கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறத் தமிழ் ஞானம் 1993.10-12

Page 1
பாபு
IT, .
அறது
அறம் 22
உன்ரயம்யே
சாதி, சமய, இன ஆத்ம சிந்தை
ஐப்பசி - கார்த்திகை -
நிறுவனரின் சிந்தனை
பிரா -ஆக்கம் விதாபகர் திரும நிதிய
பாபURAn-lாட பயப்புAuழயம்பALAuாப்பா
* உட ஏழ்ப் 6 - சிம் Uruthரிபா#பாப்பாரபUபாப்பா" பார்
பிரதிகள் தப் பக்கங்கள்

தமிழ்
Iானம்)
கடவுள் - சிந்தனை 5 ரு
வேற்றுமையற்ற னச் சஞ்சிகை,
- மார்கழி - 1993
னத் தொகுப்புக்களும் எங்களும்.
இலவச வெளியீடு.
படிகuuuuuuuuuuu பயபகபUL4பு4ா 4ன ம் - சமத்துவம் *
பரபUTITUHuuuuuuuuuuuuuாசநாபா
முடிவு விலை: 105

Page 2
இபபடி u-tuuuuuuuuun
5 சமர்ப்பணம்
nunuuuuuuuuuuunuாடல்
இம் மாநிலம் உருவாகி அதில் ) தயிரினங்கள் உருவாக தங் கள் சக்தியாயம் எந்நேரமும் உதவிக் கொண்டிருக்கும் ஐந்து தங்கபாபா காற்று, தீ, நிர், நிலம், ஆகாயம் இவய்டு ப்கும், வாய்மை
" உருவாக்கிய தந்தை, தாய், குரு முத எலானோருக்கும் நாய் வாழ உணவு அளித்துக் கொண்டிருக்கும் தாவா வர்க்கம் முதல் மனிதகுலம் வரையான சகல், சிவராசிகட்கும் எமது. வளாக்கத்தைச் செலுத்தி இவர்கள் பா தார் சுப்பாம்பாட்டு ம் நா எ R # சமர்ப்பணம் செய்வதில் பாரா பக த்ம திருப்தி அடைகிராம்,
191 - 3
--- நிறுவனர்,
ሓተት፡ ክፉታትን ክሳራታትትትትትትዓት ተታኣታትፋነታታ
கற் பாடா
4பசப்படம் - பு.
இதழின் உள்ளே
# அமத் தமிழ் குரான் சிந்தனைகள் - * ஓர் இளம் எழுத்தாளரின் நாட்குறிப்பிட்டிருந்தா - டபிள்ளையார்கதை புராணத்திலுள்ள 5 ப த ப ப்ன் ச் த் து வ .
விளக்கம் : ஐந்தளிது அணஎண்சரிக்னசுகள் கூடிக் குலாவ நான் காரணம் * நீண்ட ஆயுளின் பரம இரகசியம் என்ன? - பூமி ஒன்றே அதனைக் காப்போம்
எமது பெரும் விடாசிய பூமியின் வாழ்வும் எதிர்காலமும் கபர்தி நம்பிக்கையும் முயற்சியும் சுற்றுச்சூரினவப் பாதுகாப்பதில் மரங்கள் பெரும்பங்கு வசிக் ன் ய கா
உனக்கும் எனக்கும் - வாந்திபேதி - கொலரா)
* ஐந்துவித அணுக்கூறுகளும் அவற்றின் செயற்பாடுகளதம் + பகுத்தறிவு மனிதனின் பரிணாம வளர்ச்சி .
ரிச்சாதாபுhடங்ப்ங் 41 AHATTாரியா க்
fபு-44-பா

விநாயகர் தரும் நிதியம்
-
அறத் தமிழ் ஞான சிந்தனை கள்
பி பபிப்பிரட் ரிபபப்ப ப ப ப ப பிரI பா ப IT i dtHEL FIEnnLHFIELD EFF LII
6 1 ப ப் ப் ப ப் ப் ப் ப் பி பி ப் ப ப் ப் ப் ப் ப் பு {} 1 பி ப.
எமது அறத்தமிழ் ஞானம் ஆடி, ஆவணி இதழ் 93-ல் யப்பா னைப்பற்றி எமது எண்ணத்தை வெளியிட்ட சில கிழமைகளில் எமது எண்ணத்தை ஒத்த வகையிலே யப்பானியப் பிரதமர் வேறு எந்த நாடுகளும் கேளாமலே உண்மை நிலையை எடுத்துக் கூறி தமது தாடு உடல் க சமூதாயத்திற்கு இழைத்த கொடுமைகளுக்காக பகிரங்க மன்னிப் புக்கோரி எந்த நாடும் செய்யாத செய்ய முடியாத அறநெறிக்கோட் பாட்டைக் கட்டி எழுப்பி, உண்மைக்கு உயிரூட்டி உயர ன வ த் து விட்டார். அவர்களது மனமாற்றமும் உண்மையை மதிக்கும் தன்மை யும் நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய முன் உதாரணங்க ளாகும். யப்பானின் இவ்வகையான செயற்பாடுகள் தான் அவர்களது ஒளி அணுவில் மாற்றத்தை உண்டுபண்ணி பொருளாதாரத்தை உயர் வடையச் செய்தது. எமது எல்லா இதழ்களிலும் எமது கோட்பாடாக உடலுழைப்பையே முதலாக உணர்த்தி வந்துள்ளோம். யப்பானின் வரலாற்றை எடுத்துப் பார்க்கும் போது எமது கோட்பாட்டின் உயர்வை சகலரும் உற்றுணர ஏதுவாக அமைந்துள்ளது என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்வதோடு உண்மைக்கும் உடலுழைப்பிற்கும் மதிப் பளித்து உயர்வடையுமாறு அன்பாகவும், பண்பாகவும், பணிவாகவும் இருகரம் கூப்பிட வேண்டுகின்றோம்,
இவைபோல் எமது முன்னைய வெளியீடான அறத்தமிழ் ஞான சிந்தனையில் "அறம்" "தமிழ்" "ஞானம்" என்று பிரித்து இவைகளை எமது சமயசம்பந்தமான வரலாறுகளுடன் இணைத்து விளக்கியிருந் தோம், இதன் பிற்பாடு யப்பான் தேச வரலாற்றை எடுத்துக் காட்டி யிருந்தோம். இன்று அதற்குரிய முழு விபரங்களையும் தர முன் வந் துள்ளோம். இரண்டாம் உலக யுத்தத்தில் அணுக்குண்டின் தாக்கத் தால் அழிந்துபோன யப்பான் எவ்வாறு எல்லா நாட்டிற்கும் மேலாக வளரமுடிந்தது என்பதை ஆராயும்போது பலவித உண்மை வரலாறு கள் தெரிய வருகின்றது.
அவர்கள் தமது தேசம் அழிந்ததும் மற்றவர்களைப் போல் சமயகைங்கரியம், நேர்த்திக்கடன் எவைகளையும் மேற்கொள்ளவில்லை.

Page 3
அறத்தமிழ் ஞானம்
தொழிலைத் தவிர வேறுஒரு தெய்வம் இருப்பதென்பதை அவர்கள் ஒரு அணுவளவும் நம்பவில்லை, தேவை இல்லாத களியாட்டங்களிலோ பகட்டு வாழ்க்கையிலோ நேரத்தைச் செலவிடவில்லை. தமது சூக்கும தேக சேமிப்பில் சேவை செய்ய வேண்டும் என்ற சி ந் த  ைன ன ய வளர்த்துக் கொண்டார்கள்,
இவ்வகையான சிந்தனை வளர்ந்ததும் ந ா ன அ ண க் க ள் விருத்தியடைய இடம் ஏற்பட்டது. இவ்வாறான ஒ எ ய ணு க் க ள் கூடியதும்; தம் நாடு வளர வேண்டும், தம் நாட்டுமக்கள் வளரவேண் டும், மொழி வாழ வேண்டும், அதற்காக நாம் என்ன செய்யவேண் டுமென்ற சிந்தனையை வளர்க்கலாயினர், இவ்வகைச் சி ந் த ன ன வளர்ச்சி காரணமாக சூழலைச் சுத்தமாக வைத்திருக்கும் ஆற்றலைக் கிரகித்துக் கொண்டார்கள், அவர்களிடம் அமைந்த சூட்டபணு காரா மாசுக் காற்று சுத்தம் அடைந்ததும், அவர்களது சிந்தனைகள் விசால மான எண்ணங்களையே சிந்திக்கத் தலைப்பட்டன, அவர்களது மனதில் அதிகார ஆசைகள், பொருளாசைகள், மண் ஆசைகள் போன்றனவற் றுக்குரிய நீர் அணுக்கூறுகள் குறைவுபடலாயின. இவ்வகையான அற நெறிச் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தொழிலைத் தெய்வமாக வணங்கிக் கொண்டார்கள், தொழிலைத் தெய்வமெனப் போற்றியமையினால் மற்றவரிடம் கையேந்தும் நிலையை அவர்களது மனநிலை தமது வளர்ச்சிப் பாதைக்கு தடைக்கற்கள் என உணர்த்திக் கொண்டது.
உயிர்போகும் நிலையிலும் அடுத்தவர் பரிதாபப்பட்டுக் கொடுத் தாலும் கையேந்தக் கூடாதென்ற மன நிலையை ஆக்கிக் கொண்டார் கள், தனது காளிலே நின்று தன்கையே தனக்கு தள்ளி என்ற த ா ர க மந்திரத்தை மந்திரமாகக் கொண்டு தமது வளர்ச்சிப் பா ன த ன ய தோக்கி தம் நாட்டைக்கட்டி எழுப்பலாயினர், தமக்குத் தேவையான பொருட்களைத் தாமே வடிவமைத்தார்கள் - உற்பத்தி செய்தார்கள் - உருவாக்கினார்கள் - தொழில் வளத்தைப் பெருக்கினார்கள், தொழில் வளம் பெருகியதால் பணம் மலைபோல் குவியலாயன. இவ்வளவு தொகைப் பணத்தை அவர்கள் என்ன செய்வது என்பது அவர்களுக்கே விளங்கவில்லை. பணம் ஏராளமாக குவிந்த தன்மையினால் - புதிய முறையில் வீதிகள் - பாலங்கள் - நாட்டு அபிவிருத்திகளுக்கான திட்டங் கள் எனப் பலவகைப்பட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொண்டார்கள்,

விநாயகர் தரும் நிதியம்
3
அழிவினால் பொருளாதாரவளம் குன்றியிருந்த இந்நாடு பொரு ளாதாரவளம் கூடியதும் எந்த நாடும் உதவியென வேண் டியபோது அந்நாட்டுக்குத் தேவையான உதவிகளை மனத்திருப்தியுடன் வழங்கி வருவதை நாம் காணுகின்றோம், இவ்வகையான உயர்ந்த சேவையி னால் அவர்களது ஐந்துவித அணுக்கூறுகள் ஞான நிலைக்கு போகக் கூடிய தன்மையில் பலவித விஞ்ஞானப் பொருட்களை உருவாக்கும் சக்திசனாயயும் பெற்றுள்ளார்கள்,
எந்த ஒரு நாடும் தான் செய்த பின ரயை ஒத்துக் கொள் வது கிடையாது, இவர்கள் செய்த பிழையை ஒப்புக் கொள்ளுமாறு வேறு நாடு கேட்டதும் கிடையாது. அப்படித்தான் ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டதினால் எதுவித இலாபமும் இந் நாடு அடைய போவதும் இல்லை என்பதும் தெரிந்த விடயந்தான். இவ்வாறான நிலையில் எமது சமய வரலாற்றிலுள்ள ஞானிகளின் செயற்பாடுக ளுக்கு ஒத்த முறையில் இரண்டாம் மகாயுத்த காலத்தில் தமது இரா ணுவம் செய்த தவறுகளுக்காக உண்மைக்கு முதலிடம் கொடுத்து பகிரங்க மன்னிப்புக் கோரியது நினைத்துப் பார்க்க முடியாத உயர்ந்த செயல் என்றால் மிகையாகாது. வேறு எவருமே செய்ய முடியாத உயர்ந்த செயலை அவர்கள் செய்ததின் காரணமாக அங்கே உள்ள மக்கள் எல்லாம் ஞானவுபூமியில் பிறப்பை நீக்கவே போகின்றார்கள்,
நினைத்துப் பார்க்க முடியாத பல கண்டுபிடிப்புக்களை எல்லாம் தண்டுபிடித்து வளர்ந்து - உயர்ந்து உலகிலே நிமிர்ந்து நிற்கும் யப்பான் சிறிது காலத்திற்கு முன்னர் எழுபதினாயிரம் மக்கள் வாழக்கூடிய புதிய நகரம் ஒன் றை  ேய கடலினுள் அமைத்து சாதனை படைத் தது யாவரும் அறிந்த விடயமாகும். இன்று அ ப ைத விட ஒருபடி மேலேறி வெளிச்சம் இல்லாமலே ஒருவர் தனது புத்தகத்தை வாசிக்கக கூடிய மூக்குக் கண்ணாடியைக் கண்டு பிடித்துள்ளார்கள், பக்கத்தில் உள்ளவர்கள் எவருக்குமே இவ்வெளிச்சம் தெரியப்போவதில்லை. இவ் வகையான புதிய புதிய கண்டுபிடிப்புக்களை நாளும் பொழுதும் உரு வாக்கிய வண்ணமே உள்ளனர். அவர்கள் தமது தொழிலை பணத்தை உரைப்பதற்காக மட்டும் செய்யவில்லை. தம்நாடு வளர வேண்டும். மொழி வளரவேண்டும், தம் நாட்டுமக்களின் சேவை மனப்பான்மை உயர வேண்டும் என்ற விரிந்த விசாலமான எண்ணத்துடன் செயற் படுவதினால் வளம் கொழிக்கும் நாடாய் சிறப்பாக நிமிர்ந்து நிற்கின்றது,

Page 4
அரத்தமிழ் ஞானம்
இவ்வகையான வெற்றிகளுக்கெல்லாம் மூலகாரணம் இவர்களது சிந்தனையில் ஓளியதானுக்கள் கூடி யமையேயாகும். அதிகாரத்திற்கும் ஆசைக்கும் அ வ ர் க ள் அடிமைப்பட்டிருந்தால் நீர் அணுப் பெருகி இன்றுள்ள உயர்வை அவர்களால் அடைந்திருக்க முடி யாது.
எ ம து அ ரத்தமிழ் ஈழத்திலும் தொழிலைத் தெய்வமாகப் போற்றும் மனப்பான்மை வளர்ந்து கிரகிக்கும் ஆற்றல் வளரு மானால் மக்கள் யாவரும் ஞானவழியில் பிறவா நிலையை அடைவார்கள் என்பது மிகமிக உறுதியாகும், தொழிலே தெய்வம் எனப்போன்றும் அணுக்கூறுகள் மக்களிடம் பெருகுமானால் அந்நாடு மிகமிக குறுகிய காலத்தினுள் 10 வருடங்களில்) எவருமே நினைத்துப் பார்க்க முடி யாத வாவாரிடமும் கையேந்தாத தரும் சிந்தனை உள்கார நாடாக வளர முடியும் என்பதை உறுதியுடன் நம்புகின்றோம்,
ஒளியணு இல்லாத அதிகார ஆசையும் ஆணாவத் தன்மையும் மலிந்த எந்த ஒரு நாடும் வீழ்ச்சியடையும் என்பது திண்ணம் என் பதை சூரசங்காரம் நடைபெறும் இந்நாளில் நினை வு சு (குவது நல் w து. சூரசங்காரம் போன்ற சமய விழாக்கள் யப்பான் நாட்டிற்குத் தேவையற்றதொன்றாகும். ஏனெனில் இவை ஆசைகள் - அதிகாரப் போட்டிகள் பொறாமைகள் இல்லாமல் ஞான வழியில் தன் பணி யைத் தொடரும் நாட்டுக்கு தேவையற்ற ஒன்றென்றால் மிகையல்ல, நாமும் முன்னுதாரணமாகத் திகழும் யப்பான் நாட்டைப் பின்பற்றி (தொழில் வனத்தில் வளர்ந்து ஒளி அணுவைப் பெருக்கி தொழிலை தெய்வமாக மதிக்கப் பழகி எம் வாழ்வை உ ய ர் த் தி புதிய வர லான ப எழுத வேண்டுமென்று ப ண் - பா டு ம் பரிவோடும் அன் போடும் இருகரம் கூப்பி வேண்டுகின்றோம்.
21- - ஓ3
நிறுவனர்

விநாயகர் தரும நிதியம்
திஸ் -
ஓர் இளம் எழுத்தாளனின்
நாட்குறிப்பிலிருந்து
- சுபா -
சபபபபபப்பு
பUhruuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu)
கடந்த சில வருடங்களாக பலவித இசை வெளியீடுகளை வெளி 5 {யிட்டுவரும் விநாயகர் தரும் நிதியத்தினர் சில நாட்களின் முன் : 5 எமது இலக்கிய வட்டத்திற்கு சில வெளியீடுகளை அனுப்பியிருந் : தனர். எமது இலக்கிய முயற்சிகளிற்கு உறுதுணையாக அமையக் 5 கூடிய ஒரு நிதியம் என்ற வகையிலும், பலவித சமுகப்பணிகளை ; போதியளவு மேற்கொண்டுவரும் நி தி ப ம் என்ற வகையிலும் ; 5 அங்கு ஒரு பார்வையை'' வீச எளிரைந்திருந்தேன்.
LuLuuuuuuu1ம்
சுபா - (கர வ கன இலக்கிய வட்டம், |
பபU
Funuuuuuuuuuuuuuuuuuuunnnuvurn
பருத்திநகர் விரைந்து அங்கு எனது நண்பர் ஒருவரின் வழிகாட் டலில் குறிப்பிட்ட தரும் நிதியம் அமைந்திருக்கும் பகுதியை அடைந் தேன். எனது எதிர்பார்ப்புகள் பல இந்த தரிசனத்தில் சிதைந்தன, முதலில் அந்த வெள்ளைப் பூச்சுப்பூசிய கட்டிடத்தை பலமுறை தாண் டிச் சென்று தரும் நிதியம் எங்கே என்று வினவினேன். காரணம் அடக்க மாக ஆடம்பரமற்று ஒரு பெயர்ப்பலகை நிதியக் கட்டடத்தை இனங் காட்டி நி ன் ற து. எனது எதிர்பார்ப்போ பல வர்ணங்களில், பல மடங்கு பெரிதாக பெயர் ப்பலகை இருக்குமென நினைத்தேன்.
கட்டடத்தை இனம் கண்டு மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு புழுங்கல் வாடை வீசும் அ த னு ள் | ரெவேசித்தேன்.
1 நிறுவனரைப் பற்றிய சில தவறான எண்ணங்கள்.
நண்பர் ஒருவர் கையில் அரிசிப்பையுடன் வா திர்ப்பட்டார். அவர் ஓர் இலக்கிய அன்பர்.

