கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விவசாயத் தத்துவங்கள் (102 தொழில் முன்னிலைப் பாடநெறிக்குரியது)

Page 1
விவசாயத்
102 - தொ
6, 7, 8, 9-ம் வ

த்துவங்கள்
ழில் முன்னிலைப் பாடநெறிக்குரியது
பகுப்புகளுக்குரியது

Page 2


Page 3
விவசாயத்
102 - தொழில் முன்னி:
6, 7, 8, 9-ம் வகு
ஆக்கிப்
அ. ஸ்ரீகரன் வை, க. தள
19

தத்துவங்கள்
கூப் பாடநெறிக்குரியது
ப்புகளுக்குரியது
E. MVA.
யோர் :
7 (Dip. in Agric) வமணிதாசன்
977

Page 4
முதற்பதிப்பு 1976 - 3000 இரண்டாம் பதிப்பு: 1977 - 5000 பதிப்புரிமை: ஸ்ரீலங்கா அச்சகத்தாருக்கு
VIVASAYATH T
PRINCIPLES OF
Grade 6,
Editor
A. SRIHA RAI y. K. THAVA1
அச்சுப்
ஸ்ரீ லங்கா 234, காங்கேசன் துறை

HATHUVANGAL
AGRICULTURE
7, 8, & 9
N, (Dip. in Agric) MANIDASAN
பதிவு!
அச்சகம், வீதி, யாழ்ப்பாணம்,

Page 5
திரு. 6. சுந்தரமூ உப- அதிபர், இலங்கை வி.
அவர்கள்
மதி
- இந்து ஓர் இரியன் 6
இந்நூல் ஆசிரியரும் என து மாணவி வும் உள்ள ஓர் இளைஞர். இவர் இத்த. டமையையிட்டு ஆசிரியன் என்ற முறை இவர் இலங்கை விவசாயக் கல்லூரியி பயிற்சி பெற்று இறுதித் தேர்வில் திற சான்றிதழைப் பெற்றுக்கொண்டவர். . படுத்தும் சமயம் பார்த்து ஏங்கிக் கெ விஞ்ஞான ரீதியில் அமைந்த விவசாயம் இலட்சியவாதியாகவும் திகழ்கின்றார். வி விவசாய வட்டத்தில் இவரை அறிமுகம் தான் பெற்ற அறிவை தம்முடைய 1 முள்ள தமிழ் மாணவரும் பெற்றுப் பயன பயனுள்ள தாகும். இதை நல்ல மனமுள்
மாணவருக்கு ஏற்ற முறையில் எளி விளக்கமாகவும் இந்நூல் அமைந்திருக்கின் கல்வித் திணைக்களம், விவசாயத் திணை இசைவாகவும் இந்நூல் அமைந்திருப்பத மின்றி இந்நூலைப் படித்துப் பயன் டெ
தமிழ்க் கல்வியுலகின் ஆதரவுடன் வெளியிட வேண்டுமென வாழ்த்துகின்ே
இலங்கை விவசாயக் கல்லூரி, குண்டசால.

ர்த்தி B. Sc. (Agric.) வசாயக் கல்லூரி , குண்டசாலை ள் வழங்கிய
ப்புரை
வருமான திரு. அ) ஸ்ரீகரன் துடிப்பும், துணி கைய நூல் வெளியீட்டு முயற்சியில் ஈடுபட் யில் நான் மிகவும் பெருமைப்படுகின்றேன் . ரில் இரண்டாண்டுகள் வேளாண்மையியலிற் மைச் சித்தியடைந்து விவசாய டிப்ளோமா அத்துடன் தான் பெற்ற பயிற்சியைப் பயன் சண்டிராது தனது சொந்த நிலத்திலேயே திதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஓர் வசாயத்தில் இவர் நிகழ்த்திய சாதனைகளே செய்து வைத்தது. இதன் தொடர்ச்சியாகத் மாண வர் மட்டுமன்றி அனைத்திலங்கையிலு டையும் வண்ணம் அவர் எடுத்த இம்முயற்சி ள எல்லோரும் வரவேற்கத்தான் வேண்டும். பிய நடையில் சுருக்கமாகவும், அதேபோது றது. மிகுந்த உழைப்புடனும், கவனத்துடனும் க்களம் போன்றவற்றின் வெளியீடுகளுடன் கால் எந்த மாண வரும் எதுவித தயக்கமு . சறலாம் என்பது எனது கருத்து .
திரு : அ. ஸ்ரீகரன் மேலும் பல ஆக்கங்களை றன்:
ச. சுந்தர மூர்த்தி

Page 6
திரு. பொ. கணேசமூர்த் வட்டாரக் கல்வி அதி
வழங்.
மதிப்பு
திரு அம்பலவாணன் பூரீ கரன் அவர்க நிரந்தரமான உதவி ஆசிரியராகப் பணியா பாடசாலையில் இருவருடம் பயிற்சி பெற்று .. ரில் ஒருவர். விஞ்ஞான ரீதியில் வெற்றிகரப இவரை யா/மானிப்பாய் இந்துக் கல்லூரி நீர சிறப்பாகப் பூர்த்தி செய் துள்ளது. நான் இவர் திகழ்வது இங்கு குறிப்பிடத்தக்கது .
குறுகிய காலத்தில் ஆசிரியர் சேவை தத்துவங்களை விளக்க ஒரு சிறு நூல் அவ உங்கள் கைகளிற் தவழும் விவசாயத் தத், கக் கூறிச் சிந்திக்க வைக்கவும், சில முக்கிய கிறது. சுருங்கக் கூறின் இந்நூல் 6-9ம் வகுப்பு கருவாகக் கொண்டு உருப்பெற்று ஆசிரியர். பெற்றுள்ளது.
விவசாயத்தில் பயிற்றப்படாத பல் = பூர்த்தி செய் து அவர்களுக்கு உறுதுணையாக பாமரரும் படித்துப் பயன்பெறச் சிறந்த அம்
திரு; அ. ஸ்ரீகரன் அவர்களது திருந்திய திருக்கும் ஆசிரியர், மாணவரால் மேலும் வ கல்வி அலுவலகம், யாழ்ப்பாணம்;

தி B. Sc, Agric.) கொரி (விவசாயம்
கி 4Lf
புரை
ள் யா/ மானிப்பாய் இந்துக் கல்லூரியில் ற்றுகின்றார். குச டசாலை சாதனா பயிற்சிப் அரசாங்க வேலை யற்று இருந்தோர் பல மாக விவசாயம் செய்து கொண்டு இருந்த ந்தர ஆசிரியராக்கித் தனது தேவையைச் கண்ட சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக
யை மேற்கொண்டிருப்பினும் விவசாயத் சியம் என்ற உணர்வின் பிரதிபலிப்பே துவங்கள். இந்நூல் பல பகுதிகளை விளங் - பகுதிகளைச் சுவைக்கக் கூறவும் முயல் புகளுக்கான புதிய கல்வித் திட்டத்தைக். கள் தும், மாண வர்களதும் உள்ளன்பைப்
ஆசிரியர்களது நீண்டகாலத் தேவையைப் க அமைவதும் அல்லாமல் மாணவரும், சங்கள் இந்நூலிற் காணப்படுகின்றன.
1 இரண்டாம் பதிப்பு ஆவலுடன் காத் ரவேற்கப்படும் என்பதில் ஐயமில்லை.
பொ. கணேச மூர்த்தி

Page 7
திரு. கு. சதாசி விவசாய விஞ்ஞானம்
அவர்.
ம.
யா/மானிப்பாய் இந்துக் கல்லூரி திரு. அம்பலவாண ன் ஸ்ரீகரன் அவர்க சிறந்த ஆசிரியராக விளங்குவது மிக
இவர் சேவைக்காலப் பயிற்சி வ தன து கருத்துரைகளை யும் பரிமாறிக் செயன் முறை விவசாயத்தில் நல்ல க
கல்வியமைச்சின் 6 - 9ம் வகுப்பு திற்கமையவும், சுருங்கக் கூறி விளங்க மாண வரது தேவையை முன்னிட்டே துணை நூலாக அமைந்துள்ள தென்பது
விவசாய விஞ்ஞான ஆசிரியராக. துடன் திருத்தி எழுதப்பட்ட இந்ந சேர்த்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடை மேலும் வளர்ச்சி பெற்று விவசாய இன்றேன் .
கல்வி அலுவலகம், யாழ்ப்பாணம்.

வமூர்த்தி (Dip. in Agric) * (சேவைக்கால ஆலோசகர்) கள் வழங்கிய திப்புரை
யின் விவசாய ஆசிரியராகக் கடமையாற்றும் கள் மிகுந்த [டர்ருர்வத்தோடு ஈடு படும் ஒரு கவும் மகிழ்ச்சியளிக்கின் றது .
குப்புக்களிற் பங்கு கொண்டு சில வகுப்புக்களில்
கொண்டமையினால் தனது திறமையையும், அனுபவத்தையும் வெளிக்காட்ட முடிந்தது. களுக்கான விவசாய விஞ்ஞான பாடத் திட்டத் கவைக்கும் வகையிலும் எழுதப்பட்ட இந்நூல் எழுதப்பட்ட போதும் ஆசிரியர்க்கும் ஒரு எனது கருத்தாகும்.
க் கடமையாற்றிப் பெற்ற சிறந்த அனுபவத் நூலில் மேலும் பல சிறப்பான அம்சங்கள் கின்றேன். திரு. அ. ஸ்ரீகரனின் முயற்சி மென் உலகுக்கு சிறந்த நன்மை பயக்க வாழ்த்து
கு. சதாசிவமூர்த்தி

Page 8
மானிப்பாய் இந்துக் கல் உயர்திரு. மு. பேராய
அவர்கள் வழ
ஆசியுல்
சித்தாந்தத்தையும் செய்முறையையும் சமம் முறையற்ற சித்தாந்தம் மலட்டுத் தன் மை வா குருட்டுத்தன்மையானது. ஏட்டுச் சுரக்காய் க
ஆசிரியர் கரன் எனது மாணவன். பரம் தியத்தையும் முதிசமாகக் கொண்ட குடும்பத்தி அவர் உடலில் ஓடுகின்றது. அவர் ஒரு மண் 5ல
குண்டசாலை விவசாயக் கல்லூரியில் இரு வ ஆசிரியத் தொழிலை யா/மானிப்பாய் இந்துக் க அவர் பெற்றுள் ள இப்ப Tண்டியத் து வ ம் மாத்தி !
பயிர்ச் செய்கையால் பன்மடங்கு ஊதியம் ஆசிரியராக! நிறைந்த பணியாற்றி வருகிறார்.
அறிவும் அனுபவமும் மிகுந்த பச்சை விர வருக்கு மட்டுமன்றி அனைவருக்கும் பயன்பட (
அதிபர், யா/மானிப்பாய் இந்துக் கல்லூரி,
மானிப்பாய்;

ல் லூரி அதிபர் பிரவர் B.A. (Lond)
ஒங்கிய
ரை
ஈகக் கையாள்பவர் மிகச் சிலரே. செய் ய் ந்தது. சித்தாந்தமற்ற செய்முறை றிக்குதவுமா?
பரையாகக் கமத்தொழிலையும்; வைத் ல்ெ பிறந்த வர் க மத் தொழிற் பற்று னின் மகன்.
வருடப் பயிற்சி பெற்றவர். தனது ல்லூரியில் திறம்பட ஆற்ற உதவுவது மன் ர அ வ ந ல ய பச்சை விரல்களே
பெற வாய்ப்புள்ள அவர் பள்ளி
ல்களின் படைப்பே இந்நூல். மாண வேண்டுமென்பது என் ஆவல்.
மு. பேராயிரவர்

Page 9
முன்னுள்
விவசாயத் தத்துவங்களின் இரண் மகிழ்ச்சியடைகின்றோம். எமது முதல் யிலுமுள்ள ஆசிரியர்கள், மாணவர்க இப்பதிப்பை வெளியிட ஊக்கியுள்ளது யோம். இப்பதிப்பில் பல திருத்தங்கல்
இத்திருத்திய பதிப்பை மேலும் செய்வதற்குப் பக்கபலமாக நின்று . யும் வழங்கிப் பேருதவி புரிந்த விவச திரு. பொ. கணேசமூர்த்தி B. Sc. ! விஞ்ஞானச் சேவைக்கால ஆலோசகர் Agric. அவர்களுக்கும் எமது இதயபூ உரித்தாகுக.
இ ப் ப தி ப் பு க் கு மேலும் டே வழங்கி வரவேற்கும் என்பதில் ஐயமி
இவ்வாக்கத்திற்கு உதவிபுரிந்த அன்
தோப்பு, ஆனைக்கோட்டை

டாம் பதிப்பை வெளியிடுவதில் பாம் பதிப்பிற்கு அனைத்திலங்கை ள் காட்டிய ஆதரவே எம்மை 1. அதற்காக நாம் நன்றியுடை ரூம் புதிய விடயங்களும் உள்ளன. சிறப்புடையதாக்கி, வளம்பெறச் அறிவுரைகளையும் ஆலோசனை கள சாய விஞ்ஞானக் கல்வியதிகாரி Agric) அவர்களுக்கும், விவசாய திரு. கு. சதாசிவமூர்த்தி Dip.in. ர்வமான நன்றிகள் என்றென்றும்
பராதரவைத் தமிழ்க்கல்வியுலகு இல்லை.
னவருக்கும் நன்றிகள் உரித்தாகுக,
நூலாசிரியர்கள்

Page 10


Page 11
ஆறாம்
விவசாயத்
102 - தொழில் முன்னி

வகுப்பு
தத்துவங்கள்
லைப் பாடநெறிக்குரியது

Page 12
6-ம் வகு
பொருளட அலகு 6-1 விவசாயம் - அறிமுகம் சீ-2
எமது நாட்டிற் பயிரிடப்படும்
பொருளாதார முக்கியத்துவமும் 6-3 பாடசாலைத் தோட்டம் 6-4 மண்ணின் பிரிவுகள் டூ-5 பொதுவாகப் பயன்படுத்தப்படு
பசளைகளையும், அசேதன (செய
அவற்றின் பௌதிக இயல்புகளை 6-6 சிறந்த நாற்றுமேடைக்குரிய பா 6-7 விவசாய கைக்குரிய உபகரணங் 6-8 களைகளை அறிதலும் அவற்றைக் 6.9 நீர்ப்பாசன மும் வடிகாற்றொகுதி 6-10 பயிர்களைப் பாதிக்கும் சிறு பிர
காண லும், அவற்றின் வெளித் 6--11 பயிர்களிற் காணப்படும் நோய்.
அவற்றைக் கட்டுப்படுத்தலும் 6-12 பண்ணை விலங்குகளை அறிதல்

ப்பு
க்கம்
பக்கம்
பயிர்களும் அவற்றின்
- * - டி
G 20) 3.
ம் சேதன (இயற்கை)ப் ற்கைப் பசளைகளையும் ரயும் அறிதல்
ண்புகள் கள்
கட்டுப்படுத்தலும் பயும் Tணிகளை அடையாளங் தோற்றமும் களை அவதானித்தலும்
12
13
54

Page 13
6-1: விவசாயம் - அறிமுகம்
உணவைப் பெறும் பொருட் விவசாயம் எனப்படும். இ, (1) பயிர்ச்செய்கை (ii)
எமது நாடு விவசாயம் செ காரணிகளாகிய சூரியஒளி, நி வோம்.
உலகில் 25% நிலப்பரப்புக் க திறம்படச் செய்வதற்குச் அவையாவன :
(i) வனாந்தர (ii) பனி உன (iii) எரிமலைக (iv) மண் சரி
(v) நீர்த்தேக் (vi) சதுப்பு | (vii) சூரியஒளி
பா ய
இவை ஒவ்வொன்றினாலும்
(1) வனாந்தரங்கள் - ஆ (ii) பனி உறைதல்
ஸ்க (iii) எரிமலைகள் (iv) பூகம்பம்
ப (7) நீர்த்தேக்கம் (vi) சதுப்பு நிலம் (vii) சூரியஒளி
இவ்வாறான காரணிகளாற் 1 சிறந்தமுறையில் வ வசாயம் செ லும் சிறந்த முறையில் விவசாயம்

டு உயிரினங்களை உற்பத்தி செய்தல் தன் முக்கிய பிரிவுகளாவன:
விலங்கு வேளாண்மை என்பனவாகும்.
-ய்வதற்குச் சிறந்து விளங்குவதற்குரிய லெவசதி, நீர் வசதி ஆகியவற்றை ஆராய்
ாணப்பட்டபோதிலும் விவசாயத்தைத் சில கார ணி க ள் தடையாகவுள்ளன.
ங்கள் றதல்
கம்
விலங்கள்
பாதிக்கப்படும் நாடுகளாவன:
பிரிக்கா, அரேபியா கன்டி னே வியா, கனடா ப்பான் (யூெசியாம்) ப்பான், சீனா
9. ஹேலான்ட் ங்கிலாந்து, ருஷ்யா. பாதிப்பு ஏற்படக்கூடிய நாடுகளிற்கூடச் ய்யப்படுமெனில் ஏன் எமது நாட்டி ம் செய்து தன்னிறைவு காணமுடியாது!

Page 14
விவசாயத்தினால் நாட்டுக்கு ஏற்படும் நல் (i) எமக்கு மிக அவசியமான படம்
பெற ஏதுவா தல், (ii) பிறதொழில்களில் ஈடுபடும் :
வழங்க வாய்ப்புக் கிடைத்தல்
பெற்றுக் கொள்ளல். (iii)
விவசாய முயற்சிகளிலீடுபட்டு
தனால் வேலையில்லாப் பிரச்சல் (iv) வெளி நாடுகளிலிருந்து உண
செய்வதற்காகச் செலவிடப்பட
போன்றவையாகும். 6-2: எமது நாட்டிற் பயிரிடப்படும் ட
முக்கியத்துவமும்:- (எமது நாட்டிற் பயிரிடப்படும் பயி இவற்றை ஒன்பது பெரும் பிரிவுகள் (1) தானியப் பயிர்:- (உ+ம்) ரெ (ii) கிழங்குப் பயிர் :-
(உ+ம்) மர
வள்ளிக்கிழ (ii) பருப்புப் பயிர்:-
(உ+ம்) உ
பயறு. கா (iv) மரக்கறிப் பயிர்:-
(உ+ம்) கத்
புடோல். (7) இலைக்கறிப் பயிர்:- (உ+ம்) கீ
வல்லாரை. (vi) பழப்பயிர்:-
(உ+ம்) பசல் (vii) சுவைச்சரக்குப்பயிர்:- (உ+ம்)
கடுகு, சீரக (viii) எண்ணெய்ப் பயிர்:- (உ-ம்) 6
சூரியகாந்தி (ix) பெருந்தோட்டப்பயிர்:- (உ+ம்)
100}

எமைகள்:- ல்வேறு உணவை இலாபகரமாகப்
எமது நாட்டு மக்களுக்கு உணவு - அத்தோடு பணவருவாயையும்
ப் பண வருவாயைப் பெறுவ னயை ஓரளவு தீர்த்துவைத்தல். வுப் பொருட்களை இறக்குமதி படும் பணத்தை மீதிப்படுத்தல்
பயிர்களும் அவற்றின் பொருளாதார
கள்:-
Tாகப்பிரிக்கலாம். அவையாவன: நல், இறுங்கு, குரக்கன், சோளம், ரவள்ளி, வற்றாளை, இன்னல,
ங்கு . ழுந்து, லங்காப்பருப்பு, பாசிப் ராமணிப் பயற்றை இனங்கள். தரி, தக்காளி, வெண்டி, பாகல்
ரை, பொன்னாங்காணி, பசளி,
ன், அன்னாசி, மா ,வாழை,தோடை. மிளகாய், வெங்காயம், மல்லி, எம்.
எள்ளு, நிலக்கடலை, ஆமணக்கு,
தேயிலை, இறப்பர், தென்னை.

