கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறத் தமிழ் ஞானம் 1992.11

Page 1
எச்.---------
1-11--- நம்
-KMA # in:
உண்மை
அறம் 1 க
""ரதானபூரம் கல்வியும்
தானயம் தவமும் த தானமும் தவமும் தி வானளர் நாடு வழி
சாதி, சமய, இன மாதாந்த ஆ.
சஞ் 2-II
நிறுவனரின் சிந்தன
பிற ஆக்க விநாயகர் தரும்
-- நடடம்
* சிக்கனம் - சமத்துள்

11
-- ****
E-44-2
கர்பபா
யே கடவுள்
- - சிந்தனை 11 க்க
நயந்த சாபையும் என் செயலாரிது என் செய்வாராயின்
திறந்திடுமே."
-HTHா|tார்
வேற்றுமையற்ற த்ம சிந்தனை சிகை
- 102
னதி தொகுப்புகளும் தங்களும்
நிதிய்யா வெவரிமடு
-----
போப்
பம் - உடலுழைப்பு *

Page 2
නංa' ඉටීස් ම සාrts අර බලපිටිය

| #ா -
சிவமயம் ச மர்ப் ப ண ம்
அப்ப டி.
| இம் மாநிலம் உருவாகி அதில் உயிரினங்கள் உருவாக தங்கள் சக்தியை எந்நேரமும் உதவிக் கொண்டிருக்கும் இந்து பூதங்க ளான காற்று தி. நீர், நிலம், ஆகாயம் இவற்றிற்கும் எம்மை
உருவாக்கிய தந்தை, தாய், குரு முதலானோருக்கும். நாம் வாழ உணவு அளித்துக் கொண்டிருக்கும் தாவர வர்க்கம் முதல் மனிதகுலம் வரையான சகல சீவராசிகட்கும் எமது வணக்கத்தைச் செலுத்தி இவர்கள் பாதார கமலங்கட்கு இந் நானலச் சமர்ப்பணம் செய்வதில் பூரண ஆத்மதிருப்தி அடைகிறோம் விநாயகர் தரும் நிதியம் 2-[1-02
- நிறுவனர்
L -
நூல் வெளியீட்டு விபரங்கள்
அ தத்தமிழ் ஞானம்
சித்திரை 31]] | பிரதிகள்
3 தப்ப ]= வைகாசி 210ர்
315]= 2 Iப]
15500 = ஆடி 21 tii)
பா500 = ஆவனா - 33
537] = புரட்டாதி 21(1)
34கார
ஆனி
சிறுவர் சஞ்சிகை
-டி அப்டாசி |
5ாப் ரப்பி ப்
37]][] = 400]=
சாரணர் நூல்!
10f][] நால் கள் மறுபதிப்பு 3x1200 சில்லறை செலவுகள்
I ] [] - 132]. 172]=
234 00 பிரதிகள் = 37020 =
(ஒப்பம்) வ. ச, செல்வராசா பொருளாளர் செயலாளர்
க, தங்கராசா நிர்வாகப் பொறுப்பதிகாரி

Page 3
ட -
விநாயகர் தரும் நிதியம் புலோலி மேற்கு,
பருத்தித் துறை.
1989ம் ஆண்டுக் கணக்கில் 11-04-1 - 31- 0.3 - 01 கணக்கில் 01-04-91 முதல் 31-03-g2 வரை
52000 = ஈழப்பு= 1 1854 30
1-4.92 முதல் 30-9-92 வரை
விநாயகர் தரும் நிதிய இலவசசேவையான நள ன
முற்றோர், அரிசி விநியோகம், நன்கொடைகள் வெளியீடுகள் பற்றிய கணக்கு விபரம்: ஊனமுற்றோர் இடம்பெயர்ந்தோர்
5319.3= 01 - 04-02 முதல் 30-09-23 வரை மாதாந்த உதவி முதியோர்களுக்கான அரிசி விநியோகம்
T303= 01-04-92 முதல் 30-09-92 வரை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மூலம் இடம்பெயர்ந் தோர், தானமுற்றோருக்கு அரிசி விநியோகம் 19-'10 - 9 2ல் 5 0 0ா = நன்கொடை, வாசிகசாலைப் பத்திரிகைகள், மகளிர் மன் ரங்கள், விளையாட்டுப் போட்டிப் பரிசில்கள்
01-04-93 முதல் 30-]] - 02 வரை 68.531= சித்த மருத்துவத்துறை கைதடி
10ாரா =
70]= வட இந்து மகளிர் கல்லூரி, பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர கல்லூரி, பருத்தித்துறை
40 = பரமானந்த ஆச்சிரமம் 12-04-92 முதல் 30-04-g 2வரை 137 20 = அறநெறித் தேர்வும் பரிசுகளும் மறுவும்
11-07-02 (tpதல்! 30-11-02 வரை 38502= நால் வெளியீடு அறத்தமிழ் (ஞானம் 1980)
சிறுவர் சஞ்சிகை பிப்ர) சாரணர் நூல் 11] []] மறுமதிப்பு 351)
ஆக மொத்தம் 2,740] பிரதிகள்
3700 20
[i 331 ர்பு =
ஒப்பம்: ஆ. சி. முருகுப்பிள்ளை
தலைவர்

மாட --
பிரபஞ்ச தத்துவத்தையிட்டு
எழுத முற்பட்ட காரணங்கள்
ஒளவையார், வன்முளுவர், மணிவாசகர், பாரதியார் போன் றோர் அவ்வக் காலத்தில் எழுதிய நூல்களாலேதான் அறம் வளர் கின்றது. அவர்கள் அவ்வாறு எழுதியிராவிட்டால் அறம் என்ன என் பதை அறியமுடி யாது. அவர்களுக்கமைந்த ஐந்து பூத அணுக்கூறுக் (கேற்பவே அவர்கள் அறநெறியை ஆராய்ந்து கூறியுள்ளார்கள். சில பல் நூறு ஆண்டுகளுக்கு இடையிடையேதான் அவ்வாறு ஐந்துபூத சேர்க்கையுள்ளவர்கள் தோன்றுகிறார்கள். அவர்களும் தங்கள் தங் (ளுக்கமைந்த பூத சேர்க்கை வித்தியாசம் காரணமாக, வெவ்வேறு விதமாக அறம் பற்றிக் கூறியுள்ளார்கள். உதாரணமாக ஒள வையார் ஒரு வரிக் குறளில் கூறியதை வள்ளுவர் இருவரிக் குறளிலும் மணி வாசகர் நாலுவரி வாசகமாயும் கூறியுள்ளார்கள். இவர்கள் எல்லாம் மனிதன் மேல்நிலையடைந்து பிறப்பறுக்கும் வழிவகைகளையே கூறி பதைக் காண்கின்றோம். ஒவ்வொருவருக்கும் அமைந்த ஐந்துபூத சேர்க்கைக்கு அமையவே கடமையின் உண்மையை உணர்ந்து இவ் வாறு கூறியுள்ளார்கள், சிலபல சுவாமி கள் தமது உடலைச் சுருக்கி நிஷ்டையிலமர்ந்து இறைபதம் அடைந்துள்ளார்கள். அவர்கள் நாயன் மார்களைப்போல் மறு சீவராசிகளுக்கான உதவிகளைத் தமது உட லுழைப்பால் செய்து கொடுக்கவில்லை நாயன்மார்கள் தமது உடல் துன்பம் பாராது, இறைவன் எல்லா உயிர்களிலும் நிறைந்துள்ளான் என்ற உண்மையை உணர்ந்து சகல உயிர்களுக்கும் தம்மால் முடிந் தளவு சேவை செய்துள்ளதை அறிந்துகொண்டோம், இவர்களின் வித்தியாசமான போக்குகள் அவர்களுக்கமைந்த ஐந்துபூத சேர்க்கை மாறுபாட்டுக் கமையவே அமைந்ததையும் அறிந்துகொண்டோம். தம்தம் உணவுக்காக மறு பிராணிகளை உணவாக்கும் உயிரினங்களை பயும் காணுகிறோம்: தத்தமது சுகபோக வாழ்க்கைக்கும் அதிகார ஆசைக்கும் இடையூறாயுள்ள மனிதர்களை அழித்தொழிக்கும் மனித வர்க்கத்தையும் கண்டுவருகிறோம்.
பகுத்தறிவில்லாத உயிரினங்கள் தமது இனத்தை விருத்தி செய் வதற்காக குஞ்சு குட்டிகளை அவை இரை தேடும் பருவம் வரை யில் இரை தேடிக்கொண்டுவந்து அள் இரையை பாட்டி கூட்டில்!

Page 4
அறத்தமிழ் ஞானம்
வளர்த்து பாதுகாக்கின்றன. அப் பருவம் நீங்கியதும் அவைகளை யிட்டு கவலை கொள்வதும் இல்லை; உதவி செய்வதுமில்லை: சேமித்து வைப்பதுமில்லை; ஓன்றையொன்று கொல்வதுமில்லை தங் சுள் தங்கள் - உணவுகளை அவ்வப்போது தேடி. உண்டு காலங் சுழிக்கின்றன, ஆனால் பகுத்தறிவுள்ள மனித இனம் பிள்ளை குட்டிகளுக்கு கூடுதலான சொத்துக்களைத் தேடிவைக்க எண்ணுவ தால் ஒருவரையொருவர் சொல்வதையும், வெட்டுவதையும், வசை பாடுவதையும் தினசரி கண்டுவருகிறோம், இதனால் மூவாசை மிக்க மனித இனத்தை விட பகுத்தறிவில்லா உயிரினங்கள் மேலானவையா என ஐயுறவு கொள்ளவேண்டியுள்ளது.
| நாம் இப் பூமியில் பிறக்கும் பொழுது அரைச்சதம் தானும் கொண்டுவரவில்லை. முன் வினைப் பயனின் ஐந்து பூதச் சேர்க்கை பால் அமைந்த பூத அணுக்களை மட்டுமே கொண்டுவந்தோம். இவை எமது தலைமையகத்தில், சூக்கும தேகத்தில் நின்று எம்மை வழிநடத்தி உரிய இடத்தில் சேர்ப்பித்துள் ளது. நாம் கொண்டுவந்த பூத அணுக்களே எமது செயற்பாட்டுக்கு காரணமாகிறது. அப் பூத அணுக்களில் எமது சிந்தனை, எண்ணம், செயல் மூலம் கூடிக் குறைந்த பூத அணுக்களை மட்டுமே கொண்டுசெல்லப் போகிறோம். கொண்டுபோகும் பூத அணுக்கூறுக்கணடமயவே நாம் செல்லுமிடம் அமையப் போகிறது. அப் பூத அணுக்களில் ஞானஒளி அணுவைக் கூட்டவேண்டுமென எமது மற்றைய ஆகா யப் பூத அணுக்கள் கட் டளை இட்டுள்ளன, இதன் பயனாக நாம் சிறுவயதில் பயின்ற அற நெறிக் கேற்ப எமது கடமையை செய்தேயாக வேண்டும் என்ற நோக்கில் அற நெறிக் கருத்துக்களை பரப்புவதற்குரிய வழிகளை ஆராய்ந்து வெளியிடுகிறோம். இவை ஐந்து பூத கூறு வித்தியாச மாய் அமைந்து கொண்டவர்களுக்கு ஒப்புக் கொள்ள முடியாத தாய் தோன்றலாம்,-- வள்ளுவர் கூறிய ஒரு சிலவற்றைத் தானும் ஏற்க முடியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்காக திருக்குறளை தூக்கி எறிய முடி யாது, திருக்குறள் இன்று உலகின் பல தேசங்களிலும் பல மொழிகளில் மொழிபெயர்த்து அவ் அறக் கருத்துக்களை தத்தமது மக்களுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் கள். அந் நாட்டவர்கள் வேறு தேச அகதிகளுக்கு முதலுதவி செய் கிறார்கள், உணவு கொடுத்து காப்பாற்றுகிறார்கள். இருக்க இடம் கொடுக்கிறார்கள். இது அறநெறியாகும்.
பT

- விநாயகர் தரும் நிதியம்
இவ்வாறு உணர்ந்த நாம் எமது கடமையை உணரவேண்டியது முதற் பணியாகும். -கடமையை உணரும் போது எமது இப் பிறப் பின் ஆரம்பத்திலிருந்தாகுதல் சி றி து உணரவேண்டும், முற்பிறப் பைப்பற்றி நாம் அறிய முடியாது. நாம் எவ்வாறு உருவானோம். எமது பிதாவின் அந்துபூத சேர்க்கையுள்ள ஒரு அணுவளவான விந்து விலிருந்து எமது மாதாவின் கருப்பையில் உருவாகி வெளிவந்துள் ளோம். வெளிவந்ததும் ஐந்து பூத அணுக் கூறுகள் அமைந்த தன்மைக் கேற்ப உடல் செயல்பெறத் தொடங்கியது.-- அன்றிலிருந்து நாம் தொழில் செய்து உணவைத் தேடும்வரை பட்ட கடனை ஆராய வேண்டும். நாம் குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு இவைகளை உருவாக்கித் தருவதற்கு எவ்வளவு பேர் வியர்வை சிந்தியிருக்கிறார்கள் எவ்வளவு உயிர்கள் தங்களைப் பலிகொடுத் துள்ளன என்பதை ஆராயும் போது எமக்கு அடைக்கமுடியாத கடன் கள் பலவுண்டு என்ற உண்மையை உணருகிறோம், இவ்வுண்மைகள் ஐந்து பூத அணுச் சேர்க்கை பலவிதமாயமைந்த எல்லாராலும் உணர முடிவதில்லை, உண்மையை உணரக்கூடிய அந்துபூத அணுச் சேர்க்கை அமைந்த ஒரு சிலரால் தான் இவைகளை உணரமுடிகிறது.
இறையருள், மனிதப் பிரயத்தனம், சூழ்நிலை ஆகிய இவற்றிலே தான் ஒரு மனிதனின் நிலைப்பாடு முழுவதும் அமைந்துள்ளதை உணரமுடி கிறது. முத கயாவதாக முற்பிறப்பு வினைப்பயனா யமைந்த ஐந்துபூத அணுக்கூறுடைய மனிதஉடல், இரண்டாவதாக அந்தட்டல் மூலம் செய்யும் தொழிலால் ஏற்படும் ஐந்துபூத அணுக்கூறின் மாறுபாடு கள். மூன்றாவதாக அவரது சமூக சூழ்நிலைகளிலுள்ள அறிவு, பழக்க வழக்கங்களால் ஏற்படும் ஐந்தபூக விகிதாசார மாற்றுங்கள் என்பனவா கும், இனவுகளில் ஒருமனிதன் தேவனாவதற்குரிய பூத அவனுக்கள் அமை வதும், அசுரனாவதற்குரிய பூத அணுக்கள் அமைவதும், கூடுதலாக சமூக சூழ்நிலைகளிலே தங்கியுள்ளன. ஞான அறிவு மிக்க மனிதருள்ள சூழ்நிலையில் வாழ்பவர்களின் பூத அணுக்கூறுகள் ஞானமார்க்கத் துக்கு வரக்கூடியதாக மாறி அமைகின்றன. அசுர குணம் மிக்க மனி தருள்ள சூழ்நிலையில் வாழ்பவர்களின் _ பூத அணுக்கூறுகள் அசுர மார்க்கத்துக்கு மாறி வரக் கூடியதாக மாறி அமைகின்றன, ஆகவே மக்களின் சமூக மேம்பாடு முக்கிய இடத்தை வகிக்கிறது.
மனிதர்கள் சுவாசிக்கும் காற்று சுத்தமாய் அமைந்தால்தான் மனித இருதயம் சரியான முறையில் செயல் பெற்று நல்லெண்ணங்

