திச் சங்கங்கள் இளம் சிறுவர்களின் மனதில் அறநெறி விதைகளை விதைப்பதற்கான சேவையை மனதில் கொண்டு செயற்பெறுமாறு அன்புடனும், பண்புடனும், பணி வுடனும், இருகரம் கூப்பி வேண்டுகிறோம்.
வி, த, நிதியம், புலோ ழி' மேற்கு, 11-4 )
நிறுவனர்.

நினைவு கூறுகிறோம்
எமது நிதியத்திற்கு மிக அருகிலுள்ள மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலை நிறுவனர் உயர்திரு , சிதம் பரப்பிள் ளை ஐயா அவர்கள் க்கும், அவரது மகன் நாகலிங்க பிள்ளை ஐயா அவர்களுக்கும் நன்றி கூற வேண்டிய து எம து கடமையென உணருகிறோம், உயர் திரு சிதம்பரப்பிள் ளை
ஐயா அவர்கள் சைவமதம் குன்றியடகாலத்தில்..சைவத்தோடு தமி ைழயும் வளர்க்கும் நோக்கோடு 1875ம் ஆண்டளவில் மேதி படி இரு பாடசாலைகளையும் தன து சொந்தச் காணியில் நிறுவி ஒழுங்கான நிர்வாகத்தின் கீழ், புதிய ற் கிராம மக்களின் அறிவுக்கண்ணைத் திற நீ து அறநெறி வழியில் செயல் பெற்றுள் ளார். இப் பெருமானாரின் பிற்கால மாய 1930ம் ஆண்டளவில் இவரது மகள் நாகலிங்கபிள் கா ள அவர்கள் அவரது அறப்பணி களைக் க எண் போல் காத்து .. கத்தை வழியில் செயல் பெற்று இப்பாடசாலைகளைப் பேணிக்காத்தார்.
நாமும் எமது கல்வியை 1938 வரை இப்பாடசாலையிலே ஆரம்பம் முதல் இறுதி வரை மேற்கொண்டுள் ளோம், இப் பெண்கள் பாடசாலைக் கட்டிடங்கள் பழுதடைந்து ஆபத்தான நிலையை அடைந்ததும், எவரும் முன்னின்று அக்கட்டிடத்தை உருவாக்க முன்வரவில்லை. இதைச் சருத்திற் கொண்ட நாம் எமது கல் வி நன்றிக்கடனாக இக்கட்டிடத்தை அமைத்தே தீர வேண்டுமென்ற நோக்கோடு 1970 ம் ஆண்டு புரட்டாதி யில் இச் சபையில் பொருளாளர் பதவியை ஏ ற் று கட்டிட அத்திவா ரத்தை போடுவித்து மூன்று மாத காலத்தினுள் பதினாறாயிரம் ரூபா செலவில் 80 X20' கட்டிடத்தை ஊரவர்களின் பண உ தவியுடன் பூரண ப்படுத்திக் கொடுத்து முடிந்ததும் சபையி திலிருந் து வெளியேறிவிட்டோம்,
எமது ஊரவர்களின் அறிவு வளர்ச்சிக்காக இப்பாடசா இலயை உருவாக்கிய பெருமகனார் சிதம்பரப்பிள்ளை ஐயா அவர்களுக்கு எமது நிதியத்தின் சார்பில் பெரு நன்றியைக் கூறுவதில் ஆத்ம திருப்தி அடைகிறோம், அவரது மகன் நாக லிங்கபிள் னாள + அகரந (பார்க்கும் அ வ ர அ நன்றியை நினைவு கூர்ந்து எமது நிதியத்தி என் சார்பில் பெரு நன்றியைக் கூறுவ தில் ஆத்ம திருப்தியடைகிறோம்.
வி, த, நிதியம். 13-04-12
-- நிறுவனர்

