கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறத் தமிழ் ஞானம் 1992.07

Page 1
01-0 அறம் - 1 க சுவாமி விபுலானந்தர்
சா
மா
- சிக்கனம் - சமத்த

UெO)
7-1992
சிந்த31511 : 7 ஒI - நூற்றாண்டு விழா மலர்
S, சமய, இன வேற்றுமை அற்ற தாந்த ஆத்ம சிந்தனைச் சஞ்சிகை
நிறுவனரின் சிந்தனைத்
தொகுப்புகளும் பிற ஆக்கங்களும்
* விநாயகர் தரும் நிதிய
இலவச வெளியீடு *
வம் , உடலுழைப்பு -

Page 2
பா ---
சிவமயம்
ச ம ர் ப் ப ண ம்
இம் மாநிலம் உருவாகி அதில் உயிரினங்கள் உருவாக் தங்கள் சக்தியை எந்நேரமும் உதவிக்கொண்டிருக்கும் ஐந்து புதங்களான காற்று, த. நீர், நிலம், ஆகாயம் இவற்றிற்கும் எம்மை உருவாக்கிய தந்தை, தாய், குரு முதலானோருக்கும். நாம் வாழ உணவு அளித்துக்கொண்டிருக்கும் தாவர வர்க்கம் 1முதல் மனிதகுலம் வரையான சகல சிவராசிகட்கும் எமது வணக்கத்தைச் செலுத்தி இவர்கள் பாதார கமலங்கட்கு இந் நூலைச் ச ம ர் ப் ப ண ம் செliவதில் பூரண ஆத்ம திருப்தி அடைகின்றோம். விநாயகர் தரும் நிதியம்
நிறுவனர் 499999999999999999996:030ace998E99666 Feeeeeee:து உ ள் ளே
மதுபானம் மரணத்தின் வழிகாட்டி மதுவை விலக்குவோம் பனை வெல்லத்தைப் மதுமேகம் - நீரிழிவு நோய்
(பாவிப்போம் உண்மையே கடவுள் சு நன்றி மறவா மை
விநாயக வணக்கமும் தவ யான கருத்துக்களும் * விபுலானந்தர் வரலாறு - கவிதை
1
து
கே: நிறுவனரின் வாழ்க்கை வரலாறு
அங்கம் -3 இடை நிறுத்திய நிறுவனரின் வாழ்க்கை வரலாறு" பொது அமைப்பின் அனுமதியுடன் மீண்டும் வெளிவருகின்றது என்பதை மகிழ்ச்சியுடன்
அறியத் தருகின்றோம். பலவடைகசாலை

அப தி ப் பு ரை
ஐந்துபூத வணக்கம் செலுத்துவோம்
இக்கருத்தை மக்களிடையே புரியவைப்பது மிகமிகக் கண்டம். ஒருசிலரைத் தவிர கூடுதலான பகுதியினருக்கு இது மயக்கத்தையே கொடுக் கின்றது. மாணிக்கவாசகர், வள்ளுவர், பாரதியார் இவர்கள் இந்த ஐந்து பூதச் செயல்பாடே இறைவன் செயவென கூறியுள்ளதை மக்கள் வேறுவிதமாகக் கருது கிறார்கள். கடவுள் இல்லை என்பவர் ஒரு சாரார், சிலரை தாங்கி கர்டான் று கூறுவார்கள். இவர்கள் தவ் வினை, தீவினையைப் பற்றி புரிந்து கொள்ளவில்லை. இறைவன் இல்லை என்றால் மனம் போனபடி. நடப்பதற்கு எவ்வித தடையுமில்லை என எண்ணுகிறார்கள், ஆனால் நாம் ழக்க பாருக்கு விளங்க வைப்பது என்னவென்றால் நல்ல எண் ண ம், தீய எண பண ம் பயன்களே ஒருள் னது வினைப்பயனாய் அமைந்து அவனது வாழ்க்கையில் நன்மையை பயம் இடைட் க ளை யும் கொடுக்கின் றன, இவ்வினைப் பயன்கள் சிவ ரா சிகளிடம் எவ்வாறு போய்ச் சேருகின்றது என்பதை விளங்க வைப் பதே எமது தோக் க மா கும்.
அரசன் அரசாட்சி செலுத்துவது போல் இவறவன் எங்கோ ஓர் இடத்தில் 1 இருந்து இவ்வினைப் பயனைக் கொடுப்பதில்லை. நாம் நினைக்கும் எண்ணங்களில் உள்ள நன்மை தீமைகள் எமது ஆன்ம அலையில் அதற்குரியவாறு பூத அணுக்கடைட்டிக் குறைத்த நீர்மைக் கின்றன, தியாக சேவை உள்ள எண்ணை மானது-தீயானது நீரை எவ் வாறு சூடாக்கி ஆவியாக்குகிறதோ அதேமாதிரியேடாம் துதியாக ஓளி எண் ணங்கள் எம்மிலுள்ள ஆசைப்பற்றுக்குரிய நீர்ப்பூக அணு வைக் குறைத்து ஞானத்துக்குரிய ஒளி அணுவை உருவாக்குகின்றது - இவ் வா / தியாக சேவை உள்ள மனிதனது ஆன்ம அவையில் ஒளிப்பூத அணுக்கள் (0-20 எண்ணிக் கையில் கூடுகின்றன, நாட்கள் செய்வ அவனது பூத விகிதாசாரம் சு ய ந ல ம் அற்ற மேல்நிலைக்குரியதாய் அழைந்ததும் அவன் பிறப்பற்ற மேல்நிலை அடைகிறான், ஆகவே ஆன் ழாக் கள் இயங்குவதற்கு மூலகாரணமான ஐந்து பூதங்களுக்கும் வணக் கம் செலுத்தி ஒளிப்பூத அணச்சேர்க்கை சுடடுதலாய் அமைந்து தற்
பே று அடைய செயல் பெறுவோமாக.
நிறுவனர்
புலோலி மேற்கு 0-07-12

Page 3
ང ། འ དར ར ས ཀ ང (நிறுவனரின் வாழ்க்கை வரலாறு )
அங்கம் - 3
*க
இ T க
கிரகநிலை! பாகை கலை ழி தனலக் கினம் 35
55 கரியன்
141) சத் திரன்
17)
14. TNA செவ்வாய்"
தி
H, 11 | தியே புதன்
344
21. 33 எரியான்
108 வெள்ளரி
31}
13. 14 சனி
17] ராடு
4 கேது
3
நி 3 ல
4)
2) - 03 - 23
ரா
1] 1
பிரா
சென்ற வெளியீட்டில் எமது முப்பத்தாறு வயது வரையில் [1959] நடந்த வரலாற்றை எழுதியிருந்தோம். அதன் பிற்பாடு நடந்தவற்றில் ஒரு பகுதியை இங்கே எழுது முற்படுகிறோம், 1950-ம் ஆண்டின் பிற்பாடு மில் தொழி லால் கிடைக்கும் வருமானத்தில்--1/4 பங்கு எ t0 க் கு க் கிடைக்கப் பெற்றது. சிக்கன வாழ்க்கை, கடும் உழைப்பு காரணமாக எம்மிடமுள்ள பணம் கூடிக்கூடி வரலாயின. வங்கியில் ஓர் கணக்கை ஆரம்பித்து அதிலும் சேமித்து வரத் தொடங்கினோம். இக்காலங்களில் இங்கர்சால், பேர றிஞர் அண்ணா, மு.வரதராசன் போன்ற பகுத்தறிவா ளர்கள் எழுதிய புத்தகங்களை வாசிக்க நேர்ந்தது. அவர் களின் கருத்துக்கள் எமக்குச் சரியாகவே தென்பட்டன. இக்காரணங்களால் உண்மையே க ட வுள் என்ற நிலைப் பாட்டிற்கு நாம் ஈர்க்கப்பட்டோம். ஆகவே கோயில் கும் பிடும் பழக்கத்தை நாம் வரவரக் குறைத்து உயிரினங்க ளைக் கடவுள் இருப்பிடமாகக் கொண்டோம். ம க் க ள் நலன் ஒ ன் ன ற யே குறிக்கோளாகக் கொண்டு கோயில்
செரி;

தானங்களிலும் சிலபல கருமங்களை ஆற்றி வந்துள்ளோம். எம்முடன் தொடர்புடைய அயலவர்கள் பலபேர் எம்மிடம் பணம் கேட்டதும் இரக்க சிந்தனையால் கொடுத்துவிடு வோம். இவற்றில் பல நாம் திருப்பிக் கேட்பதில்லை,
ITH
அக் காலகட்டத்தில் நாம் நடத்தும் மில்லின் உரிமை யாளர் சோமசுந்தரம் அவர்கள் தனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படும் நேரங்களில் எமது வங்கிக் கணக்கி லுள்ள பணத்தில் ஒரு தொகையை எடுத்துத் தரும்படி கேட்பது வழக்கம். அவரது கேள்விப்படி நாமும் வங்கிப் பணத்தை எடுத்து அவருக்கு கொடுப்பது வழக்கமாயிருந் தது. 1963-ம் ஆண்டளவில் இலாபப் பங்குக்காக அவருடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளோம், அதன்படி அரசாங்க | நெல் பங்கீடு முறைகளிலும் வரும் இலாபப் பணத்திலும் 14 பங்கு உறுதிமூலம் செயற்படுத்தப்பெற்றது.
17 - 12 - 1963-இல் இராசமலர் என்னும் மூன்றாவது பகள் இணுவில் வைத்தியசாலையில் பிறந்துள்ளா. இவ எட்டு மாதத்தில் பிறந்த தன்மையினால் கண்ணாடிப் பெட்டியில் மூன்று கிழமை வைத்திருக்க வேண்டிய சந் தர்ப்பம் ஏற்பட்டது.
தொழில் ஒப்பந்தம் எழுதியதன் பிற்பாடு புதிய சில பல இயந்திரங்களையும், தளபாடங்களையும் தொழிற்தா னத்தில் நிறுவியிருந்தோம். இவ்வியந்திரங்களை நிறுவிய காரணத்தினால் வருமானங்களும் அதிகரிக்கலாயின. அத் தொழிலகத்தில் கூலிவேலை செய்வதற்கு வசதி குறைந்த மக்களையே அத்தொழிலுக்கு நியமித்திருந்தோம். நெல் குற்றும் ஆலைத் தொழிலுக்கு கூடுதலாகப் பெண்பாலாரே தேவைப்பட்டுள்ளனர். வசதி குறைந்த சமூகத்திலுள்ள ஆண்பாலார் மதுப்பாவனையை அதிகமாய்க் கைக்கொண் டுள்ளதால் அவர்கள் உழைக்கும் பணத்தை மதுவுக்கே செலவிடுவார்கள். குழந்தைகளுக்கோ, மனைவிமாருக்கோ அவர்கள் உழைக்கும் பணம் போய்ச் சேருவது மிகமிகக் குறைவு. இக்காரணங்களினால் அவர்களது மனைவிமார் கள் உணவுக் கஷ்டத்தை நீக்குவதற்காக இத்தொழிலில்

Page 4
+ 5
ஈ டு பட முன் வந்துள்ளார்கள். இத் தொழிலசுத்திலுள்ள கூலியாட்களில் அரைவாசிப்பேர் பெண்களாகவே இருப் பார்கள். இப் பெண் காரில் சிலர் ஆண்களைவிட ஒழுங்காக வருவதுடன் ஆண்கள் செய்யும் வேலைகள் சசுவதையும் செய்யப் பழகிக் கொண்டார்கள், சகல விதத்திலும் எமக்கு உதவியாய் இருந்த aெமயினால் அவர்கள் ஓரளவு கூடுதலான பணத்தைச் சம்பளமாகப் பெ ற் று க் கொண்டார்கள். . 1966-ம் ஆண்டு முதல் நாம் வருமானவரி செலுத்தி வந் துள்தோராம்.
1968-ம் ஆண்டளவில் மூ த் த ம க ள் பருவமடைந் துள்ளா, மனைவியரின் வீடு மிகப் பதிந்த வீடாய், சுகா தாரக் குறைவாய் அமைந்த காரணத்தினால் நாம் வாங் கிய அடுத்த காராணியின் புதுவீடு கட்ட வேண்டும் எனத் தீர்மானித்திருந்தோம். 1969-ம் ஆண்டளவில் வீடு கட் டவே வேண்டுமென தீர்மானம் எடுத்ததும் எமது மு கற் கடமையாக பொதுப்பணி செய்தே இவ்வீட்டைக் கட்டுவ தென எண்ணினோம். அக்காலத்தில் எமது - வீட்டிற்கு கூப்பிடு தொலைவிலுள்ள விநாயகர் ஆலயத்தில் வெளி மண்டபம் மிகவும் உருக்குலைந்த நிலையில், மழை காலங் களில் ஒழுக்குள் ளதாய் வணக்கம் செலுத் த, வருவோருக்கு இடையூறாய் அமைந்திருந்தது.-உள் மண்டபங்கள் எல்லா வற்றையும் பெரும் தனவந்தர்கள் கட்டி முடித்திருந்தார்கள். இது வெளிமண்டபம் என்ற முறையில் கட்டுவதற்கு எவ ருமே முன்வரவில்லை , இறைவன் உறையும் இடம் பிடள் மண்டபம் அதலால் அதைக் கட்டுவதற்குப் பலபேரும் போட்it tfட்டு அம் trTண்டபங்களைப் பு + த் தி செய்துள் ளார்கள், இறைவன் மூலஸ்தானத் தில் மட்டுமே அமைந்துள் ளான் என்ற எண்ணத்தினால் திக கட்டிடத் திற்குரிய கற் கனள் ஒவ்வொருவரும் நான் முந்தி, நீ பூபந்தி 45ான் ற முறை யில் செலவைக் கொடுத்து செய்து முடித்திருந்தார்கள் ஆனால் வெளிமாசடபம் என்றதும் இறைவனில்லாத இடம் என்ற ஒரு எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளதைக் காண்கிறோம், இறைவன் நிறைந்துள்ள இடமான மக்க ளும், மற்றைய உயிரினங்களும் வந்து தங்கக் கூடிய இட