Page 5
அறத்தமிழ் ஞானம்
(பிப்
கள் உருவாகி அதற்குரிய பூத அணுச் சேர்க்கை அமைகிறது. அத னால் நோயுமின்றி வாழவும்முடிகிறது. நாம் வசிக்கும் வீட்டின் பக் சுச் சூழலில் குப்பை கூழங்கள், சேற்று நிலங்கள், மலங்கழிக்கும் இடங்கள் அமைந்திருந்தால் அவ்விடத்திலுள்ள காற்று - அசுத்த மடைந்து எமது சுவாசத்திற்கு வரும்போது இதய (கதவுகள்) இயக் கம் அழுக்குப் படிந்து ஒழுங்கான முறையில் இயங்குவது தடைப்படு கிறது. அவ்வாறு இயங்கும்போது பூத சேர்க்கை மாறுபட்டு உருவா கும் எண்ணங்கள் கீழ்நிலைக்கு எம்மைக் கொண்டு செல்வனவாய் அமைகின்றன, சரியான முறையில் சுத்தமான காற்று உட்சென் றாலே இயந்திரங்களும் செம்மையாய் வேலை செய்கின்றன, இயந் திர சுற்றாடலில் அசுத்தமான தூசுகள் ஏற்படுமிடத்து இயந்திரத் துக்குள் உட்செல்லும் காற்று அசுத்தங்கள் வால்வுகளின் கதவுகளில் படிந்து இயந்திரம் சரியாய் வேலைசெய்ய முடிவதில்லை. இவ்வாறே மனித இதயமும் வேலை செய்வதை உணர முடிகிறது.-
அடுத்ததாக நாம் குடிக்கும் நீர் மிகவும் சுத்தமாய் இருக்கவேண் டும், எமது நல்ல சிந்தனைகள் அமைவதற்கு நீரும் ஒரு காரண மாகிறது, ஒளியும் நல்ல காற்றும் படாத சேற்று நீரில் பலவிதமான கிருமிகள், புழுக்கள் உருவாகுவதைக் காணக்கூடியதாயுள்ளது. அசுத் தமான நீரை நாம் குடிக்கும்போது ஏற்படும் ஒந்துபூத அணுக்கூறு மாறுபாட்டிற்கேற்ப எமது எண்ணங்கள் அமைந்து. அவ் எண்ணங் கள் எம்மை அசுர நிலைக்கு கீழ் நிலை) கொண்டுசெல்கின்றன, மது அருந்தும் பழக்கத்தினாலும். கசிப்பு வகைகள் குடிக்கும் பழக்கத்தி னாலும் நீர்ப் பற்றுக்கள் அசுத்தமடைந்து அதில் உருவாகும் காற் றணுவினால் ஐந்து பூத அணுக்கூறுகள் மாறுபடுவதை உணரமுடிகிறது.
- அடுத்தாக நாம் உண்ணும் உணவு வகைகள் நல்ல காற்று அமை யக் கூடிய தாவர உணவுகளாக அமைந்தால் அவைகளிலிருந்து உரு வாகும் காற்று நல்லதாய் அமைந்து நற்சிந்தனை உருவாகக் கூடிய பூத அணுக்களை உருவாக்குகின்றன. பழுதடைந்த மாமிசங்களை யும், பழுதடைந்த உணவு வகைகளையும் உண்பதால் எமது உடலில் அசுத்தமான காற்று உருவாகிறது. அக் காற்று சுவாசத்திற்கு வரும் போது பூத விகிதாசாரம் மாறி எமது எண்ணங்கள் அசுர குணமாக மாறுகின்றன,
TெITHIFT:
(Lார்"
இக் காரணங்களினால் எமது சுவாசத்திலுள்ள காற்றின் செயற் 'பாட்டிற்கேற்ப்வே 11 அறம்வளர் இளந்தமிழ் ' வெளியீட்டில், அற

விநாயகர் தரும் நிதியம்
நெறியை எமக்களித்து ஒளி உணர்வை விதைப்பவனே'' எனக் குறிப் பிட்டுள்ளோம். அவ்வாறான நல்ல காற்று எமக்கு உணர்த்தும் சிந் தனையின் மூலம் இப் பிரபஞ்ச தத்துவத்தையிட்டு எழுத முற்பட்டுள் ளோம். இவ்வாறான காற்றினால் உருவாகும் ஐந்து பூத அணுக்கூறு மாற்றமடைந்த தன்மைக்கேற்ப மக்களுக்கு இதை உணர்த்த முற் பட்டுள்ளோம். இதில் எவரிலும் பிழை கண்டுபிடிக்கும் நோக்கம் சிறி தேனும் கிடையாது. சரியென மற்றவர்கள் உணர்ந்தால் அவர்களும் இவற்றை ஏற்று நடக்கமுடியும், இவை அவரவர்களுக்கு அமைந்த ஐந்து பூத அணுக் கூற்றில் ஓளித்தன்மை சிறிது கூடினாலேதான் சிறு கச் சிறுக உணரமுடியும், அவ்வாறு ஒளிப்பூத அணு கூடுமாறு ஆகா யப்பூத அணுக்கூறுகளை வேண்டுவோமாக.
37-ழ்-ர் ?
நிறுவனர்
ஒ4
-
இவர்களும் மனிதர்களே
சு. ஸ்ரீகுமரன்
ஒக்ரோபர் 15ந் திகதி விழிப்புலன் வ்லுவிழந்தோர் ஞாபகமான வெள்ளைப் பிரம்பு தினமாகும் அதனையொட்டி 'இக்கட்டுரை
பிரசுரமாகிறது.
அந்தவீ தியால் கையில் வெள்ளை நிறத் தடியொன்றை ஊன்றியவாறு ஒரு இளைஞன் நடந்து வந்து கொண் டிரு நீதான், ' தடியால் தனக்கு முன் னாலுள் ள வற்றையும் - 1 நிலத்தையும் தட்டியபடி அவன் மெதுவாக வந்து கொண் டிருப்பதை கண்ட இருவர் ப “ அங்கை பாரடா அந்தக் குருடனை; கரையாலை போய்க் கானுக்கை விழப்போ கு து" என த் தமக்குள் சொல்லியபடி போயினர். சற் று

Page 6
அறத்தமிழ் ஞானம்
நேரங் கழிய, அந்த இளைஞன் கால்வாயிற்குள் விழுந்து விட்டான். அவன் கொண்டு வந்த கைத்தடி அப்பால் தள் ளி விழுந்து கிடந்தது.
அவனுக்கு கண் பார்வை இல்லை; ஆதலால் அவன் கைத்த டி யைத் தேடுகிறான், எழுந்து நிலையாய் நிற்க வும், நடக்கவும் அவனுக்குத் துணை புரிவ து அ ந் த க அகத்தடி யே. அவன் ல க ய ா ல் தட்டி த் தட்டி தேடி ப் பார்க்கிறான். வீதியால் செ ல் லு ம் ப ல ர் அவ னை வே டிக்கை பார்த்தபடி செல் கின் ற னர். ஒரு வரு ம் அவ னுக்கு உதவ முன் வர வில்லை.
அந்த வழியால் வந்த இளைஞனொருவன் அவன து துன்பத்தை கண்ணுறு கிறான். அ வ ன து தோளில் தொட்டு, தூக்கி விடுகிறான்.. தூரத்தே விழுந்து கிடந்த கைத்தடி யை அவனிடம் கையளிக்கிறான், நன் றியுணர் வேளாடு அந்த இளை ஞனைப் பார்க்கிறான் அந்த விழிப் புலன் வ லு விழந்த வன் !
கண்பார்வை இழப்பு என் பது ஒரு வருக்கு பிறப்பு முதல் இறப்பு வரை எப்போதுமே ஏற்படலாம். பிறப் பிலேயே கண்பார்வையின் றி பி ற வி க் குருடராக வாழ் வோரும் உண்டு. இடையிட்டு, எதிர்பாராத சம்பவங் களால் கண்பார்வை இழப்பு ஏற்படுவதும் உண்டு.
எவ்வாறாயினும் அவர்களும் எமது சமூகத்தின் ஒரு அங்கம்தானே.! கண்பார்வை இல்லையென் றால் அவர்கள் இந்த உலகில் வாழக்கூடாதா? மற்ற வர்கள் வாழ்வதை, அனு பவிப்பதை அவர் க ளு ம் அனுபவிக்கக் கூடாதா?
அவர்களும் எ ம்மைப் போன் றவர்களே! அவர் களுக் கும் ஆசைகள், உணர்ச்சிகள், எதிர் பார்ப்புகள் எல்லாமே உண்டு, சமூக மட்டத்தில் அவர் களும் தலை நிமிர்ந்து

விநாயகர் தரும நிதியம்
சகல மனித உரி  ைம க  ைள யு ம் அனுபவிக்கக் கூடிய சுதந்திரம் உண்டு.
உண்மையில் நாம் இத்தகைய விழிப்புலன் வலுவிழந் த வர் கள் து வாழ்வை உற்று நோக்குவோமானால், அவர் கள் பல வித துன்பங்களை அனுபவிக்கிறார்கள், அகக் கண்களால் த் தான் இந்த உலகத்தையும், மனிதர்களை யும், சமூக நடத்தைகளை யும் அவதானிக்கிறார்கள், சிவப்பு றோ ஜா என்பது ம், வெள் ளை உள் ளம் என்பதும், அவர் களது அக மன துள் வேறேதோ பிம்பமாய்த் தான் தெரியும்.
- இருப்பினும், அவர்கள் மி கு ந் த திறமையுடையவர் களாக விளங்கு கிறார் கள், குரல்களிலிரு ந்து ம், ஓசை களில் இரு ந் து ம் அவர் கள் கற்றுக் கொள் கிறார்கள் ; பேதப்படுத்துகிறார்கள். அதேபோல், அவர்கள் எழுதிப் படிக்கிறார்கள், பரீட்சைகள் பலவற்றிலும் தேறுகிறார் சுள். அவர்களால் அச்சு எழுத்துக்களை வாசிக்க முடி. யா து; அதற்கென அ வ ர் க ள் பிரெய்ல் ஸ் எழுத் துக் களையே பயன்படுத்துகிறார்கள் ,
கைத்தடி தான் அவர்களை வழி நடத்தும் துணை. அதை வெள் ளைப் பி ர ம் பு என் று அழைப்பர். இந்த வெள் ளைப் பிரம்பு தான் கண்பார்வையற்றவர்கள் சுய மாக வீதியில் நடமாட வழி செய்கிறது. இது எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய வகையில், ந ா ன் கு து கண்டு களாக மடிக்கக் கூடியதாக அமைந்திருக்கும். இந்த வெள் ளைப் பிரம்பே பார்வையற்றவர்களின் சின் ன மாக சட்ட ரீதியாக சர்வதேசமெங்கும் அங்கிகரிக்கப்பட்டுள்
பா து,
இந்த வெள் ளைப் பிரம்பை உருவாக்கியவர் ஜீன் டிலேக் என் பவராவர். பொப் பாடகராகத் தனது வாழ்க்

Page 7
1)
அறத்தமிழ ஞானம்
கையை ஆரம்பித்த டிலேக், இன்று வெள் ளைப் பிரம்பைக் கண்டு பிடித்ததின் மூலம், அரிய பணியை புரிந்துள் ளார். இவர் அண்மையில் தான் இறந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த வெள் ளைப் பிரம்பை, 1930 ம் ஆண்டில் அமெ ரிக்க இலிநோய் மாவட்டத்திலுள் ள பியோரியா என்ற இடத்திலுள் ள ல ய ன் ஸ் கழகம்தான் பார்வையற்றவர் களி ன் அடை யாளச் சின்ன மாக அங்கீகரித்தது.
உலகமெங்கும் ஆண்டுதோ றும், விழிப்புலன் வலுவிழந் தவர்களின் ஞாபகமாக வெள் ளைப் பிரம்பு தின ம் ஒக் ரோபர் மாதம் 15ந் திகதி கொண்டாடப் படுகிறது.
விழிப்புலன் வலுவிழந்தவர்களின் வாழ்வு வளம்பெற வேண்டும்; அவர்களும் ஏனைய மனிதர்கள் அனுபவிக் கும் அ த் த ன ன சுகங்களையும் அனுபவிக்கவேண்டும்; இந்த உலகில் ஏனையவர்கள் போல அவர்களும் தலை நிமிர்ந்து நிற்கவேண்டும். அதற்காக ஏனையவர்களும் அவர்களுக்கு உதவ வேண்டும். இதனடிப்படையில் இத் தினத்தில் கண்பார்வை அற்றவர்களுக்கு எம்மா லான உதவிகளை வழங்கி, அவர்களது வாழ்வை வளம்படுத்த வேண்டிய தேவை உலக மாந்தர் எல்லோர்க்கும் உண்டு.
இரவு நேரத்தில் ஆகாயத்தில் நட்சத்திரங்களைக் காண் கிறோம். ப க லி ல் அவை தெரிவதில்லை, அதனால் வானில் நட்சத்திரங்கள் இல்லை என்று சொல்லலாமா? அஞ்ஞானத்தினால் உன்னால் இறைவனைக் காண முடி. ய வில்லை என்றால் இத ற் க ா க இறைவனை இல்லை என்று சொல்ல முடியுமா?

ள்.-
-கடலலை போல் எழும்
- கதிரலைகள்
4பரம் பொருள் எங்கும் பரந்து எதிலும் இருக்கிறது. சாதாரண மனிதனால் கண்டுகொள்ள இயலாது. இதற்கும் ஒரு பக்குவம் வேண் டும். சமயம் கூறுகிறது:-
பிரபஞ்சம் எங்கும் வியாபித்திருக்கிறதா? இதன் ஆரம்பம் எப் போது நடந்தது? இதற்கு ஓரம், விளிம்பு கிடையாதா? அப்படியா னால் அதற்கப்பால் என்ன இருக்கிறது. மனித அறிவுக்கு எட்டாத அளவுக்கு பிரபஞ்சம் பரந்து விரிந்து கிடக்கிறதா?
இப்படியான இன்னும் பலப்பல வினாக்களுக்கு விடைகாண வியலும் விஞ்ஞானிகள் ஆய்வு, ஆராய்ச்சியென்று தொடர்ந்து நடத் துகிறார்கள், பல விஞ்ஞான தத்துவ விளக்கங்கள் வந்து கொண்டி ருக்கின்றன. சமய ரீதியிலும் பல தத்துவ விளக்கங்கள் கூறப்படுகின் றன. மனித அறிவுக்கு எட்டிய அளவில் தான் பிரபஞ்ச ஞானம் தெரிகிறது. எட்டிய கிரகத்தை விட கிட்டிய, கிரகத்கத்தை ஆராய் கிறார்கள், வருங்காலம் எட்டிய கிரகத்தையும் அளக்கலாம்.
ஆரம்ப பிரபஞ்ச விளக்கம் - ஒரு பெரும் வெடிப்பு"' காரண மாக தோன்றிற்று என்பதை சென்ற சகாப்தத்தில் - சமீபத்தில் விஞ் ஞான குழுவொன்று "" Mாதல்" என்னும் பின் குறிப்பு விளக்கத்தைக் கொடுக்கிறார்கள்.
|
கா
ஆரம்ப காலத்தில் '' (பெரும் வெடிப்பு'' ஏற்பட்டு பின் விரை வான விரிவடைதல் உண்டாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் பின்னுரை போல் ""ஊதல்" அதாவது 'வீக்கம்' ஏற்படுவதா சுவும் கூறப்படுகிறது. பிரபஞ்சத்தின் பெரும் பகுதி இருன் மயமாக இருக்கிறது. வியாபித்திருக்கும் இப்பெரும் வெற்றிடத்தில் நாம் பார்ப் பது ஒரு சிறு துளி, பி ர ப ஞ் ச ம் நாம் காண்பதைவிட பெரிதாக இருக்க வேண்டும்.

