கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இணுவில் சைவ மகாஜன பொன்விழா மலர் 1930-1980

Page 1
9f09
IT9
J/INUVIL
GOLDEN
1930

இணுவில்
வ மகாஜன ன்விழா ம ல ர்
|
--அல்-4!
aெni
SAIVA MAHAJANA JUBILEE NUMBER ) - 1980

Page 2
With best compliments of
SRI NADARAS
GENERAL MANUFACT
COMMISSI
Dealers in: Hardwares, Building
Grocerles Oilm an Poultry foods & Ch
கால்நடை வளர்ப்போருக்கு: * CHICK MASH * LAYERS MASH
ம ற்
மாட்டுத்தீனி வகைக சில்லறையாகவும் 6
தயாரிப்பாளர்களும் ஏக விநியோ.
ஸ்ரீ நடராச
கே. கே. எஸ். வீதி,

AH BROTHERS
URERS, MERCHANTS & ON AGENTS.
= Materials, Electrical Goods,
Goods, Motor spare parts, emicals,
GROWERS MASH BROILER MASH
5 று ம்
ளும் மொத்தமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
கஸ்தர்களும்:
F1 பிறதர்ஸ்
இணு வில்.

Page 3
யாழ் - இ சைவ மகாஜன
பொன்விழ
ரெளத்திரி u
GOLDEN
NUMI
198

ணுவில் வித்தியாலயம்
ழா மலர்
5 ஆனி மீ,
JUBILEE BER

Page 4
மலர்ச்
திரு தம்பு சண் 11ண்டிதர் திரு. ே திரு. செல்லத்துன் திரு. கந்தையா ந
Editorial Board :
VIr. T. Shar Pundit, V. Sh tir. S. Soth Fir. K, Nada

5 குழு
பா.
முகநாதன் வலுப்பிள்ளை சண்முகலிங்கம் மர சோதிப்பெருமாள் டெராஜா
3
நபர்
amuganathan aanmugalingam
perumal erajah

Page 5
(: (1) :) உ
வாணி வ.
ரைமப்போர்க்கா:டெரகோ
பாடும் புலவருந்தாம் பாடுத கூடும் என நினைந்து கும்பிடுக நிலையான கல்விகற்கும் நேள் கலைவாணி பாதம் கருது.

இணக்கம்
மற்கு ஏற்றவழி வல் = பீடும் தசுரமும் வேண்டிற்

Page 6


Page 7
எமது
"FOn :1ாபாாாா!
சாரதி
Mr. K. RATNAM, B. A

அதிபர்
- (sp.), Post Graduate Trained

Page 8
எமது
செல்வி நன்.

துணை- அதிபர்
- இவசுப்பிரமணியம்

Page 9
வித்தியால
84gேg08
ச6ே:
இராகம் - ஹம்சத்வனி
பல்ல
மன்னும் மகாஜன மகா மாதாவைப் பணிந்திடுவே
அநுபல் கன்னல் மொழித்தமிழ் கற்பவை கற்றுமே கற்ற
சரண
1.
ஆன்ம ஞான போத அற ெ மேன்மைகொள் சைவநீதி டே நான் மறை போற்றிடும் நல் தேன் தமிழ் பொழிந் திடும்
2.
மெஞ்ஞானமாம் சமயம் கணி விஞ்ஞான பௌதீகம் விளங் அஞ்ஞானம் அகற்றிடும் அறி எஞ்ஞான்றும் ஞானமதை எ
3.
எழுத்தறிவித்திடும் இறையவன் பழுத்திடும் செந்தமிழ் பண்பி வழுத்தியே வாழ்த்துவோம் வ செழித்திடும் கல்விகலைச் செல்
மகாஜன மகாவித்தியாலயம் மன்னிடும் அதிபரும் ஆசிரிய சிகாமணியாய் அன்னை சிறந்து சீர்நிறை கல்விகலை ஊர்பெ

யக் கீதம்
தாளம் - ஆதி.
வி
வித்தியாலய ாம் இணுவையூர்
பலவி
-கல்விகலை அருளி ஒங்கொழுக நல்கும்
ம்
நறி காட்டியே மவிட ஊட்டியே வழி காட்டியே
இணுவை நாட்டிலே
{ மன்னும் )
தம் ஆங்கிலம் கு நுண்கலைகளும் வொளி காட்டியே
ழிலாகத் தரும் அன்னை
{ மன்னும் )
ரப் பணி 3வாம் னை நாம் மறவோம் பண்டமிழ் அன்னையை 3வியாம் இணுவையூர்
{ மன்னும் )
வாழி . ர் வாழி 5 உயர்ந்துவாழி
ருக வாழி.
( மன்னும் )

Page 10
எம் வித்தியால
மதிப்பு
அமரர். திரு. மு
>> சி
,, க.
ஆகிய மூ
இம்மலரைச் சம்
THIS GOLDEN
7315'
|
dedicated to
The Late Mr. M. AE
Mr. S. MIY and ,, Mr. K. PO
ஆகாசம்
EேVERE6

யத் தாபகர்கள்
"க்குரிய
B. அப்பாக்குட்டி மயில்வாகனம் பொன்னையா
மவருக்கும்
கர்ப்பிக்கின்றோம்.
காயம்
UBILEE NIMRER
பேட்டி)
our founders
PPAKUTTY LVAGANAM
NNIAH
28860GBv

Page 11
எமது த
முருகேசு 4
வை:
அவ
அமரர் சி, மயில்வாகனம்
( அமரர் முருகேசு அப்பாக்குட்டி வருந்துகிறோம்.

தாபகர்கள்
மரர்
அப்பாக்குட்டி த்தியர்
பர்கள்
திட்டத்தால்
அமரர் ஆ, பொன்னையா
அவர்களின் நிழற்படம் இல்லாமைக்கு
- ஆசிரியர்)

Page 12
:: j
ਹੈ -


Page 13
பொருள்
ஆசிரியர் எண்ணம் அதிபர் அறிக்கை முப்பதிலிருந்து - எண்பது வரை பாடசாலை அபிவிருத்திச் சபை அறிக்கை * கீதை'
இந்து சமயக் கல்வி மரபு தமிழ் வளர மொழிக் கலப்பு நாவலர் பெருமானின் சிந்தனைகள் கூட்டுறவு இயக்கமும் இலங்கையும் வாழ்த்து விருத்தங்கள் கணிதம் - சுற்றல் - கற்பித்தல் விஞ்ஞானத்தைக் கற்பிப்பதில் ............. Teaching of English in our shools பொதுக் கல்வித் திட்டத்தில் ....... நோயற்ற வாழ்வும் ... ... ... ஜனரஞ்சக இசையும் ....... ! மாணவர் பக்கம் மன்ற அறிக்கைகள் விளை!பாட்டுத்துறை அறிக்கை ஆசி ரியர் மன்றம் ஆசிரியர்... நன்றி ஒரு சொல்
! | I II II | | | ||

டக்கம்
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
ப. சந்திரசேகரம் செல்வி. இ. பெரியதம்பி இரா. வை. கனகரத்தினம் க. தேவராஜா அமரர். சி. ஆறுமுகத!கர் வே. நடேசபிள்ளை ஐ. ஜெக நாதன் S. Theivathavapalan ச. சுப்பிரமணியம் ந. சிவசுப்பிரமணியம் ந. வீரமணி ஐயர்

Page 14
பாடசாலை அப் நிர்வாக சன்
தலைவர் : திரு. க. இரத்தினம் அவ உப தலைவர்கள் : அ. பொன்னம்ப
க. குமாரசாமி செயலாளர் : செ. சோதிப்பெருமா! துணைச் செயலாளர்கள் : திரு. டெ
>> வி.
பொருளாளர் : க. நடராசா குழு உறுப்பினர்கள் : திருவாளர்கள், சி
த. சண்முகலிங்கம் செல்வி. நா. சி செல்வன். ந. சிவக
கணக்குப் பரிசோதகர் : திரு. ச..
பொன்வ தலைவர்: திரு. க. இரத்தினம் - அ செயலாளர்: செ. சோதிப்பெருமான் பொருளாளர்: க. நடராசா உறுப்பினர்கள் : திருவாளர்கள். ச. அரியர்
தி. சி. சண் மு க லிங் இ. புண்ணியமூர்த்தி, 8 K. S. ஆனந்தன், சி. வே. சண்முகலிங்கம்.

விெருத்திச் சங்கம் ப உறுப்பினர்
ர்கள் - அதிபர்
லம்
1. கனகசபாபதி
ஜெயரட்ணசிங்கம்
. சிவபாலசிங்கம், இ. செ. இலகு நாதன், , சி. கருணாமூர்த்தி நா. சீவரத்தினம், வேசுப்பிரமணியம், திருமதி பு. அரியராசா, =க்திநாதன்
அரியராசா
விழாக் குழு திபர்
ர்
ராசா, செ. இலகு நாதன், பெ. கனகசபாபதி, க ம், த. நடராசா, க. கு மாரசாமி, F. சி வ ா ன ந் த ர ா ச ா, ம். மகாலிங்கம், ஸ்ரீ ஸ் க ந் த ரா சா, சி. புவனேசமூர்த்தி.

Page 15
பல கல்விமான்க இன்று பொன் விழ இணுவில் யாழ் கை
நாம் வாழ்த்து
- 1 பா !
காந்தியடிகளின் கருத்துரைகள்
1 மிதமாகப் பேசு 2 எவர் எது சொன்னாலும் கேட்டு
உனக்குச் சரி * ஒவ்வொரு நிமிடத்தையும் முக்
- குறித்த நேரத்தி 4 ஏழைபோல் வாழ். செல்வத்தி 5 நீ செய்யும் செலவிற்குக் க 6 மனம் ஒன்றிக் கல்வி கற்றுக் 7 நாள்தோறும் உடற்பயிற்சி ெ 8 அளவோடு சாப்பிடு. 9 நாள் தவறாமல் நாட்குறிப்ெ
(9)
மில்க்வைற் தயாரிப்புகளின் மேலுறைகளைச்
பரிசில்களைப் பெற்றுக்
மில்க்வைற் (
525/2, காங்கேசன் யாழ் ப் ப

ளை உருவாக்கி ரக் கொண்டாடும் Fவ மகாஜனாவை
கின்றோம்
இக்கொள்;
யன்று தோன்றுவதைச் செய் க்கியமாகக் கருதிக்
ல் குறித்த வேலையைச் செய் 18 பெருமை கொள்ளாதே.
ணக்கெழுது. க்கொள்
சய்.
பழுது.
சேகரித்துப் பல பெறுமதி வாய்ந்த கொள்ளுங்கள்.
தொழிலகம்
சதுறை வீதி, எ ண ம்.

Page 16
With the best
ਵie (Eogਰ ਹo
ਹੈ ਭਏ॥
ਉਸ ਦੇ ਦਿਨ ਬ 1 ਵ ਜੋ ਹੈ ॥
ਉਮਰ ਨੇ ਭਾਰਤ ਤੇ ਕੇਤੇ ਦੇ ਨੂੰਹੈ ਕਲ ਤ -ਚੈਨ ਬੰਛT ਕਿ ਕue s
ਝ
6 ਜਨਵਰੀ ਨੂੰ ਭੇਟ
YOGA TRAD
General Merchant
Dealers ir 68 A Fout
.COLC
Phone: 26065

compliments from:
- ਹਰਲੇ Eਬ dਰ ਇੰਵਰ (ree
ਭਵੀ ਵਾ
ਖੇਡ ਖ਼ਬਰਾ : ਫਿਰ guਏ
ਚਰਣ ਕਰਕਪ ਦੇ ਪਰ
ਵੇ ਚ ਸਪa Tage ਤੋਂ ਕੋ ਹੈ ਹੀ, ਰ ਰ ਰ ਰ ਪੰਡ ਕਮਰੇ ਨੂੰ ਨ ਕਿ ਫਿਰ ਓਕ ਡ ਡ ਬg &ਬਰ ਹੈ 6 ਦੀ ਹਿੰਮ ਨੂੰ ਸੰਬਰ ਤੋਂ
ਪੈਧਤ ਉਧਮ ਹੈ ਨ ਪੰਡਤ ਪਵਣ ਕਰ ਕੇ ਦੇ
ਜਾਰੀ ਹੈ ਇਕ ਵ ਵਲ ਵੀ ਗੱਲ ਹੈ। ਦੀ ਮੰਗ ਕਰ ]
ING COMPANY
, Commission Agents
6 - Local Produce n Cross Street,
MB0 * |

Page 17
With best wishes ar from:
A SIN A
94, Fourth C COLOME
oeonooo raoe ooooeg PO OSEMO000 pesooloso**Apeeos 00000000$ pesawloos eeu Orjoooos og beoe°A£ aeoae moeoanoae poemet'le on om ooooooaa veseoloooog boonoorweede .
aasae 16006

.d kind regards
ngunits
& Co. ross Street, 30. - 11

Page 18
ஐம்பதாவது ஆண்டைப் ! இணுவில் கை
வாயார வ
க. கோப
காங்கேசன் கோண்டா
 ேகாண்

பூர்த்திசெய்து விழாவெடுக்கும் =வ மகாஜனாவை ாழ்த்துகிறோம்.
பலபிள்ளை
எதுறை வீதி, பில் மேற் கு,
டா வி ல்.

Page 19
ந வீ : மின் சார சாதனங்களுக்கும்
மற்றும் ''றொபின்” நீர் இறைக்கும் இயந் திரங்களுக்கும் ''சென்றிக்'' மின் பம்புகளுக் கும் “ஜெம்” மின் மோட்டர்களுக்கும்
- வடமாகாண ஏக விநியோகஸ்தர் - * இன்றே விஜயஞ்செய்யுங்கள் 34 நியூரோன் எலெக்றிக்கல்ஸ் 141, 163, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 1016
குளிர்பானங்கள் எந்நேரமும் கிடைக்கும் காரம், இனிப்பு, உணவுகளுக்கு * இன்றே விஜயம் செய்யுங்கள் *
அம்*
கரன் கூல் பார்
கே, கே . எஸ். வீதி, - இ ணு வி ல்.
உரிமையாளர்:
வி. சிவபாலசிங்கம்

மாணவர்கள் பரந்த அறிவும்
சிறந்த சித்தியும் பெற - ஞானசுரபி வெளியீடுகள் -
1980 ஆம் ஆண்டுக்கான பாட நூல்கள் - A புதிய பாடத் திட்டத்திற்கமைய
 ெச ய ல் மூலம் கற்றற்கான பால கணித நூல்கள் A ஒன்றிணைந்த பாடத் திட்டம்
11 அலகுகளையும் உள்ளடக்கிய (1) சுற்றாடற் கல்வி நூல்கள்
(2) சுகாதாரக் கல்வி நூல்கள் A ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசிற பரீட்சைக்கான பயிற்சிகள் விற்பனை
பா கிவறன. ஞானசுரபி புத்தகக் கம்பனி 217, மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.
அன்பளிப்பு
நித்தியானந்த ஸ்ரோர்ஸ்
'கே. கே. எஸ். வீதி,
இணுவில்

Page 20
Dealers in:
TEXTILES
DEADY MADE GARMENTS
FANCY GOODS
(SVP)
dianuari
Space
Donated by
oooooooooooooosses00e0e0eas Gaeae000000000
000000000000 000000 sees6666 10e0e0eaceaees
A. KIRUBA
Sivan Stores &
Inuvil
IN

ToPhone:
7423
14 A, Power House Road,
New Market, Jaffna.
iema padom
resipit iuga
AMOORTHY
Weaving Centre
West, UVIL.

Page 21
அன்பளிப்பு
- - -
8924
பல துறைகளிலும்
எமது வித்தி சிறப்புடன் - வாழ்த்து
ஐங்கரன்
O)
இணுவில் *இணுவ

அப்பா..
ਮਨ ਵੀ ਝਬਾਲ இடு?
5 புகழ் பெற்று தி3ாலயம்
வளர கிறோம்
ਸ਼ ਦੀ ਹ ਤੋਂ
அரிசி
21 ஆலை
தெற்கு வில். ரப)

Page 22
நல்லாசிகள்
சுத், உணவு 6
நா
38099008e0.
00800089
ரா ஜன்
நியூ காளிங்கன் த
இ ணு
விவசாயி கி ரு மி ந 1 - உ ர வ  ை
விஜயம்
FARMERS
K. K. CHUNN

1 கூறுகிறோம்
தமான வகைகளுக்கு திங்கள்
நீ றா ம்
தியேட்டர் அருகாமை, |வி ல் .
களுக்குரிய * சி னி க ள்,
க க ளு க் கு - செய்யுங்கள்
S STORES
S. Road TAKAM.

Page 23
அன்
ஐங்கரன்
இல; 14, ப
யாழ்ப்ப
வித்தியாலயத்தின் சேவை
செ., சண்மு கே. கே. - இணு

பளிப்பு:
ஸ்ரோர்ஸ்
ஸ் நிலையம் எனாம்.
க்கு நமது பாராட்டுக்கள்
90e000000e000000000000000000000000 28888000088860009080809ee992ம28ம90
மகரத்தினம் சஸ்! வீதி,
வில்

Page 24
எல்லாம் வல்ல இன
சி வ ன் ஸ்
கே. கே.
இ ணு
உரிமையாளர்;
அன்பளிப்பு
முருகன் எலெக்ரிக்கல் ஸ்ரோர்ஸ்
6/8, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம். தொலைபேசி: 7110 தந்தி: ''கறன்ட்"?

றவன் அருள்புரிவார்
00000000000000000000000000000000000000080
5 ேர ார் ஸ்
எஸ் , வீதி,
வி ல் சு. தம்பிராஜா
விற்பனையாகின்றது
பொருளியல் இலக்கணம் GRAMMAR OF ECONOMICS (உயர் தர வகுப்பு நூல்!
ஆக்கம்? அ. ஸ்ரீஸ்கந்தராசா M, A, (Cey.}
பதிப்பாளர்! ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை 235, க17 இகேசன்துறை வீதி.
யாழ்ப்பாணம்,

Page 25
Heartiest Our Alm
2C5C5C5C5C5C5C5C
SCscacs
MAHESWARY
Thavady
KOKU
Proprietor;

Ireetings to z Mater
RICE MILL North. VIL.
Maheswaran

Page 26
வாழ்த்து
'சூடான கோப்பி, ச
மற்றும் ஐ
சர்பத், ஒறேஞ்கி
கட்லெர், மஸ்கற். பிஸ்க
சுவையான உணவு
''சண்யோ"
4 இன்றே ஜெக
சண்யோ கோப்பு
இல. 16B,
சு ன் ( வேறு கிளை 1ஸ்,

துகிறோம் !
ஈவையான சிற்றுண்டி,
ளிர்பானங்கள்
றஸ், நெல்லிரசம் ட், தொதல் வகைகளுக்கும்
வகையறாக்களுக்கும்
பீடாவுக்கும்
பஞ் செய்யுங்கள் *
அ
3ாதது
1 அன் கூல் பார் நவீன சந்தை,
னா க ம். நாபனங்கள் இல்லை )

Page 27
சைவ மகாஜனாவின் !
வாழ்த்துகி
ஜெயம் சைக்
கே; கேர் எ
இ ணு 6
எமது உளம் கனிந்
கல
முருகன் அ
வன்னியசிங். இணுவில்
இணுவ

இன்சேவை தொடர் றோம்.
கிள் வேக்ஸ்
ஸ் வீதி, வி ல்.
பட மாட்ட
த வாழ்த்துக்கள்
அரிசி ஆலை
கம் வீதி, தெற்கு, சில்.
உA ALSON HTML

Page 28
With the be
S. RASA
KWYTV X
1 N 1
வாழ்.
*இ* ஸ்ரீ லிங்க
*00:09
உரிமையாள
98 A, பிரதான வி
ந.பிக்கை பொருட்களைக் கொள்வன - திறமான ஸ்ரீ க
சுவையான பு: உள்ளூர் விளைபொருட்க 0 றப்பர் ு கோப்பி ;
0 மிளகு - மடு
ம
உள்ளூர் விளைபொருட்கள் 6
கொள்வன

st compliments from:
ஒC$2
NAYAGAM L WEST
UVIL.
த்துகிறோம்!
ம் ஸ்டோர் : ர் செ. பரமலிங்கம் நீதி, எட்டியாந்தோட்டை,
5, நாணயமுடன் ஈவு செய்யும் சிறந்த இடம் ாலிங்கம் சுருட்டுக்கள் - கையிலைத் தினுசுகள் கள், வாசனைப் பொருட்கள் > பாக்கு > கொக்கோ நசள் () கொறக்கா *
ற் று ம்
தொகையாகவும் சில்லறையாகவும்
வு செய்யுமிடம்

Page 29
பொன்விழாக் காணும்
இணுவில்
சைவமகாஜனா 5
எமது ஆ
* வெலிகம் எ 139, 4 ஆம் கு!
கொழும்பு
தொலைபேசி: 23271 -ws
உழவு இயந்திரம்
மோட்டார் வாகன | உ தி ரி ப் பா க ங் க ள்
DEVAKUNA & Co.
Kandy Road, VAVUNIYA:
Dealers Tractor Corporation

வித்தியாலயத்திற்கு
சிகள்
ஸ்ரோர்ஸ் : வக்குத் தெரு, |-11
தபாற்பெட்டி: 1625
சைவமும் தமிழும் வாழ
சேவைசெய்யும் சைவமகாஜனாவிற்கு
எம் இதயங்கனிந்த நல்லாசிகள் -
பொன்னம்பலம் குடும்பத்தினர் -மருதனாமடம்

Page 30
With best
K
M
Dealers in all kir KADIR M 142, 144, Fou
COLOI Phone; 20246
இணுவையூர் சைவம்
சிறப்புற !
'க ல் |
இயந்திர மர
சட்டடங்களுக் நிலை -- யா
--
வீட்டுத் ஓடர்களுக்கு செ உரிமையாளர்?
நா.
கே. கோண்க
கே

compliments of:
nds of Local Produce IANI & Co. irth Cross Street, MBO - 11
காஜனாவின் பொன்விழா. வாழ்த்துகிறோம்
ப ா ணி'
த் தொழிற்சாலை
=குத் தேவையான ன்னல் - கதவு 0 று 1 தளபாடங்கள் ய்து கொடுக்கப்படும்,
நவரத்தினம் கே. எஸ். வீதி, டாவில் மேற்கு. எண்டாவில்:

Page 31
R. சிவலோகநாத
நம் பர் 6, ஸ்ரா யாழ் ப் ப்
T ங் க ள்
அரிசி ஆலைக்குரிய இ ஸ்கூட்டர் உதிரி
விற்பனைக்
நாகரீக முறையில்
உங்க இ
சேட்
• பெல்பொட்டம்
லுங்கி
இலக்ஸி பிளவ்ஸ்
மற்றும் பல உடுப்புகளும்
தைப்பர்கள்
சஹீத் ரெயிலறிங் மாட்
ஆஸ்பத்திரியம்.
இணுவில். உரிமையாளர் : V; ச ஹீத்
III

தன் அன் கோ.
ன்லி வீதி, எ ண ம்.
1 ட ம்
யந்திர வகைகளும் ப்பாகங்களும் குண்டு.
ககள்
நயாணமாணையம்
விழாமலர் சிறப்புற வாழ்த்துகிறோம்
தே?
S, செல்வம் நீர் இறைக்கும் இயந்திரங்கள்
திருத்துபவர் - கே. கே. எஸ். வீதி,
இணுவில்

Page 32
சிவன் கோவில்
த. சோ. முறிவு நெரிவு 244, காங்கேசன் துறை
புதிய இ
பரீக்ஷித்து
* சைவ ! 348, காங்கேசன்துறை
S சுவையான
நீ உயர்தரம் ( குறித்த நேரத்தில் விசேடமாக சிவன் கோவிலடி வைத்தியசாலை
பரீக்ஷித்துவிலாஸ் சைவ ஹோட்டல்
தரமான ஜவுளிகளுக்கு தனிப்பெரும் நிறுவனம்
உ:22 5 5 5 5
த குமாரசாமி
ரெக்ஸ்சைல்ஸ் - 4 - 44 , பெரியகடை.,
யாழ்ப்பாணம். பேரன்: 7034

படி வைத்தியசாலை மசுந்தரம் வைத்திய நிபுணர் ற வீதி, யாழ்ப்பாணம்.
அக்கம்: 352
தூ விலாஸ்
ஹோட்டல் *
வீதி, யாழ்ப்பாணம், சிற்றுண்டி வகைகள் என் பலகார வகைகள்
ஓடருக்கு செய்து சொடுக்கப்படும் ) > இரு ஸ்தாபின் உமையாளர் - த. சோமசுந்தரம்
50வது ஆண்டு நிறைவு விழாவிற்கு
எ ம து ந ல் ல ா சிகள்
"போது "
- கயாமைகாகவலHEARe: EணarIES இலக்கேற்றம் - ஜேன்லல 3 3 16ல் 29
நியூ சுத்தானந்த பவன் சைவ போசன மாளிகை வவுனியா.

Page 33
இ ணு சைவ மகா ஜனா வி
இனிய (
தொ வாழ்த்துகி
ஸ்ரீவரதாஸ் புட!
SRI VARATHAS
155, மின்சார ர
யாழ்ப்பு! Phone: 7635

வி ல் த்தியாலயத்தின் சேவை 'டர் ஒறோம்
வை மாளிகை
S TEXTILES திலைய வீதி' Tணம்

Page 34
E-க.க
0008 0000
ஒட்டு மாங்கன்றுகள்
தோடை :33: ..00000. பலவித
கிலை. ஸ்ரீ க ா ந் த
அரசாங்கப் . பலரது பாராட்டு, நம்பிக்கையுடன் வி
ஸ்ரீகாந்த
இடங்கள் இல்லங்களை
இன்றே விஜ K. K. S. வீதி,
4 ஆம் கட்டை, இ ணு வி ல்.
எமது நல்லாசி:
908 089
6ெஇ06
ஒகே Aாடு
ச. மகே
( தேநீர் இ ணு வி
இண

-ச-நா-பாலா கயா -IITHA
ஏ006 gge)
6003 ஓ005
- 30: மாதுளை 999: பலா - எலுமிச்சை
ள் 600000000 க்குமிடம்
 ேத எ ட் ட ம் ] -திவு பெற்றதும்,
தல்களைப் பெற்றதும் ளங்கும் ஒரே தோட்டம்
பண்பாகாமை மாலை காகம்
தோட்டம்
இன் டச் சோலைகள சக்க பழ் செய்யுங்கள்
உரிமையாளர்: க. செல்லப்பா
கள் உரித்தாகட்டும்
ஸ்வரன்
க்கடை)
ல் சந் தி, பவில்.

Page 35
பாடசாலை அ
பேபேசப்பட்dே=6
பொன்வி

கம்
பிவிருத்திச் சபை
பப்பு
வாசல்ட்
ழா மலர்க்குழு

Page 36
1930 இலிருத்து வளர்ந்துவரு
முகப்புத் G

காக்க காகம்
ம் எமது வித்தியாலயத்தின் தோற்றம்,

Page 37
எதிர்க்கட்சி முத் OFFICE OF THE LEADI
ஆசி
தமிழ்ப் பற்றும் சை களில் இணுவில் முன்னணியில் பெருஞ் சிறப்புப் பெற்ற கி ர ஆனி மாதம் 2 s , ஆனி உ, பிக்கப்பட்ட இணுவில் சைவ பொன் விழாவைக் கொண்டா யொட்டி வெளிவரும் சிறப்பு வதில் பெரு மகிழ்ச்சியடைகின்
திரு. மு. அப்பாக்குட யில், திரு. சி. மயில்வாகனம் யோடு இப் பாடசாலை ஆரம் இவ் விரு பெரியார்களையும் இ ராகப் பணி பு ரி ந் த திரு. இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவு ளின் கடமையாகும். அவர்க சாலை இன்று வளர்ச்சிபெற்று உயர்தர வகுப்புகளும் நடாத் பாராட்டுக்குரியது. இவ் வித்தி பெற்று மகா வித்தியாலயமாக என் நல் வாழ்த்துக்கள் உரி!
வா

பாராளுமன்றம்
* கொழும்பு 1. Parliament, Colombo 11
86 - 05 - 23. ல்வர் அலுவலகம் R OF THE OPPOSITION
Fசெய்தி
வப் பண்பும் நிறைந்த கிராமங் நிற்பதொன்றாகும். அத்தகைய T ம த் தி ல் 1930 ஆம் ஆண்டு த்திர புனிததினத்திலன்று ஆரம் மகாஜன வித்தியாசாலை தனது நிம் இச் சந்தர்ப்பத்தில் அதை மலருக்கு ஆசிச்செய்தி வழங்கு ஏறேன்
ட்டி அவர்கள் உபகரித்த காணி ம் அவர்களுடைய பண உதவி பிக்கப்பட்டதென்று அறிகிறேன். வ் வித்தியாசாலை முகாமையாள க. பொன்னையா அவர்களையும் - கூருவது நன்றி மறவா மக்க ள் ஆரம்பித்து நடாத்திய பாட - கனிஷ்ட பொதுத் தராதர, தும் நிலையை எய்தியிருப்பது யாசாலை மேன்மேலும் வளர்ச்சி உயர்ந்து, அறிவுச்சுடர் பரப்ப பனவாகுக.
எக்கம்.
அ. அமிர்தலிங்கம், எதிர்க்கட்சி முதல்வர்.

Page 38


Page 39
W. D. C. Mah.
Addi. Direstor-Gon Ministry of Educ
It gives me great pleasur for the Golden Jubilee Issu School. Inuvil saiva Mahajan June 1930 and it completes 50 y existence on the 20th of June by a number of sincere and a a very great desire to preserve a and hindu culture among the y when there was opposition to culture and Tamil Language, W tude to those hardy band of peo and worked very hard to deve of the many. They had to f They had to find their own fu They had to pay the teachers T. but with great enthusiasm, this one of the finest Tamil Hindu S duced a large number of men
with a great love for their Teachers who were recruited s devotion and commitment. over in 1960 the second phase
When I was Regional Dire had the pleasure of reorganisi high stature among the other School has been continuing to people of Inuvil in particular i has kept to its great motto "Le and live accordingly''. This sc
wish the Teachers and the ch is their own school created on forefathers and to work harder for years to come:
It is my sincere hope that will some day be one of the f in this country, 17 June 1989

tantila Esg. Tal of Education tion, Colomdo - 2
! in issuing this message
of Inuvil Saiva Mahajana . School was established in ears of its useful and glorious. 980 This school was started rdent Hindu farmers who had ad propagate Tamil Language punger generatien at a time
the development of Hindu e owe a great debt of gratiple who braved all difficulties lop the school for the good Ice innumerable difficulties. nds and put up buildings. hey maintained with difficulty school and developed it as Ichools in the North It proof character, men of integrity own Language and Culture, erved the school wiih gieat After the school was taken
of development started,
ctor of Education, Jaffna. I ng the school giving it a schools in the area. The o do great service to the and Jaffna in general and it earn what ought to be learnt ehool has a great future. I Eldren to remember that this
the sweat and] toil of their to preserve its good name
Inuvil Saiva Mahajana School inest Educational Institution
Sgd; W. D. C. Mahatantila

Page 40
8up c Baby ਬਟਨ ਨੂੰ
3 ਹੈ ਡਰ ਤੇ ਹੈ
ਈ 23500
ਤੇ, ਨੂੰ 35.30
53 ਤBY ਸਤਿ s 35 ਰਣ ਬਣੀ ਨਵਤੇ ਦੇ ਵਕਤ ਉਹੁ ਚ
6 5 ਤੇ ਭਾਰਤ
ਤੇ ਸ਼tnps0y
ਨਹੀ sT ਤੇ,

ਕਲ
...ਹਰ 8 ਦੇ 3
ਪੰs c e
ਵ29 e 07 aਭੋ
ਕਉੜ085 3ੜਵਲ ਨੂੰ '
ਖਬਰ ਵਨ
a nba BD
3s :
03 ਨੂੰ ਸ਼

Page 41
George Mer Deputy Director - Genes
J/Inuvil Saiva Mahaj
According to the We have received in re tus of the above Schoo out doubt say that it as to provide "learnin ers of life should be to live correctly what
This school ce Years of good work in as much it has serv education in this count to propagate Tamil an in particular among t nation.
1 wish to offer of the good work done and also hope that we See better things - th the coming years.
Ministry of Education Colombo - 2 13 June 1980.

2dis Esq. tal of Bducation
jana Vidyasalai
information that gard to the sta .. 1, we could with...
has existed so g in the way matt. | learnt and also has been learnt
lebrates its 50
June, 1980. In ed the cause of sry it has helped d Hindu culture he youth of the
my appreciation
in this school = will be able to ings to learn in
ogd: GEORGE MENDIS

Page 42
ਤੋਂ ਤੇ
... ਆ 22
a4 ਵੀਹ ਸ਼rds 3 1,081. . 'ਤੇ :
38. ਪ .
SEce ਮੈਚ
ਹੈ ਡa

Eangbd.
2 Lect: %
ਹੈ.

Page 43
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்
கலைப் பீடாதிபதி கலாநிதி க. கைலாச
வ ழ ங் கி ஆசிச் செ
யாழ் இணுவில் சைவ மகாஜன கொண்டாடுவதையும், அதனை முன்னிட் யும் அறிந்து மகிழ்ச்சி அடைகின்றேன்.
அந்நியர் ஆட்சிக் காலத்திலே ந வுற்றிருந்தது. குறிப்பாகக் கலாசாரத் ஆதிக்கம் பாரதூரமான பாதிப்பை ஏ ளின் பொருளாதார, சமூக, ஆன்மீக புன தேசாபிமானமிக்க பெருமக்கள் பல் ( களை நிறுவினர். பண பலமோ அரசின லிலே தமது இலட்சியப் பற்றையே த சாலைகளை நிறுவிக் கல்வித்தானம் செ லரின் முன் மாதிரியைப் பின்பற்றி யா சைவப் பள்ளிக்கூடங்கள் தாபிக்கப்பட் னிலைக்கு இப் பாடசாலைகளின் பங்களிப்
' கற்பவை கற்று கற்றாங்கு
என்ற வாசகத்தைக் குறிக்கோளாகக் 6 மகாஜன வித்தியாசாலை அரை நூற்றா6 திருப்பதை மகாஜனம் நன்கு அறியும். தும் கல்விக்கூடமாக இப்பொழுது ருப்பது மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் !
இவ் வித்தியாசாலை மேன் மேலும் களிலும் சிறப்புற்று விளங்க வேண்டும்
பல்கலைக் கழகம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்,
6-6-80,

தமிழ்ப் பேராசிரியரும் தியுமான
பதி அவர்கள்
ய் தி
- வித்தியாசாலை பொன் விழாக் -டு மலர் ஒன்று வெளியிடுவதை
மது நாடு பல வழிகளிலும் நலி துறையில் பர சமய, மொழி ற்படுத்தின. நம் நாட்டு மக்க பருத்தாரணத்தை மனங்கொண்டு வேறு கிராமங்களில் பாடசாலை ர் ஆதரவோ கிடைக்காத சூழ ஏணையாய்க் கொண்டு அப் பாட ய்து வந்தனர். ஆறுமுக நாவ எழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் டன். நமது சமூகத்தின் நன் ப்பு மகத்தான து.
ஒழுகுப் '
கொண்டியங்கும் இணுவில் சைவ ண்டாக அரும்பணி ஆற்றி வந்
உயர்நிலை வகுப்புகள் நடத் இவ் வித்தியாசாலை பரிணமித்தி உரியதாகும்.
வளர்ச்சி பெற்றுப் பல துறை மன உளமார விழைகின்றேன்.
க. கைலாசபதி

Page 44
ਦਾ ਨਾਸ


Page 45
வடமாநில மேலதிகக்
திரு. க. சிவநா
வ ழ ங் ஆ சிச் (
யா / இ ணு வி ல் சைல் 1930 ம் ஆண்டு ஆனி மாசம் ஐம்பது ஆண்டுகள் நிறைவெய்தி டாடுகின்றது. முப்பது பிள்ளை பாடசாலை தற்போது எழுநூறு. கொண்டதாகவும் வர்த்தகம், க உயர்தர வகுப்புகளுடன் இயங்கி பல பட்டதாரி ஆசிரியர்களையும் கொண்டு விளங்கி ஆண்டு தே அரசாங்கப் பரீட்சைகளில் அதி அறிந்து மிக மகிழ்ச்சி அடைகி இக் கல்விச்சாலை பல துறைகளி இறைவனை வேண்டி இப் பொன் செய்தியை மிக மகிழ்ச்சியுடன்
கல்வித் திணைக்களம், யாழ்ப்பாணம்,
15-5.30

கல்விப் பணிப்பாளர் தன் அவர்கள்
கி ய செய் தி
மகாஜன வி த் தி யா சாலை ஆரம்பிக்கப்பட்டு தற்போது ப் பொன்விழாவைக் கொண் களோடு ஆரம்பிக்கப்பட்ட இப் க்கு மேற்பட்ட மாணவர்களைக் லை ஆகிய பிரிவுகளைக்கொண்ட | வருவதாகவும் திறமைமிக்க
வி சே .. ஆசிரியர்களையும் ாறும் அதிக மாணவர்களை சித்தி பெறச் செய்வதாகவும் ன்றேன்.  ேம ன்  ேம லு ம் லும் முன்னேறிப் பிரகாசிக்க =விழா வேளையில் இவ் வாசிச்
வழங்குகின்றேன்.
க. சிவநாதன்

Page 46
மானிப்பாய் வட்டா திரு. ச. தன்
நா நல்லர்
யாழ்ப்பாணத்து இணுவில் தனது ஐம்பதாண்டைப் பூர்: மாக இவ்வாண்டில் பொன் விழ அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியா
எனது கல்வி வட்டாரத்தி இப்பாடசாலை முதன்மை பெற்று இவ் வித்தியாலயம் சமீபத்திய டுத்துறை போன்றவற்றில் மு குறிப்பிடத்தக்க சம்பவமாகும் காரணியாக விருப்பது நிருவா காது.
இன்றைய பாடசாலைகளில் திருக்கும் சூழல், ஆங்குள்ள விரும்பிகள் ஆகியோரது அயர தங்கியுள்ளது. இப் பாடசாலை விளையாட்டு மைதான வசதி, வாழும் பெரு மக்களின் தயா
இன்றைய நாளில், இவ் வி விழாவை நடத்த நாட்டங் செ
விழா நன்கு அமைவது, ஒன்று வெளியிடுவதும், இவ் சிறப்பினையும் மேலும் அதிகரிக
மலருக்கும் எனது நல்லாசிகள். வட்டாரக் கல்வி அலுவலகம்,
இணுவில். 23. 5, 80.

எரக் கல்வி அதிகாரி நசயன் அவர்கள் - ல்கிய - பசியுரை
- சைவ மகாஜன வித்தியாலயம் த்தி செய்தமையைக் குறிக்குமுக மாவைக் கொண்டாட விருப்பதை
டைகிறேன்.
ல் இருக்கும் வித்தியாலயங்களுள் று விளங்குவது குறிப்பிடத்தக்கது. - ஆண்டுகளில் கல்வி, விளையாட் மன்னேற்றம் அடைந்து வருவது . இம் முன்னேற்றத்துக்கு முதற் -கத் தலைமையெனின் மிகையா
ன் முன்னேற்றம், அவை அமைந் - பெற்றோர் ஆசிரியர்கள், நலன்
ாத ஒத்துழைப்பிலேயே பெரிதும் - பெற்றிருக்கும் கட்டட வசதி, குடி நீர் வசதியாதியன இவ்வூர் - சிந்தையின் பலனே. சித்தியாலயம் நல்லதொரு நினைவு காண்டமை சாலவும் பொருந்தும்.
விழாவை ஒட்டி விழா மலர் - வித்தியாலயப் பணியினையும் க்கச் செய்கின்றன. விழாவிற்கும்
ச. தனஞ்சயன் ,

Page 47
எமது பாராளும திரு. வி. தர்மல
வ ழ ங் வாழ்த்து
இணுவில் சைவம் ஐம்பதாவது ஆண்டுப் பூர் கின்ற வேளையில் அதையெ பொன் விழாச் சிறப்பு மலர் வதில் பெரு மகிழ்ச்சி அடை
எனது தொகுதியில் தில் இருக்கின்ற பல பாடச முதல் வரிசையில் நிற்கிறது. ஆசிரியர்கள், பெற்றோர்க மாணவர்கள் ஆகியோருடை சந்தர்ப்பங்களிலும் பூ ர ண இந்த ஒத்துழைப்பினால் இ மாக வாழ்ந்து குறுகிய க னேற்றம் அடைந்துள்ளது.
பாடசாலை மேலும் விலிலும், அயற் கிராமங்க களுக்கு கல்வியின் பல்வே யாற்ற வேண்டுமென்று வா
சுன்னாகம், 18-05-1980.
- - -

ன்ற உறுப்பினர் சிங்கம் அவர்கள்
கி ய
F செய்தி
காஜன வித்தியாசாலையின் ந்திவிழாவைக் கொண்டாடு பாட்டி வெ ளி வ ரு கின் ற நக்கு ஆசிச்செய்தி வழங்கு டகின்றேன்.
இப் பாடசாலையின் தரத் ாலைகளில் இப் பாடசாலை .. இப் பா ட சா லை க் கு ள், ந ல ன் விரும்பிகள், டய ஒத்துழைப்பு எல்லாச் மா க க் கிடைத்துள்ளது. ப் பாடசாலை ஒரு குடும்ப காலத்தில் மிகவும் முன்
5 மேலும் வளர்ந்து இணு ளிலும் உள்ள குழந்தை பறு பகுதிகளிலும் சேவை ஈழ்த்துகின்றேன்.
வி. தர்மலிங்கம்

Page 48
ஆ சிச்
இணுவில் சைவ மகா. தாவது ஆண்டு நிறைவு வி பொன்விழா மலருக்கும், எ கும் எனது வாழ்த்துச் செ மகிழ்ச்சி யடைகிறேன்.
" யான் இப் பகுதியில் தில் இவ் வித்தியாலயம் வருவதைக் காணக் கூடியத யாலய விளையாட்டு மை; சென்ற ஆண்டு (1979) கா கப்பட்டது. அக் காணியைக் பாடசாலைக்குச் சென்றபோ மாணவர்கள், பாடசாலை , யாபேரும் மிகுந்த அக்கறை! நாட்டங் கொண்டு உழைத் விருந்தது.
இவ்வாண்டு இவ் வித் (உயர்தர) வகுப்புகள் ஆர ஆண்டுப் பூர்த்தி விழாவில்
இவ் வித்தியாலயம் மே இணுவில் கிராமத்திற்கும் யின் பல துறைகளிலும்
பிரார்த்திக்கின்றேன்.
A. C. செபநாயகம் 3. L.. A. S. உதவி அரசாங்க அதிபர்,
உடுவில்,

செய் தி
பெ
-ஜன வித்தியாசாலையின் ஐம்ப ழாவையொட்டி வெளி வரும் விழாக் காணும் வித்தியாசாலைக் சய்திகளை வழங்குவதில் பெரு
கடமையேற்ற குறுகிய காலத் பல துறைகளிலும் முன்னேறி Tக இருக்கின்றது. இவ் வித்தி தானத்தை விஸ்தரிப்பதற்குச் -ணி அரசாங்கத்தால் சுவீகரிக் ச் சுவீகரிப்பதற்கு யான் அப் து அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்திச் ச ங் க த் தி ன ர் புடன் பாடசாலை வளர்ச்சியில் து வருவதை அறியக்கூடியதாக
தியாலயத்தில் - க. பொ. த. ம்பிக்கப்பட்டது ஐம்பதாவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்,
மன் மேலும் வளர்ச்சியடைந்து அயற் கிராமங்களுக்கும் கல்வி சேவையாற்ற வேண்டுமெனப்
A. C. செபநாயகம்
* திருவருள் ' ? நவாலி தெற்கு,
நவாலி, 2 -05-80,

Page 49
- இணுவில் சைவ ம
பழைய மா கொழும்புக் ? திரு. க. குமாரச
ஆசிச்
எமது பாட சா லை யி ன் "செய்தி வழங்குவதில் பெரு மகி வத்திற்கு வேறு எந்தச் செல்வ கல்வியைப் போதிப்பதற்கு நம் முயற்சியின் பயனாக “இணுவில் | தோன்றியது. இப் பாடசாலை மல்லாது அயலில் அமைந்துள்ள வத்தை வழங்கி வருகிறது. பெ தில் இப்பாடசாலையின் தோற்ற பகலும் உழைத்த பெரியார்கள், - மக்கள், கொடை வள்ளல்கள் சேவையை நினைவு கூர்வது எமது கள் பொதுப் பணி.
இப் பாடசாலை மேலும் ப எமது கிராமத்திற்கு மேலும் வல்ல இறைவனைப் பிரார்த்தித்; யொட்டி வெளியாகும் பொன் 4 - எனது வாழ்த்துக்களையும் நல்லா
கிறேன்.
வணக்
* கொழும்பு. 7. 6. 80.