Page 15
இவற்றின் பொருளாதார முக்கியத்துவம்
எமது நாட்டிற்கு அத்தியாவசிய - உள் ளதுமான இயந்தி
வற்றை இறக்குமதி செய்யவேண்டியு பணத்தின் பெரும்பகுதியைத் தேயிை பெருந்தோட்டப் பயிர்களை ஏற்றும், அன்னாசி, கராம்பு போன்ற சிறு ஏற் றுக்கொள்கின்றோம், மேலும் மிளகா வுப் பொருட்களைத் தற்போது எமது அவற்றை இறக்குமதி செய்யப்படுவது மீதிப்படுத்தப்படுகின்றது. 6-3: பாடசாலைத் தோட்டம் :- நோக்கம்:
நாம் கற்கும் விவசாய அறினை அறிவும், அனுபவமும், கைக்குரியதி பாடசாலைத் தோட்டம் அமைப்பது 1 பாடசாலைத் தோட்டத்தைத்
எவ்வாறு, எக்காலத்தில், என்ன , எல் படுத்தவேண்டும் எனத் தீர்மானிக்க சாலையில் உள்ள (i) நில அமைப்பு, (11) (விடுமுறைக்காலங்களில்) போன்றவற்
(i) முக்கியமாகப் பயிர் நடுகை,
முறைக் காலங்களில் நடைபெறா (ii) நீர்வசதி குறைந்த இடங்களில் 6
பயிர் வகையினைப் பயிர்ச்செய்கை எள்ளு, அல்லது குறுகிய கால | செய்தல் வேண்டும். (உ+ம்) ரை இதுசம்பந்தமான மேலதிக விப
போம். பயிர்ச்செய்கைத்தாள் அல்லது பயிர்ச் ;ெ
(ஒவ்வொரு பயிருக்கும் பயிர்ச்செ இருத்தல்வேண்டும். (i) பயிருக்கான ( கான வரவு செலவுக் குறிப்புத்தாள்.
பயிருக்கான வேலைக்குறிப்புத்தான் தப்பட்ட எல்லா முயற்சிகளும் நடை குறித்து வைத்தல் வேண்டும்.
- பிபிரிய

மான தும், பெறமுடியாத நிலையில் ரிபொருள் வகைகள்  ேப ா ன் ற ள்ளது. இதற்குத் தேவையான , இறப்பர், தென்னை போன்ற 5 செய்வதன் மூலமும், ஏலம், றுமதிப் பயிர்கள் மூலமும் பெற் 1, உருளைக்கிழங்கு போன்ற உண நாட்டில் உற்பத்தி செய்வதனால் நற்குச் செலவிடப்பட்ட பணமும்
matNQUIS 17பதிலயூ. HTா.
வச் செயன் முறைப்படுத்திப் பூரண றனாற்றலும் பெறுவதற்காகவே மிக அவசியமாகும். திட்டமிட்டு ஆரம்பிக்கும்போது என பயிர்கள் பயிர்ச்செய்கைக்குட் "வண்டும். முதலில் எமது பாட நீர்வசதி, (iii) பாதுகாப்பு வசதி றைக் கவனிக்கவேண்டும். அறுவடை போன்றவை விடு -திருத்தல் சிறந்தது. வரட்சியைச் சகித்து வளரக்கூடிய க்குட்படுத்தல் வேண்டும். (உ+ம்) வயதுடைய இனங்களைத் தெரிவு -ப் 51, புசிற்றாவோ.) ரங்களை 7-3 அலகிற் பின்பு கற்
சய்கைக் குறிப்புத்தாள்:-
ய்கைக் குறிப்புத்தாள் இரண்டு வேலைக்குறிப்புத்தாள் (ii) பயிருக்
7ல் குறிப்பிட்ட பயிரோடு சம்பந் பெறும்போது அவ்வத் திகதிகளிற்

Page 16
பயிருக்கான வரவு செலவுத்தாள்:- (1 ஏக்கர் நிலப்பரப்பு) (1000 4
திகதி
விபரம்
5-10-76 மேடைத்தயாரிப்பு
ஆறா விதை கொள்முதல் 7-10-76
விதை தொற்று நீக்கல் விதைத்தல் மேடைப்பராமரிப்புநா
வரை) நீர்ப்பாசனம்,ே 10-10-76 தரை ஆரம்ப பண்படு 12-10-76 சேதனப்பசளை இட்டது
(1 லொறி எரு) 14-10-76 தரையை 2-ம் முறை !
நிலையம் வரைதல் 27-10-76 அசேதனபசளை (V, 14 28-10-76 நாற்று நடுகை
நீர்ப்பாசனம்(பட்டை மருந்து விசிறல் கூலி உ 14 நாட்களுக்கு ஒருமு
4 மாதங்கள் வரை 20-11-76 இடையிற் பண்படுத்த 31-12-76 2-ம்முறை சேதனப்பச
( லொறி எரு)
கன்றுகளைப் பாத்தியில் 1. 3-77--20 -6-77 பழ அறுவடை
(ஒருமுறைக்கு 5 கூலி) அசேதன வளமாக்கிகள் களுக்கொருமுறை மிள கலவை - அந். (கூலி உ மருந்து விசிறல் (கூலி உ மிளகாய்ச் செத்தல் 90
விற்பனவு
நிகர லாபம்

- 4 -
மிளகாய் கன்றுத்தரை!
வீ தம்
கூலி 6/- செய்தல் இறா 42/- +
வரவு செலவு ரூ. ச.
ரூ . ச.
6,00 , 10.50 5.00
ரற்று நடும் தாய்தடுப்பு த்தல் கூலி 30/-
750.00
30.00 30.00 7 50.00
பண்படுத்தி
ந்)+கூலி
கூலி 6/- நீர்வார்த்தல்) ட்பட மறை
90.00 30.00 24.00 100,00 350,00
ல் செலவு கூலி 6/-
ளை இட்டு 750/-
60,00 440,00
) விடல்
கூலி 6
600.00
- 14 நாட்
200,00 காய் உரக் ட்பட) ட்பட)
640,00 0 றா. இற 10/- 9000.00
3365,50 5634, 50

Page 17
6-4: மண்ணின் பிரிவுகள் :-
மண்ணின் முக்கிய பெரும் பிரிவு மண் (iii) இருவாட்டிமண் (நன் மண்,
மணல்மண்:, கையாற் தொட்டு வும் ஈரமாக்கிக் கைவிரல்களுக்கிை நிலையிலும், காற்றடக்கத்தில் மிகக்
ருக்கும் தன்மை மிகக் குறைந்ததாக செய்கைக்கு உகந்த மண்ணெனக் ெ
களிமண்: - கை யாற் தொட்டு மாக்கிக் கைவிரல்களுக்கிடையே உருட தாகவும் இலகுவிற் திரளக் கூடியது விடும்பொழுது உடைந்து சிதறாமலு திறன்மிகக் குறைந்ததாகவும், நீர் மிகக்கூடியதாகவும் இருப்பதால் உகந்ததல்ல.)
இருவாட்டிமண் :- மேற்குறிப்பிட் பட்ட பண்புடையது இவ்வகை மண் போதுகூட இதை அவதானிக்கக் க பயிர்ச் செய்கைக்குச் சிறந்ததாகக் .ெ படும் மணல், வண்டல், களி ஆகிய கூறிய வகைப்பாடு அமைந்துள்ளது
கீழ்வரும் அட்டவணையிலிருந்து விகிதத்தில் உள்ளதென்பதை அறிந்
மண் வகை
மணல் (மெல்லியமண் +
டான மண
மணல் ம
களி
60% மேற்பட 30% உட்பட் 30% - 60%
நன்மண் (1)
வி. த 2

களாவன: (1) மணல் மண் (ii) களி லோம்மண்,பதமண், தோட்டமண்ம் ணரும்போது சொர சொரப்பாக -யே உருட்டியபோது உதிர்ந்த கூடியதாகவும், நீர்தேக்கி வைத்தி வும் இருக்கும். எனவே இது பயிர்ச் காள்ளமுடியாது.
ணரும்போது மிருதுவாகவும், ஈர -டும்போது ஒட்டும் தன்மையுடைய மாக இருக்கும். நிலத்தில் விழ ம் இருக்கும். இதன் காற்றடக்கும்
தேக்கி வைத்திருக்கும் இயல்பு இம்மண்ணும் பயிர்ச்செய்கைக்கு
ட இருவகை மண்ணுக்கும் இடைப் ணாகும். கையாற் தொட்டுணரும் கூடியதாக இருக்கும். எனவே இது காள்ளமுடியும். மண்ணிற் காணப் வற்றின் அளவைக் கொண்டே மேற்
குறிப்பிடத்தக்கது. களி, மணல் ஆகியவை எவ்வெவ்
து கொள்ளலாம்: -
களி
கரடுமுர கல்)
( வண்டல் + களி)
-டது
டது
40% உட்பட்டது 70% மேற்பட்டது 40%-70% வரை
வரை

Page 18
மண்ணின் கூறுகள்:-
மண் ணின் கூறுகளாவன :-- (iii) சிறுமணல் (iv) வண்டல்மன் பன வாகும்.
குறிப்பு:- மண்ணின் கூறுகள் கிற் தரப்பட்டுள்ள து.
41 கை கோ
இA -
6-5: பொதுவாகப் பயன் படுத்தப்
யும், அசேதன (செயற்கை) இயல்புகளையும் அறிதல்:- சேதன வளமாக்கிகள் :- தாவர வுப் பொருட்களிலிருந்தும் இறந்து (இறுதிப்பொருட்கள்) பெறப்படுப லது இயற்கைப்பசளைகள் எனப்படு கூட்டெரு, மிருகச் சிறுநீர், சாம்ப
அசேதன வளமாக்கிகள்:- செ பொருட்களிலிருந்து தயாரிக்கப்படு லது செயற்கைப்பசளைகள் எனப்படு மியூறியேற்று ஒப்பொட்டாசு, மும்
குறிப்பு:- யூரியா செயற்கைமு தன வளமாக்கியெனப்படினும், உயி யாக்கப்படுகின்றது என்பது குறிப் வும் அமையும்). சில அசேதன வளமாக்கிகளின் இயல் சோதனை களும்:-
(1) அமோனியம் சல்பேற்று, யூ!
கூடியவை. இவை கரையும் குளிரும் இயல்புடையன.

6 -
(1) சிறுகற்கள் (ii) பெ ரு ம ண ல் 7 (9) களிமண் (vi) உக்கல் என்
பாத்திரத்தினடியிற் படியும் ஒழுங்
உக்கல்
களிமண்
வண்டல் மண் சிறு மணல்
பெருமணல்
சிறுகற்கள் படும் சேதன (இயற்கை)ப் பசளைகளை ப் பசளைகளையும் அவற்றின் பெளதிக
ங்களின தும், விலங்குகளினதும் கழி 53, சிதைவடைந்த பகுதிகளிலிருந்தும் வையே சேதன வளமாக்கிகள் அல் ம்ெ. (உ+ம்) மாட்டெரு, ஆட்டெரு,
ல். யற்கைமுறையில் இரசாயன மூலப் பெவை அசேதன வளமாக்கிகள் அல் இம். (உ+ம்) அமோனியம் சல்பேற்று,
மிகை அடர்பொசுபேற் று. றையிற் தயாரிக்கப்படுவதால் அசே ரினங்களின் உடலினுள்ளும் உற்பத்தி பிடத்தக்கது. (சேதன வளமாக்கியாக
ல்புகளும் அவற்றிற்குரிய
எளிய பரி
றியா போன்றவை நீரிற் கரையக் பொழுது வெப்பத்தை உறிஞ்சுவதால்

Page 19
(ii) அமோனியம் சல்பேற்றை
நீரிலோ கரைத்துப் பெறப் தாளைக் கொண்டு பரிசோ மாக மாறும். எனவே இ. வரத்தம் பூச்சாயத்தை | லத்தன்மையைக் கண்டு ெ களின் கரைசலுடன் செ போது மென் சிவப்பாக ம புடைய தரைக்கு உபயோ
அமோனியம் சல்பேற்று
நோயை ஓரளவு கட்டுப்ப (iv) அமோனியம் சல்பேற்றைச்
போது மூக்கை அரிக்கும் ! வரும். எனவே இவ்விரண் தல் கூடாது. கீழ்வரும் அட்டவணையை
பசளை
சேதனப் பசளையா அசேதனப்
எரி பசனையா
பெறப்
1. மாட்டெரு
சேதனப்பசாை
2. ஆட்டெரு
சேதனப்பசனை
அசேதனப்பசளை செய
3. அமோனியம் சல்பேற்று
4. யூறியா
அசேதனப்பசளை
செய
5. மியூறியேற் ஒப் அசேதனப்பசளை செய
பொட்டாசு
5. சுப்பர் பொசு
பேற்று
அசேதனப்பச ளை
செய

- 7 -
வடிகட்டிய நீரிலோ அன்றி மழை பட்ட கரைசலை நீலப்பாசிச் சாயத் திக்கும்போது அது மென்சிவப்பு நிற து அமிலத்தன்மையுடையதாகும். செவ் உபயோகித்து வீட்டிலும் இதன் அமி காள் ளலாம். எல்லா அமிலப்பொருட் வ்வரத்தம் பூச்சாயத்தைச் சேர்க்கும் Tறும். இவ்வளமாக்கியைக் கார இயல் கிப்பதே சிறந்தது. அமிலத்தன்மையுடையதால் ப ங் க சு டுத்துகின்றது.
சுண்ணாம்புடன் சேர்த்து உரஞ்சும் இயல்புடைய அமோனியா வாயு வெளி டையும் ஒரே நேரத்தில் தரை க்கு இடு
அவதானிப்பது முக்கியமாகும்.
- 5
இக்கருந்து பபடுகின்றது
நிறம்
தோற்றம்
2ாடுகள்
பச்சை கல ந்த கறு
பளிங்குருவற்றது ப்பு(உடன்எரு ) சாம் பல் நிறம் (காய்ந்த
எடு)
ஆடுகள்
கறுப்பு உருண் டை | பளிங்குரு வற் றது
ற்  ைக முறை
வென்ன மை
பளிங்குரு வசனது
ற்கைமுறை
வெ ண் மை
பளிங் குருவான து
ற்கைமுறை |
பழுப்புக் கல ந்த  ெவ ண யை
பளிங்குரு வான து
ம் ைகமுறை
பழுப்புக்கலந்த வெ ண் இம
மணி உகுவமும், தூளும் கலந்து காணப்படும்

Page 20
6-6: சிறந்த நாற்றுமேடைக்குரிய ! (1) நீர் வசதியு ள் ள இடமாக இ (ii) நிழல் இல்லாத இடமாக இரு (iii) சிறந்த வடிகால் தொகுதியுள் (iv) வளமான மண் உள்ள இடம்
(7) பாதுகாப்பு வசதியுள்ள இடம் (vi) போக்குவரத்து விற்பனவு வ
வேண்டும். (ii)
களைவிதைகள் (மூக்கறச்சி, முல்
இருத்தல் வேண்டும். (ஓi11
தீமை விளைவிக்கும் நுண்ணங்கி
இருத்தல் வேண்டும். (1x)
காற்றுத் தடை வேலியுள்ள இட
நடுவதற்குத் தேர்ந்தெடுத்த விதைகளுக் 1. நன்கு முதிர்ந்தவையாகவும், சப்
தல்வேண்டும். 2. முளைதிறன் கூடியவையாக இருத் 3. சிறு பிராணிகள், நோய்கள் ஆகி
தவையாக இருத்தல்வேண்டும். 4. நன்கு முழுமையாக நிரம்பியவை. 5. உரிய நிறமுடையவையாக இருத்; 6. கூடிய விளைவுதரும் தாவரங்கள்
இருத்தல்வேண்டும். 7. உறங்குநிலை கழிந்தவையாக இரு, 8, வேறு விதைக்கலப்பின்றிய தாக
வேண்டும்.
பிரதேசத்திற் கையாளப்படும் பாத்திவை
(i) உயர்பாத்தி (ii) தாழ்பாத்தி உயர்பாத்தி:- இம்முறை அதிகமாக ம வ டிகாற்றொகுதி சிறப்பாக அமையாத தாங்கமுடியாத பயிர் இனங்களுக்கும் 6 மேலதிக நீர் வழிந்தோட ஏதுவாக . தியின் உயரம் 7 cm - 15 cm (3"-6").

பண்புகள்:- நத்தல் வேண்டும். த்தல் வேண்டும். ள இடமாக இருத்தல் வேண்டும் Tக இருத்தல் வேண்டும், ாக இருத்தல் வேண்டும். வசதியுள்ள இடமாக இருத்தல்
ள்ளுக்கீரை) அற்ற இட ம ா க
களின் தாக்கமற்ற இட ம ா க
டமாக இருத்தல் வேண்டும்.
கு இருக்கவேண்டிய பண்புகள்:- பருமனுடையனவாகவும் இருத்
தல்வேண்டும். (85%க்கு மேல்)
யவற்றின் தாக்கத்திற்குட்படா
பாக இருத்தல்வேண்டும். தல்வேண்டும். 7லிருந்து பெறப்பட்டவையாக
ந்தல்வேண்டும். 3%க்குக் கூடாமல்) இரு த் த ல்
ககள்: } (iii) வரம்புசால்பாத்தி
ழைவீழ்ச்சி கூடிய காலங்களிலும் இடங்களிலும், வெள்ளத்தைத் கையாளப்படுகின்றது. இம்முறை அமையும், சாதாரணமாகப் பாத்
ஆகவும், அகலம் 90 cm-120 Gm..

Page 21
(3' - 4' ஆகவும் பாத்திகளுக்கி தாகவும் இருத்தல் வேண்டும். பா வாறு அமைத்துக்கொள்ளலாம்,
தாழ்பாத்தி: இம்முறை அதிக வயல்களிலும் மேற்கொள்ளப்படும் பாதுகாக்கப்படுகின்றது. சாதார 130m (5") அகலமும் 10cm (4") 2
வரம்புசால் பாத்தி: இம்முறை செய்கைக்குப் பயன்படுத்தப்படும் கடலை, வற்றாளை போன்றவை. ! லம் பயிருக்கேற்றவாறு அமைக்கப் பயிருக்கு இரு வரம்புகளுக் கிடை சால்களில் 150m-60cm (1' - 2') நாட்ட வேண்டும்.
6-7: விவசாய கைக்குரிய உப்
பயிர்ச்செய்கையின் போது பய வரும் முறையில் வகுக்கப்பட்டுள்ள (I) ஆரம்ப பண்படுத்தலுக்கு உப
மண்வெட்டி, மண் வெட்டி ( மண்வாரி முதலியன.
- * *
* * 5
3-*-
தோட்டமண் வெட்டி வி. த. 3

டையே 30 cm (1') சால் உடைய த்தியின் நீளத்தை இடவசதிக்கேற்ற
மாக உலர் வலயங்களிலும், நெல்
இம்முறையால் மண்ணின் ஈரம் ஈமாகப் பாத்தியைச் சுற்றி 12cmஉயரமுடைய வரம்பும் காணப்படும். அதிக மாகக் கிழங்குவகைப் பயிர்ச்
(உ+ம்) உருளைக்கிழங்கு, நிலக் இத்தகைய வரம்பு சால்களின் அக 'படும். (உ+ம்) உருளைக் கிழங்கும் ப்பட்ட தூரம் 60cm (2') ஆகவும், தூரங்களில் ஒரு தண்டு முகிழ்வீதம்
கரணங்கள்: பன் படுத்தப்படும் உபகரணங்கள் பின் ளன .
யோகிக்கக் கூடியன: முள்ளு, பிக்கான், கைக்குரிய முள்,
பிடி,
கு

Page 22
II) விதைத்தல் : விதை கருவிகள்.
(1) யோன் பிள்ளை விதைகருவி
4.
யோன் பிள்ளை வி 1. விதைப்பெட்டியின் 1-ம் 2. விதைப்பெட்டியின் 2-ம் 3. கைபிடி 5. மிதக்கும் பலகை, 6.
7. 20cm (8") கம்பி III) நாற்று நடுகைக்குப் பயன்படுவ
அளவு நாடா , கைக்குரிய அகப்
_1
1. கைபிடி 2. அகப்பை
கைக்குரிய அகப்பை

0 -
(1) மாணிக்கவாசகர் விதைகருவி
ல் )
U) 9-6 விதைகருவி - பகுதி - பகுதி
விதைகுழாய் சால் அமைக்கும் பீலி
நன:
பை, மண் கிண்டி.