Page 8
12
அறத்தமிழ் ஞானம்
" பெரும் வெடிப்பு '' மாதிரியான முறையில் எடுத்துக்கொண் டால் பிரபஞ்சம் மூடி இருக்க வேண்டும் அல்லது ஆதி அந்தமில்லா மல் எங்கும் விரிந்து பரந்து வியாபித்திருக்க வேண்டும், மூடியிருந் தால் விரிவு நின்றுவிடும். தி ற ந் த  ெவ களி பிரபஞ்சமானால் அது ஆரம்ப காலம் தொட்டு விரிவடைந்து செல்லலாம் என அறியக் டெக்கிறது.
பிரபஞ்சம் திறந்த வெளியா? அல்லது மூடியதா? என்பதை நிர்ணயிக்கும் முக்கிய காரணி அதன் அடர்த்தியே, அதிக அடர்த்தி யுடை யதானால் பொருட்களின் ஈர்ப்பு சக்தி விரிவை இறுதியில் நிறுத் தும். " ஊதல் " மாதிரி பிரபஞ்சத்திற்கு அடர்த்தி உடையதாக இருக்க வேண்டும்.
பிரபஞ்சம் பிரகாசமற்ற அல்லது இருண்ட பொருட்களால் ஆக் கப்பட்டிருக்கலாம் என்றும் இப்போது வானவியல் ஆராய்ச்சியாளர் கள் நம்புகிறார்கள், பெரிய அளவில் பார்க்கும்போது பிரபஞ்சம் ஒரு ஒழுங்கில் உள்ளது. சிறிய அளவில் பார்க்கும்போது நட்சத்திரக் கூட் டங்கள் போல் தோன்றுகிறது.. |
- சில விதிகளின்படி பொ ரு ட் க ள் சுழலும்போது ஒழுங்கற்றுப் போகின்றன, அப்படியானால் விரிவும், குளிர்வடைதலும் போன்ற செயற்பாட்டைக் காண்பது எப்படி என்று கேள்வி எழுப்பப்படுகிறது. " பெரும் வெடிப்பு '' முறை இ த ற் குப் பதில் தருவதாக இல்னல. - காதல் " முறை த ரு வ து ஆரம்ப வெடிப்புடன் அதிவிரைவான விரிவு ஏற்பட்டு பின்பு இன்னும் அதிகம் விரிவடைந்து விட்டது.
| எங்கும் வியாபித்திருக்கும் வானத்தில் பி ர ப ஞ் ச ம் ஓரு குமிழி யெனக் கருதவேண்டியிருப்பதாகக் கூறப்படுகிறது, பிரபஞ்ச அடர்த்தி பற்றிய வானவியல் விஞ்ஞானிகள் அவதானிப்புக்கள் என்ன? எங்க ளுடைய வானில் தோன்றும் நட்சத்திர ஓளிக்கூட்டங்களுக்கும் அடர்த்தி யிருக்கிறது. இக்கூட்டங்களின் நகர்வில் இருந்து இவைக்கும் பிரகாச மற்ற பொருட்கள் உ ண் டெ ன் று தெரிகிறது. இதில் தோன்றும் பொருட்கள் பிரபஞ்சம் மூடியுள்ளது என்பதை நிரூபிக்கப் போதாது.
வானவியல் அவதானிப்புகள் பெரும் வெடிப்பு '' முறையுடன் ஒத்திருக்கிறது. " காதல் " ' முறை விஞ்ஞான தத்துவ விளக்கத்துட னேயே இருக்கிறது. முடிவற்ற - வெப்பமும் மு டி வ ற் ற அடர்த்தி

விநாயகர் தரும நிதியம்
13
யும் வானத்தில் பெரும் வெடிப்பை உண்டாக்கியிருக்கிறது எனவும் விரிந்து கொண்டிருக்கும் வானத்தில்  ெவ ப் ப ம் அடர்த்தி நிலைகள் மாறுகின்றன எனவும் கூறப்படுகின்றது. அடர்த்தி அதிகமான பிர தேசத்திற்கு சடப்பொருட்கள் ஈர்ப்பினால் இழுக்கப்பட்டு நட்சத்திரக் கூட்டங்கள் வளர்கின்றன என அறியப்படுகின்றது.
விஞ்ஞானிகள் வான ஓரத்தில் ஆரம்பகால சுருக்கங்களையும் சிற் றவைகளையும் காணக்கூடியதாக இருப்பதாகச் ச மீப காலங்களில் கூறுகிறார்கள். இவை இந்நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பெனக் கூறுப்படுகிறது.
விஞ்ஞானிகளினால் கண்டு பிடிக்கப்பட்ட சீரான கடல் போன்ற கதிரலைகளின் மூல ம் பிரபஞ்சம் - பெரும் வெடிப்பு முறையில் உண்டானது எ ன் ப து தெளிவாகிறது. பிரபஞ்சம் தோன்றியதைக் கண்டுபிடிக்க மனித சக்தியினால் முடியுமா.?
-- யோகன் - நன்றி, விரகேசரி வாரமலர்
35டப்-பு,
கடவுளை (உண்மை நினையாதவன் சாவுவருகிறபோது கடவுளை நினைக்கிறான். கண்ணிலே நீர் வருகிறது மனைவி - மக்களைப் பிரிய முடியாமல் அழுகிறான் என நாம் நினைக்கிறோம், உண்மை அதுவல்ல, உண்மை யான இறைவனை ஆயுள் உள்ள பொழுது உணரவில் லையே என்றுதான் அப்பொழுது அழுகிறான். பொன் னும் - பொருளும் - போகமும் கைகூடிவிட்டால் அவன் கடவுளை நினைப்பதற்கு நேரம் ஏது. உண்மையான அறநெறியைச் சிந்திக்க நேரம் எங்கே அவனுக்கு.

Page 9
-E, .
ல் -
குருவணக்கம்
இந்த எழுத்தை பிள்ளையார் சுழி என்றும், குரு வணக்கம் என்றும் கூறுகிறார்கள். இது தமிழ் எண் வடிவத்தில்.'' " மூன்று எண்ணைக் குறிக்கிறது. தமிழ் மொழியில் இவ் எண்ணையே முதற் பொருளாக்கியுள்ளார்கள். ஒன்று இரண்டு எண்கள் முதலில் இருக்க மூன்று எண்ணை தமிழ் மொழியில் உயிர் எனவும், அறிவு எனவும், காற்று எ ன ல/ ம் பலவாறு கூ று வ து டன் நில்லாது தமிழ் மொழியிலுள்ள சகல செயற்பாடுகளையும் மும்மூன்று கூறாக்கி பிரித்துவைத்துள்ளார்கள். சமய வழிபாடுகளிலும் மூன்று எண் குறிப் பிடும் விநா யனுக்கு 1 முதல் வணக்கம் செலுத்திய பின்பே ஒன்று எண் கு றிப் பி டு ம் சி வ பி ர IT னு க் கு ம் இ ர ண் டு எண் குறிப்பிடும் உமாதேவிக்கும் வணக்கம் செலுத்துகிறார்கள் , ' தமிழ்" என்னும் மொழியையே மூன்று எழுத்துக்களால் உருவாக்கியுள்ளார் சுள் அதிலும் வல்லினம், மெல் லினம், இடையினமான மூன்று வித எழுத்துக்களால் உருவாக்கியதையும் நோக்கும்போது தமிழ் மொழி யும் சைவசமயமும் ஒரே காலத்தில் இறை சக்தி பெற்ற மெஞ்ஞானி + ளால் உருவாக்கப் பெற்றவை என்பது நிரூபணமாகிறது.
அதிலும் 'ஒன்று' என்ற ஓசையுடன் இணைந்த 'மூன்று' என்ற ஒசையாயும் இரண்டு எண் வடிவமான உ போன்ற அமைப்பை சிறிது வேறுபடுத்தி 'ட' 3 எண்வடிவத்தை உருவாக்கியதையும் நோக் கும்போது இவ் எண் ணின் முதன்மை விளங்குகிறது. பிரபஞ்சத்தின் மூலப் பொருளான சூரியனிலிருந்து சிதறிய கோள்களை எண்களாக்கி அக் கோளின் சீதோஷணத் தன்மைகளை ஐந்து பூதக் கூறுகளாக்கி இவ் ஐந்து பூதக் குடிகளின் நடுநாயகனாக உள்ள மூன்று எண்ணுக் கு ய அறிவுப் பொருளை (முதன்மையாக்கி உள்ளதன் காரணம் முன் றிலும் சரியானதே, தீப் பொருளான சூரியனிலிருந்து சிதறிய பூமி குளிர்ச்சியடைந்ததும், காற்று உருவானதன் பின்பே உயிரினங்கள் தோன்றலாயின. சிறு புல்லாய் தோன்றிய இவ் உயிரினங்கள் பிறப்பு மாறி மாறி பல லட்சம் வருடங்களின் பின் ஐந்தறிவுக் குரங்கினத்தி விருந்து மனித இனம் தோன்றுவதற்கு முக்கிய பூதக் கூறாயமைந்

விநாயகர் தரும் நிதியம்
தது காற்றுப் பூதமேயாகும், இக் காற்றுப் பூதம் நடுநாயகமாய் விளங்குவதால் மனிதன் தேவனாவதும் அசுரனாவதும் இக் காற்றி னிலே முழுக்க முழுக்க தங்கியுள்ளது. ஆரம்ப கால மெஞ்ஞான மனி தர்கள் இதன் சிறப்பை உணர்ந்தே சமய வரலாற்றில் இதை முதற் பொருளாய் வகுத்து, இதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழில் உயி ரெழுத்து 12 ஐயும் மெய்யெழுத்து 18 ஐயும் மூன்றின் பெருக்கத்தில் உருவாக்கியுள்ளார்கள், தமிழ் என்னும் சொல்லை மூன்றெழுத்தில் உருவாக்கியது போல் தமிழிலுள்ள ஏராளமான சொற்களையும் மூன்றெழுத்தில் உருவாக்கியுள்ளார்கள், இதை எந்நேரமும் சிந்திக் கும் வகையில் குருவணக்கம் எழுதியே கருத்துக்களை எழுதுகிறார்கள் . இவற்றிலிருந்து '' எண்ணை விதாயகர் என வைத்து முதல் வணக் சும் செலுத்திய தன்மை சகல சமயத்தாருக்கும் விளங்கலாம் என நம்பு கிறோம்.
சைவ சமய வரலாற்றில் எந்தவிதமான நற்காரியங்களுக்கோ எந்தவிதமான அபரகருமங்களுக்கோ சாணத்தில் அறுகம்புல்லைக் குற்றி முதலில் பிள்ளையாருக்கு வணக்கப் செலுத்தியே கருமங்களை ஆரம்பிக் சிறார்கள். இதன் தத்துவத்தை ஆராயும்போது சிலப! உண்டைகள் தெரிகின்றன. எமது மூக்கின் மூலம் எமது சுவாசத்துக்கு செல்லும் காற்றானது எமது இருதயத்தை இயக்கி வெளிவருகிறது, இக் காற்று சுத்தமாவதற்கு ஒளி முக்கியம். தீபம் காட்டிய காற்று சுத்தமடைந்து எமது சுவாசத்துக்கு வரும்போது எமது எண்ணங்கள் நல்லெண்ணங் களாய் அமைகின்றன. அழுக்கான காற்று சுவாசத்திற்கு - செல்லும் போது இருதய கதவுகளில் (வால்வு) அழுக்குப் படிந்து இருதயம் வேலை செய்வதில் சிரமம் ஏற்படுவதால் அசுர எண்533: ங்கள் " உரு வாகின்றன. இவ் எண்ணங்கள் எமது தலைமையகத்தில் சூக்கும் தேகம்) அதற்குரிய அணுக்கூறுகளாய் பதிவாகின்றன. இவ் அணுக்கூறுக் கேற்பவே எமது வினைப் பயன் அமைகிறது. - எமது பிறவி மேல்நிலையடையவேண்டுமானால் சுத்தமான காற்றில் உருவாகும் நல் லெண்ணம் உருவாகவேண்டும். தாவரவர்க்கமான முல்னlேக்கு (தேர் கொடுத்த பாரியின் எண்ணம், கன்றை நெரித்துக்கொன்ற மகனை தேர்ச்சில்லால் நெரித்துக் கொன்ற மனுநீதி கண்ட சோழனது எண் ணம், உயிர் பிரியும் தறுவாயில் தான் இது காலவரை செய்த தரும் பலன்கள் சகலதையும் தாரைவார்த்துக் கொடுத்த கர்ணனின்-பாண் சினம் ஆகிய இடங்கள் எல்லாம் (விநாயகனால் சுத்தமான காற் றால் வேலைசெய்த இருதயத்திலிருந்து பிறந்து அவர்களது தலைமை பகத்தில் பதிவாகியுள்ளது என்பது எவரும் மறுக்கமுடியாத உண்மை யாகும். இவ் உண்மையை சகலரும் தணரும் வண்ணம் செயலிபெர மாறு விநாயகனை (காற்றை) இருகரம் கூப்பி வேண்டுகிறோம். *

Page 10
ள் -
ஐந்து பூத விளக்கங்களும் அவற்றின் செயற்பாடுகளும்
Lா
III
இப் பூ,மண்டலத்திலுள்ள மனித இனம் எண்ணை உருவாக் கிய காரணங்களை எமது 10ம் வெளியீட்டில் வெளியிட்டிருந்தோம். இம் மண்டலத்திற்குரிய கிரகங்களும் மனிதர்களுக்குரிய ஒன்பது பொரு ளான சிந்தனைகளை உருவாக்குவதாக கூறியிருந்தோம், இந்த ஒன் பது கிரகங்களும் வெவ்வேறு விதமான சக்திகளைக் கொண்டுள்ளன. அவைகளின் நிலைப்பாடான இடத்திற்கேற்பவே அவற்றின் சூடு, குளிர், பனி, காற்று போன்ற சக்திகள் அமைந்துள்ளதை அறிய முடி கிறது. ஒன்பது கிரக சக்திகளையும் சுருக்கி விளக்குவதற்காக, ஐந்து பூதக் கூறுகளாய் உருவமைத்து இவற்றின் அணுக் கூறுகளே இம் மண்டல இயக்கத்துக்கு காரணமானதென விளக்கி வருகிறார்கள். இவற்றின் அணுக்கூறுகளை வைத்தே இயந்திரசாதனங்களை உரு வாக்கி விஞ்ஞான அறிவை வளர்த்து வருகிறார்கள், இவ் விஞ்ஞான அறிவு சி றி த ள வும் இல்லாத பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுண்மைகளை மிகமிகத் தெளிவாக விளக்கி ஒவ்வொரு பூத சக்தி களையுடைய கடவுளாக ஓவ்வொரு கடவுள் களையும் அதற்குரிய சரித் திர வரலாறுகளையும் தெளிவாக விளக்கியுள்ளார்கள்,
ஒவ்வொரு உலகத்திலிருந்து வெவ்வேறு கிரகங்களுக்கு
பிரயா ணஞ் செய்யும் வானவூர்திகளில் பிரயாணஞ் செய்த வரலாறுகளும் ஒரு பூத அணு பத்தாகி அவ்வாறு ஒவ்வொன்று பத்தாகி
நா அணு உருவானதும் அவ்விதம் நூறாகிய அணுவும் பத்தாக பத்தாக விரிவடைந்து விரிவடைந்து இறுதியில் கோடிக்கணக்கான அணுவுக் குரிய பாணங்களாய் பகைவர்களை அழித்த வரலாறுகளும் தமிழ் மொழியில் அநேகம் அறிந்துகொண்டோம், ஆனால் இவை போலி யானவை என பலரும் கருதியுள்ளார்கள், உண்மையை அறிய எவ ரும் முயற்சிக்கவில்லை. ஒரு சாரார் பேய், பிசாசு, முனி என பல