1T
மாக இவ் வெளிமண்டபம் அமைந்திருந்ததால் முதற்பணி யாக இம் மண்டபத்தைக் கட்டியே அடுத்த பணிகள் செய்ய வேண்டுமென்ற நோக்கில் இக் கட்டிடத்தைக் கட்டத் தீர்மானித்தோம்.
அதற்காக இக் கட்டிடத்தை முன்னரே கட்டியவர்களை அணுகி இம் மண்டபத்தை நாம் கட்ட எடுத்த தீர்மானத் தைக் கூறி, கட்டிடத்தை இடித்து அத்திவாரம் போட முயற்சி செய்தோம். நாம் இதைக் கட்டி முடிப்போமா என்ற ஓர் ஐயுறவு ஊர் மக்களிடையே இருந்தது. ப ழ ங் கட்டிடங்களை இடித்து, 194-ம் ஆண்டு தை மாதமளவில்
வைரத் தாண்களும், 40 I0 அடிச் சதுரமும் கொண்ட கட்டிடத் திற்கு அத்திவாரம் போட்டோம். உள் மண்டபத் தூண்கள் வைரக் கற்களில் உருவாக்கப்பட்டிருந்தால் இம் மண்டபத்தையும் அவ்வாறே வைரக் கற்களால் உருவாக் கும் எலளாணத்தைக் கொண்டி ருந்தோம். அதற்காக சுன் னாகம் போன்ற இடங்களிலிருந்து வைரக்கல் வேலை செய் யும் பண்பாட்களை ஏற்படுத்தி, அவர்கள் மூலம் அங்கி ருந்து வைரக் கற்களை எடுப்பித்து, அக்கற்களை த் தூண் கட்டுவதர் கேற்றவாறு செப்பனிட்டு வேலை செய்யவேண்டி ஏற்பட்டதால் காலதாமதங்கள் ஏற்படலாயின. ஆ வ ணி மாதம் இக்கோயிலின் திருவிழாக் காலமாகும். இக்கட்டிட சுணக்கத்தைக் கன்னட ஆலய நிர்வாகிகள் இக் கட்டிடம் பூர்த்தியாகாதென நினைத்து இவ்வாண்டுத் திருவிழாவை நிற்பாட்ட
விரும்பினார்கள். ஆலயத் திருவிழாவை நிறுத் துவதற்கு நாம் காரணகர்த்தாவாக முடியாது என்ற மன நிலையில் இக் கவ்வேலை செய்யும் பணியாட்களை மன் நாடி நாமும் அவர்களுடன் கூட வேலை செய்து படி மாத மளவில் இக்கட்டிடத்தைப் பூர்த்தியாக்கி, அ க் கோயில் குருக்கள் மூலம் புண்ணியதானம் செய்வித்து அவர்கள் திருவிழாச் செய்வதற்கு வரிசெய்து கொடுத்தோம். இக் கட்டிடம் பூர்த்தியானதின் பிற்பாடு 1969, கார்த்திகை மாதமளவில் எமது வீட்டிற்கு பிய அத்திவாரத்தை இட்டு 1970, சித்திரையில் கட்டிடத்தைப் பூர்த்தி செய்து குடி புகுந்தோம். கடும் உழைப்பும் காரணமாக இக் கட்டிடங் களைக் குறுகிய காலத்தில் செய்து முடிக்கக் கூடடயதாய்
இருந்தது.

Page 5
18
இக் காலங்களின் பின் நாம் முழுக் காலமும் கல்விகற்ற பாடசாலையின் ஓர் அங்கமான பெண் பாடசாலைக் கட் டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது. இதைத் திருத்த வேண்டுமென்ற நோக்கில் எமது ஊரிலுள்ள எத் தனையோ தனவந்தர்கள் அப்பாடசாலை சபையின் பதவி களை ஏற்றும் இக் கட்டிடத் தக் கட்ட முடியவில்லை. கதைத்துக காலத்தைக் கடத்தினார்களேயன்றி பி சயலில் எதுவும் செய்யவில்லை, ஆகவே எவ்வளவு கஷ்டம் அமைந் தாலும் எமக்கு அறிவுக் கண்ணைத் தந்த இப்பாடசாலை யின் நிர்மாணத்தை நாம் உருவாக்கியே தீரவேண்டுமெனத் தீர்மானித்து அ த ற் க ா க (471), ஆவணி மாதமளவில் நடந்த அபிவிருத்திச்சபைக் கட்டத்திற்குச் சமூகமளித்து பொருளாளர் பதவியை ஏற்கிருந்தோம். 1970 ஐப்பசி மாதமளவால் இப் பாடசாலையில் உள்ள கட்டிடத்திற்கு வெளியேயுள்ளடநிலப்பரப்பில் 10 அடி X 20 அடி கட்டிடம் போடுவதாக அத்திவாரத்தை இடுவித்தோம். கட்டடங்கள் நாம் செய்யும் வேலைகள் உ ய தி யா க இருக்க வேண்டு மென் ற மன நிலையில் அரசாங்கம் கூறும் சீமெந்துக் கல் வையிலும் பார்க்க ஒரு பெட்டி மண்ணைக் குறைத்தே சீமெந்துக் கலவை தயாரித்து வேலை செய்திருந்தோம்.
தலைவர் ஒரு 1.மண்வெட்டிடைத்தர மறுத்ததால் தலைவ் ருக்கும் எமக்கும் ஒரு கருத்து வேற்றுமை ஏற்பட்டது. அவ்வாறு ஏற்பட்டதும் கூடிய கெதியில் இக்கட்டிடத்தைக் கட்டி முடித்து நாம் வெளியேறிவிட வேண்டும் எனத் தீர்மா னித்தோம், கடும் உடலுழைப்பின் மூலம் இந்த 8020 அடி கட்டிடத்த மூன்று மாதத்தினுள் பூர்த்திசெய்து கொடுத்து 1971-ம் ஆண்டு புது ஆரம்ப வகுப்புகள் தொடங்கவுள்ள தை மாதத்தில் இக் கட்டிடத்தையும், கணக்குக் களையும் பாரங் கொடுத்து நாம் வெளியேறிவிட்டோ ம். இக்கட்டி டம் கட்ட 16,000/- செலவான தென அ வர் கரு க் கு க் கணக்குக் கொடுத்து மிகுதிப் பணங்களை அவர்கள் வசம் ஒப்புவித்து 1971-ம் ஆண்டு பங்குனி மாதமளவில் நாம் வெளியேறினோம். இக் கட்டிடத்திற்குரிய பணங்கள் அர

சாங்கச் சின்னம், ரவர்களினதும் பண4ாகும். இப்பாட. சாலையின் அடுத்த கட்டிடம் கட்டுவதற்குரிய வசதிகளை மட்டும் செய்து கொடுத்து நாம் அதில் ஈடுபடுவதைக் குறைத்திருந்தோம்.
இக் காலங்களில் தொழிலக உரிமையாளர் எம்மிடம் வாங்கிய பணவனாசாவில் திரளான கூடுதலாகத் தரவேண்டி யிருந்தது. அவர்கள் புறம்பாகச் செய்த வயல் தொழிலில் வரவர அவரது கடன் கொடுக்குமதி கள் அவருக்குக் கூடி வந்ததைக் கண்டோம். இக் காரணங்களினால் எமக்குத் தரவேண்டிய பணத்தைத் தந்து நாம் சொந்தத் தொழில் செய்யடஉதவும்படி அவரைப் பலமுறையும் கேட்டிருந்தோம், 19 7 )-ம் வருடமளவில் எமக்கு வரவேண்டிய பணத்கைத் சுந்து நாசம் ஈரு சொந்தத் தொழில் செய்ய உதவும்படி. கேட்டபொழு து பணம் தர காலதாமசம் செல்லுமெனவும், கூடிய திகதியில் தருவதாகவும் சு றியிருந்தார்கள். 173 இல் நாம் தொழில் செய்ய மறுத்து விட்டோம். அதன் கார
ண மாக எமக்குள்ள கடன் தொகையை மட்டும் தந்த தும் சாதனம் முடித்துக் கொடுத்து வேறு தொழில் செய்ய முற்பட்டோம். நாம் திர்மாணித்த இயந்திரங்களில் ஒரு சிலவற்றைத் தரும்படி, அவர்களிடம் கேட்டபோது தர மறுத்து விட்டார்கள். இருந்தும் அவர்களுடன் இருபத் தொன்பது வருடமாக நின்று செய்த தொழிற்பாட்டின் நிமித்தம் அவர்கள் செய்த நன்றியை உணர்ந்து பூரண திருப்தியுடன் அத் ெதாழிலகத்தை விட்டு வெளியேறினோம். இது எமது 50 வயது காலமாகும்.
இக் காலங்களில் எம்மிடம் மனைவி, மக்கள் |
பெய ரில் வாங்கிய ஆதனங்களைவிட 430 பவுண் பெறுமதியான ஒரு லட்சம் ரூபா வரையில் வைத்திருந்தோம். (வளரும்)
இவ்வுடலைத் தூக்கி எறிந்துவிட்டு நாம் காவிக் கொண்டிருக்கும்
இ ந் து பூ த ப அணுக் கூறுகளைக் கொண்ட ஆன்ம அலையுடன்  ேபா க ஆயத்தமாகி றோம். இந்த ஐந்து பூத அணுக்கூறின் அமைப்புக் கேற்பவே செல்லுமிடம் அமையப்போகிறது. E2Karrierzeuge

Page 6
- நினைவு கூருகிறோம்
அல்வாய் வடக்கு, சிவப்பிளாவத்தை உயர்திரு. இளையதம்பி வேலுப்பிள்ளை அவர்கள்
( இளைப்பாறிய சுகாதாரப் பரிசோதகர் ! 2 - 5 - 1993ல் அமரத்துவம் எய்தியதையிட்டு எமது நிதியத்தினர் 'அன்னாருக்கு முதற்கண் கண் ணீர் அஞ்ச வியைக் காணிக்கையாக்குகின்றனர்,
விநாயகர் தரும் நிதிய நிறுவனருக்கு உறுதுணையாய் நின்று செயல் பெற்று நேர்மைப் பண்போடும், நிதானத் தொடும் எழக்கெல்லாம் இந்நிறுவன தொழிற்சாலை ஆக்கத் திற்கு த ம து பணியை நல்கிய உழைப்பாளர் எம்மிடம் இன்றில்லாதது எமக்கெல்லாம் பேரிழப்பாகும்,
இ அன்னாரின் ஆத்மா இறை பாதத்தில் சாந்தியடைய பிரிவுத் துயரால் கவலையுறும் குடும்பத்தாருடன் எல்லாம் வல்ல இறை அருளை வேண்டுகிறோம். விநாயகர் தரும் நிதியம்
நிறுவனரும் புலோலி மேற்கு
நிர்வாக உறுப்பினர்களும் 1-15-10)
ஊழியர்களும்
ந ன் றி ந வி ல ல்
மெதடிஸ்த மிசனரி சங்கம் 1878-ம் ஆண்டு மெத டிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையை தாபித்தது.
1839-ம் ஆண்டு ஹாட்லிக் கல்லூரி ஆரம்பிக்கப்பட் டது. மிசனரி சங்க அதிபர்களுள் பூரீபீற்றர் பேர்சிவல் முக்கியமானவராவர். இக் சுல் லூ ரி க ள் வடமராட்சியில் கடற்கரையோரமாக அமைந்துள்ளது. இலங்கையின் பிர பல்ய கல்லூரிகளாக இரு கல்லூரிகளும் விளங்கு கின்றன. வடமராட்சியில் பல பாகத்திலுள்ள மக்களுக்கும் மிகப்பெ ரும் தொண்டாற்றி வருகின் றது. ஆரம்ப காலத்தில் பணம் செலுத்திப் படிக்கும் பாடசாலையாக இருந்த இக்கல்லூரி இன்று அரசாங்க பாடசாலையாக மாறியுள்ளது. ஆகவே இக் கல்லூரியை நிறுவிய மெதடிஸ்த மிசனரி சங்க உறுப் பினர்களுக்கு எமது நிதியத்தின் சார்பில் நன்றியைத் தெரி விப்பதில் ஆத்ம திருப்தியடைகின்றோம்.
நிறுவனர் விநாயகர் தரும் நிதியம்

பா.
மதுபானம் மரணத்தின் வழிகாட்டி
(மேலைத்தேச கலாச்சாரம் மிகுந்துவிட்ட எமது மனி னிலே நின்று குடிப்பழக்கம் இல் லா தவர்களே இல்லை என லாம்., படிப்பறிவுளவர்களும் சரி பாமரமக்களும் சரி ஏதோ வொரு வகையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின் றனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய பெரும்பாலானவர் ஏதாவது ஒரு உ ளப்பாதிப்பு ஏற்பட்டமையே விபூஷச கர ணமாக இருக்கின்றது. இன்று மதுப்பழக்கம் ஒரு பெரும் சமூக பொருளாதார, சுகாதாரப் பிரச்சனை ஆகிவிட்டது - இந்த மதுப்பழக்கம் எவ்வாறு உருவாகின் றது? அனேகமான இளைஞர்கள் கல்லூரிகளிலும், பல் கலைக் கழகங்களி லு ம், வேறு தொழில் நிலையங்களிலும் நண்பர்களுடன் சு+ கு டிப் பழக்கத்தை ஆரம்பி4 கின்றனர், களியாட்ட விழாக்களிலும், பண்டி கைகளில பூ சிலருக்கு குடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது ந டி எ ற்பட 4 கார ணம் என் ன? சிலர் தமது வாழ்க்கையில் கிடைத்த தோல்விகளையும், இழ "புக் களையும் தாங்க முடியாமல் குடிக்கின் றனர். வேறு சிலர் குடும்பப் பிரச்சனை காரணமாகவும், சிலர் நோய்களைத் தாங்க முடியாம லும் குடிக்கின் றனர், குடும்பத்திற்கும் சமூ கத்திற்கும் வழிகாட்டி யாக வாழ வேண்டிய பெற்றோர்களும், மூத்தவர்களும் குடிப்பதனால் சிறுவர்கள் கூட குடிப்பழக்கத் திற்கு தா ண்டப்பட்டு தங்கள் வாழ்க்கையை தாயாகவே அழிக் கத் துணிந்து விடு கிறார்கள்.
எவ்வகையில் ஆரம்பித்த குடிப்பழக்கமானா லும் நாட் கள் செல் லச் செல்ல குடிகாரனை முற்றாக ஆக்கிரமித்து விடுகின்றது. பின்பு சிந்திக்கவே முடி யாத நிலையில் குடி காரர்கள் மேலும் மேலும் குடித்து மீள முடியாது தவிக்கின்ற னர், குடிகாரன் ஒரு மன நோயாளி. ஆரம்பத்தில் கவலையை அழிக்கின் ற ம து நாட்கள் செல்லச் செல்ல அவன் உடம் பையே அழித்து விடுகின்றது. எனவே "குடிப்பழக்கத்தினால் தனிமனிதன் பாதிப்படைய, அவனின் குடும்பம், சமூகம், தாடு எ ல் லாமே பாதிக்கப்படுகின்றது +

