கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறத் தமிழ் ஞானம் 1992.12

Page 1
எம்.
அ ற த
5 ா
***************
உண்மை
அறம் 1 க
' 'ஞானமும் கல்வியும்
தானமும் தவமும் த தானமும் தவமும் த
வானவர் நாடு வழி ட - 2- - - - - -
சாதி, சமய, இன
மாதாந்த ஆ.
சஞ் 21-12
"நிறுவனரின் சிந்தன
பிற ஆக் விநாயகர் தருமநித
* சிக்கனம் - சமத்து

1 ---
-- )
*********
த மிழ்
வா
*+++++++++
****************
ய கடவுள்
படபு
1ன 12 கப் ----
நயந்த காலையும் சன் செயலரிது என் செய்வராயின்
திறந்திடுமே."
-ஒளவையார் - சட்டப்படியாக
வேற்றுமையற்ற த்ம சிந்தனை சிகை
- 1992
எனத் தொகுப்புகளும் நகங்களும் திய இலவச வெளியீடு
(வம் - உடலுழைப்பு :

Page 2
விநாயகர் தரும் நிதியம் புலோலி மேற்கு,
பருத்தித்துறை.
விநாயகர் = பிள்ளையார், அறிவுப் பொருள். காற்றுப்பூதம் எ -
எண்களில் 3 கிரகங்களில் வியாழபகவான், மனித அவயள த் தில் வலக்கண் இவைகளைக் குறிக்கும்.
ஞாபகார்த்த நிதி = திரு சி. ஆ.. சிவக்கொழுந்து
திருமதி. ஆ சி. இராசம்மா (சித்து! (வ. சு, கொ சரவணமுத்துவின் மகள் ] செல்வன் ஆ. சி, ப, சுப்பிரபாவளியன்
நோக்கம் = அறிவு வளர்ச்சிப் பணி
ஊனற்றோர் உதவிப் பணி கரும் யோகப்பணி
தர்மகர்த்தா சபை -
திரு. ஆ. சி. முருகுப்பிள் பப்ள
நிறுவனர், நிர்வாகி ஆயுட்காலத் தலைவர் திரு. வ, கு. கணபதிப்பிள்ளை பி. ஏ. (லண்) சட்டத்தரணி, உப தலைவர் வ, ச, செல்வராசா செயலாளர் - பொருளாளர் திரு. க, தங்கராசா
நிர்வாகப் பொறுப்பதிகாரி
கெளரவ உறுப்பினர்கள்
திரு. அ. துரைசிங்கம் திரு. ஈ வேதாரா3ரியம் திருமதி. கோ. கண் மலரி.
கெளரவ உப உறுப்பினர்கள்:
திரு. ஆ. க. சிவப்பிரகாசம் திரு. வி. க. கேதீஸ்வரநாதன்

சித்திக் தகப்பட்ட பிப்பா பார்
[ : 11 11 டாடா ;4 - 4-3 |
HT!
சிவ ழியம் சமர்ப்பணம்
1 42 இம் மாநிலம் உருவாகி அதில் உயிரினங்கள் உருவாக தங்கள் | சக்தி Fartய எந்நேரமும் உதவிக் கொண் டிருக்கும் ஐந்து பூதங்க ளான காற்று நீ, நீர், நிலம், -ஆகாயம் இவற்றிற்கும் எம்மை
உருவாக்கிய தந்தை, தாய், குரு. பு: தலானோருக்கும், நாம் வாழ உணவு அளித்துக் கொண்டிருக்கும் தாவர வர்க்கம் முதல் மனிதகுலம் வரையான சகல சீவராசிகட்கும் எமது வணக்கத்தைச் செலுத்தி இவர்கள் பாதார கமலங்கட்கு இந் நாலைச் சமர்ப்பணம் செய்வதில் பூரண ஆத்மதிருப்தி அடைகிறோம்.
விநாயகர் தரும் நிதியம் 21-12-92
நிறுவனர்
தங்களை இருகரம் கூப்பி வேண்டுகிறோம்!
இந்நால் தங்கள் 3) க யி ல் கிடைத்ததும் குறைந்தது மூன்று முறை வாசியுங்கள், உங்களுக்கு இதில் புலன் செல்ல வாய்ப்பு இல் லாது போகில் கூடிய விரைவில் உங் க ள் சிநேகிதரிடம் இந்நாலை சையளியுங்கள், இன்னும் வாசிக்கவேண்டிய மன எண்ணம் ஏற்படின் ஒன்பது முறை வாசித்தபின் அடுத்தவரிடம் ஒப்படையுங்கள், பாதங் - கள் உதவிக்கு நன்றி,
நிறுவனர் விநாயகர் தரும் நிதியம்
புலோலி,
முடிவு விலை: ரூ. 14.00
பிரதி (4)

Page 3
சி -
அறத்தமிழ் அகராதி
கிரெ5ெ8
எமது விநாயகர் தரும நி தி ய த் தி ன் 27-வது வெளியீடாக 4 அறத்தமிழ் அகராதி"? ஒன்று வெளியிட்டுள்ளோம்.
- மாணவர் ஒவ்வொருவரினதும் கல்விக்கு இன்றி யமையாததும், அவர்கள் மொழித்திறனில் நிபுணத் துவம் பெறுவதற்கும் மொழி அகராதிகள் பெரிதும் உதவி புரியும். இந்த வகையில் எ ம து நிதியத்தின் நோக்கங்களில் ஒன்றான கல்வி வளர்ச்சிப் பணிக்கு அணிசெய்யும் முகமாக இவ் அறத்தமிழ் அகராதியை வெளியிட்டு, குமரி முதல் கடாரம் வரை கொடிகட்டிப் பறந்த எமது ஞானத்தமிழ் மொழிக்கு, அதன் சிறப்பு பிற்கு எம்மாலான பங்குபணிகளை நிறைவேற்றி வரு கின்றோம்.
இவ் அகராதியினை பொ துநிறுவனங்களுக்கு இல வசமாகவும், தனியாருக்கு முடிவுவிலை ரூபா 106.ல் எமது நிதியத்தினது கழிவாக ரூபா 31/-ஐ கழித்து பிரதியொன்றினை ரூபா 75/- ஆகவும் வழங்கி வரு கின்றோம். பொதுநிறுவனங்கள் அத்தாட்சியைச் சமர்ப் பித்து நாம் வழமையாக அறத்தமிழ் ஞானம் விநி யோகம் செய்யும் விநியோகஸ்தர்களிடம் பெற்றுக் கொள்ள முடியும், மேலும் இப்பிரதியை தபாலில் அனுப் புவதில் சிலபல தவறுகள் ஏற்படுகின்றன. நேரில் ஒவ்வொருவரும் வந்து பெறுவது கஸ்டமாதலால் 4, 5 நிறுவனங்கள் சேர்ந்து ஒருவரை அத்தாட்சிப் பத்தி ரங்களுடன் அனுப்பி பிரதிகளைப் பெறுதல் நலமென நம்புகிறோம்.
நன்றி.
-நிறுவனர்

சி!
"அற த் த மி ழ் ஞான ம்''
விளக்கங்கள்
அறம் என்பது என்ன என்று. நன்றாகச் சிந்தித்தால் விடை காணமுடியும். இப்பூவுலகில் உள்ள உயிரினங்கள் அறத்தினாலே உரு வாகியுள்ளன, அதாவது: நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆன 5 வித அணுக்களும் கூட்டுச் சேர உயிரினம் உருவாகிறது. இவற்றில், ஏதாவது 4வித அணுச்சேர்ந்தாலும் உயிரினம் உருவாகமுடியாது. 5 வித அணுக்களில் ஏதாவது ஒரு விகிதத்தில் ஒவ்வொரு அணுவிலும் சிறிதள் வாவது சேர்ந்தாலே உயிரினம் உருவாக முடியும். சூடும் - குளிரும் சேர்ந்து உருவான காற்றணுவின் இயக்கமே அறிவு என்னும் அறத் திற்கு காரணமாகிறது. இவ் அறமே பூவுலகிலுள்ள சகல இயக்கத் திற்கும் மூல காரணமாகும். அறத்தின் அறிவு மூலமே எல்லா உயிரி னங்களும் தமது ச ந் த தி  ைய விருத்தி செய்து பல பல உயிரினமாக பரிணமிக்க வழிசெய்கின்றன. இதனால் இப்பூவுலக இயக்கத்திற்கு அறுமே முதன்மையாய் அமைந்துள்ளதை உணரமுடிகிறது. இவ் அறம் பெரிதாக வளர ஒளியும்- ஓசையும் முக்கியமாகிறது , அதனால் இவ் அறத் தின் மூலம் சேர்ந்த அணுச்சேர்க்கைக்கேற்ப பலமொழிகள் உருவாகின. அவற்றில் எமது தமிழ்மொழி மிகமிகப் பிரதான இடத்தை வகிக்கின் றது. இம்மொழி அநாதியில் உருவானதற்கான சான்றுகள் பல உள்ளன, இத் தமிழ்மொழியில் ஏராளமான புதையல்கள் உள்ளதை புல வேற்றுநாட்டு அறிஞர்கள் உணர்ந்துள்ளதையும் உணரமுடிகிறது.
இம் மொழி மூலம் அறத்தின் மேன்மைகளை அவ்வக் காலங் களில் தோன்றிய நாயன்மார்கள், முனிவர்கள், ஞானிகள், ஒளவை போன்றோர் ப ல வி த மா க உணர்த்தியுள்ளார்கள். அறத்தின் மூலம் தோன்றிய நாம் அறத்தின் மூலம் எமது பிறப்பை நீக்குவது பற்றி முன் னோர்கள் பலப்பலவிதமாய் கூறியுள்ளார்கள், 1 இன்று இவற்றின் உண்மைகளை உணர மறுத்து போலி நாடக வேசங்களை பெரிதென ம தி க் கு ம் மனப்பான்மையை உருவாக்கி வருகின்றோம், இம் மனப்பான்மையையே எ தி ர் வ ரு ம் சந்ததியினருக்கும் கற்றுக் கொடுப்பதால் உலகெங்கும் வீண் பிரச்சினைகள் உருவாக வழிவகுக்

Page 4
அறத்தமிழ் ஞானம்
கிறோம். இவ் வ ழி ன ய ப் பின்பற்றுவது இலகுவாயிருப்பதால் சகல்! மனித இனமும் இதையே பின்பற்றி உண்மை என்பது என்ன என்ற கருத்தை ஆழப் புதைத்து நாடக வேடத்தையே முன்னெடுத்து வரு - சின்றோம். இத்தமிழ் மொழியிலுள்ள அறத்தையோ ஞானத்தையோ உணர முடியாதவாறு வேற்றுமொழி மோகத்தை பெரிதாக்கி அம் மொழியபில் ஆசையை வளர்த்து த மி ழ் மொழியையே மறந்து விடுகி றோம், இவற்றால் நாம் அடையும் கீழ் நிலை பிறப்பையிட்டு நாள் ள 'ளவும் -எவரும் சிந்திப்பதில்லை , வரலாறுகளை மட்டும் வாய் நோசு. எங்கும் பேசி வருகிறோம். 1 கடைப்பிடிக்காத, கடைப்பிடிக்க விரும் பாத வரலாறுகளை பேசுவதில் தமிழ் மொழிக்கோ - தமிழ் சமுதாயத் திற்கோ எவ்வித பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை. உண்மை என்ற பொருளை ம ன ற த் து அது என்ன செய்யும் என்ற வரலாறு களையும், மறந்து ஒவ்வொருவரும் மற்றவரை பொய் பேசி ஏமாற்றும் வழி வகைகளைக் கடைப்பிடித்து வருகிறோம். இவ்வாறான செயல் சுளால் எமது தமிழ்ச் சமுதாயம் இன்றைக்கு 60, 70 வருடங்களின் முன் வாழ்ந்த வாழ்க்கையையும், ஒற்றுமையையும் பெற முடிவதில்லை. அறத்தைப் பற்றி சரியாய் உணர்ந்தால் நாம் மேல் நிலை அடைவது உாதியாகும், பரப்பு பரா வாடா.
ஞானம் என்ற சொல்லை சிறிது சிந்திப்போம், 3 எழுத்தான தமிழ் மொழியில் 3 மெல்லின எழுத்துக்களால் இச்சொல் உரு வாக்கியுள்ளார்கள். ஞான அறிவு மிக்கவரை ஞானியெனவும், ஒளி யாளரெனவும், நாயன்மார் எனவும் பலவிதமாய் அழைக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பிறப்பை நீக்கி ஞான ஒளியில் முத்தியடைந்ததா கவும் வரலாறு எழுதி வைத்துள்ளார்கள். வரலாறு நடந்திருக்குமோ என்பது எ வ ரு ம் அறியமுடியாது. ஆனால் இவ்வரலாற்றின் மூலம் ஞான அறிவை அடையமுடியுமா என்பது பற்றி சிந்தித்து உணரமுடி பும், சிவபெருமானுக்கு ஞானத்தை அவரது இளைய புத்திரனான முருகன் உபதேசித்ததாக வரலாறு கூறுகிறது. இதிலுள்ள உண்மை களைகண்டறிவது பகுத்தறிவுள்ள மனித இனத்தின் கடமையாகும். சிவன் = உண்மை: முருகன் = ஞானம். அதாவது இளைய புத்திரன் மூலமே ஞான அறிவை பெறுகிறார். அதாவது எவருக்கும் ஆரம்பத் தில் அறிவு வருமேயன்றி ஞான அறிவு ஏ ற் ப ட முடியாது. ம் பலவித கஷ்டங்களின் மத்தியிலும் உலகை வேகமாய் சுற்றும் ஆற்றலிலுமே ஞான அறிவு உருவாகிறது. சுலபமான வாழ்க்கையை விரும்பும் மனி