காஜன் வித்தியாசாலை
னவர் சங்க ளைத் தலைவர்
மி அவர்களின்
செய்தி
பொன்விழா மலருக்கு ஆசிச் ழ்ச்சியடைகிறேன். கல்விச் செல் மும் ஈடாகாது. அப்படிப்பட்ட
முன்னோர்கள் எடுத்த பெரு சைவ மகாஜன வித்தியாசாலை'' இணுவில் கிராமத்திற்கு மட்டு : கிராமங்களுக்கும் கல்விச்செல் ரன் விழா எடுக்கும் இந் நேரத் த்திற்கும் உயர்வுக்கும் அல்லும் அதிபர்கள், ஆசிரியர்கள், பொது ர ஆகியோரின் தன்னலமற்ற து கடமையாகும். வாழ்க, அவர்
-ல கல்விமான்களை உருவாக்கி பெருமை தேடித்தர எல்லாம் து இப் பொன் விழாவும் அதை விழா மலரும் சிறப்பாக அமைய ரசிகளையும் தெரிவித்துக் கொள்
கேம்.. - கேம்.
- '. க. குமாரசாமி
** , * 40

Page 50
வரலாற்று வரவேற்கும்
இலங்கையின் கல்வி 6 யாகக் கிளர்ந்தெழுந்த ! மத்தியிலே ஒரு தனிப் பெ தெழுந்ததே எங்கள் சைவ
இந்துக் கல்வி இயக்க குருமாரும், எழுத்தறிவின்ன கண் துஞ்சாது செயற்பட்ட கலையகமாக யாழ்ப்பாணம் 6
கல்வியின் மகத்தால் விளங்கும் சிந்தனைப் புரட்சி செய்வதற்குச் சைவ மகாஜ கின்றது.
சைவ மகாஜனாவின் வ சான்றோர்களையும், தன்னலந் யும், எங்கள் கிராமத்தின் மக்களையும் இத் தினத்தில்
---- எங்களூரின் ஏற்றத் த யாகவும், ஏக்கங்களை ஒழிக்கு கவும் சைவ மகாஜனா விளங் விருப்பம்.
என்னைப் போன்ற 6 பல்கலைக் கழகம் சென்று அமுதூட்டும் தமிழன்னையை படைக்கவும் வழிகாட்டிய ( இதயத்தின் பொன் விளக்கா
சட
கொழும்பு 15. 6- 80

வசந்தத்தை வாழ்த்துக்கள்
வரலாற்றில் பெருஞ் சுவாலை இந்துக் கல்வி இயக்கங்களின் பருஞ் சுடராகப் பொ லி ந்
மகாஜனா. எங்களும், கிறீஸ் தவ சமயக் மயை ஒழிக்கும் முயற்சியிற் மையாற் கல்வியிலே சிறந்த வளர்ச்சியுற்றது. ன செயற்பாடுகளுள் ஒன்றாக - எங்கள் கிராமத்தை அழகு னா ஒளி விளக்காக விளங்கு
ளர்ச்சிக்கு அயராது உழைத்த 1 கருதாத நல்லாசிரியர்களை செல்வங்களாகிய உழைக்கும் நினைவு கூருவோமாக.
தாழ்வுகளை ஒழிக்கும் சுவாலை நம் வசந்தகாலத் தென்றலா கவேண்டும் என்பதே எங்கள்
T த் த னை யோ மாணவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபடவும், அணிசெய்யும் இலக்கியங்கள்  ைச வ ம க ா ஜ னா எங்கள் தம். பா. ஜெயராசா, பீ. ஈ. டி., எம். ஏ.
(கலா நிதி ஆராய்ச்சி மாணவன்)

Page 51
ஆன்மம்:998
'கல்கி' அவர்களினது பேருதவியுட
உதவியுட னும் எழுந்த இரு
இரு மாடிக் கட்டிடத் தி பிரதம அதிதி இரு. p. விக்கிரமர்
திறந்துவைக்க

னும் P. T. A. & அரசாங்க மாடி விஞ்ஞானகூடம்.
5றப்புவிழா -1974 ரட்னா D/E., N. R. அவர்களால் ப்பட்டது.

Page 52
நீர்த்தொட்டித் தி சிவ தர்ம வள்ளல் திரு

திறப்புவிழா .வின்போது 1. க. கனகராசா அவர்களின்
வருகையும் வரவேற்பும்
மேடையில்
எமது மாண வ கலைஞர்கள் கெளரவிக்கப்படல்

Page 53
ஆசிரியரின் எண்
ஐம்பது ஆண்டுகள் நிறை வெய்தி, இ வித்தியாலயம். இந் நன்னாளில் இப் பொன் விட மகிழ்வுறுகின்றோம்.
தாபகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வித்திணைக்கள மூலம் அரசும் எம் வித்தியா களையும், உதவிகளையும் சுருங்கக் கூறிவைக்கின்
பல்வேறு பல்கலைக்கழக விரிவுரையாள பொதிந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளும், கல்விய அறிவு, அனுபவம், ஆற்றல் மிக்க சேவைக்க கூடிய 4 கட்டுரைகளும் கற்றல், கற்பித்தல் உல. திவு: டாக வெளிவருகின்றது இம்மலர். பேரறின களும் பாராட்டுரைகளும் அச்சில் அழுத்தப்பட
றது இம்மலர்,
எம் வித்தியாலய மாணவரின் படைப்புக கோவைப்படுத்தப்பட்டு, தாபகர்களது குறிக்ே அரங்களை மணக்க வைக்க வெளிவருகின்றது !
பெற்றோரும் மற்றோரும் தமது உளங்கள் அேந்தந்து வித்தியாலய வளர்ச்சிக்குதவ வே சமர்ப்பிக்கின்றோம்.
நன்றி இம்மலர் பொருளுடனும், பொலிவுடனும் அல் களையும், கட்டுரைகளையும், ஆய்வுரைகளையும் பலருக்கும் எமது பணிவான நன்றிகளைச் செது
விளம்பரங்கள், அன்பளிப்புக்கள் தாராள உதவிய வள்ளல்களுக்கும் எம் நன்றி உரித்தாகு
பொன்விழாக்குழுவின் பணிப்புக்கும் எம் மலரை அச்சேற்றியுதவிய சைவப்பிரகாச 3 தாருக்கும், படங்களைத் தெளிவாகவும் எமது 'போட்டோ ஸ்ரீ”', "ஞானம்ஸ்'' நிறுவனத்தா
இம் மலர், இவ் வித்தியாலய வரலா, களுக்கு மன்னிப்புக் கோருகிறோம்.
தம் வெளியீடுகளை எமக்கனுப்பிக் கெள, எம் நன்றி.
ஆ

பணம் . . . .
ன்று பொன்விழாக்காணுகின்றது எமது' ழா மலரையும் மலர வைப்பதில் பெரு
மாணவர்கள்; அபிமானிகள் ஆகியோரும் லய வளர்ச்சிக் கென ஆற்றிய சேவை றது இம்மலர்.
சர்கள் தமது புதுமைக் கருத்துகள்
லகின் வெவ்வேறு துறைகளிலும் விசேட காலப் பயிற்சியாளர் பலரது . ஆய்வுடன் கினுக்கு எழுச்சி தந்துதவும் பொக் தர்கள் , கல்வி மான்கள் பலரது ஆசியுரை ட்டு என்றென்றுமே நிலைபெற மலர்கின்'
களும் கல்லூரி நிகழ்ச்சிகளும் இயன்றளவு கோளை நிறைவேற்றும் வகையில் உங்கள் இம் மலர்.
விந்த அன்பையும் ஆதரவையும் மேலும் பண்டிக் கொண்டு இப்பொன் மலரைச்
ணி பெற்று மலர்ந்து வர, தம் ஆசியுரை | எமக்குத் தந்துதவிய பேரறிஞர்கள் பத்துகிறோம். Tமாகத் தந்து இம்மலரை - உருவாக்க
தக்.
து நோக்குக்கும் இயைய, அழகாக இம் புச்சகத்தாருக்கும், செட்டியார் அச்சகத் விருப்பினுக்கமையவும் தயாரித்துதவிய ருக்கும் எமது நன்றி.
ற்றில் ஒரு கன்னிப் படைப்பு. தவறு
ரவித்த சகோதர பாடசாலைகளுக்கும்

Page 54
அதிபரின் அறிக்ை
சைவத்தையும் தமிழையும் இரு அந்நியராட்சிக் காலத்தில் கிறிஸ்தவம் ; யது. சைவச் சிறார்கள் கிறீஸ்தவ பாடச பட்டமையினால் சைவஅறிவு குன்றியதே பித்தது. இதனைக் கண்ணுற்ற சைவம் மனம் புழுங்கி உணர்ச்சி மீதூரப்பெற்ற கல்வி பயில வேண்டுமென்ற திடசங்கற் யைத் தாபித்தனர். தாபகர்கள்
- இப்பெரு முயற்சி நிறைவெய்தத் அர்ப்பணித்து அரும்பணியாற்றியோர் ! களென விளங்கிய அமரர், திரு. சி. 9 திரு. சி. மயில்வாகனம் அவர்கள், அமர
ருமாவர். திரு. மு. அப்பாக்குட்டி அவர். ஒரு கொட்டிலும் அமைத்துக் கொடுத், பாடசாலையை உருவாக்கினார். முப்பது ! பெயர் நிலைக்குமுகமாக இக்கிராமத்தவ அழைக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் திரு யாற்றிப் பாடசாலையை முன்னேற்றம் : பெருமிதம் கொண்ட திரு. க, பொள்ளை பாரிய கட்டடம் ஒன்றைக் கட்டுவித்தா கட்டிப் பூரணப்படுத்துவதை நோக்கமா வில்லை. திரு. சி. மயில்வாகனம் அவர்க வரை சென்று பாடசாலைக்கெனப் பண கியதுமல்லாமல் பாடசாலையின் நிதிநிலை மான கனவுகளுக்கியைய இப்பாடசாலை மாக வளர்ந்து நனவாகி வருகின்றது.. கூருமுகமாகப் பாடசாலை இல்லங்கள் 8 கடந்தகால அதிபர்கள் - ஆசிர்
இந்நிறுவுனர்களின் நோக்கம் ! முவந்து ஒத்துழைத்தனர். திரு. ஆ. அதிபர்களினதும் நீண்ட சேவைக் கால் வரை வகுப்புகளையுடையதாக மிக உன்ன சைகளில் மிகத் திறமையான பேறுகளைப் விளையாட்டுத்துறையிலும் ஒழுக்கம் கட்டு சாலைகளுக்கு இப்பாடசாலை ஓர் எடுத்து. அவர்கள் இளைப்பாற, திரு. சி. சரவ கே. வைத்தியநாதசர்மா, செல்வி. நா. 4 களாக இருந்து பாடசாலையை மிகத் தீ யடைய வழி கோலி வைத்தனர். கடந்த
ஆசிரியர்களும் உயர் பதவிக்காக இடம் தினால் இடமாற்றம் செய்யப்பட்டு வே. எமது பாடசாலைக்கு ஆற்றிய சேவையை

உலது ல் கி? மத
கண்களாகப் பேணிக்காக்கும் . இணுவையூரில் தலைதூக்க சைவம் தன் நிலை குன்றத் தொடங்கி மலைகளில் கிறீஸ்தவ சூழ் நிலையில் கல்வி புகட்டப் ாடல்லாமல் மதமாற்றமும் தலைதூக்க ஆரம் ப்பற்று மிகுந்த அவ்வூர்; சைவப் பெரியார்கள் வ, தம் சிறார்கள் சைவச்சூழலில் சிறப்புறக் பத்துடன் அயராது உழைத்து இப்பாடசாலை
5 தமது உடல், பொருள், ஆவி மூன்றையும் வரிசையில் முதலிடம் வகித்தோர் மும்மூர்த்தி அப்பாக்குட்டி வைத்தியர் அவர்கள், அ ம ர ர், ர், திரு. க. பொன்னையா அவர்கள் ஆகிய மூவ கள் தமது காணியையே அன்பளிப்புச் செய்து து 1930-ம் ஆண்டு ஆனி உத்தரத்தன்று இப் பிள்ளைகளுடன் ஆரம்பித்த இப்பாடசாலை அவர் ரால் * * அப்பாக்குட்டிப் பள்ளிக்கூடம்'' என்று 5. சின்னத்தம்பி அவர்கள் அதிபராக அரும்பணி காணச் செய்தார். முன்னேறி வருவது கண்டு ஏயா அவர்கள் ஊரவர்கள் பலரின் உதவியுடன் ர். அவரது திட்டம் மேன்மாடி ஒன்றையும் -க்க கொண்டது. அது இன்னும் பூர்த்தியாக ள் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது சிங்கப்பூர் ம் சேகரித்து ஆசிரியர்களுக்கு வேதனம் வழங் மயை ஸ்திரப்படுத்தினார். இமூவரதும் மனப்பூர்வ - நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமு
இவர்களின் சேவையைப் பல்லாண்டு நினைவு இம்மூவரதும் பெயர்தாங்கி இயங்குகின்றன. ரியர்கள் நிறைவேற அதிபர்களும், ஆசிரியர்களும் மன செல்லப்ா, திரு. வை. நடராஜா ஆகிய இரு மத்தில் பாடசாலை க. பொ. த. (சாதாரணம் ) த நிலையை அடைந்தது எனலாம். பகிரங்கபரீட் ப பெற்றுக் காட்டியதோடு சமயத்துறையிலும், ப்ெபாடு போன்ற விஷயங்களிலும் மற்றைய பாட க்காட்டாக விளங்கியது. திரு. வை. நடராஜா ணமுத்து, திருமதி. சோ. இரத்தினம், திரு. சிவசுப்பிரமணியம் ஆதியோர் முறையே அதிபர் திறம்பட நடாத்தி, மேலும் மேலும் உயர் நிலை - காலத்தில் இங்கு கடமையாற்றி இளைப்பாறிய Tற்றலாகிச் சென்ற ஆசிரியர்களும் திணைக்களத் றுபாடசாலைகளில் கடமை புரியும் ஆசிரியர்களும் ய நினைவு கூர்ந்து பாராட்டுகின்றோம்.

Page 55
வித்தியாலய வளர்ச்சி
இன்று இப்பாடசாலை ஏறக்குறைய எ கொண்டுள்ளது. எமது பாடசாலைப் பிள்ளைகள் சித்தியெய்தியதும் உயர் கல்விபெற மற்றும் கல் ஏற்பட்டது. இதனை நிவர்த்தி செய்ய இவ்வரு இருபிரிவுகளையும் கொண்ட க. பொ. த. உயர், வித்தியாலயம் 1- C தரத்திற்கு உயர்த்தப்பட்டு ஞான உயர்தரவகுப்புக்களும் தொடங்கப்பட் பாடசாலையில் க. பொ. த. சாதாரண வகுப்பு: மாணவ மாணவிகள் கல்வி பயிலுதல், இவ் வித்தியாலயங்கள் எதுவும் பெருமிதமடைய மு
எமது வித்தியாலயத்திற்கு இடவசதி ஒ போக்க முன்னைய பெற்றோர் ஆசிரியர் சங்கமு! 'கல்கி' அவர்களும் கல்வித்திணைக்களமும் அள் கூடமாக ஓர் இருமாடிக் கட்டிடம் திருமதி சே நாதசர்மா இருவரும் முறையே அதிபர்களாக G குறிப்பிடத்தக்கது. மில்க்வைற்தாபன அதிபர் அவர்கள் நீரிறைக்கும் யந்திர மொன்றையும் மி நீர்த்தொட்டி யொன்றை அமைத்துத் தந்தது றென்றும் மறக்க முடியாத ஓர் பேருதவியா மைதானம் ஒன்று இல்லாமை பெரும் குறையா (கொழும்புக்கிளை) பழையமாணவ சங்கம் பல் = எமக்குதவியது. அதனைத் தொடர்ந்து அரசாங் எமக்கு உதவியது. அக்காணிகள் பாடசாலை அப் பாலய ஆசிரிய மாணவ மாணவிகளாலும் 6 கப்பட்டு தேவை ஒரளவு' பூர்த்தி செய்யப்பட்டு யும் பராட்டுகின்றோம்
- அரசாங்க பாடத்திட்டத்திற்கமைய தொ! மனையியல், வணிகம் ஆகியவற்றை எமது மாண கர்களின் பெரு நோக்கிற் கமைய இங்கு சமயக் ளோம். சமய விழாக்களும் சமய தினங்களும் தவ நடனம், சித்திரம் முதலியவற்றிலும் எமது பாட வருகின்றது. விளையாட்டுத்துறையில் எமது ப அடிப்படையில் பெரும் சாதனைகளைப் புரிந்து வரு இலக்கிய மன்றங்கள், ஆங்கில மன்றம் எனப் துள்ளோம். க. பொ. த உயர்தர வகுப்புக்கெ ஆசிரியர் குழு
இன்று எமது வித்தியாலயத்தில் சுமார் யாற்றுகின்றனர். போதிய அனுபவமும் அறிவுப் ஆசிரியர் அவர்கள் கணிதத்திற்குப் பொறுப் யில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பாடச ரதும் மனதைக் கவரக்கூடிய வகையில் பங்கு பற் தானும் உழைப்பதுடன் எமது வித்தியாலயம் : அவாவுடன் இயங்கி வருகின்றார். திருவாளர் 8

ழு நூறுக்கு மேற்பட்ட மாணவர்களைக் 7 க. பொ. த. சாதரணப் பரீட்சையில் லூரிகளுக்கு இடம் தேடி அலைய வேண்டி டத்திலிருந்து கலை, வர்த்தகம் ஆகிய" தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன் ' ள்ெளது. காலப்போக்கில் கணித விஞ் டுவிடும். என்பதற்கு ஐயமில்லை. எமது க்களில் நூற்றுக்கும் சிறிது மேற்பட்ட வட்டாரத்திலுள்ள எமது தரத்திலுள்ள
டியாத ஒரு விடயமாகும். -ரு பெரும் இடர்ப்பாடாகும். இதனைப் ம் ஊர் அபிமானிகளும் கொடைவள்ளல் சித்த உதவிகளின் பேறாக விஞ்ஞான
. இரத்தினம், பிரமஸ்ரீ கே. வைத்திய இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டமை சிவதர்ம வள்ளல் திரு க. கனகராஜா ன்வசதிகளையும் செய்து தர பொதுமக்கள் - எமது பாடசாலை மாணவர்க்கு என் தம். எமது பாடசாலைக்கு விளையாட்டு *க இருந்தது . அக்குறையை நீக்க எமது ஆயிரம் பெறுமதியான காணி வாங்கி "கமும் இன்னொரு காணியை சுவீகரித்து பிவிருத்திச்சபையினராலும் எமது வித்தி சிரமதானப் பணி மூலம் திருத்தியமைக். ள்ெளது. இதற்கென உதவிய அனை வரை
மில் முன்னிலைக் கல்விக்கென நாம் நெசவு, வர்களுக்கு கற்பித்து வருகின்றோம். தாப் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்துள் பறாது கொண்டாடப்படுகின்றன. இசை சாலை குறிப்பிட்ட தரத்தை நிலை நாட்டி பாடசாலை மாணவ மாணவிகள் இல்ல கிேன்றனர். நாம், சைவமன்றம், மாணவ பல மன்றங்கள் செயல்பட வழி வகுத் ன தனியொரு மன்றமும் இயங்குகிறது.
- இருபத்தைந்து ஆசிரியர்கள் கடமை ம் நிறைந்த திரு. M. S. கணபதிப்பிள்ளை பாக இருப்பதோடமையாது பாடசாலை பாலை ஆசியர்கள், மாணவர்கள் எல்லோ பறச் செய்து ஒத்துழைப்பையும் பெற்றுத் கல்லூரி நிலையையடையவேண்டுமென்ற க. நடராசா அவர்கள், பெற்றார் ஆசி

Page 56
ரியர் சங்கத்திலும் தொடர்ந்து பாடசா? விருந்து பாடசாலையில் இடம் பெறுக பொறுப்பாளராகவும் பாடசாலை பொது வருகின்றார். திருவாளர் த நடரசா அவ படக் கற்பிப்பதோடு மாத்திரமன்றி மால் கம் ஈடுபட்டுத் தொண்டாற்றுகின்றார். அ பாய் வட்டாரத் தேகப்பயிற்சிப் போட்! பெற்றது. திருவாளர் ச. செல்வநாயகம் இருந்து மேல்வகுப்புக்களில் சமயம் கற்பி கள், நவராத்திரி விழா ஐப்பசிக்கடைசி 5ெ தசமியில் அன்று குழந்தைகளுக்கு வித்தி பொறுப்பேற்று நடாத்தி வருகின்றார். 4 சையில் எம் பாடசாலை மாணவர்களிற் ! சித்தியும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. ! யும் மனந்தளராமல் துடுக்காகச் செய்து செயல் திறனும் ஆற்றலும் படைத்த தி வரன், கமலநாதன், கணேசராஜா ஆகிப் முதிர்ந்த ஆசிரியர்களுக்கோ எவ்வித சிர வேலைகளோடு புறவேலைகளாகிய சுற்று கலைவிழா, சமய விழா ஆகியவற்றிலும் தி
எமது துணை அதிபர் செல்வி நா. -சாலை அதிபராகக் கடமையாற்றி அனுபவ கரமாக நடாத்துவதோடு அவருக்கென ஒது வருகின்றார். திருமதி உ. தியாகராஜா திறமைமிக்கவராக விளங்குவதோடு விஞ் யிடம் பெறுகின்றார். திருமதி க. இரால் ஹென்றி ஆகிய மூவரும் இலங்கைப் பல்க ரண, உயர்தர வகுப்புக்களில் இவர்களில் ச. சிவபாலசங்கம், திருமதி. சி. இரா சரெ. காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாலர் வகு பணியாற்றுகிறார்கள். பாடசாலைப்புற ே வதற்குரியது. திருமதி ச. வேலாயுதபிள் ஆசிரியையாகச் சேவை செய்வதோடு; மா கின்றார். இவர் கடமையே கண்ணாயிருப்பு பயிற்சி பெற்ற ஓர் ஆங்கில ஆசிரியை. னிட்டு வரைதல் வீட்டுப்பணி போன்ற கீத ஆசிரியையாகிய திருமதி கி. செ சேர்ந்த குறுகிய காலத்தில் க. பொ. : அதிதிறமைச் சித்தியும், விசேடசித்தியும் 6 இ. செல்லத்துரை நெசவு ஆசிரியையாக களைப் பெறச் செய்வதோடு மாணவிகளி லும் மிகவும் அக்கறை செலுத்தி வருகி வசியமென கருதப்பட்ட க. பொ. த உய களைச் செவ்வனே கற்பிக்கக் கூடிய வர், அவர்கள் கல்வித்திணைக்களத்தால் எங்கள் தற்குரியது, எங்கள் ஆசிரியர்களில் ஒருவ கல்வி அதிகாரியின் உதவியாளராகக் க. விரும்புகின்றோம்.
அம் "பறச் செ.. நெசவு

சிவசுப்பவர். நிர்பையும் கட்டுப்பாடு முதன் .
லை அபிவிருத்திச் சங்கத்திலும் பொருளாளராக ஒன்ற எந்தவொரு ஆக்கப்பணிக்கும் நிதிப் மக்கள் இணைப்பாளராகவும் தொண்டாற்றி ர்கள் மேல் வகுப்புக்களில் தமிழ், சமயம் திறம் ணவர்களின் உடற் பயிற்சி விடயத்திலும் அதி வரது பெருமுயற்சியினாலேயே இம்முறை மானிப் டியில் எமது பாடசாலை முக்கிய இடத்தைப் அவர்கள். சமயத்துறையின் பொறுப்பாளராக ப்பதோடு சமயபாடப் பரீட்சைகள், குரு பூசை வள்ளியன்று சமய தீட்சை வைப்பித்தல், விஜய யாரம்பம் செய்தல் போன்ற விடயங்களைப் சென்ற ஆண்டு க. பொ. த சாதாரணப் பரீட் பலர் சமயபாடத்தில் திறமைச்சித்தியும் விசேட திரு. சி. சிவகுமாரன் அவர்கள் எந்த வேலையை முடிக்கக் கூடிய இளஞ்செயல் வீரர், அத்துடன் ரூவாளர்கள் த. சண்முகநாதன், சி. லோகேஸ் யோர் பாடசாலை அதிபருக்கோ மற்றும் வயது மமும் ஏற்படாது பாடசாலையின் வழமையான துலா, விளையாட்டுப்போட்டி, பொருட்காட்சி திறம்படச் செயல் பட்டு வருகின்றனர்.
'சிவசுப்பிரமணியம் அவர்கள் சில காலம் பாட ம் பெற்றவர். நிர்வாகப் பொறுப்பை திருப்தி துக்கப்பட்ட வகுப்பையும் திறம்படக் கவனித்து அவர்கள் மாணவர்களைக் கட்டுப்படுத்துவதில் ஞான பாடம் போதிப்பதிலும் முதன்மை, செயா, திருமதி பு: அரியரா ஜா, திருமதி தி. லைக்கழகப் பட்டதாரிகள். க. பொ. த. சாதா ன் சேவை அத்தியாவசியமாகின்றது. திருமதி. த்தினம் செல்வி. விஜயலட்சுமி ஆகியோர் சமீப ப்புக்களில் தங்கள் திறமைகளைக் காட்டி அரும் வலைகளிலும் அவர்களது ஊக்கம் பாராட்டு ளை நீண்டகாலம் இப்படசாலையில் ஆங்கில ணவர்களின் அன்புக்கும் பாத்திரமாக விளங்கு. பார். திருமதி கீதா செல்லத்துரை விஷேட :
என்றும் எங்கள் அவசிய தேவையை முன்' பாடங்களையும் கற்பித்து வருகின்றார்கள். சங் ல்வராஜா அவர்கள் எங்கள் பாடசாலையில் த சதாரணப் பரீட்சையில் அதிகமாணவிகள் பறச் செய்தமை பாராட்டுதற்குரியது. திருமதி கப் பணிபுரிந்து, மெச்சத் தகுந்த பெறுபேறு "ன் ஒழுக்கம் கட்டுப்பாடு போன்ற விடயங்களி ன்றார். எங்கள் பாடசாலைக்கு மிக அத்தியா பர்தர வர்த்தக வகுப்புக்களில் வர்த்தக பாடங் த்தக ஆசிரியராகிய திரு. பொ. கமலநாதன் ள் பாடசாலையில் நியமிக்கப்பட்டமை போற்று "ராகிய திரு, பாலநாதன் அவர்கள் வட்டார்க் டமை யாற்றுகிறார் என்பதையும் குறிப்பிட

Page 57
-எமது தேவைகள்
எமது வித்தியாலயத்தில் தேவைகள் லயத்தை அடுத்துள்ள விளையாட்டு மைதா -யாட்டுப் போட்டி ஒன்று நடத்த அது பே
ஆண்டு தோறும் நடாத்தப்படும் கல் திறந்த வெளி அரங்கு ஒன்று தேவை.
எமது நோக்கம் இவ் வித்தியாலயம் விஞ்ஞானம் கற்பிக்கக் கூடிய வசதிகளைக் ஆகும்.
க. பொ. த. உயர்தர வகுப்புக்களுக் வசதி கொண்ட இன்னொரு தனிக்கட்டிடத்
எமது வித்தியாலயம் பெண்பிள்ளை கொண்டுள்ளது. அவர்களுக்குத் தே லை
அமைக்க வேண்டி இருக்கிறது. -
இத் தேவைகளைப் பூர்த்தி செய்தற் களினதும் பேருதவிகளைக் கோருகின்றோம்.
நன்றியுரை
இறுதியாக எமது பாடசாலையின் வளர் செவ்வனே புரிவதற்கு இது காறும் உதவி | மேலும் உதவி புரிய இருக்கின்ற அனைவரு நிர்வாகத் துறையிலும் பாடசாலை சம்பந், விடத்து எனக்கு புத்திமதி நல்கியும் உதவி எனது நன்றியை முதற்கண் செலுத்துகின்றே கல்வி அதிகாரி திரு. ச. தனஞ்செயன் அவா வடமாநிலக் கல்வித்திணைக்களத்தின் கல்வி தாரும் அளித்துவரும் உதவிகள் எம் நெஞ் சிக்கு எவை எவை செய்யப்பட வே ண் டு வேற்றி உதவிபுரியும் எமது பாராளுமன்ற உ அவர்களுக்கும் நாம் என்றென்றும் கடப்பர்
எமது பாடசாலை அபிவிருத்திச் சபை அயராது, செயல்பட்டு வருகின்றது. க. பெ பதற்கு அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் தக்கது. அவர்களுக்கும் எனது உளம் கனிற் றேன்.
- எமது வித்தியாலய வளர்ச்சிக்குத் த. கின்ற இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
நன்

பலவுண்டு. தற்பொழுது எமது வித்தியா எம் பரப்பளவில் சிறியது. சிறப்பான விளை Tதியது அல்ல.
விழாக்கள் செவ்வனே நடாத்தப்படுவதற்கு
க. பொ. த. உயர்தர வகுப்புக்களுக்கும் கொண்ட இன்னோர் கட்டிடம் அமைத்தல்.
கென நூல் நிலையத்தினை விஸ்தரித்து இட எதையும் அமைக்கவேண்டியிருக்கிறது. களைப் பெரும்பான்மை மாணவர்களாகக் 1 யா ன இயற்கைவசதிக் கூடமொன்றும்
பொருட்டு பெரியார்களினதும் நலன் விரும்
ச்சியைக் கருத்திற் கொண்டு கடமைகளைச் புரிந்த, இப்போது உதவி புரிகின்ற இனி க்கும் நன்றிகூற நான் கடமைப்பட்டவன் . தமான வேறுதுறைகளிலும் தேவையான களைப் புரிந்தும் வந்த கல்வி அதிகாரிகளுக்கு மன். விசேடமாக தற்போதைய வட்டாரக் ர்களின் பேருதவி என்றென்றும் நிலையானது. ப் பணிப்பாளர்களும் கல்வித் திணைக்களத் சை விட்டகலா. இப்பாடசாலையின் உயர்ச் மோ அவை அ வ ற் றை உடனுடன் நிறை று ப் பி ன ரா கி ய திரு. வி. தருமலிங்கம் சடுடையேம்.. ப வித்தியாலய வளர்ச் சிக்கும் உயர்ச்சிக்கும் 1. த. (உயர்தரம்) வகுப்புக்களை ஆரம்பிப் ஆற்றிய பங்கு விசேடமாகக் குறிப்பிடத் த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்.
மது பூரண ஒத்துழைப்பைத் தந்து உதவு திற்கும் எனது உளமார்ந்த நன்றியைத்
க. இரத்தினம்
அதிபர்

Page 58
முப்பதிலிருந்து - எ
இவ்வித்தியாலயம் சைவசமய விரு, மக்களின் பெருமுயற்சியால் பிரபல வைத், களின் வீட்டு முன்புறத்தில் அவரால் அ நிலத்தில் கொட்டகையாக அமைக்கப்பெற் நாளன்று கணித ஆசிரியர் திரு. ஆ. சின்னத் களுடனும் 26 மாணவர்களுடனும் ஆரம்பி. திலேயே 5 ஆசிரியர்களும், 73 மாணவர்களும்
1930 ஆம் ஆண்டு புரட்டாதித் திங் லப்பா அவர்கள் நியமிக்கப்பட்டார். அ உடையார் மகனாக அவதரித்தவரும், சிங்க மான திரு. சி. மயில்வாகனம் அவர்கள் ெ களுக்கான வேதனத்தை முன்வந்து உத் முகாமையாளராகவும், திரு. க. கதிர்காமம் யாளராகவும் பொதுமக்களால் நியமிக்கப்ப
பாடசாலைக்கான வருடாந்தப் பரீட் பட்டு, 1933ல் உதவி நன்கொடை பெறுப் ஆங்கிலம் ஒரு பாடமாகக் கற்பிக்க ஆரம்பி. கப்பட்டது. 1937ல் வித்தியாதிபதி கௌ தரிசித்து கனிஷ்ட, சிரேட்ட வகுப்புகள் 0 ஆண்டு தொடக்கம் மாணவர்கள் பகிரங்கம்
பாடசாலையிலுள்ள தற்போதைய ( இப்பாடசாலை காலந்தோறும் மாவட்டg பொருட்காட்சிகள், சங்கீத விழாக்கள் ஆகி 1943, 1944 ஆம் ஆண்டுகளில் வலிகாமம் காட்சி இப்பாடசாலையில் நடத்தப்பட்டமை 1948ல் இல் அதிபர் திரு. ஆ. செல்லப்ப வ நடராசா அவர்கள் அதிபராகவும், 195: அவர்கள் மறைவுக்குப்பின் அவர் சகோதரர் யாளராகவும் கடமையாற்றினார்கள். இக்கா களின் முயற்சியினால் பல துறைகளிலும் பா குறிப்பிடத்தக்கது.
1960 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 1 ஆ யாக்கப்பட்டது. பாடசாலை அரசுடமையா? கருதி மாணவர்களின் விளையாட்டிற்காக தி

ண்பதுவரை . . .
ச. அ. சீவரத்தினம் இளைப்பாறிய ஆசிரியர்
த்தியில் பேரார்வம் கொண்ட இணுவையூர் தியர் திரு. முருகேசு அப்பாக்குட்டி அவர் அன்பளிப்புச் செய்யப்பட்ட மூன்று பரப்பு று 1930 ஆம் ஆண்டு ஆனித் திங்கள் 2 ஆம் தம்பி அவர்கள் தலைமையில் மூன்று ஆசிரியர் க்கப்பட்டது. அவ்வாண்டு ஆவணி மாதத் ம் புதிதாகச் சேர்க்கப்பட்டு வளர்ச்சியுற்றது.
கள் 3 ஆம் நாள் அதிபராக திரு. ஆ. செல் க்காலத்தில் இணுவையூரில் சிதம்பர நாத ப்பூரில் அரசாங்க அலுவலராக இருந்தவரு தாடர்ந்து மூன்று வருடங்களாக ஆசிரியர் நவினார். அன்னார் பாடசாலையின் பொது சேகரம்பிள்ளை அவர்கள் நிருவாக முகாமை
ட்டனர்.
சை முதன் முதலாக 27-3-31ல் நடாத்தப் ம் பாடசாலையாகப் பதியப்பட்டது. 1935ல் க்கப்பட்டது. 1936ல் மதியபோசனம் வழங் ரவ. றொபிசன் அவர்கள் பாடசாலையைத் வைப்பதற்கு அனுமதியளித்தார். 1938 ஆம் ப் பரீட்சைக்குத் தோற்றினர்.
பெரிய கட்டிடம், 1938ல் கட்டப்பட்டது. தியிலும், வட்டாரரீதியிலும் நடைபெறும் யவற்றில் முக்கியபங்கு எடுத்துவந்துள்ளது.
வடக்கு பகுதி சுகாதார கல்விப் பொருட் 1 குறிப்பிடத்தக்கது. T அவர்கள் மறைவுக்குப் பின்னர் திரு :- 3 ல் முகாமையாளர் திரு. க. பொன்னையா - திரு. க. மார்க்கண்டு அவர்கள் முகாமை "லத்தின் அதிபர் திரு. வ. நடராசா அவர் உசாலை சிறப்பாக நடைபெற்றது என்பது "
ம் திகதி இவ்வித்தியாலயம் அரசு உடைமை க்கப்பட முன்னர் பாடசாலையின் வளர்ச்சி 'ரு. அ. பொன்னம்பலம், திரு. க. குருசாமி

Page 59
- ஆகியோர் தமது நிலத்தை தற்காலிகமா அரசுடமையாக்கப்பட்டதன் பின்னர் பா இருவரும் தமது மூன்று பரப்பு நிலத்தை
1970 ஆம் ஆண்டு புரட்டாதி மா இளைப்பாற திரு . சி. சரவணமுத்து அவர்க கம் திருமதி சோ. இரத்தினம் அவர்கள் பிரம்மஸ்ரீ. கா. வைத்தியநாயசர்மா அவர். சோ. இரத்தினம் அவர்களின் காலத்தில் வாரமிடப்பட்டது. பிரம்மஸ்ரீ கா. வைத் கட்டிடம் முடிக்கப்பட்டது. 1973 இல் த அவர்கள் கடமையேற்ற பின்னர் மேற்
மாடிக்கட்டிடத்திற்கு அரச உதவிய பெற்றோர்கள், நலன்விரும்பிகள் பழைய பு சங்கம் கட்டடத்தை கட்டி முடித்தது. | உறுப்பினர் அவர்கள் அன்று தொட்டு இ
பாடசாலையின் வளர்ச்சிக்கு நிலம் ப பழையமாணவர் சங்கத்தினர் பல ஆயிரம் யாலயத்திற்கு அன்பளிப்புச் செய்தனர்.
1979 இல் மேலும் அரசு உதவியுடன் இவ்வாண்டு க. பொ. த. (உயர்தர) வகுப் ளன. மேலும் மேலும் வித்தியாசாலை வ ஞான வகுப்புகள் ஆரம்பிக்க அதிபர், ஆ கத்தினர் முயற்சி செய்து வருகின்றார்கள்,
நீதிபதிக்கு நான்குவகைக் குணங்க புத்திசாலித் தனமாகப் பதில் அளிப்பது மார்க்கத்திலிருந்து சற்றும் விலகாது தீ

; வித்தியாலயத்திற்கு உதவினர். பாடசாலை -சாலையின் வளர்ச்சிகருதி மேற்குறிப்பிட்ட யும் வித்தியாலயத்திற்கே உரித்தாக்கினர்.
தம் அதிபர் திரு. வ. நடராசா அவர்கள் ள் அதிபராகவும், 1971 தை மாதம் தொடக்
அதிபராகவும், 1971 பங்குனி தொடக்கம் எள் அதிபராகவும் கடமையாற்றினர். திருமதி தற்போதைய மாடிக் கட்டிடத்திற்கு அத்தி தியநாதசர்மா அவர்களின் காலத்தில் கீழ் ற்போதைய அதிபர் திரு. க. இரத்தினம் கட்டிட வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டன.
பாக ரூ 15000/- மட்டுமே கிடைத்தது. மிகுதி மாணவர்கள் உதவியுடன் பெற்றோர் ஆசிரியர் பாடசாலையின் வளர்ச்சிக்காகப் பராளுமன்ற
ன்றுவரை உழைத்து வருகின்றார்.
ற்றாக்குறையாக இருப்பதைக்கண்ட கொழும்பு ம் ரூபாவுக்கு ஒரு காணியை வாங்கி வித்தி
- வித்தியாலயத்திற்கு காணி வாங்கப்பட்டது. ப்புகள் (கலை வர்த்தகம்) ஆரம்பிக்கப்பட்டுள் rளர்ச்சியடைய க. பொ. த (உயர் தர) விஞ் சிரியர்கள் வித்தியாசாலை அபிவிருத்திச் சங்
உள் உள. பொறுமையுடன் செவிசாய்ப்பது; து; தீர்க்கமாக ஆலோசனை செய்வது; நீதி
ர்ப்பு அளிப்பது.
- சாக்கிரட்டீஸ்

Page 60
பாடசாலை அபி
இணுவில் சைவ மகாஜன வித்தி! டும் நேரத்தில் அபிவிருத்திச்சங்கம் தனது யடைகின்றது.
எமது வித்தியாலயம் உதவி நன் நேரத்தில் முகாமையாளர்களுடனும் அதி சங்கம் பூரணமாக ஒத்துழைத்து பாடச செய்து வந்தது.
பாடசாலையை அரசினர் சுவீகரித் மாணவர்சங்கம் ஆகியன ஆசிரியர்களுடன் . பட்டு உழைத்து வந்தன. பாடசாலைக்கு உதவியுடன் பெற்றோர் ஆசிரியர்சங்கம் மாடிக் கட்டிடத்தை அமைத்தது. அரசு உ பிரபல வர்த்தகர் திரு சி. சின்னத்துரை பொதுமக்கள், பழைய மாணவர்கள், உத கொழும்பு பழையமாண வர் சங்கம் நிலத் ரம் ரூபா பெறுமதியான காணியை வா ஆண்டு தொடக்கம் 1978 ஆம் ஆண்டுவல வர் சங்கம், என இயங்கி வந்த சங்கங்கள் விருத்திச் சங்கம் என்ற பெயருடன் இயங்
பாடசாலை அபிவிருத்திச் சங்கம் டாது வித்தியாலத்தின் வளர்ச்சிக்காக அதிட உழைத்து வருகின்றது. வித்தியாலயத்தின் 6 முயற்சிகளுக்கு மானிப்பாய்த் தொகுதி ப கம் அவர்கள் ஆக்கமும் ஊக்கமும் தந்து செலவுத் திட்டத்தின் கீழ் நிதியும் ஒதுக்கி,
மாணவர்களின் உயர்கல்வி வசதிக்க திச் சங்கம் எ டு த் த முயற்சிக்கு பாராளு தமிழர் ஆசிரியர் சங்க நிருவாகத்தினரும் பில் நன்றியைத் தெரிவிப்பதோடு மேலும் உதவி புரிய வேண்டுமென்று வேண்டுகின்
20. 6. 1980

விருத்திச் சங்கம்
பாசாலை 1980 இல் பொன்விழா கொண்டா அறிக்கையைச் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி
- கொடைபெறும் பாடசாலையாக இருந்த பர், ஆசிரியர்களுடனும் பெற்றோர் ஆசிரியர் கலை வளர்ச்சிக்கு தன்னாலான உதவிகளைச்
தபின்னர் பெற்றேர் ஆசிரியர்சங்கம் பழைய "சர்ந்து வித்தியாலய வளர்ச்சிக்காக அரும்பாடு - விஞ்ஞானசும் அமைப்பதற்கு அரசின்
ரூபா. 65, 000 க்கு மேல் செலவு செய்து தவி ரூபா 10, 000 மட்டும் கிடைத்தது.
அவர்களின் உதவியுடனும், ஆசிரியர்கள் வியுடனும் மிகுதிப்பணம் சேர்க்கப்பட்டது . தேவையைப் பூர்த்தி செய்வதற்கு பல ஆயி ங்கி அன்பளிப்பு செய் துள்ளது. 1931 ஆம் மர பெற்றார் ஆசிரியர் சங்கம், பழைய மாண Tானவை 1979 தொடக்கம் பாடசாலை அபி
கி வருகின்றது >
பாடசாலை உள்ளக நிருவாகத்தில் தலையி பர், ஆசிரியர்கள், ஆகியோருடன் சேர்ந்து வளர்ச்சிகருதி அபிவிருத்திச்சங்கம் எடுக்கும் ஈராளுமன்ற உறுப்பினர் திரு. வி. தருமலிங் வருவதோடு, பன்முகப்படுத்தப்பட்ட வரவு யுள்ளார்.
ரக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அபிவிருத் மன்ற உறுப்பினர் அவர்களும், இலங்கைத் தந்த உதவிகளுக்கு அபிவிருத்தி சங்க சார் தொடர்ந்து எமது பா ட சா லை வளர்ச்சிக்கு றோம்.
நிருவாகக் குழு பாடசாலை அபிவிருத்திச் சங்கம் -

Page 61
3
கடந்
பாட்டம்
அதி
அமரர் ஆ. செல்லம்மா அவர்கள்
அமர்8 S.
திருமதி S. இரத்தினம்

இதகால
பர்கள்
அப்பப்பா சி ரா
அமரர் வ, நடராசன்
8ர் இவ 8883 முத்து
பிரமரீ K. வைத்தியநாத சர்மா

Page 62
அ த க ஆக்கத்தில் அல் அதைத்தான் த க
இறைவதைக் கதைகள்
இலாபம் தயாரித்து தர கோராத முறைமையாகும்
1980 - வட்டார உடற்பயிற்சிப் போட்டியில்

5 முதலிடம் பெற்ற எமது மாணவர்

Page 63
கீ ைத
பல்
சந்ததமும் எனது செயல் நினது செ
சரீரத்தின் செயல், ஆன்மாவின் செய கடவுளின் செயல் ஆகவே செயல்கள் அனைத கடவுளேயாம். 'அவனன்றி ஓர் அணுவும் -
ஆன்மாவின் தூண்டுதலின்றிச் சரீரம், மாவின் தூண்டுதலின்றி ஆன்மா எதனையுஞ்
அ. சரீரம் சடம்: அறிவற்றது. ஆன்மாவின் ஆ. ஆன்மா சித்து அறியுந்தன்மை யுள்ளது
பரமான்மாவின் உபகாரத்தால் அறிவ காண்பது கண்.
இது, இச்சை செயல்களுக்கும் பொரு அ.
ஆன்மாவுக்குச் சரீரமாகிய சடம், க
சித்துக் கருவியாயிருக்கற்பாலது.
ஆ.
சரீரமாகிய கருவியாற் பயன் பெறுவ பரமான்மா பயன் பெறுவதில்லை. கரு மாவே, இரு கருவிகளுக்கும் இவை தா கவிருயாயிருந்தும் பயன் பெறுவது ஆ சரீரம் சடமாதலின் தான் கருவியாயி குற்றமன்று; குணம். ஆன்மா சித்தாதலின், தான் பரமான் அறிகின்றலது, அறியாமை குற்றம் இ ஆன்மா, தான் கருவியாதலை அறியா? நிகழுஞ் செயலுக்கு 'தானே கருத்தா' தின் மேற் குற்றம்; மகாகுற்றம் உய்தி ஆன்மாவுக்குக் கருவியாகிய இந்தச் . பயன்படுத்தற்குரிய சக்தி எங்கிருந்து
படுவதில்லை. அதனால் மகாகுற்றத்துச்கு ஆ.
ஆன்மாவுக்கு அருமந்த புத்தியைக் கடவுள் யாம்"' புத்தி என்கின்றது சித்தியார். 1 செய்வது. ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடன். ( ஒளி - அருள்.
இ.
அ,

ண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
யல் என்கிறார் தாயுமானவர். பல். ஆன்மாவின் செயல், பரமான்மாவாகியா த்துக்கும் மூல கருத்தா பரமான்மாவாகிய அசையாது'
எதனையுஞ் செய்யாது. அவ்வாறே பரமான் | செய்யாது; செய்ய இயலாது.
T செயலுக்கு அது கருவி. 5. ஆயினும் தானாக ஒன்றையும் அறியாது.. து; கண் போல, ஒளியின் உபகாரத்தாற்
ந்தும். ருவி. அவ்வாறே பரமான்மாவுக்கு ஆன்ம
பது ஆன்மா; அவ்வாறு ஆன்ம கருவியாற் வியா யிருந்து பயன் பெறற் பாலது ஆன் ம்முள் வேற்றுமை கருவியை உபயோகித்தும்
ன்மா.
"ருத்தலை அறியாது . அது அதன் இயல்பு;
"மாவின் கருவி என்பதை அறியற்பாலது. யல்பான குணமன்று.
மை மாத்திரையின் அமையாது தன்னால்
என்றும் எண்ணுகின்றது. இது குற்றத் நியில் குற்றம்.
சரீரம் எப்படிக் கிடைத்தது. சரீரத்தைப்
வந்தது. என்ற விசாரத்தில் ஆன்மா ஈடு' 5ப் பாத்திரம் ஆகின்றது. புள் அருளியிருக்கின்றார்: புத்தியைப் “பாவி பாவி - பாவிப்பது ஆன்மாவைப் பாவிக்கச்
என்கின்றது கொடிக்கவி. ஒன்று - ஆன்மா

Page 64
ஆன்மா அறியாமை இருளிற் கிட. கருத்தா' என்கின்ற பாவனை அ, அப்படிப் பாவனை செய்யச் செய்கி
2.
ஆன்மா ஒளியாகிய அருளை அணு பயன் கொள்ளும் பண்பிற்று “ஆகி மாவின் கருவியாதலை உணர்ந்து ந என்ற ஞானம் உதயமாகும். - கைகூடும்.
3. செய்யாமை செய்த உதவிக்கு வை
4. இறைவனிடம் பெறும் பேறுகளுள் ஒ
அது முத்திப்பேறு. செய்யாமை பி இறைவன் எடுத்துச் சுமப்பான்.
“' கிடைக்கத் தகுமோந கேண்மையருக் கல்ல எடுத்துச் சுமப்பானை
அ. செய்யாமை பிறந்தவர்கள் சிலசம பானாகிய இறைவன் செயலேயாம். அச்செயல் செய்விப்பான் செயலே சிலசமயம் செய்யாமை பிறந்தவ. திருக்கும், அச்செயலும் செய்விப்ப
பூசித்தார். கன் மலரால் அர்ச்சனை இ. மேற்குறிப்பிட்ட இருவகைச் .ெ
செயலின்மையிற் செயலும் என வ
ஈ. -
செய்யாமை பிறந்தவர்களின் கரடு தில்லை. பசு கரணம் சிவகரணம் : றுந் தன்மை' பிறந்தவர்கள் என்கி வனுக்குக் கருவியாக்கி, எவ்வித சிவத்தை அநுபவித்துக் கொண்டு 8 பரமசுகம்.
வேற்படை தவிர்ந்த பதினொரு பை சுவாமியின் திருக்கரங்களிலிருந்து தாம்
'' பார்த்தனார் இரத
படைதனைப் பார்த்து கூர்த்த அம்பாலே கொன்றர சாளேன்

5கின்றது. இருளிலிருந்து விலகும் வரை 'நான் நனை விட்டு விலகுவதில்லை. 'பாவியாம் புத்தி'
ன்றது.
நம் போது அந்தப் 'பாவியாம் புத்தி' முத்திப் மிளிரும்' அப்பொழுது ஆன்மா தான் பரமான், 5ாணும். 'என் செயலாவது யாதொன்று மில்லை அஃது உதயமாக , செய்யாமை என்ற நிலை
யகமும் வானகமும் ஆற்றல் அரிது.
ப்புயர்வற்ற பேறு செய்யாமை என்கின்ற பேறு. றந்தவர்கள் 'சும்மா' இருப்பவர்கள். அவர்கனை
பல்
இன்று ''
- திருவருட்பயன் யம் செயல் செய்வதுண்டு. அச்செயல், செய்விப் | சண்டீசர் தாதையைத் தாளறத் தடித்தார்
யாம்.
ர்களுக்குத் தெரியாமலே, செயலொன்று நடந் பான் செயலேயாம், சாக்கியர் சிவலிங்கத்தைப் ஏ யொன்று நடந்திருந்தது.
சய்யாமையையும் செயலிற் செயலின்மையும் "குத்துச் செப்புகின்றது கீதை.
[4ம் அத். 18ம் சுலோகம்]
ணங்களைப் பசு கரணங்கள் என்று சொல்லுவ ஆனவர்கள் அவர்கள். அவர்களைப் 'பேயொன் ன்றது திருவருட்பயன், அவர்கள் தம்மை இறை பொறுப்புமின்றி, தேனுண்டவண்டு போலச் இறுமாந்திருந்திருப்பார்கள். அதுவே பேரின்பம்
டகளும் உருத்திரர்கள். அவர்கள் சுப்பிரமணிய கருவியாயிருத்தற்குச் சாதகஞ் செய்பவர்கள் மேறிப் ச் சார்பைக்
எய்து
என்றார்
சித்தியார்

Page 65
பரமாத்மாவாகிய பார்த்தசாரதி சிரி ' நான் இது செய்வேன், நான் அது செய களுக்கெல்லாங் கருத்தாவும் ஆகிய பகவா. வேறென்ன செய்ய முடியும் ! ஆட்டுவோம்
பார்த்தனின் ஐம்புலக் குதிரைகளை அவன் மனக் குதிரையை ' சென்ற இட பாலுய்ப்ப தற்கு மற்றக் கையாற் சவுக்கை எத்தனை மாயா த ந் தி ர ங் க ள் செய்து பார்த்த சாரதி. அவ்வாறு செய்தும் 'பா பண்பைத் தலைப்பட்டதேயோ! செய்யாமை
விட்டானோ ?
அ. செய்யாமையாவது செயல் சென்று மு 'மம் எனப்படும். கருமத்தை ஆராய்ந்த எனவும் படும். தூய கருமத்துக்கு மூல என்று தொடங்குகிறது பூர்வ மீமாஞ்ல மீமாஞ்சையாகிய பிரம் மீமாஞ்சை 6 வியாசரின் சீடர் சைமினி, உத்தர மீ
ஆ. கருமம் ஞான நிமித்தம் கருமத்தின்
வாறே கரும் நிமித்தம் ஞானமென்றுங் மத்தை அறிய எத்துணை ஞானம் வே
'செய்யாமை சித்திக்கின்ற முடிந்த ஒன்றையொன்று பற்றிக் கொண்டு தூய்ை இரண்டும் ஒன்றையொன்று விடாத இருபு
'வளர்ந்து செல்லும்' ஞானத்தையும் இறுகப் பற்றிக் கொண்டு உயர்வதற்குப் பூ கருமம், பத்தி, ஞானம் மூன்றும் ஒன்றுப் விளைவிப்பவைகள்.
பூ பாரந் தீர்க்க உதித்தவன் கண்ண கர்த்தா 'பத்தூர் பெறாதே பாரதங்கை ( ஆழ்வார். பத்தூராவது கொடுத்துத் தற் ! பினான் துரியோதனன். ஐந்தூராவது தார தானத்தை விரும்பினார் தருமர். கண்ணனே விட்டான். அன்றிப் போர்க் கருவிகளுள் சீடனும் அருமை மைத்துனனுமான அருச்சு அருச்சுனனோ போர்முனையில் தான் கண்ண செயலுக்கு 'நான் கருத்தா' என்ற நிலையில்
அந்தத் தலை யெடுப்பை . 'நான் கருத்து தொரு நிலை கண்ணனுக்கு நேர்ந்தது.