Page 5
அறத்தமிழ் ஞானம்
எனக்குப் பின்வருமாறு கூறினார், " " என்ன ஐயாவை நிறுவு னரைச் சந்திக்கவோ, நல்ல காலம், யோட்டச் சக்திளை அவற்றை கண்ணிலை படாமல் வெளியாவை விட்டது, கண்டால் துலைஞ்சுது' : காதரன் நான் என்ரை சுயவிருப்பம்... என இழுத்தேன். " " இல்லை - அவர் எவ்வளவோ சொத்திருந்தும் தனக்கெண்டு சைக்கிள் கூட இல் எாமல் சேவை செய்யிறார்; நீரோ ஒரு எழுத்தாளர், சமூகப்பணிக். குரியவர், உம்மை உப்பிடியே கண்டால்..," " " சரி இலக்கிய வட்டத் தினல் இருந்து கடிதம் கொண்டு வாறீரோ, அப்பிடியெண்டால் தவ றாமல் கடிதத்திற்கு மேலே பிள்ளையார் சுழி போடும் '' * 'எங்கட இலக்கிய வட்டத்தினால் பலரும், அதாவது கிரீஸ் தவ மதத்தினரும் இருக்கினம். அப்படியிருக்க என்னெண்டு தான் அதைப்போட முடி யும்.'' ""ஏதோ இனி உம்மடை விரும்பம்" நண்பர் விடை பெற்றார்,
மெதுவாக உள்ளே நுழைந்தேன். எப்போதும் கூடவே ஒட்டிக் கொண்டிருக்கும் "பீ, பீ பாக் frாக கழற்றி வைப்பதற்காக காவ லாளிகளின் அறையைத் தேடினேன். அப்படி எதுவுமே இருக்கவில்லை. என்ன ஒரே குழப்பம்.. பல லட்சம் ரூபாக்கள், பல சஞ்சிகைகள், பல வித மக்கள் தொடர்புகள் கலக்கும் இந்த நிறுவனத்தின்" எப்படி காவ லாளிகள் இல்லாதிருக்கும்.
மேலும் குழப்பத்துடன் நுழைய, உள்ளே நிறுவனர் அழைக்கப் படக்கூடிய ப த த் ன த நண்பர் மூலமும், பொது நாகம் மூலமும் தெரிந்து கொண்ட நான் நெல்மூடைகளின் மத்தியில் மேலங்கி சேட்) அணியாது மடித்துக்கட்டிய பழுப்புநிற வேட்டியோடு நின்ற முதியவ இரப்பார்த்துக் கேட்டேன் "ஐயா ஐயா எங்கே"' என்றேன். அவர் சிரித்தபடி நான் தான் ஐயா, ஐயா'' என்றார். தலை சுற்றியது. என்ன நிதிய நிறுவனர் எனது மனக்கண் ணில், லோங்ள்) , (சேட் அணி யாது விட்டாலும் நஷ னல் வேட்டியோடு தானும் காணப்படுவாரே, அனார் சுழல் நாற்காலியில் அமர்ந்திருப்பாரே. Iபளபளக்கும் மேசை மீது கை வைத்திருப்பாரே, - கண்டபடி எவரும் சந்திக்காமல் மனித நந்திகள் தடுத்த வண்னம் இருக்குமே. வணக்கம் கூறி விட்டு அருகில் கிடந்த கதிரையில் அமர்ந்து கொண்டேன்,
(மிகுதி அடுத்த இதழில்)

விநாயகர் தரும் நிதியம்
பி -
பிள்ளையார் கதை
புராணத்திலுள்ள 5 பூதக்கூற்றின் தத் து வ வி ளக்கம்
(ம்
சாப்பாடு
(அறம் 2 டர்
சிந்தனை 3 அறத்தமிழ ஞானம்)
எமது வெளியீட்டில் பிரபஞ்சத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது ஒன்பது கிரகங்களும் ஒன்பது விதமான சக்தியைக் கொண்டுள்ளது என்பதையும் இந்த ஒன்பது சக்தியையும் 5ளித பூத அணுக் கூறுகளாக வகுத்துள்ளார்கள் என்பதையும் தெரிவுபடுத்தி இருந்தோம்.
இந்த ஐந்து வித பூத 'அணுக்களுள் மேற்கூறிய கதையில் வரும் பாத்திரங்களான நான்கையும் எடுத்துக் கொள்வோம்
கடவுள்
செறிவ
(தோற்றம்
கிரகங்கள்
1. சிவபெருமான் - உண் மைப்பொருள்
-- சி
- சூரியன் முருகன்
- ஞானப்பொருள்
- ஒளி
- செவ்வாய் உமாதேவியார் - சந்திப்பொருள்
- நீர்
- சந்திரன் திருமால் - தொழில் பொருள்
- நிலம்
- கேது
சிவனுக்கு ஞானத்தை உபதேசித்த ஞானப்பொருளான முருகன் இவர்களுக் கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் தியாகிய உண்மைப் பொருளில் இருந்து வெளியேறியமை காரணமாக தீயின் பிர காசம் குறைகின்றது. தீப்பொருளுக்கு (ஞானமாகிய ஓளி இல்லாத கார பணத்தினால் தான் உ ண்  ைமப் பொருளாள சிவபெருமான் சக்திப் பொருளான உமாதேவியாரை பொய் நிறைந்த சூதாடலுக்கு வரு மாறு அழைக்கின்றார், இவ்விடத்தில் தியாகிய (சிவன்) உண்மைப் பொருளின் பிரகாசம் குறைந்து காணப்படுகின்றமையினால் சக்திப் பொருள் முழுப்பலத்துடன் விளங்குகின்றது. உண்மையும், சக்தியும் ஒன்றை ஒன்று நம்புவது கிடையாது. அதிகார சக்தியுடையவன் உண் மைக்கு முதலிடம் கொடுப்பதில்லை என்பதை எமது அனுபவ வாயி

Page 6
அறத்தமிழ் ஞானம்
Rாக அறிந்து கொள்வதோடு உண்மைப் பொருளான சிவன் பொய்யாகிய சூதாட்டத்தில் வெல்லவும் முடியாது சான்பனத அபரிந்து கொள்ளலாம் மேலும் சிவனாகிய கணவன் சூதாட்டத்திற்கு சக்தியாகிய உமாதே வி யாரை அழைத்ததும் தன் கணவனை நம்பாது சூதாட்டத்துக்கு சாட் சியாக தொழில் பொருளாகிய திருமாலை உமாதேவியார் அழைக் சின்றார், ஒளி இல்லாத காரணத்தால் தான் திருமாலும் பொய்ச் சாட்சி சொல்லத் தயங்கவில்லை.
திருமால் பொய்ச் சாட்சி கூறிய காரணத்தினால் அ வ ர து ஐந்து பூதச் சேர்க்கையில் ஒளியணு குறைந்து ஏராளமான மாற்றம் ஏற்படுகின்றது. இந்த மாற்றம் ஏற்பட்டதும் அவரது ஆன்ம அலை கீழ் நிலையை அடைகின்றது. கீழ் நிலை அடைந்த காரணத்தினால் சுய நலமுள்ள குருட்டுப் பாம்பாய்ப் பிறப்பதற்குரிய அ 10ணு எண்ணிக் கையாக அவரது ஆன்ம அனல் மாற்றமடைகின்றது. ஞானமாகிய ஒளி இல்லாத காரணத்தினால் தான் இவைகள் நடைபெற இடமேற் பட்டது. பாம்பு தனக்கென வீடு சுட்டுவதில்லை) கறையான் கட்டிய வீட்டில் குடிபுகுந்து கொள் கிறது.
தானமாகிய ஒளி வெளியேறாது போயிருந்தால் உண்மைப் பொருளான சிவன் சூதாட்டத்திற்கு உமாதேவியாரை அழைத்திருக்க மாட்டார் சக்திப் பொருளான உமாதேவியாகும் தன் கண வனை நம் பாது சாட்சிக்கு திருமாளை அழைத்திருக்க மாட்டார், தொழில் பொருளான திருமாலும் ச ய ந 51 ம் மேலோங்கி பொய் கூறியிருக்க மாட்டார் இதிலிருந்து தானமாகிய ஒளி இல்லாது போனால் எந்த ஆன்மாவும் மேல்நிலையை அடைய முடியாது என்பது முற்றிலும் சரியானதே என உணரமுடிகிறது .
எந்தக் கடவுளாயிருந்தாலென்ன சிவபெருமானாயிருந்தாலென் எar ஒளியணு இல்லாது போனால் உண்மை வழியில் செயல் பெற முடி யாது என்பதும் மனதில் ஒன்றிருக்க வெளியில் வேறொன்றைக் கூறு மிடத்து பாம்பாகவே பிறந்து உழல வேண்டுமென்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக விளங்குகின்றது.
ஞான ஒளி இல்லாது போனால் நாம் பிறந்து பிறந்து உ [1ல் வேண்டியது தான் ஞான ஒளி சா டி.னால் மட்டுமே இருள் அகன்று எமது பிறப்பை நீக்கி ஞான ஒளியில் இரண்டறக் கலக்க முடியும்.

விநாயகர் தரும் நிதியம்
திருமால் வரலாறு
நான் பெரியவன், நான் பெரியவன் என்று தர்க்கத்தில் ஏற் பட்ட அடிமுடி தேடும் வரலாற்றில் பிரமா அன்னப்பட்சியாய் வடி வெடுத்து மேலே பறந்து முடியைக் கண்டதாக பொய் கூறியதும் அவரது ஒரு தலை இல்லாமற் போகிறது, அதாவது நாலு தலைக்குரிய ஒளியணுச் சேர்ப்பானம் திடீரென குறைவு பெற்று மூன்று தலைக்குரிய ஒளியணுவே செறிந்துள்ளதால் ஒருதலை இல்லாமற் போகிறது.
திருமால் அடியைக் காண்பதற்காக நிலத்தைத் தோண்டிச் செல்கிறார், அதாவது கடும் உடலுழைப்பின் மூலம் நில த் வ த த் தோண்டுகிறார். அடியைக் காண முடியவில்லை, காணவில்லை என உள்ளதைக் கூறுகிறார், எவ்வளவோ சிரமத்தின் பின் உண்மையைச் சொன்ன திருமால் பிள்ளையார் புராண வரலாற்றிலே மு க ம ன் பார்த்து பொய்கூறியதும் ஒருமனிதனுக்கிருக்க வேண்டிய ஒளியணு திடீரென குறைவுபெற்று ஊர்வனவான பாம்பாகப் பிறக்கிறார். அதி லும் கண் உருவாவதற்குரிய ஒளியணு குறைந்து விட்ட தன்மையால் சுண் உருவாகவில்லை,
ப ா ம் புப் பிறப்பிலும் குருடாகப் பிறக்கவேண்டி ஏற்பட்ட உண்மையை நாம் உணர முடிகிறது.
இன்றுவரை எவராவது சரியான விளக்கத்தை தராத காரணத் தினால் எமது விளக்கத்தைத் தருகின்றோம்.
மேலதிக விளக்கம் தேவைப்படின் நேரில் வந்து பெற்றுக்கொள்ளவும்.
நிறுவனர்.

Page 7
அறத்தமிழ் ஞானம்
EL--
ஐந்துவித அணு எண்ணிக்கைகள்
கூடிக் குறைவதன் காரணம்
பார்4.பார்ம்
பாப்,படம், பார்க்
ஆறறிவு படைத்த மனித இனத்தின் கிரகிக்கும் ஆற்றல் மூலர் செறிந்த அணு எண்ணிக்கை தன்மைக்கு ஏற்ப பாவ புண்ணியங்கனை உணரக் கூடிய ஆற்றல் ஏற்பட்டது. ஓரறிவு தொடக்கம் ஐந்தறிவு மிருசு இனம் வரையிலுள்ள உயிரினங்கள் தமது உணவுத் தேவையை மட்டுமே நாடிச் செயற்பெறுவதால் அவற்றின் ஐந்துவித அணுத்தொ சாக்களில் பாவபுண்ணியத்துக்கான அணுக்கூறு ஏற்பட இடாரில்லை. யாரிதனுக்கு மட்டும் ப கு த் த ர வ ா ன ஒரு அரிவு கூடி யதால்தான் இப்பாவ புண்ணியத்தை உணரக்கூடிய அணுச்சேர்மானம் உருவானது மனித இனம் பகுத்தறிவை மீறி சுயநலத்தை நாடிய காரணத்தினாலே தான் அவர்களின் அணுத்தொகைகளில் கீழ்நிலை மாற்றம் ஏற்படுகின் நன, தகாத காரிய ந்தைச் செய்யும் போது அன தப்பாவமென் றும் இரங்கும் மனப்பான்மையான காரியங்களைச் செய்யும்போது அதைப் புண் ணியமென்றும் கூறுவார்கள். ஆனால் இப்பாவ புண்ணியங்கள் எவ்வாறு ஆன்மாவைச் சென்ரன்டகின் றன என்பதாக ஆராயும்போது பள டாண்னமகள் வெளிவருகின்றன,
எமது சைவசமய வரலாற்றிலே காமுகாசூரன் எமிப்பிறப்பாக மாறியதாக எழுதியுள்ளார்கள். இவ்வாறே சூரபத்மன் சேவலும் மயி லும் ஆன தாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். இவற்றின் உண்மை விளக் சுத்னத நாம் ஆராயும்போது சுஜமுகாசூரன் தேவர்களை வருத்தி கொடுங்கோண்மை செய்த காரணத்தினால் மனிதனுக்கிருக்க வேண் டிய அணுத்தொகை விகிதாசாரம் குறைந்து மூன்றறிவுள்ள 2ார்வன வான எலியாக மாறினான் எனக் குறித்துள்ளார்கள், மனித இனமும் 2, 3, 4, 5 அறிவுள்ள இனமாக வளர்ச்சியடைந்துதான் 6 அறிவுடைய இனமாக வரமுடிந்தது. ம்ே அறிவான பகுத்தறிவுடைய மனிதனானவன் கொடுங்கோன்மையான செயல் மூலம் அவனது சூக்கும தேகத்திலுள்ள 5 வித அணுக்களில் பகுத்தறிவுக்குரிய ஒளி அ ணு க் க ள் ஏராளம் குறைத்த தன்மையாக பணால் 5 அறிவு - 4 அறிவு உயிரினங்களுக்குப் போக

விநாயகர் தரும் நிதியம்
முடியாமல் 3 அறிவுள்ள எலி இனத்திற்குப் போய்ச் சேர வேண்டி சற்பட்டது. இவ்வாறே சூரபத்மனும் அ ள வு க் கு மீறிய கொடுங் சோன் 33ம செய்த காரணத்தினால் 5 அறிவுக்குரிய 5 வித அணுக்க எளிள் ஒளி அணுக்கள் ஏரா ளமாய்க் குறைந்ததும் 5 அறிவுள்ள வர்க்கத் திற்குப் போகமுடியாமல் 4 அறிவு வர்க்கமான சேவலும் மயிலுமாக உருவாகினான் என்று கூறப்பெற்றது சரியென ஐ.ணர முடிகின்றது ,
வினைப்பயன் மூலமே பிறப்புக்கள் மேல்நிலையாயயும், கீழ்நிலை பையயும் அடைவது நடைபெறுகின்றது. இப் பிறப்புக்களை மாற்றுதல் தென்பது எக்கடவுளாலும் முடியாத காரியமாகும். ஓவ்வொரு ஆன்மா வும் கொண்ட குகாணத்தின் மூலம் கிரகிக்கும் ஆற்றவை மேம்படுத்தி செயற்படும்போது அ வ ற் றி ன் குண நலனுக்கு அ.3:மய வே அணுக் தொனககள் மாறுபாடடைரகன்றன.
பரு சுந் 3) தயிடம் உள்ள கு3ணடியல்புகள் பிள்ளைக்கும் இருக்கும் என முழுமையாக எதிர்பார்க்க முடி யாது, ஒரு தந்தைக்கு இரு புந்தி ரர்கள் இருந்தால் இருவரும் வெவ்வேறு குண இயல்புடையவர்களாக இருப்பதையும் நாம் சா533 முடிகிறது அவர்கள் தாம்தாம் கொண்டு ள்ள அணுக்க நுக்கேற்பவே கிரகிக்கும் ஆற்றல் ஏற்படுகின்றது. அக்கிரகிக் கும் ஆற்றலுக்கேற்பவே அவர்களின் செயற்பாடுகள் அமைகின்றன. ஒரு தந்தையின் இரு பிள்ளை கனில் ஒரு பி ள் ன ள கள்ளியசில் மேம் பாடனடவதையும் மற்றவர் கல்வியில் கீழ் நிலையடைவதையும், ஒருள் ரின் எழுத்தைப்போல் மற்றவரின் எழுத்து அமையாததையும் நோக்கும் போது அவர்களது கிரகிக்கும் ஆற்றலின் ஏற்றத்தாழ்வுகள் தென்படு கின் றன. ஒருவன் தான் கொண்டுவந்த அணுத்தொகைகளுடன் இவ் வுடல் மூலமாக ஏற்படும் அணுக்களும் சேர்ந்து அவரது கிரகிக்கும் ஆற்றலை உரியமுறையில் உருவாக்குகிறது. தனது சுயநலம் சாரண மாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொலை செய்கிறான். கொலை செய்ததும் அக்கொடையை மறைப்பதற்காசு ஏராளமானபொய் களைக் கூறுகிறான், நதிஸ் தலங்களிலும் பொய்சர் தண்டத்தி னின் மம் தப்புவதற்காக ஏராளமான தப்பான வழிமுறைகளைக் ைகயாளுகின் யான். இச்செயல்களெல்லாம் அவரது கக்சும தேகத்தின் ஆசைக்குரிய நாலு க்களைக் கூட்டுகின்றன, இவ்நீரறுக்கள் கூடுவதை இந்த மனிதன் என் மன வெளிவேசமான பிராயச்சித்தம் செய்தும் மாற்ற முடியாது.