விநாயகர் தரும் நிதியம்
IT Tா
தருக்கு அவ்வித்து வாழ்க்கைக்3ய உபதேசிக்கும் மக்களே தேவைப்படுகின் றனர், சினிமா, நாடகத்தில் நடிக்கும் நடிகர்களுக்குள்ள வரவேற்பு ஞானிகளுக்கு இருப்பதில்லை. இதனால் எல்லோரும் நடிப்பு மன்ன ராக வரவிரும்புகிறார்களேயன்றி, கஷ்டத்தை வரவேற்கும் -ஞானி
ளாய் வர விரும்புவதில்லை, இளமையிலே சுலபமான வாழ்க்கை எண்ணத்தை விதைப்பதால் அவ்வினதக்குரிய பலனையே பிற்காலத்தில் அறுவடை செய்கிறார்கள். திரும்பவும் கீழ்நிலைப்பிறப்புக்கு ஆளாகு கிறார்கள், ஆனால் ஞான அறிவின் மூலமே மெஞ்ஞானம் உருவாகி விஞ்ஞான அறிவும் வளருகிறது. உண்மையான ஞானியின் எண்ணத் தில் உருவாகும் எண்ணங்கள் உண்மை வழியாய் அமைவதால் அவரது எண்ணங்கள் பலிதமாகின்றன என்பது உண்மையாகும். 11 TimாகூCIN1பாபா டே ஆகசுடட்ட பட்ட பட்ட
|பப்ட் 21 FLL RT பட பாதுகாப்பு --- கெ டம் பாம்பு
11 (Hid படம் இறைவனுடன் ஆன்மா சங்கமமாக | 1டம்
என்ன செய்ய வேண்டும்?மய பய டியுப் புட்டடம்
11- படமும் 11 LLETT |
புதே"
11 பாட்டாTாம் இப் பிரபஞ்சத்தின் 5 பூத செயற்பாடுகளால் உருவானதே ஆன்மா என்று சொல்லப்பெறும் உயிராகும், பத்துக் கணக்கான அணுக்கூறாக சேர்ந்ததும் அறுகம் புல்வாய் ஆாப்டரித்த ஆன்மா தனது சு ட ன ம் யுணர்வின் காரணமாக சில பூத அணுக்கூறுகள் கூடியதும் வேறு இனமாக மாற்றமடைகிறது. டம் கறையான், எறும்பு, 14 யி ri ப் பு ழு போன்ற சில உயிரினங்கள் அணுச்சேர்க்கைகள் வித்தியாசமடையும் காலத்தில் பறக்கும் உயிரினமாக மாறியுள்ளதை கண்டு வருகிறோம். இதிலிருந்து நாம் ஒன்றை உணரக் கூடியதாயுள்ளது. த அ ணு ச் சேர்க்கைகள் வித்தியாசமான கணக்கில் சகூடிக் குறைந்ததும் வெவ் வேறு இனமாக மாறுபடுவதை உறுதிப்படுத்த முடிகிறது. இவ்வாறு மாற்றமடையும் உயிரினங்களின் ஆயுட் காலமும் பூத அணுக்கூறுக் கேற்ப மாற்றமடைவதை உணரமுடிகிறது. அணுக்கூறு மாற்றமடைந் ததும் அவற்றின் யோனிகளும் பேதமடைந்து ம ா ற் ற ம வ ட கி ற து. இன்று வரைபில் 84 லட்சம் யோனிபேதமுள்ள உயிரினங்கள் இப் பவுலகில் உள்ளன என ஆராய்ந்து கூறியுள்ளார்கள் . 2 1:F: 1-14

Page 5
வட அறத்தமிழ் ஞானம்
இவ்வாறு வளர்ந்த உயிரினமான 6 அறிவுள்ள பகுத்தறிவு மனிதஇனம், உண்மையைக் கண்டறிந்து பிறப்பை நீக்க வேண்டியது பகுத்தறிவின் கடமையாகும். எமது தலைமையகத்தில் சேமிக்கும் அணுக்கூறுக்கமையவே எமது அடுத்த பிறப்பு அமைகிறது. ஆகவே தலைமையகத்தில் நாம் சேமிக்கும் அணுக்கூறு உயர்நிலையடை யக் கூடிய அணுக்கூறாகச் சேமித்தாலே பிறவியை நீக்கி ஞான ஒளியில்) இரண்டறக் கலக்க முடியும். ஞான ஒளி அணு கூட வேண்டுமாயிருந் தால் ஆசைப்பற்றை நீக்க வேண்டும். ஆசைப்பற்றை நீக்க வே ண் டு மானால் இறைசேவைக்கு உடலை அர்ப்பணிக்க வேண்டும் - இவற்றின் உண்மையை ஏன் உணரவேண்டும்
எமது ஐந்து பூத அணுக்கூறுகளால் ஏற்படும் செயற்பாடுகளையும் இவ்வாறமைந்த அணுக்கூறின் தன்மைகளுக்கேற்ப எமது வினைப்பயன் அமைகிறது என்பதையும் நன்றாய் உணரமுடிகிறது. இவ்வாறு உணரக் கூடிய அணுத்தொகை அமைந்தாலே இவற்றின் உண்மைகளை உணர முடியும். இவ்வாறு உண்மையை அறிந்ததும் அதற்கேற்ப செயல்பெற வேண்டியது பகுத்தறிவுள்ள மக்களின் கடமையாகும். த வ றி னா ல் கோடானு கோடி வருடங்கள் பிறந்து பிறந்து உழன்றேயாக வேண்டும். உண்மையை உணர்ந்து செயல்பெறு மிடத்து அதற்குரிய அணுக்கள்
கூடி ஒரு சில) பிறப்புகளில் பிறப்பை இல்லாமல் செய்யமுடியும்
Fஇது செயற்படுத்த முடிந்த காரியமா?
| E FILII சிக்கனம், சமத்துவம், உடலுழைப்பு இவற்றின் சரியான உட் பொருளை அறிந்து அதன்படி செயல் பெறுவோமாயிருந்தால் ஆன்மா இறைவனுடன் சங்கமமாவது இலகுவான செயலாகவே அமையும், நாயன்மார்களின் சரித்திரங்கள் இதை உறுதி ப் ப டு த் து கி ன் ற ன. உழவாரத் தொண்டை யே தமது பணியாகக் கொண்ட திருநாவுக்கரசு நாயனார் சரித்திரம், உடலுழைப்பையே முக்கியமென சான்று கூறு. கிறது. அரசன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தை ஏழைகளின் பசிப்பிணியைப் போக்கி அதனால் பெருந் தண்டனையடைந்த வரலாறு களும் இரு காலுமற்ற கணவனை கூ  ைட பி ல் சு ம ந் து எ வ கு ம் நினைக்க முடியாத உடலுழைப்பால் முனிவரது சாபத்தை வென்ற நளாயினி என்ற பெண்ணின் வரலாறுகளும் ஆன்மா இறைவனுடன்
hட்டி
/IT/LA

விநாயகர் தரும் நிதியம்
சங்கமமா வது முடியக் கூடிய செயலென உறுதிப்படுத்துகிறது. ஆனால் இவற்றிற்கு கஷ்டமான உட லுழைப்பை வரவேற்கும் மனப்பான்மை வளரவேண்டும் இதற்கும் அதற்குரிய அணுச்சேர்க்கையை சேமிக்க வேண்டும். தலைமையகத்திலுள்ள கானக்க, வளர்வதை வரவேற் போமாக. 1918 FITம் போமாக.
இவற்றிற்கு எமது சிறுபராய வாழ்வு எவ் வாறு அமைய வேண்டும்?
ப ர் il ப [THC தரப்ப" 11று. நாம் பலவிதமாக பிறப்பெடுத்து தற்சமயம் அமைந்த 5 பூத அணுக்கணக்குக் கேற்ப மனிதப்பிறவி எடுத்துள்ளோம். இப் பிறவியே பகுத்தறிவுள்ள பிறவியாகும். குரங்கிலிருந்து அதன் கடும் உடலுழைப் பின் செயலால் அணுச்சேர்க்கை உயர்வடைந்து ப கு த் த றி வு ள் ள மனிதப் பிறவிக்கு வந்துள்ளோம். எயது சிறு பராயத்திலே உடல் உழைப்புள்ள தொழிலில் ஈடுபட்டு அறிவை வளர்த்து எமது தலைமையகத்தில் அனுபவத்தை (சேமித்து வைத்திருந்தால் பிற்காலத் தில் அதன் பயனாக தருமவழிகளில் பொருளைச் சேர்த்து உண்மை வரிகளில் செயல் பெறும் போது தலைமைய சுத் தி ல் ஒளி அணு கூடுதலாகச் சேமிச்சுப் பெறுகிறது. எயது சிறுபராயத்தில் சிக்கனம், சமத்துவம், உடலுழைப்பு முதலிய செயல்களை சுடைப்டரிடிப்பது முக்கியம் என்பதை உணரமுடிகிறது. அதனால் ஒளி அ ண க் சு ள் கூடி மேல் நிலைக்கு எமது பிறவி செல்கிறது. நாம் பட்ட கடனை நீக்கிவிட்டால் பிறப்பை நீக்குவது சுலபம். கடனை நிக்குவதற்காக சடும் உடலுரைப்பு செய்தேயாக வேண்டும். இது எல்லோராலும் கடைப்பிடிக்கக் கூடிய காரியமல்ல, ஆசைப்பற்று இவ்வாறு செய்ய விடமாட்டாது. யப்பான் நாட்டிலே எல்லோரும் கூடுதலாக கடும் உடலுழைப்பையே பின்பற்றி சேவை மனப்பான்மையுடன் வாழ்கிறார் கள், இது அவர்களின் பழக்கமாய் அமைந்துள்ளதையும் காணுகி றோம், அவர்களுக்கு 'முன்னோரது சொத்துக்கள் தேவைப் படுவது இல்லை, வீண் பிரச்சினைகள் ஏற்படுவதுமில்லை, த ன து காலில் நின்று, தனது கைகளில் முழு நம்பிக்கை வைத்து செயல் பெறுகி றார்கள், விதம்விதமான கண்டுபிடிப்புக்களை உருவாக்குகிறார்கள்

Page 6
(1EA CHNICCITLடம்
ஒரு மாங்கனிக்காக இரு இறை 19யில் (RS புத்திரர்களான விநாயகனும், முருகனும், போட்டியிடுகிறார்கள் இதன் தத்துவம் என்ன?
ஒரு சிறு பொருளாயிருந்தாலும் நம் உடலுழைப்பின் மூலமே பெறவேண்டும் வேறு விதங்களில் பெறுவது பிறவியை கீழ் நிலைக்கு ஆளாக்க வழிவகுக்கின்றது. உடலுழைப்பின் மூலமே ஓளிய --கின்றது. ஒளியான ஞானம் கூடியதும் ஆசைகள் அகன்று - விடுகின் றன, ஞான அறிவின் மூலம் எல்லா உயிரினங்களுக்கும் சேவை செய் யும் ஆற்றல் கூடுகிறது. அ வ் வ ா று செய்யும்போது ஒளியணுக்கள் கூடுகின்றன. -
விநாயகனான காற்றுப் பொருள் சிவபெருமானான தீப்பொரு ளுக்கும் உமாதேவியான சக்திப் (நீர்) பொருளுக்கும் உருவானதாக சமய வரலாறு கூறுகிறது. அ த ா வ து சூடும், குளிரும் சேர்ந்தே காற்று உருவாகியுள்ளது. இக்காற்று பு.மண்டலம் முழுவதும் ஒரு சில நொடிகளில் பரந்து வியாபித்து விடுகின்றது. முருகனான ஞானப் பொருள் -சிவபெருமானது (தீ) நெற்றிக்கண் அக்கினி சரவணப்பொய் கையில் சேர்ந்ததும் உருவானதாக சமய வரலாறு கூறுகிறது. அதாவது அக்கினியில் உருவாகும் முருகனான ஓளிப்பொருள் இப்பூமியின் சுழற் சிக் கேற்ப அரைவாசியையே ஒளி பரவச் செய்யமுடியும். பூமியின் சுழற்சியைப் பொறுத்தே மற்றப் பகுதி ஒளி பெறுகிறது. விநாயகனான காற்று விரைவில் தியை வலம்வர முடிகிறது. ஞானப் பொருளான ஒளி தாமதமடைந்தே வலம்வர முடிகிறது. அத்துடன் ஒரு ஆன்மா பிறந்ததும் அறிவு உருவாகிறது, அவ்வறிவு ஞான அறிவாக வளர பாட அனுபவங்கள் தேவையாகிறது. ஆகவே,கஞானம் விரைவில் வரக்கூடிய பொருளல்ல. பலவித இடையூறுகள், உட ல் கஷ்டங்கள், தன்னை மதியாத நிலை இவைகளினாலேதான் ஞான அறிவு வளரு கிறது. இக் காரணங்களால் விநாயகன் பிதாவை வலம்வந்து மாங் கனியைப் பெற்றான் என்பதும், முருகன் உலகை வலம்வந்து சின மடைந்து வேற்றிடம் சென்றார் என்பதும் உண்மையென ஊகிக்க
பா.
"பசTTள்