ந்தான். பார்த்தன் --- அருச்சுனன் அவன், யேன்' என்று செய்விப்போனும் செயல் அக்குச் சொன்னால், அவன் சிரியாமல் [ வாளா இருந்தாலோ !
ஒரு கையால் இறுகப் பற்றிக் கொண்டு ந்தாற் செலவிடா தீ தொரீஇ நன்றின் ஓச்சி, அவனறிவைத் தூய்மை செய்ய பார்க்கின்றான், மாமாயனாகிய அந்தப் வியாம் புத்தி முத்திப் பயன் கொளும் என்ற நிலையைப் பார்த்தன் எய்தி
ற்றுகின்ற முடிந்த இடமாம். செயல் கரு து பூர்வமீமாஞ்சை. அது கரும மீமாஞ்சை வேர் தருமம். “ தருமத்தை அறிய ஆசை': செ. அது செய்தவர் சைமினி. உத்தர எனப்படும். வேதாந்த சூத்திரஞ் செய்த மாஞ்சை ஞானத்தை ஆராய்ந்தது.
தூய்மையில் ஞானம் உதயமாகும். அவ் | கூறலாம். கருமத்தின் மூலமான தரு பண்டும் ?
ஞானத்துக்குக் கீழே கருமமும் ஞானமும் மயும் வளர்ச்சியும் எய்திக்கொண்டிருக்கும், ரிக் கயிறேயாம்.
5 அதற்குபகாரமான தூய கருமத்தையும் பத்தி யென்னும் பசை இன்றியமையாதது. ட்ட பிரஸ்தானத் திரயங்கள்; செய்யாமை
கன், மகாபாரத யுத்தத்துக்கு அவனே மூல செய்த அத்தூதன்' கண்ணன் என்கின்றார் காலிக சமாதான மொன்று செய்ய விரும் சனாயின் ஐந்து வீடாவது பெற்றுச் சமா > குழப்பஞ் செய்து போரை மூளச் செய்து - பிரதானமானதொரு கருவியாகத் தன் னனைப் பயன்படுத்தவும் துணிந்துவிட்டான். ணுக்குக் கருவி என்பதை மறந்து போர்ச் - தலை தூக்கினான்.
கா' என்கின்ற தலையை - கொய்ய வேண்டிய

Page 66
மகாபாரதம் பதினெட்டுப் பருவ -கண்ணனாகிய குருவுக்கும் அருச்சுனனாகிய
அத்தியாயம்; அது கீதை.
கீதோபதேசம் பலமுகமாக நடந் காட்டினான். எந்தப் பாட்டனை - எந்தக் குரு அவர்களெல்லாம் முன்னமே கண்ணனால் விசுவரூபத்தில் தரிசிப்பானாயினான் அருக பாணந் தொடுப்பது என்ற எண்ணமும் - களுக்குங் கருத்தா, தனக்கு எவ்வித பொறு தெளிவு பிறக்கவில்லை.
ஸ்ரீராமனின் கன்னிப் போர் தாடகை பெருந்தகை நினைத்தான்'. அதனால் அவன் எ விசுவாமித்திரர் 'ராமா' 'ஆறிநின்றது - தாடகையைப் பிளந்தது. 'ஐய நின்னுரை அறஞ்செயும் ஆறு' என்று கூறி விசுவாமி கிய பரிபாலனஞ் செய்தான் இராமன்.
இராமனைப் போலவே கண்ணன் ச தவனும் தருமமூர்த்தியுமாகிய கண்ணன் 6 குருவாக்கிய பரிபாலனஞ் செய்தான் அருச்
எந்தத் துரியோதனனாதியர்களைப் தானோ அவர்களெல்லாம் பூதூளியாய்ப் பே சுவை பிறக்க வேண்டும். பிறக்கவில்லை; அன் வனுக்கு எப்படி வெற்றிச் சுவை உண் நிமிர்ந்தது.
ஸ்ரீராமனுக்குச் சில சமயங்களிற் எடுத்து நடத்துவது தெளிவாகத் தெரிவ. மனுக்குச் சித்தித்தது: வாலி 'யார் இது 6 அவன் எதிரில் தோன்றினான்.
கண்ணுற்றான் வா கருமுகில் கமலம் மண்ணுற்று வருவி வருவதே போலும்
வாலி தன்னெதிரில் அந்த நாராயண மூர், குமாரனை அவன் தரிசிக்கவில்லை. தன்னை ஊ குடியிருப்பதையும் வாலி கண்ணாரக் கண்ட
இராவண வதத்தின் பின் வீரகத்தி வீரகத்தி வீரனைக் கொன்ற பாவம், வாலி 'செய்யாமை சிந்திக்கத்தக்கது.

ம்; பாரதப் போர் பதினெட்டு நாள்; சீடனுக்கும் நடந்த யுத்தம் பதினெட்டு
தது. கண்ணன் தனது விசுவரூபத்தையுங் வைக் கொல்லுவதற்கு அருச்சுனன் கூசினானோ கொன்று குவிக்கப்பட்டிருப்பதையும், அந்த =சுனன். இறந்தவர்களுக்குத் தானா இனிப் அவனுக்கு வந்தது கண்ணனே சகல செயல் அப்புமில்லை யென்பதுந் தெரிந்தது. ஆயினும்
பால் நிகழ்ந்தது. 'பெண்ணென மனத்திடை. கை பாணந்தொடுக்கக் கூசியது. அப்பொழுது அறனன்று' என்றார். உடனே இராமபாணம் ர வேதமெனக் கொடு செய்கை யன்றோ த்திரரிடம் மன்னிப்புக் கேட்டுக் குரு வாக்
கட்டளைகளை மேற்கொண்டு வேதந் தெரிந் வழியில் நின்று பாரதப் போரைச் செய்து, -சுனன்.
பொடிபடுத்தக் கொதித்துக் கொண்டிருந் ானார்கள். அதனால் கொதி யடங்கி வெற்றிச் புக்குரிய பீஷ்மரை-அருமந்த குருவை இழந்த டாகும்; போர் முடிந்தது. சோகம் தலை
செய்யாமை பிறப்பதுண்டு. மற்றொன்று துண்டு. அந்நிலை வாலி விஷயத்தில் இரா செய்தான்' என்று கொதித்தான். இராமன்
லி நீலக் பூத்து
லேந்தி மாலை
த்தியையே தரிசித்தான்: வெறும் தசரத (டுருவிய பாணத்தின் நுதியில் தருமதேவதை Tன். பரிபூரண சரணாகதி எய்தினான்.
நீங்கச் சிவபூசை செய்தவன் இராமன். வதத்தின் பின் அப்படி ஒரு கழுவாய்

Page 67
அன்று இராமனுக்கு எய்திய நிலை செப் -குக் கைகூடியது என்று சொல்லுவது சாலாது
பாரதப்போர் முடிந்தது. கண்ணன் மார் பட்டது. அருச்சுனன் சோகமயமானான். தப்பிப கொண்டு, காட்டுவழியில் அத்தினாபுரம் நோ - வேடர்கள் தடுத்து நிறுத்தி, அருச்சுனனுக்கு கவர்ந்து சென்றார்கள். மகா பாரதம் நடத்தி. முயன்றான். அசைக்கவும் முடியவில்லை. "ஓ' என அவருடைய கைகள், செயல்களனைத்துக்குங் க அவன் வந்த காரியத்தை முடித்துவிட்டுப் போ.
என் செயலாவது
யாதொன்றுமில் சந்ததமும் எனது
நினது செயல்
என்று சொல்லும் நிலை அந்தச் சந்தர்ப்பத்தில்
துரியோதனாதியருக்குத் தொடுத்த பா தொடுத்த பாணமும் ஒன்றேதான், என்று அ. "உறவு யார்' நானார் என்கின்ற விசாரவித்து !
னால் பக்குவப்பட்டிருக்கும்;
பீஷ்மராதியோர்களுக்குப் பாணந் தொடு கருத்தா என்கின்ற நிலை, நிலைத்திருக்குமாயின் கூடும்! வேடர் கொடுத்த அடி கீதா உபதேச வேடர் பாடங் கற்பிக்கும் ஐம்புல வேடர் டே எந்நாள் விழும்'' என்று வினவுகின்றது திருவருட் வேடரிடம் அடிவாங்கிய இந்நாள் ஆகலாம்.
தேர்த்தனிலிருந்து மாயை செய்து மால் கீதாரகசியம் என்கின்றது சிவஞானசித்தியார். ம. மாயை செய்தலாவது சீடனைப் பக்குவப்படுத் திரோதானமும் அநுக்கிரகமேயாம், திரோதன
கொல்லச் 'செப்பும் வார்த்தை என்பது செப்பும் வார்த்தை என்று உரைப்பது வெறுந் பொருளாக அருச்சுனன் தன்னைத்தானே கொ என்றுரைப்பதே பொருத்தம்.
கீதோபதேசத்தின்போது 'நானே கருத்த * வேடர்களின் அடியோடு மறைந்துவிட்டான்.

ய்யாமை நிலை. அந்நிலை அருச்சுனனுக்
றைந்தான். துவாரகைக் கடல் கோட் பிருந்த சில பெண்களைத் தேரிலேற்றிக் க்கி வந்தான் அருச்சுனன். இடையில் த அடியும் கொடுத்துப் பெண்களையுங் ய அருச்சுனன் காண்டீபத்தை எடுக்க ன்று அழுதான். வியாசர் தோன்றினார். கருத்தா பரமாத்மாவாகிய கண்ணனே, ய்விட்டான் என்பதைப் புலப்படுத்தின.
ໃຈ) செயல்
அருச்சுனன்பால் முனை கொண்டிருக்கும்.
எ ண மு ம், பீஷ்மர் ஆதியோருக்குத் பேத உணர்ச்சி தலைப் பட்டு 'பகையார் வேடர்கள் அடித்த அடியாகிய உழவி
க்ெகாததொரு நிலை, அஃதாவது நான் - குறிப்பிட்ட பக்குவம் எவ்வாறு கை கத்துக்கு உரஞ் செய்துவிட்டது. இந்த பாலும், '' தான் கண்ட வீண்பாவம் பயன். அந்த நன்னாள் அருச்சுனனுக்கு
கொல்லச் செப்பும் வார்த்தை, தான் பால் - கிருஷ்ணபகவான். பார்த்தசாரதி 5தும் பொருட்டுத் திரோபவித்தலாம்.
ம் - மறைத்தல்.
தற்குப் பீஷ்மராதியோரைக் கொல்லச் 5 தூலப்பொருளாம். அதன் சூக்குமப் ல்லச் செப்பிய வார்த்தையே கீதை"
கா' எ ன் று தலைநிமிர்ந்த அருச்சுனன், அதன்மேற் காணப்படும் அருச்சுனன்

Page 68
செயல்களுக்கெல்லாம் கருத்தா எவே அவன் வேறு, இவன் வேறு; அப்டெ ஆடிய கருவி.
இனி, அருச்சுனன் என்போம். அ கீதோபதேச வித்து முனை கொண்டு வள்
காளத்தியப்பரைக் கண்டார். ெ டாமையாகிய நிஷ்காமியம் தலைப்பட்ட யப்பர் உதவிய கண்களை உடையவரி. கண்ணப்பர்.
* * நின் செயலை மன் செயலாக ம செயலனைத்தும் மன்செயலேயாம்.
வெற்றியைப் போலத் தொடர்ந், மனிதப் படைப்பிலே அஞ்சிச் செல் ஆற்றல் கொண்டவர்களுக்கல்ல வெ தான் வெற்றி; படுகளத்தில்கூட ( எடுத்த செயலில் கண்ணுங்கருத்துமா களைத் திறக்கும் திலவுகோல்.

னா, அவனின் கருவியாய அருச்சுனனேயாம். Tழுது கருத்தா, இப்பொழுது கருவி; ஆட்ட
ருச்சுனன் அடுத்த பிறப்பில் கண்ணப்பரானார். ர்ந்து கனிதரும் விருட்சமாயது.
சய்யாமை தலை கூடியது. செய்யாமலிருக்கமாட் து. கரணங்கள் சிவகரணங்களாயின. காளத்தி உம் ஒப்பித்தார்; காளத்தியப்பரே யாயினார்
5)'' என்கிறது திருவருட்பயன். கண்ணப்பர்
* 00023 ece{30}<ப்
வ வரும் பொருள் வேறொன்றும் கிடையாது. லுபவர்களுக்கல்ல ; அருங்கலையில் வெற்றி ற்றி . மிக வெற்றிஉணர்வு உள்ளவர்களுக்குத் வெற்றி; எடுத்த செயல் எதிலும் வெற்றி ;
க இருப்பதுதான் வெற்றிமண்டபத்தின் கதவு.
தமிழ்வாணன்

Page 69
Log entry G. WICKRAMA
D. E, / N. who was the chief Gu of opening ceremony of
on 20
I had the great pleasure of b Vidyasalai this evening on the occ Building and the handing over et land, to the Department of Educa school by the O. B. A.
The building had been cons subsidy from the Department.
The school under the present dofng good work in the field of E merabers on the staff, the P. T. A. taken a great interest in the deve

made dy RATNE Esq, R. Jaffna est on the occasion sur Science · Laboratary 11-74
eing present at Saiva Mahajana casion of the opening of a New
a deed of gift of a block of ation for the purpose of the
tructed by the P. T. A. with a
Principal is reported to be Education. I thank the principal - and the O. B. A. for having lopment of the school.
( Sgd ) g. Wickramaratne
DE/NR

Page 70
Log entry made by
Mrs. J. (on the occasion of o
I was present at the s well organized and the pup were able to write and sing fear. Their pronunciation 1 without any musical accom English Dramas which were teachers of English and the should be commended for t organisation. Mr, S. Thanar presided. The school has

intill:14. AASTAT
- the C. E. O. (English) G. VARNAR ur English Day Celebration) o 19-7-79
chcol's English Day today. It was pils had been trained well. They
and act well without any stage vas quite good and they sang well paniment. They also staged two of a fairly good standard. The Principal and the other teachers he fine Co-operation and efficient ichayan C. E. O. Manipay circuit
made a good start.
( Sgd). . G. Varnar
G.E.O. (English)

Page 71

English Day - 1979 ( Plays & action Songs )

Page 72
எமது மாணவர்கள்
விக்க

விஞ்ஞான
கூடத்தில்
நெசவு
கூடத்தில்
நுண்கலைக்
கூடத்தில்

Page 73
கலை விழாக்களின்போது
திரு. வி. தர் மலிங்க
வரவேற்பு கலை விழாவின்போது 1 பொருட்கா
ஆசியுரை
பிரதம் .

--ம் (பா. உ.) அவர்கள்
கொடியேற்றல் எட்சியின்போது 1 மா. அ. ச, செயலாளர்
அதிதி உரை 1 நன்றியுரை

Page 74
எமது பாடசாலை
994
வித்தியா லயத்துக்கு வரு
கொழுப்புக் கிளை - காணி நன் கொடை அளிக்க நடாத்திய

விழாக்களின்போது
கைதந்து சிறப்பித்தோர்
பழைய மாணவர்கள்
விழாவின் போது எடுக் கப்பட்ட படம்

Page 75
இந்து சமயக் கல்வி
''ஈசன்றாள் மெய்ஞ்ஞான வொளி இழிந்துழன்ற வாருயிரை யிருக்க ஆசையெனுங் கனலவித்திவ் வே அணிமலர்ச் செஞ்சேவடியை அை
இந்து சமயம், தத்துவம், தருமம் ெ வாழ்ந்து கொண்டிருப்பது.
உலக கலாச்சாரப் பண்பாட்டு வளர்ச் களின் நாகரிக வளர்ச்சியில், நாற்பது கோ வடிவமே இந்துசமயத்தத்துவ மரபாகும் என்ப தேய ஞானிகளையிட்டு நூலெழுதி நோபல் பார் அவர்களின் கருத்தாகும்.
சத்தியம் ஒன்றே; ஞானிகள் அதைப்பு பது இந்துசமய நெறி; உண்மை ஒன்று வ உன்னத கோட்பாடு.
இம்மரபு தத்துவ நிலையிலும், சமய ! கின்றது. இந்துசமயக் கொள்கையின்படி, ! தோடும், பரம் பொருளோடும் இணைந்து வா! மக்களோடும், பரம் பொருளோடும் இணைந்து இணைந்து வாழ்வது முக்கியமாகின்றது. இந் வட்டமான வழி முறைகள் எவையுமில்லை. மக்கள் பின்பற்றலாம் என்பது இந்துமத நீதி
வெவ்வேறு விளக்குகளில் வெவ்வேறு எரியப்படும்பொழுது நமக்கு ஒரு ஒளியே கிடை திரநாத் தாகூர், நமக்கு இந்து தருமத்துக்கு யம் பன்மையில் ஒருமை காணும் தத்துவத்தை கல்வியின் சிறந்த நோக்கங்களுள் ஒன்று பன்
இந்து சமயம் அதனது, தத்துவஞானிக வேறு சமய நிறுவனங்கள் ஆகியவற்றின்

மரபு
ப. சந்திரசேகரம், இலங்கைப் பல்கலைக்கழகம்,
கொழும்பு.
விளக்கத் திருத்தி கையி லிருத்தி பழையை யன்றாண்ட
னத்தினையும் பணிவோம்.''
தான்மை பொருந்தியது; என்றென்றும்
சியில் நாம் அறிந்த ஐயாயிர ம் ஆண்டு டி மக்கள் வாழ்ந்த ஆன்மீக வாழ்வின் பது உலகப் பிரெஞ்சு அறிஞரும், கீழைத் சிசு பெற்றவருமான ரோமன் ரோலந்து
பல பெயரிட்டு வழங்குகின்றார்கள் என் சழிகள் பல என்பது இந்து தருமத்தின்
நிலையிலும், அறிவியல் நிலையிலும் அமை மனிதன் தான் வாழ்கின்ற சமுதாயத் ழ்வதனால் அவன் ஆளுமை பெறுகின்றான். வாழ்கின்ற மனிதன், இயற்கையோடும் த இலட்சியத்தை அடைவதற்கு திட்ட. தன்னை ஆட்கொள்ளும் எந்த வழியையும்
திரிகள் இடப்பட்டிருந்தாலும், திரிகள் -க்கின்றது என வங்கக் கவிஞர் இரவீந் - விமர்சனம் தரும் பொழுது, இந்துசம் தக் கொண்டது என்பது புலனாகின்றது. சமையில் ஒருமை காணுதலாகும்.
கள், சிந்தனையாளர்கள், பக்தர்கள் வெவ் மூலம், கல்விச் சிந்தனையை உருவாக்கி

Page 76
அதனைச் செயல் ரூபமாக்கி கல்வித்தத்து பாரதநாட்டிலும், இந்து மக்கள் எங் கல்வி மரபு பொதுக்கல்வி மரபுக்கு உ ஆத்மீக அறிவு சார்ந்த, சமூக கலாச்ச சமயத்தினை நியமமாகத் தழுவாத பல கல்விச்சிந்தனைகளைக் கற்று உணர்ந்து, 2 பொருத்தப்பாடு சிறப்பிடம் கொள்கின்
இம்மரபு, ஒரு அனைத்துலகக் க தின் முழுமை பொருந்திய, மறுமலர்ச்சி மென்று 'ஓர் உலகம்' காண விை ரொயினபி கொள்ளுவார்கள். தமிழ், ஒருவனே தேவன்' எனும் நிறை தத்துவ களுக்கு முன்னர் அளித்தார்கள்.
உலக நெறி எனும் நாம் இன்று றெடுத்தது என்று கொள்வது சாலவும்
இந்து சமய நெறிநின்று அதன் என்பவற்றைக் காண்பதற்கு அன்றி வி
மூலமாக, இலட்சிய வாழ்வை உருவாக் நமக்குக் காந்தியடிகள் தருகின்ற கருத்த அமைதியான வாழ்க்கையில், மகிழ்ச்சி எனும் கருத்துப் பிறக்கின்றது.
மனிதன் தோன்றிய காலம் தெ துள்ளன. அவற்றினைப் பேண மனித போற்றி வளர்க்காத பல சமுதாயங்கள் முற்றாக விடுபடுதல் முடியாது ,
சமயம் மனிதனின் வாழ்வு, அவு கைப் பாதைக்குத் தீபமாக விளங்குவ கண்ட சமயம்.
கல்வியின் இலட்சியங்கள், கோட மையமாக வைத்தே வளர்ந்து வருகி கோளுக்கு உலகிலுள்ள சமயங்கள் எ மரபு மக்களெல்லோரும் கற்று அறிந்த கல்வி எல்லா மக்களுக்கும் அளிக்கப்பட வது; உலக மக்கள் எல்லோருக்கும் கல் வளரமுடியும்.

வத்தை வளம்படுத்தி வந்துள்ளது. நிச்சயமாகப் கெங்கு வாழ்கின்றார்களோ அங்கு இச்சமயக் பிரூட்டி புனரமைப்பு அளித்து பலம் வாய்ந்த ாரச் சாதனமாக விளங்கி வருகின்றது. இந்து சிந்தனையாளர்களும் அறிஞர்களும் இம்மரபின் உலகக் கல்விச் சிந்தனைக்கு இந்துச் சிந்தனையின்
றதாகக் கருதுகின்றார்கள்.
ண்ணோட்ட மரபுமட்டுமல்ல, அது மனிதகுலத் ஒயின் வித்தாகும் எனக் கொள்ளுதல் பொருந்து முந்த வரலாற்றுப் பேராசிரியர் ஆர்னல்ட் இந்து நெறியாளர் திருமூலர் 'ஒன்றே குலம் வம் பொருந்திய கருத்தினை பல்லாயிரம் ஆண்டு
2 கொள்ளும் கல்வி மரபு, இந்து மரபில் ஊற் - பொருந்தும்.
வழி, அமைதி, மகிழ்ச்சி, வாழ்க்கையில் ஒளி சேடமாக இச்சமய நெறியின், கல்விச் சிந்தனை எகுவதே எனது வாழ்க்கை நெறியாகும் என்பது sாகும். இதன் தாற்பரியம், கல்வியின் நோக்கம் பெற்று, வாழ்க்கையில் விளக்கம் பெறுதல்
தாட்டு, உலகில் பல சமயங்கள் இருந்து வந் ன் தயங்கலாம். உலகில் இன்று சமயத்தைப் ள் உண்டு. ஆனால் சமயப்பண்பிலிருந்து நாம்
பனது ஆன்மாவிற்கு ஒளி கொடுப்பது. வாழ்க் பது. சமயம் என்பது அறம். இது இந்துக்கள்
ட்பாடுகள், செயற்பாடுகள் ஆகியன மனிதனை ன்றன. கற்ற மனிதன் யார் எனும் கருது எல்லாம் வரைவிலக்கணம் தருகின்றன. இந்து கவர்களாக விளங்கவேண்டுமென்று கொள்வது; - வேண்டும், அளிக்கப்படலாம் என்று கொள் வி அளிப்பதன் மூலமே உலகப் பொதுப் பண்பு

Page 77
இந்து மக்கள் இறைவனைத் தந்தையாக உருவின் வெளிப்பாடு சிவன் என்றும் பெண் கொள்ளுகின்றோம். சிவன் நுண்அறிவு; சக்தி மட்டும் இருப்பதில் அர்த்தமில்லை. எனவே, ந சார்ந்த வெளிப்பாட்டினைக் கொள்ளும் பொழு சக்தி ஊட்டப்படுவதன் மூலம், அறிவு செயல்; ஆற்றலும் இணைக்கப்படும் பொழுது கல்வி உ
இறைவன் ஞான உருவன், அறிவு உரு என்று அப்பர் சுவாமிகள் சொல்லும் பொ கருணையும் ஒருமித்து இறைவன் ரூபம் பெறு விலக்கணம் ஞானம், அறிவு, அன்பு, கருகொள்வார்.
இந்து மரபு எல்லா மக்களும் தெய்வீ மானிட உடல், இறைவனின் ஆலயமாகும். ) எனவே, மனிதனில் அறிவுச்சுடர் ஏற்றப்படுத படுதல் வேண்டும்.
மணிவாசகப் பெருமான் மனிதனின் இ. மிடமெனக் கூறுவார்.
இந்து தர்மத்தின் உயர் நோக்கம் எ சிந்தனை, வாழ்க்கைநெறி ஆகியவற்றை இந்து
உலகின் பண்பாட்டுச் சிகரமாக விளங்கி இப்பண்பு சமய தத்துவத்தைமட்டுமல்ல, 8 இக்கலைகள் இந்துப் பண்பாட்டு வளர்ச்சியில்
DI)
அறிவு விருத்தி, பக்தி, ! சமத்துவம், உயின் மூலம் வளர்த்த இந்துசமய நோக்கு கூறும் செழுங்கலை நியமங்கள், கம்பநாட்டா! பெயர்களைத் தாங்கிய உயர் நிலைக்கழகங்கள் 6
இந்து தருமம் தருகின்ற கல்விமரபு மாற்றம் பெறுவது, நித்தியமும், மாற்றமும்
கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஐரோ. களிலும், விசேடமாக ஐக்கிய அமெரிக்க சிந்தனைத் தாக்கம் செல் வாக்குப் பெறுவதைக்

வும், அன்னையாகவும் கொள்வர், ஆண் - உருவின் வெளிப்பாடு சக்தி என்றும் ஆற்றல், நுண்ணறிவு கருத்துருபத்தில் நுண்ணறிவு செயல் ரூபம் பெற்று, செயல் அதுதான் அது அர்த்தம் பெறுகின்றது. த்திறனைப் பெறுகின்றது. நுண்ணறிவும், ஆக்கரூபம் பெறுகின்றது.
5வன், அன்பு உருவன், கருணை உருவன் ழுது ஞானமும், அறிவும், அன்பும், அகின்றான் என்று கூறி கல்வியின் வரை ணை, ஆகியவற்றை வளர்த்தல் எனக்
கம் நிறைந்தவர்கள் என்று கொள்வது இதனை இருளில் வைத்திருத்தல் கூடாது. நல் வேண்டும். அறிவு விளக்கு ஏற்றப்
தயம், இறைவனும், ஞானமும் ஒன்றிடு
நானத்தை அளிப்பதாகும். மெய்அறிவு, துநெறி போற்றுகின்றது.
யது சிந்து நதிப்பள்ளத்தாக்கு நாகரிகம், கவின் கலைகளையும் போற்றி வளர்த்தது.
சிறந்த அம்சமாக விளங்கின.
லக ஒருமைப்பாடு ஆகியவற்றினைக் கல்வி பள்ளிக்கூடங்கள் மூலமும், மணிமேகலை ழ்வார் கூறும் தெரி நிலைக்கழகங்கள் எனும் முலமும் கல்வியைப் பரப்பின.
- நித்தியமானது; எனினும் நித்தியத்தில்
ஒன்றிற்கொன்று முரணல்ல,
ரப்பிய நாடுகளிலும், தூரகிழக்கு நாடு நாட்டிலும் இந்துசமய மரபின் கல்விச் க் காண்கின்றோம்.

Page 78
இந்து சமயம் நித்திய வாழ்வுள்ளது தத்துவஞானி அல்டஸ் கக்ஸ்லி அவர்க அவர்களும், தற்கால அமெரிக்கக் கல்வி வாதம் எனக் கொள்ளப்படுவது, பார் றெடுத்தது என்று கொள்ளும் கருத்து சி
மனிதன் தன்னை அறிதல் வேண் தல் வேண்டும் எனும் உன்னத கருத்து. அறிவியல், சமூகவியல் ஆகியவற்றினைத்
மனிதன் தன் வாழ்க்கையில் அ உளவியல் விடுதலை பெற்று வாழும் இந்து தரும் நீதி;
இத் தர்மத்தின்படி வாழ்க்கை பினடிப்படையில், ஒற்றுமைப் பண்பில்
நாடிப் புலங்கள் உழு தேடிக் கொழிக்குங் 8 ஓடிப் பெருகும் அறிவா ஆடிக் களிக்கும் மயிலே
கண்ணைத் திறந்துகொண்டு நன்மையை நன்றாய் உணர்ந்தும் ! யின்றித் தத்தளிக்கிறது.
நம்மிடம் தாழ்வு மனப்பான்ன கூடாததாக இருப்பது உத்தமம். 6

S என்று கொள்ளும் பிரித்தானிய அமெரிக்கத் களும் உளவியல் வல்லுநர் உவில்லியம் ஜேம்ஸ் த் தத்துவமான மனிததத்துவ பயன் கொள் சதம் அளித்த வேதாந்த தத்துவத்தில் ஊற் சிந்தனைக்குரியது, விமர்சிக்க வேண்டியது .
இம்; தன்னைப் பற்றிய அறிவை மீட்டல் செய் க்களைத் தருகின்ற இந்து தருமம் மெய்யியல்,
தன்னகத்தே கொண்டது.
பச்சம் தவிர்ந்து, இடர்களை ஒழித்து, பூரண பொழுதே முழுமை பெறுகின்றான் என்பது
என்கின்ற காட்சி, அறிவினால் எழுந்த அன்
வளர வேண்டும்.
மவார் கரமும் நயவுரைகள் கவிவாணர் நாவுஞ் செழுங்கருணை rளர் நெஞ்சும்
ல உன்பாதம் அடைக்கலமே!
படுகுழியில் விழுவது போல மனித ஜாதி தீமையை உதறித் தள்ளுவதற்கு வலிமை
- பாரதியார்
ம இருந்தால் அது பிறருக்குத் தெரியக் தோழனோடும் ஏழைமை பேசேல்.
-- காண்டேகர்

Page 79
தமிழ் வளர, மொழ
பன்னெடுங்காலமாக பல கோடி டப்பட்டும் வருகின்ற மொழி நம் த சிக்கு மொழிக்கலப்பு எவ்வகை துணை சிந்திப்போம்.
மொழியானது சமுதாயத்தில் றும் நிலையாக ஒரே மாதிரியாக இ எல்லா மொழிகளும் பேச்சுவழக்கில் மாறுதல்களை ஏற்றுக் கொண்டேயிரு நாகரீக வளர்ச்சிக்கும் ஏற்ப ஒரு மெ தான் அம்மொழியானது மேலும்மே, போகும்.
எடுத்துக்காட்டாக சங்கத்தமிழ் பின்பு பக்தி இலக்கியங்களில் கையாளப் ஈர்க்க வேண்டிருந்ததால் எளிமை பெம் கள் தமிழையே பின்பற்றி அமைந்துள்6 றுள்ள எடுத்துக்காட்டாக விச்சை, பு களையும் தாமறியார் போற்றுவதே ே தாமறியார் போற்றுவதே என்னும் ! பயனிலையை கருத்திற் கொள்க.
காலத்திற்குக் காலம், கருத்து ( என்பவற்றுக்கேற்ப மொழிநடை மா தமிழ்மொழி உரைநடையாகச் சிறந் ரத் தொடங்கியது ஆறுமுகநாவலர் : நடையின் தந்தை என்பார்கள். ஆ
யையும் இன்று மக்கள் விரும்புவதாக நடை மாறிவிட்டது. நாவலர் பெருமா அமைந்தன; வடசொற்கள் இடம்பெ அவரது உரைநடையில் காண முடிய வாக்கியங்கள் நீண்டு அமைந்தன. நடையிலே நாம் தமிழ்மொழியையே

இக் கலப்பு
செல்வி இ. பெரியதம்பி,
மொழியியல் துறை, களனிப் பல்கலைக்கழகம்.
மக்களால் பேசப்பட்டும், பாராட் மிழ்மொழி. இம்மொழியின் வளர்ச் புரிகின்றது என்பதனை இங்கு நாம்
வாழ்ந்து கொண்டிருப்பதால் என் ருக்குமென நாம் கூறமுடியாது. மக்களால் பேசப்பட்டு வரும்வரை க்கும். காலத்தின் போக்கிற்கும், மாழியானது மாற்றம் அடைந்தால் லும் வளர்ச்சியடைந்துகொண்டு
ழ் ஆன்றோர் தமிழாக மிளிர்ந்தது. ப்பட்ட மொழிநடை மக்கள் மனதை ற்றது. பக்திப்பாடல்கள் ஓரளவு மக் என .திருவாசகத்தில் கையாளப்பெற் பிச்சன், ஆராலும் போன்ற சொற் பான்ற சொற்றொடரையும் காண்க. தொடரில் தாமறியார் என்பதன்
கொள்கை, சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் றுகின்றது. செய்யுளிலே வாழ்ந்த து மக்கள் தேவையை ஒட்டி வள காலத்திலேயாகும். நாவலரை உரை னால், அப்பெருமானாரின் உரை நடை கக் காணோம்; ஏன் ? இன்று உரை -ன் காலத்தில் வாக்கியங்கள் நீண்டு ற்றன. இன்று காணும் எளிமையை எது. மறைமலையடிகள் நடையிலும் வடமொழி கலவாத தனித்தமிழ் வளர்க்க வேண்டும் என்ற கருத்

Page 80
தினைக் கொண்டவர், மறைமலைய ழிலே தமிழ் மொழியை வளம் அவர் தமிழ்மொழிக்குச் செய்த என்றும் மறந்துவிடப் போவதில்லை சாதாரண மக்களுக்கு விளங்கக்க படைப்புக்களில் வடமொழி எழு இவர்கள் நடை அறிவின் விளக்க அப்பாற்பட்டதாக அமைந்தது. உள்ளத்திற் கொண்டு கவிபாடி,
அரசியலில் ஈடுபடுவோர் ஆ மக்களின் ஐம்புலன்களையுமே கா சொல்லுகின்ற கருத்துக்கள், மக் உள்ளத்தில் பதிய வேண்டுமென்று ஏற்றதான ஒரு நடையை அன் கொண்டனர். இவர்கள் நடையி அம்சங்களாக அமைந்தன. இவர் இந்நடையிலும் மக்களுக்கு அலும் அறிஞர் அண்ணாவின் தோழர்கே டாகள். எனவே, ஒரு மொழியா வாறு இருந்ததோ அவ்வாறே எ குட்பட்டதல்ல.
தமிழ்மொழிக் கலப்பைப் மொழியோடு கொண்ட தொட வேண்டும். பன்னெடுங் காலமா சிறப்பான மொழிகளாகத் தமிழ் சொற்கள் ஏராளமாகத் தமிழில் மதம், தத்துவம், அரசியல் போ
இருபதாம் நூற்றாண்டின் மு தோன்றியது. தமிழில் உள்ள வட பதே இந்த இயக்கத்தின் நோக்க நீக்கி விடக்கூடிய நிலை இதுவரை கலைச்சொற்களை வடமொழியில் தவிர்க்க முடியாததாகவே இருந்
வடமொழி மாத்திரமல்ல, ளுடன் தமிழ்மொழி  ெத ா ட தெலுங்கு, மலையாளம், மராட்டி

டிகள். பிறமொழி கலவாத தனித்தமி "பறச் செய்ய முற்பட்டார். அவ்வாறு தொண்டினைத் தமிழ்கூறும் நல்லுலகம் -, எனினும் அவரது தனித்தமிழ் நடை கூடிய நிலையில் இல்லை. அவர் தமது த்துவடிவங்களைக்கூட கையாளவில்லை. 5மாக அமைந்தது. பாமர மக்களுக்கு ஆனால், பாரதியாரோ பாமரரையும் உரைநடையிலும் எழுதினார்.
ரவாரத்தை விரும்புவார்கள். அவர்கள் வர விரும்புவார்கள். அவர்கள், தாம் க்கள் மனதைக் கவர்ந்து, அவர்களின் று விரும்புவார்கள். இவற்றிற்கெல்லாம் பணாத்துரை கூட்டத்தினர் அமைத்துக் ல் ஒலி நயமும், சொல்லடுக்கும் சிறப்பு ர்கள் நடையும் மாறிவிட்டது. இன்று ப்புத் தோன்றிவிட்டது போலும். ஏன் ள தமது நடையைக் கைவிட்டு விட "னது தான் தோன்றிய காலத்தில் எவ் ன்றும் இருக்க வேண்டும் என்ற நியதிக்
பற்றி ஆராயும்போது த மி ழ் வட ர்பைத்தான் நாம் சிறப்பாக ஆராய கவே தமிழ்மொழியும் வடமொழியும் நாட்டிற் கருதப்பட்டன. வடமொழிச் | வந்து சேர்ந்தன. இதற்குக் காரணம்
ன்ற துறைகளே.
ற்பகுதியில் தனித்தமிழ் இயக்கமொன்று -சொற்களை முற்றாக நீக்கவேண்டுமென் மாகும். ஆனால் வடமொழியை முற்றாக - எழவில்லை. தேவை ஏற்படும்போது இருந்தும் எடுத்துப் பயன்படுத்துவது துவருகின்றது.
இன்று எத்தனையோ நவீன மொழிக ர் பு கொண்டுள்ளது. உதாரணமாக, இந்துஸ்தானி, சிங்களம், மலாய், சீன,

Page 81
அரபிக், கிரீக், போர்த்துக்கேய, டச். லிருந்து சொற்களைக் கடன் பெற்று சொற்கள் நம்மையறியாமலே வந்து த இவற்றை நாம் தவிர்க்க முடியாத இச்சொற்கள் நம் தமிழ்மொழிச் செ டறக் கலந்திருப்பதை நாம் கண்டுகெ பறைதல், அபின், கிட்டங்கி, பீங்கான் கச்சேரி, கார், றப்பர், கொப்பி இல் களை மக்கள் தம் அன்றாட பேச்சில் : கள் இச்சொற்களையெல்லாம் தமிழ்ச் வர். இவற்றை நாம் பிறமொழிச் செ வைப்பதில்லை.
மேலே கூறப்பட்ட மொழிகளுள் தில் நாம் அதிக முக்கியத்துவம் அ) கள் பல தமிழ்மொழியில் புகுதலை ) உதாரணமாக Bus, Radio, Maxi எ களை மக்கள் தம் அன்றாடப் பேச்சில்
இன்னும் தாய்மொழி மூலம் விஞ் கின்ற இன்றைய சூழ்நிலையில் அதிகம் மொழியில் கலக்கின்றன. ஆங்கிலச் ( மொழி ஒலிக்கேற்ப அமைத்துவிட மு Flask - பிளாஸ்க். எல்லா ஆங்கிலச் மயப்படுத்த வேண்டுமென்ற அவசியமி படைத்தும் கொள்ளலாம். இவ்வாறு
னால் ஆங்கிலச் சொல்லையே தமிழ் ஒலி உதாரணமாக Oxygen என்ற சொல் கிறது. இச்சொல் ஆங்கிலச் சொல்லு காரணம் சில ஒலிகளைக் குறிக்கும் கு ஆகும். இந்நிலையில் மேலதிகமான சி எழுத்துக்களோடு சேர்த்து எழுதலாம். உணர்ந்துகொள்வதற்கு, அச்சொல் ! (Context) மிகத் துணை செய்யும் என
கரன்
தமிழ்மொழியில் காணப்படும் மொழியில் கையாளப்பட்டு வருகின் இடம்பெறும் தொழில் நுட்ப வேறுபா துக் காட்டுவன அல்ல, உதாரணமாக

ஈ, ஆங்கிலம் போன்ற மொழிகளி ள்ளது. இப் பிறமொழிகளிலிருந்து மிழ்மொழியில் கலந்து விடுகின்றன். நிலையில் உள்ளோம். ஏனெனில் பற்கள் போலவே மொழியில் இரண் Tள்ளலாம். உதாரணமாக பத்தர், -, அலவாங்கு, அலுமாரி, விறாந்தை, ரனும் இவை போன்ற பல சொற் கலந்து பேசுகின்றார்கள். பொதுமக் சொற்கள் என்றே உறுதியாகக் கூறு சாற்கள் என ஒருபோதும் ஒதுக்கி
1 ஆங்கில மொழிக்குத் தற்காலத் ரிக்கின்றமையால் ஆங்கிலச் சொற் நாம் தடுக்க முடியாதிருக்கின்றது. என்னும் இவை போன்ற பல சொற் = பயன்படுத்துகின்றனர்.
ஞானக் கல்வி விருத்தியடைந்து வரு ான ஆங்கில விஞ்ஞானச் சொற்கள் சொற்கள் பலவற்றை நாம் தமிழ் டியும். உ+ம் : Cement - சீமெந்து - சொற்களையும் அவ்வாறு தமிழ் ல்லை. தமிழிலே புதிய சொற்களைப் படைப்பதில் இடர்பாடு தோன்றி க்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். ல்லில், ஒட்சிசன் என எழுதப்படு மல்ல, தமிழும் அல்ல. இதற்குக் நறியீடுகள் தமிழில் இல்லாமையே ல குறியீடுகளை (Diacritics) தமிழ் ஆனால் ஒரு சொல்லின் பொருளை பயன்படுத்தப்படும் ச ந் த ர் ப் ப ம் ன்பதனை நாம் மறக்கக் கூடாது.
எல்லா வரிவடிவங்களும் எழுத்து "றன. எனினும் பேச்சுமொழியில் எடுகளை இந்த வரிவடிவங்கள் எடுத் க, தமிழில் Ga, Ba, Tha, Da, Fa