Page 8
அறத்தமிழ் ஞானம்
அந்நீரணுவைக் குறைக்க வேண்டுமானால் தனது உ ட வ ன ரப்பு மூலமே அதனைச் செய்யலாம், உட லுழைப்பின் மூ ல  ேம அணுத் தொகை மாற்றமடைகிறது.
மனிதன் மேல் நிலையடைவதற்கு ஒளிர் அணுக்களே முக்கியமா னவை. ஓளி அணுக்கள் மூலமே காற்றணு சுத்தமடைகிறது, நீரணுக் கள் மூலம் காற்று அசுத்தமடைகிறது. காற்று நன் னி 3லயில் அமை யாத காரணத்தினால் சிந்தனைகளும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுகின்றது. சுாற்றாணவை சுத்தம் செய்ய முடி யாத நீரணுக்கள் கூடுவதால் அதன் வினைப்பயனாக பாவமான காரியத்தையே நாம் செய்ய வேண்டி ஏற் படுகிறது. ஒளி அணுக்களின் மூலம் காற்று சுத்தமடைந்து மன எண் பணம் நல்வ தாக அமைவதால் இவை காரணமாக புண் ணயம் செய்யும் மன நிலையை அடையலாம். எனவே பாவபுண்ணியம் என்பது காற்று சுத்த அசுத்தங்களின் மூலமே உண்டாகின்றது. காற்று சுத்தமாய் அமைந்த சூழலில் உள்ள மனிதரிடம் தான் இரக்க tn 53ப்பான்மை உருவாக முடியும். எமது பிறப்பு பாவமான காரியங்கள் மூலம் கீழ் நிலைப் பிறப்புக்குச் செல்கின்றது. புண்ணியம் என்று சொல்லப்படும் ஓணி அணுக்களைக் கூட்டுவதால் மற்ற அணுக்கள் நீரணுக்கள் | குறைந்து பிறப்பை நீக்கும் செயலுக்கு ஆனாக்குகிறது.
தற்கால சூழ்நிலையிலே பல்வேறு தரப்பட்ட தரவுகள், சுன்னாக்கு கள் என்பவற்றை இலகுவான முறையில் கையாளக் கூடியதான கணணி எனும் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. அக்கணணியானது, தேவை யான தரவுகளையோ கணக்குகளையோ மிகக் குறைந்த நேரத்தில் சரியான முறையில் செய்யும் ஆற்றல் மிக்கது. இதற்குக் காரன்பம் அதனுள்ளே பதிவாக்கப்பட்டுள்ள தரவுகளேயாகும். இவ்வாறே எமது சூ க் கு ம் தேகத்தில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் எமது வினைப்பயனால் ஏற்படும் அணுச் செறிவுகள் உடனுக்குடன் பதிவா கின்றது. சதாநேரமும் இவ் அணுச்சேர்க்கைகள் பதிவாகிக் கொண்டே இருக்கின்றன. ஒரு மனிதனின் ஆயுள் முடிவில் அவனது தலைமைச் செயலகத்தில் பதிவாகியுள்ள அணுச் சேர்க்கைகளுக்குரியதானவாறா கவே அவன து மறுபிறப்போ, அல்லது பிறவாமையோ ஏற்படுகின்றது.
நாம் ஒரு கணணியை இயக்குவதற்கோ அல்லது வானொலி, தொலைக்காட்சியினை இயக்குவதற்கோ அதற்குத் தேவையான மின் பாரத்தை உற்பத்தி செய்து வழங்க வேண்டும். இம்மின்சாரத்தை

விநாயகர் தரும் நிதியம்
வழங்க முடியாத நிலை ஏற்படுகின்றபோது அக்கருவிகளும் இயங்க முடி யாது செயலிழக்கின்றன, செயலிழந்த சாதனங்களரிற்கு மீளவும் டபின் சாரம் வழங்கும்போது அவை சரியான முறையில் செயற்படுகின்றனர். இவ்வாறே எமது சூக்கும தேகத்திலுள்ள அணுத்தொகை களுக்கும் தூல உடலிலுள்ள அறுச்சேர்க்சுக் கப்பாரக்குகளுக்கும் இ 3டயே கூடுதலான வித்தியாசமேற்படுமிடத்து சூக்கும தேகத்தை இயக்கிக் கொண்டிருக் கும் உடலானது வலுவிழந்து செயலற்றுப் போகின்றது. சூ க் கு ம் தேகத்தினுள்ள அ ஆச்சேர்க்கையானது (ஆன்ம அகல } தாமதமின்றி தமக்குரிய ஒரு உடலை அடைகின்றது ( மின்சாரம் பெறுதல் ). இதன் மூலமே எமது பிறப்புக்கள் அமைகின்றன. எமது சமய வரலாற் றுச்சான்றுகளிலே கீழ்ப்பிறப்புக்களை அடைந்த வரலாறுகளும் தாளத் தின் பாவம் மேல் தி.1ாயடந் த வரலாறுகளும் அநேகம் உண்டு. நாம் செய்யும் ஒவ் வொரு செயலுக்குமான பலாபலன்கள் உடனுக்குடன் அவ்வவற்றுக்குரிய அணுவாக தனலனம் யகத்தின் மூலம் சூக்கும தேகத் தில் பதிவாகின்றன,
சிவபெருமான் கூட முப்புரமெரிப்பதற்கு விநாயகனை நினை யாத காரணத்தினால் அவர் சென்ற தேரின் அச்சு முறிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள் (முப்புரமெரிப்பதென்பது மூவாசைகளை அழிப் பதையே குறித்து நிற்கின்றது.) சிவ பெரு ம ா ேன முப்புரமெரிக்க விநாயகரின் உதவியை நாடாத காரணத்தால் செயலிழந்த நிலையினை ஆராயுமிடத்து சிவபெருமானான இப்பொருள் விநாயகரான காற்றுப் பொருளை நினை யாமையே குறிப்பிடுகின்றது, சிவபெருமானாகிய -உண்மைப் பொருள் பிரகாசிப்பதற்கு காற்று மிக முக்கியமானது என்ப'3:தயே மறைமுகமாக இங்கு குறிப்பிட்டுள்ளமையை நாம் !உன்கா ரக்கூடியதாக உள் ளது. இவ்வாறே நாமும் மூவாசைகளை நீக்கி ஞானத்தை அடைய தூய காற்று கெமிக முக்கியமாகும், நற்சிந்தனை ஏற்படுவதற்கு தா ய க ா ற் று முக்கியாமான தாகும். நற்சிந்தனைகள் மூலம் காற்று மேலும் மேலும் சுத்தமடையும், காற்று சுத்தமடைந் ததும் ஓளி பிரகாசிக்கின்றது. எமது சமய வரலாற்றிலே ஏராளமான விசயங்கள் இவ்வாறு ஆழ்ந்த தத்துவ நோக்கத்துடன் குறிப்பிடப் பெற்றுள்ளன.
ஞானப்பொருளான முருகன் வள்ளிநாயகியைத் திரு ம ண ம் பசய்யப் போகும்போது அவளைத் தன் வமிக்குக் கொண்டு வ தவ தற் Mாக சாற்றுப் பொருளான விநாயகனை வரவழைக்கிறார்.

Page 9
அறத்தமிழ் ஞானம்
ஒளியுள்ள இடத்துக்குக் காற்று வந்ததும் அக்காற்றனு சூட்டின் காரணமாக சுத்தமாகி அவ்விடமுள்ளவர்களின் சுவாசத்துக்கு செல் சிறது, அவர்களின் இரு த ய ம் நல் ல காற்றணுவால் செயற்பெறும் போது நற்சிந்தனை உருவாகிறது.
காற்றான விநாயகன் ஒளியான ஞானத்திடம் வந்ததும் வள் ளி' நாயகி திருமணம் நிறைவேறுகிறது. இங்கு ஓளியான கஞானப் பொருள் காற்றானின் முசபமே தானவழியை அடைய முடிந்த மை தெளிவா கின்றது.
சிவபெருமான் (உண்மைப்பொருள் மாங்கனிக்காக ப வ ப ைச வலம்வரும் போட்டி வைத்து விநாயகனே முதலில் சுற்றி வந்த தாய் மாங்கனியைக் கொடுக்கின் றார், இவ்விடத்திலும் சிவபெருமானது நல்ல தீர்ப்புக்கு தீக்குக்கிட்டவுள்ள காற்றணு (விநாயகன் வே முக்கியமாகச் செயற்பட்டமையை நாம் அறியமுடிகின்றது. இல்வா?ற எமது சமய வரலாறுகள் எல்லாவற்றிலும் விநாயகனை முதன்மையாகக் குறிப்பீட் டுள்ளதன் காரணங்கள் என் ன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள் ள லாம் .
(aS
எ -
நீண்ட ஆயுளின்
பரம இரகசியம் என்ன?
1ெ ன்றும் இள ன ம ய ா ன தோற்றம், நீண்ட ஆயுள் என்பன இறைவன் கொடுத்த வரமாகும், உலகில் அதிக நாட்கள் வாழ்வதற்கு இஷ்டம் இல்லாத ம ன த ன் எவரும் இருக்க முடியாது. ஆனால் ஆரோக்கியமா ன வாழ்வு, நீண்ட ஆயுள் என்பனவற்றிற்கும், பாரம்பரி யம் தாளாந்தம் உண்ணும் உணவுப் பொருட்கள் என்பனவற்றிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

விநாயகர் தரும் நிதியம்
உலகில் அதிக நாட்கள் அதிகமான மக்கள் வாழ்ந்து வரும் பிரதேசமாக யப்பானின் டோக்கியோவைச் சேர்ந்த யூசூறிஹாரா' புகழ்பெற்று விளங்குகின்றது.
இவர்கள் பெரும்பாலும் மூப்பினால் தளர்ச்சியடையாம் லும், படுக்கையில் இருக்காமலும், நோய் நொடி சுரினால் பாதிக்கப்படாம் லும் வ ா ழ் ந் து வருவது குறிப்பிடத் தக்க தாகும். போலும் இவர்கள் நாளாந்தம் விவசாயம் உட்பட உடலுழைப்பினால் வாழ்ந்து வருவ
31தம் சகா பணாம்.
தமது வீட்டுத்தோட்டத்தில் பயிரிடப்படும் மரக்கறி, கிழங்கு வகைகள், தாவர வர்க்கங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்,
இப்பிரதேசத்தில் ம சி க ள் அதிககாலம் வாழ்ந்து வருவதற்கு காரணம் என்ன ? மேற்கொண்ட ஆய்வில் மக்களின் உணவுப் பழக்க பக்கங்களும் சரிவான நிலப்பரப்புமே முக்கிய காரளாமாகக் கருதப் படுகி ன் றது. இங்கு பாதைகள் மட்டுமே நேரான சம தரையாகக் கரு தப்படுகின்றன, விடுகள் கூட சரிவான நிலப்பரப்பிலேயே அமைந்துள் களன, விவசாயத்திற்கு சமதரை இங்கு கிடையாது. வயல்வெளிகளைக் கா3ாமுடி யாது, வாழும் சூழலிலுள்ள சரிவான தக3ரசுளில் தமது இயல்புகளுக்கேற்ப அவரை, உருளைக்கிழங்கு, மரக்கறி வகைகள், கிழங்கு வகைகள், போர்னி, காதுமை என்பனவற்றைப் பயிரிட்டு, அன் நாட உணவு வகைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
பண்டைக்கால் வயோதிபரை யாயிசம் எப்போது சாப்பிட மாடி யும் என வினவினால் பள்ளத்தாக்கில் குதிரை விழுந்து கால்களை முறித்துக் கொண்டால் தான் என நகைப்புடன் பதில் கூறுவர், ஆனால் பெரும்பாலும் பார்லியே இங்கு மூன்று வேளை முக் கி ய உணவுப் பொருள் சாதமாக இருந்த பொழுதிலும் இப்பகுதிவாழ் மக்கள் சாதத்தை அதிகமாக உட்கொள்வதில்லை, வீட்டுத் தோட்டங்களில் தாமே பயிரிட்டு வந்த தா3ரியங்கள், சோயா அவரை, மரக்கறிவகை கள், கிழங்கு வகைகளையே முக்கிய உணவாக உட்கொண்டு வருகின் றனர், புரதச்சத்தும் நார்த்தன்மை மிக்க உணவுப் பொருட்களை இப் பகுதிவாழ் மக்கள் உட்கொண்டு நோய் நொடியின் சி ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். இரத்த அழுத்தம், இரத்தம் உறைதல், புற்று நோய் என்பன இப்பிரதேசத்தில் மிக மிக அரிதாகவே காணப்படு கின்றன.

Page 10
அறத்தமிழ் ஞானம்
மருத்துவ ஆய்வுகளினால் டாக்டர் கோமாரீ, இப்பகுதிவாம் மக்களைப் போன்று அனைவரும் தானிய வகைகளை தடணைவாக உட் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்குமென அறிவுரை வழங்கு சின்றார். ஏனெனில் 1990-ம் ஆண்டு மருத்துவக் குறிப்புக்களில் 5, 1) மடங்கள், பாலர், சிறார் பாடசாலைகளில் உணவுப்பட்டியல்களை அறிமுகப்படுத்தி, அEாக்கமளித்தும் வருகின் ற னார்.
வைத்தியசாலைகளிம் நோயாளிக்கு, நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் வண்ணம் குத்தரிசிச் சாதத்துடன் தானியங்களையும் அமர் முகப்படுத்தி வருகின் றனர், பாரம்பரிய மூலிகைகளும் இந்த உணவுப் பட்டியலில் இணை யத் தொடங்கியுள்ளன.
ஒரு ஆண் அல்லது பெண் ணின் ஆரோக்கியம் அவர்கள் உன் வணும் தாவர பார்க்க உணவுவ கையிலேயே தங்கியுள்ளன.
நன்றி : வீரகேசரி - 01-08-1993
ல்
நt -
பூமி ஒன்றே அதனைக் காப்போம்!
சென்ற ஜூன் 5-ம் திகதி உலகச் சூழல் தினமாகும். சூழலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பையும், கடமையையும் உடல் கம்மக்களுக்கு உணர்த்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபை சூழல் தினத்தைப் பிரகட வனப்படுத்தியது.
தேச எல்லைகளையும் க ட ந து அனைத்துலக அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய ஐம்பதிற்கும் மேற்பட்ட உலகப் பிரச்சனைகளை ஐ. நா. சபை அண்மையில் இனங்கண்டுள்ளது, அவற்றில் பதினைந் திற்கும் மேற்பட்டவை சூழலைப் பாதுகாப்பது சம்பந்தமானவையாகும்.
பூமி ஒன்றே ஒன்றுதான், அதனைப் பராமரிப்பதும், அதன் வளங்களைப் பகிர்ந்து கொள்வதும் மிகக் கவனமாக மேற்கொள்ளப் படவேண்டி யவை, பூமியைச் செல் லப்பிள்ளையாகக் கருதி சீராட்டிக்