Page 7
மது பானம் ஒர் உணவு அல்ல. அது உடம்பின் வளர்ச் சிக்கோ , ச ரியை தி தருவ தற்கோ பயன்படுவ தில் ைப் - மது பானங்களினால் எதனோல் எனப்படும் இரசாயனப் பதார்த் தம் உண்டு. இவ் எ தனோல் வெவ்வேறு வகையான பா ன ங்க ளில் வேறுபட்ட விதங்களில் காணப்படுகின் ற து. இவ் எத னோல் போதையைக் கொடுக்கும் அதேவேளை உடலிற்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருளாகவும் அமைகின்றது , 40 வீதத்திலும் கூடிய எதனேரல் உடைய பானங்கள் மிகுந்த தீங்கை விளைவிக்கின்றன.
மது பானங்கள் உள்ளெடுக்கப்பட்ட உடனேயே இரைப் -பையிலும் முன் சிறுகுடலிலும் அ க த் து றி ஞ் சப்படுகின்றன. வெறும் இரைப்பையில் மிக விரைவாகவும், உணவு இருக்கை யில் மெ து வாகவும், கொழுப்பு உணவாயின் மிக மெதுவாக வும், அகத்துறிஞ்சல் நிகழ்கின்றது. ஒருவர் டள் ளெடுக்கும் அற்ககோலின் வகை அளவு, எடுத்து வரும் கால அளவு, அவரின் தேகநிலை, இ ன் சு வி ன் போன்ற மருந்துகளின் பாவனை போன்ற காரணிகளில் அற்ககோலின் பாதிப்பு தங் கியிருக்கிறது !
அற்ககோலின் நேரடித் தாக்கத்தினால் இரைப்பையின் மெல்லிய சீதமேலனி அரிக் கப்பட்டு இரைப்பைத் தாபிதம் ஏற்படுகின் றது - அற்ககோலின் தாக்கத்தினால் உயிர்ச்சத்துக் களின் உடறிஞ்சல் பாதிக்கப்படுவது மறுபுறம். இரு வழிகளா லும் போசனைக் குறைபாட்டினாலும் ஈரல், இதயம், மூளை. நர ம்புகள், சதையச் சுரப்பி சிறு நீரகம், குருதி க கலன்கள் போன்ற ,அங்கங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. அகத் அ றிஞ்சப்பட்ட அற்ககோல் ஈரல் வாயினான தீதினூடாக ஈரனல் அடைகின்றது . ஈரலான து உயிர் வாழ்க்கைக்கு மிகவும் வேண் டிய ஒரு மென்மையான அங்கம். இது உடலின் உ யிரிரசாய னக் கட்டமைப்பைப் போது கின்ற ஒரு கட்டுப்பாட்டு நிலைய மாகவும் ஓர் ஆய்வு கூடமாகவும் விளங்குகின்றது.
இதயத்தை எடுத்து க் கொண்டால் எமது வாழ்க்கை வட் டத்தில் கழிக்கின்ற ஒவ்வொரு நிமிடத்திலும் எமது இதயம் சராசரியாக 72 தடவைகள் துடிக்கின்றது. என்றைக்கு அது துடிக்க முடி யாமல் நின்று விடுகின்றதோ அன்று தான் எமது

மரண நாள், நாட்பட்ட குடிகாரரில் இதயத்தின் அறைகள் பெருத்து விரிவடைகின்றது. தசை பெருத்து இரு மடங்கா கின்றது. இதனால் இதயம் இயங்குவதில் இடையூறு ஏற்படு கின் றது. குடிப்பழக்கம் இருப்பத ம் இய ற்கை. இ ந் தின நல மை களில் இருதயத்திற்கு ஒரு தின யக் கொடு க் கின் ற முடி யுரு நாடி களினுள் குருதி உறைந் து கட்டி படுகின்றது. இதன் பேறாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் களின் வாழ்வு முடிந்துவிடுகின்றது.
மது அருந்துவதனால் சிறு நீரகங்களில் கழிவுகள் செறி வாக்கப்படு வதடன் க ழி வு அகற்றல் பாதிக்கப்படுவதோடு, சிறு நீரகங்களின் வடிகட்டும் கலன் கோ ளப் பகுதியும் சிதைவ டைந்து இறந்து விடுகின் றது. எனவே மது வானது சிறு நீரகங் களையும் இரக்க வைக்கின்றது. கழிவகற்றல் பாதிப்படையும் வேளையில் மூளையின் கட்டுப்பாட்டு [ைFiயம் தூண்டப்பட அதிகளவு வியர்வை வெளியேற்றப்பட்டு பெருமளவு நீர் இழக் கப்படுகிறது .
பட ம துவெ றியில் கண் களின் மிக மெல்லிய த ன ச க ளி ன் தொழிற்பாடு தாமதப்படுத்தப்படுகின் றது - இதனால் பார்வை மங்கலோடு, இரட்டைப் பார்வையும் ஏற் பட்டு பக்க பார்வைத் திறன் குறைகின்றது. ஒளிக்கும். இருட்டி ற்குமான கண்ணின் இசைவாக்கம் மட்டுப்படு கின்றது . எனவே மதுபோதையில் வாகனம் ஓட்டும் வாகனச் சாரதிகள் நிதானிக்கும் ஆற்றவை இழப்பதனாலும் தீர்மா னம் செய்யக் கா ல தாமத மரவ த ன ஈலும் எவ்வளவோ வீதி விபத்துக்கள் நிகழ் கின் றன, ஒருவரின் tாது போன த பலரின் உயிர்களைப் பலி கொள் ள வு ம் நேரிடுகின்றது. மது போதையிலுள்ள வர்கள்  ேவ க ம ா க வாகனமோட்டுவ து ஆபத்து நிறைந்ததாகும்,
எம கடசமூகத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் எத்தனையோ குடும்பங்களை மது அரக்கன் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றான். பெற்றோரின் கு டி ப் ப ழ கீ க ம் எதி தனை யோ குடும்பங்களில் பொருளாதாரக்' கஸ்டங்களையும், சண்டை சச்சரவுகளையும் ஏற்படுத்தி வாழ்வைக் கண் ணீரில் மிதக்க வைக்கின்றது. வளர்ப்புச் சூழல் பாதிக்கப்படுவதனால் பிள் ளைகளின் கல்வி, பண் பு சீரழிக்கப்படுகின்றது. எதிர்கால

Page 8
வாழ்வு அஸ்தமனமாகின்றது. இவ்வாறு மதுப் பாவனை யால் உடல். ட ள ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட சமுதாயம் உரு வாகிக் கொண்டிருக்கின்றது... குடிகாரர்களை சமூகத்தில் அங் கம் வகிக்கத் தகுதியற்ற வித்தியாசமானவர்களாகவே சமுதா யம் நோக்குகிறது.
-மதுவிற்கு அடி மையாகிய ஒருவனான சமூகம் ஒரு குற்ற வாளியாகவும், சமூகத்தில் அங்கம் வகிக்கத் தகுதியற்றவராக வு.மே கணிக்கின்றது. இதனால் அவன் திருந்துவதற்கு முற் பட்டபோதும் சமூ கம் தான் செய்த கு ற் ற ங் க (ளு க் கா க தி தன்னை ஒதுக்கி வைக்கின் றதென்ற உணர்வால் மீண்டும் குடிக்க ஆரம்பித்து விடுகிறான்,- எனவே மது வை விலக்கும் குடிகாரர் ஒருவரின் குடும்ப அங்கத்தவர்கள், உறவினர்கள் . நண்பர்கள், சமூகம் அவரை ஒரு திருந்திய மனிதனாக ஏர் றுக்கொள்ள முன் வர வேண்டும். குடிக்க விடாது புத்தி சொல் வித் திருத்த வேண்டும். குடிகாரர்களை திருத்துவதில் மற் றையவர்களின் பங்கு மிக முக்கியமான து .
மதுவை மறக்கச் சில கைமருந்து வகைகளைக் கையா ளலாம், சித்த மருத் து வ முறைகளின் படி குடிப்பழக்கத்தை மறக்கச் செய்வதற்கு சாமந்திப்பூவைப் பொடி செய்து சுடு நீரில் பானமாக்கி அருந்தி வர குடிப்பழக்கத்தை மறந் து விட முடி யும். அல்லது மிளகாய்ப் பொடி சிறிதளவு நீர் சேர்த்துக் குழப்பி அதனுடன் தோடை அல் லது நாரத்தங்காய்த் தோலின் உரியலைத் தூள் செய்து அதையும் நீருடன் சேர்த்துச் சிறி தளவு மிளகுத் தூளும் சேர்த்து நீருடன் அருந்தி வரக் குடிப் பழக்கம் மறந்து போய்விடும்.
மது போதை மயக்கத்திலிருக்கும் ஒருவருக்கு பின் வரு மாறு முதலுதவி முறையினை மேற்கொள்ளலாம். மது போதை உ ள் ளவர்களின் வெப்ப இழப்பைத் தவிர்ப்பதற்கு உ ல ர்ந்த கம்பளியினால் போர்த்திவிட வேண் டும், போதையிலுள்ளவர் களை வாந்தி எடுக்கச் செ ய் ய க் கூடாது. போதையைக் குறைக்க தேசிக்காய்ப் புளியைத் தலையில் தேய்க்கலாம் கொத்தமல்லியை வறுத்து சூரணமாக்கி சுடுநீரில் பான மாக்கிக் கொடுத்தாலும் போதை கு றையும். குளிர் நீரில் கு ளிக்க 3) வத் த லு ம் தூய் மையான காற் றை சுவாசிக்க வைப்பதும், நித்திரை கொள் ள விடுவதும் போதையைக் குறைக்கும் வழிகளாகும்.

தீவிர மயக்கத்தில் சுவாசமற்றிருப்பின் செயற்கைச் சுவாசம் கொடுக்க வேண்டும். அந்நி லையிலுள்ளவர்களுக் கு கு (பளு க் 3 க ா சு நீரைப் பருக்கி வைத்தியரின் உதவியை நாடலாம். குடிகாரர்களும் எமது சமூகத்தில் ஓர் அங்கம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. நாம் அவர்களை நல்வழிப்படுத்த முயற்சி க்க வேண்டும், '' தினம் தினம் மதுர் போத்தல்களை மன்றாடி மண்டியிட்டு மரணர் பாதையில் தள்ளாடிக் கொண்டிருக்கும் எமது குடிகாரர்கள் சமூகத்தில் சில பேர் களாவது திருந்தி ஆரோக்கியப் பாதைக்கு வர நாம் வழி செய்வோ மரக், 22.
மது மயக்கம் கொடுப்பதின் காரணம் என்ன என்பதை நன்றா கச் சிந்திக்கும்போது சில உண்மைகள் தென்படுகின்றன, புளிப்பேரிய பனை, தென்னை நீரில் (கள்ள) படும் காற்றானது, சுத்தமான கார் றின் தன்மையை இழந்து மிகவும் அசுத்தக் காற்றாக மாறுகின்றது. சுற்றுப்புறச் சூழல் காற்று அசுத்தமடைந்த கிராம மக்கள் பொறாழை, களவு, வஞ்சனை முதலிய எண்ணம் கொண்டவர்களாய் வாழ்வதைக் காண்கிறோம். அசுத்தக் காற்றை சுவாசிக்கும் மனிதனே வீண் பிரச் சுனைக் குள்ளாகிறான் என எமது - மாத- வெளியீட்டில் கூறியிருத்தோம், இக் குடிபானத்துடன் தொழில் செய்யும் மக்கள் சாடடுதலான நேரம் இக் குடி பிசானத்துடனேயே தொழிற்படுகிறார்கள். இவ்வாறாக தொழிற் படும் கிராம மக்களின் சுவாசத்திற்கு மிகவும் அசுத்தமான காற்று பயன்பெறுவதனால் அவர்களின் எண் ணங்கள் கீழ்நிலைக்குரியதாய் பாபரி அச்சமூக மக்களின் வாழ்க்கைசினன சீரழிவுக்குள்ளாக்குகின்றது .
ஆகவே மது விலக்கு மல சல் கிடங்கு அமைத்தல். கி ர ா ம க கழிவுகளை துப்பரவாக்கல் இவை மூலம் காற்று சுத்தமடைவதால் மக் களின் மனநிலை மாற்றி அமைக்கப்பெறுகின்றன என்பது முற்றிலும் உ ண் ன ம யடகு ம்டஇதில் எவ்வித மயக்கமும் இல்லை.- இவற்றை உணர்ந்து செயல்பெறுமா று அனைவரையும் அன்புடனும், பண்புடனும், பணிவுடனும் இருகரம் கூப்பி வேண்டுகிறோம் ,
----காடா--