Page 82
போன்ற உச்சரிப்புக்களைத் தர Ka, Pa, Ta போன்ற வடிவங்கள் துக்களாலேயே நாம் உச்சரிக்கின்
காது, க இந்த மூன்று சொற்களிலும் கா. வேறுபாடுகளை உச்சரித்துப் பார்! எலாம். ஆனால், இம்மொழியை. இவ்வெழுத்துக்கள் பெரும் பிரச் தமிழின் வளர்ச்சி கருதி இது ரான புது வரிவடிவங்களை ஆக்கு
காரியமல்ல.
இன்று நாம் சிங்கள மொழி கலைச்சொற்களை மொழியில் சேர் வரிவடிங்களும் ஆக்கப்படுவதை ந ஆக்கக்குழு இன்று இக்கடமையில் நாம் அறிந்துகொள்ளல் அவசியப் கருதியும் நாம் சில ஆக்கங்களைச்
மொழி எ ன் ப து எப்பெ இலகுவில் கருத்தை வெளிப்படும்; அப்போதுதான் மொழியினால் ப எனவே, தமிழ்மொழி வளர்ச்சி 5
ளுதல் தவறில்லை.
200
ஒaு.
---- ,
தான் செய்த ஒரு பாவத்தைப் அதைச் செய்துவிட்டேனென்று உண் எடுத்துக் கூறிவிடுமொருவனைப் பிறர் குழு

-க்கூடிய வ ரி வ டி வ ங் க ள் இல்லை -, அதாவது க, ப, த போன்ற எழுத்
றோழ். எடுத்துக்காட்டாக,
ாகம், தங்கம்
ணப்படுகின்ற க' கரத்தின் ஒலி நுட்ப ப்பதன் மூலமே நாம் உணர்ந்துகொள் க் கற்க விரும்பும் பிறமொழியினர்க்கு சினையை உண்டாக்கக்கூடியன. எனவே, த்தகைய ஒலி வடிவங்களுக்கு நிக தல் அல்லது மாற்றுதல் ஓர் தவறான
ைெய எடுத்துக்கொண்டால், புதியபுதிய த்துக்கொள்வது மட்டுமல்ல, புதுப்புது காம்கவனிக்கலாம். சிங்கள கலைச்சொல் னச் செய்து வருகின்றது என்பதனையும் ம். இவ்வாறு தமிழ்மொழியின் வளர்ச்சி செய்துகொள்ளுதல் தவறுதல் ஆகாது.
எழுதும் மக்களுக்கு இலகுவானதாகும். த்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும். யனும் மொழி வளர்ச்சியும் உ ண் டு. கருதி மொழிக்கலப்பை ஏற்றுக்கொள்
2000ல? 29ாது'
2009
பிறர் யாரும் அறியாதிருக்கவும், தான் மையான நாணத்தோடு ம றை க் க ா து முன் ஓருவராலும் நாணச் செய்யமுடியாது.
- மகாத்மா காந்தி

Page 83
நாவலர் பெருமானின்
“' ஆறுமுக நாவலர் என்பவர் தமிழுலகத்
வளர்த்த பெரியவர்களுள் ஒருவர். அவ மூன்று நூற்றாண்டுகளில், இத்தமிழ் ந ஒரு தலையாகச் சொல்லலாம். அவ்வளவு
உலகச் சிந்தனையாளருள்ளும் இந் ரவர்களும் ஒருவராவார். 19-ம் நூற்றால் தோன்றிய சமூக, சமய, ஆன்மீக குறிப்பிடத் தகுந்த உயர்ந்ததோர் இ யாரும் மறப்பதற்கில்லை. அவரது மூை லேய மதவாதிகள் இவரைப் பாராட தாகும்.
மனித வாழ்க்கையின் அபிலாசை. சமய, ஆன்மீக ஈடுபாட்டில் கொண் துறந்தவர் நாவலரவர்கள். தான் வ ருந்த அரசியல், சமூக, சமய தாக்கங்க சமய, ஆன்மீக வாழ்வுக்காக தன்னை அ கேற்ப உயர்ந்த சிந்தனைகளைக் கருத்தி தும் காட்டினார். அவரின் சிந்தனைகள் மாத்திரம் சொந்தமல்ல. உலகில் வா வர்க்கம் எல்லோருக்கும் பொருத்தமும்
நாவலரவர்களின் சிந்தனைகளை கலாம்.
(அ) சமூகம் சார்ந்த (ஆ) சமயம் சார்ந்த
(இ) ஆன்மீக நாட்ட
நாவலரவர்கள் அழுக்காறு, கல் காமம், கோபம், கொலை, சூது, செ நல்லொழுக்கம், பசுக்காத்தல், புலாலு

ச சிந்தனைகள்
இரா. வை. கனகரத்தினம்,
உதவி விரிவுரையாளர், தமிழ் - இந்து பண்பாட்டுத்துறை, களனிப் பல்கலைக்கழகம்,
களனியா.
இதில் தமிழையும் சைவத்தையும் ரளவு சிறந்தவர் சென்ற இரண்டு எட்டில் ஒருவரும் இருந்திலரென்று
சிறந்தவர்.''
5தியச் சிந்தனையாளருள்ளும் நாவல ண்டில் இந்தியாவிலும் ஈழத்திலும் சிந்தனையாளருள் நாவலரவர்கள் டத்தைப் பெறுகின்றார் என்பதை 1ா முதல்தரமானது என்று ஆங்கி ட்டியமை இங்கு நினைவுகூரத்தக்க
களை, மனித சமுதாயத்தின் சமூக, டிருந்த ஆர்வத்தின் விளைவாகத் வாழ்ந்த காலகட்டத்தில் ஏற்பட்டி களுக்கேற்ப, தனது சமுதாயத்தின் அர்ப்பணித்து அவற்றின் போக்குக் ற் கொண்டார். அவ்வாறே வாழ்ந் ஒரு தனிப்பட்ட சமுதாயத்துக்கு ஈழ்கின்ற, வாழப்போகின்ற மனித டையன.
மூன்று வகையாக அடக்கி நோக்
டம் கொண்டன
பவி, களவு, கற்பு, கள்ளுண்ணல், ல்வம், மொழி, தர்மம், தானம், அண்ணல், பெரியோரைப் பேணல்,

Page 84
பொய், வியபிசாரம், வீட்டுவேலை, வ களில் சமுதாயத்தின் முதன்மை கரு தமது அருமையுடைய கருத்துக்களை
மனித அறவியல் பண்புகளில் யாகும். கொலை செய்யாமை என்ப வது உயிர்களை அவைகளுக்கு இடமா லாகும். உயிருக்கு இதஞ்செய்தல் முமாம். கொலையைப் பார்க்கில் கொலையே பாவங்களெல்லாவற்றுக் யைப் பார்க்கிலும் இதம் வேறில்ல யங்கள் எல்லாவற்றிலும் தலையாயது பட்டதாயினும் விரித்துச் சொல்லி தாயத்தைப் பெரிதும் சிந்திக்கத் து எனலாம்.
கள்ளுண்ணுதல் என்ற பண்பு பொழுது அறிவை மயக்கும் வஸ்த்து கிப் பேசுவார், கள்ளுண்பவர்களுக் யாதலால் அவரிடத்துச் சண்டை, ( போன்ற பாவச்செயல்கள் இயல்பாக
குறிப்பிடுவார்.
வியபிசாரம் என்பது காம ம. மற்றப் பெண்களை விரும்புதல் ஆகு முதன்மையான பாவம் வியபிசாரடே
* இளமையிற் கல்' என்பார் சற்றே விரித்து, எந்த நாட்டைய ஊரும் ஆக்குவது கல்வி; ஆதலால்,
பரியந்தம் விடாமற் கல். அதற்குச் திலே அருள் வரும்படி நடத்தலே
'மைவிழியார் மனையகல்''
''பிறன்மனை புகாமை யறபெ வாக்கு. நாவலரவர்களும் முன்பே ஆண்மகன் ஒருவனின் சிறப்பை ''ட பேராண்மை '' எனச் சிறப்பித்துக்

கெம், 4 *.
பருணம் போன்ற பல்வேறு விடயங் தி, தமது சிந்தனைகளைச் செலுத்தித்
வெளிப்படுத்தினார்.
ல் தலையாயது கொலை செய்யாமை து கொல்லாமை ஆகும். கொலையா -கிய உடம்பினின்றும் பிரியச் செய்த புண்ணியமும், தீமை செய்தல் பாவ பம் தீமை வே று இல்லாமையால் தம் தலையாயுள்ளது. கொல்லாமை எமையால் கொல்லாமையே புண்ணி 5 என்பார். இக்கருத்து மரபுவழிப் வலியுறுத்தும் பான்மை மனித சமு பாண்டுவனவாக அமைந்துவிடுகின்றது
பினைப் பற்றி நாவலரவர்கள் பேசும் துக்கள் அனைத்தையும் இதனுள் அடக் குக் களிப்பும் மயக்கமும் இயற்கை கொலை, களவு, பொய், வியபிசாரம் 5வே அமைய வாய்ப்பேற்படும் எனக்
யக்கத்தினாலே தன் மனையாளல்லாத தம். ஏனைய பாவங்கள் அனைத்திலும் மயாகும் என்பார் நாவலரவர்கள்.
ஒளவைப்பிராட்டி. நாவலரவர்கள் பும் எந்த ஊரையும், உன் நாடும் , அதனை இளமை தொடுத்து மரண சிறந்த கருவி ஆசானுடைய உள்ளத்
ஆகும் என்பார்.
மனத் தகும் ''! என்பன ஒளவையார் னார் வழிநின்று த ண்  ைம யு ள் ள பிறன்மனை விரும்பாத பேராண்மையே
குறிப்பிடுவார்.

Page 85
'கோதாட்டொழி'
“ சூதும் வாதும் வேதனை செய் வாக்கியங்களால் ஒளவையார் சூதி ரவர் களும் சற்றே விரித்து, ''சூத இன்னும் பெறுவேன் என்னும் கருத்து ஆதற்கு ஏதுவாம்; ஆதலால், அதனை யாது ஒழி. சூதாடலை விரும்புவாயா வந்தடையா'' என வலியுறுத்துவா
'' சோம்பித் திரியேல் ' ' என்று துவது போன்று, வழிவழி வந்த சி துள்ளனர். நாவலரவர்களும், '' செ சியம் வேண்டுவதாய் இருக்கையால், . டும். அதற்கு முயற்சியே சிறந்த க பொய் முதலான பாவம் கலவாமைய என்பதையும் ஆங்காங்கே வற்புறுத்தி
அம்மையே அப்பா! என இறைவனை சுவாமிகள், அதன்மூலம் பெற்றோரின் படுத்தினார். ஒளவையார், '' அன்னைய என அவர்களை இறைவனாகவே காட் ரவர்கள், சமுதாயப் போக்கினை அறி னைப் பெற்று வளர்த்த பிதா மாதாக் மறந்தும், கைவிடாமல் அன்போடு க பிள்ளைகளால் உனக்கும் கிடைக்கும் ' ' * * தந்தைதாய் பேண் '' அமுதவாக்கி
கடன்படுதல் பற்றி உலகில் சி ரவர்கள் முதன்மை பெறுவர் எனலா யாருமில்லை என்றே கூறிவிடலாம். ந களையும் வலிந்து கைப்பிடித் தழைக்கு பிடுவார். மனிதன் கடன்படுதலால் இச்சிறு வாக்கியத்தால் விளக்கி அட். நோய், பல வழிகளிலும் மனிதனைத்
தர்மம் பற்றி பல அறிஞர்கள் * நன்மை செய்தற்குச் சமயம் வாய் தொழிவையாகில் பின் ஒரு காலத்தி தர்மத்தைச் செய்யுமிடத்து சற்பாத், கொடுத்துவிடு ' ' என்பார்.

யும் ' ', "சூது விரும்பேல் '' ஆகிய எ கேட்டினை விளக்குவார். நாவல உடலானது ஒன்றினை முன் பெற்று, தால், நூற்றினை இழந்து வறியன் - ஒருபொழுதும் நினைத்தலும் செய் ரயின் காலமும் கருத்தும் உன்னை ர்.
( ஒளவையார் முயற்சியை வற்புறுத் ந்தனையாளர்களும் வலியுறுத்தி வந் ல்வம் எல்லார்க்கும் எந்நாளும் அவ அதனை விரைந்து சம்பாதிக்க வேண் ருவி'' என்பார். இச்செல்வத்தை பால் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் பச் செல்வார்.
" நோக்கிப் பாடினார் மாணிக்கவாசக - முதன்மையை உலகிற்கு வெளிப் பும் பிதாவும் முன்னெறி தெய்வம்'' டினார். இவற்றின் வழிவந்த நாவல ந்து, ' அதிக வருத்தத்தோடு உன் கேளை, நீ என்ன வருத்தப்படினும் , ாப்பாற்று. இவற்றின் பயனே உன் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டு, ன் அவசியத்தினை வற்புறுத்துவார்.
ந்தித்த முதல் மனிதர்களில் நாவல ம். கடன் பெறாத மனிதர் உலகில் Tவலரவர்கள் " " எல்லாப் பாவங் கந் தூது ' ' என இதனைக் குறிப் ஏற்படும் விளைவுகள் அனைத்தைச் எகிவிடுகின்றார். அது ஒரு தொடர்
துன்புறுத்தக் கூடியதாகும்.
பேசியுள்ளனர். நாவலரவர்கள், க்கும் பொழுதெல்லாம் செய்யா லும் ச ம ய ம் வாய்ப்பது அரிது. ரெமாயுள்ளவர்களுக்கு அன்போடு

Page 86
பாவம் செய்பவர்களை நன் செய்பவர்களும் இலர் ஆதலால், நன்கு மதிப்பவர்களே பெரும்பான் க்குழ் மகுடமாக, இமயம்போல் ஏனைய சிந்தனைகள் எல்லாம் இத அடங்கா.
நாவலரவர்கள் வருணம் ! றிச் சிந்தித்துள்ளார். ஆனால் வர் இன்று இவ்விடயத்தினுள் அடக்கி நாவலரவர்கள் சாதிபற்றி சிந்தி அடிப்படையினின்று சாதிபற்றிச் சாதி ஒரு பகுப்பு, ஆங்கே இது படுகின்றது. எனவே தமது சி ரவர்களின் வருணம் பற்றிய சிந்த தப்பட்டுவருவது வருத்தத்திற்குரி
நாவலரவர்கள் சமயநெறி சமூகவியல் பற்றி அவர் சிந்தித்த யம். சமய ஒழுகலாற்றில் நின்று யமே அதிகம் சமயத்தினும் சா யுத்தி, அநுபவம் என்ற மூன்றி நாவலரவர்கள் சாதி என்ற சொ படையில் கருதவில்லை என்பதை சமயம் சாதிபற்றிப் பேசுவது இ இடத்தில் மேன்மக்கள் யாவர் ( உடம்போடு அழிதலால் பயன் 2 தலாற் பயன்படும் கல்வியுயர்ச்சி குறிப்பிட்டுச் செல்வதையும் நாம் நாவலரவர்கள் பெரும் சாதிமான தாபி வருடத்தில் (1852) பெரிய யுமா? அதில் வரும் அறுபத்து உ தைச் சார்ந்தவர்கள் அல்லாத போ அனுட்டிக்க வேண்டும் என்று வலி யதா? கரையூர் சென்று கஞ்சித் டிய தேவையுண்டா? கத்தோலிக் அவர்கள் பற்றி *மகாதயாளு' 6 கடப்பாடு அவருக்கு வேண்டுமா சிந்தனையில் எழுந்து நிற்கும்.

“கு மதிப்பவர்கள் இல்லையாயின் பாவம் பாவம் செய்பவர்களிலும், அவர்களை விகள் எனக் கூறி, அத்தனை சிந்தனை 2) இச்சிந்தனையை வெளிப்படுத்தினார். தனுள் அடக்கம். இது ஏனையவற்றுள்
பற்றிப் பேசியுள்ளார். ஆச்சிரமம் பற் ணம் பற்றியோ, அன்றி சாதி பற்றியோ ", கங்கணம் கட்டி, கண்டிக்குமளவிற்கு க்கவில்லை. நாவலரவர்கள் சமுகவியல் : சிந்திக்கவும் இல்லை. சமுகவியலில் பற்றிய ஆய்வு அவர்களுக்குத் தேவைப் ந்தனைக்கு வலிந்து வலுவூட்ட நாவல தனை தேவையற்ற முறையில் பயன்படுத் யெது.
- நின்று, சமுதாயத்தை நோக்கினார். ததே இல்லை. அது அவருக்கு அனாவசி சிந்தித்தமையால், '' சாதியினுஞ் சம் தி மேலானதெனக் கொள்வது சுருதி, னுக்கும் விரோதம் '' என்றார். இங்கு ல்லை சமூக ஏற்றத்தாழ்வு என்ற அடிப் யாவரும் மனங்கொள்ளுதல் வேண்டும் ந்த அடிப்படையில் அல்ல. பிறிதோர் என்பதை நாவலரவர்கள் மனிதனின் டாது சாதியுயர்ச்சி; உயிரோடு செல்லு உடையவரே மேன்மக்கள் என்று அவர் > இங்கு மனங்கொள்ளல் வேண்டும். க தம்மைக் கருத்திற் கொண்டால் பரி புராண வசனத்தை எழுதியிருக்க முடி மூன்று நாயன்மார்களும் ஒரேவருணத் தும் அவர்களின் குருபூசையைத் தவறாது யுறுத்த வேண்டிய அவசியம் வேண்டி தாட்டிச் தருமம் (1877) செய்யவேண் கரான பெஞ்சமீன் சந்தியாகுப்பிள்ளை என்று மிகுதியாகப் பாராட்ட வேண்டிய (? என்பன போன்ற வினாக்கள் நம்

Page 87
நாவலரவர்கள் கோயில் வழ வழிபாடு, வருணம், ஆச்சிரமம், சிராத் திருவாசகம், திருமுறைகள், அருட்பா துன்பம் போன்ற பல்வேறு விடயங்கள் துள்ளார். நாவலரவர்களின் சமய சி ரம் நமக்குக் கிடைத்தது, நாம் கட பொருட்டேயாம்.'' என்ற அவர்தம் தன எனலாம்.
சிந்தனையில் சைவத்தையும் - அதிகமாகச் சிந்தித்தார். சைவமே ன னுள் அடங்கும். வைதிகம் சைவத்தி யைத் தரவல்லது என்பதில் மிகுந்த ந ரவர்கள்.
ஆன்மீகச் சிந்தனையாளர் எவ மத்தியில் பரப்புவதில் பின்னின்றதில்ை உளன் எனப்பட்டான் இன்றைக்கு ! உயிர்க்குப் பயன்படுவனவற்றைச் செ வளவு அறியாமை.'' என வலியுறுத்.
உலகில் வாழ்ந்த ஆன்மீக சிந்த தழுவிய கோட்பாடுகளை மையமாக களை வெளிப்படுத்தினர். அவ்வாறே நம்பிய சுத்தாத்வைத சித்தாந்தக் கே இறை, உலகு. ஆன்மா, கன்மம், நாவலரவர்களின் தத்துவ சிந்தனைக6 அமைந்திருந்தன. ஆனாலும், அவை ப கொள்ளும் வகையில் அக்கோட்பாடு இறையியல் பற்றிச் சொல்லவந்த நா
கடவுள் ஒருவர் அவர் எங்கும் உ அவர் எங்கும் அவர் எல்லாம் அவர் இரக்கம் அவர் நம்மைக் அவரை ஒருநா அவரை எந்நா

வெடு
பொடு, கடவுள் வழிபாடு, சங்கம் தம், சைவம், வைணவம், தேவாரம், , நிலையாமை, புண்ணியம், பாவம். ள் பற்றி மிகவும் ஆழமாகச் சிந்தித் ந்தனைகள் அனைத்தும், ''இந்தச் சரீ புளை வணங்கி முத்தியின்பம் பெறும் சிந்தனையின் அடிப்படையில் அமைந்
அதன் கோட்பாடுகள் பற் றியுமே வதீகம் எனப்படும். வைதிகம் அத னிற் றாழ்ந்தது. சைவமே பரகதி நம்பிக்கை கொண்டிருந்தவர் நாவல்
நம் நிலைமைக் கருத்துக்களை மக்கள் ல, நாவலரவர்களும், "நேற்றைக்கு இலன் எனப்படுதல் கண்டும், உன் சய்யாது, வீணாட்கழிப்பது எவ் துவார்.
தனையாளர் யாவரும் பெரிதும் தாம் வைத்தே தமது ஆன்மீக சிந்தனை நாவலரவர்களும் தாம் பூரணமாக ாட்பாட்டின் அடிப்படையில் நின்று மறுபிறப்புப் பற்றிச் சிந்தித்தார். ள் மரபு தழுவியனவாகப் பெரிதும் பாமர மக்களுக்கு இலகுவாகப் புரிந்து களை அமைத்து வெளிப்படுத்தினார். சவலரவர்கள்,
இருக்கின்றார் உள்ளவர்
நிறைந்தவர் ) அறிபவர்
உடையவர் காப்பாற்றுகின்றார் ளும் மறவாதே சளும் வணங்கு

Page 88
என இலகு படுத்திக் கு இலக்கணம், வியாபகழ் அருள்தி) இவ்வாறே ஆன்மா உலகு பற்றி
நாவலரவர்களின் ஆத்மீக தாந்தக் கோட்பாடுகளைத் தழுவி பூதிமானாகிய இராமகிருஷ்ணபரம் மூலம் வெளிப்படுத்தியது போன் களைச் சிறுசிறு உருவகக் கதைகள் கைய உருவகக் கதைகள் அறிவிய டீனவாகவே அமைந்திருந்தன.
எந்த உயிரையும் கொல்லா போனார். போகும்போது ஒரு செ தான். சந்நியாசி செம்படவனைப் கரை ஏறுவாய்!'' என்றார். '' ஐ வேன்.'' என்றான்.
இக்கதையினை நாவலரவர் அன்புடமை, மறுபிறப்பு, வீடுபெ யங்களை அடக்கிக் குறிப்பிடுவதை
இராமகிருஷ்ண பரஹம்சர் நாவலரவர்கள் இறையியல் சார், மீகப் பயன்பட்டின் முதிர்ச்சியில் பயனை உலகிற்கு வழங்க முனைந்த இறையியல் ஞாணியாக உலகில் த கிருஷ்ண பரமஹம்சர் வாழ்ந்த வாழ்ந்தபகைப்புலம் வேறு. இதன இறையியல் சார்ந்த பணிக்கு அர்ப் ரவர்களின் சிந்தனை வெளிப்பாட்ட
யியல் ஞானியாக வெளிப்படுத்தி
முடிவாக, நாவலரவர்களின் தின் வாழ்வுக்குப் பெரிதும் வழிகா பாட்டை அளிப்பன. அதன் வழி நாவலர் பெருமான் காட்டிய சிந்; மானதாகும், அவை மிகுந்த பயம்

றிப்பிட்டு, இறைவனின் பிரமாணம் றன் அனைத்தையும் வெளிப்படுத்துவார்.
யும் குறிப்பிட்டு நிற்பார்.
உலகியல் சிந்தனைகள் பெரிதும் சித் ய பொழுதும் ஓரளவு வடஇந்திய அனு" கம்சர் சிந்தனைகளை உருவகக் கதைகள் று நாவவரவர்களும் த ம து சிந்தனை - மூலம் வெளிப்படுத்தி வந்தார். அத்த ல், அறவியல், அன்புநாட்டம் கொண் உதாரணமாக ஒன்றை நோக்கின்;
-த ஒரு சந்நியாசி ஒரு ஏரிக்கரை மேலே சம்படவன் அந்த ஏரியிலே மீன் பிடித்
பார்த்து, “ஐயோ! நீ எப்போது பா! என் பறி நிரம்பினால் கரை ஏறு
>ள் குறிப்பிடுவதன் மூலம் கொல்லாமை, றல் போன்ற பல்வேறு ஆன்மீக விட | அவதானிக் முடிகின்றது .
ஓர் அனுபூதிமான். இறையியல் ஞானி. ந்த அனுபூதிமான். பரமஹம்சர் ஆன் நின்றவர். நாவலரவர்கள் சாதனையின் தார். இதனால் பரமஹம்சர் போன்று லங்க வழிதேட முற்படவில்லை. இராம் பகைப்புலம் வேறு. நாவலரவர்கள் ல் நாவலரவர்கள் தன்னை முழுமையாக பணிக்க முடியவில்லை ஆனால் நாவல உன் சாதனையின் பயன் அவரை இறை நிற்கும் எனலாம்.
7 உயரிய சிந்தனைகள் மனித சமுதாயத் ட்டுவன. அவை பெரிதும் ஆன்மீக ஈடு
பரமுத்தியைத் தரவல்லன. நாமும் தனைகளை மனங்கொள்ளுதல் அவசியம் எ தரவல்லன.
oo0000 9000

Page 89
கூட்டுறவு இயக்கமும்
க, {
பொதுவான பொருளாதார நலன்களை எ யில் சுயேச்சையாக மக்கள் ஒன்று சேர்ந்து செ கூட்டுறவாகும். தனியான முயற்சியால் தமது கள் ஒன்று சேர்வதன் மூலம் தமது பொரு கூட்டுறவின் முக்கிய நோக்கமாகும். * * தலைக் கொள்கையினைக் கடைப்பிடித்து உற்பத்தியிலு தேவையற்றதுமான போட்டியை நீக்கி கொ இல்லாமல் செய்வதாகும். இதனால் ஏழை | போக்கி அவர்களிடையே ஒருவர் பலருக்காக மனப்பான்மையை ஏற்படுத்துவதாகும். அதாவ துடனும், சிக்கனத்துடனும் தாங்களே சேன கூட்டுறவாகும்.
1844ம் ஆண்டில் ரேச்டேல் முன்னோடிக கூட்டுறவு இயக்கமானது படிப்படியாக உல கொ! இயக்கம் உலகின் முதலாளித்துவ நாடுகளிலு வேகமாகப் பரவியமைக்குக் காரணம், எந்த ஒ சாராதிருந்ததுதான் எனலாம். முதலாளிகளுக் பிளவை உண்டு பண்ணும் வகையில் ஒரு சி செய்யும் முதலாளித்துவத்திற்கும், தனியார் து வகையில் அமைந்த பொதுவுடமைக்கும் இடை மாகும். இதனால் முதலாளித்துவ நாடுகளும், இயக்கத்தினை எதிர்க்கவில்லை. பதிலாக கூட் இதனால் எல்லா நாடுகளும் கூட்டுறவினை சேர்ந்து சர்வதேசக் கூட்டுறவு சம்மேளனம் என்
கூட்டுறவு இயக்கமானது 19ம் நூற் மூன்றாம் உலக நாடுகளில் இது 20ம் நூற்றாண்ட கொண்டு வரப்பட்டது. அத்துடன் மேலை நா
இலங்கை போன்ற நாடுகளில் மக்கள் தாமாகவே சையாக (Voluntary) ஏற்படுத்தியிருக்கவில் துயர்துடைக்க அரசாங்கத்தினால் கூட்டுறவுச் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆகவே + மேலிருந்து வந்ததேயொழிய கீழிருந்து வரவில் றாண்டின் ஆரம்பத்தில் நம் நாட்டு விவசாயிக யினாலும் அவதியுற்றிருந்தனர். அதிக வட்டிக்

இலங்கையும்
தேவராஜா B. Sc. (B. Ad,) Hons)
உதவி விரிவுரையாளர், பொருளியல், வர்த்தகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி.
வளர்ப்பதற்காகச் சமத்துவ அடிப்படை யற்படும் ஒருவித நிறுவன அமைப்பே
குறிக்கோள்களை அடைய முடியாதவர் தளாதார நலன்களை வென்றெடுப்பதே 5கு ஒரு வாக்கு ' ' என்ற ஜனநாயகக் சம், வர்த்தகத்திலும் அவசியமானதும், -ள்ளை இலாபம் அடிக்கும் நடுவர்களை மக்களின் முதலாளித்துவ சுரண்டலைப் யும் பலர் ஒருவருக்காகவும் உழைக்கும் = து சேவை வேண்டுபவர்கள் சகோதரத் -வ செய்து கொள்ளும் ஒரு அமைப்பு
-ளால் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட ங்கணு ம் பரவத்தொடங்கியது .கூட்டுறவு பம் பொதுவுடமை நாடுகளிலும் மிக ஒரு பொருளாதார அமைப்பையும் அது கும், தொளிலாளர்களுக்கும் இடையில் லரிடம் மட்டும் பொருள் குவியும் வழி றையினை வளரவிடாமல் தடைசெய்யும் யே நிலைபெறுவதுதான் கூட்டுறவு இயக்க - பொதுவுடமை நாடுகளும் கூட்டுறவு நறவின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தன . வளர்த்ததோடு மட்டுமல்லாது ஒன்று ற ஒன்றையும் உருவாக்கி இருக்கின்றன •
மறாண்டில் ஆரம்பிக்கப்பட்ட போதும் டின் முற்பகுதியிலேயே நடைமுறைக்குக் டுகளில் தோன்றியது போல இந்தியா, 1 விருப்பப்பட்டு கூட்டுறவினை தன்னிச் லை. இந்நாடுகளில் விவசாய மக்களின் சட்டத்தின் மூலம் கூட்டுறவு இயக்கம் வதான் இந்நாடுகளில் கூட்டுறவு இயக்கம் வலை எனக் கூறப்படுகின்றது. இந்நூற் கள் பஞ்சத்தினாலும் கடன் தொல்லை க்கு கடன் பெற்று விவசாயத்தை மேற்

Page 90
கொண்டமையினால் அக்கடனைத் திருப் மூழ்கிப்போயிருந்தனர். இந்நிதிப் பிரச் தின் மூலம் கூட்டுறவு இயக்கம் நடைமுக சட்டம் இந்தியாவில் 1904ம் ஆண்டிலும் பட்டன.
இலங்கைக் கூட்டுறவின் வளர்ச்சி:
கிராமிய கடன் பிரச்சினையை ை இயக்கம் ஆரம்பமானது. இலங்கையில் ஐக்கிய நாணயசங்கங்களேயாகும். இத வளர்ச்சிக்காலகட்டமான 1911 - 1942க் காலம் என அழைக்கப்படுகின்றது. இக் என்ற ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு கூட்டு பதிவாளரிடம் ஒப்படைத்திருந்தது. இ பட்ட தீர்மானங்களையும் எடுக்கும் அதி சங்கமொன்றைப் பதிவதிலும், கலைப்பு யினைக் கொண்டிருந்தார். 1926ல் கொ நுகர்வு விவசாய சந்தைப்படுத்தும் சங்க இவ்வாறு நடைமுறைக்குக் கொண்டு ஐக்கிய பண்டகசாலைகளையும் நிர்வகிக்க உருவாக்கப்பட்டது. இதனால் முதல் காலத்தில் உருவாக்கப்பட்ட 2036 சா சங்கங்களாக இருந்தமையினால் இக்கால. செலுத்தப்பட்ட தெனக் கூறமுடியும்,
இலங்கைக் கூட்டுறவு இயக்கத் 1947க்கு இடைப்பட்டது, இரண்டாவ, நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களைக் ! யினால் நடைமுறையிலிருந்த உணவு வி யாவசிய உணவுப் பொருட்களையும், ஏனை விநியோகம் செய்ய வேண்டி நுகர்வே இச்சங்கங்களின் எண்ணிக்கை 1942 முத 4004 ஆக அதி கரித்ததுடன் அங்கத்தவர் ஆக அதிகரித்தது.
இலங்கைக் கூட்டுறவு இயக்கத்தின் 1947 -1956க்கு இடைப்பட்ட காலப்பகுதி பத்தி அதிகரிப்பை மையமாகக் கொன் உருவாக்கப்பட்டன. இது விவசாயிகளை உற்பத்திப்பொருட்களைச் சந்தைப்படுத்து உருவாக்கப்பட்டதாகும். இக்காலப்பகுதி கைத்தொழில் கூட்டுறவுச்சங்கள், பாடசா அத்துடன் கூட்டுறவின் அபிவிருத்தி கரு, என்ற ஒன்று அமைக்கப்பட்டு கூட்டு! சம்பந்தமான முழுப்பொறுப்பும் ஒப்பன்

பிச் செலுத்த முடியாதவாறு கடனிலேயே சனையைத் தீர்ப்பதற்கே கூட்டுறவுச் சட்டத் றைக்கு கொண்டுவரப்பட்டது. இக்கூட்டுறவுச் ம், இலங்கையில் 1911ம் ஆண்டிலும் இயற்றப்
மயமாகக் கொண்டே இலங்கையில் கூட்டுறவு முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவு, கனால் தான் இலங்கைக் கூட்டுறவின் முதலாவது க்கு இடைப்பட்ட காலப்பகுதி கடன் இயக்க காலத்தில் கூட்டுறவுப்பதிவாளர் காரியாலயம் றவு இயக்கத்தின் முழுப்பொறுப்பையும் அரசு வர் அரசாங்கத்தின் சார்பில் எல்லாவகைப் காரம் கொண்டவராக மட்டுமன்றி கூட்டுறவுச் பதிலும் இறுதித் தீர்மானமெடுக்கும் உரிமை
ண்டு வரப்பட்ட திருத்தச் சட்டத்தின் மூலம் ங்கள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன. வரப்பட்ட ஐ க் கி ய நாணயசங்கங்களையும்,
கூட்டுறவுத்திணைக்களம் என்ற ஒன்று 1930ல் = கட்ட வளர்ச்சியான 1942 வரைப்பட்ட ங்கங்களில் 16 22 சங்கங்கள் ஐக்கிய நாணய கட்டம் கடன் சங்கங்களின் மேலேயே கவனம்.
நின் இரண்டாவது கால கட்டமான 1942 -- து உலக மகாயுத்தத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கொண்ட காலப்பகுதியாகும். யுத்த நிலைமை னியோகம் சீர்குலைந்து விட்டபொழுது அத்தி ப தட்டுப்பாடான உணவுப் பொருட்களையும் ரர் கூட்டுறவுச்சங்கங்கள் உருவாக்கப்பட்டன. ல் 1945 வரைப்பட்ட காலத்தில் 28ல் இருந்து எண்ணிக்கையும் 17,500ல் இருந்து 101,570
மூன்றாவது காலகட்டமென அழைக்கப்படுவது நியாகும். இக்காலப்பகுதியில் உள்நாட்டு உற் எட விவசாய உற்பத்தி - விற்பனவுச்சங்கங்கள் எதிர்நோக்கியிருந்த கடன் பிரச்சனைகளையும், ம் பிரச்சனையையும் மையமாகக் கொண்டு யில் குறிப்பாக மீன் பிடிக்கூட்டுறவுச்சங்கங்கள், லைக்கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கப்பட்டன . தி 1949ல் கூட்டுறவு அபிவிருத்தித்திணைக்களம் ரவு அபிவிருத்தி ஆனையாளரிடம் கூட்டுறவு
டக்கப்பட்டிருந்தது.

Page 91
இலங்கைக் கூட்டுறவு இயக்கத்தின் ந படுவது 1956 ---- 1970க்கு இடைப்பட்ட காலம் குக் கூட்டுறவுச் சங்கங்களை உள்ளடக்கிய க கூட்டுறவுக்கும் பொறுப்பாக இருந்த அமைச்சர் நோக்கங்களைக் கொண்டு ஏற்கனவே உருவாக்க கங்களைக் கொண்ட ஒரு சங்கமாக இருக்க அவரால் இச்சங்கங்கள் நடைமுறைக்குக் கொள் நுகர் பொருள் விற்பனை, உற்பத்திப் பொருட்க கள் அளித்தல் போன்றவற்றினை ஒரே நே வழங்கக்கூடியதாகவிருந்தது. அத்துடன் சிறிய பேரளவு மூலதனத்தினைத்திரட்டி நிர்வாகத்தி களைக் கடைப்பிடிக்க உதவுவதாகவும் காணப்ட பொதுமக்களுக்கு ஒரு சிறந்த சேவையைச் செ
பல. நோ. கூ. சங்கம் சிறப்பாக தெ வாய்ந்ததோர் நிதி இயக்கமொன்று அவசியம் பட்ட கூட்டுறவு சமஷ்டி வங்கியும், கூட்டுறவு பார்த்த பலாபலன்களைத் தராதபடியால் 1961 அரசினால் உருவாக்கப்பட்டது. இதன் பின்னர் காக உருவாக்கப்பட்ட நிதி அமைப்புக்களை தன் துடன் கூட்டுறவுக்கு வேண்டிய நிதிவசதியினை தொழிற்படவும் தொடங்கியது. இம் மக்க உருவாக்கப்பட்டதுதான் கிராமிய வங்கியாகும். கிச் சேவையை அளிக்கும் வகையில் கிராமிய வா. நிர்வாகம் கூட்டுறவுச் சங்கங்களினாலும், நிதி | குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் அறுபத்துக்கள் உற்பத்தியாளர் கூட்டுறவுச்சங்கம், இலங்கை சங்கம், இலங்கை நுகர்வோர் கூட்டுறவுச் சங்க. கள் அரசினால் உருவாக்கப்படாது மக்களினால் பிடத்தக்கதாகும்.
பல. நோ. கூ. சங்கமானது அறுபத்துக் யினைப் பெற்றுக்கொள்ள முடியாமல் கஷ்டம் குறைந்த சம்பளம், குறைந்த ஆளணிப்பயிற் பொருத்தமான தலைமை இன்மை போன்ற இருந்தது. இதனை மேலும் மோசமடையச் செ யாகும். முகாமைச்சபை அரசினால் நியமனம் செ முன்னேற்றம் எனும் நோக்கை முற்றாக ! கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும், அபிவு கைகளை அரசு எடுக்கவேண்டியிருந்தது. எனவே தலைமையில் ஒரு ஆணைக்குழு அரசினால் நியப் பற்றி ஆலோசனை கோரப்பட்டது. அக்குழு 19 பல. நோ. கூ. சங்கம் புனரமைப்புச் செய்யப்

சன்காவது காலகட்டமாகக் கொள்ளப் பகுதியில் உருவாக்கப்பட்ட பல நோக் எலப்பகுதியாகும். இக் காலப்பகுதியில் - திரு. பிலிப் குணவர்த்தனா தனித்தனி ப்பட்ட சங்கங்கள் எல்லாம் பல நோக் கமுடியும் என்று கருதியமையினாலேயே ன்டுவரப்பட்டன. கடன் கொடுப்பனவு, ளைச் சந்தைப்படுத்துதல், ஏனைய சேவை ரத்தில் பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம் 1 சங்கங்களை ஒன்றிணைத்தல் என்பது னைத் திறமையாக்கி, ஆக்கச் சிக்கனங் "ட்டது. இதனால் பல. நோ. கூ.. சங்கம் ப்யமுடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
ாழிற்படுவதற்கு அக்காலத்தில் பலம் ாக இருந்தது. ஏற்கனவே உருவாக்கப் 4 மாகாண, மாவட்ட வங்கியும் எதிர் 'ல் மக்கள் வங்கி என்ற நிதிநிறுவனம்
மக்கள் வங்கி ஏற்கனவே கூட்டுறவுக் எனகத்தே அடக்கி இணைத்துக் கொண்ட
அளிக்கும் ஒரு கூட்டுறவு வங்கியாகத் ள்வங்கியால் கூட்டுறவுக்கென 1964ல் - கிராமியத்துறையினருக்கு பாரிய வங் ங்கிகள் உருவாக்கப்பட்டன. இவற்றின் மக்கள் வங்கியினாலும் அளிக்கப்படுவது களில் தேசிய ரீதியாக இலங்கை விவசாய - கூட்டுறவு ஜவுளி உற்பத்தியாளர் ம் என்பன உருவாக்கப்பட்டன. இவை ல் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்
களின் பிற்பகுதியில் போதிய நிதிவசதி டைந்தது மட்டுமன்றி ஊழியர்களுக்கு சி, பொருத்தமான கட்டிட மின்மை,
பல்வேறு குறைபாடுகளைக் கொண்டு சய்தது அரசின் நியமன நிர்வாகசபை ய்யப்படும் நிலைமை மக்களின் கூட்டுறவு இல்லாமற் செய்து விட்டது. இதனால் பிருத்தி செய்யவும் வேண்டிய நடவடிக் - 1968ல் திரு. லெயிட்லோ என்பவரது மிக்கப்பட்டு கூட்டுறவின் புனரமைப்புப் 970ல் செய்த சிபார்சின் பேரில் 1971ல் பட்டது.