விநாயகர் தரும் நிதியம்
முடிகிறது. அத்துடன் தீப்பொருளான சிவபெருமானுக்கு முருகன் (மதானத்தை உபதேசித்தான் என் சமய வரலாறு கூறுகிறது. இதிலி
ருந்து சில உண்மைகளை உணரக்கூடியதாயுள்ளது.
உண்மைப் பொருளான சிவபெருமானுக்கு ஞானப் பொரு ளான ஒளியாலேதான் ஞானம் உருவாக முடியும். ஆரம்பத்தில் சிவ பெருமானுக்கு ஞ ா ன அ றி வு வளரவில்லை. வாதீ எரிய காற்று முக்கியம், காற்று சுத்தமடைய தீ முக்கியம், ஞான அறிவு வளர சுத்தமான காற்று முக்கியம், நீர் சுத்தமடைய ஒளி முக்கியம். நீரு டன் கலந்த காற்றை தீயே பிறப்பாக்கிப் பிரிக்கிறது. இவ்வாறான ஐந்துவித அணுக்களின் தன்மையை உணர்ந்தே சமய வரலாற்றை உணர்த்தியுள்ளார்கள் , இவை முழுவதும் முற்றுமுழுக்க உண்மை) என உணரமுடிகிறது. காற்றினால் அறிவு உருவாக முடியும், ஒளி யினாலேதான் ஞானம் உருவாக முடியும். ஓரி பட்டதும் காற்று சுத்தமடைவதால் அக்காற்று நல்லெண்ணங்களை உருவாக்குகிறது இரவில் ஒளியில்லாமையால் காற்று அசுத்தமடைகிறது. இக் காற்று தீய எண்ணங்களையும், மனநிலைப் பாதிப்பையும் ஏற்படுத்துகிற னதயே நாம் அவதானிக்க முடிகிறது.
பட 4
ாசல்] பாபிப்
சுதந்திரமானவனாக இரு.. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன்- உனது கடந்த கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிட மிருந்து உதவியைப் பெற முயற்சி செய்ததையும், அப்படி எதுவும் வராமற்போனதையும்தான் காண்பாய், வந்த உத விகள் எல்லாம் உனக்குள்ளிருந்து வந்தவையாகத்தான் இருக்கும்.
பாப் பாடம் பட 4 பேர் கைது | மன து அதிகமாக ஒருமுகப் படப்பட அதன் ஆற்றல் அதி கமாக ஓர் இடத்தில் செலுத்தப்படுகிறது. இதுதான் மனதின் ஆற்றலைப் பற்றிய இரகசியமாகும்.
11 பக்.
\ : பு: 11 கப்பட க ப - சுவாமி விவேகானந்தர்
| பாப்பரசர் 11 பாபா-1 காமரா

Page 7
முற்றாகத் தீட்டாத அரிசியையே உணவாக
பவா உட்கொள்ள வேண்டும். ஏன்?
நெல்லில் உள்ள மேலுமியை நீக்கியதும் தவிட்டுடன் சேர்ந்த அரிசி அமைந்துள்ளதை காணுகிறோம், தவிடு முழுவதையும் நீக்கி களால் சாப்பிட உருசியாயும், புவகுவாயும் வ ய ற் றி ன் உட்செல் கின்றது. கூடுதலான அரிசிச் சோற்றை சாப்பிடமுடிகிறது. தவிட்டுப் 1பிடி 20 வீதம் இருந்தால், ஓரளவு சாப்பிட முடியுமே தவிர நன்றாய் லெள் விளயா 3 அ (ரிசிச் சோற்றளவு ச T ப் பி ட முடிவதில்லை. சடுதலான வெள் ளைச் சோற்றை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைகின்றது, உடம்பு பெரிதாகிறது உடலுழைப்பு செய்ய முடிவதில்லை, இத்தவிட்டின் சக்தியை உணராத படியால் வீண்! செலவுகளையும், நோய்களையும் வரவேற்க வேண்டியுள்ளது இத் தவிட்டை உண்ணும் மிருகங்களுக்கு நோ ப்கள் ஏற்படுவது தவிர்க்கப் பெறுகிறது என்பதை கண்டு வருகிறோம். உத ா ர என 11 IT சு எ ம து உடம்பில் தோலில் மேல் ஒ ரு பருவோ சொர்வோ ஏற்படுகிறதென வைத்துக் கொள்வோம். இதற்கு பலவித மருந்துகளைப் பாவித்து' மாறாத புண்பாட்டை உருவாக்கி வி டு கி ற ா ம் தவிடு கdே ந்த கஞ்சினயயோ சோற்றையோ ஒன்று இரண்டை எடுத்து அப்பருவின் மேலோ சொறியின் மீதோ தேய்த்து விடுங்கள் . அடுத்த நாள் அது இருந்த இடம் காண முடிவதில் லை.'
இதே போன்று எமது உடலில் ஏற்படும் முறிவு, நெரிவுகளை பும் சுகப்படுத்துவதற்கு தவிட்டினை உபயோகிப்பதையும் நீங்கள் அறி வீர்கள் இதிலிருந்து நாம் ஒரு விஞ்ஞான அறிவைப் பெறுகிறோம். தவிட்டுடன் கலந்த சோ படபிஎமது உடலுக்குள் சென்று அங்குள்ள சமிபாட்டி.னால் ஏற்படும் (உ.33431ல்க் கூழாக்குதல்! நோவுகளையும் , சாயங்களையும் வராமல் செய்கிறது. இதற்கு முழு உதவி அளிப்பது
அரிசியிலுள்ள தவிட்டுச் சந்தேயாகும் என்பது முற்றிலும் உண்மை பாகும். இக் காரணங்களால் தவிடு வானவு சேர்ந்த புது ரி1 சி ன ய பாவிப்பதால் அரிசித்தேவை கு33)ாந்து பணம் மீதமாகிறுது அரிசித் தட்டுப்பாடு ஏற்பட நீ யா ய மி ல் வ வ . இ மன த வி ட உ ட ல், சமிபாடு, உகந்த முன் ரயில் நடைபெறுகிறது. உள் உடம்பில் ஏற்படும் புண்பாடுகள் நோக்காடுகள் முதலியவற்றை கு ண ம ா க் கி உ ட ல் ஆரோக்கியம் ஏற்படுகிறது - பங்கு சுத்தமான காற்று உருவாகிறது. சுத்தமான காற்று உருவாவதால் நல் எண் ணாங்கள் உருவாகி சேவை Lானப்பான்மை வளருகிறது. இத்தவிட்டி3ட உண்ணும் மிருகங்களுக் கும் இவ்வாறே நல்1ெ) காற்று உருவாவதால் குழறுபடியாக இடிக்கும் எண்ணும் உருவாவதில்லை, ஆகவே நீங்கள் எப்பொழுதும் ஓரளவு முற்றாகத்தவிடு நீக்காத அரிசிசதய வாங்கிப் பாவிப்பதால் அநேக நன் #3மசுளை அடைவீர்கள் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்,

பொருத்தமான கல்வியின் சேவை
பாட்டு இலங்கையில் பெருமளவுக்குப் புத்தகப் படிப்புக் கல்வி முறையே உள்ளது. இது அநேகமாக சேவைத் துறைக்கும், நிர்வாக உத்தி யோகங்களுக்குமே பொருத்தமுடையதாகக் காணப்படுகின்றதே தவிர, தொழில்சார் விடயங்களுக்கும் மற்றும் நிர்மாணிப்புப் பணிகளுக்கும் பொருத்தமற்றதாக காணப்படுவதுடன் டி ஆழமான ஆய்வுகளுக்கும் (பொருத்தமற்றதாக உள் ளது. 11 இலங்கையின் கல்வி நோக்கம் உத்தியோகம்தான். ப ா ல ர் -வகுப்பிலிருந்து - பல்கலைக் கழகம் வரை படிக்கும் ஒவ்வொருவரது எண்ணமும் சேவைத்துறை, நிர்வாகத்துறை என்பவற்றில் உத்தி 'யோகம் பெறுவதற்காகப் படிப்பது என்பதுதான். இத்தகைய படத தியோகத்திற்கு நாட்டின் சனத்தொகையில் மிகச் சிறிய விகிதத் ஆன்மீர் போதுமானது. நாட்டின் முழுச் சிறார்களும் இதனை நோக் கியே படிக்கின்றனர். அத்துடன் பல்கலைக் கழகக் கல்வியும் ஆய்வு நோக்கத்திற்கே முதன்மையானது என்றில்லாமல் உத்தியோகத்தையே முதன்மையானதாக்கிவிட்டது. இந்த வகையில் ஆய்வாளர்கள்கூட வெறும் டெ உத்தியோகத்தர்கள் - என்ற மனப்படிபத்தை தம்மகதிம் த கொண்டுள் ளனர்.
ராபிராபாட்ராம்பர்1, காட்டுப்பு இந்த வகையரின் வளர்ச்சியடைந்த மேலைத் தேசங்களின் கல்வி நிலையோடு இலங்கையை ஒப்பிடுதல் நலம், மேலைத் தேசத்தில் ஒருவர் தான் விரும்பும் ஒரு துறை நோக்கிப் படிப்பதற்கான வாய்ப்பு சிறு பிராயத்திலிருந்தே ஒருவருக்கு உண்டு. தொழில் நுட்பக் கல்வி, கலை, இலக்கியம், நாடகம், ஓவியம் போன்ற துறைகளை நோக்கிய கல்வி, நிர்வாகம், இராஜதந்திர சேவை ஆகிய துறைகளை நோக் கிய கல்வி, விஞ்ஞானக் கல்வி மற்றும் ஆய்வுத் துறை சார்ந்த கல்வி எனப் பல வாய்ப்புக்கள் உள்ளன. இவற்றிற் கல்வி பயின்று வேலை வாய்ப்பைப் பெறுவதற்கு அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங் கள், தொழிற்சாலைகள் உள்ளன, பிரதானமாக அறிவியல் ஆய் வுத் துறைகளை பெரும் நோக்கமாகக் கொண்டவர்கள் என பல் க லைக்

Page 8
12
அறத்தமிழ் ஞானம்
கழக உயர் கல்விக்கும் ஏனையோர் தமது விருப்பத்திற்கு ஏற்ற தண ரக 5ளை நோக்கியும் செல்லக்சுடடியதாக உள்ளது, இதனால் ஒன் வொருவரும் தத்தம் விருப்பத்திற்கும், ஆர்வத்திற்கும், திறைமைக் கும் ஏற்ற துறைகளை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்பு அங்கு
கணிசமான அளவு உள்ளதெனலாம். அதே வேளை மேலைத் தேசங். 110 கேளில் கல்வி, பட வேலையில்லாப் பிரச்சினை கள் முற்றாகத் தீர்ந்துள் - ளன என்பது இதன் அர்த்தமல்ல', இலங்கையை விடவும் இதனைத் 4 - திர்ப்பதற்கான வாய்ப்புக்களையும், அமைப்புக்களையும் அவர்கள் 1212 கொண்டுள்ளார்கள் என்பதே உண்மை. அதே வேளை ய அவர்களுக் -குப் பொருத்தமான அதே முறைமை எமக்குப் பொருந்தவேண்டு
மென்றில்லை.
பா பாப்பா (1) | மேலைத் தேசத்தினால் விஞ்ஞான, தொழில் நுட்ப, இயந்திர இமய வளர்ச்சி, குறிப்பாக 5 ஆம் தலைமுறைக் கணணி வளர்ச்சி அவர்க HI, னிடமுண்டு. பே லும் மேலைத் தேசங்களின் அரசியல் ஸ்திரப்பாடு, 414- உலகின் மீதான பொருளாதார ஆதிக்க வல்லமை போன்ற பல்வகை - வளத்துடனும் வைத்தே அவர்களின் கல்வித் திட்டத்தை நோக்க LTT: வெண்டும். எனவே அதே போன்ற கல்விமுறை எமக்கும் பொருந்து ALE மென்று எடுக்கவேண்டியதில்லை., - |--
ஆதலால் எமக்குப் பொருத்தமான கல்வி முறை பற்றி
ஆம் மான பரிசீலனைகள் அவசியம். குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்சினை இது விடயத்தில் மேலும் ஆழமானது. எனவே கல்விதான் சமூகத் தின் பல்வேறு நிர்மாணிப்புக்குமான அடித்தளம் என்ற வகையில் ஈழத் தமிழர் கல்வியில் புதிய கண்ணோட்டங்கள் வளர்த்தெடுக்கப் ரிபடவேண்டும்,) |
நன்றி:- 'ஈழநாதம்'- மு, திருநாவுக்கரசு - பர்பட்டார்: ம்.
* - 17 இந்த மனித உடல்தான் பிரபஞ்சத்திலேயே மிகச்சிறந்த எர் உடலாகும். பூ மனிதனே மேலான ஜீவன், எல்லா மிருகங் ப இட்ட களைக் காட்டிலும், எல்லாத் தேவர் களைக் காட்டிலும் மனி
தன் உயர்ந்தவன். மனிதனை விட உயர்ந்தவர் யாருமே இல்லை"
- சுவாமி விவேகானந்தர்

4 பேர் காயம் பட F1 T
ப ர ம - 1ம் | H -3-83)
14 சு.ப] ப் பா 17புற்றுநோயும் பாதிப்புகளும்
பெங்சர் சுசில் காணப்படும் புற்றுநோய்களில் சுமார் 87 சதவீத - மானவற்றைக் குணப்படுத்த முடியுமென வைத்தியர்கள் கூறுகின்ற
ப ப Lாம்.
பனர்,
|All இலங்கையில் வருடந்தோறும் புற்று நோயால் 500க்கும் மேற் கபட்டோர் இறக்கின்றனர். 35 வயதிற்கும் 65 வயதிற்கும் இடைப்
பட்டோர்களின் மரணத்திற்கான காரணங்களில் புற்றுநோய் - மூன் யாவது இடத்தை வசிப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .
நுரையீரல், கருப்பை, சிறுநீரகம், மார்பகங்கள், உ ண வு க் குழாய் போன்ற பல்வேறு உறுப்புக்களில் புற்றுநோய் பீடிக்கிறது.
35 வயதிற்கு மேற்பட்டவர்களே கூடுதலாக புற்றுநோயினால் 14 பிடிக்கப்படுகிறார்கள், இதுவரை ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட
புற்று நோயாளர் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச் சின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன,
பாட்ட நோய் எதிர்ப்புச் சக்தி பலவீனமடைதல், மனக்கவலை, அதிக கொழுப்புள்ள உணவை உட்கொள்ளுதல், உணவைப் பாது காத்து வைக்கும் சில முறைகள், சூழல் மாசடைதல், கதிர்வீச்சு, பழக்க வழக்கங்கள், வைரசு போன்ற காரணிகளால் புற்று நோய் ஏற்பட லாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றார்கள்;
வெற்றிலை, புகையிலை போன்றவற்றின் உபயோகத்தினால் வாய்ப் புற்று நோய் ஏற்படக் கூடும், ஒரு நாளைக்கு உட்கொள்ளும் வெற்றிலையின் அளவு, அதனை வாயில் வைத்திருக்கும் நேரம் என் பவற்றைப் பொறுத்து வாய்ப் புற்று நோயின் அபாயம் அதிகரித்துக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வாயைத் துப்புரவாசு வைத் துக்கொள்ளாமை, மதுபானம் போன்றவையும் புற்றுநோயை ஏற் படுத்தும்.