விநாயகர் தரும் நிதியம்
விதக் சடறுகளைக் கூறி கடவுளுக்கு மக்களையும், ஆடு, கோழிகளை பயும் பலியிட்டு தங்கள் அறிவில்லா எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள். இவைகள் முழுவதும் முழுத் தவறு என்பதை இன்று கூடுதலான மக்கள் விளங்கிக் கொண்டார்கள். இன்னும் ஒரு சாரார் எத் தீங்கைச் செய்தவிடத்தும் கடவுளை வேண்டுதல் செய்தால் அத் தீங்குக் குரிய பலன் நீங்கிவிடும் என நினைத்து கருமமாற்றி வருவ தையும் தினசரி கண்டு வருகிறோம், இவ் எண்ணம் மிகமிகத் தவ றானது என்பதை வருங்காலத்தில் விளங்கிக்கொள்ள முடியும். ஒவ் வொருவர் செய்யும் செயலுக்குரிய பலன் பூத அணுக்கூற்றில் அவர வரைச் சேருவதை எந்த சக்தியாலும் நீக்கமுடியாது, நீதிப் பொருள் தனது நீதியைச் செலுத்தியே தீரும் என்பது முற்றிலும் உண்மை பாகும்.
எமது நாட்டின் சிந்தனைத் திறன் மேலைத்தேச மாயைத் திறத் தினால் கெடுக்கப்பெற்றுள்ளது. அந்தக் கற்பனை, மாயை வகைகள் உடைக்கப் பெறுவதே இப் பிராந்திய மக்களின் விமோசனத்திற்கு தகுந்த வழிகளாகும், எமது தமிழ் மொ ழி யி ல் ஒற்றை எண்கள் எல்லாம் பெரும் மதிப்புக்குரியதாய் வகுத்துள்ளார்கள். ஒன்பது கிர கங்களுக்கும் ஓ ன் ப து எண்களை வகுத்த போது 1, 3, 5, 8, 9 ஆன இந்து எண்களையும், தீ, காற்று ஆகாயம் ஆன மூன்று பூதங் களாயும் 2, 4, 6, 7 ஆன நான்கு எண்களையும் நீர், நிலம் ஆன இரு பூதங்களாயும் வகைப்படுத்தி யுள்ளார்கள், ஒற்றை எண்களை ஒளியுள்ள ஆண் கட வுள் களாயும் இரட் டை எண்களை சக்தியுள்ள பெண் கடவுள்களாயும் வகுத்துள்ளதைக் காண முடிகிறது, ஒற்றை எண்களை வலப்பக்கம் எனவும் இரட்டை எண்களை இடப்பக்கம் என வும் உணர்த்தியுள்ளார்கள்,
ஒன்பது எண்ணின் நடுநாயகமான ஐந்து எண்ணை நியாயப் பொருள் என நினலப்படுத்தியுள்ளார்கள், ஐந்து எண்ணின் நடுநாயக மான 3 எண்ணை முதல் நிலைப்படுத்தி சகல கருமங்களை மூன்று முறையும், தமிழ் மொழியில் ஏராளமான சொற்களை மூன்றெழுத் திலும் உருவாக்கியுள்ளார்கள். இந்த ஐந்து பூதங்களிலும் நடுநாயக மாய் விளங்குவது 3 எண் குறிப்பிடும் காற்றுப் பூதமாகும். இப் பூதத்தை அதன் தன்மைக் கேற்ப கணபதி என்னும் விநாயகன் என் றும், பிள்ளையார் என்றும், அங்கரன் என்றும், ஆனைமுகன் என் தும் பலவாறாகக் குறிப்பிட்டுள் ளார்கள்.

Page 11
13
அறத்தமிழ் ஞானம்
5 பூதங்களில் 1, 4 எண்களை தீப் பூதமாக ஏன் அக்கினார் கள் என்பதைச் சிந்திக்கும்போது பல உண்மைகள் - தெரிகின்றன: "ஒன் று' முதல் எண், ஒன்பது கடைசி எண் , ஓசை வடிவில் இரண் டுக்கும் கூடிய ஒற்றுமை உண்டு. க, ச, எழுத்து வடி ளிலும் இரண் டுக்கும் கூடிய ஒற்றுமை காண்கிறோம், உண்மையிலிருந்தே ஞானம் உருவாகிறது. தீயசிலிருந்தே ஒளி தோன்றுகின்றது. இவ்விதமான பல ஒற்றுமை காரணமாகவே இப் பூதத்தை தீப் பூகமென குறிப்பிட்டுள் ளார்கள், 2, 5 என்களை சக்திப் பொருளான "தள் பூதமாக குறிப் பிட்டுள் ளார்கள். இரண்டு சக்திப் பொருள் ஆறு ஆசைப் பொருள் இவை இரட்டை எண்சுளாவானவை.
இப் பூமியிலுள்ள உயிரினங்கள் இயங்குவதற்குரிய சக்திப் பொருள் நீர் என்பதும் ஆசைப் பொருளும் நீர்த்தன்மையுள்ளதால் இப் பூதத்தை நீர்ப் பூதமென குறிப்பிட்டுள்ளார்கள். நட 3 எண்ணை அறிவுப் பொருளான காற்றுப் பதமாக குறிப்பிட்டுள்ளார்கள், காற் றின் மூலமே1 அறிவு உருவாகின்றது. ச, எ 4, 7 எண்களை கல்வி, தொழில் பொருளான நிலப்பூதமாய் குறிப்பிட்டுள்ளார்கள். கல்வி, தொழில் என்பனவற்றிற்கு இப் பூமியே உறைவிடமாய் அமைந்துள் ளதை அறியமுடிகிறது. நடு எண் ஆன 5 என்னை நியாயப் பொரு ளாயும் ஆகாய பூதமாயும் குறிப்பிடுகிறார்கள், 8 எண்ணைக்குரிய சனிக் சிரகம் மிகமிகத் தூரத்திலிருப்பதாலும் நீதி என்றோ ஒரு நாள் தனது நீதியை செலுத்தியே தீரும் என்பதாலும் தூரத்தி துரள்ள இப் பூதத் தையும் ஆகாயம் என குறித்துள்ளார்கள்.
- நிறுவனர் -
உண்மையானது எம்மனிதனால் சொல்லப்படுகிறதென் | பதை அடிப்படையாகக் கொண்டதல்ல, உ ண்  ைம தனக்குத்தானே சான்று ஆகிறது, உடல் வளர்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும் சுதந்திரம் முற்றிலும் அவசிய மானது,

ஞாயிற்றுத் தொகுதி
ஓர் உடுவும் (சூரியன்) ஒன்பது கோள்களும் (நமது பூமியைப் போன்ற) அவற்றின் துணைக் கோள் களும் (மதி போன்ற) இவை தவிர்ந்த ஆயிரக்கணக்கான வால் உடுக்களும், எரி உடுக்களும் சேர்ந்த கூட்டமே நாம் வதியும் ஞாயிற்றுத் தொகுதியாகும். இவற்றுள் ஞாயிறு in ட் டு மே தன்னொளி பாயமானது. ஞாயிற்றுக் கதிர்கனளப் பிரதிபலித்ததினாலேயே கோள்களும் துணைக் கோள்களும் பிரகாசிக் கின்றன, நமது தொகுதியில் ஓர் உடு மட்டுமே உண்டு. இவை போன்ற இலட்சக்கணக்கான உடுக்கள் அகிலத்தில் உண்டு. அகிலத் தின் உடுக்கட் தொகுதிகளில் சூரியனும் (ஞாயிற்றுத் தொகுதியும் உள்ள தொகுதி பால் வழி என அழைக்கப்படும். நடாது ஞாயிற்றுத் தொகுதியின் உடுவான சூரியனைச் சுற்றி ஏனைய ஒன்பது கோள் களும் ஒரு குறிக்கப்பட்ட அயன வீதியில் சுழல்கின்றன. ஞாயிற்றுத் தொகுதியின் (கோள்கள் வருமாறு:-
புதன், சுக்கிரன், புலி, செவ்வாய், வியாழன், சனி, யூரனசு. நெப்டியூன், புளுட்டோ. ஞாயிறுக்கும் அதற்கு அதி தாரத்திலிருக் கும் புளுட்டோவுக்குமிடையே உள்ள தாரம் 350ா) லட்ச மைல் களா கும், இதையே ஞாயிற்றுத் தொகுதியின் ஆரையெனக் குறிப்பிட -லாம், - நமது (ஞாயிற்றுத் தொகுதியைப் போல் அகிலத்திலுள்ள ஏனனய உடுக்களுக்கும் கோள்களையும் துணைக் கோள்களையும் கொண்ட தொகுதிகள் இருக்கலாம்.
ஒளியின் வேகம் ஒரு செக்கனுக்கு 1,86000 மைல்களாகும். ஒளி ஒரு வருடத்தில் செல்லும் தூரம் ஏறக்குறைய 7.51013 மைல் களாகும். இத் தூரம் ஓர் ஒளியாண்டெனப்படும். ஞாயிறுக்கு மிக அருகாமையில் இருக்கும் அடுத்த உடுவிற்கும் ஞாயிறுக்கும் இடையே உள்ள தூரம் 4 ஓளியாண்டுகளாகும், இதனாலேயே ஏனைய உடுக் களின் தொகுதிகளைப் பற்றிய விபரங்களை தற்போதைய வானியல் சாஸ்திர வளர்ச்சியுடன் அறிந்துகொள்ள முடியவில்லை, வானியல் அறிஞர்கள் நமது ஞாயிற்றுத் தொகுதியைப் பற்றிய விபரங்களை

Page 12
20
அறத்தமிழ் ஞானம்
ஓரளவுக்கு அறிந்து வைத்துள்ளனர், இதுவரை நிரூபிக்கப்பட்ட சில முக்கிய விபரங்களை இக் கட்டுரையில் அறிந்துகொள்வோம்,
1) புதன்
ஒன்பது கோள்களிலும் மிகச் சிறியதாகிய புதனின் விட்டம் 3100 மைல்களேயாகும். இதுவே கதிரவனுக்கு மிக அருகாமையில் இருக்கும் கோளாகும். புதனின் அயன் வீடு பெரிதும் நீட்டப்பட்டி -ருப்பதனால் சூரியனுக்கும் புதனுக்குமிடையே உள்ள தூரம் இடத்
திற்கிடம் வேறுபடுகின்றது.
ஒவ்வொரு கோளும் ஞாயிறைச் சுற்றும் அதேவேளையில், தாமும் தமதச்சில் சுழல்கின்றன என்பதை நாமாவோம்.
கொள் தானாகவே சுழல எடுக்கும் காலத்தை வருடமெனவும் அழைப் போம். இந் நாளும் வருடமும் கோளுக்கு கோள் மாற்றமடையும் எப்பது தெரிந்ததே. - புதன் சூரியனுக்கு மிக அருகாமையசிலிருப்ப தால் ஞாயிற்றின் ஈர்ப்பு புதனின் சுழற்சியைப் பெரிதும் பாதிக்கின் றது. புதன் தன்னைத்தானே ஒரு முறை சுற்றும்போது கதிரவனை யும் ஒரு முறை சுற்றிவிடுகின்றது, ஆகவே எப்போதும் புதனின் ஒரே பாகமே (ஞாயிறை நோக்கிக் கொண்டிருக்கின்றது. இதனாலேயே புதனின் நாளும் வருடமும் ஒன்றாகக் காணப்படுகின்றது. பு தன் ஞாயிற்றுக்கு அருகாமையில் இருப்பதால் அயன வீதி சிறியதாகவே காணப்படுகின்றது. அதைச் சுற்ற எடுக்கும் காலம் (வருடம்) 38 பூமி நாட்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது,
புதனின் நாளும் வருடமும் ஒன்றாகவேயிருப்பதின் விளைவாக புதனின் ஒரு பகுதி நித்திய இருளிலும், கடுமையான குளிரிலும் ஆழ்ந்திருக்கும். இப் பகுதி நிரந்தரமாக ஞாயிறை நோக்கமாட்டாது. புதன் ஓர் இளம் சிறிய கோளாயிருப்பதால் அதன் ஈர்ப்பு விசை --குறைந்தே காணப்படுகிறது. அதனால் இக் கோளிலிருந்து, அருகே யுள்ள ஞாயிறின் கொடூரமான வெப்பத்தால் ஆவியாக்கப்பட்ட வாயுக்களை ஈர்க்கும் வலு புதனுக்கு இருக்கவில்லை. இதன் விளை வாக புதன் கோளில் மிகுதியாயிருக்கும் காபனீரொட்சைட்டுவின் (CO) சில சுவடுகளைத் தவிர்ந்த வளிமண்டலமே இல்லை என ஓலாம்,
புதனின் மேற்பரப்பை அவதானித்தால் அது ஓர் ம ங் கி ய வெண்மையாக, சில மஞ்சள் சிறுகளுடன் காணப்படுகின்றது. புவியி

விநாயகர் தரும் நிதியம்
லிருந்து 500 லட்ச மைல்களுக்கப்பாலிருக்கும் இக் கோளிற்கு துணைக் கோள் கள் இல்லை,
2) சுக்கிரன்
-புவிக்கும் புதனுக்கு மிடையே சுதிரவனைச் சுற்றும் சுக்கிரனை இலகுவாக நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. சூரிய அஸ்த மனத்திற்கு சிறிது பின்பும் சூரியோதயத்திற்கு சிறிது முன்பும் நம் கண்ணுக்குப் புலப்படும் பிரகாசமான - 'நட்சத்திரம் போன்றதே சுக்கிரனாகும். சுக்கிரன் ஏறக்குறைய புவியின் அளவுடையதாகவும் கிட்டத்தட்ட வட்டமான அயன வீதியை உடையதாகவும் காணப் படும். இக் கோளிற்கும் ஞாயிற்றுக்குமிடையே உள்ள தூரம் 10லட்ச மைல்களுக்கு மேல் வேறுபடுவதில்லை. புவியிற்கு மிக அருகில் வரும் கோளாகிய சுக்கிரனுக்கும் புவியுக்குமிடையே உள்ள மிகக் குறைந்த தாரம் 25 லட்ச மைல்களாகும், புவியினதும், சுக்கிரனினதும் அயன வீதிகள் ஒரே தளத்திலில்லாமையால் புவியிற்கும் (ஞாயிற்றிற்கு மிடையே சுக்கிரன் வருவது மிகவும் அருமையாகும். அடுத்ததாக இம் மூன்றும் 2004ம் ஆண்டு ஒரே நேர் வரிசையில் வருமெனக் கணரிக்கப்பட்டுள்ளதுட
சுக்கிரனது மேற்பரப்பை புவியிலிருந்து நோக்க முடியாமல், சுக்' கிரனைச் சுற்றி அடர்த்தியான மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதனா லேயே சுக்கிரன் தனதச்சில் சுழலும் காலத்தை வரையறுத்துக்கூற முடியவில்லை.) வானியல் அறிஞர்கள் சுக்கிரனது நாள் 30 (புவி) மணித்தியாலங்கள் என நம்புகின்றனர், இது கர்ஜிதம் செய்யப்பட வில்லை, சுக்கிரனது வளிமண்டலம் முக்கியமாக (C0,) காபனீரொட் சைட்டினால் ஆனதெனலாம் இங்குள்ள மேகங்களின் வெப்பநிலை கதிரவனை நோக்கும் பகுதியில் 55" சென். லிருந்து மறு பகுதியில் உறைநிலை வரைக்கும் வேறுபடுகின்றது. இம் மேகங்கள் புவியின் மேகங்களைப் போல் நீராவியாகவிருக்கலாம்.
இக் கோளின் மேற்பரப்பின் வெப்பநிலை அதிகமாகவேயிருக்க வேண்டுமென நம்பப்படுகின்றது. எனெனில் சுக்கிரனது வளிமண்டல மாகிய காபனீரொட்சைட்டு அடுக்குகள் இக் கோளின் வெப்ப நிலையை வெளியேறாமல் தடுக்கும் ஒரு பிரமாண்டமான கம்பளி போன்று இயங்குகின்றது. இதனால் சூரிய வெப்பம் வெளியேற வழி -யின்றி சிக்கிக்கொள்கின்றது. ஆகவே வானியல் அறிஞர்கள் சுக்கிர