Page 22
தமிழ் வளர்ச்சிக் கட்டுரை
வீண் பெருமைகள் தவிர்ப்போம் விஞ்ஞான உலகுடன் கலப்போம்
(முத்தமிழ் மன்ற நூலகம் சு. ரீகுமரன், சுன்னாகம்)
முதன்மையாகத் தோன்றிய தமிமும் வளரவில்லை, தமிழனும் வளர வில்லை, ஆனால் தாம் வீண் பெருமை பேசியே காலத்தைக் கழித் தோம், முன்தோன்றிய அந்தத் தமிழை வாழவைக்க என்ன முயற்சி எடுத்தோம் அந்தத் தமிழை வாழவைக்க ஒரு நாடுண்டாஉல கத்தில்? திக்கெட்டும் பரவிவாழ்ந்த தமிழர்கள் தமக்கென்றொரு நர டுண்டென்றோ தமிழ் மொழி எங் காவ து அரியாசனத் தில் ஏறியிருக் கிறதென்றோ சொல்ல முடிந்ததா முடியாது. தமக்குள்ளே ஆயிரம் பிபா க்குகளை நிறைத்துக்கொண்டு, தமக்குள்ளே சாதி, சமய, இன முரண்பாடுகளை வளர்த்துக்கொண்டு பெரிதா கப்பேசி என்ன பயன்?'
இராவணனின் புட்பக விமானத்தையும், பாரதப்போரில்டபாய் க் கப் பட்ட நாகாச்சுரத்தையும் வைத்துக்கொண்டு தமிழன் அன்றே அறிவிய வில் உயர்ந்து நின்றான் என் கிறார்கள், அதையாவது தொடர் முடிந்ததா? அன்றைய புலவர்கள் ஆற்றையும் கடலையும் இயற்கையையும் பாடி னர், அதிலேயே மூழ்கிப்போயினர். அதனால் சமூக வாழ்வைப் பற்றிச் சிந்திக்கவில்லை, தமது ம், தமது சந்ததியினதும் எதிர்காலத்தைப் பற் ரிச் சிந்திக்க வில்லை. நாமின் று ஒரு நாடின்றி - எமக்கென்றொரு ஒன்றிய கொள்கைத் திடபின் ரி எமக்கான முன்னேற்றம் குறித்த சிந் -தனையின்றி உலகின் நாலா திசைகளிலும் எடுப்பார் கைப்பிள்ளைக
ளாக வாழ்ந்து கொண் டிருக் கிறோம்.
உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது , எந்த நேரமும் இயந்தி ரப் பொறிமுறையில் நடை பயில்கிறது : நாளுக்குநாள் அறிவியலின் புதிய புதிய கண்டுபிடிப்புகள் உலகையே மாற்றிக் கொண் டிருக்கின் றன. அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ரோங் சந்திரனில் கால் வைத்த போது நாம் இங்கிருந்து நிலவைப்பற்றி பாடிக் கொண்டிருந்தோம், ஒவ்வொரு கோள் களிலும் செய்மதிகள் இறங்கிக் கொண் டிருக்கும் - இறக்க முயற்சி நடக்கும் இந்நேரத்தில் நாங்கள் சாதகத்தைப் புரட்டி கோள்கள் நிற்கும் இடங்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம்,