விநாயகர் தரும் நிதியம்
தாலாட்டி கவனமாகப் பாதுகாக்க வேண்டும். எங்கள் உலகச்சூழல் அனைத்து மக் சு ளு ம் வாழும் விடாகும். அது உடைந்துபோனால் எமது உலகவாழ்க்கையே நிர்க்கதிக்குள்ளாகிவிடும்,
வளியில் கரியமில வாயுவின் வீதம் அதிகரிப்பதால் சீதோஷ்ண நிலைமைகளில் பெரும் மாற்றம், அமிலமழையும் வளி மாசடைதலும்' கடல் நீர், நில நீர் என்பன மாசடைதல்; மழைதரும் காடுகளை விவ சாயம் மற்றும் மரத்தேவைகளுக்காக 'அதிவேகமாக அழித்தல் என்பன உலக மக்களை அச்சுறுத்தும் இரதான கால் பிரச்சனைகளில் சில வாகும்.
இவற்றில் இலங்கை போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் வன வளம் அழிக்கப்படுதலும் அதனால் உண்டாகும் விளைவுகளுமே முத லாவது சூழல் பாதுகாப்புப் பிரச்சனையாக மாறியுள்ளது.
மரங்கள் சரியமில வாயுவை உறிஞ்சி எடுத்துவிடுவன, அவை அறிக் கப்படும்போது வளி மண்டலத்தில் கரியமிலவாயுவின் வீதம் அதி சரித்து சீதோஷ்ண நிலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாம் இப் போது காணும் பருவமாற்றங்களும், குறைந்த மழையும் அதன் பெறு பேறுகளே,
ஆகையால் காடுகளை அழிப்பதை, மரங்களைக் கண்டபடி தறிப்பதை இயன்றளவு தவிர்க்கவும், தடுக்கவும் வேண்டும். அதே வேளை மரம் வளர்ப்பதில் தொடர்ந்து அக்கறையும் போதிய கவ ரமும் செலுத்தப்பட வேண்டும், மரங்களை வளர்ப்பதன் மூலமே மழையைத்தருவிக்க முடி யும்.
நீர் நிலைகளை மாசுபடுத்தாதிருத்தல், எரிபொருள்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் வளிமண்டலத்தை மாசுபடுத்துதல் , மண் வளத்தைக் கெடுத் தல், நீரை விரயமாக்குதல் ஏனைய இ ய ற் ப3) க வெளங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தி பூமியை நலிவுறச் (செய்தல் என்பனவும் தடுக்கப்பட வேண்டும்.
இந்தப் பூமி எல் லோருக்கும் சொந்தமானது . இப்போது வாழும் சந்ததியினருக்கு மட்டுமன்றி இனி வரப்போகும் எத்தனையோ சந் ததிகளுக்கும் சொந்தமாகப் போவது. எனவே பூமியின் வளங்களைக் கெடுத்து. இயற்கையை நலிவுறச் செய்ய எவருக்கும் உரிமையில்லை,

Page 11
அறத்தமிழ் ஞானம்
அத்தோடு பூமியையும், அதன் வளங்களையும் பேணிப்பாதுகாத்து அடுத்த சந்ததியினரிடம் ஒப்படைக்கும் பாரிய பொ று ப் பு உலக மக்கள் எல்லோருக்கும் உண்டு,
உலகச்சூழல் தினமான இன்று அதனை மனதில் இருத்தி சூடினால எல்லாவகைகளாலும் பாதுகாக்க சங்கற்பம் செய்வோமாக!
நன்றி: உதயன் 05-05-993
ஆசிரியர் தலையங்கம்
பத்ர்---
எஎ ம து பெரு ம் வீடா கிய பூமி யின் வாழ் வு ம் எ திர்காலமும் ஆபத்தில்
Muthuhu
எமது வீடுகளை நாம் சுத்தமாக வைத்திருப்பது போலவே எமது பெரிய வீடாகிய பூமிக் கிரகத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
ஆனால் பூமித் தாயின் பிள்ளைகளாகிய நாம் என்ன செய் துள்ளோம்?
| தொழிற்துறைப்புகை நகரங்களைச் சுற்றித் சூழ்ந்திருக்கிறது. நச்சுக் கழிவு கழினால் நதிகளினதும் ஏரிகளினதும் நீர் அதன பளிங் குத் தன்மையை இழந்துள்ளது. " காடுகள் அழிக்கப்பட்டு வனாந்தரங் கள் ஆகியுள்ளன. பூமியின் உட்பகுதி உறிஞ்சி எடுக்கப்பட்டு வளமற்ற தாசியுள்ளது,
பூமி என்னும் கிரகத்தைப் பாதுகாக்க ஆயிரக்கணக்கான ஆண் டுகளாக இ ய ற் ன க த் தாய் கட்டியெழுப்பிய அமைப்பு சிதைக்கப் பட்டுள்ளது.
இவையெல்லாம் மனிதரின் நியாயமற்ற நடத்தையால் ஏற் பட்டுள்ளன, இதனால் எமது கிரகத்தின் வாழ்வும் எதிர்காலமும் -ஆபத்தில் இருக்கின்றன.

விநாயகர் தரும் நிதியம்
சூழல் பற்றிய அக்கறையும் அறிவும் இன்று உலகில் வாழும் அனைவருக்கும் அவசியமாக இருக்கின் றன. உயிரியலாளர், புவியிய வாளர், நிலவியலாளர் ஆகியோர் மாத்திரம் அல்ல கணிதவியலாளர், பௌதிகவியலாளர், இரசாயனவியலாளர், வரைவியலாளர், பொறி யியலாளர் ஆகியோர் புவிச்சூழல் மாசுபடுவதைத் தடுத்து நிறுத்த அறிவியல் ரீதியான திட்டங்களை முன்வைத்து செயற்படுத்த வேண் டும்,
உலகளாவிய சூழல் மாசுபடும் பிரச்சனை எவ்வாறு தோன் றியது ?
மணிதர் முன்னேறிய தொழில் நுட்ப வசதிக கைப் பயன்படுத்தி இயற்கை வளங்களைத் தமது பாவனைக்கு உட்படுத்தினார்கள், இத னால் மனிதரின் வாழ்க்கை நிலைமைகள் விருத்தியடைந்து வளம் ஏற்பட்டு நாகரிகம் வளர்ந்தது.
ஆனால் இயற்கையை வெல்லும் இந்த வளர்ச்சியின் போக்கில் மனிதர் தமது நடவடிக்கைகளின் இ ய ற்  ைக அத்திவாரங்களைத் தகர்த்தனர். சமூகத்திற்கும் இயற்கைக்கும் இடையிலுள்ள உறவைக் குழப்பினார்கள்.
தற்போது இந்த அன்னியோன்யமான உறவை மீட்பது உயிரின வாழ்க்கைச் சூழலியலின் முக்கிய பணியாகியுள்ளது. இதற்கு முதன் முதலாக இயற்கையைப் பொறுத்த மனிதரின் "பேரவாவுடன் உண் ணும்' சிந்தனையை மாற்ற வேண்டும்.
மனிதர் அமுல்படுத்தும் திட்டங்கள் இயற்கை அமைப்பைச் சீர் குலைக்காதனவாய் இருக்க வேண்டும். இயற்கை வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்த மனிதர் கற்றுக்கொள்ள வேண் டும், அப்போது இழப்புகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும்,
இதன்படி புதிய இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள், பொருட் கள், நிர்மாணத் திட்டங்கள் உபகரணங்கள் ஆகியன உயிரின வாழ்க் கைச் சூழ லுடன் ஒ த் து ப் போகின்றனவா என்பதைக் கணிப்பிட வேண்டும்.
விஞ்ஞானத் தொழில் நுட்பப் புரட்சியின் வளர்ச்சிகள் நாட் டுக்கு நாடும் கண்டத்துக்குக் கண்டமும் வேறுபடுகின்றன, ஆனால்

Page 12
அறத்தமிழ் ஞானம்
உகலச ரீதியான உயிரினச் சூழலுக்கு ஆபத்து ஏற்படுவது பொது வான தோர் பிரச்சனையாக உள்ளது.
சூழலைப் பாதுகாப்பதற்கும் இயற்கை வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்துவதற்கும் பல் வேறு வழிமுறைகள் உண்டு, இயற்கையைப் பாதுகாக்க உலகம் முழுவதுக்குமான ஒரு முகப்பட்ட வரையறை இருக்க வேண்டும்.
இயற்கையும் சமுதாயமும் பிரிக்கப்பட முடியாதவை. ஆகவே தான் உலகரீதியில் உயிரினச் சூழலியல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சர்வதேசிய ரீதியான ஒருமித்த திட்டம் தேவையாகின்றது. மனி தனுக்கும் இயற்கைக்குமிடையே ஓர் உயிரியல், சூழலியல் ரீதியான சமரசத்தை ஏற்படுத்த மனிதரின் பொருளாதார நடவடிக்கைகளைக் சுட்டுப்படுத்த வேண்டும்.
நன்றி: ஈழநாடு
05-பி. 983
எஷ958னே
நம்பிக்கையும் முயற்சியும்
பிசி -
நாம் சமுதாயத்தில் சிலரைப் பார்க்கின் றோம். அவர்கள் எந் நேரமும் தங்கள் சோதிட குறி ப் பு க  ைள எ டுத் து க் கொண்டு சோதிடர்களிடம் அலைகின் றார்கள். அவர்களிடம் திருப்தி அடையச் முடி யாமல் பேலும் கைரேகை நிபுணர்கள், எண்சாத்திர நிபுணர்கள் என்றெல்லாம் நாடிப் போகின்றார்கள் , இ ப் ப டி ச் சொல் அல் கின்று போது இச் சாத்திரங்கள் அன்னா த்தும் பொய்யென் படு கூட்டுவதாக அர்த் தம் கொள்ள வேளச்Eாடாம். இ 9 அனத்தும் பூகித்து சொல்லப்படு கின்ற விடயங்கள் என்ப33)தயும் பார்ப்பதற்கில்லை. ஒருவன் தன்னு" #11டய திறயைகனைப் பற்றி எண்ணிப்பார்க்காமல் சி ர க ங் க ளி ன் போக்கை வைத்தே வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் போகிறேன் என்றால் அது டாரிதாபத்திற்குரியது, நம்முடைய முயற்சிகள் தயார் வின்றி உறுதியானதாக இருக்குமானால் நாம் ஒரு வேலையை எந்த நேரத்தில்) தொடங்கினாலும் அது நல்ல நேரமாசு, நல்ல நாளாகத்

விநாயகர் தரும் நிதியம்
21
தான் இருக்கும். இதனால் தான் திருஞானசம்பந்தர் நாள் என் செய் யும், கோள் என் செய்யும் என்று பாடியிருக்கின்றார். ஒரு முயற்சியை நல்ல நேரத்தில் ஆரம்பிக்கின்றோம் என்ற எண்ணம் அந்த முயற்சி யைச் செய்வதில் உற்சாகத்தையும், நம்பிக்கையுடன் வேலை செய்யும் மனோபாவத்தையும் ஏற்படுத்துகிறது என்றளவில் பயனுடையதாக இருக்கலாம். அதற்காக வேலையைச் செய்யாமல் நல்ல நேரம் எப் போது வரும் என்று பார்த்துக் கொண்டு இருப்பவன் வாய்ப்புக்களை இழக்க வேண்டியவனாகின்றான், சாதகம் சாதகமாகிற வரையில் நல்ல காலத்துக்காகக் காத்திருக்கின்றவர்கள் இறுதிவரை காத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள், காரணம் வாழ்க்கையின் பெரும் பகுதி நேரத்தை சாதகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதில் செலவிடு கிறார்களே ஒழிய தங்களு டைய வாழ்க்கைக்குத் தேவையான முயற்சி கள்பற்றி எண்ணிப் பார்ப்பதில் செலவிடுவதில்லை,
அடுத்துவரும் இரண்டு வருடங்களும் உங்களுக்கு ந ன் ற ா சு இல்லை. நீங்கள் எந்தக் காரியமும் செய்யக்கூடாது என்று சோதிடன் சொல்லி விட்டால் போதும், இவர்கள் வீட்டில் விழுந்துபடுத்து விடு வெ!!ார்கள். இந்த இரண்டு வ ரு ட மும் எந்த முயற்சியிலும் ஈடுபட மாட்டார்கள். எதுவித முயற்சியுமில்லாமல் கரியும் இந்த இரண்டாண் டுகள் வாழ்க்கையில் என்றுமே திரும்பிவரப் போவதில்லை என்பதை இவர்கள் எண்ணிப் பார்க்கமாட்டார்கள். இன்னொன்று பார்ப்போம். மற்றவர்களுக்கு நேரம் சரியில்லை, கிரகம் சரியில்லை, இதைச் செய் யாதே, அதைச் செய்யாதே என்று ஆலோசனை வழங்கும் சோதிடர் கள் தங்களுடைய தொழிலை மட்டும் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். எப்போது போனாலும் சோதிடம் பார்ப்பார்கள்,
யப்பான் நாட்டைப் பாருங்கள், அங்குள்ளவர்கள் சதாநேரமும் தொழிலறிவு சார்ந்த துறைகளில் தமது முழுக் கவனத்தையும் செலுத்தி உரைக்கின்றார்கள், இன்றும் உலகின் தொழில் நுட்பத்துறையில் தலை! சிறந்த நாடாகத் தம்மை உயர்த்திப் பெருமையுறுகிறார்கள். இவர்கள் சோதிடர்களை நாடிச் செல்வதாக அல்லது அவர்கள் சொல்வதை ஏற்று நடப்பவர்களாக நாம் அறியவில்லை . எந்நேரமும் உழைப்பையே பெரிதென்று போற்றி வாழ்கின்றார்கள்,
இதுமட்டுமல்ல, + இ ன் று உலகப் பெரும் விஞ்ஞானிகளாய், தொழிலதிபர்கனாய், எழுத் தாளர்களாய் வாழ்ந் தவர்கள், தங்கள்

Page 13
27
அறத்தமிழ் ஞானம்
எதிர்காலத்தை நிர்ணயிக்க சோதிடர்களை நாடிச் சென்றதாக அவர் களுடைய வாழ்க்கையில் எந்தவிதமான குறிப்புக்களுமில்லையென்பது நோக்கத்தக்கது -
ஆகளே இம்மாதிரியான விடயங்களில் தேவைக்கதிகமான கள னத்தைச் செலுத்துவதன் மூலம் நாட்களை விரயமாக்குகின்றவன் தன் வால் எதுவும் ஆகாது என்கின்ற அவநம்பிக்கைக்கு தன்னை முழுIைt: . பயாக ஆளாக்கிக் கொண்டவனாகின்றான்,
ஒருவனுடைய பெருமைக்கும், அவனுடைய சிறுமைக்கும் அவன் செய்கின்ற செயல்களே காரணமாகின்றன என்றுதான் வ ள் ளு வ ர் தனது பொய்யாமொழியில் குறிப்பிடுகின்றாரே தவிர, கிர க ங் கள் தான் காரணமென் று எந்த இடத்தி ஓரம் அவர் குறிப்பிடவில்லை. மேலும் தெய்வத்தால் ஆகாததெனினும் தம் மெய்வருந்த கூலி கிடைக் கும் என் றும் வலியுறுத்துகின்றார்.
ஒன்றை அடைந்தே தீருவது என்ற எண் னா ம் உறுதியாகும் போது உங்களால் சும்மா இருக்க முடியாது. அதற்கான முயற்சிகளில் நம்பிக்கையோடு ஈடுபடுகின்றீர்கள். எல்லா முயற்சிகளுமே வெற்றி யைக் கொடுத்துவிடுவதில்வை, சில முயற்சிகள் வெற் பரியளிக்காமலும் போகலாம். ஆனால் உங்களுடைய எண்ணம் உறுதியான தாக இருக் கும்போது தொடர்ந்து முயற்சி செய்கிறீர்கள். வெற்றி கிட்டும்வரை முயற்சியைத் தொடருகிறீர்கள்.
நம்பிக்கையின் ரகசியமே இதுதான், Fங்கதைகளடய எண்சோ ம் வலிமை பெற்றதாக இருக்குமானால் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுக்கும் சக்தி அந்த எண்ணங்களுக்கு உண்டு, அழுத்தமான நம் பிக்கையில்லாமல் வாழ்க்கையில் எவரும் முன்னேற முடியாது. ஒன்றை நம்பாதபோது அதில் முழுதாக ஈடுபட்டு செயற்பட வழியில்லாமல் போகிறது. ஏனோதானோ என்று செய்யும் எந்தக் காரியமும் உருப்படி யாவதில் எனல.
4ஆற்றல் என்பது மனிதனுக்கு வெளியூரில் இல்லை அவனுக்கு உள்ளே தான் இருக்கின்றது , தனக்குள் உள்ள அந்த ஆற்றலை அவனே முழு நம்பிக்கையோடு உணர்ந்து செயலாற்ற வேண்டும், அவனுடைய முயற்சியால் தான் அதை வெளிப்படுத்த வேண்டும்.

விநாயகர் தரும் நிதியம்
145 II
சிலரோடு நாம் கதைக்கும்போது எனக்கு அதிர்ஷ்டமில்லை யென்று விரக்தியோடு சொல் வார்கள், சந்தர்ப்பங்களின் சேர்க்கையை! வேண்டுமானால் அதிர்ஷ்டம் என்று பெயரிட்டு அரைக்கலாம், சந் தர்ப்பங்கள் ஒரு போதும் தாமாக சேருளதில் பல, முயற்சியே இல் லாமல் சந்தர்ப்பங்கள் உருவாகுமென்று பாதிர்பார்க்க முடியாது , சி* மனிதர்கள் சில சமயங்களில் நம்முடைய வெற்றிக்கும் சாதனைக்கும் துணையிருக்கின்றார்கள் என்பது உண்மை, அதிர்ஷ்டமில்லையென்று வீட்டில் சோம்பேறியாய் படுத்திருந் தால் இந்த மனிதர்களின் உதவி எப்படிக் கிடைக்கும்.
சோம்பேறிகள் எப்போதும் சுகமாகப் பேசுவார்கள் உபதேசமும் (செய்வார்கள், எதற்கும் சுலபத்தில் விளக்கம் சொல்வார்கள். எல் லாமே அவர்களுக்குத் தெரியும், ஒன்றைத்தவிர! அது தான் முயற்சி - உடலுழைப்பு -
உலகத்திலேயே மிகவும் மலிவானதும் சுலபமானதும் உபதேசம் தான் , சோாம்பேறியின் முனை சாத்தானின் தொழிற்கூடம் என் கிறது ஒரு பழமொழி.
முடியும் என்கிற நம்பிக்கையோடு உடலுழைப்பில் ஈடுபடுதல் வேண்டும், முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்ப்பட்டவர்களே சாதனைகளைப் புரிந்திருக்கின்றார்கள், முடியாது என்பது சோம்பேறி பபின் சுலபமான தத்துவம்,
ஆகவே வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் என்னால் முடியும் என்கின்ற முயற்சியோடு கூடிய - உடலுழைப்பில் நம்பிக்கைக்கு வலிமை சேர்த்து உங்களுடைய வாழ்க்கைப் பாதையில் சாதனை புரியுங்கள்.
தொகுப்பு - சக்கரவர்த்தி
TL -
சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் ம ரங் க ள் பெரும் பங் கு வ கி க் கி ன் ற ன
கலாநிதி க, கனகராசா --- Iாற்றுச் சூழலை நிலைபெறுத்துவதில் மரங்களும் அவற்றின் ஒவ்வொரு பகுதியும் எவ்வாறு உதவுகின்றன என்பதை நாம் இன்று சிந்திப்பது பொருத்தமாகும்.