Page 13
22
அறத்தமிழ் ஞானம்
னின் மேற்பரப்பு காற்றினால் அரிக்கப்பட்ட சோபையற்ற வனாந் தரமாகவோ அல்லது கொதிக்கும் சமுத்திரங்களாகவோ இருக்கலாம் என வகிக்கின்றனர், எப்படியிருப்பினும் சுக்கிரனின் மேற் பரப்பின் வெப்பநிலை அதிகமாகவே இருக்கும், ஏறக்குறைய நீரின் கொதி நிலைக்கு அருகாமையில் இருக்கலாமென நம்புகின்றனர். சுக்கிரனுக்கு துணைக்கோளில் லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். 3) புவி
பல வருடங்களாக நமது புளி அகிலத்திலேயே ..
மிக முக்கிய மானதாகக் கருதப்பட்டது. ஆனால் ஒரு பரந்த கடற்கரையிலுள்ள ஒரு சிறு மண்ணுக்குள்ள தகுதிதான் நமது புளிக்கும் இவ் அகிலத்தி லுண்டு என்பதை நவீன வானியல் சாஸ்திர வளர்ச்சியினால் அறிந்து கொண்டுள்ளோம்.
சூரியனிலிருந்து மூன்றாவது கோளாகிய புவி ஞாயிறிலிருந்து சராசரியாக 130 லட்ச மைல்களுக்கு அப்பால் அயன வீதியில் சுற்று சின்றது, புவி சரிக்கப்பட்ட தனதச் சில் சுழல் ஏறக்குறைய 24 மணித்தி யாலங்களையும் அயன வீதியில் சூரியனைச் சுற்ற 355 நாட்களை யும் எடுக்கின்றது.புவி கோனவடிவமானதல்ல , இதன் துருவங்களுக் கூடாகச் செல்லும் விட்டம் பூமத்திய ரேகையினுாடா சுச் செல்லும் விட்டத்திலும் 2ா மைல்கள் குறைவாகவே கா 53ணப்படுகின்றன, இதன் வளி மண்டலம் பெரும்பாலும் நைதரசனும் (N, ஓட்சிசனாலும் 0,) ஆக்கப்பட்டதாகும். இவ் வளிமண்டலத்தினால் சூரியடவெப்பம் பெரு மளவிற்குக் குறைக்கப்படுகின்றது புவியில் இதுவரையில் குறிக்கப்பட்ட மிகக் குறைந்த வெப்ப நிலை 120' பார தென்துருவத்திலும், மிகக் கூடி ய வெப்ப நிலை 136" பார வட ஆபிரிக்காவிலுள்ள லிபியாவிலு மாகும், புவியின் மேற்பரப்பின் 3/3 பகுதியினை நீர் தனதாக்கிக் கொண்டுள்ளது, புவிக்கு ஓர் துணைக் கோள் உண்டு.
மதியென அழைக்கப்படும் இத் துணைக்கோள் புவியைச் சுற்ற 2 நாட்கள் எடுக்கின்றது. மதியிலிருந்து புவியை நோக்கின் கண்டங்கள் பதிக் கப்பெற்று - வெள்ளை வெளேரென்று துருவப் பனி முடிகளையும் பிரகாசிக்கும் சமுத்திரங்களையும் கொண் டி ஓலங்கும் பச்சை கலந்த நீல நிறச் சக்கரமாகப் புவி தோற்றமளிக்கும்,
மானிடப் பிறவிகளின் இருப்பிடமாய் இருப்பதே புளியின் தனிச் சிறப்பாகும். எமது நாட்டிற்றுத் தொகுதியில், புவியில் மட்டுமே நமக்குத் தெரிந்த உயிரினங்கள் வசிக்கக் கூடிய சூழ் நிலை அமைத் துள்ள தென்பது குறிப்பிடத்தக்கதே யெனினும், இது ஆச்சரியப்படு வதற்கில்லை, ஏனெனில் சூழ்நிலைக்கேற்றவாறே ஜீவராசிகன் பரி ணாமப்படுகின்றன என்பதை நாம் உயிரியல் வாயிலாக அறிகிறோம்.
(தொடரும்)

எட
ஆன்மா இறைவனுடன் ஏன் சங்கமமாகவேண்டும்?
-=-=-=-=-+-+-+பட்டயம் -வா-
இப் பிரபஞ்சத்தின் 5 பூத செயற்பாடுகளால் உருவானதே ஆன்மா என்று சொல்லப்பெறும் உயிராகும். பத்துப் பூத அணுக்கள் சேர்ந்து உருவாகி ஆரம்பமான ஆன் மா (இயக்கம்) கடமையுணர் வின் மூலம் பூத அணுக்கள் கூடுதலாகச் சேர்ந்ததும் இனமாற்ற மடைகிறது. அறுகம் புல்லாய் ஆரம்பித்த பூத அணுக்கூறு 10, 20 சுகூடியதும் வேறு புல்லினமாக மாற்றமடைகிறது. ஒவ்வொரு பூத அணுவிலும் அப் பூத அணு 50 வீதம், மற்ற 4 பூதங்களும் 124 வீத மாக 50 வீதமும் அமைந்து ஒரு பூத அணுவாகிறது. உதாரணமாக காற்று அணுவில் காற்று 50 வீதம் தீ 12!, நீர் 12!, நிலம் 124. ஆகாயம் 12} ஆக அமைந்திருக்கும். 84 இலட்சம் யோனி பேத முள்ள உயிரினங்கள் இப் பூமியில் உள்ளன. 10 அணுவுடன் ஆரம் பித்த அறுசும்புல் காலகெதியில் 100 அணு சேர்ந்ததும் ஒரு பெரும் புல்லினமாக மாறுகிறது. இவ்வாறு படிப்படியாக ஆயிரமாயிரம் இலட்சம் பத்து இலட்சம், கோடிக்கணக்கான அணுக்கள் சேர்ந் ததும் பனை போன்ற பெரும் வி ரு ட் ச ம ா ய் மாறியுள்ளதைக் காண்கின்றோம். இவ்வாறு 3 அறிவு, 3 அறிவு. - 4 அறிவு, 5 அறிவுள்ள உயிர் இறுதியில் 6 அறிவுள்ள மனித இனம் தோன்றி வளர்ந்துவிடுகிறது.
இவ்வாறு வளர்ந்த ஆன்மா மனித ஆன்மாவாக உருவெடுக்க பல லட்சம் வருடங்கள் சென்றுள் ளது. பகுத்தறிவைப் பெற்ற மனித இனம் பிறப்பை நீக்க முயற்சி செய்வது முக்கியம். இப் பிற விக்குரிய ஐந்து பூத அணுக்கூறில் ஏதாவது ஒருவித பூத அணுக் கூறை இல்லாமற் செய்தால் மற்றைய பூத அணுக்கள் அவ்வவ் விடத்தை அடைந்துவிடும்போது பிறப்பு இல்லாமற் போகின்றது ஒரு பூத அணுடமுற்றாக இல்லாமற் போனால் மா அணுக்கள் பிரிந்து விடுகின்றன.
ஞானிகள், முனிவர்கள் எல்லாம் பிறப்பை நீக்குவதற்கான முயற்சிகள் செய்து முத்தி (இறைவனுடன்) அடைந்ததாக வரலாறு கூறுகிறது. எந்த ஒரு ஆன்மாவும் தனது செயல் மூலமே இறைவு னுடன் சங்கமமாக வேண்டும், திரும்பத் திரும்ப முதலாம் வகுப்புப் படித்துக்கொண்டி ருப்பது பகுத்தறிவு ஆகாது.-- 2ம், 3ம், 4ம், 5ம், 1ம், 7ம் வகுப்பென அறிவு விரிய மேல் வகுப்புக்கு வந்ததும் திரும்ப

Page 14
21 |
அறத்தமிழ் ஞானம்
கீழ் வகுப்புக்குப் போகாமல் 9ம் எண்ணுக்கு வந்ததும் ஞான ஒளி யில் இரண்டறக் கலக்க முடியும். திரும்பத் திரும்ப மூவாசை காரண மாக கீழ் வகுப்புக்குப் போனால் பிறப்பின் காலம் பல கோடி வரு உங்கள் இப் பூமியில் உழன்றேயாகவேண்டும்.
மூவாசையை நீக்குவதென்பது முடி யக்கூடிய காரியமல்ல, இவ் வாசை நீங்கும் காலம்வரை பிறந்து பிறந்து உமன் றேயாகவேண்டும். ஆசையை நீக்கினாலே ஒருவகை இருவகை பூத அணுக்கள் இல்லாமற் போய்விடும். அவ்வாறு ஓரிருவகை அணுக்கள் இல்லாமற் போனதும் மற் றவை செயல்பெற முடியாமல் பிறப்பை நீக்கவேண்டியேற்படுகிறது. சில ஞானிகள் தம் உடலை மறந்து யோகத்திலமர்ந்து 5 பூத அணுக் கூற்றில் ஒளியானது கூடி ஆசைக்குரிய நீரணுவை இல்லாமற் செய் ததும் பிறப்பற்ற முத்தி அடைகிறார்கள். வேறு சிலர் கடும் உடலு ழைப்பின் மூலம் மூவாசையை நீக்கி உயிரினத்துக்கு தம்மாலான சேவையைச் செய்து அதன் மூலம் அவர்கள் து - நீ பூத அணுக்களில் ஒளியானது கூடியதும் நீரணுவை இல்லாமற் செய்து பிறப்பை நீக்கி யுள்ளார்கள். உதாரணமாக திருநாவுக்கரசு நாயனார் உழவாரத் தொண்டின் மூலமும், மணிவாசகர் இரக்க சிந்தனை மூலமும், நளா யினி உடலுழைப்பின் மூலமும் பிறப்பை நீக்கி முத்திநிலை அடைந் ததை அறிந்துள்ளோம், ஆகவே எந்த விதமாய் ஆரம்பமான ஆன்மா வும் கடைசியில் இறைவனுடன் சங்கமமாகி பிறப்பை இல்லாமற் செய்வது அவரவர் கடமையாகும்.
* செயலில் காட்டும் தேசப்பற்று என்பது வெறும் மனக் கிளர்ச்சியோ தாய் நாட்டினிடம் கொள் ளும் பாச உணர்ச்சியோட கூட ஆகாது, நம்முடன் வாழும் நாட்டினர்க்கெல்லாம் சேவை செய்யவேண்டும் என்ற ஆவேச உணர்வே தேசப்பற்று.
* ஞான வளர்ச்சி திறமையுடன் தொழில் புரிவதைத்
தோற்றுவிக்கிறது.
படடகக டடப

அறிவுக்களஞ்சியம்
97 பாகிஸ்தானின் தலைநகரம் எது?
இஸ்லாமபாத் 98 மலேசியாவின் தலைநகரம் எது?
கோலாலம்பூர்
99 பிலிப்பைன்ஸ் தலைநகரம் எது?
IIணி alT
100 ஈராக்கின் தலைநகரம் எது?
பாக்தாத் 101 தாய்லாந்தின் தலைநகரம் எது?
பாங்கொக் 102 உலகின் மிகப் பெரிய இரும்புப் பாதை எது?
டிரான்ஸ்: சைபீரியன் ரயில் பாதை, 103 உலகின் மிகப்பெரிய நகரம் எது?
டோக்கியோ 104 கிழக்குப் பிரிட்டன் என்பது யாது?
ஜப்பான் 105 ஜப்பானின் முக்கிய எரிமலை யாது?
பியுஜியாமா 106 கொதி நீர் ஊற்று அதிகம் உள்ள இடம் எது?
ஐஸ்லாந்து 107 பூமி என்பது என்ன?
கோள் 108 சாதாரண உப்பின் இரசாயனப் பெயர்?
சோடியம் குளோரைட்

Page 15
26
அறத்தமிழ் ஞானம்
109 சமையல் சோடாவின் இரசாயனப் பெயர்?
சோடியம் -பை-கார்பனைட் 110 ரயரைக் கண்டுபிடித்தவர் யார்?
டன்லப் / மின்பல்ப்பு கண்டுபிடித்தவர் யார்?
தோமஸ் அல்வா எடிசன் | 112 தேனீக்களின் வாழ்க்கைச் சிறப்பு யாது?
சமுதாய வாழ்க்கையே ஆகும் 113 மஞ்சள் காமாளை போக்கும் மூலிகை எது?
கீழா நெல்லி T+4 சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் மருந்து எது?
இன்சுலின் 15 மிகப் பெரிய கடல் விலங்கு எது?
திமிங்கிலம் 1ாக நாம் உயிர்வாழத் தேவையானவை யாவை?
தீ, காற்று, நீர், உணவு 17 இராமாயணம், மகாபாரதம் எளிய நடையில் எழுதி
புகழ் பெற்ற அரசியல் தலைவர் யார்?
இராஜாஜி 18 உலகிலேயே மிகப் பெரிய தமிழ் செய்யுள் காவியம்
எது?
மகாபாரதம் 119 உலகிலேயே மிக அதிக மக்களால் பேசப்படும் மொழி
எது?
சீன மொழி 120 உலகிலேயேநீளமாக ஓடும் ஆறு எது? -
அமேசன் நதி 121 உலகிலேயே அதிகமாக வாழும் மதத்தினர் யார்?
சிறிஸ்தவர்கள்

விநாயகர் தரும நிதியம்
2T
12 வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர் யார்?
அல்பர்ட் நோபல் 123 உலகிலேயே மிகவும் வேகமாகச் செல்லும் மிருகம் எது?
சிறுத்தை 124 கரன்சி நோட்டை முதன் முதலாக வெளியிட்ட நாடு
எது?
ஈனர்
125 எகிப்து நாட்டில் வெள்ளைத் தங்கம் என எ  ைத க்
குறிப்பிடுகிறார்கள்?
பருத்தி 126 ஆற்றல்கள் அனைத்திற்கும் மூலகாரணம் எது?
சூரியன் 127 யானையையும் அஞ்சச் செய்யும் மிருகம் எது?
y
128 பனிக்கட்டியின் உருகு நிலை என்ன?
( " (பூச்சியம்) |29 புதன் சூரியனைச் சுற்றிவர எத்தனை நாட்கள்
பிடிக்கும்?
88 நாட்கள் 130 சூரியனை ஒரு முறை புளூட்டோ சுற்றிவர ஆகும்
காலம் எவ்வளவு
24 8 ஆண்டுகள் 131)
நீர் இருக்கும் வரை கிடைக்கும் ஆவியின் பெயர் என்ன
ஈர ஆளி 32 நீர் முழுவ தும் ஆவியான பிறகும் உள்ள ஆவியின்
பெயர் என்ன?
உலர் ஆவி 133 முதன் முதலில் தமிழில் சிறு கதை எழுதியவர் யார்?
வ. வே. சு, ஐயர்