41
புதிய சிந்தனைகள் பளை முகிழ்த்த பாரதி பட்டினியால் முடி ந்தான்: பேரழிவாளர்களால் அவன் பைத்தியமாக்கப் பட்டான். 11 செந்தமிழ் நாடெனும் போதினிலே ' ' என்ற அவனது பாடவை இன்று அரிஞர்கள் போர் முகின் றனர். ஆனால் அன்றைய அறிஞர் பெருமக்கள் அப்பாட லுக்கு பரிசு வழங்காமல் நிராகரித்தனர். அவன் ஆயுதம் செய்யச் சொன்னான், நாம் கத்திகள் செய்து ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டோம், வெள்ளிப் பனிமலையில் உலாவச் சொன் னாள், நாழோ வெள்ளையன் ஏறுவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். பெண்ண டியை நிங்கப் பாடினான். பெண்ணோ பெண்ணை வனக்கும் கொடுமை நடந்தது .
தாங்கள் உலக இயக்கத்தோடு ஒன் றிச்செல்ல எவ்வளவோ தூரரம் நகரவேண்டியவர் களாயுள்ளோம். இன்னமும் இருளின் நடுவே நின்று கொண்டு குப்பி விளக்கொளியில் உலகையே அ ள க் க நினைக்கும் எமது மடைமைத்தனத்தை வேரறுப்போம்.
பழமையைப் போற்றுவோம். கம்பனும், வள்ளுவனும் இளங்கோ அடிகமாளும் ஒளவையாரும் எழ் ைம வழிப் படுத்தட்டும், பழையன. கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் தேவை, தாமும் காலத்துடன் இ ைலணந்து நடப்போம், பேய், பிசாசு, மூட நம்பிக்கை களை எம்மி விருத் து அகற்றி, அ' ரிவியலோடு ஒன்றி நடப்போம்.
யப்பானைப் பாருங்கள், உலக வல்லரசான அமெரிக்காவிற்கே பொருளாதார வல்லமையில் சவாலாக விற்பது யப்பானே. அங்கே இயற்கை வேள மில்லை, க னி ய வன மில்லை, பூகம்பமும் எரிமலையும் வெடித்து ல் கிளம்பும் பூமியது. 1940 களின் பின்னர் - அதாவது அரை நாற்றாண்டு காலத்தில் அதன் வளர்ச்சிதான் எவ்வளவு!
அங்கே மத வேறுபாடுகளோ, சாதி முரண்பாடுகளோ இல்லை, அவர் களது குறிக்கோள் உழைப்பு ஒன்றே எறும்பு போல் உழைத்துக் கொண் டிருக்கும் அ வர் களது அதீத முயற்சியே இன்று உலகைப் பிர மிக்க வைத்துள்ளது , எதுவுமே இல்லாமல் இன்று நாம் இறுமாந்தி ருக் கிறோம், உலகம் எவ்வளலோடதாசம் நகர்ந்து விட்டது ட எவ்வித பிரயோசனமுமின்றி மேலும் இறுமாந்து இருப்போமாயின் முன்தோன்றிய தமிழை முன் கூட்டியே முறையச் செய்தவர் களாகி விடுவோம்,
அதற்கு எதிராக நாம் எமது வல்லமையை ஓன்று சேர்த்தால் நாளை எமக்கொரு நல்ல எதிர் காலம் உண்டு என உறுதியாக நம்பயாழ்.
சுபம்!

Page 23
வரவேற்கிறோம்
எமது நிதியத்தினால் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான ஓர் மாதாந்த சஞ்சிகையை வெளியிட எண்ணியுள்ளோம். சிறுவர்களுக் கான இச் சஞ்சிகை கடழை- கண் ணியம் - கட்டுப்பாடு மேலோங்கும் ( வகையில் சிந்தனையைச் செலுத்தக் கூ, டி ய கட்டுரைகளையும் பொன்மொழிகளையும் மனதில் படரக்கூடிய கருத்துக்களையும் | அனுப்பி உதவுமா ய அ னைவரையும் அன்புடன் வேண்டுகிறோம்.
நிறுவனர்'
SEL-SELEZZVARA
எபொது நிறுவனங்களின் பாராட்டு க் க டிதங்க ள்
தமிழீழம் சகல நெருக்கடி களிலும் எதிர்நோக்கி இருக் கும் இவ்வேளையில் எமது தமிழையும் எமது இனத்தையும், சோர்வடைய வி ட ா ம லு ம் ' ' விநாயகர் தரும் நிதியம் '' மாதாந்த ஆத்ம சிந்தனைச் சஞ்சிகையை இலவசமாக பொது நிறுவனங்களுக்கும், பாடசாலைகளுக்கும் வாரி வழங்குவதை எமது நி ன ல ய ம் tமகிழ்ச்சியுடன் வரவேற் கின்றது. 4-3-1991 - கலையரசி சனசமூக நிலையம், தொண்டமனாறு
தற்சமயம் நீங்கள் எங்களுக்கு மாதந்தோறும் அறத் தமிழ் ஞானம் என்னும் தத்துவங்களும், கருத்துக்களும் இறைவனை அடைவதற்குரிய வழிகளைக் காட்டும் புத்த சங்களை அனுப்பி வருகிறீர்கள், அவ்வரிய பொக்கிஷத்தை எங்களிடம் வரும் பக்தர்கள், அடியார்கள் ஆகியோர்க்கு படிக்கக்கொடுத்து எங்கள் நூலகத்தில் வைத்துள்ளோம். உங்கள் தமிழ்ப் பற்றும், ஏழைகள், அடியார்கள், அநா கதைகள் ஆகியோருக்கு உதவும் மனமும், தருமம் செய்யும் மனமுடைய நீங்கள் பலகாலம் வாழவேண்டுமென எல்லாம் வல்ல முருகப்பெருமானை வேண்டுதல் செய்கிறோம்.
ஆனந்த ஆச்சிரமம், செல்வச்சந்நிதி தொண்டமனாறு. 2-4-1ப்பு)