Page 14
34
அறத்தமிழ் ஞானம்
ஈழத்தமிழகத்தில் கோடைகாலாத்தில் பெரும்பகுதி வரட்சிக்கு உள்ளாகிறது. புல், பூண்டு, செடி, மரங்கள் இன்றிக் கட்டாந்தரை யாக உள்ள நிலப்பரப்பும் ஏராளமாக இங்குண்டு. இதனால் இவை கோடைகாலத்தில் வெப்பத்தில் அனல் கேந்திரங்களாக மாறிவிடுகின் றன, வெயிலில் இந்நிலப்பரப்பும் மிக வெப்பமடைந்து அந்த மிகு வெப்பத்தைக் காற்றுக்கு உாட்டுகிறது. அனல்காற்று அருகிலுள்ள பயிர் களை எல்லாம் தீய்த்துவிடுகின்றன. பயிருக்கு இறைத்த நீர் எல்லாம் வெகுவிரைவில் உறிஞ்சப்பட்டு விளைச்சலும் குன்றிவிடுகிறது. மரங்கள் வளர் திறனை இழக்கின்றது. பயனும் நலிகிறது. இன்று இது கண்கூடு.
இதற்கான காரணமென்ன? கட்டாந்தரை நிலங்களில் விழும் மழைநீரை இத்தரை நிலத்தின்கீழ் உட்புகவிடுவதில்லை, மாறாக மழை நீரை அதன் போக்கில் விருட்டென்று ஓடி விடச் செய்கின்றன வெள் எம் மண்ணையும் அரித்தெடுத்து அள்ளிச் செல்கிறது. நில த் த டி நீரோட்டத்திற்கு நீர் சேர்வதில்லை, நீர்வரத்து இல்லாத காரணத் தினால் அயலிலுள்ள கிணறுகளில் ஆண்டுதோறும் நீர்மட்டம் தாழ்ந்து கொலின்டே போகிறது. ஏனைய நீர்நிலைகளில் துரிதமாக நீர் ஆவி யாகமாறிப் பயனற்றுப் போகிறது,
இக்கட்டாந்தரை நிலங்களில் வரட்சியைத் தாங்கக்கூடிய மரங் களை நட்டு வளர்ப்பதால் அவற்றின் வேர்கள் மண்ணைப் பற்றிக் கொண்டு மண்ணரிப்பைத் தடுத்து விடுகின்றன. அத்தோடு மழை நீரையும் மரங்களின் வேர்கள் தரைக்குள் இழுத்துக் கொள்கின்றன, வேர்கள் வளர்ச்சியடையும் பொழுது இறுக்கமான கடின மண்ணைப் பிளந்து காற்றோட்டத்திற்கு வகை செய்வதுடன் மழை நீர் கீழ் செல்ல வும் வழி செய்கிறது. உதிரும் இலைகளில் மேல்மட்ட மண்ண சரிப்பு தடுக்கப்படுகிறது போல மரவேர்கள் மண்ணைக் கெட்டியாகப் பற்றிக் கொள்வதினால் காற்றினால் ஏற்படும் மண்ணரிப்பும் ஏற்படுவதில்லை, மரத்தின் இலைகளிலிருந்து வெளியாகும் நீராவி காற்றைக் குளிர்ச்சி யா க வைத்திருக்க உதவுகிறது. காற்றில் அள்ளப்பட்டுவரும் தூசுதுகள் களை மரத்தின் இலைகள் தடுத்து வைக்கின்றன, இவை மழையின் போது கீழுளப்பட்டு தரை யைச் சேர்கின்றன.
பரங்களரின் தழையும், பூவும், காயும், களியும், பட்டையும், வேரும், கிழங்கும் பிணி போக்கும் மருந்தாகவும், பசிபோக்கும் உண வாகவும் உதவுவதுடன் சுகவாழ்வுக்காக 22ாட்டச் சத்தையும் உதவுகின்

விநாயகர் திரும நிதியம்
றன, கட்டுமான வேலைகட்கு உறுதியாக தீராந்திகன் Hளயும், வளைக ளையும் தருவதுடன் தொட்டி லும், சுட்டிலும் ஏனைய தளபாடங்கள் செய்வதற்கும் உதவுகின்றன. வேலை ஏற்படுத்திக் கொடுக்கிறது. கயிறு, கடதாசி, தேயிலை, கோப்பி, ரப்பர், துணி, பூச்சிகொல்லிகள், படைகொல்லிகளும் பெற்றுக் கொள்ள ம ர ங் ச ேள உ தவுகின்றன, அடுப்பங்கரையிலும், சுண்ணாம்பு, செங்கற்சூளைகளிலும் அவசியமா என எ றகை மரங்சள் தருகின்றன, நீர்நிலைகளைச் சூழ மரங்கள் நட்டு லைப்பதால் அவற்றின் நிழலினால் கீழேயுள்ள தரை குளிர்ச்சிடைவ தால் இந்நீர்நிலைகளிலுள்ள நீர் ஆவியாக மாறி விரயமாவது வெகு வாசு கட்டுப்படுத்தப்படுகின்றது. மரங்களைச் சூழ உதிரும் சருகுகளும் பட்ட சுள்ளிகளும் ஈரலிப்பை உண்டாக்கிக் கூட்டுப்பசளையாக்கிச் சூழ் வளரும் செடி, கொடிகளின் வளர்ச்சிக்கு விட்டமளிக்கின் றன,
மண்ணின் பசளைத் தன்மைக்கும், வளத்திற்கும் வேர்கள் வெகு வாக உதவுகின்றன. ஆழச் செல்லும் வேர்கள் சிறிய மரங்களால் எட்டமுடியாத ஆர்பரப்பிலிருந்து உனட்டத்தையும், நீரையும் மேலே கொணர்கின்றன. முதிர்ச்சியடைந்த வேர்கள் நடக்கும் பொழுத மண் ணின் வளத்திற்கு உதவுகின்றன. மரங்கள் சில ஊராட்டத்தைக் காற்றி லிருந்து பெற்று அதனனக் கீழே மண்ணுக்குள் சேர்ப்பிக்கின்றன,
கோடையில் இளைப்பாற மட்டுமன்றி குளிர்தருக்கள் கீழே அமர்ந்து கல்வி பயிலவும், உண்டு உறங்கவும் உதவுவதை எம்மைச் சூழக் காண்கிறோம். சுற்றுச் சூழலுக்கு மேற்கண்டவாறு பல்லாற் நானும் உதவிடும் மரங்கள் பல் துறைப்பட்ட தொழில் வாய்ப்பையே ஏற்படுத்தித் தருகின்றன.
வன மகோற்சவத்தை வருடாவருடம் நட த் தி ன வ த் து ச் சீரியதொரு கலாசாரத்தைப் பின்னணியாகக் கொண்ட தாம் இன்று காடுகளை அழித்து மரங்களைத் தறித்து பருவ நிலைகளைத் தடு மாத வைத்துவிட்டோம்.
- நினைவு தினங்களில் மரம் நடுவது என்பதை விரதமாகவும், தறிக்கப்படும் ஒவ்வொரு மரத்திற்குப் பதிலாக மற்றுமொரு மரத்தை நடுவோம் - பராமரிப்போம் என்பதைச் சபதமாகவும் ஏற் று நாம் ஒவ்வொருத்தரும் செயற்படுவது அவசியம், முனைப்புடன் செயற் படுவோம்,
நன்றி : ஈழநாடு, 5-6-9)

Page 15
35
அறத்தமிழ் ஞானம்
米米米米深来柴米崇米深崇深紫米米崇
உனக்கும் எனக்கும் ***XXXX-இயல்வாணன்-*******
பொருளாதாரக் கட்டிறுக்கம் எங்கள் குரல் வளைகளை நசுக் கிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் எமது நிமிர்வு மிதமானது, பஞ் சத்தாலும், பசியாலும் வாடும் சோமாலியாவையும், எதியோப்பியா வையும் பார்க்கும் உலகால் எமது மக்களைப் பார்க்க முடியாவிட் டாலும்கூட எமது எத்தனையோ ம க் க ளி ன் வாழ்வு அதுபோல் அதைவிடக் கொடியதாக உள்ளமை உண்மையே,
அடிப்படையில் எந்தெந்த வசதிகளைக் கொண்டிருந்தோமோ அந்தந்த வசதிகளற்று நாம் வாழ்கிறோம். இடம் பெயர்ந்து முகாம் களில் தங்கியுள்ளவர்களது நிலை மிகவும் துன்பகரமானது, பலவித இடர்சளும் நிறைந்தது. முகாம்களில் உள்ளவர்களது வாழ்வு நிலை நான காய் மக்களுக்குச் சேதி சொல்லும் காலப்பதிவு இலக்கியங்கள் | வகைமாதிரிக்கொன்று.
அ ந் த ப் பெண் இடம் பெயர்ந்தோர் முகாமொன்றில் சிறு குடி சைக்குள் வாழ்கிறாள். அவளது கணவன் நோயாளி அந்தக் குடி சையின் ஒரு மூலையில் அவன் எப்போதும் முடங்கியே கிடந்தான்,
நிவாரணச் ச ா ம ா ன் கிடைத்தது. வேறு வருமானமில்லை. ஏழைகளுக்கு யார் உதவுவார்?
போதாததற்கு எட்டு வயதிலிருந்து ஐந்து பிள்ளைகள் கடை சிக்கு இன்னமும் ஒரு வயதாகவில்லை, வீட்டுக்கு வருமானம் தேவைப் படுவதால், அவள் - தான் தங்கியிருந்த பகுதியில் கூலி வேலை செய்து வந்தாள், புல் பிடுங்குதல், கிடுகு பின்னுதல் என வேலைக்கா ய்ச் சென்று கிடைக்கும் நேரங்களில் பணத்தைப் பெற்று வந்தாள்.
வீட்டில் அவளில் லாமல் குழந்தைகள் நிலை எப்படி பயிருக்கும்?
ஒருநாள் - அவள் வேஅைனய படித்து வீட்டிற்கு வந்த வேளை - எலும்பும் தோலுமாய்ப் போஷாக்கின்றி இருந்த அவளது கடைசிப் பிள்ளை இறந்து கிடந்தது.

விநாயகர் தரும் நிதியம்
உணவில்லை, கவனிப்பில்லை, பிள்ளை போஷாக்கின்மையால் உயிரிழந்து விட்டது . அதுமட்டுமா?
போஷாக்கின்மையால் ஏ ன ன ய குழந்தைகளும் நோய்களால் மாறி மாறிப் பாதிக்கப்பட்டவண்ணமே உள்ளன,
இவர்களைக் கவனிக்க யாருளர்?
இடம் பெயர்ந்தோர் முகாம்களில் விளக்கெரிவது மிகக்குறைவு, அனே சுமான குடிசைகளில் பழம் சட்டியொன்று வைத்திருக்கிறார்கள். எங்காவது தேடிப் பழஞ் செ ருப் பு, பழம் ரயர், ரியூப் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை எடுத்து, சிறு சிறு துண்டுகளாக்கி வைத் திருப்பார்கள்.
இரவு - இருள் நிறைந்த வேளைகளில் அவற்றைச் சட்டியில் போட்டுத் தீமூட்டி, அந்த வெளிச்சத்தில் வேலைகளைச் செய்வார் கள், மற்றபடி நிலவுதான் எல்லாமே.
இவற்றை நாம் நிச்சயம் வெ ளியுலகுக்கும் எமது அடுத்த சந் த திக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
====
எ -
வாந்திபேதி - (கொலரா)
நோயின் அறிகுறிகள்: (இது ஒரு பயங்கரமான தொற்று நோய்)
1. திடீரென ஏற்படும் வாந்தியும், நீர்த்தன்மை பான வயிற்
றோட்டமும், 2. 2 ட ம் பி ல் உள்ள நீர் மிக வேகமாக வற்றிக் கொண்டு
போகும். 3. தளர்ந்து வீழ்தல்.
+, 24 மணித்தியாலத்தில் இறப்பும் ஏற்படக்கூடும்,

Page 16
அறத்தமிழ் ஞானம்
2. நுண்ணுலம் (கிருமி): கொலரா பைபிறியோ. 3, தொற்றும் முறைகள்:
1. நோயாளியின் மலம், வாந்தி மூலம் கிருமிகள் வெளிவரும். 7. அக்கிருமிகள் தாம் உண்ணும், குடிக்கும் பதார்த்தங்களில்
சேர்த்து உட்செல்லும். வீட்டு (ஈ க் க ள ா ல் இக்கிருமிகள் எமது உணவிற்கு வந்து சேருகின்றன,
நோயாளியின் மலம், வாந்தி சேர் ந் த உடை முதலிய பொருட்களை கிணற்றருகில் கழுவும்போது இக் கி ரு மி க ள் கிணற்று நீருடன் கலக்கச் சந்தர்ப்பம் உண்டு. நோயாளியைப் பராமரிப்பவர்கள், பார்க்கச் செல்பவர்கள் இக்கிருமிகளை தங்கள் கைகளில், உடைகளில்  ெத ா ற் ற வைத்துக் கொண்டு தங்கள் வீடுகளிற்கோ வேறு இடங்க ளிற்கோ சென்று இக்கிருமிகளைப் பரப்ப முடியும்.
நோயரும்பு காலம் : கிருமிகள் தொற்றி சில மணித்தியாலங்கள் தொடக்கம் 5 நாட் கள் வரைக்கும் நோ ய கு ம் பு காலம் எனப்படும். அதாவது நோயின் கிருமிகள் உட்சென்று அதன் அறிகுறிகள் வெளிவருவ? தற்கு இடைப்பட்ட காலம். இது சராசரியாக மூன்று நாட்கள் எளக் கணக்கிடப்பட்டுள்ள து.
தடை முறைகள்: 1. நீரைக் கொதிக்க வைத்து ஆறியபின் குடிக்க வேண்டும்,
(சுடு தண்ணீர் அல்ல )
பலசம் மசடிடத்திலேயே கழிக்கப்பட்ட வேண்டும்,
3, நோயாளியின் வாந்தி, மலம் ந ன் ற ா க தொற்று நீக்கிய
பின்பே அகற்றப்பட வேண்டும்.
உணவுப் பொருட்கள் எப்போதும் ஈக்கள் மொய்யா வண்
ணம் மூடி வைத்திருத்தல் வேண்டும்,

விநாயகர் தரும் நிதியம்
20
5. நோயாளியைப் பராமரிப்பவர்கள், உணவுப் பொருட்களைப்
பரிமாற முன், தங்கள் கைகளை கிருமிகொல்லி கலந்த நீரி
னால் கழுவ வேண்டும்,
5. நோயாளியின் படுக்கை விரிப்புக்கள், உடைகள் முதலியன
கொதிக்கிற நீரில் அலம்ப வேண்டும்.
நோயாளியின் வீட்டில் மாத்திரமன்றி அந்தச் சூழலிலுள்ள எ ல் ல ா வீடுகளிலும் ஈக்கள் உற்பத்தியாகும் நிலையங்கள்
அக்சப்பட வேண்டும்.
8,
நோயாளியுடன் தொடர்புள்ள அனைவரும் தடுப்பு மருந்து பாய்ச்சிக் கொள்ள வேண்டும்,
இந்த நோயின் அறிகுறிகள் காணப்பட்டவுடன் சுகாதாரப் பகுதியினருக்கு அறிவித்தல் மிகமிக அவசியமாகும்.
10, திறந்து வைத்திருக்கும் உணவுகளை வாங்கி உ ண் ண ல்
கூடாது.
11, சமைக்காமல் உண் ணும் உணவுகள் நன்றாகக் க ழு வி ய
பின்பே £டண ண ல் வேண்டும்,
12. நோய் பரவும் நாட்களில் கூடியவரை ஓரளவு சூட்டுடன்
உரவுகளை உட்கொள் வது விரும்பத்தக்கது.
ஈரவெட்டி.., 22- ரா-1ப்பப்,
சி. பொன்னம்பலம்
இளைப்பாறிய சுகாதாரக் கல்வி அதிகாரி

Page 17
அறத்தமிழ் ஞானம்
, = அறம் 2 சிந்தனை 3 ன் 34 -ம் பக்கத் தொடர்ச்சி
சித்திரை, வைகாசி, ஆனி - 1993
ஐந்துவித அணுக்கூறுகளும் அவற்றின் செயற்பாடுகளும் ஒஒஒஒஒஒ3 நிறுவனர் --ஒஒஒஒஒஒஒ
பறவையினங்களாக மாற்றமடைந்த இவ் உயிரினங்கள் பெரும் பாலானவை, மரங்களிலே வசிக்கத் தலைப்பட்டன, இதன் காரண மாக சுத்தமான காற்றை சுவாசித்தன, மிகுந்த ஒளியில் உலவக்கூடிய தான நிலை ஏற்பட்டது. அதாவது அவ்வுயிர்களின் ஐந்துவித அணுச் சேர்க்கைகள் விகிதாசாரத்தில் தீ, காற்று அணுக்கள் விகிதம் சற்று அதிகரித்த விகிதத்தினை அடைந்தன. இவ்விதமாக தீப்பொருளான உண்மை, காற்றுப் பொருளான அறிவு ஆகியவை விகித அளவுகளில் கூடுதலாகக் காணப்பட்டமையினால், அவை அறிவின் காரணமாக தாவர பட்சணிகளாகவே பெரும்பான்மையானலை உருவாகின. இவ் வளர்ச்சிப்போக்கின் காரணமாக இவை பெரும்பாலும் தானியவகை களை உண்டு வரலாயின. பயறு, நெல்லு, சாமை, தினை போன்ற வற்றை இவை உண்பதற்கு விருப்பம் கொண்டு அவை தம் ஆற்றலினை விருத்தி செ ய் த த ன் மூலம் தம் வாய்ப்பகுதியில் தானியங்களை உடைத்து உண்ணக் கூடியதாக அலகுகளை தம் வி  ைன ப் ப ய ன் கார ண ம ா க ஏற்படுத்திக் கொண்டன. கிளிகள் நெல்வயல்களில் நெல்லை உடைத்து அரிசியை வேறாக்கி எடுத்து உண்ணுவதை நாம் அன்றாட வாழ்க்கையில் சுண்டுள்ளோம். இவ்வாறாக இப்பறவை யினங்கள் தம் இயல்பூக்கங்களுக்கும், பாதுகாப்பிற்கும், தேவைக்கும் ஏற்றவாறாக 5 வித அணுச்சேர்க்கை மாறுபட அவகுக4ைா நீளமான வையாகவும், குறுகியனவாகவும், வளைந்தன வாகவும் ஆக பல்வேறு வகைப்பட்டன ளாக ஆக்கிக் கொண்டன .
அதேபோல தம் உடற்பாகத்தின் நிறத்தினையும், அவையவை வாழ்ந்த சூழலுக்கும், பாதுகாப்பிற்கும் தம் இயல்பூக்கத்திற்கும் அமை வாசு பல்வேறு நிறங்களாகவும் ஆக்கிக் கொண்டன.