Page 16
9 கிரக சக்திகளாலான 5 பூத செயற்பாடுகள்
ள்
பாப!!
இப் பிரபஞ்சத்தை இயக்கி வருகின்ற 9 சிரச சக்திகளையும் 11 பூதக் கூறுகளாய் அமைத்துள்ளார்கள் 1 தீ 2 நீர் 3 காற்று 4 நிலம் 5 ஆகாயம் என வகுத்துள்ளார்கள். இவற்றுள் 3 எழுத்துள்ளதும் 3 எண் ணால் அமைந்ததுபான காற்று நடுநாயகமாய் அமைந்துள் ளதை காணுகின்றோம். இக் காற்றானது கால சூழ்நிலைக் கேற்ப பல்வித மா' பாடடைந்து ஆன்மாக்களை இயக்கிவருகிறது. காற்றின் தன்மைக் கேற்ப பல பெயர்களை சைவசமயத்தில் ஆக்கியுள்ளார்கள். கனா ங்களின் தலைவன் எனச் செயல் பெறும்போது கணபதி என்று அழைக்கிறார்கள், உள்ளத்தில் தொழில் எண்ணம் உருவாகி செயல் பெறும்போது விநாயகன் என அழைக்கிறார்கள், வலப்பக்கமானதும் இடப்பக்கமானதுமான செயல் பெறும்போது ஐங்கரன் என அழைக் கிறார்கள், வேகமாய் செயல் பெறும் போது ஆனைமுகன் என அழைக் கிறார்கள். இவ்விதமாக  ெச ய ல் பாட் டுக்கு ஏற்ப பலவித நாமமிட்டுள்ளார்கள், காற்றானது துரசு அழுக்குப் படிந்தால், இயாந் திரத்திலுள்ள (வால்'வும் காற்றுக் கதவில் இடைவெளி ஏற்பட்டதும் இயந்திரம் செயல் பெற முடியாத தன்மையை அடைகிறது, உயிர் களின் (வால்வு) இதயத்தில் நல்ல காற்று சென்று வேலை செய்யா விட்டால் அவ்வுயிர்களின் எண்ணத்தில் பல்விதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன, ஆரம்பத்தில் நல்ல காற்றுப் போய் இருதயம் இயங் காதுபோன) ல்' காலாகாலத்தில் காற்றின் தன்மைக் கேற்ப இருதயம் வேலை செய்யும்போது எண்ணக் கருவில் பலவித வித்தியாசங்கள் ஏற்படுகின்றன,
இப் பூத அணுக் கூறுகள் சூக்கும தேகத்தில் அவ்வல் உயிரி? னங்களின் எண்ணக் கருவக் கேற்ப கூடிக் குறைகின்றன,
உடலுழைப்பு காரணமாக காற்று சூடேறியதும் காற்றணு சுத் தமடைகிறது. சுத்தமான காற்றில் இயங்கும் இருதயம் நல்லெண்ணத் தையே உருவாக்குகிறது, நல்லெண்ணம் ஒளிப்பூத அணுவைக் கூட்டு சிறது ,

விநாயகர் தரும் நிதியம்
29
பிள் ளையார் என்னும் நாடகம் தகப்பன் பிள்ளை யா, தாயின் பிள் ளை யா என்ற கேள்விக்குறியை உருவாக்கியுள்ளதை உணர முடிகி றது. - இக் காற்று திப் பூ த த் வ த எரிய உதவி செய்கிறது. ஒளிப் பூதத்தை நன்றாய் செயல்பட உதவுகிறது. காற்றில்லாது போனால் ஒளி பிரகாசிக்கமாட்டாது. நீரில் கிருமிகளை உருவாக்கு வதற்கும் காற்றே உதவுகிறது, கல்வி தொழில் முதலியனவான இப் பூமியின் இயக்கத்துக்கும் காற்று முழு உதவி புரிகிறது, நியாய நீதி உணர்வுகளையுடைய ஆகாய பூதம் இயங்கவும் இக் காற்றே மூல கார மாய் அமைத்துள்ளது' .
இவ் 5 தங்களும் ஆன்மாவிலுள்ள சூக்கும தேகத்தில் செயல் தன் மைக்கேற்ப அணுக்கூறுகளை சேர்ப்பித்து வருகின் ரன், ஒரு மனி! தனுடைய 5பூத சேர்க்கையை ஆராயுமிடத்து சில பல உண்மை கள் வெளிவருகின்றன. ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு பூத அணுவும் நூற்றிருபது இலட்சக்கணக்கில் அமைந்து பூத அணுக்களும் 5 கோடி அணுக்கணக்கில் இருக்கலாம், இப் பூத அணுக்களுக்குரிய ஆன் மா மேல் நிலை இனம் மாறுவதாயிருந்தால் பத்து லட்சம் அணு கூடவேண் டும். ஒரு நாளில் 10 அணு - கூடுவதென வைத்துக் கொண்டால் ஒரு வருடத்தில் 3000 அணு கூடலாம். 87 வருடம் சென்றால் 3 இலட் சம் அணுக்கள்தான் கூ ட மு டி யு ம். ஆகவே இன்னும் குறைந்தது 3, 4 பிறப்பாகுதல் எடுக்க வேண்டும், இதற்கிடையில் வேறு பிறப்புக் களில் சூழ்நிலை மாறுபாடு காரணமாக கீழ்நிலைப் பிறப்புக்களுக்குப் போகவேண்டியும் ஏற்படலாம்,
மானுட நிலையிலிருந்து தேவநிலை எய்துவதற்கு ஒரு லட்சம் ஆண்டுகள் எடுத்துக்கொள் ள லாம். தேவ கணங்களில்  ேin ல ா ன நிலையை அடைய ஐந்து லட்சம் வருடங்கள் எடுக்கலாம். பின் பு
அவன் பரிபூரண நிலையை அடைய ஐந்து கோடி வருடங்கள் எடுக் கலாம். ஆனால் அவன் தனது பரிபூரணத்தை விரைந்து நிறைவேற்று வானாகில் கால அளவைக் குறைத்துவிட முடியும், தக்சு முயற்சி எடுத்துக்கொண்டால் அதே பரிபூரணா நிலையை ஆறு மாதங்களிலோ ஆறு வருடங்களிலோ ஏன் எய்திவிடல் ஆகாது. உலகிலே 4ஞானி களும், தீர்க்கதரிசிகளும் பலர் தோன்றியுள்ளனர், அன்னவர் அனை

Page 17
30
இறத்தமிழ் ஞானம்
வரும், மனிதன் பலகோடி வருடம் வாழ்ந்த வாழ்க்கையை ஒரே சீவி தத்தில் வாழ்ந்து நிறைவு பெற்றுள்ளனர். மனதை ஒருமுகப்படுத்து தல் என்பதன் பொருளே காலத்தைக் குறுக்குதலாம். இப்படிச் செய் வதால் மேலோர் காலத்தை வெல்கின்றனர்.
5 பூதங்களின் அணுக்களின்றி எந்த ஒரு பொருளும் இப் பிர பஞ்ச பூமியில் செயல் பெற முடியாது. சடப்பொருளோ தி ர வ ப் பொருளோ உயிரினங்களோ எதிலும் 5 பூத அணுசக்தி - வித்தியாச மான் கணக்கில் அமைந்தேயிருக்கும். இச்சக்தியை இறைவன் தரணி! லும் உள்ளான் துரும்பிலும் உள்ளான் என்ற பழமொழியிலிருந்து உணர்ந்துகொள்ளலாம். ஒரு துரும்பிலும் 5 பூத அணுச்செறிவு
சேர்ந்தேயுள்ளது.
ஒரு மனிதனின் எண்ணங்கள் பலவிதமாய் அமைவதற்கு பல காரணங்கள் உண்டு. இவற்றில் முக்கியமான மூன்று காரணங்கள்!
ஐந்து பூத அணுச் சேர்க்கையில் (முன்வினைப் பயன்] நாம் கொண்டுவந்த 5 பூத அணுக் கூறுகளின் பலனாக ஏற்படும் எண்ணங்
கள்.
மனிதப் பிரயத்தனத்தின் மூலம் அனுபவத்தால் ஏற்படும் எண் ணங்கள்.
சமூக சூழ்நிலை பழக்கவழக்கங்களால் ஏற்படும் எண்ணங்கள்
இவ்வாறான எண்ணங்களின் நன்மை-தீமைகள் சூக்கும தேகத் தில் (தன்மாத்திரை) பூத அணுக்சளாகப் பதிந்து எமது பிறப்பை நிர்ண யிக்கின்றன. இதை மாற்ற எந்தச் சக்தியாலும் முடியாது.
மனைவி, மக்கள், பொன், பொருள் இவைகளுக்காக மக் கள் குடம் குடமாய்க் கண்ணீர் சிந்துகிறார்கள், ஆனால் ஞானம் வேண்டும், அருள் வேண்டும், உண்மை வேண்டும் என அழுவது யார்?

(4) சபா ம க ச க = கா = H 4
"+ பட் 1 க ப் ப 1 E -1 )
எ
- 1 - 2 - 3 எண் குறிப்பிடும் பூதக் கூறுகளும்
இவற்றின் தத்துவங்களும்
ஒன்றும் இரண்டும் தனித் தனிக் கலப்பில்லாத எண்களாகும். 1ம் 2ம் சேர 3 உருவாகிறது. ஆனால் இம் மூன்று எண்ணே முதல் அமைப்பாய் செயல் பெறுவதைக் காண்கிறோம், ஒன்றான தீயும் இரண்டான சக்தியும் சேர மூன்றான காற்று உருவாகிறது. இம் - மூன்றும் இப் பூவுலக இயக்கத்துக்கு முக்கிய இடம் வகிக்கின்றது. இக் காற்று உருவாகியதன் பின்பே உயிரினங்கள் தோன்றலாயின. இவ் உயிரினங்களின் தூல தேக வளர்ச்சிக்கு வாதம், பித்தம், கபம் எனப் பெறும் - காற்று, சூடு, நீர் இவை மூன்றுமே முக்கிய பங்கு வகிக்கின்றது. இக் காரணங்களால் எமது தமிழ் மொழியும் மூன்று இனமான மூன்றெழுத்தால் உருவாகியுள்ளது. இத் தமிழில் குறிப் பிடும் எல்லா வகைப்படுத்தல்களையும் மூன்று மூன்று விதத்தில் உரு வாக்கி உள்ளார்கள். எண் உருவ அமைப்புக்களையும் ஓசை அமைப் புக்களையும் மிகவும் திறம்பெற உருவாக்கியுள்ளதைக் காணுகிறோம்.
ஒன்று எனப் பெறும் உண்மைப் பொருளான சூரியனது தீயும் இரண்டு எனப்பெறும் சக்திப் பொருளான சந்திரனது குளிரும், இரண்டும் சேர்ந்து உருவான மூன்று எனப்பெறும் அறிவுப் பொரு னான காற்றும் சேர்ந்து இப் பூவுலகை இயக்கி வருகின்றன. நீருக்கு நிலப்பூதம் முக்கியமான தன்மைபோல் தீயுக்கு ஆகாயப் பூதம் முக் கியமாகிறது. காற்றுப் பூதம் இவைக்கு இடையில் பரவியுள்ளது. நீரையும் தீயையும் கண்களால் காண முடியும், காற்றை கண்களால் காண முடியாது. இம் மூன்று புதங்களையும் வைத்தே இப் பூவுல கிலுள் ள உயிரினங்களின் சிந்தனை, சொல், செயல் உருவாகிறது.
எமது சிந்தனையில் உருவாகும் எண்ணங்கள் எமது தலைமை யகத்திலுள்ள காற்றணுவுக் கேற்பவும் அவ் எண்ணங்களால் உருவா கும் சொல் வார்த் தை) எமது நீரணுவின் அளவுக்கேற்பவும், இவற் றினால் உருவாகும் செயல் அவரிடமுள்ள தீ அணுக்களின் தொகைக் கேற்பவும் உருவாகிறது. சிந்தனை உருவாவதற்குரிய காற்றின் தன்

Page 18
32
அறத்தமிழ் ஞானம்
பைக் கேற்பவே ஒவ்வோர் உயிரினங்களின் எண்ணங்களும் வித்தியாச மாயப் அமைகின்றன, இன்று விஞ்ஞானிகள் இம் மூன்று பூதக் கூறு களின் அணுக்களை வித்தியாசமான கணக்கில் அமைத்து விதம் வித மான இயந்திர சாதனங்களை உருவாக்குகிறார்கள் ,
இவ்
இயந்திரத்தில் போகும் எண்ணெய் அணுக்களின் தொகைக் கேற்ப காற்றணுவும் சென்றாலே இயந்திரம் இயங்குகின்றது இயந்திரத்தை சூடு ஏறாமல் செய்வதற்கு நீரைப் பாவிக்கின்றார்கள், காற்றைப் பாவித்தும் இயந்திரத்தின் சூடு கூடாமல் செயல்படுத்து சிறார்கள், தீ இல்லாமல் இயந்திரம் சக்தியை உருவாக்க முடியாது. தி' எரிவதற்கு காற்று முக்கியம். மூன்று பூத அணுக்கணக்கு பாவிக் கும் தன்மைக் கேற்ப அவற்றின் சக்தி பலவிதமாய் உருவாவதைக் காணுகிறோம். இவ்விதமாக மூன்று விதமான மின்சாரத்தை உரு வாக்கி பெரும் சக்தியுள்ள இயந்திரங்களை இயக்கி ஏராளமான தொழில் வளங்களை உருவாக்குகிறார்கள், தீச் சக்தியிலுள்ள சிவப்பு மின்சாரமும் நீர்ச் சக்தியுள்ள நீல மின் சாரமும் காற்றுச் சக்தியுள்ள மஞ்சள் நிற மின்சாரமும் மூன்று வழியாய் செல்கின்றதைக் கண்டு கொண்டோம். ஒரு வழியில் மின்சாரம் இல்லாதுபோனால் இப் பெரும் இயந்திரங்கள் இயங்கமாட்டாது.
111[I
இவ்வாறே பூமண்டலத்திலுள்ள உயிரினங்கள் ஐந்து பூத அணுக் களைக் கொண்டு இயங்கி வருகின்றன. உயிரினங்கள் இயங்குவதற்கு (சூக்கும தேகம்) அவற்றின் தலைமையகத்திலுள்ள அணுக் கூறுகளே கட்டளை பிறப்பித்து செயற்படுத்துகின்றன. நாம் ஐந்து வயதுப் பிராயத்தில் குருவிடம் கற்பவைகள் தலைமையகத்திற் பதிவாகின் றன. நாட் செல்லச் செல்ல இவ்வாறு பதிவானவற்றிலிருந்தே அவ் விடம் அமைந்த 5 பூத அணுக் கூறுகள் எம்மைச் செயல்பெறத் தூண் டுகிறது. நாம் கற்காத என்வயும் எமது தலைமையகத்திலிருந்து சிந்தனைக்கு வரமாட்டாது. நாம் தலைமையகத்தில் என்னத்தை விதைத்தோமோ அவைகளே திரும்ப எம் மிடம் வந்து எம்மை வழி நடத்துகின்றன. எமக்கு கற்பிக்காத எந்தப் பாஷையும் தலைமை யகத்தில் இல்லாததால் அவை எமக்கு விளங்க முடியாது. எந்தப் பாடத்தைப் படித்தோமோ அதுதான் திரும்ப வரமுடியும், நாம் முன் செய்த வினைப் பயனால் கொண்டுவந்த அணுக்கூறு சுளுடன் இப் பிறப்பில் உழைக்கும் சேமிப்பையும் கூட்டிச் சேமிக்கிறோம். தலை மையக - சேமிப்பில் இல்லாத எதையும் தாம் திரும்பப் பெறமுடியாது.-