Page 23
(IV) ஊடுசாகுபடி (இடையிற் பல ( இம் முறையிற் பயன் படுத்தப்படு மண் வெட்டி முள்ளு, மண் கிளறி வல
Q-1
கைக்குரிய முள்ளு
(V) நீர்ப்பாய்ச்சலுக்கு உபயோகிக்க
பூவாளி, வாளி முதலியன.
பூவாளி
(VI) அறுவடைக்குரியன: அரிவாள்
(VII) பயிர்ப் பாதுகாத்தலுக்கும் பரா
மருந்து தெளிகருவிகள் (சிவிறு (1) கைக்குரிய தெளிகருவி (சே (2) தூள் தெளிகருவி (சிவிறி) (3) நப்சாக் தெளிகருவி (சிவிறி)

1 -
எபடுத்தல்):
ம் உபகரணங்களாவன: மண்வெட்டி, மக்கள், கைக்குரிய முள்ளு முதலியன.
கைபிடி 2. அலகு
ப்படும் உபகரணங்களாவன:
கைபிடி
பூ
கொள்கலம்
4.
குழாய்
, கத்தி முதலியன.
மரித்தலுக்கும் பயன்படுவன: ம் கருவிகள்) ாலோ சிவிறி)

Page 24
(1 ம் (புரம்
கைக்குரிய 1. பீச்சுமுனை 2, உலோகக் குழாய் 5, !
3. கைபிடி 6-8: களைகளை அறிதலும் அவ
களை என்றால் என்ன?
விரும்பிப் பயிரிடும் பயிர் தவிர்ந் களைகளால் ஏற்படும் தீமைகள்:
களை கள் பயிர்களுக்குத் தேவை நீர், காற்று ஆகியவற்றிற்குப் போ படும் தீமைகளாவன: (1) பண்படுத்தற் சிரமம் (iii) அறுவடைச் சிரமம் (v) விளைபொருளின் தரம் குறைத (vii) தீங்கிழைப்பான் களுக்கு (பூச்சி
தொழிற்படல் (711) நஞ்சுத் தன்மையுடையன வா க
மேற்கூறிய தீமைகள் களை களி. நன்மைகளும் காணப்படுகின் றன. தடை (ii) விலங்கு உணவு (iii) !

தெளிகருவி பிளாத்திக்குக் குழாய் திரவம் உறிஞ்சி
ற்றைக் கட்டுப்படுத்தலும்:
5த ஏனைய பயிர்கள் களை எனப்படும்.
பயான இடம், ஒளி, கனிப்பொருள், சட்டியிடுகின்றன. இவற்றினால் ஏற்
(ii) கூலியாட் செலவு iv) நீர்ப்பாசனச் சிரமம் கல் (Vi) தரையின் தரம் குறைதல் சி, புழு) விருந்து வழங்கிகளாகத்
5 இருத்தல் முதலியன .
னால் ஏற்பட்ட போதிலும் ஒருசில அவையாவன : (i) மண்ணரிமான த் மருந்து மூலி வகை (iv) பசுந்தாள்ப்

Page 25
பசளை போன்றனவாகும். இவ்வா பெறவேண்டின் பயிர் செய்யப்படா ஆகவே பயிர் செய்யப்படும் தரை யமையாததாகும்.
களைகள் (1) மேட்டுநிலக் கலை இரு வகைப்படும்.
மேட்டு நிலக் களைகள் : (உ+ மேனி நெருஞ்சி, மூக்குத்திப் பூண் முடக்கி, சீதேவியார் செங்களுநீர்,
தாழ் நிலக் களைகள் • (உ+ம்) நீர்த்தாமரை, சேறுபடாச் செல்வ வால்விரி கோழிச்சூடன், பொத்திக் களைகளைக் கட்டுப்படுத்தல்:
(i) கையாற் களைகட்டல் (ii) : களைகட்டல். (மண்வெட்டி, மண்! வற்றை உபயோகித்து)
6-9: நீர்ப்பாசனமும் வடிகாற்ெ
உயர் விளைவைப் பெறும் பொ பாய்ச்சுகின்றான். இதே வேளையில் பெறும்பொழுது பயிர்த் தரையில் கெடுதி விளைவிக்கின்றது. இதனால் நீர் பாய்ச்சியும், மேலதிக நீர் கி. வசதியளித்தல் அவசியம். இதை ம வணை யின் அனுசரணையுடன் திறம்பட
மேலதிக நீர் தரையிற் தேங்கு காற்றூட்டல் தடைப்படுவதோடு ! நோயினாற் பீடிக்கப்பட்டு விளைச். தான் சிறந்த வடிகால் அமைத்தல் யாததாகும்.
வி 'த' 4

13 - ரன நன்மைகளை நாம் களைகளினாற்
த இடங்களிலிருந்தே பெறமுடியும். -களிற் களைகளை அகற்றல் இன்றி
கள் (ii) தாழ் நிலக் களைகள் என
ம், அறுகு, கோரைப்புல், குப்பை டு, வட்டத்துத்தி, நாயுருவி, பால்
முள்ளுக்கீரை. மொண்டி, கோரைப்புல், அறுகு, ன், வயல் மாதுளை, நெற்சப்பி, ஈசூடன், பனங்கீரை.
எளிய விவசாய உபகரணங்கள் மூலம் கிண்டி, கைக்குரிய முள்ளு போன்ற
தகுதியும்
ருட்டு மனிதன் பயிர்களுக்கு நீர் மழைவீழ்ச்சியினால் மேலதிக நீரைப் நீர் தேங்கி நின்று பயிர்களுக்குக் பயிருக்குத் தேவையேற்படும்போது டைக்கும்பொழுது வெளியேற்றியும் ாவட்டங்களின் மழைவீழ்ச்சி அட்ட படச் செயற்படுத்தல் வேண்டும்.
வ தால் பயிர்களின் வேர்களுக்குக் வளர்ச்சி வீதம் குறைந்து, பங்கசு சல் பாதிக்கப்படுகின்றது. எனவே பயிர்ச் செய்கைக்கு இன்றியமை

Page 26
6-10: பயிர்களைப் பாதிக்கும் சிறுமி
அவற்றின் வெளித்தோற்றம்
- (i)வெ
(2)
தலை- it)
உன கொம்
( நத்தை
(iii) சந்துகுத்தி
கீழ்வரும் அட்டவணை
சிறுபிராணியின் சிறுபிராணி இருந்த)
வெளித்தோற்றம் பயிர்
நிறம், அளவு உருவப்
வேறு அம்சம்
முக்கோண வடிவமுடை யது. மஞ்சள் நிறம் இறக் கையில் கரும் புள்ளி
உண்டு.
பூசனிக் குடும்பப்பயிர் வீட்டு ஈயின் அமைப்பு (சுரைக்குடும்பப்பயிர்)
வயிற்றுப் பகுதியில் (உ+ம்) பூசணி, புடோல்,
இளஞ்சிவப்பு நிறம் பாகல், பீர்க்கு, சுரை

14-ெ
ராணிகளை அடையாளங் காணலும், றம் : -
உணர தொழ
சளி
தல,
நெருசிதை
ஆயிற்றவை
II சிறகு.
(ii) பழ ஈ
இஇல் :
219) -கற்றதை
(i) உணர்கொ (ii) தன் (ம்பு வ(tiil) நெஞ்சறை - (iv) வயிற்றறை - (?) சிறகு
(iv) வண்ணத்துப்பூச்சி
யைக் கூர்ந்து நோக்குக:
பாதிப்பின் அறிகுறி
சிறு பிராணியின்
பெயர்
வெண் கதிர் தோன்றல் மஞ்சள் சந்துருத்தி
தண்டுப்பகு தியில் து வாரங்கள்
பழ *
விளைவுப்பொருட்கள் அழுகி அவற்றினுள் குடம்பிப்புழு காணப்படல்

Page 27
மேற்காட்டிய அட்டவணையை பயிர்களிற் காணப்படும் பூச்சிகளை மாணவர் அவதானித்து ஆசிரிய கொள்ளவேண்டும்.
6-11: பயிர்களிற் காணப்படும் ரே
கட்டுப்படுத்தலும்:-
பயிரின்பெ பர்
நோய் அறிகுறி நோயி.
வா ழை
சிற்றிலைகள் அடுக் கொத் கடுக்காக வெளி நோய் 8
வரல்
மன் நோ குருக்கு
கோவா
அடி
நாற்று மேடையில் தொட்டம் தொட்ட மா க அழுகல்
சொலனேசியக்குடும் பயிர் திடீரென : பற்றீரி
பப் பயிர்கள் (தக்வாடல் (தண் டை |
காளி கத்தரி
வெட்டி நீரிலிட்டால் புகையிலை)
சனியம் போன்ற (போன் ற ன)
பதார்த்தம் வெளி
வரல்
6-12: பண்ணை விலங்குகளை அ
I. மாடு வளர்ப்பு :-
1. பாலுக்காக (உ+ம்) ( 2. இறைச்சிக்காக (உ+ம்
3. இழுவைக்காக (உ+ம்) II. கோழி வளர்ப்பு:-
1. முட்டைக்காக (உ+ம்
லெக்கோன் . 2. இறைச்சிக்காக (உ+ம் 3. இருநோக்கினம் (உ+ப்

15 -
ப் போன்று பிரதேசத்தில் உள்ள யும், அவற்றின் தாக்கங்களையும் ரின் உதவியுடன்
த ய ாரி த் து க்
நாய்களை அவதானித்தலும் அவற்றைக்
ன் பெயர்
நோய்க்காரணி
கட்டுப்படுத்தல்
வைரசு
வேருடன் பிடுங்கி
எரித்தல்
து நுனி அல்லது குரு ய் அல்லது திதி நோய்
வழுகல்
பங்கசு
பங்கசு நாசினி (கொப்பறாவிற்)
யவாடல்
பற்றீரியா
சுழற்சிமுறைப் பயிர்ச்செய்கை
றிதல்:
ஜேசி, சிந்தி. ) சோட்கோண், அப்டீன் அங்கசு
கிலாரி, காங்கேயம்.
- வெள்ளை லெக்கோன், புறொவுண்
) வெள்ளைக்கோணிஷ், வைற்றொக். ) றேடுதீவுச் சிவப்பு, ஒஸ்ரலொப்.

Page 28
III. தாரா வளர்ப்பு: -
1. முட்டைக்காக (உ+ம்)
2. இறைச்சிக்காக (உ+ம்)
I7.
பன்றி வளர்ப்பு:-
1, இறைச்சிக்காக (உ+ம்) V. ஆடு வளர்ப்பு:-
1, பாலுக்காக (உ+ம்) சா
2, இறைச்சிக்காக (உ+ம்) VI.
தேனீ வளர்ப்பு:-
1, தேனுக்காகவும், தேன் மீன் வளர்ப்பு:-
அழகுக்காகவும், உணவுக்காக VIII. வேறுவகை விலங்குகள் வளர்ப்
வான் கோழி, இந்தியன் வெ

காக்கிக்காம்பல், வலிவீ.
மொஸ்க்கோவி
பெரிய வெள்ளை, பெரியகறுப்பு.
ணன் கொட்டுக்கச்சி இனம்
மெழுகுக்காகவும்.
கவும் (நன் நீர் வளர்ப்புத்திட்டம்)
பு:- (அலங்கார இனங்கள்) ள்ளடியன், பன்ரம்ஸ், பிளிமத்றொக்.

Page 29
எழாம்
விவசாயத்
102 -- தொழில் முன்னணி

வகுப்பு
தத்துவங்கள்
லைப் பாடநெறிக்குரியது

Page 30
7 ம் வகுப்
பொருளட
அல்கு
நகர்
7 - 1 விவசாய ஏற்றுமதி இறக்குமதி 7--2 பயிர்ச் செய்கைக்கான காலமும்
விவசாயக் காலமும் 7-3 சாமான் புத்தகம், காசுப் புத்த 7-4 மண்ணின் கூறுகள், மண்ணின் 4 7-5 சேதன , அசேதன வளமாக்கிகளை 7-6 நாற்றுமேடைத் திறன் 7-7 விவசாய வேலைகளுக்காக விலங்
உபகரணங்கள் 7-8 கருவிகளைக் கையாண்டு களை க 7-9 நீர்ப்பாசன மும் வடிகாற்றொகுதி 7-10 பயிரைத் தாக்கும் சிறு பிரான
அடையாளங் காணல் 7-11 பயிர்களிற் காணப்படும் நோய்
அவதானித்து அடையாளங் க 7-12 பண்ணை விலங்குகளின் ஆகார, 7-13 பழத்தோட்டத்திற் புதிய தால் 7-14 இலங்கையின் நெற்பயிர்ச் செல்
அதன் விருத்திக்கு உபகாரமளி

ப்பு
க்கம்
பக்கம்
ப் பொருட்கள் ம் மழைவீழ்ச்சியும்,
கம், பயிர்ச்செய்கைத்தாள் 2 தன் மை, மண் ணின் அமைப்பு 3
7 இனங்காணல்
5
ங்குகளால் செலுத்தப்படும்
13
13
கட்டுப்படுத்தல் தியும்
னிகளை அவதானித்து
14
16
அறிகுறிகளை எணல்
18 த்தின் முக்கியத்துவம்
13 வரங்களை நாட்டல்
21 ப்கையின் முக்கியத்துவமும் க்கும் ஸ் தாபனங்களும் 23

Page 31
7-1: விவசாய ஏற்றுமதி இறக்கும்
ஏற்றுமதிப்பொருட்கள் :- எமது உணவுப்பொருட்கள் வெளிநாட்டுச் பிற நாடுகளுக்கு அனுப்பப்படுவதா தென்னை மற்றும் ஏலக்காய், கராம்பு
இறக்குமதிப்பொருட்கள் :- எமது செய்வதற்காகவேண்டிய உணவுப் ( யும் எமது நாட்டிற்கு வருவிக்கப்படு வெந்தயம், வெள்ளைப்பூடு போன்ற
மேற்படி பயிர்கள் நன்கு விருது நிலை மிக உகந்தது என்பது ஆராய்ச்சி இதனால் எமது அரசாங்கம் விவசா இவற்றுக்குரிய நடுகைப் பொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கி, இவற்றை தோடல்லாமல் எமது நாட்டின் சு வைக்கமுடியும் என்பதையும் வலியு
மாற்றுப்பயிர்கள்:- (பிரதியீட்டுப் பயிர்
எமது நாட்டிலே உற்பத்திசெய் டதுமான செத்தல் மிளகாய், வெங் களை இறக்குமதி செய்வதை நிறுத்தி செய்து பெரும் வெற்றி கண்டுள்ளே மதிக்காகச் செலவிடப்பட்ட வெள யுள்ளோம்.
எமது நாட்டில் இலாபகரமா. (கோதுமை, மைசூர் பருப்பு) இறக்கு ஒத்த பெறுமான முள்ள பயிர்களை வெளி நாட்டுப் பணத்தை மீதப்படுத்தி டிற் பயிரிடப்படாத பயிர்களையும் . பயிர்களையும் பட்டியல் செய்வோம்.
வி த. A. 1

மதிப் பொருட்கள்:-
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் செலாவாணியைப் பெறுவதற்காக தம். (உ+ம்) தேயிலை, இறப்பர், = போன்ற சிறு ஏற்றுமதிப் பயிர்கள் • 7 நாட்டின் தேவையைப் பூர்த்தி பொருட்களையும் பிற பொருட்களை வன வாகும். (உ+ம்) கொத்தமல்லி, - உணவுப்பொருட்களும், பிறவும். த்தியாவதற்கு எமது நாட்டின் கால =சியாளர்களின் அபிப்பிராயமாகும், ய விரிவாக்க நிலையங்கள் மூலம் ளையும், பராமரிப்பு முறைகளையும், றப் பயிர் செய்யுமாறு ஊக்குவிப்ப யதேவையுங் கூட ஓரளவு தீர்த்து றுத்துகின்றது.
கள்)
யக் கூடியதும் முன்பு பயிரிடப்பட் ங்காயம் போன்ற உணவுப்பொருட் 6 எமது நாட்டிலேயே உற்பத்தி ராம், இதனால் இவற்றின் இறக்கு ரி நாட்டுப் பணத்தை மீதப்படுத்தி
கப் பயிரிடமுடியாத ப யி ர் க ளை மதி செய்வதைத் தடுத்து அவற்றை பயிரிடுவதன் மூலம் மென்மேலும் த்தலாம். ஆ க வே எமது நாட் அவற்றிற்கு ஒத்த பெறுமானமுள்ள

Page 32
இறக்குமதிப் பொருட்கள் - மாற்றுப்
1. கோதுமை
இறுங் மரவள்
லங்கா
2. மைசூர் பருப்பு 3. கரும்பு வெல்லம்
(சீனி, சர்க்கரை)
கரும்பு கித்து
7-2: பயிர்ச் செய்கைக்கான கா.
காலமும்:-
நமது நாடு (1) உலர் பிரதேசம்
வீழ்ச்சி) எனவுப இடை உயரப் 4
வரை) என வும் |
(iii) மலை நாட்டு ஈரப் வகுக்கப்பட்டுள்ளது. எமது பிரதே எமது பிரதேசத்தின் மழை வீழ். பெரும்போகம், சிறுபோகமென இ போகத்தில் செய்யப்படும் பயிர்கை மானிக்கலாம். (உ+ம்) உருளைக்கிழ கூடிய குளிர்ந்த இரவு தேவைப்ப களில் அறுவடை செய்யப்படுகின்ற பழம் பதனிடும் காலம் அதிக வெ படுவதனால் அறுவடைக்காலம் சி காலங்களில் அறுவடை செய்தல் நீர்த்தேக்கத்தைச் சகித்து வாழக்கூ பயிரிடப்பட்ட போதிலும் அறுவன வரட்சிக் காலமாக அமைவதே சிற
7-3: சாமான் புத்தகம், காசுப்
பண்ணைக் கணக்கு வைத்திருப்பு
பெருந்தொகையான முதலீட்பு சரியான முறையில் நடைமுறைப் | திருப்பதற்கு பண்ணைக் கணக்கு இ

2 -
பயிர்கள்
, நெல் போன்ற தானியங்க ளும் ளி போன்ற கிழங்கு வகை. பருப்பு, சோயா அவரை. வெல்லம், பனைவெல்லம்,பீற் வெல்லம்,
வெல்லம்.
லமும் மழை வீழ்ச்சியும், விவசாயக்
(75"க்குக் கு  ைற வ ா ன மழை,
பிரதேசம் (75" - 100" மழைவீழ்ச்சி
பிரதேசம் (100" மேல்) எனவும்
சம் உலர் வலயத்துள் அடங்கும். ச்சி அடிப்படையில் பயிர்ச்செய்கை ருவகைப்படும். பெரும்போகம், சிறு 27 அவற்றின் தேவைக்கமைய தீர் ஐங்குப் பயிர் முதிர்வுறும் காலங்களில் டுவதனால் மாசி, பங்குனி காலங் து. மிளகாய் போன்ற பயிர்களின் ப்பமும் மழையின்மையும் தேவைப் த்திரை - புரட்டாதிக்கிடைப்பட்ட இ சிறந்த தெனக் கருதப்படுகின் றது. -டிய நெற்பயிர் பெரும்போகத்திற் டக்காலம் மழை வீழ்ச்சி குறைந்த தந்ததாகும்.
புத்தகம், பயிர்ச் செய்கைத்தாள் : பதன் நோக்கம் : நிடன் ஆரம்பிக்கும் ஒரு பண்ணை படுத்தி இலாபகரமான தாக வைத்
ன்றியமையாததாகும்.

