கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கவின்தமிழ் 2007-2008

Page 1
கவிசன்
ம227 2008
OnlT )

A9 91
கேனம் - வடமாகாணம் |

Page 2


Page 3

LIBRAR
CMAS N

Page 4


Page 5


Page 6


Page 7
X கவின்
வடமாக தமிழ் மொழித்
pான்.
2007, 2
மாகாணக்கல்வித்
வடமாகா திருகோண

வி
தம்
பாண
தின மலர்
க. *--> அமோகிற
008
திணைக்களம்
ணம் மலை

Page 8
நூல் விபரப்
இதழின் பெயர்
கவி
வகை
இல
இதழாசிரியர்
ஓ ஓ
த.த
வெளியீடு
தமி மாக
முகப்பு வடிவமைப்பு :
முத்
பதிப்பு
2008
பக்கங்கள்
: 180
பிரதிகள்
1000
அச்சுப்பதிப்பு
ரெயி
திருே

பட்டியல்
ன்தமிழ்
க்கிய ஆக்கங்களின் தொகுப்பு
தர்மலிங்கம்
ழ் மொழித்தினக்குழு காணக் கல்வித் திணைக்களம்
மாகாணம்
து இராதாகிருஷ்ணன்
ன்போ மினிலேப் பிரைவேட் லிமிடட்
"காணமலை

Page 9
தமிழ்த்தாய் வ
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலும் தரித்த நறுந் திலகமுமே தெக்கணமு மதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும் அத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல் கன்னடமுற் களிதெலுங்குக் கவின்மலையா ளழுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும் ஆரியம் போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்ந்துதுமே.

"ணக்கம்
மனோன்மணீயம் -

Page 10
அல்-கக் ப ப ாம்.
©! 99
திரு (மேலதிக
திருமதி. (மேலதிக 1
மாகால
(உதா
திரு

-----
என் தமிழ் ”
- மலர்க் குழு -மு. இராதகிருஷ்ணன் மாகாணக் கல்விப்பணிப்பாளர்)
>பி.செல்வின் இரேனியஸ் - மாகாணக் கல்விப்பணிப்பாளர்)
நிரு.T. தர்மலிங்கம் ஆசிரியர் வளவாளர் எக் கல்வித் திணைக்களம்
5. இராஜேஸ்வரன் விக் கல்விப்பணிப்பாளர்)
தழ் ஆசிரியர் T. தர்மலிங்கம்
shi, "" :
தேதி:

Page 11
வடக்கு மாகாணக்கல்வி, பண்பாட்
அமைச்சின் திரு. இ.இளங்கோ
ஆசிச் ( * தமிழுக்கு அமுதெ தமிழ் இன்பத் தமிழ் எ
மொழி என்பது தொடர்பாடல், ஊடகம் என் அப்பால் அது ஒரு இனத்தின் கலாசாரம், பண்ப சம்பிரதாயங்கள் போன்ற பல்வேறு சேர்மானங்கள் தமிழ் மொழியின் வளர்ச்சியானது, இன்றைய நவீன வி போக்கிற்கு ஈடுகொடுக்கும் வகையில் மொழியின் சொ பயன்படுத்தி விரிவுபடுத்தப்பட உதவுவது மாகாணக்க கடமையாகும். இக்காலகட்டத்தில் பண்பாடுகளையும் கிராமியக்க மெருகூட்டப்பட்டு அவைபாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்மொழித்தினம் மொழி சார்ந்த திறன்களை மால ஒரு களமாக திகழ வேண்டும். இதற்கு பாடசாலை | ஊக்கப்படுத்துதல் என்பன மிக முக்கிய விடயங்கள் வாசிப்பு, மனனம் செய்தல், பாடுதல், பாவோதல். கிராமியக்கூத்து, நாடகம் போன்ற திறன்களை வள மொழி சார்ந்த திறன்கள் மேம்பாடு அடைகின்றன. இதன் மூலம் புதிய கல்விச் சீர்திருத்தத்தில் எதிர்பா என்பன முழுமைபெறும். தமிழ்மொழித்தின போட்டிகளுக்கு மிகவும் அக்கறையு மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர்கள், பிரதி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், தமிழ்மெ மாணவர்களையும் வாழ்த்துகின்றேன்.
வடக்கு மாகாண தமிழ்மொழித்தின மலர் வெளி தெரிவித்துக்கொள்கின்றேன்.

உடலுவல்கள், விளையாட்டுத்துறை செயலாளர்
வன் அவர்களின்
செய்தி
ன்று பேர் - அந்த ங்கள் உயிருக்கு நேர்”
ற அடிப்படை விடயத்திற்கு ாடு, விழுமியங்கள், வரலாறு, பாரம்பரியங்கள், செறிந்ததாக திகழ்கின்றது. ஞ்ேஞான யுகத்தின் வளர்ச்சிக்கு பூகோளமயமாதலின் றிவு, பிரயோகம் என்பன நவீன தொழில்நுட்பத்தினை ல்வி அமைச்சின் கீழ் சேவையாற்றும் அனைவரதும்
லைகளையும் கூத்து வகைகளையும் அழியாமல்
னவர்கள் மத்தியில் வளர்ப்பதற்கு ஊக்கப்படுத்தும் மட்டத்தில் மாணவரின் பங்குபற்றுதல், பெற்றோரின் Tாக உள்ளன.
கதை கூறுதல், கட்டுரை வரைதல், நடனம், பர்ச்சியடையச் செய்வதன் மூலம் மாணவர்களின்
க்கப்படும் திறன் விருத்திகள், கற்றல் தேர்ச்சிகள்
உன் உழைத்துவரும் மாகாணக்கல்விப் பணிப்பாளர், க்கல்விப் பணிப்பாளர்கள், தமிழ் உதவிக்கல்விப் Tழி ஆசிரியர்கள் மற்றும் பங்குபற்றிய அனைத்து
யீட்டிற்கு எனது உளப்பூர்வமான ஆசியினைத்
இ.இளங்கோவன், செயலாளர், கல்வி அமைச்சு, வடமாகாணம்.

Page 12
மாகாணக் கல் திரு. வி. இராை
ஆசிச் |
மாணவர்களிடத்தே பல்பரிமாண ஆளு கலைத்திறனும் முக்கிய பங்கு வகிக்க வடமாகாணக் கல்வித்திணைக்களம் அக் தமிழ்மொழித்தினப் போட்டியையும் இலை முன்னெடுத்து வருகின்றது. இயல், இசை, நாடக கலைத்துவப் கொண்டமைந்து விளங்குகின்றமை கலைத்துவத்தையும் கலைத்துவப்பண்பு சிறப்பினை மெருகூட்டி மொழியாற்றல் மிக்கவர்களாக மிளிர்வதற்கு ஆண்டு தே மட்டம் வரை போட்டிகளில் பங்கு பற்ற ச மேலும் வடமாகாணத்தில் காணப்படுகின்
அழிந்தொழியாது எதிர்கால சந்ததியினருக் தமிழ் மொழித்தினப் போட்டியுடன் இன நாடகம் முதலான போட்டிகள் மாகான குறிப்பிடத்தக்க அம்சமாகும். தமிழ் மொழித் தினப் போட்டிகள் ச கல்வித்திணைக்களத்தின் மேலதிக மா கல்விப்பணிப்பாளர், உதவிக்கல்விப்பணி உதவியாளர்கள், அலுவலகப் பணியாளர் செயலாளர் ஏனைய அலுவலர்கள் கல்விப்பணிப்பாளர், உதவிக்கல்விப்பன மாணவர்கள் ஆகியோரை நன்றியுணர்ே 2007, 2008ம் ஆண்டிற்கான “கவின் தமி சிறக்க என் நல்லாசிகள்

விப்பணிப்பாளர் சயா அவர்களின் செய்தி
மையினை வளர்ப்பதில் மொழித்திறனும், ன்ெறன. இதனைக் கருத்திற் கொண்டே கில இலங்கை ரீதியில் நடாத்தப்படுகின்ற மனப்பாடவிதான செயற்பாடுகளில் ஒன்றாக
பண்புகளை தமிழ்மொழி தன்னகத்தே - சிறப்பிற்குரியதாகும். அத்தகைய களையும் மாணவர்கள் அறிந்து அதன் ல் மிக்கவர்களாக, கலைத்துவப்பண்பு ாறும் பாடசாலை மட்டத்திலிருந்து தேசிய சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ற பாரம்பரிய கூத்துக்கலை வடிவங்களை 5கு பேணிப்பாதுகாத்து வழங்கும் நோக்கில் மணத்து நாட்டுக்கூத்துப் போட்டி, இசை எ மட்டம் வரை நடாத்தி வருகின்றமை
சிறப்புற நடை பெற வடமாகாணக் காணக் கல்விப்பணிப்பாளர்கள், பிரதிக் ப்பாளர்கள், கணக்காளர், முகாமைத்துவ கள் மற்றும் மாகாணக்கல்வி அமைச்சியக் வலயக்கல்விப்பணிப்பாளர்கள், பிரதிக் சிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள்
வாடு பாராட்டுகின்றேன். ழ்ெ” சிறப்பு மலர் நறுமணம் வீசி மேலும்
வீ. இராசையா, மாகாணக்கல்விப்பணிப்பாளர், வடமாகாணம்
V1

Page 13
தமிழ் மொழித்தி
"தேமதுரத் தமிழோன பரவும் வகை செய்து
இது மகாகவி பாரதியாரின் கனவு, இந்த நூற்ற வகையில் செம்மொழியாயிற்று. பக்தி, இசை, அ பண்புகளை ஏந்தி நிற்கும் சால்புடைய உன்னதமான மாற்றங்களையும் கணிப்பொறி, கணிணி தொழில்ந எல்லாவற்றுக்கும் மேலாக வாழும், உயிர்ப்பான ெ அகத்தமைந்த சால்பினதும் திறன் வெளிப்படும் வ தமிழ்மொழித்தினம் கொண்டாடப்படுகின்றது. தமிழ் கொண்டு இத் தமிழ்மொழித்தினம் தொடர்ச்சியா? உணர்வையும் மொழிகடந்த மனித நேயத்தையும் வடக்கு மாகாணக்கல்வித் திணைக்களத்தின் அது மலர் வெளிவருவது மிகவும் மகிழ்ச்சிதரும் ஒன்றாகு மாகாணக்கல்வித் திணைக்களத்தால் வெளியிடப்பட்டு பின்பு 2007, 2008 இருவருட இதழாக வடமாகாணக்க இதுவே முதன்முறையாகும். மாணவர்களினதும் ஆங்கங்களுக்கு சிறந்த ஒரு களமாக இவ்விதழ் !
வடமாகாண கல்விப் பணியின் புதிய ஒளியா பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமை அவர்களது, தமிழின்பால் கொண்ட பற்றுறுதியும் த சிரத்தையும் போற்றிப் பாராட்டுக்குரியது. தமிழ்மெ ஊக்கத்தைத் தந்த அவருக்கு எமது நன்றிகளைத் ெ என்பன மேலோங்க சகல நிலைகளிலும் கல்வியை மூச்சாக இருக்கின்ற எமது மாகாணக்கல்விப் பண வழிகாட்டல்களையும் பாராட்டி மகிழ்கின்றோம்.
மொழிவழி மிளிரும் கலைத்துவமும் பண்பாடும் கல் போட்டிகள் நடைபெறவும் கவின்தமிழ் வெளிவரம் பணிக்கும் பெருமையுடன் பாராட்டி நன்றி தெரிவிக்
முத்து. இராதாகிருஷ்ணன், வடமாகாண தமிழ் மொழித்தின இணைப்பாள மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர்.
ப

3
அச் செய்தி!
ச உலகமெலாம் ல் வேண்டும்”
ண்டில் தமிழ் சர்வதேசமெங்கும் ஒலிக்கும் ன்பு, மனுநீதி, கருத்தாழம் போன்ற உயரிய மொழி. அதுமட்டுமல்லாது நவீன மொழில்நுட்ப ட்பங்களையும் உள்வாங்கி மிளிரும் மொழி. மாழி. இத்தகைய தமிழ்மொழியினதும் அதன் கையிலேயே முத்தமிழ் வித்தகர் விழாவாக பேசும் மாணவ மணிகளை பங்காளர்களாகக் க நடாத்தப்படுவது அவர்களிடையே தமிழ் - ஏற்படுத்தும். தமிழ்மொழித்தினம் சார்பாக னுசரணையுடன் "கவின்தமிழ்" என்ற சிறப்பு தம். கவின்தமிழ் 1999 இலிருந்து வட கிழக்கு B வந்தபோதும், வடமாகாண உருவாக்கத்தின் கல்வித் திணைக்களத்தால் வெளியிடப்படுவது ம், துறைதோய்ந்த படைப்பாளிகளினதும் இருப்பதும் இன்னும் ஒரு சிறப்பாகும்.
ய் பிரகாசிக்கின்ற வடமாகாண கல்வி ச்சின் செயலாளர் திரு. இ.இளங்கோவன் மிழ் மாணவரது கல்வி வளர்ச்சியில் காட்டும் Tழித்தினப் போட்டிகள் சிறப்புடன் நடைபெற தரிவிப்பதுடன் சத்தியம், உத்தமம், சமத்துவம் | மேம்படுத்தும் பணியில் தம்மை ஈடுபடுத்தி ப்பாளர் திரு.வீ.இராசையா அவர்தம் சீரிய
வியும் சிறக்கும் வகையில் தமிழ்மொழித்தின ம் பங்காற்றிய அனைவருக்கும் அவர்தம் கின்றோம்.
அல்க

Page 14
இதழாசிரியரிமிருந்து. தமிழ் மொழி வழங்கும் பிரதேசங்களில் க வடமாகாணம் ஆகும். தமிழ்மொழியின் இ பல்பரிமாண நோக்கில் மாணவரிடத்து வளர்க் போட்டிகளை நடாத்தி வருவது குறிப்பிடத்த வடமாகாணக் கல்வித் திணைக்களம் தமிழ் கலை வடிவங்களான நாட்டுக்கூத்து, இசை நடாத்தி இக்கலை வடிவங்களை பேணி எதிர்க காலாகாலமாக மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் வருடா வருடம் “கவின்தமிழ் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாணவரிடமும் மொழித்திறன் வி வலய, மாவட்ட நிலைகளில் தமிழ்மொழித்தின் வருகின்ற அதிபர்கள், ஆசிரியர்கள், வ பணிப்பாளர்கள் உதவிக் கல்விப் பணிப்பாளர் மாகாணக்கல்விப் பணிப்பாளர், மேலதிக ம பணிப்பாளர்கள், உதவிக் கல்விப்பணிப்
அனைவருக்கும் எமது நன்றி! மாகாண நிலையில் தமிழ் மொழித்தினப் பே நடைபெற வேண்டுமென ஊக்குவித்து வரும் வழங்கிய வடமாகாண கல்வி, பண்பாட்டலும் அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோ
மாவட்ட மாகாண நிலைகளில் போட்டிகளை ! பொருத்தமான அறிவுரைகளையும் ஏற்ற வழிப்படுத்தியதுடன் ஆசிச் செய்தியை வ திரு.வீ.இராசையா அவர்களுக்கு எமது நன் மாவட்ட மாகாண நிலைகளில் போட்டிகை பகன்று வழிகாட்டிய மேலதிக மாகாணக் அவர்களுக்கு எமது நன்றி!
ஆக்கங்களை அனுப்பிய எழுத்தாளர்களுக்கு நிறுவனத்திற்கு எமது நன்றி நிறைவாக தமிழ்மொழித் தினப் போட்டிகள் உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக் தி. தர்மலிங்கம், செயலாளர், தமிழ் மொழித்தினக்குழு

லைச் செழுமை மிக்க பிரதேசமாக விளங்குவது யல், இசை, நாடகம் எனும் பண்புக் கூறுகளை கும் நோக்கில் வருடா வருடம் தமிழ்மொழித்தினப் தக்க அம்சமாகும்.
மொழித்தினப் போட்டியுடன் தமிழர்தம் பாரம்பரியக் நாடகம் ஆகியவற்றையும் இணைத்து போட்டியாக கால சந்தரியினரிடம் கையளிக்கின்ற செயற்பாட்டை
என்ற சஞ்சிகையை வெளியிட்டு வருவதும்
பிருத்தியை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலை, எப் போட்டிகளை நடாத்தி அவர்களை ஊக்குவித்து லயக் கல்வி பணிப்பாளர்கள், பிரதிக் கல்வி ரகள் மாகாணக்கல்வி திணைக்களத்தைச் சேர்ந்த மாகாணக்கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப் ப்பாளர்கள், மற்றும் ஏனைய அலுவலர்கள்
பாட்டிகளும் நாட்டுக்கூத்து போட்டிகளும் சிறப்புற பதுடன் கவின் தமிழ் இதழுக்கு ஆசிச் செய்தியை வல்கள் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார வன் அவர்களுக்கு எமது நன்றி!
நடாத்த உந்துதல்களையும் ஆலோசனைகளையும் தருணங்களில் வழங்கி இடையறாது எம்மை ழங்கியமைக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் பறி!
ள நடாத்துவதில் துணையாக நின்று அறிவுரை - கல்விப் பணிப்பாளர் மு. இராதகிருஸ்ணன்
ம் ஆக்கங்களை அச்சேற்றிய அஸ்ரா பிறின்டேர்ஸ்
ளும் கவின் தமிழ் இதழும் சிறப்புற வெளிவர தம் எமது நன்றி!
111)

Page 15
"கவின்தமிழ்” அட்
வங்கக் கடலையும் தாண்டி ஓசையெழு சங்கத்தமிழ் இசைத்தமிழ், இயற்றமிழ், ந என மூன்றாக முத்தமிழாக அடையாள மூன்றும் முத்தமிழால் ஆனவையே. ! இயலுண்டு, நாடகத்தில் இயலும் இசை நடனமாகும். இயல் இசை நாடகம் மூன் நடன வடிவமானவன், இசைமயமானவ என்ற உணர்வு மயமானவன். இத்தகைய ஒன்றையும் கரங்களில் ஒன்றையும் கொ மூலம் இசை வேள்வி செய்தவன் இவன்நிலை எவ்வாறாக இருப்பினும் த இவன் என்பர்.
101
1X -

டைப்பட விளக்கம்
தமிழும்
உ - - -
T
|
ஒப்ப வல்லது சங்கத்தமிழ் என்பர்” ாடகத்தமிழ் (இயல், இசை, நாடகம்) ம் கண்டது. இயல், இசை, நாடகம் இயல் தனித்துவமானது, இசையில் யுமுண்டு. நாடகத்தின் ஒரு பிரிவே றும் நடனத்தில் உண்டு. இறைவன் ள், அருவம், உருவம், அருவுருவம் இறைவனை தன் பத்துத்தலைகளில் ண்டு உருவாக்கிய இசைகருவியின் இராவணேஸ்வரன். இதிகாசத்தில் மிழ்கண்ட முதல் இசைவல்லோன்
13

Page 16
உள்
- * * * * ் ் ் *
11.
13.
14.
அமிழ்தினும் இனிய தமிழ் பாடசாலை முதல் நாள் அனுபவ பெரியோரை மதிப்போம் வாசிப்பின் அவசியம் வாசிப்பின் பயன்கள் தொழிநுட்ப விநோதங்கள் நூலகம் நுழைவோம் உலகை ெ பண்புடமை
சங்க இலக்கியத்தில் பெண்களின் சமயமும் வாழ்வும் கானல் நீர் எனது செல்லப்பிராணி விடியலைத்தேடி....... மானுடம் நல்ல முடிவு உதிர்ந்து போகும் வானத்து நட்க என்றென்றும் உன்னோடு...... ஒரு நாள் இரவில் செய்யும் தொழிலே தெய்வம் பிள்ளைத்தமிழ் பிரபந்த இலக்கிய பெரியாழ்வார் திருமொழி பாரதியின் சுயசரிதை சுயசரிதை இலங்கை ஓவியக்கலை வளர்ச்சி கவிதையும் வகைப்பாடும் சில கு துணை நின்ற நூல்கள் பரிகார கற்பித்தலுக்கான அரங்க தேனகம் - சிறுவர் நாடகம் ஈழ வரலாற்றில் சிவவழிபாடு மாகாண தமிழ் மொழிகள் போட் மாகாண தமிழ் மொழிகள் போட்
16.
17.
20.
24.
27.
28.
29.

எளடக்கம்
பம்
வல்வோம்
ன் வீரம்
=த்திரங்கள்
Li முன்னோடியாக
பல்ல நீங்கா நினைவுகளே
ஓர் பார்வை றிப்புக்கள்
ச் செயற்பாடு
டி முடிவுகள் - 2007 டி முடிவுகள் - 2008
- X

Page 17
கவின் தமிழ்
பிரிவு - 04 கவிதை
அமிழ்தினும்
தமிழே ! எம்தாய் மொழியே! அமிழ்தே! எம் உயிர்க்கு அணியே ! அன்புடை மொழியே! தீஞ் சொற்சுவைத் தேனே ! உன்னடி தொழுதே உன் புகழ்
தமிழ், தமிழ் எனகத் தொடர்ந்து உரைத் அமிழ்து அமிழ்தெனும்படி ஒலித்திடும் த அறிவிலே உயர்ந்து உன் பெருமையை அகிலம் போற்றிட மேன்மைகள் செய்வே
எம் உயிர்த்தமிழினை ஏற்றம் செய்குவே என்று இளைஞர்கள் எண்ணம் கொள்ளு ஏற்றம் கண்டுன்னை போற்றுதி செய்குகே வேற்றுமை நீக்கியுன்னையே தேற்றமாய்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் பாயிரம், பாட்டுகள் அன்னைத் தமிழ் அ மாய்ந்திடாது வாழ்ந்திடும் அன்னைத் தப் தாய்மையை பார் போற்றச் செய்குவோம்
உலகப் பொதுமறை தோன்றிய தமிழதை உலகப் பொது மொழியாகச் செய்குவோ உண்மைகள், உரிமைகள் தமிழினில் எழு எண்ணங்கள் யாவையும் வளர்த்து நாம் 9
அன்னையே உந்தன் இனிமையும் தொன்மையும் அறிந்தே நாமுனக்கு முன்னமே அணிதரும் “ செம்மொழி' என்னும் பெயரினைப் சூட்டினோம்

2008
ஸ்ரீ. ரஜீபவன், யா/ஹாட்லி கல்லூரி.
இனிய தமிழ்
படிப்பேன்.
திடில்டன் -மிழே! நாங்கள் - பாம். பாம்.
எம். ாம். வோம் வாம் க் கொள்ளுவோம்.
ਕਾਸ਼ਨ
நன் பிழ் அதன் -
ஓதியே
-ய்குவோம்.

Page 18
கவின் தமிழ்
ஆரிய மொழிகளில் ஆதியானதும் கூரிய மொழிச்சுவை கொண்டு இலங்கிடு பாரினில் இனிய மொழிச்சுவை கொண்ட போரினில் அழிந்திடாப்புதுமை கொண்ட
அன்புடன், பண்புடன் கனிவு கொண்டதே பண்புடை மொழியதாம் தமிழ் அன்னை எண்ணியே நாமினி உயர்ந்திட வேண்டி என்னுரை கேட்டு நீர் ஒழுக வேண்டுமே
என்னதான் நாமிங்கு உரைக்கும் போதி வன்முறையாளர்கள் நம்மை நசுக்குவார் ஆகையால் நாம் முதல் உயர்வுகாணுமே அப்போது தமிழும் ஏற்றம் கண்டிடும்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனபோதி வாயிலும் மனத்திலும் இளமை கொண்டு கன்னித்தமிழ் என இன்றும் விளங்கிடும்
அன்னைத் தமிழினை அறிவினால் போர்
கீழ்த்திசை மேல்த்திசை ரென்றுநம் கீழ்மைகள் நீக்கி சாதி, மத பேதங்கள் இன்றுடன் வாழ்வினில் போக்கி யாதும் ஊரே! யாவரும் கேளீர் ! எனும் கணியன் பூங்குன்றன கருத்தினைப் போற்றி தமிழன்னை ஊடே நாமினிக் காண்போம்
அழிவுகளற்தோர் புதுஐம் உலகு
அன்புக்கே உரித்தான அன்னைத் தமிழிலே பிற்பல அறிஞர்கள் கருத்தினைப் புகுத்தி

2008
ம்ெ டதும்
தும்
sார்
யே - உன்னை டில் - நீர்
னும்
னும்
வாம் - - -
லுெம் ) தொன் ) தொன்
Dறுவோம்.

Page 19
கவின் தமிழ்
கற்றிடச் செய்குவோம் கருத்துடன் நாளும் தமிழர்கள் அறிவால் உயர்ந்திந்தப் பாரில் அமிழ்தென அன்னைக்கு பெருமைகள் சே கலைகள், கல்வியை தமிழி ேசேர்த்து பற்பல நவீனங்கள் புதுமைகள் செய்வோம்.
விண்ணிலே மண்ணிலே தமிழ்க் கொடி நாட்டி மண்ணுலகெங்கணும் தமிழதன் வெற்றி கண்குளிரக் காணும் பேற்றினைப்
பெற்றால் அன்றி வாழ்வின் பயன் பேறேதும் உண்டோ
காற்றிலும் தமிழ் கீதம் ஒலித்திடச் செய்வே வேற்றுமை நீக்கியே மேன்மைகள் கொள்வே மேற்குலகின் நவீனங்கள் பலவும் ஏற்புடையமைவில் நம் மொழிக்கு சேர்த்து போற்றிடும் கலைகளை நாமிங்கு சேர்ப்போ
மெல்லத் தமிழினிச் சாகும் என்ற மேற்கோளைச் சொல்லத் துணிந்ததை வென்று நாம் இனி செல்லத் தமிழமை நன்றே வளர்த்து செல்லத் தமிழாய் போற்றியே மகிழுவோம்.
பகுத்தறிவென்னும் பண்பதைக் கொண்டு
மனிதர்கள் எனும் மாண்பதைப் பெற்றே தமிழர்கள் என்னும் பேற்றினைப் பெற்று |
அமிழ்தினும் இனிய மொழியினைக் கெ

2008
ாப்போம் --------
பாம்வாம் -
பாம்
ாண்டோம்

Page 20
"கவின் தமிழ்
கவிகள் பலவற்றை மொழிதனில் செய்
இலக்கிய கலைகளில் ஏற்றங்கள் தவிக்க வைக்கும் கீழ்மைகள் நீக்கி இ
தமிழன்னை பேராலே வாழ்வதை
-- 2 -3 -:
ஏற்றுயர் அறிவுடன் ஏனைய மொழிகளின் ஏற்புடை நூல்களை எம் மொழி கொள்ள ஏற்றங்கள் கொண்டு நாம் மாற்றங்கள் செய்து ஏற்றுயர் வெற்றியை தமிழிற்கு அளித், இன்பமுடன் இனிதாய் வாழ்வோம்.
மேதினி போற்றிட மேன்மைகள் செய்
அன்பேனும் பண்பாலே உலகின ஏதினி தமிழிற்கு இழிவென்ற நிலைக
போதனை பல செய்து புகழினை நாமினி பேதைகள் தம்நிலை மாற்றி - சாதனையளர்கள் என்றுயர்ந்தே இனி வேதனை நீங்கி எம் வாழ்வினை
வெல்வோம்.
தெம்ஸ் நதிக் கரையிலும் தமிழதன் உலகம் சிக்காக் கோ நகரிலும் தமிழர் ஆன் மீகம்
விவெளிப் பயணமும் தமிழர் வண்மையின் வண்ணமாய் மிளிருது தமிழ் மொழி வளருது வெண்மலைச் சாரலாம் சமாதானத் தூறலாம்

2008
பது ----21 -ம் -
கொண்டோம் அனித் - வெல்வோம்.
3
ப
வோம் ன வெல்வோம்
எண்
உ ப ட வளர்ப்போம் : - - -
- க.

Page 21
கவின் தமிழ்
தமிழ் மொழி ஊற்றினால் அமைதிப் பேற்றினை உலகது பெற்றிடும் பேற்றினைச் செய்குவோம்.
ஆற்றினை எதிர்த்தங்கே ஒற்றுமையாய் நீந்தும் அயிரை மீன்களாய் தமிழர்கள் ஒற்றுமை கொள்ளுவோம் வானிலே மிளிரும் வெள்ளிப் பூக்களாய் பாரினில் தமிழர்கள் உயர்ச்சி கொள்ளுவோம் வேரற்ற மரம் போல வெறுமைகள் இனிச்சாயும் தமிழ் மொழி அன்பினால் வேற்றுமை மறைந்துபோகும்
தமிழ் எங்கள் உயிருக்குநேர் என்ற தமிழ் அறிஞன் தம் அடி போற்றுவோம் அமிழ் தெனும் தமிழிற்கு அமிழ் தெனநாம் ம நிலைபேறு கொள்ளவே நாமிங்கு வெல்லுவே நித்தமும் இவற்றினை நம் சிந்தையில் இருந்த சித்தம் கொண்டு இறைவன் இவ் வெற்றியை
எத்தனை காலம் நாம் இப்படி
வெறும் கனவினைக் கண்டது இத்தனை சாதனை எண்ணமும்
நனவாக தமிழர் நாம் சத்தியம் செய்தினி நல்வழி
செல்க வோம் ஏ! என் இனிய தமிழ் மகனே ஏன் எனக்கிந்த இழிநிலை என்றுன் அன்னை உரைப்பதுன் செவிகளில் விழவில்லையா

2008
Tறி எம்.
நினால் நல்குவார்.

Page 22
கவின் தமிழ்
கன்னித் தமிழ் மகளின் அன்புச் செல்வங்களே - உங்கள் அன்னையை உங்கள் செயல்களால் இழிவு செய்யும் தன்மை என்னவோ?
ஆகையால் பகுத்தறிவு கொண்ட தமிழனே அன் பெனும் பண்பினை மீளக் கொள்ளுவாய் அகிம்சை வழியிலே நீயும் செல்லுவாய் அன்றுதான் அமிழ்தினும் இனிய உன் அன்னைத் தமிழ் மொழி ஏற்றம் கொள்ளுவாள்.
இத்தனை சோகமும் கொண்டு
தமினத் ஒற்றுமையின்றியே வேதனை கொள்வது
நீதியோ அத்தனை துன்பமும் அகன்றுபோயிட
அன்னைத் தமிழினை போற்றுதி செய்
அன்னையே ! தமிழே எமக்கினிய அமிர்தமே உயிர்க்கு நிகர் தெய்வமே உன் உயர்ச்சிக்காய் தமிழர் இனிக் கொள்ளுவர் நல்வழிச் சபதமே.

2008
ਮਨਪਸ ਪਰਤੇ
ILGuIT Lb.

Page 23
கவின் தமிழ்
சத்தியம் செய் ! தமிழன்னை
வளம் பெற்று உயர்ந்திட நித்தியம் நீதி வழிநின்று
பெற்றுயர் மேன்மையைக் கொண்டு கல்வியில் சாதனை கொண்டு
பாரினில் மேன்மைகள் செய்வோம்.
சித்தார்த்தன் சித்தாந்தம் சிந்தையிலிருத்தி
நித்தமும் மகாத்மா வழிநின்று யுத்தங்கள் நிறுத்தி இம்சைவழிநின்று
சாந்தம் கொண்ட தோர் புதுயுகந்தன்லை தமிழன்னை பேராலே அன்பு வழியிலே
நாமினிச் செய்குவோம்.
அன்புடை சொற்கள் கொண்டவள் கனிவுடன் இனிமைசேர் மொழியதாம் தனிமையைப் போக்கிடும் கனிவுடை பணிவுடை மொழியதாம் மேன்மைகொள்...
அமிழ்தினும் இனியது எம் தமிழ் மொழி கன்னடம், தெலுங்கு மலையாளம் எனக் களிப்புடன் கிளைமொழி பலகொண்ட
ஆதியாம் கங்கை நதியென.
நிறைவுடன் சொற்சுவை தேன்பாயும்
அன்னைத் தமிழவள் அடியிணை போற்றியே பாரினில் தமிழர் நாம் உயர்வு கொள்ளவே அமிர்தமாய் அவளுக்கு நாம் சேவைகள் ஆ

2008
bறியே

Page 24
கவின் தமிழ்
பிரிவு - 01 ஆக்கம்
பாடசாலை முத
4. 8)
1) அன்றொரு நாள் எதையும் அறியாத வய 2) அன்று காலை எனது அப்பா என்னைப் !
தனது உந்துருளியில் அழைத்துச் சென்ற 3) பாடசாலைக்கு வந்ததும் பெரிய கட்டடங்
என்னைப் போன்ற மாணவர்கள் இவற்ன 4) பின்பு எனது அப்பா என்னை அதிபரின் , 5) அங்கு வந்ததும் என்னை வணக்கம் கூற
கூறினேன். 6) அப்போது அதிபர் எனது அப்பாவை இரு 7) அதன் பின் எனது அப்பாவும் அதிபரும் ;
கொண்டிருந்தார்கள்.
அந்நேரம் நான் அதிபரின் அலுவலகத்தி
கேடயங்கள் என்பவற்றை நோட்டமிட்டே 9) சிறிது நேரம் சென்ற பின் எனது அப்பா 10) அதன் பின் நானும் எனது அப்பாவும் அ
சென்றோம். - 11) பின்பு நான் எனது அப்பாவுடன் ஓர் வகு 12) அங்கு ஆசிரியரும் என்னைப் போன்ற ப
அப்போது எனது அப்பா என்னை வகுப்பு 13) அச்சந்தர்ப்பத்தில் எனக்கு அழ வேண்டும்
போன்ற மற்ற மாணவர்களை பார்த்ததும் 14) பின்பு ஆசிரியர் ஒவ்வொரு மாணவனைய
ஒரு படத்தை ஒழுங்கமைக்கச் சொன்னார் 15) அதன் பின் பாடசாலை நிறைவுற அப்பா

2008
ப. பெற்சன் மத்தியூ மன்/ புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி
ல் நாள் அனுபவம்
து அன்று எனது முதற் பாடசாலை நாள் பாடசாலைக்கு ஆயத்தப்படுத்தி என்னை
மார்.
கள், பெரிய விளையாட்டு மைதானம் றயெல்லாம் பார்த்து எனக்கு ஒரே பிரமிப்பு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். ச் சொன்னார். நானும் அவருக்கு வணக்கம்
தக்கையில் அமரச் சொன்னார். தங்களுக்கிடையில் உரையாடிக்
ல் இருந்த புகைப்படங்கள் வெற்றிக்
ன்.
அவரிடம் சில பத்திரங்களைக் கையளித்தார். திபரிடம் இருந்து விடைபெற்றுச்
ப்பறைக்குச் சென்றேன்.
ல மாணவர்களும் காணப்பட்டார்கள். றையில் விட்டு விட்டு சென்று விட்டார். ம் போல் இருந்தது எனினும் என்னைப் > ஓரளவு நம்பிக்கை பிறந்தது. பும் பெயர் சொல்லி அழைத்து
என்னை அழைத்துச் சென்றார்.
> >

Page 25
கவின் தமிழ்
பிரிவு - 02 கட்டுரை
பெரியோரை
நாம் அனைவரும் இவ்வுலகிலே பிறந்து புரிகின்றார். அவ்வாறானவர்கள் எம்மை வழி அல்லது துணையோ இன்றி நாம் செய்யும் கா முன் வாழ்ந்தமையால் அவர்களிடம் சிறந் அவர்களின் துணையுடன் நாம் செய்யும் காரி
இவ்வாறு எமக்கு உதவுபவர் யாவர்? பெரியவர்கள் எம்மைவிட வயதில் மூத்த நற்குணங்களை கொண்டிருந்தும் சிறியவர்க எனவே பரந்த மனப்பாங்கும் வாழ்வியல் நற உயரிய பெரியோர். ஆனால் வயதில் பெரியவ அவரும் சிறியவரே. இவ்வாறான ஒரு கருத்ன
“மேலிருந்தும் மேலல்லர் மேலல்லர் கீழலல்லர் கீழலல்லர்”
அதாவது ஒருவர் பெரிய கொண்டிருப்பின் அவர் பெரியவரல்ல ஆ குணங்களை கொண்டிருப்பின் அவரும் பெரி
இவ்வாறான உயரிய சீரிய குணங்களை த வேண்டும். ஏனெனில் அவர்கள் எமது வர ஏணிப்படிகள். எம்மை கரைசேர்க்கும் தோன விடியலிலே வழிகாட்டு விடிவெள்ளிகள், தன சூரியன். இறுதியில் எமக்கு பிரகாசம் தந்து பெரியவர்கள்.
பெரியவர்கள் நல்ல அனுபவங்கை சென்றிருக்கின்றார்கள். என்பதற்கு சான்றுகள்

2008
ப. கதிர்தர்சினி
யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை
மதிப்போம்
வளர்ந்து வாழும் வரை பலர் எமக்கு உதவி திப்படுத்துபவர்கள். அவர்களின் உதவியோ பாரியங்கள் முற்றுப்பெறாது. அவர்கள் எமக்கு -த அனுபவம் காணப்படுகிறது. இதனால்
யங்கள் யாவும் வெற்றிபெறும்.
அவர்கள் தான் பெரியோர். அவ்வாறான வர்கள் மட்டுமல்ல ; எம்மைவிட அதிக ளாக இருப்பின் அவர்களும் பெரியவர்கள். பண்புகளும் அனுபவமும் வாய்ந்தவர்களே பராக இருப்பினும் குணத்தில் சிறியவராயின் தையே பொய்யா மொழி தந்த வள்ளுவனும்
கீழிருந்தும்
ஸ்IெI
பவராக இருப்பினும் சிறிய குணங்களை யினும் ஒருவர் சிறியவராயினும் சிறந்த பவர் என்பதே இவருடைய கருத்து. தன்னகத்தே கொண்டவர்களை நாம் மதிக்க ழிகாட்டிகள் எமது வாழ்வை ஏற்றிவிடும் ரிகள், வழிகாட்டும் கலங்கரை விளக்குகள் து ஒளியை தந்து எம்மை ஒளிர வைக்கும் தான் தேயும் மெழுகு திரி போன்றவர்கள்
ள நற் பண்புகளை எமக்காக விட்டுச் பல எத்தனையோ நூல்கள், காப்பியங்கள்,

Page 26
கவின் தமிழ்
இதிகாசங்கள், நன்னெறிக் கதைகள் இவை வேண்டும். என்றென்றும் போற்ற வேண்டும்
நாம் பெரியோரை மதிப்பதால் என்ன நன்னெறிக் கதைகளை கூறலாம். அந்த வ நன்மை என்றால் என்னவென்று தெரியாது. மதிப்பவன் ; அவர்கள் சொற்படி நடப்பவர் எனக்காக ஒரு தீய குணத்தை விடுவிக்க வே பெரியவர் என்பதற்காக செய்கிறேன் என்று க நீ பொய் சொல்ல வேண்டாம் என்று சு கூறுவதில்லை, ஒரு நாள் அவன் அரண்மல பரிசோதனைக்காக வந்த மன்னன் இவை களவெடுக்கின்றேன் என்றான். அரசன் ஆச் எனக்கு நீ அரைவாசி தர வேண்டும் என்ற முத்துக்கள் இருந்த போது இரண்டு முத்துக் எடுத்துக் கொண்டு சென்றனர். பின்னர் அ இருந்தது.
அரசர் மறுநாள் அரண்மனையில் : போய் உள்ளது. பார்த்து வாரும் என்று கூறி கவர்ந்து கொண்டு மன்னா மூன்று முத் மன்னனும் உண்மையை உணர்ந்து கெ அன்றிலிருந்து திருடனை அமைச்சனாக்கில்
இதிலிருந்து நாம் உணர்ந்து கொள்க மதித்ததாலேயே உயர்வு அடைந்தான். எனே பெற்று வாழ்வை வாழ்வாங்கு வாழ வேண்டும்
--04

2008
பாவும் எமக்கு தந்த பெரியோரை நாம் மதிக்க
பயன் என்று கேட்டுவிடலாம். அதற்கும் பல கையிலே ஒரு கதை : ஓர் ஊரிலே ஒரு திருடன் ஆனால் அவன் தனது குருவை பெரியோரை ன். எனவே அவனை திருத்துவதற்கு குரு நீ பண்டும். என்று கூறவே அவனும் நீங்கள் ஒரு றி என்ன செய்ய வேண்டும் என்றான். குருவும் கூறுகிறார். அன்றிலிருந்து அவனும் பொய் ஒனயில் களவாட சென்றான். அப்போது நகர ன கண்டு என்ன செய்கிறாய் என்று கேட்க சரியமடைந்து நானும் அதற்கு தான் வந்தேன். றான். அவனும் அதற்கு உடன்பட்டு மூன்று ககளை எடுத்து வந்து ஒன்றொன்று இருவரும் ரசர் அங்கு போய் பார்த்தபோது ஒரு முத்து
அமைச்சரிடம் நேற்று அரண்மனையில் களவு அனுப்பினார். அமைச்சர் தான் ஒரு முத்தை தையும் திருடன் திருடிவிட்டான் என்று கூற ாண்டு அமைச்சருக்கு தண்டனை வழங்கி னான்.
வது என்னவென்றால் அவன் பெரியோரை வ நாம் பெரியோரை மதித்து வாழ்வில் வெற்றி
23.-

Page 27
கவின் தமிழ்
பிரிவு - 02 கட்டுரை
வாசிப்பின் இ
மனிதன் தோன்றிய காலந்தொட்0 வந்துள்ளான். பல கண்டுபிடிப்புக்களையும் பூரணமடைகின்றாள் ” இது ஆன்றோர் வாக்கு மட்டும் போதாது. அவர்கள் பாடசாலை நூல் நினைக்கின்றனர். ஆனால் அது ஒரு பெரிய பூ எமது பாடசாலையில் உள்ள நூலகங்களில் அவற்றில் பொதறிவு நூல்கள், கதைப்புத்தகங்க நாம் வாசிக்கும் போது அவை எமது மனதில் நாம் வாசிக்கும் போது பல எண்ணங்கள் தோ: எந்த நூல்களைத் தெரிவு செய்யலாம் ” என ம
அதற்காக தான் அறிஞர் தம் கருத்து அவசியமாகும். வாசிப்பதற்காக எமக்கு சரியான வாகனங்களின் இரைச்சல், வானொலி, தெ போன்றன இருக்கக்கூடாது. எமது அறிவு விரு அவசியம். வாசிப்பதற்கு பொறுமை அடக்கம் என கல்வியும், வாசிப்பும் இணைந்த வாழ்வே எம எனப்படும் ஜனாதிபதி கூடவீட்டில் கஸ்ட, ஜனாதிபதியானார். "மாணவர்களிற்கு கல்வியு நீங்கள் கேட்தில்லையா? “ நேரம் பொன்னானது நேரத்தை மாணவர்களாகிய நாம் மண்ணாக்கக் கொள்ளக்கூடிய படி நிலைகள் மூன்று உள்ளன கற்றபடி ஒழுகுதல் இதனால் தான் வையது மொழிப்புலவராகிய திருவள்ளுவர்.
16!
" கற்கக் கசடற கற்றபவை கற்றபின் நிற்க அதற்குத் தக ”

2008
ம. கீர்த்தனா மு/ கலைமகள் வித்தியாலயம்
வசியம்
டே அவன் பல விந்தைகளைச் செய்து நிகழ்த்தினான். " வாசிப்பதால் மனிதன் பாடசாலையிலே மாணவர்கள் படித்தால் மகளை மட்டும் படித்தால் போதுமென்று மூடநம்பிக்கையாகவே இருக்கின்றது. நாம் பல நூல்களை தேடிப்படிக்கவேண்டும் ள், அறிவியல் நூல்கள் என்பன அடங்கும். பல எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றன. ன்றுவது போலவே, நூல்நிலையங்களில் “ னதில் எண்ணமுண்டாகும். -
பக்களும், அருளாளரின் போதனைகளும் சூழ்நிலைகள் தேவை. விருந்தினர் வருகை, பாலைக்காட்சிப்பெட்டிகளின் இரைச்சல் த்தியடைய வேண்டுமானால் வாசிப்பு மிக வம் இரண்டும் மிக முக்கியமாக இருக்கிறது. து பாடசாலை " ஆபிரிகாம் இலிங்கன் ” த்தால் தெருவிளக்கில் படித்துத்தான் ம் வாசிப்பும் இருகண்கள்” என்ற கூற்றை 'இது ஆன்றோர் வாக்கு இந்த பொன்னான கூடாது. வாசிப்பின் போது நாம் கவனத்தில் . அவையாவன கற்றல் பிழையறக்கற்றல், - 5துள் வாழ்வாங்கு வாழ்ந்த பொய்யா

Page 28
கவின் தமிழ்
எனக்கூறிப் போந்தார். நூல்நிலையங்களில் தொழில் நுட்ப கதைகள் சார்ந்தவைகளாக எந்தவொரு மானிடரும் வாசிப்பு இல்லாமல் “கற்றதாய்தொழுகு ” என்னும் கூற்றை : கற்பிக்கப்படுகின்றன. எமது உள்ளத்தில் ப ஆவல் உள்ளது.
இன்றைய கணினி உலகில் மூடனாகத்தான் இருக்கமுடியும். பத்திரிகை அழிக்கின்றது. இந்தப்பத்திரிகையை நாம் ஒ நூல்நிலையங்களே இல்லாத நாடுகள் பலவு அறிவு விருத்திக்கு பாடசாலை நூல்கள் வெறும் கண்துடைப்பாக போவதற்குப்பல பல நூல்களை கடைகளில் கூட வாங்கிப்ப விருத்தி வாசிப்பது எமது மூளையில் பக சூழ்நிலைகளும், வாழ்நிலைகளும் சரியா. கொடுக்க வேண்டிய மிகச்சிறந்த செல்வம் வைத்தே வாசிப்பு நிகழ்த்தப்படுகின்றது. சி எதிர்காலத்தில் ஒரு பெரிய வாசகனா வழித்தொடர்பாடல்” ஆகும். ஒற்றை வழித்ெ மூலம் கருத்துக்களை அறிந்து விளங்கிக்கெ எம்மிடம் சில தீயபழக்கங்கள் எளிதில் வந்த அவசியமாகும். இதனால் எம்மிடமுள்ள தீ நல்ல நூல்கள் உண்டு அவற்றில் விளம்பரம் கூடாது. இவ்வாறு அவற்றை வாசிப்பதால் 2 “பள்ளமான இடத்தை நோக்கிப்பாயும் வெ தேடிச்செல்ல வேண்டும். ” அரசியல், சமூ வாசிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.. போன்ற அறிஞர்களும் வாசிப்பின் அவசிய நல்ல நூல்களை பொறுமையுடன் கற்றாய்ந்

2008
D உள்ள புத்தகங்கள் அனைத்தும் அறிவியில், கத்தான் இருக்கின்றன. இந்த உலகில் உள்ள ல் இருக்க முடியாது. உலகின் பல நாடுகளில் அடிப்படையாகக்கொண்டு பாடசாலைகளில் ல விடயங்களை அறிந்திருக்க வேண்டும் என்ற
வாசிப்பை அறிந்திருக்காதவன் வெறும் பல நாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளை எமக்கு வ்வொருநாளும் வாசித்தல் வேண்டும். உலகில் புள்ளன:" ஆனால் அந்த நாட்டு மாணவர்களின் மட்டும் தான் துணை புரிகின்றன. ” என்பது வாய்ப்புக்கள் உள்ளன. அந்த மாணவர்கள் டிக்கலாம். அது தான் அவர்களின் அறிவுக்கு சுமரத்தாணி போல் பதிய வேண்டுமானால் க அமைதல் வேண்டும். ஒரு மாணவனுக்குக் - கல்வியாகும். இக்கல்வியை அடிப்படையாக றந்த உச்சரிப்பாக வாசிக்கக்கூடிய மாணவன் -வான். வாசிப்பு முறை என்பது “ஒற்றை தாடர்பாடல் என்றால் எழுத்தாளருடன் நூல்கள் காள்வதாகும். நாம் இவ்வுலகில் வாழும் போது டைகின்றன இதற்கு நல்ல நூல்களின் வாசிப்பு யேபழக்கங்கள் குறைந்து விடும் நூல்களிலும் ங்களிற்காக இடப்படும் தீய படங்கள் பார்த்தல் இன்றைய இளைஞர் சமுதாயம் கெட்டுவிடும் ள்ளம் போல், நாமும் நல்ல நல்ல நூல்களை க பொருளாதாரக் கொள்கைகளை நாங்கள் கிரேக்கர்களில் ஆதிகாலத்தில் சோகிரட்டீஸ் மத்தைக் கூறியுள்ளனர். மாணவர்களரிய நாம் 5தொழுகுவோமாக.

Page 29
கவின் தமிழ்
பிரிவு - 03 கட்டுரை
வாசிப்பின்
இன்று மாணவர்களிடையே வாசிப்புப் பார்ப்பதில் அதிக நேரத்தைச் செலவிடுகின்ற ஒளிபரப்பாகும் கிரிக்கெட் போட்டிகளையும் பாடசாலைக்கே செல்லாது நின்று விடுகின போக்குவதற்காக தொலைக்காட்சியை நம்பி உ கருதத் தகும் நூல்களை வாசிக்கத் தவறி விடுக
இதை உணர்த்தும் வகையிலே "நூல் பல 8 கற்பது நல்ல பழக்கம். நல்ல நூல்களே நம் உள்ளவர்கள் ஒருபோதும் தனிமை உணர்வை கிடைக்கும் போது நூல்களை நாடிச் செல்வார்கள் அவை அனைத்தும் இல்லாமல் போகும். நூல்கள் திறன்களையும், ஆற்றல்களையும் வளர்க்கின்ற எதுவும் மனிதனுக்கு இருக்க முடியாது” என்6 வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களின் வாழ்க்ை மூலமே நாம் எதனையும் வெற்றிகரமாக எமது அனைவருமே வாசிப்பால் பயன் பெறலாம். ந தரக்கூடிய புத்தகங்களை வாசித்தல் வேண்டும்.
அன்னப்பறவை நீரை அகற்றி விட்டு பாலைக் பயன் தரக்கூடியதாக உயர்த்தக் கூடியதாக உ “என்னை எந்தச் சந்தர்ப்பத்திலும் கைவிடாத ந கூறினார். நாங்கள் நல்ல நண்பர்கள் எனக் கூ எம்மை விட்டுப் பிரிந்து விடலாம். ஆனால் பிரிவதில்லை. அவை எம்மோடு கலந்து உரை எமது இரு கண்களைப் போன்றவை. அவற் வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான். மற்றது
13

2008
இ. நித்தியா | கிளி/ நாகேந்திரா வித்தியாலயம்
பயன்கள்
பழக்கம் அருகி வருகின்றது. தொலைக்காட்சி னர். சில மாணவர்கள் தொலைக்காட்சியில் ம் திரைப்படங் களையும் பார்ப்பதற்காக
ன்றனர். மாணவாகள் தமது பொழுதைப் ள்ளனர். அதேவேளை நல்ல நண்பர்கள் எனக் கின்றனர்.
கல்” என்றார் ஒளவையார். நல்ல நூல்களைக் இது நல்ல நண்பர்கள், வாசிப்புப் பழக்கம் பக் கொண்டிருக்க மாட்டார்கள். ஓய்வு நேரம் 7. சோர்வு வரும் போது நூல்களை வாசித்தால் ர் எமது அறிவை வளர்க்கின்றன. மென்மேலும் 1. “நூல்களைப் போன்ற ஒரு சிறந்த கருவூலம் றாரு ஆங்கிலக் கவிஞர் குறிப்பிட்டுள்ளார். க இருண்டதாகவே காணப்படும். வாசிப்பின் 1 முயற்சியாலே அறிந்து செயற்பட முடியும். ாம் எமது பொழுதைப் போக்க நல்ல பயன்
குடிப்பது போல நாமும் எமது வாழ்க்கைக்குப் உள்ள நூல்களை வாசிப்பதே நன்மை தரும். ன்பன் புத்தகமே” என்றோரு ஆங்கில அறிஞர் றும் எமது நண்பர்கள் மனமாற்றம் அடைந்து புத்தகங்கள் ஒரு போதும் எம்மை விட்டுப் யாட என்றும் காத்திருப்பவை. புத்தகங்கள் றை பாதுகாத்துப் படிப்பது எமது கடமை. பர்கள் மதிக்கும் அளவிற்கு உயர்ந்திருப்பவன்

Page 30
கவின் தமிழ்
வாசிக்கக் கூடியவனே. வாசிப்பதால் நாம் எ
மேலும் நோக்கினால் ஒருவன் பெற பறித்துவிட முடியாது. வேறு செல்வங்களை கல்விப் பெருஞ் செல்வத்தை யாரும் க செல்வமாகும். இது அனைவராலும் விரும்ப பயனுள்ளதாகக் கழிக்க வேண்டும். வாசிப்பி உள்ளடங்கி உள்ளது. இந்த உண்மையை ர வேண்டும். வாசிப்பின் மூலம் மனிதன் எதை
தொட்டனைத்து ஊறும் மணற்கேன கற்றனைத்து ஊறும் அறிவு - என்ற
நாம் நன்மை எது தீமை எது என்பதை கொள்ள முடியும். மனித குலத்தின் மாண்பி வாசித்தலே ஆகும். வாசித்தல் சிறந்த ஒ சிறுவர்களிற்கு வாசிப்பின் பயன்பற்றி அறிவு நிறுத்தி விடக்கூடாது. நம்பிக்கை வைத்தால் ந எமது வாழ்க்கைக்கு நிச்சயம் வழிகோலும். எம் வெளிப்படுத்த முடியும். எனவே வாசிக்க
பெறுபவர்கள் மாணவர்களே.
நாங்கள் வாசித்துப் பயன் பெற புத்தகம் அ வேண்டும். ஒவ்வொரு மாணவர்களாகப் பிற வேண்டும். எமது வாழ்வு சிறக்க வேண்டு வாசிப்பதால் அறிவு விருத்தியும் மேலதிக அ தகும் நூல்களை நாம் தேர்ந்தெடுத்துக் கற்றல் உண்டு. வாழ்க்கை வரலாறு, தத்துவம், இல நல்லது எது தீயது எது என அறிந்து கற்ற குறிக்கோளாகக் கொள்ளுதல் வேண்டும். க ஆன்றோர் வாக்கு. அவர்களின் வாக்கிற்கு இ பெருகும், வளர்ச்சி பெருகும், ஆற்றல் பெ

2008
தையும் சாதித்தும் கொள்ள முடியும்.
66
கள்வர்கள் களவாடிச் சென்று விடலாம். ஆனால் ளவாட மாட்டார்கள். வாசிப்பு ஒரு உயர்ந்த க் கூடிய ஒன்றாகும். நாம் எமது ஓய்வு நேரத்தை பின் பின்னணியில் விடாமுயற்சியோடு வெற்றியும் காம் நன்கு மனதில் நிறுத்திக் கொண்டு செயற்பட கயும் இழந்து விட முடியாது !
வி மாந்தர்க்குக் ார் வள்ளுவர்
த வாசிப்பு என்னும் அறிவின் மூலமே பெற்றுக் ற்கும் வெற்றிக்கும் எழுச்சிக்கும் உரிய மார்க்கம் கரு ஆதாயமாகும் என்றால் அது மிகையல்ல. பூட்டுதல் வேண்டும். இறந்தாலும் நாம் வாசிப்பை நாம் நிச்சயம் வாசிப்பில் முன்னேறலாம். வாசிப்பே மது உள்ளத்து உணர்ச்சிகளை வாசிப்பின் மூலமே முயற்சிக்க வேண்டும். வாசிப்பதால் நன்மை
அவசியம். எனவே நாம் புத்தகத்தைப் பாதுகாக்க ந்த நாங்களும் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த மொயின் வாசிப்பதை இலக்காக்க வேண்டும்.
அறிவு கிடைக்கும். நல்ல நண்பர்கள் எனக் கருதத் ல் வேண்டும். நூல்களில் பல வகையான நூல்கள் மக்கியம் என்பன உண்டு எனவே நாம் அவற்றில் ல் வாசித்தல் வேண்டும். வாசிப்பதையே எமது ண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்பது நமது ணங்க நாம் கற்க வேண்டும். வாசிப்பதால் அறிவு பருகும், திறன்கள் பெருகும், வெற்றி பெருகும்.
19)

Page 31
கவின் தமிழ்
இவை அனைத்திற்கும் நாம் பாடுபட்டு உழைக்க பயன் அறிந்து அவற்றிற்காகப் பாடுபட்டு உ வேண்டும். அன்பும் அறனும் இல்வாழ்க்கையும்
நாம் அனைவரும் கற்பதிலேயே கண்ணாயி எனக் கொள்ளுதல் வேண்டும். நாம் அனைவரும் தவறுவான்? எமக்கென எவ்வளவோ புத்தகங்கள் கொண்டிருக்க வேண்டும். வள்ளுவரும் வ கூறியிருக்கின்றார். அவரும் வாசிப்பினாலேயேத தான் ஒவ்வொரு கவிஞர்களும், ஒவ்வொரு பெரி முன்னேறினார்கள். இன்னும் கூறிக்கொண்டே ே முதற்படி வாசிப்பே ஆகும். முயன்றால் முடியாத ஆசிரியர்கள் ஆனாலும் சரி அனைவரும் வாசி அனைத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டுமாயி மற்றவர் கள் எம் மை ஏமாற்றி விடுவார் கள். நம்பிக்கையுடன் வாழ்ந்தால் தான் எதனையும் சா மனிதன் பூரண மனிதனாக மாறுகின்றான். வா. மந்திரமாகக் கொள்ளுதல் வேண்டும். நண்பர் புத்தகங்களிடம் வைத்தால் அது எமக்குப் பயன் வாசிப்போம். அந்த வாசிப்பின் மூலம் பயனடைவே ஆகும்.!
வாசிப்போம் பய

2008
வேண்டும். அனைத்து நாட்டவரும் வாசிப்பின் ழைக்கின்றனர். நாம் ஏன் சோம்பி இருக்க நன்றாய் அமைய நாம் வாசிக்க வேண்டும்.
தக்க வேண்டும். கல்வியே எமது இரு கண்கள் புத்தகத்தின் குழந்தைகள் நாம் ஏன் வாசிக்கத் இருக்கின்றனவே பின்பு எதற்காகப் பார்த்துக் பாசிப்பின் பயன்கள் பற்றி எவ்வளவோ நான் இவ்வாறு உயர்வடைந்தார். இவ்வாறாக யார்களும் ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் பாகலாம். கல்வியின் அல்லது வாழ்க்கையின் இது எதுவும் இல்லை. அதிபர்களானாலும் சரி, த்தறிந்தே உயர்ந்துள்ளனர். நாம் விரும்பிய என் வாசிப்பின் மூலமே ஆகும். இல்லாவிடில்
நமது வாழ்வில் நம்பிக்கை அவசியம். தித்துக் கொள்ள முடியும். வாசிப்பின் மூலமே சிப்பதால் பயனுண்டு என்பதை எமது தாரக களிடத்தில் வைக்கும் நம்பிக்கையை விட னைத் தரும். ஓய்வுள்ள பொழுதில் புத்தகம் பாம்.! இவை அனைத்தும் வாசிப்பின் பயன்கள்
னடைவோம்.
7 )

Page 32
கவின் தமிழ்
பிரிவு - 03 கட்டுரை
தொழிநுட்!
இன்று உலகில் தொழில் நுட்பத்தின் விே ஆற்றல் அதிகரிக்க தொழில் நுட்பம் வேகமா! மனிதன் இயற்கையோடு ஒன்றி இயற்கையில அணிந்து இயற்கையாக கிடைக்கும் கி போக்குவரத்து செய்வதென்றாலும் காலா கொண்டான். ஆனால் இன்று அவ்வாறு இல் நவீன யுக மனிதனாக்கி எம்மை மகிழ்வடை
நாம் இன்றைய உலகின் தொழில் நு தொடர்பாடல், மற்றும் விண்வெளிப்பயணம் முதலில் போக்குவரத்தை எடுத்து நோக்கு போக்குவரத்தை கால்நடைப்பயணம் மூ மனிதனின் சிந்தனை ஆற்றல் அதிகரிக்க ! மாட்டு வண்டில் போன்றவற்றில் பயணம் ெ உந்துருளி, முச்சக்கரவண்டி, கார், பல் போக்குவரத்திற்கு தொழில் நுட்ப உதவி வந்திருக்கின்றன.
தரையில் போக்குவரத்து செய்யும் வாகன செய்யும் விமானங்கள் விஞ்ஞான தொழில் தாண்டி பயணம் செய்ய கப்பல், நீர் மூழ் பிடிப்புகளின் கொடைகளாகும்.
ஆனால் ஆதிகாலத்தில் ஆற்றிலே இரண் மூங்கில்கள் கொண்டு பிணைக்கப்பட்டவற் மூளை வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க தே கப்பல் கள் என்று விஞ்ஞான தொழில் நீர்ப்போக்குவரத்து மிகவும் உதவுகின்றன. ! விமானம் நாடு விட்டு நாடு செல்லும் போக்
மேலும் நாம் தொடர்பாடல் துறையில் ஏர் சற்று விரிவாக எடுத்த நோக்குவோம். ஆதி

2008
ஞா.செந்துஜா மு.அம்பலவன் பொக்கணை ம.வி
விநோதங்கள்
நாதங்கள் ஏராளம் ஏராளம். மனிதனின் சிந்தனை க வளர்ச்சி அடைந்து வருகின்றது. ஆதிகாலத்தில் என் பிள்ளைகளாக இலை, குழைகளை ஆடையாக ழங்கு தானியங்களை உண்டு மகிழ்ந்தான். ல் நடந்தே தனது தேவைகளை நிறைவேற்றிக் மலை. தொழில்நுட்பத்தின் விநோதங்கள் எம்மை
யைச் செய்கின்றது .
பன்
ட்ப வளர்ச்சிகளை ஒவ்வொன்றாக போக்குவரத்து போன்ற வளர்ச்சிகளை எடுத்து நோக்குவோம். தவோமாயின் ஆதிகாலத்தின் மனிதன் தனது லம் நிறைவேற்றிக் கொண்டான். அதன் பின் தனது போக்குவரத்தை குதிரை பூட்டிய வண்டி சய்தான். அதன் பின்னர். படிப்படியாக , ஈருளி, ல், லொறி, இரட்டைத் தட்டு பஸ் போன்ற பால் பல போக்குவரத்து வாகனங்கள் இன்று
எங்கள் மட்டுமல்ல கடலிலும் வானிலும் பயணம் நுட்பத்தால் வந்திருக்கின்றது. கடல்விட்டு கடல் கிக் கப்பல் போன்ற தொழில் நுட்ப கண்டு
டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தடிகள் அல்லது றையே பயன்படுத்தினர் அதன்பிறகு மனிதனின் காணி, படகு, வள்ளம், கப்பல்கள், நீர்மூழ்கிக் மநுட்ப விநோதத்தால் போக்குவரத்திற்கு இதே போல் தான் ஆகாய மார்க்கமாக. ஆகாய
குவரத்திற்கு மிகவும் உதவுகின்றது. Dபட்ட மற்றைய தொழில் நுட்ப விநோதங்களை காலத்தில் மனிதன் தமது தொடர்பாடல்களை

Page 33
கவின் தமிழ்
புகைமூலம், கூக்குரல் மூலம், பறையொலிமூ நடத்தினர். மார்க்கோனி எனும் விஞ்ஞானி வா வானொலியைக் கண்டு பிடிப்பதற்கு முன்னர் க நாம் பல நன்மைகளைப் பெறுகின்றோம். மூ நண்பர்களோடு தகவல்களைப் பரிமாறு கின்றே
இதை விட நாம் பல நிகழ்ச்சிகளைக் கேட்டு இரசிக்கிறோம். அரிய தகவல்களை அரிய பொதுச் செய்திகள், பொது அறிவான செய்திக தமது ஆற்றல்களை இன்னும் இன்னும் விருத்தி அறிவாற்றலை வானொலி வளர்க்கின்றது. வாெ பல நன்மைகள் எமக்கு கிடைக்கின்றது. இதனா காரம் பெரிது ” என்ற பழமொழி ஆதிகாலம் தெ
வானொலியை விட தொலைக்காட்சி இன்று வானொலியை நடக்கும் நிகழ்ச்சிகளை நாம் தொலைக்காட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளை ந முடியும் தொலைக்காட்சியின் பயன்களாக நாம் கொண்டிருக்கலாம். தொலைக்காட்சிப் பெட் விடங்களை நாம் அறியலாம் எங்கேயோவெல்லாம் முன்னால் பார்ப்பது போன்று காணக்கூடியதாய் விந்தைகளே!
அடுத்ததாக நாம் தொலைபேசியை எடுத் கிரகம்பெல் என்ற விஞ்ஞானியே கண்டுபிடித் தொலைபேசியும் ஒன்றாகும். நாம் இங்கிருந்து கதைக்கலாம். தொலைபேசியின் வடிவம் தான் சி தொழில் நுட்பத்தின் விநோதங்களால் பல வடிவங்
தொலைபேசிக்கு அடுத்தாக கணிணி, கொண்ட சாதனங்கள் விஞ்ஞான தொழில் இச்சாதனங்கள் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பலருக்கும் உதவி புரிகின்றன. இன்று எல்லோர் தொழில் நுட்பச் சாதனம் இருக்கும். இன்று த மூலம் பல தகவல்கள், வரலாற்று தகவல்கள் சிலவேளைகளில் பாடசாலைகளில் ஆசிரியரே ஆசானாகவும் மாணவராகவும் செயற்படுவர். நுட்பங்களினாலே ஆனவை.