Page 9
II
பாவிப்போம் பயன் பெறுவோம்
இன்றைய நெருக்கடியான கால கட்டத்தில் யாழ் மாவட்டத்தில் உள்ள அநேக குடும்பப் பெண்கள் சமைய லுக்குத் தேவையான விறகினைப் பெற்றுக்கொள்ள முடி யாத நிலையில் மிகுந்த சிரமமுறுகின்றனர் என்பது யாவ ரும் அறிந்த விடயம். மின்சாரம், வாயு அடுப்பு, மண் எண்ணை அடுப்பு போன்றவற்றில் தங்கள் சமையல் வேலை களை மேற்கொண்டவர்கள் இவற்றைத் தற்போது பெற் றுக்கொள்வதில் உள்ள சிரமங்கள் காரணமாக விறகையே உபயோகிக்க வேண்டியுள்ளது.
குடா நாட்டிற்கு வெளியேயிருந்து விறகிற்கான மரங் கள் தறித்துக்கொண்டு வரமுடியாத நிலையில் குடாநாட் டினுள்ளேயிருக்கும் சிறு காடுகள், மரங்கள் என்பன தறிக் கப்பட்டு விறகுக்கு பயன்படுத்தப் பெறுகின்றன, இவ்வகை யான செயல்களால் சுற்றுப்புறச் சூழல், மழை பெய்தல் பாதிப்படைவதோடு எமது நாடும் பாதிப்புறும் நிலை உரு வாகி வருகின்றது என்பதை நாம் அனைவரும் உணர்வ தோடு இவ்விறகுக்கு மாற்றீடாக நாம் * வேறு - என்ன பொருட்களை அடுப்பெரிப்பதற்குப் பாவிக்க வேண்டுமென கண்டறியத் தலைப்படுதல் அவசியமான பணியாகும்.
இவ்வாறு கண்டறியப்படும் பொருட்கள் மலிவாகவும், இலகுவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடியனவாக இருப்பது அவசியம். இவ்வகையில் அரிசி ஆலைகளில் இருந்து கிடைக் கும் உமியை அடுப்பெரிப்பதற்கு உபயோகிப்பதன் மூலம் நாம் பல வி த மான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்,
இவ் உமி அடுப்பானது 9 அங்குல விட்டமும், 10 அங் குல உயரமும் உடையதாக இரும்புத் தகட்டினை வெட்டி கீழ்ப்பக்கமாக விறகு வைப்பதற்கு ஓர் துவாரமும் வைத்து தயாரித்தால் போதுமானதாகும்,
- உமி அடுப்பைப் பற்றவைக்கும் முறை பற்றிப் பார்ப் போம். அடுப்பின் நடுவில் 2 அங்குல விட்டமுடைய ஒரு குழாய் அல்லது போத்தல் போன்ற உருளை வடிவான

பொருட்களை வைத்து உமியைப் போட்டு நன்கு இறுக்கி அடைத்தபின், குழாயை மெதுவாக இ ழு த் து எடுக்க வேண்டும், விறகு வைக்கும் துவாரத்திலும் அடைத்துள்ள உமியை கைவிரல்களால் நீக்கிவிட்டு இரண்டு சிறிய கொள்
ளிகளை வைத்து அடுப்பைப் பற்ற வைக்கலாம்.
இப்படியாக ஒருமுறை அடைந்து இரண்டு கொள்ளிக ளுடன் பற்றவைக்கும் அடுப்பில் ஒரு குடும்பத்திற்கு மதிய உணவுத் தேவைக்காக மூன்று நான்கு கறிகளுடனான சமையலைச் செய்துகொள்ள முடியும். மேலும் சமையல் முடிந்தபின் கேற்றிலில் நீரை வைத்துவிட்டால் பின்னேர தேனீருக்குத் தேவையான் வெந்நீர் தயாராகி இருக்கும்.
| இவ் உமி அடுப்பை உபயோகிப்பதனால் சமையலின் போது புகையினால் அவதிப்படுவதில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கின்றது.
சமையல் செய்வதற்குரிய விறகுச் செலவு 75% மிச்சப் படுத்தப்படுகின்றது.
சமைக்கும் உணவு சுகாதார ரீதியாகவும் அதே சமயம் சுவையையும் பெற்றுக் கொள்கிறது.
சமைக்கும் நேரத்தின் அளவு மிச்சப்படுத்தப்படுகின்றது. (சமையல் செய்யும் காய்கறிகளை நறுக்கி தயார் நிலையில் வைத்துக்கொண்டே சமையலை ஆரம்பிப்பது அவசியம். )
அடுப்பில் மிஞ்சிய கரி பல் துலக்குவதற்கும், சேர்த்து வைத்து பசளையாக உபயோகிப்பதற்கும் உதவும்.
இப்படியாக விறகுத் தேவையில் 75% மீதப்படுத்தி சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும் சமையலுக்குச் செல் விடும் நேரம் என்பவற்றையும் நாம் மீதப்படுத்திக் கொள்ள முடி யும் என்பதை தெரிவிப்பதோடு, சமூக அபிவிருத்தி நோக் கோடு இவ்வகையான அடுப்புக்களை செய்து இலவசமாக கிராம மக்களுக்கு வழங்கி அவர் களுடைய வாழ்க்கையில் சிக்கனத்தை கடைப்பிடிக்கின்ற வழிமுறைகளை ஏற்படுத்தி வரும் விநாயகர் தரும் நிதிய நிறுவனர் திரு, ஆ, சி. முருகுப்பிள்ளை ஐயா அவர்களையும் இச் சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது பொருத்தமென நம்புகின்றோம்.

Page 10
இதுவரை சுமார் நாற்றுக்கு மேற்பட்ட அடுப்புகளை தயார் செய்து தனது தொழிலகத்தை அண்டிய கிராமப் பகுதியில் உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ள தோடு அவ்வடுப்புகளை எரிப்பதற்கு தேவையான உமியை (யும் கொடுத்து வருகின்றார், உடலுழைப்பு, சிக்கனம், சமத்துவம் என்ற கோட்பாடுகளை தனது தாரக மந்திர மாகக் கொண்டு வாழ்ந்துவரும் அவர் மற்றையவர்களு --டைய வாழ்க்கையிலும் இந்நோக்கங்களை விதைத்து வளர்ப் பதற்கு முயல்கின்றார் என்பதை நாம் நன்கு உணர முடி கின்றது.
மேலும் இவ் அடுப்பின் சிக்கனத்தை விளக்குவதாயின், வதிரி பரமானந்த ஆச்சிரமத்தில் உள்ள சமையற்கட்டில் மாதம் ஒன்றுக்கு சுமார் 25 அந்தர் தொடக்கம் 30 அந்தர் வரையிலான விற்கு தேவைப்பட்டு வந்ததோடு தற்போ தைய சூழ்நிலையில் ஆச்சிரமத்திற்கு பெரும் செலவும் ஏற் பட்டது. இதனை அவதானித்த விநாயகர் தரும் நிதிய நிறுவனர் அவர்கள் உடனே துச்சமையல் சா
ஈ அச்சமையல் சாலைக்கு சமைப் பதற்கு ஏற்ற பெரிய உயி அடுப்பொன்றையும், கறிவகை காய்ச்சுவதற்கு ஏற்ற வேறு இரண்டு அடுப்புக்களை யும் செய்து கொடுத்தார். இதன் மூலம் ஆச்சிரமத்தின் சமைய லுக்கான விறகுச் செலவை கணிசமாகக் குறைக்கும் வழி காட்டியுள்ளார்.
இவ்வாறாக நோக்குமிடத்து உமி அடுப்பின் உபயோ கத்தினால் நாம் சிக்கனத்தை மேற்கொள்ளலாம் என்பது தெளிவாகிறது. தற்போதைய சூழ்நிலையில் உள்ள விற குத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு காடுகளிலும், காணிகளி லும், வீட்டு வளவுகளிலும் உள்ள பெரிய மரங்களை விற குக்காக பெருமளவில் தறிப்பதில் இருந்து ஓரளவு தவிர்த் துக்கொள்ள முடியும் என்பதோடு சுற்றுப்புறச் சூழல் பாதிப் புறுவதையும் தடுப்பதற்கு நாம் உதவியவர்களாவோம்.
* சிக்கனத் தேடின் சேருமே செல்வம் * *
க. தங்கராசா புலோலி மேற்கு

14
மதுமேகம் - நீரிழிவு நோய்
(யாழ். பல்கலைக் கழக சித்தமருத்துவத் து றை மாணவர் மன்றம் - 1948)
மதுமேகம் என்று சித்தமருத்துவ நூல்களில் கூறப் படும் நீரிழிவு வியாதியினால் உலகில் 2000 கோடி க்கும் அதி கமான மக்கள் பீடிக்கப்பட்டுள்ளார்கள். இதில் வருத்தத் திற்குரிய விஷயம் என்னவென்றால் இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்குத் தாம் இவ் வியாதியினால் பீடிக்கப் பட்டி ருப்பதே தெரியாது! எவ்வளவுக்கு எவ்வளவு ஆரம்பக் கட்டத்திலேயே இவ் வியாதியைக் கண்டு பிடிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு 3ெ3ாதக் கட்டுப்படுத்தும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும், ஆரம்ப நிலையிலேயே நீரிழிவு வியாதி கண்டுபிடிக்கப்பட்டால் எவ்வித சிகிச்சையுமின்றி உணவு முறையாலும், உடற்பயிற்சிகளாலும் இவ் வியாதியைக் கட் டுப்படுத்த முடியும். எனவே நீரிழிவு நோய் பற்றிய அறிவு மக்கள் அனைவருக்கும் இருத்தல் அவசியமாகும். சாதாரண மக்கள் இலகுவில் விளங்கிக் கொள்ள வசதியாக நீரிழிவு நோய் பற்றிய விளக்கங்கள் இங்கு கேள்வி - பதில் ரூபத் தில் தரப்பட்டுள்ளன.
1. நீரிழிவு நோய் என்றால் என்ன ?
எமது உடலில் இன்சுலின் என்னும் ஓமோன் குறை வாகச் சுரக்கப்படுவதால் அல்லது முற்றாகச் சுரக்கப்படா மல் போவதால் அல்லது இன்சுலினுக்கு எதிராகத் தொழிற் படும் ஒமோன்கள் உடலில் அதிகரிப்பதால் ஏற்படும் ஒரு நாட்பட்ட நோயே நீரிழிவாகும். இதனால் இரத்தத்தி லும், சிறு நீரிலும் சீனிச்சத்து அதிகரித்துக் காணப்படும்.
2. இந்நோயில் இரத்தத்திலும், சிறு நீரிலும் சீனிச்சத்து
எங்ங்னம் அதிகரிக்கின்றது ?
சாதாரணமாக நாம் சாப்பிடும் சோறு, கிழங்குவகை முதலிய மாச்சத்து நிரம்பிய உணவுகள் குடலில் சமிபாட

Page 11
பு4
டைந்து குளுக்கோசாக மாற்றமடைகின்றன. இக் குளுக் கோசு இரத்தத்தால் உறுஞ்சப்பட்டு உடலிலுள்ள கலங்கள் ஒவ்வொன்றிற்கும் எடுத்துச் செல்லப்படுகின்றது. கலங்க ளில் இக் குளுக்கோசு எரிக்கப்படுவதால் எமக்குத் தேவை யான சக்தி உண்டாக்கப்படுகிறது.
* கலமென் சவ்வினூடாகப் பரவி குளுக்கோசு கலங் ) - களினுட் செல்வதற்கும்,
* கலங்களில் குளுக்கோசு சரிவரப் பயன்படுத்தப்படு வதற்கும் இன்சுலின் ஓமோன் அவசியமாகும்.
மேலும் இரத்தத்தில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக குளுக்கோசு இருந்தால் சாதாரணமாக 100 மி, லீ, இரதி தத்தில் 80 - 120 மீ, லீ, குளுக்கோசு உண்டு. ] அதைக் கிளைகோஜின் (Glycogen ] என்னும் பொருளாக மாற்றி ஈரலிலும், தசைகளிலும் சேகரித்து வைப்பதற்கும் இன்சு லின் உதவுகிறது.
எனவே இன்சுலின் குறைவாகச் சுரக்கப்பட்டால் அல் லது முற்றாகச் சுரக்கப்படாமல் போனால் மேலே குறிப் பிட்ட செயற்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, இரத் தத்தில் குளுக்கோசினளவு அதிகரிக்கும், இங்ஙனம் இரத் தத்தில் அதிகரிக்கும் குளுக்கோசை உடலிலிருந்து)
வெளி யேற்றுவதற்காகச் சிறு நீரகங்கள் அதிக வேலை |
செய்ய வேண்டியுள் ளது. எனவே சிறுநீரிலும் சீனிச்சத்தானது அதி கரிக்கிறது.
3. இன்சுலின் என்பது என்ன ?
அது எங்கே சுரக்கப்படுகிறது ?
* இன்சுலின் என்பது புரத மூலக் கூறுகளாலான ஒரு ஓமோனாகும்.
* அது வயிற்றிலுள்ள சதயச் சுரப்பியில் காணப்படும் Islers of Ligeria/NS இலுள்ள Bela அலங்களால் [ Beta Cells) சுரக்கப்படுகின்றது.

TL)
4. நீரிழிவின் வேறு பெயர்கள் எவை ?
நீரிழிவு, சலரோகம், மதுமேகம், சர்க்கரை வியாதி. பிரிமியம், பிரமேகம், " டயபெற்றிஸ் ' ',
5, நீரிழிவின் பிரிவுகள் யாவை ?
(1) இளம் நீரிழிவு ;- இது முக்கியமாகக் குழந்தைக ளையும், நடுத்தர வயதினரையும் பாதிக்கும்.- இவர்களில் இன்சுலின் சுரக்கப்படுவது முற்றாகத் தடைப்பட்டிருக்கும். எனவே தினமும் இன்சுலின் சாசி போட்டுக் கொள்வதால் மட்டுமே இதைக் கட்டுப்படுத்தலாம்.
(2) முதிர்ந்தவர்களுக்கு வரும் நீரிழிவு ;- இது முக்கி யமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. இவர்களில் சிறியளவில் இன்சுலின் சுரக்கப்படுகிறது. எனவே பத்திய உணவாலும், சில மருத்துகளாலும் இதைக் கட் டுப்பாட்டில் வைத்திருக்கலாம். 6. நீரிழிவு ஒரு பரம்பரை நோயா ?
அவ்விதம் சொல்வதற்கில்லை. ஆனால் தாய் அல்லது தகப்பனுக்கு நீரிழிவு இருந்தால் பிள்ளைகளுக்கு ஏற்படுவ தற்கு அதிக வாய்ப்புகளுண்டு. 7. நீரிழிவு எந்த வயதில் ஏற்படும் ?
எந்த வயதிலும் இந்நோய் ஏற்படலாம். பொதுவாக 40, 50 வயதுக்குப் பின்பே ஏற்படுகிறது. 8. பெண்களுக்கும் இந்நோய் ஏற்படுமா ?
ஆண், பெண் இருபாலருக்குமே இந்நோய் உண்டாக லாம். பெரும்பாலான பெண்களுக்குப் பரம்பரையே காா ணமாக அமைகின்றது. நடுத்தர வயதில் உடற்பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கும் இந்நோய் தோன்றும் வாய்ப் புகள் உண்டு. 9. ஒருவரில் சிறு நீர் அடிக்கடி யும், அதிகமாகவும் வெளி
யேறினால் அது நீரிழிவாகுமா?
அவ்விதம் உறுதியாக்க கூறமுடியாது. சிறு நீர் அதிக மாக வெளியேறுவதற்கு வேறு நோய்களும் காரணமாக