விநாயகர் தரும் நிதியம்
சிறுவயதில் பயிலும் தவறான கருத்துள்ள செயல்கள் தலை மையக பூத அணுக் கூறில் அதற்குரிய அணுவாகப் பதிவாகிறது. நல்ல செயல்களாசுப் பழகும் பழக்கங்கள் தலைமையக 5 பூத அணுக் கூறில் ஒளிப்பூத அணுக்களின் எண்ணிக்கையை சேமிப்பில் கூட்டு கின்றன. இவ்வாறு தலைமையகத்தில் சேமித்த அணுக்கூறுசுளுக் கேற்பவே எமது எண்ணங்கள், செயல்கள் அமைகின்றன. இதை வெளியிலுள்ள "எ ந் த சக்தியாலும் மாற்றியமைக்க முடியாது. இதையே அவரவர் செய்த வினை அவரவரையே சேருமென கூறியுள் ளார்கள். இவ்வாறு மேல் நிலைக்குரிய பூத அணுச் சேர்க்கையுள்ள வர்கள் தவிர்ந்த மற்றெவரும் செயல்படுத்த முடியாத வரலாறுகளை சமய வரலாறுகனாய் விளக்கியுள்ளார்கள், கீழ் நிலைக்குரிய 7 அணுச் சேர்க்கையுள்ளவர்கள் புரிந்த கொடும் வரலாறுகளையும் விளக்கியுள் ளார்கள். கூடிய கீழ் நிலையில் செயல்பெற்ற ஒரு ஆத்மாவை அழித்து பிறப்பை மாற்றினாலன்றி அவனது செய்கையை எவ்வித மும் மாற்றி அமைக்க முடியாது என்பதையும் வரலாறுகளாக விளக்கி யுள்ளார்கள். கொலை, களவு முதலான தன்னலமான எண்ணங் கள் அவனது தலைமையகத்தில் அதற்குரிய நீர்ப்பூத அணுக்களாக பதிவாகின்றது. அவ்வெண்ணத்துக்குரிய செ ய ல் க ளி ல் இறங்கும் போது மேலும் மேலும் ஆசைக்குரிய நீர்ப்பூத அணுக்கள் சேருகின் றன, இவ்வாறு கூடுதலாக ஆசைப் பொருளைச் சேமித்துவிட்டால் இவ்வெண்ணத்தை மாற்ற முடியாது. பிறந்து பிறந்து உழன்றேயாக வேண்டும், தியாக உள் ளம் இரக்க சிந்தனைகள், கடும் உழைப்பு முதலிய தனது உடலைச் சிந்தியாதவாறு உருவாகும் எண்ன!ர ங்கள் அவனது தலைமையகத்தில் அதற்குரிய ஒளிப்பூத அணுக்களாய்ப் பதி வாகின்றன, இவ்வாறு கூடுதலாகச் சேமித்துவிட்டால் இன் அணுச் செயல்களிலான சிந்தனை ஒளி உருவாகி ஒரு சில பிறப்புக்களில் பிறப்பற்ற ஒளிப்பூத அணுக்களாகச் செயல் பெற முடி யும்.
எம்மை ஆளாக்கிய தமிழ்மொழியின் அறநெறியை எம் ஆன்மா ஓ ளி யி ல் சேரும்வரை நினைந்து நினைந்து கண்ணிர் உருகுவோம்,

Page 19
பட் -
தமிழ் கூறும் மூன்றெழுத்து
இயற்கை உல ைகப் பெற்றெடுத்து இயக்கும் அன்னை 'சக்தி' மூன்றெழுத்து, அன்னை பெற்றெடுத்த "உயிர்" என்ற மூன்றெழுத் தோடு "உடல்' என்ற முன்றெழுத்தில் உருவாகும் ஒரு குழந்தை "அம்மா, அப்பா' என்று மழலை பேசுவதும் மூன்றெழுத்துத்தான், ஐந்து வயது வந்ததும் 'கல்வி' என்ற மூன்றெழுத்தைக் கற்று ' -அறிவு' என்ற மூன்றெழுத்தில் தேர்ச்சி அடைகிறான்,
றெழுத்து, கல்வி' எம்."தும் ம திரு குமார்
அவன் வாலிபப் பருவம் வந்ததும் 'இளமை' என்ற மூன்றெ ழுத்தில் "திறமை' என்ற மூன்றெழுத்தைக் காட்ட தொழில்' என்ற மூன்றெழுத்தைத் தேடி 'பணம்" என்ற மூன்றெழுத்தை நாடி 'சுகம் எள்ற மூன்றெழுத்தை அடைகிறான். அவன் காளைப்பருவம் வந்த தும் "காதல்" என்ற மூன்றெழுத்துக்கு உயிர் கொடுத்து உயிர் கொடுக்க "மனைவி" என்ற மூன்றெழுத்தை :: வாழ்க்கைத் துணை யாக அடைந்து "சுகம்' என்ற மூன்றெழுத்தில் அனுபவித்துவிடுகி ரான், பின் "பில் 31ள் " என்ற உன்றெழுத்துக்கும் 'அம்மா, அப்பா, என்ற மூன்றெழுத்துக்கும் அதிபதியாகின்றான்.
அதன்பின் ! க ர ல ம்' என்ற மூன்றெழுத்து "வாது' என்று மூன்றெழுத்தை அதிகரித்து 'முதுமை என்று கன்றெழுத்தில் முக்தி அடைந்து முரளில் "உயிர்" என்ற மூன்றெழுத்து 'உடல்' என்ற மூன்றெழுத்தை விட்டுப் பிரிந்து 'பிணம்' என்ற மூன்றெழுத்தாகி விடு கிறது.
இதனிடையே மனித உள்ளங்களில் தோன்றி மறையும் பற்பல எண்ணங்கள் அதாவது - அன்பு, அறம், பண்பு, பாசம், பொறுமை பொறாமை, வீரம், கனவு என்று இன்னும் எத்தனையோ மூன்றெழுத்து எண்ணங்களைத்தான் 'அறம்', 'பொருன்', 'ஞானம்' என்ற முப் பாலாகப் பிரித்து உலகிற்கே வழிகாட்டியாக இருக்கும் 'தமிழ்' என்ற மூன்றெழுத்தில் 'குறள் ' என்ற மூன்றெழுத்து நரலைத்தான் நமக் கெல்லாம் தந்திருக்கிறான் வான்புகழ் ஈந்த வள்ளுவன்,
தொகுப்பு: என் எஸ். செல்வரத்தினம்
தொல்புரம்

பாட
சிந்திப்போம் - செயல் பெறுவோம் - பலனடைவோம்
بیما
ஐந்து பூத அணுச் சேர்மானங்கனள மக்களுக்கு புரியவைப்ப தற்காக சில விளக்கங்க3ள எமது சிந்தனை மூலம் தெரிவதை தொ யப்படுத்துகிறோம், முதலாவதாக வானொலிப் பெட்டியை எடுத்துக் கொண்டால் 7000 மைல்களுக்கப்பால் இ ரு ந் து ஒலி பரப்பப்பெறும் செய்திகளோ, பாடல்களோ ஈசய்து வீட்டில் இருந்தபடியே எமது வொனொலிப் பெட்டி.யை ஒலிபரப்பப் பெறும் ரிலைய அலைவரிசை யில் விடும்போது அச் செய்தியையோ பாடல்களை பயாட நாம் தெளி வாகக் கேட்கமுடிகின்றது. இவை தற்போதைய விஞ்ஞான உலகக் -கண்டுபிடிப்பாகும். இந்தக் கண்டுபிடிப்பிற்கு உதவியது கம்பிச் சுருள்களும் மற்றும் ஐந்து பூதச் சேர்க்கையிலான மின் கடத்திகளும், இன்னோரன்ன பிற பொருட்களுமாகும்.
இதே போன்றுதான் சிறு வயதில் இருந்து கற்கும் கல்வியோ. அனுபவமோ எமது (சூக்கும தேகம்) தலைமையகத்தில் பதிவடை கின்றது. பதிவாகாத விசயங்கள் எதுவும் எமது நினைவுக்கு வரமாட் டாது. பதிவனடயும் விடயங்கள் தான் எமது எண்ணத்தில் தோன்றி எம்மைச் செயற்படுத்துகின்றது. நாம் நினைக்கும் எண்ணங்களுக் கேற்ப ஐந்து பூத விகிதாசாரம் அமைந்து எம்மை வழிநடத்திச் செல் கின்றன, இன் எண்ணங்களில் ஒளிப்பூதம் சேரும்போது எமது செயல். சிந்தனை தூய்மையடைந்து நல்லதைச் செய்யத் து; ண்டுகின்றது. இவ் வாறே எமது எண்ணங்களில் சுகவாழ்வு எண்ணங்கள் ஏற்படும்போது அவ்வெண் ணத்துக்குரிய (ஆசை) நீர்ப் பூதம் சேர்ந்து அதன் பயனால் எமது செயல், சிந்தனை தீய எண்ணங்களாக செயல்பெறுகிறது. எமது (சூக்கும் தலைமையகத்தில் பதிவு நடைபெறுவது போலவே வானொலி நிலையத்தில் இருந்து ஒலிபரப்பப் பெறும் செயலும் தடை பெறுவதை நாம் நன்கு உணரமுடிகின்றது, தமது செயலின் பதிவு கள் எம் எண்ணத்தை செயற்படுத்துவது போலவே நிலையத்தின் ஐந்து பூத அணுவிற்கேற்ப அந்தந்த மொழியாகி அலைவரி + எசயில் செயல் பெறுவதை நாம் உற்றுணர முடிகின்றது.

Page 20
1)
அறத்தமிழ் ஞானம்
TLடாப்
இதே போல நூற்றி எட்டு அண்டங்களையும் ஆட்சி செய்து கொடூர வழி நடந்து அதன் செயற்பாட்டால் ஐந்து பூத விகிதா சார மாற்றம் ஏற்பட்டு கீழ் நிலையை அடைந்த சூரபதுமனது வர -லாற்றைப் பார்ப்போம். காசிப முனிவருக்கும் மாயை என்பவளுக் கும் பிறந்தவன் தான் சூரபதுமன். சூரனை காசிபரோ அறத்தின் வழி நடாத்தி நல்வாழ்வு வாழ்விக்க விரும்பினார் இதை விரும்பாத தாயோ அசுர குருவான சுக்கராச்சாரியாரிடம் ஒப்படைத்து அவ னுக்கு கல்வி புகட்ட விரும்பினார். சூரன் சுக்கராச்சாரியார் உட தேசப்படி நடந்து சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து அபரிக்க முடியாத பெரு வரத்தைப் பெற்றான். ஒருவனுக்கு அளவுக்கு மீறிய பணமும் வசதிகளும் இருந்தால் அவனது (மனநிலையிலு ள் ள - ஆண வம், அதிகார ஆசைகள் கூடி உடல் உழைப்பில்லாத சுகவாழ்னை வாழ விரும்புவது இயல்பே, இதேபோல சூரனின் மனநிலையும் தனது -வலிமை கூடியதும் ஆசை பெருகி அளவிற்கு மீறிய அதிகாரத்தை பிரயோகிக்க விரும்பினான், இதனால் அவனது ஐந்து பூத விகிதா சாரம் மாற்றமடைந்து ஒளிப்பூதம் குறைந்து ஆசைக்குரிய நீர்ப்பூதம் கூடி அவனது மனதை தீயவழியில் செல்லத் தாண்டியது.
இவனதுடநியாயமற்ற அடக்குமுறை பொறுக்காது தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவபெருமான் தனது தூதுவர் மூலம் இவனைத் திருந்துமாறு மன்றாடிக் கேட்டார். அவனது நீர்ப் பூதம் கூடிய ஐந்து பூத விகிதாசார சேர்மானத்தால் அவனது எண்ணம் உண்மை வழி நாட மறுத்தது. அவனது (சூக்கும தேகம்) தலைமைப் பீடத்திலுள்ள அணுவுக் கேற்பவே இவன் கற்ற பாடங்களின் பதிவு கள், இவன் செயற்பாடுகள், சிந்தனைகள் நடைபெறுவதினால் உண் மையை உணர அவனது ஆசைப் பொருளுக்குரிய நீரணுவின் கூடுதல் தன்மை இடமளிக்கவில்லை, இதனால் இவனது ஆசை அதிகரித்து நீர்ப்பூத விகிதாசாரம் மேலோங்கி இருந்தது
இதனால் உண்மைப் பொருளான சிவனால் அழிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய சுடர் மூலம் ஞானப் பொருளை உருவாக்கி ஞானப் பொருளின் மூலம் சூரனது அகங்காரத்தை இரு கூறாக்கி - சேவலும் மயிலுமாக்கினார் என கூறப்பெற்றுள்ளது, இவனது ஐந்துபூத விகிதாசார மாற்றத்தி னால் நீர் நிலைக்கு தள்ளப்பெற்ற இவனது உடலில்
-ஆறறிவு

விநாயகர் தரும் நிதியம்
37
படைத்த மனிதனுக்குரிய அணுக்கூறுக்கு குறைவாய் இருந்தமையி னாலேயே நான்கறிவு படைத்த சேவலும் மயிலுமான பறவையின மாசுப் பிறக்கவேண்டி ஏற்பட்டது , இன்னாறே எமது எண்ணங்களின் செயற்பாட்டால் ஐந்து பூத விகிதாசாரம் கீழ் நிலையை அடைந்த சூரபதுமனைப் பார்த்தோம்.
இதைத் தொடர்ந்து ஐந்து பதவிகிதாசார மாற்றத்தால் மேல் நிலையை அடைந்து பிறப்பை நீக்கிய மாணிக்கவாசகரைப் பற்றப் பார்ப்போம், மாணிக்கவாசகர் மந்திரிப் பதவியை வகித்து அரசனுக்கு குதிரை வாங்கப்போன வரலாற்றைப் பார்ப்போம், மந் திரிப் பதவி வகிப்பவர் என்றால் அவர் படிப்பறிவில் மிகவும் கூடிய வராகவே இருப்பார். பதவிக்குரிய கடமைகளையும் நன்கு அறிந்து இருப்பார். இவர் மூலம் குதிரைகளை வாங்க விரும்பிய அரசன் குதி ரைகளுக்குரிய பணத்தைக் கொடுத்து அனுப்புகின்றார். இவர் பணத் தையும் கொண்டு குதிரை வாங்குவதற்கு வேற்றூர் செல்கின்றார், செல்லும் வழியில் அன்னசத்திரத்தில் அன்னதானம் நடப்பதைக் கண் டார், கண்டதுதான் தாமதம், அவர் கொண்டுவந்ததும் இது கால ளரை அடைந்த அணுக்கரிகளுக்கேற்பவும் அவர் மன நிலையில் அந் நிகழ்ச்சியைத் தவிர வேறெதுவும் அவருக்குத் தெரியவில்31ல, தன் னிடம் உள்ள பணம் முழுவதையும் அன்னதானத்தில் செலவழிக்கின் நார், அந்தச் சேவை மூலம் மனம் மகிழ்வு கொள்கின்றார். இது அரசனுடைய பணமே, இதை எமக்கு குதிரை வாங்கத் தந்தவர் அன்லவா என்று எள்ளளவும் அவர் மனம் கவலை கொள்ளவில்லை, கவலை கொள்ள அவரது தலைமைப்பீட ஐந்து பூத விகிதாசாரம் இடமளிக்கவில்லை,
பின்னர் அரசனால் அசாத்துச் செல்லப்பெற்று இவரது நடவ டிக்கைக்கு தண்டமாக சுல்லை நெற்றியில் வைத்து உச்சி வேளை யில் சூரியனைப் பார்க்கப் பணிக்கப்படுகின்றார், அ வ ர் அரசன் இட்ட தண்டனையை மீறவில்லை, - தான் செய்ததற்குரிய தண்ட ஏனையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்சின் றார். அவர் சுகவாழ்வை விரும்ப வில்லை, உடல் உழைப்பின் மூலம் அவருக்கு இட்ட தண்டனையை அனுபவித்ததின் மூலம் அவரது தலைமைப்பீடத்தில் உள்ள ஐந்து பூத விகிதாசார ஒளிப் பூதம் கூடி பிறப்பை நீக்கும் உயர் நிலையை அடைகின்றார்.
ஒருவன் கொண்டுள் ள எண்ணத்தை வெளியிலுள்ள எந்த சக்தி யாலும் மாற்றியமைக்க முடியாது. அ வ ன து சிந்தனை - உடலு ழைப்பு மூ லம் தான் அவனது அணுக்கூறுகளை மாற்றியமைத்து எண் பிணத்தை மாற்றியமைக்க முடியும், எனவே நல்வாழ்வை எண்கோ வோம். நல்லதையே செய்வோம், இதன் பயனாக (சூக்கும தேகம்) தலைமையகத்தில் பதிவான ஐந்து பூத ஓளி அணு எண்ணிக்கை உயர் வடைந்து எமது பிறப்பை நீக்கி (ஞான ஒளியில் கலப்போமாக,