Page 33
பண்ணைக் கணக்கு வைத்திரு 1. பண்ணையின் முதலீட்டு (பா II. பண்ணையிலுள்ள பொருட்க III. பண்ணை இலாபகரமான தாக IV. உயர் இலாபத்தைப் பெறுவது
ஆராய்ந்து அறிதலும் அவ வருமான வரி போன்றன வற் சாமான் பதிவுப் புத்தகம் (டெ
இப்புத்தகத்தில் விளைவு த படும். இதன் இடப்பக்கத்தில் ப படும். இதன் வலப்பக்கத்தில் பல பதியப்படும். பசளை, மருந்து வகை ( களும் கண்ணாடி போன்ற அழிடெ செய்யப்படும்.
V.
காசுப் புத்தகம் : பண்ணையில் செலவுகளைப் பதியும் புத்தகம் க பக்கத்தில் (பண) வரவுகளும், இ களும் பதியப்படும். இதைவிட ப வாங்கல், விபரங்களை வேறாகப் ப
மேலதிக விளக்கங்களுக்கு 8-2
7-4: மண்ணின் கூறுகள், மண்
மண்ணின் கூறுகளாவன: (1) கள் (iii) நுண்ணுயிர்கள் (iv) வ பொருட்கள், மேலும் சிறுகற்கள், மண், களி மண், உக்கல் எனப் பா
- மண்ணின் தன்மை : கனிப்டெ களின் அடிப்படையில் மண் ணின் றைப் பின்வருமாறு பிரிக்கலாம். 1. சிறுகற்கள்
2•0 மி.மீ. 2. பெருமணல்
2•0 மி. மீ. 3. சிறுமணல்
0•2 மி. மீ. வண்டல் மண்
0 0 2 மி.மீ களிமண்
0 •002 மி. |

ப்பதனால் கிடைக்கும் நன்மைகள்: -ன) நிலைமையை அறிதல்
ளின் நிலையை அறிதல் நடைபெறுகிறதா என்பதை அறிதல் 5ற்குத் தடையாய் உள்ள காரணிகளை
ற்றை நிவர்த்தி செய்தலும்
றைக் கணித்தல் போன்றன வாகும். சாருள் அட்டவணைப் புத்தகம்) பிர்ந்த ஏனைய பொருட்கள் பதியப் ண்ணைக்கு வருவிக்கப்படுபவை பதியப் ன்ணையில் நின்றும் வெளியேறுபவை போன்ற பயன்படுத்தப்படும் பொருட் பாருட்களும் வேறாகத் தனியே பதிவு
3 ஒரு வருடத்தில் நிகழும் வரவு காசுப் புத்தகமாகும். இதன் இடப் தன் வலப்பக்கத்தில் (பணச்) செலவு ண்ணையில் நிகழும் கடன் கொடுக்கல் திந்து வைத்தலும் அவசியமாகும். 2 அலகைப் பார்ப்போம்.
ணின் தன்மை, மண்ணின் அமைப்பு: கனிப்பொருள் (ii) சேதனப் பொருட் ாயு (v) நீர் என்பனவாகும். கனிப்
பெருமணல், சிறுமணல், வண்டல் சகுபடுத்தலாம். பாருட் பகுதியின் பல்வேறு அளவு தன்மை நிர்ணயிக்கப்படும். அவற்
மேல் - 0 • 2 மி. மீ. வரை - 0 •02 மி. மீ. வரை . - 0 •002 மி. மீ. வரை மீ.க்கு குறைந்தவை.

Page 34
(உ-ம்) பெருமணல் தரையிற் சு றரை எனப்படும். இவ்வாறே தடை காணப்பட்டால் அம்மண் களிமண் தன்மையின் அடிப்படையிலேயே மா ளது. (i) மணல் மண் (ii) மணல் (iv) களி லோம் மண் (y) களிமன்
மண்ணின் அமைப்பு:
மண்ணின் அமைப்பை நோக்கு வெவ் வீதங்களில் மண்ணிற் கலர் உதாரணமாக ந ன் மண் கட்டியொ விடும்போது இதன் அமைப்பை அறி மண் எனக் கூறும்போது (i) நீரைத் (ii) வளியடக்கம் (ii) வேர் வளர்ச்சி பதார்த்தங்கள். பெறப்படும் அளவு வேண்டும்,
நல்ல அமைப்பற்ற மண்ணை பெறும் பொருட்டுத் திருத்தியமை மண்ணாக மாற்றிக்கொள்ளலாம். மண்ணின் அமைப்புக்கேற்றவாறு பயி தைக் காட்டும் ஒரு எளிய பரிசோதனை
மூன்று பூச்சாடிகளை எடுத்து ஒ மண், ஒன் றில் இருவாட்டி மணை சோளம் விதைகளை நாட்டி நீரூற்றி வாரங்களின் பின் ஒவ்வொரு சாடிய விடவேண்டும், பின்பு ஒவ்வொரு வ யிலுமுள்ள ஒவ்வொரு தாவரத்தை ஆகியவற்றின் வளர்ச்சிகளையும், நிற அவதானிக்க வேண்டும்,
பரிசோதனையின் முடிவில் எம் 4 சிறந்தது என்பதை அறிந்து கொள்

டுதலாகக் காணப்பட்டால் மணற் ரயிற் களிமண் வீதம் கூடுதலாகக் - தரை எனப்படும். மண்ணின் ன் பின்வருமாறு வகுக்கப்பட்டுள் லோம் மண் (iii) லோம் மண்
ஃபோது மண்ணின் கூறுகள் எவ் எதுள்ளது என்பதை அறியலாம். எறை கடின மான தரையில் விழ யமுடியும். சிறந்த அமைப்புடைய 5 தேக்கி வைத்திருக்கும் தன்மை க்கான வசதி (iv) தாவரபோசன | ஆகியவற்றைக் கொண்டிருத்தல்
மேற்கூறப்பட்ட சிறப்பம்சங்களைப் த்துப் பயிர் வேளாண்மைக்குரிய
ரீென் வளர்ச்சி தங்கியுள்ளது என்ப எயைச் செய்து பார்ப்போம்:
ன்றில் மணல்மண், ஒன் றில் களி பயிட்டு ஒவ்வொன்றிலும் பத்துச் ப்ெ பாதுகாத்து வளர்த்து, இரு பிலும் ஐந்து வீரிய நாற்றுக்களை ாரத்திற்கு ஒருமுறை மூன்று சாடி 5ப் பிடுங்கி இலை, தண்டு, வேர் ம், தோற்றம் போன்றவற்றையும்
மண்ணமைப்பு பயிர் வளர்ச்சிக்குச்
ளலாம்,

Page 35
7- 5: சேதன, அசேதன வளமா
நிறம்
தன்மை
|1. சாம்பல் நிறம்
உலர்ந்த பொருள்
12. கறுப்பு நிறம்
ஈரத்தன்மையுடைய இலை கள் அடங்கியவை
3, வெள்ளை நிறம்
பளிங்கு ருவானது
4. வெள்ளை நிறம்
பளிங்குருவற்ற மணியுரு வானது (சவ்வரிசி
போன் ற து)
5, கபீலம் கலந்த
வெண் மை
மாப்போன்ற பொருள்
6. பழுப்பு வெள்ளை
பனிங்குருவானது
சேதன, அசேதன வளமாக்கிகளின் சேதன வளமாக்கிகள்:-
(i) மாட்டெரு:-
நைதரசன், (ii) கூட்டெரு:-
நைதரசன்,
மூலப் பொது (iii) மிருகச்சிறுநீர்:-
நைதரசன் | (iv) எலும்புத்தூள்: -
பொசுபரசு (7) மரச்சாம்பல்:- பொட்டாசி
அசேதன வளமாக்கிகள்:-
(i) அமோனியம் சல்பேற்று:- (ii) யூறியா:- (iii) மியூறியேற் ஒவ் பொட்டம் (iv) பொட்டாசியம் சல்பேற்று.! -
(7) மேல் பொசுபேற்று:- (vi) அடர்மேல் பொசுபேற்று:-
வி. த. A 2

க்கிகளை இனங் காணல்
கரையும் தன் மை
பொருளின் பெயர்
மாட்டெரு
கூட்டெரு
கரையும். சிறிதளவு அமோனியம் சல்பேற்ருக அமோனியம் மணமுண்டு
இருக்கலாம்
கரையும்
யூரியாவாக இருக்கலாம்
சிறிதளவு கரையும்
பாறை பொசுபேற்குக
இருக்கலாம்
கரையும்
மியூறியேற் ஒப் பொட் டாசாக இருக்கலாம்
ஆக்கக் கூறுகள்;-
பொசுபரசு, பொட்டாசியம், பொசுபரசு, பொட்டாசியம், வேறு நட்கள். மாத்திரம் (யூறியா)
பம் மாத்திரம்
நைதரசன் நைதரசன் பொட்டாசியம் பொட்டாசியம் பொசுபரசு பொசுபரசு

Page 36
வளமாக்கிகளைக் கூலத் தலும் இடுதலும்
பிரதான மூலகங்களான நைத போன்றவற்றைத் தாவரங்கள் உரி களிற் பெறுவதற்காகக் கலக்கப்படு
பசளை களைச் சேமித்து வைக்கும் சல்பேற்று, மியூறியேற் ஒவ் பொட்ட யுடையன வாக மாறிவிடுவதைத் த கொள்ளும் தன்மையுடைய பிண்ன படும். இவ்வாறு பேணப்படுவதால் தூள் நிலையிலுள்ள கலவைகளையும்
குறிப்பு:- கலந்து நீண்ட காலங்கன்
இ - வளமாக்கிகள் :- (உ+ம்) (i) யூறியாவும் சுப்பர் ெ
(ii) கல்சியம்நைத்திரேற்று (iii) மியூறியேற் ஒவ் பொட் (iv) அமோனியம் சல் பேற்பு (9) பாறைபொசுபேற்றும். (vi) யூரியாவும் மும்மிகை
கலந்து சொற்பகாலத்திற்கு மாத்திரம் கே (உ+ம்) (i) யூறியாவும், பாறை ெ
(ii) மியூறியேற் ஒப் பொட் (iii) அமோனியம் சல்பேற். (iv) மியூறியேற் ஒப் பொட் (v) மியூறியேற் ஒப் பொப்
அகலக்கக் கூடாத வளமாக்கிகள்:-
(i) அமோனியம் சல்பேற் (11) பொட்டாசியம் சல்ே (iii) மியூறியேற் ஒப் பொட
பேற்றும் (iv) பாறைப் பொசுபேற்பு (v) யூறியாவும், கல்சியம்

ரசன், பொசுபரசு, பொட்டாசியம் ப காலங்களிற் தேவையான அளவு கின் றன . போது உதாரணமாக அமோனியம் Tசு போன்றவை ஒட்டுந்தன்மை விர்க்கும் பொருட்டு நீரை உறிஞ்சிக் முக்குப் போன்றவற்றுடன் கலக்கப் மணியுருவான வளமாக்கிகளையும், பிரயோகித்தல் சுலபமாக இருக்கும்.
தக்குச்  ேச மி த் து வைக்கக் கூடிய
பாசுபேற்றும்
ம், யூறியாவும் டாசும், கல்சியம் நைத்திரேற்றும் மும், கல்சியம் சயனமைட்டும் - சுப்பர் பொசுபேற்றும் சுப்பர் பொசுபேற்றும்
சமித்து வைக்கக்கூடிய வளமாக்கிகள்:
பாசுபேற்றும்
டாசும், யூறியாவும் றும் யூரியாவும்
டாசும், பாறை பொசுபேற்றும் -டாசும், கல்சியம் சயனமைட்டும்
றும், பொட்டாசியம் சல்பேற்றும் பற்றும், யூறியாவும்
டாசும், மும் மிகை சுப்பர் பொசு
வம், கல்சியம் சயன மைட்டும்
சயனமைட்டும்

Page 37
வளமாக்கிகளை இடும்போது கவனிக் 1. விரைவிற் பயனளிக்கக் கூடி
திருக்கக் கூடியனவாகவும்,
பிரயோகிக்கும் அளவு கவனிக் 3. பிரயோகிக்கும் காலம் கவனி. 4.
பிரயோகிக்கும் முறை கவனிக்
அசேதன வ ளமாக்கிகளைப் பய யாகவும்) பின் 2-3 வாரமொர் இடல்வேண்டும். இது பயிருக்குப் பசளைகள் அடிக்கட்டுப் பசளை யாக இலைகளினால் உறிஞ்சக்கூடிய சேது படுகின் றன. (உ+ம்) பேவலோன் முக்கியமாக அசேதன வளமாக்கிக டின டியிலிருந்து ஏறக்குறைய 15 3 நீர்ப்பாசனம் செய்தல் வேண்டும். சேதன, அசேதன வளமாக்கிகளு
சேதன வளமாக்கிகள்
1. மண் ணின் பென திக இயல்பைத் திருத்தும்
(காற் றூட்டல், மண் ணமைப்பு, நீர்பற் றும் திறன் முதலியன)
12. தா வரங்களுக்கு உடனடியாகப் பயன்பட
மாட்டாது.
3. தாவரங்களுக்குத் தேவையான பல்வேறு போசனப் பதார்த்தங்களும் சிறிய அனவு களிற் காணப்படும்.
4. தரை பண்படுத்தலின் போது உபயோ கிக்
கப்படவேண்டும்
கூட்டெரு தயாரித்தல்:-
தாவரங்களின தும், விலங்குக சேர்த்து உக்கவிட்டுப் பெறப்படுவ களிற் தயாரிக்கப்படும்.
(i) குழிமுறை

7 -
க வேண்டியவை:-
பனவாகவும் நெடுங்காலம் நீடித்
கப்படவேண்டும். க்கப்படவேண்டும். கெப்படவேண்டும். பிர் நடும்போதும் (அடிக்கட்டுப்பசளை 5முறை (மேற்கட்டுப்பசளையாகவும்) பயிர் வேறுபடும், பொசுபேற்றுப் வே இடப்படுகின்றன. தற்காலத்தில் என வளமாக்கிகளும் பயன்படுத்தப் (Baflon), மக்சிகுறோப் (Maxicrop) =ளை இடும்போது தாவரத்தின் தண் m (6") தூரத்திற்கப்பால் இட் டு
க்கிடையேயுள் ள வேறுபாடுகள் :+
அசேதன வளமாக்கிகள்
மண்ணின் பௌ திக இயல்பைத் திருத்தாது
112, 497ாம்
தாவரங் களுக்கு உடனடியாகப் பயன்படும்
தாவரங்களுக்கு தே ைவயான ஒன்று அல்லது ! ஒரு சில பதார்த்தங்கள் மட்டுமே காணப்படும்
பயிர்த்தே வையைப் பொறுத்து சிறு அளவு களில் உபயோ கிக் கப்படும்.
ரின தும் கழிவுப்பொருட்களை ஒன்று து கூட்டெருவாகும். இது இரு முறை
(i) குவிமுறை

Page 38
குழிமுறையிற் கூட்டெரு தயாரித்தல்:-
1. விலங்குக்கழிவு
தாவரக்கழிவு மண் + சாம்பல்
1 5
இம்முறை அநேகமாக மழை களிற் கையாளப்படும், இதனாற் கூ கின்றது. படத்திற் காட்டியவாறு 60 C. m. - 75 .. ம. (2' - 21') விலங்குக்கழிவு, தாவரக்கழிவு, மண் ஆகியவற்றை மாறி, மாறிப் படை வாறு 7 - 10 நாட்களுள் குழியை 2ம், 3ம் மாதங்களிற் புரட்டுதல் ஈரலிப்பாக இருப்பதற்காக நீர் தெ 4ம் மாதங்களிற் இதைப் பயன்படு குவிமுறையிற் கூட்டெரு தயாரித்தல்
படத்திற் காட்டியவாறு தாவர ணும் சாம்பலும் சேர்ந்த கலவை படையாக 7-10 நாட்களுள் இடுத 15ற - 120 (5' - 6') இருத்தல் சிற! ளிற் புரட்டுதல் வேண்டும். பின் 3 லாம்.

(2-22
வீழ்ச்சி குறைந்த உலர் பிரதேசங் ட்டெருவின் ஈரம் பாதுகாக்கப்படு குழியைத் தயாரித்து ஏறக்குறைய ஆழமுடையதாக இருக்கவேண்டும். ணும் சாம்பலும் சேர்ந்த கலவை படையாக இடுதல்வேண்டும். இவ் நிரப்பவேண்டும். பின்பு 2, 1ம், அவ சியம். இந்நிலையிற் கூட்டெரு ளித்தல் வேண்டும், 3ம் அல்லது த்தலாம்.
இம்முறை அநேகமாக மழை வீழ்ச்சி கூடிய ஈரலிப்பான பிரதே சங்களில் மேற்கொள்ளப்படும். இத னால் கூட்டெரு நொதிக்காது பாது காக்கப்படும்.
க் கழிவு, விலங்குக் கழிவு, மண் ஆகியவற்றை மாறிமாறிப் படை ல் வேண்டும். குவியலின் உயரம் ந்தது. , 1ம், 2ம், 3ம் மாதங்க ம், 4ம் மாதங்களிற் பயன்படுத்த

Page 39
குறிப்பு: (1) கூட்டெரு தயா களுக்கும் கழிவுப் பொருட்களின் பட வேண்டும். ஏனெனில் இவ்வெல களையும் அழிக்கின்றது. (ஆ) தீங்க படக் கட்டுப்படுத்துகின்றது.
(ii) கூட்டெரு தயாரிக்கப்படு குப்பை மண்ணும் சேர்க்கப்படுகி காணப்படும் பற்றீரியாக்களினாலே! னப் பதார்த்தங்கள் சிதைவடைய
(iii) கூட்டெரு தயாரித்தலில் ளிற் புரட்டப்படுகின்றது. ஏனெ காற்றின்றி வாழும் பற்றீரியாக்க பெறலாம். கூட்டெருவை உபயோகிக்கும் போ. 1. பயிர் நடுவதற்கு இரண்டு எ
பட வேண்டும். ஒரு சதுர அடி நிலப்பரப்பி
உபயோகிக்க வேண்டும். III. ஒரு ஏக்கருக்கு 10 - 20 தொ
கூட்டெருவின் ஈரலிப்புக்கேற் 7--6: நாற்றுமேடைத் திறன்:
11.
'FOXXXXXC/
செயற்கை முறை நாற்றுப் பெட்டி தயாரித்த கலவை: இது மேல் டெரு ஒரு பகுதியும், மணல்மன் யாகும். படத்திற் காட்டியவாறு
வி; த. A 3

ரிக்கப்படும் போது முதல் இருவாரங் வெப்பநிலை 140°F ஆகப் பேணப் ப்பநிலை (அ) எல்லாவித களை வித்து ழைக்கும் பூச்சி, புழுக்களையும் திறம்
ம் போது இயற்கைப் பசளைகளுடன் ன்றது. ஏனெனில் அம்மண்ணிற் யே இதற்கு உபயோகிக்கப்படும் சேத | ஏதுவாகின்றது. - போது 5, 1ம், 2ம், 3ம் மாதங்க ளில் இவ்வாறு புரட்டப்படாவிடின் ர் அதிகரித்து நைதரசனிறக்கம் நடை
து: பாரங்களுக்கு முன் தரைக்கு இடப்
ற்கு -1 இறா. வரை கூட்டெரு
சன் வரை இடுதல் வேண்டும். ஆனால் நப நிறை வேறுபடலாம்.
து .
1. தயாரித்த கல வை 2, மணல் மண் 3. உக்கற் படை 4. செங்கட்டித் துண்டு
மண் 3 பகுதியும், உலர்ந்த மாட் - ஒரு பகுதியும் சேர்ந்த கலவை 20 cm (8") உயரமுடைய பெட்டி

Page 40
- 10
ஒன்றைத் தெரிந்து அதனடியில் மே டுத் துளைகளிடல் வேண்டும் 3; செங்கட்டித் துண்டங்களால் நிரப்பு மெல்லிய உக்கற் படையிடல் வேன் திற்கு மணல் மண்ணால் நிரப்பி 4 3) cm (1!'') உயரத்திற்கு இடல் (
இப்படைகள் இறுகுவதற்காக வைத்திருத்தல் வேண்டும். 10 cm ( ஆழமுடைய சால்களை அமைத்து . விதைத்துத் தினமும் ஒருமுறை நீ இதுவே செயற்கை முறை நாற்றுப்
நாற்றுமேடை தயாரிக்கும்போது (1) நிலக்கீழ்த் தண்டு மூலமும் வே
வேண்டும். (2) வித்துக்களின் பருமனுக்கேற்றல் (3) தீங்கு விளைவிக்கும் உயிரினங்கள் (உ+ம்) (i) குப்பை, கூளமிட்டு எரி
(ii) இரசாயனத் தொற்று | சிறந்த நாற்றுகளுக்கு இருக்கவே (1) சீரான வளர்ச்சியுடையனவாக (2) நோய்கள், பீடைகளின் தாக்க
தல் வேண்டும் (3) காயங்கள் அற்றவையாக இரு, (4) வீரிய, சிறந்த வேர்த்தொகுதிய (5) நட்டபின் துரிதமாக மீளக்கூடி (6) உரிய வயதுடையனவாக இருதி
(உ+ம்) கத்தரி நாற்று முளைத்
நடப்பட வேண்டும், மாற்றி நடும்வரை நாற்றுக்களைப் பாதுக (1) நோய்கள், பூச்சி புழுக்களின் த
கொல்லிகள் கிரமமாகச் சிவிற (2) வளமாக்கிகள் பயிருக்கேற்றவா.