விநாயகர் தரும் நிதியம்
3)
ஒரு கிளியின் நிறம் பச்சையாகவும், ஒரு காகத்தின் நிறம் கறுப் பாகவும், ஒரு கொக்கின் நிறம் வெள்ளையாகவும் என பறவைகளின் பதிறங்கள் மாறுபட்டிருப்பதனையும், அவ்வாறே அவற்றின் ஒலிகளும் மாறுபட்டிருப்பதையும் நாம் காண்கின்றோம். இவ்வாறாக அவையளை தத்தம் வாழ்க்கைப் பாங்கிற்கு ஏற்றவிதமாக வாழ முயற்சி செய்து அங்கே ஐந்துவித அணுக்களிலும் விகிதாசார மாற்றம் ஏற்பட வெள் வேறுபட்ட இயல்புகளையுடையனவாக இப் பறவையினங்கள் மாற்று மடைகின்றன,
கிளியை எடுத்துக் கொண்டால் பச்சை நிறத்தையுடைய உடற் பாகத்தையும், குறுகிய வளைந்த அலகினையும், இனிய ஒலியையும் உடையதாயும் தானியங்களை உண்டு வாழும் பறவையாகவும், கொக்கு என்ற பறவையினை எடுத்துக் கொண்டால், அது நீளமான கூரிய அலசி னையும், நீளமான கால்களையும், வெள்ளைநிற உடற்பாகத் தையும் உடையதாயும் மீன்குஞ்சுகள் மற்றும் புழு, பூச்சிகளை உண்ணும் பறவையாகவும், காகத்தினை எடுத்துக் கொண்டால் இது கரிய நிற உடற்பாகத்தையும், சுமாரான நீளமுடைய அலகினையும் உடையதா யும் தானியங்களையும் மாமிசத்தையும் உண்ணும் பறவையாகவும் காணப் படுவதை நாம் அவதானித்துள்ளோம். அவ்வாறு சில பறவைகள் பூக்களில் தேன் குடித்து வாழ்வனதயும், சில பறவைகள் பழ வர்க்கங் களை உண்டு வாழ்வதையும் நாம் கண்டுள்ளோம். இவ்வாறாக இவை தம் வாழ்க்கையை சுற்றாடலுக்கும், அதேவேளை தம் பாதுகாப்பிற் கும் ஏற்புடையதாக தத்தம் ஆற்றலறிவு மூலம் ஏற்படுத்திக் கொள்
கின்றன.
நல்ல காற்றையே சுவாசிப்பதனாலும், தாவரபட்சணிகளாகவே வாழ்வதனாலும் இப்பறவையினங்களில் பெரும்பான்மையானவை நல்வ பழக்கங்களையுடையனவாக, தீமை செய்யாதனவாக காணப்படுவதை பெரும்பாலும் காணக்கூடியதாக இருக்கின்றது, அதாவது இவற்றுக்கு காற்று அணுக்களினதும் ஒளி அணுக்களினதும் விகிதாசாரப்பங்கு கூடு தலாக இருப்பதனால் இவை அவ்வாறு காணப்படுகின்றன. ஆயினும் சில பறவைகள் இவற்றிற்கு மாறுபட்ட விதமாகவும் காணப்படுகின்ற மையும் உண்டு, காரணம் அவற்றின் ஐந்துவித அணுச்சேர்க்கை விகி தாசார மாறுபாட்டினால் அவை மாமிச பட்சளிகளாகவும், பகற் பொழுதில் வெளியே உலவவிரும்பாத பறவையினங்களாக அதாவது

Page 18
அறத்தமிழ் ஞானம்
ஒவரியணுவின் விகிதாசாரம் குறைவானதான வைகளாகவும் காணப்படு தலேயாகும். (ஆந்த)
சில பறவைகள் பறக்கும் போது மிகவேகமாக சிறுசுறுப்பதையும், சில பறவைகள் பறக்கும்போது சுமாரான வேகத்துடன் சிறகடிப்பதை யும், சில பறவைகள் பறக்கும் போது மிகவும் மெதுவாகவே சிறகடிப்பு தையும் நாம் காண்கின்றோம், அவற்றிற்குக் காரணம் அவ் வப் பறவை பசின ங்களின் ஐந்துவித அணுக்கூறுகளில் காற்றணுக்கூறுகளின் விகிதா சாரமேயாகும். பருந்து போன்ற பறவையினங்கள் மெதுவாகவும், காகம் போன்ற பறவையினங்கள் சுமாராகவும், சிட்டுக்குருவி போன்ற பறவையினங்கள் மிகவேகமாகவும் சிறகடித்துப் பறப்பதனை நாம் காணக்கூடியதாக உள்ளது. இவற்றுக்குக் காரணம் இவற்றின் ஐந்து வித அணுக்கூறுகளில் காற்றணுக்களின் விகிதம் முறையே கூடுதலாக வும், சுமாராகவும், குறைவாகவும் காணப்படுதலேயாகும். ஐந்துவித அணுச்சேர்க்கைக்கு ஏற்ப சிறகுகள் பலவிதமாக அமைந்ததால் அவற் வின் செயற்பாடுகள் மாற்றமடைந்துள்ளன.
நீரணுக்களின் விகிதாசாரம் கூட டு த ப ா கக் காணப்படுகின்ற பறச37வயினங்கள் பெரும் பா வ ம் நீர்நிலைகளிலேயே வாழ்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. வாத்து போன்ற பறவைகள் நீர சணுக்கள் கூடிய பாவைகளாகும்,
பறவையினங்கள் தத்தம் ஆற்ற லுக்கும், பாதுகாப்பிற்கும் ஏற்ப சத்தம் உன் நளிடங்சுனா ரர்படுத்திக் கொள்கின்றன, சில பறவைகள் தென் னந்தும்புகளினால் மிக நேர்த்தியான முறையில் கூடுகளை மரக் கியாள சளிலே அமைத்து வாழ்கின் றன. சில கையானனவ சின்ன பத்ரோ காய்ந்த மரக்குச்சிகளினாலும், சில காய்ந்த வைக்கோல், புற்களினா லும் ச நி க கள எ அசன் மக்ன்றன, சிலவன த யாவை மரப் பொத்து சுளிலே வாழ்கின்றன. சிவபாகயானவை தம் பாசத் தன்மையான உமிழ்நீர் மூலம் சாக டு க ன ள அ அமைப்பதாகவும் அறியக் கூடியதாக உள்ளது. அதாவது அவ்வல் இனங்கள் தத்தம் ஐந்து வி த அணுச் சேர்க்கை ஆற்றலுக்கும் பாதுகாப்பிற்கும் அமைய தம் ஆற்றலி ைன அதிகரித்து அவ் வினைப்பயன் காரணமாக ஐந்துவித அணுச்சேர்க்கை சளிலும் மாற்றம் ஏற்பட்டு அவையவை வெவ்வேறு வகையான கூடு களை அமைக்கும் ஆற்றல்களைப் பொறுகின் றன. அதேவேளை சில பறவைகள் மரங்களில் பொந்துகள் அமைத்துவிட அப்பொந்துகளிற்

விநாயகர் தரும் நிதியம்
சென்று வேறு சில பறவைகள் வாழ்வதனையும் காணக்கூடியதாக உள்ளது. மரங்கொத்திப் பறவை எனக் கூறப்படும் ஓர் பறவை மரங் களில் பொந்துகளை ஏற்படுத்துவதையும் அப்பொந்துகளிலே கிளிகள், மைனாக்கள் வசித்து வருவதையும் நாம் காண்கின்றோம். இவ்வாறாக அவற்றின் ஆற்றல்கள் காணப்படுகின்றன,
கிளி என்ற பறவையினை எடுத்து நோக்குவோமாயின் இப் பறவையானது தனியே தாவரபட்சணியாகவே காணப்படுகின்றது. அத்துடன் சுத்தமான காற்றையே எப்பொழுதும் சுவாசிப்பதனாலும், ஒளி அணுக்களின் விகிதாசாரம் கூடுதலாகக் காணப்படுவதனாலும் இவற்றில் அறிவுப்பொருள், உண்மைப்பொருள் விகிதாசார வேறு பாடு ஏ எ ைன ய பறவையினங்களை விட கூடுதலாகக் காணப்படுவ தனால் இவை தம் அ றி வ ா ற் ற ல் மூலம் சூழல் மாறுபாட்டைப் புரிந்து வாழக்கூடியதான ஆற்றல் இதனிடம் காணப்படுவதை நாம் காண்கின்றோம். அதாவது ஒரு கிளியை அதன் வசிப்பிடத்திலிருந்து பிரித்து எமது வீட்டில் வளர்க்கும்போது எமது பேச்சினை அவதானித்து அ வ் வ ா ற ா க தானும் முயற்சித்து பேசக் கூடியதான ஆ ற் ற ல் கிளிகளிடம் காணப்படுவதை நாம் அறிகின்றோம். இத்தகைய ஆற் றல் ஏனைய பறவைகளிடத்தில் காணப்படுவதில்லை, அவ்வாறாக அதன் ஐ ந் து வி த அணுச்சேர்க்கை விகிதாசாரம் அமைந்துள்ளதே அதற்குக் காரணமாகும்.
பறவையினங்களிலே பென்குயின் என்ற பறவை பறக்கும் ஆற்றல் அற்றதாகும். இது இரு கால்களையும் சிறகுகளையும் கொண்டதாக இருந்த போதிலும் மனிதர்கள் போன்று நிமிர்த்து நடந்து செல்கின்றது.
பறவையினங்களிலே காகம் உணவு உட்கொள்ளும் போது தன் இனத்தை அழைத்து உண்ணும் வழக்கம் உடையதாகக் காணப்படு வதை அவதானித்துள்ளோம். அவற்றுக்குக் காரணம் அப்பறவையின் ஐந்துவித அணுச்சேர்க்கைகள் விகிதாசாரத்தில் காற்றணுப்பொருளான அ றி வு ம், ஒளிப்பொருளான உண்மையும் விகிதாசார அளவுகளில் கூடுதலாக அவ்வினப் பறவைகளில் காணப்படுதலேயாகும். ஒற்றுமைக்கு உதாரணமாக காக்கையினத்தை எடுத்துக் காட்டுவதும் குறிப்பிடத் தக்கது.

Page 19
அறத்தமிழ் ஞானம்
பெரும்பாலான பறவையினங்கள் இரைதேடுவதற்கு கூட்டங் கூட்டமாகப் பறந்து செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அப்பறவையினங்களிலே காணப்படுகின்ற ஐந் து வி த அணுக்களின் விகிதாசாரத்தில் காற்று, ஒளி அணுக்களின் பங்கு கூடுதலாகக் காணப் படுதலே இதற்குக் காரணமாகும்.
பறவையினங்கள் தம் இனவிருத்தியினை முட்டையிடுவதன் மூலம் செய்து கொள்கின்றன. அதாவது அவ்வவ் இனங்களின் அனைத்து அம்சங்களும் அடங்கிய அணுக்கூறுள்ள முட்டைகளை உ ரு வ ா க் கி அவற்னற அடைகாத்து குஞ்சுகளை உண்டாக்குகின்றன. ஆயினும் சில பறவைகள் முட்டையின்ன இட்டு அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும் ஆற் றல் இல்லாதிருப்பதனையும் அறியக் கூடியதாக உள்ளது. அதற்குக் கார பிணம் அதன் ஐந்துவித அச்ணச்சேர்க்கை விகிதாசாரம் அவ்விதமாக அமைந்துள்ளமையேயாகும்.
குயில் என்று கூறப்படும் பறவையானது முட்டையிட்டு அடை காத்து குஞ்சு பொரித்து வளர்ப்பதில்லை எனவும், இவை தம் முட்டை களை காசுக்கூடுகளில் இட்டுவிடுகின்றன எனவும், காகம் இம் முட்டை களை அடைகாத்து குஞ்சுகளைப் பொரிப்பதாகவும் தாம் அறிந்துள் ளோம். குயில் என்ற பறவை மிகவும் சோம்பேறியான பறவையாகும். அ தன் சோம்பேறித்தனம் காரணமாக உணவு உட்கொள்ளும் போது கூட தக்க முறையாக உண்பதில்லை, காய்களை அப்படியே முழுதாக விழுங்கிவிடும். கொத்தி சிறியதாக ஆக்கிக் கொஞ்சங் கொஞ்சமாக உ ண் ப தற் கு அதன் சோம்பேறித்தனம் இடம் கொடுப்பதில்லை. எனவே தான் அது தனக்கென ஒரு கூட்டை அமைக்கவோ, முட்டை பிட்டு அடைகாக்கவோ எண்ணுவதில்லை. காகத்தின் கூட்டினிலே முட்டையினை இட்டுவிட்டுச் செல்கின்றது. இதற்கு அதன் ஐந்துவித அணுக் சேர்க்கைகளின் விகிதாசாரமே காரணம் எனலாம்,
பறவையினங்களின் இனவிருத்தி முறையில் மாறுபட்ட வகை யாக வெளவால் காணப்படுகின்றது. இது குட்டிகளை ஈன்று பாலூட்டி வளர்ப்பதாகவும் காணப்படுகின் றது. இவ்வாறாக அதன் ஐந்துவித அணுச் சேர்க்கை முறை அமைந்துள்ளது எனலாம்.
பெரும் பெரும் பறவையினங்களாக உ கு ம ா றி ய கழுகுகள் போன்ற பெரும் பறவையினங்கள் சிறு சிறு பறவைகளை தமக்கு

விநாயகர் தரும் நிதியம்
இரையாக்கத் தலைப்பட்டன. இதன் காரணமாசு அவ ற் றிலிருந்து த ம் ன ம ப் பாதுகாப்பதற்கு மரப்பொந்துகளில் வசித்துவந்த ப வையினங்கள் சில அவற்றிலிருந்து வெளியே பறந்து சென்று இரை தேடுவதில் உள்ள பாதுகாப்பற்ற தன் மையின் காரணமாக வே ரா வழிகளில் தம்முடைய ஆற்றலறிவினை அதிகரிக்க அதிகரிக்க, அதன் வினைப்பயனால் ஐ ந் து வி த அணுச் சேர்க்கைகளிலும் விகிதாசார மாற்றங்களேற்பட்டு, நான் கு க T ல் க #S) கள யு ம், வாளினையும் உடைய அணில் போன்ற சிறு பிராணிகளாக உருமாற்றமடைந்தன. இவ்வாறு மாற்றமடைந்த அணில் மரத்திலிருந்து கீழே இறங்கி வரக் கூடியதாகவும், கிளை களுக்குக் கிளை தாவி ஓடக்கூடியதாகவும், அதன் ஆற்றல் மூலம் தன் இயல்பினை அதிகரித்ததும், ஐந்தறிவு விலங்குகள் தோற்றம் பெற்றன.
இவ் அணிலின் வாழ்க்கை முறையும் பறவைகளின் வாழ்க்கை முறையும் பெரும்பாலும் ஒத்திருப்பதை நாம் காண்கின்றோம். அதா வது அணில் கூடுகட்டி வாழ்ந்து வருவதையும், பழவகைகளையும் தாசரியங்களையும் உ ண் டு வருவதையும், நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
இவ் ஐந்தறிவு விலங்கினமான அணில் தன் ஆற்றலை, மேலும் தனது ஆயுளுக்கும், தேவைக்கும், பாதுகாப்புக்கும் என மென்மேலும் அதிகரிக்க அதிகரிக்க அவற்றின் ஐந்துவித அணுக்களிலும், மாற்றங் கள் ஏற்பட்டு அவ்வவ் இடங்களின் சுவாத்தியத்திற்கும் தன்மைகளுக் கும் ஏற்புடையதான விலங்குகளாக மாற்றமடைந்தன. பூனை, மர நாய், குரங்குகள் போன் றனவாகவும் தத்தம் வினைப்பயன் காரண மாக உருமாறின. இவ்வகையான விலங்குகள் பெரும்பாலும் மரங் களிலே வசித்து வருவதை நாம் காண்கின்றோம். அணில் தன் ஆர் றலை அதிகரித்து அவ் வினைப்பயன் காரணமாக மரநாய், பூனை, குரங்கு போன்றனவாக மாற்றமடைந்த வேளை ஐந்துவித அணுச் சேர்க்கை விகிதாசாரங்களிற்கேற்ப மர நாய், பூனை போன்றன மாமிச பட்சணிகளாகவும், குரங்கு தாவர பட்சணியாகவும் வாழத்தலைப் பட்டன்,
அதேவேளை மர நாய் ஆனது. தன் ஆற்றAைl) அதிகரித்து அள் வினைப்பயன் காரணமாக அவ்வவ் இ ட ங் க ளி ன் சுவாத்தியத்திற்