Page 21
பாராட்டுக் கடிதங்கள்
மதிப்பிற்குரிய விநாயகர் திருமநிதிய நிர்வாகி அவர்கட்கு,
அன்பு வணக்கங்கள் பவ, ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எழுதப்பட்ட கடிதத்தில் தற்செய லாக நிகழ்ந்த தவறைச் சுட்டிக்காட்டிய தங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றி தெரிவிக்க வார்த்தைகள் போதாது. தங்கள் பணி எம் சமு? தாயத்தை எவ்வளவு சிந்திக்கவைத்துள்ளது என்பது சமூக த்துடன் உற வாடும் என்போன்றவர்கட்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றது, தொடர் ந்த தங்கள் வெளியீடுகளை வாசிக்க ஆர்வமாயுள்ளோம்.
-குறிப்பாக, மாத வெளியீடான 'அறத்தமிழ் ஞானம் போன்ற நூல்கள், அத்துடன் இயற்கை வைத்தியத்திற்குரிய 'நூற்றி அறுபது குறிப்புகள்" என்ற நூலும் அனுப்புமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்,
"வல்லிபுடவாசா', கரவெட்டி வடக்கு, கரவெட்டி. 77-தி-4
நன்றியுடன், வ. பரமேஸ்வரி
தமிழ் ஈழத்தில் எங்கள் சமுதாயம் சீர்பெற தங்களின் வெள்ளி' யீடுகள் தருமசாதனமாக விளங்குவது போற்றுதற் குரியது. நாங்கள் அனைவரும் ஐயாவின் கருப்பணிக்கு தோழோ தோழாக நின்று உதவ முன்வருவது மிக அவசியமெனக் கருது கின்றேன், எமது சமயத்தின் உண்மை நிலைமையை மக்களுக்கு மிகத் தெளிவாக விளங்கும் வகை யில் இந்த அனர்த்தம் நடைபெறும் இக்கட்டான காலகட்டத்திலும் சுடட மேம்படுத்த எடுக்கும் முயற்சியான தங்கள் வெளியீடுகள் மிக மிகப் 4ாராட்டப்படக் கூடியவை.
இயற்கை வைத்தியம் - சித்தவைத்தியம் இருப்பது இன்னொரு தெய் விகச் சிறப்பம்சமாகும்.விநாயகர் தகுழ நிதியத்தின் பாரிகள் மேன் மேலும் வளரவும், நிறுவனர் ஐயா பல்லாண்டு காலம் நோய் நொடி யின்றி சிறப்புடன் வாழ்ந்து தமிழ் இனத்துக்குச் சேவையாற்ற இறை யருள் வேகாண் டிப் பிரார்த்திக்கின்றோம்,
சீ. சிவசுப்பிரமணியம்,
செயலாளர், கைதடி நுணாவில் ச. ச. நிலையம்,
சாவகச்சேரி,
27-7-12
பெத் நாயகர் பால் நி வ ய ம்
4) ரா 1 -ம 1 - +-கர், 4-1: சு (h,
(4) ப ப்ப ய 1 14-டிசறு )

பாராட்டுக் கடிதங்கள் தொடர்:
கனம் நிறுவனர் அவர்கட்கு, விநாயகர் தரும் திரியம்
ஐயா,
தங்கள் வெளியீடுகளை இலவசமாக எங்கள் மன்றத்துக்கு தாங் கள் அனுப்பிவருவதையிட்டு தங்கள் தி றுவனத்திற்கு முதல் எமது நன்றி யைத் தெரிவித்து க் கொள் கின்றேன், இன்றைய காலகட்டத்திலே தங் கள் நிறுவனத் தினர் அறிவுக் களஞ்சியங்களை வெளியிட்டு இவ்வாறு இலவசமாக வி /யோகித்து வருவதை பாராட்டுவதற்கு சொற்கள் அறி யாது தடுமா' ன்றேன்,-
தங்கள் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த சிறந்த பார/ானாய பாடசாலைகள் பல புரிந்து கொள்ளாதது #கவும் வேதனைக்குரியதாகவே உள்ளது. இன்றைய மாணவ சமுதாயத்தை உற்றுநோக்கும்போது அரநெறிச் சிந்தனைகள் குறைந்த ஒரு சமுதாய - மாகவே வளர் த் து வ ருவதுபோல் தெரிகின்றது, இந்த நிலையை மாற்ற முயற்சிக்கவோச் டிய து ஆசிரிய உடசியகத்தின் தலையாய கடனாகும்.
தங்கள் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அறம்வளர் இளந் தமிழ் சஞ்சிகை டல மையிலேயே சிறுவர்களுக்கு ஓர் பெரும் வரப்பிரசாதமாகும், முன்னேற்றம் அடைந்த நாடுகளிலே சிறுவர்களின் அதிவையும் ஆற்றவையும் பார்க்கக் கூடிய பல் சஞ்சிகைகள் இருப் பறித் தாம் காண் கின்றோம், ஆனால் நம் சிறுவர்கள் அவ்வாறான சஞ்சிகைகளை 4 பன த் த ா ய் ட ட எண்ணிப்பார்க்கப் பட டடத வர்களாக இருக்கும்போது, பல சி' ர ந் த விட ய ங் க ன ள தன் னகத்தே கொண்டு வெளிவருகின்ற 41 அறம் வளர் இளந்தமிழ்' சஞ் சிகை, அவர்களுக்கு நிச்சயம் பயன்படும் என்பதில் ஐயமே இல்லை.
நம்மில் அநேகர் நமது கோவில்களில் எல்லாம் புதிய அழைப்பு களை ஏற்படுத்துவதற்கும், பலவித விழாக்களை எடுப்பதற்கும் பல்லா tபிராக் க ண க் கில் பணத்தைச் செலவு செய்வதை தாம் காணக்கூடடிய தாக டள்ளது, ஆனால் நாளைய சமுதாயமாகிய இன்றைய சிறுவர் களின் உள்ளங்களில் அறதெறிகளை வளர்ப்பதற்கு தங்கள் நிறுவ னத்தைத் தவிர வேறு எவராவது இவ்வாறு முயற்சிகளை மேற்கொள் வதை நாம் காண க்கூடியதாக இல்லை. இந்த அரும் பெரும் பணியை ஆற்ற முன்வந்திருக்கும் தங்கள் நிறுவனம் என்றும் நீடிழி வாழ எல் வரம்பாய்ல இனறவனை நம் நாட்டின் சிறுவர்கள் சார்பில் வேண்டு கின்றேன்,
கந்தசாமி கோவிலடி கோப்பாய் வடக்கு , 10--
செல்வன் த தவதாஸ்,
தலைவர் இந்து இளைஞர் மன்றம்

Page 22
-அறத்தமிழ் ஞானம் எண்ணங்கள் *
தமிழன் சீட்சி பெற வேண்டுமாயின் காலத்துக்கு ஒவ் வாத கோட்பாடுகள் வேண்டாத பழக்க வழக்கங்கள் கார ண மற்ற சாதி, மத வேறுபாடுகள் இவற்றைக் களைந்து காலத்தோடு ஒத்த கோட்பாடுகளை பின்பற்றி இன ஒற்று மையை வளர்த்து முற்போக்கு வாதியாய் வாழ்ந்திடல் வேண்டும். இம்மாற்றத்தை செயற்படுத்தும் சுடமை ஈழத்தமிழ் இளைஞருடையது.
பசி, பஞ்சம், வறுமை, நோய் முதலியவற்றால் தாக் குண்டு அல்லலுறும் ஏழைகள் பார் எங்கணும் உள்ளனர், இவர்களது இடுக்கண் களைந்திட நன் முயற்சி செய்வார் யாருமில்லை, மாறாக ஆடம்பர வாழ்க்கையிலும் விண் வெளிச் சுற்றுலாவிலும் பெரும் பணம் விரயமாக்கப்படுகி! றது. பணத்திற் திளைக்கும் சில தமிழர்கள் தமிழ் உணர்ச் சியின் றி தமிழர் என்ற தனித்துவமின்றி பகட்டு வாழ்க்கை பநடாத்துகின்றனர். அல்லலுறும் சகதமி ழர் நிலைபற்றி
இவர்கள் எத்துணையும் சிந்திப்பதில்லை. எமது பொருளா தாரத்தை மேம்படுத்த இவர்கள் முன்வருவதே இல்லை. இவர்களது பணம் நமது பிரதேசங்களில் தொழிற்சாலை களை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க -உதவுவதாயமைந்தால் - எம் நாடு முன்னேற்றம் அடைந்து மற்றவர்களுக்கு வழி காட்டியாய் அமையுமென் பது முற்றிலும் சரியானதே.
தன்மொழி மீதும், மண் மீதும் ஒருவன் பற்றுக்கொள் வது என்பது சகசமாகும். எம் எதிர்காலம், மொழியின் எதிர்காலம், கலாச்சாரத்தின் எதிர்காலம் இவைகளையிட்டு தமிழ்மக்கள் இனியாவது சற்று நிதானமாக பொறுப்பு உணர்ச்சியுடன் சிந்தித்தால் விடைகாண முடியும். சுயநலம் காரணமாக சமூக ஏற்றத் தாழ்வுகள் வேறு, சரய ஏற்றத் தாழ்வுகள் வேறு என இயம்பி தப்பித்துக் கொள்ள முய லுகிறார்கள், தன் சுகத்தை மாத்திரம் நாடுபவர்கள் சமூக சேவையில் ஈடுபடுவ து அர்த்தமற்ற து.

111 -
உங்கள் சிந்தனைக்கு ....
விதவைகளின் சோகக் கண்ணீரைத் துடைக்கவும் அநாதையின் வாய்க்கு ஒருபிடிசோறு கொண்டுவந்து கொடுக்காவும் இயலாத ஒரு சமயத்திடமோ, தெய்வத் திடமோ எனக்கு நம்பிக்கையில்லை.
சுவாமி விவேகானந்தர் தொற் 20 நோய்களை விரட்டியடிக்கும் சக்தி வேப்து இலைகளுக்கும், வேப்பமரக்காற்றுக்கும் உண்டு. ஆகவே வீட்டிற்கு முன் புறமாகவோ அல்லது பின் புறத்திலோ வேப்பமரத்தை வளர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது வேம்பின் இலை, காய், பூ, பழம், பட்டை, வேர் போன்ற எல்லாப் பாகங்களும் மருந்தாகப் பயன்படு கின்றன. ஆகவே வீட்டுக்கு ஒரு வேப்பமரம் வளர்ப் பேரம். உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நாம் வயிற்றைக் கவனிக்க வேண்டும், வயிற்றின் ஒரு பகுதியை உணவுக்காகவும் இன்னொரு பகுதியை தண் ணீருக்காகவும் மூன்றாவது பகுதியை காற்றுக்கா கவும் ஒதுக்குங்கள், வயிறு முழுவதும் நிரம்பும்படி உணவை மட்டும் இட்டு நிரப்பாதீர்கள். இது பல கோளாறு களை உண்டாக்கும், தினசரி உணவில் வெங்காயம் சேர்த்துக் கொள் ளுங் கள். இது இரத்தக் குழாய்களில் இரத்தம் உறைவதை தடுக்கிற து. இதனால் இருதயத் தாக்கம் தடுக்கப்படு கின்றது, சின்ன மருந்துகளால் பெரிய ஆபத்துக்க ளையும் வெற்றி காணலாம், விக்கல் எடுக்கும் சமயங்களில் சுக்குப் பொடியைத் தேனில் குழப்பி நாக்கில் தடவிச் சப்பிக் கொண் டி தந்தால் விக்கல் நின்று விடும். விக்கலை நிறுத்த எத்தனையோ வழிகளைச் சொல்லுகிறார்கள் அவற் முள் இதுவும் ஒன்று,
தொகுப்பு:- கெ. ரி. ராஜா

Page 23
சு..
கேள்வி ? பதில்!
க, மாணிக்கவாசகர், கரணவாய் கிழக்கு,
கரவெட்டி.. கேள்வி: nானிடராகப் பிறந்தவர்கள் செய்யவேண்டிய கட.
மைகளுள் தென்புலத்தார் கட மையை முதன்மைப் படுத்தியதேன்?
பாதியில் எந்தவொரு ஆன்மாவுக்கும் பிறர் செய்த த ன் ரீரி ன ய
உணர்ந்து தன்னலம் கருதாது தன்னை ஆளாக்கிய இந் தவர்களுக்குச் செய்யும் பணிகள் செய்பவரது தலைமையக ஐந்து பூத அணுக்களில் பல ஒளி அணுக்களைக் கூட்டுகின்றான், அவ்வாறே இறந்தவரும் தனது பிதா மாதாவிற்கு சுயநலமற்ற பணியை இறக்க முன்னரே செய்திருந்தால் அவரது தலைமையக ஐந்து பூத அணுக் களில் பல ஒளி அணுக்களைக் கூட்டியிருக்கும். இவ்வாறு அமைந்த அவரது சேமிப்பிலுள்ள பூத அணுக்களையே அவர் கொண்டு சென் றிருக்கிறார். அப் பூத அணுக் கணக்கு கதைக்கு அமையவே அவர் செல் ஏரம் +றப்பிடம் அமைகிறது.. எவருமே தன்னலமின் ரச் செய்யும் இரக்க சிந்தனைச் செயல்கள் அவரவர்களின் தலைமையக ஐந்து பூத அணுக்களில் மேல் நிலைக்குரிய ஒளி அணுக்களை கூட்டவே செய்யும். பகட்டுக்காகவும், பேருக்காகவும், பதவிக்காகவும் செய்யும் கி ரியை! களோ, பணகளோ அவரவரது ஐந்து பூத அணுக்களின் ஆசைக்குரிய நீர் அணுக்களை கூட்டவே செய்யும் பிராரிடம் கையேந்தாத யப் பானரியரின் செயற்பாடுகளை ஆராய்ந்தால் இலகுவில் விடை காண வரம், இதை மணிவாசகர் "சென் று சென்று அணுவாய் தேய்ந்து தேய்ந்து ஒன்றாகும் சிவனே" என்கிறார், கூடிய விளக்கம் பெற விரும்பின் நேரில் வந்து பெறலாம்.
நீங்கள் அனுப்பும் அறநெறிக் கேள்விகளுக்கு விநாயகர் தரும் நிதிய நிறுவனர் அனுபவரீதியாக
பதில்களைத் தரக் காத்திருக்கின்றார்: கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:- நிறுவனர் கேள்வி பதில்
முடிவு விலை: விநாயகர் தரும் நிதியம்,
ரூ. 15-00 புலோலி மேற்கு, பருத்தித்துறை.
பிரதி: 1 200
கான்

EXERCISE
BOOK
feo em-filegesse qed !
Luib BUBJECT
JAME
BBCE DRADE
Pgs
A-5 148 210 7. FYR, Manufactured From Cream Wave ot. I 60
1 50
Maula CIUTA

Page 24
எமது வெளியீடு விலாசங்களிலும்
காட்ச்சோலை
அன்கன மருந்தக மருந்துச்சா
அஷ்டலட்சுமி கலண்டர் நிறுவ
அபிராமி மருந்தகம்
பூபாலசிங்கம் புத்தகசாலை
பாசையூர் மக்கள் முன்னேற்றம்
சின்னையா ஸ்ரோஸ்
- எஸ். கே, சாமி அன் கோ,
இவன் மருந்தகம்
முத்தமிழ் மன்ற நுாலகம்
கரியா பார்மசி!
ரி. வி. பாலா
இந் கா லிளை புலோலி மேற்கு திதியத்தினருக்காக தெய் லியடி ; பெசார் .. -

களை பின்வரும் பெற்றுக்கொள்ளலாம்
வல்வெட்டித்துறை
អំពី
பருத்தித்துறை
சனம்
கண்டி றோட், கைதடி
நீர்வேலி
யாழ்ப்பாணம்
* சங்கம் பாழ்ப்பாணம்
கொடிகாமம்
நெல்லியடி
சாவகச்சேரி
சுன்னாகம்
புத்தூர்
இணுவில்
- பருத்தித்துறை விநாயகர் திரும தமிழ்ப்பூங்கா அச்சகத்தில் பதிப்பிக்கப்