Page 12
16
இருக்கலாம். எனவே இத் தகையவர்கள் மருத்துவரை அணுகி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் அது நீரிழிவா, இல்லையா எ ன் ப  ைத நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். 10. நீரிழிவு நோயுள்ள ஒரு பெண்ணைத் திருமணம் செய்
தால் குழந்தை உண்டாகாது என்று கூறுகிறார்களே, அது உண்மையா?
நிச்சயமாக உண்மையில்லை, ஆனால் இந்நோயுள்ள பெண்களில் முதல் மூன்று மாதங்களுக்குள் கருச்சிதைவு ஏற் பட அதிக வ ா ய் ப் பு ண் டு. எனவே நீரிழிவு நோயுள்ள (பெண்கள் கருத்தரித்தால் பூரண மருத்துவப் பராமரிப்பு அவசியமாகும், அத்துடன் மருத்துவரின் ஆலோசனை களை கடைப்பிடித்தல் அவசியம், சிலவேளை கருப்பையில் வளரும் சிசு பெரிதாக இருக்கலாம், அப்படியான சந்தர்ப்பங்க ளில் 'சிஸேரியான்' மூலம் குழந்தையை வெளியே எடுக்க நேரிடலாம்.டவிஞ்ஞான வசதிகள் பெருகியுள்ள இக்காலகட் டத்தில் இதற்குப் பயப்பட வேண்டிய அவசியமில்லை. 11. நீரிழிவு ஏற்படுவதற்குரிய வேறு காரணங்கள் யாவை?
* சதையியில் ஏற்படும் அழற்சி > மனத்தாக்கங்கள் * சதையியில் ஏற்படும் புற்றுநோய்
அறுவைச் சிகிச்சை மூலம் சனதயி அகற்றப்பட்
டிருத்தல். * தொற்றுநோய்கள் * இரும்புச்சத்து உடலில் சரிவரப் பயன்படுத்தப்பட
முடியாத சில நிலைமைகள் -*
இன்சுலினுக்கு எதிராகத் தொழிற்படக்கூடிய சில
ஒமோன்கள் உடலில் அதிகரித்தல் இவை இரத்தத்தில் குளுக்கோசினளவை அதிகரிக்கச் செய்கி றன, குறிப்பு ; ஆண், பெண் இரண்டு பேருக்குமே நீரிழிவு இருந்
தால் அத்தகையவர்களுக் கிடையே திருமணம் செய்யாது தவிர்ப்பது நன்று.

17
12. நீரிழிவு நோயுள்ள ஒருவரில் காணப்படக் கூடிய முக்கிய
குறிகுணங்கள் பூரானவ ? * அடிக்கடியும் அதிகமாகவும் சிறுநீர் கழித்தல் * அதிக தாகம் * இலகுவில் தளைப்படைதல்
அதிக பசி *
உடல் நிறை குறைதல்
அடிக்கடி கோபங் கொள்ளுதல் * கை, கால்களில் இனந்தெரியாத வனி, சிலவேளை
விறைப்புத் தன்மை காயம் அல்லது புண் உண்டானால் அது மாறு வதற்கு நாட்செல்லல். ஆண்குறி அல்லது பெண்களின் பிறப்புறுப்புக்களில்
அரிப்பு, சொறிவு ஏற்படல் குறிப்பு: ஒரு நீரிழிவு நோயாளிக்கு மேற்கூறிய எல்லாக்
குறிகுணங்களும் உண்டாகவேண்டும் என்பதில்லை. ஒன்றிரண்டு குறிகுணங்கள்கூட இருக்கலாம்.
13. ஒருவருக்கு நீரிழிவு உண்டா என்று கண்டறிவதற்குக்
கையாளப்படும் சோதனை முறைகள் எவை
ஒருவரின் சிறுநீரில் சீனிச் சத்து உண்டா என்பதையும், இரத்தத்தில் அது எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என் பதையும் கண்டறிவதன் மூலமே அவருக்கு நீரிழிவு நோய் உண்டா என நிச்சயிக்கப்படுகிறது.
சிறு நீரில் சீனிச்சத்து உண்டா என்று கண்டறிவதற்கு
(1) பெனடிக்ரின் சோதனை [Benedier's Test] (2) Clinistin [Arnes and Co.]
(3) Clinitest Tablets (AmeIF and Co.] போன்ற சோதனை முறைகள் உண்டு.
இரத்தத்தில் அதிக குளுக்கோசு இருக்கின்றதா எனக் கண்டறிவதற்கு Oral glucose tolerance 183 என்னும் சோத னையை மருத்துவ மனையில் செய்ய வேண்டி இருக்கும்.

Page 13
14. ஒரு நீரிழிவு நோயாளி வீட்டிலேயே தனது சிறுநீரை
எவ்விதம் சோதித்துப் பார்க்கலாம் ?-
இதற்குப் பின்வருவனவற்றை ம ரு ந் து க் கடையில் வாங்கி வைத்திருத்தல் அவசியம்.
| (1) பெனடிக்ற் கரைசல் இது நீல நிறமான திரவ
மாக இருக்கும், (4) ஒரு பரிசோதனைக் குழாய் (3) கவ்வி
(4) மெழுகுதிரி, மதுசார விளக்கு செய்முறை ;--
பரிசோதனைக் குழாயில் ஒரு அங்குலத்திற்கு பென டிக்ற் கரைசலை விடுக. பின் அதனுள் 3 துளி சிறுநீரைச் சேர்க்கவும். சோதனைக் குழாயைக் கவ்வியிற் பொருத்தி மது சார விளக்குச் சுவாலையில் சூடாக்கவும். கரைசல் கொதித்து ஆறியபின் ஏற்படும் நிற மாற்றங்களைக் கவ வினமாக அவதானிக்கவும். பின்வரும் அட்டவணையின் உத வியுடன் சினிச்சத்து என்ன வீதத்தில் உள்ளது என்பதை இலகுவில் அறிந்து கொள்ளலாம்.
வி த ம் -------
- நி ற ம்----- (1) நீலம்
சீனிச்சத்து இல்லால் (2) மென்பச்சை
0 50 சிறியளவில் உண்டு) (ச) கரும்பச்சை (க ) செம்மஞ்சள் (5) சிவப்பு
2 " [4 (6) செங்கட்டிச் சிவப்பு - 2% (மிக அதிகம்)
1 - []. 1),
குறிப்பு :- நீரிழிவு நோயாளி அதிகாலையிலும், சாப்பிட்ட
1, 1 1/2 மணித்தியாலத்தின் பின்பு ஒரு தடவை யும் தனது சிறுநீரைப் பரிசோதித்துப் பழகுவது நல்லது. சி று நீரில் காணப்படும் சீனிச்சத்தின் அளவைப் பொறுத்து உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளவும்.

10
15. நீரிழிவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியுமா ?
முடியாது. ஆனால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக் கலாம்.
காரணம் நீரிழிவுக்குக் சையாளப்படும் சிகிச்சை முறை கள் எதுவும் சதையியன் தொழிற்பாட்டை வழமையான நிலைக்குக் கொண்டு வருபவையாக அமையவில்லை.
16. அப்படியானால் ஒரு நீரிழிவு நோயாளிக்கு ஏன் சிகிச்சை
அளிக்கப்பட வேண்டும் ?
நீரிழிவு நோயாளியில் சீனிச்சத்து மிக அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் வைத்திருக்கச் சிகிச்சை அவசியம். இல்லா விட்டால் இரத்தத் தில் சீனிச்சத்து மிகவும் அதிகரித்து மயக்கம் ஏற்படலாம். மேலும் நீரிழிவினால் இருவரின் உடல் பலவீனமடைகின்றது. எனவே அவருக்கு
- - - (1) தொற்று நோய்கள் உ + ம் = க்ஷயரோகம்
(5) இருதய வியாதிகள்
(31 நரம்பு வியாதிகள் போன்ற வியாதிகள் ஏற்படலாம். எனவே இத்தகை விபரீத நிலை53)மகள் ஏற்படாமல் தடுப்பதற்கு ஆரம்பத், வி ந் தே சிரமமான Fகிச்சைகளை மேற்கொள் வது து", சியமாகும். 17. நீரிழிவு வியாதியில் கையாளப்படும் சிகிச்சைக் கிரமங்க.
எவை ? (1) பத்திய உணவால் மட்டும் கட்டுப்படுத்தல். (2) பத்திய உணவு + மருந்து என்பவற்றால் கட்டு
படுத்தல், (3) உணவுக் கட்டுப்பாடு + இன்சுலின் ஊசி போடுத 18. நீரிழிவு நோயாளிகள் எவ்வித உணவுத் திட்டத்தை 1
பின்பற்ற வேண்டும் ?-
அதிகரித்த பசி, அதிக தாகம் என்பவற்றைக் கட்டி படுத்தவும், இரத்தத்தில் குளுக்கோசினாவு மிகவும் அ !

Page 14
20
கரிக்காமல் இருப்பதற்கும் ஏற்ற உணவுத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். எனவே இவர்கள் ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து குறிப்பிட்ட நேர இடை வெளியில் [ உதாரணமாக 2 மணித்தியால இடைவெளி | கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடலாம். அடிக்கடி விரதம் இருப்பதையும் தவிர்ப்பது நல்லது. 19. நீரிழிவு நோயாளிகள் பாவிக்கக்கூடிய, பாவிக்கக்கூடாத
உணவு வகைகள் எவை ?
பாவிக்கக்கூடியவை - வரகரிசி, குரக்கன்மா, பச்சைக் காய்கறிகள், பப்பாப்பழம், கதலி வாழைப்பழம், பாகற் காய், கீரைவகை, (வள்ளல் கீரை, கங்குள் கீரை, முருங் கையிலை, கவசி முருங்கையிலை, குறிஞ்சா இலை என்பன விசேடம் ]. சிறிய மீன், பால், சீனி சேர்க்காத தேநீர், எலுமிச்சம்பழச் சாறு, மாமைற்.
பாவிக்கக்கூடாதவை =கொழுப்புச் சத்துள்ள உணவு கள், இறைச்சி வகைகள், மாச்சத்து, சீனிச்சத்து மிகுந்த உணவுகள்.
10.
இன்சுலின் பசிபோட்டுக் கொள்ளும் சிலருக்குச் சில வேளை மயக்கம் ஏற்படுகிறதே அது ஏன் ? இதற்கு மூன்று காரணங்களைக் கூறலாம். (1) அளவுக்கு அதிகமாக இன்சுலின் ஏற்றுதல், (5) இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டபின் அதிக
நேரம் சாப்பிடாமல் இருத்தல். (3) அதிக உடற்பயிற்சி செய்தல்.
இம்மூன்று காரணங்களாலும் இரத்தத்தில் குளுக்கோ சின் அளவு மிகக் குறைந்து மயக்கம் ஏற்படும். அத்தகைய
வர்களில் காணப்படும் குறிகுணங்கள் !
* அதிகமாக வியர்த்தல் * நாடித்துடிப்பு அதிகரித்தல் * இருதயப் படபடப்பு * பசி

* தூங்கி விழல் *ட புத்தி தடுமாறல்
* மயக்கம் இத்தகைய நோயாளி விழுங்கக்கூடிய நிலையில் இருந் தால் அவருக்குச் சீனி அல்லது குளுக்கோசு அல்லது சீனி சேர்ந்த பழச்சாறு கொடுக்கலாம்,
21. நீரிழிவு மயக்கம் எவ்விதம் ஏற்படுகிறது?
இது இரத்தத்தில் குளுக்கோசின் அளவு மிகவும் அதி கரிப்பதால் ஏற்படும், இம் மயக்கம் ஏற்படக் காரணங்கள்---
(1) மிகக் குறைந்தளவு இன்சுலின் ஏற்றுதல் (டஇன்சுலினுக்கு எதிராகச் செயற்படும் ஓமோன்கள்
உடலில் அதிகரித்தல்(3) தகுந்த சிகிச்சையளிக்கப்படாமல் விடுதல்
இங்கு நடப்பது என்னவென்றால் இரத்தத்தில் குளுக் கோசு மிகவும் அதிகரித்தாலும், இன்சுலின் பற்றாக்குறை காரண மாக கலங்களால் அதைச் சரிவர உபயோகிக்க முடி யாத நிலை ஏற்படுகிறது. எனவே கொழுப்பு, புரதச் சத்துக்களிலிருந்து உடலானது சக்தியைப்பெற ஆரம்பிக்கும். இவ்விரு சத்துக்களும் சரிவர ஒட்சியேற்றப் படமாட்டாது. என்பதால்_Keto acids என்னும் பொருள் உண்டாக்கப் படும், இதனால் இரத்தத்தில் அமிலத்தன்மை அதிகரிக்கும். இதன் பேறாகவே மயக்கமுண்டாசிறது. 'பு
22. நீரிழிவு மயக்கம் ஏற்படக்கூடிய ஒருவரில் காணப்படும்
குறிகுணங்கள் யாவை ?
* பசி மந்தப்படுதல் * அதிக தாகம் * ஓங்காளம், வாந்தி * அதிகமாகச் சிறுநீர் கழிதல் * சருமம் வறட்சி அடைதல் * ஆழமான வெளிச் சுவாசம்

Page 15
* சுவாசத்தில் பழமணம் வீசல் *- நாடித் துடிப்பு விரைவாகவும், பலவீனமாகவும்
இருத்தல் * வயிற்றில் வேதனை * இரத்த அமுக்கம் குறைதல் * மயக்கம்
இத்தகைய நோயாளியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதாலேயே தகுந்த சிகிச்சையளிக்க முடியும்.
23. நீரிழிவு நோயாளிகள் முக்கியமாகத் தமது கால்களைப்
பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன ?
நீரிழிவு நோயினால் ஏற்படும் பின்விளைவுகளில் இரத் தக் குழாய்களின் விட்டம் குறைவது ஒன்றாகும். அதிக மாகப் புகைப்பிடித்தல், கொழுப்புணவுகளை அதிகமாக உண்ணு தல் போன்ற காரணங்களால் இது ஏற்படுகிறது. இதனால் முக்கியமாகக் கால்களுக்குச் செல்லும் இரத்த அளவு குறைகின் றது. எனவே காலிலுள்ள தசை முதலிய பவற்றுக்கு ஒட்சிசன், போசாக்கு என்பன சரிவரக் கிடைக் காத நிலை ஏற்படுகின்றது. இந்நிலையில் பக்ரீரியா போன்ற நுண்கிருமிகள் இலகுவில் பெருகுவதற்கும் கால் அழுகுவ தற்கும் வாய்ப்பு உண்டாகிறது. அத்தகைய நிலையில் கால் களைக் கழற்றினால்தான் நோயாளி பிழைக்க முடியும். இந்நிலை ஏற்படாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக நீரிழிவு நோயாளிகள் தமது கால்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
பு--கால்களைத் தினமும் சற்றுச் சூடான நீரினால்
கழுவுவதனால் வெந்நீர்ப் பாத ஸ்நானம்) இரத் தக் குழாய்கள் விரிவடைந்து இரத்த ஓட்டம் அதிகரிக்கும். கால்களில் புண் ஏதும் ஏற்பட்டு மாறுவதற்குத் தாமதமானால் உடனடியாக ம ருத் து வ ரிடம் செல்லவும்.