2008
லம், புறா மூலம் என்று தொடர்பாடல்களை னொலியைக் கண்டுபிடித்தார். மார்க்கோனி டிதம் முறை இருந்தது. இவ் வானொலியால் மலை முடுக்கில் இருக்கும் எம் உறவுகள்.
ாம்.
கேட்கின்றோம். இனிமையான பாடல்களை தகவல்களைக் கேட்டு அறிகிறோம். பலப்பல களைக் கேட்கின்றோம். மற்றும் மாணவர்கள் செய்து கொள்ள பல போட்டிகளை நடாத்தி னாலி ஒரு சிறு பெட்டி என்றாலும் அதனால் -ல் தான் எம் நாட்டில் “ கடுகு சிறிதானாலும் தாட்டே இருந்து வருகின்றது.
எமக்கு பெரும் நன்மைகளைச் செய்கின்றது. காதால் மட்டுமே கேட்க முடியும். ஆனால் சாம் காதல் கேட்டும், கண்ணால் பார்க்கவும் சொல்லப் போனால் நிறையவே சொல்லிக் டிக்கு முன்னால் நாம் இருந்தால் பற்பல ம் நடக்கும் காட்சிகளை நாம் எமது கண்களால் இருக்கும் இவையாவும் தொழில் நுட்பத்தின்
துப் பார்ப்போம். இவ் அரிய சாதனத்தை தார். தொழில் நுட்பத்தின் விநோதங்களில் வேறொரு நாட்டில் இருக்கும். உறவினருடன் சிறிது. ஆனால் அதன் பயனோ பெரிது இன்று களில் தொலைபேசி உருவாக்கப்படுகின்றன. இணையம், பக்ஸ் போன்ற பயன்கள் பல நுட்ப வளர்ச்சியால் இன்று வந்துள்ளன. 5 வங்கி வர்த்தக சேவையாளர்களுக்கு மற்றும் வீட்டிலும் எங்கு பார்த்தாலும் ஒரு விஞ்ஞான ஆசிரியர் இல்லாமலே மாணவர்கள் கணிணி விஞ்ஞான ஆயுள்களை கண்டறிகின்றனர். தேவைப்படாமல் போகலாம். மாணவர்களே இத்தகைய விநோதங்கள் யாவும் தொழில்
DT6

Page 34
கவின் தமிழ்
அடுத்ததாக நாம் விண்வெளிப் பயணங்க இன்று விண்வெளிப் ஆராய்ச்சிகளைப் பற்றி வியப்பாகவும் வினோதமாகவும் இருக்கின்றன எடுத்த வைத்த விண்வெளி வீரர் நீல் ஆப் சந்திரனுக்குச் சென்று ஆராய்ச்சிகள் செய்ய செல்ல விண்வெளி விமானங்கள் மிகவும் மிகவும் தொழில் விஞ்ஞான வளர்ச்சியின் தகவல்களைப் பெற்றுத் தரும் ஒரு அரிய டெ
விஞ்ஞான தொழில் நுட்ப விரே குறிப்பாக சூழல் மாசடைகிறது. இதற்கு காரட் புகையினால் வளி மாசடைகின்றது. இக்காற் அல்லது நோய்வாய்ப்படுகின்றன. மரத்தை ெ பொருட் பாவனையால் சூழல் வெப்பமடைகி பொருட் பாவனை விருத்தியடைந்தது. அத்து அதிகரிக்கின்றது. யுத்தத்தின் போது தொழில் | சூழல் மாசடைகிறது. மற்றும் அணுகுண் வெளிவிடப்படுகின்றன. இதன் மூலம் சூழ பாதிப்படைகின்றது. குறிப்பாக 2ம் உலக மா ஏவியது. இதன் போது பாதிப்படைந்தவை என சமூக சீர்கேடு தொலைக்காட்சிப் பார்பதனால்
எனவே இன்றைய தொழில் நுட்ப விநோதா பெறுவோம். இனிவரும் காலங்களில் இன்றை தொழில் நுட்பத்தின் விந்தைகளை பார்த்து க
" தொழில் நுட்ப விநோதங்க

2008
கள் விண்வெளித் தகவல்கள் பற்றிப் பார்ப்போம் நாம் அறியும் போது எமக்கு மகிழ்ச்சியாகவும் எ அல்லவா? சந்திரனில் முதல் முதலில் காலடி நஸ்ரோங் ஒரு அற்புதமான மனிதன். அவரே ப அத்திவாரமிட்டவர் ஆவார். விண்வெளிக்குச் உதவுகின்றன. இவ் விண்வெளி விமானங்கள் பயனாக செயற்கைக் கோள் கண்டு பிடிப்பு பாக்கிஷமாகும். தாதங்களால் எமக்கு தீமையும் இருக்கின்றது. ணம் நவீன போக்குவரத்துச் சாதனங்கள் விடும் மறை சுவாசிக்கும் உயிரினங்கள் இறக்கின்றன. வெட்டுவதால் வரட்சி ஏற்படுகின்றது. பிளாஸ்டிக் றெது. தொழில் நுட்பத்தால் தானே பிளாஸ்டிக் துடன் நகரமயமாக்கல் மூலம் மக்கள் தொகை நுட்ப ஆயுதமான அணுகுண்டைப் பாவிப்பதனால் -டுப் பரிசோதனை மூலம் நச்சு வாயுக்கள் கல் மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுமே க யுத்தத்தின் போது அமெரிக்கா யப்பான் மீது வயென உங்களுத் தெரியும் தானே அடுத்ததாக ல் உருவாகிறது.
ங்களை நாமும் கண்டு களித்து பல பயன்களைப் ய சிறுவர்கள் நாளை தலைவர்களாகி விஞ்ஞான களிப்படைவோமாக!
ளைப் பார்த்து மகிழ்வோம் ”
18

Page 35
கவின் தமிழ்
பிரிவு - 04 கட்டுரை
நூலகம் நுழைவோம்
இன்றைய உலகம் ஒரு போல்ஸ்ரோய் (Tol: Peace எனும் நூலை எழுதியவர்) ஒரு பேர்னாட் ஒரு ஜே.கே றெளலிங் (புகழ் பெற்ற Harry Potter, தனது அங்கமெங்கும் அழகை ஊட்டுவதற்கு அடி மிகப்பெரிய நூலகமான அமெரிக்காவின் காங்கி நூலகங்கள் மனிதத்தை ஏற்படுத்துவதில், பரிமாணங்களை தோற்றுவிப்பதில், எழுத்தாளர்க
" வாசிப்பு ஒரு மனிதனை பூரணமாக்குகி
என்ற கருத்தை நூற்றுக் நூற்றுக் நூலகங்கள் பெரிய அளவில் ஊன்றுகோல்களாக . சமுதாயத்தை வெற்றி கொண்டு சமூகத்தில் உ வழக்கம் ஆகிய இரு துறைகளிலும் முன்னேற்றம் . நூலகங்கள் சிறந்த பங்களிப்பை நல்கியுள்ளன. வேலைக்கான போட்டி அதிகரித்து வருகிறது இத புரியும் வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. இதனால் அ உழைத்துக் கொள்கிறான். எனவே நூல்களை வாக் நுண்மதியையும் பன்மடங்குகளால் உயர்த்தி அவ ஒருவனாலேயே உலகை வெல்லமுடியும் ஆக நூலகங்கள் உதவியுள்ளன.-
ஜவஹர்லால் நேரு தனது ரெயில் பயன் எடுத்துச் செல்வார். இதைப்பார்த்து வியந்து நேரு காரணத்தை வினவினார். அப்போது நேரு கூறிய
“ நான் இவ்வளவு நூல்களையும் ! நூலாசிரியர்களுடன் செல்வதாக உணர்கிறேன் ” நூலாசிரியர் களுக்கு அளித்த கெளரவம் உட்கிடைப்பொருள்களே அதிகம் காணப்படும் பார்க்கும் நூலகங்கள் நேருவால் மதிக்கப்பட்ட மூலம் நூலகங்களின் விலைமதிக்கமுடியாத பெறு
19

2008
தே.பிரணவன் யா/ஹாட்லி கல்லூரி
உலகை வெல்வோம்
stoy - ரஷ்யஞானி. புகழ்பெற்ற War and ஷா [உலகின் தலைசிறந்த நாடகாசிரியர்) , நூலை எழுதியவர்) போன்றோரை பிரசவித்து நாதமாக விளங்கியது நூலகங்களே ஆகும். ரசிலிருந்து யாழ் நூலகம் வரை ஏராளமான சிந்தனை விருத்தியில், புதிய அறிவுப் களை தோற்றுவிப்பதில் பங்காற்றியுள்ளன.
றெது ”
நூறு விழுக்காடு உண்மையாக்குவதில் அமைந்துள்ளன என்பதில் ஐயமில்லை எமது உன்னத நிலையை அடைய அறிவு, பழக்க அடைய வேண்டும். இதனை ஏற்படுத்துவதில் வேலை வாய்ப்புக்கள் குறைந்து வருவதால் னால் திறமையாக படித்தவனுக்கே தொழில் வன் பகுதி ஊழியமாக சமூக அந்தஸ்தையும் சிக்கும் அளவு ஒருவனின் கல்வித்தரத்தையும் னை நற்பிரஜையாக மாற்றுகிறது. நற்பிரஜை 5வே இதன் மூலம் உலகை வெல்வதற்கு
னங்களில் ஒரு பெட்டி நிறைய புத்தகங்களை பின்' அபிமானி ஒருவர் நேருவிடம் இதற்கான
பதில் கொண்டு செல்லும் போது இவ்வளவு நேருவின் பதிலில் இருந்து நேரு நூல்கள், தெரிகிறது. பெரியார்களின் பேச்சில் இதை நேருவின் பதிலுக்கு பொருத்திப் விதம் தெளிவாக காட்டப்படுகிறது. இதன் மதியை உணர முடிகிறது.

Page 36
கவின் தமிழ்
மாணவர்களிடையே வாசி பெரிதும் பேசப்படுகிறது. இக்கருத்து எவரா கல்விக்கு தேவையான வளங்களை ! மாணவர்களிடையே ஏற்பட்டமையால் வளங் இதன் பெறுமதியை உணர்ந்த ஒரு உயரி கல்லூரி கல்லுரி மாணவன் விமலநாதன்
வசனங்கள் சில கீழே உள்ளன.
"..... எமது பாடசாலையில் ஆசிரிய பயன்படுத்த உதவினார்கள் எவ்வகையான உதவி செய்தார். எமது ஹாட்லித்தாய் எமக் கருதுகிறேன்............
மேலைத்தேயத்தில் மாணவர்கள் சுய உட்படுத்தப்படுகிறார்கள். இதனால் அந்நாப் ஈர்க்க வைக்கிறது இதனால் மாணவன் நூல் வருகிறான். சிறிது காலம் மாணவன் தேடிக் க வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலைத்தேய, எடுத்து நோக்குகையில் மேலைத்தேய ம பெறுகிறார் கள். இதன் மூலம் நூ6 வெளிக்கொணரப்படுவது குறிப்பிடத்தக்கது
1982ம் ஆண்டளவில் யாழ்நூலகம், பருத்த யுத்தம், இராணுவ நடவடிக்கைகள் காரணம வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்ப நூலகங்களின் அழிவு அக்காலப்பகுதியில் ப இதுவே யாழ்ப்பாண மக்கள் மீண்டும் நூல இதன் காரணமாக யாழ்ப்பாணம் இலங்கை குறிப்பிடத்தக்கது.
போர் நிறுத்த, சுனாமி வெளிநாட்டவர்களாலும், சர்வதேச நிறுவன அமைக்கப்பட்டன தற்போதும் அந்நூலகங்க காரணத்தால் நூலங்கள் சோபை இழந்துள்
இன்றைய இளைஞர்கள் மாணவர்கள் கூட பார்க்கமுடியாது நிலை காணப்படுகிற ஆவலை ஏற்படுத்த முனைய வேண்டும் நூல் பெற மாணவர்கள் உழைக்க வேண்டும் ந

2008
உப்புப்பழக்கம் குறைந்து வருவதாக மக்களால் லும் மறுக்க முடியாது ஏனெனில் மாணவர்களுக்கு இலகுவாக கிடைக்கும் நிலை யாழ்ப்பாண ககளின் பெறுமதியை மாணவர்கள் உணரவில்லை யே பெறுபேற்றை பெற்ற பருத்தித்துறை ஹாட்லி - றஜ்வனை செல்வி கண்ட போது அவர்கூறிய
யர்கள் நல்ல வழிகாட்டல்களை தந்து நூலகத்தை நூல்களை படிக்க வேண்டும் என ஆசிரியர்கள் க்களித்த அருஞ்சொத்தாக எமது நூலகத்தை நான்
தேடல் முறை மூலம் கல்விச் செயற்பாடுகளுக்கு -டு கல்வித்திட்டங்கள் மாணவர்களை நூலகம்பால் லகத்தை பயன்படுத்த வேண்டும் என்ற நிலைக்கு கற்கையில் நூலகத்தின் பெறுமதியை உணரக்கூடிய கீழைத்தேய மாணவர்களின் அடைவு மட்டங்களை மாணவர்களே கூடிய அளவில் உயர் சித்திகளை லகங்கள் ஊடான கல்வியின் முதன்மை
தித்துறை ஹாட்லிக்கல்லூரி நூலகங்கள் உள்நாட்டு பாக அழிக்கப்பட்டது. யாழ்ப்பாண மக்களின் அறிவு டுத்தியது எனக் கூறமுடியாதுள்ளது. ஏனெனில் மக்களிடையே தேடற்பசியை அதிகரிக்க வைத்தது. கங்கள் அமைப்பதில் செல்வாக்குச் செலுத்தியது. ரீதியில் கல்வியில் முதலிடம் பெற்று விளங்கியது
மீள்கட்டுமான நடவடிக்கைக் காலங்களில் Tங்களாலும் கிராமிய அளவில் சிறு நூலகங்கள் -ள் இயங்குகின்றன. ஆனால் வாசகர்கள் இல்லாத
ளன.
கல்வியற்ற ஒரு எதிர்காலத்தை கற்பனை மூலம் து. எனவே மாணவர்களும் கல்வியை கற்பதற்கு கங்களை இயன்றவரை பயன்படுத்தி முன்னேற்றம் Tளைய உலகை வெல்ல நல்லதோர் ஆயுதமாக
20

Page 37
கவின் தமிழ்
நூலகங்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாய செல்லரிப்பதற்கு விடாது அதனை பயன்படுத்த
சனத்தொகை வெடிப்பு காரணமாக மக்கள் இதனால் எதிர்காலத்தில் உணவு, வதிவிடம், பிரச்சனைனகள் ஏற்பட வாய்ப்புள்ளன இப்! வகுப்பதற்கு பல நூல்களை படித்த அறிஞர்கள் எதிர்கால அறிஞர்களாக பரிணமிக்க வேண் எதிர்காலத்தில் இறந்திருப்பார்கள். அப்போது ஏ அறிவை வளர்த்து பலரது கருத்துகளை அதன்மூ
மைைலயக மக்கள் கல்வி தொடர்பான பெறு பயன்படுத்தி வருகிறார்கள். அதைத்தவிர இந்த இடைத்தர வர்க்கம் உருவாகமையே காரணமா கோடிக்கு மேற்பட்ட புத்தகங்களை வைத்து கல்வி நிகழ்வுகள் இந்தியாவின் துரித அபிவிருத்திை இளையோரிடையே நூல், நூலகம் பற்றிய விழிப்
நூலகங்களை பயன்படுத்துவதன் தேவையை மூலம் நூலகங்களுக்கு சென்று நூல்களை படித்து மாறி நல்லதோர் எதிர்காலத்தை உருவாக்க ஒவ்வொரு உள்ளமும் நூலகத்தின் தேவையை பிரச்சனைகள் ஒழிந்து வளமான பூமியை உரு வையத்துள் வாழ்வாங்கி வாழ்வோமாக !
நன்

2008
ம் உணரப்பட்டுள்ளது. மேலும் நூல்களை 7 நற்பயனை பெற முனைய வேண்டும்.
தொகை பன்மடங்குகளால் அதிகரிக்கிறது. சேரி, குடிநீர், சுகாதாரம் தொடர்பான பல பிரச்சினைகளுக்கான தீர்வத்திட்டங்களை எலேயே முடியும். இன்றுள்ள இளைஞர்களே டும். இன்றுள்ள அறிஞர்கள் அனைவரும் ற்படும் சவால்களை போக்க நூலகம் சென்று லம் பெற்றே தீர்வுத்திட்டங்களை வகுக்கலாம். பமதியை உணர்ந்து தமது நூலக வளங்களை கியாவின் துரித வளர்ச்சிக்கு கல்வியறிவுள்ள எகும் அண்மையில் கூட தமிழ் நாடில் ஒரு க் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. இத்தகைய ய எடுத்துக்காட்டுகின்றன. அதுட்டுமல்லாது ப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.
ளை
அனைத்து மக்களும் உணரவேண்டும் இதன் ப நற்பழக்க வழக்கங்கள் உள்ள மனிதர்களாக முனைய வேண்டும். தனியாள் மட்டத்தில் | உணர்ந்து சிந்தித்து செயற்பட வேண்டும் வாக்க நூலகம் நுழைந்து உலகை வென்று
R

Page 38
கவின் தமிழ்
பிரிவு - 04 கட்டுரை
பண்
பண்பெனப்படுதல் பாடறிந்து ஒழுகலே என் கலை, ஆசாரம், சமயம் இவைகளின் ஒன்றி பொருந்துவதேயாம். பண்புடை மக்கட் பிறவிக வேற்றுமை யாதெனின், “பசிய நெல்மணிகள் களமாகிய வயலுக்கும் மனிதர் காலடிகள் 8 காட்டுக்கும் இடையேயுள்ள வேற்றுமை தாம்
வட ஈழம் பண்பாட்டின் விளைநிலம் கல்வி நல்லுலகாகும். எனப்போற்றப்பட்டு வந்த பண்புடைமை இன்று இருபத்தோராம் நூற்ற போமாமோ? நாவலரின் காலத்தை அடுத் மகனாரிடையே நிலவும் உயர் மத்திய தரப் பெறுவதை இப்பருப் பொருளினூடு இங்கே
"பொருப்பிலே பிறந்து தென்னன் புக் திருப்பிலே இருந்து வைகையேட்டி நெருப்பிலே நின்று கற்றோர் நினை மருப்பிலே பயின்ற பாவை மருங்கி
என்பது பாரதத்தை இயற்றிய வில்லி தொல்காப்பியம் தந்தவரின் இலக்கண நூலு எக்களிப்புடன் கலந்த கூற்றாகும்.
பொருப்பிலே பிறந்து எனும் தொடர். விரிசடைக்கடவுளினால் அகத்திய மாமுனி இலக்கணம் வகுகக்கப்பெற்ற சிறப்பினைச் சு தொடர், தென்னாட்டை ஆண்டு வந்த பாண்டி யானையும் தேரும் குதிரையும் ஈந்து மகிழ்வித் பொற்றாமரையும் தந்து பாராட்டியதோடல் உலகிற்கு எழுதித்தந்த இருஞ்செயலைக் குறி நெருப்பிலே நின்றதென்றும், சுட்டுதலால், அனல்வாதத்தினின்றும் புனல் வாதத்தினில் நினைவுறுத்தலாகும். சங்கத்திருப்பிலே இருர்

2008
மு. தாசனா யா/ மகாஜன வித்தியாலயம்
4Lமை
பர் அறிஞர். சீலம், திருந்திய உணர்ச்சி, கல்வி, ணைந்த கூட்டே பண்புடமை என்பதுவும் சாலப் களுக்கும் அஃதில்லார்க்கும் இடையே பொருந்தும் ள் விளையும், திருமகள் நின்றிலங்கும், ஒப்பற்ற சிறிதும் பட்டறியாத நெருஞ்சி முட்கள் நிறைந்த ” என்கிறார் மறைமலையடிகள்.
பியே அதன் மூலதனம். பாரிற் சிறந்தது தமிழ்கூறு நந்தமிழர் வழித்தோன்றல்களின் பழம்பெரும் Tண்டின் நடுவிலே பொய்யாய்ப் பழங்கதையாய் து வந்த காலப்பிரிவில் நம் இலங்கைத்தமிழ் பண்பாட்டுக் கல்வி நிலை இங்கே முன்னிலை காண்பதுவும் பொருத்தமேயாம்.
க
கழிலே கிடந்து சங்கத் லே தவழ்ந்த பேதை ரவிலே நடந்து ரேன
லே வளருகின்றாள்”
ப்புத்தூராழ்வாரின் மகனாரும் ஒல்காப்புகழ் பக்குப் பாயிரம் தந்தவருமாகிய வரந்தருவாரின்
, தமிழ் பொதியமலையிலே திரிபுரமெரித்த க்கு அருளிச் செய்யப்பெற்று அகத்தியரால் ட்டுவதாகும். தென்னன் புகழிலே கிடந்து எனும் பரால் புலவர் மகனார்க்கு நல்ல பரிசில் அளித்து ததோடல்லாமல் அவர்கட்குப் பொன்னும் பட்டும் Dாமல் தாமே முன்னின்று பல தமிழ் நூல்கள் ப்பதாகும். வைகையேட்டிலே தவழ்ந்ததென்றும், சம்பந்தர் சமணருடன் வாது புரியும் காலத்தே ர்றும் தமிழ் அன்னை புரிந்த பராக்கிரமத்தை தே தென்பது, சங்கச் சான்றோர் தமிழை நிலை
22

Page 39
கவின் தமிழ்
நிறுத்திய அருஞ்செயலைக் காட்டுவதாகும். முழு குடி கொண்ட முருகப் பெருமானும் கூட இச்சங்! கற்பனையானாலும் கூட சங்கச்சான்றோரின் பெரு தலைச்சங்கமும் கபாடபுரத்தில் இடைச்சங்கமும் சங்கங்கள் நாட்டி இப்பெரியார் ஆற்றிய பணிக தரமற்ற நூல்களை ஒதுக்கி அவற்றை இயற்றிே நல்ல இலக்கியங்களைப் பேணப்பண்ணி அரங் பண்புடைமைக்கும் தொண்டாற்றிய இப்பெரியே நகைபடக் கூறும் கீழ்வரும் குறும்புக்கவிஞனைப்
“குட்டுதற்கோ பிள்ளைப் பாண்
குறும்பியளவாய்க் காதைக் எட்டின மட்டறுப்பதற்கோ வில்லி
முடிந்து தலையிரண்டை ெ வெட்டுதற்கோ தமிழினொட்டக்
கவி விரைந்து பாடி தெட்டுதற்கோ தமிழறியாத் துை
தேசமெங்கும் புலவரெனத்து இச்செய்யுளினூடு சங்கச் சான்ே
நளின நடையுடையாளாகிய தமிழ் நங்கைக்கே நடை. இதைப்பயிற்றியோர் சங்கச் சான்றோர், காம் கவிஞர்கள், திருமுறை தந்த வல்லாளர் மற்றும் மற்றையது வசனநடை. இது தற்போது தமிழ் அ மிளிரக் காண்கின்றோம். இதனை முதலில் பயிற் ஆறுமுகநாவலராவார். இத்தகைத்த சிறப்புக்கள் ஒக்கலையில் எக்களிப்புடன் வளருவாள் என்பதே களிப்புக்குக் காரணமாகும்.
ஆயினும் இங்கே பண்புடைமைக்கும் நம் பிரக்ஞையாலல்லவோ மொழிக்கு இக்கட்டுரையி இவ்விடத்தே மேலே படிப்போர்க்குத் தெளிவாகும்
மொழிக்கு மாத்திரமேயன்றி வாழ் தமிழ்மொழியென்பது ஆன்றோர் கருத்து. நீர் தே பெற்ற தமிழ்க்கல்வி உலகியல் பொருட்களை அடி இதன்பால் உலகியல் பொருட்களை முதல், கரு, தமிழினை அருளிப் போந்தார். வாழ்வியலை அக உண்மை கண்டார். தமிழ்க் கல்வியின் ஊடே ஆ
அருளிக்கண்டு இன்புற்றார்.
23

2008
முதற் பிரானாகிய சிவபெருமானும் குன்றம் கத்தேயிருந்து தமிழை ஆராய்ந்தன ரென்பது தமையைச் சுட்டுவதாகும். தென்மதுரை தனில் மதுரையில் கடைச்சங்கமும் ஆக முப்பெருஞ் கள் நினைவிற் கொள்ளத் தக்கதும் ஆகும். யார்க்குத் தண்டனை வழங்கியும் தரமுள்ள கேற்றியும் தமிழுக்கும் தமிழின் வாயிலாகப் யார் இன்று நம்மிடையே இல்லையெள்பதை
பாருங்கள்
டியனீங்கில்லை
குடைந்து யில்லை. யான்றாயிறங்கப்போட்டு
கூத்தனிங்கில்லை
ரகளுண்டு கிரியலாமே.” றோர் புலமை இனிதே புலனாவதாயிற்று.
கா இருவகை நடைகளுண்டு ஒன்று செய்யுள் வியப்புலவர்கள், தொண்ணூற்றாறு பிரபந்தக் இஸ்லாமிய கிறீஸ்தவ அன்பர்களுமாவர். ணங்கின் புகழ்பூத்த நடையாகி புவியரங்கில் பியவர் வசன நடை கைவந்த வல்லாளராகிய பொருந்திய தமிழ்த்தாய் இனிப்புவிமாதின் வரந்தருவாரின் குதூகலத்துடன் தோன்றிய
மாழிக்கும் யாது சம்பந்தம்? உண்டென்ற ல் யாம் இத்தனை இடம் தந்தோம் என்பது > என நம்புகிறேன்.
வியலுக்கும் இலக்கணம் அமைத்தது. ன்றும் முன்னரே வியன் உலகில் தோன்றப் ப்படையாய்க்கொண்டே அமைக்கப்பெற்றது. உரியென வகுத்து மேலே அதற்கமைவாய்த் ப் பொருளாயும், புறப்பொருளாயும் வகுத்து பகு பண்புடைமையினையும் கலைகளையும்

Page 40
கவின் தமிழ்
- பண்பினைப் பேணும் பெரும் பரத் நாம் மொழியினைப் பேணும் பிரக்ஞையும் ! கற்பியலையும் ஒருவனே தேவன் என்கின்ற 3 கற்பித்து தமிழ் கருவிப்பயன்பாடு, மொழி பண்புடைமையும் வளர்ந்தது எனப்பன்னுதே
விருந்தோம்பல் எனும் நற்காரிய அறத்தின இறைவனார் ஒருவரே எனும் தார்ப்பரியத்தைய நின் எல்லைகள், என தாமாகத் தோன்றிய நி மகவை ஈன்ற தமிழ் அன்னையின் பொருட்ே முடியாததொரு உண்மையென்பதில் ஐயமில்
பண்பாட்டைக் கட்டியெழுப்பும் தேவை அவசியத்தை உணர்த்தும் காலம் வெகுதொ பண்புடைமை விழிப்புணர்வின் அவசியம் இந்நிலையில் மொழிக்காப்பு அவசியம் விளக்கத்தைக் கொண்டிருத்தலும் இன்றியல்
பண்புடைமை இருவகைப்படும். ஒன்று ஒன்றிணைப்பு எனும் பெயரில் தோன்றக்கூடிய இதனைத் தனிமனிதன் மாற்றியமைக்கவே இருந்ததென்பது உண்மையே ஆயினும் 8 இளைஞர் மட்டம் எழுப்புவதும் கசப்பான அறிவுரையின்றியும் மனிதன் தன்னோடு தான்
வடவேங்கடம் தொட்டு தென்குமரி ஆன் சிறப்புறப் பேணப்பட்டு வந்ததே, இன்றை பொருளாகும். தனிமனிதப் பண்புடைமை சாலச்சிறந்தது ஆகும்.
"ஒழுக்கம் விழுப்பம் தரலாம்
உயிரினும் ஓம்பப்படும்”
என்பது வள்ளுவர் வாக்காகும். பிற ? பிறர் பொருளைத்தீண்டும் களவின்மை. ம இன்மை ஆகிய ஐங்குணத்தொடும் பணி ஒழுகத்துள் அடங்குவதாகும். ஒழுக்கம் ஒரு
இதனை பொய்யா மொழிப்புலவர்
வையத்துள் வாழ்வாங்கு வா தெய்வத்துள் வைக்கப்படும்

2008
துடன் இருபத்தோராம் நூற்றாண்டில் இருக்கும் இதன் வழியானதே. ஒருவனுக்கு ஒருத்தி என்கிற அடிப்படைத்தத்துவத்தினையும் நமக்கு இதுகாலும் எப்பேணல் எனும் இரு துறைகளால் தமிழுடன் -ல சிறப்புடையதாகும்.
மனயும் நல்லதே செய் எனும் மேலான அறிவையும், பும், இத்தகைத்து நின் ஒழுகலாறுகள், இத்தகைத்து. யதிகளையும் தன்னகத்தே கொண்டு பண்பெனும் ட பண்புடைமை நிலைக்கும் என்பது மறுக்கப்பட ன்று
வயில் உள்ள நம்மவர்க்கு பண்புடைமையின் லைவில் இல்லை என்பது கவனிக்கற்பாலது ஆமே. ம் உலகோரால் பெரிதும் விரும்பப்படுகின்ற என்பது போலவே பண்புடைடையைப்பற்றிய மம யாததொன்றே.
1 மனிதன் எனும் வட்டத்திற்கு அப்பால் சமூக ப கட்டுப்பாடுகளும் நியதிகளும் அடங்குவதாகும். T மீறவோ முடியாத நிலை நேற்று வரையிலும் இன்றோ “அது எங்ஙனம்?” என்ற வினாவினை தொரு உண்மையாகும். மற்றைய வகையார் னாகக் கைக்கொள்ளும் பழக்கங்கள் ஆகும்.
று தமிழ் கூறும் நல்லுலகால் இவ்விருவகையும் ய சமூகவியல் ஆராய்ச்சியாளர்களின் சுட்டுப் பினை நம்மவர் தமிழில், "ஒழுக்கம்” என்பதே
ல் ஒழுக்கம்
ஆலயம்- - - - - -'
உயிர்க்குத் தீங்கு சிறிதும் விளைக்காத வாய்மை, மது உண்ணாத பெருந்தன்மை, பெண்ணாசை பு, கீழ்ப்படிவு, இறை நம்பிக்கை இவையாவும் பனை தெய்வத்தினும் மேலாக இருத்தக்கூடியது.
"ழுவோன் வானுறையும்

Page 41
கவின் தமிழ்
என்கிறார் “நீங்கள் கணிதத்தைக் கற்று சமயத்தையும் சமஸ்கிருதத்தையும் பயின்றாலு கவலையில்லை. ஆனால் நீங்கள் முக்கியமாக மகாத்மாகாந்தியடிகள்.
இக்கூற்றின் மூலம் தனிமனிதப் பண்புடை பூவுலகில் ஓர் மனிதன் புகழுற்றவனாகிச் சிறத் அவரவர் பண்புடைமையின் அளவினைப் பொறு
கடல் சூழ்ந்த இலங்கையின் 6 வாழ்கின்றோம். அவரவர்க்கு வேறுபட்ட பழக்க நியதிகளும் இருப்பதேன்? வேறுபட்ட சமூகங்கள் இதற்குக் காரணமாகும்.
மக்கள்தம் வாழ்வியலைப்படம் பிடித்துக் காப் அமைவது இலக்கியம். மொழியோடு சேர்த்துப் இலக்கியம். ஆயின் இலக்கியம் அழிவடைவதால் அழியும் வாய்ப்புள்ளதன்றோ?
யுத்தம் ஒன்று ஏற்பட்டால் எல்லாப் பண் உயிர்களின் விலைமட்டும் சரிகின்றன. அதுபோ மிகுந்து கிடக்கும் பொழுது அதைப்பற்றிய எண் அப்பொருளுக்குத் தட்டுப்பாடு நிலவும் பொழுதி விழிப்புணர்வும் உண்டாதல் இயற்கையே.
அவ்வாறெனின் இன்று பண்புடைமை விழிப்பு எழுப்பப்படுவதேன்? அஃதாவது இக்காலத்தில் பண்புடைமையினைப் பேணும் மொழியும் அ
விடையாகும். சிந்திப்போமாக.
வரந்தருவாரின் கூற்றுப்பிரகாரம் தமிழ் இ வளருவாள். குறைவின்றிச் செழிப்புற ஓங்குவ
கூற்றுத்தான் என்ன?
“புத்தம் புதியகலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினுக் சொல்லவும் கூடுவதில்லை - அதைச் .
சொல்லும் திறமை தமிழ்மொழி பாரதியின் கருத்துப்படி தமிழ் இனிமாளு தெரிவிக்கிறான். மேலும்,

2008
விட்டால் நான் மகிழ்ந்து விட மாட்டேன். ம் பயிலாவிட்டாலும் அதைப்பற்றி எனக்குக் ஒழுக்கத்தைப் பயில வேண்டும்" என்றார்.
மெயின் சிறப்பு இனிது விளங்குவதாயிற்று - தலும், தாழ்வுற்றனாகி இகழ்ச்சியடைதலும், த்ததேமாம். வெவ்வேறு திக்கில் வெவ்வேறு இனத்தோர் க வழக்கங்களும் கட்டுப்பாடுகளும் ஆசார ரிடையே பண்புடைமை மாறுதல் அடைவதே
டுவதே இலக்கியம், மொழிக்கு விளக்கமாய் பண்புடைமையினை வெளிக்கொணர்வதும் லும் மொழி சிதைவுறுதலாலும் பண்புடைமை
உங்களினதும் விலைகள் உயர்வடைகின்றன. ல எப்பொருளும் எப்பண்டமும் நம்மிடையே ணமே நமக்குத் தோன்றுவதில்லை. மாறாக ல் தாம் அப்பொருளைப்பற்றிய எண்ணமும்
புணர்வின் அவசியம் பற்றி அடிக்கடிக் கேள்வி ல் பண்புடைமை அருகிப்போயுள்ளதோடு ருகி வருகின்றது என்பதே அக்கேள்விக்கு
சிபுவிமருங்கில் எண்திசையும் வாழுவாள். Tள். ஆயினும் தமிழினைப் பற்றிய பாரதி
கூறும்.
கில்லை.
க்கில்லை.” ம். செத்து மடிந்துவிடும் போன்றல்லவோ

Page 42
கவின் தமிழ்
“மெல்லத்தமிழினிச்சாகும் - அந்த - மேற்கு மொழிகள் புவிமிசையோங்
என்கிறானே பித்தர் சொன்னவும் பே பிரமாணத்தின்படி பேதை பாரதி தமிழ் 2 விசாரணையின்றி ஒதுக்கி விடலாமோ? க
அறவியலிலே மேற்கு நாடுகள் பாரிய இந்நிலையில் நம்மவர்களோ அவ்வறிவியை ஆதலால் காலம் காலமாய் வழங்கி வந்த தம் செத்துமடிந்திடுங்காலம் வந்துவிட்டது எ6 வென்பதற்குப் பாரதி சொல்லும் நியாயம்.
இந்நியாயம் பாரதி வாழ்ந்த சமகாலத்தி முறையே நம் நாட்டை ஆக்கிரமித்த போழ்து சொந்த மொழியினையும் தனிப்பெருஞ்சொத்து
இருப்பினும் அதன் பின் வந்த தமிழர் பண்பும் பேணப்பட்டது எனலாம். கற்றளிய பலவற்றைத் திறந்து வைத்தும் பிரசங்கம் 6 சால்பு எடுத்துக்காட்டப்பட்டது. அவ்வாறான போர்ட் சு. இராசரத்தினம், ஆறுமுகநாவலர் ே வேண்டியோராவர். நாவலர் காலத்தில் வெளியி எனும் கட்டுரையில் அவரால் வலியுறுத்தப்படு பேணலுமே யாம். தனிமனிதப் பண்புடைமை சிறக்க மொழி பேணப்படுதல் அவசியம் என
பண்புடமையிற் சிறந்து விளங்கியதால் புக நாவலர், விபுலானந்தர், அரிச்சந்திரன், இராம துரியோதனன் போன்றோர் பண்புடைமையி வரலாறுகளையும் காவியங்களில் சுவைத்து காலமாய் நமக்கென வழங்கிவரும் பண்புகள் மொழியினைப் பேணி, சிறந்த நற்பண்பாளராய் ஒக்கலையில் இனி எக்களிப்புடன் வளருவாள் பண்புடைமை சாற்றுவோமாக.
“ஓங்கலிடை வந்துயர்ந்தோர் தொழ
ஏங்கொலி ஞானத்திருளகற்றும் மின்னேர், தனியாழி வெண்கதிரோ தன்னேரிலாத் தமிழ்."

2008
கும்”
தையர் சொன்னவும் பன்னுதற்பாலவோ என்ற இனிச்சாகும். என்பதற்குக் கூறிய காரணங்களை
வெற்றி நிலையினைச் சந்தித்துள்ளன. ஆயின் ல தமிழுக்கு மொழிபெயர்ப்பதோ மிகவும் கடினம் ழுெம் அதன்பால் வளர்ச்சி கண்ட பண்புடைமையும் ன்பதே கொடிறும் பேதையுங் கொண்டது விடா
ேெலயே நிலை பெறுவதுமாயிற்று. அந்நியர் பலர்
வேலை வாய்ப்புகள்கருதியும் மேலைத்தேய பலர் தான பண்புடமையினையும் துறந்து வேற்றவராகினர்.
பண்புடைமைப் பற்றாளர்களால் நம்மொழியும் எம் ஆலயங்களினைக் கட்டியும் கல்விக்கூடங்கள் வைத்தும் தமிழர் பண்புடைமையின் தனிப்பெரும் மகான்களில் சேர் பொன். இராமநாதன், இந்து பான்றோர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட டப்பெற்ற யாழ்ப்பாணத்துச் சமயப்பண்பாட்டுச்சூழல் டுவது யாதெனின், மொழிக்காப்பும், பண்புடைமை நயாகிய சுயஒழுக்கமும், சமூகப் பண்புடைமையும் 7 ஈண்டு நாவலரால் இடித்துரைக்கப்படுகின்றது.
முற்றுப் பெருமையடைந்தோர் பலர். காந்தியடிகள், ன் போன்றோர் அத்தகைத்தோராவர். இராவணன், ) தவறிய காரணத்தால் பரிதாபகரமாக உயிர்நீத்த
அறிந்து வைத்திருக்கின்றோம். மேலும் காலம் ளையும் தெரிந்து வைத்திருக்கின்றோம். ஆதலின், வளர்ந்து, தமிழ்ப்பெருமாது இனி புவிப்பெருமாதின் என்ற வரந்தருவாரின் களிப்பிலே மூழ்கிச்சாலவே
விளங்கி
ன்றேனையது
26

Page 43
கவின் தமிழ்
பிரிவு - 05 கட்டுரை
சங்க இலக்கியத்தில்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே மு என்றாலே வீரமும், மானமும் மிக்கவன் என் தமிழினம் தோன்றிய காலத்தே இனிமையும் செ முடியுடை வேந்தர்களான சேர சோழ பாண்ட வளர்ந்தனர். சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த க மொழியோடு வீரத்தையும் ஊட்டி வளர்த்தாள் - பட ஐவகை நிலப்பாகுபாடிற்கேற்ப ம போர்களே மலிந்திருந்தன குறிஞ்சி, முல்லை, ! சேர்ந்த மக்கள் போர்களுக்கு செல்லும் போது ( வாகை எனப் பூக்களை சூடிச்சென்றனர். போர் அல்லது மகன்மாரையோ நேருக்கு நேர் முக வெற்றியுடன் திரும்பி வா ” என்று வாழ்த்தி 3 அஞ்சா நெஞ்சம் படைத்த வீரப்பெண்கள் சங்க நாணம், பயிர்ப்பு என்று பெண்களுக்குரிய நாள் போதிலும் அவைகளையெல்லாம் தகர்த்தெறி சங்ககாலத்தில் வீரத்துடன் வாழ்ந்தார்கள் என் என்றாலே வீரம் உடையவன் அப்படியிருக்க த
சங்க காலத்தெழுந்த இலக்கிய வீரம் பற்றி சிறப்புற இயம்பி நிற்கிறது பாய்ந்து விரட்டுகின்றவர்கள் சங்க கால வீரப் பெண்கள் ! என்பது தெளிவாகிறது.
சங்ககாலப் புறத்திணையின் இரு பிரிவுக என்பவற்றில் பெண்களின் வீரம் சிறப்புற எடுத்து பாட்டு, பட்டினப்பாலை எனும் இலக்கியங்களில்
27

2008
ஆ.பபியோலா மன்/கருங்கண்டல்
றோ.க.த.க.பா
5 பெண்களின் வீரம்
ன்தோன்றிய மூத்த குடி தமிழ்குடி. தமிழன் பது உலகறிந்த உண்மை. மூத்த குடியாக ழமையும் மிக்க தமிழ் மொழியும் உதயமானது ஒயர்கள் முச்சங்கங்களை அமைத்து தமிழ் பலமான சங்ககாலத்திலே தமிழ்த்தாயானவள்
06
க்கள் வாழ்ந்து வந்தனர் சங்க காலத்திலும் மருதம் நெய்தல், பாலை எனும் நிலங்களைச் முறையே வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, க்கு செல்கின்ற தங்கள் கணவன்மாரையோ ம் பார்த்து வெற்றித்திலமிட்டு “ சென்றுவா அனுப்புகின்றதைரியம் மிகுந்த, வீரம் மிக்க, காலத்திலேயே வாழ்ந்தார்கள் அச்சம், மடம், வகைக் குணங்கள் வரையறுக்கப்பட்டிருந்த ந்து ஆண்களுக்கு நிகராகவே பெண்களும் வ சொன்னால் அது மிகையாகாது. தமிழன் மிழ்ப் பெண்கள் என்ன சளைத்தவர்களா? நூலான புறநானூறு சங்க காலப் பெண்களின் பெரும் புலியைக் கூட முறத்தால் அடித்து இதிலிருந்து அவர்களின் வீரம் எப்படிப்பட்டது
- - - - - -
ளான காஞ்சித் திணை, பாடாண் திணை க் காட்டப்பட்டுள்ளது. பரிபாடல், முல்லைப் ஆண்பாற் காஞ்சி, பெண்பாற் காஞ்சி என்பன

Page 44
கவின் தமிழ்
கூறப்பட்டுள்ளன போர்களத்திலே விழுப்புண் விரும்பாது புண்ணை கிழித்து வீரமரணம் பெருமைகளை பலவாறு சொல்லிப் புலம்புவ நரி போன்ற மிருகங்கள் தன் கணவனின் உடல் அவனோடு உடன் கட்டை ஏறுவதும் சங்ககாலம் கூறி நிற்கின்றன.
அன்பின் ஐந்திணையில் முல்லை நி கொள்ளப்பட்டுள்ளது. மந்தை மேய்க்க செல்லு திரும்பி வரும் வரை தலைவியை இரு என்று தலைவன் திரும்பி வரும் வரை தன் கற்பினைக இந்நில ஒழுக்கம் இருந்தலாயிற்று என வரலா கற்பைப் பாதுகாப்பதில் எவ்வளவு உறுதியுடன் போருக்கு அனுப்புவதிலும் வீரத்துடன் இருக்கி தன்கையால் வேலெடுத்துக் கொடுத்து வெற்றி காலப் பெண்களிடமே இருந்தது என புறநானு
போரிலே தன் கணவனை பறிகொடுத்த ஓ அனுப்புகிறாள் அவனும் போரிலே வீரமரணம் என்று செய்தி வருகின்றது அவள் அழவில்லை. அனுப்புகிறாள் அங்கே அவனும் வீர மரண கலங்கவில்லை. தன்னுடைய கடைசி மூன்றாவது அவனும் வீரமரணம் எய்துகிறான். " அம்மா எனச் செய்தி தெரிவிக்கிறார்கள் அவள் மனம் அவனும் இறந்து விட்டானே! எனும் பாசத்தா என்னிடம் மைந்தர்கள் இல்லையே இன்னெ போர்களத்திற்கு அனுப்பவும் என்னால் இயல வீரத்தாய் அழுததாக புறநானூறு எடுத்துக் க சங்க காலத்தே வாழ்ந்திருந்தார்கள் என்பது (
புறநானுற்று நூலிலே கூறப்பட்டுள்ள இ உள்ளங்கை நெல்லிக் கனி போல தெளிவாகக்

2008
- அடைந்த ஆண்மகன் அந்த வடுவுடன் வாழ 5 எய்த பெண்ணானவள் அவ் வீரனுடைய தும் அந்தத் திருக்கிடும் போர்களத்திலே நாய், மலத் தீண்டாத வண்ணம் காவல் காத்து நிற்பதும் ப பெண்களின் துணிவுக்கும் வீரத்துக்கும் சான்று
ல மக்களுக்கு இருத்தல் எனும் ஒழுக்கம் லும் தலைவன் அடுத்த பருவகாலத்திற்கு தான் வ சொல்லிச் சொல்வதாலும் தலைவியானவள் க் காத்துக் கொண்டு உறுதியுடன் இருப்பதாலும் ற்று ஆய்வாளர்கள் சித்தரிக்கின்றர். அங்கு தன் -, அதேபோல் தன் கணவனைப் பிள்ளைகளைப் றொள். தன் ஐந்து வயதுச் சிறுபாலகனைக் கூட த் திலகமிட்டு அனுப்புகின்ற வீரம் துணிவு சங்க வறு எடுத்துக் கூறுகிறது.
ர் விதவைத்தாய் தன் முதல் மகனை போருக்கு எய்துகிறான். அவளுக்கு மகன் இறந்து விட்டான் தன்னுடைய இரண்டாவது மகனையும் போருக்கு எத்தை தழுவுகிறான். இச்செய்திக்கும் அவள் து மகனை அனுப்புகிறான். போரின் உக்கிரத்தால் - உன் மூன்றாவது மகனும் இறந்து விட்டான்
வெதும்பி அழுகிறாள். ஏன்? கடைசி மைந்தன் கலா? இல்லை இனிமேல் போருக்கு அனுப்ப எரு பிள்ளையை பெற்றெடுத்து வீரப் பாலுட்டி ாது இருக்கிறதே என்று அந்த விதவைத் தாய், காட்டுகிறது. எவ்வளவு வீரம் செறிந்த பெண்கள் தெளிவாகிறது.
ன்னுமொரு சம்பவம் பெண்களின் வீரத்தை
க் காட்டுகிறது. தன் மகனை போருக்கு அனுப்பி

Page 45
கவின் தமிழ்
வைத்து விட்டு வரும் செய்திக்காக காத்திரு வருகின்றது. உன் மகன் புறமுதுகிட்டு ஓடிவரும் என்கிறது. இடியோசை கேட்ட நாகம் போலே நடந்திருக்காது. விதி வசத்தால் அவ்வாறு நிகழ கொங்கைகளை வாளால் அறுத்தெறிவேன் என் வீரம் அத்தாயிடம் செறிந்திருக்கிறது.
போர்க்களத்திலே பிணக்குவியல்களின் மத் குப்புறக் கிடக்கும் தன் மகனின் உடலினை தி இறந்திருக்கிறான். அவள் ஆறுதல் அடைகிறான் ஊட்டினேன்? வீரப்பாலல்லவா ஊட்டினேன். " என்ற பழிச்சொல்லிருந்து நான் தப்பித்து விட்டே
இவ்வாறு பெண்களின் வீரத்தைப் பற் வாழ்வினைப்பற்றி சங்ககால இலக்கியங்கள் வீரனாகவே வாழவேண்டும் வீரனாகவே மார் விரும்புவாள். ஏனென்றால் தான் வீரத்தாய ஊட்டுகின்றவள். இப்படியான வீரம் நிறைந்த பெ தற்காலத்திலும் வாழ்கிறார்கள். இப் பெண்கள் புதுவை இரத்தின துரை அவர்கள் பாடியுள்ளார்.
சங்காலம் திரும்பியது ஆடு என்று ஆகவே ச முறையை படம் பிடித்துக் காட்டுவனவாகவே தே சங்க கால இலக்கியங்களில் உணர்வு பூர்வமாக (
மலையாடும்.
000000
- -----
|---- - - - -
29

2008
க்கின்ற தாய்க்கு மகனைப் பற்றிய செய்தி போது எதிரியின் அம்பால் கொல்லப் பட்டான். தாயானவள் பதறுகிறாள் இல்லை அப்படி மத்தாயினும் அவனுக்கு பால் ஊட்டிய எனது று போர்க்களத்துக்கு செல்கிறாள். எவ்வளவு
தியில் தன் மகனின் உடலைக் தேடுகிறாள். ருப்புகிறாள். அவன் மார்பிலே அம்பு பட்டு ள். மகனே! உனக்கு நான் சாதாரண பாலா என் மகன் கோழை மரணம் அடைந்தான்” டன் எனச் சொல்கிறாள்.
றி துணிவும் வீரமும் மிக்க அவர் களது எடுத்தியம்புகின்றன. வீரனாகிய தன்மகன் க்கவும் வேண்டும் என சங்ககாலத்தாய் 1. தாய்ப்பாலுடன் வீரத்தையும் சேர்த்து பண்கள் சங்க காலத்தில் வாழ்ந்தார்கள். ஏன் ன் வீர தீரச் செயல்களை கண்டே கவிஞர் கள் காலை விடிந்ததென்று பாடு
ங்க கால இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கை காற்றம் பெற்றன அதிலும் பெண்களின் வீரம் சொல்லப்பட்டிருக்கின்றது என்பது வெள்ளிடை
10000
0 )

Page 46
கவின் தமிழ்
பிரிவு - 05 கட்டுரை
சமயமு
- இவ் உலகிலே வாழ்ந்து கொண்டி பின்பற்றித்தான் வாழ்கின்றனர். மனித வா காணப்படுகிறது. மனிதனை மனிதனாக வா செய்யாதே ; உயிர்களைத் துன்பப்படுத்தா முறையில் பொருளைத் தேடு; என வாழ்க்கை கற்றுக் கொடுப்பது சமயமாகும். எனவே பிணைந்தவை ஆகும்.
சமயம் என்பது கடவுள் நம்பிக்கையை நம்பிக்கையுடையவர்களாகக் காணப்படுகின முறையில் வாழ வழிவகுக்கின்றது. கொலை தவிர்க்கப்பட வேண்டிய பஞ்சமாபாதகங்கள் ! காணப்படாலும் எல்லாச் சமயமும் ஒரே விட இரக்கம், அன்பு காட்டச் சொல்கின்றன. ! ஏனையோரிடத்தில் செய்யும் அன்பு இறை இதனைத் திருமந்திரம் “அன்பு சிவம் இரன அறிகிலார்...” எனக் கூறுகின்றது. மக்களுக் இறைவனுக்குச் செய்வதற்கு ஒப்பாகும் என் வாசகம் வலியுறுத்துகின்றது. ஏனையோரிடம் போல் அயலானையும் நேசி” என்கிறது. எ6 வாழ்வும் தொடர்புபட்டதாகும்.
மனித வாழ்வில் சக்கரம் போல் இ இருக்கின்றன. இன்பம் வரும் போது தலை போது சோர்ந்து துவண்டு போவதும் மனித ! விரக்தியடைந்து போய் சிலர் தற்கொலை ( சேர்ந்து வருவதில்லை ; துன்பங்கள் தனித்து மக்கள் வாழ்வில் துன்பங்கள் முட்கள் போல் விரக்தியுற்று எல்லோரும் வாழ்க்கையை வெறு

2008
இரா.முகாசினி மன்/தலைமன்னார் பியர்
அ.த.க.பாடசாலை
மீ வாழ்வும்
தக்கும் அனைவரும் ஏதோ ஒரு சமயத்தை ழ்க்கைக்கு சமயம் இன்றியமையாத ஒன்றாகக் ழ வைப்பது சமயம் ஆகும். தீய விடயங்களைக் தே; ஏழைகளுக்கு உதவி செய் ; நேர்மையான க்குத் தேவையான நல்ல பழக்க வழக்கங்களைக் சமயமும் வாழ்வும் ஒன்றோடொன்று பின்னிப்
பான்
வலியுறுத்துகின்றது. மக்கள் வாழ்வில் கடவுள் Tறனர். சமயம் மக்களை நல்வழிப்படுத்தி நல்ல D, களவு, பொய், கள்ளுண்ணல், காமம் ஐந்தும் என சமயங்கள் கூறுகின்றன. சமயம் பல்வேறாகக் டயங்களைத்தான் பேசுகின்றன. ஏனையோர் மீது. இந்து சமயம் இறைவன் அன்பே உருவாகவர். வனுக்குச் செய்யும் அன்பு எனக் கூறுகின்றது. ன்டென்பர் அறிவிலார் ; அன்பே சிவமாவதாரும் தம் ஏனைய உயிர்களுக்கும் செய்யும் தொண்டு -பதை "மக்கள் சேவை மகேசன் சேவை” எனும் - அன்பு காட்டுவதை கிறிஸ்தவ மதம் "உன்னைப் னவே சமயம் வாழ்க்கைக் கூறுவதால் சமயமும்
இன்ப துன்பங்கள் மாறி மாறி வந்து கொண்டே ல கால் புரியாமல் துள்ளிக் குதிப்பதும் வரும் இயல்பாகும். வாழ்வில் துன்பப்பட்டு துன்பப்பட்டு செய்யும் முடிவிற்கும் வந்துவிடுவர். “இன்பங்கள் 1 வருவதில்லை” எனும் பொன்மொழிக்கமைவாக
குத்திக் கொண்டே இருக்கும். இவற்றைக் கண்டு அத்து மாண்டு விட்டால் மானிடரின் வாழ்வு எங்கே?
30

Page 47
கவின் தமிழ்
இங்குதான் சமயம் கைக்கொடுக்கின்றது. “எல்ல எல்லாம் அவன் செயல்' எனக் கூறி மக்கள் த பட்டுக் கொள்வர். துயரங்கள் துரத்தினால் ஆல எல்லாம் இறைவனிடமே இறக்கி வைத்து விட்டு இந்த விடயத்திலும் வாழ்விற்கு சமயம் இதயம் |
மேலும் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றி காணப்படுகின்றான். ஆனால் சில மனிதர்களைப் விலங்கிற்கும் வேறுபாடின்றிக் காணப்படுகின இறைவன் எங்கும் இருக் கிறார். எமது ஒல் கொண்டிருக்கிறார். என எண்ணிக் களவு செய்ய : இவ்வாறு தீமைகளைக் கண்டு அஞ்சுவான். இது வாழ்வான். பிறருடன் சண்டை சச்சரவின்றி எல் சமயங்கள் கூறுவதைக் கடைப்பிடித்து ஒருவருக் அமைதியாக நிம்மதியாக வாழ்வர். எனவே இதிலு காணப்படுகின்றது.
மேலும் சமயம் நற்பண்புகளோடு மட்டும் சுகாதாரமாக வாழ வேண்டியதன் அவசியத்தையு ஆடை அணிந்து கோயிலுக்குச் செல்ல வேண்டு ஆடை அணிய வேண்டும் என்று கூறப்படவில் என்றுதான் கூறுகிறது. “கந்தையானாலும் கசக் என்றோ மக்கள் வாழ்வில் புகுத்திவிட்டது. இதல் ஆலயம் செல்ல வேண்டும் என குடும்பகஷ்டத்ை நிற்கின்றனர். ஆனால் சமயம் இருப்பதை ை வேண்டும் என்பதையே கூறுகிறது. ஒவ்வொரு குறைத்து வாழுமானால் நாடு பொருளாதாரத்தில் சமயம் நல்ல முறையில் பயன்படுகிறது.
“விரதத்தைக் கடைப்பிடிப்பது ஏன் ? ஏன நினைப்பதுண்டு. ஆனால் விரதத்திற்கு விஞ்கு இருப்பதனால் எல்லாவற்றையும் உண்டு இருந்த ஏற்படாமல் தடுக்கின்றது. மரக்கறி உண்பதனால் பல உடல் நலங்களையும் சமயம் வாழ்வில் ஏற்பு

2008
மாத்தையும் கடவுள் பார்த்துக் கொள்ளுவார். தம்மைத்தாமே தேற்றிக் கொண்டு ஆறுதற் யத்திற்குச் சென்று அவர்களின் சுமைகளை மன அமைதியுடன் வீடு திரும்புவர். எனவே போல் காணப்படுகின்றது.
லுெம் மனிதனே மேன்மை உடையவனாகக் ப பார்த்தால் உருவத்தாலன்றி மனிதனிற்கும் Tறனர். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ப்வொரு செயலையும் கண்காணித்துக் அஞ்சுவான், கொலை செய்யப் பயப்படுவான். கனால் மனிதத் தன்மையுடன் செம்மையாக லோருக்கும் நல்ல மனிதனாக வாழ்வான். கொருவர் உதவி செய்து பல்லாண்டு காலம் அம் சமயமும் வாழ்வும் ஒன்றிணைந்ததாகவே
ம் நின்று விடாமல் வாழ்வில் நோயில்லாமல் ம் கூறுகின்றது. குளித்து, தோய்த்து உலர்ந்த இம் என்று சமயம் கூறுகின்றது. இங்கு புதிய லை. சுத்தமான ஆடை அணிய வேண்டும் கிக் கட்டு” என்ற முது மொழியை சமயம் னை உணராத மக்கள் புத்தாடை அணிந்து தக் கருத்திற் கொள்ளாமல் ஒற்றைக் காலில் வத்து சுகாதாரமாக சந்தோஷமாக வாழ
குடும்பமும் இவ்வாறு வீண் செலவைக் ) உயர்ந்து விடும் எனவே இதிலும் வாழ்வில்
ர் சும்மா பட்டினி கிடக்க” எனப் பலர் நான ரீதியான காரணம் உண்டு. விரதம் வயிறு சுத்தப்படுத்தப் படுகின்றது. நோய்கள் ) சாந்த குணம் உண்டாகின்றது. இவ்வாறு படுத்துகின்றது.