பண்டைத்தமிழ்ப் பண்பாட்டு கருவூலங்களை அரசிய / தமிழில் பாமரமக்களும் விளங்கக்கூடிய வகையில் இலவச மாக வெளியிட்டுள்ளீர்கள். அறத்தமிழ் (5ஞானம், ஆத்ம சிந்தனைச் சஞ்சிகை அரும்பெரும் பணி, தங்களின் அரிய சீரிய பணியினையும், த யா ள சிந்தனையையும், அனுபவ அறிவாழத்தையும் பாராட்டுகின்றோம். தங்கள் நற்பணி தொடர வாழ்த்துகின்றோம்,
சந்திரபுரம் இந்து இளைஞர் சங்கம், 27-02-1992
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி.
தாங்கள் அனுப்பிய அ ற நெ றி மணிகள் இப் பகுதி மாணவ, மாணவிகளை சமய உணர்வைத் தூண்டிவிட கோலாக அமைந்துள்ளது. இவ் இக்கட்டான காலகட்டத் திலும், தாங்கள் பணி செய்வதையிட்டு மகிழ்ச்சி அடைகி றோம். தங்கள் நற்பணி தொடரட்டுமென வாழ்த்துகி றோம். 14-1-92 மகாதேவா ஆச்சிரமம், ஜெயந்தி நகர், கிளிநொச்சி
குரு வணக்கம், பிள்ளையார்சுழி, தமிழில் கையொப்பம் அறநெறிகள் யாவும் மனதை நல்வழிப்படுத்துவது மட்டும் அமையாமல் அறிவையும் உயர்த்தும் உணர்ச்சிக்கு எமது பாராட்டுக்கள். 'தொடரனும் தொன்டு பளர்க தம்பணி .
பட கட்டைவேலி, பாக்கரை விந யகர் வித்தியாலயம், 1)-1-1992
கரவெட்டி..
தாங்கள் அனுப்பியிருந்து பிரசுரங்கள் 7 ஐ பெற்றுக்கொண்டேன். மிக்க மகிழ்ச்சி நன்றி. நல்லதோர் செயல் நல்க இப் பூமிதனில் அவதரித்துாளீர்கள், தாங்களும் எமது ஆன்மாவை ஈடேற்ற தாங்கள் ல்கும் உணவே இப் புத்தகங்கள் உய்வதற்கோர் வழிகாட்ட உதவும். தங்களின் ஆத்மீக வாழ்வு ஈடேறி நல்ல மெய்யுணர்வு பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
எஸ், நடராசா, களஞ்ப நலன்புரிக் கிளை, 1-1-92.
செயலகம், தாழ்ப்பாணம்.

Page 24
பால் எமது வெளியீடு விலாசங்களிலும் ெ
கலைச்சோலை டாப் 2
அன்னை மருந்தக மருந்துச்
அஷ்டலட்சுமி கலண்டர் நிறு
அபிராமி (மருந்தகம்
பூபாலசிங்கம் புத்தகசாலை
ஸ்ரீ லங்கா புத்தகசாலை
எஸ். கே. சாபி அன் கோ
தனலக்குமி புத்தகசாலை ..
முத்தமிழ் மன்ற நூலகம்
சூரியா பார் மசி
---- - - -
இச் சஞ் சிலக புவேலி மேற்கு நி தியத்தினருக்காக இப்பிட்டி ஸ்ரீ பெற்றது .டபம் 41

கெளை பின் வரும்
பற்றுக்கொள்ளலாம்.
ப - வல்வெட்டித்துறை
சாலை- பருத்தித்துறை
யனம் - கண்டி றோட், கைதடி
நீர்வேலி
யாழ்ப்பானம்
யாழ்ப்பாணம்
-- - நெல்லியடி
சுன்னாகம்
சுன்னாகம்
புத்தர்
* 11 - 2
ப : 12)
பருத்தித்துறை விநாயகர் தரும் வாணி அச்சகத்தில் பதிப்பிக்க