இர1
(3) செருப்பு அல்லது சப்பாத்து அணியாமல் வெளியே
செல்ல வேண்டாம். பாம் 4 : 142 இ |
24. நீரிழிவு நோயாளியின் கண்கள் குருடாவதற்கு அதிகளவு
வாப்ப்புகள் உன்டா ?
44 பிப ட.L4 1-4 அடா ஆரம்பத்திலிருந்தே நீரிழிவு நோயாளிக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவரின் கண்கள் குருடா வதற்குச் சாத்தியங்களுண்டு. விழித்திரையில் காணப்படும் குருதி மயிர்த்துsைாக் குழாய்கள் வெடிப்பதால் இது ஏற் படும். மேலும் நீரிழிவு நோயுள்ளவர்களுக்குக் கட்காசம் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. மப்மர்:+ |
25. நீரிழிவு நோயாளிக்குச் சில ஆலோசனைகள் ;
(1) சிறு குறிஞ்சாய் ;இதன் இலையை உங்கள் உண வில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும், 1 (சர்க்கரை கொல்லி என்றும் அழைக்கப்படும். இச் சிறு குறிஞ்சாய் இரத்தத்தில் சீனிச் சத்தினளவைக் கு றுை ப் ப தாக நம்பப்படுகிறது. இலையை வறுத்து மதிய உணவுடன் சாப்பிடலாம், அல்ல து இலையை உலர்த்திப் பொடித்து காலை, மாலை மூன் று
விரலிடை அளவில் எடுத்துச் சுடுநீரில் சாப்பிடலாம்.
(2) பாகற்காய் ; இதை யும் உணவில் அதிகம் சேர்த் துக் கொள்ளவும். தினமும் காலையில் வெறு வயிற்றில் பாகற்காய்ச்சாறு இயன் றளவு பருகிவரின் அது இரத்தத்தில் சீனிச் சத்தின் அளவைக் குறைக்க உதவும்.-
(3) ஆவாரைத் தேநீர் : பொன் னாவரசு நி ச டி யி ன் இலை, பூ, பட்டை, பிஞ்சு, வேர் ஆகிய ஐந்தையும் எடுத்து. + உலர்த்தி, இடித்துத் தூளாக்கிக் கொள்ளவும், ஆவாரை யின் ஐந்து பகு திகள் சேர்ந்த இதை 11 ஆவாரைப் -பஞ் சாங்கம் ''என அழைப்பர். தேயிலைக்குப் பதிலாக இத் தூளைப் பாவித்து நீரிழிவு நோயாளிகள், தேநீர் பருகலாம். இது அதிகமாகச் சிறுநீர் வெளியேறுவதைக் குறைப்பதுடன் இரத்தத்தில் குளுக்கோசின் 11 அளவைக... குறைப்பதாகவும் நம்பப்படுகிறது.

Page 16
குறிப்பு ;
''ரணவர '' என்று சிங்களத்தில் அழைக்கப்படும் ஆவரையின் தேநீர் சிங்கள மக்களிடையே சாதா ரணமாகப் பயன்படுத்தப்படும் ஒரு பானமாகும். எமது மக்களும் மு ன் ன ர் இதை அதிகமாகப் பாவித்து வந்திருக்கிறார்கள். ஆனால் தற்போது இதன் பாவனை குறைந்துள்ளது. நீரிழிவு நோயா ளிகளுக்கு மட்டுமன்றிச் சாதாரண மக்களுக்கும் ஆரோக்கியமளிக்க வல்லது இப் பானம். எனவே (பொன்னாவரசு தகுந்த முறையில் ஆராயப்பட வேண்டியது அவசியமாகும்.
- 26. நீரிழிவும் - யோகாசனமும்
* நீரிழிவு நோயாளிகள் தினமும் யோகாசனப் பயிற்
சிகள் செய்வது நல்லது.
* யோகாசனம் உடற்பயிற்சியாக மட்டுமன்றி உள்
ளத்திற்கும் பயிற்சியாக அமைகின்றது.
பச்சி மோத்தானாசனம், தனுராசனம், சரிவரங் காசனம் என்பன நீரிழிவு நோயாளிகளுக்கு விசேட மாகக் கூறப்பட்டுள் ளன. இ ைவ சதையியைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுவ தாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால் சரிவர நிரு பிக்கப்பட வேண்டியுள்ளது.
555555 555555585க்கம்
ஏ98பேசபததகரொபசாக்க: 58955559:59:59:55:5995595பா
சமயங்கள் பலவாயிருக்கலாழ். சமயாசிரியர் கள் பலராசி ருக்கலாம். அவர்கள் பலவிதமாகக் கூறியிருக்கலாம். அவற் நுள் உண்மைப் பொருளை, அ .: த ர வ து மெய்ப்பொருளை ஆராய்ந்து அறிதலே அரிவு.
"" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. " எவ்வ துறைவ து உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு. " பிtெEd 986555758596GEEாததேகத்திற்குச் செடி
5ெ9 6051:55:59:54

25
உண்மையே கடவுள்
---பிரபஞ்ச தத்துவம் பற்றிய ஆய்வு
[ தொடர்ச்சி - 2 ] ஆன்மா பிறப்பு மாறும் காரணங்களும் 2 வரி றிசன்ட
உண்மை விளக்கங்களும்
(சென்ற அறத் தமிழ் ஞானம் சிந்த என ஆறில்) ஓர் அ டவு ள் ள தாவர இ னா ங் க ள் இப்பிரட்பு மா ய ம் காரண ங்க என்ன ஓ Tள் வுடா. றியிருந்தோம்.. பூத அணுக்களின் சேர் மா ன எண் ணி க்கை கூடக் கூட அ அ தி ரின் ஆயுட்காலமும் கூ டி க் கூ டி வந்த பிரித் ஓரளவு கூறியிருந்தோம், தாவர இனங்களில் கூடுக லான தாவரங்கள் ஆண் பெண் வே ர் றுமை இன்றியே வளர் நீ துள்ளதைக் காணு கின்றோம். பப்பாசி பனை போன்ற சில தாவரங்களில் ஆண் மரம் வேறாயும், பெண் மரம் வேறாயும் அமைந்துள்ளதைக் காணு கின் றோ ம், ஒரே வர்க்கமான தாவ. ரமாய் இருந்தா லும் நீர் ப்பூதச் செறிவு கூடுதலா ய உ ள் ள தாவ ரங்களே பெண் இனமாய் மாறியதாக ஊகிக்க முடிகின்றது' பெண் பப்பாசி தனது பழ கீதை ஓரளவு நீர்த்தன் மை கூடிய தாய் உருவாக்கி உள்ளதைக் காணுகின்றோம், பப் பா சி ப் பழக்கிலுள்ள விதைகள் ஆண் பெண் இனமான 1 மரங்களை உரு வாக்குகின்றன, அதில் ஓரினமான, ஆ, புண் பப்பாசி கீழ் நிலத்திலிருந்து நீரை உறிஞ்சக் கூடிய பூ த - தண) வலிமை குறைந்திருப்பதால் நீர்ச் செறிவு ள் ள பழத்தை உருவாக்க முடி
வில்லை. நீரை அதிக அளவில் எடுக்கக்கூடிய பூத அனர் உள் ள பெண் பப்பாசி கூடிய நீரை நிலத்தில் இரு ந் தி எடுத்து சந்ததியை விருத்தி செய்யும் 4 கையையும் நீர்த் கன் மையுள் ள பழ தீதையும் உரு வாக்குவதைக் கண்டு கொண்டோம்.
பனை விருட்சத்திலும் நீர்ப் பூதத்தை கி ரசித்து வளரும். பென் பனையான து சந்ததியை விருத்தி செய்யும் விதைக
ளையும் நீர்த்தன்மை கொண்ட பனம் பழத்தையும் உருவாக், து. யுள் ளதைக் காண முடிகிறது. {bசம் வீடு கட்டும் போது சுவி)  ை5லயும் மாரணைாயும், சீ மேந்தையும் த சன் ணீருடன் கலந்து

Page 17
ப்
காற்று, வெய்யிலில் காய வைத்ததும் அவை வைரமுள் ள கல்லாய் மாறியுள்ளதைக் காணமுடிகிறது , இவ்வாறே பனை விருட்ச மானது சுண்ணாம்புத் தன்மையுள்ள மண்ணையும் நீரையும் தனது சக்தியால் எடுத்து காற்று ஒளியையும் சலந்து வைரம் கூடிய உடலாக உருவாக்கியுள்ளதைக் காணுகின்றோம்.ஆண் பனையானது நீர்ப் பூதத்தை அதிகம் எடுக்க முடியாத தன் மையினால் வின தகனள உருவாக்க கூடிய சக்தியைப் பெற வில்லை. ஆண் பனையின் உடலும் வைரம் குறைந்ததாக! காணப்படுகின்றது. நில அணுவிற்கு அளவான நீர் அணுவை கிரகிக்க முடியாமையினால் உடல் வலிமை கொண்டதாக வளர முடியவில்லை. இப் பனைமரமான து கோடிக்கணக்கான ஐந்து பூத அணுச் செறிவை கொண்டுள்ள தரவு இலகுவில் இன மாற்றம் அடைய முடியாது. மேலே கூறிய இனமாற்றம் சம் பந்தமாக இதன் விளக்கத்தை கீழே தருகின்றோம்.
4 பூத
கூடுதலாக
இன அதனுச்
அ 100 + -
மாற்றம் இனம்
செறிவு
ஆயுள்
சேர்க்கை
அணுக்கள் சிறுபுவ்
10 அணு 3 மாதம் 2, 3 அணு, சுடடி 12 13 -- அறுரு)
சிறு செடிவகை 100 ... | வரு. 10, 15 10, 15 பெரும் செடி.1000 .1 வரு.--100, 200/100, 200 ( கத்தரி, மிளகாய் - சிறுவிருட்சம் 1000ர ... 10, 12 வரு 1000, 2000 1000, 2000 (மா, பலா, நாவல்) பெருவிருட்சம் 10000 - 30 வரு. 1 d000 IT ப்ரா தென்னை
10000000 வரு..
பப்பப்]
IHHII பEான
| கோடிக்கு 200 வரு, 10 இலட், கோடி 10இலட்
மேல்
அரு)
இவ்வாறு சிறு தாவரங்களில் இருந்து பெரும் தாவரம் வரை அணுச்சேர்க்கையால் இன மாற்றம் அடையும் முறைக ளைப் பார்த்தோம். இனிமேல் இத் தாவரங்களோ, சிறு , பெரு மரங்களோ எவ்வாறு தான் உற்பத்தி செய்யும் பழங்களின் சுவையை மாறுபாடாய் உருவாக் கியுள்ள தென் பதைப் பார்ப் போம். எல் லாதி தாவரங்களும் நிலத்தில் தான் வளர்கின்றன,

3ா
நிலத்தில் தான் தனக்கு வேண்டிய நீரை யு ம் பெறுகின்றன. எப்படி இம்மரங்களின் பழங்கள் சுவை மாறுபாடாய் ஒன்று இனிப்பாயும் மற்றவை டவர்ப்பாயும் இன்னொன் று இரண்டுக் கும் இடைப்பட்ட தாயும் அமைந்திருக்கின்றது என் பதை எண் ணிப்பார்த்தால் இவை எல்லாவற்றுக்கும் ஐந்து பூத அணு + சேர்க்கையின் வித்தியாசங்களின் தகி நம என் பதை மறுக்க இயலாது.
மேலே கூறிய தாவரங்களில் ஒன்று தனக்கு வேரோடிய நீரை ஓரளவு வீதத்திலும் மற்றவை தனக்கு வேண்டிய நீரை வேறு விகிதத்திலும் எடுப்பதோடு நிலத்தின் கனிப்பொருளை வேறு விகிதத்திலும் மறு பூதக்கூறுகளை இன்னொரு வி கிதத் தி லும் எடுப்பதோடு தமக்கு வேண்டிய ஒளியையும், கார் ரை யும் வித்தியாசமான அணு க் கூறுகளில் எடுத்துத் தொழிற்படு பதினாலே தான் இத் தாவரங்களின் கனிகள் ஒன்று இனிப் பாயும் ஒன்று புளிப்பாயும் ம ற்  ெற ா ன் று உவர்ப்பாயும் அமைந்துள்ளது என்பதை உணரமுடிகின்றது.
11
தாவரங்களின் இலைகுழைகள் பள் ளமாய் உள்ள தண்ணீரில் விழுந்து அழுகி காற்றில் மாற்றம் ஏற்பட் டதும் 10-12 rஅணும் கள் கொண்ட மீனினங்கள் உருவாகின. இம் மீனினங்களும் ஐந்து பூத அணுச் சேர்க்கை 2 3 க் கணக்கில் சிறிது சிறிதா சச் கூடிய து ம் நெத்தலி போன்ற மீனினமாக மாற்றம் அடைநி துள்ளன. இவற்றின் பூத அணுக்கள் நூற்றுக் கணக்கில் செறிந் த தும் இவற்றின் ஆயுளும் மாதக் கணக்கில் இருந்து வருடம் கணக்காக மாறியதைக் காண்கிறோம் 10 - 15 அணு க்களுக் குள் ள ஆயுளை விட 100 அணுச் செறிவு ள் ள மீனினத்துக்கு கூடிய ஆயுளுடையதைக் காண முடிகின்றது. இவ்வாறே காலம் செல்ல 100 அணுக்கள் கொண்ட மீனினங்கள் 1000 அணுக்க ளைக் கொண்ட மீனினங்களாக மாறியது ம் அவற்றின் ஆயு ளும் 1 வருடத்தில் இருந்து 2, 3 வருடங்களுக்கு உயர்ந்துள் ள தைக் காணுகின் றோம். இன் னும் பல்லாயிரம் வருடம் செல்ல அணுச் சோக்கை சிறிது சிறிதாகக் கூடி 100படக் கணக்கில் வந்ததும் 4-5 வருடங்கள் வாழக்கூடிய 23 கிலோ எடையுள்ள மீனினமாக உருமாறி ட ள் ளதைக் காணுகிறோம்.