Page 48
கவின் தமிழ்
மேலும் சமயங்கள் பல காணப்பட்ட இனம் என வேறுபட்டுக் காணப்பட்டாலும் அவனுக்குப் பல நாமங்களைச் சூட்டி வழி பெரிது என சண்டையிடுகின்றோம். வேதம் எனக் கூறப்படுவது இறைவன் ஒருவன்தான் கூறுகின்றார். எனும் பொருளைத் தருகின்றது
“ஒன்றே குலம் என்று பாடுவோம். ஒருவனே தேவன் என்று போற்றுவோம்” எ அமைகின்றது. எனவே சமயம் வேறு வாழ்வு செம்மையாக வாழலாம். அதற்கென்று தே வாழ்ந்தாலும் வாழ்வில் துயரம்தான் ஏற்படும். வாழ வேண்டும்.
எனவே சமயமும் வாழ்வும் என்பது சம வாழ்வு சமயத்தில் தங்கியுள்ளது. எனவே வ விடயங்களைத் தவிர்த்து சமயம் கூறும் கடைப்பிடித்து சமயத்திலேயே உயர்ந்த சம ஒரே இறைவனைப் போற்றும் எல்லாச் மொழியாயினும் எந்த இனமாயினும் எல் எண்ணத்துடன் சமத்துவமாக சமாதானமாக வாழ்வும் சிறப்புற வாழ்வோம்.

2008
டாலும் இறைவன் ஒருவன்தான் மொழி, சமயம், இறைவன் ஒருவன்தான் மனிதர்களாகிய நாம் படுகின்றோம். என்சமயம் பெரிது உன் சமயம் என்ற நூலில் “ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி” 7. அவனை அறிஞர்கள் பல்வேறு பெயர்களால் து. மேலும்
னும் பாடல் வரியும் அதனையே வலியுறுத்துவதாக வேறு அல்ல. வாழ்வு சமய ரீதியில் அமைந்தால் -வையற்ற மூடநம்பிக்கைகளைக் கடைப்பிடித்து. - வாழ்வில் சமயத்தைக் கடைப்பிடித்து மனிதனாக
-யம் வாழ்வில் பயன்படுகின்றது. செம்மையான ழ்வில் சமயத்தைப் போற்றி தவிர்க்க வேண்டிய நல்ல பழக்க வழக்கங்கள், நற்பண்புகளைக் -யம், தாழ்ந்த சமயம் எனப் பாகுபாடு காட்டாது சமயமும் உயர்ந்த சமயமே. அதனால் எந்த லோரும் ஒரே கடவுளின் பிள்ளைகள் என்ற - சமயத்தையும் வாழ்வையும் போற்றி சமயமும்

Page 49
கவின் தமிழ்
பிரிவு - 04 கவிதை
கானல்
பார் பார்க்க சாதனை பல செய்து. சீர் பல பெற்று வாழ்ந்த பேர் படைத்த யாழ் தமிழர் நாம் - இன்று ஊர் அற்றுக் கிடக்கின்றோம்.
விண்ணேறி சாதனை பல படைத்து மண்ணில் சீருடன் வாழ்ந்த தமிழர் நாம் - இன் உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி கண்ணில் நீர் வழிய வாடுகின்றோம்.
போரில் சிதறிய உயிர்கள் ஏராளம் ஊரில் கதறிய உறவுகள் தாராளம் யாழில் பதறிய மக்கள் நிலை கண்டு பாரில் அலறிய சொந்தங்கள் ஏராளம்
மாறாத கவலையுமாய் மாண்டுபோன மனமும் ஆறாத அழுகையுமாய் ஆயிரம் துயரமுமாய் தேறாத மனமுமாய் தேம்பியழும் நிலையுமாய் ஊறாத நீர் போல எம் துயரங்கள்
போர் ஒன்று வருமென்று எம் ஊர் மக்கள் கனவிலும் நினைக்கவில்லை
போர் ஒன்று வந்த பின்பு எம் ஊர் மக்கள் கனவோடு வாழவில்லை.
எங்கள் உறவுகள் வாடுவது கண்டு எங்கள் இதயங்கள் இறந்து போகும் எங்கள் இதயங்கள் இறந்து போனால் எங்கள் நிலை என்னவாகும்?

2008
ஈ. சுபநிலா பா/புனித ஜோன் பெஸ்கோ வித்தியாலயம்
5 நீர்
பாய்
- - - - - -

Page 50
கவின் தமிழ்
ஊரான ஊரிழந்தோம் - நாம் உற்றானின் உறவிழந்தோம் உணர்வை அழிக்கும் போரினால் உயிரையே நாமிழந்தோம்.
ஏக்கங்கள் எழுந்து ஆடி ஏங்கிடும் எம்மை வாட்டும் தாக்கங்கள் ஒன்றாய் கூடி தவித்திடும் எம்மை கொல்லும்
வாழ்நாள் முழுதும் வாடி வசந்தத்தை நாளும் தேடி யாழ் நகர் முழுதும் ஓடி கசப்புறும் வாழ்க்கை கோடி
எண்ண அலைகளுடன் நாம் இயற்கையை ரசித்தால் கூட குண்டு தந்த புகையினால் மயக்கம் வரும் நிலை இங்கே.
கலைகளின் திறன் வளர கற்பனை வளம் பெருக கவி பல புனைந்த நாம் - இன்று கண்ணீரால் கவி செய்கிறோம்.
கோடி உயிர்கள் மண்ணுக்குள் கோடி கவலைகள் நெஞ்சுக்குள் இதயம் கண்ட காயங்கள் இறந்து போன சொந்தங்கள்.
தொகையாய் தொடரும் துயரங்கள் தொலைந்து போன சந்தோசங்கள் கலைந்து போன கற்பனைகள் கானல் நீரான கனவுகள்

2008
_, %
ਇਸ ਨੂੰ Le ਤੇ ਆ
ਪਰ ਪੇਸ਼ ਕਰਨ

Page 51
கவின் தமிழ்
நிறைந்து போன கவலைகள் குறைந்து போன சொந்தங்கள் மறைந்து போன மகிழ்ச்சிகள் கறை பிடித்த இதயங்கள்
இவை தான் யாழின் அவலங்கள் இவையே கானல் நீரான கனவுகள் இவற்றுக்கெல்லாம் முடிவுகள் என்று வரும் சொல்லுங்கள்
மேனி நனைந்தது கண்ணீரிலே இதயம் இறந்தது துயரத்திலே குண்டுச் சத்தங்கள் கேட்கும் காதினிலே கண்ணீர் வழியும் கண்களிலே
மாறாத கவலைகள் நெஞ்சினிலே தேறாத சுபாவம் மனதினிலே ஆறாத அழுகை இதயத்திலே மாறாதோ இந்த அவலங்கள் யாழினிலே?
வெடி வெடிக்க பயத்தினால் துடி துடித்து இறக்கும் எமக்கு விடிவொன்று கிடையாதா? - இதற்கு
முடிவொன்று வாராதா?
தினமும் குண்டுச் சத்தங்கள் கேட்கும் மனமும் பயத்தினில் நடுநடுங்கும் கனவுகள் எல்லாம் கானல் நீராகும் மனதில் மகிழ்ச்சி மறைந்து போகும்.
இன்பங்கள் எல்லாம் கானல் நீராக தினமும் வாடும் எம் நிலைகண்டு வானம் கூட கண்ணீர் சொரியும் - அக் கண்ணீரெல்லாம் மழையாய் பொழியும்.
35

2008

Page 52
கவின் தமிழ்
இடியோசை கேட்ட நாகம் போல வெடியோசை கேட்க தினமும் துடிதுடிக்கும் எம் நிலைக்கு விடிவொன்று கிடையாதா?
நிலவு தெரியும் முன்னே உலகை அறியும் முன்னே உதயம் தெரியும் முன்னே இதயம் எரியும் நிலை இங்கே.
அம்மாவை தினமும் பேய்க்காட்டி சிம்மாசனமே இல்லா ராசாவென கும்மாளங்கள் போட்ட நாம் சும்மா இருக்கும் நிலை இங்கே
வெள்ளை உடை உடுத்து வெள்ளைக் கால கொள்ளை இன்பத்துடன் உள்ளத்தில் நஞ்சு பள்ளி செல்லும் பள்ளிப்பருவத்திலும் கொள்ளி வைக்கும் நிலை இங்கே
காத்தவராயன் கூத்துக்கு இரவு முழுதும் காத்திருந்த நாம், இன்று - குண்டு சத்தம் கேட்டாலே பயத்தில் சித்தம் குழம்பி வாடும் நிலை இங்கே.
கா
காலையில் கச்சிதமாய் போடும் சாலை மறிப்பை தினமும் மாலையில் நீக்கும் அவல நிலை என்றும் மாறாதோ?
வீதியில் போடும் சாலைமறிப்பை - எம் விதியென நினைத்து வாழ்வதால் வெக்கையால் அவிந்து வேர்வையால் குளித் வெயிலில் அழுந்தி வேதனையில் சலிக்கின

2008
அணியுடன்
சின்றி
தது. எறோம்.
II
36

Page 53
கவின் தமிழ்
மண் செழிக்க மண்ணுயிர்கள் பண் இசைக்க மழைவருவது அந்தக்காலம் குண்டு வெடிக்க புகை வானுயர் பிணமழை பொழிவது இந்தக்காலம்
கற்புடைமாது சொற்றனை இனிதாய் ஏற்று மழை பொழிவது அந்தக்காலம் எங்களின் துன்பம் கண்டு - வானம் பொங்கி மழை பொழிவது இந்தக்காலம்
காலைப் பொழுதினிலே யாழ் தமிழர் நாம் வேலைப் பழுவிறக்க மரங்களை - எண்ண அலைகளுடன் ரசிக்கையில்மரங்களும் இலையை உதிர்த்து எமக்காக அழுகின்றன.
பஞ்சைப் போல் மகிழ்ச்சி பறந்ததனால் கொஞ்சமும் வாழ்வு பிடிக்கவில்லை கசப்புற்று வாழும் எம் வாழ்வில் வசந்தத்தின் வருகை இல்லை.
பருப்பு, அரிசி கூட கடைகளில் இருப்பு இல்லாததால் - யாழ் தமிழர் நாம் தெருக்கோலம் பூண்டு தெருவினிலே உருக்குலைந்து மடிகின்றோம்.
வாழ்வை நாம் தொலைத்ததனால் வாழ்வை தினமும் தேடி ஓடி ஓடாகி கூடாகி உருக்குலைந்து நாடற்று வாடுகின்றோம்.
எங்கே செல்கிறோமெனக் தெரியாமல் தங்க இடமின்றி தினம் தினம் நொந்து நொந்து வாடி வாடி வெந்து வெந்து இறக்கின்றோம்.

2008
ਪਰ .
1 ਆ
ਅੰਕ
ਉਪਰਲੀ ਹਮਲੇ ਲਈ. ਪੇdeR ਹਰ!
ਲgue ਸ਼ੇ/ਪੰਗਰ ਨੂੰ Da sਗ ਮਸ਼ੀਨ ਰReਈ

Page 54
கவின் தமிழ்
யாழ் வாழ் தமிழர் எங்கள் வாழ்வில் ஏனிந்த துன்பம் தானோ? தாழ்ந்து போன எங்கள் வாழ்வில் வசந்தம் வராது போமோ?
அல்லல்கள் குவிந்து எம்மை கல்வினை தீயில் வாட்ட நடந்திடும் யுத்தம் எம்மை நரகத்தின் பக்கம் ஓட்டும்
கானல் நீரான கனவுகளுடன் ஈனப் பட்டழியும் எம் நிலைக்கு
முடிவொன்று வராதா? விடிவொன்று கிடையாதா?
தோலின் நிறத்தை ஒழித்து விட்டு தோன்றிட வேண்டும் ஓர் நிறமாய் இன மத பேதத்தை தகர்த்து விட்டு இணைந்திட வேண்டும் ஓர் இனமாய்
சாதி மத பேதம் பார்க்கும் சண்டாளரை விரட்டி விட்டு
சாதி ஒன்றாய் மதம் ஒன்றாய் சாகும் வரையும் வாழ்ந்திட வேண்டும்.
பேதம் பார்த்து வாழும் பேதைகளை விரட்டி விட்டு ஒன்றே குலமென ஓதிட வேண்டும் நன்றே யாவுமென நவின்றிட வேண்டும்
இனங்கள் எல்லாம் இறந்திட வேண்டும் மதங்கள் எல்லாம் மறைந்திட வேண்டும் பேதங்கள் எல்லாம் ஓடிட வேண்டும் கனவுகள் கானல் நீராகும் நிலை மாறிட 6

2008
ਪੀ ਮੜਭ
ਲੇ
ਹੈ ।
ਪਰ .
ਖੜਗ
வேண்டும்

Page 55
கவின் தமிழ்
இனங்கள் எல்லாம் இறந்து விட்டால் மதங்கள் எல்லாம் மறைந்து விட்டால் பேதங்கள் எல்லாம் ஓடி விட்டால் கானல் நீராகும் கனவு நனவாகிவிடும்
இவைகள் இங்கே நடந்துவிட்டால் - எம் இதய காயங்கள் ஆறிவிடும் இன்பநிலை வந்து எய்திவிடும் - இனிதாய் இச்சகம் செழித்து விடும்
சண்டையை முழுதாய் நீக்கிவிட்டு சமாதானமே நோக்கென்று சமத்துவமாய் வாழ்ந்து விட்டால் சரித்திரம் பல படைத்திடலாம்.
யுத்தம் நீங்கி விட்டால் - எம் சித்தம் தெளிந்து விடும் ; தீர்த்தம் போல இரத்தம் புனிதமாகிடும் கானல் நீரான கனவு நனவாகிவிடும்.
39

2008
RU Bene
Tਡ ਸ਼ਾ ਕੀ ਤ [

Page 56
கவின் தமிழ்
பிரிவு - 01 ஆக்கம்
எனது செ6
1) உலகில் நாய், பூனை, முயல் என எவ்வளவு
2) அவற்றுள் என் உள்ளங் கவர்ந்த செல்லப்ப
3) இது பால் போன்ற வெண்மையான மேனியை
4) அதன் பாதங்கள் பஞ்சு போன்ற மென்மைய
5) நான் எனது லக்கியுடன் மாலையில் விளை
6) நான் பாடசாலையிலிருந்து வீடு நோக்கி வ
7) தினமும் அதிகாலையில் எழுந்து லக்கி சுறு
8) நான் உணவு உண்பதற்கு முன் எனது லக்கி
9) நிசியில் லக்கி என் அருகில் வந்திருந்து உ
10) நான் துக்கமாக இருக்கும் போது லக்கி என
11) நான் வீட்டில் இருக்காத நேரத்தில் லக்கி எ:
12) மாலை நேரத்தில் நச்சுப் பிராணிகளோ, தெரியா
13) நான் எனது லக்கியை அன்பாகவும் கரிசனை
14) என் லக்கியை நான் நாயாக நினைக்காமல்
15) லக்கி தவறு செய்தால் ஒரு நண்பனாக இரு.

2008
சு.சுபாநிலா யா/புனித ஜோன் பெசுஸ்கோ வித்தியாலயம்
லலப் பிராணி)------
வட பிராணிகள் உள்ளன.--------
பிராணி லக்கி ஆகும்.
பக் கொண்டது.
ானதாக இருக்கும்.
யாடுவது வழக்கமாகும்.
ரும் போது அது தனது சிவந்த வாலை ஆட்டும்
சுறுப்பாய் செயற்படும்
க்கு சோறும், பாலும் உண்ணக் கொடுப்பேன்.
றங்கும்.
க்கு முத்தம் தரும்.
னது வீட்டைப் பாதுகாக்கும்.
"தவர்களோ என் வீட்டிற்கு வந்தால் லக்கி குரைக்கும்.
ஈயோடும் பார்த்துக் கொள்கிறேன்.
நண்பனாக நினைக்கிறேன்.
ந்து நான் அதற்கு அறிவுரை கூறுவேன்.

Page 57
கவின் தமிழ்
பிரிவு - 05 கவிதை
- விடியனை
விழித்தெழுக! விரைந்திடுக! வென்றிடுக! வாழ்வின் நெறியாவும் திறனுடனே மிளிர்ந்திடனும் என்பதற்காய்... சோதனைகள்; வேதனைகள் யாவினையும் - ஆ சாதனைகள் ஆக்கிடவே எழுந்திடுக!
சாகச உணர்வுடனே நிமிர்ந்திடுக! - நம் காயங்கள் யாவினையும் களைவதற்காய் எழுந்த இலட்சிய நோக்குடனே முனைந்திடுக! - இளம் இதயங்கள் ஒன்றாக திரண்டிடுக! - ஈங்கே வாழ்வும் வளமாக சென்றிடுக விடிதிசையில்!
யாமெல்லாம் ஒன்றாக முனைந்திடவே - நம் வாழ்வெலாம் சுடர் பிறக்கும் சடுதியென! வாரீரோ நல்லவராய் வாழ்ந்திடுவோம். இஞ்ஞாலம் வியந்திட வார்த்தெடுப்போம் புதுவி ஊற்றிடுவீர் என்றுமே இலட்சிய நீரினை!
அச்சம், பேதமை எதுவுமின்றி அயர்ந்திடா மனத்திறன் துணைகொண்டு குற்றங்கள் ஏதுமிலா வகையறிந்து - நீவிர் குதித்தெழுவீர் குவலயத்தில் நற்குடிமகனாய்! அற்றைநாள் நமக்கெல்லாம் விடிவேயாம்.!
நாள் ஒன்று ஆயுளென தெரிந்திருந்தும் நறுமண பூக்கள்தனில் சுகம் பாரீர்! வாழ்வெல்லாம் உனக்கேது துன்பமுண்டு! வென்றிடுவீர்! வளம் கொண்டு வாழ்வதாயின் பசுங்கொடியென நீவிர் வாழ்ந்திடல் நன்று!

2008
L Slo Biadi
மு/புதுக்குடி மகளிர் உயர்தர பாடசாலை
மத் தேடி
Eਤੇ.
SGKik , 4 ਮਈ
SBਲ!
ਵਗ ਤੇ ਕਰ ਪੰਚssa MEਈ ਸੈਸ਼ਨਧੀਭ ਪੰਪ ਪਸਰੇ
ਪਿਰua dਵਲ apਪਉ .
4606!! adi dਰ ਕਰਫ਼ਿਰ ਉਹ ਸਿਰ ਦੇ .
ਉਸਕੀਕਰ ਤਬ ਜੂਨ ਤੱਕ
Eਰੀ ਸਿੰਘ ਅਖ) .
ਪae mai dਘਰ ਉਪਏ.
TRਬਰ ਹੁਤ ਉਪਲਓ

Page 58
கவின் தமிழ்
தவி
வானத்தில் நடைபோடும் நிலா பாரீர்! - 4 கீதம் இசைக்கும் ஓடையை பாரீர்! காலுண்டா நிலாவுக்கு நடைபோட அன்றி வாயுண்டா ஓடைக்கு பாட்டிசைக்க! அனைத்துமே யுனக்குண்டு அதில் வெற்றி
சாத்திரங்கள் ; மூடக் கொள்கைகள் - மேத் இந்நாளில் நிகழல் நன்றோ! மேதினியே மெய்ச்சிடனும் நம் வாழ்வை! மாற்றிடுக மனப்பாங்கால் பாரிலொரு புதுமை தரும் வாழ்வுதனை!
களைபிடுங்கி வயல் உழுவீர்! கடல் சென்று மீன்பிடிப்பீர்! தொழில் பல கற்றாங்கே வாழுகையில் துன்பமேது நம்வாழ்வில் உரைத்திடுவீர்! இன்பமே இழையோடும் நம்வாழ்வில்!
விடியலின் சுகமறிந்து வாழ்வினிலே வருதுயரெதிர் கொண்டு வாழ்ந்திடுவீர்! சுழல் காற்றில் வதைந்திடும் மனமின்றி சுனாமியை எதிர் கொள்ளும் நின் மனமா நாளைய விடியலும் உனக்காகவே!
ஊர் சுற்றும் வாலிபனாய் வாழ்ந்திடாதே! உறுதியிலா உளத்துடனே வளர்ந்திடாதே! நாசகாரச் செயலேதும் புரிந்திடாது - ஞால வளர்ந்திடவே அருந்தொண்டு புரிந்திடுவா போற்றிடும் ஊரெல்லாம்; மாலை சாற்றிடுமேயிக்குவலயம்!
நேற்றைய அவலங்கள் நினைந்திடலேது? நேசமாய் இன்றை அனுபவிதோழா!

2008
பூங்கே
காண்பீரோ!
தினியில்
ਰੀਦੀ ਗਈ ਇਸ ਬਾਰ ਇBig .
பின்
வே கேட
யாயின்

Page 59
கவின் தமிழ்
துன்பத்தை யெண்ணி துவண்டிடல் நன்றா? துரத்திடு இன்றே கயமைக் கொடுமைதனை! திகழ்ந்திடு என்றுமே நிகரிலா சுகத்துடன்!
பேதமை அகற்றி பேணுக சுகத்தை! மானிடர் நாமென மனதினில் கொண்டு நிமிர்ந்து வா இங்கே; இடிந்திடும் துன்பம் பகைமனம் கொள்ளாது பற்றுக கரத்தை! பணிந்திடும் அதனால் பார்கூட அறிவீரோ!
சேற்றுடை நீரில் ; சகதிக் காற்றில் சோர்வேதுமின்றி மலர்ந்தது கமலம் பாரினில் நீ மானிடன் தவிர சாதி , மத பேதமேது நமக்கெல்லாம்! கைகோர்த்து களிப்புறுக! வாழ்வின் அந்த மெல்
விதியென் றெண்ணி நீவிர் வாழ்ந்திடலேது? விதிக்கு சிறையிடு உன்மனத்திறனால்! கதியேதுமில்லையென கலங்கிடாது கவிபாடு சுகம் கொண்டு வாழ்விலென்றும் அன்றையுனக்குண்டு வைகறைப் பொழுதொன்
அடம்பன் கொடியென திரண்டிடு தோழா! அவனியே யினிநம் சொந்தமாகும். சாதிகள் பாராது வாழ்ந்தனமாயின் சோதியே யொளிரும் எமக்கென்றும் பாரீர்! வேற்றுமை யறுத்தெறிந்து வாழ்ந்திட வாரீர்!
இளைய இதயங்கள் எழுந்திடுக இன்றே! வருதுயர் எதிர்கொண்டு அமைத்திடும் வசந்தப் விந்தைகொள் இக்குவலயம் என்றும் உன் பணிகேட்டு நிற்பது திண்ணம்! ஆதலால் அணிதிரள்க! அவனி சிறக்க!

2008
பாம்!
@! ਗੁਰ ਪਰ ਪਡ ਸੰਸ਼ਲ
ਦੇ ਬਾਪ ਪਰ ਰਵਿgia Thaਗਰਸ ਏ ਕਿ ਗਰਮਾ ਪਿਰ

Page 60
கவின் தமிழ்
எறும்பினம் ஒன்றாக வாழ்தல் கண்டீர்! கதிரவன் கொண்டிட்ட வலிமை பாரீர்! கண்டிடவேயன்றி இவையெல்லாம் நீவீர் பின்பற்றி பகிர்ந்திடனும் விடியலின் விந்தைதனை
காரிருள் அகற்றி களைந்திடு கயமையை! வீரம் ; ஞானம் மாமென முத்திறன்களை முழுமையாக பெற்றிடுவீர் குறைவேதுமின் முத்திறனின் துணைகொண்டு முழுவீச்சு ( உதயமே உன் வாழ்வின் இருப்பெனவாகு
படைத்தளிப்பீர் புதுவுலகை - நின் இளைய சோதரர்க்கு! - விடியலின் முற்பொழுது எமக்கு மட்டுமல்ல தலைமுறை வாழ வழி செய்வீர்! தழைத்திடுமதனால் உவகைப் பெருவாழ்வு
முனிவேதுமின்றி துஞ்சலுமின்றி மனமார திடங்கொண்டு அடியிட்டு வைப்பீரே! நல்வாழ்வின் சிறப்பு: களங்கமிலாவுறுதியுடன் கலங்கமிலா நெல் பரிசளிப்பீர் நற்சுகத்தை! பகிர்ந்திடுவீர் இ
திரண்டிடுக அனைவரும் யாம் ஒருவரென்ற கீழ்த்திசையும் வெளுத்திருக்கு உலகே விட வானமும் வையகமும் வாழ்ந்திடும் பொழு ஒன்றாய் இயங்குவோம் ஒன்றுபட்டு உழை ஓ....! தெரிகிறது விடியல் நம் வாழ்விலும்

2008
ਸਰਵਨ ਸੰਤ ਸue ਲੈ ਦੇਉ
ਇੰਗ ਰੂਪ ਰ ਤੇ ਹੋਰ ਗੁਰੂ
9 De Riੜ ਸਕਣ ਸਮਯੇ , பெற்றிட்டால்
p!
ਅੱਖ nicਨੂੰ ਇਕ ਅਤਿ ਉa
$ਲIT ਲੈ BeaHBਣ3 ਨੂੰ ਉਮਰਮਰ ਤੇ
நசுடன்
ன்பந்தனை!
9 #pp606TਘL601! ਜਬਰੀਰ ਨੂੰ ਨਿਸ 4ਛੀply ਤੇ ਸੀਪੇਡ ਮੀਰਖੇ ਬਲ ਲੀਲੁl!ਸ਼ਲ ਜੂਨ ਮਹਿ ॥ த்திடுவோம்! ਲੰmL! 2 ਦb ਵਿਰਕ ਤੇ ਸਕਦੇ
#

Page 61
கவின் தமிழ்
பிரிவு - 05 கவிதை
மானுட
என் இதயத்திலிருந்து வெளியான இசைத்தட்டுக் பிரளயமாக வெடித்துச் சிதறியது என் ஒவ்வொரு துளி பேனா மையும் ஒரு லட்சம் பேரைச் சிந்திக்க வைக்க வேண்டும்
மானிட அவலங்களை எழுத நினைக்கும் இத்தளி மலிந்து விட்ட மரணம் தான் கருகவைத்துவிட்டது இறைவன் துணை கொண்டு எழுதுகிறேன் என்கவிதையை கருகிய தளிர் இலையாவதற்கு
கருணை என்ற சொல்லுக்கே களங்கம் இப்போ எம்மிடையே உள்ளத்தில் இல்லை - இந்த உண்மையான மானுடப்பண்பு
போராட்டம் எனும் பேராட்டத்தால் பேதலிக்கின்றோம் - நாம் மனித நேயம் கொண்டவர்கள் - இம் மண்ணிலே மட்டமாகத்தான் உள்ளனர்.
பிஞ்சுகளின் இரத்தத்தை ஈனமின்றிக்குடிக்கும் வஞ்சமுள்ள பீரங்கிகளும் கருவிலுள்ள சிசுவுக்கு கல்லெறி கொடுக்கும் செல்வீச்சுக்களும்
சொல்லவந்தால் நீதியை அச்சுறுத்துவர் செல்லும் வழியில் மீதியை எம் மனதுக்கு
அநீதி என்பது எம் கண்ணெதிரே நீதி என்பது எமக்குக் கண்ணாம்பூச்சியே!

2008
தி.தமிழினியாள் மன்/ முருங்கன் ம.வி
கள்
ரை

Page 62
கவின் தமிழ்
ஆயுத முனையில் அச்சுறுத்தப்படும் - எம் அன்பான உறவுகளும் அகதி என்ற போர்வைக்குள் நெருப்புப்பாதை பாதம் பதிக்கும் - எம் உணர்வுகளும்
இனவாதம் என்ற வெறியால் இன்ப வாழ்வு எங்கே எமக்கு கருணை என்ற கடவுளே - எம் கண்ணெதிரே யார்க்குமில்லை
கடற்கரைக் காற்றை களிப்பாக சுவாசிக்கும் மக்களிடையே ஒருவாய் சோற்றை தாயுடன் சேர்ந்து உண்ணத்தவிக்கின்றது எங்கள் கதறல்கள்
அரசியல் வாதிகளின் இனசுத்திகரிப்பை இதயசுத்தியுடன் எழுதவிரும்பும் எனக்கு இன்னொரு நாள் அவகாசம் இல்லை யென்று அறிந்து விட்டேன்
பணமென்றால் பிணமும் வாய்திறக்கும் - இப் பிணமெல்லாம் பணத்தைக் காரணம் காட்டி... புண்ணியங்கள் செய்வாரில்லை இப்பூவுலகில் புதிய தரணி எப்படி பிறக்கும் இந்த நவீன உ
நாகரீகம் என்ற பெயரால் - நாம் நன்மதிப்பை இழக்குன்றோம் ஆடம்பரம் என்ற பெயரால் அரை மனிதர் ஆகி விட்டாடோம்
சொல்லப்போனால் பழைய காலம் சொர்க்கமாகத் தெரிகிறது. - அவர்கள் ஆடையை அறியாததால் அரைகுறையாயினர் ஆயிரம் விலை கொடுத்து வாங்குகின்றோம்

2008
தயில்
ப்போது
உலகில் ?
- இன்று அரைகுறையாய் அணிவதற்கு

Page 63
கவின் தமிழ்
இனவாத வேட்கையோடு - இன்று வேட்டையாடும் வெறிநாய்களின் நாட்டமதிலே அகப்பட்ட நம் மானுட நேயங்கள்
மனிதனது கொடூரத்தால் உலகமே தன் அச்சிலிருந்து மாறி விட்டது - என்றாய் மானுடப் பண் பென்பது மாறுவது மட்டும் என்ன விதிவிலக்கா?
வெடிக்கின்ற தோட்டாக்கள் - என் பேனாவின் மு வடிக்கின்ற கண்ணீர்கள் இனி - என் தாளில் தள்
எம்தாய் நாட்டிலே நடுவீதியிலே - எமக்கு நாய்க்குள்ள மதிப்பில்லை - ஏனென்றால் நம்மிடையே மானிடர் என்று யாருமில்லை நல்ல மானிடப்பண்பும் எமக்கில்லை
அநியாய ஆக்கிரமிப்புக்களாய் - இன்று அன்பான எத்தனை உறவுகள் கல்லறைக்கு காணிக்கையாகிவிட்டன கண்ணீர் சொரிகிறது என் கடதாசியில்
மானிடப்பண்பில்லாத மடையர்கள் - என் மனக்கோயில்களை இடித்து விட்டார்கள் மலைமீது ஏற்றிவைத்த தீபமாகிய என் பெற்றோ மண்ணிற்குள்ளே அனைத்து விட்டார்கள்.
மரணித்துப் போனது என் உறவுகள் மட்டுமல்ல என் மானிடப் பண்பும் தான் மனிதரிடையே நான் ஒரு அனாதை - என்னை மாற்றியது இந்தக் கொடூரம்

2008
னையாகட்டும் பிர் விடட்டும்
ரை

Page 64
கவின் தமிழ்
மானுடம் என்று கவி வடிக்கின்றேன் என்னில அந்த தன்மையுண்டா - என்று எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை என்னகத்தே அவ்வளவு இரத்தக்கறை உறை
என் கண்ணிலிருந்து வடிவது கண்ணீரல்ல என் உடலில் ஓடுகின்ற அதே செந்நீர் என் உள்ளத்திலிருந்து வருவது உணர்வல்ல என் கவிதை கற்பனையல்ல மானுடர் எமது
மனித மாண்பு மதிக்கப்பட்டு - சகல மனிதர்களும் "மானுடம்” - என்ற மரியாதையுடன் நம்மிடையே மலர்ந்திட ஆசிக்கின்றேன்.
நன்றி

2008
ந்துள்ளது.
| உண்மைகள் -. நிஜவாழ்வு

Page 65
கவின் தமிழ்
பிரிவு - 04 சிறுகதை
- நல்ல முடிவு ( விழ
டொக், டொக் என வீடே அதிர்ந்தது அவளது 6 கேட்டு ஐந்து மாதமான அந்த சிறு குழந்தை வீரிட் சுமதி கலைந்து போன தனது முடியை கொண்டை தொடங்கினாள். அப்போது பெருங்குரலில் அவள்
“அடி சுமதி எடியே என்னடி ! உள்ளுக்க எவனடி நிக்கிறா இல்லை கதவை உடைக்கட்
என்று கேட்ட டே திறந்தது தான் தாமதம் முதலாவது அடி முகத்தில்
“ என்னடி இவ்வளவு நேரமா செய்தனி ” எ மதுவாடையைக் கூட பொறுத்துக் கொண்டு “ இல் அவளது கணவன் அவளது முடியை பிடித்து 8 மோதினான். அவள் அழுத சத்தத்தை கேட்டு "அ அந்தக்குழந்தைக்கு அடிக்க போனான் . இதை அணைத்தாள் குழந்தை மீதிதிருந்த கோபம் அவ வீட்டையே ஒரு சுடுகாடு போல் ஆக்கிவிட்டு பொ
தனது குழந்தையை மடியில் வளர்த்தி விட்டு அவள் கணவன் பெயர் சுதாகரன் ஒருமகா போ. சுமதிக்கோ ஒவ்வொரு இரவும் பெரும் போர்க்க கூட சொல்லாம்.
இவளின் சொந்த இடம் யாழ் இவள்தான். எத்தனையோ கோடிக்கணக்கான 6 பாடசாலையில் நடனம், இசை பேச்சு ஏன் வகுப்பு திறமையானவளாக திகழ்ந்த போது ஒரு நாள் இல் வாங்கச் சென்ற வேளை, குண்டு வீச்சு தாக்கு இவள் சோகம் என்பதையே என்னென்று அறி துவண்டாள், அவனது இழப்பை இன்று அல்ல, அயலவர் அவளை, ஆற்றுவதற்கு முயன்றனர். அ சாவு வீட்டிற்கு வந்த அவளது அம்மாவின் சகே போல் நடித்து அவளை தங்களது வீட்டிற்கு கூட்டி

2008
நா. ஆர்த்தனா மன்/அடம்பன் ம.ம.வி
வயலைத் தேடி)
வீட்டுக்கதவு தட்டப்படும் ஓசையால். அதை -டு அழத்தொடங்கியது. நித்திரையில் கிடந்த - போட்டுவிட்டு குழந்தையை நித்திரையாக்க எது குடிகாரக் கணவன் பேசுவது கேட்டது. செய்யிறாய்
ன் கெதியா துறக்கிறியோ, டோ ” பாது அவசரமாக ஓடிவந்து, கதவை திறந்தாள்.
ல் விழுந்தது.
ன்டு அவன் கேட்க, அவன் வாயில் வீசிய வலைப்பா பிள்ளை அழுதது எண்டு சொல்ல சிவ சிவா...என அவள் அழ அழ சுவரில் - நீ வேற எழும்பிட்டியோ” எனக் கேட்டவாறு கண்ட அவள், ஓடிச் சென்று குழந்தையை ர் மீது மீண்டும் நிலை கொண்டது இப்படியே ரிய வீரனை போல் தூங்கினான்.
சுவரில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள். க்கிரி ஒரு குடிகாரன் என்றே சொல்லலாம். ரம். அவன் ஒரு சந்தேகப் போர்வழி, என்று
ப்பாணம் வீட்டின் மிகப்பெரிய சொத்து சாத்துக்கு ஏகாதிபதி, எப்படி வாழ்ந்தாள். பில் முதல் மாணவியும் கூட எல்லாவற்றிலும் பளின் பிறந்த தினத்திற்கு பரிசுப் பொருட்கள் தலில் எதிர்பாராமல் இறந்து போனார்கள். யாதவள். இந்த செய்திகேட்டு அழுதாள், என்றும் நிவர்த்தி முடியாது. என அறிந்த பளோ அனலிலிட்ட மொழுகாக துவண்டாள். காதரன் எல்லாருக்கும் முன் பாசமானவன்
ச் சென்றான்.

Page 66
கவின் தமிழ்
அடுத்த விபரீதம் அங்கு ஆரம் போலவே நடத்தப்பட்டாள். வாழ்வே சூனிய அடி உதை இத்தனை மத்தியிலும் கல்வியை கற்றாள். அன்று பாடசாலைக்கு சென்று வந்த விளங்கியது இவளுக்கு தலை சுற்றுவது போ
“என்னங்க அந்த கழுதைக்கு ஒரு திருமணத்து படிச்சு பெரிய பட்டம் எடுக்கப் போகுது ” என்
“ பொறடி பொறு அதுண்ட சொ எங்கட பெயரில் எழுதினாத்தான் நல்லது மூத்தவளுக்கு சீதனம் கொடுக்கலாம். எப்படி கையெழுத்தை வாங்கோணும் ”
என்று சொல்லியது போல் பல்வேறு சந்தர்ப் நினைக்கும் போதெல்லாம் ஒரு வித பிரச்சினைகளுக்கு மத்தியில் சொத்து கைம
சுமதி இப்போது தனியார் நிறுவனம் ஒன்றி வரும் வழியில் ஈருளிதிருத்தகத்தில் இருந்த சிறிதாக பழகி அது காதலாக மாறியது. அப்ே கூறும் போது அவன் பரிதாபப்படுவான். இப்ப செய்து கொண்டனர்.
பின்பு பிரச்சினை அதிகமாகியது இவள் கே கொடுத்தது அப்போ தெல்லாம் அவன் பொய்
“சுமதி நீர் வேலைக்கு போக வே
நீர் சைக்கிளில் போகேக்க எல்லா க என்பான் ஊர் சனமும் சுமதி “வேலையால் சொன்னால் காணும்.
சிகரட் ஆல அவளது முக மெ அடிக்கிறது இப்படி இருக்கும் போது அவன் க அவன் அடித்த அடி வயிற்றில் பட்டுவிட கருக இருந்த சட்டி, பானையில் இருந்து உடுத்தும் பு! வாழ்கை.
இப்போது ஒரு குழந்தைக்கு தாய் சுதாக செய்து தனது வாழ்க்கை சக்கரத்தை ஓட்டினா
இதுவும் தெரிந்து விட்டது “என்னடி என்ர ம

2008
கபம் ஆனது. அவள் அங்கு ஒரு வேலைக்காரி மானது சாப்பாடு கூட ஒழுங்கில்லை மாமியின் 1, தொடர்ந்து கற்று உயர்தரம் வரை தொடர்ந்து 5 போது அவளது மாமாவும் மாமியும் கதைப்பது
ல் இருந்தது.
கதை முடியுங்க அது ஏதோ படிச்சு கிழிக்குதாம். சற போது மாமனார்.
த்தை எல்லாம்
யாது
பங்களில் வேறு இடம் போக வேண்டும், என்று பயம் இவளை ஆட்கொள் ளும் பல் வேறு Tறப்பட்டது.
ல் வேலைக்கு செல்லத் தொடங்கினாள். சென்று - சுகாகரனும் பழக்கம் ஏற்பட்டது. பின்பு சிறிது பாது சுமதி தனக்கு மாமன் வீட்டில் நடப்பவற்றை டியே இருந்து ஒரு கோவில் இருவரும் திருமணம்
வலைக்கு போவதும் அவனுக்கு தாழ்வுச்சிக்கலை 1 சாட்டுகள் கூறத் தொடங்கினான். பண்டாம் ஆம்பிளையளும் உம்மை பாக்கினம் ” ல வரேக்க அவனோட கதைச்சவள் ” எண்டு
மல்லாம் சுடுவான் அடிதடி குடித்து விட்டுவந்து ருவுற்று இருந்தாள். அடி உதை நடக்கும் போது லைப்பு ஏற்பட்டுவிட்டது. இப்படியே தான் வீட்டில் உவைவரை விற்று குடித்தான் இப்படியே நகர்ந்தது
கரனுக்கு தெரியாமல் மாவிடித்து கூலி வேலை rள்.
பானம் போகவா வீடுவீடாய் திரியிறாய் ” அன்றும்
50

Page 67
கவின் தமிழ்
அடி அன்றுபிள்ளையைத் தூக்கி எறிந்தான். பிள் அழுது வைத்தியசாக்ைகு கொண்டு செல்வோம் என்று சர்வசாதாரணமாகக் கூறிவிட்டு அல் பிள்ளைக்கோ, இரத்தப் பெருக்கு அதிகமானது. 4 கொண்டு சென்றனர். இரண்டு தினம் வைத்திய
பிறகும் தொடர்ந்தது அதே நிலைதான் முன் இப்போது அவளுடன் சேர்த்து இரண்டு உயிர் அனாதை ஆகிவிடும் ” என அடிக்கடி நினைப்பு ஏனென்றால் அன்று வைத்தியர் இப்படித்தான் ;ெ விடாதேங்கோ பிள்ளை பலவீனமாக இருக்கு பிள்ளைக்கு சத்தான உணவு கொடுங்கோ” என்றார். ஆனால் அவர் குடித்தால் திரும்பவும் 8 போது அவளது நண்பி சுதா சொன்னது நினைவு
“ சுமதி நீ பழைய வேலைக்கு வரலாம் இங்க இப்ப வேலைக்கும் ஆக்களில்லை பிள்ளையை மழலைகள் பூங்காவில் விட்டா '
வேலைக்கு போகக்க விட்டுட்டு வேலைமுடிய இது அண்டைக்கு குழந்தையை வைத்திய சாை தான். வீட்டை விட்டுப் போய் பிள்ளையை நல்லா எத்தனை நாள் பயந்து பயந்து வீட்டுக்க இருக்கிறது எத்தனை நாள் ஊருக்கு பயப்படுவது என நினை பேப்பர் எடுத்து எழுதத் தொடங்கினாள்.
என்றும் என் கணவனுக்கு,
நீங்கள் வரும்போது நான் இருக்க மாட்ட தான் அனுபவித்தேன் உங்களை மணந்த டே எதிர்பார்த்தேன். இது தவிடு பெடியானது உங். வேதனைகளை தாங்கினேன். இந்த உலகிலே என தான். அந்த குழந்தைக்காக புதுவிடியலை நோக்கி
கடிதத்தை மடித்து பாயின் மேல்வைத்து விட:டு தனது கல்வி பெறுபேறுகளையும் எடுத்துக்கொன கொண்டு புறப்பட்டாள். புது விடியலை நோக்கி.....
- நன்றி

2008
ளையின் தலையில் காயம் இவள் சத்தமிட்டு என்று கூறிய போது “அது சாகட்டும் விடுடி” ட்சியமாக கூறிவிட்டு சென்று விட்டான் அயலவரின் உதவியுடன் வைத்தியசாலைக்குக் சாலையில் இருந்து திரும்பினார்.
பென்றால் தற்கொலைக்கு முயன்றிருப்பாள் " நான் விட்டுவிட்டு செத்தா என்ர பிள்ளை Tள். ஆனாலும் ஒவ்வொரு நிமிடமும் பயன் சான்னார் "அம்மா, இனி பிள்ளைக்கு அடிபட இனியும் அடிபட்ட உயிருக்கே ஆபத்து
இதே நிலமை தான். அழுது விட்டு யோசித்த
க்கு வந்தது
1 கூட்டிட்டு வரலாம் நல்ல பராமரிப்பு லயில வைச்சிருக் போது சுமதி சொன்னது வளர்க்கலாம். என மனச்சாட்சி உறுத்தியது 1 இந்த அடிமை தனத்தை உடைக்க வேணும் த்தாள். ஒரு வைராக்கியத்துடன் எழுந்து ஒரு
டன். நான் சிறுவயதில் இருந்து சோகத்தை பாது என் வாழ்வில் வசந்தம் வீசும் என களை மணந்த குற்றத்திற்கு எத்தனையோ 5கு சொந்தம் சொத்து எல்லாம் என் குழந்தை புறப்படுகின்றேன். என்னை தேடவேண்டாம்.
இப்படிக்கு புதுச் சுமதி
பிள்ளைக்கான முக்கிய பொருட்களையும் டு ஏணையில் கிடந்த பிள்ளையை தூக்கிக்

Page 68
கவின் தமிழ்
பிரிவு - 04 சிறுகதை
உதிர்ந்து போகும் வ
இரவின் நிசப்தம் . அழகிய மார்கழியின் ! தவமிருக்கும் மார்கழி மாதமது. வானக்கடன் ஆரவாரமின்றி உறங்கிக் கிடக்கும் உலகம். 8 போன்று நீண்டு கிடக்கும் சாலைகள். உறவுகள் போல் காணப்படும் ஈரநிலங்கள். இத்தனை இரவின் நிசப்தத்தில் கூட உறங்க மாட்டாம இரவெல்லாமே பகல் தான். தித்திக்கும் ம காலங்கள் தான்... இத்தனைக்கும் பாரதி சாதாரணமானவள். ஆனால் அவளை இப்பட வறுமையே தான்! இந்த பாழாய்ப் போன 6 அவளது வானம் மட்டும் இருண்டு கிடக்கின்ற உதிர்ந்து விட்டன. அவளது வானத்தில் எனி ஒன்
இத்தனைக்கும் பாரதி ஒரு சாதாரண கு தொழிலாளியாக இருந்தாலும் குடும்பம் நடத் பாரதி வறுமையையே அறிந்திருக்கவில்லை. அவளது தந்தை இறந்த போது அவளும் தாயும் பாரதிக்கு பதினேழு வயது பருவமடைந்து இர தாய் பட்டபாடு! அப்பப்பா!... வார்த்தைகள் !
பாரதியின் தாய் பக்கத்து வீடுகளில் வேை காணாமல் இருந்தது. இப்படியிருக்க பாரதி பதினேழு வயதில் படிப்பை நிறுத்தியவள், அ அடுப்படி வேலை செய்யச் சென்றாள். இந்த ! கிடைக்காததாலும் அன்றாடம் இருமுறை பட் தன் உயிரினும் மேலான தாயை மரணத்திலி பிரயோசனமில்லை. அன்று ஓர் வெள்ளிக்கிழ அன்றுதான், பாரதி புரிந்து கொண்டாள்? “வ
அம்மாவின் மரணத்தின் பின் அவளுக்கு வேறுயாருமல்ல. பாரதி வேலை செய்யச் செ அவனது வேலை, இந்த வீட்டை நாளாந்தம்

2008
ஏ. கஜானனி
யா/சுண்டுக்குழி மகளிர் கல்லூரி எனத்து நட்சத்திரங்கள்
நிசப்தமான இரவு. விடிவெள்ளிக்காய் நிலமங்கை பிலே நீந்தித்திரியும் நிலாவின் வெள்ளையோடு காதலினின் வரவுகண்டு காத்திருக்கும் காதலிகள் ளைத் தொலைத்து விட்டு அழுகின்ற குழந்தைகள் யோடும் உறைந்து போகத் தோன்றுகின்ற அந்த ல் தவித்துக் கிடந்தாள், பாரதி ஆம்! பாரதிக்கு மாலைப்பொழுதுகள் கூட அவளுக்கு கசக்கும் தி ஒன்றும் பைத்தியமல்ல. நம்மைப் போல டி ஆட்டி வைத்திருப்பது வேறொன்றுமில்லை, வறுமையால் அவள் பட்டது கொஞ்சநஞ்சமல்ல து. அவளது வானத்து நட்சத்திரங்கள் எல்லாமே ரி வீசச் செய்ய சூரியனுமில்லை; சந்திரனுமில்லை.
டும்பத்தில் பிறந்தவள். அவளது தந்தை கூலித் த அவரது வருமானம் போதுமானதாகவிருந்தது. ஆனால் 95ஆம் ஆண்டுப் பிரச்சினையின் போது ம் பட்டதை எழுத்தில் வடிக்கமுடியாது, அப்போது, ண்டே இரண்டு வருடங்கள் பருவ வயது மகளோடு போதாது.
ல செய்து கொண்டு வரும் பணம் சாப்பாட்டிற்கே க்கு படிப்புச் செலவுக்கு எங்கே போவது? தன் ம்மாவோடு சேர்ந்து அக்கம் பக்கத்து வீடுகளில் நிலையில் பாரதியின் தாய் ஒழுங்காகச் சாப்பாடு டினி கிடப்பதாலும் நோய் வாய்ப்பட்டாள். பாரதி ருந்து காப்பாற்ற எவ்வளவோ பிரயத்தனப்பட்டும் மமை. அவளது தாய் அவளை விட்டுப் பிரிந்தாள்.
றுமை கொடிது” என்பதை
ஆறுதல் தந்தது, அரவிந்தன் தான் அரவிந்தன், =ல்லும் வீட்டிற்கு வேலை செய்ய வரும் ஒருவன் பெருக்கிச் தூசு தட்டி சுத்தம் செய்ய வேண்டும்.

Page 69
கவின் தமிழ்
அவனும் ஓர் அநாதை வறுமையின் குழந்தை இருமனங்களும் ஒன்றித்தன. இருவரும் காது போவதும் சினிமாக்குப் போவதுமான காதல் அ சங்கமம். ஒரு நல்ல நாளில் இருவரும் பிள்ளை கொண்டார்கள்.
எல்லாத் திருமணங்கள் போன்றும் அது கோல் ; சாப்பாடில்லை ; வாழ்த்த தாய் தந்தையரில்லை கொண்டனர். ஆரம்பத்தில் அவர்கள் வாழ் பயணித்தார்கள். பாரதிக்கு அந்த நாட்கள் தித்த
மூத்த மகன் அபினாஸ் பிறந்த போதும் அ வீட்டுவேலை செய்து கொண்டு வரும் பண சாப்பாட்டிற்கு போதுமாகவிருந்தது. அபினாஸிற் பணம் முடிந்ததோடில்லாமல் அரவிந்தனிற்கும் வ அதுவரை வேலை செய்து வந்த வீட்டினார் கூறிவிட்டனர். அவர்களிடம் அவனிற்கு சம்பளம் த அவள் குடும்பத்தையும் வறுமை எனும் பேய் ஆ
வறுமையோடு சேர்ந்து குடும்ப நிம்மதியும் நல்லவன் தான் ஆனால் அவனிடம் காசில்லாத பாரதி அன்றாடம் சாப்பாடு செய்யப் பணம் கே அன்புக்கினிய கணவனா? இவன் என்று மிருகமாயிருந்தான். பாரதி சாப்பாடு செய்ய மர
அவளை அடித்தான். வீட்டிற்கு வரும் போதே,
"எடி பாரதி, சாப்பாட்டைப் போடுடி” என் மரக்கறியில்லை...”
முடிக்க முதலே பாரதியின் கன்னத்தில் “பள் இதனால் அவனோடு கதைக்கவே பயப்பட்ட "பாரதியம்மா” என்று செல்ல மொழி பேசினவ தினமும் வந்தவுடன் தன் செல்ல மகனைத் தூக்கி நெஞ்சிலே ஏற வரும் மகனை எட்டித்தள்ளினால் பிஞ்சுப் பாலகனோ தந்தையைக் கண்டாலே மிர
இவ்வாறு இருந்தவன், ஒரு நாள் இரவு குடித் போனாள், பாரதி. அவளோடு வாக்கு வாதத்தில் பரிசாகக் கிடைத்தன. அம்புபட்ட மானாய் துடித்தத
(53

2008
தான். வறுமையெனும் பொருத்தப்பாட்டோடு நலித்தனர். காதலென்றால் கடற்கரைக்குப் புல்ல, அது. இரு மரத்துப் போன மனதுகளின் யார் கோவிலிலே சென்று திருமணம் செய்து
லாகலமாக நடைபெறவில்லை. மண்டபமில்லை D. இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து க்கை எனும் படகில் ஆனந்தமாகத் தான் திப்புத் தருவதாகவேயருந்தது.
வர்கள் சந்தோஷமாகவேயிருந்தனர். கணவன் மும் அதுவரை சேமித்து வைத்த பணமும் கு மூன்று வயது வரும் போது சேமித்து வைத்த சருமானம் அவ்வளவு கிடைக்கவில்லை; அவன் அவனை வேலைக்கு வரவேண்டாமென்று கர பணமில்லையாம். அன்றோடு பாரதியையும் ஆட்டிப்படைத்தது.
> பறி போனது. அரவிந்தன் உண்மையிலே போது அவன் கொடூரமானவனாயிருந்தான். ட்ட போதெல்லாம் அவளை அடித்தான். தன் பாரதி சந்தேகப்படுமளவிற்கு அவன் க்கறி ஒன்றுமில்லாது பட்டினி கிடந்த போது
பான். “இன்றைக்கு ஒன்றும் சமைக்கேல்லை.
சார் பளார்” என்று விழும். Tள், பாரதி வார்த்தைக்கு வார்த்தை “பாரதி," ன். இன்று "எடி, வாடி” என்று கூப்பிட்டான். க்ெ கொஞ்சியவன், இன்று தன்னிடம் ஓடிவந்து ர். எப்போதும் அவனிடம் எரிந்து விழுந்தான்
ண்டான். துவிட்டுத் தள்ளாடிய படி வந்தான். அதிர்ந்து ஈடுபட்ட அவளிற்கு உதைகளும் அடிகளுமே ள், அவள். அபினாஸ் மிரண்டு போயிருந்தான்.

Page 70
கவின் தமிழ்
இவ்வாறு நாட்கள் கொடியவனாய்க் கழிர் கடனுக்கு கசிப்பு வாங்கி குடித்துக்கொண்டி
இந்நிலையில் பாரதி மீண்டும் கர்ப்பம் செய்து மகனிற் கும் குடித்துவிட்டு வா என்னதானிருந்தாலும், அவள் தன் கன பணமில்லாததால்த்தான் தன் கணவன் இல்
இதற்கிடையில் அபினாஸிற்கும் ஆறு வ சேர்த்து விட்டிருந்தாள். பாரதி அவனிற்கு முடியவில்லை,
“அம்மா, இண்டைக்கு, ரீச்சர் என்ன 6ெ "ஏன்? அப்பு” "நான் இந்த மாதக் காசும் கட்டேல, 8 போதே பதைபதைத்துப் போவாள் பாரதி. த இந்நிலையில் தான் இரண்டாவது குழந்தை அறிந்ததுமே பாரதி பெருமூச்செடுத்தாள். " போறனோ தெரியேல” என்று வேதனைப் அங்கேயிருக்கவில்லை. அவனிற்கு குழந்தை அவள் எங்கேனும் கசிப்புக் கடையில் இருந்
அபிநயா பிறந்து இரண்டு நாட்களின் உடம்பெல்லாம் மஞ்சளாகயிருந்தது. பு பாரதியழுதாள். சாப்பாடேயில்லாமல் வெறு மஞ்சளாக வாந்தி வந்தது. பாரதி பதைபதை கொண்டு அரவிந்தனை அருகிலிருந்து டொ டொக்டரோ, அரவிந்தனைப் பரிசோதித்
“என்ன இப்ப கொண்டு வாறியள், ஒ இத மாத்தேலா நுரையீரலும் சரியா பாதிக்க
“டாக்டர்... பிளீஸ்..” இது பாரதி. “என்ன பிள்ளை, நான் ஒண்டும் செய் சாதாரணமாக கூறிவிட்டு அனுப்பினார்.
அதன்பின் அந்த நாளே இரவு, அரவிந்த சில வார்த்தைகள் அன்பாகப் பேசினான். - பாரதி, தன்னை நம்பியிருக்கும் இரு பிஞ்சுக அரவிந்தனின் ஈமக்கியையெல்லாம் முடிவை

2008
-தன. அரவிந்தனோ கூலி வேலைக்குச் செல்லாமல்
ருந்தான்.
மற்றாள். அதன்பின் தெரிந்த வீடுகளிலே வேலை நம் கணவனிற் கும் சமைத்துப் போட்டாள். னவனை விரும்பினாள். அவளிற்கு புரிந்தது. பவாறு இருக்கிறான்' என்று.
பயதாகிவிட்டிருந்தது. அவனையும் பாடசாலையில் பாடசாலைக்கு கட்டணம் கட்டவே அவளால்
வளில விட்டவா”
அதோட என்னட்ட புதுக் கொப்பியுமில்ல” எனும் ன் நிலையை எண்ணி வேதனைப்படுவாள் அவள். பிறந்தது. பெண் குழந்தை. பெண் குழந்தையென "இந்தக்குழந்தையை எப்படித்தான் கரைசேர்க்கப் பட்டாள். அபிநயா பிறந்த போது அரவிந்தன் பிறந்தது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்நேரம் திருப்பான்.
பின் அரவிந்தன். வீட்டிற்கு வந்தான். அவனது பாரதியிடம் வந்து நின்ற அவனைப் பார்த்து ம் கசிப்பையே குடித்து வந்த அவளிற்கு மஞ்சள் தத்துப் போனாள். இருந்த பணத்தை யெடுத்துக்
க்டரிடம் கூட்டிப் போனாள். து விட்டு,
ழுங்கா ஒவ்வொரு நாளும் சாப்பிட்டிருக்கோனும், ப்பட்டிருக்கு”
யேலாது. ஆளின்ர உயிரும் போயிடும்” என்று
ள் கண்மூடிவிட்டான். சாவதற்கு முன் பாரதியோடு அவனது உயிர் பிரிந்த போது இறக்கத் துணிந்த ளுக்காக தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். டந்தது. இருந்த பணமல்லாம் கொண்டு அவனது

Page 71
கவின் தமிழ்
கிரியைகளை இம்மியும் குறையின்றி நடத்தி மு
அத்தோடு அவனை விடவில்லை, வறுமைே குழந்தைக்கு பால் கொடுத்தாள். ஆனால் தன் ஒன்றுமேயிருக்கவில்லை.
“அம்மா, பசிக்குது, ஏதாவது செய்து தாங்சே கண்ணீர் உகுத்தாள். அந்தப் பிஞ்சுப் பாலக நாளைக்கு காசு கட்டோணும். இல்லாட்டி அடி செய்தது. ஆனால் அந்தப் பிஞ்சு அதைத் தன் த தாய் கண்ணீர் உகுத்து விடுவாளோ” என்று அ சேர்ந்து அவளை வாட்டியது. எங்கோ படித்த “கின ஞாபகம் வந்தது. தானும் கிணற்றுக்குள்ள விடு தேவையில்லை”, பிஞ்சுமனம் இவ்வாறு எண்ணிய அபினாஸைக் காணவில்லையென்று பாரதி என் கிணற்றைப் பார்த்த போது அபினாஸ் சடல் உருக்குலைந்து போனாள். ஆனாலும் அவளது மம் போயிருந்தது. தன் பிஞ்சு மகனின் ஈமக்கிரி சுடலைக்குச் சென்று எரித்து விட்டு வந்தாள் பார் - இத்தனைக்கும் அவளை வறுமை எனும் ஆறுமாதங்களாகி விட்டன. இந்த பாழாப் போ விலைவாசிக்கு அவளால் முடியவில்லை. குழந்தை போலவே அதுவும் பட்டினி கிடந்தது. கொண்டு . சோற்றை குழந்தை சாப்பிடவில்லை. ஒருநாள் கு எடுத்த குழந்தை வாயிலிருந்து இரத்தம் வடி நின்றுவிட்டது. யாருக்காக அவள் உயிரைக் கை உயிரோடில்லை.
இன்றுடன் குழந்தை இறந்து இரு நாள்த்தா என்றே தெரியவில்லை. அப்படியே படுத்துக்கெ சூரியனில்லை. அவளது வானம் இருண்டு விட்டது. உதிர்ந்துவிட்டன. அவளது வானம் மட்டுமே இரு பாரதியின் வானம் மட்டுமே இருண்டு கிடக்கவி நம்முள் இருக்கின்றனர். இந்த வறுமை எனும் டே ஒளியழந்து கிடக்கின்றன. இந்த வறுமைப் பேய் உதித்துக் கொண்டே இருப்பார்கள்.