Page 20
பி
அறத்தமிழ் ஞானம்
கும், பாதுகாப்பிற்கும் ஏற்றவாறாக ஓநாய், நரி, நாய் போன்றன வாகவும்,
பூனை தன் ஆற்றலினை அதிகரிக்க அதிகரிக்க அவ்வினைப் பயன் காரணமாக அவ்வவ் இடங்களின் சுவாத்தியத்திற்கும், பாது காப்பிற்கும் ஏற்றனவான புலி, சிங்கம் போன்றனவாகவும்,
குரங்கு தன் ஆற்றலினை அதிகரிக்க அதிகரிக்க சில இடங் களின் சூழ்நிலைக்கும், பாதுகாப்பிற்கும் ஏற்ப கருங்குரங்கு, செங் குரங்கு போன்ற வெவ்வேறுபட்ட இனங்களாகவும், சில இடங்களின் தன்மைக்கேற்ப கங்காரு, கரடி போன்றவைகளாகவும்,
கங்காரு இனம் தான் வாழ்ந்த சுற்றாடலில், தமது ஆற்றலினை அதிகரிக்க ஆடு, மான், மரை, மாடு போன்றனவாகவும், அவை தம் ஆற்றலின் அதிகரிப்பால் யானை போன்ற மிகப்பெரிய மிருகமாகவும், பரிணாம வளர்ச்சியினை அடைந்தன.
இவ்வாறாக வி ல ங் கு கள் தம் ஆற்றலினை அதிகரிக்க அவ் வினைப்பயன் காரணமாக, ஐந்துவித அணுக்கூறுகள் வெவ்வேறுபட்ட தன்மையினால் பல்வேறுவிதமான மிருக இனங்கள், தாவரபட்சணி களாகவும், மாமிச பட்சணிகளாகவும், தாவர மாமிச பட்சணிகளா கவும் மாற்றமடைந்தன.
ஓநாய், நாய், நரி போன்றனவற்றின் உருவ அமைப்பில் ஒற் றுமை காணப்படினும், அவற்றின் ஐந்துவித அணுக்கூறுகளின் விகி தாசார வேறுபாடு காரணமாக வெவ்வேறுபட்ட இயல்புகளையுடைய வையாகக் காணப்படுவதை நாம் அவதானிக்க முடிகின்றது. இவ் வாறாக பூனையின் உருவ அமைப்பையொத்த ஆனால் பெரிய மிருக மாகக் காணப்படுகின்ற புலி, சிங்கம் போன்ற மாமிசபட்சணிகள் ஐந்துவித அணுக்கூறுகளின் விகிதாசார மாற்றம் காரணமாக, வெவ் வேறுபட்ட இயல்புகளையுடையனவாக இரு ப் ப த ன ன நாம் அவ தானிக்க முடிகின்றது.
தாவரபட்சணியான குரங்கு தன் ஆற்றலினை அ தி க ரி க் க அதன் மூலம் வெவ்வேறுபட்ட சுவாத்தியங்களையுடைய வெவ்வேறு இடங்களில் ஓரிடத்தில் தன் பாதுகாப்பின் நிமிர்த்தம் இருண்ட பகு தியில் மறைந்து வாழ்வதற்காக தன் நிறத்தை கருமையானதாகவும்,

விநாயகர் தரும் நிதியம்
பிறிதோரிடத்தில் செந்நிறமானதாகவும், தன் உடலின் நிறத்தை மாற்றியமைத்தும், சில சுவாத்தியங்களின் மாறுபட்ட தேவைகளுக் காசு மரத்திலிருந்து இறங்கி நிலத்தில் வாழவேண்டியதான சூழ்நிலை நடருவான போது கங்காரு போன்று விலங்கினமாகவும், மாறுபாடடைந் தன , இந்த விலங்கினம் தன் ஆற்றலின் மூலம் வேகமாக ஓடக் கூடியதான பின்னங்கால்களை நீண்ட கால்களாகக் கொண்டுள் ளமை யையும் குரங்கு தன் குட்டிகளை தன் மார்பியே கொண்டு செல்வது போல் இக்கங்காரு தன் குட்டி.யினை தனது மார்பிலே காணப்படு கின்ற பையினிலே கொண்டு செல்லக்கூடியதான ஆற்றில் காணப்படும் வதையும், நாம் அறியக் கூடியதாக இருக்கின்றது.
கரடியானது தன் ஆற்றலினை அதிகரிக்க பன்றியாகவும் உரு மாற்றமடைந்தது. கரடி, பன்றி ஆகியன மாமிச பட்சணிகளாகவும், தாவர பட்சணிகளாகவும் காணப்படுவதை நாம் அவதானிக்கக் கூடி யதாக உள்ளது.
இவ் விலங்கினங்கள் தாவர பட்சணிகளாகவும், மாமிச பட்சணி களாகவும், தாவரமாமிச பட்சணிகளாகவும் காணப்படுகின்றமைக்குக் காரணம் அவ்வவ் இனங்களின் ஐந்துவித அணுக்கூறுகளில் விகிதாசார மாற்றங்கள் அவ்வாறு அமைந்திருத்தலேயாகும். தாவரபட்சணிகள் பெரும்பாலானவை தீ ங் கு செய்யாதனவாகவும், மாமிசபட்சணிகள் தீங்கு விளைவிப்பனவாகவும், இருவகைப் பட்சணிகள் இரு செயற்பாடு களும் உள்ளனவாசுவும் காணப்படுவதனையும் நாம் அறியக் கூடிய தாக உள்ளது,
சிங்கத்தினை எடுத்துக் கொண்டால் அது மிகவும் பயங்கரமான மிருகமாகக் காணப்படுவதனையும், அதேவேளை அது மாமிசபட்சணி யாகவே விளங்குவதனையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.
ஆடு, மாடு போன்ற விலங்கினங்களை எடுத்துக் கொண்டால் அவை தாவரபட்சணரிகளாகவே காணப்படுகின்றன என்பதுடன் மிக வும் சாதுவானவைகளாகக் காணப்படுவதிலிருந்து தாவரபட்சணிகள் சாதுவான குண இயல்புகளையுடையன என்பதை இலகுவில் புரிந்து கொள் ளலாம்.
அதேவேளை நாய், பன்றி போன்ற விலங்கினங்களை எடுத்துக் கொண்டால் அவை ஒருவேளை சாதுவானவைகளாசுரும், ஒரு சமயம்

Page 21
38
அறத்தமிழ் ஞானம்
கொடியனவாகவும் காணப்படுவதையும் நாம் அறியக் கூடியதாக உள் ளது. அதாவது தனியே மாமிசபட்சணிகளிலும் தனியே தாவரபட்சணி கனிலும் காணப்படுகின்ற இயல்புகள் கலந்தனவாசு இவை காணப்படும் வதையும் அவதானிக்க முடிகின்றது. அவற்றின் ஐந்துவித அணுக்கூறு கள் விகிதாசாரம் அவ்வாறான தாக அமைந்திருப்பதே அதற்குக் காரண மாகும்.
நாய், பூனை போன்றவற்றை வீ டு க ளி ல் வளர்க்கும்போது அவற்றின் ஐந்துவித அணுக்கூறுகளில் விகிதாசார மாற்றங்கள் ஏற் படுவதன் காரணமாக அவை அவ்வவ் வசிப்பிடங்களில் ஏற்புடைய தான இயல்புகளை உருவாக்கி வளர்கின்றன. இவை கா டு க ளி ல் காணப்படும்போது அங்கு அவற்றின் வசிப்பிடத் தன்மைக்கு ஏற்ற வாறாக சூழலுக்கு ஏற்ற இயல்புகளை அடைகின்றன, இவ்வாறா கவே ஆடு, மாடு போன்றவற்றின் இயல்புகளும் அவை வசிக்கின்ற இடத்திற்கு ஏற்புடையதாக ஐந்துவித அணுக்கூறுகள் விகிதாசாரம் மாறுபடுவதன் காரணமாக மாறுதலடைகின்றன.
விலங்கினங்கள் நான்கு கால்களையும், ஒரு வ ா லி ன ன யு ம் கொண்டவையாகக் காணப்படுகின்றன. அவ்வாறாக அவற்றின் ஐந்து வி த அணுக்கூTyகள் அமைந்திருப்பதே அதற்குக் காரணமாகும். அயி னும்கூட விலங்கினங்களில் மிகவும் பெரிய உருவமுடையதான யானை யின் மூக்கு அதன் ஐந்துவித அணுக்கூறுகள் விகிதாசார மாற்றம் காரணமாக நீளமானதாக அமைந்துள்ளதுடன் அதனை இந னக போன்றதாக பயன்படுத்தக் கூடியதாகவும் ய ா ன ன பெற்றுள்ளது எனலாம்"
விலங்கினங்கள் தம் இனப்பெருக்கத்தினை குட்டிகளை ஈணு வதன் மூலம் செய்து கொள்கின்றன. இவை பாலினச்சேர்க்கை மூலம் கருவிலே சந்ததியினை உருவாக்கிப் பெறக்கூடியதாக அதன் ஐந்துவித அணுக்கூறுகள் அமைந்துள்ளன, ஈன்ற குட்டிகள் தாமாக உணவைத் தேடி உண்ணும்வரை இவை தம் குட்டிகளுக்குப் பாலூட்டி வளர்க் கின்றன. அ ேத வே ன ள மாமிசபட்சணிகளாகக் காணப்படுகின்ற விலங்கினங்கள் குண இயல்புகளில் பயங்கரமானவையாகவும், தாவர பட்சணிகளான விலங்கினங்கள் சாதுவானவையாகவும், மாமிசதாவர பட்சணிகளாக காணப்படுகின்ற விலங்கினங்கள் இருவகையான குண

விநாயகர் தரும் நிதியம்
வியல்புகளையும் கொண்டனவாகவும் இவைகளின் குண இயல்புகளை யும், உணவுப் பழக்கத்தையும் நோக்கும்போது தெரிவாகின்றது.
இவ்வாறாக இவ்விலங்கினங்கள் தம் ஆற்றலிலும், இயல்பினி லும், உணவினிலும் பல்வேறுவகைப்பட்டனவாகக் காணப்படுகின்ற தன் காரணம் அவற்றினது ஐந்துவித அணுச்சேர்க்கை விகிதாசார மாற்றங்களேயாகும்,
(தொடரும்)
பU-Uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
* சிறுவயதில் பயின்ற தமிழ்மொழியின் செய்நன்றியை
மறவோம்.
* ஞானம் வளர்த்த தமிழ்மொழி வளர உள்ளத்தை நெறிப்
படுத்துவோம்.
* இது எனக்கு, இது என் மகனுக்கு, இது என் மனைவிக்கு என்று உலகப் பற்றுடன் பொருள் சேர்ப்பவர்கள் மீண் டும் மீண்டும் பிறந்து, இறந்து, உழன்று சரீரரோகத்தை அனுபவிக்கிறார்கள். ஆத்ம தரிசிகளுக்கு அது இல்லை.
அறியாமை இழிந்ததன்று. அறிய மனமில்லாமல் இருப் பதுதான் மிக மிக இழிவு.
ஈ ஸ் வ ரன் நமக்கு ஐஸ்வரியத்தைக் கொடுக்கிறான். அதை வைத்துக் கொண்டு பரோபகாரம் செய்ய வேண் டும். தங்கள் தங்கள் சக்திக்கு ஏற்றபடி ஒவ்வொருவரும் இயன்ற தர்மத்தைச் செய்ய வேண்டும்.
செல்வத்திலோ, களியாட்டத்திலோ, புகழிலோ பற்றுடை யவன் எவனும் மக்களின் மீது உண்மையான பற்றுடை யவன் ஆகான்.
பட uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

Page 22
அறத்தமிழ் ஞானம்
பL -
பகுத்தறிவு மனிதனின் பரிணாம வளர்ச்சி
===========
ஐந்தறிவு விலங்கினமாகிய குரங்கிலிருந்து அதன் வினைப்பயன் காரணமாக ஏற்பட்ட அணுச்சேர்க்கை விகிதாசார மாற்றத்தினால் பகுத்தறிவுள்ள உயிரினமாக வளர்ச்சியடைந்தவனே மனிதன் ஆவான்.
இப் பகுத்தறிவுள்ள மனிதன் தான் எவ்வாறு இந்த மனிதப் பிறப்பை அடைந்தான் என்பதையும் தனது இத்தகைய பிறப்பிற்கு காரணம் என்ன என்பதைப் பற்றியும் ஆராய்ந்து அறியும் வல்லமை யுடையவனாவான், விஞ்ஞான வளர்ச்சியால் மேலோங்கி ஒரு கோளி மிருந்து ஒரு கோளுக்குச் செல்லும் வளர்ச்சியினைப் பெற்றுள்ளான். இவையெல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் என்ன என்பதை ஆராயும்போது அவனது கிரகிக்கும் ஆற்றல் (எண்ணம்) காரணமாக அணுச்சேர்க்கை விகிதாசாரம் மாறுபாடடைந்து விஞ்ஞான அறிவு வளர்ச்சியடைந்து அச்சிந்தனைக்குரிய அணுக்களின் விகிதாசாரம் அதி கரித்திருப்பதனை நாம் அறியலாம், சிந்தனையானது ஒரு விதமான உடலுழைப்புத்தான்; கஷ்டமான காரியந்தான் கஷ்டப்பட்டுத்தான் அவ் ஆற்றலை வளர்க்க முடியும், ஆற்றலின் வளர்ச்சியினாலேயே புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ச்சியும் ஏற்படுகின்றது.
சில சமயம் ஒரே விஷயத்தில் ஆழ்ந்து மூழ்கியிருப்பவன் பிற விஷயங்களையும், புதிய சிந்தனைகளையும் செய்ய முடியாதவனா யிருக்கின்றான். ஆனால் புதிய பாதை கண்டவர்களாலேயே இவ்வுல கம் முன்னேறியிருக்கிறது. புதிய நோக்கு நமக்குத் தேவை அது நம்மை வளர்க்க வள மாக்க உதவும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் பலவும் ஒரு துறையிலுள்ள உண்மைகள். மற்றோர் துறையில் இறங் கும்போது ஏற்படுவன தான் அவை புதிய கண்டுபிடிப்புக்களல்ல, சிந் தனை வளர்ச்சியின் வெளிப்பாடுகளேயாகும். சிந்தனை மனிதனால் மட்டுமே செய்யக்கூடிய ஒரு காரியமாகும். ஆனால் சிந்தனையின் ஆற்றலின் வலிமை மனிதருக்கு மனிதர் வேறுபட்டிருப்பதன் கார ணம் அம் மனிதர்களது சிந்தனையின் வளர்ச்சிக்குரிய அணுச்சேர்க் கைகளின் விகிதாசார மாற்றங்களேயாகும்.