லதிக நீர் வழிந்தோடும் பொருட் ற (1) உயரத்திற்கு உடைந்த தல் வேண்டும். அதன்மேல் ஒரு சடும். பின்பு 24 cm (1") உயரத் அதன் மேல் தயாரித்த கலவையை வேண்டும்.
24 மணி நேரம்வரை அப்படியே 4") இடைவெளிகளில் 1 cm (4) அவற்றில் தெரிந்தெடுத்த வித்துகளை ரூற்றிப் பராமரித்தல் வேண்டும்.
பெட்டியாகும்.
கவனிக்க வேண்டியவை : - மூலமும் பரவும் களைகளை அகற்ற
பாறு பண்படுத்தல் வேண்டும்.
ளைக் கட்டுப்படுத்தல் வேண்டும். த்தல் தீக்கிகள் உபயோகித்தல்
ண்டிய பண்புகள் :
இருத்தல் வேண்டும் த்திற்கு உட்படாதவையாக இருத்
த்தல் வேண்டும் புள்ளவையாக இருத்தல்வேண்டும். யனவாக இருத்தல்வேண்டும். தேல்வேண்டும்.
து 21 நாட்களுக்கு முன் மாற்றி
காத்தல்:- நாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ல் வேண்டும். று பிரயோகிக்கப்படவேண்டும்.

Page 41
நடுவதற்குப் பயன்படுத்தப்படும் தாக (i) வித்துக்கள் (இலிங்கமுறை / ப (ii) பதியப்பகுதிகள் (இலிங்கமில்ரு
பதியமுறை இனப்பெருக்கம் (இலிங்க
வித்துக்கள் உண்டாவதற்குத் (புல்லி, அல்லி, கேசரம், சூலகம், கா தாவரத்தின் பதியப்பகுதிகள் 6 இனப்பெருக்கம் செய்யப்படுதல் ப படும். இது இருவகைப்படும். (i) 8
இயற்கைமுறை:- (உ+ம்) (i) வேர்த் தண்டுக்கிழங்கு
(ii) குமிழ் மூலம் (வெங்க (iii) தரைக்குக் கீழ் ஒடி 8 (iv) நிலப் படரிகள் மூலம் (v) முகிழ்கள் மூலம் (உம் (vi) தண்டுக்கிழங்கு மூலம்
(vii) குமிழம் (பல்பில்) மூ "செயற்கைமுறை:-
(i) வெட்டுத்துண்டங்கள் (iii) ஒட்டுதல் ஆகிய முறைகள்
முறை இனப்பெருக்கம் செய் "வெட்டுத்துண்டங்கள் மூன்று வகைப்
1. தண்டுத் துண்டங்கள் இது மூன்
(அ) இளம் வெட்டுத் துண்டங். (ஆ) ஓரளவு கடின மான தண்
(உ+ம்) கொடிமுந்திரிகை (இ) கடுமையான தண்டுத்துன் II. வேர்த்துண்டங்கள் (உ+ம்) ஈர III. இலைத்துண்டங்கள் (உ+ம்) சதை

வரப்பகுதிகள் ாலுக்குரியமுறை) மறை) என இருவகைப்படும்.
மில் முறை) தேவையான தாவரத்தின் பகுதிகள் ய், பழம்) தவிர்ந்த ஏனைய பகுதிகள் எனப்படும். இப்பகுதிகள் மூலம் தியமுறை இனப்பெருக்கம் எனப் இயற்கைமுறை (ii) செயற்கைமுறை
மூலம் (வாழை, இஞ்சி, மஞ்சல்) காயம்) முலம் (கோரை) D (வல்லாரை) நளைக்கிழங்கு) - (சட்டிக்கரணை, சேம்பு) லம் (இராசவள்ளி)
(ii) பதிவைத்தல் மூலம் செயற்கைமுறையிற் பதிய பலாம்.
படும்:-
ன்று வகைப்படும். கள், (உ+ம்) பசளி, கற்பூரவள்ளி டுத்துண்டங்கள்
எடங்கள் (உ+ம்) மரவள்ளி ப்பலா, கறிவேப்பிலை
கரைச்சான், ஆபிரிக்கன் வ ல ற்று

Page 42
பொதுவாகத் தண்டுத் துண்ட வரை நீளமுடையன வாகவும் 5 3 இருத்தல் வேண்டும். இவற்றின் பொருட்டுத் தூண்டும் உட்சுரப்பி. (i) மிருகச் சிறுநீர் (1) மாட்டுச்சான குறிப்பு:- பொதுவாக வெட்டுத்
பரப்பு இருத்தல் பதிய
2. பதிவைத்தல்:- தாய்த் தாவரத்
பகுதியில் வேர் உண்டாகியப் அகற்றி வேறோரிடத்தில் நடுத
எளியமுறையிற் பதிவைத்தல்:- இலகுவாக வளையக்கூடிய தாவரத் யாகும். பதியப்பகுதியில் வேர் வ இரு முறையிற் காயப்படுத்தப்படு
(உ+ம் உரோசா, மாதுளை,
படம் (2)
படம் (2)
(i) நிலத்தின் கீழ்த் தாழும் பகு!
அகற்றல் படம் (அ) (ii) நிலத்தின் கீழ் தாழும் பகுதி
படுத்தி அப்பிளவுப் பகுதி மீ வைப்பதன் மூலம் இடையூறு

2 -
ங்கள் 10 cm - 20 cm (4" - 8" ல்லது 6 கணுக்களுடையனவாகவும் வேரின் வளர்ச்சியை அதிகரிக்கும் நளிற் தோய்க்கவேண்டும், (உ-ம்) எம் (iii) செவ்விளநீர் (iv) செரடிக்ஸ். துண்டங்களிற் சொற்பளவு இலைப்
வளர்ச்சியைத் தூண்டும். திலிருக்கும் போதே குறித்தவொரு என் அத்தாய்த் தாவரத்திலிருந்து
ல் பதிவைத்தல் எனப்படும். இம் மு றை நிலத்திற்கண்மையில் தின் கிளைகளைப் பதிவைக்கும் முறை ளர்ச்சியை விரைவு படுத்துவதற்காக
ம்.
1 கொடி எலுமிச்சை (லெமன்)
பா?
/////
நியில் சிறிய மரவுரி வளையமொன்றை
யில் கத்தியினால் ஒரு பிளவை ஏற் ண்டும் இணையாதவாறு சிறுகல் ஒன்று த்தப்படும். படம் (ஆ).

Page 43
காற்றுப்பதியம்:- (கூடிப்பதியம் -
இது எளிதில் வளையாததும், காணப்படும் தாவரத்தின் கிளைக வைக்கும் பகுதி காற்றிலிருப்பதா பகுதி எந்நேரமும் ஈரலிப்பாய் இ
7-7: விவசாய வேலைகளுக்காக
உபகரணங்கள்:- (1) ஆரம்ப பண்படுத்தலுக்குரியன
(i) கிராமத்திற்குரிய ஏர் (ii) அச்சுத்தகட்டுக் கலப்ன (iii) வட்டத் தகட்டுக் கலப் (iv) முட்கலப்பை வகைகள்
(v) மண் கிளறிகள் (vi) மண் வாரிகள் என்ப
(2). நீர்ப்பாசனத்திற்குப் பயன்படும்
(1) இந்தியக் கமலமுறை ( (ii) பர்சியன் சில்லுமுறை
7-8: கருவிகளைக் கையாண்டு . (உ+ம்) யப்பானிய சுழல் களை க.
இக்கருவியை இரண்டு பகுதிக (i) மிதக்கும் பலகையுடன் சி (ii) கைபிடியுடன் கூடிய பகுதி
இதிற் காணப்படும் சில்லுகளி னுள் அமிழ்த்தக்கூடிய வகையில் முட்கள் சிறியனவாகவும், பின்சில் துள்ளன. இக்கருவியை உபயோ: களைகளை அகற்றலாம், வரிசையிலு
வி, த. A 4

- 13 -
Gootee) தரைமட்டத்தின் மேலே உயரத்திற் ளைப் பதிவைக்கும் முறையாகும். பதி ல் காற்றுப்பதியம் எனப்படும். இப்
ருத்தல் அவசியம்.
5 விலங்குகளால் செலுத்தப்படும்
ப
பை
சுவாகும்
பன;. மோட்டுமுறை) என்பன வாகும்.
களை கட்டுப்படுத்தல் :
ட்டும்கருவி
ளாகப் பிரிக்கலாம். சில்லுகள் சேர்ந்த பகுதி
ல் உள்ள முட்கள் களைகளை நிலத்தி முன்னோக்கி வளைந்தும் முன்சில்லு லு முட்கள் பெரியனவாகவும் அமைந் கித்து வரிசைகளுக் கிடையேயுள்ள ள்ள களைகளை கையால் அகற்றலாம்.

Page 44
2.
1. கைபிட
மரச்ச
இரும் 4.
ஆழத்
5.
சுழல்
6.
மிதக்கு
யப்பானிய சுழல் களைகட்டும் கருவி
7-9: நீர்ப்பாசனமும் வடிகாற்றொகு
பயிரின் உச்ச விளைச்சலுக்கு எ இதான்றாகும். வடிகாற்றொகுதியை . குரிய சிறந்த மண் பெறப்படுகின் றத படும்.
(i) தரைமேல் அமைக்கும் மு,ை (ii) தரைக்கீழ் அமைக்கும் மு.ை
தரைமேல் அமைக்கும் வடிகால் கொண்டிருக்கும், இதன் மேல் மேலதி

14 -
ட்டம் புச் சட்டம்
தைக் கட்டுப்படுத்தும் பொறி
கருவி
நம் தகடு
தியும்: வடிகாற்றொகுதி இன்றியமையாத அமைப்பதால் பயிர்ச் செய்கைக் 5. வடிகாற்றொகுதி பல வகைப்
ற
றொகுதி திறந்த வடிகால்களைக் திக நீர் தரையில் நின்றும் அகற்

Page 45
றப்படும். தரையின் கீழ் அமைக்கும் யாக மேலதிக நீர் வழிந்தோடக்கூடி போன்ற அமைப்புகளையுடையதாக .
படம் (ii)
கிறிட்டு அயன் முறை
ஹெறிங் மீன்
செயற்கைமுறை வடிகாற்றொகுதிக
(1) மரத்தாலும் (ii) கற்களாலும்
-1 மிகச்சிறியர் மரக்க
2 சிறிய மரக்கட்டை
-3 பெருங்கட்டைகள்
மரத்தால் அமைக்கப்படும் முறை

ம் வடிகாற்றொகுதிகள் இயற்கை டய முறையில் படம் (i), (ii), (iii)
அமைக்கப்பட்டிருக்கும்.
படயே) -
பட்டி
முள்ளு முறை
இயற்கை முறை
அமைக்கப்படுகின் றன.
படத்திற் காட்டியவாறு மரக் கட்டைகளினால் அமைக்கப்படும் வடிகாற் றொகுதி குறுகியகாலம் வரைக்குமே செயற்படும்,
ஆடைகள்
டகள்

Page 46
-மிகச்சிறிய கற்கள்
-சிறு கற்கள் -பெருங் கற்கள்
கற்களால் அமைக்கப்படும் முறை
7-10: பயிரைத் தாக்கும் சிறு
யாளங் காணல்:
டே டை கள
பெண் அந்துப்பூச்சி
முதிர்ந்த அந்தப் பூச்சி,
அசின
சந்துகுத்தியின் 5 சந்துகுத்தியின் அந்துப் பூச்சி முட்டைகளையிடும். இவற்றிலிருந்து தண்டுப் பகுதியைத் துளைத்து உட் சேதம் விளைவிக்கின்றன, இக்குடம் தண்டின் அடிப்பகுதியை அடைந்து இந்நிலையிற் குடம்பி பல மாற் போன்ற உருவமுடைய அந்துப் சந்து குத்தியின் வாழ்க்கை வட்டம்

அடியிலிருந்து ஒழுங்கு முறை யிற் பெருங்கற்கள், சிறுகற்கள், மிகச்சிறிய கற்களைப் படை படையாக இட்டு அமைக்கப் படும், அடியில் இடப்படும் கற் கள் ஏறக்குறைய 21-22 cm (9" பருமனுடையனவாக இருத் தல் சிறந்தது.
பிராணிகளை அவதானித்து அடை
குடமபி
பிப்ர)
தண்டிஹள் முதிர்ந்த.இ டஃபி
இன அடியில் எடுப்பு 8
>
( 1 :
வாழ்க்கை வட்டம் சியான து நெற்பயிரின் , இலைகளில் து குடம்பிகள் வெளியேறி பயிரின்
சென்று அங்கு அவற்றை உண்டு பிகள் முதிர் பருவம் அடைந்ததும் - அங்கு கூட்டுப் புழுவாக மாறும். றங்களை அடைந்து பெற்றோரைப் பூச்சியாக வெளியேறும், இதுவே ாகும்,

Page 47
-- 17
குறிப்பு: சந்துகுத்தி இரண்டு வ கும். இது ஒரு தடவையில் 100 மு. புழுக்களாகும். இப்புழுக்கள் 4-5 வாரங்களிற் கூண்டுப் புழுவிலிருந்து வெளிவரும். எனவே சந்து குத்தியா வட்டத்தை முடித்துக்கொள்வதால் சந்ததிகளை உற்பத்தியாக்கி பெரும கவனத்திற் கொண்டே இப்பூச்சியை
சந்துகுத்தியின் குடம்பிப் பருவ பாதிக்கின் றது என்பதை மேற்காட் அறியலாம்,
பெண .
கூண்டுப் புல்
வார்ந்த
பழ ஈயின் வா
வி; த, A .

ாரப் பயிரையும் தாக்கத் தொடங் ட்டைகளிடும். இவை 6 நாட்களிற் வாரங்களிற் கூண்டுப் புழுவாகி 2 - (விட்டிற் பூச்சி) அந்துப் பூச்சி ன து 2 மாதங்களில் வாழ்க்கை ஒரு 4-4) மாதப் பயிரில் இரண்டு ளவிற் பெருகிவிடுகின் றன என்பதை ப கட்டுப்படுத்தல் அவசியமாகும். மே பயிரை அழித்து விளைவைப் டிய வாழ்க்கை வட்டத்திலிருந்து
9ெ அடை..
இடமீபி
இராங் தீட்பிே
பாக்மா மதி
ழ்க்கை வட்டம்

Page 48
முதிர்ந்த பெண் பழ ஈக்கள் மு ரின் (சுரைக்குடும்பம்) இளம் பரா இவற்றிலிருந்து குடம்பிகள் வெளிப் தியைச் சேதம் செய்யும். குடம்பிகள் மாறி ஈற்றில் பெற்றோரை ஒத்த : யேறுகின் றன. இதுவே பழஈயின் விளைவை இவை நேரடியாகப் பாதி
குறிப்பு:- இவ் ஈ யி ன் கூண்டுப்பு
மண்ணிற் காணப்படும்.
பயிர்களிற் காணப்படும் அடையாளங் காணல்:.
பயிரின் Otsust
பாதிக்கப் பட்ட பகுதி
நோய் அறிகுறி
1. மிளகாய்
இலை
இம் சுருண்டு காடு முரடாகக் காணப்பட
2. தக்காளி 1 கிளை கள்
வாடுதல்
3. நெல்
பல | கபில நிறப் புள்ளிகள்
தோன் றுதல்
4, வெண்டி
இலை
நரம்புகள் தெளிவா தெரிந்து சித் திரவம்
பூடைதல்
15. கோவச
முட் டை
பகு தி. பகுதியாக
அழுகல்
16: நெல்
தா வரம்
குறள் நிலையடைதல் அதிகமட்டம் பெயர் த சிறு பயிரிலேயே க விடத்தொடங்கில் த ப்புள்ளிகள் ( Rust Spots) காணப்பட

8 -
பட்டைகளைப் பூசனிக் குடும்பப் பயி ப விளைபொருட்களில் இடுகின்றன . யேறி விளைபொருட்களின் உட்பகு ள் முதிர்ந்ததும் கூண்டுப்புழுவாக அமைப்புடைய பழ ஈக்களாக வெளி வாழ்க்கை - வட்டமாகும், பயிரின் க்கின் றன.
முக்கள் தாவரத்தினடியில் உள்ள
நோய் அறிகுறிகளை அவதானித்து
நோயின் பெயர்
நோய்க் காரணி
கட்டுப்படுத்தல்
குடுமன்
வைரசு
வேருடன் பிடுங்கி
எரித்தல்
பற்றீரியா
பற்றீரியா வாடல்
சுழற்சிமுறைப் பயிர்ச்செய்கை
கபிலப்புள்ளி
பங்கசு
விதைத் தொற்று
நீக்கல்
வைரசு
த்! சித்திர வடிவ வ வ நோய்
| எதிர்க்கும் இனம்
பயிரிடல்
அழுகல் நோய்
பங்க்க
பங்கசுக் கொல்லிப்,
பிரயோகம்
, புற்பரட்டை
எதிர்க்குமினம் பயி ரிடல் காவிகளைக் கட்டுப்படுத்தல்

Page 49
7-12: பண்ணை விலங்குகளின்
ஆகாரத்திலிருந்து பண்ணை 6 றன. (i) சிதைந்த இழையங்களை விளைவுற்பத்தி, இனப்பெருக்கல் .
(i) சக்தியைப் பெறுவதற்கு:-
றொழிற்பாடுகளுக்கும் உட உணவிலிருந்து சக்தி பெற
(ii) சிதைந்த இழையங்களைப் பு
கின்ற இழையங்களைப் புதி
கின் றது. (ii) வளர்ச்சி, விளைவுற்பத்தி, இ
- புதிய இழையங்கள் வளர்ச் போன்ற விளைபொருட்களை உற்ப படுகின்றது. மேற்கூறியவை திரு. வகையான போசனப் பதார்த்தங். பின் வருமாறு வகைப்படுத்தலாம்.
அவையாவன: (1) காபோவைதரே இவை சக்தியையும் வெப்பத்தைய
(ii) புரதம் (பருப்பு இது நைதரசன் அடங்கிய போச இழையங்களைப் புதிதாக்கவும், பு வும் மிகவும் இன்றியமையாத தெ
(iii) கொழுப்பு எண் இவை சக்தியையும் வெப்பத்தையும் ரேற்றுக்களிலும் பார்க்க இருமடI மாக எண்ணெய் கொழுப்புருவில்
விற்றமின்கள்: (பழவகை, புல் மின் கள் A, B, C, D, E, K எ உடல் நலத்தைப் பேணுவதற்கு சிறிய அளவுகளிலேனும் முக்கியம்

19 -
ஆகாரத்தின் முக்கியத்துவம்:- பிலங்குகள் (1) சக்தியைப் பெறுகின் ப் புதிதாக்குகின்றன. (iii) வளர்ச்சி, ஆகியவற்றைப் பெறுகின் றன. பொதுவாக விலங்குகளின் உடம் ல் வெப்பநிலையைப் பேணுவதற்கும் ப்படுகின் றது. திதாக்கல்:- தினமும் தேய்ந்து விடு தொக்குவதற்கு உணவு தேவைப்படு
எப்பெருக்கல் போன்றவற்றிற்கு:
சி யடைவதற்கும், பால், முட்டை த்தி செய்வதற்கும் உணவு தேவைப் ப்திகரமாக அமைவதற்குப் பல்வேறு கள் இன்றியமையாதன. அவற்றைப்
சற்றுக்கள் (தானியவகை, கிழங்குவகை) பம் அளிக்கின்றன .
வகை, பிண்ணாக்கு, கருவாட்டுத்தூள்) னப் பதார்த்தமாகும். இது சி ைதந்த திய இழையங்களைக் கட்டியெழுப்ப நான்றாகும்.
ணெய் (நிலக்கடலை, எள்ளு) 5 அளிக்கின்றன. இவை காபோவைத ங்கு சக்தியை அளிக்கின் றன. அதிக - சேமித்து வைக்கப்படும். -, மரக்கறி, சுறா எண்ணெய்) விற்ற என்பனவாகும். இவை விலங்குகளின் - இன்றியமையாதன வாகும். இவை பாகத் தேவைப்படும்.