2008
ஒத்தாள். பாரதி
காட்டிற்கு வந்தவள் தன் பத்து நாட்களேயான ஆறு வயது மகளிற்கு கொடுக்க அவளிடம்
ா” என்று மகன் கேட்ட போதெல்லாம் அவள் னோ, குன்றிப் போனாள்” பள்ளிக்கூடத்தில் விழும்” என்ற நினைப்பே அவனை மிரளச் ாயிடம் சொல்லப் பயப்பட்டான். “எங்கே தன் ஞ்சிக் கூறவில்லை. பட்டினி கிடந்த வயிறும் எற்றில் விழுந்து மரணம்" என்ற வரி அவனிற்கு ஒந்தால், காசும் தேவையில்லை, சாப்பாடும் தோடில்லாமல் அதைச் செயலிலும் காட்டியது. கலா இடமும் தேடிப்பார்த்தாள். கடைசியில் மமாக மிதந்து கொண்டிருந்தான். பாரதி னம் ஏற்கனவே நடந்த இழப்புக்களால் மரத்துப் யைகளைக் கூடச் செய்யப் பணமில்லாது
5.
5 பேய் விடவில்லை. அபிநயா பிறந்து ன யுத்தத்தால் எகிறிக் கொண்டு போகும் நயோ எதையும் சாப்பிட மறுத்தது. அவளைப் வரும் கொஞ்சப் பணத்தில் செய்து போடும் ழந்தை வீறிட்டு அழுதது. வாந்திவாந்தியாக ந்தது. உடனேயே குழந்தையின் மூச்சும் பில் பிடித்து வாழ்ந்தாளோ, அதுவும் இன்று
ன் ஆகின்றது. பாரதிக்கு என்ன செய்வது காண்டேயிருக்கின்றாள். அவளது வானில் அவளது வானத்து நட்சத்திரங்கள் எல்லாமே டு கிடக்கின்றது. இல்லை ; இல்லவேயில்லை மலை. அவளைப் போலவே பல பாரதிகள் பினால் எத்தனையோ பாரதிகளின் வானம் ஒழியும் மட்டும் எத்தனையோ பாரதிகள்

Page 72
கவின் தமிழ்
பிரிவு -05 கவிதை
“என்றென்றும்
அன்புடன் என்னருமை அம்மாவிற்கு,
எனது நலம் நான்கு சுவர்களுக்கு வாழ பிரார்த்திக்கிறேன்.
மேலும் அம்மா நீர் பெற்று வளர்த்தீர்கள்? நான் ஒரு தேச உடம்பெல்லாம் பற்றி எரிகிறது. நான் இந தெரியாது இல்லையா அம்மா? நேற்று உ காளி கோயிலுக்குப் போனேன் பூசை முடித்து வெடித்தது. அதில் எட்டு ஆமிகள் செத்து என்னையும் இன்னும் ஐந்து பேரையும் ப திட்டி கைது செய்தார்கள். காளி தேவி கல் இங்கு கொண்டு வந்துவிட்டார்கள். எம் நா
நீங்கள் அருகில் இல்லாது ஒரு போது பழைய ஞாபகங்கள் வந்து என்னை தந்தையை இழந்தேன். ஆனாலும் அந்தக்கு கண்ணுங்கருத்துமாய் நீங்கள் இருந்தீர்கள் வயல் வரம்பில் காத்திருக்க நீங்கள் அருவி 6 என் பிஞ்சு விரல் பிடித்து சாலையோரம் பிள்ளை என்று ஊர் பேசியதால் திருஸ்டி பப் என்ன இந்த வாழ்க்கை என்று எண்ணத் தோ இனிமேல் நாலு சுவர்களுக்குள் தான் என்பு
பொல்லாத இனவாதத்தால் அ வவுனியாவிற்கு வந்து தவசிகுளத்தில் உந் வீட்டில் நாங்கள் வாழ்ந்த வாழ்வை நினைத் போ” என்று அவர்கள் விரட்ட உங்கள் ஓலைக்குடிசையில் வாழ்ந்ததை எப்படி மற உயர்த்த வேண்டும் என்று சொல்லிச் சொல் படிப்பு எங்கே அம்மா ? அதை நினைக்கின் விடத் துடிக்கிறது என் மனது ஆனாலும் தா தடுக்கிறது.
உயர்தரத்தில் கலைப்பிரிவில் படிக்க அ

2008
சி. உமாநந்தினி வ/ சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி
உன்னோடு..
ள்ளே அடக்கிக் கிடக்கிறது. ஆனால் நீங்கள் நலம்
ங்கள் பத்து மாதம் சுமந்து ஒரு தேசத்துரோகியையா சத்துரோகி என்று இவர்கள் சொல்லும் போது கு எப்படி வந்தேன் என்று உங்களுக்கு சரியாய்த் ங்கள் பிறந்தநாளுக்கு அர்ச்சனை செய்வதற்காக த்து திரும்பி வரும் போது குருமன்காட்டில் குண்டு விட்டினமாம். பக்கத்தில் வந்து கொண்டிருந்த யங்கரவாதிகள். தேசத்துரோகிகள் என்றெல்லாம் ன்திறந்து பார்க்கவில்லையே அம்மா! நேற்றிரவே ட்டில் சிறை சென்றால் மீள வழியில்லையே.
5 நாளில் தூங்கியறியாத நான் இரவு விழித்திருந்த எ வாட்டின. நடக்கக் கூடத் தெரியாத பருவத்தில் றை தெரியக் கூடாது என்பதற்காகவோ என்னவோ ள் மல்லாவியில் நாங்கள் இருந்த போது நான் வெட்டியது இன்னும் என் நினைவில் நிழலாடுகிறது. நீங்கள் நடந்து வர பாசமுள்ள தாய், பண்பான டு இன்று நான் சிறையில் நீங்களோ வேதனையில் ன்றுகிறது. என்னைப் பொறுத்த வரை என் சரித்திரம் பது நிரூபனமாகிவிட்டது. அகதிகள் என்ற பெயரோடு மல்லாவியில் இருந்து பகள் அண்ணன் வீட்டில் அதாவது எனது மாமா த்துப்பார்க்கிறேன். அம்மா. " வேறு வீடு பார்த்துப் சங்கிலியை அடகு வைத்து வாடகைக்கு ஒரு ப்பது சொந்தங்களின் அலட்சியந்தான் உன்னை மலிப் படிக்க வைத்தீர்களே இப்போது நான் படித்த ற போது வேதனையில் தூக்கில் தொங்கி மடிந்து ங்களின் முகத்தை ஒரு தடவை பார்க்கும் ஆசை
ஆசைப்பட்ட என்னைத் தடுத்து விஞ்ஞானப்பிரிவில்

Page 73
கவின் தமிழ்
உயர்தரத்தில் கலைப்பிரிவில் படிக்க ஆை கற்க வைத்தீர்கள். “உனது விருப்பத்திற்கு படி" 'ஆலோசனை கூற உங்கள் விருப்பதற்காய்
இரவிரவாய் கண் விழித்துப் படித்தேன் " நீ ஒரு கனவு கண்டு நனவாக்கியும் விட்டதை நினைத் மாவட்டத்தில் ஐந்தாம் இடம் பெற்று நீங்க ஆண்டவனுக்குப் பொறுக்கவில்லையோ தெரிய தேடிவரத் தொடங்கிய போது நான் மட்டும் வருடங்களில் நான் ஒரு வைத்தியன் என்பை முடியாது ஏனெனில் நான் ஒரு தமிழ்த்தாய் டெ
பாடசாலையில் என் திறமையை எல்லோ சிறையிலே வாடப் போகிறது என்று யாரும் அ தலையை வருடுவது போல இருக்கிறது. ஒரு ! இனிவரும் இரவுகளை என்ன செய்வது அம்மா? வறுமை தந்த வேதனையில் நான் அதிக நண்பர்க ஜீவாவை மட்டும் விசாரித்ததாகச் சொல்லுங்க
ஏன் இவ்வாறு எழுதுகிறேன் என்று சிந்திக்க எனக்கு இன்னும் ஏழாண்டுகள் சிறைவாசம் த வேண்டிய நாட்களை சிறையில் கழித்து வெளி விடுவென் ஒரு பைத்தியத்தோடு மாரடிக்க வே நான் விரும்பவில்லை. தங்கள் மடிமீது தலை எங்களை கண்திறந்து பார்க்காத காளிதேவிக்கு 8 அதற்கு முன் தங்கள் இன் முகங்காண விரும்பு வரை காத்திருப்பேன்.
என் உயிர் நவாவிற்கு,
நான் உங்கு வரும் வன. பிரார்த்திக்கிறேன். உனது கடிதத்தை வாசித்த போது பத்து மாதம் பிறந்த நாள் உன் வாழ்வையே கருக்கி விட்டன ஆனால் எதற்காக அழுவது என்று புரியவில்லை தந்தையை கைப்பிடித்ததற்காகவா? இல்லை உத்த எதற்காக அழுவது சொல் மகனே!

2008
=ப்பட்ட என்னைத் தடுத்து விஞ்ஞானப்பிரிவில் என்று அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் எல்லாம்
- வைத்தியர் ” என எல்லோரும் சொல்வதாய் து நேற்றுவரை பெருமைப்பட்டேன். வவுனியா ளும் நானும் ஆனந்தக் கண்ணீர் வடித்தது ரது. சொந்தங்கள் எல்லாம் நம்மையும் மதித்து சிறகொடிந்து கிடப்பது ஏன்? இன்னும் ஏழு த இங்குள்ள அதிகாரிகளுக்கு புரிய வைக்க
ற்ற மகன் அல்லவா?
ரும் பாராட்டினார்கள். ஆனால் இந்தத் திறமை றியவில்லையே கண்ணை மூடினால் நீங்கள் இரவையே தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனக்கு இந்த வாழ்வு சூனியமாய்த் தெரிகிறது. களைச் சேர்த்ததில்லை. என் ஒரே ஒரு நண்பன்
ள்.
கிறீர்களா? நான் உயிர்வாழ விரும்பவில்லை. ரப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் கழித்த யே வரும் போது நிச்சயமாய் பைத்தியமாகி ன்டிய துன்பத்தையும் உங்களுக்கு கொடுக்க வைத்து உயிர் துறக்கவே விரும்புகிறென். உயிரையே கொடுக்க முடிவு செய்து விட்டேன். ேெறன். இங்கு வர முயற்சி செய்யுங்கள் அது
-- அன்புடன் மகன், -
நவநீதன் தவசிகுளம், வவுனியா
ர நீ உயிர் வாழ வேண்டுமென இறைவனைப்
சுமந்த வயிறு பதைக்கிறது மகனே! எனது 5 தாங்கமுடியவில்லை. அழுகை வருகிறது. நான் இவ்வுலகில் பிறந்ததற்காகவா? உன் மனான உன்னைப் பெற்று எடுத்ததற்காகவா?

Page 74
கவின் தமிழ்
அன்றைய தினம் உனக்குப் பிடித்த என்று இரவிரவாய் காத்திருந்தேன் காலைச் போது என் தலைமீது இடி விழுந்தது. பரீட்ை செய்தியில் கண்டு அகமகிழ்ந்தேன் இன்று செய்தியைக் கண்டு பேயாய் அல் கருவாடாகி உனக்காகவே காத்திருக்கிறது தூங்கப் பிடிக்காமல் நானும் விழித்திருந்தே
- என் தாலாட்டு மொழி கேட்க நீ க வொரு முடிவினையும் எடுத்து விடாதே ! நான் உணரவில்லை. ஆண் மகனாய் நீ சான்றிதழ்களை தவற விட்டதனால் அரசா சென்றேன். அன்று படித்த படிப்பிற்கு வேலை புரிய வைக்க முடியாமல் சிறையில் வாடுகி உணருகிறேன். உன்னைப் பார்க்க வருவ தரவேண்டும் என நீயும் காளி தேவியை கே
இங்கே தினமும் வீடுகளைச் சோத இது தான் நம்மிருவருக்குமான உறவுப் பா புரியவில்லையா? நேரில் சந்திக்கும் போது ச என்ன செய்வது என்று நீ வருந்திய போது கொடியை விற்றுக் காசாக்க முடிவு எடுத்ே கொடி உறவைக் காண்பதற்காக தாலிக்கெ வாங்கிய கடனையும் அடைத்து விட்டேன். என் கடந்து வந்த எனது தாய்மை உணர்விற்கு தான் நீ ஒரு வைத்தியனாக வேண்டும். எல் இருந்தால் போதும் என்ற நிலைக்கு வ அநாதையில்லை. உனக்கு நான் எனக்கு சிறையிலாவது. என் மடி மீது தலை சாய்க்
அன்புள்ள நண்பன் நவாவிற்கு !
நான் நலம் நீயும் அண்னையும் ஒன் ஆரம்பமே உனக்கு புரிந்திருக்க நியாயமில் கொன்ற பெண் ஒருவர் களுத்துறைச் சிறைச் நீ அறிந்திருப்பாய் அந்தப் பெண் யாருமல்

2008
5 சப்பாத்தி செய்து விட்டு உன்னைக் காணவில்லை - செய்தியில் கைதானோர் வரிசையிலே நீயும் நின்ற சப் பெறுபேறுகள் வெளியான போது உன் முகத்தை
ஊறுகிறேன். உனக்குப் பிடித்த சப்பாத்தி காய்ந்து து. இரவுகளில் நீ கண் விழித்துப் படிக்கும் போது தன் இன்றும் விழித்திருக்கிறேன். நீயே இல்லாமல்.
எத்திருப்பாய் என நம்புகிறேன். அவசரப்பட்டு எந்த உன் தந்தையை இழந்த போது கூட தனிமையை - துணையிருந்தாய் உயர்தரம் வரை கற்ற நான் ரங்க வேலையின்றி வயல்களுக்கு அருவி வெட்டச் லயின்றி நான் வருந்த இன்று நீயோ படித்த படிப்பை றாய். இப்போது தான் முதன் முதலாக தனிமையை பதற்கான தைரியத்தை இந்தத் தனிமை எனக்குத் வண்டு.
னையிடப் படையினர் வந்து கொண்டிருக்கின்றனர். லமோ தெரியவில்லை. என்ன சொல்கிறேன். என்று கூறுகிறேன் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல காசுக்க து எத்தனை துன்பத்திலும் விற்காத எனது தாலிக் தன். நீ தடுத்தாய் ஆனால் இன்று என் தொப்புள் எடியை விற்றுவிட்டேன். நீ உன் நண்பன் ஜீவாவிடம் த்தனையோ வேதனைகளையும் சோதனைகளையும் - அன்னை காளி வைக்கும் இறுதிப் பரீட்சை இது என்று கனவு கண்ட நான். இன்று உன்னருகில் நான் ந்து விட்டேன் நீயும் அநாதையில்லை. நானும் நீ இந்த நிலையில் நாம் நிச்சயமாய் வாழ்வோம் கக்காத்திரு.
என்றும் அன்புடன் உன் அம்மா தவசி குளம், வவுனியா
றாய் இணைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன். மலை " வவுனியாவில் படையினர் ஒருவரைச் சுட்டுக் =சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்” என்ற செய்தியை மல உனது அம்மா தான். தனது மகனைப் பார்க்க

Page 75
கவின் தமிழ்
என
னை
இப்போது வந்து கொண்டிருப்பார் என நினை விளக்கமாக கூறுகிறேன்.
உனக்காக இரவெல்லாம் காத்திரு தனிமையை உணரத் தொடங்கினார். தாய் ை நாடிச் சென்றார் அங்கு உரையாடிய போது தாயும் மகனும் ஒரே சிறையில் இருந்தா அறிந்தார். நீ தனக்காக வாழ்வதை உணர்ந்த 3 ஒன்றை வாங்கியது. தினமும் சோதனையிட ! விட தீர்மானத்தார் உன் அம்மா. அதன்படி ஒரு தந்து விட்டு உன் கடிதத்தையும் காட்டி தான் ெ தடுக்க வில்லை என்று நீ கேட்பாய். தனது மு வாங்கிவிட்டார்.
அந்த உத்தமி. தனது தீர்மானத்தின் படி ரே ஒருவரை அடித்துக் கொலை செய்தமைக்காக 6 தேடி வந்து கொண்டிருப்பார்.
இந்த உலகிலேயே நான் கண்ட உ போவதாகக் கூறியிருந்தாய். வர் உன்னோடு ! பின் மரணிப்பது என்றால் இருவருமே சாகப்டே இருவரும் பிரியக்கூடாது என்பது தான் எனது வ காண்பது சாத்தியமோ தெரியவில்லை
பொறாமைப்படுகிறேன். இப்படியொரு தாய் உன் என்றுமே விடியல் இல்லை. ஆனால் உங்க என்றென்றும் உன்னோடு உன் அம்மா இருக் விடை பெறுகிறேன்.

2008
க்கிறேன் நீ போனது முதல் இங்கு நடந்ததை
ந்து நீ கைதானதை காலையில் அறிந்த அம்மா ம உணர்வு கொந்தளிக்க ஒரு வழக்கறிஞரை
ல் ஒன்றாக வாழ உரிமை உள்ளது என்பதை அந்தத் தாய்மனது தாலியையே விற்று துப்பாக்கி படையினர் வருகின்ற போது ஒருவரைச் சுட்டு ந நாள் என்னிடம் வந்து நீ வாங்கிய காசையும் சய்யப் போவதையும் கூறினார். தெரிந்தும் ஏன் டிவிற்கு குறுக்கே வரக் கூடாது என்று சத்தியம்
தற்றைய தினம் சோதனையிட வந்த படையினர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது மகனைத்
-ன்னதத் தாய் உனது அம்மா தான் நீ சாகப் சில காலம் சிறையிலே வாழ்ந்து விட்டு அதன் பாவதாகக் கூறினார். வாழ்வோ சாவோ நீங்கள் விருப்பம் இனிமேல் நான் உங்கள் இருவரையும் - ஆனாலும் இப் போது கூட உன் மீது எக்கு கிடைத்ததற்காக! நம் நாட்டு கைதிகளுக்கு ள் இருவருக்கும் தனிமை விடிந்து விட்டது. க இறைவனைப் பிரார்த்தித்து வேதனையோடு
அன்புள்ள நண்பன்,
ஜீவா

Page 76
கவின் தமிழ்
பிரிவு - 05 சிறுகதை
ஒரு நாள்
மெல்லிய காற்று, லேசான இருள், மச்சும் தாக்க போர்வை கலைத்து, உறக்கமும் 8 குருட்டுத்தவம் செய்து கொண்டிருந்த விள என்று கூறிக்கொண்டு கடிகாரம் மணி பன்னி நீண்ட நெடிய கொட்டாவியை விட்டாள் வான் உண்மையில் அவள் உறக்கம் கலைத்தது கு. அல்ல, கஷ்டத்துக்குள் கஷ்டத்தையும், வேதம் களமாகி விட்ட இதயத்தை இந்த இரவுப் எண்ணித்தான். உண்மையில் அவள் நொந்து
பகல் வேடமிடும் மனிதர்களின் உலக! என்னத்தைப் பெரிதாக வாழ்ந்துவிட்டாள் வா சற்று தூரம் வீட்டுக்குள் நடந்திருப்பாள் பே இருந்து விட்டாள். மடிக்குள் முகம் புதைத்து தே அவளின் அழுகையைக் கேட்டோ என்னவோ இருந்தது. லேசான மழைத்தூறல் மண்ணை
ஏதோ முனகல் சத்தம் கேட்கிறதே என் வந்தாள். "இங்கு பார் மதி நீ அழுறதால ந யாரால மாத்த முடியும் பேசமா வந்து பாடு” 6 மொழியில், அவள் இதயம் எரிமலையாய்ப் புரியப்போகிறது. அது சரி அவனே புரிந்து ெ
அழகு மட்டும் கொண்ட பெண்கள் வெ பெண்கள் பனை ஓலையில் எழுதிய கவிதை பெற்றெடுத்த பிள்ளை போல் காணப்பட்டா கொடுக்கலாம். பிறகென்ன மூக்கு, வாய், கழு தெரிய வேண்டும். ஆனால் அதுதான் வாழ்க்ல அப்போது அறியவில்லை. அறியும் நிலமையி

2008
பி. சரண்யா, வ/இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம்
இரவில்
மார்கழிக் குளிர் இவையனைத்தும் ஒன்று சேர்த்து கலைந்து எழுத்தாளர் வான்மதி இருட்டுக்குள் க்கை ஏற்றிப் பார்க்கவும், நானும் இருக்கிறேன் ரெண்டு முப்பதை அடிக்கவும். சரியாக இருந்தது. சமதி அது எதைப்பற்றியோ? யாருக்குத் தெரியும். ளிருக்கோ, காற்றுக்கோ ஈடுகொடுக்க முடியாமல் னைக்குள் வேதனையையும் அடக்கி காயங்களின் பொழுதிலாவது இளைப்பாற்றலாமே? என்று துதான் போயிருந்தாள்.
ம், இரவுதான். அவர்களின் வேடம் கலையும், ன்மதி. விளக்கையும் கையில் எடுத்துக் கொண்டு எல ஒரு நாற்காலி காலில் தட்டுபட அதிலேயே தம்பித் தேம்பி அழுதாள். அழுதழுது தேம்பினாள். ச வெளியில் இலைகளின் “சரசரப்பு” அதிகமாக
முத்தமிட்டது.
மற நினைவுடன் வான்மதியின் அம்மா எழுந்து நடக்கிறது நடக்காம போயிருமா என்ன? விதிய என்றாள். அதிகாரமும் அரவணைப்பும் கொண்ட பற்றி எரிவது அவளின் அம்மாவுக்கு எங்கே காள்ளவில்லையாம். அம்மா எம்மாத்திரம்?
=றும் சதை மலர்கள், அறிவு மட்டும் கொண்ட கள், வான்மதி, இந்த இரண்டும் ஒன்று சேர்ந்து ள். கொல்லும் அவள் விழிக்கே கோடி ரூபாய் ஒத்து, உடல் அப்பப்பா இதெல்லாம் சொல்லியா கெயையே விழுங்கிவிடப் போகிறது என்று அவள்
லும் அவள் இல்லை.
6)

Page 77
கவின் தமிழ்
நெடுநேரம் கதிரையில் இருக்க முடியாது அவளை வரவேற்று மெதுவாக நடந்தாள், க! வேகமாக நடந்தாள். மெதுவாக மரத்தடியின் முயன்றவளுக்கு முடியவில்லை. அவளது ப இருந்தது.
நினைவுகளை அடக்கி வைக்க முடியாதவா இறந்த காலத்துக்கு கொண்டு சென்றாள். அ போயிருந்தது.
ன
- அன்று விடியற்காலை இயற்கை அன்னை “வான்மதி எனக்குக் காப்பி எடுத்திட்டுவா” அல் வான்மதி காது கொடுத்தாளோ என்னவோ = சேர்ந்தது. அவள் கலக்கிக் கொடுத்ததை ஒரு உ போல இருக்கு” என்றொரு நமுட்டுச் சிரிப்புடன்
ராகவனும், வான்மதியும் திருமணம் முடித்து அந்த மூன்று மாதங்களுக்குள்ளும் வான்மதி ரா விட்டாள். என்ன செய்வது தமிழ் கலாசாரம், தால் விடயங்களுக்கு ஒரு தமிழ்ப் பெண் கட்டுப்பு விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி அ கொண்டிருந்தாள். வான்மதியும் ராகவனின் எல் கொண்ட அவளுக்கு அவளின் சந்தேகக் குணத் என்ன செய்ய ஏழைப் பெண்ணாயிற்றே கொஞ்சம் என்று நினைத்திருப்பாள் போல
- கொஞ்சம் அதையும் தாங்கிக் கொண்டாள். கடமையாயிற்றே வேறென்ன செய்ய.
பால்காரன், பேப்பர்காரன், லைட்பில்காரன் சம்மந்தப்படுத்தி சந்தேகப்படுவதே ராகவனின் ! அவளை அவள் கட்டினானே ஒழிய உண்மைய அப்படி இருக்கவும் அவன் விரும்பவில்லை.
அன்றும் அப்படித்தான் ஒரு நாள் வான்மதி 4 கண்ணுக்குக் கொஞ்சம் மை இட்டு ஏதோ ஒரு 3
61

2008
வளாய் எழுந்து வெளியே சென்றாள். இருள் ற்று அவளை வரவேற்று இன்னும் கொஞ்சம் கீழ் சாய்ந்தாள். தன்னை ஒரு நிலைப்படுத்த னம் அவளுக்கு ஆணையிட்டுக் கொண்டே
சாய் தன் உடலை விட்டு மனதைப் பிரிந்து தன் து உண்மையிலேயே இப்போது இறந்துதான்
சூரியனை அப்போதுதான் பிரசவித்திருந்தார். ஊறயில் இருந்து வந்த ராகவனின் சத்தத்திற்கு அடுத்த நிமிடமே ராகவனின் கையில் காப்பி றிஞ்சு உறிஞ்சிவிட்டு “ஸ்” அப்பாடா விடிச்சிட்டு 1 கட்டிலை விட்டு எழுந்து வந்தான். ராகவன்.
இப்போதுதான் மூன்று மாதங்கள் ஆகின்றன. கவனுடைய குணங்களை நன்றாகவே படித்து 5, கணவன், மாமியார், மாமனார் இது போன்ற பட்டுத்தானே ஆக வேண்டும். அது அவள் ப்படி ஒரு கட்டுக் கோப்புக்குள்தான் வாழ்ந்து பாக் குணங்களையும் பொறுமையோடு ஏற்றுக் தை மட்டும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வாயை மூடிக்கொண்டுதான் இருக்க வேணும்
தாங்குவதுதான் காலம்காலமாக ஏழைகளின்
இப்படி எத்தனையோ காரன்களை யெல்லாம் பிறவிக் குணம். வான்மதியின் அழகுக்காகவே ன பாசம் மருந்துக்குத்தானேனும் இல்லை.
வி சிங்காரித்து, நேர் வகிடெடுத்து தலைவீசி, லங்காரம் பண்ணிக் கொண்டு எத்தனையோ

Page 78
கவின் தமிழ்
அடங்காத ஆசைகளோடு, ஆர்வக் கோளாறா? வருவான் என்று.
வான்மதி ஏதோ ஏதோ எல்லாம் கற்ப ஒன்றும் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டா சிந்தனைதான். வான்மதி எங்க போயிருப்ப செய்வாளோ? இந்தச் சிந்தனையெல்லாம் சந்தோசப்பட்டிருப்பாள். அது சந்தேகத்தினால்
ஏதோ எல்லாம் நினைத்துக் கொண்டிரு! கேட்கவே அச்சத்தம் வந்த இடம் நோக்கி அப்போதுதான் படலையைத் திறந்து வந்து ! சண்டை பிடிக்கத்தான் வருகிறான் என்பதை மெதுவாக எழுந்து அறையை நோக்கி நடந்தா செஞ்சிட்டு என்ன நல்லவளுக்கா நடிக்கிற வான்மதியின் கண்கள் அச்சத்தால் அப்படியே துடித்தது. ஆச்சரியத்தில் அவள் புருவத்தின் 1 அங்கே ஓசையற்ற உலகம் நிலவியது. சிறிது என்ன நடந்தது எதுக்கு இப்படி கத்திறீங்க” என த் தின்றவன் போல் ராகவன் எனும் ராட்சன் க
யாரடி அவன்?
எவன்? அதுதான் இண்டைக்கு விடிய சந்தைய
அவனா... அவன் வந்து என்னடி இழுக்கிற எப்படி சொல்றதொ இல்ல அவன் என்னோட படிச்சவன்
அதுதான் கதைச்சன்
ஓ... இவ்வளவு முன்னேறிட்டியா நீ உன்ன என்று கூறிக் கொண்டே வான்மதியின் கன்னத்தி நீர்பூத்த மலர்போல் இருந்த அவள் முகம் சட்னி சொல்ல விரும்பவில்லை. சொல்லியும் அவனுக் அவள் அங்கிருந்து சென்று தன் அறையைப் ப வைத்தாள், உருகி உருகி அழுதாள், அழுதழுது யார் கேட்பது. நான்கு சுவரைத் தவிர அங்கு வே கூட அதாவது அவளின் அழுகையைக் கேட்டிரு

2008
ப் வாசல் படியில் உட்கார்ந்திருந்தாள் ராகவன்
னெ பண்ணுவாளே தவிர ராகவன் அதைப்பற்றி ன். அவனுக்கு எப்போதும் அவளைப் பற்றிய Tளோ? யாரைச் சந்தித்திருப்பாளோ, என்ன அன்பினால் ஊற்றெடுத்திருந்தால் அவள் அல்லவா ஊற்றெடுத்திருந்தது.
ந்தவளின் காதில் "சறார்” என்றொரு சத்தம் தன் பார்வையைத் திருப்பினாள். ராகவன் கொண்டிருந்தான். அநேகமாக அவன் ஏதோ அவனது நடையில் உணர்ந்து கொண்ட மதி 1. “அடியேய் எங்கடி போற செய்யிறதெல்லாம் T”? என்று பெருஞ்சத்தமாய் அதட்டினான். செருகிப் போனது” இதயம் சற்று வேகமாகவே பாதி நெற்றிக்குப் பயணப்பட்டது. சற்று நேரம் = நேரத்தின் பின் மெதுவாக வான்மதி - ஏன் Tறு கேட்டாள். உடனே ஒரு சாக்கு மிளகாயை த்தத் தொடங்கினான்.
5 |
சில கதைச்சிட்டு நிண்டனி
ன்டு யோசிக்கிறியா? ர் கனகாலத்துக்குப் பிறகு கண்டான்
ல் “பளார்” என்றொரு அறை விட்டான். அவன். டென்று வாடிப்போனது. மேலும் அவள் எதுவும் கு புரிய வைக்க முடியாது என்பதை உணர்ந்த தட்டிக் கொண்டு ஓலமிட்டு அழுதாள், ஒப்பாரி 5 உருகினாள். அவளின் அழுகையை அங்கே று யாரும் இல்லை. சுவருக்குக் காத்திருந்தால் க்கும்.

Page 79
கவின் தமிழ்
அலுவலகத்தில் இருந்து வந்தவர் தன்னுடன் என்று எதிர்பார்த்திருந்தவளுக்கு இடி அல்லவா கதைக்கிறது தப்பா? ச்சீ என்ன இது” “இப்படியா ச மாட்டீட்டனே” என்று நினைத்து நினைத்து கண்ணீர் சொல்ல. அன்றைய மாலை அப்படியே இருளாகி போனவள் எழுந்து அரைக் கண்களால் கடிகாரத்ன ஆகியிருந்தது. ஐயோ இவ்வளவு நேரம் தூங் “பரபரப்பாக” எழுந்து வெளியே வந்தாள். ராகவன் | உள்ளே சென்று வேகத்திலும் வேகமாக கலக்கி ராகவனிடம் காப்பியை நீட்டினாள். இருவரும் க விருப்பம் இல்லை. வான்மதி தன் வேலையில் முப்
ராகவன் ஏதோ ஏதோ எல்லாம் செய்தான், உடு கழுத்தில் ஒரு சுருக்கைப் போட்டான். அலுவலகத் ஏதோ பெரிதாக நல்ல மனிதன் போல் தெரிவால் உள்ளவன்.
இனி என்ன தன்னுடன் வேலை செய்யும் நாலு ஆகவேண்டும் என்றால் "ஈ" என்று பல்லை இழிப்பது வேலை வாங்குவதும் என அன்றைய ராகவ ராட். அன்று மதியச் சாப்பாட்டிற்காக ராகவனும் அவ அமர்ந்திருந்தார்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்
டேய் இந்தப் பள்ளிக்கூடக்காலம் திரும்பவராது துக்கம் எல்லாமே சுகந்தானடா அப்பவாற காதல் ச உடனே ராகவன் “டேய் என்ன ஆச்சு உனக்கு கா ஏதாச்சும் அப்ப இருந்ததா?
ஓமடா நான் படிக்கேக்க வான்மதியின்டு ஒ விரும்பினன். ஆனா அவ என்னய திரும்பியே பாக் பிறகு நானும் கொஞ்சம் முன்னால் பின்னால க விட்டுட்டன். ஆனா அவ ரொம்ப நல்லவ” |
என்று “படபட” என தன் கதையை அழகா பாலன் “வான்மதி” என்ற பெயரை உச்சரித்ததில் எல்லாம் செய்தது. அவனுடைய சந்தேகப் புத்தி நினைத்தது. “ச்சீ” அவள என்ன செய்யிறன் பார்” அட வான்மதியோட ஒன்றாகப் படிச்சவன் தானே
63

2008
இரண்டு வார்த்தை அன்பாகப் பேசுவான் இறங்கி விட்டது. "படிச்ச பொடியனோட தேகப்படுறது" ஒரு சந்தேகப் பேர்வழியிட்ட வடித்தாள். யாரிடம் போய் இதையெல்லாம் விடிந்தது. அழுதழுது அப்படியே உறங்கிப் தப் பார்த்தாள். நேரமோ காலை ஏழுமணி கிட்டனே” என்று சொல்லிக் கொண்டே ல்துலக்கிக் கொண்டு நின்றான். சட்டென்று னாள் காப்பியை சற்று நேரத்திற்குள்ளே. தைத்துக் கொள்ள வில்லை. கதைக்கவும் மமுரமாய் இருந்தாள்.
த்தினான். எடுத்தான் “டை” என்ற பெயரில் துக்குக் கிளம்பிவிட்டான். உருவத்தில்தான் எ. உண்மையில் அவன் ஒரு குரூர புத்தி
பேரோடு அலட்டுவதும், தனக்குக் காரியம் தும், யாருக்காவது இரண்டு அதட்டு அதட்டி சியங்கள் ஆரம்பமானது. வழமை போல் னது நண்பன் பாலனும் ஒரு மேசையில் போது பாலன் இடை நடுவில் . என்னடா, அதில எவ்வளவு சந்தோஷம், கூட ச்சே சொல்லவும் வார்த்தைகளில்லடா தல்கிதலுண்டு அலட்டுற” என்ன உனக்கு
நத்தி என்னோட படிச்சா அவள நான் கல அப்படி ஒரு அமைதியும் அடக்கமும் த்திப் பாத்திட்டு இது சரிவராது எண்டு
க சுருக்கமாகக் கூறி முடித்தான் பாலன். இருந்து ராகவனுக்கு என்னென்னவோ எதைஎதையோ வெல்லாம் கீழ்த்தரமாக என்று மனதுக்குள் கருவிக் கொண்டாள். படிக்கிற காலத்தில இதென்ன சகஜம்

Page 80
கவின் தமிழ்
தானே, அதிலயும் வான்மதி பாலனை விரும் நினைத்திருந்தான் அவன் மனிதன். அதை போனாளோ? என்று குறுகிய வட்டத்திற்கும்
“டேய் என்னடா யோசனை எழும் கேட்டு நினைவில் இருந்து மீண்டான் ராகவ என்றிருந்தது. ராகவனுக்கு.
வேலை எதுவும் ஓடவில்லை, அந்தக் கையொப்பம் இடவும் இல்லை அவன் ம வெடித்துக் குழம்பியது. சந்தேகத் தீ அவன்
மாலையானதும் விட்டகுறை, தொட்டகு வீடு நோக்கிச் சென்றான். ஒரு முடிவோடு.
வழமைபோல் வாசலில் காத்திருப்பவன தலைக்கேறியது. வீட்டுக்குள் வந்தவன் “ம கத்தினான். பின்னால் ஏதோ வேலையாய் சிட்டுக் குருவியாய் ஓடி வந்தாள். ஏன்? எ நடவடிக்கைக்கு உன்ன வெட்டிக் கொல்!
அப்படியே உறைந்து போனாள்..
“அடியேய் உனக்கு பாலனைத் தெரியும் "ஓ... எனக்கு அவனத் தெரியும்” “தெரியுமா? அவன் உன்னய விரும்பின
“ஓ விரும்பினாள் ஆனா நான் அ “அத எப்படி நம்பிறது. யாருக்குத் தெரி
மீண்டும் அவள் தலையில் இடி 8 இப்படியெல்லாமா சந்தேகப்படுறது” , உதிர்க்கவில்லை. அவள் வாய் திறந்தாள் பேசினான். என்னவோ எல்லாம் கொச்சை உமிழ்ந்தான். அவன் ஆடி அடங்குவான் எ சந்தேகம் அவளைக் கொண்டு வந்து அவள்

2008,
பைவே இல்லையோ என்று புரிந்துணர்வுடையவனாக கவிட்டு விட்டு அவள் என்ன செய்தாளோ? எங்கே
ள் நிற்பவனை என்னவென்று சொல்வது.
பி வா கையக் கழுவுவம். என்ற பாலனின் குரல் பன். அன்று எப்பொழுது மாலையாகும் வீட்ட போக
5 கோவையையும் அவன் பார்க்கவும் இல்லை. மண்டை குழம்பிக் குழம்பி வெடித்தது. வெடித்து
உடலில் கொழுந்து விட்டு எரிந்தது.
றை என்று எல்லாவற்றையும் விட்டு விட்டு ராகவன்
ஒள அன்று காணவில்லை. மேலும் கோபம் அவன் தி மதி” என்று இயற்கையே குழம்பும் அளவிற்குக் - இருந்த வான்மதி ராகவனின் சத்தம் கேட்டதும்
ன்ன? இப்படிக் கத்திறீங்க ஆ... கத்தாம உன்ர லோனும். அந்த வார்த்தைகளைக் கேட்ட அவள்
மா? உன்னோட படிச்சானே அவள் தான்
Tானாமே”? பன விரும்பல” யும் உங்களுக்குள்ள நடந்தது”
அல்ல வானமே உடைந்து விழுந்தது. "ச்சீ” அவள் நினைத்தாளே தவிர வார்த்தையாய் அங்கு கொலையே விழும். ராகவன் தொடர்ந்து பாகப் பேசினான். அடித்தான் உதைத்தான் காறி ன்று எதிர்பார்த்திருந்தவளுக்கு ஏமாற்றமே. அவன் [ தாய்வீட்டில் சேர்த்தது.

Page 81
கவின் தமிழ்
“போ பின்னாலேயே விவாகரத்துப் பத்திர கொண்டு வா” என்று அவன் கூறியது இன்னமு “இவ்வளவு தானா என்ட வாழ்க்கை உதிப்பதுக் நினைத்துக் கொள்வாள். நினைத்து என் 6 சாப்பிடுவதற்கும் தவிர பல்லே வெளித்தெரிந்ததி அல்ல பல மாதங்கள் ஆகிவிட்டது. அவள் கண் ! ஒரு விரக்தியாகிவிட்டாள்.
உடலை விட்டு மனதைப் பிரி உடலோடு சேர்த்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வர் வாழுறத விட பிரியலாம்” என்ற எண்ணத்தோ பத்திரத்திலே ஒரு ஒப்பம் இட்டாள், நாளை காக
அவளைப் பொறுத்த வரையில் அந்த இருட்டு முடிந்திருந்தது. ஆனால் அந்த உலகம் இருட்டா
65

2008
ம் வரும். அதில சைன்வச்சிட்டு கோட்டுக்கு ம் அவள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. கு முன்னால் மறஞ்சிட்டுதே” என்று அடிக்கடி ன செய்ய அவள் பல் துலக்குவதற்கும், ல்லையே. சிரிப்பை மறந்து அவள் சில காலம் இமை காற்றுக்குக் கூட மூடுவதில்லை. அப்படி
த்திருந்த வான்மதி இப்போது மனதை தன் 5தாள். “இப்படி சந்தேகப் புத்தி உள்ளவனோட சடு கைகளிலே வைத்திருந்த விவாகரத்துப் லை கோட்டுக்குக் கொண்டு செல்வதற்காக
இடன் அவள் வாழ்க்கை ஒரு கையொப்பத்தில் Tகவே இருந்தது. அவள் மனதைப் போல.
|- |

Page 82
கவின் தமிழ்
எழுத்தறிவு கட்டுரைப் போட்டி
செய்யும் தொ
பரந்து பட்ட பூமியிலே பல் ஆயிரம் மானுடப் பிறப்பும் ஒன்றாகும். மனித வாழ உழைப்பு முக்கியமாகிறது. செய்யும் தொ வியாபாரிகள், வைத்தியர்கள், ஆசிரிய வாதங்களாகும். ஒவ்வொருவரும் தாம் ெ அந்தஸ்துகள் பாராமலும் செய்வார்களாயின்
செய்யும் தொழிலே தெய்வம் - அத
திறமை தான் செல்வம் என பட்டுக் எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியம் எந்த தொழில் செய்தாலும் அதில் உயர்வு, மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்கி கருதப்படுகிறது.
“உழவும் தொழிலும் செய்திருப்போ
உண்டு களித்திருப்போரை நிந்த காட்டியுள்ளார். இங்கு வீணாகவே தொழி நிந்தனை செய்வோம் எனக் கூறும் பாரதிய தொழில் செய்வோரையும் வணங்குதல் வே தொழில் செய்தாலும் அதை மதிப்புடனும் கூறுகின்றார்.
எந்த தொழிலை செய்தாலும் தொழி பின்வரும் பாடலடிகள் மூலம் உணர்த்துகிற
“இரும்பை உருக்கி காய்ச்சிடுவீரே! இயந்திரங்கள் வகுத்திடுவீரே! கரும்பை சாறு பிழிந்திடுவீரே! கடலில் மூழ்கி நன்முத்தெடுப்பீரே அரும்பும் வியர்வை உதிர்த்து புவி ஆயிரம் தொழில் செய்திடுவீரே! பெரும் புகழ் உமக்கே இசைக்கின்
பிரம்ம தேவன் கலையிங்கு நிரே” என செய்கிறார் பாரதியார். “கை வருந்தி செய்ய

2008
ழிலே தெய்வம்
ம் படைப்புகள் படைக்கப்பட்டுள்ளன. அதற்குள் ழ்விலே ஒவ்வொருவருக்கும் தொழில் அல்லது ழிலே தெய்வம் என்பது கவிஞர்கள், புலவர்கள், ர்கள், சுயதொழில் செய்வோர், என் போரது சய்யும் தொழிலை மனதார ஏற்றுக்கொண்டும் எ வாழ்விலே முன்னேற்ற மடைவார்கள்.
க்கோட்டை கல்யாணசுந்தரம் கூறியுள்ளார். நாம் > இல்லை. எப்படி செய்கிறோம் என்பதே முக்கியம். தாழ்வு என்ற பேதமை இல்லாமல் தொழிலினை ன்ற திறமை தான் வாழ்க்கையின் செல்வமாக
கரை வந்தனை செய்வோம் - வீண் 5னை செய்வோம்.” என பாரதியார் எடுத்துக் ல் எதுவும் புரியும். உண்டு களித்திருப்போரை பார் உழவுத் தொழிலை செய்வோரையும் வேறு ண்டும் எனக் கூறியுள்ளார். இதன் மூலமாக எந்த மகத்துவத்துடனும் செய்தல் வேண்டும் எனவும்
ல்ெ செய்வோரை வணங்குகிறேன் என பாரதியார்
ார்.
மேல்
றேன்.
T தொழில் செள்வோரை வாழ்த்தியும் வந்தனையும் பும் தொழிலே தெய்வம்” எனக் கூறும் பாரதியார்

Page 83
கவின் தமிழ்
தொழிலாளர்களை வணங்குவதோடு மட்டும் ! சமனாகவும் ஒப்பிடுகிறார்.
அரும்பம் வியர்வை உதிர்த்து புவியே
ஆயிரம் தொழில் செய்திடுவீரே” என என்றாலும் செய்யுங்கள். வாருங்கள் என்கிற தேவனுக்கு ஒப்பாகவும் பாடலடிகள் மூலம் எ நாம் விளங்குவது செய்கின்ற தொழிலை நா தெய்வமே எம்மிடம் உறைகின்றது.
பாடுபடுபவர்க்கே - இந்தப் பாரிடம் கெ காடு திருத்தி நல்ல - நாடு
காண்பதவரல்லவோ! என்று கவிமணி பாரதியார் உழவுத் தொழிலை எடுத்து காட்டியை காடு திருத்தி நல்ல நாடு செய்பவர்களே இந்த | அவர்கள் எடுத்துக் காட்டுகின்றார். இப்ப பலதரப்பட்டவர் களாலும் பாடல்கள், கவி காட்டப்படுகின்றது.
சித்திர சோலைகளை உமை ச திருத்தப் இப்பாரினிலே அன்று எத்தனை தோழர்
இரத்தம் சிந்தினரோ! உங்கள் வேரின் தாசன் அவர்கள். அதாவது தொழில் செய்பவர்கள் உச்சிக்கே அவர்களை உயர்த்தி பாடியுள்ளார். வ தெய்வமாக மதித்து உயர்ந்த எத்தனையோ ம பார்த்தால் தெரியும். அவர்கள் எப்படி வாழ்க்ல தாம் செய் தொழில் தமது அந்தஸ்துக்கு குன உழைத்து முன்னுக்கு வந்தவர்கள் ஆவர்.
தொழில் மகத்துவத்தையும் சிற ஆகும். மேல் நாடுகளில் தொழிலினை சமத்து எண்ணம் இல்லாமல் சமனாக பார்க்கும் பெரு அப்படி இல்லை. ஆடம்பரமாக உடையணிந்து இருந்து அரச சார்பாக தொழில் புரியவே விரு ஏற்றுக்கொள்வதில்லை. இதனால் தான் எமது ஆனால் சமத்துவமாக மதிக்கும் மேல் நாடுகள் ெ
உழைக்கும் வர்க்கத்தினரை அல்லது ெ
67

2008
பில்லாமல் தொழில்புரிவோரை தெய்வத்துக்கு
றும் சொல்லும் பாரதியார் என்ன தொழில் மார். அத்துடன் தொழிலாளர்களை பிரம்ம மக்கு எடுத்துக் காட்டியுள்ளார். இதன் மூலம் ம் திறமையுடன் மேற்கொள்ளுவோமாயின்
காந்தமையா!
அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார். முன்னர் தப் போன்று உழவர் தொழிலின் மதிப்பையும், நாட்டை ஆளும் மைந்தர்கள் எனவும் கவிமணி டியே செய்யும் தொழிலே தெய்வம் என தைகள் கட்டுரைகள் மூலம் எடுத்துக்
அன்று
லே என்று பாடியுள்ளார். பாவேந்தர் பாரதி >ளயும், அவர்களின் தொழிலையும் இமயத்தின் ழ்க்கையில் கீழ் நிலையில் இருந்து தொழிலை னிதர்களின் வாழ்க்கை சரிதங்களை எடுத்து கயில் முன்னேறினார்கள் என்பது அவர்கள் றவா, கூடவா என்ற எண்ணமே இல்லாமல்
ப்பு நிலையினையும் அறிந்தவர்களே அதிகம் 1வமாகவும் உயர்வு, தாழ்வு என்ற பேதமை மை அவர்களையே சாரும். எமது நாடுகளில் அலுங்காமல், நலுங்காமல் னதிரைகளில் ம்புகிறார்கள். வேறு தொழில்களை சமனாக நாடு தொழில் துறையில் பின்தங்கியுள்ளது. தாழில் துறையில் முன்னனியில் திகழ்கின்றன.
தாழிலாளர்களை மதிக்காத சமூகமே இருக்க

Page 84
கவின் தமிழ்
முடியாது. அப்படி மதிக்காத சமூகம் இருக் பெற முடியாது. தொழில்களை மதிக்கும் மு மே மாதம் முதலாம் நாள் உலகம் பூரா கொண்டாடப்படுகிறது.
சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் துளி வியர்வைக்கே மதிப்பகம் ஏனெனில் அர அனைவரும் அயராது உழைக்கின்றனர். ஜ மக்களும் வியர்வை சிந்தியே உழைக்கின்றார் வழிகாட்டியாக தொழிற்துறையில் முன்னிக்
“ஒரு கவிதை எழுதுவதில் உள்ள என்கிறார் ஜோர்ஜ் வாஷிங்டன். உழவுத்தொ செய்கின்றார்.
"தாழாதே எவரையும் தாழ்த்தாதே"! கொள்ள வேண்டும் என்றும், தொழில் செய்யும் என்றும் வற்புறுத்துகிறார்.
“வியர்வையை சிந்து நீ நன்கு ாழ்வ உடலும் நலம் பெறும், தொழிலும் வளரும் மூலம் வியர்வையை சிந்தி அயராது பாடுபடும்
“என்ன ளம் இல்ை ஏன் கையை ஏந்த ஒழுங்காய் பாடுபடு
உயரும் உன் மதிப் மூலம் எமக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. பயன்படுத்தி எமது நாட்டை வளப்படுத்துங்க
தெரிவிக்கிறார்.
- "கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் தெரிவிக் தொழிலை எப்படிச் செய்கின்றோம் என்பதை அயராது உழைத்து வியர்வை சிந்தி மேர் தெரிவிக்கின்றனர்.
எனவே செய்கின்ற தொழிலை 6 ஏனையர்களுடன் சமத்துவத்துடன் மேற்கொள் காணப்பபடுவதேராடு தெய்வமாகவும் மற்றவ

2008
குமா அவர்கள் என்றுமே வாழ்க்கையில் எழுச்சி மகமாக கெளரவிக்கும் முகமாக ஒவ்வோர் ஆண்டு -கவும் தொழிலாளர் தினம் மிகவும் சிறப்பாக
வெள்ளிக்காசுக்கு மதிப்பில்லை. சிந்துகின்ற ஒரு ங்கு எல்லா தொழிலையும் சமனாக மதித்து மக்கள் ப்பான் நாட்டை எடுத்துக் கொண்டால் அனைத்து 1. இதனால்தான் உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் கிறது.
பெருமை ஒரு நிலத்தை உழுவதில் உள்ளது Tழில் மட்டுமல்ல எல்லாத் தொழிலையும் ந்தனை
என்கிறார் எமிலி ஜோலா. இதையே இலட்சியமாக ம் அனைவரும் மனிதர்களே அவர்களை மதியுங்கள்
எய்” என்கிறது ஆபிரிக்க பழமொழி. இதன் மூலம் - உளமும் வளரும் என்று கூறப்படுகிறது. இதன் பவன் வாழ்க்கையில் முன்னுக்கு வருவான்.
ல இந்த திருநாட்டில் வேண்டும் வேண்டும் ளிெநாட்டில் > வயல் காட்டில்
பு அயல் நாட்டில்” என்று திரைப்பட பாடல் வரிகள் இங்கு எல்லா வளமும் இருக்கிறது அதனையே கள். மதிப்பு உங்களை தேடி வரும் என கவிஞர்
T. கவலை உனக்கில்லை என்று நாமக்கல் கவிஞர் க்கின்றார். இவை எல்லாவற்றின் மூலம் செய்கின்ற தயும் உயர்வு, தாழ்வு என்ற தேமை இல்லாமலும், கொள்ள வேண்டும் ஒவ்வொருவரும் எமக்கு
தெய்வம் என நினைத்து மன உறுதியுடனும், ர்வோமாயின் வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் பர்களால் மதிக்கப்படுவார்கள் என்பது உண்மை.
68

Page 85
கவின் தமிழ்
பிள்ளைத்தமிழ் பிர முன்னோடியாக பெரிய
தமிழ் இலக்கிய வரலாற்று பாரம்பரி இருந்தே நோக்க முடிகின்றது என்றாலும் எடுத்துக்கூறும் பொருள்கள் எடுத்துரைக்கும் ( சங்க காலத்திற்கு முன்பே தமிழில் வளம்பெற்ற வரலாற்று பேண்முறை பேணப்படாமையினா இலக்கியங்கள் ஆரம்ப காலத்தில் வாய்மொ வரிவடிவங்களோடு இலக்கண வரம்பிற்கு உட்ப நியதி. இந்நியதிற்குகேற்ப தமிழ் இலக்கியங்கள்
இலக்கியங்களின் வடிவங்களும் அத சமுதாய போக்கிற்கும் வாழ்வியற் போக்கிற்கு அவ்வகையில் தமிழ் நாட்டில் ஆரியர் வருகை வடமொழி இலக்கிய வடிவங்களும் தமிழ் ஏற்படுத்தலாயின. இதனால் பிரபந்தங்களின் ே பிரபந்தமும் வளர்ச்சி காணலாயிற்று. நடை பெற்றதொன்றன்று. படிமுறையாக பிள்ளைப்பிரபந்தத்தோற்றுவாய்க்கு எவ்வாறு பெ இங்கு முக்கியம் பெறுகின்றது.
பல்லவ மன்னர்கள் தமிழ் நாட்டை ஆப் பெரியாழ்வார் கண்ணன் மீது கொண்ட பக்த்தி தாயாகவும் கண்ணனைக் குழந்தையாகவும் பா தன்னை வளர்ப்புத் தாயாக பாவனை செய்த டெ போது பெற்ற இன்பங்கள் யாவும் தானே அவ் இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழில் தோன்றிய தொண்ணூற்றா பிரபந்தமும் ஒன்றாகும். கடவுள், தேவன், அ
69

2008
தி.தர்மலிங்கம் மாகாணக்கல்வித் திணைக்களம்
பந்த இலக்கிய பழ்வார் திருமொழி.
யேத்தை சங்க இலக்கியங்களின் காலத்தில் சங்க இலக்கியங்களின் செழுமை அவை முறைமை முதலானவற்றை நோக்கும் போது சிறப்பார்ந்த இலக்கியங்கள் எழுந்திருந்தாலும் ல் அவ் இலக்கியங்கள் எமக்கு கிடைத்தில. ழி இலக்கியங்களாக தோற்றம் பெற்று பின் படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்து வருவதென்பது
ளும் விதிவிலக்கானதன்று.
ன் பொருள்களும் தான் எழுகின்ற காலத்து தமிணங்க மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. கயின் காரணமாக வடமொழி செல்வாக்கும் இலக்கிய வடிவத்தில் பெருந்தாக்கத்தை தாற்றத்தினூடாக, அதில் ஒன்றாகிய பிள்ளைப் தமிழ் இலக்கியத்தில் இது சடுதியாக
காலவோட்டத்திற்கேற்ப நிகழ் வது. பரியாழ்வார். வித்திட்டார் என்பதை நோக்குவதே
சி செய்த காலத்தில் வாழ்ந்த ஆழ்வார்களுள் யையும் அன்பையும் வெளிப்படுத்த தன்னைத் பனை செய்து திருப்பாசுரங்களை பாடியுள்ளார். ரியாழ்வார். யசோதை கண்ணனை வளர்க்கும் இன்பங்களை பெற்றதாக பாடப்பட்டிருப்பது
று வகை பிரபந்தங்களுள் பிள்ளைத்தமிழ் ரசர் முதலானோரின் குழந்தைப் பருவத்தை

Page 86
கவின் தமிழ்
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், இவற்றை முறையே அகவல், விருத்தப் பிள்ளைத்தமிழ் ஆகும். இப் பிள்ளைத்தமிழ் பிள்ளைத்தமிழ் என இரு வகையாகும். ஆன செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வார பெறும் பெண்பாற் பிள்ளைத்தமிழ்ல் காப்பு அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல் என்ட
ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட குலோ; முதல் பிள்ளைத் தமிழ் பிரபந்தம் இ இப்பிள்ளைத்தமிழ் இலக்கியத் திற்கு ! பெரியாழ்வாரின் பெரியதிருமொழியாகும்.
பெரியாழ்வார் கண்ணனது பிள்6 தாலாட்டு, அம்புலி, செங்கீரை, சப்பாணி, தள் காட்டல், அம்மம் உண்ணல், காது குத்தல். என வகுத்துப்பாடுகின்றார்.
இவ்வாறாக பெரியாழ்வாரால் கண் பருவங்களாக பாடப்பட்டவற்றையும் அதற்கா
திருக்கோட்டியூர் ஊரிலுள்ள செளம் போது பெரியாழ்வாரின் மனக்கண்ணிலே காட்சியளித்தது. இதனால் பெரியாழ்வார் தான் சிறப்பை பாடுகின்றமைக்கு கீழ்வரும் பாடல்
வண்ண மாடங்கள் சூழ்ந்திருக் கோ கண்ணன் கேசவன் நம்பி பிறந்தீனி எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூ கண்ணன் முற்றம் கலந்தள் றாயிற்
இங்கே திருக்கோட்டியூர் மக்கள் க மகிழ்ந்து எண்ணெயையும் மஞ்சள் பொடிை நனைந்து சேறாகின என கூறுவது நயத்தற்
தன்னை யசோதைப்பிராட்டியாக பால் அழகை அடிமுதல் முடிவரை பாதாதிகேசமா இரண்டாம் திருமொழி அமைகின்றது.

2008
வாராணை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் பாக்களால் பத்துப்பாடல்களாக பாடப்படுவது இலக்கியம் ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் Tபாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, காப்பு, மண, அம்புலி, சிறுபறை, சிறுதேர் என்பன இடம் செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரணை, ன இடம்பெறும்.
த்துங்க சோழன் பிள்ளைத்தமிழே தமிழில் முதன் லக் கணத் திற்கு அமைவாக எழுந் ததாகும். தோற்றுவாயாக, வழிகாட்டியாக விளங்கியது
ளைப்பருவங்களை பிறப்பு, திருமேனி அழகு, கர்நடை, அண்மை வருகை, புறம்புல்கல், அப்பூச்சி - நீராட்டம், குழல் வாரல், பூச்சூட்டல், காப்பிடல்
ணனது பிள்ளைப்பருவத்தை பகுத்து, பல்வேறு ன எடுத்துக் காட்டுக்களையும் இனி நோக்குவோம்.
யெ நாராயணபெருமாள் ஆலயத்தை வணங்கிய திருக்கோட்டியூர் ஆயர்பாடியாகவும் அவரிற்கு 1 யசோதையாக மாறி கண்ணனின் திரு அவதாரச் >ல எடுத்துகூறலாம்.
ட்டியூர் ல் ----
பிட
ண்ணனின் திரு அவதாரச் சிறப்பினால் உளம் பயும் ஒருவர் மீது ஒருவர் தூவ முற்றமெல்லாம் தரியது.
னை செய்த பெரியாழ்வார் கண்ணனது திருமேனி க பார்த்து அனுபவித்ததை எடுத்துக் கூறுவதாக

Page 87
கவின் தமிழ்
சீதக் கடலுள் அமுதன்ன தேவகி கோதைக் குழலாள் அசோதைக்குப் டே பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண் பாதக் கமலங்கள் காணீரே, பவளவாய்
தன்னுடைய கைகளால் தாமரைப்பு டே உண்ணுகின்ற அழகிய காட்சியை பாருங்கள் உருவாக்குகின்றது. பெரியாழ்வர் கண்ணனை தாலாட்டு பாடல்களாக நான்காம் திருமொழி 6
மாணிக்கங் கட்டி வயிரம் இடைகட்டி ஆணிப்பொன் னால் செய்த வண்ணச் பேணி யுனக்குப் பிரமன் விடு தந்தான் மாணிக் குறளனே! தாலேலோ! வையம்
அளந்தானே!
கண்ணன் தவழ்ந்து விளையாடும் ப அழைக்கின்றான். இதை ரசித்த யசோதை கண வரும்படி பல முறையே அழைக்கின்றான் இதை கண்ணனுடன் விளையாட வருமாறு அழைப் பருவப்பாடல் வருமாறு.
சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந் எத்தனை செய்யினும் என்மகன் முகம் 1 வித்தகன் வேங்கடவாணன் உன்னை வி கைத்தலம் நோவாமே அம்புலீ ! கடிதே
இங்கு சந்திரனின் அழகை விட கண்ண அவன் சந்திரனை அழைக்கின்ற கைகள் நோவத் சிறப்பிற்குரியது.
குழந்தையானது தனது இருகைகளையும் கொண்டு ஆடும் விளையாட்டு செங்கீரை விலை ஆடுவது பெரியாழ்வாருக்கு மகிழ்ச்சியை தருக் திருமொழியில் பாடுகின்றார்.