Page 92
இலங்கையின் கூட்டுறவு இய. கருதப்படுவது 1971ல் ஆரம்பமாகிய கொண்ட காலப்பகுதியாகும். இப்புக நோ. கூ.. சங்கங்களில் கொண்டு வந். 1. சிறிய அளவிலாக இருந்த 5818 சங்
சங்கங்களாக மாற்றியமைத்தது. உறுப்பினர்களின் அங்கத்துவத்தை கொள்வதனை உறுதிப்படுத்தும் 4 கொன்றின் பெறுமதியை 50 ரூபா ஒரு: பல. நோ. கூ. சங்கம் குறைற் டிருக்க வேண்டுமென்ற நிபந்தனை கள் 1972ல் 232 ஆக அதிகரித்திரு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
மேற்கொள்வதன் மூலமும் மோச
இது போன்ற பல்வேறு மாற்றங்கள் இதன் பிரகாரம் பின்வரும் அனுகூல அவை:
(அ) பெருந்தொகை அங்கத்தினர்கள்
கொள்ள முடிந்தது.
(ஆ)
பெருந்தொகை அங்கத்தினர்
முகாமையைச் சிறப்படையச் 6 (இ)
வளங்களை ஒன்று திரட்டுவத
கொண்டிருக்க முடிந்தது. (ஈ)
செயற்பாட்டுப் பிரதேசம் பெரி,
ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது (உ)
பெருந் தொகை மக்களுக்கு வே
லாப் பிரச்சனையைத் தீர்க்க மு (ஊ) ஊழியர்களுக்குக் கூடிய சம்பளம்
ஊழியர்களின் வினைத்திறன் ( (எ) கிராமிய பொருளாதாரத்தின் 4
கிகள் கடன்களை வழங்கியதோ
தூண்டி மக்களிடையே வங்கிட (ஏ) பொதுமக்களுக்குப் பல்வேறு து
இது போன்ற பவ்வேறு அ மைப்பு எதிர் பார்த்ததனைப்போல் கூ யாமல் இருந்தது. அதற்குரிய முக்கிய

கே வரலாற்றில் ஐந்தாவது காலகட்டமாக புனரமைக்கப்பட்ட பல. நோ.கூ. சங்கங்களைக் எரமைப்பானது பின்வரும் மாற்றங்களை பல. தது. அவை:
கங்களை ஒன்றிணைத்து 372 பெரிய பல நோ. கூ.
த அதிகரித்து அதிகமானோர் சங்கத்தில் பங்கு வகையில் ஒரு உறுப்பினர் வாங்கக் கூடிய பங் -விலிருந்து 1 ரூபா ஆக குறைந்திருந்துது.
தேது ஒரு கிராமிய வங்கியையாயினும் கொண் யினால் 1971ல் 11ஆக இருந்த கிராமிய வங்கி கந்தன.
வழங்கப்படுவதன் மூலமும், இடமாற்றங்களை டிகளை குறைக்கத் தீர்மானித்தது.
ளை ஏற்படுத்துவதாக மறு சீரமைப்பு அமைந்தது. லங்கள் பல. நோ. கூ. சங்கங்களில் ஏற்பட்டன.
ளச் சேர்த்து பேரளவு நிதியினைத் திரட்டிக்
களில் திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து செய்ய முடிந்தது.
ன் மூலம் சிறந்த கொள்வனவுப் பலத்தைக்
தாகையினால் சிறந்த திட்டமிடற் கூறு ஒன்றை
லை வாய்ப்பளித்து நாட்டு மக்களின் வேலையில் டிந்தது. ங்களையும் ஏனைய நல வசதிகளையும் ஏற்படுத்தி Productivity ) அதிகரிக்க வாய்ப்பளித்தது. அபிவிருத்திக்கு உதவும் வகையில் கிராமிய வங் 'டுமட்டுமன்றி, மக்களின் சேமிப்புக்களையும் 1 பழக்கத்தை ஏற்படுத்தியது.
எறைகளிலும் பணியாற்றக்கூடியதாகவிருந்தது.
னுகூலங்களைப் பெற்றுத்தந்தது ஆனாலும் புரன ட்டுறவு இயக்கமானது வளர்ச்சியடைய முடி I காரணம் அதுகொண்டிருந்த நிர்வாக அமைப்பு

Page 93
முறையே எனச் சொல்லலாம். அரசாங்கம் கூ மளவில் கொண்டிருக்கவும் நிலை நிறுத்தவும் ே ளில் 9 பேரை தனது நியமனமாகவும், மக்க மாகச் சேர்த்து மொத்தமாக 15 பேர் இயக் உறுதி செய்தது. இப் புதிய நிர்வாக அமை ளிடையே கருத்து விசுவாச மோதல்களுக்கு வா மன்றி இயக்குனர் சபை உறுப்பினர்களுக்குப் முகாமைப்படுத்தக்கூடிய நிர்வாக அறிவும், அழ அத்தகைய திறமையானவர்கள் கூட்டுறவுக்கு 6 பள மீளாய்வுக்குப் பின்னரும்கூட கூட்டுத்தாட ளுக்குக் கிடைக்கும் சம்பளத்தைப்போற் கூட்டு வில்லை. இதனால் கூட்டுறவு நிர்வாகத்திற்கும், யான ஊழியர்களைப் பெற முடியாதிருந்தது.
இலங்கையின் 1971ம் ஆண்டிற் கூட்டுற பலனை அளிக்க முடியாமல் போனாலும் கூட்டுறவு புள்ளிவிபரங்கள் கூட்டுறவின் இலாபம் உழைக் எடுத்துக்காட்டுவதாக விளங்குகின்றன. புனரடை கத்தின் பணியும் செயற்பாடும் அதிகரித்து வரும் இலாபத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புக்குக் கார தரிப்பு என்றே கூறமுடியும். சிலசங்கங்கள் நட்ட, பொருள் பற்றாக்குறை என அச்சங்கங்களின் ( காட்டப்படுகின்றது. அத்துடன் போக்குவரத்து பனவும் நட்டத்தில்' இயங்குவதற்கான துனை கணக்காய்வாளர்களின் கருத்துப்படி பொருட்கு பாடாக காணப்படுகின்றது. அத்துடன் கூட்டுற திருப்பிச் செலுத்தாமல் இருந்தமையும் அவற்றின்
து. அதயங்குவடி பொருட்டுற
இலங்கைக் கூட்டுறவின் நிறுவன அமைப்பு
இலங்கைக் கூட்டுறவு இயக்கத்தின் நிறு பரந்து காணப்படுகின்றது. உள்ளுர் மட்டத்தில் சங்கங்கள், வழக்கமாக மாவட்டங்களில் காணப் மட்டங்களில் காணப்படும் உயர் நிறுவனங்கள் எ திலுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் இலா கின்றன . இதில் நுகர் பொருள் விநியோகத்திற்க காகவும், கைத்தொழிலுக்காகவும் உருவாக்கப்பட் எனச் சொல்லிவிடலாம்.மாவட்ட ரீதியில் கட்டுப்ப துக்கு உதாரணமாக 1973ல் உருவாக்கப்பட்ட இ சம்மேளனம், (MARKFED) வடபகுதி விவசா சுட்டலாம். தேசியரீதியில் கூட்டுறவுச் சங்கங்கள் காணப்படுவது இலங்கைத் தேசிய கூட்டுறவுக் கூட்டுறவுக் கல்வியை போதித்தல், கூட்டுறவு ஆலோசகராக விளங்குதல் போன்ற நோக்கத் மல்லாது கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம், பனை நிலையம் போன்ற வற்றினையும் தேசிய ம அத்துடன் 1972ல் உருவாக்கப்பட்ட கூட்டுறவு

ட்டுறவில் தனது ஆதிக்கத்தினைப் பெரு வண்டி நிர்வாக சபை உறுப்பினர்க ள் 5 பேரையும், ஊழியர் ஒருவரையு குனர்சபை உறுப்பினராக இருப்பதை ப்பு இயக்குனர் சபை உறுப்பினர்க ய்ப்பினை ஏற்படுத்தியது. அதுமட்டு பாரிய வர்த்தக நிறுவனமொன்றினை னுபவமும், ஆற்றலும் இருக்கவில்லை. பரப் பின்னின்றனர். காரணம் சம் பன, தனியார் நிறுவன ஊழியர்க றவின் ஊழியர்களுக்குக் கிடைக்க இயக்கத்திற்கும் வேண்டிய திறமை
வு மறு சீரமைப்பு எதிர்பார்த்த பலா த் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட கும் ஆற்றல் அதிகரித்து வருவதனை மப்பைத் தொடர்ந்து கூட்டுறவு இயக் வதனை காணக்கூடியதாக இருக்கின்றது. ணம் கூட்டுறவின் செயற்பாட்டு விஸ் த்தில் இயங்குவதற்குக் காரணம் நுகர் பொது முகாமையாளர்களால் சுட்டிக் ப்பிரச்சனை, அரசியல் தலையீடுகள் என் எக்காரணங்களாகக் கூறப்படுகின்றன. றைவே (Leakages) ஒரு முக்கிய குறை வுச் சங்கத்தில் பெற்ற கடனை மக்கள் குறைபாடாகச் சொல்லப்படுகிறது.
/.:
புவன அமைப்பு மூன்று மட்டங்களில் » காணப்படும் ஆரம்ப கூட்டுறவுச் படும் இடைத்தர நிறுவனங்கள், தேசிய ன்பன இவையாகும். ஆரம்ப மட்டத் வகையில் தற்போது 319ஆக காணப்படு ாக 284 சங்கங்களும் மிகுதி மீன்பிடிக் ட பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் எட்டினைக் கொண்ட கூட்டுறவு இயக்கத் இலங்கை கூட்டுறவுச் சந்தைப்படுத்தல் "ய கூட்டுறவு யூனியன் ஆகியவற்றைச் ல் கொள்கைசார் உயர் நிறுவனமாகக் கவுன்சிலாகும். அங்கத்தவர்களுக்கு விவகாரங்கள் தொடர்பான பிரதம தைக் கொண்டுள்ள கவுன்சில் மட்டு மக்கள்வங்கி, கூட்டுறவு மொத்த விற் ட்டத்திலான நிறுவனங்களெனலாம். ஊழியர் ஆணைக்குழு, 1973ல் ஆரம்

Page 94
பிக்கப்பட்ட கூட்டுறவு முகாமைச் சேர் மட்டத்திலான நிறுவனங்களேயாகும், திறமையான இயக்கம் என்பவற்றுக்கு ? யடைய வேண்டிய நிலையிலிருக்கின்றன ஒரு கட்டுக்கோப்பை ஏற்படுத்தி இரு நிறுவனம், கூட்டுறவுக் கல்லூரி என்ப படும் கூட்டுறவு பற்றிய கல்வியினைப்பரப் இவற்றின் மூலம் மக்களிடம் கூட்டுற மக்களிடம் உயர்த்த முடியுமென அரசு
இலங்கைக் கூட்டுறவின் எதிர்காலம்
இலங்கையில் கூட்டுறவானது போனமைக்கான காரணங்களில் பிரதி கொள்ளலாம். எழுபதுகளின் நடுப்பாடு மாறிவிட்டமையினால் அரசாங்கக் செ களாக விளங்கத் தொடங்கின. இதனா களைக் கொண்டிருக்க விரும்பாதிருந்தன மூலமே கூட்டுறவின் வளர்ச்சியைத் ! வந்த புதிய அரசு ஊ கித்தது. கூட்டு களது கூட்டுறவைப் பொற்றுக்கொள்க மக்கள், சங்க பொதுக்கூட்டங்கள், குழு அவசியமாகும். அத்துடன் சங்க நிர் போன்றவற்றிற்கு மக்களைத் தூண்டு. தியது. இதனால் அரசின் நியமன உறுப் வகிக்கக் கூடாது என்பதனை மையமாகக் தால் கூட்டுறவுச் சட்டம் மாற்றிய ை யில் 6 உறுப்பினர்களே அங்கம் வகிப் ஊழியர்களினாலும் தெர்ந்தெடுக்கப்படு பட்டவர்கள் தேர்ந்தெடுப்பர். இந்நி வாகிகள் பயந்து, கட்டுப்பட்டு நடக்கும் ஊழியர்கள் இயங்க வழி வகுக்கின்றது. யடைந்து தனது அபிவிருத்திக்கு உதவும் முடியும். இதன் முதற்கட்ட வேலையா நடைபெற்று இப்பொழுது முடிவுறும் புனரமைப்பானது கிராமியப் பொருள் தாக அமைக்கப்பட இருக்கின்றது. கிராமியப் பொருளாதாரம் ஒரு முக்கி கூட்டுறவு முக்கிய கவனத்தைச் செலு 1980 ம் ஆண்டு தொடக்கம் மக்கள இயக்கம் நடைமுறைக்கு வரும் அதே வகையில் தனது கட்டுப்பாட்டினை மட் இதனால் எதிர்காலத்தில் இலங்கையில் ஒரு துரிதமான வளர்ச்சியை அடைந்து

வைகள், மத்திய நிலையம் போன்றனவும் தேசிய கூட்டுறவுக்கான நவீன தலைமைத்துவம் அதன் இன்னமும் எமது தேசிய நிறுவனங்கள் வளர்ச்சி எ எனக் கருதிய போதும் நிறுவன அமைப்பில் க்கின்றதெனச் சொல்லலாம். கூட்டுறவு பயிற்சி ன தேசியமட்ட நிர்வாகத்தில் மேற்கொள்ளப் ப்பும் நடவடிக்கைகள் எனக் கூறிக்கொள்ளலாம். வுக்கல்வியை புகுத்தி கூட்டுறவுபற்றிய அறிவை ஈ கருதுகின்றது.
D:
- எதிர்பார்த்த பலாபலனை அளிக்கமுடியாமல் தானமானது அரசின் தலையீடு என்று சொல்லிக் குதியில் கூட்டுறவு அரசின் கைப்பொம்மையாக காள்கைகளை செயற்படுத்தும் முகவர் நிலையங் மல் மக்கள் கூட்டுறவுடன் பெருமளவு தொடர்பு சர். எனவே இந்நிலைமையை மாற்றியமைப்பதன் துரிதப்படுத்தலாம் என்பதனை 1977ல் பதவிக்கு நிறவு என்பது மக்களது அதாவது அங்கத்தவர் ள வேண்டிய ஒரு நிறுவனமாகும், இக்கருத்தில் ஒக்கூட்டங்கள் என்பவற்றில் கலந்து கொள்வது "வாகிகளாக அல்லது ஊழியர்களாக இருத்தல் தல் வேண்டுமென்ற கருத்தை அரசு வலியுறுத் 'பினர் கூட்டுறவின் நிர்வாகசபையில் அங்கம் கொண்டு தற்போது பதவியிலிருக்கும் அரசாங்கத் மக்கப்பட்டுள்ளது. இதன்படி இயக்குனர் சபை பர். இதில் 5 பேர் உறுப்பினர்களாலும் ஒருவர் வர். இவர்களை கிளைச்சங்கத்தில் தெரிவு செய்யப் லைமை அர சியல் வாதிகளுக்கு கூட்டுறவின் நிர் நிலைமையினைப் போக்கி சுதந்திரமாக கூட்டுறவு இதன் பிரகாரம் கூட்டுறவு சிறப்பாக வளர்ச்சி ம் வகையில் இலாபத்தினையும் உழைத்துக் கொள்ள க கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்கள் எல்லாம் தருணத்திலிருக்கின்றன. இப்புதிய கூட்டுறவுப் ாதாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ய இடத்தை வகிப்பதனால் அதன் வளர்ச்சியில் த்த வேண்டுமென அரசு விரும்புகிறது. இதனால் மல், மக்களுக்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு வேளையில் அதன் வளர்ச்சிக்கு உதவி செய்யும் டும் அரசு பிரயோகிக்கத்திட்டமிட்டு இருக்கிறது.
கூட்டுறவு இயக்கம் மக்களின் ஒத்துழைப்புடன்" துவிடும் எனக் கூறலாம்.

Page 95
இணுவில் சைவ மகாஜல் வாழ்த்து விருத்தங்
மகாஜன விதாலயம் இணுவைக்கோர் மகாஜன விதாலயம் சைவமாணவர்க் மகாஜன விதாலயம் திரு அப்பாக்கு மகாஜன விதாலயம் வாழ்க என்று
9ெ
விண் மேலுயர் விஞ்ஞான கூடம்; தண்ணார் மதிபோலும் தலைமை அதி கண்ணியமார் ஆசிரிய உடுக்கள் கவி பண்ணிய புண்ணியம் மகாஜன வித்
உத்தமதான உயர் கல்வி போதிக்கு முத்தமிழின் சுவை முக்கனி ஊட்ட எத்தகைய மா பரீட்சைகளிற் சித்திக வித்தியாலயம் சிறந்தது என்று வில்
செகராச சேகரப்பிள்ளை ஞானப்பால் திகழ் ஞான வேற்பிள்ளை செந்தமி சொகு சாம் மகாஜன விதாலயப் | புகு மாசைவப் பெற்றோர் நல் இன்

[ விதாலய
கள்
அமரர், சி. ஆறுமுகதாசன், இளைப்பாறிய ஆசிரியர்,
இணுவில்.
மணிமகுடம் கோர் வரப்பிரசாதம் ட்டியார் விதாலயமே ம் மிக வாழியவே
அவ்விண் ஒளிரும் திபர்; அம் மதியைச் சூழ்ந்த
னிணுவை தியாலய மானதுவே
(2)
ம் வித்தகரே! - மாணவர்கள் முன்னும் -ரண் மகாஜன எம்புவரே
(3)
தித்திக்க ஊட்ட, ழ் தெளிவு காட்ட, பிள்ளை துள்ளிஆட,
முகம் காட்டிப் புகழுவரே.

Page 96
கணிதம் - கற்றல், 1
ம)
எண்ணும் எழுத்தும்கண்லெ டைக் காலந்தொட்டு கணிதத்திற்கு யையும், முக்கியத்துவத்தையும் கா
(' எண்ணென்ப ஏனை எடு
கண்ணென்ப வாழும் எனக் கூறிப்போந்தார்.
கீழைத் தேசங்களில் மாத்திர தம் முக்கிய இடம் பெற்றிருக்கின்
அறிவினதும் தொட்டில் எனக் கரு: சிறந்த சிந்தனையாளர் பிளேட்டோ நுழைவாயிலில் “ கேத்திரகணிதம் எனப் பொறித்துக் கணிதத்தின் பூ பேகன் (Bacan) “' கணிதம் அறிய. கூறியதை இங்கு நினைவுகூர்தல் டெ
சமுதாயம் மிகவும் எளிமைய எழுந்த கூற்றுக்களே மேலே காண. யம் பல்கிப் பெருகி வளர்ந்து சிக். தேவைகளும் அனந்தம், மாற்றங்கம் துக் கணிதம் கிளைவிட்டு வளர்ந்து ளன. இதன் காரணமாகக் கணிதம் கூறுவது பொருத்தமானது. ஆரம்ப வெளி ஆசியவற்றின் விஞ்ஞானம்'
அ ட் ச ர க ணி த ம், கே த் தி ர க வற்றில் மட்டும் பயிற்சி இரு ந் 4 அத்துடன் கணிதத்தின் முக்கிய பிர தது. கணிதத்தின் துணைகொண்டு தது. இன்று ஒரு குக் கிராமத்தில் | தாக்கத்தை உணருகின்றான். கணி விருந்து 'விஞ்ஞானத்தின் அரசி' எ யத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் கணி யையும் வகையையும் அதிகரிக்கச் 6 வணிகம் தொடர்பு சாதனங்கள் ஆ யாத்தாகவுள்ளது.

கற்பித்தல்
வே. நடேசபிள்ளை கணிதக்கல்வி ஆலோககர்
எனத் தகும் '' என்ற வாக்கு பண் தக் கொடுக்கப்பட்டிருக்கும் முதன்மை ட்டுகின்றது. இதையே வள்ளுவரும், ழுத்தென்ப இவ்விரண்டும் உயிர்க்கு''
"மன்றி, மேலைத் தேசங்களிலும் கணி றது. மேலைத்தேச நாகரிகத்தினதும், தப்படும் கிரேக்க சமுதாயத்தின் தலை (Plato), அவர் தனது அக்கடமியின் அறியாதான் நுழையாதிருப்பானாக ' முக்கியத்துவத்தைப் புலப்படுத்தினார். Tதான் ஒன்றும் அறியான் '' என்று பாருத்தமானதாகும்.
பாக இருந்தபோது அனுபவ ரீதியாக ப்படுபவை. ஆனால், இன்றோ சமுதா கலான அமைப்பாகவுள்ளது. அதன் ளுக்கும், தேவைகளுக்கும் ஈடுகொடுத் Tளது. பல துறைகள் உருவாகியுள் ம்' எனக் கூறாது “கணிதங்கள்' எனக் " காலத்தில் கணிதம் என்பது 'எண், எனக் கருதப்பட்டது. எண்கணிதம்,
ணி த ம், திரிகோணகணிதம் ஆகிய த ா ல் போதுமானதாக இருந்தது. யோகம் விஞ்ஞானத்துறையாக இருந் விஞ்ஞானம் துரித வளர்ச்சியடைந் வசிக்கும் ஒருவனும் விஞ்ஞானத்தின் தம் ' விஞ்ஞானத்தின் சேவகி' ஆக ன்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. சமுதா தத்தை உபயோகிப்போரின் தொகை செய் துள்ளன. அரசியல், சமூகவியல், கியவற்றிற்கும் கணிதம் இன்றியமை

Page 97
சமுதாயம் எளிமையாக இரு! "பெற்றிருந்தாலே சமுதாயத்தின் தே -கூடியதாக விருந்தது. ஆனால் இன்று வேறு துறைகளிலும் அறிவு தேவை அங்கத்தவர் யாவர்க்கும் அந்த அற தில் எப்படியான கணிதஅறிவு தேன் வும் கூறமுடியாத நிலையிலுள்ளது. ப சில் (Cambridge) நடைபெற்ற கரு. பல் (Frances Keppel) என்பவர் ' விதமாகச் சமூகம் இருக்குமென்பது. வாக இருக்குமென்பதும் நம்மில் எ யுள்ளார். ஆனால் வள்ளுவர் கூறிய, கண்ணில்லாதவன் போலாவான் >>
கணிதத்தின் வளர்ச்சி, சமுதா மாகப் பாடசாலையில் கணிதம் கற்பு மாகின. பாடசாலைக் கணிதத்தில் பு ரும்முகமாக இந்நூற்றாண்டின் நடுப் கம் பிறந்தது. கணித பாடத்திட்ட பாகக் குழுக்கள், மத்தியஸ்தானங்கள் பாகங்களிலும் தோன்றின. கணித . கள், ஆசிரியர்கள், கல்விமான்கள் 4 கணிதபாடத்திட்டம் கற்பித்தல் கணித வளர்ச்சி, சமுதாயத்தின் கே
வளர்ச்சி, கணிதம் கற்றல் பற்றிய 2 காரணிகள் கணித பாடத்திட்டத்தை மாற்றம் 1960-ம் ஆண்டளவில் ஏற்ப திட்டத்தில் பரீட்சார்த்தமாக சில
அந்த அனுபவத்தைக் கொண்டு எழு கணித பாடத்திட்டத்தில் கொண்டு
கணிதம் கற்பிப்பதன் நோக்கங்கள்
கணிதம் கற்பதன் நோக்கங்க (Cognitive) நோக்கங்கள், பொது படுத்தலாம்.
அறிதற்குரிய நோக்கங்கள் : 0 ஸ்தூல நிலையில் (Abstract) 0 சுயேச்சையாகக் கணிதத்தை

ந்தபோது ஒருசிலர் கணித அறிவைப் 5வைகள் யாவையும் பூர்த்தி செய்யக்
அப்படியல்ல. கணிதத்தின் வெவ் "ப்படுகின்றது. அத்துடன் சமுதாய வுெ அவசியமாகின்றது. எதிர்காலத் வை என்பதைப் பற்றி யாரும் எது டசாலைக் கணிதம் பற்றி கேம்பிறிட் த்தரங்கொன்றில் பிரான்செஸ் கெப் * முப்பது வருடங்களின் பின் என்ன ம் அதில் கணிதத்தின் பங்கு என்ன எவருக்கும் தெரியாது.'' எனக் கூறி து போன்று, ''கணித அறிவற்றவன் என்பது திண்ணம்.
ரய வளர்ச்சி ஆகியவற்றின் காரண பிப்பதில் பல மாற்றங்கள் அவசிய ரட்சிகரமான மாற்றங்களைக் கொண "பகுதியில் மாபெரும் சர்வதேச இயக் த்தை மாற்றியமைப்பது தொடர் T, சங்கங்கள் முதலியன உலகின் பல ஆராய்ச்சியாளர்கள், உளநூலறிஞர் எல்லோரும் ஓர் அணியில் சேர்ந்து. முறைகள் பற்றி ஆராய்ந்தனர். ள்வி (Demand) சிறார்களின் அறிவு உளநூலாராய்ச்சி முடிபுகள் முதலிய த்ே தீர்மானித்தன. இலங்கையில் இம் ட்டது. அறுபதுகளில் கணிதபாடத் புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டன. ஓபதுகளில் மேலும் பல மாற்றங்கள்  ெவரப்பட்டன.
களை கணிதபாடத்தில் அறிதற்குரிய வான நோக்கங்கள் என வகைப்
கோலங்களைக்காணல் 5 உண்டாக்குவதில் திறமை

Page 98
0 கணித அறிவை விருத்தி செ
களையும், குறியீடுகளையும் < 0 மிகவும் முக்கியமான திற
0 கணித உண்மைகளை அறி பொது நோக்கங்கள் :
0 கணிதத்தை ஒவ்வொருத்த 0 கணிதத்தைக் கண்டுபிடிக்கு
யும் ஒவ்வொருவரும் அறி 0 கணிதத்தின் திறந்த முடிை
கொள்ளல். 0 தனது கணித அறிவின் 2
பாங்கு. 0 க ணி த த் தி ல் ' படித்த
கொள்ளல். கணிதம் விந்தையானது, "னது என்பதை உணர்தல்
புதியதும், பழையதும் :
கணித பாடத்திட்டத்தில் ஏ 'புதியது' அல்லது 'தற்கால' என் மாப்போல் உபயோகப்படுகின்றது.
றைப் 'பழையது' அல்லது 'பாரம்ப போது ஏளனக் கருத்தில் கையாள் உண்மை அப்படியல்ல. புதியனவற். மான பகுதிகளுள்ளனவோ, அப்பா சங்களுள. 'புதியது' என்று கூற கற்பிக்கும் முறையே குறிக்கப்படுகி செய்து, சொல்லிக் கற்கும் முறை கொமேனியஸ் (Comenius) எதிர்த் தல் மு  ைற க ளை அவதானிக்கும் புதியனவே.
கணித பாடத்திட்டம் :
தற்கால சேவைக்கேற்ப பல சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுள் ( புள்ளிவிபரவியல், நிகழ்தகவு, ஏகப்.

ய்வதற்கான அடிப்படைக் கருத்துக். அறிதல். மைகளை வளர்த்தல்
தல்
ராலும் கண்டுபிடிக்க முடியும். நம் திறமையையும், அதன் எல்லையை தல்.
வ (இறுதி முடிவல்லாதது) உணர்ந்து
உண்மை நிலையை விமர்சிக்கும் மனப்
உள்ளுணர்வின் ' நி லை யை ஏற்றுக்
உபயோகமானது, பொழுதுபோக்கா
மற்பட்ட மாற்றங்களைக் குறிப்பதற்கு ற சொற்கள் புகழ்ச்சியைக் குறிக்கு இம்மாற்றங்களுக்கு முன்பிருந்தவற் பரிய' என்ற சொற்களால் குறிப்பிடும் வதை நாம் காண்கின்றோம். ஆனால் றில் எப்படித் தேவையான, உபயோக டிப் பழையதிலும் விரும்பத்தக்க அம் புழ்போது, பெரும்பாலும் தற்காலக் ன்றது. குருட்டாம்போக்கில் மனனஞ் ஒய சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே ததை நாமறிவோம், எமது கற்பித் போது கொமேனியஸின் கருத்துகள்
பகுதிகள் கணித பாடத்திட்டத்தில் தொடை, தொடர்புகள், தாயங்கள், ரிமாண திட்டப்படுத்தல் போன்றவை

Page 99
குறிப்பிடத்தக்கன. இவை கணிதத்திற் நிலையில் சில பகுதிகள் நீண்ட காலமா ஆனால் பாடசாலைக் கணிதத்தைப் பொ வையே. பாடத்திட்டம் மாறும்போது கள், முறைகள் மாறுவது தவிர்க்க மு
சகலருக்கும் கணிதம் :
சமுதாயக் கேள்விக்கிணங்க ச கணிதம் கற்பிக்கத் தீர்மானிக்கப்பட்ட தத்துவம் நடைமுறைக்கு வருவதற்கு மாணவருக்கே - கணிதம் கற்பிக்கப்பட் சாலை சென்ற மாணவர்களில் 30 சத எண் கணிதத்தை அல்லது வர்த்தக கல்
பிழை.
சகலருக்கும் கணிதம் கற்பிக்க பல பிரச்சனைகள் தோன்றின. இதிெ ஒரு அடிப்படை அறிவு கொடுக்கப்பட டத்தைத் தீர்மானிக்கும் ஒரு காரணிய காக வைத்துத் தீர்மானிக்கப்படும் ஒரு வாரியாகப் பார்க்கும்போது, 'கணித = பாக முன்பிருந்த பாடத்திட்டங்களும் பிராயம் ஏற்படுவது தவிர்க்க முடியாது முறைகளை மாணவர் நுண்ணறிவு, இய யில் மாற்றியமைத்தால் பெரும்பாலா பரந்த அறிவைப் பெறுவார்கள் என்ட
கணிதம் ஒருமையானது :
- பழைய பாடத்திட்டங்களிலே ! தனித்தனிப் பகுதிகளாக, ஒன்றுடன் ஒ கப்பட்டன. இதனால் மாணவர் ஒரே பங்களில் சந்தித்தும் அதிலுள்ள டெ தில்லை. அத்துடன் காலமும் விரயம் கொள்ளாமலே பல விடயங்களை மனல் மறந்துவிடும் நிலை இருந்தது. ஏனெ விடயங்களை - குறிப்பாக விளங்காத வ தில் வைத்திருப்பதோ, புதியதொரு ! தது. ஆனால் கணிதத்தை ஒருமையா. யேயுள்ள பொதுக் கருத்துக்களைத் தொ குறைபாடுகளை நீக்கிவிடும். அத்துடன் திறமைக்கேற்ப, தேவைக்கேற்ப, முயற்

குப் புதியனவல்ல. பல்கலைக்கழக ரகக் கற்பிக்கப்பட்டு வந்துள்ளன. சறுத்த வ  ைக யி ல் இவை புதிய - கற்பித்தல் நோக்கங்கள், இலக்கு
டியாததாகும்.
- க ல பாடசாலை மாணவருக்கும் -து. 'சகலருக்கும் கணிதம்' என்ற முன் ஒருசிலருக்கே - திறமை கூடிய ட்டது. எமது நாட்டில் இது பாட வீதமாக இருந்தது. எஞ்சியோர் னிதத்தைக் கற்றனர்.
- முயற்சிகள் எடுக்கப்பட்டபோது லான்று சகலருக்கும் தேவையான வேண்டும். இதுவும் பாடத்திட் பாக விளங்குகின்றது. இதை நோக் ரு பாடத்திட்டத்தை மேலெழுந்த அறிவு குறைந்துவிட்டது' -- குறிப் ன் ஒப்பிடும்போது -- என்ற அபிப் ததொன்றாகும். ஆனால் கற்பித்தல் பல்பூக்கம் ஆகியவற்கு ஏற்றவகை ன மாணவர்கள் க ணி த த் தி ல் பது அநுபவ உண்மையாகும்.
கணிதத்தின் வெவ்வேறு பகுதிகள் ஒன்று தொடர்புள்ளதாகக் கற்பிக் - விடயத்தை வெவ்வேறு சந்தர்ப் பாதுக்கருத்தை விளங்கிக் கொள்வ மாகின்றது. மாணவர் விளங்கிக் எஞ்செய்து பரீட்சை முடிந்தவுடன் னில் தொடர்பில்லாத தனித்தனி பிடயங்களை நீண்டகாலம் ஞாபகத் நிலையில் பிரயோகிப்பதோ முடியா கப் பல்வேறு பகுதிகளுக்குமிடை சடர்புபடுத்திக் கற்றல், மேற்கூறிய - ஒவ்வொரு மாணவனும் தன்தன் 5சிக்கேற்ப கணிதஅறிவை விளங்கி

Page 100
அறிந்துகொள்ளும் வாய்ப்பேற்ப கள் மாணவர் விளங்கிக் கொள்வ கிக் கொள்வதற்கும் சந்தர்ப்பமள்
ஸ்தூல நிலைக் கருத்துக்கள் :
கணிதக் கருத்துக்கள் ஸ் லுள்ள கருத்துக்களை ஒருவர் எடுத்து முடியாது. ஒரு சிலர் அறிந்து ருந்து அறிந்து கொள்பவர் மிகவு முறையில் விளங்கிக் கொண்டவர் அழகாக, வரைவிலக்கணமாகக் க பவரீதியான அறிவில்லாதவர் அத? ஒரு உதாரணம் மூலம் விளக்கலா
பிறவியிலே கண்பார்வையா வியுடன் பார்வை பெறுகின்றார் : என்ற ' நிறத்தை' எவ்வாறு உண திப்போம். சிவப்பு நிறத்துக்குரிய வியாக இருக்குமா? வரைவிலக்கல் சிவப்பு நிறத்தை அடையாளங் கா அனுபவரீதியாக உணர்ந்து அறி நிறப்பந்தை அவருக்குக்காட்டி ' அவர் சிவப்பு நிறத்தை அறிந்து 6 பந்தின் வடிவத்தையோ அல்லது = லது பந்தைத் தொடும்போது ஏ சொல் குறிப்பதாகப் புரிந்து கொ இறந்த நிகழ்ச்சியைப் பார்வை : யின் தாயை நொந்து கொண்ட. ஒரு உதாரணத்தின் மூலம் ஒரு முடியாது என்பது தெ ளி வா கி அவ்வுதாரணங்களில் நாம் பிரித்த, இருக்க வேண்டும்.)
இந்தப் பந்தின் நிறம் அந்தப் பையனின் நிறம் | இந்தப் பேனையின் நிறம் | அந்தக் கூரையின் நிறம் |
இப்படிப் பல உதாரணங்கள் கருவை அறிந்து கொள்ளலாம்.

மகின்றது. தற்காலக் கற்பித்தல் முறை தைச் செய்வதற்கும், செய்வதை விளங் 7க்கின்றன.
தூல நிலையிலுள்ளவை. ஸ்தூல நிலையி துக் கூறி இன்னொருவர் அறிந்துகொள்ள கொள்ளலாம். வரைவிலக்கணங்களிலி பும் சிலரே. எண்ணக் கருவை வேறு கள் அக்கருத்தைச் சொற்சிக்கனமாக, கூறலாம். ஆனால் அத்துறையில் அது ன விளங்கிக் கொள்ளமுடியாது. இதை சம்.
ற்றிருந்த ஒருவர் நவீன மருத்துவ உத எனக் கொள்வோம். அவருக்கு 'சிவப்பு', எந்து கொள்ளச் செய்யலாம் எனச் சிந் வரைவிலக்கணத்தைக் கூறினால் உத னத்தை மனனஞ் செய்தாலும் அவரால் "ணமுடியுமா? அல்லது சிவப்பு நிறத்தை 'ந்து கொள்ளவேண்டும். ஒரு சிவப்பு இது சிவப்புப்பந்து' என்று கூறினால் கொள்வரா? சந்தேகமே. சில வேளைகளில் அது செய்யப்பப்பட்ட ரப்பரையோ அல் ற்படும் உணர்வையோ 'சிவப்பு' என்ற ள்ளலாமல்லவா? பால் விக்கிக் குழந்தை அற்ற ஒருவர் கேள்விப்பட்டுக் குழந்தை கதை நாம் அறிந்ததே. இதிலிருந்து எண்ணக் கருத்தை அறிந்து கொள்ள } ன் ற து. பல உதாரணங்கள் தேவை றிய வேண்டிய எண்ணக்கரு பொதுவாக
-சிவப்பு
களிலிருந்து 'சிவப்பு' என்ற எண்ணக்

Page 101
அடுத்த நிலையில் வேறொரு நிற *நிறம் அல்ல' என்ற ஒப்பிட்டறியும் |
அதாவது ஒரு தொகுதிப் பொருட்கள் களை ஒரு கூட்டமாகவும், சிவப்பு மாகவும் பிரித்தறிதல் அடுத்த நிலைய
சிவப்பு, பச்சை, நீலம் போன் ஒருவரால் தான் நிறம் என்ற கரு ஏனெனில் நிறம் என்ற கருத்து 'சிவப்பு உயர் நிலையிலுள்ளது. இதை நாம் பின் (கீழிருந்து மேல் நோக்கி வாசிக்கவும்,
இரண்டாம் நிலைக்க
(உயர்)
முதல் நிலைக்கரு பண்பிற்குரிய உதாரணங்கள்
உளநூல் முடிபுகள்
மேலே கூறப்பட்ட உதாரணம் பே ஆகவே மாணவர் கணிதத்தைப் புரிந்து அவசியழ். செயல்கள் மூலமே மாண தறிந்து புரிந்து கொள்ள முடியும். அனுபவரீதியாகக் கற்பதே சிறந்தது. பல புதிய கருத்துக்களை அண்மைக்காடு புரூணர் (JAMES S.BRUNER), கக்கே (Z.P.D1ENES),ஸ்கெம் (RTCHARD நூல் ஆராய்ச்சிகள் உலகுக்களித்துள்ள அறிவு எண் பற்றிய அறிவு முதலியன 6 லிப் பண்புகளை எப்படி எந்தெந்த வ பதையும்; புரூணர் தனது ஆராய்ச்சி
தையும் எந்த வயதுள்ள மாணவருக் மாசக் கற்பிக்கலாம் எனவும்; கணி, கின்றன; அவற்றை எப்படி வளர் கற்பித்தல் முறைகள், கற்பிக்கும் நிப், டீன்ஸ் முதலியோரும் ஆராய்ந்துள்ள னாகப் பல புதிய கற்பித்தல் முறைகள் சாதனங்கள் விருத்தியாக்கப்பட்டுள்ள வகுப்பு முதல் பல்கலைக்கழக நிலை 6 ஏற்பட்டுள்ளது என்றே கூறவேண்டும்

மப் பொருளைக் காட்டி இது சிவப்பு முறை உபயோகிக்கப்படவேண்டும். சரில் இருந்து சிவப்பு நிறப் பொருட் நிறமற்றவையை வேறொரு கூட்ட ாகும்.
ற கருத்துக்களை அறிந்து கொண்ட -த்தை அறிந்து கொள்ள முடியும். 1' 'நீலம்' போன்ற கருத்துக்களிலும் ரவருமாறு வரை பாகக் காட்டலாம்.
1,2,3,4,5 1,2,3,4,5 1,2,3,4,5
பான்றதே கணிதக் கருத்துகளாகும். கொள்ள வேண்டுமாயின் செயல்கள் வர் கணிதக் கருத்துக்களைப் பிரித் - சொல்லிக் கற்றலிலும் பார்க்க கணிதம் கற்பிப்பது தொடர்பான லங்களில் பியாசே (JEAN PIAGET) ன (ROBERT M. GAGNE), டீன் ஸ் R SKEMP)போன்றவர்களின் உள் என. பியாசே குழந்தைகளின் தர்க்க எப்படி வளர்ச்சி யடைகின்றது.மாறி பதில் அறிந்து கொள்கின்றனர் என் மூலம் எந்தக் கடினமான விஷயத் கும் அவர்களின் நிலைக்கேற்ற வித தக் கருத்துகள் எப்படித் தோன்று -க்கலாம், என்பதை ஸ்கெம்மும், ந்தனைகள் போன்றவற்றை கக்னே, னர். இவர்களின் ஆய்வுகளின் பல ள், உத்திகள், கட்புல, செவிப்புலச் ரன. கற்பித்தல் முறையில் பாலர் வரை ஒரு புரட்சிகரமான மாற்றம்

Page 102
சேவைக்காலப் பயிற்சி:
பாடத்திட்ட மாற்றங்களா ஆசிரியர்களே. பாடத்திட்ட மாற் ஏற்றுச் செயல் படுத்த ஆசிரியர்க
சகலருக்கும் கணிதம் கற்பு கணித ஆசிரியர்களுக்குப் பெரும் பெருப்தொகையான இளைஞர்களு! சாதரணதர கல்வித் தராதரங்கள் அவர்களிற் பலர் முதல் நாள் ம களாகவும் மாறிய இரச வாதத்ல
இந்த ஆசிரியர்கள் எல்லோ டியது அவசியமாயிற்று. இதன் வகுப்புகள் ஆசிரிய பயிற்சியின் ஒ ஒரு நாள், இருநாள் பயிற்சி வகு அறிவு, உளநூலறிவு, கற்பிக்கும் தல், கற்பித்தல் சாதனங்கள், ம இடம் பெற்றன. பெற்றோர் :
பெற்றோர் தாங்கள் பாடச முது தங்கள் பிள்ளைகள் கற்கும் : தியாசங்களை அவதானிக்கின்றனர். வொரு கல்வித்திட்டமும் வெற்றி பற்றிப் பெற்றோரும் அறிந்து கெ சனத்தொடர்பு சாதனங்கள், ஆசிரியர் சங்கங்கள் முதலியன ? இன் றியமையாததாகும். முடிவுரை :
ஆசிரியர்களின் பணி, கணித வனே பெறக்கூடிய சூழ்நிலையை களின் தலையாய பணியாகும். அ ஞான, சமுதாய மாற்றங்களின் ( அறிவை பாடசாலைக்கு வெளியிலு முறையை மாணவர், அறியச் செ கும் போது மாணவனே செயல்க அறியும் போது ஒவ்வொருவரும் தத்தை அறிந்து கொள்ளமுடியும் இரண்டு பிரிவினராக - கணிதம் : எனப் பிரிக்காது சகலரும் கணிதத்

ல் கூடுதலாகப் பாதிக்கப்படுபவர்கள் றங்கள் வரும்போது அவற்றை ஏற்றுச் எளின் ஒத்துழைப்பு அவசியம். ஒக்க முயற்சிகள் எடுக்கப்பட்டபோது - பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் ம், யுவதிகளும் க. பொ. த உயர்தர , 5டன் ஆசிரிய சேவையில் சேர்ந்தனர். Tணவராகவும் அடுத்த நாள் ஆசிரியர், தெ நாம் கண்டோம். -ருக்கும் பயிற்சி அளிக்கப்பட வேண் காரணமாக, சேவைக்காலப் பயிற்சி ரு அம்சமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. ப்புக்களில் புதிய கணிதப் பகுதிகளில் முறைகள் கற்பித்தலை ஒழுங்கு செய் திப்பீடு செய்தல் ஆகிய விடயங்கள்
ாலையில் கற்றகணிதத்திற்கும், இப்பொ கணிதத்திற்கும் இடையில் பாரிய வித் . பெற்றோரின் ஒத்துழைப்பின்றி எந்த பெற முடியாது. ஆகவே மாற்றங்கள் ாள்ள வழி செய்தலவசியம், பொது பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள், இத்துறையில் ஒத்துழைப்பது மிகவும்
ம் கற்பிப்பதல்ல, கணிதஅறிவை மாண - அமைத்துக் கொடுப்பதே ஆசிரியர் த்துடன் துரிதமாக மாறிவரும் விஞ் தேவைகளுக்கேற்ற முறையில் கணித ழ் அறிந்து கொள்ளும் - வாழக்கற்றல்ய்தல் வேண்டும். செயல் மூலம் கற் ளில் ஈடுபட்டுக் கணிதக்கருத்துக்களை தன் தன் திறமைக் கேற்ப கணி 3. அந்நிலையில் கணிதம் மாணவரை கற்கக் கூடியவர், கற்கமுடியாதவர் -- ந்தைக் கற்று இன்புற முடியும்.

Page 103
விஞ்ஞானத்தைக் கற் சில பிரச்சினைகளும், அவற்றைத் தீர்ப்பதற்
பொதுவாக ஆராயுமிடத்து க கவனத்திற் கொள்ளவேண்டிய முக்கி ஆகும். அவையாவன : அ) செயல்மூலழ் விஞ்ஞானம் கற்பிப்
சாலைகளில் ''விஞ்ஞான அறை '' யின்மை, ஆசிரியர் பற்ற
முக்கிய பிரச்சினைகளாக இருந்து ஆ)
மாணவர்கள் பிரத்தியேக வகுப்பு Tutions) ஆசிரியர்கள் வகுப்பறை
போதிக்க முடியாத நிலைமை. (இ) விஞ்ஞான பாடத்திலுள்ள இரச
களைச் சிறப்பாகக் கற்பிக்கும் ஆ
அனேக கிராமப் புறப்பாடசாலை தல் மூலமாகவே நடைபெறுகின்றது. தனைகள் எதுவும் செய்யமுடியாத நிலை வெனில் இப்பாடசாலைகளில் ஆய்வுசு விஞ்ஞான அறைகூட இல்லாமையே - மண்டபத்தினுள் வெவ்வேறாக வைக்கப் யாவும் ஒரே மண்டபத்தினுள் இருப் போது ஆசிரியர் ஒரு பரிசோதனையைச் மண்டபத்தினுள் உள்ள சிறிய பிள்ளைகள் பார்த்து பாடத்தையே ஒரு குழப்பநிலை கள். எனவே விஞ்ஞான ஆசிரியர் இந்நி வேண்டி இருக்கிறது. எனவே எல் ஒரு தனி அறையையாவது ஒதுக்கி கூடிய ஒழுங்கு செய்யின் இக் குறைபா வேளையில் நகர்ப்புறப் பாடசாலைகளிற் கூட வசதி, உபகரண வசதி இருந்தபே

pபிப்பதில் உள்ள
தகாய வழிகளும்
ஐ. ஜெகநாதன், விஞ்ஞானக் கல்வி ஆலோகர்.
ல்வியியலாளர்களாகிய நாம் எமது யே பிரச்சினைகளுட் சில பின்வருவன
பதற்கு அனேக கிராமப்புற பாட
வசதியின்மை, உபகரண வசதி எக்குறை ஆகிய மூன்றும் மிகவும் வருகின்றன. களுக்குச் சமுகமளிப்பதால்(Private மகளில் சிறப்பான முறையில் கல்வி
சாயன, பௌதீக, உயிரியல் பகுதி
ற்றல் அற்ற நிலை.
களில் விஞ்ஞானம் கேட்டுப்படித் இங்கே செய்முறைகள், பரிசோ யில் உள்ளனர். காரணம் என்ன உட வசதி இல்லாவிடினும் ஒரு ஆகும். சகல வகுப்புகளும் ஒரே "பட்டபோதிலும் இவ்வகுப்புக்கள் "பதனால் விஞ்ஞானபாடத்தின் செய்து காட்ட அப்பாடசாலை ள் அனைத்தும் கூடி வேடிக்கை பக்குக் கொண்டு வந்து விடுவார் 1லையில் பதட்டநிலையை அடைய வ்வாறாயினும் பிரத்தியேகமான விஞ்ஞான கூடமாகப் பாவிக்கக் "டு ஓரளவு நீக்கப்படும். இதே 5 போதியளவு இடவசதி, ஆய்வு பாதிலும் அங்கே (உயர்தர வகுப்

Page 104
புப் பிள்ளைகள் ) பரிசோதனைகளைச் கிப்பதனால் 6 ம் வகுப்புத் தொட ஞான பாடப் பரிசோதனைகள் செ வேளையில் அங்கு நிலவும் இட எனவே இதுவும் நகர்ப்புறப் பாட கவே இருந்து வருகிறது. எனவே ஞான அறையை 6 --- 8 ம் வகுப்பு அறையை 9 - 10 ம் வகுப்புக மூலம் விஞ்ஞானம் கற்பித்தல் திரு பெறும் என்பதற்கு ஐயமில்லை.
இரண்டாவதாக மாணவ ( Private Tution Classes jச் சழு பான முறையில் கல்வி போதிக்க ! யர் நல்ல திட்டமிட்டுப் பாட ஆ பாடத்தை ஆரம்பித்து --- வினாக் 6 எனப் பிள்ளைகள் விடைகள் சொல் பிரத்தியேக வகுப்புகளில் முன்னேற் கப்பட்டபடியால், எனவே இந் நில் இருக்கிறது. எனவே இதுவும் எப் யாகவே இருக்கிறது. எனவே இட் வர்கள் பிரத்தியேக வகுப்புகளில் படியாது - பாடசாலைகளில் ஆசிரி கவே தமது வீடுகளில் இருந்து அளிக்கும் இலவச புத்தகங்களின் வகுப்பில் கற்றவற்றை நன்கு பதி. நாள் தமது பாட ஆசிரியர்களையே பிக்கும் ஆசிரியருக்கும் மேலும் ம மும் ஏற்பட்டு பாடம் இன்னும் ந இதே வேளையில் பெற்றோருக்கும் | கலாம். எனவே இப் பிரத்தியேக ஒரு வீணானதும் பண நஷ்டத்ை
- மூன்றாவதாக விஞ்ஞான ப! பௌதீக பாடப் பகுதிகளைச் சிறப் நிலை. இது அனேக ஆசிரியர்களுக்கி பட்டதாரிக்குப் பௌதீகபாடப் பகு பௌதீக பட்டதாரிக்கு உயிரியல் குறைவு. இதனால் தாம் எப்பா! பகுதியைப் பிள்ளைகளின் தரத்தை

- செய்ய ஆய்வுகூடங்களை உபயோ க்கம் 10 ம் வகுப்புகள் வரை விஞ் பய முடியாமல் இருக்கின்றனர். இதே நெருக்கடியும் ஒரு காரணமாகும். Fாலைகளில் ஒரு பெரும் பிரச்சினையா இப்படிப்பட்ட நிலையிலும் ஒரு விஞ் ரகளுக்கும், இன்னொரு விஞ்ஞான ளுக்குமாக ஒதுக்கினால் செய்முறை ப்திகரமாக இவ்வகுப்புகளில் நடை
ர்கள் பிரத்தியேக வகுப்புகளுக்கு கமளிப்பதால் ஆசிரியர்கள் சிறப் முடியாத நிலைமை. காரணம் ஆசிரி யத்தம் செய்து வகுப்பில் போய்ப் கட்க உடனடியாகவே திடீர் திடீர் லுவார்கள். காரணம் என்னவெனில் bபாடாகவே இப் பாடங்கள் கற்பிக் லயில் ஆசிரியர் திண்டாட வேண்டி 5 மாநிலத்தில் ஒரு பெரும் பிரச்சினை பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மாண - முன்னேற்பாடாகப் பாடங்களைப் உயர் கற்றுக்கொடுத்த பின்னர் தாமா
தற்போது அரசினர் மனமுவந்து உதவியுடன் மீட்டலைச் செய்து தாம் க்கலாம். விளங்காதவிடங்களில் மறு
கேட்டுக் கற்கலாம். இதனால் கற் Tணவர் மீது நம்பிக்கையும் உற்சாக
ல்ல முறையில் மறுமுறை அமையும். சணத்தை மிச்சம் பிடித்துக் கொடுக் வகுப்புகளுக்கு மாணவர் செல்லுதல் தயும் ஏற்படுத்து மொன்றுமாகும்.
படத்திலுள்ள உயிரியல், இரசாயன, போகக் கற்பிக்கும் ஆற்றல் அற்ற "டையே உண்டு. அதாவது உயிரியல் தியைக் கற்பிக்கும் ஆற்றல் குறைவு. பாடப் பகுதியைக் கற்பிக்கும் ஆற்றல் டத்தில் பட்டம் பெற்றனரோ அப் உணராது - தங்கள் தரம்வரையிலோ

Page 105
அல்லது இன்னும் மேலுமோ உய னால் தான் பாட நேரத்தை ஒருவ திட்டத்தை முழுமையாகக் கற்பித்து கின்றார்கள். இதுவும் ஒரு பெரும்
விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரி படுத்தலாழ்.
(அ) தராதரப் பத்திர மற்ற (ஆ) விஞ்ஞானப் பட்டதாரி . (இ) விஞ்ஞானம் பயிற்றப்
மேற் கூறிய வகைகளினுள்ளு யர்களை மேலும் கீழ் வருமாறு வ
தராதரப் பத்திரப 1 க. பொ. த. ( சாதாரண ) 4
உயிரியல் பாடங்களை எடுத்துச் பெளதீகம், கணிதம் ஆகிய ! தோரும், என இரு வகையின
4
* அகாசி
- 11 க. பொ. த. ( உயர்தரம் ) :
தாவரவியல், விலங்கியல் ஆகிய இரசாயனம், பெளதீகம், தூ பாடங்களிற் சித்தி யடைந்தோ
இந் நாலு உப வகையினருள் தின் உயிரியல் பகுதியை முற்றாகவே லுள்ளனர். ஏனெனில் இவர்கள் வில்லை
- இதே போன்று உயிரியல் பட கற்பிக்கும் ஆற்றல் அற்ற நிலை. டெ திகளைக் கற்பிக்கும் ஆற்றல் அற்ற !
அடுத்து மூன்றாம் வகையின! ஆசிரியர்கள் விஞ்ஞான பாடத்திலும் ஆகிய மூன்று பகுதிகளையும் திருப்தி உள்ளனர். எனவே மேற் கூறிய 1ம் வகையிலுள்ள இரு உப வகை
ஞானப் பயிற்சி பெற்றோருமே வி தொடக்கம் 10 ம் வகுப்பு வரை

ர்த்திக் கற்பிக்கிறார்கள். இப்படியா Tறு முடிக்கலாம். ஆனால் பாடத் 1 முடிக்க முடியாது பிரச்சனைப்படு
பிரச்சனையாகும்,
யர்களை நாம் கீழ் வருமாறு வகைப்
ஆசிரியர்கள் ஆசிரியர்கள் பட்ட ஆசிரியர்கள்
ம் (அ) வில் குறிப்பிட்ட ஆசிரி கைப்படுத்தலாம். மற்ற ஆசிரியர்கள் கரத்தில் இரசாயனம், பெளதீகம், சித்தியடைந்தோரும், இரசாயனம், பாடங்களை எடுத்துச் சித்தியடைந் ர் உளர்.
தரத்தில் இரசாயனம், பெளதீகம், பு பாடங்களில் சித்தி பெற்றோரும், பகணிதம், பிரயோககணிதம் ஆகிய நம் என இரு வகையினர் உளர். ளும் இரு பகுதியினர் விஞ்ஞானத் - கற்பிக்கும் ஆற்றல் அற்ற நிலையி இப் பாடத்தை முற்றாகவே கற்க
ட்டதாரிகள் பௌதீக பாடத்தைக் பளதீக பட்டதாரிகள் உயிரியல் பகு நிலை.
சாகிய விஞ்ஞானப் பயிற்சி பெற்ற பள இரசாயன, பௌதீக, உயிரியல் கரமாகக் கற்பிக்கும் ஆற்றல் பெற்று - மூன்று வகை ஆசிரியர்களுள்ளும் பினரும், 3 ம் வகையினரான விஞ் நஞான பாடத்தை 6 ம் வகுப்புத் திருப்திகரமாகக் கற்பிக்கிறார் கள்.