Page 9
14
அறத்தமிழ் ஞானம்
நுரையீரல் புற்று நோயில் 95 சதவீதமானவை புகைத்தலால் ஏற்படுகின்றதென ஆய்வுகளிலிருந்து தெரிய வருகிறது. நுரையீரல் புற்றுநோய் ஆசிய நாடுகள் எதிர்நோக்கும் முக்கிய சுகாதாரப் பிரச் சினைகளில் ஒன்றென உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது.
- புகைத்தல் மட்டுமன்றி சுற்றாடல் மாசடைவதா லும் தொழிற் சாலைகளால் உண்டாகும் நச்சு வாயுக்கள், இரசாயனத் துணிக்கை சுள் என்பனவற்றாலும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படக் கூடும், கூடு தலான புகைத்தல் மற்றுமொரு காரணமாகும். மறைமுகமான புகைத்தலால் புற்றுநோய்களும் வேறு நோய்களும் ஏற்படுபவர்களின் "எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்தியர்கள் கூறுகிறார்கள் . 11 பாய
- படம் | பெண் களுக்கு பொதுவாக மார்பகங்களிலும் கருப்பையிலும் புற்றுநோய் ஏற்படலாம். 35 வயதிற்கும் 55 வயதிற்கும் இடைப் பட்ட பெண்கள் இந் நோயினால் பீடிக்கப்படுகிறார்கள், புற்றுநோய்
அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அதனைக் குணப் கபடுத்த முடியுமென தெரிவிக்கப்படுகிறது. கவனயீனம் காரணமாகவே
"பலர் மார்பகப் புற்றுநோய்க்கு இலக்காவதாக அவர்கள் மேலும் தெரி
விக்கின்றார்கள்,
11 EIE ils பப்பப்பப் பட்டம்
H -
லித்தீனியா என்னும் குருதிப் புற்றுநோய் இன்று பெருமளவில் காணப்படுகிறது. பெரும்பாலும் சிறுவர்களே இதனால் பாதிக்கப்படும் கின்றனர்.
- 1 கபட 5 மாபிடம்
TiHTIாடா போடும் ப்து நன்றி: 'ஈழ நாதம் "
II
Itடட்டப்பட
| இந்த உலகம் மிகப் பெரிய ஓர் உடற்பயிற்சிக்கூடம். | இங்கு நாம் நம்மை வலிமையுடையவர்களாக்கிக் கொள் 1 வதற்காக வந்திருக்கிறோம்.படம்
(IெENIL- சுவாமி விவேகானந்தர்

| பாயப்போ:12 II |
ஞாயிற்றுத் தொகுதி பம் |
சென்ற இதழ்த் தொடர்ச்சி
நம் ஞாயிற்றுத் தொகுதியில் புவியைத் தவிர உயிரினங்கள் | வாழக் கூடிய இடமென செவ்வாய் நம்பப்படுகின்றது. எனினும் புவி யின் சூழ்நிலைகளுக்கும் செவ்வாயினதற்கும் மிகுந்த வித்தியாசங்கள் உண்டு. முக்கியமாக செவ்வாயின் வளிமண்டலம் அநேகமாக (N;) நைதரசனாலானதாகும். ஒட்சிசன் மிகச் சொற்பமே காணப்படுகின் றது. சூரியனிலிருந்து அதிக தூரத்தில் இருப்பதால் இயற்கையாகவே புவியை விட குளிர்ந்த கோளாகவே தோன்றுகின்றது. இதன் பூமத் திய ரேகையில் பகலில் ஆகக் கூடிய வெப்பநிலை 27- செ, (80*E) வரையிலும் இருக்கலாமென்றாலும் இரவுகள் மிகக் குளிராகவே இருக்கும். இக் கோளின் மேற்பரப்பில் 2/3 பங்கு ஓர் நீண்ட வனாந் தரப் பிரதேசம் போன்று கடுஞ் சிவப்பிலிருந்து மஞ்சள் வரையுள்ள நிறமாகவே காட்சியளிக்கின்றது.TT இவை வனாந்தரமாகவோ அல் வது சிவந்த கற்பாறைகளாகவோ இருக்கலாம், இதுவே நிர்வாணக் கண்களால் செவ்வாயை நோக்கும்போது ஒரு இளஞ் சிவப்பு நிறத் தைக் கொடுக்கின்றது. செவ்வாயின் கோடையில் துருவங்களில் மட் டும் சிறிதளவே தோன்றும் பனிப்படல மூடிகள் அதன் மாரிகாலத் தில் ஏறக்குறைய கோளின் அரைப் பங்கினைச் சூழ்ந்துகொள்கின்ற செவ்வாயின் சில பகுதிகளில் தோன்றும் பச்சை நிறமே அங்கு உயி ffனமுண்டு என நம்பவைத்துள்ளது. இப் பச்சை நிறம் - ஏதாவது எளிய தாவர வகையாக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.
11. சிறுகோள்:-
செவ்வாயுக்கும் - அடுத்த கிரகமாகிய வியாழனுக்கு மிடையே ஏறக்குறைய 3000 லட்ச மைல்கள் இடைவெளியிருப்பதை அவதா பு; னிக்கலாம். இவ்விடைவெளியில் ஏராளமான மிகச் சிறிய கோள்கள் ப அல்லது பிரமாண்டமான கற்பாறைகள் உலாவுகின்றன. இவற்றையே . சிறு கோள்கள் என்போம். இவற்றுள் மிகப் பெரிய 17 கோளாசிய - சீரிஸின் விட்டம் 430 மைல்களேயாம். இன்றுவரை 2000க்கு மேற் பட்ட சிறு கோள்கள் புவியிலிருந்து அவதானிக்கப்பட்டுள்ளதெனினும்

Page 10
1)
அறத்தமிழ் ஞானம்
இச் சிறிய கோள் தொகுதியின் அங்கத்தினர் தொகை 40,000க்கு மேலிருக்கலாம் என நம்பப்படுகின்றது,
இவற்றின் உற்பத்தியைப் பற்றிய உண்மையை நாம் அனுமா னிக்கலாமே தவிர ஊர்ஜிதமாக எதையும் கூறமுடியாது. செவ்வா யுக்கும் - வியாழனுக்குமிடையே உள்ள அசாதாரணமான விசாவில் வெளளியை நோக்கும்போது இங்கு வேறும் சில கோள்கள் இருந்திருக் கலாமெனவும், அவை ஒன்றோடொன்று மோதிச் சிதறுண்டு சிறு கோள்கள் உற்பத்தியாகியிருக்கலாமென ஒரு சாராரும், வேறுபாதை 14 யில் சென்றுகொண்டிருந்த கோளொன்று தற்செயலாக புதனில் மோதுண்டு சிதறியிருக்கலாமென இன்னோர் சாராரும் கிக்கின்றுடப னர்.
151 1ாம்
இக் கற்பாறைக் குழாமில் அதிக நீட்டப்பட்ட அயன வீதியைக் கொண்ட கோள்கள் நமது கவனத்தை ஈர்க்கவல்லன. இவை புவிக்கு மிக அருகா4மெயில் வருகின்றன. இவற்றுள் ஈரோஸ் முக்கியமானது. இது 1931இல் புவியிலிருந்து 150 லட்ச மைல்களுக்கு அப்பால் சென் மது, மீண்டும் 1995ல் புவியிற்கு அருகாமையில் வருமென கணக் - கிடப்பட்டுள் ளது. யார அடியா' புய கட்டார் பட்டாபட்டப்பட டிப் 5. வியாழன் 11 தப ப1 Eய்யர் - 18 நா பம்பா: 1/4:1 TIக்காக
நமது நாற்பத் தொகு தியரின் பூதமென அழைக்கப்படும் | வியாழனின் விட்டம் 88700 மைல்களாகும். இது 4833 லட்ச மைல் (1) களுக்கப்பால் இருக்கும் கதிரவனைத் தனது அயன வீதியில் சுற்றிவர ய 14, 12 பூமி வருடங்கள் எடுக்கின்றது. பு.
ட, கபடம்
I - L : 112 பாபா சா வியாழனது அசாதாரண மாஓ வளிமண்டலத்தை பல அகண்ட வலயங்களாகப் பிரிக்கலாம், ஒவ்வொரு வலயமும் வெவ்வேறு வேகத் திலேயே அசைவது மட்டுமின்றி, அடிக்கடி நிறமாற்றமுமேற்பட்டு -- ஒவ்வொரு வருடமும் தமது பழைய நிலையினின்றும் சிறிதளவு வேறு பட்டுக் காணப்படுகின்றது, ஆனால் இவ் வலயங்களின் எண்ணிக்கை - மட்டும் மாறுவதில்லை, இவற்றைவிட ஒரு பிரமாண்டமான இளஞ்.. சிவப்பு குறியொன்றும் அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது. இக்
குறி ஒழுங்கற்ற வேகங்களில் அசைவதால் இது வியாழனின் ட யேற் க. பரப்பல்ல என அறியலாம்., இதனால் இக் குறி ஒரு மிதக்கும் பொரு ளாக இருக்கலாமென நம்பப்படுகின்றது.போப் 1ா ய உ 11 !

விநாயகர் தரும் நிதியம்
1TET!
முக்கியமாக ஐதரசன் (Hz) மெதென், அமோனியா (NH1) ஆகிய ம். வற்றாலான ஒரு அடர்த்தியான வளிமண்டலத்தைக் கொண்ட வியாடாப்பு ரனின் சராசரி வெப்பநிலை (130* சென்) ஆகும். இவ்விரண்டு உண் ரப்பு.
மகள் மட்டுமே லியாசனின் புவிவாழ் ஜீவராசிகள் உயிர்வாழ முடி. யாது என்பதை ஊர்ஜிதம் செய்கின்றன . உயிர் வாழ்க்கைக்கு இன் னே சர் பிரச்சனையாக வியாழனது மேற்பரப்பு முழுவதும் பனிக்கட்டி யாங் (டப்பட்டுள்ளது, இப் பனிப்படலத்தின் ஆழமே 170 மைல்
TE Li.. களாகும்,
டப்பட்ட பட்ட பட்ட
பேட் டப்பட்ட வியாழனிற்கு - 12 துணைக்கோள்கள் உண்டு. அமேதியா , பாபு லோ, யுரோப்பா, கரிமீட், கலிஸ்டோ ய ஆகியவற்றைத் தவிர்ந்த | ஏனைய 7 துணைக் கோள்களுண்டு. இவை யாவும் வெவ்வேறு அயன பட்டி. வீதியில் வியாழனைச் சுற்றுகின்றன,
பப்டப்ட்
11 பெப = கா பா li
பி.)
சனி'.
மிக அகலமான வளையங்களினால் சூழப்பட்டிருப்பதால் சனி ஓர் அழகான கோளாகத் தோற்றமளிக்கின்றது, நிர்வாணக் கண் ணுக்கு மங்கிய மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கும் சனியும் வியாழ னைப் போன்ற ஓர் பெரிய கோளாகும். இது புவியைப்போன்று பு11, ஏறக்குறைய 750 மடங்கு பெரிதாகும். ஆனால் வியாழனிலும் சிறிதும் . யதே. பெரியதாயிருந்தும் புவியீர்ப்பு விசை புவியிலும் பார்க்க சி ப ர் தளவே அதிகமாயிருப்பதற்குக் காரணம் வியாழனினது மூலப் பொருட் 1 கள் அதாக அடைக்கப்பட்டிருப்பதே யாகும், வியாழனைப் போலவே பப் சசிக்கும் ஐதரசன், தி மெதேன், அமோனியா பு ஆகியவற்றாலான அடர்த்தியான வளிமண்டலமும் அதன் கீழ் ஓர் ஆழமான பனிப்படல் மும் உண்டு பாடப் பாட 115
Fாம் பார்க் ராயக IIT in IF) ப ப ப ய ப ர்ட்ட பட்ட படி 1: +1 வேட்பு காயம்! - சனியைச் சூழ்ந்திருக்கும் பிரமிக்கத்தக்க வளையங்கள் எண்.- ணிக்கையில் மூன்றாகவும், ஒன்றிற்குள் ஒன்றாகவும் ர் மொத்தமாக பு கிரகத்திலிருந்து 170,000 மைல்கள் வரையிலும் பரந்துள்ளது. ஆனால் இவற்றின் ஆழம் 20-40 மைல்கள் வரையுமேயாகும். ஆகவே இவ் வளையங்களை இங்கிருந்து நோக்கும்போது ஒரு மெல்லிய சக்கரம் பூமத்திய ரேகைக்கு ஒன்டாகச் செல்வது போல் காட்சியளிக்கும் இவ் 1
11 பா ராம்