2008
எத்தந்த - - - - - - - -
ாத்தந்த அம் ர் வந்து காணீரே! பான்ற தாள்களை வாயில் வைத்து சுவைத்து என்று கூறுவது இங்கு எமக்கோர் படிமத்தை தொட்டிலிட்டு வளர்த்தித் தூங்கப் பண்ணும் விளங்குகின்றது.
சிறுத்தொட்டில்
தாலேலோ!
ருவத்திலே புழுதி விளையாடி சந்திரனை எணனிள் மகிழ்ச்சிக்காக சந்திரனை அருகே பாவனை செய்து பெரியாழ்வாரும் சந்திரனை பதை ஐந்தாம் திருமொழியின் அம்புலிப்
தெங்கும் நேரொவ்வாய்
ளிக்கின்ற டிவா
னின் அழகு எவ்வளவோ மேலானது என்று ற்கு முன் விரைவாக ஓடி வரும் படி கூறுவது
முழந்தாளையும் ஊன்றி தலையை நிமிர்த்தி 'யாட்டாகும். கண்ணன் இவ் விளையாட்டை ன்றதாகையால் இதனை இவரது ஆறாவது

Page 88
கவின் தமிழ்
பாலொடு நெய்தயிர் ஒண்சாந்தொடு
பங்கயம் நல்லகருப்பூரமும் கோல நறும்பவளச் செந்துவர் வாயி
கோமள வெள்ளிமுனை டே நீல நிறத்தழகார் ஐம்படையின் நடு
நின்கனி வாயமுதம் இற்று ஏலும் மறைப்பொருளே ! ஆடுக ெ
ஏழுலகும் உடையாய்! ஆ பலவகைப்பட்ட வாசனைகளோடு எ ஊருகின்ற அமுத நீர். இற்று இற்று விழ ெ
இங்கு காணலாம்.
ஒரு கையோடு மற்றொரு கையை ே பருவமாகும். கண்ணன் நிலத்தில் இருந்து ச பாடுவதாக பெரியாழ்வாரின் ஏழாம் திருமெ.
மாணிக்கக் கிண்கிணி யார் ஆணிப்பொன்னாற் செய்த பேணிப் பவளவாய் முத்தில காணி கொண்ட கைகளால்
கு
கண்ணன் தளர் நடை நடந்ததை யசே அன்பின் மிகுதியால் அச்செயல்களை நே பாடுகின்றார்.
செக்கரிடை நுனிக்கொம்பில் தோன் நக்க செந்துவர் வாய்த்திண்ணை மீ அக்கு வடம் உடுத்து ஆமைத்தாலி தக்க மாமணி வண்ணன் வாசுதேவ
அவன் நடக்கின்ற போது பற்கள் விளங்குகின்ற அவனையே தளர்நடை நடக்க குழந்தைப்பருவத்து கண்ணன் ஓடி வந்து அ அதனால் பரமானந்தமடைவதைப் போல இ பொருள் அணைத்துக்கொள் என்பதாகும்.

2008
தி செண்பகமும் - நாறிவர பினிடைக் பால்சில பல்லிலக
வே
முறிந்து விழ சங்கீரை, நிக ஆடுகவே. விளங்குகின்ற அழகிய கண்ணனது வாயிலிருந்து
சங்கீரை ஆடும்போது மகிழ்ச்சி அனுபவித்ததை
சர்த்து கொட்டி விளையாடும் பருவமே சப்பாணிப் ப்பாணி கொட்டி விளையாடுவதை அனுபவித்துப் எழி அமைகிறது.
ப்ப, மருங்கின்மேல் ஆண்பொன் உடைமணி பங்க பண்டு - சப்பாணி, கருங்குழற் ---- ட்டனே ! சப்பாணி.
=ாதை கண்டு இன்புற்றதை போல பெரியாழ்வாரும் ரில் கண்டதை போல எட்டாம் திருமொழியில்
றும் சிறுபிறைமுளை போல தேநளிர் வெண்பல் முளையிலக பூண்ட அனந்தசயனன் ன் தளர் நடைநடவானோ !
ஒளி பிரகாசிக்கின்றன. நீல ரத்தினம் போல கவேண்டுமென வேண்டுகின்றார். அணைப்பதும் அவனை அன்னை அரவணைத்து இப்பாடல்கள் அமைகின்றன. அச்சோ என்பதன்

Page 89
கவின் தமிழ்
நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்6 தேறிய அவளும் திருவுடம் பிற்பூச . ஊறிய கூனினை உள்ளே ஒடுங்க அ ஏற உருவினாய் அச்சோ ! அச்சோ !
எம் பெருமா
இப்பாடல்களில் இணைக்கின்ற இன்ட என இரண்டு முறை அழைக்கின்றமை இங்கு ! யாசோதையின் முதுகில் கட்டிக்கொள்வதே கிடைக்கின்ற இன்பம் மிகுதியாகக் கிட்டுகின்ற
கிண்கிணி கட்டிக் கிறிகட்டி கையினில் கங்கணம் இட்டுக் கழுத்தில் தொடர் : தன் கணத்தாலே சதிரா நடந்து வந்து என் கண்ணன் என்னைப் புறம்புல்குல்
எம்பிரான் என்னைப்
கண்ணின் மேல் இமையை மடக்கிக் முதலான பாலர் சேட்டைகளுடன் விளையாடுவ மனக்கண்ணால் கண்டு பாடுகின்றார்.
செப்பிள மென்முலைத் தேவகி நங்கை சொப்படத் தோன்றித் தொறுப்பாடி யே துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றா
அம்மனே! 3
கண்ணன் பகலெல்லாம் விளையாடி நீண்ட உறக்கம் கொள்கின்றான். நீண்ட நேரம் துயில் எழுப்பி முலை உண்ண வேண்டுமெ கண்ணனை அழைக்கின்றார். இதற்கு பின்வரு
தந்தம் மக்கள் அழுது சென்றால் தாய் வந்துநின்மேல் பூசல் செய்ய வாழவல் உந்தையார் உன் திறத்தல்லர் உன்ன

2008
ன்று
ன்! வாராய் அச்சோ! அச்சோ!
பம் அதிகமாக இருப்பதனால் அச்சோ அச்சோ கவனிக்கப்படவேண்டியது, கண்ணன் ஓடி வந்து புறம்புல்கல் ஆகும். இதனால் அவருக்குக் மது. அதற்கு எடுத்துக்காட்டாக,
கட்டி
பான்.
| புறம்புல்குவான்
கொண்டு ஏனைய பிள்ளைகளை விரட்டுவது து அப்பூச்சி காட்டி விளையாடுகிறான் என்பதை
கக்கு பாம் வைத்த
ன். புப்பூச்சி காட்டுகின்றான்.
களைப்படைந்து போய் பாலுண்பதை மறந்து > விழித்துக் கொள்ளாத கண்னை யாசோதை ன நிர்ப்பந்திப்பதை பெரியாழ்வார் தாமும் ம் பாடலை எடுத்துக்காட்டலாம்.
மாராவார்தரிக்ககில்லார் 2 வாசுதேவா! ன நான் ஒன்றுரைப்ப மாட்டேன்

Page 90
கவின் தமிழ்
நந்தகோபன் அணிசிறுவா! நான்
கண்ணனிற்கு காதணிகள் அணி எண்ணிய யசோதை காது குத்தும் விழா எ காரணத்தினால் கண்ணன் வர மறுக்கி பொருட்களை காட்டி அவனை உடன்பட ை
போய்ப்பாடுடைய நின் தந்தையும் காப்பாருமில்லை கடல்வண்ணா! பேய்ப்பால் முலையுண்ட பித்தனே ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரு
யசோதை பல வகைப்பட்ட தி நீராட்டுவதைப்போல் பெரியாழ்வாரது நீரா
கன்றுகள் ஓடச் செவியில் கட்டெறு தென்றிக் கெடுமாகில் வெண்ணெ நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிற இன்று நீ நீராடவேண்டும் எம்பிரா
நீராட்டிய கண்ணனின் குழலை 6 கண்ணன் ஓடுதல், ஆடுதல், அழுதல் மு அழைப்பது போல பாடுவதாக குழல்வாரல்
பேயின் முலையுண்ட பிள்ளை இவ மாயச் சகடும் மருதும் இறுத்தவன் காயா மலர் வண்ணன் கண்ணன் தூய்தாக வந்துகுழல்வாராய், அக்க
தூமணி 6
ஆயர்குலச் சிறுவர்களோடு கண்ல கன்று மேய்க்கும் கோலைத் தருமாறு ய கண்ணனிற்கு பூச்சூட்டி மகிழ வேண்டும் “காக்கையே கோலைக் கொண்டு வா” எ இங்கு நோக்கற்பாலது.
ஒன்றே உரைப்பான் ஒரு சொல்வே துன்று முடியான் துரியோதனன் பக்

2008
சுரந்த முலையுண்ணாயே
ந்து அணிபெருக்கி அவன் மகிழ வேண்டுமென நிக்கின்றாள். காது குத்தும் போது வலிக்கும் என்ற பன்றான். இனிய சொற்களை சொல்லி இனிய வக்கின்ற தன்மையை இப்பாடல்களில் காணலாம்.
தாழ்த்தான் பெருதிறல் கஞ்சன்கடியன் உன்னைத் தனியே போயெங்கும் திரிதி ! கேசவ நம்பி! உன்னைக் காது குத்த ம் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்.
நமஞ்சனப்பொருட்கள் கொண்டு கண்ணனை ட்டல் பாடல்களும் அமைகின்றது.
பம்பு பிடித்திட்டால்
ய் திரட்டிவிழுங்குமா காண்பன் மந்ததிருவோணம்
ன்! ஓடாதேவாராய் பாருவதங்காக யசோதை கண்ணனை அழைக்க தலான செயல்கள் செய்யாதிருக்க காக்கையை | பாடல்கள் அமைந்துள்ளன.
பன் முன்னம்
கருங்குழல் காக்காய்! வண்ணன் குழல் வாராய், அக்காக்காய்
எனும் கன்று மேய்க்க செல்லவேண்டும் என்று, சாதையை பணிக்கின்றான். ஆனால், யசோதை என்ற எண்ணத்தால் கோலைக் கொடுக்காது எ கூறுவது போல பெரியாழ்வார் கூறி மகிழ்வது
) சொல்லுவான்
கல்

Page 91
கவின் தமிழ்
சென்றங்குப் பாரதம் கைஎறிந்தானு கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் 6ெ
வண்ணற்ம்
கண்ணனுக்கு பூச்சூட்டி மகிழ்வதற் வகையில் இப்பாடல்கள் அமைகின்றன.
கருவுடை மேகங்கள் கண்டால் உன் உருவுடையாய்! உலகேழும் உண்ட திருவுடையாய் மணவாளா! திருவரா? மருவி மணம் கமழ்கின்ற மல்லிகை
கண்ணனை நீராட்டி, குழல்வாரி, பூச் காப்பு கட்ட அழைக்கின்ற முறையிலே இத்தி
கண்ணில் மணல்கொண்டு தூவிக் க எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இ கண்ணனே! வெள்ளறை நின்றாய் ! வண்ணமே வேலைய தொப்பாய் ! 6
இயற்கையழகு, புராண இதிகாசக்கள் வைணவ மதக்கருத்துகளோடு பெரியாழ்வ குழந்தைப் பருவச்செயல்கள் துல்லியமாக ெ குழந்தையாகப் பாவனை செய்து கண்ணன் கு தாய் அடைந்த, அநுபவித்த இன்பங்கள் முதல பாடியுள்ளமை அவர் பிற்கால பிள்ளைத்தமிழ்
கூறுவது பொருத்தமானதாகும்.

2008
க்கு காண்டுவாகடல்நிற
கார் கோல் கொண்டுவா
காக அவனை பூச்சூட்ட வருமாறு அழைக்கும்
னைக் கண்டால் ஒக்கும் கண்கள் எக வந்து பிறந்தாய்! ங்கத்தே கிடந்தாய்! ப் பூச்சூட்ட வாராய்
சூட்டிய பின்பு அவனுக்கு கண்திருஷ்டி வராதபடி ருமொழி அமைகின்றது.
காலினால் பாய்ந்தனை என்றென்று இவரால் முறைப்படுகின்றார்
கண்டாரோடே தீமை செய்வாய் பள்ளவே காப்பிட வாராய்.
தைகள் கண்ணனது குறும்புச்வெயல் என்பற்றை சரின் பத்தி நிலை வெளிப்பாடு கண்ணனின் வளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே கண்ணனை ழந்தைப்பருவத்தில் செய்த லீலைகள் அதனால் பனவற்றைப் பெரியாழ்வார் தானும் அநுபவித்துப் > பிரபந்த வளர்ச்சிக்கு கால்கோலிட்டார் என்று

Page 92
கவின் தமிழ்
பாரதியின் சுயசரி
நீங்கா |
பாரதியார் 1882 - 1921 இடைப்பட்ட ) இந்தியத் தேசமே அடிமைத் தனத்தில் 9 பிரான்சியரும் ஆதிக்கம் செலுத்திய காலம் ஆங்கிலேய நிர்வாகத்திடமும், சந்திரநகர், இருந்தது. இவ்வேளை இவர்களுக்கு எதிரா சுதேச மித்திரன் என்ற பத்திரிகையின் உதடு கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண் நடாத்தினார். இதனால் சில காலம் சிறை வ பாடுபட்ட இவர் தனது கவிதைகளுக்கு ஊடா புகட்டியவர். இவரது பாஞ்சாலி சபதம் பாரத காவியமாகவே அமைந்தது. அதுபோலவே போல இவரது குயிற்பாட்டு விளங்குகிறது. இ சுயசரிதை ஆகும்.
சுயசரிதை என்பது ஒருவர் தன் வா இந்த வகையில் பாரதியின் சுயசரிதை க பயிற்சி, மணம், தந்தை வறுமை எய்திட பெறுகின்றன. பாரதியார் அந்தணர் குலத்த
அன்புக்காக ஏங்கியவர்.
பாரதியால் விரும்பப்பட்ட பிள்ளை தந்தை இவர்கள் காதலைப் பிரிப்பதற்கு முய திருமணம் செய்து வைத்தார். இதன் பிரதிபலி சுயசரிதையின் ஆரம்பத்தில் கனவு என்னும் மெல்லப் போனதுவே..." என பட்டினத்துப் பிள் சரித்திரத்தோடு தொடர்புபடுத்தி தன் காதல் அதன் தொடர்ச்சியாகவே முன்னுரை என்ற மறைவலோர் தம் உரை பிழை..." என்று தெ போல முகவுரையை அமைத்துள்ளார்.
சுயசரிதையில் தன் பத்தாம் வய அமைத்தார். சிறுவயதில் தாயை இழந்திட த

2008
க.யூட் சிபாகரன் (ஆசிரியர்) வ/மாணிக்க இலுப்பைக்குளம் சு.த.க. பாடசாலை
தை சுயரிதைதையல்ல நிணைவுகளே
நான்கு தசாப்த காலம் வாழ்ந்தவர். இவர் காலத்தில் பகப்பட்டிருந்தது. இந்தியாவிலே ஆங்கிலேயரும், -. பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய பகுதிகள் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகள் பிரான்சியரிடமும் ரக சுதந்திரப் போராட்டம் நடத்தியவர் பாரதியார். வி ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் சுதந்திரக் டும் என்பதற்காக இந்தியர் என்ற பத்திரிகையை பாசமும் அனுபவித்தார். இந்திய சுதந்திரத்திற்காக க சுதந்திர உணர்வையும், தேசிய ஐக்கியத்தையும் த மாதாவின் அடிமைத்தளையை நீக்குகின்ற ஒரு வேதாந்த விசாரமும், கற்பனையும் பகற் கனவும் த்தகைய நூல்களின் வரிசையில் பாரதி எழுதியதே
ழ்க்கைச் சரித்திரத்தை தானே எழுதுவது ஆகும். னவு, முன்னுரை, பிள்ளைக் காதல், ஆங்கிலப் ல், பொருட் பெருமை ஆகிய அம்சங்கள் இடம் வர். ஐந்து வயதில் அன்னையைப் பறி கொடுத்து
யோ தாழ்குலத்தைச் சேர்ந்த பிள்ளை. இதனால் ற்சி எடுத்து, வேறொரு பெண்ணைத் (செல்லம்மா) ப்புக்கள் யாவற்றையும் சுயசரிதையில் காணலாம். பகுதியில் “பொய்யாய், பழங்கதையாய், கனவாய் ளையின் பாடல் ஒன்றைத் தந்து, தமது வாழ்க்கைச் > தோல்வியை கூறுவது போல அமைத்துள்ளார். பகுதியில் “வாழ்வும் முற்றும் கனவு எனக் கூறிய ாடர்புபடுத்தி தன் சோக வாழ்வை மீட்டு பார்ப்பது
தில் நடந்த சம்பவம் ஒன்றினை முகவுரையில் கதையின் இறுக்கமான கட்டுப்பாட்டில் வாழ்ந்தவர்

Page 93
கவின் தமிழ்
என்பதை “ஆண்டோர் பத்தினியில் ஆடியும் நீண்டு..." என்று தன் மன உளைச்சரை சம்பவங்களைக் கூறியுள்ளார். மேலும் பிள் கனவினை அந்தமிழ் சொல்லில் எவ்வண்ணம் விரித்துக் கூறுகையில் ஒன்பதாய பிராயத்த உவமித்துக் கூறி இறுதியில் நல்குமால் என் செ தந்தையின் விருப்பப்படி செல்லம்மாவை கண்ணம்மாவுக்குத் தீங்கு இழைத்து விட்டேன் தெரிகிறது. தன் காதலை தெய்வீகக் காதல் ! காதலே மாசடைந்தது தெய்வீக மன்றுகாண்” 6 கண்ணம்மாவை ஆரம்பத்தில் விரும்பிய நேரத் பின் தொடர்ந்த செய்தி தேச பக்தர்களை ஒற்ற வருவதற்கவள் மணி நித்திலப்புன்னகைச் சுடர். இது ஒரு வகையில் கைக்கிளைக் காதல் எ தெரிவித்த செய்தி
“கானகத்தில் இரண்டு பறவைகள்
காதலுற்றது போலவும்! ஆங்ஙனே வாகனத்தில் இயக்க ரியக்கியர் மையல் கொண்டு மயங்குதல் போல
என்று கூறி மார்கழி திருவெம்பாவை நாளிலே நாள் ஒன்றில் சங்கரன் டாப்
ஆலயத்தொரு மண்டபந் தன்னில் யார் சோதி மானொடு ........." சேதி! நெற்றி என்று இங்கு நடந்த சம்பாசணைகளை
பாரதி கண்ணம்மா காதல் விவகாரம் ஆங்கிலம் படிப்பதற்கு நெல்லை மாவட்டத் கசப்பானது என்றும் சுதேசிகளை நாட்டுப் ப கண்கோட்டத்தில் ஆங்கிலப் பயிற்சியில் ஈடுப
"நெல்லையூர் சென்றவ்வூணர் கலைத்
நேரு மாறெனை எந்தை பணித்தன தீவிரவாதப் போக்கு எடுத்துக்காட்டப்படுகிறது பிரிந்தும் அற்பர் கல்வியில் நெஞ்சு பொருந்துே பயிற்சியில் பாரதிக்கு வெறுப்பு இருக்கவில்ல என்ற கவலை இக் கவிதையில் தொனிப்பதை.
திருமணம் பற்றிக் கூறுகையில் நிச்சயிக்கப்படுகிறது. என்றும், பலரும் பலவ
“நினைக்க நெஞ்ச முருகும் : பிறர்க்கி

2008
ஓடியும் ஆறு குட்டையில் நீக்கினும் பேச்சும் லக் கொட்டுவது போல தன் பத்து வயது ளைக் காதலியை "அன்ன போழ்தினிலுற்ற சொல்லுவேன்?” என்று கூறி அதனை மேலும் என் எனச் சகுந்தலை போன்ற பெண்ணை ப்வேன்.? என்று கூறுவதன் வாயிலாக பின்னால் த் திருமணம் செய்ய வேண்டி நேர்ந்தால் 1 என்ற உள்ளக் குமுறல் பிள்ளைக் காதலில் என பாரதி கூறுவது “வயது முற்றிய பன்னுறு என்ற தொடரின் வாயிலாக அறியக் கிடக்கிறது. தில் தான் அவளுக்குத் தெரியாமல் அவளைப் ஊர்கள் தொடர்வது போல என்பதை "நீரெத்து ....." என்ற பாடல் வாயிலாக அறியக்கிடக்கிறது. னலாம். பின்னர் கண்ணம்மாவும் விருப்பம்
வும்”
ல நடந்த நிகழ்வு ஒன்றினை “ஆதிரைத்திரு
ன்
ன் யில் பொட்டு வைப்பேன் என்றார். T மீட்டுப் பார்க்கிறார். தந்தைக்குத் தெரியவே தந்தையார் இவரை திற்கு அனுப்புகிறார். ஆங்கிலப் பயிற்சி bறு இழக்கச் செய்வது என்றும் தீவிரவாதக் ட்டார்.
திறன் ன்...” என்று கூறுவதன் வாயிலாக அவரின் - அதே வேளை “அருமை மிக்க மயிலைப் மா?” என்று கூறியதன் விளைவாக ஆங்கிலப் ல. கண்ணம்மாவை விட்டுப்பிரிய நேருதே காணலாம். திருமணம் பொதுவாக சொர்க்கத்தில் Tறு பேசிக் கொள்கிறார்கள். ஆனால் பாரதி | தை

Page 94
கவின் தமிழ்
நிகழ்த்த நாநனி சுமை தன்றியே எ என்று கூறுவதன் வாயிலாக ஏக்கம் மேலிடுவ6 வள்ளுவருக்கும் முன் வாய்த்திட்ட மாதர் டே பார்க்கினும் பெறல்" என்று ஏக்கத்தோடு கூறு இவ் ஏக்கத்திற்கு காரணமாக பத்து வயதில் தந்தைக்காக செல்லம்மாவிற்கு தாலி கட்டி பிராயத்தில்
“ஆழ நெஞ்சிடை யூன்றி வணங்கின விருப்பத்திற்காக மணமுடித்த செய்தியைக் ச
சுயசரிதையில் தந்தையின் ஆரம்பத்தில் தந்தை -
"வேர்ப்ப வேர்ப்பப் பொருள் செய்வ
மேன்மை கொண்ட தொழிலெனக் | ஆர்ப்பு மிங்குப் பல பல வாணிகம்
ஆற்றி மிக்க பொருள் செய்து......” நிலையையும், பின்னர் தாய் இறந்திட வறுமை வேளையில் உற்றார் உறவினர் ஒட்டி உறவாட உண்ணி கழன்றது போல் அவர்கள் விட்டு பகுதியில் குறிப்பிடுகின்றார்.
அடுத்து பொருட் பெருமையைக் குறி பொருளின் அருமை தெரியும், இதனை “பெ புலவர் தம் மொழி பொய்யா மொழி அன்று கணிக்கிறார். இவ் வேளையில் தான் தந்தை | தேறுதல் கூறுவார் யாருமில்லை. உழைக்கும் | பயன்? இந்த நாட்டில் நான் ஏன் பிறந்தேன்?
"தந்தை போயினன் பாழ்மிடி சூழ்ந்த
தரணி மீதினில் அஞ்சலேன்.” நான் ஏன் பிறந்தேன் எனக் கூறுவதையும் கான் பகுதியில் கனவு, முன்னுரை, பிள்ளைக்காத எய்திடல், பொருட் பெருமை ஆகிய பகுதிக
- பாரதியின் சுயசரிதை வாழ்க்கைச் ச வாழ்க்கையில் நிகழ்ந்த மறக்க முடியாத சம்ப சுயசிரதைக்குரிய இலக்கணத்தில் இருந்து சுயசரிதையில் காண முடிகிறது.
உசாத்துணை
1) பாரதியார் கவிதைகள் 2) பாரதியார் சுயசரிதை (மொகடீன் ர

2008
னைத்திங் கெண்ணி வருந்தியும் இவ்விடர்.....” தையும் “வசிட்டருக்கும் இராமருக்கும் பின்னொரு பால் பசித்தோர் ஆயிரம் ஆண்டு தவம் செய்து வதையும் திருமணம் என்ற பகுதியில் காணலாம். கண்ணம்மாவை விரும்பி பன்னிரண்டு வயதில் ய செய்தியை "அங்கோர் கன்னியைப் பத்துப்
ன்...” என்று கூறுவதன் வாயிலாக தந்தையின் கூறுகின்றார்.
வறுமையை பாரதி குறிப்பிடத் தவறவில்லை.
தொன்றையே கொண்டனன்;
என்று தந்தை பெருஞ் செல்வந்தனாய் இருந்த மக்கு உள்ளானதையும், செல்வம் மிகுந்திருந்த யதையும், வறுமை எய்திட செத்த நாயில் இருந்த நீங்கியதையும் தந்தை வறுமை எய்திட என்ற
ப்பிடும் இடத்து பொருள் இழந்த பின்னர் தான் ாருளில்லார்க்கில்லை இவ்வுலகம்”, என்ற “நம் வ காண் என பொருட் பெருமையை பெரிதாக மரணமடைந்தார். வறுமை வந்தெய்தியது முதல் திறனும் இவருக்கில்லை. கற்ற கல்வியால் என்ன எனப் பாரதி கவலை கொள்வதை து:-
மை
னலாம். இவ்வாறாக பாரதியார் சுயசரிதை என்ற ல், ஆங்கிலப் பயிற்சி, மணம், தந்தை வறுமை நடாக கூறயிருக்கின்றார். ம்பவங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதல்ல. வங்களே சுயசரிதை இடம்பிடித்துச் செல்வதால் வழுவி நீங்கா நினைவுகளாகவே பாரதியின்
ாஜா) ரஜா) - - - - -

Page 95
கவின் தமிழ்
இலங்கை ஓவியக்கலை
மனிதன் என்று தோன்றினானோ அன்றே க செய்கின்ற செயற்பாடு ஒவ்வொன்றினையும் நே வெளிப்படுகின்றது. ஆதிமனிதன் குகையில் வ கலை தோற்றம் பெற்றது. அவன் தான் சொல்ல ஓவியமாக வரைய முயன்றதன் பயனே ஓவியக்க
பண்டைய மனிதனின் பட்டறிவும் அழகியல் உன் சிந்தனா சக்தி வலுப்பெற கைகளினால் அவன் கற்பனையுணர்வு வெறுமனே இயற்கையில் கிடர் உய்த்து, உணர்ந்த விடயங்களை பிறர் அறியக் எனப்படும். இது சமூகமயமாக்கலில் பெருஞ்செ கலையானது ஓவியம், சிற்பம், கட்டடம் எனப் | வளர்ச்சியுறலாயின.
கலையின் பரிமாணங்கள் எனப் பார்க்கும் தொடர்புடையதுடன் சமூகவியல் ஆதாரங்களையும் ஒன்றாக அதன்வழியாகக் கையளிக்கப்படும் “செ செய்தி என்பது உள்ளடக்கம் எனவும் கூறப்படு பண்புகளும் ஒன்றிணைந்த முழுமை வடிவமா
அகவயமானதும் புறவயமானதுமான பண்புகளை ணர்வுகளை வெளிப்படுத்தல் கலைப்படைப்பின் து கற்பனை, புலக்காட்சி என்பனவற்றைக் கொன உணர்வுகளை வெளிப்படச் செய்தல் என்பன க
சிறப்பாக ஒவியக்கலையில் இவை பெ லயிக்கின்ற ஒரு சம் பவத்தை மூளை கற்ப வெளிக்கொணர்கின்றது. இதற்கு கோடுகள், வ வெளிக்கொணர்கிறது. ஓவியவளர்ச்சியானது தெ வளர்ந்திருப்பினும் இன்று எம்மத்தியில் நவீன :

2008
ந. விஜயராசா விடய நிபுணர் மாகாணக் கல்வித் திணைக்களம் வடமாகாணம்
- வளர்ச்சி ஓர் பார்வை
லையும் தோற்றம் பெற்றது எனலாம். அவன் எக்குகின்ற தன்மைக்கு ஏற்ப கலை உணர்வு எழுகின்ற போதே குறியீட்டு மொழியிலான கவந்த கருத்தை ஏதோ ஒரு குறியீட்டு வடிவில் கலைக்கு வித்திட்டது.
னர்வும் கருவிக் கையாள்கையும் மேலோங்க உணர்வு கலையாக வெளிப்பட்டது. கட்டற்ற த்தவற்றை மட்டுமன்றி தான் கண்டு, கேட்டு, கலையுணர்வுடன் வெளிப்படுத்துவதே கலை ல்வாக்கைப் பெறுகின்றது. காலப்போக்கில் பலவாறாக கலைகள் பன்முகப்பட்டவாறாக
போது கலையென்பது வடிவமைப்புடன் ம் கொண்டது. பிரதானமான பரிமாணங்களில் ய்தி ” ஆகும். பாரம்பரியமான திறனாய்வில் ம். செய்தியும் வடிவமும், அழகுணர்வும், 5 கலை கருதப்படும் கலைப்படைப்புக்கள் (த் தன்னகத்தே கொண்டிருக்கும். உள்ளத்து பண்டல்களாக அமையும் உணர்வு, சிந்தனை, ர்ட தொழிற்பாடுகளைத் தழுவி அழகியல் லைப்படைப்புகுரிய பரிமாணங் களாகும்.
நம் செல்வாக்குச் செலுத்துகின்றது. மனம் னை வடிவமாக்கி கைகளின் வழியாக ன்ணங்கள், வடிவங்கள், என்பவற்றினூடான என்று தொட்டு உலகநாடெங்கிலும் தோன்றி ஓவியம்வரை வளர்ச்சி பெற்று ஓவியக்கலை

Page 96
கவின் தமிழ்
உன்னத வளர்ச்சி நிலை கண்டுள்ளது. இதன் இலங்கை நாடு இந்தியத்துணைக் கண்ட பெரும்பாலன ஓவியங்களில் இந்திய ஓவியா இலங்கையின் ஓவியங்கள்
1. தனித்துவமான பண்புகள் 2. இந்தியாவின் கலைச் செல்வாக்கை 3. பிரதேச, இன, மொழி, கலாசாரத்திற்
கொண்டமைந்தன
வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டே ; இந்திய (அஜந்தா, எல்லோரா) குகை ஓவியா அவை முறையே தந்திரிமலை, ஆண்டியாகம் இங்கு காணப்படும் ஓவியங்கள் ஏதோ ஒரு கோட்டோவியமாக இருக்கலாம் என ஆய்வாள் குறியீட்டு ஓவியத்திற்கு வித்திட்டது. )
ஓவியக்கலையின் செல்வாக்கு விஜ இதற்கு பௌத்த சமய வருகை மேலும் வ பெரியளவில் பௌத்தமத செல்வாக்கினை ெ கலாசாரத் தினையும், அவர்கள் தம் கோ காணப்பட்டிருப்பினும் இங்கு மதச்சார்பற்ற சிகிரியாவிலே வரையப்பட்ட “பிரஸ்கோ தேவலோகத்து கன்னிகை எனும் ஓவிய நு முகிற்கூட்டத்துள் மலர்த்தட்டுகளை ஏந்திய வ மஞ் சன், செம் மஞ்சள், மண்ணிறம், நீ வரையப்பட்டுள்ளது. இவ்வோவியம் இன்றும்
சிகிரியா ஓவியங்கள் பற்றி பல்வேறுபட்ட க என்றும், தேவலோகத்துப்பெண்கள் என்றும் ச மகளிர் என்றும், நீலவர்ணப்பெண்கள் சாமா வைத்தும் கருத்துக்கூறப்படுகின்றது.
இந்த ஓவியங்கள் ஊடாக வெளிப்படும் : ஆம் ஆண்டு தார் பூசப்பட்டது. இதனை ஓவி இத்தாலி நாட்டு ஓவியரால் தார்ப்பூச்சு ! சமயச்சார்பான ஓவியங்கள் இக்காலப்பகுதி தம்புள்ளைக் குகை ஓவியம் சிறப்பு பெறு வரையப்பட்டுள்ளது.

2008
எ வெளிப்பாட்டை நோக்கின். த்திற்கு அண்மையில் அமைந்துள்ளமையால் பகளின் செல்வாக்கைச் காணலாம்.
உள்வாங்கல் கேற்ப தோற்றம்பெறும் தனித்துவம் என்பவற்றை
ஓவியங்கள் தோற்றம் பெறத்தொடங்கின. அவை பகளுக்கு ஒப்பான ஓவியங்களும் காணப்பட்டன. -, பிந்தனை முதலான குகைகளை நோக்கலாம்.
செய்தியை வெளியிடுவதற்காக வரையப்பட்ட ரர்கள் கூறுகின்றனர். இதுவே எழுத்துமொழியான
யனின் வருகையுடன் மீள் பரிமாணம் பெற்றது. லுவூட்டியது அனுராதபுரக்காலத்து ஓவியங்கள் காண்டதாக அமைந்தது. பௌத்த மரபினையும். ட்பாட்டினையும் கொண்டதாகவே ஓவியம் | ஓவியங்களும் தோற்றம் பெறத்தொடங்கின. ” எனும் ஈரச்சுதை முறையில் வரையப்பட்ட ட்ப முறை சிறப்பிற்குரிய ஓவியமாகும். இதில் ண்ணம் இக்கன்னிகைகள் காணப்படுகின்றனர். லம் முதலான வர்ணங்களைக் கொண்டு தன் பொலிவுடன் மிளிர்ந்த வண்ணம் உள்ளது.
நத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அரச கன்னிகைகள் கூறப்படுகின்றது. மஞ்சள் வர்ணப்பெண்கள் அரச னியர் என்றும், சமூகக்கட்டமைப்பை மையமாக
ல உண்மைகளை மறைக்கும் பொருட்டு 1963 பப் பேராசிரியர் லூசியானோ மாரானஸ் எனும் நீக்கப்பட்டு ஓவியம் மீள் எழுச்சி பெற்றது. யில் பல எழுந்துள்ளன. அவற்றில் குறிப்பாக கின்றது. இது நீண்ட ஒரு பாறைக்குகையில்

Page 97
கவின் தமிழ்
இலங்கை ஓவியக்கலை வரலாற்றில் அடு காலமாகும் இங்கும் இந்தியக்கலைச் செ ஓவியங்களில் இருக்கும் நிலையுடைய (தியான ஓவியமும், தேவ உருவங்கள், போதி சத்துவ உ பொலநறுவைக்கால கல்விகாரை, திவங்க பிலிம் ஓவியங்கள் உலர்சுதைமுறையில் வரையப்பட்ட ஜாதகக்கதையமைப்பில் வரையப்பட்டது. ச ஓவியங்களான குற்றம் செய்யும் பெண் மன்னி காட்சி, மான், முயல், நரி, குதிரை முதலான |
இலங்கை ஓவியக்கலை வரலாற்றில் கண் ஓவியமாக விளங்குகின்றன. ஓவியக்கலை வ6 கீர்த்திஸ்ரீராஜசிங்கன், இராஜாதிராஜசிங்கன் ஓவியங்கள் சிறப்பு பெற்றன. அதாவது | வெளிப்படுத்துவது. ( உதாரணம் ஜாதகக்கதைக் வேறுபடுத்திக்காட்ட பூ, மரம், சந்திரன், சூரிய இவ்வோவியங்களையும், ஓவிய மரபினையும், பு தெகல்தொறுவா, ரிதிவிகாரை, தம்புள்ள போன் காலத்திலேயே இயற்கையிலிருந்து வர்ணங்கை மரத்தின் பாலையும், மஞ்சள் கொக்கட்டி மரப் பெற்றுக்கொண்டனர். ஓவியங்கள் பழுதடையாம் இங்கு பயன்படுத்தப்பட்டது. இக்கால ஓவியங். ஹிமப்புசித்திரர், தேவரகம் பொலசில் வத்த சிறப்புமிக்கவராவார். பொத்திகட என்று சொல் துணியில் ஓவியம் வரைந்து குகைள் மரங்களி காணப்பட்டது.
கண்டிய காலத்திலேயே இலங்கைக்குரி வெளிவந்தன. அவை அலங்கார ஓவியங்களை 6 கலாசார, பண்பாட்டு, விழுமியங்களை மை வரையப்பட்டன. அவை பலாப்பொத்தி, அரும்பு, அன்னாசிமலர், வட்டதாகி மலர் போன்ற சிந் அவர்களின் கற்பனா வடிவங்களான கஜசிங்க பிணைந்த வடிவம் சிறப்புமிக்கனவாகும். இவ்வல் குகை ஓவியத்தில் காணலாம். இது ஒரு தனியி

2008
த்ெத கட்டமாக விளங்குவது பொலநறுவைக் ல்வாக்கு வெளிப்படுகின்றது. கல்விகாரை » புத்தரையும் அவரை வணங்கும் பெண்களின் உருவங்கள், முதிய சந்நியாசி உருவம் என்பன கேயிலும் காணப்படுகின்றது. திவங்க பிலிமகே ன. இது ஒரு கதையினை தொடர்ந்து சொல்லும் மூக பண்பாடுகளை வெளிப்படுத்தக்கூடிய ப்புக்கேட்கும் காட்சி, பேய்கள் குடைபிடிக்கும் மிருகங்கள் என்பன வரையப்பட்டன.
டிய கால ஓவியங்கள் அடுத்த சிறப்பு மிக்க ளர்ச்சியில் பெரும் பங்காற்றிய மன்னர்களில் முக்கியமானவர்கள். இங்கே தொடர்முறை ஒருசெய்தியை தொடராக ஓவியங்களில் கள் ) ஒரு ஓவியத்திலிருந்து மற்றய ஓவியத்தை பன் போன்ற வடிவங்களைப்பயன்படுத்தினர். தொடரோவியப்பாணியையும் தலதா மாளிகை, ற இடங்களில் சிறப்பாகக் காணலாம். கண்டிய ளப்பெற்றனர். நீலவர்ணத்தைப் பெற ஆவாரி பாலிலும், சிவப்பினை சாதிலிங்க மரத்திலும் பல் தொரணதெல் எனும் எண்ணெய் வகையும் களை வரைந்தவர்களில் தேவந்துமூலாச்சாரி, உணான்சி, ஹரியல்நைதே போன்றோர் ல்லப்படும் தமிழில் “எழிலினி ஒட்டு ” எனும் ல் ஒட்டும் முறையும் இக்காலப்பகுதியிலேயே
வித்தான தனித்துவமான ஓவியப்பண்புகள் மையமாகக் கொண்டமைந்தன. இலங்கையின் பமாகக் கொண்ட அலங்கார உருக்களாக குந்திரிக்கம், கல்பிந்து, தாழம்பூ, கடுபுல்மலர், கள் அலங்கார வடிவங்கள் ஆகும் மேலும் ம், கிந்துரா, பேரன்னப்பட்சி, இரு அன்னம் ங்கார வடிவங்களின் வெளிப்பாட்டை தம்புள்ள உத்தினைப் பெற்று விளங்குகின்றது.

Page 98
கவின் தமிழ்
இலங்கையின் வடபுலத்திலும் ஓவியக்க காலத்திலிருந்தே வளரலாயிற்று அவற்றில் ( இதிகாச ஓவியங்கள், ஓலக்க ஓவியங்கள் (9 வணிகத்தில் ஈடுபடும் செட்டிமாரது கதைகூறு வரையப்பட்ட சத்திரத்து ஓவியங்கள் “கிட கலைவெளிப்பாடுகளுடன் தோன்றிற்று ! கதைப்பாங்கு ஓவியங்களே சத்திரத்து ஓவிய
கேத்திரகணித உரு, தாமரையிதழ், பருத் ஈரப்பலாயிலை, சூரியன் போன்ற அலங்க அலங்கார வெளிப்பாடு சிறப்புப் பெற்றிருந்த ஓவியங்களைச் சூழவும் இவ்வலங்கார மாதி
இலங்கை ஓவிய வரலாற்றில் கொழும்பு ந 1930 ஆம் ஆண்டு காாலப்பகுதியில் கழனி வரையப்பட்ட முப்பரிமாணத் தன்மை கெ பெறுகின்றன.
"ஜோர்ஜ்கீற்றால்” கொழும்பு கோதமி வ இடம்பிடித்துள்ளது. இவரது ஓவியங்களில் புது மாயாதேவியின் கனவு சிறப்பான ஓவியமா இந்துமதம் சார்ந்த ஓவியங்களையும் கிறிஸ்த கிறிஸ்தவ மதச்செல்வாக்கும் ஆங்கிலக்க செல்வாக்கு செலுத்தியுள்ளது.
“டேவிட் பெயின்ரர்” வரைந்த கிறிஸ்த்து இக்காலத்தில் இடம் பிடித் துள்ளதுடன் மேலோங்கியுள்ளதனைக். காணக்கூடியதாக கிறிஸ்தவ ஓவியமரபின் செல்வாக்கைக் கா மக்கிளிய மருத்துவமனையின் முகப்பு மன யேசுநாதர் வைத்தியரையும் நோயாளியையு கற்பனையில் வரையப்பட்ட யேசு ஆவி நிலை மரபை புலப்படுத்துகிறது.
1943 ஆம் ஆண்டு பல ஓவியர்கள் இணை அமைப்பினர் இலங்கையின் ஓவியக்கலை வ இவர்களில் அமரசேகர, கரிபீரிஸ், லயனல்வெ கொட்பிறிஸ், பீலிங், டேவிட்பெயின்ரர், ஐவர் !

2008
லையின் மிகுதியான வளர்ச்சி கண்டிய ஓவிய முக்கியமாக சமயம் சார்ந்த ஓவியங்கள், புராண ரச மாளிகை ஓவியங்கள்), நாட்டார் ஓவியங்கள், வம் “சத்திரத்து ஓவியங்கள் ”, அன்னசத்திரத்தில் படங்கலி ஓவியங்கள்” என்பனவும் சிறப்பான பெரியபுராணம், கந்தபுராணம் என்பவற்றின் பங்களில் இடம்பிடித்திருந்தன.
தியிலை, பொன்னொச்சிப்பூ, முட்கிழுவையிலை, ார வடிவங்களை கொண்டு ஓவியம் வரையும் து. ஆலயச்சுவர்களிலும், தூண்களிலும், பிரதான ரிகள் வரையப்பட்டன.
கர்க்காலமும் சிறப்பான இடத்தைப் பெறுகின்றது.
விகாரையில் ஓவியர் சோலியஸ்மெண்டிஸால் ாண்ட உயர்ந்த மனித வடிவங்களும் சிறப்பு
கொரையில் வரையப்பட்ட ஓவியங்கள் முக்கிய துமையும் பழைமையும் இணைந்து வரையப்பட்ட கும். இவர் பௌத்த ஓவியங்கள் மட்டுமன்றி வ மதம்சார்ந்த ஓவியங்களையும் வரைந்துள்ளார் ல்வியின் வருகையும் இக்கால ஓவியங்களில்
வின் வாழ்க்கையுடன் இணைந்த ஓவியங்கள் - கிறிஸ் தவ வருகையின் செல் வாக்கும் புள்ளது. யாழ்ப்பாண ஓவியக்கலா சாரத்திலும், ணலாம். இதற்கெடுத்துக் காட்டாக இணுவில் ர்டபத்தில் ஓவியர் கெனடியால் வரையப்பட்ட ம் ஆசிர்வதிக்கும் காட்சி வரையப்பட்டுள்ளது. யில் ஆசிர்வதிக்கும் ஓவியமும் இக்கால ஓவிய
இது உருவாக்கிய “43ஆம் குழுவினர் ” எனும் ளர்ச்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினர். ன்ட், ஜோர்ஜ் கீற், மஞ்சுசிறி , ஜோர்ஜ் கிளிசன், 'ரிஸ், ரிவேட் கப்ரியல், கொலட்ஸ், முதலியோர்

Page 99
கவின் தமிழ்
முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். இவர்க ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் ஓவியக்கல்வி வழங்கும் பெ கொழும்பு நுண் கலைக்கல்லூரி முதன் முழு இந்தக்காலப்பகுதியிலேயே வடபுலத்தில் யாழ் சிலரின் முயற்சியால் “வின்சர் ஓவியக்கழகம்” | வெளிக்கொணர்வதற்கு அடிநாதமாக விளங்க வளர்க்கும் நிறுவனங்கள் தோற்றம் பெற்ற சித்திரக்கலைக்கு ஒரு துறை ஆரம்பிக்கப்பட்டவை
இலங்கை ஓவிய வரலாறு படிப்படியான மூ பின்னர் பல ஓவியர்கள் தோற்றம் பெறதோடு தோற்றம் பெற்றுள்ளன. சிங்கள தமிழ் ஓ விழுமியங்களைக் கொண்ட ஓவியங்களை வெள்ளி இலங்கை ஓவியத்தில் தோற்றமும் இன்னைய சிறப்பு மிக்கதொரு இடத்தைப் பெற்றுள்ளது ப நல்லதொரு இடத்தைப் பிடித்துள்ளது எனலாம்
உடு
- - - - - - - - - - - இடம்
-- )
e8
83

2008
களால் ஓவிய வரலாற்றில் பெரும் மாற்றம்
பாருட்டு ஜே.ரி.ஏ. பெரேரா எனும் ஓவியரால் முதல் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமாகும். ப்பாணத்தை மையமாகக் கொண்ட ஓவியர்கள் நிறுவப்பட்டு ஓவியத்தில் தமிழ் கலை மரபினை கின. படிப்படியாக வடபுலத்தில் ஓவியக்கலை மதுடன் இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் ம தமிழ் மரபில் பெரு வெற்றியை கண்டுள்ளது.
ஒன்று கட்டங்களாக வளர்ச்சி கண்டது. இதன்
ஒவிய நிறுவனங்களும், ஓவியக்குழுக்களும் வியர் கள் அவர் தம் பண்பாடு கலாச்சார ரிக்கொணர்வதில் பெரு வெற்றி கண்டுள்ளனர். வளர்ச்சியும் விண்ணைத்தொடும் அளவிற்கு மட்டுமன்றி நவீன ஓவியத்தின் வளர்ச்சியிலும்
ਵਿਵਰਤਨ ਪਰ ਮਰਉ ਵਿਚ
- - - - - - -
ச

Page 100
கவின் தமிழ்
கவிதையும் வகைப்ப
தமிழிலக்கிய வரலாற்றில் செய்யும் அழைக்கப்பெறும் இலக்கிய வகைக்கு நீண் கவிதையும் சுருங்கச் சொல்லி விளங்க வைக் கவிதையாகவே இருந்தது. கவிதைக்கு உ இலக்கணமாகக் கொள்ளப்பட்டது. அணிகள் கருதப்படுவது போல இலக்கியங்களுக்கு எல் இக்கவிதை கலை கலைகளுள் உயர்வதாக சொல்லுக்குள் அடக்கப்படமுடியாத விடயங்கள் மிக இலாவகமாச் சொல்லிச் சென்றுவிடு முன்பிருந்தே நிகழ்ந்து வருகின்றது.
கவிதை என்றால் என்ன என்பதற்குப் 1 முயன்றுள்ளனர் “குழம்பிய உணர்வுகளின் தெ ஓடின் (W.H. Auden) (சிவலிங்கராசா. எள சந்தடியின்றி வரவேண்டும் கவிதை” என ஆச் எஸ், 2003, ப-4) -
கவிதையைச் “சொற்சிற்பம்” எனக் கா என்று சொல்லுவார்கள். அனுபவங்க மொழிப்படிமங்களால் சொற் சிற்பங்கள் கவிதைகளாகின்றன.” என்பார் (ரதீஸ்.பரா, 20
இதனை “The best words in the be வடிவம் கவிதை என்ற அறிஞர் ஒருவருன. (காண்க.யேசுராசா.அ, 2002,0-7) நல்லதொரு குறைக்கவோ முடியாது. கவிஞன் ஒருவன் வடிவம் கொடுக்கின்றான்.
கோதாவரியின் சிறப்பினைப் பாடப்பே வரைவிலக்கணம் கொடுக்கிறான்.

2008
ப. ரா. ரதீஸ் B.A. (Hons) மன்/புனித ஆனாள்.ம.ம.வி மன்னார்.
நம் சில குறிப்புக்கள்
ள், பா, கவிதை எனப் பல்வேறு வகைகளில் - வரலாறு உண்டு. பழமொழிகளைப் போன்று கக் கூடியது. ஒரு காலத்தில் இலக்கியம் என்பது உரிய இலக்கணமே இலக்கியத்திற்கு உரிய க்கெல்லாம் “உவமை அணி” தாய் அணியாகக் மலாம் தாயாக விளங்குவது கவிதையே ஆகும். கொள்ளப்படுகிறது. சாதாரண மானுடர்களால் ளையும் இக்கலை நுட்பம் வாய்க்கப் பெற்ற சிலர் கிென்ற அற்புதம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு
பலரும் பலவிதமாக வரைவிலக்கணம் கொடுக்க ளிந்த வெளிப்பாடு” கவிதை என்பார் டபிள்யு.எச். 5, 2003 ப-4) “ நிலவு எழுந்து வருவது போல # போல்ட் மக்கெயில் கூறுவார். (சிவலிங்கராஜா
ணும் எம்.ஏ.நுஃமான், “கவிதையை சொற்சிற்பம் ளும், உணர் வுகளும், எண்ணங்களும், ாக வார்க்கப்படும் போது அவை சிறந்த 04, ப-1,2)
•st order” மொழியின் மிகச் செப்பமானதொரு டய கருத்தும் வெளிப்படுத்தி நிற்கின்றது. கவிதையில் ஒரு சொல்லையேனும் மாற்றவோ செதுக்கிச் செதுக்கி தன் படைப்பிற்கு இறுதி
எந்த கம்பன் அப்பாடலினுாடாகக் கவிதைக்கும்

Page 101
கவின் தமிழ்
“புவியினுக்கு அணியாய் ஆன்ற பொ( அவி அகத்துறைகள் தாங்கி ஐந்தினை சவி உளத் தெளிந்து தண் என்று ஒழு கவி எனக் கிடந்த கோதாவரியினை
(கம்பராமாயணம், சூ
சிறந்த அணியிலக்கணம் பொருந்தி அறிவினதாகி, அகப் பொருள் இலக்கண திணைகளினதும் இலக்கணத்தைத் தழுவி, 9 குளிர்ந்த இனியதாகிய நடையையும் கொண்டு கம்பன் தரும் விளக்கம். எல்லோருக்கும் விளங்கக் கூடிய வகையிே தருகின்றார்.
“உள்ளத்து உள்ளது கவிதை உரு எடுப்பது கவிதை தெள்ளத் தெளிந்த தமிழில் - : தெரிந்து உழைப்பது கவிதை”
(பால்
எனவே, சமுதாய அவதானிப்புகள் உணர்வுகளையும் ஓசை நயத்துடன் அல்ல எடுக்கப்படுகின்ற படிமங்களை கவிதை என வ
கவிதையானது கால மாற்றங்கள், ச நுட்பங்கள், நெடும் பயணம் என்பவற்றிற்கு ஏற் மாற்றங்களைச் சந்தித்துள்ளது. சமுதாயம் கல் மொழி மாற்றங்கள், புரட்சிகள், புதுமைகள் கள்
“திருத்தக்க தேவரின் கவிதையை வி பாதிக்கிறது. இவ்விருவரின் கவிதையை விட கொ அதிகமாகப் பாதிக்கிறது.” என்பார் அப்துல் ரகு இக் கூற்று கவிதைசார்பான சமூக எதிர்பார்ப் வெளிப்படுத்தி நிற்கிறது. ஒரு காலத்தில் தேவை தேவையற்றதாக மாறலாம். புதிய தேவை வந் எனக் கணியன் பூங்குன்றானரைப் பாடவைத்த
"பார்ப்பானை ஐயரென்ற கால பரங்கியைத் துரை என்ற கால
என்.

2008
நள்தந்து புலந்திற்கு ஆகி 1 நெறி அளாவிச் க்கம் தழுவிச் சான்றோர்
வீரர் கண்டார்” ர்ப்பனகை படலம், முதலாம் பாடல்)
யதாய், மிகுந்த பொருட்சுவையை அளித்து, த்துறை வகைகளை உடையதாய், ஐந்து புழகு மிகும்படி, தெளிவினைக் கொண்டதாய், விளங்குவது சான்றோர் கவி. இது கவிதைக்கு
ல மிக எளிமையாக கவிதைக்கு விளக்கம்
- இன்பம்
உண்மை
மசுப்பிரமணியன் சி., 2001, ப-270)
ளையும், அனுபவங்களையும், உள்ளத்து து ஒத்திசைவுடன் சொற்களால் செதுக்கி ரையறுக்கலாம்.
முக எதிர்பார்ப்புக்கள் - தேவைகள், மொழி ப உருவ ரீதியிலும் உள்ளடக்க ரீதியிலும் பல பிதையின் பாடு பொருளைத் தீர்மானிக்கிறது. விதையின் உருவத்தைத் தீர்மானிக்கின்றன.
T ]
ட பாரதியின் கவிதை நம்மை அதிகமாகப் .மா. கோதண்டத்தின் கவிதை நம்மை இன்னும் மான். (காண்க. ஐங்கரன், பெரிய, 2007, ப-01) புகள், தேவைகள் அங்கீகாரம் என்பவற்றை Iான இந்த ஒரு விடயம் இன்னொரு காலத்தில் து சேரலாம். "யாதும் ஊரே யாவரும் கேளீர்”
சமூகம். மும் போச்சே - வெள்ளைப் மும் போச்சே” பாரதியை பாடவைத்த சமூகம்.

Page 102
கவின் தமிழ்
“வாசலிலே துப்பாக்கி தோரணமாய் - பீரங்கிகள் வாழைகள் -------- பல்குழல்கள் மாவிலைகள் மாலையாய் மரணித்த மனிதம்”
(ஆன் வறேஸ், எஸ்.பி,2008, ப-33) எ: உருவ ரீதியிலும் உள்ளடக்க ரீதியிலு காரணத்தினால், கவிதையின் வகைப்பாடு ஏற்பட்டது. கவிதையை மரபுக்ககவிதை நவீன
மரபு!
மரபுக்கவிதை என்பது இறுக்கமா சங்கப்பாடல்கள், திருக்குறள், நாலடியார் பின்பற்றப்பட்டவை.
“நிலத்தினும் பெரி நீரினும் ஆரளவின் கருங்கோற் குறிஞ் பெருந்தேனிழைக்
இறுக்கமான யாப்பு முறைமையும் இப்பாடல் மரபுக் கவிதைக்கு தக்க சான்றாகு அரிது என்று கூறுவாரும் உளர். மரபுக்கவிை எமக்குக் கிடைத்துள்ளது என்பதையும் நாம்
“அங்கமெல்லாம் குறைந்து ஆ வுரித்து தின்று உழலும் கங்கைவார் சடைக்கரந்தா
அவர் கண்டீர் நாம் வணங் என்ற அப்பர் பாடலில் யதார்த்தம் ஆயினும், ஒப்பீட்டளவில் நவீன கவிதை, புதுக் கொடுக்கின்றன என்பது உண்மையே.

2008
-ன இளம் கவிஞர் வரேஜைப் பாடவைத்திருக்கிறது. ம் தமிழ்க் கவிதை மாறுபாடுகளை சந்தித்த ற்றிப் பேச வேண்டிய தேவை ஆய்வாளர்களுக்கு எ கவிதை, புதுக்கவிதை என மூவகைப்படுத்துவர்.
க்கவிதை
ன யாப்பு முறைமையைக் கொண்டமைந்தது. , கம்பராமாயணம் போன்றவை மரபுக்கவிதை
தே, வானினும் உயர்ந்ததன்று
றே, சாரல் சிப் பூக் கொண்டு தம் நாடனொரு நட்பே”
(குறுந்தொகை, 3ஆம் பாடல்)
கடின நடையையும் இப்பாடலில் காண்கிறோம். ம். மரபுக் கவிதையில் யதார்த்தத்தைக் காண்பது தயினுாடாக ஒரு வகையான யாதார்த்த சிந்தனை
ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அழுகு தொழுநோயராய் புலையரேனும் க்கு அன்பராகில் தம் கடவுளாரே”
வெளிப்படுவதை மனம் கொள்ள வேண்டும். கவிதை என்பன யதார்த்தத்திற்கு முக்கியத்துவம்

Page 103
கவின் தமிழ்
நவீன !
உருவ உள்ளடக்க ரீதியில் மரபுக்கவில் மரபுக்கவிதையில் காணும் இறுக்கமான யாப்பு அதே நேரம், புதுக்கவிதையைப் போன்று யாப்
“விட்டுக் கொடுக்காத தொரு பழைய ! தட்டிக் கொடுத்திடுமோ தமிழர்களின் : கட்டுப்படுத்தாது உன் கவியுளத்தில் பு
கொட்டு.................” (மஹாகவி கவிதை என்று “பாடுங்கள் அத்தான்' என்ற கவிதையில் பாடு பொருளொன்றைச் சரியான முறையில் வா இருக்கின்ற பழைய யாப்பு முறை வேண்டாம் எ எடுத்துக் கொண்ட கருத்தைச் சிதைப்பவன் சரஸ் என்கிறார் பாரதியார் (காண்க. இறையரசன். ட படைத்தவர்கள் இறுக்கமான யாப்பு முறையை ஒதுக்கித் தள்ளவில்லை. மஹாகவி சோர்வின முறையில்லாத பாக்களைப் போல் சோர்ந்திருந்
“யாப்பு முறையற்று நெஞ்சிலே ஊன்றாத நோஞ்சல் உரைநடை
பாக்களினைப் போன்றிருந்தேன் சோர்ந் எனவே, யாப்பு முறையை நவீன கவிஞர்கள் - முடிவாக எளிமைப்படுத்தப்பட்ட யாப்பு முறை என்பது உண்மை.
"தோடம் பழச் சுளைபோல் தொங்கும்
ஆட வருவாய் என்று ஆற்றோரம் - ஓட நான் காத்திருந்தேன் நடுச்சாமம் ஆம் ஏன் காக்க வைத்தாய் எனை” -
இது நீலாவணண் கவிதை. நவீன க யாப்பமைதியைக் காணலாம். நேரிசை வெண் போன்று இறுக்கமான யாப்பமைதியைக் கெ அமைந்திருப்பதைக் காண்கிறோம்.
“சுவைபுதிது, பொருள் புதிது, வளம் பு; சொற் புதிது சோதி மிக்க
87

2008
கவிதை
தையில் இருந்து நவீனகவிதை வேறுபடுகிறது. முறையை நவீன கவிதையில் காண முடியாது. பமைதிகள் இல்லாதது அல்ல நவீன கவிதை.
பாப்பு முறை கவி யுணர்வை ?
ட்டவற்றை ககள், பாடுங்கள் அத்தான்)
பாடுகின்றார் மஹாகவி து. உருத்திரமூர்த்தி. "சகர்களுக்கு வெளிப்படுத்துவதற்கு தடையாக என்கிறார் இக்கவிஞர். "எதுகை மோனைக்காக வதியின் முகத்தை கரித்துணியால் மூடுகிறான்” பா, 1997, ப-340) எனவே நவீன கவிதையைப் விரும்பவில்லை. ஆயினும் யாப்பு முறையை மன வெளிப்படுத்தப் போந்த போது, யாப்பு நதேன் என்கிறார்.
து.
து........” ஆதரித்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை. ஒய நவீன கவிஞர்கள் ஆதரித்திருக்கிறார்கள்
நில வொளியில்
த்தே ட்டும்
பிதைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இப்பாடலில் பாவில் அமைந்துள்ளது. மரபுக்கவிதையைப் காண்டமையாது, எளிமையான முறையில்
\து

Page 104
கவின் தமிழ்
நவ கவிதை எந்நாளும் அழியாத...
மகா கவிதை" எளிமைப் படுத்தப்பட்ட யாப்பினையும் எல் யதார்த்தமான பொருள் மரபையும் கொண்ட
புது.
தமிழுக்கு புதுக் பெறுமானம் கொடுத்தவர் பிச்சமூர்த்தி வரைவிலக்கணம் கொடுக்கிறார்.
“இலக்கணச் செங் யாப்பு சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு மோனைத் தேர்கள் தனிமொழிச் சேன பண்டித பவனி
இவை யெதும் இல் கருத்துக்கள் தம் ஆளக் கற்றுக் கெ புதிய மக்களாட்சி புதுக் கவிதை
புதுக்கவிதையானது, யாப்பு வரம்புகளை மீறி யாப்பு முறையையோ, எளிமைப்படுத்தப் காணமுடியாது. ஆயினும், ஒத்திசையைக்
கூற்று மனங்கொள்ளத்தக்கது. "மரபுக் கவி ஒத்திசை அவசியம். ஒத்திசையே புதுக்கவிதை ஒத்திசை இன்றேல் புதுக்கவிதை என்பது ெ (மேரி மரிய கொறற்றி. டயஸ் . கி. 2007, ப-4
“வெண்டளைக்குள் கட்டளைக் கலித்து யாப்பிலக்கணத்து
என்று கவிஞர் எடுவார்டஸ் மிய ஜெனலடிள்

2008
மலோருக்கும் விளங்கக்கூடிய எளிய நடையையும் உமைந்த கவிதைகளை நவீன கவிதைகள் எனலாம். க்கவிதை
கவிதையை அறிமுகம் செய்தவர் பாரதியார். - புதுக்கவிதைக்கு மு. மேத்தா பின்வருமாறு
கோல்
மன --- -- - - -
ன
ல்லாத ஓமத் தாமே -------- டாண்ட
முறையே
(இராசா சி, 2001, ப-276 -277)
|வெளியே வருவதைக் காண்கிறோம். இறுக்கமான பட்ட யாப்பு முறையையோ, புதுக்கவிதையில் காணலாம். இவ்விடத்தில் துரை. மனோகரனின் தைக்கு ஒசை முக்கியமெனில் புதுக்கவிதைக்கு தக்கு கவிதைக்குரிய பூரண பொலிவைத் தருகிறது. வறும் வசனமேதான்” - ) இவ்விடத்தில் - 2 - அடங்குமா வெள்ளம்? }றைக்குள் கட்டுப்படுமா காற்று
ள் பிடிபடுமா பிரபஞ்ச காணம்?”
(ஐங்கரன் - பெரிய, 2007, ப-3) | பாடியதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

Page 105
கவின் தமிழ் பொருள் மரபினைப் பொறுத்தவரையில் நவீ யதார்த்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ! கவிதையைச் சுட்டலாம்.
“வணிகர்களே! உங்களையும் நீதிபதிய உங்களுக்கும் தராசு த ஆனால் விபரீதம்! அவர்கள் வியாபாரம் ( ஆரம்பித்து விட்டார்கள் நீங்களோ தண்டனை தரத் தொட
279) புதுக்கவிதையின் இன்னொரு பரிமாணமாக கை நீடித்து நிலைத்து விட்டது. மனித வாழ்க்கையில் கவிஞன் மூன்று வரிகளில் அடக்கி விடுகின்றான்
“பழைய குளம் தவளை குதித்து நீர் ஒலி”
(ஐங்கரன் பெரிய, 2007 பழைய குளம் என்பது உலகத்தைக் அமைதியாகக் கிடக்கிறது. தவளை குளத்துக்குள் அமைதியைக் குலைக்கிறது, சிறிய சத்தம், தவ சொற்ப நேரத்தில் அடங்கிப் போகிறது. மனித கணநேரம்தான். அதிகாரத்தின் ஆட்டங்களை மூன்
ஐங்கரன்.
“ஏதும் அறியாதவள் தவறு இழைத்தவள் மேலதிகாரியின் ஒத்தா
(ஐங்க குறியீடுகள் படிமங்கள் எனப்பலவற்றை உள்வா வீறு நடை போடுகிறது புதுக்கவிதை.
தருமு சிவராமுவின் பின்வரும் கவிதை காண்கின்றோம்.
8)

2008
னகவிதையைப் போன்று புதுக்கவிதையும் உதாரணமாக அப்துல் ரகுமானின் பின்வரும்
பாக மதித்து கரப்பட்டது
செய்ய
ங்கிவிட்டீர்கள்”
(சுபாஷ் சந்திரபோஸ், ச, 2002, ப
5கூ (Khaiku) என்ற வடிவம் இன்று தமிழில் ன் தத்துவத்தை பாஷோ என்ற ஜப்பானியக்
, ப-4) குறிக்கிறது. எந்த விதமான சத்தமுமின்றி குதிக்கிறது. மனிதர்களின் வரவு சிறிது நேரம் ளை குதித்த போது உண்டான நீர்க்குமிழி வாழ்வின் ஆட்டங்களும் ஆடம்பரங்களும் Tறடிக்குள் கொண்டுவருகிறார் கவிஞர் பெரிய,
சை”
என் பெரிய, 2007, ப-4)
ங்கி இன்று எல்லா மனங்களிலும் நிலைத்து
படிமங்களால் வார்த்தெடுக்கப் ட்டிருப்பதை

Page 106
கவின் தமிழ்
"பூமித் தோலின்
அழகுத் தேமல் பரிதி புணர்ந்து
படரும் விந்து கதிர்கள் கமழ்ந்து
விரியும் பூ இருளில் சிறகைத்
தின்னும் கிருமி வெளிச்சச் சிறகில்
மிதக்கும் குருவி”
(சுபாஷ்சர்
படிமங்கள், குறியீடுகள் புதுக்கவிதை 'புரிந்து கொள்ளாமையை' அல்லது 'கடினத்து நம்மவர்களிடையே உண்டு. குறியீடுகள் சென்றடையத் துணை செய்கின்றனவா அல் படைக்கும் போது கருத்தில் கொள்ள ே படைக்கின்றோமோ அந்தச் சமூகத்தைச் தடையாக இருக்குமேயானால் அக்குறியீடுக நல்லது.
பல்
மரபுக் கவிதை, நவீன கவிதை, புதுக். கீழ்ப் பல பொதுமைப்பட்ட பண்புகளைக் கெ கீழ் மேலே உரிய வேறுபாடுகளைக் கொண்

2008
-திரபோஸ், ச.2002, பக் 277-278)
தக்குப் பெறுமானத்தைக் கொடுக்கும் அதே நேரம், நன்மையை ஏற்படுத்திவிடுகின்றன என்ற கருத்தும் -, படிமங்கள் பாடு பொருள் வாசகர்களைச் லது தடையாக உள்ளவா என்பதைக் கவிதையைப் வண்டும். கவிதைகளை எந்தச் சமூகத்திற்குப் சென்றடைவதற்குப் படிமங்களும் குறியீடுகளும் ளையும் படிமங்களையும் தவிர்த்துக் கொள்ளுவது
கவிதை ஆகிய மூன்றும் “கவிதை' என்ற வடிவத்தில் ாண்டமைந்த போதும் 'வகைப்படுத்தல்' என்பதன்
டுள்ளமையை இனங்காண முடிகின்றது.