Page 106
எமது வட பிராந்தியத்தி 41 உயிரியல் பட்டதாரிகள் இ; ஆற்றல் அற்றவர்கள். இவர்கள் - ஞானம் கற்பிக்கிறார்கள். அத், 45 வயதைத் தாண்டியவர்களுமா
எனவே மேற்கூறியவர்கள் கொடுக்க வேண்டும். இவ் வகுப் அற்றோரை ஒரு குழுவாகவும், அற்றோரை வேறு ஒரு குழுவாக வகுப்புகள் நடாத்தி இவர்களுக் ( இப் பாடப் பகுதிகளுக்கு ) ஊட கருத்தரங்குகளில் இவர்களது பா கவனமான முறையிற் கையாளப்.
மேலும் இவ் வாசிரியர்கள் பகுதியிலுள்ள பரிசோதனைகளையும் செய்து கொள்வதற்குரிய வசதி : கருவிகளையும் உபகரணங்களையும் தன்னம்பிக்கை கொள்ளக்கூடியளவு டும். மேலும் உட் சேவைக் கால முடன் இயன்றளவு அன்னியோல் களைக் கூறித் தீர்வு கண்டு தம் விஞ்ஞான ஆசிரியர் என்ற தரத் நற் போதனை அளித்து அவர்களைய வரும் அயராது உழைப்போமா!
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தால் போதும். அந்த நன்றியுணர்ச்சி களை நினைந்து, பிறருக்குத் தொண்டு களாய் விளங்குவார்கள். அப்படிப்பட்ட டாலும் கட்டுப்பட்டு நடப்பார்கள்.

சிலுள்ள விஞ்ஞானப் பட்டதாரிகளில் ரசாயனம், பெளதீகம், கற்பிக்கும் அனைவரும் 6 - 10 ம் வகுப்புவரை விஞ் துடன் இவ்வாசிரியர்கள் அனைவரும் "வர்.
க்குக் கூடியளவு சேவைக்காலப் பயிற்சி பில் உயிரியல் கற்பிக்கும் ஆற்றல் பௌதீகப் பாடம் கற்பிக்கும் ஆற்றல் வும் பிரித்துத் தனித் தனியே பயிற்சி குப் போதியளவு அடிப்படை அறிவை ட்டலாம். எனவே எமது விஞ்ஞான டப் பரப்பை மிக எளிதாக்கி மிகவும் படல் வேண்டும்.
தக்குக் கருத்தரங்குகளில் இப் பாடப் ம், செய் முறைகளையும் தாமாகவே அளிக்க வேண்டும். இவர்கள் இவ் ஆய்
கையாண்டு, தம்மில் போதியளவு புக்கு இவர்களைக் கொண்டு வரவேண் ப் பயிற்சி வகுப்பில் இவர்கள் எம் ன்யமாகக் கதைத்துத் தமது கஷ்டங் ஓமத் தாமே திடகாத்திரமுள்ள நல்ல திற்கு வந்து மாணவச் செல்வங்களுக்கு பும் ஒரு நற் பிரசையாக்க நாம் அனை
00080
நம் நன்றியுணர்ச்சி உடையவர்களாக இருந் சியால் சமுதாயம் தமக்குச் செய்யும் உதவி : செய்ய ண்ேடுமென்ற ஆர்வம் உள்ளவர் அவர்கள் சமுதாயத்திற்கு அஞ்சி நடக்காவிட்
- டாக்டர் மு.வரதராசன்

Page 107
TEACHING OF ENGLISH
Before trying to get some wh out exactly where one wishes t to get there. Therefore before go teaching of English in our country know the objectives of teaching En It may be said that our objectives to be taught to read, write, under Perfect English! Spoken with an E tive is too remote to achieve. One of cases it is impossible to achiev uage for its special benefits, is, ment in science and technology communication or to use it for co and public sectors. For this purpose and the official language. Therefo in our country is reading. Alt is our aim there has been slig time. During the 1975 - 1977 era main aim and as a result most items connected with speech Tod seeking employment abroad, there speech along with reading comprel - teaching English is to use it as
to understand, and to convey to Whatever our objectives are, one wa of one of the four skills helps in tl
The teacher of English must of his task, which is to train the the four skills. This leads us to
There is not one single method w - all the others. Any method by v + objectives wihout thwarting the leai .adherence to any particular methol sible way of teaching a language. by our government, provides muc this material is in print and there the language that is the purposefu The teacher therefore, has to tran * of printed symbols into living. spe Words. phrases and sentences in t

IN OUR SCHOOLS
S. THEIVATHAVAPALAN,
Inservice Adviser (English)
sro it is necessary first to find> go and then the best way oing into an analysis of the
it is very essential for us to glish. What are our objectives? | are plain enough, children are stand and speak English. What! nglish accent! Today this objec -
would say in a large majority 2. Our children learn the langte keep pace with the advance. r. They do not learn it for Croespondence with the private } they have their mother tongue re the aim of teaching English hough reading comprehension ght fluctuations from time to reading comprehension was the text books left out, language ay, with more and more youth - is a swing back to include hension and the objective ef a Library language - le to read,
others what one has read. uld agree that the development aedevolopment of others. start with a clear understanding pupils in the development of the method to be employed. Eth a capital 'M' which excels which one could achieve our nor is adequate. Indeed, a rigid a does not seem the most sen. - The text books supplied free h material and guidence, but fore is recorded language, not | expression of a living mind. sform that silent inactive array ech, He has to make all those he book, play a useful part in

Page 108
i
in real situation, or a situation To achieve this he has to u energies, and all his eblitles Create situatiens, games etc w many of us do this in our cl probe into our ccnscience.
The use of mother tong consicer at this stage. Begin use of their own language. T method is advocated. The use use and it must be used with could be used to explain gramr calitems, It could also be use understood a particular concep the mother tongue is general Very often this is done by mo becomes a lesson in the mot
Pino
Having dealt with the v us now examine what is hapi show sufficient interest in lea begin to lose it gradually wh
Why is this decline taking pl tribute to this decline? Tha va to this downward trend are English language Eg: Its sound tures and word order which a (b) Want of sufficient motiva dary levels due to lack of any for communicatien or A3 an olt view of examination, English is of any suitable reading mater petent or untrained persers I English environment for stude at school er at home.
Sufficient motivatic n cou made a compulsary sujbect English to be stipulated as a the Universities and for empl sectors. The text books too sh materials there in interesting group. One other subject, like s should ba taught in English Programme should include act material connected with these schools. Unless these urgent standard will deteriorato furth
brat

e created by him for the purpose. se all the skills he has, all his
of voice, mind, action and will to hich will motivate the learner. How assroom? It requires an intimale
ue is a suitable subject for us to nors cannot be taught without some his does not mean that translation of mother tongue must be the right care and discretion. Mother tongue matical concepts or to explain lexi3 to check whether the learner has t. To translate whole paragraphs into ly recognised as unsatisfactory. But at of us and an English lesson actually her tongue. arious aspects of teaching English lat pening in our schools. Pupils who rning English in the lower grades een they come to grades nine or ten. ace? What are the factors that conarious factors that have contributed (a) The difficulties peculiar to the 3, its symbols its grammatical sirucire different from the mother tongue. tion both at the primary and secon
practical need, English is not learnt icial language. Even from the point of not a compulsory subject. (C) Absence ials to stimulate interest, (d In combandling the subject. (e) Lack of an nts particularly in rural areas, either
I
geg
ild be brought about If English be at the G. C E. O/L and a pass in
desirable condition for admission to Syment in the public and private 1Ould be revised to make the reading and appealing to the particular age science, Mathematics or Social studies
medium. Finally Radio & Television ive class IOGm lessons and printed I should be made available to all remedial measures are taken the Dr.

Page 109
பொதுக் கல்வித் திட் தொழில் நுட்பக் கல்
ஒரு நாட்டின் வளர்ச்சியானது அந்நாட்டு தங்கியுள்ளது. எனவே காலத்துக்குக் கா சீரமைக்கப்படுவது வழக்கமாகும். இச்சீரமைப்பு வாழ்வுமுறையை மாற்றி அமைக்காததாக : அடிப்படை இலட்சியம்: ஒவ்வொருவரினதும் சமூகத்துக்கும் பயனுள்ள பூரண மனிதனாக பட்டுள்ள பூரணமனிதனின் பிரதான குணாதி வேண்டியது அவசியமாகும். அவையாவன.
1. அடிப்படை அறிவுடையவனாக இருத்த 2. ஒரு நாட்டின் நல்ல பிரஜையாக இரு 3. பொருளாதார வளமுடையவனாக இரு 4. சமூகத்தோடு தொடர்பு கொள்ளக் க 5. சமூக நீதியுணர்வுடையவனாக இருத்த
அடிப்படை அறிவுடையவனாக இருத்த
மனிதர் ஒவ்வொருவரும் தமது எண் படுத்தக் கூடியதாக இருத்தல். அதாவது பேச கணக்குகளைச் செய்யவும் தெரிந்திருத்தல். இல் புக்களைச் சரியாகப் பயன்படுத்தவும், தன்னு. கூடியதாகவும் இருத்தல். வேலைமாற்றம் 4ெ இரசிக்கக் கூடியவனாகவும் இருத்தல். ஒழுக் நாட்டங்களையுடையவனாகவும் இருத்தல் பிரதர்
2. நாட்டின் நல்ல பிரஜையாக இருத்தல்
ஒவ்வொருவருக்கும் தமது வாக்குரிமை தெரிந்திருத்தல். ஜன நாய்க்சமதர்மக் கொள் வெளியிடக் கூடியவராகவும் இருத்தல். மா புரிந்து கொள்வதிலும், பொறுமையைக் க -- விவாதித்தலும், முடிவு எடுத்தபின் மூடிவை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு பெறுதல். போல் மதிக்காது, பிரசாரங்களில் இருந்து 6 தறிவைப் பெறுதல்.

த்தில்
ஸ்ரரியின் பங்கு
... :
ச. சுப்பிரமணியம், ஆசிரிய சேவைக்கால கல்வி ஆலோசகர்,
தொழில் நுட்பம்.
மக்களின் கல்வி அறிவு, முயற்சிகளிலேயே ம் அந்நாட்டின் கல்வித்திட்டங்களும் க்கள் யாவும் சமூகத்தின் அடிப்படையான அமைவது கண்கூடு. கல்வியின் பிரதான தனி ஆற்றல்களை வளர்த்து தனக்கும் வழிப்படுத்தலேயாகும். இதில் கூறப் 1சயங்களையும் கவனத்துக்குக் கொள்ள
ல்.
த்தல். நத்தல். --டியவனாக இருத்தல்
ல்.
ல்: ணங்களையும், தேவைகளையும் வெளிப் - எழுத, வாசிக்கவும், அடிப்படையான பற்றுக்குப் பயன்படக் கூடிய புல உறுப் உலையும் பொதுச்சுத்தத்தையும் பேணக் சய்து ஒய்வு எடுக்கவும், அழகுக்கலைகளை கமுடையவனாகவும், புத்திசம்பந்தமான
னமாகும்.
யச் சரியான முறையில் பயன் படுத்தத் கைகளையும், எண்ணக்கருத்துக்களையும் ற்றுக் கொள்கையைக் கேட்பதிலும், டைப்பிடித்தல். முடிவை எடுத்தலும். - நிறைவேற்றும் பொறுப்பை யாவரும் மனிதன் ஒவ்வொருவனையும் தன்னைப் மாறாது உண்மையைக் காணும் பகுத்

Page 110
3. பொருளாதார வளமுடையவனாக
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ் பொருளாதார வளத்தைப் பெற்றுக்
அதைத் திறமையாகச் செய்யத் திட் I) சமூகத்தில் ஆற்றப்படும் தொழிலின் I1) பொருள்களை வாங்குவதிலும், விற்ப
4. சமூகத்தோடு தொடர்பு கொள்ள 1) தாய், தந்தை, சகோதரர், சுற்றத்தா
களையும் மரியாதை செய்யும் பழக்கங் 11) வீட்டில் வாழ்வோருடன் சந்தோஷம் 1III) பாடசாலை, சனசமூகநிலை பங்கள் பே
கூடியவனாக இருத்தல். 1V) கூட்டுத்தாபனங்கள், கிராமச்சங்கங்கள்
தனது சேவையைக் கொடுக்கக் கூடிய சர்வதேசரீதியில் பலதரப்பட்ட சாதிய இருத்தல்.
V)
மேற்கூறப்பட்ட குணாதிசயங்களையு நாட்டிலும் சமூகத்தோடு சேர்ந்து வா அடைவதற்காகவே பாடசாலைகள், மதஸ். றோர், சூழல் போன்ற பல்வேறு தனிய பெற முயற்சிக்கின்றோம். இது எந்த அளவு அறிந்ததே. ஒவ்வொரு நாடும் தமது பிரதி டும் என்றே விரும்புகின்றன. ஆனால் அது
மேலே கூறப்பட்ட குணாதிசயங்களில் வனாக இருத்தல்'' மிக முக்கியமானதொன் வனாக இருக்க வேண்டுமாயின் ஏதாவதொ இருத்தல் அவசியமாகும். ஒரு தொழிலைச் படுத்தி வேலைகள் செய்யும் கைத்திறனும் பத்தியிலீடுபட்டு அதை விற்பனை செய்து தொழிலிலும் பேதம் பாராட்டாது "உழை கவே'' என்ற நன்மனப்பாங்கும் அவசியம்
இன்று பாடசாலையை விட்டு வெ களிலிருந்து வெளியேறிய பலரும் வேலையே உழைப்பில் உண்டு வாழ்வது கண் கூ கல்வியைப் பெற்றிருந்தும், பட்டங்களைப் கொள்ளாமைக்குரிய காரணம் - நாம் பே அறிவு, நல்மனப்பாங்கு ஆகிய மூன்றும் வெறும் அறிமுறையாக ஏட்டுக் கல்வியை கைத்திறன், நல்மனப்பாங்கு இன்மையா சிலர் தனியே கைத்திறனைமட்டும் பெற்றி பாங்கு இன்மையால் தொழில்களைப் பு தொழிற்கல்வி ஏதும் கற்காது தகுதிப்பத்தி களில் தொழிற்பாடமாக வெறும் செயல்

- - - -
இருத்தல்: க்கையை நடாத்துவதற்குத் தேவையான கொள்ளக் கூடிய ஒரு தொழிலைத் தெரிந்து டமிட்டு முயற்சிக்கக் கூடியவனாக இருத்தல்,
மதிப்பை இரசித்தல். திலும் ஏற்ற அறிவுடையவனாக இருத்தல்.
க் கூடியவனாக இருத்தல்: ர், ஆசிரியர், பெரியோர் போன்று மற்றவர் களை உடையவனாக இருத்தல். மாக வாழக் கூடியவனாக இருத்தல். என்ற பொதுத்தாபனங்களில் ஒத்துழைக்கக்
கள் போன்ற குழுக்களில் ஒத்துழைத்துத், பவனாக இருத்தல். சாரோடும் தொடர்பு கொள்ளக் கூடியவனாக .
டைய ஒரு மனிதன் சாதாரணமாக எந்த ழக் கூடியவனாகின்றான். இந்நோக்கங்களை தாபனங்கள், வானொலி, நூல் நிலையம், பெற் பார் ஸ்தாபனங்கள், மூலமாகக் கல்வியைப் புக்கு வெற்றியளிக்கின்றது. என்பது யாவரும் - சகள் யாவரும் பூரண மனிதர்கள் ஆகவேண்
சாத்தியமற்றதாகவே இருக்கின்றது. > பிரதானமான ''பொருளாதாரவளமுடைய ன்றாகும். ஒருவன் பொருளாதார வளமுடைய "ரு தொழிலைத் தெரிந்து செய்யக்கூடியவனாக செய்வதற்குக் கட்டாயமாகக் கைகளைப் பயன் ம், தொழிலொன்றைத் தெரிவு செய்து உற் - 1 இலாபம் பெறுவது பற்றிய அறிவு, எத் மப்புகள் யாவும் பொருளாதாரத்தைப் பெருக் - மாகும்.
ளியேறிய மாணவர்களும், பல்கலைக்கழகங்" தும் இல்லை என்று வீட்டில் இருந்து பிறரின் டாகும். இந்த நிலைக்குக் காரணம் என்ன?
பெற்றிருந்தும் ஒரு தொழிலைத் தெரிந்து லே கூறிய கைத்திறன், தொழில் பற்றிய ஒருங்கே பெற்றுக் கொள்ளாமையேயாகும். க் கற்றுப் பரீட்சையில் சித்தியெய்தியிருந்தும் ல் கைத்தொழில்களில் ஈடுபடமுடியவில்லை. ருந்தும் தொழில் பற்றிய அறிவு நல்மனப் 7ய முடியவில்லை. முதலாவது கூறியதற்கு - "ரம் பெற்றவர்களையும் மற்றதற்கு பாடசாலை
முறை அநுபவத்தை (கைத்திறன்) மட்டும். +

Page 111
பெற்றுக்கொண்ட மாணவர்களையும் கூறலாம் ஏதோ ஒரு மண்டபத்திற்கு இட்டுச் செல்லும் வாழ்ந்து கொண்டிருக்கும் அறை'' யாகக் கொ கற்றுக்கொண்டால்தான் பிற்கால வாழ்விலு
எனவெ பூரண மனிதனின் குணாதிசயங்க பெருக்குவதில் பாடசாலைக் கல்வி மிக முக்கிய வாகும். அப்படியாயின் பாடசாலையை விட்டு கணக்கானோர் தமது பொருளாதாரத்தைத் த தையும் ஆராய வேண்டியது அவசியமாகின்ற பாங்கு ஆகியவற்றை மாணவர்கள் பெறுவதற் கல்வியாகும். தொழிற்கல்வியாக நெசவு, மர சாயம், மோட்டார்பொறித்தொழில், வாெ பாடங்கள் பாடசாலைகளில் கற்பிக்கப்படுகில் கற்கும் ஒவ்வொருவரும் ஏதோவொரு தொ! டுளளது. ஏதாவது ஒரு தொழிற்பாடத்தைக் குரிய செயல் திட்டங்களைப் பின்பற்றி உற்பு களைப் பெறுவதோடு; அத்தொழிலானது எல் கள் எவை? உபபொருட்கள் எவை? அவற்றை கொண்டு எவ்வாறு உற்பத்தியை மேற் கெ (சேவை, பொருள்) எவ்வாறு சந்தைப்படுத் தொழிலுக்கான பதிவுகள் எவை? எவ்வாறு லோடு தொடர்புடைய ஸ்தாபனங்கள் எவை? ஈடுபட்டுள்ளவர்கள் யார்? அவர்களின் சேவைய பரந்த அறிவுகளையும், சந்தைப்படுத்தக்கூடிய செய்வதில் நம்பிக்கையும் பெருமை கொள்ள குறைவற்றவை என்ற நன்மனப்பாங்கு பெ ஒரு தொழிற்பாடத்தில் பெற்ற அறிவு கை, உதவுவது மட்டுமன்றி வேறொரு தொழிலைச் ெ கள் மாற்றப்படக் கூடியன'' என்பது யாவர்
பல்கலைக்கழகம் செல்லும் மாணவர். என்று கருதுவோரும் இன்று அனேகர் உ நோக்கங்களை அறியாமையால் எழுவதே. பட்டதாரிகளும், எந்திரிகளும் செயல் முறை கல்வியைச் சரிவரப் பயன்படுத்த முடியாமல் எந்திரி ஒருவர் தன் நிர்வாகத்துக்குக்கீழ் வே களைக் கொண்டு திறமையான வேலைகளைச் | குறிப்பிட்ட வேலையைத் திருத்தவோ, கா. அவர்கள் செய்யும் வேலைத்தரத்தையும், நேர. தையும் அவதானிக்கலாம். கைத்திறன்களைய இலகுவில் நிர்வாகம் செய்ய முடியும். இது ! திறன் அற்ற ஆசிரியர் செயல்முறை உப படுத்தவோ, உற்பத்தி, பரிசோதனைகளைச் கரும்பலகையையும், வெண்கட்டியையுமே ந

எனவே மாணவர்கள் ''பாடசாலையை” ம் ஒரு நடைபாதையாகக் கொள்ளாது Tளுதல் அவசியமாகும்.இப்போதே வாழக். ம் சரியாக வாழலாம்.
ளுள் * தலத வெள்
ளுள் ஒன்றான பொருளாதாரவளத்தைப் ப இடத்தைவகிக்கின்றது என்பது தெளி வெளியேறும், வெளியேறிய பல இலட்சக் ரமே பெருக்க முடியாமைக்குக் காரணத் து. கைக்குரிய திறன், அறிவு, நல்மனப் கு வழிசமைப்பது பாடசாலைத் தொழிற் "வேலை, உலோகவேலை, மனையியல், விவ னாலி பேணல், வனைதல், தையல் ஆகிய Tறன. இடைநிலைப் பாடத்திட்டத்தில் பிற்பாடத்தைக் கற்க வசதி செய்யப்பட் | கற்கும் மாணவர்கள் அத்தொழிலுக் த்தியிலீடுபடும் போது கைக்குரிய திறன் பவாறானது? அதற்கான மூலப் பொருட் | எங்கே பெறலாம்? மூலப் பொருட்களைக் 5ாள்ளலாம்? செய்யப்பட்ட உற்பத்தியை துவது? விற்பனைப்படுத்தும் முறைகள், | செய்யப்பட வேண்டும்? இத் தொழி அவற்றின் சேவைகள் கடமைகள் எவை? பின் தன்மை என்ன? இதுபோன்ற பல்வேறு பொருள் உற்பத்தி சேவையை உற்பத்தி -லும், உடலால் ஈடுபடும் தொழில்கள் றுவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது - த்திறனானது தான்கற்ற தொழிலுக்கு சய்வதற்கும் உதவுகின்றது. ''கைத்திறன் நம் அறிந்ததே.
களுக்குத் தொழிற்பாடம் அவசியமில்லை ளர். இக்கூற்று கல்வியின் உண்மையான பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் க் கைத்திறன் அறிவு இன்மையால் தமது இருப்பது உண்மையாகும். உதாரணமாக லை செய்யும் (கைவினைஞர்) தொழிலாளர் செய்விக்கமுடியாமல் இருப்பது கண்கூடு. ட்டிக் கொடுக்கவோ முடியாத நிலையில் த்தையுமே ஏற்கவேண்டிய நிலையில் உள்ள ம், அறிவையும் பெற்றிருக்கும் ஒருவரே போலவே ஆசிரியத் தொழிலுமாகும். கைத் கரணங்களை ஆக்கவோ, அல்லது பயன் செய்து காட்டவோ முடியாத நிலையில் ம்பி இருக்கவேண்டியநிலையில் உள்ளதும்,

Page 112
வெறும் அறிமுறை அறிவை மாத்திரம் ! காய் ஆவதும் கண்கூடு. இதற்குக் போதே கைத்திறன் பெற்றிராமையே. போலவே கைத்திறன் அற்ற மாணவர்க தக்கதே. வெறும் அறிமுறை மூலம் நீந்து முயற்சிப்பது புத்திசாலித்தனமன்று. ெ பெறுவான்.
இது வரையில் ஒவ்வொருவரும் கை அவதானித்தோம், அது மாத்திரமன்றி ப பெறும் பயன்கள் அளப்பரியன. அவைய 1. குறிப்பிட்ட தொழில் நுட்பப்பாடத்
போது பெறுமதியான சேவை அல் (உதாரணம்: நெசவு பாடம் - துவ
பெறுமதியையோ அல்லது திருப்தி 2. பல்வேறு பாடங்களிலும் (உ+ம் வி
தல், சமூகவியல்......) வெறும் அறிய
அளிக்கின்றது 3. குழுவாகச் சேர்ந்து ஒரு உற்பத்
பரஸ்பரம் ஒருவர்க்கொருவர் உதவி 4. நாட்டில் புரியப்படும் பல்வேறு தெ
தோடு அவை இயங்கும் அடிப்ப ை
தொழிலைத் தெரிவு செய்வது இலகு 5. "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வ
கைகளால் ஆற்றப்படும் தொழில்களில் குறிப்பிட்ட சமூகத்தினர்தான் அத் ெ கருத்தையும் சாதியமைப்பையும் தகர்;
பாடசாலை வெறுமனே மாணவர் மாக இயங்காது வாழ்க்கைக்குத் தய அவசியமாகும். பரீட்சையில் சித்தியெய்து எனவே பரீட்சைக்குத் தொழிற்பாடத்தை கல்விகள் கற்கவேண்டியதில்லை என்று . தொழிற் கல்வி நெறிகளும் பல்கலைக்கழக யாக இருக்கலாம். அதற்காகத் தொழி மடமையாகும். பாடசாலையில் கல்விகற்க பல்கலைக்கழகத்துக்குச் செல்கின்றார்கள் எ பின்றியே தம் வாழ்வை அமைத்துக் கொள்ளவேண்டியதாகும். எனவே பொ ஏற்பவே போதிக்கப்படும்போது அந்த ஒ றார்கள் என்பது முக்கியமானதாகும். தெ செயற்பட்டதாலேயே இன்று வேலைவா கொண்டிருக்கின்றது என்பதை மனதில்

மாணவர்க்குப் புகட்டுவதால் அது ஏட்டுச்சுரை காரணம் அவ்வாசிரியர்களும் தாம் கற்கும் இக் கைத்திறன் அற்ற ஆசிரியர் குழு தம் களை உற்பத்தி செய்ய முயற்சிப்பதும் வருந்தத் தக் கற்ற மாணவன் ஆழ்கடலில் குதித்து நீந்த சயல் முறை மூலம் நீந்தக் கற்றவனே பயன்
கத்திறன் பெற்றிருக்க வேண்டிய அவசியத்தை பாடசாலையில் தொழிற்கல்வி கற்கும் மாணவன் பாவன: திற்கு அமைவான உற்பத்திகளில் ஈடுபடும் லது பொருள் உற்பத்தி செய்யப்படுகின்றது. பாய் அதை விற்பனை செய்வதன் முலம் பணப் யெயோ பெறக்கூடியதாக இருக்கின்றது. விஞ்ஞானம், கணிதம், தொழில் நுட்ப வரை வுகளைத் தொடர்புபடுத்துவதற்குச் சந்தர்ப்பம்
தியிலீடுபடும் போது சமூக ஒற்றுமையும்,
செய்யும் மனப்பாங்கும் கிடைக்கின்றன. ாழில்களையும், தொழிற் பிரிவுகளையும் அறிவ ட முறைகளையும் அறிவதால் பொருத்தமான வாகின்றது. பளையாது'' என்பது போல சிறுவயதிலேயே ல் ஈடுபடுவதால், கைத்தொழில் குறைவானது தாழிலைச் செய்ய வேண்டும் என்ற பிழையான த்து நன்மனப்பாங்கு வளர வழி வகுக்கின்றது.
களைப் பரீட்சைக்குத் தயார் செய்யும் நிலைய ார் செய்யும் நிலையமாக இயங்கவேண்டியது ம் யாவரும் வாழ்க்கையில் சித்திபெறுவதில்லை. த தெரிவு செய்யாத ஒரு மாணவன் தொழிற் கருதுவது பிழையான கருத்தாகும். எல்லாத் கத்தில் கற்பிக்கப்படாமல் இருப்பது உண்மை ற்கல்வி அவசியம் இல்லை என்று கருதுவது தம் மாணவர் தொகையில் ஒருவீதமானோரே என்பதும் மீதி 99 வீதத்தினரும் பட்டப்படிப் கொள்கின்றார்கள் என்பதும் கவனத்துக்குக் ரதுப் பாடசாலைக் கல்வி 99 வீதமானோருக்கு ரு வீதத்தினரும் சேர்ந்தே பயன் பெறுகின் ரழிற் கல்வியின் முக்கியத்துவத்தை உணராது rய்ப்பு இல்லை என்ற கோஷம் ஒலித்துக்
இருத்துவோமாக.

Page 113
நோயற்ற வாழ்வும் 6
''நோயற்ற வாழ்வே குறைவற் வாக்கும், வெளிப்படையான உண்ை உறுதியான உடல் தேவை. உறுதி உடலிலுள்ள சகல உறுப்புக்களும் சரி வதே என்பது கருத்து. உடலின் உள் நிலையில் இயங்கச் செய்யும் மகிமை - திற்கே உரியது. நாம் நல்லதைச் சி படுத்த வேண்டும். யோகாசனம் மகி சிந்திப்பதுண்டு. ஆனாற் செயற்படுத்து
யோகக் கலை என்பது ஓர் ெ டையே இலைமறை காய்போல இருந். உரியது என்று நாம் முன்பு எண்ணிவ பால் விடுபட்ட சூரியனைப்போல உல விட்டது. அமெரிக்கா, ஜேர்மனி, 4 பல நாடுகள் யோகாசனத்திற்கு முத டில் ஆரம்பித்த இத் தெய்வீகக் கலை விட்டுப் பிரகாசிக்கின்றது.
யோகப் பயிற்சி ஆசிரியர்களின் அனுபவத்தையும் சேர்த்துச் சில குறி தாற் தீராத நோய்களில்லை. என்று. டும் இருக்க விரும்புகிறீர்களா ? ஆக் என்றும் பதினாறு வயது மார்க்கண்டு னின் முள்ளந் தண்டும் முள்ளந் த டிருந்தால், பிறப்புப் பத்திரத்தில் 6 உடல் முதுமையடையாது; இளமை(
ஆசனம் பழகுவோர் முதலில் டையும் அறவே நீக்க வேண்டும். அத் புளிப்பு முதலியவற்றையும் நாளாந்த டும். மாமிசத்தையும் படிப்படியாகக் உணவு வித்தியாசத்தால் ஒருவனுடை கின்றன. ஆசனம் பழகுவது காலையி காலையே சிறந்த நேரமாகும். யார் |

யோகாசனமும்
ந. சிவசுப்பிரமணியம்
யோகாசன ஆசிரியர்
ற செல்வம்'' என்பது ஆன்றோர் மயுமாகும். நோயற்ற வாழ்விற்கு யான உடல் என்னும்போது எம் வரத் தத்தமது கடமைகளைச் செய் ள் வெளி உறுப்புக்களைச் சரியான யோகாசனமென்ற தேவாமிர்தத் ந்திக்க வேண்டும், அதைச் செயற் மையானதுதான் என்று யாவரும் துவதில்லை,
தய்வீகக் கலை. இது முனிவர்களி து வந்ததால் இக் கலை துறவிகட்கே ந்தோம். இப்போது முகில் மறைப் >கெங்கும் பிரகாசிக்கத் தொடங்கி பப்பான், அவுஸ்திரேலியா போன்ற லிடம் கொடுத்துள்ளன. கீழ் நாட் இப்போது மேல் நாடுகளில் சுடர்
கருத்துக்களோடு எனது சிறிய ப்ெபுகளைக் கூறுகின்றேன். ஆசனத் ம் அழகோடும் ஆரோக்கியத்தோ சனத்தை நாடுங்கள். யாவரும் டேயராகலாம். அதாவது ஒருவ
ண்டுக் கொடியும் இளமையோ வயது போய்க் கொண்டிருந்தாலும் யோடிருக்கும்.
மதுபானம், புகைத்தல் இரண் தோடு தேநீர், காப்பி, உறைப்பு, நம் குறைத்துக்கொண்டு வரவேண் குறைத்தல் நன்று. ஏனெனில் ய குண பேதங்கள் மாற்றமடை லா? மாலையிலா? என்பது கேள்வி. பழகலாம்? எவ் வயதினர் பழக

Page 114
லாம்? என்றால் ஆண் பெண் இ எவ் வயதினரும் பழகலாம். பதி சிரசாசனம், உட்டியாணா, நெள் காசிப் பல்கலைக் கழகத்தினர் கொடுத்து ஆராய்கின்றனர்.
ஆசனங்களை நான்கு பெரு வது படுத்திருந்து செய்வது, மூன்றாவது நின்று செய்வது, நா செய்வது என்பனவாகும். முதல் னங்களைப் பலவீனரும், நீண்ட லது. சாதாரணமானவர்களுக்கு மாகும். ஆசனங்கள் எதை எடு குப் பயிற்சி கொடுப்பதாகவே யி காலங்களிலும் சில நாட்கள் முன் ஸ்திரீகள் பயிற்சியுடையோரோடு செய்வது நல்லது.
என்றும் இளமையோடும், விரும்பினால் ஆசனங்களைச் செய்ய தேவையில்லை. வைத்தியச் செலவு எத்தனையோ உறுப்புக்களிருக்கின் பாட்டுக்குள் அமைகின்றன. பல நடக்கின்றன. குழலற்ற பல தடை னால் சுரக்கப்படும் பல வித திரவ கிய பங்கு எடுக்கின்றன. இக் குள் -யமைக்க வேண்டின் சத்திர சிகிச் ஆனால் எமது உடலுறுப்புக்களில் ஆசனப் பயிற்சியால் சீராக்க முடி முதலிய இராச குவளங்கள் சீரா அழகும் ஆரோக்கியமும் நிலையாக
யோகாசனமென்பது ஒரு ( புதுமையானதுமாகும். இக் கலை? வியாபாரக் கடையாக்கியும் வருகி மும் துக்கமுமாயிருக்கிறது. மால லிக் கொடுக்கும்போது தலை தொ கால் தொடங்கித் தலை வரைக்குே லிக் கொடுக்கிறோம். அப்படியே ( படி செய்ய வேண்டுமென்று ஆச

ரு பாலாரும் மூன்று வயதிலிருந்தே னைந்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பி மூன்றையும் விட்டுச் செய்வது நன்று. எலிகளுக்கும் யோகாசனப் பயிற்சி
ழ் பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலா இரண்டாவது உட்கார்ந்து செய்வது, என்காவது பாதத்தை மேலே தூக்கிச்
இரண்டு வகைகளைச் சேர்ந்த ஆச நாள் நோயாளிகளும் செய்வது நல் நான்கும் நல்லதும் முக்கியமானது த்துப் பார்த்தாலும் முதுகெலும்பிற் நக்கும். பெண்கள் மாத விடாய்க் னும் பின்னும் பயிலக்கூடாது. கர்ப்ப கலந்து ஏற்ற ஆசனங்களை மட்டும்
அழகோடும், நோயின்றியும் வாழ புங்கள்; பணம் செலவு செய்யத் வைச் சேமியுங்கள். எமது உடம்பினுள் றன. சில உறுப்புக்கள் எமது கட்டுப் உறுப்புக்கள் தமது விருப்பத்தின்படி சக் குவளங்களிருக்கின்றன. அவைகளி ங்களே எமது உடல் வேலைகளில் முக் வளங்களின் தொழிற்பாடுகளை மாற்றி சையாற்றான் ஓரளவு செய்யலாம். எதுவித மாற்றங்களும் செய்யாமல் டயும். * தைரோயிட்'' "பிட்ரூட்டறி* * சகத் தொழிற்பட்டால் இளமையும், 5 நிற்கும்.
தெய்வீகக் கலை. அது புனிதமானதும் ஒயச் சிலர் மேடைக் காட்சியாக்கியும் ன்றனர். இதைச் சிந்திக்க வெட்க னவர்க்கு நாம் தேகப் பயிற்சி சொல் டங்கிக் கால் வரைக்குமோ அல்லது மா ஓர் ஒழுங்கு முறையாகச் சொல் யோகாசனத்தையும் சில ஒழுங்குகளின் எத்தில் ஆழ்ந்த அறிவுடையோர் நூல்

Page 115
கள் மூலமாகவோ அல்லது வாய்மொ -கள். சில சந்தர்ப்பத்தில் மேடையில் - திற் கெடுக்காது, பார்வையாளர்கள் களைச் செய்கின்றனர். இது “சர்க்க னப் பயிற்சி ஆகாது.
ஆசனங்கள் ஒவ்வொன்றிலும் ஆசனங்கள் பயிலும்போது சுவாசங் -யானதுமாகும். சில ஆசனங்கள் சுன் சுவாசத்தை வெளியே விட்டும், சில செய்ய வேண்டுமென்பது விதி. இ ஆசனங்கள் செய்யும்போதும் அந்த உறுப்புக்கள் எந்தெந்த நிலையில் இ
ன து. இவற்றை யெல்லாம் கவனிக் தால் நுணுக்கங்களைக் கவனிக்காது என்று கரகோசம் செய்கிறோம்.
ஒவ்வொரு நோய்க்குமுரிய - இக் கட்டுரை போதாது. எனினும் ஆசனங்களைச் சுருக்கமாகக் கூற விரு மான தும்மல், தொய்வு, நெஞ்சி சுத்தி அல்லது பிராணா யாமம், பு காசனம் முதலியன செய்து பலன ஆசனம் வேறு என்று சிலர் வாதாடு எம் இரு கண்கள் போன்றவையாகு தனுராசனம், பக்ஷிமோத்தாசனம், பு றைச் செய்யலாம். குடலிறக்கம், . யாணா, நெளலி செய்யலாம். இள பெலவீனமுள்ளோரும் கலாசனம் 6 உடல் இளமையுமடையும். கருப்பு பக்ஷிமோத்தாசனம் மிக நன்று. மூ மும், உட்டியாணா, நெளலியும் செய் சர்வாங்காசனம், தநுராசனம், செய்யலாம். கண் வருத்தங்களைச் உடலும் அழகு பெறும். பொதுவா வியாதியையும் குணமாக்கலாம். ச பாக மத்யாசனம் காற்பங்கு நேரம் பருத்த, வண்டி பெருத்த சகோதர ஆசனப் பயிற்சி செய்யுங்கள். அழகி

எழி மூலமாகவோ தெரிவித்துள்ளார் ஆசனம் செய்வோர் இதைக் கவனத் - கை தட்டிச் சிரிக்கக்கூடிய ஆசனங் கஸ்'' விளையாட்டாகுமே தவிர ஆச
பல நுணுக்கங்கள் இருக்கின்றன. கள் மிகமுக்கியமானதும் உயிர்நாடி வாசத்தை உள்ளே இழுத்தும், சில இவற்றிற்குச் சாதாரண நிலையிலும் ன்னும் முக்கியமானது ஒவ்வொரு ஆசனத்தால் ஆட்சி செய்யப்படும் இருக்க வேண்டுமென்பது முக்கியமா கோமல், ஒருவர் மேடையில் செய் - நன்றாக வளைகிறார் - நிமிருகிறார்
ஆசனங்களைப்பற்றி விபரித்துக் கூற முக்கியமான சில நோய்களுக்குரிய ம்புகிறேன். சுவாசப்பை சம்பந்த ல் சளி போன்ற நோய்களுக்கு நாடி பங்காசனம், மத்யாசனம், சர்வாங் அடையலாம். பிராணாயாமம் வேறு வெர். பிராணா யாமமும் ஆசனமும் கம். சல ரோக சம்பந்தமானோர் மயூராசனம், சர்வாங்காசனம் இவற் அண்டவாய்வு உள்ளவர்கள் உட்டி -மையைக் கெடுத்தோரும், நரம்புப் செய்யலாம். இவ் வா ச ன த் தா ல் பை சம்பந்தமான வியாதிகட்குப் மல வியாதி உடையோர் மயூராசன ப்யலாம். சலத்தில் கல்லுடையோர் பக்ஷி மோத்தாசனம் மூன்றையும் - சிரசாசனம் மூலம் மாற்றலாம். கச் சர்வாங்காசனத்தால் எந்த ர்வாங்காசனம் செய்தால் கண்டிப் Tகுதல் செய்ய வேண்டும். உடல் - சகோதரிகளே! பொறுமையோடு கிய உடலைப் பெறலாம்.