Page 11
18
அறத்தமிழ் ஞானம்
வளையங்கள் ஆயிரக்கணக்கான சிறிய கற்பாறைகளாலானது. இப் பாறைகள் யாவும் பணியால் மூடப்பட்டிருக்கலாம் என நம்புகின் | Tனர்.டாகப் TET 1 1ா!TFI 111 tiiii பாட்", TiLEE FIL
சனியினது துணைக்கோள்களின் எண்ணிக்கை 9, அவையா வன:- மிமசு, என்சிலேடசு, இற்றெதிசு, இடையோனி, இரேயா, இறைற்றன், ஐப்பீரியன், இலபிற்றசு, வீபி ஆகும், இவற்றில் அநேக மானவை நமது மதியிலும் சிறியதாகவே இருக்கின்றன. இறைற்றன் எனப்படும் சனியின் துணைக்கோள் புதனைவிட பெரியதாக இருக்கின் றது. இதன் விட்டம் 3500 மைல்களாகும். நமது - ஞாயிற்றுத் தொகுதியில் தனக்கென ஒரு வளிமண்டலம் கொண்டுள்ள ஒரே ஒரு துணைக் கோள் இறைற்றனாகும்,.
7. படரனசு:-
இக் கோள் 178 1ல் கண்டுபிடிக்கப்பட்டது. இதை உற்று அவ தானித்தால் மங்கிய பச்சை நிற சக்கரம் போல் காட்சியளிக்கும். இதன் மேற்பரப்பில் தெளிவான குறிப்புக்கள் ஏதும் தெரிவதில்லை'
|கோள்கள் யாவும் தமது அச்சில் சற்று சாய்வடைந்திருக்கின் றன. உதாரணமாக புவி 23" யும், வியாழன் 3" யும் சாய்வடைந்தி ருக்கின்றன..டயூரனசுவின் ஒரு அசாதாரண அம்சம் யாதெனில் இது தனதச்சில் 98" சாய்வடைந்துள்ளதே, இதன் வெப்பநிலை சராசரி 190* சென். அருகாமையில் இருக்கும். இதன் வளிமண்டலம் மெதேனி னாலானதாகும், பாரபட்சம்
| இக் கோளிற்கு 5 துணைக்கோள் கள் உண்டு, அவையாவன: மிராண்டா, ஏரியல், எம்பிரியல், றைற்றேனியா, ஓபேரன். இக் கோளின் அச்சின் அசாதாரண சா ய்லின் காரணமாக இதன் துணைக் கோள் கள் புதுமையான பிற்போக்குப் பாதைகளில் செல்வதுபோல் இருப்பினும் அவை பூரனசுவைச் சுற்றி ஓர் நிலையான அயனவீதி யிலேயே சுற்றுகின்றன. !
8. நெப்ட்யூன்:-
யூரனசுவின் அசைவில் காணப்பட்ட சில ஒழுங்கீனங்களிலிருந்து இன்னுமொரு கோள் இருக்கவேண்டுமென யூகித்த வானியல் அறி ஞர்கள் 1846ல் நெப்ட்யூனை கண்டுபிடித்தனர். இக் கோள் சூரி

விநாயகர் தரும் நிதியம்
யனைச் சுற்ற 155 புவி வருடங்கள் எடுக்கின்றது. இக் கோள் நிர் வாணக் கண்ணுக்குப் புலப்படாது, தூரக்காட்டியால் அவதானித்தா அம் ஒரு பச்சை நிற சக்கரம்போல மட்டுமே புலப்படும், இக் கோளின் மேற்பரப்பின் சூழ்நிலைகள் விவாதத்திற்குரியதெனினும், நமக்கு நிச் சயமாகத் தெரிவது யாதெனில் சூரியனிலிருந்து நெப்ட்யூன் கிரகிக் கும் வெப்பம் தவிர்க்கத்தக்கதாகவே இருக்குமென்றும், இக் கோளின் சராசரி வெப்பநிலை 200 சென் அளவில் இருக்குமென்பதுமே. இதன் வளிமண்டலத்தில் மெதேனும், அமோனியா பளிங்குகளும்
இருக்க லாம் எனக் கூறப்படுகின்றது. டிங்டோன், நெய்ரீட் ஆகியன நெப்ட்
சனின் துணைக்கோளாகும்,
4, புளுட்டோ'-
( நம் ஞாயிற்றுத் தொகுதியில் சூரியனிலிருந்து மிகவும் அப்பா லிருக்கும் கோளாகிய புளுட்டோவிற்கும் கதிரவனுக்குமிடையே உள்ள துாரம் -3ாசப்ப லட்ச iைtyல்களாகும், இக் கோள் 1905ல் லொவெல் அமெரிக்கனால் முன்னுணர்த்தப்பட்டு 1930ல் கிளைட் தெம்போவால் கண்டுபிடிக்கப்பட்டது. இது சூரியனைச் சுற்ற 250 வருடங்கள் செல் சின்றன, மிகச் சக்திவாய்ந்த தூரக்காட்டியில் அவதானித்தாலும் இக் கோள் ஒரு சிறிய மஞ்சள் புள்ளி போன்றே காட்சியளிக்கின்றது. சில் வானியல் அறிஞர்கள் புளுட்டோ ஒரு கோளில்லை எனவும் இது எப்படியோ தனது அயன வீதியிலிருந்து விலகிவிட்ட நெப்ட் னின் துணைக் கோளேயென நம்புகின்றனர், ஏனெனில் புளுட்டோ
ன் அயனவீதி மிகவும் நீட்டப்பட்டதாகக் காணப்படுவது க மட்டு மின்றி, இதன் அயனவீதி நெப்ட்யூசரின் அயனளீதியை ஊடுருவிச் செல்கின்றது. எனவே சிலவேளைகளில் புளுட்டோ நெப்டியூனைவிட சூரியனுக்கு அருகாமையில் செல்வதுண்டு.
இவ் ஒன்பது கோள்கsைri யும் அவற்றின் துணைக்கோள்களை யும் தவிர்ந்த பல ஆயிரக்கணக்கான அற்ப சடப்பொருட்கள் நமது ஞாயிற்றுத் தொகுதியில் உலாவுகின்றன, இவற்றுள் முக்கியமாகக் கருதப்படவேண்டிய சிறு கோள்கள் பற்றி இக் கட்டுரையின் முற் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக நம் தொகுதியில் சுண்டபடி ஒழுங்கினமாகத் திரி யும் வாவ் உடுக்களும் எf உடுக்களும் நம் கவனத்தை ஈர்க்கவல்லன் ,

Page 12
( 1- TEா 11 ர்)
செங் க ண் மாரி யு ம் நிவர்த்திக்கும் வழிகளும்
செல்வி. ப. சாந்தநாயகி
பி.எஸ், எம், எஸ் 3ம் வருடம்
க]
செங்கண்மாரி! ஆங்கிலத்தில் (Jaபாdce) எனவும் தமிழிலே 4மஞ்சட்காமாளை எனவும் சாதாரண மக்களினால் குறிப்பிடப் படுகின் யது. குருதியிலுள்ள செங்குருதிச் சிறுதுணிக்கைகள் அழியும்போது உண்டாகும் பிலிரூபின் (Bilirubin) ஆனது சாதாரணமாக குருதியில் காணப்படும் அளவிலும் பார்க்கக் கூடுதலாகத் தேக்கப்படும்போது மேற்றோல் கண் (Scleral) நகம் போன்ற இடங்களில் படிவடைவதி னால் மஞ்சள் நிறமாற்றமே செங்கண்மாரிடா ன்று அழைக்கப்படும், பிலிரூபின் குறைவாகக் காணப்படுமாயின் உடலின் மஞ்சள் நிறமாற் றத்தை அவதானிக்க முடியாது, - இந்த நிலை செங்கண்மாரியின் ஆரம்ப கட்டமாகும். ஆனால் பிலிரூபின் குருதியில் தேக்கப்படுமாயின் குருதியில் மஞ்சள் நிற மாற்றத்தை அவதானிக்கலாம், செங்கண்மாரி ஓர் நோயல்ல. -நோயின் குறியாகும், ஆந்நிற மாற்றத்தை சூரிய ஒளியிலேயே தெளிவாக அவதானிக்கலாம். இது
செங்கண்மா (ரியினன் அவற்றின் குணம் குறிகளை அடிப்படை யாகக் கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1) இரத்தச் சிதைவினால் ஏற்படும் செங்கண்மாரி, 2) ஈரற் கலங்களின் சிதைவினால் ஏற்படும் செங்கண்மாரி.. 3) தடையினால் ஏற்படும் செங்கண்மாரி.
இர்த் தச் சிதைவினால் ஏற்படும் செங்கண்மாரி
சாதாரணமாக உடைக்கப்படும் செங்குருதிச் சிறுதுணிக்கைகளி லும் பார்க்க மேலதிகமாக உடைக்கப்பட்டால் பிலிரூபின் அளவும் குருதியில் அதிகரித்துக் காணப்படும். ஆனால் பிலிரூபின் மாத்திரமே ஈரலால் வெளியேற்றப்படும் மிகுதி குருதியில் தேக்கப்படும் இதனால்

விநாயகர் தரும் நிதியம்
21.
உடம்பில் ஏற்படும் நிற மாற்றயே இரத்தச் சிதைவினால் ஏற்படும் செங்கண்மாரி என அழைக்கப்பெறும்.
இரத்தச் சிதைவு செங்கண்மாரியுள்ள நோயாளியில் 1) மலம் கருமை கலந்த மண்நிறமாகக் காணப்பெறும், 2) சிறுநீர் கடும் மஞ்சளாகக் காணப்படும். 3) மண்ணீரல் பெரிதாகக் காணப்பெறும், ---
1 - 2
| ஈரலுக்கு வெளியே பித்தக்கான் அல்லது ஈரற்கானில் தடை சன் ஏற்படுமாயின் பிலிரூபின் கடத்தப்படமுடியாது இதனால் ஏற் புடும் செங்கண்மாரி (Obstructive Jaundice) எனப்பெறும்,
மேற் சொல்லிய செங்கண்மாரியுடைய நோயாளியில் :- 1) சொறி காணப்பெறும், பித்த உப்புக்கள் தோலுக்குக் கீழ்
படிவதே இதற்குக் காரணம். 3)
சுண் மேற்றோல் போன்ற இடங்களில் உடனடியாக மஞ் சள் நிற மாற்றத்தை அவதானிக்கலாம், மலம் வெளிறியதாகவும், சமிபாடடையாத கொழுப்பை மேலதிகமாகக் கொண்டதாகவும் காணப்பெறும். மலத் துடன் (Stercobilinogen) வெளியேறாதபடியாலும் கொழுப் பைச் சமிபாடடையச் செய்வதற்கு பித்தம் இல்லாததுமே
இதற்குக் காரணம், 4) சிறுநீர் கடும் மஞ்சள் நிறமாகக் காணப்படுவதோடு பித்த
மும் சேர்ந்து காணப்பெறும் (Urobilinogen மேலதிகமாக சறு நீருடன் வெளியேறுவதே இதற்குக் காரணமாகும்.) 5) வாந்தி, வாயில் உலோகத் தன்மையிலான ருசி என்பன
ப சாப்3ாப்பொம். பாபா கே.
ஈரற்கலங்களின் சில தலினால் ஏற்படும் செங்கண் மாரியானது நஞ்சுத் தன்மையான பதார்த்தங்களினால் அல்லது கொன்றுக் கார ணிகளால் ஈரலில் உள்ள Parenchiynnal cegl தாக்கப்பட்டு பிலிரூபின் வெளியகற்ற முடியாத தன்மையினால் தோன்றுகின்றது, ஈரற்கலங் கள் நஞ்சினால் அல்லது கொன்றுக் கார ணரிகளால் தாக்கப்பெற்ற அதன் அளவுகள் தாக்கப்பெற்று அதன் அளவுசுள் (பெருப்பதால் ஈரலில்