Page 107
கவின் தமிழ்
துணை நி6 01. ஆன் வரேஸ், எஸ்.பி.(208) சருகும் சுடுதீ.
மன்னார். 02. இராசா, கி. (2001) தமிழர் இலக்கிய வரல 03. இராமரத்தினம் (உரையாசிரியர்), (2002) கு
புத்தக நிலையம், சென்னை. 04. இறையரசன், பா. (1997) தமிழ் இலக்கிய ! 05. ஐங்கரன், பெரிய (2007) ஞானக்கண், அகி 06. ஐங்கரன், பெரிய (2007) வானவில், அகில 07. சிவலிங்கராசா, எஸ். (2003) சொல்லினால்
திருநெல்வேலி. 08. சுதர்சன், செ. (தொகுப்பும் பதிப்பும்) (2006 09. சுப்பிரமணிய பாரதி, சி. (1998) பாரதியார் 10. சுபாஷ்சந்திரபோஸ், ச. (2002) தமிழ் இலக்கி 11. நாராயண வேலுப்பிள்ளை, எம், இராம சுப்
(1998) கம்பராமாயணம் மூலமும் உரையும்
சென்னை. 12. நுஃமான், எம்.ஏ (2000) லஸ்தீனக் கவிதைக 13. பாலசுப்பிரமணியன், சி. 92001) தமிழ் இலக் 14. மேரிய மரிய கொறற்றி, கி. (2007) செதுக்கி 15. யேசுராசா, அ. (2002) பசு மழை, அலை செ 16. ரதீஸ், பரா (2004) அன் ஒரு மெழுகுவர்த்தி
யாழ்ப்பாணம்.

2008
றே நுால்கள்
ம், அகில இலங்கை இளங்கோ கழகம்,
று, அன்னை நிலையம், திருச்சிராப்பள்ளி. றுந்தொகை மூலமும் உரையும், கங்கை
வரலாறு, பூம்புகார் பதிப்பகம், சென்னை ல இலங்கை இளங்கோ கழகம், யாழ்ப்பாணம்.
இலங்கை இளங்கோகழகம், யாழ்ப்பாணம். ஒரு மாளிகை, வான்முகில் பதிப்பகம்,
5 மறுமலர்ச்சிக் கவிதைகள்.. கவிதைகள், வானதி பதிப்பகம், சென்னை. ய வரலாறு, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை. பபிரமணியம், வ. த. இராசாராம், துரை ), ஆரணிய காண்டம், திருமகள் நிலையம்,
ள், மூன்றாவது மனிதன் பதிப்பகம், கொழும்பு. கிய வரலாறு, மலர் பதிப்பகம், சென்னை.
ய சிற்பம், புனித ஆனாள் ம.ம.வி, மன்னார். பளியீடு, யாழ்ப்பாணம். , அகில இலங்கை இளங்கோ கழகம்,

Page 108
கவின் தமிழ்
பரிகாரக் கறி
அரங்கச்
சிறுவர் அரங்கு ஒ
செயற்றிறன் மிக்க வகுப்பறையில் பயன்படுத்தல் என்ற பரிகாரமுறை இவ்6 அரங்கு பற்றியும் அதன் பங்குபயன்கள் அதிலும் சிறுவர்களுக்கான அரங்கு அல்6 அரங்கு என்பன போன்ற விடயங்களும் நு! மகிழ்வைத் தருதல் கல்வியின் பணி. மக இதன் காரணமாகவே கல்விச் செயற்பாடு பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது என வரைவிலக்கணப்படுத்துகின்றார். இவ்வை திரும்பச் செய்து கற்றல், கூடிக்கற்ற6 எதிர்கொண்டு பிரச்சனைகளை விடுவிக்க உழைக்கக் கற்றல் என பலவகைகளை ! என இவர் அடையாளப்படுத்து கின்றார்.
( கல்வியில் அரங்கு என்பது கர் தனாலேயே குறிப்பிடப்படுகின்றது. இது ஒ இல் (Coventry) பெல்கிரேட் தியட்டரில் கல்வி முறையாக (Education Method) அரங்கில் ஏற்பட்ட மாற்றங்களின் தொடர்ச் பிரெஸ்ட் (Pertolt Brecst) ஓகஸ்ராப் முன்னெடுக்கப்பட்ட அரங்கின் தொடர்ச்சி
கல்வியில் அரங்கு என்பது சி கட்டமைக்கப்பட்ட செயற்பாட்டுக்கோலம் 6 துாண்டுதல்களை ஏற்படுத்தும் அனைத்து செயற்பாட்டுக்கோலம் என்பதே பொருத்த

2008
3பித்தலுக்கான
செயற்பாடு
முத்து இராதாகிருஷ்ணன்
ரு கற்றல் நுட்பமாக.
-ன உருவாக்க இங்கு அரங்க நுட்பங்களைப் பாய்வில் முன்னிலைப் படுத்தப்படு வதனால் | பற்றியும் இங்கு ஆராய வேண்டியுள்ளது. மது கல்வியியல் அரங்கு, கற்கை ஊடகமாக ணுகி ஆராயப்பட வேண்டியுள்ளன. அறிவூட்டி ழ்வூட்டி அறிவைத் தருதல் அரங்கின் பணி. களில் அரங்கச் செயற்பாடுகளின் அவசியம் கலாநிதி குழந்தை சண்முகலிங்கம் அவர்கள் கயில் செய்து கற்றல் செய்து பிழைவிட்டு ல், கலந்துரையாடிக்கற்றல், சவால்களை க்கற்றல், தலைமை தாங்கக் கற்றல், கூடி அரங்கின் வழியான கற்றல் விளைபயன்கள்
3கை ஊடகமாக அரங்கைக் கையாள்வ ந புதிய வகையானது. 1965 இல் கொவன்றி ) ஆரம்பிக்கப்பட்டு பல பாடசாலைகளில்
பரிணமித்து. 20ஆம் நுாற்றாண்டின் பின் சியாக இதனைக் குறிப்பிடலாம். பேட்டோல் போல் (Augastoboal) போன்றவர்களால் பாகவும் இதனைக் கொள்ளலாம்.
றந்த முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட னலாம். இது மாணவர் களின் கற்றலுக்கான
செயற்பாடுகளையும் உள்ளடக்கிய ஒரு | வானது.

Page 109
கவின் தமிழ்
இவ்வகையில் சிறுவர் அரங்கு, வ விளையாட்டு, குழந்தைகளுக்கான நாடகம் முறைகளுள் ஒன்றாகப் பயன் படுத்தப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதைக் குறிப்பிட6
இவ்வகையில் செயற்றிறன் கொண்ட வகுப்பறைச் செயற்பாட்டை ஊக்குவிக்க முறையாகப் பிரயோகித்து அதன் சாதக மூலம் கற்றலை ஊக்குவிக்கலாம்.
அடுத்து சிறுவர் அரங்கு பற்றி | இயல்பான குணாம்சங்கள் வெளிப்படு அதன்விளைவான செயற்றிறனை அதிகரி செயற்பாடே சிறுவர் அரங்கு எனக் கூறலா
- ci )
உணர்வு ரீதியிலான உறவு நிலை உணர்வுகளை வெளிப்படையாக ப வெளிப்பாட்டுக்கான சுதந்திரமும் 6
ஆகிய மூன்று விடயங்களும் வெளிப்படுத்தப்படலாம். சிறுவர் அரங்கு எனும் போது வெறுமனே அ கலைப்படைப்பு அல்லது ஆற்றுகை என்பத அச்செயல்முறையின் படிப்படியான வளர்ச் சிறார்களிடையே ஏற்படும் உறவு நிலை. அ உறவு நிலை. மகிழ்ச்சி, கற்றல் அனுப சேர்ந்த ஒன்றாகவே சிறுவர் அரங்கினை ே களப்பயிற்ச்சிப்பட்டறையின் விளைவு அல் செயற்பாடும் உன்னதமான உணர்வுநிலைய
இத்தகைய ஒரு அம்சத்தை நோக்க அரங்க பயிற்சிகளில் சிறார்களின் 8 கொடுக்கப்படுகின்றது.
93

2008
தப்பறை நாடகம், களப்பயிற்சி, பாவனை என்பன வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் பட்டு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மாம்.
ஒரு வகுப்பறையினை உருவாக்க அல்லது சிறுவர் அரங்கச் செயற்பாட்டை ஒரு பாதக தன்மைகளை அறிந்துகொள்வதன்
சற்று நோக்கினோம் எனின் சிறார்களின் த்தப்படவும் ஒழுங்குபடுத்தப் படவும் க்கவும் சந்தர்ப்பங்களை வழங்கும் ஒரு
ம். சிறுவர் அரங்கினுாடாக
கிரும் வெளிப்பாட்டுத்தன்மை செயற்பாடும்.
மாணவர்களிடையே வளர்க்கப்பட்டு
ரங்கில் சிறுவர்களால் வெளிப்படுத்தப்படும் ல்ல. அதனை உருவாக்கும் செயல்முறை. சி. அதனுாடாகக் கிடைக்கும் அனுபவம். வர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையிலான வம், சுதந்திரமான செயற்பாடு எல்லாம் நாக்குதல் வேண்டும். இதில் இடம்பெறும் மது அனுபவம் சுதந்திரமான சிறார்களின்
ம் உறவுமே ஆகும்.
Tகக் கொண்டு நடைமுறைப்படுத்தப் படும் சுதந்திரமான செயற்பாட்டிற்கு இடம்

Page 110
கவின் தமிழ்
கேள்வி
விளைய
ஆந்திர செ
கதை
ணர்வு .ெ
முயன்று
கற்பனை
குழுவாகச்
5 •2 இ
"இடம்கொடுத்தல்" என்பது தா அடிப்படையாகவும் அமைகிறது. இடம் செ சுதந்திர செயற்பாட்டுக்கு இடம்கொடுத்து வெளிக்கொணர்தல் என்பதாகும். (சிதம்பரந மொரு முறையில் கூறினால் இடங்கொடுத்தா குட்டிநாய்க்கும் இடங்கொடுக்கக் கூடாது வெளியில் வந்து குழந்தைகளுக்கு சுதந்திர என்பதாகவும் கொள்ளலாம்.
இத்தகைய ஒரு அரங்க செயர் விடயங்கள் ஞானவெளிப்பு போல் குழந்ை செயற்றிறன் வாய்ந்தவர்களாக வெளிப்பட் (இராதாகிருஷ்ணன்.மு, சிறுவர் அரங்கு ப

- 2008
ஆடுதல்,
ட்டும்
பற்பாடு
பாடுதல்,
ளிப்பாடு
பாவனை
சித்திரம்
பாடல்
ன் இச்செயற்பாட்டின் இச்சிகிச்சையின் காடுத்தல் என்பது சிறார்களை அவர்களின் அவர்களின் உள்ளர்ந்த படைப்பாற்றலை Tதன்.க- இடம்கொடுத்தல்-பக்கம்.-18) இன்னு ல் மடம் கட்டுவினம், குழந்தைப்பிள்ளைக்கும் என்ற ஒடுக்குமுறை மாயையில் இருந்து மாக இயங்க சிந்திக்க அனுமதி அளித்தல்
பாடு முன்னெடுக்கப்படுகின்ற போது பல தகளால் கண்டறியப்பட்டுள்ளன. அவர்கள் டுள்ளனர். 5கம் 91)

Page 111
கவின் தமிழ்
பிள்ளையின் இடர்க
கற்றலில் இடர்களை கொண்டுள்ள பிள்ல நோக்கலாம்.
மானாராம்
1. அகக்காரணிகள் அகக்காரணிகள் எனும் போது பிறப்பு உடற்குறைபாடுகள், உளம் சார்ந்த குல் கொள்ளலாம். மந்தபுத்தி, பேச்சுவராமை என்ப6 உடல்ரீதியான ஊனநிலை போன்ற குறைகள்
2. -
புறக்காரணிகள்
புறக்காரணிகள் என்னும் போது 1 பாடசாலை, சமூகம் என்பவற்றின் மூலம் தாக்கங்கள். பிள்ளையின் கற்றலில் இட ஆசிரியரிடம் உள்ள பயம் காரணமாக பிள்ளை முடியும். அது போல் சக மாணவர்களுடனா தாய், தந்தை தொடர்பான பிரச்சனைகள் பிள்ளைகளுக்கு இடர்பாட்டை ஏற்படுத்தக்கூ
மேற்குறிப்பிட்ட அகக்காரணிகளும் செயற்படும் போது பிள்ளை சுயமாக செயற்றி காணப்படுகின்றது. இது கற்றலில் தொடர்ச்சி காரணமாகின்றது. இத்தகைய நிலையில் இடர்ப்பாடுகளை களைந்து அதற்கான ஒரு பரி மிகவும் அவசியமாகின்றது. இரண்டு வகையில்
க
1. கற்றலுக்கான தயார் நிலையை உ6
ஏற்படுத்தல்.
2. செயற்றிறன் மிக்க கற்பித்தல் முறை
கற்பித்து உரிய தேர்ச்சிகளை அடை
மேற்குறிப்பிட்ட இவ்விரு விடயங்களையும் கொண்டு செல்ல அரங்கச் செயற்பாடு சிறந்த

2008
ளை அறிவோம்.
மளயின் பாதிப்பை இரு வகைகளில்
பினுாடாக பிள்ளை கொண்டுள்ள ஊறபாடுகள் என்பவற்றைக் கருத்திற் வையுட்பட மூளை வளர்ச்சி குன்றியமை, இவ் அகக்காரணிகளில் உள்ளடங்கும்.
பிள்ளை வளருகின்ற சூழலில் வீடு,
பிள்ளையிடம் ஏற்படும் பிறழ்வான ர்களை ஏற்படுத்தும். உதாரணமாக ள கற்றலில் இடர்பாட்டை எதிர்கொள்ள ன உறவு, பாடசாலை பற்றிய பயம், போன்ற பல அம்சங்கள் கற்றலில் டியதாக உள்ளன.
புறக்காரணிகளும் தாக்கத்துடன் றனுடன் செயற்பட இயலாத நிலையில் பான பின்னடைவு, இடர்ப்பாடு ஏற்படக் கற்றலில் பிள்ளை எதிர்நோக்கும் கார நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது ) இதனை விளங்கிக் கொள்ளமுடியும்.
சரீதியாக பிள்ளையிடம் -
களுக்கூடாக பாடவிடயங்களை -
பச் செய்தல்
சிறப்பான முறையில் பிள்ளைகளிடம் தொரு பரிகாரக் கற்பித்தல் கருவியாக

Page 112
கவின் தமிழ்
செயற்பட வல்லது. அத்தகைய அரா! இனிவரும் விடயங்களில் நோக்குவோ
அரங்கச் 6 வலிமையி
அரங்கு என்பது மகிழ்ச்சிகுரிய, உணர்வு ஒரு இடம் எனப் பொருள்படலாம். இ நிகழும் செயற்பாட்டையே கருத்திற்
ஆற்றல்களை, செயல்களை, விருப்புடன் தோ அவை எல்லாம் அரங்குகளா கொள்ளப்படலாம்.
சிறுவர்கள் விருப்புடன் செயற்பு பின்வரும் விடயங்களை குறிப்பிடலாம்
1.
விளையாட்டு
ஆடல்
di o " ம் 6
பாடல் கவிதை கதைசொல்லல் சித்திரம்
இவ்விடயங்களுள் தனித்தும் கூட் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். சாத இவ்விடயங்கள் பயன்படுத்தப்படும் பே வெளிப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் - செய்யவும் இயலுகின்றது. அவ்வகையில் உணர்வு வெளிப்பாட்டு விடயங்களின் மூலம் பல்வேறு வகையான தேர்ச்சிகன. மாணவர்கள் பெறமுடியும் என்பதையும் 8 கொண்டிருக்கும்.
பிள்ளைகளுக்கான பரிகாரக் செயற்பாட்டை பயன்படுத்தும் போது | இயலும்.

2008
பகவழி பரிகாரக் கற்பித்தல் செயற்பாட்டை
சயற்பாடுகளின் னை அறிவோம்
களை வெளிப்படுத்தக் கூடிய, நம்பிக்கையான ங்கு இடம் என்கின்ற போது அவ்விடத்தில் கொள்ளப் படுகின்றது. பிள்ளைகள் தமது ன் எவ்வெவ் இடங்களில் வெளிப்படுத்துகின்ற Fகவும், அரங்கச் செயற்பாடுகளா கவும்
=டும் உணர்வு வெளிப்பாட்டு விடயங்களாக
டாகவும் பிள்ளைகளின் மனதில் மகிழ்வையும், ாரண கற்றல் கற்பித்தல் நிலைமையில் பாது பிள்ளைகள் தமது மனவெழுச்சியை அதற்கூடாக தமது ஆழுமையினை விருத்தி அரங்கச் செயற்பாடு என்பது மேற்குறிப்பிட்ட கூட்டுச் செயற்பாடு என்பதையும் இதன் ளயும், திறன்களையும், படைப்பாற்றலையும் இங்கு குறிப்பிடலாம். கற்றல் இடர்பாடுகளைக்
கற்பித்தல் செயற்பாடுகளில் அரங்கச் பின்வரும் விடயங்கள் நிறைவு செய்யப்பட
6

Page 113
கவின் தமிழ்
அரங்கச் செயற்பாடுக
அடையும் ே
கூச்சமின்றி முன்வருவார்
பேச்சாற்றலை வெளிப்படுத்திப் பே
- * * *
முன் அனுபவங்களின் பயன்பெற்று
தெளிவாக உரையாற்றுவார்
5..
பாத்திரத்திற்குப் பொருத்தமாகப் !
6.
குழுவாகச் செயற்படுவார்
7. தனது எண்ணக்கருத்தை உணர்ல
வெளிப்படுத்துவார்
8. எப்பொழுதும் உற்சாகமாகச் செப்
9. செயற்பாடுகளில் ஈடுபட்டுச் செயா
10. -
சந்தர்ப்ப சூழ்நிலைகளை உணர் வெளிப்படுத்திச் செயற்படுவார்.
11. புதிய விடயங்களைத் தேடியறிந்து
12.
சூழல் வளங்களைப் பயன்படுத்தித் வெளிப்படுத்துவார்.
13. புத்தளிப்புக் கருவிகளை ஆக்கிப்
14. இணைபாடச் செயற்பாடுகளில் ஈடு
15. சுய ஆக்கங்களைத் திறம்படச் செ

2008
களினுாடாக மாணவர்
தர்ச்சிகள்
ਕOajidaEਏ ਖਨੁ ਨ à
பசுவார்
--
அச் செயற்படுவார்.
- - -
போலச் செய்வார்
வைப் பயமின்றி
- 5 - - - - - - -
டகத்பலாற்றுவார்
-2
லாற்றுவார்.
த்து சிந்திக்கும் ஆற்றலை
| வெளிப்படுத்துவார்.
த தனது ஆற்றலை
பயன்படுத்துவார்.)
டுபட்டுச் செயற்படுவார்.
சய்து காட்டுவார்.

Page 114
கவின் தமிழ்
16. தன்னையும் பிறரையும் மகிழ்
17.
சூழலுக்குப் பொருத்தமான (
18. கருத்துான்றிச் செவிமடுத்துச்
19. எந்நேரமும் எதற்கும் தயார்
20. நேரடி அனுபவங்களைப் பெற்
21. பல்வேறு ஓசைகளுக்கேற்ப அ
அரங்க வி
அரங்க விளையாட்டுக்கள் மூலம் துாண்டப்படுகின்றன. அவர்களின் இலகுவான இலேசானதும் சுதந்திரமா கற்றலுக்கான தயார்நிலையை மாம் உடனடிப் பிரச்சனைகளுக்கு முக மாணவர்களிடையே பிணைப்பையும் ஏற்படுத்துகின்றது. ஒன்றிணைந்து ( வளர்த்தெடுப்பதற்கும் உதவுகின்றது. ம களுக்காகவும் பயன்படுத்தக்கூடியது.
அரங்க விளையாட்டுக்களை இரண்டு
1. உடலசைவுச் செயற்பாடுகள்
(உடலியக்கத் தொழி 2. அரங்கவிளையாட்டுக்கள்
(நியம,வினோத விலை
ஆசிரியரும் மாணவரும் இணைந்து அரங்கச் செயற்பாடுகளில் ஈடுபடும் 6

2008
சவூட்டுவார்.
மெய்ப்பாடுகளைச் செய்து காட்டுவார்.
செயற்படுவார்.
ைெலயில் இருப்பார்.
மறுக்கொள்வார்
அசைவுகளை வெளிப்படுத்துவார்.
ளையாட்டுக்கள்.
மாணவர்களின் உள்ளார்ந்த ஆற்றல்கள் இறுக்கமான நிலையினை களைவதற்கும், எனதுமான மனநிலையை ஏற்படுத்துவதற்கும், ணவர்களுக்கு ஏற்படுத்தவும் உதவுகின்றது. ம் கொடுக்கக்கூடிய செயற்திறனையும், ம், நற்பண்பு களையும், முதிர்ச்சியையும் செயற்படுவதற்கும், அழகியல் ஆற்றல்களை Tணவர்களின் பாடவிதானம் சார்ந்த நடவடிக்கை
5 வகையாக நோக்கலாம்.
ற்பாடுகளுக்கான பயிற்ச்சிகள்)
Tயாட்டுக்கள்)
இவ் விளையாட்டுக்களில் ஈடுபடும்போது, போது மாண வர்கள் பெறும் அனுபவங்களில்
98

Page 115
கவின் தமிழ்
ஆசிரியரும் மாணவரும் இணைந்து இ அரங்கச் செயற்பாடுகளில் ஈடுபடும் போது முக்கிய சிலவற்றை நோக்கலாம். இது
1. சிறார்களின் கற்பனை
இங்கு அறிவுபூர்வமானதும், உண மாணவனிடம் வளர்க்கப்படுகின்றது புலக்காட்சியை அவன் பெறமுடிகி
அவதானம் சகல விடயங்களையும் நுணுகி அவு ஆற்றல் நிறைந்த அவதானத்தை அவதானித்ததை தகுந்த இடங்கள்
புலனுணர்வு புலன்களை எந்நேரமும் விழிப்பாயி தன்மை வளரும். தொடுபுலன், செ வளரும்.
மனவெழுச்சி மனவெழுச்சிகளை வெளிப்படையா போது ஒழுங்குபடுத்தும் ஆற்றல்
5
தளர்ச்சி நிலை மனமும், உடலும், தளர்வாக பத தன்மையினை இது வளர்க்கும். உ உதவும்.
கருத்துான்றல். எவ்விடயத்தையும் கருத்துான்றி 6 செயற்றிறனுக்கும் கருத்துான்றிச்
90

2008
வ் விளையாட்டுக்களில் ஈடுபடும்போது, வ மாண வர்கள் பெறும் அனுபவங்களில்
ர்வுபூர்வமானதுமான கற்பனை வளம் பு. வேகமும், ஆழமும் நிறைந்த
ன்றது.
பதானிக்கும் பண்பு அவனிடம் வளர்கின்றது.
வளர்த்து, செயற்படும் திறன், ரில் பிரயோகிக்கும் திறன் வளர்கின்றது.
நக்குமாறு, கூர்மைப்படுத்தி பிரயோகிக்கும் கவிப்புலன், கட்புலன், பேச்சுவன்மை
க பகிரும், வெளிப்படுத்தும், தேவையான அவனிடம் வளரும்.
உடமின்றி இருக்கும், செயற்படும் உள்ளார்ந்த ஆற்றல்களை வளர்க்க இது
சய்யும் பண்பு வளரும்.கற்றலுக்கும் செயற்படும் பண்பு மிக அவசியமானது.

Page 116
கவின் தமிழ்
சுதந்திர சிந்தனை தடைகளற்ற சுதந்திரமான சிந்த செயற்படவும், படைப்பாக்கத்திற மாணவர்களிடையே வளர வல
8
சமூக உணர்வு
கூடி செயற்படும் உணர்வு, விட் அக்கறை போன்ற பண்புகள் 6 உணர்வை வளர்க்கின்றது. உளமுதிர்ச்சி செயற்பாடுகளில் தமது உளவப் நிலை உருவாகின்றது. இது ( ஆளுமையினையும் வளர்க்கின் படைப்பாக்க இன்பம்
செயற்பாடுகளின் போது அதன் இதனை அனுபவிக்கும் திறனை | இந்நிறைவு இன்பம், செயற்பா அவனை ஊக்குவிக்கின்றது.
10.
அரங்க விளையாட்டுக்களை ஆசிரி வைப்பதுடன் இயன்றவரை தானும் மாணவர்களின் மனதில் இடம் விருப்பத்திற்குரியவராகவும் செயற்பட விருப்பையும் தயார்நிலையையும் உ
- 1. உடலசை
இவை சிறார்களின் உடல், உள த ஏற்படுத்துமுகமாக செயற்படுத்தப்படும் ? அசைவுகள் சிறார்களின் இரத்த ஓட்டத் பண்பினையும் ஏற்படுத்தும். காலை ே செயற்பாடுகளைச் செய்வது பயன்தர தேவையாக இருக்கும் சிறார்கள் இ ஒதுங்கி இருக்காதவர்களாக வளர்க்கப்பு உதவும். இச்செயற்பாடுகளை பின்வரு

2008
னையே புதிய விடயங்களை கண்டுபிடிக்கவும், னைப் பெறவும் வழிகோலும் சுதந்திர சிந்தனை கை செய்யும்.
ட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, பொதுநலனில் வளர்கின்றது. இது பரந்ததொரு சமூக
பதுக்கு அப்பாலும் சிந்திக்கக் கூடிய முதிர்ச்சி செயற்பாடுகளில் கருத்துான்றலை அதிகரித்து, பறது. - - -
நிறைவு மனதில் இன்பத்தை அளிக்கின்றது. - மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். நகளை மீண்டும் மீண்டும் செய்ய, ஈடுபட
யர் மாணவர்களை இணைத்து விளையாட » இணைந்து விளையாடுவதன் ஊடாக பிடிக் கக் கூடியதாகவும், மாணவரின் - முடிகின்றது. இத்தன்மை கற்றலுக்கான ளரீதியாகப் பிள்ளையிடம் ஏற்படுத்தும்.
வுச் செயற்பாடுகள்
தளர்ச்சி நிலையையும் புத்துணர்வினையும் உடலாரோக்கிய அசைவுகளாகும். இத்தகைய த்தை அதிகரித்து கருத்துான்றிச் செயற்படும் நேரங்களில் ஒவ்வொரு நாளும் இத்தகைய வல்லது. பரிகாரக் கற்பித்தல் அணுகுமுறை லகுவாக எல்லோருடனும் பழகுபவர்களாக L வேண்டும். இதற்கு இச்செயற்பாடு பெரிதும் மாறு நோக்கலாம்.
= 100

Page 117
கவின் தமிழ்
2.
செயற்பாடுகள்
கைகளை உயர்த்துதல், சுழற்றுதல்
உடலை வளைத்தல் - இடது, வல 3. -
பல்வகை நடைகள் - மெல்ல நடத் நடத்தல், பின்னாக நடத்தல், நொண் நடத்தல், சார்ந்து நடத்தல், விரல் துள்ளுதல், பாய்தல், சுயாதீனமாக துள்ளி துள்ளி ஓடுதல், பக்கத்துக்கு பல்வேறு பறவை மிருகங்களின் நல போலச் செய்தல்
காகம் போன்று பறத்தல், வண்ண போன்று நடத்தல், முயல் போன்று பாய்த வாத்து போன்று நடத்தல், கரடி போன்று, ஊர்தல், பூனை போல் நடத்தல், பதுங்குதல் பாய்ச்சல், குரங்குப் பாய்ச்சல், குரங்கு நல்
6. படிமங்களை உருவாக்கல்
இங்கு மாணவர்கள் இணைந்து குழு இலேசான படிமங்களை உருவாக்குதல் இருப்பனவாகவோ அல்லது அசையக்கூடிய இயலுமையைக் கருத்தில் கொண்டே இப்பு உதாரணங்கள் பின்வருமாறு
59)

2008
, நீட்டுதல், சுற்றுதல் து, முன், பின் தல், விரைவாக நடத்தல், பக்கமாக டி நடத்தல், இடக்காக நடத்தல், குனிந்து நுனியில் நடத்தல், குதியால் நடத்தல், பாய்தல், பாய்ந்து பாய்ந்து செல்லல், கப் பாய்தல், பின்நோக்கிப் பாய்தல். டை, துள்ளல், பாய்தல் என்பவற்றைப்
த்துப்பூச்சி போன்று பறத்தல், சேவல் ல், யானை போன்று நடத்தல், தாரா, நரி போன்றுநடத்தல், உடும்பு போல் b, தவளை போன்று பாய்தல், கங்காருப்
டை
க்களாக்கி அம்மாணவர்களை கொண்டு ம், இப்படிமங்கள் உறைநிலையில் தாகவோ இருக்கலாம். இச்சிறார்களின் பயிற்சி செய்யப்படுதல் வேண்டும். சில

Page 118
கவின் தமிழ்
பா
யான்

2008
இது
னெ

Page 119
கவின் தமிழ்
வகுப்பறை மட்ட அரங்
வகுப்பறை மட்ட அரங்கச் செயற் படைப்பாற்றல் விளையாட்டு என்ப செயற்பட வைக்கின்றது. பரிகார மேற்கொள்வதற்கு பாடரீதியான தேர்ச்சி செய்வதற்கு இவ்வகுப்பறைமட்ட அர முறையில் உதவுகின்றது.
அமெரிக்கா, ஐக்கியராச்சியம், போன்ற மேற்கு நாடுகளில் சிறுவர்க அரங்கச் செயற் பாடுகளை அறி பிள்ளைப்பருவத்திலேயே அரங்க
செயற்பாடுகளும் அவர்களுக்கு | அதுமட்டுமல்லாது சிறுவர்களின் அறிக அரங்கச் செயற்பாடுகள் பயன்படுத்தப்
பிரித்தானியாவில் வகுப்பறை பாடத்திட்டங்களை நிறைவு செய்ய சாதனமாக அரங்கச் செயற்பாடு ப மல்லாது மிகவும் நுட்பமான, கடின போது மாணவர்களை கற்றலுக்கான அரங்கச் செயற்பாடுகளை பிரயோகி ஒரு பரிகார நடவடிக்கையாகவும் அ

2008
கச் செயற்பாடுகள்
பொடுகள் பாடநோக்கம், புத்தளிப்பு வற்றின் மூலம் மாணவர்களை கற்பித்தலை வகுப்பறையில் களை மாணவர்களுக்கு அடையச் ங்கச் செயற்பாடு மிகப்பயனுள்ள
ரஷ்யா, ஜேர்மனி, போலாந்து, ளுக்கு மிக இளம் வயதிலேயே முகப் படுத்துகின்றனர். முன் விளையாட்டுக்களும், அரங்கச் நன்கு அறிமுகமாகிவிடுகின்றன. வூட்டல் சாதனமாகவும் முறையாக படுகின்றது.
ஏ.
பாபா)
| மட்டத்தில் பாடவிடயங்களை, மிகச் சிறந்த கற்றல் கற்பித்தல் பயன்படுத்தப்படுகின்றது.அதுமட்டு எமான விடயங்களை கற்பிக்கும்
கற்றலில் ஈடுபடுத்தும் போது ப்ெபது மிகவும் பயன்தருவதுடன் தமையும்.

Page 120
கவின் தமிழ்
வகுப்பறை மட்டத் செயற்பாடுகளை மு
கவனிக்க வேண்
1. ஆசிரியரின் தயார்நிலை
அரங்கு பற்றிய அறிவும், அனுப நேரிடையாக பங்குபற்றுவதற்கான வேண்டும். மேலும் பாடவிடயங் செயற்படுத்தும் போது அது எந்த அள என்பது பற்றியும் ஆசிரியர் அறிந்திருத் விளங்கிக் கொள்ளக் கூடிய ஒரு கையாண்டு கற்பிக்க முயல்வது சில தரலாம். இது பற்றியெல்லாம் ஆசிர்
2. வகுப்பறைச் சூழல்
இங்கு அரங்கச் செயற்பாடுகளினுா! மேற்கொள்வதற்கு ஏதுவாக வகுப்பு மாற்றத்துக்கு உட்படுத்த வேண்டி தேவையான போது தளபாடங்கை இருந்து செயற்படவும் ஏதுவாக இ அரங்காகவும் அங்குள்ள தளபாடா மேடைப்பொருட்களாகவும் கையாள
3. மாணவர்களின் பங்குபற்றல்
மாணவர்கள் அரங்க விளையாட்டுக் தேர்ச்சிகளை பெற்றிருத்தல் என்பது ? அவர்களை ஈடுபடுத்த இலகுவாக்கு விருப்புடனும் பங்குபற்றும் நிலையில
4. ஆசிரிய மாணவ உறவு நி
ஆசிரியருக்கும் மாணவனுக்குமான நட்புறவுடன் வெளிப்படையாக பழகும் மாணவர்களுடைய குடும்பநிலை, உ ஆசிரியர் அறிந்து உணவுர்பூர்வமா.

2008
த்திலான அரங்கச்
ன்னெடுக்கும் போது டிய விடயங்கள்:
வமும் ஆசிரியரிடம் இருப்பதுடன், தான் விருப்பும் ஆளுமையும் கொன்டிருத்தல் களை அரங்கச் செயற்பாடினுாடாக கவிற்கு சாத்தியப்பாடுகளாக கொண்டுள்ளது. மதல் வேண்டும். அதுமட்டுல்லாது இலகுவாக விடயத்தை அறிந்து அரங்க உத்திகளை வேளைகளில் மாணவர்களுக்கு சலிப்பைத் சியர் நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.
டாக கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை கறை நிலையினை அமைப்பாக இல்லாது
ய ஒன்றாக இருப்பதே விரும்பத்தக்கது. ள ஒதுக்கி வைக்கவும். தரையில் கூடி இருத்தல் வேண்டும். வுகுப்பறை என்பது ங்கள் உட்பட அனைத்துப் பொருட்களும்
ஏதுநிலை இருத்தல் வேண்டும்.
| ஈடுபாடு க்களில் ஈடுபட்டு அதனுாடாக பெறப்படும் வகுப்பறை மட்ட அரங்கச் செயற்பாடுகளில் ம். அரங்கச் செயற்றிறனுடன் பங்குபற்றும், னை வளர்த்தல் வேண்டும்.
லை. - உறவுநிலை என்பது நேரானதாகவும் > பாங்குடையதாகவும் இருத்தல் வேண்டும். டல் ஊனக் குறைபாடுகள் அனைத்தையும் க அவர்களுடன் ஒரு சகபாடியாக, ஒரு
104)

Page 121
கவின் தமிழ்
தாயாக, தேவையான போது கண்டி நடிபங்குகளைக் கொண்டதாக செ
வகுப்பறை மட்ட செயற்பாடுகளுக்கூடI
முன்ெ
வகுப்பறை மட்ட அரங்கச் செயற்பா கற்பிக்கும் அல்லது கற்றல் அ மேற்கொள்ளப்படும் செயற்பாடுகதை
1. மாணவர்களைக் குழுக்களாக்கி
ஆற்றுகை செய்தல் இங்கு வகுப்பில் உள்ள மொத்த ! குழுக்களாக்கி அவர்களுக்கு ஏற்க செயற்பாட்டிற்கான கருப்பொருளா? உதவியுடன் இம் மாணவர்கள் 8 நாடகமாகவோ, அல்லது மோடிப்ப இங்கு இம்மாணவர்களின் இவ் சகமாணவர்களேயிருப்பர். இச்செ இந்நிகழ்விற்கு ஏற்ற வகையில் வகு அல்லது அவ்வாறேயிருக்கத்தக்கதா. குறித்த பாடவிடயம் பற்றிய எதிர்பார் இதனால் குறித்த பாடத்திற்காக எ இது நிகழ்த்தப்படும்
இனிவரும் சில செயற்பாடுகள் ! செயற்பாடுகளுக்கு உதாரணங்களா

2008
க்கக் கூடிய ஒரு தந்தையாக என பல்வேறு பற்படக்கூடியவராக இருத்தல் வேண்டும்.
த்திலான அரங்கச்
க பாட விடயங்களை னடுத்தல்
ட்டில் பாட விடயங்களை மாணவர்களுக்கு னுபவத்தைப் பெறவைக்கும் நோக்கில் எக் கீழ்வரும் உப்பிரிவுகளாக நோக்கலாம்.
பாடவிடயங்களை கருப்பொருளாக்கி
மாணவர்களையும் நான்கு அல்லது ஐந்து னவே திட்டமிட்ட பாட அலகை, அரங்கச் க வணங்குதல் வேண்டும். ஆசிரியரின் அக்கருப் பொருளை ஒரு உரையாடல் டுத்தப்பட்ட நாடகமாகவோ நிகழ்த்துவர். ஆற்றுகையின் பார்வையாளர்களாக யற்பாடு வகுப்பறையிலேயே நிகழும். ப்பறையின் தளபாடங்களை நகர்த்தவோ, கவோ செயற்படமுடியும். இதன் நோக்கம் க்கப்படும் தேர்ச்சியை மாணவர் பெறுவதே. துக்கப்பட்டிருக்கும். பாடவேளையிலேயே
இவ்வாறான வகுப்பறை மீது அரங்கச் 5 அமையும்.

Page 122
442:14:15:11:12:31
கவின் தமிழ்
2. மாணவரில் ஒருவரை/ஒரு சில மாணவர்களுக்கு வெளிப்படுத்தக் மேற்கொள்ள வழிப்படுத்தல். இங்கு வகுப்பில் உள்ள ஒரு மாண பாட அலகினை விளங்கிக்கொள்ள மேற்கொள்ள தயார்செய்தல் வேண்டும் உரையாடல்களையும் தயார்செய்து ஒரு வினோத உணர்வை வழங்கக் குறித்த பாடவிடயம் பற்றிய விள மாணவர்கள் பெற்றுக்கொள்வர்.
3. ஆசிரியரும் மாணவரும் பெற்றாரும்
விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய வகை பற்சுகாதாரத்தின் அவசியத்தை மார் ஒரு அரங்க நிகழ்வை, அல்லது 1 இருந்து விடுபடக்கூடிய விழிப்புணர்வை நிகழ்வை செயற்படுத்தலாம். இந்நிக என்போர் இணைந்து வேடப்புனைவுகள்

2008
68
மர “குறித்த கருப்பொருளை ஏனைய கூடிய வகையில்” ஆற்றுகை ஒன்றை
Tவனை முன்னரே அழைத்து குறித்த ஒரு க் கூடிய வகையிலான ஆற்றுகையினை 5. வேட புனைவும், கருத்தை வெளிப்படுத்தும் வகுப்பறையில் ஏனைய மாணவர்களுக்கு கூடிய வகையில் மேற்கொள்வதன் மூலம் க்கத்தையும் தேர்ச்சியையும் ஏனைய
இணைந்து குறித்த சில விடயங்களில் யிலான ஆற்றுகையினை மேற்கொள்வார். னவர்களுக்கு உணர்த்தும் வகையிலான மலேரியா, டெங்கு, போன்ற நோய்களில் ப வழங்கக்கூடிய சுகவாழ்வு பற்றிய அரங்க ழ்வுகளில் ஆசிரியர், மாணவர் பெற்றோர் >ள மேற்கொண்டு நிகழ்த்திக் காட்டமுடியும்.
16

Page 123
கவின் தமிழ்
இவ்வாறாக செயற்றிறன் மிக்க வகுப்பறை நுட்பங்கள் மிகச் சிறந்த பரிகார நடவடிக் தூன்டக்கூடிய முறையிலாகவும் இருப்பை
தேனகம் (சிறு
திரை விலகும் போது மேடையில் சிறுவர் விளையாடிய பின்னர் களைத்துப் போய் மெல்ல
சிறுவன்:
அப்பாடா விளையாடி நல்ல சிறுவன்:
ஓம்.. ஓம்... நல்ல விளைய சிறுவன்:
கொஞ்சம் நேரம் இப்படிபே
எல்லாச் சிறுவர்களும் மேடையில் இருப்பர். வித சத்தங்கள் கேட்கும். பிள்ளைகள் பயத்துடன் எழுந்து அங்குமிங்கும் ஓடுவர்.... சத்தம் அதிகரித் சிறார்களும் மரங்களாக மாறி விடுவர். மரங்கள் : விழும் எங்கும் அமைதி காணப்படும். அமைதி க இருந்து ஒருவன் எழுந்து அங்குமிங்கும் பார்த்து
ஏனைய சிறுவர்களும் கொல்லென்று சிரிக்க ( மெல்ல எழுந்து இருப்பர். அவ்வேளை ஒரு சிறு
சிறுவன் 1 : என்ன? எல்லோரும் பயந்த
சிறுவன் 2 : இதுவும் விளையாட்டுத்தான்
சிறுவன் 3 : சும்மா விளையாடிப் பாத்த
சிறுவன் 4 :
ஓம் இனித்தான் ஒரு கதை
107

2008
இச் செயற்பாட்டினை ஏற்படுத்த அரங்க
கையாகவும் கற்றல் அனுபவத்தை தக் காணலாம்.
வர் நாடகம்)
கள் விளையாடிக் கொண்டிருப்பர். சற்றுநேரம் கீழே இருப்பர். அவ்வேளையில் ஒரு சிறுவன். Dா களைச்சுப் போனம் பாட்டு
ப இருப்பம்
அவ்வேளை திடீர் என்று அதிர்ச்சியான பல அங்குமிங்கும் பார்ப்பர். பின்னர் அவசரமாக து சுழல் காற்று விசுவது போல் கேட்க எல்லாச் காற்றிற்கும் புயலுக்கும் அலைந்து அடியோடு Tாணப்படும். விழுந்திருந்த சிறுவர்களிடையில் பின்னர் வாயைப் பொத்தியபடி சிரிப்பான்... எங்கும் சிரிப்புச் சத்தம் கேட்கும் எல்லோருமே பன் எழுந்து சபையினரைப் பார்த்து.
போனியளே...
பரங்கள்.
சொல்லப்போறம்

Page 124
கவின் தமிழ்
சிறுவன் 5 இல்ல நாடகம் நடிக்கப்
சிறுவன் 6 நாடகமோ....
எல்லோரும்:- ஓம் ஓம்.... நாடகம் தான் பின்னணியில் இசை ஒலிக்கத் தொட பாடலை இனிமையாகப் பாடுவர். பங்குபறி இருக்கும்.
சிறுவர் கூடி இங்கு நாங்கள்
நடிக்க வந்தோமே... சிறிய கதை ஒன்றை நாங்கள்
கூற வந்தோமே... லாலலால லாலலல்லா
லலலாலலா (எல்லாச் சிறார்களும் பாடலைப் ! வரிசையாக நடப்பர். பின்னர் அரைவட்ட 6 வணக்கம் கூறுவர். அவ்வேளை அவர்களின் அவர்கள் முன் மேடைக்கு வந்து சபையின்
உரை: நாங்கள் ஒரு கதையை நாடகமாக
ஒருவர் - அது ஒரு அழகான தீவு... ஒருவர் -
அங்கே... பசுமையான உ ஒருவர் --
அடர்த்தியான காடு.....
உரை: அந்த தீவில தான் "தேனிராசன்”
எங்க தேனிராசன் வாங்கோ?
உரை: இந்தக் கதை நடக்கிற காலத்தில
இறக்கைகளே இல்லை.
அவர்களுக்கு பறக்கத் தெரியாது.
ஓம் எறும்புபோல உளர்ந்து உளர்ந்து தேனிராசனும் அவனது கூட்டத்தினரும் கீ தேன் எடுப்பர்.
ஓடி ஓடி தேன் எடுப்போம் ஓய்வொழிச்சல் இல்லாம
வெள்ளி முளைத்த நேரம்

2008
போறம்
ங்க சிறார்கள் வட்டமாக மேடையில் கூடி கீழ்வரும் bறும் சிறார்களே பாடலைப் பாடுவது பொருத்தமாக
பாடிய வண்ணம்... இறுதியில் எலிபோன்று குனிந்து வடிவில் நின்று.... கொள்வர். சபையோரைப் பார்த்து ல் இருவர் உரைஞர்களாக செயற்படத் தொடங்குவர். னரைப் பார்த்து)
க நடிக்கப் போறம்
டயரமான மரங்கள்
தன்ற கூட்டத்தோடு வாழ்ந்து வந்தான்.
தேனிராசாவுக்கும் அவரின் கூட்டத்துக்கும்
ஊர்ந்து மரங்களில் ஏறி பூக்களில் தேன் எடுப்பினை வரும் பாடலைப் பாடியபடி மரங்களில் செடிகளில்
பாடல்
5 வேலை செய்வோமே...... நாம்...
ஓடி........ ஓடி........
(19)

Page 125
கவின் தமிழ்
வீடு விட்டுச் செல்வோம்.... எப் கூடு விட்டுச் செல்வோம்......
மலரைத் தேடிச் செல்வோம்... நறுமணத்தையுமே நுகர்வோம் தேன் நிறைய எடுப்போம்.
சேகரித்து வைப்போம். (பாடல் முடிவடைய தேனிராஜன் மேடைக்கு வந் செய்வான்)
தேனீராஜன்: - நான் தான் தேனீராசன்.....
தேனீகூட்டம்: நாங்கள் ஒவ்வொரு மலராக ே
தே கூட்டம்: சேகரிச்சு வச்சிருக்கிறம்....
தே.கூட்டம்: ஓம் உழைப்பாளிகளுக்கு நாங்கள்
ஓடி ஓடி தேன் எடுப்போம்......
(இவ்வேளை உரைஞர் மேடைக்கு வந்து சபையில் உரை: தேனீராசாவுக்கும்...... ஒரு சோதனை வர
தடதட என எங்கும் சத்தம் கேட்க மேடையில் நீ
ஆர்ப்பாட்டமாக மேடைக்கு வருகை தரும்.
பாட தந்த தகிட தகிட தாம் திந்த திகிட திகிட தை தேன் குடிக்கும் கரடி நாம்.. தேடியலையும் கரடி நாம்... காடு முழுக்கத் தேடுவோம் கண்டவுடன் சுவைத்திடுவே மரத்தில் தாவி ஏறுவோம்,
கரடிக் கூட்டம் வந்து மரங்களின் அடிப்பகுதிகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த தேனை நன்றாக முழுவதும் பாடி ஆடி அட்டகாசம் செய்தன சபையினரையும் பார்த்து
(109

2008
ஓடி....... ஓடி.............
ஓடி......... ஓடி.......... து சபையினரைப் பார்த்து தன்னை அறிமுகம்
பாய் தேன் எடுத்து எங்கட கூட்டில...
தான் உதாரணம் பாருங்களேன்
(பாடல்)
எருடன் மீண்டும் உரையாடத் தொடங்குவார்.) ந்துச்சுது அதுதான் அந்த கரடிக்கூட்டம்.
ன்ற தேனீக்கூட்டம். நடுநடுங்க கரடிக்கூட்டம்
எம்.
பதையை பிடுங்கி உண்ணுவோம்.
|ல் நின்ற தேனிக்களை விரட்டியது... அங்கு தடித்தன... பின்னர்.... போதையுடன் மேடை . பின்னர் மேடையின் முன்னால் வந்து

Page 126
கவின் தமிழ்
கரடி:- தேனிராசன்.... எனது அடிமை
அவர்கள் தேனை சேகரிக்க நாங் ஆ ... ஹ ... .ஹ... ஆஹ..
தந்ததகிடதகிடதா.... திந்ததிகிட தி.
தமது தேவை முடிந்தவுடன் அட்டக கரடிக்கூட்டம் சென்றவுடன் தேனிக்கள் பறிபோனதை நினைத்து கண்ணீருடன் ப
போச்சுதையோ ..... போச்சுதையோ ....... நாங்கள் ... சேகரித் போச்சுதையோ ..... ஒயாமல் நாம் சேகரித் அந்த கரடிக் கூட்டம் பறித்து போச்சுதையே
உரை: பாவம் . . . தேனிராசன் ... -அவய
அந்த கரடிக்கூட்டம் குடிச்சிட்டுது. தே.ரா: எவ்வளவு காலத்துக்குத் தான் நா
அடிமையாகக் கிடக்கிறது.... தேனீ: இதுக்கு ஒரு விடிவில்லையா...
உரை: ஏன் இல்லை.... நீங்கள்... அந்த செ
கேட்டுப்பாருங்கோ...
உரை: ஓம் ஓம்... அவர்தான் இதுக்கு வழி
உரை: அவருக்கு ஆயிரம் வயசாம். ......
சடுதியாக மேடையில் பரிவாரங்கள் வ அலங்காரமாக வெள்ளைத் தாடி தாத்தா,
தேனிக்கூட்டம் மெல்ல வெள்ளைத் தாடித் தமது இடத்தை மாற்றி வேறு ஒரு இடம் வெள்ளைத்தாடி முனிவர் அமர்ந்திருப்பர். தே தே.ரா: ஐயா ... .
நீங்கள் தான் எங்களுக்கு ஒரு வழி

2008
கள் குடிப்போம் - ஹா. . . .
கிட தை. . . . (பாடல்) -சமாக கரடிக்கூட்டம் மேடையை விட்டு அகலும் கவலையுடன் வந்து தமது தேன் வதைகள்.. டலை பாடின.
பாடல் .. தேன்
த தேன்
ந் தோமே .... வந்து பறிச்சதுவே .... பா ......
ள் கஷ்டப்பட்டு சேர்த்த தேன்முழுவதையும்
ங்கள் இப்பிடி
பள்ளைத் தாடி தாத்தாவிடம் போய்.....
சொல்லுவார்.
ழ்த்திப் பாட ஆலவட்டம், குடை கொடியுடன் ஊர்வலமாக வருவார்.
தாத்த விடம் செல்ல மேடையில் நின்ற மரங்கள் பால் காட்டுவர் . . . அங்கு மரத்தின் அடியில் ரிராசன் அங்கு தனது கூட்டத்துடன்...... வருவான்.....
செல்ல வேண்டும்......
(110

Page 127
கவின் தமிழ்
நாங்கள் உழைத்து களைச்சு சேர்கிற பறிச்சுக் கொண்டு போகுது ..... என்னதான் நாங்கள் செய்யிறது .....
முனிவர் : தேனிராசா .. அவசரப்படா6
முனிவர்:-
இந்த உலகத்தில நாங்கள் 6 விதத்தில தங்கித்தான் இருக்
தே.ரா
இல்லை ஐயா . . . நாங்கள் தேனை சேகரிக்கமாட்டோம் எங்கட பசியைப் போக்க ஒரு இந்த கரடியால நாங்கள் சரி
முனிவர் : சரி .. .. - நீங்கள் இந்த காட்டி
உச்சியில இருக்கிற குகையில்
தே.ரா : அப்ப எங்களுக்கு உணவு ...
முனிவர் : உங்களுக்கு தேவைக்கு மேல
....... போங்கோ ....... தே.ரா : நன்றி ....... ஐயா,
(இப்படியாக தேனிராசன் தன் கூட்டத்து போயிட்டுது ... முனிவரின்ற அருளால அவய .ஒரே கொண்டாட்டம் தான் ...... |
ஓடி ஓடி உழைச்ச தேனிக்கூட்டம் ....
* வேலையே செய்யாமல் ... .இருந்த இடத்
சும்மா இருக்க சோறாச்சு வாடா தம்பி கா
பாடல் சும்மா இருக்கச் சோறாச்சு வாடா தம்பி காலாட்ட எல்லாம் கிடக்கு மடியில் பிறகென்ன வேண்டும் வழியி சும்மா இருக்கச் சோறாச்சு வாடா தம்பி காலாட்ட

2008
தேனை அந்த கரடிக்கூட்டம் கனகாலமா
த . . . . .
ல்லோரும் ஒருத்தரில ஒருத்தர் ஏதோ ஒரு கவேனும்.
இனி இப்படி கஷ்டப்படமாட்டம்.
வரம் தாருங்கோ ...... பா கஷ்டப்பட்டுபோனம்.
ல இருந்து போய் ..... அந்த மலை
• வாழுங்கோ......
மாக உணவையும், தேனையும் நான் தாறன்
உன் ... மலைக்கு போய் கொஞ்ச காலம் ளுக்கு வயிறு நிறைய உணவும் தேனும் ......
தில சாப்பாடாம்..
பாட்ட

Page 128
கவின் தமிழ்
சும்மா இருக்க சோறாச்சு, வாடாதம்பி வேண்டும். வழியில
[மேடையில் பங்குபெறும் அனைவரும் ஆட்டத்தை ஆடுவர்.) உரை: மலையில் அடஞ்சு கிடந்த தேனிரா
ஆசைப்பட்டான்.
உரை: ஒரு நாள் மீண்டும் வெளியில் வந்த
தேனிராசனும் அவனது கூட்டத்தினரும் மீண்டும் மேடைக்குள் வருவர்.
"மீண்டும் தம்பி போறானாம் கா மலையை விட்டு கீழிறங்கி
வாழ்ந்த இடத்தைப் பார்க்க வாழ்ந்த மரத்தைப் பார்க்க ... மீண்டும் தம்பி போறானாம் கா
[மேடைவரட்சியான தன்மையில் காண மேடைப் பொருள்களாக வைக்கப்படலாம். எ
தேனிராசன் கூட்டம் பழையபடி காட்டுப் சூழலைப் பார்த்து அதிர்ச்சியடையும் .......
தே.ரா.
என்ன ...... ஒரு மரத்தையும் தே.கூட்டம் : எல்லாம் வறண்டு போய்கிட தே.கூட்டம் : பறவைகள் மிருகங்கள் ஒன் தே.கூட்டம் : ஓ.... இந்த இயற்கைச் சூழ தே.கூட்டம் : என்ன நடந்தது ..........
மேடை முழுவதும் தேனிராசன் நடந்து திரி என தேடுவான் .... இவ்வேளை முனிவர் அ
தே.ரா
ஐயா ....... இங்கு என்ன ந யார் இதற்கு காரணம் .. ... இந்த இடத்தில் ....... ஒரு ம ஒரு பூவும் இல்லாமல் ... .க யார் இதற்கு காரணம் ... ..

2008
கலாட்ட எல்லாம் கிடக்கு மடியில் பிறகென்ன
இணைந்து இப்பாடலுக்கு அட்டகாசமான ஒரு
சன் . . . தன் பழைய இடத்தை . . . , பார்க்க
என் ... ..
கீழ்வரும் பாடலுக்கு ஏற்ப அதனைப்பாடியபடி
ாடல் ட்டுக்கு ...
(மீண்டும்)
ட்டுக்கு... - (மீண்டும்)
ப்படும் பட்டுப்போன மரங்களின் சித்திரங்கள் ங்கும் வறட்சி, பசுமையே இல்லை.) புறத்தை வந்தடைந்து அந்த காட்டின் இன்றைய
» காணல்ல ..... க்குது ...... றையுமே காணேல்ல. ..... bலே பாராய்போய் கிடக்குது .....
ந்து காடு பாழாகி இருந்தமைக்கு என்ன காரணம் ங்கு வருவார் .....
-ந்தது . . . . .
சமும் இல்லாமல் ..... காய் கனி இல்லாமல் ..... வறண்டு போய்...