Page 18
38
இன்னும் பல்லாயிரம் வருடம் செல் லச்செல் ல் இலட்சக் கணக்கில் அணச் செறிவு கூடியதும் அச்செறிவுக்கு புரிய ம் =12 கிலோ எடை உடைய மீனினமாக மாறியதைக் கண் டுகொண் டோம். இவற் றின் ஆயுளும் 10- 12 வருடங்களாக மாறியுள் ளதை உணர முடிகின்றது. இன்னும் காலம் செல்லச் செல்ல இலட்சக்கணக்கான அணுக்கள் கொண்ட மீனினம் 111 இலட்சம் பூத அணுக்கள் கொண்ட மீனினங்களாக மாறி 20 -15 கிலோ எடை உடைய மீனினமாகவும் 201 - 25 வருடங்கள் வாழும் மீனின மாக மாறி உள் ளதையும் காண முடிகின் றது -
கோடிகணக்கான பூத அ 5னுக்கள் செறிந்த க ம் 100 கிலோ 150 கிலோ சு றா இனமாக மாறி உள்ளதைக் காணமுடிகிறது , இன்னும் காலம் செல்லச் செல்ல 50 - 60 கோடி அணுக்கள் கொண்ட 400 - 51) கிலோ எடையுள்ள திமிங் கிலமாக மா றி யன் த காணமுடிகின்றது. இனவ எ #] லாம் நீரில் உள்ள காற் பிறியே உ ண்டு வாழுகின் றன, நிலத்தில் உள் ள கா ரின்றிச் சுவாசிக்க முடியாத இனமாக உருவாகி உள் ளன .
சிறு மீனினங்கள் கடல் ஓரங்களிலேயே வாழுகின்றன. இவைகளின் அணு தன்மை மாறியது ம் பெரிய இன மாக மாறி ஆழ்கடலில் வாழுகின்றதைக் காணுகின்றோம். கட ற் க ன ர ஓரங்களில் வாழும் சிறு மீனனிங்கள் சி ய அ ணு த் தன்மை கூடிய தும் அவற்றின் ஆயுட்காலம் முடிந்ததும் நிலத்தி லும், நீரிலும் வாழும் மன ர் வ ன வ ா க மாறியுள் ளதைக் காணுகின் றோம். நண்டு தவளை ஆமை முதலை போன் ற ஊர்வன் நீரிலு ம், நிலத்திலும் வாழக் கூடிய அணுச் செறிவைக் கொண்ட இனமாக பரிணமித்து ள் ள தைக் காண முடி கின் றது .ஊர்வன வரிசையில் சிறு எறும்புகளை நோக்குமிடத்து அவை ஈரத் தன்மையுடைய புற்று நிலங் களில் வாழுகின் றன. இவற்றின் அணுச்செறிவு காரணமாக இவை நீரிலும் - வெப்பத்திலும் வாழ | முடியவில்லை. இவற்றின் ஐந்து பூத அணுச்சேர்க்கை இதற்
தெற்ப அமைந்துள் ளதைக் காணுகின்றோம்.
பபு [ தொடரும் ) 4

நன்றி மறவாமை
வரலாறுகளும், இலக்கியங்களும், ஆகமங்களும் மனி தர்கட்கு பற்பல செய்திகளை எடுத்தியம்பி நிற்கின்றன. உயி ரினங்களுள் மனிதன் பகுத்தறிவுள்ள தனித்துவமிக்கவன். அத் தனித்துவம் அவனது மனிதப் பண்புகளில் தோன்றி நிற்பதை நாம் மறந்து விடுகிறோம். இத்தகைய மனிதப் பண்புகளில் மிகச் சிறந்தவற்றுள் ஒன்றே நன்றி மறவாமை, அன்னையின் மடியில் பாலருந்தும் குழந்தை தன் வயிறு நிறைந்தவுடன் தாயை அணைத்து அங்கே அன்பு முத்தம் கொடுப்பதிலிருந்து குழந்தையின் நன்றி மறவாமை இயல் பாகவே அவனிடத்திலிருந்து வெளிப்படத் தொடங்குகின் நது. ஆணவம் என்ற வி ல ங் கா ன து நன்றியென்னும் உணர்வை இறுக்கத் தொடங்கும் பொழுது தான் எமது வாழ்வு அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றது. " எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை,  ெசய் ந ன் றி கொன்ற மகற்கு '' என வள்ளுவப் பெருந்தகை நன்றி மறவாமையை விளக்கியுள்ளார். நன்றி மறவாமைக்கு எடுத் துக்காட்டாக மகா பாரதத்திலே ஒரு பாத்திரம் படைக் கப்பட்டுள்ளது. அவன் தான் கர்ணன், குந்திதேவியின் வயிற்றிலே தலைமகனாகப் பிறந்திருந்தாலும், துரியோ தனன் வழங்கிய அங்கதநாட்டு மன்னன் என்ற பதவியி னால் அவனது அந்தஸ்து காக்கப்படுகின்றது. அந்த ஒரு நன் றிக்காக தன் வாழ்வையே நீதி நெறி தவறி நின்ற துரியோதனனுக்காக ஈந்து நிற் கி றான். செஞ்சோற்றுக் கடனுக்காக தன் உடன் பிறப்புக்களையே போர்க்களத்தில் எதிர்த்து நின்று தாக்கும் அந்த ஒப்பற்ற வீரனின் பண்பு நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது. சூரபத்மன் + நன்றி மறந்த காரணத்தினால் ஞானப் பொருளாகிய முருகனின் செயலால் சேவலும், மயிலுமாக இருகூறாக்கப்படுகிறான்.
"' ஒரு நன்றி செய்தவரை உள்ளத்தே வைத்து பிழை நாறும் சான்றோர் பொறுப்பர், கயவர்க்கு எ ழு நூறு நன்றி செய்து ஒன்று தீதாயின் எழுநூறும் தீதாய்விடும். '' என்று புறநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகின்றது.

Page 19
3 ]
மனிதனாகப் பிறந்த நாம் அனைவரும் இந்த நன்றி மறவாமையை எமது வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் உறுதியாகக் கடைப் பிடிப்போமாகில் நிச்சயம் எமக்கு உய்வு = வாழ்வுண்டு. இல்லையேல் எமக்கு உய்வு-வாழ்வு இல்லை என்பதே முடிவான தாகும்.
பட மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல் '' இதைக் கூறிய வள்ளுவர் தான் அவ்வாறு செய்து காட்டினார் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. வள்ளுவ ருக்கு விழா எடுக்கும் மக்கள் முதலாவதாக வள்ளுவரைப் பெற்ற தாய், தகப்பனுக்கே நன்றிக்கடன் செலுத்துகிறார் கள். இது ஏன் என்பதை நாம் சிந்திக்குமிடத்து வள்ளு வரின் ஐந்து பூத விகிதாசார அமைப்பின் காரணமாகவே அவர் இக் குறளை இயற்றியுள்ளார். இவ்வாறான விகிதா சாரம் இன்னொருவருக்கு ஏற்படுமாயிருந்தால் அவர் களும் பெரும் பெரும் அறமொழிகளை இயற்றியிருக்க முடியும். வள்ளுவரைப் பெற்றெடுத்த தாய், தந்தையரின் மனோ நிலைக்கேற்ப ஐந்துபூத விகிதாசாரம் சிறப்பு நிலையாக அமைந்த காரணத்தினாலே தான் இக்குறளை இயற்றக் கூடிய வள்ளுவரை ஈன்றெடுத்துள்ளார்கள். இவரைப் பெறு வதற்காக அவர்கள் கைக்கொண்ட நல்லெண்ண அமைப் பினால்தான் இவ்வாறான வள்ளுவரைப் பெறக்கூடியதா யிருந்தது. ஆனால் இன்றைய நவீன உலகத்திலே "" இப் பிள்ளையைப் பெறுவதற்கு பெற்றார் என்ன தவம் செய் தனர் '' என்னும் சிந்தனை வளரக்கூடிய வகையில் நன்றி மறவாத நிலையில் பெரும்பாலும் மனிதர்கள் செயல்பெறு வதைக் காண முடிவதில்லை, இப்பிள்ளையைப் பெற்று வளர்ப்பதற்கு எவ்வளவு கடினமாய் உழைத்துள்ளார்கள் என்ற சிந்த னை இல்லாது நன்றி மறந்து மக்கள் வாழ் வதைக் காண முடிகிறது.
|-- 114 2 2 , 13 பிப்.49 டி, படி -பர நிறுவனர் : 14

வி ந ா ய க வ ண க் க மு ம்----- தவறான கருத்துக்களும் -
{ சென்ற இதழ் தொடர்ச்சி !
விநாயகனைக் கணபதி என்றும் குறிப்பிட்டுள்ளார் கள். இதற்குரிய விளக்கத்தை சிறிது ஆரா ய்  ேவ ா ம். கணம் +பதி - கணபதி.--கணம் என்பது பூதங்களைக் குறிக் கின்றன. பூதங்கள் 5 வகையானவை, பதி என்பது அர சனைக் குறிக்கிறது. ஆகவே ஐந்து பூதங்களிலும் முதன் மையானவன் கணபதி. சூரியனான தீயில் இருந்தே இப் பூதங்கள் உருவாகியுள்ளன. ஆனால் இப்பூவுலகு இயங்கு வதற்கு முதன்மையானது கணபதியான காற்றாகும். இப். பூவுலகில் உள்ள சகல உயிரினங்களிலும் உருவாகும் எண். ணங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது கணபதியாகும். ஐந்து பூதங்களிலும் நடு நாயகமாய் இருப்பது கணபதியாகிய வாயுபகவானாகும். கணபதி என்னும் வாயுபகவான் நல்ல! எண்ணங்களையும், தீய எண்ணங்களையும் உருவாக்க மூல் காரணமாக விளங்குபவராவார், சுத்தமான சுகாதாரமான காற்று உருவாகுமேயானால் எங்கள் உள்ளத்தில் நல்ல எண்ணங்களே உருவாகும், நல்ல எண்ணங்கள் எம் உள்ளத் தில் உருவாகுவதற்கு கணபதியின் அம்சமான தூய காற்று எம் உள்ளத்தில் குடிகொண்டிருந்தால், எம் உள்ளம் தூய் மையடைந்து எமது செயல், சிந்தனை எல்லாம் சிறப்படை கின்றது. இவ்வாறு சிறப்படைவதற்கு மூல காரணமான கணபதியை செய்கைமூலம் எம் உள்ளத்தில் இருத்தி நன்மை பெற ஆவன செய்வோமாக.
விநாயகனுக்கு இவ்வாறு கணபதி, ஐங்கரன், பிள்ளை யார், விக்கினேஸ்வரன், ஆனைமுகன் - என பெயர்களை இட்ட எம் முன்னோர்களான - ஞான மேதாவிகள் இவ் வகையான உண்மைப் பொருளை உணர்ந்தே இப் பெயர் களை அமைத்துள்ளார்கள். இவ்வாறான இப் பெயர்களின் உண்மையின் தன்மைகளை உணராத்து எமது பலவீனமே

Page 20
பி
யாகும்.உண்மையைக் கண்டறிந்து அதில் புதைந்து இருக் கும் உண்மைப் பொரு ைகள் எமது கடமை உ ண ர் லி ன் காரணமாக விளக்க முற்படுகிறோம்.
ஐந்து + கரம் - ஐங்கரன் ஆனை + முகம் - ஆனைமுகன்
ஐந்து கரம் உள்ள ஆனை உ ரு வ த ன த வைத்துக் கொண்டு இக்காற்றின் தன்மையை மறை பொருளாய் விளக்கியுள்ளவர்களின் ஞான அறிவை நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. ஐங்கரனில் உள்ள தும்பிக்கை : யானது நன்மை தீமையான எச் செயலையும் செய்யக் கூடிய ஆற்றல் உள்ளது. தென்றலாய் வீசி உடலுக்கு இனிமையை ஊளட்டத் தக்கதும் காற்றுத்தான். சூறாவளி யாய் வீசி பெரும் தீங்குகளை விளைவிப்பதும் காற்றுத் தாள். இதே வகையாய்த் தான் உணவை வாங்கி உண்டு எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதும் யானையின் தும்பிக்கை தான். ஆத்திரம் வந்தால் எம்மை தூக்கி எறிந்து அடித்துக் கொல்வது ம் யானையின் தும்பிக்கைதாள். இ  ைவ க ளுக் கு சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்து நல்ல எண்ணம் உருவாகுவதற்குரிய செயல்களைச் செய்வோமாயிருந்தால் ஐங்கரன் எம் உள்ளத்தில் உறைந்து எமக்கு நன்மையையே செய்துகொண்டிருப்பார், சுத்தமான காற்று உருவாகி எம் உள்ளத்தில் நல்ல எண்ணம் வளரும். இதனால் தன் மக் களாய் வாழ்வோம். நன்மக்களாய் நாம் வாழ்ந்தால் நல்ல சமூகம் உருவாகும், நல்ல சமூகம் உருவானால் நாடு உயரும். நாடு உயர வையகம் உயரும், இவை மறுக்க
முடியாத உண்மையென நன்கு புலப்படுகிறது.
சூரியன் ஒளி கண்டு சேற்றிலே தாமரைகள் மலர்ந்தன! விநாயகர் தருமநிதியத்தின் அறிவொளி கண்டு ஆசைகளில் மூழ்கிக்கிடந்த ஆன்மாக்கள்
ப மலர்கின்றன.
சி. சிவானந்தராசா I7-பிர்-1)
நவீல்ட் பாடசாயை, பகைதி டி