விநாயகர் தரும் நிதியம்
ஆரம்ப காலங்களிலே ம னி தன் வாழ்ந்த நிலையினை இப் போது ம னித ன் வாழுகின்ற நிலைமையினூடு தொடர்புபடுத்திப் பார்க்குமிடத்து மனிதனின் பெளர்ச்சி எந்தளவிற்கு உயர்வடைந்துள் ளது என்பதனையும் விஞ்ஞான ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் மனித னின் வளர்ச்சிப்போக்கு எத்தன்மையினையுடையதாக இருக்கின்றது என்பதையும் தாம் அறியலாம். அன்று காடுகளிலே மரங்களிலும், கற்பாறைகளினாலான குகைகளிலும் இலைகுழைகளை உடையாகவும் தரித்து வாழ்ந்த மனிதன் இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக விதவிதமான உடைகளை அணியப் பழகிக் கொண்டுள்ளதுடன் மாட மாளிகைகளிலும் வாழ்ந்து வருகின்றான், அது ஒருபுறமிருக்க இன்று கல்லின்மீது கல் கலைத்தட்டி, தீப்பொறியினை உண்டாக்கித் தனது அத்தருணத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்த மனிதன், இன்று ஒரு சிறு தீப்பொறியினால் எத்தனை ஆயிரக்கணக்கான மனிதர்களை மிகக் குறைந்த நேரத் தி ல் அழித்துவிட முடியும் என தனது சிந் தனையை ஓடவிட்டுள்ளான்., இதனை அ வ ன் தளது விஞ்ஞான வளர்ச்சி என பெருமைப்பட்டுக் கொள் கின் றான். இதன் மூலம் அம் மனிதன் எந்த இலக்கினை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றாள் என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும்,
ஐந்தறிவு படைத்த விலங்கினங்கள் தம் மனத்தைத் தாமே அரித்துக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனவா? ஆ ன ா ல் ஆறறிவு படைத்த மனிதனானவன் தன் இனத்தைத் தானே ஆகக் குறைந்த நேரத்தில் ஆகக்கூடுதல் எண்ணிக்கையால் அழித்து விடுவசு பனைப் பெருமைக்குரிய வி ட ய டு ம் என எண்ணிக் கொள்கின்றான். விஞ்ஞான வளர்ச்சியில் முன்நோக்கிய மனிதன் ஆன்மீக ரீதியில் பின் தள்ளப்பட்டுள்ளான். நாம் பிறப்பது முதல் இறப்பது வரையான சகல செயற்பாடுகளையும் வளர்ச்சியினையும் அக்குவேறு ஆணிவேறாக ஆராய வல் Eபவனாக வளர்ச்சியடைந்துள்ள ம ன த ன் இறந்தபின் ஆன்மா எங்கு செல்கின்றது என்பதை அறியும் ஆற்றவை வளர்க்க விரும்பாமலிருக்கின் நான். ஏன் ? மீண்டும் பிறக்க விரும்பும், வாழ விரும்பும் ஆசையினால்த்தான் அவ்வாறு செய்கின்றானாம் அல்லது பிறப்பறுக்கினற எண்ணம் ஏற்படாது தொடர்ந்தும் இப் பூமி யி ல் பிறந்து வாழ விரும்புவ தால்தான் இயற்கையாகவே ம ணி தன் தன் இனத்தைத் தானே அழிக்கும் நடவடிக்கையில் அவனது ஆ ற் ற ல்

Page 23
அறத்தமிழ் ஞானம்
சபிப்.
வளர்ச்சியடைகின்றதா? இவ்வாறான கேள்விகளைக் கொண்டதான சிந்தனைகளையுடையவனும் ம னி தன் தான், ஆனால் அவ்வா றான மனிதனால் ஏன் உண்மையை உணர முடியவில்லை. பரிணாம வளர்ச்சிப் போக்கில் மாற்றங்களைக் கண்டுவந்த மனிதன் உண்மையை உணர்ந்தானாகில் இவ்வுலகில் எந்தவிதமான பிரச்சனைகளும் இருக்க முடியாது, பிரச்சனைகளுக்குக் காரணம் மனிதன் தான். அதேவேளை செயற்பாட்டின் மூலம் பிரச்சனைகளை வெல்ல முடியாதவனாக இருப் பவனும் மனிதன் தான், மனிதன் ஏன் பல்வேறுவிதமான பிரச்சனை களுக்கு ஆளாகின்றான் என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது ஆசை காரணமாகவே பெரும்பாலான பிரச்சனைகள் ஏற்படுவதை உணரலாம். மண்ணாசை, அதிகார ஆசை, பொன்னாசை இம்மூன்று விதமான ஆசைகளில் ஒன்றோ அல்லது பலவோ சேர்ந்தே அநேக பிரச்சனைகளுக்கு மனிதன் உட்பட்டிருப்பதனை நாம் காணலாம். இந்தப் பிரச்சனைகளை முற்றாக நீக்கிக் கொண்டு வாழ மனிதனால் முடிவதில்லை. ஆசை, இதன் மூலம் எத்தனையோ பிரச்சனைகள் என்பதைத் தெரிந்து கொண்ட மனிதன் ஆசையை எந்த வழியிலும் முற்றாக நீக்கிக்கொள்ள முடிவதில்லை. இந்த ஆசை எம்மைவிட்டு எப்போது நீங்கப்போகிறது என்பதைக் கண்டறிய மனிதன் முயல் வதாகத் தெரியவில்லை. கோளிலிருந்து கோ ளு க்குச் செல்வதற்கு விரும்புகின்ற மனிதன் விஞ்ஞான ரீதியிலே அத்தகைய அணுச்சேர்க்கை வளர்ச்சியினை அடைந்து மேலோங்கி நிற்கின்றான்,
ஒரு குழந்தை இத்தனையாவது நாளில் பிறக்கும் என்பதனை முன்கூட்டியே அறியும் ஆற்றலில் வளர்ச்சியடைந்துள்ள ம னி த ன் இத்தனையாவது நாளில் அவன் இறப்பான் என்பதைக் கண்டறியும் ஆற்றல் பெற்றவனாக வளர்ச்சியடைய முடியவில்லை. இதுபோன்றே உடலைவிட்டு உயிர் பிரிந்த பின்னர் ஆன்மா எங்கே செல்கின்றது என்பதனைக் கண்டறியும் வளர்ச்சியினை மனிதன் அடையவில்லை என்பதற்கும் இடையிலே நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என நாம் நம்புகின்றோம்,
விலங்கினங்கள் பெரும்பாலானவை தமது இனத்தின் சகல இயல் புகளையும் ஒருங்கே ஓத்தனவாகவே காணப்படுகின்றன. ஆடு, மாடு,

விநாயகர் தரும் நிதியம்
4!
நாய் போன்றன வ தமது இயல்புகளில் வெவ்வேறு இ ட ங் சக ளி ல் வெவ்வேறுபட்டனவாக பெரும்பாலும் காணப்படுவதில்லை, AIL வாரில் மனிதனானவன் தனக்குள் வேற்றுமை வளர்வதற்கான வகையிலே பல்வேறுவிதமான மொழிகள், உணவுப்பழக்கங்கள், கலாச்சாரங்கன் என வேறுபட்டு சொல்லொணாத் துன்பங்களுக்குள் சிக்கியுள்ளான், இவற்றிலிருந்து அவன் எவ்வாறு விடுதலை பெறுவான் என்பதனை ஆராயவேண்டியதும் மனிதனைச் சார்ந்த செயலேயாகும்,
நேரம் பொன்னானது என்று கூறுவார்கள் நேரத்தை மீதப் படுத்துவதற்காகவும், செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்காகவும் மனிதன் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தினான். அவற் நின் மூலம் மீதப்படுத்தப்பட்ட நேரத்தை பெரும்பாலும் தீய சிந் தனையிலே செலவிட்டான். பொன்னான நேரத்தை இந்தவன கயிலே மண்ணாக்கினான். ஆரம்பகாலத்திலே மனிதனுக்கு நேரம் மீதமாக இருக்கவில்லை அவன் முழுநாளும் நேரத்தை உடலுழைப்பிலேயே செலவிட்டான், இதன் காரணமாக அவனுக்கு தீய சிந்தனையிலே செலவிடக்கூடியதாக நேரம் இருக்கவில்லை. அதே போன்று அக் காலங்களிலே உலகிலே இன்று காணப்படுகின்ற குழப்பங்கள், பிரச் சனைகள் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்,
மனிதனின் சிந்திக்கும் ஆற்றல்) வளர வளர சகல துறைகளிலும் வளர்ச்சிகண்டு வரு கின் ற மனிதன் பிரச்சனைகள், குழப்பங்கள். கருத்துமுரண்பாடுகள், மே ா த ல் சு ள் போன்ற எல்லாவற்றிலும் வளர்ச்சிகண்டு வருகின்றான் என்பது யாவரும் அறிந்ததே ஆனாலும் மனிதனுக்கு மட்டுமே உரியதான பகுத்தறிவின் மூலம் நல்லவை, தியவைகளை மனிதனால் பகுத்து ஆராய்ந்து அறியமுடிகின்றது. ஆனால் அவற்றை செம்மையான வழியில் நெறிப்படுத்த உள்ளம் பண்பட்டிருக்க வேண்டும். ஆயினும் ஆசை காரணமாக உள்ளத்தை பண்படுத்தமுடியாத நிலைமை காணப்படுகின்றது. அ ேத ேவ  ைன ஆசையை ஒழிக்க எத்தனைபேரால் முடியும், ஒரு தனிமனிதனால் ஆகக்கூடிய காரியமல்ல ஓல்வொரு தனிமனிதனாலும் ஆகவேண்டிய காரியமே இதுவாகும். ஒவ்வொரு மனிதனும் தன்னல சிந்தனை ரிலிருந்து பொதுநல சிந்தனையாளனாக மாற வேண்டும். சிந்தனை மாற்றத்தினை நாம் ஏற்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளுக்குள் சுவாத் தியம், உணவுப்பழக்கங்கள் என்பனவும் உள்ளடங்குகின்றன, த ல் 1

Page 24
44
அறத்தமிழ் ஞானம்
காற்று, நல்ல உE33வு (மாமிசமல்லாத தாவர உணவுவகைகள்) நல்ல ஒளி என்பன எமது சிந்தனையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் காரணிகனாகும், இந்த வழிமுறைகளை பின் பற்றுமிடத்து விரைவில் மனிதன் தூய சிந்தனையாளனாக உருவாகலாம் சுத்தமான காற் றணுக்கள் காணப்படும் சூழலில் வாழுகின்ற மனிதனின் சிந்தனை தூய தாக இருப்பதற்கான சாத்தியங்கள் பெரும்பாலும் கூடுதலாகவே காணப்படுகின்றது. சுத்தமான காற்றணு இருக்கக்கூடியதான நிலை யினை ஏற்படுத்துவதில் தாவர வர்க்கங்களே முன்ன ணியில் திகழ்கின் றன, எனவே இவ்வாறாக மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இயற் கையளித்துள்ள செல்வங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் ஒன் றுடனொன் று தொடர்புபட்டதாகக் காணப்படுவதையும் அதேவேளை மனிதனின் சிந்தனை வளர்ச்சிப் போக்கினைத் தீர்மானிப்பதில் ஐந்து வித அணுக்கூறுகளின் விகிதாசார மாற்றம் பெரும்பங்கு கொண்டுள் ளது என்பதையும் நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகின்றது.
மனிதனின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அவனது சிந்தனைதான் காரணமாகின்றது, சிந்தனை ஒருசக்தி ஒருமுகப்படுத்தப்படும் சிந்தனை சதா சிந்திக்கப்படும் ஆன்ச வலு படைத்த சக்தியாய் மாறுகின்றது. ஒரு மனிதன் எந்தச் சிதனையினால் ஆக்கிரமிக்கப்படுகின்றானோ அச் சிந்தனையின் சக்தி அவனைச் சுற்றிப் பரவி நிற்கின்றது, அந்த சிந்தனையின் சக்தியை அ வ ன் செல்லுமிடங்களிலெல்லாம் பரப்பு கிறான், அத்தகைய சூழ்நிலையில் ஒத்த சிந்தனையின் சக்தியானது வெளியில் உலவும் பிற சிந்தனைச் சக்திகளைக் கவருகின் றன. இத னால் ஒத்த உள்ளங்களின் சக்தி ஒருமித்த பெரும் சக்தியாக மாறு கிறது.
ஒரு கனாம் சிந்தித்துப்பாருங்கள் நேற்றுவரை சாதாரண மனி தனாக நம்மிடையே உலவிய ஒருவன் இலட்சியம் என்னும் உயர் எண் ணத்தால் தலைவனாகி மாபெரும் சாதனைகளை நாட்டுக்காகச் செய்கிறான். இது எப்படி முடிகிறது? இது ஒரு தனிமனிதனின் சாதனை அல்ல,
ஒத்த உள்ளம் கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்களிடமிருந்து புறப்படும் ஓர் எ எண் ணெ சக்தி தலைவனின் எண் ணங்களுடன் இணைந்து தலைவனுக்கு மகத்தான வலிமையைக் கொடுக்கின் றன. மக்களுடைய

விநாயகர் தரும் நிதியம்
நல்லெண்ணமும் அபிமான மும்' எண்ண சக்தியாக தனல வன் என்ற ஒரிடத்தில் சங்கமமாகின்றானா, இப்படித்தான் நம் மை அறியாது பல! சக்திகள் செயல்படுகின்றன. அதாவது சிந்தனையின் சக்தி அத்தகைய மகத்துவமுடயதாகும்.
வெற்றியை ந ா 1.4 ச் சிந்திக்கப்படும் எண்ணமாண து வெற்றி பெற்றவர்களின் எண்ண சக்தியை - அறிவை அனுபவத்தை எப்படியோ. அவரருகில் கொண்டுவந்து வைக்கிறது. வாழ் வில் முன்னேற வேண் டும் என்ற துடிப்பு நிறைந்த எண்னா சக்தி வாழ்வில் முன்னேறியவர் களை அவர்களருகில் இழுத்து வருகிறது. வாழ்வில் எல்லாம் பெற்று வளமாக வாழவேண்டும் என்று எண்ணப்படும் எண்ண சக்தி அதம் (கேற்ப மனிதர்களையும் சூழ்நிலையையும் கொண்டுவந்து அமைத்துத்
தருகிறது -
ஆகளே! நம் மனம் என்னும் சோலையில் நல் எண்ண வி க சளை விதைப்போம், நம் வாழ்வையும் நாட்டு வாழ்வையும் சாப்பாடி நல்லவிதமாக மாற்றுவது என் பிர சா த கள எண்ணங்களை வெளி ர்ட் போம்,
2 2 2
4- அன்:-23:=== * பாராட்டுக் கடிதம் | * =============
மறைந்து நின்று சேவை செய்யும் மகத்தான மாதர்
=4--------
அப் பின் இயா!
"பணிபுரி பலனை எதிர்பாராதே" " என்ற வாக்கியத்தை எஸ் லோரும் தான் உச்சாடனம் செய்கிறார்கள், ஆனால் பலன் வேண்டாப் பணிபுரியும் மாந்தர் யார் உளர்? ஒருவர் கூட இலார் என்று அடித்துச் சொல்வதை தடுத்து நிறுத்துகிறது விநாயகர் தரும் நிதியம், ஆமாம், விநாயகர் தரும் நிதியத்தின் சேவை உண்மையிலேயே அளப்பரிய சேவை! தான் தன்னலற்ற சேவை தான் பவன் வேண்டாப் பணிதான் அ து .

Page 25
அறத்தமிழ் ஞானம்
பாராட்டுச் சட்டத் தாடர்
பிறவிப் பெருங்கடலில் உழலும் மனிதரைக் காக்கும் கரம் நிதி யாம் அது. லெளகீக வாழ்விலும் சரி, ஆன்மீக வாழ்விலும் சரி மனிதரை நெறிப்படுத்தி வாழ வழிகாட்டும் ஸ்தாபனம் அது, வயிற்றுப் பசிக்கு அன்னமா? ஆன்மீக பசிக்கு ஞானமா? எல்லாமே அங்குதான் உண்டு அதனைத்தேடி நீர் போக வேண்டாம். தேவைப்பட்டோருக்கு அது தானாகவே தேடி வந்து சேருகிறதென்றால் அந்தச் சேவையை என்ன வென்று வியம்புவது.
ஐயா: சேவை செய்யும் எத்தனையோ ஸ்தாபனங்களை, தனி மனிதர்களை நாம் பார்த்திருக்கிறோம், உண்மையிலேயே ட ங் க ள் சேவைக்கு ஈடிணை யாகாது, தமிழிலுள்ள அரும்பெரும் பொக்கிசங் களையெல்லாம் விலை கொடுத்து வாங்கிப் படித்துப் பயன்பெற வழி யற்ற மக்களுக்குத் தாங்கள் செய்யும் சேவையை என்னென்று விளம்பு வது? சுருக்கமாக இலகு தமிழில் இனிமையாக அறநூல்கள் தரும் கருத்துக்களை மக்களுக்கு அள்ளித் தருவது பசுபாப்பழத்தைப் பிரித் தெறிந்து அப்பழத்தின் அமுதான சுளைகளை மட்டும் வாயில் திணிப் பது போன்றுள்ளதல்லவா : அதுவும் இலவசமாக, அதிலும் இருக்கும் இடம்தேடி வருகிறதென்றால்...... அப்பப்பா இதுவல்லவா சேவாபின் சிகரம்,
'' சுயநலமற்ற பொது நலமில்லை" என்று சொல்வார்கள். அவர் கடிர் விநாயகர் தரும் நிதியத்தையோ, உங்களையோ அறியாதவர்சுள் என்றுதான் சொல்வோம், இல்லை, அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அதாவது, உங்கள் ஆத்ம திருப்திக்காக நீங்கள் செய்யும் இச்சேவை! அதுவும் ஒரு சுயநலம் என்று கொள் கிறார்களோ,
ஏகமனதாக எமது பொதுச்சபை அங்கத்தவர்கள் தீர்மானத் சிற்க னயாய' இப்பாராட்டுப் பத்திரம் வழங்குவதாகத் திர்மாணிக்கப் பட்டது.
தலைவர்: இ. ஜெயபாலன் செயலாளர்: வை. தங்கமயில்
வீரகத்தி விநாயகர் சயசய்க நிலையம் - இ1ை) மயாணன்.
22-09-1993


Page 26
திருப்பம்

ப
எமது வெளியீடுகளை பின் வரும் விலாசங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
- -
- பா விஷயூர்புனித அந்தோனியார்
மக்கள் முன்னேற்ற ச ச நி , - சி, சி, வரகராசா
- கொழும்புத்துறை . - சிவ. ஆறுமுகசாமி
- கோ வாாவளை கிழக்கு,
கொக்குவில் + வரி கலை இலக்கிய வட்டம்
- சுன்னாகம், - அருப்ட் எலட்சுமி பாப்பாண்டர் நிறுவ .
- கண்டி ரோட், னகதடி, # அன்பான மருந்தகம்
- பருத்தித்துறை . -- S. A. சார- நெல்லியடி , ஈகலைச்சோலை
- வல்வெட்டித்துனா. * அபிராமி மருந்தகம் - நீர்வேலி
சின்னையா ஸ்ரோர்ஸ் - கொடிகாமம். * சிவம் மருந்தகம்
- சாவசுச்சேரி * சூரியா பார்மசி - புத்தார். ரி. வி. பாலா புத்தகசாலை - பண விவ்,
5 இல் வெளியீடு புலோலி மேற்கு விநாயகர் த ந ம நிதியத்திற்காக விநாயகர் தரும் நிதிய அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்றது.