Page 129
கவின் தமிழ்
முனிவர் : தேனிராசனே ....... நீதான்
உனது கூட்டம் தான் இங்கு
தே.ரா
நாங்களா? ....... நாங்களா ! காரணம்.... இல்லை ... 8
முனிவர்
ஆம் ...... நீங்கள் இனிமேல் என்று கூறி விட்டீர்களோ.... ஆரம்பமாகிவிட்டது.
தே.ரா
அதற்கும் இதற்கும் என்னைப்
உரை
சம்பந்தம் இருந்தது......
முனவர்
நீங்கள் மலர்களில் சென்று ( மகரந்த சேர்க்கையையும் செ உங்களுக்கு தெரியாமல் மக வேறு மலருக்கு பரவி .....
உரை
தே.ரா : பரவி
முனிவர் : பூக்கள் ....... காயாயாகி ...
மரங்கள் வளர்ந்து ....... சூழ
உரை
நீங்கள் மலர்களில் தேன் எடு இந்த பசுமையான சூழலும் .
தேனிரர்
நாங்கள் கரடிக்கு பயந்து ... சூழல் சீரழிவுக்கு காரணம்!
[ இவ்வேளை கரடி கூட்டத்து நடுங்குவர்)
கரடி
பயப்படாதிர்கள். நாங்களும் என்பதை உணர்ந்து விட்டோ செய்யமாட்டோம்.
முனிவர் : நாங்கள் தனித்து வாழமுடியா
இயற்கையுடன் இணைந்து தா

2008
இதற்கு காரணம் காரணம்
இந்த வரட்சிக்கு காரணம் - இந்த அழிவுக்கு
ல்லை. .
> மலர்களில் சென்று தேன் எடுக்க மாட்டோம் - அன்றில் இருந்து . . . . இந்த அழிவு
பா....... சம்பந்தம் ...... ---
தேனை மட்டும் எடுக்கவில்லை. மலர்களில் சய்கிறீர்கள். ...
ரந்த மணிகள் உங்கள் கால்களில் ஒட்டி
.. கனியாகி....... வித்தாகி ... உலே ....... உங்களில் தான் தங்கியிருக்கிறது.
ப்பதை நிறுத்தினீங்கள் ..... ....... பாழாகி விட்டது.
எமது வேலையை செய்யாததால் இப்படியொரு
கி விட்டோமா?
உன் மேடைக்குள் நுழையும்தேனிக்கள் பயந்து
இந்தசூழல் அழிவுக்கு காரணமாகி விட்டோம் ம். இனி தேனீக்களுக்கு கெடுதல்
து. ன் வாழவேண்டும். ....

Page 130
கவின் தமிழ்
தே.ரா
: ஐயா நாங்கள் எங்கட மடத்
முன்புபோல நாங்கள் தேன்
முனிவர் :
எல்லோருமே நிலமையிை நல்ல ஆசான் எல்லாம் மு இயற்கையுடன் இணைந்து
முனிவர் :
இயற்கையால் இணைந்து | இனிமையாய் சேர்ந்து வாழ்
எல்லோரும் இணைந்து கீழ்வரும் பா கைகோர்த்து மேடையில் ஆடுவர். மரங்கள் உ பாடி ஆடுவர்.
பாடல் இயற்கையை போற்றி | இன்பமாய் கூடி வாழ்ே அனர்த்தங்கள் எமக்கு ஆனந்த வாழ்வு வாழ்க
உரை
எமக்கென்று இருக்கும் இந் இயற்கையால் எமக்களித்த இதனை பாதுகாத்து அடுத்து அல்லாவிடில் மனித இனம். வாழ்ந்து அழிந்த இனமாகி
எல்லோரும் ஸ்டில் ஆக நிற்க
ந

2008
-தனத்தை உணர்ந்திட்டோம்.... T எடுக்க வழி செய்யுங்கோ ...
ன உணர்ந்து விட்டோம். அனுபவம் தான் ன்பு போல மாறட்டும் ....... .எனவே எல்லோரும் வாழ முயல்வோம்.
வாழ்வோம். மவோம்.
டலைப்பாடி ஆடுவர். தேனீக்களும் கரடிகளும் ரைஞர், ஏனையோர் என அனைவருமே மகிழ்வுடன்
வாழ்வோம் ----
வாம்
இல்லை வோம்
த உன்னதமான பூமி செல்வம் 5 சந்ததிக்கு கையளிப்பது எமது கடமை
விடும்....
திரை மூடி நாடகம் நிறைவுபெறும்.
பன்றி

Page 131
கவின் தமிழ்
- ஈழ வரலாற்றி
தென்னாசியாவின் மிகப்பழைய ஒன்றாகும் என்பதற்கு ஆதாரமாக அ இவ்வழிபாடு பற்றிக் கிடைக்கும் தடையங்க தழைத்தோங்கிய இந்நெறியில் புராண, ரீதியில் மும்மூர்த்திகளில் ஒன்றாக சிவன் சங்க இலக்கியங்களில் சிவன் என்ற நா முழுமுதல் கடவுள் தன்மையைக் காட்டு கடவுள்'', "முக்கட் செல்வர் நகர்”, வர்ணனைகள் மட்டுமே காணப்படுகின்றன உயர் சிறப்புடைய சைவத்தலங்கள் அல் குறிப்பாக தமிழர்கள் வாழும் இடமெல்லாம் தொன்மையும் தனித்துவமும் கொண்ட வருகின்றன. செந்தமிழ் மலர்ந்த ஈழமணித் பின்னணியாக செழுமையானதொரு சைக்
ஈழத்துச் சைவப்பாரம்பரியத்தின் 6 ஜாதகக் கதைகள் (மகாபாரதம், இரம் (தேவாரம்), இலங்கையில் எழுச்சி பெற்ற யாழ்ப்பாண வைபவமாலை) கல்வெட்டுக்க அழியாமலும் காணப்படுகின்ற கட்டடச்ச அறியமுடிகின்றது. இவற்றினை ஆதாரமாக வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட சைவ சைவம் எனவும் இரண்டாக வகைப்படுத்த
வரலாற்றுக்கு முற்பட்ட சைவசமய இராவணன் சிவபக்தன் எனவும் அவனுக் வழங்கினான். அவன் சிவலிங்கத்தினை த அவனது தாயும் திருக்கோணேஸ்வரத் தல தனது தாயின் அந்தியேட்டிக் கிரியைக்காக எனவும் கூறப்படுகின்றது. ஒரு பொழுது இ இராமனுக்கு பிரம்மகத்தி தோஷம் பீடிக். தரிசித்து அங்குள்ள புண்ணிய தீர்த்தம் நீங்கப்பெற பொன்னாலும் வெள்ளியாலு மீண்டான் எனவும் கர்ணபரம்பரைக் கதை

2008
செல்வி. வசந்தகலா நாகேந்திரம் மாகாணக்கல்வித் திணைக்களம், வடமாகாணம்,
ல் சிவவழிபாடு
வழிபாட்டு நெறிகளில் சிவ வழிபாடும் மைவதுதான் சிந்துவெளி நாகரிகத்தில் ளாகும். சிந்துவெளி நாகரிக காலந்தொட்டு - இதிகாசக் காலத்தில் அகில இந்திய எ முதன்மை பெற்றான். எனினும் தமிழக மம் காணப்படுவதற்குப் பதிலாக சிவனின் டும் "மழுவா நெடியோன்” , "ஆல்கெழு - "நீலமணிமிடற்றொருவன்” போன்ற - இது எவ்வாறாயினும் உலகம் முழுவதும் மைந்திருக்கின்றமையை நாம் காணலாம். ம் சைவக்கோயில்கள் அமைந்துள்ளதோடு - சைவப்பாரம்பரியங்கள் பேணப்பட்டு திருநாடாம் இலங்கை உயர்வடைவதற்குப் வப்பாரம்பரியம் ஒளிர்கின்றது.
தான்மையை கர்ண பரம்பரைக்கதைகள், பாயணம்) தென்னிந்திய இலக்கியங்கள்
இலக்கியங்கள் (மகாவம்சம், தீபவம்சம், 5ள், தொல்பொருள் சான்றுகள், அழிந்தும் ான்றுகள் போன்ற ஆதாரங்கள் ஊடாக 5 கொண்டு ஈழத்துச் சைவப்பாரம்பரியத்தை ) எனவும் வரலாற்றுக் காலத்திற்குட்பட்ட தப்படுகின்றது.
த்தினை நோக்கின் இலங்கையை ஆண்ட கு சிவன் பாதுகாப்புக் கருதி வாளினை தாயத்தாக அணிந்தான் எனவும் அவனும் த்தினைத் தரிசித்தனர் எனவும் இராவணன் கன்னியாய் வென்னீரூற்றை வெட்டினான் ராமன் இராவணனைக் கொன்ற பொழுது 5 அவன் திருக்கேதீஸ்வரத் தலத்தினை ாகிய பாலாவியில் நீராடி அத்தோசம் ம் சிவலிங்கத்தைப் பிரதிஸ்டை செய்து
கூறுகின்றது.

Page 132
கவின் தமிழ்
இலங்கையின் தொன்மை நுாலாகிய ப வேடர் எனும் மூன்று சாதியினர் இல இவர்கள் இயற்கை வழிபாடு, நாக6 மேற்கொண்டனர் என்றும் இலங்கைக் தோழர்களும், உபதிஸ்ஸ என்ற பி கோணேஸ்வரம், கேதீஸ்வரம், முன்னீச வழிபட்டனர் எனவும் கூறுகின்றது.
கி.மு. மூன்றாம் நுாற்றாண்டி6 அக்கால சமூகத்தின் பலதரப் ப பயன்படுத்தியுள்ளனர். இதற்கு இம்மக்க காரணம் எனக் கூறப்படுகின்றது. இ பெயர்களும் அவற்றில் இடம்பெற்றுள் அமைகின்றன. விஜயனின் பின் அரசா பிள்ளைகளுள் ஒருவன் 'சிவ' என்ற மன்னனின் மாமன்மார்களில் ஒருவன் பெ தேவநம்பியதீசனின் சகோதரர்களில் தாங்கியுள்ளான் என்பதும் குறிப்பிடத்த
நாகரிக வளர்ச்சியில் மு வழிபாட்டுத்தலங்கள் விளங்கின என்பதை குறிப்பிடுகின்றார்.
"விஜயன் இலங்கைக்கு வ இலங் கையில் கருத்திற் கொள் வழிபாட்டுக்குரியனவுமான ஐந்து : மகாதீர்த்தத்திற்கு அண்மையிலுள்ள செல்வாக்குப் பெற்றிருந்த முன்னீச்சர் பெரிய கொட்டியாரக் குடாவிற்கு காங்கேசன்துறைக்கு அண்மையிலுள்ள
விஜயன் அரசாட்சிக்குப் பாதுக எழுப்புவித்தான் என்பதனை யாழ்ப் "அரசாட்சியை ஆரம்பிப்பதற்கு முன் பாதுகாப்பாக நாலு திக்கிலும் நான்கு சி தம்பலகாமத்துக் கோணேசர் கோவின பழுதுபட்டுக் கிடந்த திருக்கேதீச்சரச் மாத்தறையிற் சந்திரசேகர ஈச்சரன் கே

2008
மகாவம்சத்தின் குறிப்பின்படி இயக்கர், நாகர், ங்கையை ஆட்சி புரிந்து வந்தனர் எனவும் வழிபாடு, இலிங்க வழிபாடு ஆகியவற்றை கு வருகை தந்த விஜயனும் அவனது 700 பிராமணனும் ஈழத்தின் சிவத்தலங்களாகிய ஸ்வரம், தொண்டேச்சரம் போன்ற தலங்களை
லிருந்து கிடைக்கும் 80 கல்வெட்டுக்களில்
ட மக்கள் 'சிவ' என்ற பெயரைப் கள் சிவவழிபாட்டுடன் கொண்டிருந்த ஈடுபாடே ததற்கும் பண்டைய நாணயங்களில் வரும் ள சமயச் சின்னங்களும் மேலும் சான்றாக ட்சி செய்த பண்டுவாசுதேவனின் பதினொரு -பெயரைத் தாங்கியுள்ளான். பண்டுகாபய பயர் 'கிரிகண்டசிவம்' என்பது குறிப்பிடத்தக்கது. 5 ஒருவன் 'மகாசிவ' என்ற பெயரைத் 5க்கது.
ன்னின்ற கரையோரப் பட்டினங்களிலும் 5 சேர்.போல் பீரிஸ் என்ற அறிஞர் பின்வருமாறு
நவதற்கு அதிக காலத்திற்கு முன்னரே iௗத்தக் கனவும் முழு இந்தியாவின் சிவாலயங்கள் இருந்தன. அவையாவன
திருக்கேதீஸ்வரம், முத்துச்சிலாபத்தில் ரம், மாதோட்டைக்கருகில் தண்டேஸ்வரம்,
எதிராகவுள்ள திருக்கோணேஸ்வரம், I நகுலேஸ்வரம்"
காப்பாக நான்கு திசைகளிலும் தலங்களை பாண வைபவமாலை குறிப்பிடுகையில், ர்னரே விஜயராசன் தன் அரசாட்சிக்குப் வாலயங்களை எழுப்பித்தான். கீழ்த்திசைக்குத் ல நிறுத்தி, மேற்றிசைக்கு மாதோட்டத்திற் சிவாலயத்தைப் புதுப்பித்து, தென்திசைக்கு காயிலை எழுப்பி, வடதிசைக்குக் கீரிமலைச்

Page 133
கவின் தமிழ்
சாரலில் திருத்தம்பலை எனும் பதியிலே கோயில்களையும் அவைகளின் சமீபத்தி கட்டுவித்து...”
என்ற கூற்றிலிருந்து
நான்கு கோயில்களை அமைக்கும் மரபு மத்திய காணப்பட்டாலும் கூட இதன் தொடக்கம்
கடவுளர்" கோட்பாட்டின் வளர்ச்சிபோ இக்குறிப்பிலிருந்தும் ஈழவரலாற்றில் சிவவ
வரலாற்றுக் காலத்தில் இலங்கைய அவற்றினை அநுராதபுர காலம், பொலா ஐரோப்பியர் காலம் (போர்த்துக்கேயர், எனப் பகுத்து நோக்கலாம்.
|
அநுராதபுர காலத்தில் இலங்கை பாணியில் ஆலயங்களை அமைத்தனர்.
இடத்தில் 100 இற்கு மேற்பட்ட ஆலயங்க அத்துடன் இக்காலத்தில் இலங்கையின் | கோணேச்சரம் ஆகிய இரண்டின் மீதும் 8 பாடியமையும் குறிப்பிடத்தக்கது. அதாவது சம்பந்தரும் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் திருக்கோணேஸ்வரம் ஆகிய தலங்கள் மீ
"மாதோட்டத்துள் மன்னு பாலாவி சம்பந்தரும் "பாலாவியின் கரைமேல் செய்ய எனச் சுந்தரரும் பாடியுள்ளமை குறிப்பிட சம் பந் தர் "கு டிதனை நெருங்கி கோணமாமலையமர்ந்தாரே." என்ற பாட சிவாலயங்களை விழித்துப் பாடியுள்ளமையி மேன்மையினைக் கண்டுணர முடிகின்றது.
பல்லவ இந்துச் செல்வாக்கு அநுர உறுதிப்படுத்துவதாக அநுராதபுரத்திற்கு அமைந்துள்ள சிற்பங்கள் பௌத்தம் இங்கு வழிபாட்டோடு தொடர்புடை - இடமாக ! அமிழ்ந்தினாலும் கூட கி.பி.7 ஆம், 8 ஆ

2008
திருத்தம்பலேச்சரன் திருத்தம்பலேச்சுவரி ேெல கதிரையாண்டவர் கோயிலையம்
திசைகளிலும் அரசுக்குப் பாதுகாப்பாக ப காலம் வரை ஈழத்தில் நிலைத்துக் சங்க இலக்கியங்கள் கூறும் "நானிலக் ற் தெரிகின்றது. இந்நூலில் வரும் பழிபாடு உறுதியாகின்றது.
பில் சிவ வழிபாட்டினை நோக்குகையில் நறுவைக் காலம், இடைப்பட்ட காலம், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்) தற்காலம்
Dய ஆட்சி செய்த மன்னர்கள் பல்லவர் இதற்கு ஆதாரமாக நாலந்தா என்ற ள் காணப்பட்டமையைக் குறிப்பிடலாம். புராதன சிவத்தலங்களாகிய கேதீச்சரம், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் தேவாரம் - கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வாழ்ந்த சுந்தரரும் திருக்கேதீஸ்வரம், து பாடிய பதிகங்கள் நோக்கத்தக்கவை.
பயின் கரைமேல் கேதீச்சரமே..” எனச் ப சடைமுடியான் திருக்கேதீச்சரத்தானே” டத்தக்கது. திருக்கோணேச்சரம் பற்றிச் ப் பெருக் கமாயத் தோன்றும் டலடியிருந்தும் நாயன்மார்கள் ஈழத்துச் லிருந்தும் ஈழவரலாற்றில் சிவவழிபாட்டின்
Fாதபுர அரண்மனையில் வேரூன்றியதை நக் கிட்ட உள்ள இசுறுமுனியாவில் வருவதற்கு முன்னரே இவ்விடம் ஈஸ்வர இருந்து பின்னர் பௌத்த வழிபாட்டில் ம் நூற்றாண்டுகளில் மறுபடியும் இந்துச்

Page 134
கவின் தமிழ் செல்வாக்கு இங்கு கால் கொண்டதை எடுத்தியம்புகின்றன. இங்கு காணப்படு கட்டப்பட்டது.
இங்கு காணப்படும் சிலைகளில் யானைச் சிலைகள் சிவ வணக்கத் வழிபாட்டை எடுத்துக் காட்டும் குதி கவனத்தை ஈர்ப்பவையாகும். அநுராத கி.பி.9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்காலத்தில் மாதோட்டம் ஒரு புனிதப் சேதவனராம தூபிக்கு வழங்கப்பட்ட தா "இதை மீறியவர்கள் மகாவுது (மஹாதீர் பாவங்களை அடைவர்” எனக் குறிப்பிடுக விதிகளை மீறுவோர் மஹாதொடியிலே ! பாவங்களை எய்துவர்” எனக் குறி தமிழ்ச்சாசனங்களிலே வரும் 'கங்கையி பாவத்தைப் பெறக்கடவதாகும்” எனவடு போன்று ஈழத்திலும் திருக்கேதீஸ்வ எடுத்துக்காட்டுகின்றது. திருக்கேதீச்சரம் முன்னேச்சரமும் முக்கிய வழிபாட்டுத்
அநுராதபுரத்தின் வடபகுதியை 6 தொடர்புடைய தடையங்கள் சிக்கிட சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டன நாணயங்களில் நிற்கும், இருக்கும் ந காணப்படுகின்றன என்பதுடன் இவற்ற காணப்படும் தெய்வங்கள் சிவனே என
அநுராதபுரத்தில் மகாசேனன, செய்தபோது திருகோணமலையில் மட்டு காணப்பட்தைச் சூளவம்சமும் தடாவ இம்மன்னன் காலத்தில் (கி.பி.301-32 கடற்கரைக்கு ஒரு மந்திரவாதி, பிற்காலத் என்பவனை அழைத்துச் சென்று கிரியை உருவம் தோன்றியது என்றும் அப்பாம் பின்னர் பெற்றதாகவும் வரும் குறிப்பு (
ஈழத்தில் சோழராட்சிக் காலத்தில் சோழர் சைவசமயத்தைப் பெரிதும் ஆதரி

2008
தப் பல்லவ பாணியிலமைந்த இச்சிற்பங்கள் டும் விகாரை கி.பி.10 ஆம் நூற்றாண்டில்
- திஸவீவ குளக்கட்டில் செதுக்கப்பட்டுள்ள தோடு தொடர்புடைய தலைகள் ஐயனார் ரை, மனிதன் சிலை ஆகியவையே எமது 5புரத்திலும் கதிர்காமத்திலும் கிடைத்துள்ள - இரு சிங்களக் கல்வெட்டுக்கள் மூலம் பிரதேசமாக விளங்கியமை தெளிவாகின்றது. மனத்தைக் கூறவந்த அநுராதபுரக் கல்வெட்டு ரத்தம்) என்னுமிடத்தில் ஆட்டினைக் கொன்ற கின்றது. கதிர்காமக் கல்வெட்டும் '' குறிப்பிட்ட (மாதோட்டத்தில்) பசுக்களைக் கொன்றோரின் ப்ெபிடுகின்றது. இத்தகைய குறிப்புக்கள் டைக் குமரியிடைக் காராம்பசுவைக் கொன்ற நம் வாசகத்தை நினைவூட்டி கங்கை, குமரி பரம் புனிதப் பிரதேசமாக விளங்கியதை போன்று மேற்குக் கரையிலே அமைந்திருந்த தலமாக அமைந்திருத்தல் வேண்டும்.
விட ஏனைய பகுதிகளிலும் சிவவழிபாட்டுடன் புள்ளன. வசபக்குளத்தில் வடபகுதியில் மயும் குறிப்பிடத்தக்கது. அநுராதபுரகால நிலையிலுள்ள ஆண், பெண் தெய்வங்கள் வள் இருதலை, முத்தலை சூலங்களுடன்
லாம்.
து மகனாகிய கீர்த்திஸ்ரீமோகன் ஆட்சி மன்றி மாதோட்டத்திலும் இந்துக் கோயில்கள் ம்சமும் எடுத்தியம்புகின்றன. சூளவம்சம் B) திருகோணமலையிலுள்ள கோகர்ணக் தில் மன்னனாக இருக்கப்போகும் “மகாநாக" ப ஒன்றில் ஈடுபட்டதையும் அப்போது பாம்பு Dபத் தொட்டதால் மகாநாக அரச பதவியை நோக்கற்பாலது.-
ல் சிவாலயங்கள் பல எழுச்சி பெறலாயின. த்திருந்தனர். தென்னிந்தியாவின் பொற்காலம்
118

Page 135
கவின் தமிழ்
எனக்கணிக்கப்படும் இவர்களது ஆட்சிக் நிலையில் வளர்ச்சி கண்டன. இவர்கள் பண்பாட்டுச் செயற்பாடுகளின் நிலைக்க நாடியாகக் கொண்டு சைவசமயம் வளர்ச் பணியில் மிகவும் சிறந்து விளங்கியதால் ! நிர்மாணித்தனர் . அவை அவர் கள் புகழ்படைத்தவையாக உள்ளன. கோயில் உள்ள நாடுகளுக்கும் பரவியது. இதன் இதற்குச் சான்று. இலங்கையில் பல ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட்டதை க சான்றுகளும் சான்றாக்குகின்றன. ஈழ. ஏறக்குறைய 16 ஆலயங்களின் எச்சங்க பற்றி அறிய முடிகின்றது. இவ்வரிசையில் சிவதேவாலயம் குறிப்பிடத்தக்கவை.
திருகோணமலைப் பிரதேசத்தில் என்ற இடங்களைச் சார்ந்த கல்வெட்டுக்க பரிபாலிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றன இளவரசனான இலிங்கேஸ்வரதவனின் . கோணேஸ்வரத்திற்குரிய மற்றுமொரு கோணேச்சர கோயில் பற்றியதாக உள் செயற்பாடுகளையும் நினைவுறுத்துகின்றன. 11 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளில் நிறுவனமாகத் திகழ்ந்தது. திருக்கே நாயன்மார்களின் பாடல் பெற்ற தலங்கள்
கி.பி.12 ஆம் 13 ஆம் நூற்றாண்டை சாசனத்தில் பதவியாவிலுள்ள சிவன் கே புலனாகின்றது. வணிகர் குழுவாகிய “வீரக் கொடுத்த தானத்தைக் குறிக்கின்றது. இங் மூன்றாவது சிவ தேவாலயத்தில் கூறப்பு நூற்றாண்டாகும். இப் பா “வலகலி” என அ ஈழத்துக் கவிஞரால் சிவன் மீது பாவுருவில் என இதனைப் பதிப்பித்த பேரா.வேலுப்பி
அப்பாடலானது
''உத்தமர் தம் கோயில் வலகலி நித்த நியமம் நெறி வளர் சித்தமுடன்சேர் இளமைசேர்ந்த

2008
காலத்தில் சிவாலயங்கள் உன்னதமான காலத்தில் சமய மறுமர்ச்சி சமய, சமூக, -ளனாக விளங்கிய ஆலயத்தை மத்திய =சியுற்றது. சோழர்கள் கோயில்கள் கட்டும் காலத்தால் அழியாத பெருங்கோயில்களை து வரலாற்றில் என்றும் அழியாத களை நிர்மாணிக்கும் இவ்வியக்கம் அயலில் பயனாய் ஈழத்திலும் பல சிவாலயங்கள் பாகங்களிலும் சோழர் காலத்தில் பல ல்வெட்டுக்களும் ஏனைய தொல்லியற் த்தில் பொலநறுவைக் காலப்பகுதியில் ஒளக் கொண்டு அக்கால ஆலய வளர்ச்சி ல் இரண்டாம் சிவ தேவாலயம், ஐந்தாம்
56
உள்ள மானன்கேணி மற்றும் நிலாவெளி -ள் சோழரினால் கோணேஸ்வரம் கோவில் 5. மானன்கேணியைச் சார்ந்த சோழ கல்வெட்டு குறிப்பிடும் "மச்சகேச்சுவரம்"
பெயராகும். கோணேசர் கல்வெட்டு rளதோடு திருகோணமலையில் சோழரது திருகோணமலை கோணேஸ்வரர் கோயில் நாட்டின் மிகவும் முன்னணியான சமய காணேஸ்வரமும் திருக்கேதீஸ்வரமும்
Tாக சிறப்படைந்தன.
டச் சேர்ந்த திசையையாயிரத்து ஐநூற்றுவர் ாயிலுக்கு சோழர்கள் கொடுத்த ஆதரவு கொடியர்” இங்குள்ள சிவன் கோயிலுக்குக் த “பா” வடிவில் அமைந்துள்ள கல்வெட்டு பட்டதாகும். இதன் காலம் கி.பி.12 ஆம் அழைக்கப்பட்ட சிவன் மீது பாடப்பட்டதாகும். 5 பாடப்பட்ட முதற் கல்வெட்டு இதுவாகும் ர்ளை அவர்கள் அபிப்பிராயப்படுகின்றார்.
எனலும்

Page 136
கவின் தமிழ்
பதியில் விளையாரம்பபேர் இள போதா வாயிரங் கொண்டுரைப் சுத்தமாக முயன்றான் முயன்ற
இப்பாடலிலே உயிரின் தோற்று குன்றாதவருமான சிவன் பாதங்களில் மலர்கள் மூலம் ஈட்டும் அருள் செல்வத் வணிகரின் செல்வம் சமப்படுத்தப்பட்டுள்ள வேலுப்பிள்ளை அவர்கள் இக்கல்வெட்டு இக்காலத்தில் நிலைத்திருந்தது எனவு இக்கால கட்டத்தில் ஈழத்தில் மட்( நிலைத்திருந்தது என்பது ஈண்டு கவனிக் 1970 இல் கண்டெடுக்கப்பட்டதும் கி.பி நந்தி இலச்சனையுடைய ஒரு வெண்க சிவதேவாலயம் ஒன்றில்தான் கண்டுபிடி ஒரு விரிந்த தாமரை மலரில் உள் விளக்குகள் காணப்படுகின்றன. நந்திய உள்ளன. இம் முத்திரையிலிருந்தும் ஈழ
முக்கியத்துவம் புலனாகும்.
இக்காலத்தில் ஈழத்தில் புகழ்பூ திருக்கோணேச்சரமும் சிறப்புடன் வி அமைந்துள்ள திருகோணமலை மாவ விளங்கியதையும் இக்காலச் சான்றுகள் பின்னும் அரசு கட்டிலேறிய விஜயபா நடவடிக்கைகள் மட்டுமன்றி குளக்கோட்ட பணிகளும் குறிப் பிடத்தக்கன. ஈழ திருக்கோணேச்சரத்தின் அர்ச்சகர்களாக லிங்கத்தைக் கழுத்தில் தரித்தவர்கள். இறைவனிடத்திலிருந்து புறப்பட்டு இறுதிய இவ்வகையில் ஈழ வரலாற்றில் சிவ வழ
குளக்கோட்டன் கோணேசர் ஆல் யாழ்ப் பாண வைபவமாலை தரு ப குறிப்பிடப்பட்டிருப்பதாவது, "கி.பி. 436 இல் செய்து திருக்கோணேஸ்வரர் சிவா பழுதுபட்டுக்கிடந்த கோணேசர் சிவால அனைத்தையும் திருத்துவித்துக் கொண்

2008
மை யார்துகள் பர் திரு-பட்டதிரு"
றுவாயாக இருப்பவரும் என்றும் இளமை - தூசிக்குச்சமர்ப்பணம் செய்யும் ஆயிரம் திற்கு ஒப்பாகத் தூய முறையில் ஈட்டப்பட்ட ாது. இக்கல்வெட்டை ஆராய்ந்த பேராசிரியர் ச் சான்று "சிவபாத வணக்கம்" பதவியாவில் ம் கூறியுள்ளார். சிவனது பாத வழிபாடு டுமன்றி தென்கிழக்காசிய நாடுகளிலும் க்கத்தக்கது. இச்சந்தர்ப்பத்தில் பதவியாவில் - 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததுமான கல முத்திரை குறிப்பிடத்தக்கதாகும். இது உக்கப்பட்டது. இதன் ஒரு பக்கத்தில் நந்தி ாது. நந்தியின் இரு மருங்கிலும் குத்து பின் மேலே பிறைச் சந்திரனும் குடையும் வரலாற்றில் சோழர்கால சிவ வழிபாட்டின்
த்த சிவாலயங்களான திருக்கேதீச்சரமும் ளங்கின எனலாம். திருக்கோணேச்சரம் ட்டம் ஒரு முக்கியமான மாவட்டமாகவும் உணர்த்துகின்றன. இதனால் தான் சோழர் "கு, விகரமபாகு, கஜபாகு போன்றோர் டன் போன்றோர் சைவசமயத்திற்கு ஆற்றிய த்தில் கஜபாகு மன்னன் காலத்தில் க விளங்கிய "லிங்காயர்கள்” அதாவது
இவர்கள் நம்பிக்கை யாதெனில் 'ஆத்மா பில் சிவனிடம் ஒடுங்குகின்றது என்பதாகும். ஜிபாடு பற்றி அறியலாம்.
லயத்திற்கு செய்த திருப்பணிகளைப் பற்றி 5 செய் தி முக்கியமானது. அதில் 5 மனுநீதிகண்ட சோழனின் மகன் யாத்திரை லயத்தைத் தரிசித்து தம்பலகாமத்தில் மயத்தைப் பழுதுபார்ப்பித்து அக்கிரகாரம்
டிருந்தான்.

Page 137
கவின் தமிழ்
மேலும் தெரிவிக்கையில் "குள் நிறைவேற்றி அவ்வாலயப் பணிவிடைகள் இலிங்கத்திற்குப் பூசனை புரிவிப்பதற் நிலங்களையும் தோப்புக்களையும் ஏற்படு செலுத்தும்படி வன்னியர்களை அழைப்பித் அந்நாள் முதல் அவ்வருமானங்களால் அக்கிரகாரங்களும் மடங்களுமாகச் சிற பொலநறுவைக் காலத்தில் சிவ வழிபாடு
கி.பி.1250 இற்குப் பின்னர் பொலந கட்டத்திலேயே யாழ்பாணத்தில் ஆரியச்சக் அமர்ந்து ஆட்சி செய்தனர். "ஆரியச்சக் தமிழ் கல்விக்கும் காவலராய் நான்கு நாற்ற இராமேஸ்வரத்துச் சேதுபதிகளோடு திரும் 'சேது காவலர்' அதாவது “இராமேஸ்வரம் எனவே 'சேது' யாழ்ப்பாண அரசுக் கால நூல்களிலும் பொறிக்கப்பட்டன. "யாழ்ப்பா போர்த்துக்கேயரின் அழிவிலிருந்து குறைந் காத்து வந்தனர்” எனலாம்.
பரராஜசேகரன், செகராஜசேகரன் தரித்துக்கொண்டு யாழ்ப்பாணத்தை ஆண் தளபதியாய் விளங்கியவனின் பரம்பரையில் இராமேஸ்வரத்துடன் ஈழத்து கோணே பேணப்பட்டன.
சிவனொளிபாத மலை இக்காலத் விளங்கியது என்பதனை பதின்னான்காம் நூ குறிப்பு உணர்த்துகின்றது. இம்மலையை இ மன்னராகிய ஆரியச்சக்கரவர்த்தி வருடாவ நான்கு யோகிகளையும் நான்கு பிராமண இவனொடு உதவிக்கு அனுப்பினான் என் சின்னமாக விளங்கியமை மறுப்பதற்கில்ை
ஆரியச்சக்கரவர்த்திகள் கோணேச் யாழ்ப்பாண வைபவமாலை பின்வருமாறு "கனகசூரிய சிங்கை ஆரியன் தன் 1 செகராஜசேகரனையும் திருக்கோவலூரில் வைத்து யாத்திரை பண்ணும்படி தன் ம
121

2008
எக்கோட்டு மகாராசன் திருப்பணியை ளை நிறைவேற்றுவற்கும் கோணேஸ்வர கும் செலவு, வரவுகளுக்காக வயல் டுத்தி அவைகளில் பயிரிட்டு வருமானம் து குடியிருத்தி தன் நாட்டுக்கு மீண்டான். - ஆலயப் பணிவிடைகளும் அந்தணர் மந்து விளங்குகின்றன " இவ்வகையிலும் பெற்ற இடத்தை அறிந்து கொள்ளலாம்.
றுவை ஆட்சி ஆட்டம் கண்டது. இக்கால க்கரவர்த்திகள் என்ற ஒரு பரம்பரையினர் கரவர்த்திகள் சைவ கலாச்சாரத்திற்கும் ாண்டுகளுக்கு மேலாக விளங்கி வந்தனர்.
ண உறவு காரணமாக இவர்கள் தம்மை த்தின் காவலர்" என அழைக்கலாயினர். த்தில் வெளியிடப்பட்ட நாணயங்களிலும் Tண மன்னர் மிகுந்த மதத்துவேசிகளான தேது ஒரு நூற்றாண்டாவது சைவத்தைக்
என்ற பட்டப் பெயர்களை மாறி மாறித் ட தமிழ் மன்னர் பாண்டிய மன்னனுக்கு எர் என்று கருதப்படுகின்றனர். தமிழகத்து ச்சரமும் கேதீச்சரமும் இவர்களால்
நில் இந்துக்களது யாத்திரைத் தலமாக ற்றாண்டைச் சேர்ந்த “இபன்பற்றூறாவின்” வன் தரிசிப்பதற்கு யாழ்ப்பாண இராட்சிய ருடம் இத்தலத்திற்கு யாத்திரை செய்யும் ர்களையும் பத்து உதவியாளர்களையும் பதிலிருந்து இம்மலை சிவ வழிபாட்டின்
ல.
சரத்தின் மீது வைத்திருந்த தொடர்பினை
கூறுகின்றது. பிள்ளைகளாகிய பரராஜசேகரனையும்
இராஜ குடும்பத்தவர்பால் கல்விகற்க னைவியுடன் காசிபரியந்தம் திருத்தலம்

Page 138
கவின் தமிழ்
தோறும் சென்று தரிசித்து திரும் அவ்விடத்திலிருந்து சிவராத்திரி விரத
இக்காலத்தில் வன்னி நாட்டின் எடுத்துரைக்கின்றது. செட்டிகுளச் | தான்தோன்றியீச்சரர் ஆலயம், உரு சிவன்கோவில் என்பனவும் இக்காலத்தி
இவ் யாழ்பாண அரசர் காலத் சட்ட நாதருக்கும் கோயில்கள் அன இவ்வகையில் யாழ்ப்பாண அரசர் கா காணலாம்.
இவர்களை அடுத்து ஈழத்தை காலத்தைப் போர்த்துக்கீசர் காலம் (1 1796), ஆங்கிலேயர் காலம் ( 1796 -
போர்த்துக்கீசர் ஈழத்தை ஆண்ட பௌத்தர்களையும் இந்துக்களையும் அவ்வாறு வராதவர்களைக் கொடுமைப் அங்குள்ள செல்வங்களைச் சூறையாடி என்ற ஒன்று மட்டுமே மிகப் பரவலாக | வளவுகளில் மரங்களின் கீழ் சூலம் ந போர்த்துக்கீச அதிகாரிகளின் கண்களில் “அது தேங்காய் உரிக்கும் கருவி” எ விரத காலங்களில் வாழை இலையில் : மக்கள் வாழையிலையில் சாப்பிட்டு ( அஞ்சிக் கூரையில் செருகி வைப்பதை தாம் குருமார் என்ற அடிப்டையில் | வேளையில் அவர்களைப் போலவே பிர மூலம் பிராமணராகத் தம்மைக் காட்டி 6 கூறுவர். இத்தகைய போரத்துக்கேயர் மூர்த்தங்களுள் ஒன்றான வைரவ மூர்த் மூலம் சிவ வழிபாட்டினை மேற்கொண்
இவர்களை அடுத்து யாழ்ப்பர் மதசகிப்புத்தன்மை உடையவர்கள். "ஒல் 138 ஆண்டுகளாக ஆண்டு வந்தனர். கட்டுதல், நிலவளவைப் பகுதிகளைச்

2008
ப கோகர்ண சிவாலத்தில் வந்திறங்கி > அனுட்டித்தான் "
வழிபாட்டுத்தலங்கள் பற்றி வையாபாடல் சந்திரசேகரீச்சர ஆலயம், ஒட்டுசுட்டான் த்திரபுரம் சிவன் கோயில், வன்னிக்குளச் ல் சிறப்புப் பெற்றிருந்த சிவ தலங்களாகும்.
திலேயே நல்லூரிலே கைலாயநாதருக்கும் மக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. லத்தில் சிவ வழிபாட்டின் மேன்மையினைக்
ஐரோப்பியர் ஆண்டனர். இவ் ஐரோப்பியர் 505 - 1658), ஒல்லாந்தர் காலம் (1658 -
1948) என வகுத்து நோக்கலாம்.
டபோது மத சகிப்புத் தன்மையற்ற இவர்கள் வலிந்து தமது சமயத்திற்கு இழுத்தனர். பபடுத்தினர். இந்து ஆலயங்களை இடித்து உனர். இக்காலகட்டத்தில் வைரவர் வழிபாடு நிகழ்ந்து வந்தது என அறிகின்றோம். வீட்டு பாட்டி வைத்து மக்கள் வழிபட்டு வந்தனர். 5 தற்செயலாகச் சூலம் தென்பட்டுவிட்டால் ன்று கூறி அவர்கள் சமாளித்தனர் என்பர். உணவு உண்பதும் தடுக்கப்பட்டது. ஆனால் முடிந்ததும் அதனை வெளியில் எறிவதற்கு
வழக்கமாகக் கொண்டனராம். பிராமணர் வரியினைச் செலுத்தாது தப்பிக்கொண்ட ரமணர் அல்லாதவரும் பூணூல் அணிவதன் வரி செலுத்தாது தப்பித்துக் கொண்டதாகவும் பின் வன்முறைகளுக்கு மத்தியிலும் சிவ தத்தின் குறியீடான சூலத்தை வழிபட்டதன் -னர்.
னத்தை ஆண்ட ஒல்லாந்தர் ஓரளவிற்கு மாந்தர் போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றி அக்காலத்தில் அவர்கள் கோட்டைகளைக் சீர்திருத்தல் தேசவழமை என்றும் தமிழ் 122)
(1)

Page 139
கவின் தமிழ்
மக்களின் நியாயப் பிரமாணங்களை நற்கருமங்களைச் செய்வதில் காலத்தைக் நிலவிற்று ஒல்லாந்தர் தமது புரட்டஸ்தார் விரும்பினரேயாயினும் போர்த்துக்கேயம் மக்களைத் துன்புறுத்துவதில்லை. அவர்க சைவசமயிகள் ஓரளவு சுதந்திரமாக வாழ் தமிழ் இலக்கியங்களிலிருந்து அறியமுடிக்
ஒல்லாந்தர் தளபதியின் சமயலறைச் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மாடு ஒன்று ஒன்றே ஒல்லாந்தர் காலத்தில் நடைபெற்ற 'கோ' வதையாகிய மகா பாதகத்துக்கு என்ற குறிக்கோளினால் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக ஞானப்பிரகாசர், தமது முறை வந்தபொழு; சென்றார். அங்கு அவர் வாழ்ந்து சிவப் தமிழிலும் சமய நூல்கள் எழுதியும் உ அரும்பணியாற்றினார் என்பதும் குறிப்பிட
1787 இல் வண்ணார்பண்ணை 6 தளபதியின் மனைவியின் ஆசியுடனும் 8 கட்டத் தொடங்கி 1791 இல் திருப்பணி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை வழிபாட்டினையே எடுத்துக்காட்டுகின்றது.
ஒல்லாந்தர் ஆட்சியை அடுத்து - சைவசமயம் ஓரளவிற்கு மீண்டும் வளர்சிய அரசு ஆரம்பத்தில் கடைப்பிடித்த சமய மேலும் விருத்தியடைந்தது. எனினும் அர இந்து மதம் புதிய அந்தஸ்துகளும் பெறவில் நல்லூரில் ஞானப்பிரகாசர் மரபில் 182 தோன்றினார். இவர் 19 ஆம் நூற்றான தளர்வுற்றிருந்த சைவ சமயத்தைத் தன்
வந்தார். ஆங்கிலப் பாதிரிமாரைப் போல் உருவாக்கி சைவப் பாரம்பரியத்தைப் போ புரிந்தார்.
பிறமதமாகிய கிறிஸ்தவம் பரவ கண்ட நாவலர் அவர்கள் வேதசிவாகமங்க மும்மொழிகளையும் கற்றுப் பாண்டித்தியம்
123

2008
த் தொகுத்து வெளியிடல் முதலிய - கழித்தனர். எனவே நாட்டில் சமாதானம் து கிறிஸ்தவத்தை மக்களிடையே பரப்ப ரப் போல் அட்டூழியங்களைச் செய்து. -ள் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்தில் தோர்கள் என்பதை அக்காலத்தில் எழுந்த கின்றது.
கு நாள்தோறும் இறைச்சித் தேவைக்கென அனுப்பப்படல் வேண்டும் என்ற சட்டம் ) முக்கிய சமய எதிர்ப்பு நிகழ்ச்சியாகும். தாமும் உடந்தையாக இருத்தலாகாது நாவலரின் முன்னோரான திருநெல்வேலி து இரவோடிரவாகக் கப்பலேறித் தமிழகம் பணியாற்றினார். இவர் வடமொழியிலும் டரை கண்டும் சைவசமய வளர்ச்சிக்கு
த்தக்கது.
வைத்தீஸ்வரன் கோயிலை ஒல்லாந்தர் ஆதரவுடனும் வைத்திலிங்கச் செட்டியார் சியை நிறைவேற்றிக் கும்பாபிஷேகமும் வயனைத்தும் ஒல்லாந்தர் காலத்து சிவ
ஆட்சி செய்த ஆங்கிலேயர் காலத்தில் படையத் தொடங்கின எனலாம். ஆங்கில சுயாதீனக் கொள்கையால் இந்நிலை சாங்கக் கொள்கையை பொறுத்தவரை லை. இந்நிலையிலேயே யாழ்ப்பாணத்து 2 ஆம் ஆண்டில் ஆறுமுக நாவலர் எடின் நடுப்பகுதி வரை இலங்கையில் முயற்சியால் மேனிலைக்குக் கொண்டு வே இலவச சைவப் பாடசாலைகளை னும் வகையில் கல்வி கற்பிக்க ஆவன
சுய மதமாகிய சைவம் குன்றுதலைக் ள், தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய > பெற்றிருந்தமையால் மக்கள் தமக்கு

Page 140
கவின் தமிழ்
விளங்காத விடயங்களை இவரிடம் ( தம்மிடம் வரும்போது அவர்களுக்குக் 8 பாவம், சொர்க்கம், நரகம், மறுபிறவி இ இவைகளைப் பற்றிக் கூறும் நூல்கள் தோன்றிய காமிகம் முதல் வாதுளம் வ சார்பு நூலாகிய உபாகமங்கள் 207 எனல் சுருக்கி இனிதும் விளங்கும் தமிழ் 6 மக்களுக்கு விளக்குவார்.
பாதிரிமார் யாழ்ப்பாணம் வந் "துன்மார்க்கம்” என்றும் போதித்தனர்.
பேசினர். இந்நிலையில் நாவலர் சைவ நோக்குடன் "யாழ்பாணத்துச் சமயநில சிவ தீட்சை செய்வது, விபூதி, உரு சிவாலயதரிசனம், என்பவற்றினை வலி செய்துள்ளார்.
சைவசமயிகளின் சமய வாழ்கை அவர்கள் 1847 ஆம் ஆண்டு மார்கழி மா தோறும் வண்ணை வைத்தீஸ்வரன் கோ பிரசங்கமாரி பொழிந்தார். சைவசமய சுபமாக்கி வந்த மக்களுக்கு உண்மை காட்டினார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தி சமய நூற்பதிப்புக்கள், சமயநூல் வெளி பாடசாலை என்பவற்றை சமயநிலை பயன்படுத்தப்பட்டன. சமய வழிபா திருவிளையாடற்புராணம், திருவாதவூரடி புராணபடனங்கள் என்பன நாவலர் அ பெரும்பாலான கோயில்களில் நிகழ்ந்தவை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு தொடரப்பட்டு வருதல் காணலாம்.
சமகாலப்பகுதியில் சைவசமயக் ! குமாரசாமிப் புலவர், புலோலி கதிரவே கணேசையர், பண்டிதமணி சி.கணபதி கந்தையாப்பிள்ளை, முத்துக்குமாரசாமிக் செல்லப்பட்டுள்ளமை காணலாம்.

2008
கேட்டறிய முற்பட்டனர். இவ்வாறு மக்கள் கடவுளுண்மை, ஆன்ம உண்மை, புண்ணிய வற்றை எல்லோரும் நம்பவேண்டும் என்றும் சிவ மூர்த்தத்தினது ஈசான முகத்தினின்றும் ரையுள்ள மூலாகமம் 28 ஆம். அவைகளின் யும் சிவாகமத்தில் ஞானகாண்டப் பொருளைச் சைவ சித்தாந்த சாத்திரங்களுமே எனவும்
து சிவன் கடவுளல்லர் எனவும் சைவம் சைவர்கள் "பிசாசின் அடிமைகள்" என்றும் ர்கள் மத்தியில் சமய அறிவினைப் பரப்பும் லை” எனும் நூலை வெளியிட்டார். இதில் த்திராட்சம் அணிவது, பஞ்சாட்சர செபம், யுறுத்தி சைவசமயத்தை மேன்மையடையச்
- - - - -
வ நிலைபெறச் செய்ய வேண்டி நாவலர் தம் 18 ஆம் நாளிலிருந்து வெள்ளிக்கிழமை யிலில் சைவசமய உண்மைகளை எடுத்துப் நெறிகளை விடுத்துத் தம் வாழ்க்கையை யான சைவ வாழ்வு எது என்று எடுத்துக்
ல் நாவலர் அவர்களால் சமயப்பிரசங்கம், பீடுகள், சமயக்கண்டனங்கள், சமயக்கல்வி, மய ஸ்திரப்படுத்தவல்ல சாதனங்களாகப் ட்டில் கந்தபுராணம், பெரியபுராணம், கள் புராணம், விநாயகர் புராணம் முதலிய புவர்களால் மேற்கொள்ளப்பட்டன. இவை மயைக் காணலாம். இலங்கையில் குறிப்பாக வருதல் காணலாம். இந்நிலை இன்றும்
----
கல்வியும் புராணபடன முறையும் சுன்னாகம் ற்பிள்ளை, புலோலி குமாரசாமிப் புலவர், திப்பிள்ளை, புலோலி சிவபாதசுந்தரம், குருக்கள் போன்ற பலரால் முன்னெடுத்துச்

Page 141
கவின் தமிழ்
இவருக்குப் பின்னரும் பல அறிஞர்க வளம் படுத்தினர். விபுலாநந்தர், சேர். சு.சிவபாதசுந்தரனார், சு.இராசரத்தினம் முதல் சைவம் வளர்ச்சியுற அரும்பாடுபட்டவர்கள்
இன்று ஈழத்தில் புகழும் புராதனப் ெ மட்டுமன்றி இங்குள்ள அம்மன், பிள்ளையார், தெய்வங்களை மூலமூர்தங்களாகக் கொண் காணலாம். இவை சிவ வழிபாட்டில் இன்றிய நோக்கத்தக்கதாகும். சிவனுக்குரிய ஆலயங்க விளங்கிய போதிலும் பழம் பெருமைக்குரிய
இன்று இந்துக்கள் சிவனுக்குரிய விசே முதலிய விரதங்களை அனுட்டித்து வருகின்
இவ்வகையில் சைவத்தின் முழுமுதற் முற்பட்ட காலத்திலும் சரி வரலாற்றுக்கு வழிபடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க பெற்ற சிவாலயங்களான திருக்கேதீச்சரம், வெளிநாட்டவர்கள் படையெடுத்து வந்து வ செலுத்திச் செல்வதைக் காணலாம். இவை முக்கியத்துவத்தினையே எடுத்துக் காட்டுகின

2008
ள் தோன்றி சைவசமயத்தை ஈழத்தில் பொன்.இராமநாதன், புலோலியூர் யெ பெரியார்கள் 20 ஆம் நூற்றாண்டில் ரவர்.
பருமையும் கொண்ட சிவ ஆலயங்கள் முருகன், விஷ்ணு போன்ற இதரவழிபடு உமைந்த ஆலயங்கள் பல விளங்குதல் மையாது கலந்த மூர்த்தங்களாகியமை ள் குறைந்த எண்ணிக்கைக்குரியனவாக பதாக அமைந்தமை காணலாம்.
தினங்களாகிய பிரதோசம், சிவராத்திரி றமையைக் காணலாம்.
» கடவுளாகிய சிவனை வரலாற்றுக்கு பிற்பட்ட காலத்திலும் சரி ஈழத்தில் கது. இன்றும் ஈழத்திலுள்ள பிரசித்தி திருக்கோணேச்சரம் முதலியவற்றுக்கு பழிபட்டு தமது நேர்த்திக்கடன்களைச் யாவும் சிவ வழிபாடு ஈழத்தில் பெற்ற ரறது.

Page 142
மாகாண கல்வித்திணைக்களம், வடமாகாணம் மாகாண நிலை தமிழ்மொழி நாள் போட்டி முடிவுகள் -2007 நிகழ்ச்சி
பிரிவு நிலை போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
விடய
இல
பாடசாலை
4.1
வாசிப்பு
முதலாம்
பிரிவு
த.நேகாசினி
மன்னார்
மன்/புனித சவேரியார் மன்னார்
பெண்கள் கல்லுாரி
யாழ்ப்பாணம்
யா/கரவெட்டி | மாணிக்கவாசகர் வித்தி
2
ம.துஷிதா
வடமராட்சி
சி.பவதாரணி
வவுனியா
தெற்கு
வவுனியா
வ/இறம்பைக்குளம் மமவி
- ---
4.1
வாசிப்பு
இரண்டாம்
பிரிவு
யோ.ஆன் சாலினி
மன்னார்
மன்னார்
மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லுாரி வ/பம்பகார் கண்ணகி
pr 20
வவுனியா

முது.யைர 0டி
5ப்பு6011யா)
உ.குணசுகி
முதலாம்
4.2
ஆக்கத்திறன் வெளிப்பாடு
1 பா.வினோஜன்
பிரிவு.
தொ.ஆன்ரியா
வடக்கு
வித்தி
தென்மராட்சி யாழ்ப்பாணம்
யா/கொடிகாமம்
திருநாவுக்கரசு வித்தி
வடமராட்சி யாழ்ப்பாணம்
யா/கரவெட்டி
மாணிக்கவாசகர் வித்தி
மன்னார் மன்னார்
மன்/இலகடிப்பிட்டி
றோகதகபா
வவுனியா வவுனியா
வ/மருக்காரம்பளை
வடக்கு
அதகபா
மன்னார் மன்னார்
மன்/புனித சவேரியார்
ஆண்கள் கல்லூரி
தென்மராட்சி யாழ்ப்பாணம்
யா/கொடிகாமம்
திருநாவுக்கரசு ம.வி.
வவுனியா
வ/இலங்கை திருச்சபை
வவுனியா
தெற்கு
த.க.பா
க.கபிலன்
4.3
ஆக்கம்- எழுத்து
முதலாம்
பிரிவு
ப.பெற்சன் மத்தியூ
கு.கௌசிகா
3
சு.விபீசா
126

Page 143
விடய
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
இல
4.4
கட்டுரை வரைதல்
இரண்டாம்
பிரிவு
1 ம.கீர்த்தனா
முல்லைத்தீவு முல்லைத்தீவு மு/கலைமகள் வித்தி
2 த.கோகுலன்
வடமராட்சி
யாழ்ப்பாணம்
யா/காட்லிக் கல்லுாரி
சு.கோகிலவதனி
4.4
கட்டுரை வரைதல்
மூன்றாம்
பிரிவு
ஞா.செந்துஜா
வவுனியா வவுனியா
|வ/பெரியகோமரசன் குளம்
தெற்கு
மவி |
மு/அம்பலவன் |முல்லைத்தீவு முல்லைத்தீவு
பொக்கணை ம.வித்தி
வடமராட்சி
யாஃதும்பளை சிவப்பிரகாச யாழ்ப்பாணம்
வித்தி
வவுனியா
வ/நெளுக்குளம்
வவுனியா
கலைமகள் வித்தி
ஸ்ரீ கேதிகா
ஜெ.நிரோஜா
தெற்கு
4.5
கட்டுரை வரைதல், இலக்கியம் நயத்தல்
நான்காம்
பிரிவு
தெ.பிரணவன்
வடமராட்சி
யாழ்ப்பாணம்
யா/ஹாட்லிக் கல்லூரி

2 ஜெ.யசோதினி
கிளிநொச்சி கிளிநொச்சி
கிளி/இராமநாதபுரம் மேற்கு அதகபா
அ.டினுயான்சி
முல்லைத்தீவு முல்லைத்தீவு மு/உடையார்கட்டு மவி .
4.6
தமிழியற் கட்டுரை வரைதல், இலக்கியம்
நயத்தல்
ஐந்தாம்
பிரிவு
1 அ.பபியோலா
மடு
மன்னார்
மன்/கருங்கண்டல் றோ.க.த.பாடசாலை
சி.ரம்மியா
தென்மராட்சி யாழ்ப்பாணம்
யா/உசன் மகா வித்தி
சீ.தாரணி
கிளிநொச்சி கிளிநொச்சி
கிளி/இந்துக் கல்லுாரி
127

Page 144
விடய
இல
நிகழ்ச்சி
பிரிவு
நிலை போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
47
இலக்கணப் போட்டி
நான்காம்
பிரிவு
1 சு.தாரணி
ஜெ.தீபிகா
யாழ்ப்பாணம் |யாழ்ப்பாணம்
யா/வேம்படி மகளிர்
உயர்தரப் பாடசாலை
வவுனியா
வவுனியா
தெற்கு
வ/இறம்பைக்குளம் மமவி
மன்/இலுப்பைக்கடவை
மன்னார்
அதகபா
3 கே.நிவேகா
மடு
இலக்கணப் போட்டி
ஐந்தாம்
பிரிவு
கு.யஸ்மின் கிறிஸ்ரெலா
வலிகாமம்
யாழ்ப்பாணம்
யா/அருணோதயா கல்லூரி
ச.சசிரேகா
வவுனியா
வ/வவுனியா இந்துக்
வவுனியா
தெற்கு
கல்லுாரி
மு/புதுக்குடியிருப்பு மத்திய முல்லைத்தீவு முல்லைத்தீவு
கல்லுாரி
பெ.டென்சியா

4.8
திறனாய்வுப் போட்டி
ஐந்தாம்
பிரிவு
எஸ்.கிசோகர்
மன்னார்
- மன்னார்
பு.கிரிசாந்தன்
வவுனியா
தெற்கு
வவுனியா
மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி வ/இலங்கைத்திருச் சபை தகபா
மன்/ஆண்டாங்குளம் றோகதகபா
சி.மயூரன்
மடு
மன்னார்
4.9
குறுநாடக ஆக்கம்
நான்காம்
பிரிவு
அ.கோகுலன்
தென்மராட்சி யாழ்ப்பாணம்
யா/வரணி மகா வித்தி.
2 செ.செறின்
3 இ.விதுசா
4.9
குறுநாடக ஆக்கம்
ஐந்தாம்
பிரிவு
1 வீ.இமாஜினி
மன்னார் ப மன்னார்
மன்/புனித லுாசியா மவி துணுக்காய் முல்லைத்தீவு மு/ஒட்டுசுட்டான் மவி வலிகாமம் யாழ்ப்பாணம்
யா/ஸ்கந்தவரோதயா
கல்லூரி
வவுனியா வவுனியா
வ/புதுக்குளம் மவி
வடக்கு
கு.வத்சலா
128

Page 145
விடய
இல
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
த.வசீகரன்
மடு
மன்னார்
மன்/அடம்பன் மவி
4.10
கவிதை ஆக்கம்
நான்காம்
பிரிவு
வாயு
ஸ்ரீ.ரஜிபவன்
வடமராட்சி
யாழ்ப்பாணம்
யா/ஹாட்லிக் கல்லூரி
2
சு.சட்சாயினி
வவுனியா
தெற்கு
வவுனியா
வ/இறம்பைக்குளம் மமவி
3
க.ரமாப்பிரியா
மன்னார்
மன்னார்
மன்/உயிலங்குளம் றோகதகபா .
4.10
கவிதை ஆக்கம்
ஐந்தாம்
பிரிவு
தி.தமிழினியாள்
மன்னார்
மன்னார்
மன்/முருங்கன் மகா வித்தி.
சி.நிரஞ்சினி
கிளிநொச்சி
கிளிநொச்சி
கிளி/பூநகரி மவி .
ந.மதனிகா
வலிகாமம்
யாழ்ப்பாணம்
யா/பண்ணாகம் மெட்மண்டாள் டிவி

4.11
சிறுகதை ஆக்கம்
நான்காம்
பிரிவு
நா.ஆர்த்தனா
மடு
மன்னார்
மன்/அடம்பன் ம.ம. வித்தி.
வி.பிரதீபா
முல்லைத்தீவு முல்லைத்தீவு
முல்/அம்பலவன்பொக்கனை மவி
3 செ.டெலான்
மன்னார்
மன்னார்
மன்/தோட்டவெளி அதகபா
ஐந்தாம்
4.11
சிறுகதை ஆக்கம்
1 சி.உமாநந்தினி
வவுனியா
தெற்கு
வவுனியா
பிரிவு
வ/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி
2 சி.தட்சாயினி -
முல்லைத்தீவு முல்லைத்தீவு
மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லுாரி
லி.குயின்சி ஸ்ரெலா
மடு
மன்னார்
மன்/அடம்பன் மவி
129

Page 146
விடய
இல
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
பேச்சு
முதலாம்
4.12
1 ப.கீர்த்திகா நிலாந்தினி
மன்னார்
மன்னார்
மன்/சித்திவிநாயகர் இந்துக் கல்லுாரி
பிரிவு
பா.செளமியா
வடமராட்சி
யாழ்ப்பாணம்
யா/வதிரி திருஇருதயக் கல்லுாரி
மு.துவிஜனன்
வவுனியா
தெற்கு
வவுனியா
வ/இறம்பைக்குளம் மமவி
இரண்டாம்
4.12
பேச்சு
இ.சஞ்சீவ்
தென்மராட்சி யாழ்ப்பாணம்
யா/கொடிகாமம் திருநாவுக்கரசு ம.வித்தி
பிரிவு
சி.யதார்த்தனி
மன்னார்
மன்னார்
மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லுாரி

பு.சாமினி
வவுனியா
வடக்கு
வவுனியா
வ/கிடாச்சூரி கருவேப்பங்குளம் அதகபா
4.12
பேச்சு
மூன்றாம்
பிரிவு
அ.உமாகரன்
யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் யா/இந்துக் கல்லுாரி
|பி.ஆன் ஷிபோறின்
மன்னார்
மன்னார்
மன்/புனித சவேரியார் |பெண்கள் கல்லுாரி
3 இ.ஏகாந்தினி
வவுனியா
வடக்கு
வவுனியா
வ/தரணிக்குளம் கணேஷ் வித்தி
நான்காம்
4.12
பேச்சு
உ.திருமாறன்
வலிகாமம்
யாழ்ப்பாணம்
யா/மகாஜனாக் கல்லுாரி -
பிரிவு
2 /பொ.நிருபிதா
வவுனியா
தெற்கு
வவுனியா வ/விபுலானந்தாக் கல்லுாரி
ஞா.மேரி பெல்பினா
மன்னார்
மன்னார்
மன்/புனித சவேரியார் பொர்சள் கல்லாரி

Page 147
விடய
இல
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
4.12
பேச்சு
ஐந்தாம்
பிரிவு
ச.கோபிநாத்
யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம்
யா/மத்திய கல்லுாரி
தி.டினுாஷா
மன்னார்
மன்னார்
மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லுாரி
3 ச.கவிதா
வவுனியா
வடக்கு
வவுனியா
வ/கல்மடு அதகபா
4.13
பாவோதல்
முதலாம்
பிரிவு
1 செ.கேசவி
வவுனியா
தெற்கு
வவுனியா
|வ/இறம்பைக்குளம் மமவி
2 சி.ஜெகப்பிரியன்
மன்னார்
மன்/சித்திவிநாயகர் இந்துக் மன்னார்
கல்லுாரி
| யா/புனித பொஸ்கோ
3 Idவ நிவேoாகன்
பபாம்ப்பாணம் பாம்ப்பாணம் 149