Page 50
20
கனிப்பொருட்கள் • கனிப்பொரு பரசு, கல்சியம் என்பனவாகும். இ அவசியமானவையாகும். இவை எ லு ஆகியவற்றிற் காணப்படும்.
நீர்: விலங்குப் போசனையில் எ தற்கு நீர் அவசியமாகும்.
தீன்பாகம் : காபோவைதரேற்ற விற்றமின்கள், கனிப்பொருட்கள் ஆ வெவ்வேறு வளர்ச்சிப் பருவங்களில் படுகின்றன. இவற்றிற்கேற்றவாறு ; தாகும். (உ+ம்) விலங்குகளுக்கான உணவு
இவற்றிற்கான தீன் கலவை பக்கம் மாட்டின் நிறையைத் துணிதல்: மாட்டின் நிறை="
-_(மார்பின் சுற்றளவு
3
படம்:- மாட்டின் 1

டகளுள் முக்கியமானவை பொசு வை பல், எலும்பு வளர்ச்சிக்கு ம்புத்தூள், கனிப்பொருட் கலவை
லாப் பகுதிகளும் தொழிற்படுவ
க்கள், புரதம், இலிப்பிட்டுகள், கியன வெவ்வேறு விலங்குகளுக்கு வெவ்வேறு அளவுகளிற் தேவைப் நீன்பாகம் அமைவது முக்கியமான
வீ தப் பட்டியல் (கோழி)
(i) குஞ்சுப் பருவம் (ii) வளர் பருவம்
(iii) முட்டையிடும் பருவம் 21-ல் தரப்பட்டுள்ளது.
| அங்)? x (உடலின் நீளம் அங்)
300
A)
றையை அறிதல்

Page 51
குஞ்சுத்தீன் கலவை
தேங்காய்ப் பிண்ணாக்கு சோளம் கோதுமை மா அரிசித் தவிடு 1-ம் ரகம் மீன் தூள் பால்மா சிப்பித் தூள்
எலும்புத் தூள் இலங்கையில் உள்ள பழப் பய II. வளர்பருவக் குஞ்சுத்தீனின் க
தேங்காய்ப் பிண்ணாக்கு சோளம் கோதுமை மா அரிசி அரிசித் தவிடு 1-ம் ரகம் அரிசித் தவிடு 2-ம் ரகம் மீன் தூள் பால்மா எலும்புத் தூள் சிப்பித் தூள்
குஞ்சுபிறிமிக் ஒரு தொன் ஓ III. முட்டையிடும் கோழித்தீனில்
தேங்காய்ப் பிண்ணாக்கு சோளம் கோதுமை மா அரிசி அரிசித் தவிடு 2-ம் ரகம் மீன் தூள் சிப்பித் தூள் எலும்புத் தூள் முட்டையிடும் பிறிமிக் ஒ
தல் வேண்டும். 7-13: பழத்தோட்டத்திற் புதிய
(i) மங்குஸ் தான் (vii) பப்ட (ii) பலா
(viii) கொ (iii) றம்புட்டான்
(ix) சப்ப வி. த. A 6

21 -
26% 20% 12%
209)
17/
10
பிர்களாவன :
லவை
28%
5%
20% 100/ 15% 14% 1%
அக்கு 5 இறாத்தல் கலத்தல் வேண்டும் கலந்திருக்கும் உணவுகள்
32/0
20%
50/
219)
10%
5 தொன்னுக்கு 5 இறாத்தல் கலத்
தாவரங்களை நாட்டல்: பாசி
டித்தோடை டில்லா

Page 52
(iv) வாழை
(x) அன் (v) எலுமிச்சை
(xi) கெ (vi) தோடை
(xii) அவ இவற்றைப் புதிதாக இனம் ளைத் தெரிந்தெடுத்தல் வேண்டும். யப்பட்ட இனங்களை உண்டாக்குவ யும் விருத்தி செய்யப்பட்ட இன த்ை பெறப்படும் புதிய தாவரம் பெற கொண்டதாக விளங்கும். - பதியமுறை இனப்பெருக்கலில் ஒட்டு முறையும் கூடுதலாகப் பா செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு வதற்குள்ளும் ஒட்டுக் கன்றுகளை இட
ஒழுங்கு முறையிற் பழப்பயிர்க குறிப்பலகையைப் பயன்படுத்த வே நடுதலுக்கான குறிப்பலகையை உப.
நடுதலுக்கான படத்திற் காட்டியவாறு குறி இடங்களில் கூனிகளை நிறுத்துக. யினை வெட்டவும். அக்குழியை வெ பசளைகளையும், சாம்பல் போன்றவர் பின் ஏனை ய சேதனப் பசளைகளால் நிரப்பிவிடுக. இரண்டு மாதத்தின் அன்றிச் சற்றுக் கீழாகவோ நிரம்பி களில் குறிப்பலகையைச் சரியாகப் ! யின் நடுவில் உள்ள வளைந்த பகு நிரப்பிவிடுக. குறிப்பலகையைப் பய கைக்குழி மாறாதிருக்கும்,

னா சி
ப்யா காடோ போன்றனவாகும். பெருக்குவதற்குத் தகுந்த இனங்க இதைவிடப் புதிய விருத்தி செய் தற்கு உள் நாட்டுக்குரிய இனத்தை தயும் கலப்புப் பிறப்பாக்கல் செய்து றோருக்குரிய சிறப்பு அம்சங்களைக்
T' ஒட்டு முறையும் துண்டு ன்படுத்தப்படுகின்றன. ஒட்டுதல் 1 பின்பும் 12 மாதங்கள் முடிவடை டம் பெயர்த்து நாட்டுதல் வேண்டும், களை நாட்டுவதற்கு நடுதலுக்கான
ண்டும். யொகித்தல்
குறிப்பலகை ப்பலகை வைத்து A, B ஆகிய 60 cm (2') நீள அகலங்களில் குழி ஈட்டிய மேல் மண்ணையும் சே தனப் ற்றையும் கலந்து குழியினடியிலிட்டுப் நில மட்டத்திற்கு சற்று உயர்வாக 7 பின் குழி நிலமட்டத்தோடோ பிருக்கும். பின்பு A, B ஆகிய கூனி பொருந்தும்படி வைத்து குறிப்பலகை குதியில் மரத்தை நாட்டி குழியை பன்படுத்துவதால் பழமரத்தின் நடு

Page 53
23
7-14: இலங்கையின் நெற்பயிர்ச்
அதன் விருத்திக்கு உபகார எமது நாட்டு மக்களின் பிரதா பொதுவாக இங்கு ஏக்கருக்கு 50 பு டமையினால் எமது நாடு : தன்னிறை நோக்கியிருந்தது, முன்னேற்றமடை அரேபியா, யப்பான், இத்தாலி, ஏக்கருக்கு 100-12) புசல் நெல் நாட்டிலும் விருத்தி செய்யப்பட்ட கொள்ளுவதாலும் பிறநாடுகளைப் | நெல்லினங்களைப் பயிரிடுவ தாலும் . காணக்கூடியதாகவுள்ளது. புதிய நெல்லினங்களாவன:
(i) 4-43 மாத. நெல்லினங்கள்
BG 11-11, BG 90-2, L. (ii) 3-3: மா த நெல்லினங்கள்
BG 94- 2, BG 34-6, A (iii) 3 மாத நெல்லினங்கள்:
BG 34-8, BG 62/355 நெற் பயிர்ச்செய்கையை விருத்தி கெ
(1) விருத்தி செய்யப்பட்ட நெ (ii) சிறந்த விதை நெல்லைப் பூ (iii) தரையைச் சிறந்த முறைய (iv) சிறந்த முறையில் நீர்ப்பா (v) சிறந்த முறையிற் களைகட் (vi) நோய்கள், சிறு பிராணிகள் (vi) பயிருக்கேற்றவாறு பசளை நெல் விருத்திக்கு உதவிபுரியும் ஸ் த அவையாவன :- (1) ஆராய்ச்சி
ii) விரிவாக்கம்
(iii) பல்வேறு ஆராய்ச்சிப்பகுதி:- இலங்கையில் ளாவன:- (1) பத்தலகொட (ii (iv) அம்பலாங்கொட, இவ்வாரம்

= செய்கையின் முக்கியத்துவமும்
மளிக்கும் ஸ்தாபனங்களும்: ன உணவுப் பயிர் நெல்லாகும். சல் நெல் விளைவாகப் பெறப்பட் வு காணாது பிற நாடுகளை எதிர் ந்த நாடுகளான அவுஸ் திரேலியா
பிலிப்பைன் தீவுகள் போன்றவை விளைவைப் பெறுகின்றன - எமது முறையில் நெற்செய்கையை மேற் போன்று அதிக விளைவு தரும் புதிய எமது நாடு ஓரளவு தன் னிறைவு
D -125
ள்:
16-14-2-1-1
சய்வதற்கான முறைகள்:- நல்லினங்களைப் பயிரிடல் பயன்படுத்தல் பில் தயாரித்தல் சனம் செய்தல்
டல் -ளைக் கட்டுப்படுத்தல் பிடல் போன்றன வாகும்.
சபனங்கள்:- ப்பகுதி ப்பகுதி
ஸ் தாபன ங்கள் போன் றனவாகும். உள்ள நெல் ஆராய்ச்சி நிலையங்க 1) மகா இலுப்பள்ளம் (iii) லபுதுவ எய்ச்சி நிலையங்களை விட நோய், சிறு

Page 54
- 2 பிராணி ஆகியவை பற்றிய ஆரா னொறுவா (Gannoruwa) ஆராய்ச் கின் றது. விரிவாக்கப்பகுதி: இப்பகுதியில் வி கள், மேற்பார்வையாளர்கள், வெளி யாற்றுகின் றனர். உ+ம் விவசாயப் போதனாசிரியர் (A யாளர் (K. V. S.) ஆகியோரின் கடல் (1) ஒவ்வொரு கிராமத்திலும் 5 -
அவர்களுடன் சகல முன்மாதி தெளிவுபடுத்தி அவர்களுக்கு : தீர்த்து வைத்தல்.. விவசாயப் போதனாசிரியர் க
வேலைகளையும் மேற்கொள்ளல் (3) விவசாய விசாலிப்புச் சேவை
மேற்கொள்ளல். (4) கொத்தமல்லி, பெருஞ்சீரகம்,
பயிரிட்டு அவற்றைப் பற்றிய
முகப்படுத்தல். (5) பயிர்ச்செய்கைக்குழு மட்டத்
திட்டம் ஒன்றைத் தயாரித்து பசளை, கிருமி நாசினிகள், களை
கள் போன்றவற்றைப் பெற ! (6) இளம் விவசாயிகள் கழகங்க2
ரார்ப்பணம் செய்துவைத்தல்.
விவசாயக் கடன் வசதிபெற (8) விவசாயப் போதனாசிரியர்கள்
வேலைகள் உட்பட விவசாய
உதவியளித்து மேற்பார்வை 6 வேறு ஸ்தாபனங்கள்:-
நெல் விருத்திக்கு உதவி புரியுப் (i) கூட்டுறவுத் திணைக்களம்
சந்தைப்படுத்தும் திணைக்களம் (iii) நீர்ப்பாசனத் திணைக்களம் (iv) நெற் சந்தைப்படுத்தும் சபை
(7)
உறவு தி .தும் 2,ளம்

ய்ச்சிகள் பேராதனையிலுள்ள கன் சி நிலையத்தில் மேற்கொள்ளப்படு
வெசாய விரிவாக்க உத்தியோகத்தர் யீட்டு உத்தியோகத்தர்கள் கடமை
-. 1.), விவசாய விசாலிப்புச் சேவை மெகள்:- - 8 விவசாயிகளைத் தெரிவுசெய்து ரி விவசாய உற்பத்தி முறைகளைத் ஏற்படும் விவசாயப் பிரச்சனைகளைத்
-ந்தோரில் பயிற்சியும், கந்தோர்
வயாளரின் கந்தோரில் வேலையை
வெந்தயம் போன்ற பயிர்களைப் ப அறிவை விவசாயிகளுக்கு அறி
திலிருந்து ஆரம்பித்து செயற்படு | எமது நாட்டுக்குத் தேவையான கொல்லிகள், விவசாய உபகரணங் வசதியளித்தல். எக் கிராமத்திற்கு ஒன்றாக அங்கு
விவசாயிகளுக்கு உதவியளித்தல்.
இரண்டு நாட்கள் காரியாலய விசாலிப்பு சேவையாளர்களுக்கு செய்தல் போன்றனவாகும்.
: வேறு ஸ்தாபனங்களாவன:-
போன்றனவாகும்.

Page 55
எட்டாம்
விவசாயத்
102 - தொழில் முன்ன

5 வகுப்பு
தத்துவங்கள்
சிலைப் பாடநெறிக்குரியது

Page 56
8-ம் வ
பொருள் அலகு 8-1 சிறு ஏற்றுமதிப் பயிர்கள் 8-2 பண்ணையில் இருக்கவேண்டிய
புத்தகங்கள் 8--3 இலங்கை மண் வகைகளும், .
அவற்றைத் திருத்தி அமைத்த 8-4 (1) சேதன அசேதன வாக்கிக
கூறுகளை அறிதலும் (ii) தாவரபோசன பதார்த்தங்
குறைபாடுகளும் 8-5 எளிய முறையில் தாவர இன. 8-6 விவசாயக் கருமங்களுக்குப் பய
குறைந்த வலுவுடைய பொறி. 8-7
இரசாயன முறையிற் களைகட் 8-8 பயிரினங்களைப் பாதிக்கும் உயி
கட்டுப்படுத்த லும் 8-9 தாவரத்தைத் தாக்கும் நோய்
கட்டுப்படுத்தலும் 8-10 பண்ணை விலங்குகளுக்கான ம. 8-11 பழத்தோட்டத்தைப் பராமரித் 8-12 பண்ணை முறைகள்

குப்பு
க்கம்
பக்கம்
பிரதான கணக்குப்
அவற்றின் தன்மைகளும்,
லும் களையும் அவற்றின்
5களும் அவற்றின்
ப்பெருக்கம் பன்படுத்தப்படும்
கள்
டல்
ரினங்களும் அவற்றைக்
19
20
22
"களும் அவற்றைக்
25
னைகள்
த்தல்
29 33

Page 57
8-1: சிறு ஏற்றுமதிப் பயிர்கள் :
எமது நாட்டுக்கு வெளி நாட் பயிர்களான தேயிலை, இறப்பர், மானம் வீழ்ச்சியடைந்து கொண் இறப்பர் உற்பத்தியும், இந்தியா தியும், ஆபிரிக்கா, இந்தியா, பிலி தென்னை பயிரிடுவதுமே காரணம மதிப் பயிர்களுக்கு நல்ல கிராக்கி சிறு ஏற்றுமதிப் பயிர்கள் மூலம் வளர்க்க ஏதுவாகின்றது. இதனா உற்பத்தியில் விவசாயிகளை ஊக்கு
குறிப்பு:-
சிறு ஏற்றுமதிப் பயிர் ரிகை, கோப்பி, மல் கறுவா, ஏலம், கராம்பு சேர முதலியனவாகும்
இப்பயிர்ச் செய்கைக்கு அரசாங்கம் 1. கடனுதவிகளை அளித்தல்
பண்படுத்த) 2. விவசாயிகளுக்குப் புதிய திட்ட
சிப் பகுதி) 3. பயிருக்குரிய வித்து, நாற்றுக 4. தேவையான வளமாக்கிகளை
பயிர்ச்செய்கை பற்றிய அறிவ கிருமி கொல்லி, நோய் கொ
வாக்க உத்தியோகத்தர் மூல உற்பத்திகளை விற்பனவு செய் களை அரசாங்கம் செய்து கெ வி. த. B. 1
5.

டுச் செலாவாணியை ஈட்டித் தந்த தென்னை ஆகியவற்றின் ச ந்  ைத தி வருகின்றன. ஏனெ னிற் செயற்கை போன்ற நாடுகளில் தேயிலை உற்பத் ப்பைன் போன்ற நாடுகளிற் கூடிய பாகும். இதே வேளையிற் சிறு ஏற்று (கேள்வி) ஏற்பட்டுள்ளது. ஆகவே எமது நாட்டின் பொருளாதாரத்தை ல் எமது அரசாங்கம் இ வ ற் றி ன் விக்கின்றது.
களாவன:- கொக்கோ, மரமுந்தி பெரி, எண்ணெய் தாளம், பப்பாசி, ", சாதிக்காய், மிளகு, சிற்றனெல்லா,
5 அளிக்கும் உதவிகள்:-
(வளமாக்கிப் பு தி ய நி ல த்  ைத ப்
-த்தை அறிமுகப்படுத்தல் (ஆராய்ச்
ளை இலவசமாக அளித்தல். மானிய விலையில் வழங்கல். புரைகளையும், பயிர் பாதுகாப்புக்கான ல்லி போன்றவற்றை விவசாய விரி ம் வழங்கல்.
"ய வசதியளித்தல் போன்ற உதவி எடுக்கின்றது.