Page 13
T)
1 441 அறத்தமிழ் ஞானம்
உள்ள பித்தக் கான்களில் (Bile Canaliculi) தடை ஏற்படும். 1 இவ் வகை செங்கண்மாரி ஏற்படலாம், இந்நிலை ITra Hapatl Jaundice என அழைக்கப்பெறும். ஈரற் கலங்களில் தொற்று ஏற்படுவதற்கு Virus என்னும் கிருமி மு க் கி ய இடம் வகிக்கின்றது. ஈரலைத் தாக்கும் வைரசை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்:
காபா | 1 Hepatitis A Virus இது உணவு நீர் என்பவற்றால் பரவி
தொற்றை ஏற்படுத்துகின்றது. இதனால் ஈரலில் உண்டா
கும் அழற்சியை Infective Hepatitis என அழைப்பர். I) Hepeatitis B Virus இது இரத்தவடி நீர் மூலம்-பரவுகின்றது,
இதனால் ஏற்படும் அ ழ ற் சி ன ய Seurim Hepatitis என அழைப்பர். ஈரற் க ல ன் க ளி ல் சிதைவினால் ஏற்படும் செங்கண் மாரிக்கு உடனடியாக சிகிச் சை பெறுவதோடு அதிலிருந்து பூரண சுகம் பெறவேண்டும். இச் செங்கண்மாரி உடனடியாக நிவர்த்திக்கப் படாமல் நீண்ட நாட்கள் இருக்குமாயின் குறிப்பிட்ட நோயாளியில் பின்வரும் குணம் குறிகள் காணப்படலாம்: உள்ளங்கை எரிவு, தொப்புளைச் சுற்றியுள்ள குருதிக் குழாய்கள் புடைத்துக் காணப்படுதல், மயிர்த்துளைக் குழாய்களிலிருந்து இரத்தக் கசிவு, மூளைக் சுலங்கள் தாக்கப்படுதல், ஈரற்கலங்கள் தார்போலாகுதல் என்பனவாம்.
பி
செங்கண்மாரி நோயாளியின் சிகிச்சை, பத்தியம் என்பவற்றைக் கவனிப்போமாயின் இந் நோயாளிகள் இளநீர், குளுக்கோசு, பார்லி, சவ்வரிசிக் கஞ்சி, இனிப்புச் சேர்ந்த பதார்த்தங்கள் என்பவற்றை உள் ளெடுக்கலாம், கொழுப்பு, புரத உணவுகள், கார உணவுகள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும் கொழுப்புணவு பித்தத்தினாலேயே சமிபா டடைகின்றது. ஈரற்கலங்கள் தாக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் பித்த உற்பத்தி குறைவாக இருக்கலாம் அல்லது தடைகளின் (Obstruction) காரணமாக பித்தம் முன் சிறுகுட லை (Duodenum) அடையாமல் இருக் கலாம் இதனால் கொழுப்புச் சமிபாடு தடைப்படும். இதே போல் புரதம் அமினோவமிலமாக சேமிக்கவோ அல்லது அமினோ அமிலங் களை மீண்டும் புதிய பு ர த ம ா க தயாரிக்கவோ ஈரற்கலங்களால் தொழிலாற்ற முடியாது, ஆகவே ஈரற் கலங்கள் தாக்கப்பட்டிருக்கும்

விநாயகர் தரும் நிதியம்
23
இந் நிலையில் இவ்வுணவுகளைத் தவிர்ப்பது நன்று. ம து ப ா ன ம், புகைத்தல் என்பனவும் கூடாது. கொதித்தாறிய நீரையே பருக வேண்டும் நோயாளி போதிய ஓய்வு எடுத்தலும் அவசியமாகும்,
கீழ்காய் நெல்லிச் செடி காமானையைக் குணப்படுத்தும் அற்புத மான மூலிகையாகும். கீழ்காய் நெல்லிச் செடி.யை எவ்விதமாய் பக்கு வம் செய்து உண்டாலும் காமாளையைக் குணமாக்கும், கீழ்காய் நெல்லிச் செடியை வேருடன் பிடுங்கிக் கொள்ளவேண்டும் செடி.யை நீரில் சுத்தம் செய்து அம்மியில் வைத்து விழுதாய் அரைத்துக்கொள்ள வேண்டும் அரைக்கப்பெற்ற விதை எலுமிச்சம்பழ அளவு எடுத்து பசுவின் மோரிலோ தயிரிலே கலந்து கொடுக்கவேண்டும், இத்தோடு இத் தாவரத்தை சுத்தி செய்து எடுக்கப்பெறும் சாற்றை 4 அவுன்ஸ் எடுத்து' 1 அவுன்ஸ் பாலில் கலந்து காலையும் மாலையும் கொடுத்து வர செங்கண்மாரி நிவர்த்தியாகும்,
வெண் சந்தனம், இலாமிச்சம் வேர், இருவேலி நீலோற்பலக் கிழங்கு, நெற்பொரி ஆகியனற்றைச் சுத்தி செய்து எடுத்து எட்டுக் கோப்பை நீர் விட்டு ஒரு கோப்பையாக வற்றவைத்து குடிநீர் செய்து குடித்துவர ரோகம் நிவர்த்தியாகும், கரிசலாம்கண்ணி கீரையைத் தினம் தோறும் உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் காமாளை நோய் நீங்கிவிடும்.
செங்கண் மாரி! மீண்டும் நோயாளியைத் தாக்கினால் ஈரற்கலங் கள் அதிகளவில் சேதப்படும், இந்நிலை ஏற்படுமாயின் குறிப்பிட்ட நோயா ளி மரணத்தைத் தழுவ வேண்டி ஏற்படலாம், இந்நிலையே பொதுவில் மங்கமாரி என அழைக்கப் பெறும், இதைத் தவிர்ப்பதற்கு கூடிய கால ஓய்வும். உணவு, நீர் என்பனவற்றின் சுகாதாரமும் கவ புனிக்கப்படவேண்டும், செங்கண்மாரி ஏற்பட்ட ஒருவர் உணவு, மருந்து, ஒழுக்கம் இம் மூன்றையும் அவதானமாகக் கைக்கொண்டு வருவாரா கில் பூரண சுகம் பெறலாம்.
நன்றி: சித்தமருத்துவ மலர் 1986
ஒருவன் எப்போதும் உண்மைபையே பெசுகிதவorாக இருந்தால் அல்லாமல் உண்மையே உருவாக இறைவரை காண முடியாது!

Page 14
24
அறத்தமிழ் ஞானம்
54 நீந்தத் தெரியாத மிருகம் எது?
பட்டர் போல்'
(பட பட்ட சம்
| 155 தமிழ் எழுத்து சீர்திருத்தத்தின் மூலகர்த்தா யார்?
ஈ வே ராமசாமிப் பெரியார்
5 ஒப்பிலக்கணம் எழுதியவர் யார்?
வீரமாமுனிவர்
157 மிகப் பெரிய கொம்புள்ள மிருகம் எது? சரி பிப்
காட்டு மான்
பாம்.
| 54 இரும்புத் தொழிலின் தந்தை எனப்படுபவர் யார்?-----
டாடா 154 இந்தியாவினுடைய தலைநகரம் எது?
கரு புது டெல்லி பம்பாரா ப ட // உலகத்திலேயே மிகப்பெரிய உயிரினம் எது?
நீலத் திமிங்கிலம் 16) எண்ணெய் உற்பத்திக்குப் பயன்படும் பூ எது போட்ட
சூரியகாந்தி |t2 இயேசு பிறந்த இடம் எது? 11ti பாடம்
ஜெருசலேம் 186 யூலை மாதம் யார் பெயரைக் குறிக்கும்? 4 (INNING.
1 யூலியஸ் சீசர் |
184
ஆகஸ்ட் மாதம் யார் பெயரைக் குறிக்கும்? பட்டி)
-- +-ஆகஸ்டஸ் சிஈர்பா
45 இந்திய தேசிய கவி யார்?
பாரதியார்
{ ¢த தனி நாயக அடிகள் எங்கே பிறந்தார்ட்டட்டம்
TF நாட்டில் பத்தியா காப்பா பாப்பாரப்பட்டி , பியா (1)

விநாயகர் தரும் நிதியம்
25
144 இந்தோனேசியாவில் காணப்படும் நூதன மனிதக்
குரங்கின் பெயர் என்ன?
ஆரங்குட்டான் 145 ஒரு சிறு நீரகத் துடனேயே ம னி த ர் உ யிர் வாழ
முடியுமா?
ICய 11 III | முடியும்
E - iே _146 விற்றமின் B குறைந்தால் எது போன்ற வியாதிகள்
வெரும்?'
(பெரி பெரி, இதயவீக்கம்
-யா
17 கிரகங்கள் யாவும் சூரியனை மையமாகக் கொண்டே
சுற்று கின்றன என்று கண்டு பிடித்தவர் யார்?
கோப்பர் நிக்கலஸ் 48 பொதுவாகக் கண்களில் காணப்படும் கு றை க ள்
பாவை?
கிட்டப்பார்வை, தூரப்பார்வை
49 கண்ணில் இருக்கும் கரும்படலத்தில் உள்ள மையப்
புழையின் பெயர் யாது?
பா னன
ITTTTT)
150 நமக்கு உடம்பெல்லாம் வியர்க்கிறது நாய்க்கு?
நாய்க்கு நாக்கிலே வியர்க்கும்
15/பறவையினத்தில் பறக்கத் தெரியாத பறவை ஒன்று
உண்டு அது எது?
- பெங்குவின்
152 கஸ்தூரி தரக்கூடிய மிருகம் எது?
மான்
453 ஒரு நிமிடத்தில் நம் இதயம் எத்தனை முறை துடிக்கிறது?
72 தடவை
பட் டம் -

Page 15
aL
h
11ாப் 101)
அறிவுக்களஞ்சியம்
134 வெளவால் எந்த இனத்தைச் சேர்ந்தது?
பாலூட்டி இனம்
11 உலகில் மொத்தம் எவ்வளவு உயிரினங்கள் உள்ளன?
- 50 இலட்சம் வரை
-- 36-கண்களை மூடிக்கொண்டே பறக்கக் கூடிய சக்தி
எதற்கு உண்டு? பா - வெளவால் 137
ஒரு சோடி எலிகள் ஐந்தாண்டுகளில் எவ்வளவாக இனப்பெருக்கம் ஆகும்? பட 4 940, 369, 967, 152, எலிகள் ஆகும் 10, 11 2 )
பாரம் | 138 மிகப் பெரிய பாலைவனம் எது?
சகாரா [.பாசைல்வனம் 139 கோள் என்பது என்ன?
சூரியனைச் சுற்றி வரும் கிரகம் | 40 பேரிச்சம் பழத்தில் என்ன சத்து அதிகம் உண்டு?
இரும்புச் சத்து 14 மது அருந்தினால் முதலில் பாதிக்கப்படுகின்ற உறுப்பு
ஈஎதூர் -
ப: -- இரைப்3ப்
பாடப்பட
142 பூமிதான இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?
வினோபா பாவே
| 43 தமிழ்நாடு என்கிற பெயர் யார் ஆட்சிக் காலத்தில்
வந்தது?
அண்ணா காலத்தில்

விநாயகர் கரும நிதியம்
67 இருளில் ஒளிதரும் -கனிமம் எது?-----
பொசு பரசு தப் ப ட்)
68 முதன் முதலில் வங்கி எங்கே திறக்கப்பட்டது?
இங்கிலாந்தில் 69 உணவுப் பழம் எனப்படுவது யாது?
பாமக வாழைப்பழம்
-----
/ அராபிய எண்களுக்கு p) ல் காரணமான நாடு எது?
இந்தியா
கட்டப்
171 தொலைக்காட்சியைக் கண்டறிந்தவர் யார்?
பேயர்டு ஜென்கின்ஸ் 172 திருவாசகத்தை இயற்றியவர் யார்? IIIIIIII
மரங்களிக்கவாசகர்
LiLi 1
IL, 5:11-ம் டாப் 173 சர்வதேசப் பெண்கள் தினம் எப்போது?-----
மார்ச்சு 8-ம் நாள் 474 குழந்தைகள் தினம் யார் நினைவாகக் கொண்டாடப்
படுகிறது?
நேரு
--75 நடு இரவு சூரிய நாடு எது?-- -----
பட, நோர்வே கப் 176 இரவும் பகலும் அதிகமாய் உள்ள நாள் எது?
இரவு நேரம் அதிகம் மார்கழி 22 பகல் நேரம் அதிகம் ஆடி 21
I! தரய்மையான நீர் எது? - II - 11-NLII
மழை நீர்
178 நுரையீரலில் எத்தனை நுண் ணறைகள் உள்ளன?
300 மில்லியன் நுண்ணனாகன் உள்ளன

Page 16
எள் -
ஆன் மா இறை வ னுடன் 4-சங் க ம ம ா கர
முழE TI)
எமது சி று ப ர ா ய வாழ்வு எவ் வாறு அமைய வேண்டும்!
எந்த ஒரு ஆன்மாவுக்கும் கடும் பிரயாசை காரண மாக அந்து பூத அணுக்கூறுகளில் அதற்கான அணு கூடுகிறது, சிறுபராயத்திள் உடல் கஷ்டம் பாராது சுட்டாய கடமை என்ற உணர்வில் என்வள ன தொழிலைச் செய்கிறார்களோ அதன் ப ய ன ா க ப் பெறும் 4.அனு -பவம் விருத்தியடைகிறது. அனுபவம் விருத்தியடைய அறிவு விருத்தி யடைகிறது. அறிவு விருத்தியடைந்தால் தான் கடமையை உணர்ந்து செயல் பெற முடியும். ""ஐந்தில் வளையாதது ஐம்பதில் வாள யாது'' என்ற முதுமொழிக்கேற்ப அறமே கடமை என்ற உணர்வு சுடும் உடல் உழைப்பால் ஏற்படுகிறது. ஆகவே பிற்கால மனிதவாழ்க்கை சிறுபராயத்தில் ஏற்படும் 32டலுழைப்பின் மூ ல  ேம ஏற்படுகின்றது. என்ற உண்மையை தெளிவாக விளங்க முடியும்,
| சிறுபராயத்தில் நாம் கற்கும் , ' அறம் செய விரும்பு" எ ன் ற) குறளை நாம் அக்காலத்தில் ஊன்றி உணர்ந்திருப்போமானால் அந்த உ ணடர் வின் மூலம் தலைமையகச் சேமிப்பிலுள்ள ஒளி அணுக்கள் கூடுவதை உணரமுடிகிறது. பகுத்தறிவுள்ள ஒவ்வொரு மனிதனும் தனது தலைமையகச் சேமிப்பில் ஒளி அணுவைக் கூட்டியே ஆகவேண் டும். இவ் அணு கூடுவதற்கு உடலுழைப்பு மிகமிக அவசியம். மய் றைய உயிரினங்கள் மீது நாம் கொள்ளும் இரக்க சிந்தனையினால் ஒளிஅணுக்கள் கூடவே செய்கின் றன, இவ் ஒளியணுக்கள் கூடுதலா யமையுமிடத்து தவறான எண்ணங்கள் உருவாகமுடி யாது. ஒ' அFF] கூடும்போது காற்று அணு சுத்தமடைகின்றது. க ா ற் ற னு சுத்த (மடைந்ததும் நல்லெண்ண ங்கள் உருவாகின்றன.அவ்வாறு, படகுய!T.. கும் நல்லெண்ணங்கள் வரவர ஒளி அணுவைக் கூட்டுகின்றன இல் விதமான காரணங்களினால் ஈ மீ து சிறுபராய வாழ்வு சிக்க மனம், சமத்துவம், உடலுழைப்பு ஆகியவற்றை கடைப்பிடித்தே - ஆகவேண் டும் என்ற கடமையு ணர்வு புலப்படுகிறது. 4