ஈ47 - கயகபா உVWா.
பாப்பா!
வித்தி
4.13
பாவோதல்
இரண்டாம்
- 1 ம.சைலாதேவி
பிரிவு
வவுனியா
தெற்கு
வவுனியா
|வ/ஸ்ரீ நாகராஜா வித்தி
|ஜெ.மதுஷகன்
யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம்
யா/கொக்குவில் இந்துக்
கல்லுாரி
மன்னார் மன்னார்
மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லுாரி
எஸ்.அருள்ஷீபா
4.13
பாவோதல்
மூன்றாம்
பிரிவு
1 த.ஆரணி
மன்னார்
மன்னார்
மன்/சித்திவிநாயகர் இந்துக் கல்லுாரி
2 வி.நிரோஜினி
வவுனியா
வடக்கு
வவுனியா
வ/தரணிக்குளம் கணேஷ் வித்தி
131

Page 148
விடய
இல
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
போட்டியாளர் பெயர் |
வலயம்
மாவட்டம்
பாடசாலை
செ.அருள்ராஜ்
தீவகம்.
யாழ்ப்பாணம்
யா/புனித அந்தோனியார் கல்லுாரி, ஊர்காவற்றுறை
4.13
பாவோதல்
நான்காம்
பிரிவு
1 ந.துளசி
வலிகாமம்
யாழ்ப்பாணம் யா/யாழ்ப்பாணக் கல்லுாரி
க.வேணுகா
வவுனியா
வடக்கு
வவுனியா
வ/கல்மடு அதகபா
|யோ.விக்ரறின் பீரிஸ்
மன்னார்
மன்னார்
மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லுாரி
4.13
பாவோதல்
ஐந்தாம்
பிரிவு
- 1 (செ.பிருந்திகா பாயா
வவுனியா
தெற்கு
வவுனியா
வ/இறம்பைக்குளம் மமவி

ஸ்ரீ காயத்திரி
யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம்
யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை
3 செ.ஆனந்தகுமார்
மன்னார்
மன்னார்
மன்/சித்திவிநாயகர் இந்துக் கல்லுாரி .
4.14
முதலாம்
இசையும் அசைவும்
1 இ.சனிஸ்ரா
வவுனியா
வடக்கு
பிரிவு
வவுனியா
வ/புதிய சின்னக்குளம் அதகபா
2 கெ.சாருஜா குரூஸ்
மன்னார்
மன்னார்
மன்/சென் மேரீஸ் பெண்கள் வித்தி
3 ம.ரம்யா |
வடமராட்சி
யாழ்ப்பாணம்
யா/ஞானாசாரியார்
கல்லுாரி
4.15
இசை தனி
இரண்டாம்
பிரிவு
ப.சாயகி
வவுனியா
தெற்கு
வவுனியா வ/இறம்பைக்குளம் மமவி
132

Page 149
விடய
இல
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
2 ற.நிஷா
வலிகாமம்
யாழ்ப்பாணம்
யா/இராமநாதன் கல்லுாரி
|ஆர்.செளமிகா பெரேரா
மன்னார்
மன்னார்
மன்/புனித வளனார் றோகதகபா
4.15
இசை தனி
மூன்றாம்
பிரிவு
1 வி.மத்யமா
வவுனியா
தெற்கு
வவுனியா
வ/இறம்பைக்குளம் மமவி
2 ரி.ஆன்ஸ் கனிமொழி
மன்னார்
மன்னார்
மன்/நானாட்டான் மமவி
3
பு.பானுப்பிரியன்
யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம்
யா/சென் ஜோன்ஸ் கல்லுாரி
நான்காம்
4.15
இசை தனி
சு.தசாங்கன்
வலிகாமம் |யாழ்ப்பாணம் யா/பனியன் கல்லாரி
பிசி

நாராயர்
பா.சுகிர்தா
மன்னார்
மன்னார்
மன்/சித்திவிநாயகர் இந்துக் கல்லுாரி
3 த.லக்ஷிதன்
வவுனியா
வடக்கு
வவுனியா
வ/கல்மடு அதகபா
4.15
இசை தனி
ஐந்தாம்
பிரிவு
1 செ.சந்திரிக்கா
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
யா/இந்து மகளிர் கல்லுாரி
2 க.கிரிஜா
வவுனியா
தெற்கு
வவுனியா
|வ/இறம்பைக்குளம் மமவி
3 ஜெ.எமில் றொஷானி
மன்னார்
மன்னார்
மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லுாரி
4.16
இசை
குழு - 1
வ.விஜய்கரன் )
வடமராட்சி |
யாழ்ப்பாணம்
யா/காட்லிக் கல்லுாரி
133

Page 150
விடய
இல
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
யோ.கொலின்ஸ்
யூலியஸ்
ம.கோணேஸ்வரன்
சோ.ரஜீந்தராஜ்
யோ.கோகுலன்
க.ஆரூரன்

த.சானுஜன
சி.நிதர்சன்
சி.கஜேந்திரன்
ச.கபாஸ்கர்
இசை
குழு 1
ஆ.ஜென்சிகா
வவுனியா
தெற்கு
வவுனியா
வ/நெளுக்குளம் கலைமகள் வித்தி
சே.மதுஷா
ம.உதயரூபி
1344

Page 151
காராம்
விடய
இல
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
ப.டயானி
சு.பிரியதர்சினி
சு.திலகேஸ்வரி
பா.ராதிகா
பா.அர்ச்சனா
லோ.ரஞ்சினிதேவி
I, TA-மெ----- - - - |

இசை
குழு 1
கோ.பிரியதர்சினி
மன்னார்
மன்னார்
ய00I/சித்திபெநாயகி இந்துக கல்லுாரிர்
த.தர்மிலா
த.துஷாந்தினி
ச.மகிழினி
சூ.கயன்சி
ச.அனுசிகா
135

Page 152
விடய.
இல
நிகழ்ச்சி
பிரிவு பிரிவு நிலை
நிலை
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
ம.கேனுஜா
த.ஆரணி
நா.பிரியங்கா
ப.இனோக்கா நிதர்சினி
4.16
இசை
குழு - II
மோ.அபிராமி
யா/சாவகச்சேரி இந்துக் தென்மராட்சி | யாழ்ப்பாணம்
கல்லுாரி
யோ கஜேந்திரா

- பனை "Rபட்ரா
யோ.சசிந்தா
ம.மிருணா
இ.நாமகள்
ம.தாளினி
சி.தேவகி
இ.தர்மிகா
136

Page 153
விடய
இல
நிகழ்ச்சி
நிகழ்ச்சி பிடி,
பிரிவு
நிலை
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
ஸ்ரீ சிவாத்மிகா
பா.பாலநிருத்தனா
இசை
குழு - II
2 வின்சன் மடோனா
மன்னார்
மன்னார்
மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லுாரி
கி.சிவராஜினி
ச.சஜினி
இ.அபிகா

நீ.நிதர்சினி
ர.சரண்யா
பி.நிரஞ்சலா
அ.மேரி அனோஜா
ஜே.அனித்தா
த.திவாகரிகம்
137

Page 154
விடய
இல
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
இசை
குழு - II
3 ரூ.அன்ரனி றொசானி
வவுனியா
தெற்கு
வவுனியா
வ/.இறம்பைக்குளம் மமவி
ந.சரண்யா
ப.திவ்யா
ச.சங்கீதா
கு.வினோபா

க.அனோஜா
இ.பிரியதர்சினி
தா.சாவினா
சா.கிறிஸ்ரா டயானா
சி.சிவதர்சினி
4.17
நடனம் - தனி
முதலாம்
பிரிவு
ந.அபிராமி
வலிகாமம்
யாழ்ப்பாணம் யா/மகாஜனாக் கல்லுாரி
2
வீ.யதுஷாலினி
வவுனியா
தெற்கு
வவுனியா
வ/தமிழ் மமவி
138

Page 155
விடய
இல
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
3 மு.கிருஸ்ணிறா
மன்னார்
மன்னார்
மன்/சித்திவிநாயகர் இந்துக் கல்லுாரி
4.17
நடனம் - தனி
இரண்டாம்
பிரிவு
1 க.கௌதமன்
யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம்
யா/யாழ் மத்திய கல்லுாரி
2 ஜெ.திவ்யா
வவுனியா
தெற்கு
வவுனியா
வ/.இறம்பைக்குளம் மமவி
3 |உ.ஜனுசியா
மன்னார் மன்னார்
மன்/சித்திவிநாயகர் இந்துக்
கல்லுாரி
தென்மராட்சி யாழ்ப்பாணம்
யா/சாவகச்சேரி இந்துக் கல்லுாரி
4.17
நடனம் - தனி
மூன்றாம்
பிரிவு
லோ.மயூரதி
பு.ஜனந்தன்
வவுனியா
தெற்கு
வவுனியா .
வ/தமிழ் மமவி

கை.துளசிகா
மன்னார்
மன்னார்
மன/சித்திவிநாயகா இந்துக் கல்லுாரி
4. 17
நடனம் - தனி
நான்காம்
பிரிவு
1 கி.பிரவீனா
யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் |
யா/இந்து மகளிர் கல்லுாரி
2 செ.ஜெயவாணி
வவுனியா
தெற்கு
வவுனியா
|வ/இறம்பைக்குளம் மமவி
ச.நாகதர்சினி
மன்னார்
மன்னார்
மன்/சித்திவிநாயகர் இந்துக் கல்லுாரி
4.17
நடனம் - தனி
ஐந்தாம்
பிரிவு
வவுனியா
தெற்கு
வவுனியா வ/தமிழ் மமவி
செ.ஜான்சி
2 பா.தர்சனா
யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம்
யா/வேம்படி மகளிர் . உயர்தர பாடசாலை
139

Page 156
விடய
இல
நிகழ்ச்சி
பிரிவு
நிலை நிகழ்ச்சி பிரிவு நிலை |
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
3
ச.ஆ.அருள்மொழி
குரூஸ்
மன்னார்
மன்னார்
மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லுாரி
4.18
நடனம்
குழு-1
1 கு.விதுர்ஷன்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் யா/மத்திய கல்லுாரி
கி.கிருஷாந்தன்
க.கிருசாந்தன்
செ.சனுஜன்

ஜெ.சிந்துாரன்
க.கணாதிபன்
த.தயாநிஷன்
ஜெ.யதுநயன்
கு.கோபிநாத்
உ.அரிஞ்சயன்
க.கௌதமன்
பப்
140

Page 157
விடய
இல
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
கு.கபிலன்
நடனம்
குழு-1
அ.அஸ்வினி
மன்னார்
மன்னார்
மன்/சித்திவிநாயகர் இந்துக் கல்லுாரி
அ. றோஜனா
கி.சுகிர்தா
சி.பிரியந்தினி
இ.சாருத்தியாகுரூஸ்

பூ.சாலினி
உ.ஜனுசியா
இ.கலைவாணி
த.கோகிலா
ரா.சுஜித்தா
பு.சிந்துஜா
141

Page 158
விடய
இல
நிகழ்ச்சி
பிரிவு
நிலை |
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
ந.கெளரிமலர்
- - - - - -.-.
நடனம்
குழு-1
வவுனியா
தெற்கு
கோ.ஜெனனி
வவுனியா
வ/இந்துக் கல்லுாரி
செ.செல்வனேஸ்வரி
பு.கீர்த்தனா
வ.விஜயசாந்தி

அ.சோபனா
லோ.சுஜா
தி.தியானுகா
ஜெ.விஷ்ணுகா
ஜெ.விபூஷணா
ம.கிசாந்தினி
4.18
நாட்டிய நாடகம்
குழு-II
(தி.போ)
1
(யோ.ரெபேக்கா தர்சினி
வவுனியா
தெற்கு
வவுனியா
|வ/வவுனியா தமிழ் மவி
142

Page 159
விடய
இல
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
கு.வித்தியா
வி.ராதிகா
செ.ஜீவிதா
தே.தயந்தினி
செ.ஜான்சி
ஈ.நித்திலா

இ.ஜினோசா
சி.சிவசாந்தன்
ப.அபிசாயினி
யோ.வைஸ்ரபி
பா.நிவேக்கா
------------
நாட்டிய நாடகம்
குழு-II
(தி.போ)
2 வி.தட்சாயினி
வலிகாமம்
யாழ்ப்பாணம் யா/இராமநாதன் கல்லுாரி
143

Page 160
விடய
இல
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
ம.சுமதினி
ம.கௌசிகா
சி.சிவாஞ்சலி
ற.கௌதமி
க.சுகிபா

செ.நர்மதா
லோ.லக்ஷனா
சி.பிரதீபா
த.அபிராமி
குழு -II
நாட்டிய நாடகம்
3.
த.சசிகரன்
மன்னார்
மன்னார்
மன்/சித்திவிநாயகர் வித்தி
(தி.போ)
ச.நாகதர்சினி
மு.அட்சரா
144

Page 161
விடய
இல
நிகழ்ச்சி
பிரிவு
நிலை போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
ப.தனுசியா
த.திசாந்தினி
ஜெ.பியூனிகா
ஐ.நிரோஜா
ரா.பத்மசாலினி
ம.நிருஜா

இ.ஆன்செரின் குரூஸ்.
க.கிருத்திகா
தெ.தர்சினி
4.19
நாடகம்
(தி.போ)
கை.கார்த்திகா
மன்னார்
மன்னார்
மன்/சித்திவிநாயகர் இந்துக் கல்லுாரி
கை.துளசிகா
வை.நந்தினி (1)
145

Page 162
விடய
நிகழ்ச்சி
பிரிவு
இல
நிலை
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
கு.மகிழினி
கி.சுஜீவினி
ப.ரஸ்மிதா
ச.சாரங்கா
லோ.மேரியூஜின்

வி.பிரியங்கா
இ.டொமின்றில்டா
ம.ஸோபதனுசா
சே.ஆனந்தகுமார்
நாடகம்
(தி.போ)
ம.கயானி
வவுனியா
தெற்கு
வவுனியா
வ/பூந்தோட்டம் அதகபா
ச.அனுஷா
ஞா.கஜரூபி
146

Page 163
விடய
இல
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
லோ.அபிராமி
க.நிறோஜினி
மா.ராசிகா
யோ.சுமங்கலி
தெ.அனுஜா
பா.சுவாதிகா

இ.திலீபா
ஜெ.அனுஷாந்
இ.கேசிறொபேட்
நாடகம்
(தி.போ)
க.மேகலா
வலிகாமம்
யாழ்ப்பாணம்
யா/உடுவில் மகளிர்
கல்லுாரி
ந.மாதுரி
அ.லக்ஸ்சனா (1)
147

Page 164
விடய
நிகழ்ச்சி
இல
பிரிவு
நிலை
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
தே.துஷாந்தினி
கு.தமிழினி
ற.பரிமளா
செ.நிரோ
பா.சிந்துஜா

இ.ரெனிஷா
ந.புஸ்பவதனா
4.20
வில்லுப்பாட்டு
(தி.போ)
வ.பார்த்தீபன்
வலிகாமம்
யாழ்ப்பாணம் யா/யூனியன் கல்லுாரி
ப.லீனஸ் சகாயதாஸ்
ந.ரஜந்தன்
செ.சீராளன்
போ.அன்ரனி நோபேட்
148

Page 165
விடய
இல
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
கு.சாயிசங்கர்
ச.அபிராம்சங்கர்
வில்லுப்பாட்டு
(தி.போ)
ச.கிறிஸ்ரியா பெர்ணான்டோ
மன்னார்
மன்னார்
மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லுாரி
அ.ஜெரின் வெண்ணிலா
அமல டெஸ்சீலி குரூஸ்
பி.ரெறன்சியா குரூஸ்

ர.ஜெரோசியா இவின்கலி
பெ.விஜயபாலா.
யூகலிஸ்ரா
அ.மரியதிரேசா
வில்லுப்பாட்டு
(தி.போ)
வி.சுபகா
வவுனியா
தெற்கு
வவுனியா
|வ/இறம்பைக்குளம் மமவி
வி.விஜிதா
ஜெ.விதர்சினி
149

Page 166
விடய
இல
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
ஆ.பிரசானந்தி
அ.சஜிந்தா
பி.டினுஷா
இ.தனுசிகா
4.21
விவாதம்
(தி.போ)
1 சி.துஷாரன்
வவுனியா
தெற்கு
வவுனியா
வ/தமிழ் மத்திய மகா வித்தியாலயம்

பா.புரந்தரதாசன்
ந.ஜனார்த்தனன்
விவாதம்
(தி.போ)
2 |பா.ஜேம்ஸ் ஜெனின்
மன்னார்
மன்னார்
மன்/முருங்கன் ம.வித்தியாலயம்
அ. லெஸ்ரன்
|ஜே.றஞ்சன் விமலதாசன்
4.22
தமிழறிவு வினாவிடைப்போட்டி
(தி.போ)
1 க. ஜானி
வலிகாமம்
யாழ்ப்பாணம்
|யா/மகாஜனக் கல்லூரி
க. சுகன்யா
15()

Page 167
விடய
இல
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
த. மதுரா
செ. குகப்பிரியா
கு.விதுஷா
தமிழறிவு - வினாவிடைப்போட்டி
(தி.போ)
வி.நிரோஜா
மன்னார்
மன்னார்
மன்/சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி
சி.லினற் அருண்மதி
ந.சா.நிப்லியா

கோ.பகீரதி
மி.விக்ரர் குணசேகரா
தமிழறிவு வினாவிடைப்போட்டி
(தி.போ)
3 கி.மைதிலி
வவுனியா
தெற்கு
வவுனியா
வ/இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி
யோ.சுசாந்தினி
த.லிகந்தா
கி.டனிஷா
151

Page 168
விடய
இல
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
போட்டியாளர் பெயர்
வலயும்
மாவட்டம்
பாடசாலை
கெ.டக்ஷனா
4.23
முஸ்லிம் நிகழ்ச்சி
(தி.போ)
எம்.றமீசா உம்மா
வவுனியா
தெற்கு
வவுனியா வ/மதீனா வித்தி
ஆர்.றைசா பானு
கே.சபீனா
எம்.ஜஸ்மினா

டி.எம்.தஸ்மினா பானு
ஜ.நிஸ்மியா
எம.எவ்.பஸ்மினா பானு
ரி.முர்ஷிதா
முஸ்லிம் நிகழ்ச்சி
(தி.போ)
ஆர்.ஏ.அஸ்மியா
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் |யா/ஒஸ்மானியா கல்லுாரி
கே.எம்.மைஸா
என்.சப்னா
15)

Page 169
விடய
நிகழ்ச்சி
நிலை
பிரிவு
இல
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
பாடசாலை
ஆர்.றிஸ்லா
என்.நுஸ்ரியா
எம.எவ்.சமீரா
4.24
சிங்களமொழி மாணவர்களுக்கான தமிழ்
வாசிப்பு |
விசேட
பிரிவு -1
1 கே.ஜி.தரங்கசம்பத்
வவுனியா
தெற்கு
வவுனியா
வ/காமினி மவி .
சிங்களமொழி மாணவர்களுக்கான தமிழ்
4.24
விசேட
பிரிவு -II
1 [பி.ஏ.எம்.சேபாலிகா
வவுனியா
கெற்ா
வவுனியா வ/காமினி மவி

- -H
4.25
1 i.சாமினா
வவுனியா
தெற்கு
வவுனியா
|வ/காமினி மவி
சிங்களமொழி
விசேட மாணவர்களுக்கான தமிழ்
பிரிவு -1 உறுப்பெழுத்து
சிங்களமொழி
விசேட மாணவர்களுக்கான தமிழ் |
பிரிவு -II உறுப்பெழுத்து
4.25
1 மு.ஆ.துலாங்ஜன்
வவுனியா
தெற்கு
வவுனியா
வ/காமினி மவி
153

Page 170
மாகாண கல்வித்திணைக்களம், வடமாகாணம் மாகாண நிலை தமிழ்மொழி நாள் கூத்துப் போட்டி முடிவுகள் -2007
விடய
இல
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
வலயம்
மாவட்டம்
பாடசாலை
1.0
வடமோடி
திறந்த போட்டி
தென்மராட்சி
யாழ்ப்பாணம்
யா/கைதடி நாவற்குழி அ.த.க.பா

தெனமோடி
திறந்த போட்டி
யாழப்பாணம்
யாழப்பாணம்
யா/ திருக்குடும் கனனியரமடம் ம.வி
தென்மோடி
திறந்த போட்டி
வவுனியா
வடக்கு
வவுனியா
வ/கல்மடு அ.த.க.பா
3.0
சிந்து நடை
திறந்த போட்டி
வவுனியா
வடக்கு
வவுனியா
வ/புதுக்குளம் ம.வி
3.0
சிந்து நடை
திறந்த போட்டி
வலிகாமம்
யாழ்ப்பாணம்
யா/சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி
4.0
இசை நாடகம்)
திறந்த போட்டி
வலிகாமம்
யாழ்ப்பாணம்
யா/மகாஜனாக் கல்லூரி |
5.0
விசேட கூத்து திறந்த போட்டி
வலிகாமம்
யாழ்ப்பாணம்
யா/விக்ரோறியா கல்லூரி .
5.0
விசேட கூத்து) திறந்த போட்டி
மன்னார்
மன்னார்
மன்/புனித ஆனாள் ம.ம.வித்

Page 171
மாகாணக்கல்வித்திணைக்களம், வடமாகாணம் மாகாண நிலை தமிழ்மொழித்தினப் போட்டி முடிவுகள் -2008
1
பாடல்
வாசிப்பு
முதலாம்
பிரிவு
சு.பவித்திரா |
மா.பிரியந்தினி
ஜெ.நிஷோபா
த.நேகாசினி
வி.கோபிகா
ம.மேகலா
வவுனியா தெற்கு
வவுனியா வ/சைவப்பிரகாச மகளிர் கல்லுாரி
மன்னார்
மன்னார் மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லுாரி
வடமராட்சி
யாழ்ப்பாணம் யா/கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தி
மன்னார்
மன்னார் மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லுாரி
வடமராட்சி
யாழ்ப்பாணம் யா/கெருடாவில் இதகபா வவுனியா வடக்கு
வவுனியா
வ/சுந்தரபுரம் சரஸ்வதி வித்தி
| வடமராட்சி..
யாழ்ப்பாணம் யா/காவெட்டி மாணிக்கவாசகர் விக்கி
4.1
வாசிப்பு
இரண்டாம்
பிரிவு
கு.நிதுஷா

---- -- -------- --------- - -- --உய,
முதலாம்
4.2
ஆக்கத்திறன்
வெளிப்பாடு
பிரிவு
4.3
ஆக்கம் -
எழுத்து
முதலாம்
பிரிவு |
5
கட்டுரை
வரைதல்
4.4
இரண்டாம்
பிரிவு
தே.புருஷோத்தமன் யோ.அய்கல் எனன்சி
சு.சுபநிலா
வி.யதுர்ஷனா
வி.தர்சனா
ப.கதிர்தர்சினி
மு.சுலக்சனா
மா.பிரசாந்
இ.நித்தியா
ப.விஜிதா
ப.தனோசிகா
1 மு.தர்ஷனா
வவுனியா வடக்கு
வவுனியா வ/புதுக்குளம் மவி
மன்னார்
மன்னார் மன்/பொன்தீவுகண்டல் றோகதகபா யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் யா /புனித ஜோன் பொஸ்கோ முல்லைத்தீவு
முல்லைத்தீவு மு/செம்மலை ம.வி கிளிநொச்சி
கிளிநொச்சி கிளி/ஜெயபுரம் ம.வி யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம்
யா/வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை
கிளிநொச்சி
கிளிநொச்சி கிளி/வட்டக்கச்சி ம.வி. முல்லைத்தீவு
முல்லைத்தீவு மு/உடுப்புக்குளம் த.வி கிளிநொச்சி
கிளிநொச்சி கிளி/நாகேந்திரா வித்தி
வலிகாமம்
யாழ்ப்பாணம் யா/தெல்லிப்பளை சைவப்பிரகாச வித்தி முல்லைத்தீவு
(முல்லைத்தீவு மு/விக்னேஸ்வரா வித்தி வலிகாமம் யாழ்ப்பாணம்
யா/மகாஜனா கல்லூரி
[ : 1 : : : :
|ற
1
4.4
கட்டுரை
வரைதல்
மூன்றாம்
பிரிவு
4.5
கட்டுரை
வரைதல்,
இலக்கியம்
நயத்தல்
நான்காம்
பிரிவு
மு.சிவாஜினி
மன்னார் |
மன்னார் மன்/உயிலங்குளம் றோ.க.த.க.பா
இ.சப்னா
வவுனியா தெற்கு
வவுனியா வ/அல் இக்பால் வித்தி
155

Page 172
பின்பலை பாட்யா பெயர் வளம்
1. ம்.
பாகல்
|இரா.முகாஷினி
மன்னார்
மன்னார் மன்/தலைமன்னார் பியர் அ.த.க.பா.
4.6
தமிழியற்
கட்டுரை
வரைதல்,
இலக்கியம்
நயத்தல்
ஐந்தாம்
பிரிவு
த.றொயிஸ்ரன் மனோச்
வவுனியா தெற்கு
வவுனியா வ/பூவரசன்குளம் ம.வித்தி
கு.குணதீபன்
இலக்கணப்
போட்டி
4.7
நான்காம்
பிரிவு
| 2 H IN ||
சு.அனுஷா
( கு.கஜவதனி
யே.செசிலியா மேபிள்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் யா/இந்துக் கல்லூரி
வடமராட்சி
யாழ்ப்பாணம் யா/வட இந்து மகளிர் கல்லூரி முல்லைத்தீவு
முல்லைத்தீவு மு/அம்பலவன் பொக்கணை த.வி.
கிளிநொச்சி |
கிளிநொச்சி கிளி/கிளிநொச்சி மத்திய கல்லூரி வவுனியா வடக்கு
வவுனியா வ/புதுக்குளம் ம.வித்தி
வலிகாமம் !
யாழ்ப்பாணம் யா/அருணோதயா கல்லூரி
மடு
மன்னார் ' மன்/கருங்கண்டல் றோ.க.த.ம.வி
ப.தயாளினி
4.7
10
இலக்கணப்
போட்டி
ஐந்தாம்
பிரிவு
2 ச.நிரோஷா
அ.பபியோலா
-----
கூட Aாஈ' கி
- , T மா --

16"பா
பெட்மராட்சி |
யாழ்ப்பா6008ம் |யாபகbெ9b0பெர1ாக 560லுார1, கரவெட்டி
4.8
திறனாய்வுப் | ஐந்தாம் போட்டி
பிரிவு
ந.பவித்ரா
கு.கிருஷாந்
வி.லதாங்கி
ச.சபேசன்
4.9
12
குறுநாடக
ஆக்கம்
நான்காம்
பிரிவு
சி.பிரசலா
4.9
13
குறுநாடக
ஆக்கம்
ஐந்தாம்
பிரிவு
(N
கிளிநொச்சி கிளிநொச்சி
கிளி/புனித திரேசா பெண்கள் கல்லூரி
மன்னார் |
மன்னார்
மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி
கிளிநொச்சி -
கிளிநொச்சி கிளி/வட்டக்கச்சி ம.வி
வலிகாமம்
யாழ்ப்பாணம் யா/அருணோதயா கல்லூரி வவுனியா தெற்கு
வவுனியா வ/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி
வலிகாமம்
யாழ்ப்பாணம் யா/ஸ்கந்தவரோதயா கல்லூரி
மன்னார்
மன்/புனித ஆனாள் ம.ம.வித்தி
வவுனியா தெற்கு
வவுனியா வ/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி
வடமராட்சி
யாழ்ப்பாணம் யா/ஹாட்லிக் கல்லூரி | வவுனியா தெற்கு
வவுனியா வ/விபுலாநந்தாக் கல்லூரி முல்லைத்தீவு
முல்லைத்தீவு மு/உடையார்கட்டு ம.வித்தி முல்லைத்தீவு
முல்லைத்தீவு மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி தென்மராட்சி யாழ்ப்பாணம்
யா/சாவகச்சேரி மகளிர் கல்லூரி
க.ஐயந்தினி
து.மேரி மரிஸ்ரெலா
சி.உமாநந்தினி
க.பிரசாந்
ஞா.ஞானசுபாஷினி 3 (அ.டீனுஜான்சி
வே.சுதன்
|ஜெ.சர்மிளா
கவிதை
ஆக்கம்
4.1
நான்காம்
பிரிவு
கவிதை
ஆக்கம்
ஐந்தாம்
பிரிவு
156

Page 173
10
சேரர்
மதுக
- பரிவு நிலை ' போட்டாளர் பெயர்
4.11
சிறுகதை
ஆக்கம்
நான்காம்
பிரிவு
4.11
3 ஜெ.ஜெயதீபன்
ஏ.கஜானனி
வீ.சர்மிளா
(இ.கம்சாளினி
பி.சரண்யா
கு.தர்மேந்திரன்
3 ந.நிரோஷிகா
1- த.அபிவர்ணா
த.ஜினோசன்
சி.ஜெகப்பிரியன்
சிறுகதை
ஆக்கம்
17
ஐந்தாம்
பிரிவு
2
கிளிநொச்சி
கிளிநொச்சி கிளி/கிளிநொச்சி ம.வி யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் யா/சுண்டுக்குளி மகளிர் கல்லூரி முல்லைத்தீவு
முல்லைத்தீவு மு/வள்ளிபுனம் கனிஷ்ட உ.க.வித்தி கிளிநொச்சி
கிளிநொச்சி கிளி/புனித திரேசா பெண்கள் கல்லூரி வவுனியா தெற்கு
வவுனியா வ/இறம்பைக்குளம் மகளிர் ம.வித்தி தென்மராட்சி யாழ்ப்பாணம்
யா/கொடிகாமம் திருநாவுக்கரசு ம.வித்தி
முல்லைத்தீவு
| முல்லைத்தீவு மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி தென்மராட்சி | யாழ்ப்பாணம்
யா/சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை
வவுனியா வடக்கு
வவுனியா வ/புதுக்குளம் மவி |
மன்னார்
மன்னார்
மன்/சித்திவினாயகர் இந்துக் கல்லுாரி
வலிகாமம்
யா/மகாஜனா கல்லூரி
முதலாம்
4.12
18
பேச்சு
பிரிவு
1ா ம.தரணியா

4.12
பேச்சு
2
4.12
20
பேச்சு
4.12
21
பேச்சு
Sர 000ாடாம
யோ.ஆன்சாலினி
பிரிவு
மன்னார்
மன்னார்
மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லுாரி
கே.சுதர்சன் வவுனியா தெற்கு
வவுனியா
வ/வவுனியா தமிழ் மத்திய மகா வித்தி
வி.விஜிதா வவுனியா தெற்கு
வவுனியா
வ/இறம்பைக்குளம் மகளிர் ம.வித்தி
மூன்றாம்
மன்னார்
2 சி.யதார்த்தனி
பிரிவு
மன்னார் மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லுாரி
ஜெ.மதுாஷிகன்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் யா/கொக்குவில் இந்துக் கல்லுாரி
சி.பவித்திரா
தென்மராட்சி
யாழ்ப்பாணம் யா/மீசாலை வீரசிங்கம் மவி
நான்காம் ம.பிரியங்கா கிரிஷாந்தி
மன்னார்
பிரிவு
மன்னார் மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லுாரி
பு.ஆன் டினுஷா வவுனியா தெற்கு
வவுனியா வ/இறம்பைக்குளம் மகளிர் ம.வித்தி
க.லோஜனா
|யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம்
யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை
ஐந்தாம்
பிரிவு சு.தரணியா வவுனியா தெற்கு
வவுனியா
வ/பூவரசன்குளம் ம.வித்தி
3 ஞா.மரியசீலன்
மன்னார்
மன்னார் |
மன்/முருங்கன் மவி
| 1 சி.விசாகி |
வவுனியா தெற்கு
வவுனியா
வ/சைவப்பிரகாச மகளிர் கல்லுாரி
157
4.12
22
பேச்சு

Page 174
ராம்
மாவட்டம் -
4.13
23
பாவோதல்
முதலாம்
பிரிவு
4.13
24
பாவோதல்
இரண்டாம்
பிரிவு
2 வி.வத்சாங்கிதன்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் யா/யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை
3 றெ.ஸ்ரெபானி குலாஸ்
மன்னார்
மன்னார் மன்/செப்?...
மன்/சென்மேரீஸ் பெண்கள் கல்லுாரி
சி.சபார்த்தினி
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை
பு.சாமினி
வவுனியா வடக்கு - வவுனியா
வ/கிடாச்சூரி கருவேப்பங்குளம் அதகபா
அ.கிருஷாமேரி
மன்னார்
மன்னார் மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லுாரி
ப.சாயகி
வவுனியா தெற்கு
வவுனியா வ/இறம்பைக்குளம் மகளிர் ம.வித்தி
2 மி.சாமந்தி
வடமராட்சி யாழ்ப்பாணம்
யா/நெல்லியடி மமவி
அ.அஸ்வினி
மன்னார்
மன்னார்
மன்/சித்திவினாயகர் இந்துக் கல்லுாரி
சு.தசாங்கன்
வலிகாமம்
யாழ்ப்பாணம் யா/யூனியன் கல்லுாரி
வி.நியோசினி வவுனியா வடக்கு
வவுனியா
வ/தரணிக்குளம் மவி
அ. அன்ரனி
மன்னார் |
மன்னார்
மன்/புனித சவேரியார் ஆண்கள் பாடசாலை
4.13
பாவோதல்
மூன்றாம்
பிரிவு
4.13
26
பாவோதல்
நான்காம்
பிரிவு

4.13
பாவோதல்
ஐந்தாம்
பிரிவு
4.14
28
இசையும்
அசைவும்
முதலாம்
பிரிவு
4.15
இசை தனி
இரண்டாம்
பிரிவு
1 ச.கஸ்துாரி
மன்னார்
மன்னார்
மன்/சித்திவினாயகர் இந்துக் கல்லூரி
க.சோபனா
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை
சே.மதுரிக்கா வவுனியா தெற்கு
வவுனியா
வ/சைவப்பிரகாச மகளிர் கல்லுாரி
க.டயந்தினி வவுனியா வடக்கு
வவுனியா
வ/கல்மடு மவி
ஜே.கிஷானி
மன்னார்
மன்னார் மன்/பனிகா(வேரியார் -பம்
மன்/புனிதசவேரியார் பெண்கள் கல்லுாரி
கோ.சிவகலை
வலிகாமம்
யாழ்ப்பாணம் யா/மூளாய் சைவப்பிரகாச வித்தி .
ரி.வருணியா
யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம்
யா/இந்து மகளிர் கல்லுாரின்
ந.சிபிஷா வவுனியா தெற்கு
வவுனியா வ/இறம்பைக்குளம் மகளிர் ம.வித்தி
செ.எல்ஷியாமா குரூஸ்
- மன்னார்
மன்னார் மன்/சென் மேரீஸ் பெண்கள் பாடசாலை
ஜெ.லிதர்சினி வவுனியா தெற்கு
வவுனியா வ/இறம்பைக்குளம் மகளிர் ம.வித்தி
அ.சண்முகப்பிரியன்
வலிகாமம்
யாழ்ப்பாணம் யா/யூனியன் கல்லுாரி
ஜெ.எமரேஞ்சியா
மன்னார்
மன்னார் மன்/புனித ஆனாள் ம.ம.வித்தி
லெம்டே
ச.ரவிகரன்
வலிகாமம்
யாழ்ப்பாணம் யா/வட்டு இந்துக் கல்லுாரி
யே.யே.யூ.நிறோகினி
மன்னார்
மன்னார்
மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லுாரி
4.15
30
இசை தனி
மூன்றாம்
பிரிவு
2
4.15
இசை தனி
நான்காம்
பிரிவு
1 58

Page 175
பிரிவு) இல் 1 போட்யா பட
-- ா ள)
3
ஞா.வசந்
1
ச.சுரசாகித்தியன்
வவுனியா தெற்கு
வவுனியா வ/வவுனியா தமிழ் மத்திய மகா வித்தி யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம்
யா/சென் ஜோன்ஸ் கல்லுாரி
வவுனியா தெற்கு
வவுனியா
வ/இறம்பைக்குளம் மகளிர் ம.வித்தி
மன்னார் |
மன்னார்
மன்/புனித சவேரியார் ஆண்கள் பாடசாலை
4.15
ஐந்தாம்
பிரிவு
இசை தனி
2
சா.மதுசூதனா
3
கி.துவாரகன்
சி.கோகழீஸ்வரன்
கு.கஜிந்தன்
க.நிரூபன்
கு.ஜெனோலின்
த.சுதர்சிங்
சி.டிலுக்ஷன்
சி.துஷாகாந்தன்
க.றதுசன் )
4.16
இசை
குழு |
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் யா/மத்திய கல்லுாரி

4.16
33
இசை
குழு 1
வவுனியா தெற்கு வவுனியா
வ/வவுனியா தமிழ் மத்திய மவி
சி.கார்த்திக
இர.விவிதிசதானந்தன் ஜெ.சதுஷன்
சு.லுமிந்தன்
ம.அபினேஷ்
ம.விபிஷன்
ந.குகநேசன்
இ.சாருஜன்
இ.தேனுஜன்
பா.மனோச் பாரத்
செ.பிரதாப்
நோ .தாமரா
ஜெ.றொய்சி
அ.சுஜந்தினி
த.டினுசியா
159

Page 176
டய
வா
மா , மம்
4.16
இசை
குழு !
மன்னார்
மன்னார்
மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லுாரி
அ.சாதனா
செ.நிலோமி
ஆ.பவுஸ்ரீனா
மு.டொ.சுஜினா சூ.ஆன்செர்மினா அ.மெரினா ஜோசபின் ச.சங்கீதா.
த. பத்மசூரியா
யோ.நிரூபிகா
கு.சுலோஜினி
செ.ரிசா
நா.சுபாஜினி
நி.கஜானா
4.16
| 34
இசை
குழு - II
வலிகாமம்
யாழ்ப்பாணம் யா/மானிப்பாய் மகளிர் கல்லுாரி

4.16
34
இசை
குழு - II
வவுனியா தெற்கு
வவுனியா
வ/சைவப்பிரகாச மகளிர் கல்லுாரி
சி.கீர்த்திகா
செ.மெலோனா
ஜெ.டுவாரகா
ஸ்ரீ உசேனி
சே.மதுரிக்கா
சொ.தமிழினி
பா.சிந்துஜா
கு.தமிழ்ச்செல்வி
இ.ராதிகா
க.டிறோஜினி
ர.செளமிகா
நி.நிசாந்தினி
இ.சுஜித்தா
பொ.நிசாந்தி
சு.லக்கியா |
டி.நிவேதனா
பீ.சியாளினி
ச.றோசாலின்
ஜே.றுஷாந்தி
4.16
34
இசை
குழு - II
மன்னார்
மன்னார்
மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லுாரி
10

Page 177
நடனம் -
4.17
35
முதலாம்
பிரிவு
தனி
4.17
நடனம் -
தனி
36
அ.பி.கில்டா
செ.பிரியங்கா
அ.கஜனி
பா.ஸதூஜன்
கு.பவித்திரா
ம.மிலனி கிருஷாந்தி சி.பாவனா
வி.கம்சினி
ச.நர்மதா
பா.யஸ்திகா
2 செ.கஸ்துாரி
அ.தனுசன்
1 ஜெ.பிரியவதனி 2 தே.தஜந்தினி
இரண்டாம்
பிரிவு
வவுனியா தெற்கு
வவுனியா வ/வவுனியா தமிழ் மமவி ., யாழப்பாணம்
யாழ்ப்பாணம் யா/இந்துமகளிர் ஆரம்ப பாடசாலை)
மன்னார்
மன்னார் மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லுாரி யாழப்பாணம்
யாழ்ப்பாணம் யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை வவுனியா தெற்கு
வவுனியா வ/வவுனியா தமிழ் மமவி .
மன்னார்
மன்னார் மன்/சித்திவிநாயகர் இந்துக் கல்லுாரி
வலிகாமம்
யாழ்ப்பாணம் யா/இராமநாதன் கல்லுாரி வவுனியா தெற்கு
வவுனியா
வ/இறம்பைக்குளம் மகளிர் மவி
மன்னார்
மன்னார்
மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லுாரி
யாழ்ப்பாணம்
| யாழ்ப்பாணம் யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை வவுனியா தெற்கு வவனியா llaiaனியா ~ம் ....--டி
4.17
31
நடனம் -
தனி
மூன்றாம்
பிரிவு
நடனம் -
நான்காம்
4.17

2WII
பாரமரபு
4.17
மன்னார்
வலிகாமம்
வவுனியா தெற்கு
மன்னார்
நடனம் - |
தனி
39
ஐந்தாம்
பிரிவு
மன்னார் மன;/சித்திவிநாயகர் வித்தி யாழ்ப்பாணம் யா/இராமநாதன் கல்லுாரி வவுனியா வ/வவுனியா தமிழ் மமவி மன்னார் மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லுாரி
ப.தனுஷியா
சி.சிவதாரணி
சி.சிவசாந்தன்
பொ.றீற்றா நிரோசா பா.லபோஜன்
க.நிமல்ராஜ்
த.குருசன்
இ.மதுஷன்
த.நிலான்
உ.சங்கீத்
க.பகீரதன்
அ.வேணுகோபன்
ச.டிலக்சன்
க.ரஷீரூபன்
கு.கஜரூபன்
ந.பிரசாந்தன்
4.18
| 40
நடனம்
குழு-1
யாழ்ப்பாணம்
| யாழ்ப்பாணம் யா/மத்திய கல்லுாரி
161

Page 178
மம்.
4.18
40
நடனம்
குழு-1
வவுனியா தெற்கு
வவுனியா
வ/இறம்பைக்குளம் மகளிர் ம.வி.
ச.தக்சிகா
ச.மிரோஷசனா அ.கோடிலினீசியா இ.டிலக்சினி
ம.டிவ்வியசாறா
ஸ்ரீ.கம்ஷிகா
ச.திவ்னுஜா
க.மதுஷாலி
சி.அனுசாளினி
வி.மிதுனாளினி
ர.சுஸ்மிதா
அ.மதுர்ஷனா
செள.சர்மிகா
க.ரதீசா

4.18
40
நடனம்
குழு-1
மன்னார்
மன்னார்
மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லுாரி
த.நேகாசினி |
யோ.ஆன் சாளினி
தி.யசோதினி
நி.நிதர்சினி
ம.சுகன்யா
ம.ஜெயகாந்தினி
தே.மேரி ஏஞ்சல் சு.அபிநயா ஜென்சி
வி.அருணாத்
ச.சங்கீர்த்தனன்
சி.மகிந்பேசன்
பு.ஐனந்தன்
சி.டினேஷ்
ர.சயிந்தினி
ரா.சுஜிந்தினி
ச.றேக்கா
4.18
41
நாட்டிய
நாடகம்
குழு-II
(தி.போ)
வவுனியா தெற்கு
வவுனியா வ/தமிழ் மத்திய ம.வி.
162

Page 179
அ.அனோஜினி
சு.சாமினி .
வ.கம்சினி
வீ.யதுசாலினி
பா.சாந்தனா
ரு.ஹம்சத்வனி
நி.சாஜிபானு.
சி.லக்ஷாயினி
சி.ஜனனி
மு.மதிவதனி
இ.பிரவீனா
வ.தாட்ஷாயினி
ர.துஷ்யந்தி
கு.வைஷ்ணவி
4.18
41
நாட்டிய
நாடகம்
குழு-II
(தி.போ)
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் |யா/வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை

|இ.சாரதாதேவி
வி.கீர்த்தனா
ம.நிரூஜன்
ஆ.அங்கஜன்
அ.வினோஜன்
சி.கலாராஜ்
க.திஷாந்
ந.கஜிந்தன்
வ.ஜஸ்மிலன்
ச.சேம்ராஜ்
நி.சச்சிதானநத்ன
த.நிமல்காந்
ர.தர்சன்
தே.வனிசன்
4.19
42
நாடகம்
(தி.போ)
வலிகாமம்
யாழ்ப்பாணம் யா/ஸ்கந்தவரோதயாக் கல்லுாரி
163

Page 180
4.19
42
நாடகம்
(தி.போ)
மன்னார்
மன்னார்
மன்/புனித ஆனாள் மத்திய மவி
ஜெ.அற்புதராஜ் டிமேல் ஞா.ஜோன் போன் நி.மேரிஜோசப் குரூஸ் கி.மேரி மரீனா டயஸ் அ.சகாயராஜன் ஜெ.ஜெபநிசாந்தன் ச.கிரேஸ் காயத்திரி அ.டிறிஅருணியா .. க.மேவின் குலாஸ்
த.சர்மிளரூபன்
வ.பபிதரன்

வவுனியா தெற்கு
வவுனியா
வ/வவுனியா தமிழ் மத்திய ம.வி
ம.யோகேஸ்வரன்
கி.அனோஜன்
க.கரிகரன்
|செ.ஸ்ரனி
தி.சுகிர்தன்
4.19 நாடகம் (தி.போ)
கு.இந்துஜன்
பு.தயூசிகா
இ.ஜினோசா
பா.சந்திரகுமாரி
ஈ.நித்திலா
ஜே.ஜஸ்ரின்
கு.வினோத்
ஜெ.ஜெயப்பிரகாஷ் த.மோகனரங்கன்
வி.விமல்தாஸ் 4.20 | 43 வில்லுப்பாட்டு) (தி.போ) ( 1 ச.கோகுலன்
வவுனியா தெற்கு
வவுனியா
வ/வவுனியா தமிழ் மத்திய மவி
14

Page 181
5 1DIY)
நிகழ்ச்சி
பிரிவு, பகல் 11 போட்டியாளர் பெயர்
வடு
வட்டம்
11T1100
டி
ப.ஆதித்தன்
அ.நிரோஷன்
சி.சாரங்கன்
யோ.லுா.ஆன்சன்
தே.சுகிந்தன்
எ.இ.ஜோஜ்கரன் | செ.அருண்தாஸ் குரூஸ் ஜே.ரெமிசியன் ஜெறி
கு.கிருஷாந் )
பெ.யோ.அ.டிக்ஷன்
சி.ரதசாஸ்தன்
இ.மனோஜ்
4.20
43 வில்லுப்பாட்டு) (தி.போ)
மன்னார்
மன்னார்
மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லுாரி

4.20
43
வில்லுப்பாட்டு
(தி.போ)
வலிகாமம்
யாழ்ப்பாணம் யா/யூனியன் கல்லுாரி
4.21
44
விவாதம்
(தி.போ)
| * * *
| WWறபUI 3 ம.நிறோஜன்
த.மேருஜன்
வி.பிருந்தாவன்
பா.தபோதரன்
வ.நிரோஷன்
செ.நிவேஜன்
ப.அஜந்தன்
யோ.ஜயந்
2 தெ.துர்க்காயினி
த.மதுஜனன்
ஜெ.அர்ச்சனா
பு.ஜீவனா
க.பிரியந்தினி
4.21
விவாதம்
(தி.போ)
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் யா/மத்திய கல்லுாரி யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம்
யா/மத்திய கல்லுாரி
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் யா/மத்திய கல்லுாரி வவுனியா தெற்கு
வவுனியா
வவவுனியா தமிழ் மத்திய மவி
வவுனியா தெற்கு
வவுனியா வவவுனியா தமிழ் மத்திய மவி
வவுனியா தெற்கு
வவுனியா வவவுனியா தமிழ் மத்திய மவி .
வடமராட்சி யாழ்ப்பாணம்
யா/விக்னேஸ்வராக் கல்லுாரி
வடமராட்சி
யாழ்ப்பாணம் யா/விக்னேஸ்வராக் கல்லுாரி
வடமராட்சி
யாழ்ப்பாணம் யா/விக்னேஸ்வராக் கல்லுாரி
தமிழறிவு
வினாவிடைப்
4.22
(தி.போ)
165

Page 182
1.
8
காசர்
- போட்டார் பாடர்
மாவட்டம்
1100)
போட்டி
சி.சஜிதா
4.22
45
தமிழறிவு வினாவிடைப் (தி.போ) போட்டி
ந.துவாரகா
ந.கிருத்திகன்
ச.கிஷோக்குமார்
வி.அருந்ததி
ஞா.துஷாந்
செ.கேதீஸ்வரன்
மி.வி.குணசேகரா
போ.பகீரதி
வி.நிரோஜா
வடமராட்சி
யாழ்ப்பாணம் யா/விக்னேஸ்வராக் கல்லுாரி
வடமராட்சி
யாழ்ப்பாணம் யா/விக்னேஸ்வராக் கல்லுாரி வவுனியா தெற்கு
வவுனியா வ/வவுனியா தமிழ் மத்திய மவி . வவுனியா தெற்கு
வவுனியா வ/வவுனியா தமிழ் மத்திய மவி
வவுனியா தெற்கு
வவுனியா
வ/வவுனியா தமிழ் மத்திய மவி
வவுனியா தெற்கு
வவுனியா
வ/வவுனியா தமிழ் மத்திய மவி
வவுனியா தெற்கு
வவுனியா
வ/வவுனியா தமிழ் மத்திய மவி
மன்னார்
மன்னார்
மன்/சித்திவிநாயகர் இந்துக் கல்லுாரி
மன்னார்
மன்னார்
|மன்/சித்திவிநாயகர் இந்துக் கல்லுாரி
மன்னார்
மன்னார்
மன்/சித்திவிநாயகர் இந்துக் கல்லுாரி
தமிழறிவு
வினாவிடைப்
4.22
45
(தி.போ)

போட்டி
மன்னார்
மன்னார்
மன்னார்
மன்னார்
மன்/சித்திவிநாயகர் இந்துக் கல்லுாரி மன்/சித்திவிநாயகர் இந்துக் கல்லுாரி
4.23
46 முஸ்லிம் நிகழ்ச் (தி.போ)
வவுனியா தெற்கு
வவுனியா
| வ/மதீனா வித்தி
ந.ச.நிப்லியா |
கி.லினற் அருள்மதி
அ.முபாரிஸ்
பை.மிப்ராஸ்
இ.ரஹீம்
ற.ஜரூஸ்
லி.அலிஅஹமட் அலி
அ.றிசான்
பை.சப்ராஸ்
அ.முஜாபிர்
ஐ.முகமட் முக்தார் ம.முகமட் முஜாஹித் க.முகம்மது ஹாசில் அ.முகம்மது ஆசித் ந.அகம்மது நுஸ்கி றா.முகம்மது சாபீர்
4.23
தஸ்லிம் நிகழ்ச் தி.போ
2
மன்னார்
மன்னார்
மன்/அல் மினா மவி
166

Page 183
போட்டி
பப்சி"
1 பிரிவு, பி ைல் 1 போட்டியாளர் பெயர்
எனம்
மாவட்டம்)
பால
றா.முகம்மது நிஸாம் றி.முகம்மது அஸ்மத்
4.24
47 |
1 ஜெ.ஏ.வீ.குமுதினி
வவுனியா தெற்கு
வவுனியா
வ/பரகும் மவி
4.24
சிங்களமொழி) மாணவர்களு விசேட பிரிவு) க்கான தமிழ்
வாசிப்பட சிங்களமொழி மாணவர்களு விசேட பிரிவு க்கான தமிழ்
வாசிப்புட. சிங்களமொழி
மாணவர்களு
விசேட பிரிவு) க்கான தமிழ்
உறுப்பெழுத்
1 மு.இந்துமதி
-II
வவுனியா தெற்கு
வவுனியா வ/மடுகந்த தேசிய பாடசாலை
4.25
1 ஆர்.எம்.சாருக்கா
வவுனியா தெற்கு
வவுனியா
வ/காமினி ம.வித்தி
சிங்களமொழி)

4.25
மாணவர்களு
விசேட பிரிவு க்கான தமிழ்
-II
உறுப்பெழுத்
1 வி.சர்மிலா
வவுனியா தெற்கு
வவுனியா
வ/காமினி ம.வித்தி
167

Page 184
மாகாணக்கல்வித்திணைக்களம், வடமாகாணம் மாகாண நிலை தமிழ்மொழித்தின நாட்டுக்கூத்துப்போட்டி முடிவுகள் -2008
தொ.இல்
கே.
நிகழ்ச்சி
- 1 பிரிவு நிலை
- போட்டியாளர் பெயர்
500
மாவட்டம்
பாடசாலை
தி.ருசிந்தன்
து.வின்சன்
வி.சிந்துஜன்
த.அனோஜன்
ஜெ.நோஜனா
ர.தர்மிலா
வடமோடிக் கூத்து தி.போ .
தென்மராட்சி யாழ்ப்பாணம்
யா/நாவற்குழி அ.த.க.பா

பாட்TTா : Tாரா :
பு.டோபிகா
யோ.தனுஜா
தெ.தனுசியா
கி.உசாளினி
ச.ஜர்சினி
பா.கமலதாசன்
து.அஜிதா
அ. ஜெஜீபா
இ.நிதர்சா
ச.லக்ஷிகா
கா.நளாயினி |செ.மேரிசந்திரமலர் செ.கஜேந்தினி
ச.பிரதீபா .
சி.பிரியதர்சினி
சி.கோவற்சன்
செ.கார்த்தீபன்
பா.நிதர்சனா
தென்மேடிக்
கூத்து
தி.போ
வலிகாமம் யாழ்ப்பாணம் யா/இளவாலை மெய்கண்டான் ம.வி
168

Page 185
83 II8)
மே 1.
- மர்
நிகழ்ச்சி
in) 1ாலை
போட்டியாளர் பெயர்
வலயம்
மாவட்டம்
Inாலை
52
தென்மேடிக்
கூத்து.
தி.போ
வவுனியா
வடக்கு
வவுனியா
வ/கல்மடு ம.வி
பொ.லிங்கேஸ்வரி
சு.யுசாந்தினி
மா.லிங்கேஸ்வரி செ.ஜெஸ்மின்
வை.துர்க்கா
த.லக்சாயினி
ப.சஞ்சிகா
ப.பகவதீஸ்
சி.றஜன்
செ.தானுகா
கு.யாழினி
அ.நிறோஜினி யோ.சிவதர்சினி
வி.தர்சிகா |செள.மேரிலாவன்யா தீ .மேரிடினுாசா
புத்தகைமை
52
தென்மோடிக்கூத்து
தி.போ
யாழ்ப்பாண யாழ்ப்பாணம்
யா/கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தி

சிறட்
வி.மோகனப்பிரியா
ப.ரமீலா
த.சுகி
செ.கார்திகா
தீ.மேரிகொன்சலா த.கிரிசாலினி
சி.சோபனா
அ.டில்லிபபீனா
அ.சபீனா
நா.சோபினி
க.யசோதா
க.கஜேந்தினி
சி.கீர்த்தனா
ர.ரகீதா
ஈ.சுவீற்றி
169
53
சிந்துநடைக் கூத்து தி.போ
வலிகாமம்
யாழ்ப்பாண
யா/சண்டிலிப்பாய் இந்துக் கல்லுாரி
TE - , , 1 ----

Page 186
இது இல
எI
கட்ச்சி
-- பரிவு நிலை |
போட்டியாளர் பெயர்
1101."
மாவட்டம்
பாடசாலை)
ம.கார்ததிகா
ச.லக்ஷனா
க.தர்மிகா
பா.லோஜிகா
த.தர்மேந்தினி
கே.ஜீவலதா
ஆ.காஞ்சனா
த.திசாந்தினி
சி.கிரிஜா -
த.சிவநாதன்
ந.சதுாஜன்
செ.நவநீதா
கவிடசனி
53
சிந்துநடைக் கூத்து தி.போ
வவுனியா
வடக்கு
வவுனியா
வ/புதுக்குளம் ம.வி

53
சிந்துநடைக் கூத்து தி.போ
மன்னார்
மன்னார்
மன்/மோட்டைக்கட்டை அ.த.க.பா
க.கஸ்துாரியா
கே.பிருந்துஜா
இ.சுலக்சன்
வி.தர்மிதா
ச.தயாளினி
சு.நவலக்சுமி
பா.கௌசலா
செ.சுதர்சினி
லோ.தர்சிக்கா
ஞா.திவ்வியா
அ.ஜா.மதுசா
தி.சோபனா
தி.திலகவதி
அ.சகானா (கோ.விஜயகுமாரி அ.அமிர்தசிந்துஜன் வி.விஸ்வநாதன் சி.கரிகாலன்
கோ.திபேசன்
170

Page 187
தொஇல்
நிகழ்ச்சி
பிரிவு நிலை.
போட்டியாளர் பெயர்
2011 ம்
பாடசாலை
இசைநாடகம்
தி.போ
யாழ்ப்பாண
வலிகாமம்
யா/இணுவில் மத்திய கல்லூரி
பா.மாதுரி
சி.காயத்திரி
கு.நிரோஜன்
க.நிரஞ்சன்
பா.லால்கரன்
வி.வானதி
ப.பிரியா
வி.கல்யாணி
பி.ரொபின்
வி.கேதீஸ்
க.ஜெ.பிறேமன்
க.நிரோசன் செ.டெ.தயாபரன் கி.யூட்.அன்ரனீஸ் செ.றொசாந்தன் செ.ஜெபநேசன்
இசைநாடகம்
தி.போ
மன்னார்
மன்னார்
மன்/பரிஈ ஈரிr wள் ~் -

அற.மழா wp10 -1 ஜே.பிறிடா டான்சி பா.அகஸ்ரா நகோமி ஞா.கிறிஷாந்தா ச.கிஷோசாளினி மு.விநோதினி
த.வசந்தினி
ம.யூட் டிலக்சன் வி.நிரோசினி
இ.ஏகாந்தினி
ப.ருசாந்தினி
ஆ.றோசி
கா.தர்சிகா
இ.டிசாந்தன்
அ.நிவேதன்
ச.தனுசன்
இ.இந்துசன்
த.பிரதீஸ்
10
54.
இசைநாடகம்
தி.போ
வவுனியா
வடக்கு
வவுனியா
வ/தரணிக்குளம் கணேஸ் வித்தி
171

Page 188
தொ இல
போட்டி
நிகழ்ச்சி
- பரிவு நிலை
போட்டியாளர் பெயர்
இல்லம்
பா.அTலை
சு.கபிலன்) மு.சதீஸ்குமார்
தே.லக்ஸ்மன் யோ.டிலான் றோஜன் இ.கெமில்டன் வில்சன்ராஜ் ப.சதீஸ் அன்ரனி நே.சாஜகான்நிமல் அ. ஜெ.மை.கொலின் யோ.யூட் பில்யே அ.சி.ரகுணன் அ.ம.அன்ரனிற் ஜெலன் ப.இ.ஜேம்ஸ் நிறோஜன் ஜெ.ஜோன் அலெக்ஸ் யோ.அ.ஜோசப் அனோஜன் அ.சஞ்சித்குமார்
55
விசேட கூத்து
தி.போ
வலிகாமம் யாழ்ப்பாணம் யா/புனிதகென்றியரசர் கல்லூரி

55
விசேட கூத்து
தி.போ
யோ.கமில்டன் ய.கிசோக்காந்
அ.டிலான்
இ.ஸ்ரீகாந்த்
அ.மெலானி
அ.நிதர்சா
ஜீ.அஜென்சிதா
ஞா.நிதியா
த.கௌதமி
(சி.டுண்சிகா ப.மேரி துவாரகா ஜெ.துஜிப்பிரினா அ.மெரினா
வவுனியா
தெற்கு
வவுனியா
வ/இலுப்பைக்குளம் றோ.க.த.க.பா
172

Page 189


Page 190


Page 191


Page 192
的547
鲁康领帮灣


Page 193

新茶藝
104

Page 194
தமிழ் மொழித் தி
ஹாஜிக தமிறிதினம் வளம் வாழிய வாழியவே! மாணிற முத்தமிழ்வித்தக வம் தினம் வாழியவே!
இலங்கையின் மாணவர் 6 இறைமெனப் பொலிற ஏறிஸ்ணு முத்தமிழ் போட்டி எழுச்சிக்கு வித்திடவே
சங்கத்திருப்பிவி தாண்ட தமிழ் 6 சாலியர் கல்வி தகைமைக்கு வி
இந்து கிறிஸிதல் ஏற்றம் மிகுந்த
ம்முளே தேசிய எழிலி தினம் ர

தின வாழ்த்து
B தமிஜத்தினம் பின் நினை.
மளங்கொளி தமிறருமணம் | ഷി
லி முகமிலாதிருந் மொறியே
കൂ ള്ളമ്മ திதிடவே.
பம் மெளத்தமிலி லாந்நெறி
தமிறி 3 ஒற்றுமை நிலைமெம் மறிறதே!