Page 58
சிறு ஏற்றுமதிப் பயிர்களுக்கு உகந்த பெறப்படும் விளைபொருட்களும்:-
பயிரின் பெயர்
உகந்த பிரதேச
கறு வா
கொழும்பு, களுத்துறை, கா
இரத்தினபுரி
கொ க்கோ
கண்டி, மாத்தளை, குருணாகல்
பதுளை, கேகாம்
கோப்பி
மாத்தளை, க ண் டி, பதுளை, கேக
குருணாகல், நுவரெ
கராம்பு
கண்டி, மாத்தளை, கேகாலை,
குருணாகல்.
ஏலக்காய்
- கண்டி, மாத்தளை, கேகாலை
இரத்தினபுரி
சாதிக்காய்
கண்டி மாத்தளை, கேகாலை
இரத்தினபுரி
மின்கு
கண்டி, மாத்தளை, கேகாலை, இ துறை, காலி, மாத்தறை, கெ
லியா, பதுளை
பப்பாசி
இரத்தினபுரி, குருணாகல்,
அம்பாந்தோட்டை
மல்பெரி
கண்டி, மாத்தளை, கேகாலை, இ 1 முசுக்கொட்டை
துறை, காலி, பதுளை, அநுராதபுர
(சிற் றனெல்லா
அம்பாந்தோட்டை, மா
மரமுந் திரிகை
அம்பாந்தோட்டை, மட்டக்கள வவுனியா, மன்னார், யாழ்
8-2: பண்ணையில் இருக்கவேண்டிய
(1) சாமான் புத்தகம்
(ii) (iii) பெறுமதிப் புத்தகம்
(1) இலாப நட்டப் புத்தகம்
(iv)

பிரதேசங்களும், அவற்றிலிருந்து
விளைபொருட்கள்
1, மாத்தளை,
கறு வாப்பட்டை, எண்ணெய்
இலை, எண்ணெய்
களுத்துறை,
தூள், பானம், வித்து
லை இரத்தினபுரி, வியா
தூள், வித்து
இரத்தினபுரி,
கரப்பு நெட்டி, தண்டு
எண்ணெய்
குருணாகல், ஏலக்காய், வித்துஎண் ணெய்
, குருணாகல்.
வித்து, சாதி பத்திரி, சாதிக்
காய், எண்ணெய்
பத்தினபுரி, களுத் காழும்பு, நுவரெ)
கருமிளகு, வெண்பிளகு,
எண் ணெய்
மாத்தளை,
வெள்ளைப் பப்பாசிப்பால் கபிலப் பப்பாசிப்பால்
ரத் தினபுரி களுத்பட்டு, குடம்பி, பட்டு நூல்
ம், யாழ்ப்பாணம்
த்தறை
எண் ணெய்
ப்பு, புத்தளம், ப்பாணம்
பருப்பு, பழயாம், தோலிலி ருந்து எண்ணெய், பானம்
பிரதான கணக்குப் புத்தகங்கள்:- காசுப்புத்தகம் கடன் கணக்குப் புத்தகம்

Page 59
சமான் புத்தகம்:-
சாமான் புத்தகத் திற் பொருட்க என்பதைப் பின்வரும் அட்டவணை :
பூவாளி
மண்வெட்டி
தெளிகருவி
திகதி
கத்தி
குறிப்பு
31-4-766 417
பழைய புத்தகத்திலி ரூந்து மாற்றப்பட்டது
16-5-76
2
மொர்
கூட்டுறவு மொ. விற்ப னவு நிலையத்திலிருந்து
இ ங்கியது
29-6-76
எகான
யாழ்ப்பாண ம் ஓட் டோஸ் லிமிட்டெட்டில் இருந்து வாங்கியது
31-12-778 - 3 '12
மிகுதியாய் உள்ள பொருட்கள்
II. பெறுமதிப் புத்தகம்: பண் திர வகைகள், பசளை வகைகள், வி
றைய பெறுமதி வழங்கவேண்டும் ) 8 ளைப் பட்டியற் படுத்தி அவற்றின் 6 புத்தகமே பெறுமதிப் புத்தகம் எனப் இலாப நட்டம் கணக்கிடும் போது திப் பெறுமதியாகக் கணக்கிடப்படும் ஆரம்பப் பெறுமதியாய் இருக்கும்,
III. கடன் கணக்குப் புத்தகம்; னுக்கு விற்கும்போதும், பண்ணைக்கு, னுக்கு வாங்கும்போதும் கடன் கா பணம் கொடுக்கல் வாங்கல் நிகழும்
பதியப்படும்.

ளை எவ்வாறு பதிய வேண்டும் பாட்டுகின்றது.
-2ட ச
மண்வெட்டி
பூவாளி
திகதி
கத்தி
குறிப்பு
11-5-76
உடை ந்ததினாற் கழிக்
கப்பட்டது
(28-5-76
பழுதடைந்தது
49
மகா2) 43ககி மைல
ணையிலுள்ள கட்டிடங்கள், இயந் லங்குகள் (உயிரினங்களுக்கு அன் தானியங்கள் போன்ற பொருட்க பெறுமதிகளை மதித்துக், கணக்கிடும் ப்படும். இது ஆண்டுக்கொருமுறை கணிக்கப்படும். ஓராண்டின் இறு கணக்கே அடுத்த வருடத்தின்
பண்ணை விளை பொருட்களைக் கட த் தேவையான பொருட்களைக் கட ணக்குப் புத்தகத்திற் பதியப்படும். போதே அவை காசுப் புத்தகத்திற்

Page 60
IV, இலாப நட்டப் புத்தகம்:
இதற்கு பின் வரும் புத்தகங்கள் (1) பெறுமதிப் புத்தகத்திலிருந்து (ii) காசுப் புத்தகத்திலிருந்து மொ (iii) வருட முடிவில் பண்ணை கொ
குச் சேரவேண்டிய கடன் விட 8-3: இலங்கை மண் வகைகளும்,
திருத்தி அமைத்தலும்: இலங்கை மண் வகைகள்: - (1) செம்பூரான் (லடறைற்று) யுடைய தாழ்ந்த பிரதேசத்து மே சளும் கலந்த மண்ணாகும், இது ( போன்ற கனியுப்புகளைக் கொண்டு தென்னை பயிர்ச் செய்கைக்கு உகந்
(2) செம்பூரானுக்குரிய (லடண பிரதேசத்திற் காணப்படும் சிவப்பு மண்ணாகும். இது நைதரசனையே அ இறப்பர், கொக்கோ போன்ற பயி
- (3) சிறு கற்கள் கொண்ட மலை மேட்டு நிலத்திற் காணப்படும் சில நிற மண்ணாகும். இது பொட்டா. களை யும் கொண்டுள்ளது. பொதுவ மண்ணாகும்.
(4) சாம்பர் திற மண் : இது தாக்குகளிற் காணப்படும் கடும் ச இது பொட்டாசியம், பொசுபேற்பு ணாகும். இது நெற் செய்கைக்கு உ
(5) செம்மண்: இது வடமேல் பும் கபிலமும் கலந்த மண்ணாகும். குறைந்தளவிற் காணப்படுவ தால் ரிடலாம்.
(6) கறுவா மண்: இது கொழு ஆகிய இடங்களிற் காணப்படும் ( கும் இதிற் போசனைப் பதார்த்த தால் நன்கு பசளையிட்டுத் தென்க்

ரின் விபரங்கள் தேவைப்படும். ஆரம்ப, இறுதிப் பெறுமதிகள்.
த்த வரவும், மொத்தச் செல வும். டுக்க வேண்டிய அல்லது பண்ணைக் பரம் என்பனவாகும்.
- அவற்றின் தன்மைகளும், அவற்றை
மண் : இது அதிக மழைவீழ்ச்சி ட்டு நிலங்களுக்குரிய சிவப்பும் மஞ் பெருமளவில் இரும்பு, அலுமினியம் ஒள்ளது. இது தேயிலை, இறப்பர்,
தே மண்ணாகும். றற்றுக்குரிய) மண் : இது மத்திய
அல்லது மஞ்சள் கலந்த கபிலநிற திகம் கொண்டுள்ளது. இது தேயிலை ர்ச் செய்கைக்கு உகந்த மண்ணாகும். ன் : இது வரண்ட பிரதேசத்தின் பப்பு அல்லது சிவப்பைச் சார்ந்த சியத்தையும், வேறு தாவர உப்புக் ாக எல்லாப் பயிர்களுக்கும் உகந்த
வரண்ட பிரதேசங்களின் பள்ளத் எம்பல் நிறங்கொண்ட மண்ணாகும். வ ஆகியவற்றைக் கொண்ட மன்ன உகந்தது. - மாகாணத்திற் காணப்படும் சிவப்
இதிற் போசனைப் பதார்த்தங்கள் நன்கு பசளையிட்டுத் தென்னை பயி
ஓம்பு, நீர்கொழும்பு, நாத்தாண்டியா வெள்ளை நிறமான மணல்மண்ணா உங்கள் குறைந்தளவிற் காணப்படுவ
ன பயிரிடலாம்.

Page 61
(7) மயோசீன் சுண்ணாம்புக் க தொடக்கம் யாழ்ப்பாணம் வரையு கும். இதில் பொட்டாசியம், !ெ உண்டு. இதற்கு நைதரசன் பசலை களைப் பயிரிடலாம்.
(8) ஈரலிப்பான பத்தனை மன் 4000-6000' (1 2 km-1' 8 km ) உ மழைவீழ்ச்சியுள்ள இடங்களிலும் தடித்த கருமை நிறமுடைய மே நிறம் கலந்த சிவப்புக் களிமண்ணை பொட்டாசியம் அதிகம் உண்டு, மரக்கறிப் பயிர்களையோ அன்றித்
(9) வரண்ட பத் தனை மண்: -4000' (0 • 9 km-1 • 2 km) க்கு ! வீழ்ச்சியுடைய இடங்களிலும் கான நிறங்கலந்த சிவப்பு நிற மண்ணாகு களைக் குறைவாகக் கொண்டிருப்பத மரக்கறிப் பயிர்களைப் பயிரிடலாம்.
PH (பீ.எச்) பெறுமானம் : பெ இயல்புகளை நோக்கும்போது அவை களை யுடையனவாகக் காணப்படுகி மண்ணிலும், சில அமில மண்ணி னிக்க முடிகின்றது. சில பயிர்கள் றன. ஆகவே நாம் பயிரிடும் பயிர் வளருமா? என்பதை முதலில் அற தினாலேயே குறிப்பிட்ட தரை வேண்டியுள்ளது. இவ்வாறு மண் ன குப் பயன்படும் அலகே pH (பீ.எச் தன்மை, கூடிய அமிலத் தன்மை
ணின் கார, அமிலத் தன்மை pH ( இது ஓர் சர்வதேச அலகாகும். இ இதில் pH 0-7 வரை அமிலமும் ! வரை காரமுமாக இருக்கும். (உ+ம்) pH 4 • 5 அல்லது குறைவா?
pH 4 • 5- 5- 2 வரை
pH 5• 2 - 6 • 6 வரை வி. த. B 2

5 --
மகளாலான மண் : இது புத்தளம்
ள்ள சிவப்பு நிறப் பசைமண்ணா பாசுபேற்று ஆகியன பெருமளவில் -யிட்டு ஓராண்டிற்குரிய பயிர்வகை
: இது கடல் மட்டத்திலிருந்து உயரத்திற்கு இடைப்பட்டதும் நன்கு காணப்படும் மண்ணாகும். இது ற்படையுடையதும் கீழே மஞ்சள் -யும் கொண்ட மண்ணாகும். இதிற் இதற்குப் பசளையிட்டுத் திருத்தி தேயிலையோ பயிரிடலாம். இது கடல் மட்டத்திலிருந்து 3000' இடைப்பட்டதும், குறைந்த மழை எப்படும் மண்ணாகும். இது கபில ம். இது போசனைப் பதார்த்தங் தால் நன்கு பசளையிட்டுத் தேயிலை,
பாதுவாகத் தரைகளின் இரசாயன
கார, அமில, நடுநிலைத் தன்மை ன்றன. பயிர் வகைகளிற் சில கார லும் சிறப்பாக வளர்வதை அவதா இரு நிலைகளிலும் நன்கு வளர்கின் = குறிப்பிட்ட தன்மையிற் சிறப்புற நிய வேண்டியுள்ளது. இக்காரணத் எத்தன்மையது என்பதை அறிய வின் தன்மையைத் தீர்மானிப்பதற் ) பெறுமானமாகும். கூடிய காரத்
எப்பயிருக்கும் உகந்ததல்ல. மண் பெறுமானத்தால் நிர்ணயிக்கப்படும். து 0 14 வரை வியாபித்துள்ளது. pH 7 நடுநிலையானதாகவும் pH 7 -14
ன து அதிக அமில மண்
அமில மண் சிறிதளவு அமில மண்

Page 62
pH 6 • 6 - 7 • 3 வரை pH 7 - 3 - 8•0 வரை pH 8•0 - 8 • 6 வரை pH 8 • 6 க்கு மேல்
(1) Bas04+ மண்
(2) காய்ச்சிவடித்த
நீர்
(3) கீழ்க்கோடு
(4) மேல்க்கோடு
(5) சர்வதேச
நிறங்காட்டி
வாயையும் இறப்பர் தக்கையால் பூ யிலுள்ள நீர் தெளியும் வரை லை நிற அட்டையுடன் குழாயிலுள்ள மாறு வைத்து 4 ஐக் கணித்துக்
pH பெறுமானம் கா
யானையை
pH பெறு மானம்
5 •5
M2 ம.
நிறம்
சிவப்பு
கடுஞ் சிவப்பு
இளஞ் சிவப்பு
செம் மஞ்சள்

நடுநிலையான மண் சிறிதளவு கார மண்
கார மண்
மிகக் கார மண் நோக்கம்:. மண்ணின் pH பெறுமானத்தைத் தீர் மானித்தல் (நிறமுறை) தேவையானவை:- ஆய்குழாய், பேரி யம் சல்பேற்று (திண் மம்) சர்வதேச நிறங்காட்டி, நீர், pH பெறுமானம் காட்டும் நிற அட்டை, pH பெறு மானம் காணவேண்டிய மண். செய்முறை:- ஆய்குழாயை எடுத்து அதன் கீழ்ப் புற வாயினை இறப்பர்த் தக்கையால் மூடி விடுக. மேற்புற வாயினூடாக பேரியம் சல்பேற்றை யும் தரப்பட்ட மண்ணையும் இடுக. பேரியம்சல்பேற்றின் வீ த ம் மண் ணின் இழையமைப்புக் கேற்ப வேறு படும். பின்பு காய்ச்சி வடித்த நீரை ஆய்குழாயின் மத்தியிலுள்ள கீழ்க் கோடுவரை ஊற்றுக. அதன்பின் சர்வதேச நிறங் காட்டியைக் குழா யின் மத்தியில் உள்ள மேற்கோடு வரை ஊற்றுக. குழாயின் மேல் மடிவிட்டு நன்றாகக் குலுக்குக. குழா வத் து pH பெறுமானங் காட்டும் நிறம் ஒன்றோடொன்று இணையு காள்க.
ட்டும் நிற அட்டை
1 85
நீல ஊதா ஊதா
செம்மஞ் இளம் நீலம் நீலம் சள் பச்சை கலந்த
பச்சை

Page 63
குறிப்பு:- 1. மண்ணின் இழைய
கலக்கும் விதம்
மண்வகை
நன்மண்
23 Cா
மணல் மண்
3: 3m
களிமண்
1 Gm
II. பேரியம் சல்பேற்றின்
(அ) மண் துணிக்கை (ஆ) இதன் கரைதிற
நிறத்தைக் கா
தொழிற்படுகின் பயிருக்குக் கிடைக்கும் உணவும் P!
முக்கிய தாவர உணவுகள் ஒவ் முறையில் மண்ணின் pH (பீ. எம் கின்றது .
1. நைதரசன் (N): pH பெறு மேற்படும் போதும் பயிருக்குக் கிடை பாலும் நைத்திரேற்றாகவே (NO:1) - 11. பொசுபரசு (P): pH பெ, இரும்பு, அலுமினியம் போன்றவற் பேற்றுக்களாக (PO,111) மாறிப் பய pH பெறுமானம் 8 4 க்கு மேல் அ கும் பொசுபரசின் அளவு அதிகரிக் பேற்றாக மாறுகின்றது. இது எளிதி
III. பொட்டாசியம் (K): p4 பொட்டாசியத்தின ளவும் குறைந்து கிடையாது.
IV. கல்சியம் (Ca) - மகனீசியம் குறையும் போதும் 8•4 க்கு மேல் அ கிடைக்க மாட்டாது.

அமைப்புக்கேற்ப பேரியம்சல் பேற்றைக்
EAS
ண்
பேரியம்சல்பேற்று,
பாம்
1")
23 cn (1")
1 cm (3") (2") / 3} cm (1!")
(11")
உபயோகம் : - களை ஒன்றுசேரவிடாது செய்கின்றது மன் மிகவும் குறைவாகையால் நன்கு மட்டும் ஒரு மூலப்பொருளாகத்
றது . 1 பெறுமானமும்: |வொன்றும் பயிருக்குப் பயன்படும் F) மிக முக்கிய இடத்தை வகிக்
மானம் 4 0 குறையும்போதும் 100 யாது போகின்றது. இது பெரும் பயிருக்குக் கிடைக்கின்றது. றுமானம் 6 க்குக் குறையும் போது றுடன் சேர்ந்து கரையாத பொசு பருக்குக் கிடையாது போகின் றது. திகரிக்கும்போது பயிருக்குக் கிடைக் கும். இந்நிலையில் சோடியம் பொசு
ற் கரையக்கூடியது. பெறுமானம் 60 குறையும்போது கொண்டே போவ தால் பயிருக்குக்
(M.g): pH பெறுமானம் 60 ஆகக் திகரிக்கும் போதும் பயிருக்கு இவை

Page 64
V. கந்தகம்/சல் பர் (8): pH பயிருக்குக் கிடையாது.
VI. சுவட்டு மூலகங்கள்: இ. (B), செம்பு (Ca), நாகம் (Zn) போ பெறுமானம் குறையும்போது பயி போறன், செம்பு நாகம் முதலி இருக்கும்போது அதிகமாகப் பயிரு ன த்தை விடக் கூடினாலும் குறைந்
மண் அமிலமடைவதற்குரிய ஆதா (1) வேரின் சுவாசத்தாலும் நுண்.
மண்ணில் காபனீரொட்சைட்டி
னிக்கமிலம் உண்டாதல் . (ii) வேர்களின் தொழிற்பாடு, சே
மண் ணில் அசற்றிக்கமிலம்,
போன்றவை உண்டாதல்,
(iii) மண்ணிலுள்ள கந்தகம், ஐதர
றவை ஒட்சியேற்றமடைந்து 3
கள் முதலியன உண்டாதல். (jv) அதிக மழைவீழ்ச்சியாலும் கா
சியம், கல்சியம் உப்புக்கள் அ. (v) இரும்பு, அலுமினியம் உப்புச்
லும் மண் அமிலத்தன்மை அ
மண்ணின் அமிலத்தன்மையை திரு;
முதலில் மண்ணின் pH ஐத் து கலத்தல் வேண்டும். சாதாரண சுண்ணாம்பு ஒரு ஏக்கருக்கு (0• 48 ஏறக்குறைய 4 - 5 வருடங்களுக் டொலமைற்று, காபனேற்றுச் சுன
மண் காரமடைவதற்குரிய காரணிகள் (i) மேட்டு நிலங்களில் உள்ள
மழை நீரால் கொண்டு வர (ii) ஆவியுயிர்ப்பினால் கனியுப்பு
கொண்டு வரப்படுவ தா லும்