Page 116
வெறும் வயிற்றோடு ஆசன நான்கு மணித்தியாலங்கள் கழித்ே ஒரு மணித்தியாலத்தின் பின்பே 8 ஏனைய பயிற்சிகளையும் ஒரே நேரத் வேறு நேரங்களில் செய்யலாம். அ கள் சிலவற்றையும் கூறவேண்டியது பாறிய அதிபராயுள்ள நான் முப்பத் ஆசனப்பயிற்சி செய்து வருகிறேன் கியமாகவும், உடல் உறுதியுடனும் என் உதவியை நாடும் நோயாளிகள் செய்து பயனடைய ஊக்குவிக்கிறே மாகாணத்திலுள்ள பாடசாலை 3 கட்டளைப்படி ஆறாம் வகுப்புத்தொ திட்ட ஒழுங்கு ஆசனங்களை புத்தூக் வருகிறேன். இது எனது மனப்பூர்
ஆசனப்பயிற்சி உடலை மாத் யச் செய்கிறது. ஆசனப் பயிற்சி | நல்லதைச் செய்யத் தூண்டப்படு எமது அரசாங்கம், சிறப்பாகக் தொடக்கம் யோகாசனத்தைக் கட் வகுப்பில் ஆரம்பிக்கும் ஆசனப் . கொண்டு போகிறது. ஆசனப் பய களின் வருங்கால வாழ்வில் புத விரிந்த மனப் பாங்கோடு வாழ்வா நாட்டுக்கு நல்லவனாவானென்பது
இறைவனுடைய அன்புக் கு தீய பழக்கங்களை அறவே நீக்கி, மாகவும் அழகோடும், சகோதர மென்பதே எனது மிகக் கனிவான
துன்பப்படும்போது ஓராயிரம்முறை போது ஒருமுறை அவரை நினை

த்தைச் செய்யுங்கள். உணவுண்டால் த செய்யவேண்டும். ஆசனம் கலைந்து தளித்தல் வேண்டும். ஆசனங்களையும் தில் கலந்து செய்யக்கூடாது. வெவ் சனங்களில் நான் பெற்ற அனுபவங் அவசியமாகின்றது. தற்போது இளைப் -தைந்து வருடங்களாகத் தொடர்ந்து
எது வித நோய்களுமின்றி, ஆரோக் - மன நின்மதியுடனும் வாழ்கிறேன். ட்கு நோய்க்கேற்ற ஆசனங்களைக் கூறி ன். 1979 ம் ஆண்டு தொடக்கம் வட. ஆசிரியர்களுக்குக் கல்விப் பகுதியாரின் -டங்கி பத்தாம் வகுப்புவரை பாடத் க வகுப்புகள் மூலம் கற்றுக் கொடுத்து வமான தொண்டாகும். திரமன்றி உள்ளத்தையும் பண்படை பெறுபவன் நல்லதைச் சிந்திக்கிறான், கிறான். இவ்வுண்மையை நன்கறிந்த கல்விப் பகுதியினர், நடப்பு ஆண்டு டாய பாடமாக்கியுள்ளனர். ஆறாம் பயிற்சி உயர் வகுப்புவரை விரிந்து பிற்சியில் ஆரம்பித்து வரும் மாணவர் மலர்ச்சி உண்டாகி சமாதானமாக Tன். சமுதாயத்திற்கு நல்லவனாவான்.
திண்ணம்.
தழந்தைகளாகிய நாம் அனைவரும் ஆசனப் பயிற்சி செய்து ஆரோக்கிய மனப்பான்மையோடும் வாழ வேண்டு 1 விருப்பமாகும்.
ஊலகம்
கடவுளை நினைப்பதைவிட இன்புறும் ப்பதே மேல்.
- ஆபிரகாம் லிங்கன்

Page 117
"'ஜனரஞ்சக இசையும் கர்நாடக இசையும்"
DIPL
விரிவுரையாளர் -
நாட்டியக்கலை -- ப
நான்கு வேதங்களான. ரிக், யஸர், ஸ் “வேதஸாரமே ஸங்கீதமாகும். தர்மார்த்த க யாகவே, ஸங்கீதம் கருதப்பட்டு வருகின்றது. இசைவிப்பது இசை. இசை ஒரு பக்திக்கலை. எழுப்பி தெய்வீக அழகையும், மனச்சாந்தியை இசைக்கு உண்டு. இறைவன் நாதப்ரம்மமாக மஹனீயர்கள் ஸங்கீதத்தை உபாஸித்து மோகூ ஹாரூப், ஸாமீப, ஸாயுஜ்ஜ மோக்ஷப்ரதா ஸங்கீதம், இன்று எந்த நிலையில் இருக்கிறதென்ப கர்நாடக ஸங்கீதத்திற்கு ராஜயோகம் என் ஸங்கீதம், அப்போது உற்ற சிறப்பைக் கூறவேல் ஸ்யாமா ஸாஸ்த்திரிகள், முத்துஸ்வாமி தீக்ஷி கேயக்காரர்களே. இவர்கள் தங்கள் அரிய ம யமைப்புக்களாலும், கர்நாடக ஸங்கீத உபாச கள். யோகம் என்பது சேர்க்கை. ஜீவப்ரம்ம யோகம், ஞான யோகம் என யோகமார்க்கம் ஜீவனை இணைக்கும் மார்க்கம், ஸமரஸம் பொ ஸங்கீதம் இன்று எந்த நிலையில் இருக்கிறது எ
முற்காலத்தைப் போலல்லாமல் இசை ஸாதனங்கள் மலிந்து காணப்படுகின்றன. இசை நூல்கள், ஸங்கீத சபாக்கள், அடிக்கடி ஒலிபெருக்கி, பதிவுப்பன்னி, டெலிவிஷன் போ கள் இருந்தும், கர்நாடக ஸங்கீதத்தின் தர. மிக்க பதிலைத்தரும் கேள்வி உதயமாகிறதது. பாடி, வந்த சங்கதிகள் திரும்பவும் வராமல் காணமுடியவில்லையே! எட்டுக்களைச் ஸெளக் 2 நடைபேதம் செய்து, ஸ்வரப்பிரஸ்தாரங்களை . யரைப் பார்க்க முடியவில்லையே! ராக ஜீவபா செய்து கமகம், பிர்க்காக்களை அநாயாசமாக

"இயலிசைவாரிதி'
* * ஸாஹித்ய சிரோமணி > > பிரம்மஸ்ரீ. ந. வீரமணிஐயர் அவர்கள் LOMA IN MUSIC, DIPLOMA IN NATYA
(University of Madras ) - ஆசிரிய பயிற்சிக் கலாசாலை கோப்பாய்
பிரதம பரீட்சகர் ரீட்சைத் திணைக்களம் - கல்வி இலாகா.
சாமம், அதர்வணம் ஆகியவற்றுள், ஸாம காமமோக்ஷங்களை நல்கும், தெய்வீகக்கலை
மனத்தை இறைவன் பால் இழுத்து: மனிதனுடைய மனத்திலே உணர்ச்சியை பும், பேரின்பத்தையும் அளிக்கின்ற பண்பு - விளங்குகிறான். அவனை அடைவதற்கு 2பதவியை அடைந்துள்ளனர். ஸாலோக . ன ஸாதனமாகக் கருதப்படும் கர்நாடக பதை ஆராய்ந்தால் கடந்த நூற்றாண்டிலே "றே கருதத் தோன்றுகிறது. கரி நாடக ண்டுமானால் காரணம் திரிமூர்த்திகளான தர், தியாகராஜஸ்வாமிகள் ஆகிய வாக் வாஹித்யங்களாலும் அருமையான இசை =னைகளாலும் ஸங்கீத யோகம் செய்தார் சேர்க்கைக்கு உதவும் சாதனைகளை, பக்தி ம் கூறும். இசையினால் பரம்பொருளுடன் Tழியும், ஸப்தஸ்வர ரஸமான கர்நாடக என்பதைச் சற்று விரிவாக ஆராய்வோம்.
யை வளர்ப்பதற்கு அரிய, புதிய, நவீன இக்காலத்தில், நல்ல நல்ல ஆராய்ச்சி ஸங்கீதக்கச்சேரிகள், வானொலி, சினிமா, என்ற வசதியான பல வளர்ச்சிச் சாதனங் ம் உயர்ந்திருக்கிறதா? என்ற ஆச்சரியம் ஒருதோடிராகத்தை எட்டு நாட்களாகப்
பாடிய, ஒரு தோடிசீதாராமையரைக் கத்தில், பல்லவி பாடி பஞ்சகதிகளில் அள்ளி இறைத்த ஒரு பல்லவி கோபாலை வத்துடன் திரிஸ்தாயிகளிலும் ஆலாபனை 5 அள்ளிச் சொரிந்த நாதஸ்வரச் சக்கர

Page 118
வர்த்தி ஸ்ரீ T. N. ராஜரத்னம்பிள்ளையை லக்ஷண க்ரந்தங்களை ஆராய்ச்சி செய்து ஆயிரமாயிரம் அபூர்வக் க்ருதிகளை ஆக்கி யாரைக் காணமுடியவில்லையே! லயம் எல் சபைகளிலே, நிரூபித்த தவில் மேதை யா பார்க்க முடியவில்லையே! கர்நாடக ஸங் ஆராய்ந்து யாழ் நூல் தந்த ஒரு ஸ்வா சுருங்கக் கூறினால் கர்நாடக ஸங்கீத ! வளர்ந்ததே தவிர, ஆக்கபூர்வமான ஸா கிறது. மேற்கூறியவை ஒரு ஆஸ்த்தீக க
இனி, ஜனரங்க இசையை ரஸித் கனின் நோக்கினை அவதானிப்போம். கா ஒரு வேகம், எதிலும் ஒரு உத்வேகம். நாளாந்த வாழ்க்கையிலே கூட ஒரு பரப ப்ரமாணங்கள் ஏன் இப்படி இயங்குகின் அடக்கம், பணிவு இவைகளுக்குப் பெ வாழ்க்கைச் சக்கரத்தைச் சுழற்றுகிறது இசைத் தாஹம். பரபரப்பும், விறு விறு இயக்கத்திற்கு ஏற்ற துரித காலப்ரமான வானொலியைத் திறந்து விடுகிறான். அந் என்ற பஞ்சரத்னப் பாடல் ஒலிக்கிறது ! இப்பாடலை ரஸிக்க முடியவில்லை. திடீரெ உடனே இடியோசை போன்ற வாத்யக்க ஒலிக்கிறது, துரித காலப்பிரமாணத்தில் கிறது. கைகள் அப்பாடலில் காலப்ர இசையின் வேகம் கூடுகிறது. அசைந்த க அந்தப் ''பொப்'' ரஸிகன் ஒரு “'பைல் அவனை உணர்ச்சி வசப்படுத்தி வேறோர் அவனது அறிவு, ஆற்றல், ஞானத்திற்ே மேற்கூறியவை ஒரு பொப்பிசை ரஸிகல்
இனி ஒரு மெல்லிசை ரஸிகனின் வான, இனிமையான கருத்துக்கள். யா சொற்களால் புனைந்த நல்ல போதனை தூண்டக்கூடிய சொல்லாட்சி. மென்மை சகமான இசையமைப்பு, பாடலின் 4 குழைந்த, இனிய வாத்யஇசை, பாவ இசைக்கப் பெறுகிறது. சுகமளிக்கும் ெ புரிகிறது. மொழியறிவு கவிதை நயத் ை மஹாஜன அரங்கத்திலே மெல்லிசைக்கு இசையாகிறது. மேற்கூறியவை ஒரு டெ ஜனரங்க இசை ரஸிகனான கிராமீயட் பாடல் தொடக்கம், இறுதி ஒப்பாரி வ கையாகி விடுகிறது. தெம்மாங்கு, நொ

க் கா ண முடியவில்லையே! கர்நாடக ஸங்கீதா
அவைகளிலுள்ள ஸாரத்தைக் கிரஹித்து? த் தந்த ஒரு மைசூர் வாஸுதேவாச்சாரி சறால் என்ன என்பதை இந்திய ஸங்கீத வித்வத் ழ்ப்பாணம் ஸ்ரீ தக்ஷணாமூர்த்திப்பிள்ளையைப் கீத மேளகர்த்தா ராகங்களை நுணுக்கமாக மி விபுலானந்தரைக் காணமுடியவில்லையே! வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள ஆர்வம் மட்டும், தனைகள் ஆயிரத்தில் ஒன்றுதான் வளர்ந்திருக் ர்நாடக ஸங்கீத ரஸிகனின் ஒரு அபிப்பிராயம் •
து அனுபவிக்கும், ஒரு தற்கால இளம் ரஸி எலச்சக்கரம் வேகமாகச் சுழல்கிறது. எங்கும் துரிதகாலத்திலே எல்லாம் இயங்குகின்றன • ரப்பு, ஒரு விறுவிறுப்பு. இந்தத் துரித காலப் றன? ஆறுதல், நிதானம், சாந்தம், அமைதி, ாருள் கூற நேரமில்லாதபடி, காலச்சக்கரம் - எனினும் இதயத்திலே ஒரு தாஹம், ஒரு ப்பும் கொண்ட அந்த இளம் இதயம், தனது 5 இசையை நாடுகிறது. மனச்சோர்வு நீங்க த இளம் ரஸிகன் ''எந்தரோமஹானுபாவு'' மிகுந்த சௌக்காலத்தில். அந்த இளைஞனுக்கு, ன்று வானொலி மீட்டர் குமிழைத் திருகுகிறான். கருவிகள் முழங்க, ஒரு பொப்பிசைப் பாடல் . அவனையும் அறியாமல் அவனது தலை ஆடு மாணத்திற் கேற்பக் கொட்டப்படுகின்றன " ால்கள் துள்ளுகின்றன. உணர்ச்சி வசப்பட்ட லா'' வையே ஆடிவிடுகிறான். ஜனரங்க இசை உலகத்திற்கு, அழைத்துச் சென்று விடுகிறது . கற்ப, அவனுச்கு இசையின்பம் கிடைக்கிறது. ளின் ஒரு நோக்கு.
- ஒரு நோக்கினை அவதானிப்போம். தெளி" எவருக்கும் புரியக் கூடிய வகையிலே எளிய தரும் கவியமைப்பு. கற்பனைக் காட்சிகளைத் யான தேசிய ராகங்களைக் கொண்ட ஜனரஞ் ஆரம்ப நடு இறுதிகளில், பாவம் நிறைந்த, ம் தெளிக்கும் பாடல், மதுர குரல் மூலம் மன்மை அந்தப் பாடலில் இருக்கிறது. பாஷை த இசையுடன் பருக வாய்ப்புத் தருகிறது. ஒரு தனி மவுசு . இதனால் இது ஜனரஞ்சக மல்லிசை ரஸிகனின் அபிப்பிராயமாகும். இனி பாடல் ரஸிகனை நோக்குவோம். தாலாட்டுப் ரைக்கும், இந்த ஜனரஞ்சக இசையே வாழ்க் - Tண்டிச் சிந்து, காவடிச் சிந்து, கிளிக்கண்ணி

Page 119
பாம்பாட்டிப் பாடல், அம்மானைப் பாடல், சித் கும்மிப்பாடல், ஏற்றப்பாடல் போன்றே பா மக்களுக்கு ஊட்டிவைக்கிறது. இத்தகைய பாட யொட்டி ' யாவரையும் கவரும் வண்ணம் பாடல்கள் போல் இளம் ரஸிகர்கள் மத்தி வாகவே தென்படுகிறது. இது ஒரு துர்ப்பாக் நாட்டுப்பாடல்களை மீண்டும் பிரபல்யமடை முயற்சிகள் எடுப்பது பாராட்டப்பட வேண்டி பாடல் ரஸிகனின் நோக்கினை அவதானித்த . தமிழிசை ரஸிகனின் ஒரு நோக்கினைக் கான் சமஸ்கிருதமோ, தெலுங்குப் பாஷையோ தெ புத்திசாலி, துணிச்சலாக உண்மையைக் கூறு கச்சேரிகளிலே அவனுடைய ரஸனை யதார்த்
இசை இனியது, தமிழிசை அதனினு உணர்வோடு, வாழ்க்கையோடு பொருந்தியது திற்கு முன்னர் அரும்பியது. இன்றும் இ ஆற்றல் ஆறாது நிலைத்து நிற்கின்றது. இத யற்றது. இதன் தன்மை இன்பந்தருவது. இ. தரம் ஒப்புவமை அற்றது. செந்தமிழ்ப் பா! பொருள் உணர்ந்து, ராசபாவத்துடனும் ஸ் போது, நிலைத்து நின்று இனிக்கும் கற்கண்டி அனுபவிக்கிறான். மெல்லிசைத் தமிழ்ப் பா. கட்டியைப் போல் கரைந்தினிக்கும் சுவையை களைச் சுவைக்கும் போது கரும்பின் சாற்றிலை தான். இருந்தும் ஏன் அப்படி? பிறமொழிப்
அந்த ரஸிகனால், மொழி தெரியாத காரண முடியவில்லை. பிறமொழிப்பாடலிலுள்ள ரா. தான் அந்த ரஸிகன் ரஸிக்கிறான். பண்முறை மெய்தானரும்பி விதிர் விதிர்க்க, ஊனுருக வயப்பட்டு ரஸித்துப் பர வசமாகினான். பக்தி மாக இருக்கும் தன்மையை உணர்ந்த ரஸிகா கொண்டு அனுபவிக்கும் இசையை ரஸிப்பதில்
'• ஜீவன் '' இல்லாமல் ஸங்கீதம் இல்ல உணர்ச்சி, உணர்ச்சியைத் தருவது ஸாஹித்ய உணரவைப்பது மொழி. அதாவது பாஷை. பாடகன், பாஷையைப் புரிந்துகொள்ள முடி கொள்ள முடியாத ரஸிகர் மத்தியிலே, பாஷை செய்து பாடுகிறான். பாஷையைப் புரிந்து கெ புரிந்து கொண்டவர் போல் பாசாங்கு செய் * 'பலே'' ''அருமை'' என்றெல்லாம் கூறி, கரும் ஞானஸ்தன் பாடும் கர்நாடக இசையின் இனி

தர்பாடல், ஊஞ்சற்பாடல், கப்பற்பாடல், மரகானங்கள் எவ்வளவோ தத்துவங்களை உல்களின் வர்ணமெட்டுக்கள் கிராமீயத்தை அமைந்திருந்தாலும், மெல்லிசை பொப் மயில் பிரபல்யம் அடைந்திருப்பது குறை கியம். ஜனரங்க இசையான இத்தகைய யச் செய்வதற்கு, ஸங்கீத அபிமானிகள் டயதொன்று. பாமரகானமாகிய நாட்டுப் நாம், இப்போது கர்நாடக ஸங்கீதத்தில் எபோம். இந்தத் தமிழிசை ரஸிகனுக்கு தரியாது. ஆனால் பரமஞானஸ்தன், மஹா ம் யதார்த்தவாதி, கர்நாடக ஸங்கீதக் தமானது.
பம் இனியது. தமிழிசை உள்ளத்தோடு . ஏற்றம் உள்ளது. வரலாற்றுக் காலத் இயல்பு பொன்றாது, பொலிவு குன்றாது, ற்கு முடியவில்லை. இதன் வாழ்வு எல்லை தன் ஆற்றல் அளவிடற் கரியது. இதன் உல்களை பக்தி பரவசத்துடன், பாடலின் ாஹித்ய பாவமும் பொருந்த இசைக்கும் ன் சுவையை அந்தத் தமிழிசை ரஸிகன் டல்களைச் சுவைக்கும் போது, வெல்லக் - அனுபவிக்கிறான். பிறமொழிப் பாடல் எத்தான் சுவைக்கிறான். இசை இனிமை பாடல்களுலுள்ள ஸாஹித்ய பாவங்களை த்தால் பூரணமாக ரஸித்து அனுபவிக்க கபாவங்களையும், கற்பனா சங்கதிகளையும் ஒயாகப் பாடும் தேவார திருவாசகங்களை > உளமுருகக், கண்ணீர் பெய்ய, பக்தி யும், இசையும், மொழியும் பூரணத்துவ ன், தன் மனம் கவர்ந்த, தன்னால் புரிந்து ல் ஆச்சரியம் இல்லை அல்லவா?
3. இந்த ஜீவ பாவத்தைக் கொடுப்பது - அர்த்தபாவம். இந்த அர்த்த பாவத்தை பாஷையைப் புரிந்துகொள்ள முடியாத யாத பாடலை, பாஷையைப் புரிந்து யைப் புரிந்துகொண்டவன் போல் பாவனை ாள்ள முடியாத ரசிகனும், பாஷையைப் ப்து “'ஆஹா'' ''பேஷ்'' "பிரமாதம்'' -பின் சாற்றினைச் சுவைப்பது போல், அந்த ரிமையை மட்டும் ரஸித்துவிட்டு, அற்புத

Page 120
மான தெய்வீகமான ஸாஹித்யங்களின் கரும்புச் சக்கையாகத் தள்ளிவிடுகிறார். புரிந்தால்த்தானே, - ஸாஹித்யங்களின். பாவத்துடன் இணைக்க முடியும்? அந்த ரஸிக்க முடியும்? அன்றியும். அக்ஷசரசுத் கேற்ப பதம் பிரித்துப் பாடும் ஞானம், யவை. பிற மொழிகளில், பாண்டித்யம் அந்தப் பாடலின் அர்த்த புஷ்டியையாவது ஜீவனுடன் பாடுவது அவசியம் அல்வா?.
மேற்கூறிவை ஒரு தமிழிசைப் பி அண்ணாமலை சர்வகலாசாலை தமிழிசை ( யது. பாரட்டுவதற்குரியது. தமிழ் கூறும்
இதுவரை, ஒரு ஆஸ்த்தீக கர் நாட யர்களான, மெல்லிசை, பொப், கிராமிய ஆகியோரது நோக்குகளை அவதானித்தபே காலத்திலும் இசை எல்லோருடைய மனத்
ஆற்றல், ஞானம் ஆகியவற்றிற்கு ஏ கிறதென்பதும் புலனாகிறது. கர்நாடக 6 ரஞ்சக இசையை ரஸிப்பதுபோல, ஜனர உயர்ந்த நோக்கில் ரஸிக்கும் ஒரு காலம் சியின் சிகரமான காலம் எனலாம். இதை களின் இறுதியில், '' துக்கடா'' என்ற 2 துள்ளார்கள். கர்நாடக ஸங்கீத வித்வான் மெல்லிசைப்பாடல் போன்றிருந்தாலும், க கொண்டது. எனினும் ஜனரஞ்சக இசை ர இசையை ரஸிக்கச் செய்யும் ஒரு மனோ கமலரில் தேன் இருப்பதுபோல.
இதை இன்னும் சில வித்வான்கள் இசைக்கச்சேரிகள் பலவற்றை இன்றும் ! கச்சேரிகளில் 1 " துக்கடா'' என்ற பெயரில் ஸங்கீதமும் ஜனரஞ்சக இசையும் வளர்ச்சிய
(சைவு
900
ஒe0

தத்துவார்த்தங்களைப் புரிந்து கொள்ளாமல், ள். பாடகன் பாடலின் கருத்தை நன்கு அர்த்த பாவங்களையும், ஜீவனையும் ராக ஜீவனுடன் பாடினால் தானே பூரண மாக தம், தெளிவான சொல்லாட்சி, கருத்திற் இவை மொழிப் பயிற்சியால் ஏற்படக்கூடி. , அடையாவிட்டாலும், பாடல்கள் பாடும் 5 அறிந்து கொள்ளும் வகையிலேனும் பாடலை
ரியனின் அங்கலாய்ப்பு. இதனை நன்குணர்ந்த வளர்ச்சிக்குச் செய்யும் தொண்டு அளப்பரி நல்லுலகம் பெரிதும் கடமைப் பட்டுள்ளது -
* ஒரு தமி ன் றது.றிவு >
க ஸங்கீத ரஸிகர், ஜனரஞ்சக இசைப் பிரி ப்பாடல் ரஸிகர்கள், ஒரு தமிழிசைப்பிரியர், பாது ஒரு பேருண்மை புலனாகின்றது. எக் தெக் கவர்கிறதென்பதும், அவரவர், அறிவு , ற்றவண்ணமே ரசிகத்தன்மையும் அமை 2ஸங்கீத ரஸிகன், உயர்ந்த நோக்கில், ஜன ஞ்சக இசை ரசிகனும் கர்நாடக இசையை வருமாயின், அது கர்நாடக ஸங்கீத வளர்ச் த உணர்ந்தே கர்நாடக ஸங்கீதக் கச்சேரி உருப்படியை கச்சேரி ('பந்தா'வில் சேர்த் எகள். '' துக்கடா '' உருப்படி ஏறக்குறைய ச்சேரிகளில் பாடுவதற்குரிய கனம், காத்திரம் "சிகர்களை வசீகரித்து, சுத்தமான கர்நாடக பசியப் பாட லே இந்தத் துக்கடா உருப்படி.
[ கையாண்டு, பெரும் வெற்றி கொண்ட நாம் காணமுடிகிறது. கர்நாடக ஸங்கீதக் 5 வித்வான்கள் பாடிவருவதனால் கர்நாடக படைந்து வருவது கண்கூடு.
1 மஹாஜன வித்தியாலயப் பழைய மாணவன்)
0o00 000

Page 121
பொருட்களின் எரி பொருட்களின் விலை 5
இன்று விடம்போல பொருட்களின் செல்வதைக் கண்டு மக்கள் தம் எதிர்காலம் ஏற்றத்தைப் பற்றியும் எண்ணிக் கலங்குகிறா தம்முடைய எதிர்காலத்திற்காகவும், ஏராளம் காகவும் விலைகளைக் குறைப்பதற்கு எடுக்கும் உயர்த்துவதாக அமைகின்றதே அன்றி கு அங்கலாய்க்கின்றனர். இந்த முயற்சிகள் வீண் சிந்திக்க வேண்டும். அதாவது இரண்டு : பொருட்களின் விலை அதிகரிப்புகளுக்கும் 19 அதிகரிப்புகளுக்கும் இடையில் பெருமளவு வ கரிப்பானது யுத்தம், உற்பத்தி அழிவு, உ பட்டதாகும். இரண்டாவதாகக் கூறிய விலை 3 எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் க
எரிபொருட்களின் விலை அதிகரிப்பதற் அற்றதேவை இருப்பதாகும். அதாவது சமு கள் தொடக்கம் சிறுகுடிசைகளில் எரியும் களினாலேயே இயங்குகின்றன. கைத்தொழில் கைத்தொழிலாகச் செய்த நெசவுத் தொ இயந்திரமயமானது. இயந்திரத்திற்கு எரிபொ போக்குவரத்து விருத்தி ஏற்பட்டு புகையிர. மாட்டு வண்டிப் போக்குவரத்துக்கள் கை உழும்முறை கைவிடப்பட்டு இயந்திரங்கள் |
தொழி ஒரு பொதுவே இன் ஏற்
ஆகவே, எங்கு பார்த்தாலும் இய பொருட்களின் தேவை அ தி க ரி ப் பு ஏற் கரிப்பு உ ரு வா ய து. இதுவே இன்றைய மாக உள்ளது. ஒரு பொருளின் உற்பத்தி கூலி, தொழிற்சாலைச் செலவு, நிர்வாகச் உள்ளடக்கப்படுகிறது. எரிபொருட்களின் அதிகரிக்கவேண்டிய நிற்பந்தம் ஏற்படுகின்ற, திரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின் விலை அதிகரிப்பு இயந்திரச்செலவை அதிகரிக் செய்யப்படும் இடத்தில் இருந்து முடிவுப் 4 செல்லும் போக்குவரத்துச் செலவு அதிகரிக் பினால் தொழிலாளர்கள் வாழ்க்கைச்செலவு செலவை ஈடுசெய்ய கூலி உயர்த்தக் கோருகிற ஏற்படுத்துகிறது. போக்குவரத்துச் செலவு : களின் விலை அதிகரிக்கும். அதாவது மூலப் தொழிலாளர்களை அவர்கள் வசிக்கும் இடத் களுக்கு கொண்டு செல்லும் செலவுகள் யாவும் செலவானது இன்றைய நிலையில் நாளுக்குநா களின் விலை அதிகரிப்பே காரணமாகும். ெ
விலை அதிகரிப்பதற்கு எண்ணெய் விலை அதிக வாகிறது.

ல அதிகரிப்பதற்கு அதிகரிப்பும் ஒரு காரணம்
விலைகளானது நாளுக்கு நாள் அதிகரித்துச் - பற்றியும் பொருட்களின் நாளாந்த விலை கள். ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்களும் மான மக்களின் நன்மதிப்பைப் பெறுவதற் நடவடிக்கைகளும் கூட விலைகளை மேலும் றைக்கின்றதாக இல்லையே என்று மக்கள் போவதற்குக் காரணம் என்ன என்பதைச் உலகமகாயுத்தங்களின் பின்னர் ஏற்பட்ட 55ம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட விலை வித்தியாசம் உள்ளது. முன்னைய விலை அதி உற்பத்தியின்மை போன்றவற்றினால் ஏற் அதிகரிப்பானது முன்னைய காரணங்களன்றி கூட்டு நடவடிக்கையினால் ஏற்பட்டது. மகு காரணம் எரிபொருட்களுக்கு நெகிழ்ச்சி த்திரங்களிற் நகரும் இராட்சதக் கப்பல் கும்பிவிளக்குகள் வரையும் எரிபொருட் 5 புரட்சி ஏற்படுவதற்கு முன்னர் குடிசைக் ழில் கைத்தொழிற் புரட்சியின் பின்னர் சருள் தேவையாகும். இதைத் தொடர்ந்து தங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இதனால் விடப்பட்டன. வயல்களில் ஏர் கொண்டு மூலம் உழுதல் இடம்பெறுகின்றது.
ந் தி ர ம ய ம். இயந்திரமயத்தினால் எரி பட்டது. இதனால் அவற்றின் விலை அதி ப உலகின் பிரச்சனை நிறைந்த வி ட ய திச் செலவானது மூலப்பொருட் செலவு = செலவு என்ற பல்வேறு செலவுகளால் அதிகரிப்பினால் ஒவ்வொரு செலவுகளும் து. அதாவது சில மூலப்பொருட்கள் இயந் றன. எனவே இங்கு எரிபொருட்களின் -கின்றது. மேலும் மூலப்பொருள் உற்பத்தி பொருட்களாக்கும் இடத்துக்குக் கொண்டு க்கின்றது. பொருட்களின் விலை அதிகரிப்
அதிகரிக்க அவர்கள் தம் வாழ்க்கைச் ஒர்கள். இக் கூலி உயர்வும் ஒரு தாக்கத்தை அதிகரித்துக் கொண்டு வந்தால் பொருட் பொருள் கொண்டு செல்லும் செலவுகள் ந்துக்கு எடுத்து தொழில் செய்யும் இடங்
அதிகரிக்கின்றன. இந்தப் போக்குவரத்துச் எள் அதிகரித்துச் செல்வதற்கு பொருட் தாகுத்து நோக்கும்போது பொருட்களின் =ரிப்பே முக்கிய காரணம் என்பது தெளி
அதிகம்: உம் இப
அ. மகேந்திரராசா க. பொ. த; (உயர்தரம்)

Page 122
''திருவர்சுகம்
திருநெறியெனப் போற்றப் நிலையையும், இறைவன் இயல்பை தெளிவாக விளக்குவன பன்னிரு கை பன்னிரண்டும் மக்கள் உள்ளுருகிட றின் மேன்மையை உணர்ந்துய்ய மாணிக்கவாசக சுவாமிகள் அருள் யாரும் எட்டாந் திருமுறையாகத்
திருவாதவூர்ச் செம்மலாகி செய்த திருவாசகம் என்னுந் தே ளொளி பெருக்குவது, உவப்பிலா உள்ளத்திடை ததும்பி நிற்பது, எல் நினைந்தொறும், காண்டொறும், ( தெலும்பும் நெகப் பேரின்பம் பயப் கண்ணுதற் பெருமான் கருணைக்கு திருவாசகத்துக் கீடு திருவாசகமே
இறைவன் பாற் கொண்ட டெழுந்த அனுபவப் பெருவெள்ள அன்னாரின் மணிவாசகத்தில் முதிர் மீறாகப் புரையிட்டுச் செல்கின்றது
"'புன்புலால் யாக்கை | பொன்னெடுங் கோயில் என்பெலாம் உருக்கிய
இடைவிடாது சிக்கெனப் பி கொண்டிருந்த பக்தி மேம்பாட்டி
'பார்பதம் அண்டமளைத் பரந்த தோர் படரொ
என்ற றொடக்கத்துப் பாட வியந்து கூறுகிறார். ஞான ஒழிப் முன் இருள் போல இறைவன் மு

என்னும் தேன்'? - 7 பா.
பெறுவதாகிய சைவசமயத்தின் உயர் பும், அவன் அடியார் பெருமையையும் சவத் தமிழ்த் திருமுறைகளாகும். இவை ப் பயின்று சிந்தையிலிருத்தவும் அவற் =வுமுரியன. பன்னிரு திருமுறைகளுள் ஒச் செய்த திருவாசகமும் திருக்கோவை
தொகுக்கப் பெற்றுள்ளன.
1 மணிவாசகப் பெருந்தகை அருளிச் -ன் நமது ஊனினை உருக்குவது, உள்
ஆனந்தமாகிய தேனினைச் சொரிவது, சபுத் துளைதோறும் பாய்ந்து நிரம்புவது. பேசுந்தொறும், எப்பொழுதும் அனைத் பது. கன்னெஞ்சை உருக்கும் கனிவிலும் = நம்மை ஆளாக்கும் பான்மையிலும்
- அன்புப் பேரூற்றினின்றும் பீறிட் மே அவர் யாத்த திருவாசகமாகும். ந்த சிவானுபவம் ஒன்றே ஆதி முதலந்த
ரை புரை கனியப் ாப் புகுந்து,
ஈசனை)
டித்த தன்மை இவர் இறைவனிடத்துக் 2னப் புலப்படுத்துகின்றது.
துமாய் முளைத்துப் ளிப் பரப்பே'
ல் மூலம் இறைவனின் வியாபகத்தை பிழம்பானவன் இறைவன். ஆதவன் ன் மாயா காரியத் தொகுதியனைத்தும்

Page 123
அழிந்து நிற்குந் தன்மை புலனாகிறது. பரந்த இறைவன் வேறு வேறு இடந் என்ற வினா எழுமல்லவா? ஆம்! அவ சிந்தையின் கண் தேன் ஒழுக்குகள் 6 மாத்திரமன்று. ஆலயங்கள் தோறும்
'' சீருறு சிந்தை எழுந்த ( திருப்பெருந்துறை யுறை ?
என அழகாகச் சொல்லியுள்ள ஒளிப் பரப்பே! என அடிகளார் எ தவை. ஒவ்வொரு சொல்லும் பொம் பொருள் நிறைந்த சொல்லாலேயே ெ பெருமை எம் மணிவாசகரையே சா
திருவாசகம் இரங்கற் சுவை ப துறையில் ஞானாசாரியனாகிய இறைவன் மணிவாசகர் பிரிவுத் துன்பத்தினால் இ
றார். யான் பொய்யுடையேன்; என். அன்பும் களங்கமுடையது. தீவினையே. அழுவேனாயின் உனையடைவேன். தேன் தெளிவே! அடியேன் உன்னை வந்தடை இரந்து வேண்டுகின்றார்.
மேலும் இப்பிரபஞ்ச வாழ்க்ல பாசம் என்னும் கொடுவினையின் ப ஈற்றில் ஐந்தெழுத்தின் துணைக் கொ மெனும் கயிற்றாற் கட்டுண்டு கிடக் வெனச் சொல்லாமற் சொல்லி வைக்
“ தனியனேன் பெரும் பிறவி
திரையால் எற்றுண்டு பற்
முனைவனே முதலந்த மில் ஆட்கொண்டாய் மூர்க்க கே
என நயம்பட வுரைக்கின்றார்.

- மேலும் படரொளிப் பரப்பாகப் பகளில் எங்ஙனம் எழுந்தருளுவான் ன் சிறப்புப் பெற்ற அடியார்களின் பான்று ஒழுந்தருளியுள்ளான். அது சிவமூர்த்தியாகவும் விளங்குகிறான்,
தோர் தேனே சிவனே >>
பார். தேனே! சிவனே! படர்ந்த ஒத்தாண்ட சொற்கள் நயம் மிகுந் நண்மை மிக்கவை. தான் கருதிய சாற்பஞ்சமின்றி எழுதிக் காட்டிய
ரும்.
பிகுந்த பாடற்றொகுதி, திருப்பெருந் னைத் தரிசித்து அக்கணமே பிரிந்த ரங்குகிறார். இரங்கி நைந்துருகுகின் மனமோ வஞ்சம் நிறைந்தது. என் ன் நின்னை நினைந்து நினைந்து வருந்தி னே! அமுதே! தித்திக்கும் கரும்பின் டயுமாறு அருள் பாலித்திடுக! என
கெயினைக் கூறுமிடத்து வாதவூரர் பாற்பட்டு அதனால் மொத்துண்டு
ண்டு ஈடேறிய செய்தியினாற் பந்த க்கும் எமக்கும் உய்யும் வகையிது -கின்றார்.
பப் பௌவத்து எவ்வத்தடந் றொன்றின்றிக்"
"லாமல் லற்கரை காட்டி
னற்கே !!

Page 124
மேலும் திருவாசகத்தை சுவாமிகளும் அதன் பெருமையை
11 வான் கலந்த மாணி. நான் கலந்து பாடுங்க தேன் கலந்து பால்க! ஊன் கலந்து உவட்ட
எனப் பரிவுடன் பகர்கின் அப்பாடற் பொருளும் அத்துவி, நிலையையே "'நான் கலந்து | திருவாசகத்தின் சுவை ஊன் கலர் கலந்து தன் வசமாக்கும் கனிவு திரு ஓதுவாராயின் கல் நெஞ்சமும் கன ஒரு வாசகத்திற்கும் உருகார்'' 4 ததே. "திருந்திய அன்பின் பெருந்து பெருமான் தாம் இறைவன்பாற் ெ கனிரசம் மூலம் எம்முடன் பகி சாலவும் போற்றுதலுக்குரியது.
வாழ்க்கையின் எல்லாக் காரியங்கள் குணங்களின் மீது அமைந்துள்ளன. அது நிற்காது. மூன்று கால்களும் இ லேயே அதன் உருவம் அடங்கியுள்ள ஞானம், பக்தி, கர்மம் அல்லது இடை யின் மூ ன் று கால்கள். இம்மூன் பொருளையே.

பன்முறை ஓதியுணர்ந்த இராமலிங்கம் -க் கூறுமிடத்து
க்கவாசக நின் வாசகத்தை கால் நற்கருப்பஞ் சாற்றினிலே லந்து செங்கனித் தீஞ்சுவைகலந்து ரமல் இனிப்பதுவே''
றார். பாடலைப் படிப்பவர் உள்ளமும் த நிலையை யடைதல் வேண்டும். அந் பாடுங்கால் ' ' என்கிறார் சுவாமிகள், எது உயிர் கலந்து இனிப்பது, உயிரிற் நவாசகப் பாடல்களைப் பொருளுணர்ந்து ரயும். ' 'திருவாசகத்திற்கு உருகாதார் என்னும் மூதுரையும் இது பற்றி எழுந் துறைப் பிள்ளையாம்'' மாணிக்கவாசகப் காண்ட காதலைத் திருவாசக மென்னுங் ர்ெந்து அனுபவிக்க ஏற்படும் பாங்கு
செல்வி தில்லையம்பலம் - புஷ்பராணி க. பொ. த. உயர்தரம் முதலாம் வருடம்
C000
தம் அன்பு, அறிவு, உழைப்பு ஆகிய மூன்று முக்காலியின் ஒரு கால் ஒடிந்துபோனால் ருக்க வேண்டும். முக்காலி என்ற பெயரி து. வாழ்க்கையின் நி லை யு ம் இதுவே. யறாத உழைப்பு என்ற இவை வாழ்க்கை று கால்களும் சேர்ந்து அமைப்பது ஒரு
- வினோபா

Page 125
இன்றைய உலக
பல்லாற்றானும் ஆராய்ந்து பார். திருமறை, அழியாச் செல்வம் என்று தெய்வப் புலவர் திருவள்ளுவர் கல் உலகப் பொதுமறை தொன்மை வாய் கருதியே பல்வேறு மன்றத்தினரும் வ போட்டிகளையும் நடாத்தி வருகின்ற தத்தழ் மொழிகளில் இந் நூலை மொ
உலகிற்கு ஒளி கொடுக்கும் மன கிறது. இந்நூலின் பெருமையால் இ. தேவரின் பெயரும் அழியாது இன்றும் கண் அமைந்த குறட்பாக்களின் 4 பெருமையைக் கொடுக்கிறது.
வள்ளுவ நாயனார் இயற்றிய குற உள்ள ஒவ்வொரு மணியும் “கடுகைத் பாங்கில் அமைந்துள்ளது. இந்நூல் இ திற்கும், எம்மதத்தவருக்கும் பொதுவ போலும் இதற்குப் •'பொதுமறை''
"வள்ளுவர் தந்த திருமறை த
இனிய உயிர்நிலை என்று தேசியவிநாயகம்பிள்ளை மாதின் உயிராக விளங்குவதாயின் இ; இன்றைய உலகில் வள்ளுவர் என்ற வி கூடியது யாதெனில் இன்றைய உலகில் கண் அமைந்த பொருள் கடல்போல் விரிவும் கொண்டதாயிருக்கின்றமையாகு வாழ்வாங்கு வாழும் முறையினையும், த அரசியல் ஒழுங்குகளையும், பழமொழிக சுவைகளையும் ஒருங்கே தன்னகத்தே ( எக்காலத்திற்கும் ஏற்ற இன்ப நிலையம்
இன்றைய உலகில் சுருக்கமும், « தூயமறை என்று கூறக்கூடிய நிலையில்

ல் வள்ளுவர்
5குமிடத்து திருவள்ளுவர் இயற்றிய இன்று சொல்லப்பட்டு வருகிறது. படச்சங்ககாலத்தில் அரங்கேற்றிய ந்தது. இத்தகைய நூலின் சிறப்புக் ள்ளுவர் விழாக்களையும் திருக்குறட் னர். பல மொழி பேசுவோரும் ழிபெயர்த்தும் உள்ளனர்.
ளிவிளக்காகத் திருக்குறள் விளங்கு தனை அருளிய பொய்யா மொழித் நிலைத்து வாழ்கின்றது. இந்நூலின் 4மைப்பு அதனை யாத்தவருக்குப்
ள் மணிகளான முத்துக்குவியலில் 5 துளைத் தேழ்கடலைப் புகுத்திய'' பற்றிய காலந் தொட்டு எக்காலத் என நூலாக அமைந்திருத்தலினாற் என்ற பெயரும் ஏற்படலாயிற்று
தமிழ் மாதின்
பாடியுள்ளார். இந்நூல் தமிழ் தன் உயர் நிலை நன்கு புலனாதிறது. டயத்தில் நாம் முதலில் உணரக்
மட்டுமல்ல என்றும் இந்நூலின் 5 ஆழமும், வான் வெளி போல் தம், இது மட்டுமல்லாது வையத்து பறிவுரைகளையும். அறவுரைகளையும் ளையும், உவமைகளையும், நகைச் கொண்டுள்ளது இதனால் இந்நூல் மாக விளங்குகிறது.
விளக்கமும், சுவையும், பொலிந்த * திருக்குறளைத் தவிர வேறு ஒரு

Page 126
நூலுமில்லை என்று கூறிவிடலாம். புலவர்கள் இதனை அழியா மறை, த புகழ்ந்துள்ளனர்.
அடுத்து இன்றைய உலகில் வேண்டியநிலை ஏற்படக்காரணம், லத்திற்கும் பொருந்தக் கூடிய முன
மக்களின் நல்வாழ்வுக்காக பெருமானின் பிறப்பும், வரலாறு நழ் துர்ப்பாக்கியமாகும். எனினும் கொண்டு அவரது வாழ்வையும், ஊகித்து உணர்ந்து கொள்ளலாம் மையை நன்குணர்ந்தவர். எனவே, யத்தை உருவாக்கவேண்டும் என அரும் முயற்சியும், ஊக்கமுமே தி தமிழ் நாட்டிற்குக் கிடைத்தது. இ உலகம் முழுதும் கற்றுப் பயன் ெ
இப்புனித நூலை, இன்பத் தேன் திருநூலை எல்லோரும் கற்றுப் தமிழில் தரமடைந்த ஒவ்வொருவது உணர்ந்துதான் போலும் உயர்கல் கட்டாய நூலாக வைக்கப்பட்டுள் பொக்கிஷத்தை பின்வருமாறு பா.
''வள்ளுவர் எழுதிய வையம் போற்றிடும் தெள்ளமுதினைத் தரு திருக்குறளாகிய திரு
'வாழ்க வள்ளுவர்!

எனவே தான் சங்கமருவிய காலத்துப் ETயமறை, பொதுமறை என்றெல்லாம்
வள்ளுவர் என்ற விடயம் பற்றி எழுத இந்நூலின் சிறப்பும், அமைப்பும் எக்கா ஊறயில் அமைத்திருக்கின்றமையாகும்.
- இந்த உத்தம நூலைத் தந்துதவிய றும், உள்ளவாறே உணர முடியாமை » அவர் இயற்றிய பொது மறையைக் - ஊர்ச்சிறப்பையும், நாம் ஒருவாறு . இவர் உலகில் பரவியிருந்த வேற்று தான் இவர் உயர்ந்த தமிழ்ச் சமுதா என்று நினைத்தார். முயன்றார். அவரது ருக்குறள் என்னும் தூய கருவூலமாகத் ஒன்று அதனைத் தமிழ்நாடு மட்டுமன்றி
பற்று வருகின்றது.
எகூட்டை, தெவிட்டாததீந்தமிழாலாய பயன் பெறவேண்டும். ஒரு அளவு னும் கற்றல் அத்தியாவசியம் என்பதை பவியில் தமிழ்ப்பாடத்தில் திருக்குறள் ளது. இத்தகைய விலைமதிப்பற்ற அரிய டிப் புகழ்ந்துள்ளனர்.
ஒரு நூலாம் பெரும் நூலாம் 5 நூலாம்
நூலாம்.
வாழ்க வள்ளுவம்!
செல்வி இ. தெய்வவிமலா
வகுப்பு 10 A

Page 127
நீர்
'' வான் நின்று உலகம் வ தான் அமிழ்தம் என்று
என்ற தெய்வப் புலவர் திருவள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. உல அதிகமாகும். உலகின்கண் வாழும் அத்தியாவசியமாகும். நீரில்லாத இடா அரிது. இதிலிருந்து. உயிர் வாழ்வனவு யமையாதது என அறியக்கிடக்கின்றது.
ஒரு தாவரத்தில் அண்ணளவாக வரை நீருண்டு. தாவரக் கலமொன் றி டிற்கு இஃது மிகவும் இன்றியமையாத கரைசல் வடிவத்தில் உறிஞ்சுவதற்கும், களைத் தாவரத்தின் பல் வேறு பகுதிக பல்வேறு இரசாயன மாற்றங்கள் நிக மாகும்.
இவ்வாறு விலங்கினங்களின் சுற்றோட்டத் தொழிற்பாடு, சுவாச, ஆகியவற்றிலும் நீர் முக்கிய பங்கை குளம், கேணி, கிணறு, மழை வீழ்ச் நீரைப் பெறுகின்றோம். மேற் கூறியவற் யினாலும், ஆவியுயிர்ப்பு மூலமும் நீரா யடைவதனால் மீண்டும் மழையாகப் பு
விஞ்ஞான உலகில் நீரைப்பற்றி மேற்கொண்டனர். நீரானது, ஐதரசன் ஆன ஒரு சேர்வை எனவும், அதற்கு | திரத்தையும் கொடுத்தனர். அமிலம் 4 ஐதரசன், ஒட்சிசன் ஆகிய வாயுக்கள் டன. இவ்வாறு பல முறை செய்யப்ப அமைப்பு அறியப்பட்டது. ஐதரசன், அணுக்கள் 2. :1 என்ற விகிதத்தில் நீர் மூலக் கூறுகளை உண்டாக்குகின்றன

ழங்கி வருதலால் ரற் பாற்று”
ளுவரின் குறள் நீரின் மகிமையை நின் நிலப்பரப்பிலும் நீர்ப்பரப்பு" உயிருள்ளன அனைத்திற்கும் நீர் பகளில் உயிரினங்களைக் காண்பது ற்றிற்கு நீர் எவ்வளவு இன்றி
; 75 வீதம் தொடக்கம் 95 வீதழ் எ முதலுருவின் தொழிற்பாட் ததாகும். கனிப் பொருட்களை
ஆக்கிய உணவுப் பதார்த்தங் ளுக்குக் கொண்டு செல்வதற்கும், ழ்வதற்கும் நீர் அத்தியாவசிய"
கலத் தொழிற்பாடு, இரத்தச் உணவு, கழிவுத் தொழிற்பாடு வகிக்கின்றது. ஆறு, கடல், =சி ஆகியவற்றின் மூலம் நாம் மறிலுள்ள நீர் சூரியனின் உதவி வியாகி மேலே சென்று குளிர்ச்சி வியை வந்து அடைகிறது.
ப ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் -, ஒட்சிசன் ஆகிய மூலகங்களால் 4,0 என்ற மூலக்கூற்றுச் சூத் கலந்த நீர் மின் பகுப்பின்போது ஈக மின் வாய்களில் பெறப்பட் ட்ட பரிசோதனைகள் மூலம் நிரின் ஒட்சிசன் ஆகிய மூலகங்களின் பங்கீட்டு வலுப் பிணைப்பு மூலம்

Page 128
நீரை அவற்றின் தன்மைக்
(1) வன்னீர். (2) மென்னீர்.
சவர்க்காரத்துடன் விரைவு வன்னீர் ஆகும். கடல் நீர், கின சவர்க்காரத்துடன் விரைவில் நூல் ஆகும். மழை நீர், ஆற்று நீர் எ தூய நீரானது நிறம், மணம், மின்னைக் கடத்தாது. இதன் கெ யாகவும் உறைநிலை 0 பாகை ச
உயிருள்ளன நீரை நீராக கின்றன. நாம் ஒவ்வொருவருப் இறாத்தல் நீர் அருந்துகிறோம். 4 சிக்குப் பயன்படுவதில்லை. உட்கெ வியர்வை, சுவாசத்தின்போது செ பொருட்களாக உடலிலிருந்து வெ ஆவியுயிர்ப்பின்போது வெளிவிடுகி ளெடுத்தலும், வெளி விடுதலும் ! இறந்துவிடும். எனவே எல்லா உ இன்றியமையாதவொரு பொருளா
பாலில் சத்துப்பொருளும் உள்ளது துள்ளது. மனிதருடைய மனமும் அத் வதற்கு உரிய நல்ல இயல்புகளும் உல உண்டு.