விநாயகர் தரும் நிதியம்
23
ஆணவ ஆதிக்கத்தை ஏன் அழிக்கவேண்டும்?
- அளவுக்கு மீறிய செல்வமும் அதிகாரமும் ஆசையைக் கூட்டுவ #17:1' காரினரது தலைபய க (செயலகத்தில் ஆசைப் பொருளான நீர்ப் 1-நம் கூடியதும் கூடுதலான நீர்ப்பூத அணுவின் செயற்பாட்டினால் 4. ணவத்தை உருவாக்குகின்றது. எல்லா உயிரும் தன்னுயிர்போல் பிறஉயிர்களை நேசிக்கமுடியாத, ஒருவனிடத்து ஒளிப்பூதம் குறைந்து நாபதாப் சிடு தப்பாய் அமைவதால் கொங்கோன்மை அதிகரிக்கின் மகன், சூரனுக்கு முழுவரத்னதயும் கொடுத்த சிவபெருமானால் அவ எகிப்த கருத்த முடியாத அடிப்படைக் கார:3ாம் என்னவென்ப3த ஆரா-1 படத்து சிலபல " Lண் னIIாசுள் தெரியளருகின்றன. ஒருவwது
53ா ள ஆசைக்குக் காரண மான நீர்ப்பூத அணுக்கூறுகள் சுட்டுதலாய் அன்னாந்து, ஒளிப்பூதம் குறைந்தும் அமைவதால் அவனது அப்ப ய எந்தவிதத்திலும் மாற்றமுடியாது. ஒளிப்பூதம் கூடினால் மட்டுமே HIளா!!சசத் சரி ற்கு அசTLாடியும், வெளிச்சத்திற்கு வந்தா ' ' 'பிய பபா 2 கொடுங்கோன்hைDகள் நீங்கி நல்லெண்: SSH ங்கள் ஏற்படமுடியும், சூர னது கொடுங்கோன்மையால் அமைந்த ஒளிப்பூதம் குறைவு காரண மாக அவன் ஆறு அறிவுள்ள மனிதனாய் பிறக்க முடியவில்லை - ப தறிவுள்ள மிருசுமாசுவும் பிறக்க முடியவில்லை, நாவ றிவுள்ள பறவை யினமான சேவலும் மயிலுமாகவே பிறக்கவேண்டியிருந்தது .
இருளான ஆணவ அதிகாரத்தை ஒரியான ஞான அறிவினால் அழக்க முடியுமேயன்றி வேறு எந்தவிதத்திலும் அழிக்கமுடியாது என் புது மிக மிக உண்மை.
(முருகன் வள்ளியை மணஞ்செய்ய விநாயகனை நாடி uாதன் காரணம்?
முருகன் ஞானம் என்பதும் விநாயகன் காற்று' - என்பதும் முன் கூட்டியே தெரிந்ததொன்றாகும், ஞானஒளியான முருகன் காற்றான விநாயகனை அழைத்ததும் தல்லகாற்று காரணமாக நல்லெண்ணம் ஏற்பட்டு ஒருவரை ஒ ரு வ ர் விரும்பும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. காற்று குறைவாயுள்ள இடத்தில் நல்லெண்ணம் ஏற்படுவது குறை வாகவே இருக்கும், சுற் று ஏராளமாய்ச் சேர்ந்ததும் அவ்விடத்தி அள்ள அசுத்தமான காற்றுக்கள் மறைகின்றன, காற்று கூடுதலாய் அவ்விடம் வந்ததும் இருவரது எண்ணங்களும் நல்லெண்ண ங்களாய் மாரியுள்ளது . நல்லெண்ணம் காரணமாக முருகன் வள்ளியை சக்தி யாக ஏற்றுக்கொண்டார் என்பது நன்கு புலப்படுகிறது.

Page 17
பட் ய 13 : கருப்பு
கட்டாடாட்டாபய TU
பாட்டாபாட்ரா
தமிழ் எழுத்துக்கள்
எமது தமிழ்மொழியிலுள்ள உபரெழுத்து ஒன் று எண்ணாகவும் மெய்யெ முத்து இரண்டு எண்ணாகவும், உயிர்மெய் எழுத்தை மூன்று எண்ணாகவும் வகுத்துள் ளதை ஆராயும் பொழுது, இத்தமிழ் எழுத் சன் தெய்வீகத்தன்மை நன்கு விளங்குகின்றது. உயிர் எழுத்தை தீப் பொருளாகவும், மெய்யெழுத்தை நீர்ப்பொருளாகவும், உயிர்மெய் எழுத்தை காற்றுப் பொருளாகவும் அமைத்துள் ளார்கள். உயிர்மெய் எழுத்துக்களையும் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று சினமாக பிரித்து 37வத்துள் ளார்கள், (1+2=3) தீயும் நீரும் சேர்ந்து காற்று உ ரு வ ா வ து போலவே உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் சேர்ந்தே உயிர் மெய் எழுத்தை உருவாக்கிய,ள்ளதை காண முடிகிறது. உயிரெழுத்துக்களெல்லாம் வலஞ்சுழியாய் ஆரம்பித்து எழுதப்பெறு சின்றன. மெய்யெழுத்துக்களுக்கு (எ ழு த் து டன் சேராதவாறு ஒரு வலஞ்சுழியை இட்டுள்ளார்கள். இவ்வாறு அமைந்த உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் சே ர் ந்து உயிர் மெய்யெழுத்து உருவாகியுள் ளதை சாணமுடிகிறது. (க்+அ= க) உயிரெழுத்து எச்சொல்லிலும் கடைசி யில் வருவதில்லை. மெய்யெழுத்து எச்சொல்லிலும் மு ன் னு க்கு வருவதில்லை, தமிழ் மொழி-3) ய உருவாக்கியவர்களின் (ஞான அறிவு தெய்வீகத்தன்மை வாய்ந்தது என்பதை எவரும் மறுக்கமுடியாது..
----- ட்டப்பட்டார்)
மூடநம்பிக்கைகளை கைவிடுவோம். உண்மை ஞானத்தை உணர முற்படுவோம். த வா டா ட் பபூத அணுக்களின் செயற்பாட்டை பகுத்தறிவோம், பட்டர்
பூத அணுக்கள் ஐந்தும் சேராது எதுவும் உருவாகமுடியாது. மரம் முதல் சகல உயிரினங்கட்கும் உணர்வுடன் சேவை செய்வோம்,
அணுக்கூறின் தன்மைக்குரிய விளக்கம்:
நாம் வீட்டில் தோசை செய்ய வேண்டுமானால் உழுந்து Iபங்கு அரிசி பங்கு சேர்த்து அரைத்து நீர்விட்டு புளிக்கவைத்து மறுநாள் காலை தோசை செய்கிறோம், சரியான பதத்துக்குரிய கபூத அணு

விநாயகர் தரும் நிதியம்
31
சேர்ந்தாலே தோசை நன்றாய் உருவாகும். உழுந்து அரிசி வீதம் மாறுபட்டால், சரியாய் புளிக்காது போனால் நல்லமுறையில் தோசை உருவாக முடியாது. இட் ட லி செய்ய வேண்டுமானால் உழுந்து அரிசியை சமபங்காய் சேர்த்து, நீரையும் குறைவாய் சேர்த்து புளிக்க வைத்தாலே இட்டலி நல்லமுறையில் உருவாகமுடியும். ஆகவே பூத அ ணு க் க ளி ன் சேர்மானத்துக்கேற்பவே எந்த ஒரு பொருளோ உயிரோ உருவாகமுடியும். பு.
பா - படி - 1 1 1 1 1 1 Tா. மனிதன் கடந்த காலத்தை நினைத்து வருந்தக்கூடாது. எதிர் காலத்தை நினைத்து ஏங்கவும் கூடாது. மாறாக நிகழ்காலத்தில் ஆன்மீகமும் அறமும் பொருந்திய வாழ்க்  ைக நடத்துவதிலேயே கருத்து செலுத்தவேண்டும். சுயநலமின்றி பிறர்நலனுக்கு பணி பு ரி பவனை இறையருள் ஆசீர்வதிக்கிறது.
சீப் பாடி"
பாபர். சரீரம் அழிவதால் முக்தி கிடையாது. மனது முழுவதும் அடங்கி னாலே முக்தி கிடைக்கும். மனஆசைகளைத் துறத்தலே முக்தியாகும். நாம் எதை விரும்புகிறோமோ அது கிடைத்தே தீரும். சுகவாழ்வு விரும்பினால் அது கிடைக்கும். ஆனால் அ த ற் கு tn ய பிறப்பில் பிறக்கவேண்டும், ஒளிபடமுடியாத சந்து பொந்துகளில் வாழவேண்டி வரும். ஒளிப்பூதம் கூடுதலாய் அமைந்தவன் பிறப்பை நீக்க விரும்பு வானேயன்றி சுகவாழ்வை விரும்பமாட்டான், ஒளிப்பூத அணு கூடி யதும் ஆசைக்குரிய நீர்ப்பூ,த அணுக்களை இல்லாமல் செய்கிறது. ஒரு பூதி அணு இல்லாமல் போனால் வேறு சிறப்பு பிறக்கமுடியாது.
இறைவனின் அருளைப் பெறுவதற்குரிய தகுதியைப்பெற வேண்டு மானால் யாராக இருந்தாலும் ஓரளவாவது முயற்சி செய்தே தீர வேண்டும், இவ்வாறு முயற்சிகளில் ஈடுபடும்போது ஒளியணுக்கள் கூடுகின்றன, ஞான அறிவு வளருகின்றன பத்துப்பிறவிகளில் அனுபவிக்க வேண்டியவை ஒரேபிறவியில் அனுபவித்து வினைப்பயனாய் பிறப்பை நீக்கும் அணுச்சேர்க்கை உண்டாகின்றன.
படபூபக்
பு"
& அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதைப்பின்பற்றுவது | என்ற போராட்டம் எழும்போது உள்ளம் சொல்வதையே
நீங்கள் பின்பற்றுங்கள்,
சுவாமி விவேகானந்தர்

Page 18
பு: 15 படி உடல் : 12
பிரட்
அறத்தமிழ் ஞானம் சிந்தனை - 11 (க்க)
ஓர் ஆய்வு
- டடடடடடடடடட,
பா ர்யா
பாப்பா பாப்பா பாப்பா எந்த ஒரு பத்திரிகைத் துறையின் வளர்ச்சிக்கும் முறையான ஆய்வுகள் அவசியமானவை, விமர்சனங்களும், ஆய்வுக்கட்டுரைகளும் அவற்றைப் புடமிட்ட தங்கமென மிளிரச் செய்கின்றன. இந்த வகை "யில் 2-11-92. அறத்தமிழ் ஞானம் சிந்தனை 11ஐ ஆய்வு செய்வதில்
மகிழ்ச்சியே, நாThi: TEா பா ய1ாபாரம் |
| எமது சமிய வரலாற்றுக் காலங்கள் புடமிட்டு வளர்ந்த வர மீலாறு நோக்கற்பாலது. சங்ககாலம், சங்கமருவிய காலம், பல்1 லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம் 20ம் நூற்றாண்டு என்ற
வா து வரலாற்றாசிரியர் வகைப்படுத்துவர்.
மேற்போந்த காலம் எல்லாமே அறநெறி உயர்வுக்கு அறிஞர் கள் தோன்றிய காலங்களாக நாம் அறிய முடிகிறது, பாபா
ரிபார் சங்கரர், மத்துவர், இராமானுஜர், இராமகிருஷ்ணர், விவேகா னந்தர் ராஜாராம், தயானந்தசரஸ்வதி, மகாத்மாகாந்தி,ஆறுமுக நாவலர்....... வளரும் பட்டியலை வெட்டிச் சுருக்கி விட்டோம். இன்றைய பத்திரிகை துறையில் இலவச வெளியீட்டைச் செய்துவரும் * பொன் மனச் செம்மல் ஆ. சி, மு, " அடுத்தபடியில் வைத்து ஆய்வுசெய் யப்படவேண்டியவர், ஓப்பியல் ஆய்வும், சிம்மநோக்கு ஆய்வும், இவர் சாரா அவசியமானவை,
11 |
நிற்க இதழ் ஆய்வு செய்வோம், பக்சுங்கள் நாற்பத்திரண்டு தலைப்புகள் பன்னிரண்டு. அனைத்திலும் புதுயை மிளிர்கிறது, இந்த ஆய்விலும் புதுமையே, இதன்படி நூறு புள்ளிகளை இட்டுவிட்டோம் இதன் மேல்தான் கழிவுப்பெறுமதிகட்குச் செல்கிறோம்.
1 புட=தவாறு எடன்டர் வகையில் நாம் கண்டது ஒன்று அடாவுக் களஞ்சியத்தில் 120ம் வினா: உலகிலேயே நீளமாக ஓடும் ஆறு எது?
விடை: அமேசன் நதி என்று கொடுக்கப்பட்டுள் ளது தவறே.
TIt I II III