விபுலானந்தர் எங்கள் சொத்து
- சுப்பிரமணியன் ஸ்ரீகுமரன்
இயல்பிலேயே கவி மணக்கும் மட்டுமா நகரில், காரை தீவு என்னும் ஊரிலே 1892-ம் ஆண்டு பங்குனித் திங்கள் 29-ம் நாளில், தமிழர்க்கெல்லாம் ஒரு த னி ப் பெ ரு ஞ் சொத்து கிடைத்தது. அந்தச் சொத்துத் தங்கள் து என்றே தந்தையார் சாமித்தம்பியும், தாயார் கண்ணம்மாவும் புளகாங்கிதமுற்று. அதற்கு மயில்வாகனன் எனப் பெயரு மிட்டு வளர்த்தனர். அந்த அளப்பரிய சொத்துத் தான் இன்று நாற்றாண்டு விழாக் காணும் விபுலானந்த அடிக
எளாவார் !
அவர் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் வழங்கிச் சென் றவை ஏராளம், ஆசிரியராக, பேராசிரியராக, அதிபராக, பத்திரிகை ஆசிரியராக. கவிஞனாக, நூலாசிரியராக - எல் லாவற்றிற்கும் மேலாக சிறந்த தமிழுணர்வு மிக்கவராகவும், சமூக சேவையாளனாகவும் அவர் பல்வேறு நிலைகளில் நின்று புரிந்து சேவைகளை ஒவ்வொரு தமிழனும்
நினை விலிருத்த வேண்டும்.
ஆங்கில மொழியில் புலமை பெற்றிருந்த அவர் ஷேக்ஸ் பியரின்' யூலியர் சீசரை ' மொழி பெயர்த்தார். அத்துடன் லண்டன் பல் க லைக் கழக விஞ்ஞானப் பட்டதாரியாயும் விளங்கினார். ஆங்கில வாணி, மதங்க சூளாமணி, யாழ் நூல் என்பன அவரால் இயற்றப் பெற்ற நூல்களாகும். யாழ் நூலைத் தந்ததனால் அவர் தமிழுக்கு ஒப்பற்ற அ யாத் தொண்டினை வழங்கிச் சென்றுள்ளாரெனின் மி.3) க யல்ல.
அவர் அறிவியல் ரீதியாகத் தமிழ் வளர்க்கப்பட'
(வேண் டும்; பழமை மூட்டைகளைச் சுமந்து உழல்வதே விடுத்து, தமிழில் அறிவு பூர்வமான சிந்தனை கள் {பு கிழ்க்கப் பெற வேண்டும் என்பதில் மிகுந்த ஈடுபாடுடை யவராயிருந்தார், அவர் தனது பேச்சுகளில் இத்தகைய சிந்தனை சு 3:1ள எடுத் துக் காட்டிச் சென்றுள்ளார். அத்துடன் உண்மை நெறி

Page 21
14
யிலேயே அவர் வாழ்ந்தார்; மற்றவர்களுக்கும் அதையே எடுத்துக் கூறினார். * 'சன் மார்க்க சமயம்" ' என்ற தலைப் பில் அவர் கூறியவற்றைப் பார்ப்போம்.
"... உண்மை நெறி எது என்பதை நாம் ஆராய்ந்து கண்டு பிடிக்க வேண்டும். பின்னர் அந்நெறியில், அது பழைய நெறியாயினும், நாதன நெறியாயினும் அச்சமின் றிச் சொல்ல வேண்டும். இவ்வாறு நமக்கு உண்மையென்று தோன்றும் வழியை உறுதியுடன் கடைப்பிடிப்பதே உத்தம் சன் மார்க்கமாகும், பிற ரு க் கு நன்மை செய்ய வேண்டு மென்ற நன் நோக்கத்துடனே நல்ல நிலையை அடைய விரும்புவதே சன் மார்க்கமாகும். இடைவிடாது நற்காரி யங்களைச் செய்வதில் செயலை வளர்க்க வேண்டும். இப் படிப்பட்ட செயலை நிறைவேற்றுவதற்குச் செய்யப்படும் முயற்சியே உண்மையான சன்மார்க்கமாகும்...''. இவ் வாறு உண்மை நெறி நின்று தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பல்வேறு பணிகளை ஆற்றிய விபுலானந்த அடிகளார், 1924-ம் ஆண்டில் துறவியானார்,
1947-ம் ஆண்டு ஆடித் திங்கள் 19-ம் நாள் அவர் சமாதியடைந்தார். எனினும் அவர் வழங்கிய சேவைகள் தமிழர் மனங்களில் அரனாய் நிற்கின்றன. க ா ன ர தீ வு சாரதா வித்தியாலயமும், திரிகோணமலை இந்துக் கல்லூரி ரியும் நிமிர்ந்து நிற்கின்றன. தமிழ் நாட்டின் முதலாவது பேராசிரியராய்த் திகழ்ந்த அவர் நாமம் இன்று தமிழ் வாழும் இடமெங்கும் ஒங்கி ஒலித்தவண்ணம் உள்ளது :
ஈழத்தில் விபுலானந்தர் நூற்றாண்டுப் பணியை கடந்த வருடம் மில்க்வைற் நிறுவனம் ஆரம்பித்து வைத்ததோடு, நினைவுக் கூட்டங்கள், அரங்குகள், கண்காட்சிகள், நூல் வெளியீடுகள் போன்ற பல்வேறு விழாக்களும் அவரை நினைவிலிருத்தி நடைபெற்றுக் கொண்டுள்ளன. அ ந் த மாபெரும் மேதைக்கு "' அறத் தமிழ் ஞானமும் "', நாமும் தலைவணங்கி - அவர் அபிலாசைகளை நிறைவேற்றி நாடு நலம்பெற திடசங்கற்பம் பூணுவோம். விபுலானந்தர் எங் கள் சொத்து என்பதில் நாமும் நியாயமான பெருமை கொள்கிறோம்.

35
ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று
வெள்ளை நிற மல்லிகையோ
வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு
வாய்த்த மலரெதுவோ வெள்ளை நிறப் பூவுமல்ல
வேறெந்த மலருமல்ல உள்ளக் கமல மடி |
உத்தமனார் வேண்டுவது,
காப்பவிழ்ந்த தாமரையோ
கழுநீர் மலர்த் தொடையோ மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு
வாய்த்த மலரெதுவோ காப்பவிழ்ந்த மலருமல்ல
கழுநீர்த் தொடையுமல்ல கூப்பியகைக் காந்தளடி.
(கோமகனார் வேண்டுவது ,
பாட்டளிசேர் பொற்கொன்றையோ
பாரிலில்லாக் கற்பகமோ வாட்ட
முறாதவர்க்கு
வாய்த்த மலரெதுவோ பாட்டளிசேர் கொன்றையல்ல
பாரிலில்லாப் பூவுமல்ல நாட்டவிழி நெய்தலடி.
நாயகனார் வேண்டுவது.
- விபுலானந்த அடிகள் -

Page 22
பாராட்டுக் கடிதங்கள்
வி' தாயகர் தரும தி திய சிறுவனரின் பணிகள் போற்றுதற்குரியது மட்டுமன்றி நாம் அனைவரும் அவருடன் தோளோடு தோளாக நின்று உதவுதல் அவசியம் எனக் கருது கிறோம். கல்வி, ஒழுக்கம் , IN ரிஷ. சிந்தனைகள், சேவைகள் என்பனவற்றின் ஆரம்ப நிறு யேனமாகவும் விளங்கி வருவது மாபெரும் சிறப்பு அம்சமாகும், இயற்கை வைத்தியம், சித்த 8 வத்தியம் என்பனவற்றின் கரு வூவரா கவும் இருப்பு து இன்னு மொரு தெய்வீகச் சிறப்பாகும், தி றுவனரை யார் ஒரு சிவக் கருவூலராக கருது சிறோம். சிறப்பு மிக்க க ருத் து க் க ளை பல பொக்கிஷங்களிலி ருந்து திரட்டி நரல்களில் வெளியிடுவது இக்கால மக்களுக்கு அவசி யம் தேவையான து .. சிநாயகர் கருதி நிதியத்தின் பணிகள் தமிழீழத்தில் பிரகாசிக்க வேண்டுமென மனதார விரும்புகிறோம்.
14-02-07
ஆறுமுகம் கந்தையா / P. அதிபர் அஷ்டலஷ்மி வெளியீட்டகம்,
அகதடி |
எங்கள் சமூகம் திருந் து வேதற்குத் தாங்கள் செய்த தீரும் சாதனம் ஓர் எடுத்துக்காட்டு. குறிப்பாக, தங்கள் நிறுவனம் தமிழ் நூல்களை வெளியிட்டு வருவதையிட்டுப் பாராட்டுகிறேன், பல்லாயிரக்கண க்கான பிறமொழிச் சொற்கள், எமது தாய்மொழியாகிய தமிழில் வாதிரு வி விட்டன, குறிப்பாக வடசொற்களும், திசைச் சொற்களும் ஊடுருவி எமது மொழியை அசுத்தப்படுத்திவிட்டன. இவற்றை எமது மண் பரிவி ருந் து! அகற்றி சகல துறைச் சொற்க (பளும் தாய் தமிழில் வா தமிழ் அறி ஞா கள் ஆவன செய்ய வேண் டும், நான் நோயாளியாக இருக் கிற தால் தங்கள் இல்லத்திற்கு பெரு கை தரமுடியாத நிலையில் இருக்கிறேன், போக்குவரத்து வசதி கள சீராக வெந்தவுடன் தங்க ளை நேரில் சந்தித்து கலந்துரையாடவிருக்கிறேன். தாங்கள் இன்னும் ப ல் ல ா ண் [# க ள் வாழ்ந்து தமிழினத்திற்குச் சேவை செய்ய வேண்டுமென்று எல்லாம் பெ A/ல் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். 14-03-03
சதா. நடராசர், தலைவர் வேம்பிராய் கிராம அபிவிருத்திச் சங்கம்
மீசாலை வடக்கு மீசாலை.

சமய, சமுதாய அர வளர்ச்சிக்குத் தாங்கள் ஆற்றி வரும் "G சபை கள் அளப்பரிய து. அங்கனின் நிறுவனத்தின் உதவியால் எமது சான சமூக நிலையத்தில் மேலும் ஒரு பத்திரிகையை மேலதிகமாக போடு வதன் மூலமும் எமது சமூகத்தின் உள ஆற்றமை விருத்தி செய்யக் சடடியதாக இருப்பது தங்களின் பணியினாலேயே. மேலும் உங்களின்
" சேவைகள் "" தொடரப்பும், அரசு தமிழ் தாளம் "'வளர்ச்சியட யவும் எமது நிலையத்தின் சார்பில் நன்றிகள் உரித்தாகட்டும், 15- 04.92
அண்ணா சனசமூக நிலைய நிர் வாகிகள்
அண் ணா சனசமூக நி ைலய ம்.
கெருடாவில் வடக்கு தொண்டைமானாறு சு
எமது சமயத்தின் உண் மை தினவயை மக்களுக்குத் தெரி' அ க எதி க க ப்படும் பிரசாரங்கள் மிகக் குறைவு. இப்படியான பவ இக் கட் டான நிலையிலிருக்கும் எமது சமயத்தை மேன்மைப்படுத்தி முன்னேற்ற தாங்கள் எடுக்கும் முயற்சிகள் மிகவும் பாராட்டப்படக் கூடியவை. சிருவிழாக்களை ஆடம்பரமாக நடாத்தினால் மட்டும் போதும் என்று கருதுபவர்கள் மத்தியில் பவ்வேறு வகைகளில் மக்களுக்கும், சமயத் திற்கும் தொண்டாற்றும் தங்கள் பணி மென்மேலும் ஓங்கி சைவ மும். தமிழும் சிறக்க அரும்பணியாற்ற வேண்டுமென்று வாழ்த்தி எமக்குச் தாங்கள் கரும் ஆதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் தங்கள் நிறுவனம் பாம் து நிறுவனத்துக்கு இன்றும் பய இடதவிகளை புரிய வேண்டும் என் று கேட்டி விடைபெறுகிறோம், வார க் கம். 20-07-02
ந. ஜெயகாந்தன், செயலாளர் சுந்தரி மடம் சனசமூக நிலையம் பலாலி வீதி, சந்தர்மடம்
யாழ்ப்பாணம்.
பி-04-1991 முதல் 31-03-72 வரையான பிரதிகள் 5-ம் மாத பிரதி யில் காட்டப்பட்டுள்ள து. மொத்தம் 1085438 - செலவு செய்துள்ளீர் கன், இவை அனைத்தும் முக்கியமான, சேவையான மனப்பான்மை யான செலவுகளே இதனை தனிப்பட்ட முறையில் பாராட்டுகிறேன், எனக்கு அதிசயமாக உள்ளது. இப்படியும் உங்களிடம் முதலீடு இருந்து படி.யாகிதாபோ இவ்வாறு கருணை .. இவ்வளவும் உங்கள் மிவ் வம் பேனா பட்ட பானங்கலே... இப்படி : சேIDகப க காக இ றைவன் செயலி னால் சேர்க் கப்பட்ட செல்பேம் , இ த ய ன நினைக்கும்போது பிர fப் படைந்து விட்டேன். மேலும் ஐயாவின் பணிக்கு எனது மனப்பூர்வ நன்றிகள். 06-05-02
க. சிவயோகநாதன் சுன்னா சும் கிழக்கு சுப்ர ன ரகம்.

Page 23
எமது வெளியீடு விலாசங்களிலும் வெ
கலைச்சோவல
அன்னை மருந்தக மருந்துச்சா
அஷ்டலட்சுமி கலண்டர் நிறுவ
அபிராமி மருந்தகம்
பூபாலசிங்கம் புத்தகசாலை
எஸ்.கே. சாமி அன் கோ.
தனலக்கும் புத்தகசாலை
முத்தமிழ் மன்ற நூலகம்
சூரியா பார்மசி
வசந்த நாகபூசணி ஆலயம்
இச் சஞ்சிகை புலோலி மேற் நிதியத்தினருக்காக உடுப்பிட்டி ! பிபற்றது -

களை பின் வரும் பற்றுக்கொள்ளலாம்.
வல்வெட்டித்துறை
படிப்பு -
பருத்தித்துறை
ஏனம்
கண்டி றோட், கைதடி
நீர்வேலி
யாழ்ப்பாணம்
நெல்லியடி
சுன்னாகம்
சுன்னாகம்
புத்தூர்
ஏழாலை
கு பருத்தித்துரை விநாயகர் தரும் நீ வாணி அச்சகத்தில் பதிப்பிக்கப்