கேற்ப இரு வகைகளாகப் பிரிக்கலாம்:
ல் நுரையை ஏற்படுத்தாத நீர் சற்று நீர் இதற்கு உதாரணங்களாகும். ரையை ஏற்படுத்தும் நீர் மென்னீர் என்பன இதற்கு உதாரணங்களாகும். சுவை அற்ற ஒரு திரவமாகும். இது எதி நிலை 100 பாகை சதமளவை தமௗவையாகவும் இருக்கும்.
பும், உணவிற் கலந்தும் உட்கொள்ளு ம் நாளாந்தம் ஏறக்குறைய நாலு ஆனால் அவ்வளவு நீரும் உடல் வளர்ச் காள்ளும் நீரின் ஒரு பகுதி சிறுநீர், வளி விடப்படும் நீராவி ஆகிய கழிவுப் எளியேறுகிறது, தாவரங்களும் நீரை ன்றன. உயிருள்ளன, நீரை உள் நடைபெறா விடின் அவை உலர்ந்து யிரினங்களும் உயிர் வாழ்வதற்கு நீர் கும்.
இலிங்கேஸ்வரன் வே.
வகுப்பு ; 8 - ஏ.
1. கெடுவதற்கு ஏற்ற தன்மையும் அமைந் தகையதே. மனத்தில் உயர்ந்து விளங்கு எடு. தாழ்வதற்கு உரிய தீய இயல்புகளும்
- டாக்டர் மு.வரதராசனார்

Page 129
இலவசப் பாடநூல்
மாணவர்களாகிய நாம் க வேண்டும் என்பதற்காக கல்ல பாடப்புத்தகங்களைத் தந்துள் மாணவர்களும் வித்தியாசம் படித்து முன்னேறலாம். இந்த கத்தால் எமக்குக் கொடுக்கப்ப புத்தகங்களைக் கொண்டு நாம் னேறுவோம். நாங்கள் இவர் பாது காத்து, அடுத்த வகுப்பு வேண்டும். இதுவே; நாம் . செய்யும் கைமாறாகும்
''நன் கிதைப் ( நலமே கற்று நற்குணம் பெ நற்குடியாவோ

ல் விநியோகம்
கல்வியிற் சிறந்து விளங்க வித்திணைக்களம் இலவசப் ளது. இதனால் வறிய இல்லாமல், சிரமமின்றிப் . நூல்கள் எங்கள் அரசாங் ட்ட நன்கொடைகள். இப் நன்றாகப் படித்து முன் ஓறை நன்றாகப் பேணிப் மாணவர்களுக்கும் உதவ கல்விச் சேவையினர்க்குச்
பேணி
ற்ற ரம்''
பா. குமரவேள் (IVம் வகுப்பு)

Page 130
ENGLISH DA
We had eur English D preparations for it many rehearsals. Our English teac make us perfect in the vari
We decorated our schoo! did help us to erect a stage the day. Children from Grad activities. We had items such Speeches ete. We also had which really attracted the ad * The Sleeping beauty. I took
The guests were our C "Mr S. Thananchayan C E, O. Service Adviser English and end of the day's entertainme they were happy at the star performances. They praised and happy.
We were so sorry that performances as our school agreat success and we hop
year.

IN OUR SCHOOL
y on July 19th last year. We made lays ahead and wa enjoyed the ers took great pains to train us and ius items,
hall for the English Day. Ouriteachers and to make all arrangements for
I to Grade 10 took part in all the as Action Songs, Playlets, Recitation, Folk dances, We had two plays uience They were 'Sri Sangabo' and part in the playlet 'Sri Sangabo
E. O English N R, Mrs. J G. Varnar, Manipay, Mr. S. Theivathavapalan IA our Principal Mr. K. Rafnam, At the Snt the chief guest remarked that adard of English displayed by all the our achiecements and made us proud
a bigger crowd could not see the hall is small. Our English Day was e to have a better English Day this
N; Pushparajab
Grade 10

Page 131
MY V
Inuvil is my village. It is in my village are Farmers. Som Government and the Private Se private establishments in Inuvil.
a
The Jaffna - Kankesanturai We have road and rail link to
Uduvil, Chunnakam, Kondav villages. We have good scho9 societies and youth leagues lal our village. They organiza sh culturral shows and sports at ti
Inuvil is primarily a Hi missionary too did a great servic hospital and some schools.
I am proud of my village

ILLAGE
a big village. Most of the people e of them are employed in the etor. There are Government and
road runs through my village. Jaffna and other distant places.
ril, Manipay are eur neighbouring ls and other amenities. Various bour hard for the betterment of ramadana campaigns, film shows, mes for the good of our village.
ndu village. But the Christian ce to us by establishing a private
S. Vijayaluxmy
Grade 9

Page 132
MY FIRST D
Although I was only five school I can distinctly recall | my first day at school.
On an auspicious day : suite and my father took me t school the head-master welcom on my shoulders. He conducted me over to the teacher who the claassmates crowed round to restore order. My teachar just opposite her table. I sat looking at the things in the classroom but the only thin a small cane on the teache teacher called me and patted read. To her utter surprise I book and write all the letters and my fear vanised in no tir
When the bell rang for room to meet my father w! home.

AY AT SCHOOL
- years old when I first went to to mind all what I experienced en
ny mother dressed me in a new
school. When I erralved at the ed us with a smile and patted me a me to my new class and handed
was in charge of the class. All me and it took sometime for her gave me a seat in the front row
on the small chair and started lass. I saw sovarel things in the g that frightened me most was 's table. I started to cry. My ne She asked me whether I could told her I could read the whole in the alphabet. She praised me
ne.
the interval I ran out of the classe 10 had come in time to take me
R. Satheeswary
Grade 8 'B'

Page 133
| LO
I love my teachers hence I love I love my parents honco I love I love my brothers, sisters and I love my Society hence I love
FOR WAN
For want of fuel OperGY Fer want
energy the For want of a mechino For want
a want the For want of a man the
MYSI
I am a school bey. I am i English, Religion and other subjects I have two sisters and a brother. is Jimmy. I play with it in the e garden.
My hobby is collecting stam nice album too.

VE.....
- my school. - By village. friends hence I love my Society.
my Country.
K. Vansja Grade 8 B
T OF
O
is lost Mochine is lost the man's waat is lost - man is lost
World is lost.
B. Balakumar
Grade
ELF
n Grade Feur. 1 study Tamil,
My favourite subject is English,
I have a pet dog. Its name Svening. I have a small home
aps and picture cards. I have a
S Sritharan
Grade 4

Page 134
மா ண் வ
நமது மாணவ மன்றம், க விருத்தி செய்து மாணவர்களின் ! மாதமிரு முறை கூட்டப்படுகின்றது
ஓவ்வொரு தவணை ஆரம்பத் புதிது புதிதாகத் தெரிவு செய்யப்ப தரின் ஆற்றலுக்கு ஏற்ப அவர்களின் கொடுக்கப்படுகின்றன. பேச்சுகள், கருத்தரங்குகள், அறிவுப் போட்டி கட்டுரை, கவிதை, பத்திரிகை ஆ. றன. மன்றத்தைச் சிறப்பிக்கும்முக வழங்குவோரையும் அழைப்பிக்கிறோ
மாணவர்களிடமிருந்து பெறப் வாசிப்புத் திறனை வளர்ப்பதற்கும், அறிவைத் தூண்டுவதற்கும் சிறு ச
மாணவர் திறனை ஊக்குவி திறனுக் கேற்பப் பரிசில்கள் வழங்
ஒவ்வொரு வருடமும் சிறந்த டாடுகின்றோம். வளர்ந்து வரும் விழாச் சிறப்புற பல் வகையிலும்

மன் றம்
ல்வியின் சிறப்பைப் பல வழிகளிலும் திறனை மேன்மையுறச் செய்வதற்கு
மம்
திலும் மன்ற உத்தியோகத்தர்கள் டுவார்கள். மாணவ உத்தியோகத் ன் செயற்பாட்டை ஊக்க முயற்சிகள்
பாடல்கள், விவாத மேடைகள், கள், நாடகங்கள், கவியரங்குகள். க்கங்கள் ஆதியன நடை பெறுகின் மாக வெளியிலிருந்து சிறந்த கருத்து
ழ்.
ப்படும் சந்தாப்பணத்தைக்கொண்டு,
இன்பப் பொழுது போக்குவதற்கும் ஞ்சிகைகள் வாங்கி வழங்குகின்றோம்.
க்குமுகமாகத் திறன் மிக்கோருக்குத் பகி வருகின்றோம்.
த முறையில் கலை விழாக்கள் கொண் இம் மன்றம் பாடசாலைப் பொன்
வாழ்த்துகின்றது,
மன்றச் செயற்குழு.

Page 135
சிரமதானப்பணி
இணைல்
பயாபாட்டம்

யில்
வித்தியாலய அபிவிருத்திச் சபையும்
இந்து மகா சபையும்
எமது மாணவிகள்
எமது மாணவர்கள்

Page 136
சமய வி
கம்
1பக்கம்

ழாக்கள்
காப்பாத்திக்கலாம்
இதை
அப்பாவி
உட்க

Page 137
சைவ !
எமது பாடசாலை, சைவ ச வளர்க்கும் நோக்கமாகத் தாபிக்க சமய சம்பந்தமான விடயங்கள் அ குரவர்கள் நால்வருடன் ஐந்தாங் கூர்ந்து குருபூசைகள் நடாத்தி வரு மாதத்துக் கடைசி வெள்ளிக்கிழமை கும் பெரியவர்களுக்கும் சமய தி நடாத்துகின்றோம்.
புரட்டாதி மாதத்தில் வரும் யாகக் கொண்டாடி வருகின்றோம். களை அழைத்துச் சமய சம்பந்தமான யும், சமய அறிவுப் போட்டிகளையும் நடாத்தி மாணவர் மத்தியில் ை மேன் மேலும் விருத்தி செய்து வரு
வாரந் தோறும் வெள்ளிக்கிழ மும், குறிப்பிட்ட ஆசிரியர்களின் பெற்று வருகின்றன, சமய விழாக் சிறப்புறச் செய்யப்படுகின்றன.
பாடசாலை மாணவர்கள் அை கானந்த சபை நடாத்தும் சமயப் சித்திகளும், பரிசில்களும், சான்றி பிடத்தக்கது.
பாடல் பெற்ற திருத்தலங்கள் கோணேஸ்வரம் முதலிய தேவஸ்தா நீங்காச் சமயப் பற்றை ஊட்டி
ஆண்டிறுதியில் தேவார சம் மாணவர்க்குப் பரிசில்கள் வழங்கப் டிய வழியில் சைவத்தையும் தமி சிறப்புற நமது சைவ மன்றத்தினர்
11 மேன்மை கொள் சைவநீதி
10

மன்றம்
மயத்தையும் தமிழ் மொழியையும் ப்பெற்றது. ஆ த ல ா ல் சைவ னத்திலும் பங்குபற்றுகிறது. சமய குரவராகிய நாவலரையும் நினைவு கின்றோம். ஆண்டுதோறும் ஐப்பசி யன்று பாடசாலை மாணவர்களுக் ட்சை ஆகிய சைவப் பிரவேசம்
நவராத்திரி விழாவை விமரிசை அத் தினங்களிற் சமயப் பெரியார் ' பேச்சுக்களையும், கருத்தரங்குகளை ம், கலை நிகழ்ச்சிகளையும் சிறப்பாக சவப் பற்றினையும் தமிழறிவினையும் கின்றோம்,
இமைகளில் சிவ புராண பாராயண - சமயச் சொற்பொழிவும் நடை காலங்களில் ஆலயத் தொண்டுகள்
னவரும் அகில இ ல ங் கை விவே பரீட்சைகளிற் தோற்றித் திறமைச் தழ்களும் பெற்று வருவது குறிப்
ான திருக்கேதீஸ்வரம், தி ரு க் ரனங்களுக்குச் சுற்றுலாச் சென்று
வருகின்றோம். மய அறிவுப் போட்டிகள் நடைபெற்று பெற்று வருகின்றன. நாவலர் காட் ஒழயும் கற்று, மேன்மைப்படுத்திச் அயராது உழைத்து வருகின்றனர். விளங்குக உலகமெல்லாம் "
ச. செல்வநாயகம் பொறுப்பாசிரியர்.

Page 138
விஞ்ஞான
எமது பாடசாலையின் விஞ் இதனால் நாம் கூடிய அறிவைப் | வர்களுக்கிடையே கட்டுரைப் போட நடைபெறுவதனால் அவர்கள் பொ. பெற்றவர்களாகக் காணப்படுகின்
சென்ற ஆண்டு எமது மன்ற அனுமதியுடன் மேற்கொண்டு விடு களைத் தரிசிக்கவிரும்பி பரந்தன் இ உப்பளம், காங்கேசன்துறை சீெ பார்வையிட்டது.
பிறிதொரு நாளில், தொ ஒழுங்கு செய்யப்பட்ட திகதிகளில் றது. இதில் எமது விஞ்ஞான ஆ. கள் விஞ்ஞானம் சம்பந்தமான ப களையும் செய்கை மூலம் அறிந்து ெ பயிற்சி நடைபெற்றது.
கல்வி மட்டுமன்றி ஆரா எமது விஞ்ஞான ஆசிரிய, ஆசிரின எமது மன்றம் வளர்ச்சிபெற மன் ஆவன செய்வர் என நம்புகிறோம்

ன மன்றம்
ஞானமன்றம் மாதம் இருமுறை கூடும். பெறக்கூடியதாக இருக்கின்றது, மாண ட்டிகள், வினாவிடைப் போட்டிகள், பல து அறிவு நிகழ்ச்சிகளில் மிகவும் தேர்ச்சி றனர்.
மம் ஒரு நாள் சுற்றுலா ஒன்றை அதிபரின் நஞானக்கல்வி சம்பந்தமான சில இடங் ரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு மந்துத் தொழிற்சாலை ஆகியவற்றைப்
ண்டமானாறு வெளிக்கள நிலையத்தினால் ல் அவ் விடத்தைப் பார்வையிடச் சென் சிரியர்களும் பங்குபற்றினர். மாணவர் ல பரிசோதனைகளையும், அவதானிப்புக் கொண்டனர். 3 நாட்கள் இந்நிலையத்தில்
ப்ச்சி சம்பந்தமான அறிவுரைகளையும் மயகள் எமக்கு வழங்குகின்றனர். மேலும் எற அங்கத்தவர்களும் புதியன புகுத்தி 5 அங்கத்தவர்கள் அனைவர்க்கும் நன்றி.
-- மன்றக் குழு
4 48

Page 139
சமூகக் கல்வ
எமது பாடசாலைச் சமூகக் கல் கூடும். இம் மன்றம் எமது அறிவை மூலம் மாணவர்கள் ஒன்றுகூடிப் பல் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. வினாவிடைப் போட்டிகள் என்பன இ
எமது மன்றம் கடந்த வருடம் டது. உயர்தர வகுப்பு மாணவ மா உதவி அதிபர், சமூகக் கல்வி கற்பிக் மேற்படி சுற்றுலாவை மேற்கொண்டது. மாணவிகள் பங்குபற்றினார்கள். பரந்த ஆனையிறவு உப்பளம், திருக்கேதீஸ்வர பார்வையிட்டது.
மேலும் இலங்கையின் பழைய புரத்திலுள்ள சரித்திரப் பிரசித்தி 6 ரூவான் வெலிசாய. ஆயிரங்கால் மல் வற்றையும் பார்த்து மகிழ்ந்தோம். பு குள்ள தாது கோபத்தைப் பார்வையில் அறிவை ஊட்டக் கூடியதாகவும் பய
இம் மன்றத்தை நடத்துவதற்கு உதவியுள்ள எமது அதிபருக்கும் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்,

1 மன்றம்
பி மன்றம் மாதத்திற்கொருமுறை விருத்தி செய்கின்றது. இ த ன் வேறு கருத்துக்களையும் பரிமாறக் மன்ற நிகழ்ச்சிகளில் பேச்சுக்கள், டம் பெறும்.
| ஒரு சுற்றுலாவை மேற்கொண் னவிகள் சேர்ந்த குழு, அதிபர், தம் ஆசிரியர்கள் ஆகியோருடன்
ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவ தன் இரசாயனக் கூட்டுத்தாபனம், ம் ஆகிய இடங்களுக்குச் சென்று
இராசதானியாக இருந்த அநுரத பெற்ற புத்த விகாரைகளையும். ன்டபம், வெள்ளரசுமரம் ஆகிய மிகுந்தலை மலைக்குச் சென்று, அங்
ட்டோம். இச் சுற்றுலா எமக்கு. "னுள்ளதாகவும் அமைந்தது.
- எமக்கு உறுதுணையாயிருந்து ஆசிரியர்களுக்கும் நாம் நன்றி:
செயற் குழு

Page 140
The English
Patron: Principal Advisors :
Mr. T, SH Mrs. S; V Mrs. C. G
Miss. J. A President: Mas, N, P Secretary: Miss, S. Treasurer : Mas. M.
The year under review i one for our English Literary U both in the Senior and Primar this year. Although eur diary is we are able to arrange only a
The enthusiastic young ma keen Intererest in delivering sp activities and do their parts to English Day held last year wou
We can proudly stress th standard in Literary activities our circuit.
It is no doubt, bat quite would be maintained throughout Alma Mater.
With the best regards to teachers.

Literary Union
anmuganathan eläuthapillai . Selvadurai pputhurai ushparajah Pijayaluxmy Sivarajah
B a remarkable and a successful aion. The number of member8 y Section are greatly increased - filled with countles 8 programmes
few meetings in each group.
mbers of this union show a very peeches, taking part in Dramatie
the best of their abilities. The ld speak of their talents.
at we have attained fairly a high like any of her big schools in
evident that the same prestige by the growing youths of this
all our members and devoted
midan S. Vijayaluxmy
Secretary

Page 141

தாச்சிக் குழு
வலைப்பந்தாட்டக் குழு
கரப்பந்தாட்டக் குழு
பேசின் தேன்'இகாச்சி

Page 142
பு:
1979 - இல்ல விளையாட்டுப்

E-க.
] போட்டிகளின்போது
பாதாம்.

Page 143
விளையாட்டுத்து எமது பாடசாலை யாழ் மாவட்ட சாலையாக இருக்கிறது. அதனால் பெரிய சகல வசதிகளும் கிட்டுவதில்லை. கனிஷ் தும் பெரும்பாலான ஆர்வமுள்ள மா சென்று விடுவர். வசதிகுறைந்தவர்களு தம்வசதிகளுக்காகப் பிள்ளைகளை இங்கு அப்படி இருந்தும் எமது அரிய முயற்சிய ரால் நடத்தப்படும் சகல விளையாட்டுப் சாலை பங்கு பற்றி பல இடங்களைப் பெ
எமது பாடசாலைக்கு ஒரு சிறந்த காலங்காலமாக இருந்து வரும் பெருங்கு பெற்ற உடற்பயிற்சி ஆசிரியரும் இல்லை. டம் விளையாட்டுப் போட்டியைச் சிறப்பு ஸ்தாபகர்களின் பெயரால் அமைந்த மூன் டுப் போட்டியைச் சிறப்பிக்கின்றன அவ் குட்டி, மயில்வாகனம், பொன்னையா என்
1979-ம் ஆண்டு விளையாட்டுப்போ மைதானத்திலேயே நடாத்தினோம். அ. கல்வி அதிகாரி திருவாளர். நவரத்தினம் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பு சிறப்புற நிகழ்த்த உதவிய ஏனைய பாட மாணவர்கட்கும் எமது நன்றியைத் தெ டந்தோறும் கல்விப் பகுதியினரால் நட பங்குபற்றி பல இடங்களைப் பெற்றிருப்ப மாவட்ட ரீதியிலும் பங்கு பற்றிச் சில !
இம்முறை ந டை பெ ற் ற வ போட்டியில், எமது பாடசாலையிலிருந்து கொண்டன. அதில் மேற்பிரிவு ஆண்கள் ஆண்கள் 3-ம் இடத்தையும், கீழ்ப்பிரிவு பெற்றனர். இது மகிழ்ச்சிக்குரிய சாதனை ரண ஆசிரியர்களே இம்மாணவர்களைப் விடாமுயற்சியே எமது வெற்றிக்குக் கார
கடைசியாக ஒன்று கூற விரும்பு சிறந்த விளையாட்டுமைதானமும் விசேட போதிய விளையாட்டு உபகரணங்களும் ! ரீதியில் நடைபெறும் போட்டிகளிற் க முடியும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

bற அறிக்கை டத்தில் ஒருகிராமப்புறப் பாட - கல்லூரிகளிற் கிடைக்கக்கூடிய
ட இடைநிலை வகுப்புக்கு வந்த , -ணவர்கள் கல்லூரிகளை நாடிச் ம் ஆர்வம் குறைந்தவர்களுமே கல்வி பயில அனுப்புகின்றனர் பால் வட்டாரக் கல்விப் பகுதியின - போட்டிகளிலும் எமது பாட பற்று வருவது குறிப்பிடத்தக்கது விளையாட்டு மைதானம் இன்மை 5றையாகும். அத்துடன் பயிற்சி - அப்படியிருந்தும் வருடா வரு பாக நடாத்தி வருகிறோம். எமது ன்று இல்லங்களும் இவ்விளையாட் வில்லங்கள் முறையே அப்பாக் பன. சட்டியை பாடசாலைக்குரிய சிறிய ப்போட்டியில் யாழ் மாவட்டக் 5 அவர்கள் பிரதம அதியாகக் பிடத்தக்கது. அப்போட்டியைச் சாலை ஆசிரியர்கட்கும், பழைய ரிவித்துக் கொள்ளுகிறோம். வரு ஈத்தப் படும் பலபோட்டிகளிற் து குறிபிடற் குரியது. அத்துடன் இடங்களைப் பெற்றிருக்கிறோம்.
ட் ட ா ர த் தேகப் பயிற்சிப் து நான்கு குழுக்கள் கலந்து - 1-ம் இடத்தையும் கீழ்ப்பிரிவு ப் பெண்கள் 3-ம் இடத்தையும் எனலாம். பயிற்சி பெற்ற சாத பயிற்றியவர்கள். அவர்களின் ணம் எனலாம். கிறோம். எமது பாடசாலைக்குச் . -பயிற்சி பெற்ற ஆசிரியரும் இருந்தால் நாம் 'அகில இலங்கை லந்து கொண்டு பரிசில்கள் பெற
த. நடராசா விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்)

Page 144
க, பொ. த. உயர்த
போஷகர்: திரு. க. இ பொறுப்பாசிரியர்கள்: திரு. இ. க.
திருமதி க. !
தலைவர் : செல்வன். ப. உப தலைவர்: செல்வி. இ.
செயலாளர்: செல்வி. த. 1 துணைச் செயலாளர்: செல்வன். ம
- பொருளாளர்: செல்வன். ெ
பத்திராதிபர்: செல்வன். . பத்திரிகைக் குழுவினர்: செல்வன். ச
செல்வி. க. செல்வி. மு.
எமது வித்தியாலயத்தில் க. முதற் பருவத்தில் ஆரம்பிக்கப்பட் பருவ ஆரம்பத்திலேயே செவ்வனே மன்றப் பணிகளையிட்டு அதிகம் எ கிறோம்.
எமது மன்ற உறுப்பினர் ப எமது மன்றம் கூடுகின்றது . நிகழ். மும் ஊக்கமுந்தரும் மூன்று சிறப்பு
(1) திரு. K. ! பொருளியல் விரிவுரையா
(2) திரு. P. சி பொருளியல் விரிவுரையால்
(3) செல்வி. த பட்டதாரி மாணவி ய
வருங்காலத்தில், பட்டிமன்ற கருத்தரங்குகள் என்றின்ன பல நட பத்திரிகைக்குழு 'இளந்தென்றல்'' எண்ணியுள்ளது. எமது தேவை யு யும் குறிப்புகளையும் வழங்கியுதவு அதிபர் அவர்களுக்கும் எமது நன்றி

ர மாணவர் மன்றம். சத்தினம், அதிபர் ணேசராசா இராசையா
- விஜயேந்திரன் வசந்தமோகனா மனோகரி மா. கருணாகரன் ச, தயாபரன் 4. கதிர்காமநாதன் 5. சிவசோதிநாதன்
அருள்சோதி
நிர்மலாதேவி
பொ. த. உ/த வகுப்பு இவ் வருடம் டது. எமது மன் றம் இரண்டாம் இயங்கத் தொடங்கியது. எனவே எம் டுத்துரைக்க முடியாமைக்கு வருந்து"
பன் பெறும் வகையில் வாரந்தோறும் ச்சிகள் சில வாயினும் எமக்கு உற்சா ரைகள் குறிப்பிடத்தக்கவை. முறையே"
தேவராஜா 'ளர் யாழ் பல்கலைக்கழகம்
வநாதன் ார் யாழ் பல்கலைக்கழகம்
• சகலகலாவரணி பாழ் பல்கலைக்கழகம்
இவர்களுக்கும் எம் நன் றி" ங்கள், விவாதங்கள், அறிஞர் பலரது" டாத்தத் திட்டமிட்டுள்ளோம். எமது என்றவொரு சஞ்சிகை வெளியிடவும் ணர்ந்து ஆங்காங்கே ஆலோசனைகளை ம் பொறுப்பாசிரியர்களிருவருக்கும், கெள் பல.
த. மனோகரி செயலாளர்

Page 145
ஆ சி ரி ய
எமது மன்றம் கொள்கையா சிறியது. ஆசிரியர்களுக்கான சகல வச முடியாவிடினும் ஓரளவாவது உறுப்பி வருகிறோம். அவற்றுக்கென எமக். அவர்களுக்கு எங்கள் நன்றி.
எம்மன்றத்து உறுப்பினர்களா எம்மை விட்டுப்பிரிந்து சென்றோதை திலிருந்து இளைப்பாறிச் சென்றோன நாம் மறப்பதற்கில்லை. அன்னாருட்பம் சாலை நலனில் அக்கறை செலுத்தி ( மலிருக்கமுடியாது. அத்துடன் அ - முடியாது.
எமது உறுப்பினர்கள் ஒருவரு புரிதலைத் தத்தமது தலையாய கடனாகக் எமது பாடசாலை மனையியற் பிரிவில் சார்பில் நன்றியைத் தெரிவிக்கிறோம்
த. நடராசா. செயலாளர்

ம ன் ற ம்
ம் பெரியதாயினும் எண்ணிக்கையாற் திகளையும் எம்மாற்செய்து கொடுக்க எர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொத்துழைப்பு நல்கிவரும் அதிபர்
Tகச் சேர்வோரை வரவேற்கிறோம். ரயும் வாழ்த்துகிறோம். எம்மன்றத் ரயும், அவர்களது சேவைகளையும் லர் இன்றும் தொடர்ந்து இப்பாட வருதல் கண்டு நாம் பூரிப்படையா {வர்களைப் பாராட்டா மலிருக்கவும்
க்கொருவர் விட்டுக்கொடுத்து உதவி க் கொண்டிருத்தல் மெச்சுதற்குரியது; னரின் உதவிக்கும் நாம் மன்றத்தின்
க. நடராசா.
தலைவர் - 1. தலைவர்

Page 146
வித்தியாலயப் Lாலை
6.
1. திரு. K. இரத்
செல்வி. N. 2 3. திரு. M. S. 4. ,, T. நட 5. திருமதி R. 6
. ), P. தி 7. , S. 8
,, 3. ( 9. திரு. 1, சண் 10. திரு. S. சிவ 11. ,, K. நட 12. ,, S. செ 13.
P. பால் 14. திருமதி S. ( 15.
T. ( 16. 17. ,, K. ! 18.
19. 20. திரு. S. லே 21. ,, R. கலே 22. . S. கமா 23. செல்வி. S. 6 24. ,, J. .
17.
: க - ம க க் = க் க் -
- உ + ம் 4

ரியில் எமது ஆசான்கள்
த்தினம் (அதிபர்) சிவசுப்பிரமணியம் (துணைஅதிபர்) கணபதிப்பிள்ளை ராசா செல்லத்துரை தியாகராசா சிவபாலசிங்கம்
இராசரெத்தினம்
முகநாதன் குமார் ராசா ல்வநாயகம் மநாதன் வேலாயுதபிள்ளை ஹென்றி
அரியராசா இராசையா G. செல்வதுரை செல்வராசா 1கேஸ்வரன்
ணசராசா லநாதன் விஜயலட்சுமி அப்புத்துரை

Page 147

எமது ஆசிரியர்கள் - 1980
ம் எமது 11: :::

Page 148
கன்
வித்தியாலயப் பாதுகாவல

İSİT (Prefects) - 1979

Page 149
* - * - * - * -,- > :::.. : --- -- -- - -
நன்றி ஒரு செ
0 .
நன்றி கொல்வார் நன்றிலர் நன்றி கொள்வார் நலர் எனும்
நற்பண்பு நாம் கொண்டு எமது பொன் விழாவிற்கு வருகை
0 பிரதம விருந்தினர்
0 சிறப்பு விருந்தினர்களுக்கும் எமது பொன் மலருக்கு
0 ஆசியுரை 0 ஆய்வுரை 0 வாழ்த்துரை 0 கருத்து நிறைந்த கட்டுரைக 0 கவிதைகள், கட்டுரைகள் தந். விளம்பரங்கள் தந்துதவிய 6
ளர்களுக்கும் இம் மலரை
0 அழகுற அச்சிட்டுதவிய யாழ்
கும் சைவப்பிரகாச அச்சகத் இன்னும்
0 பிரசுரங்கள், அழைப்பிதழ்கள்
அச்சகத்தினருக்கும் 0 கவினுறு படங்களை எடுத்துத் 0 பட * புளொக் ' குகளைச் ெ
நிறுவனத்தாருக்கும் எம் கலை விழா
0 இனிது நடைபெற உதவிய - 0 மேடை, ஒலி, ஒளி அமைப்ப 0 இங்கு வருகை தந்து சிறப்பி
நன்றிகள் கோடி ந
-- E: +,4, கல்வு
F.]

எல் . . . .
தந்த
தகம் (3)
ள் வழங்கிய அன்பர்களுக்கும் த எம் மாணவச் செல்வங்களுக்கும் வணிகப் பெருமக்கள், ஆதரவா
|-- செட்டியார் அச்சகத்தினருக் தினருக்கும்
ர் ஆக்கித்தந்த இணுவில் துர்க்கா
விய போட்டோ ஸ்ரீ க்கும் சய்துதவிய ஞானம்ஸ் புகைப்பட
அன்பர்கள், ஆதரவாளர்களுக்கும் ாளர்களுக்கும்
த்த சபையோருக்கும்
ரம் சொன்னோம்
மலர்க் குழு

Page 150
With
0 Friut T: O Sales &
அலைவராம்
NEW LA
Prop : S
கலை
குபேரன்
உரிமையா
Ag
J. |

Kind Regards -
Visit
12 ਦਸੰਬਰ ਦੇ ਭਰ
ப
'ees : grower
--
NKA FARM K. S. Road, INUVIL. , K. Thuraisingham J. P)
முன்பளிப்பு
. ஏஜென்சீஸ்
ட்டக்களப்பு:
வர்: K. குமாரசாமி encies for: 3. C. C. - &
& E MORRISON

Page 151
அன்பளி
ஷணம்
ஸ்ரீ சிவ கைத்தறி நெச
இணுவி

ப்பு :
காமி
வு நிலையம்

Page 152
பல்லப்ப
கண்ணன் ெ
கட்டிடம் ச கல், மண், கி
குறைந்த விலையில்
பெற
கண்ணன் ;ெ
0:4A #.al
to our Al Visit
annan /
All Your E
0 REVRE 0 38ல்6 ) ஒR08HE
Prop: P. CHA Inuvil Railwa

வரவர் துணை மற்றல் கிறசர் ம்பந்தப்பட்ட றசர் ஆதியன
| குறித்த நேரத்தில்
உகந்த இடம்
மற்றல் கிறசர்
s
first Greetings ma Mater
ப(eta/crusher
for Building Items
இருப
NDRALINGAM - Station - Prox INUVIL.

Page 153
- * எf-ர-21,-
எம்மை உருவாக்கி
சைவமகாஜனாவின்
மலரும் சிறப்புற எ அகல நல்லாசிகளைச் ச
உ ை
மேலும் வளர்ச்சியடை
இறைவனைப் பீர
ஆறுமுகம் தில்லையம்
22 sec-cce)
Coc088888
இ With best c
-- of T. EHAMPA)
SELVANATHAN
( 16, Parusst உலக VATIYA

யெ இணுவையூர் பொன்விழாவும் மது உளங்கனிந்த ,
மர்ப்பிக்கின்றோம்' -----
(-) :
ய எல்லாம் வல்ல - பர்த்திக்கின்றோம்.
பலம் குடும்பத்தினர்
- 5
bmpliments அகர்.
RANATHAN
TRADERS ella Road, NTOTA.

Page 154
வாயார வ SARASWATI
General Merchants & Dealers in all kinds of
No. 48, Old
COLOM Phone: 35331
எமகணேசனங்காயசண: பா
K. K: K 79.4
No. 48, Old 1
COLOM
எமது பாடசாலை 50 ஆ பொன்விழாக் கொண்டா
அதன் வளர்ச்சிக்கு நாம் நினைவு கூருவது 2 அமரர் திரு மு. அ
சி; மயி க , பெ சி; சபா ஆ: செ
: 3

ழ்த்துகிறோம் IL STORES
Commission Agents Rice and Ceylon Produce Moor Street, BO - 12.
} {TSXR.IES Moor Street, IBO - 12
கம்
ண்டுகள் பூர்த்தி செய்து நம் இன்றைய தினத்தில்
வித்திட்டவர்களையும் நம் தமிழ்ப்பண்பல்லவா? ப்பாக்குட்டி வைத்தியர்
ல்வாகனம் மலாயன் பென்சனர் என்னையா மனேஜர் -பதிப்பிள்ளை உபாத்தியாயர்
ல்லப்பா தலைமை ஆசிரியர்

Page 155
VALLIPURAM PRESS
O Printers o Book Binders o Rubber stamp
0
Block Makers
O Stationers etc
10, Bazaar Street,
VAVUNIYA, T.' Phone : 326
For Cycle Repairing work
Visit us
5555) ) ) )
Voo
400
ANUJA CYCLE WORKS
Prop. S. Loganathan K. K. S. Road,
INUVIL.

ஆசி வழங்குகிறோம்
விநாயகர் ஸ்ரோர்ஸ்
K: K. S வீதி
இணுவில்.
உரிமையாளர்: பொ. இராமநாதபிள்ளை
|
----ju
Space Donatad by
0800000008
PHOTO SRI (OUT DOOR PHOTOGRAPER)
Kurumpasiddy, TELLIPPALAI.
உங்கள் படப்பிடிப்பாளர்
போட்டோ ஸ்ரீ
இASARIENTA 61
குரும்பசிட்டி. தெல்லிப்பளை,
3-க்சகடிகம்

Page 156
@lth 6
lonianto
einem Sisuudet ਸਰਿਣ ਗਏ ਪਹਿ
He OTOH заАлертона зооа тuoy
biblenggara IAR CELLIET
DESS
KARE RA
GENERAL I No.1, Public N
Grand
MAN

batean
est wishesness
a com
generated
se saa0.
A LA 1
organizsgelelor
STORES
MERCHANTS Market Building, Bazaar, N A R.

Page 157
எங்களிடம்
பல சரக்குச் சாமான்கள்,
திறம் புகையில் "லி
சுத்தமான நல் ெ
முதலியனவு விவசாயிகளுக்குத் ( உரவகைகள், கோழித் - தமறோன், அம்புஸ்,
மருந்துக
மொத்தமாகவும் சில்
பெற்றுக் கொ
லீலா ஸ்
காங்கேசன்துல
சுன்னாக
R.II

சாய்ப்புச் சாமான்கள் "லா ,, சுருட்டு "லண்ணெய்
தேவையான கதீன்வகைகள் - சுமிசிலின்
ளும்
உலறையாகவும்
ள் ளலாம்
ரோர்ஸ்
மற வீதி:
ம்

Page 158
மktA #ea!
General Merchants, !
Distr THAMOTHA
Props: K. S. Tham
Phone: 247
அன்பளிப்பு:
கைத்தறிப் புடைவைகள், வர்ணக்குடைகள்
மற்றும் நம் நாட்டு, வெளிநாட்டு உற்பத்திப் பொருட்கள், அன்பளிப்புப் பொருட்கள்
யாவற்றிற்கும்
ooseது...?
ஏ. வி. பி.
ஏ. வி. பி. பான்ஸி ரேடேஸ் B;7, நவீன சந்தை
சுன்னாகம். தொலை பேசி, 217.

fiest Greetings
~
[ews Agents & B. C. C, ibutors
IRA STORES
stharampillai & Bro
Grand Bazaar
Mannar
1."வப்-4
II சஞ்சிகைகள் III தினசரிகள் . II சினிமாப் புத்தகங்கள் 1II பழவகைகள்
மற்றும் நுகர்ச்சிப் பொருள்களுக்கு
எம்மை நாடுங்கள்
ச. கிருஷ்ணராஜா புத்தகக் கடை K. K. S வீதி இணுவில்.

Page 159
நவீன டிசைன்களில் நகைகள் வேண்டுமா? இன்றே விஜயம் செய்யுங்கள்
சம்0
தாமோதரம்ஸ் நகைத் தொழிற்சாலை கே. கே. எஸ். வீதி
இணுவில்
Visit
THAMOTHARAMS Jewellery Work Shop K. K; S Road,
INUVIL.
For all y House hold requ
s
082
மாதகல்
Visit
என
City Fu
97, KA STURIAE
JAFFN

குறித்த நேரத்தில் சிறந்த நவீன
அச்சுவேலைகளுக்கு புதுப்பொலிவுடன்
திகழும்
சைவப்பிரகாச
அச்சகம் 450. கே. கே, எஸ் வீதி
யாழ்ப்பாணம், தொலைபேசி: 356
'our tirements :
ஒx)
**
rniture > ROAD,

Page 160
லிங்கம் ஸ்ரோ
பலசரக்குச் சாமான்கள்
சாய்ப்புச் சாமான்கள் திறம் புகையிலை. மொத்தமாகவு
பெற்றுக்
லிங்கம்
உரிழையர்
கே, ே
இ
FHா

எஸாரின் அன்பளிப்பு : விகளிடம்
திறம் சுருட்டு என்பன ம் சில்லறையாகவும் கொள்ளலாம்.
அதற்குக
ஸ்ரோர்ஸ்
அர்: க. கனகசபை
க. எஸ், வீதி இணு வில்
-----

Page 161
அன்பளிப்பு
பொன் விழாக் காணும்
சைவ மகாஜனாவிற்
எமது இ.
“மலர்விழி
விறகு
சுப்ரபாதம்
உரிமையாளர்: |
காரைக்கால் வீதி,

தயங் களிந்த நல் வாழ்த்துக்கள்
களஞ்சியம்' காலை
மூ. பரமலிங்கம்.
இணுவில்,
ரைம்

Page 162
எமது
ஆசிகளுடன் கூடிய
அன்ப
i, - -
K. K. வி கே. கே. !
இத
With best w
| KALAWA
Agent Virakes
T. Phono: 211

Main Street
Mannar
THY CAFE ari & Mithiran
சுவலிங்ம் எஸ் றோட் அவில்
ishes from:
ளிப்பு
eg B2 2300523 2.1812 (2) 06 (2 9 09 5 கரி 2009 (208 369349 இ ம ம இ கப்டிகள் மடிமடி @ 0 கு இது 21 88 1:50 2 © 6929 Ea 4743 (3 மது, 9 ஓட 40ம்ம கம்: 8 22 ஐ CS2 இ

Page 163
விவசாயிகளுக்கு :
உங்கள் விளைபெ கிழங்கு, வெங்க
போன்ற அதிக விலைக்கு சிறந்த ள்
பெட்டா டிே
இல. 90, 4-ம் கு
கொழும்
With best co
Pettah Trad
N0, 90, 4th (
COLOM

ரு வரப்பிரசாதம்
சாருட்களாகிய ஏயம், மிளகாய்
வற்றை)
விற்கக்கூடிய மதாபனம்
"ரட் கம்பனி
றுக்குத் தெரு, bபு - II.
npliments of
e Company ross Street, 10 - 11

Page 164
விழா சிறக்க
எமது "நல்லாசிகள்
Dr. K. பாலக்
சக்தி மரு .
கே. கே. எஸ் வீதி

சுப்பிரமணியம்
1
ந்துச்சாலை
சுன்னாகம்

Page 165
ஜவுளி வ ஜெயம்
சிவகாமசுந்தரி |
- கே. கே. எஸ்.
உர்மையான
Heartiest Saiva Mahajana Golo Sivakamasur
உR. K.
IN
/ ஒualite Phote
Photos
9001
(AIR Cot
JAFFNA.

மான கைகளுக்கு செய்யுங்கள்
31 அக் -
புடைவைக் கடை
வீதி, இணுவில். 1 5. சதாசிவம்
Greetings to len Jubilee Celebrations idari Textiles
S. Road UVIL.
Graphs Blocks 8 அpேrints
ஓடிபs
1DITIONED) , HELLO: 7067

Page 166
சுன்னாகம் பலரே
சங்கத்தின்
எம்மிடம்
காயலான் கதைகளும்
5 கட்டடப் பொரு
கால்நடை உண விவசாய இரசா மோட்டார், நீர் பாகங்கள் புடைவை வகை மற்றும் சகல வி,
மொத்தமாகவும்
பெற்றுக் இன்றே விஜயம்
9
மொத்தவிற் உ இணுவில் க
சக்கராயனப் பொடியவர்
சு வன் னாகம் பலநோக்
சு
தொலைபேசி

நாக்குக் கூட்டுறவுச்
வாழ்த்துக்கள்
தட்கள் வுகள் பனப் பொருட்கள் - இறைக்கும் இயந்திர உதிரிப்
கள் தமான நுகர்ச்சிப் பொருட்கள்
யாவும்
» சில்லறையாகவும்
கொள்வதற்கு ம் செய்ய வேண்டிய எ ம து பனை நிலையங்கள்
சுன்னாகம் 2 ஏழாலை
,தக் கூட்டுறவுச் சங்கம் எனாகம்.
: சுன்னாகம். 303

Page 167
Heartiest Gree
on the occasion Golden Jubilee (
COLOMBO RE
No. 77, Kastur
JAFFN

etings
of their Celebration.
ESTAURANT
iar Road
A.
ਤਦੁਆਰ
sa

Page 168
FASH10)
65, K. K.
JAF
எம்மிடம்
அலுமினியம்
எவர்சில்வர் பாத்திரங்க
அழகு சாதனப் பொ
சூட்கேஸ் வகைகள்
ம!
தற்கால நாகரீக, தயாரிக்கப்பட்ட
நாகரீகப் ெ விளையாட்
யாவும் நிதான 6
4 1 1/'சர், பா** 14 ருசி; 41 wரி - 2
14F- 171 ச 114 பு: --)
பெ ஷன் 65, கே கே
யாழ்ப்

N HOUSE , S. Road, FNA.
கள்
ருட்கள்
ற்றும் த்திற் கேற்ற வகையில்
பாருட்கள் டுச் சாமான்கள் விலையில் கிடைக்கும்
ஹ வுஸ் 5. எஸ். றோட், பாாைம்.
அக்காடிப்ஸ்மை ராம்களின் போட்டியாகவும் தட்டிபாளையக்காரியா

Page 169
With the best ca MILKA IN
இ; இ; இ; (இ; இ;
0000,
... 4 )
தரமான இனிப்பு வகைகளு மில்கா தயாரிப்புக்கள் Milka Bulto மில்கா புல்ட்டோ
Milka Beauty Balls மில்கா பியூட்டி பேர்ல்ஸ
Milka Kadabi மில்கா கடாபி
Milka Cocoa Cig மில்கா கொக்கோ சுருட்
Milka Lemon & மில்கா தோடம்பழ ஓ
Milka Cut Ro மில்கா கட் ரோல்ஸ்
Milka Gluco மில்கா குளுக்கோ! New Kama
நியூ காமதேனு Visit:
MILKA IN
Manufacturers of THAVADY

mpliments from: DUSTRIES
Manufacturers
of
TOFFEES, SWEETS BULTO. GLUCOSE
CAMPHOR
ar
டு இனிப்பு a Orange Drops இனிப்பு
lls
se - D an denu Camphor கர்ப்பூரம்
DUSTRIES
stadstrecke
Milka Products
JAFFNA.

Page 170
Warm
PAR. Ᏸ ᏦᎢ ᎬᏘ 8
Manufacturer
K. BE
Kokulam,

Greetings From:
ASTO : SWEETS
*
· & Distributor
A LA A
Inuvil.

Page 171
remo GENERAL
SELVAN
MAN Grand
With G
48 18e eesposee Deee seseessages aan BesoBasanae eeeeeeeeeeee soosioneescadasaw senoseaegsaat

reetings
Roller
leg
I BROS.
MEROINTS
Bazaar, NAR.

Page 172
பொன் விழாச் சிறப்புற் வாழ்த

துகிறோம்
செட்டியார் அச்சகம் 430, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்.

Page 173
MARK
சுகாதாரமுறையிலமைந்த
4 தேங்காய் எண்ணெய் * நல்லெண்ணெய்
* இலுப்பெண்ணெ
* வேப்பெண்ணெ
ஆகிய எண்ணெய் மொத்தமாகவும் சில்லறையாக
Multii Oil Indu
K. K S. Road, Hello: 339

மல்ரி ஓயில் இன்டஸ்றீஸ் லிமிட்டெட்
கே, கே. எஸ். வீதி,
இணுவில்.
தமது
5
வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றனர்,
ய்
வகைகளை வும் பெற்றுக்கொள்ள
ustries Ltd.
INUVIL. CHUNNAKAM.

Page 174
சைவ மகாஜனா இவ் வித்தியா
எமது
* > **
சி. சின்னத்த
39, :
யா
போன் : 28
P
செட்டியார்

இணுவையூர்
வின் பொன்விழாவுக்கும் லயத்தின் உயர்ச்சிக்கும் து நல்லாசிகள்
பரை & சகோதரர்
7. K. S. வீதி. ழ்ப்பாணம்,
5 ல் இ
அச்சகம், யாழ்ப்பாணம்,