விநாயகர் தரும் நிதியம்
133
உலகிலேயே நீளமான நதி என்று சொல்லப்படுவது நைல்நதி தான். அமேசன் நதி பெரியநதி என்று சொல்லப்படுவதுதான் உண்மை. அதன் அகலத்தைக் கருதியே அவ்வாறு கூறுவர்.
நீளத்தைப் பொறுத்தவரை நைல்நதி 665 கிலோமீற்றர் நீள முடையது , இது ஆபிரிக்காவில் அமைந்துள்ளது. ஆனால் அமேசன் 5518 கிலோமீற்றர் நீளத்தை உடையது. இது தென் அமெரிக்காவில் அமைந்து காணப்படும் நதியாகும், நைல் நதி அமேசன் நதியைப் பார்க்கிலும் 177 கி. மீற்றர் நீளம் கூடியது.
இதற்கான ஆதார நூல்கள்:-
-1, Exploring the universe - G. 0 Abell.டாட்டார், "2. பூமியின் கதை - க. குணராசா (பக்கம்- 27)
தவறு இரண்டு அதுவும் அறிவுக் களஞ்சியத்திலேயே, வினா இலக்கம் 138.
பாபரபரப்பு TT | TT |
- 13 IITHI HITI t21) வினா:- பனிக்கட்டியின் உருகுநிலை என்ன? விடை:- 0" (பூச்சியம்) இதுவும் தவறானதே.
இந்த வினாவின் விடையில் அதற்கான அலகு சேர்க்கப்பட வில்லை, இது நூலிலே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மாண வர்கள் கற்கும் விடயங்களைத் தவறாக விளங்கிக் கொள்ளக்கூடாது என்பது எமது விருப்பு, அதாவது பனிக்கட்டியின் உருகுநிலை g" ச, என்று குறிப்பிடப்பட வேண்டும், ஏனெனில் G" ச இல் ப ர  ைன ட் அளவு 32" ப. ஆகும். இது சிறிய வழு ஆயினும் பெரிய விளைவைக் கொடுக்கக் கூடியது . பனிக்கட்டி உருகுநிலை அலகு தவறுதலாகச் சேர்க்கப்படாமல் விடப்பட்டதென்றே கருதுகிறோம்.
" ச, 32" ப இவை இரண்டும் பனிக்கட்டி உருகு நினலயான ஒரே வெப்ப நிலையைக் குறிப்பதனால் ஏ" ச = 32 ” ப. எனலாம்

Page 19
34
(1133 அறத்தமிழ் ஞானம்
ச. என்பது, சதமம் அல்லது செல்சியஸ் எனப்படும், இ த ன் ஆங்கிலக்குறியீடு °C ஆகும். ப என்பது பரனைட் எனப்படும், செல் சியஸ் அளவுத்திட்டத்தின்படி கீழ் நிலைத்த புள்ளி 0 எனவும், மேல் நிலைத்த புள்ளி 100 ஆகும். பரனைட் (F) அளவுத்திட்டத்தில் கீழ் நிலைத்த புள்ளி 32 உம், மேல் நிலைத்த புள்ளி 212 உம் ஆகும். எனவே O'C = 32°F ஆ கு ம் அல்லது 100"C = 212°F எனப்படும், |ப னிக் கட் டி உருகுநிலை 0°C = 32°F ஆகும், LIE: கட்டடம்
ராம் - இதற்கான ஆதார நூல்கள் :-
i) பௌதிகம் (அரசாங்க மொழித்திணைக்களம்) (பக்கம்,81) ii) புதிய விஞ்ஞானம் ஆண்டு -8 (பக்கம் 135)
இந்த வ ன க யி ல் நா றுபுள்ளிகள் இரு தவறுகளுக்கும்; ஆக நான்கு குறைந்து தொண்ணூற்றாறு புள்ளிகளைப் பெற்று மிகமிகத் திறமையான ஒரு நூலாக வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது,
யாவும் அரிதாக உள்ள இவ்வேளையில் இத்துணை உயர்வான பத்திரிகையை வெளியிட்டு அறநெறியை வளர்த்துவரும் உயர்சிந்தை யாளர் 'பொன் மனச் செம்மல்' அவர்களைப் பாராட்டி முற்றுப் புள்ளியிடுகிறோம்.
பாப்பா பாட்டம் - பட செ, பாலநாதன் இE 11: பா 48. விஞ்ஞானக்கல்லூரி கரவெட்டி,
பாகட்டடப்புகள் + கட +1 பிடி * டட்டட்டம்
மரணம் வரும் வரையிலும் வேலை செய். நான் உன்னுடன் இருக்கிறேன். நான் இறந்தபிறகும் என் ஆவி உ ன் னு ட ன் இருந்து வேலை செய்யும். இந்த வாழ்க்கை வருவதும் போவது மாக இருக்கிறது - செல்வம், புகழ், இன்பங்கள் இவை எல்லாமே ஏதோ ஒரு சில நாட்களுக்குத்தான் நிலைத்திருக்கப்போகின்றன உலகப் பற்று நிறைந்த ஒரு புழுவைப்போல இறந்து போவதை விட, உண்மையை எடுத்துப் போதித்துக்கொண்டே கடமை என்னும் களத்திலே உயிரை விடுவது மிக மிக மேலானது. (மூன் னேறிச் செல்.
111- சுவாமி விவேகானந்தர்

- 11
பாராட்டுக் கடிதங்கள் பனரி பபJEJ யிரங்காது
விநாயகர் தர்மநிதி நிறுவுனர் அவர்களுக்கு, அன்புள்ள ஐயா! -
இக்கடிதம் எழுதுவதின் முக்கிய நோக்கம் உங் க ன ள பாராட்டுமுகமாக லண்டனிலிருந்தும் கூட உங்களது தருமநிதி பற்றி அறிந்தவண்ணமுள்ளோம், அந்தளவிற்கு உ ங் க ள் பெருமை பரவி வருகின்றது. அதற்குக் காரணம் நீங்கள் செய் யும் தருமநிதியே! இந்த இருபதாம் நூற்றாண்டிலே இப்படி யான ஒரு தருமநிதி செய்வதை அறிந்ததும் உங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதவேண்டும் என்ற எண்ணம் உண் டாளது.
மற்றும், இலட்சக்கணக்கில் புத்தகங்கள் அடித்து இலவச மாக வெளியிட்டு வருவதாகவும் அறிந்தேன். அன்று ஆறுமுக நாவலர் தமிழிற்கும் சைவத்திற்குமாகப் போராடினார். அன்று விஞ்ஞானம் வளர்ச்சியடையாத காலம், தற்போதைய காலம் விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த புத காலம், இக்காலத்திலும் நமது நாடு போரிடும் இந்நேரத்தில் நீங்கள் தமிழிற்கும் சைவத் திற்கும் தொண்டு ஆற்றுகின்றீர்கள், அதற்காக எனது பாராட். டுக்களை தெரிவிக்கின்றேன்.
112, Conisborough Crescen,
Catford, London, SE6, 2SP. 1992-09- 04,
இப்படிக்கு க. விவேகானந்தம்
நம்மிடமுள்ள தெய் விசு இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஓரே வழி, மற்றவர்கள் தங்கள் தெய்விக இயல்பை வெளிப் படுத்தும்படி செய்துகொள் ளும் வ ன க யி ல் அவர்களுக்கு உதவி செய்வதுதான்.
-சுவாமி விவேகானந்தர்
[41-41

Page 20
36
அறத்தமிழ் ஞானம்
பாராட்டுக் கடிதம் தொடர்
விநாயகர் தருமநிதியம் நீடுவாழ்க |
தங்கள் தானம் தகை சான்றது. 'அறத்தமிழ் ஞானத்திற்கு' அளிக்கும் பணி(யோ எங்களைச் சிந்திக்கத் தூண்டுகின்றது. பிணி தீர்க்க இயற்கை மருத்துவ சஞ்சிகை உதிர்த்தீர்கள். அ ர ம் காக்க அறத்தமிழ் ஞான அமுது படைத்தீர்கள். எதிர்கால வளம் கார களத்திலிருக்கும் சிறார் மகிழ்ந்திட மனமுவந்தீர்கள்,
தகை சான்ற மாந்தர் கண்ட நிறைமொழி கொணர்ந்த உங்களுக்கு இது புகழாரம் அல்ல, உங்களுக்கு இறைவன் வழங் கும் தேவ ஆரம்.. படங்கள் தொண்டு கடவுள் தொண்டி லும் மேலானது. நாம் அவருக்கு செய்யும் தொண்டி.னால் தெய்வம் மகிழ்வதைக் காணமுடியவில்லை, தங்கள் தர்மத்தால் மக்கள் மகிழ்வதைக் காண்கின்றோம்.
உங்களுக்கு இந்த புத்தியை வினைக்கு அகன் விதாயகனோ தந்துள்ளார். இது சன்ன புதுமை, பூணணி! இன்றி, பட்டாடை இன்றி, வசதியிருந்தும் வாய்ப்பிருந்தும்; அ ரை யி லே வெண் துகில், தோளிலே ஒரு சால்வைத் துண்டு, மூர்த்தி சி தி த ா பினும் கீர்த்தி பெரிதான உருவம், தாரணியில் சாதனை படைக் கின்றது. உங்களைப் பெற்றவர்கள் தவம் செய்தவர்கள், ஏன் தெரியுமா? உங்களுக்காக- தெய்வ 'ஆசி'யை வேண்டி- பெயருக்கு முன்னால் 'ஆ. சி' போட வைத்தார்கள். தங்கள் தர்மத்தின் அழகை நினைந்து முருகு" என்றார்கள். தங்கள் கள்! ளம் கபட மற்ற சிந்தனைக்காக "பின்ளை' என்றார்கள், அதனால் தான் நாங்கள் ஆ. சி, முருகுப்பிள்ளை என்கிறோம்,
1 புது
தங்கள் நிறுவனமாகிய விநாயகர் தரும் நிதியம் நீடுவாழ மனதார வாழ்த்துகிறோம். தங்கள் பூதவுடல் மறையா வழியும் கண்டீர்கள், தங்கள் புகழுடம்பும் மன்றயாது என்பது திண்ணம். தங்கள் விநாயகர் தருமநிதியமும் தாங்களும் நீக்கமற கலந்து விட்டீர்கள்,
1n --- கலட்டி ஐக்கிய சனசமூக நிலையம், கரணவாய் கிழக்கு, கரவெட்டி.
சீ. நவாதரன் 24-02-1992.1 HinTET
செயலாளர்

பாஸ் -
நினைவு கூருகிறோம்
திருமதி. லீலாவதி - நாகரத்தினம் (காளி கோவிலடி, குப்பிழான், ஏழாலை.)
எமது நிறுவனச் செயற்பாடுகளுக்கு முத்தமிழ் மன்ற நூலகத்தினருடன் சேர்ந்து ஒத்துழைப்பு நல்கி வரும் குலநாதனின் தாயார் 1.11.92ல் அமரத் துவம் எய்தியதையிட்டு எம் து கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அவரது பிரிவுத் துயரால் கவலையுறும் குல்நா தன தும், குடும்பத்தாாதும் துன்பத்தில் நாமும் பங்கு கொள்கிறோம்,
- நிறுவனர்
அன்புடையீர்!
அ ற த் த மி ழ் அகராதியை வெளியிடும் பணி பில் ஈடுபட்டதால் எமது வெளியீடுகள் காலதாமத மாகவே வெளிவருகின்றது என்பதை அறியத்தருகின் றோம். சரியான விலாசம் இல்லையென சில வெளி யீடுகள் திரும்பி வருகின்றன. வெளியீடுகள் அனுப் பும் சிரமத்தை அறிந்து அவற்றை நேரில்பெற ஆவன செய்யுங்கள்.
-நிறுவனர்

Page 21
எமது வெளியீடு விலாசங்களிலும்
காலச்சோலை
அன்னை மருந்தக மருந்துச்சா
அஷ்டலட்சுமி கலண்டர் நிறுவ
அபிராமி மருந்தகம்
பூபாலசிங்கம் புத்தகசாலை
பாசையூர் மக்கள் முன்னேற்றக்
சின்னையா ஸ்ரோஸ்
எஸ். கே. சாமி அன் கோ.
சிவன் மருந்தகம்
முத்தமிழ் மன்ற நூலகம்
சூரியா பார்மசி
ரி.வி. பாலா
இந் நாவினை புலோவி மேற்கு நிதியத்தினருக்காக நெல்லியடி 5 பெற்ற து.

களை பின்வரும் பெற்றுக்கொள்ளலாம்
வல்வெட்டித்துறை
ឆ្នាំ
பருத்தித்துறை
னம்
கண்டி றோட், கைதடி
நீர்வேலி
யாழ்ப்பாணம்
ச் சங்கம் யாழ்ப்பாணம்
கொடிகாமம்
நெல்லியடி
சாவகச்சேரி
சுன்னாகம்
புத்தூர்
இணுவில்
பருத்தித்துறை விநாயகர் தரும் தமிழ்ப்பூங்காஅச்சகத்தில் பதிப்பிக்கப்