பெறுமானம் 5 க்குக் குறையும்போது
தம்பு (Fa), மங்கனீசு (Mn), போறன் ன் றன. இரும்பும் மங்கனீசும் pH க்குக் கிடைக்கக் கூடியதாகின்றன. பன (pH பெறுமானம் 5-7 வரை க்குக் கிடைக்கின்றன. இப்பெறுமா நாலும் பயிருக்கு இவை கிடையாது.
ரனவிகள்?
ணங்கிகளின் தொழிற்பாட்டினாலும் ன் செறிவு அதிகரிப்பதால் காபோ
தனப் பொருட்கள் அழுகுவதாலும் சித்திரிக்கமிலம், ஒட்சாலிக்கமிலம்
ரசன் சல்பைட்டு, நைதரசன் போன் பல்பூரிக்கமிலம், நைதரசன் கனியுப்பு
லநிலையாலும் சோடியம், பொட்டா கற்றப்படுதல். கேள் மண்ணில் அதிகமுண்டாவதா
டைகின்றது. ந்தி அமைத்தல்:-
ணிந்து அதற்கேற்றவாறு சுண்ணாம்பு மாக ஒரு தொன்னி (2200 இறா) கெக்டர்) இடப்பட்டால் மண்வளம் குப் பாதுகாக்கப்படும். இதைவிட எணாம்புகளையும் பயன்படுத்தலாம்.
எ:- (மண் வளமடைதல்) கனியுப்புக்கள் தாழ்ந்த இடங்களுக்கு எல்.
க்கள் மண்ணின் மேற்படைக்குக்

Page 65
(iii) நீர்ப்பாசன நீரினால் மண்னை
லும் (நீர்ப்பாசன நீரினால் 6
கனியுப்புக்கள் சேரலாம்). (iv) கற்பாறைகளைத் தூளாக்கும்
வதாலும் (v) கடற்காற்றிலுள்ள உப்புக்க
மண்ணுடன் கலத்தலாலும் மண்ணைத் திருத்தி அமைத்தல்: துணிந்து, அதற்கேற்றவாறு கல்சி திருத்தியமைக்கலாம். ஜிப்சம் உப் சியாக -2 - 3 வாரங்களுக்குத் தடை டும். சாதாரணமாக ஒரு ஏக்கருக் படுத்தப்படும், இதைவிட கந்தகம் யும் பயன்படுத்தலாம்.
8-4: (i) 'சேதன அசேதன வ
- அறி தலும்.
(ii) தாவர போசன பதார்த் சேதன வளமாக்கிகளும், அவற்றின்
N9% 1, மாட்டெரு :-
0 • 5 பண்ணை எரு :-
0 - 5 3. மிருகச்சிறுநீர்:- 4. மீன் தூள்
4-7 5. எலும்புத்தூள் - 6. மரச்சாம்பல்:- பசுந்தாள்ப்பசளை :- 1. கிளிரிசிடியா இலைகள் :- 2. முள்முருங்கை இலைகள் :-
நிலக்கடலை:-
பொதுவாகச் சேதனப் பசவை களுடன் பயிருக்குத் தேவையான
னும் காணப்படுகின்றது, ஆனால் - ஒரு மூலகமோ அன்றி ஒரு சில மூ
வி. த. B 3
0) கே கே

எனக் கனியுப்புக்கள் வந்தடைவதன ஏக்கருக்கு 200 றா - 5 தொன்வரை
3 போது உப்புக்கள் நிலத்தையடை
ள் கடற்கரைப் பிரதேசங்களிலுள்ள மண் காரமடைகின் றது . - மண்ணின் pH பெறுமானத்தைத் யெம்சல்பேற்றைக் (ஜிப்சம்) கலந்து யோகிக்கப்படும் போது தொடர்ச் ரக்கு நீர்ப்பாசன ம் செய்தல் வேண் கு 10 - 18 தொன் ஜிப்சம் பயன் 2, சல்பூரிக்கமிலம் போன்றவற்றை
பாக்கிகளையும், அவற்றின் கூறுகளை
தங்களும் அவற்றின் குறைபாடுகளும்
- கூறுகளும்;
P,0% இ - 2 0 - 2
K,0%
0 5
48 2 2
P,0:%
K,0%
மகளில் மேற்குறிப்பிட்ட மூலகங் ஏனைய மூலகங்களும் சிறிதளவிலே அசேதன வளமாக்கிகளிற் தரப்பட்ட லகங்கள் மாத்திரமோ காணப்படும்.

Page 66
அசேதன வளமாக்கிகள்
பெயர்
N%
அமோனியம் சல்பேற்று
20 6
2. யூரியா
13. உயர் பொசுபேற்று
அடர்மேல் பொசுபேற் று
5. பாறை பொசுபேற்று
6. மியூறியேற் ஒப் பொட்டாசு
7. பொட்டாசியம் சல்பேற் று
குறிப்பு:- நைதரசன் வளமாக்கிகள் யம் (NHt) ஆகவும் தரைக்கு இடப் ரசனை நைத்திரேற்றாகவும், கார பயன்படுத்தல் சிறந்தது. தாவர வளர்ச்சிக்கு ஏதுவான மூலகா அவையாவன :- (1) பிரதான மூலக சன், நைதரசன், பொசுபரசு, பெ: கந்தகம். (ii) நுண்மூலகங்கள்:- (சுவட்டு |
செம்பு, போரன், மொலிப்டில்
முதலியன. குறிப்பு:= தாவரங்களுக்கு மிகக் சு களான காபன், காபனீரொட்சைப் ஒட்சிசனும் நீரிலிருந்தும் தாவரங் கூடுதலாகத் தேவைப்படும் மூலகங் பொட்டாசியம் முதலியன தாவர மாக்கிகள் மூலம் வழங்குவதிற் கவ
பிரதான மூலகங்களான (1) (iii) பொட்டாசியம் (K) ஆகியவற்ற -வளர்ச்சி வீதங்களில் ஏற்படும் மா

ம் அவற்றின் கூறுகளும்
P,05%K,0% Ca%
S%
24
30
18-21
45 50
|| 3 த 8 ||
12-14
10
20
50-60
03
5)
நைத்திரேற்றாகவும் (NO,) அமோனி படுகின்றது. அமிலத்தரைக்கு நைத பத்தரைக்கு அமோனியம் ஆகவும்
ங்கள்:- கங்கள்:- காபன், ஐதரசன், ஒட்சி சட்டாசியம், கல்சியம், மகனீசியம்
மலகங்கள்) இ ரு ம் பு, மங்கனீசு. எம், நாகம், குளோரீன், சோடியம்
உடுதலாகத் தேவைப்படும் மூலகங் -டு வாயுவிலிருந்தும், ஐதரசனும், கள் பெறுகின் றன. அடுத்ததாகக் களான நைதரசன், பொசுபரசு, 1களுக்குச் சேதன, அசேதன வ ள
னம் கொள்கிறோம். நைதரசன் (N) (i) பொசுபரசு (P) பின் குறைபாடுகளினால் தாவரத்தின்
ற்றங்களை அவதானித்தல்:

Page 67
நைதரசன் (N) :- இது புரதச்சத்தி இன்றியமையாதது. குறைபாடு:- (1) மங்கிய பச்கை
(ii) இலைகள் விரை (iii) தாவர வளர் .
குறிப்பு: (1) நைதரசன் குறை நரம்பை அடுத்துள்ள பகுதிகளிற் யத்தின் குறைபாட்டினால் இலைகளி பித்து இலை ஓரம்வரை காணப்படு கொள்ளல் வேண்டும்.
(ii) நைதரசன் குறைபாடுகள் பித்து படிப்படியாக குருத்து இலை
(iii) ஒரு வித்திலைத் தாவரத்தி குறியான து இலையின் நடுப்பகுதி பசுமை படர்ந்திருக்கும். ஆனால் முழுதும் மஞ்சளாகக் காணப்படும்
தேவைக்கதிகமாக இருப்பின்: (i) பதிய வளர்ச்சி அதிகமாக இ (ii) தாவரம் இலகுவில் நோய்வா. (iii) தாவரம் காலம் தாழ்த்தி மு
குறைபாடு நிவர்த்தி செய்தல்: 6 சே தன, அசேதன வளமாக்கிகளை
(II) பொசுபரசு (P) : இது 6 உற்பத்திக்கும், தாவரம் முதிர்ச் தாகும். குறைபாடு: (i) இலைகள் நீலங்கலந்
மடைதல் (ii) நரம்புகள் கடுஞ்சிவு

11 -
ற்கும், பச்சையம் உண்டாவதற்கும்
+ நிற இலைகள் தோன் ம் ரவில் உதிரும்
ச்சி குன் றிக் காணப்படும்
பாட்டினால் இலைகளிற் கருகல், நடு காணப்படும். ஆனால் பொட்டாசி ற் கருகல், இலை நுனியிலிருந்து ஆரம் ம். இவ்வேறுபாட்டைக் கவனித்துக்
முதிர்ந்த இலைகளிலிருந்து ஆரம் களிற் தோன்றும். ல்ெ நைதரசன் குறைபாட்டின் அறி | மஞ்சளாகும், ஏனைய பகுதிகள் இரு வித்திலைத் தாவரத்தில் இலை
(அ) வெளிறிய பகுதி (ஆ) பசுமையான பகுதி
ருக்கும் ய்ப்படும் திர்வடையும், நைதரசன் அதிகளவிற் கொண்டுள்ள
உபயோகிக்கலாம்.
"வரின் வளர்ச்சிக்கும், வித்துக்களின் =சியடைவதற்கும் இன்றியமை யாத
த பச்சை நிறமாகிப் பின் கபில நிற
பப்பு நிறமடைதல்

Page 68
- 1
ல் (iii) வேர் வளர்ச்சி குன்
(iv) பூக்கும் காலம் தா -- குறிப்பு: (i) பொசுபரசின் குறைபா
படும். தேவைக்கு அதிகம் இருப்பின் ! வடையும்,
குறைபாடு நிவர்த்தி செய்தல்: ( சேதன , அசேதன வளமாக்கிகளைப்
(IIT) பொட்டாசியம் (K) : இ. சிக்கும், நோய் எதிர்க்கும் தன்ன நிரம்புவதற்கும் இன்றியமையாதத குறைபாடு: (1) இலைகள் மஞ்சள் நீ -- (11) இல விளிம்பும், 0
(iii) இலைகளும், தண்டு தேவைக்கதிக மிருப்பின்: கால
குறிப்பு : பொட்டாசியத்தின் தாவரத்தின் முதிர்ந்த இலைகளிலே
குறைபாடு நிவர்த்தி செய்தல்: 6 டுள்ள சேதன, அசேதனப் பசளைக
மேற்குறிப்பிட்ட நைதரசன், 1 மூலகங்களுள் ஏதாயினும் ஒரு மூ திற்குக் கிடையாதபோது ஏனை ய உள்ளெடுத்தல் குறைந்து விளைச்சல் குறைவுக் குணக நோய்களை இனங்க
தாவரங்களுக்குத் தேவையான அவற்றுள் தரைக்குச் சேர்க்கவேண் N, P, K ஆகும். இவற்றின் பற் குறைவக் குணக நோய் எனப்படுப் குப் பின் வரும் பரிசோதனை உதவும்
நோக்கம்: N, P, K ஆகியவற் தில் ஏற்படும் அறிகுறிகளை அறிதல் தேவையானவை: (i) 4 புதிய பூ
(ii) சோளம் வி

மல்
மதித்தல் போன்றனவாகும், டுகள் இளம் இலைகளிலேயே காணப்
உரிய காலத்திற்கு முன் முதிர்
பொசுபேற்று அதிகம் கொண்டுள்ள = பயன்படுத்தலாம்.
து தாவரத்தின் பொது வான வளர்ச் மெக்கும், வித்துக்கள் முழுமையாக
Tகும்.
Sறமடையும் மனையும் கருகும் களும் இலகுவில் ஒடியும்.
ம் தாழ்த்தி முதிரும்.
குறைபாடுகளுக்கான அறிகுறிகள் யே முதலிற் காணப்படும். பாட்டாசியம் பெருமளவிற் கொண் ளை இட்டு நிவர்த்தி செய்யலாம். பொசுபரசு, பொட்டாசியம் ஆகிய லகம் குறைவாகவேனும் தாவரத் இரு மூலகங்களையும் அத்தாவரம் > பாதிக்கப்படும். காணல்: - போசன பதார்த்தங்களாவன: எடிய முக்கிய மூன்று மூலகங்களான பறாக் குறையினால் ஏற்படும் நோய் ம், இவற்றை அறிந்து கொள்வதற் கின் றது .
றின் பற்றாக் குறைவினால் தாவரத்
ச்சாடிகள்
தைகள்

Page 69
(iii) மணல் மண் (iv) ஐ தான H, (7) குழாய் நீர், (vi) குறோனின் 4
(2) சாதாரண குறோனின் கரைசல்:
(1) பொட்டாசியம் நைத்திரே
பெரசுப் பொசுபேற்று TH iii) கல்சியம் சல்பேற்று [CaS (iv) மகனீசியம் சல்பேற்று [M
(v) காய்ச்சி வடித்த நீர் (b) N இல்லாத குரோனின் கரைசல்
KNOழக்குப் பதிலாக Kol 1 கி (c) P இல்லாத குரோனின் கரைசல்,
Fes(PO,),ப் பதிலாக FeSO, 0
(d) K இல்லாத குரோனின் கரைசல்
Kn0க்குப் பதிலாக Ca(NO,),
செய்முறை; மணலை ஐதான முறை நன்றாகத் துப்புரவு செய்தல் குழாய் நீரினால் அலசி ஈற்றில் வேண்டும்.
இங்ஙனம் துப்பரவாக்கப்பட்ட களினுள் சம அளவுகளில் இடுதல் மணி நேரம் வரை நீரில் ஊறவிடப் களை விதைத்து ஒரு கிழமை மட்டு கிழமையின் பின்பு தயாரிக்கப்பட்ட வற்றைப் பெயர் குறிப்பிட்ட சாடி குப் பயிர்களின் நாளாந்த வளர்ச்.
அவதானிப்பு: 3ம், 4ம் கிழை றத்தையும் இலைகளிற் காணப்படும்
மாத இறுதியில் ஒவ்வொரு க ரத்தை வேர் சிதைவுறாவண்ணம் ச
யையும் அவதானிக்கவும்,
முடிவு: தாவரங்களிற் காணப் பட்ட குறைவுக் குணக நோய்களில்
வி. த. B. 4

30./HCL - காய்ச்சி வடித்த நீர் கரைசல் (Crone's Solution)
சற்று (KNO3)...1 கிராம்
83(Po4a] 1...0 • 5 ,, 04]
.......0 25 ., gS0.]
0 25 ), .1 இலீற்றர்
ராம் பயன்படுத்துக.
5 கிராம் பயன்படுத்து க.
1 கிராம் பயன்படுத்துக. H,SOi/Ho! அமிலத்தினாலோ பல 5 வேண்டும், பின்பு பலதடவைகள்
வடிகட்டிய நீரினால் கழுவுதல்
மணலை நான்கு புதிய பூச்சாடி - வேண்டும். பின்பு அவற்றுள் 24 பட்ட மும் மூன்று சோளம் விதை 9ம் வடிகட்டிய நீர் ஊற்றுக. ஒரு - கரைசல்கள் a, b, c, d ஆகிய டகளில் ஊற்றி ஒருமாத காலத்திற் சியை அவதானிக்கவும்.
மகளில் பயிரில் காணப்படும் மாற் 6 அறிகுறிகளையும் அவதானிக்கவும். =ாடியிலுமிருந்து ஒவ்வொரு தாவ கவன மாக அகற்றி வேர் வளர்ச்சி
படும் மாற்றங்களை ஏற்கன வே தரப் ன் அறிகுறிகளுடன் ஒப்பிடுக.

Page 70
8-3: எளிய முறையில் தாவர ! தாவரங்களில் இனப்பெருக்கல் மு (i) வித்துக்கள் மூலம் (இலிங்கமு (i) பதியமுறை மூலம் (இலிங்கம் வித்துக்கள் மூலம் இனப்பெருக்கல்:
வித்திலுள்ள முளையத்திலிருந்து துக்கள் மூலம் இனப்பெருக்கல் எ முளைதிறன் காணல்:- இனப்பெருக். முளைதிறனை அறிவதற்குப் பொது அவையாவன:- (1) பெத்திரிக்கின்
பறக்டோல் மு
(iii) இரசாயன மு பரிசோதனை 1 நோக்கம்:- பெத்திரிக்கிண்ணமுறை வீதம் காணல் தேவையான பொருட்கள்:- இரண்டு மையொற்றுத்தாள்கள், முளைதிறன் கள் 200, நீர், செய்முறை:- பெத்திரிக்கிண்ணங்கள் அவை நன்கு நனையக்கூடியவாறு | வித்துக்கள் நீரில் மிதக்கத் தொட! நூறு வித்துக்களைப் பரவலாக (ஒழு ஒவ்வொரு கிண்ணத்திலுமுள்ள ! பரவி விடுக. பெத்திரிக்கிண்ண மூ. பாதுகாப்பான இடத்தில் வைத்து. வைக்கக்கூடாது. 4 - 5 நாட்கள் வந்த வித்துக்களில் எல்லாவற்றையு ஒரு செ, மீ, க்கு மேற்பட்ட நீளடு துக்களையே தெரிவு செய்து கொள் களை கொல்லிகளினாலோ அன்றி ( பட்டிருக்கலாம். 'இவ்வகையான வி
ஒரு செ. மீ. க்கு மேற்பட்ட வ வித்துக்களை இரு பெத்திரிக்கிண்ண சராசரியைக் கணித்துக் கொள்க, | திறன் வீதமாகும்.

இனப்பெருக்கம்;
றை - றை / பாலுக்குரியமுறை) ல்முறை)
31 புதிய தாவரம் உண்டாதல் வித். னப்படும். கத்துக்குப் பயன்படும் வித்துக்களின் பாக மூன்று முறைகள் உண்டு. எண்முறை (Petri dish method)
றை (Ragdoll method)
றை (Chemical method)
றயில் வித்துக்களின் மு ளை தி ற ன்
ஓ பெத்திரிக்கிண்ணங்கள், இரண்டு 5 வீதம் காண வேண்டிய வித்துக்
ரில் மையொற்றுத்தாளை வைத்து நீர் ஊற்றுக. மேலதிக நீர் ஊற்றினால் ங்கிவிடும். நன்கு நிரம்பிய நூறு, ழங்கு முறையின்றி) தெரிந்தெடுத்து மையொற்றுத்தாள் மீது ஐதாகப் டியால் மூடி அறை வெப்பநிலையில் விடுக. குளிரூட்டப்பட்ட அறையில் வரை பாதுகாத்து முளை வெளி ம் கணிப்பிற் சேர்த்துக்கொள்ளாது மடைய அங்குரத்தையுடைய வித் க. ஏனெனில் ஏனைய வித்துக்கள் வேறு வழிகளினாலேயோ பாதிக்கப் த்துக்களைச் சிபார்சு செய்தலாகாது. ளர்ச்சியுடைய அங்குரத்தையுடைய ங்களிலுமிருந்து எண்ணி அவற்றின் இதுவே இவ் வித்துக்களின் முளை

Page 71
-- 2
கணிப்பு:- 1- வது பெத் திரிக்கிண் 6 வளர்ச்சியுடைய அங்குரத்தையுடை
2-வது பெத்திரிக்கிண்ணத்தில் சியுடைய அங்குர த்தையுடைய வி
36 + 88 174 '. சராசரி - -
வித்து முளை திறன் வீதம் = குறிப்பு:- I பரிசோதனையில் நா. கித்து 400 வித்துக்களில் ஒரு செ வித்துக்களைக் கணித்து, அவற்றி சிறந்த முறையாகும்,
(ii) 85% க்குக் குறைந்த முன் கித்தல் சிறந்த தல்ல, (அவ்வாறு : வழமையாக உபயோகிக்கும் வித்த யோகிக்க வேண்டும்) பரிசோதனை 11
நோக்கம்: றக்டோல் முறையில் அறிதல்.
தேவையானவை: துணி, மூங்
1.செ.
2செ.மீ.
றக்டோலில் வித்துக்களின் நிலை

15
ணத்தில் ஒரு செ. மீ., க்கு மேற்பட்ட டய வித் துக்களின் எண்ணிக்கை = 86
ஒரு செ. மீ, க்கு மேற்பட்ட வளர்ச் த்துக்களின் எண்ணிக்கை = 38
= 87 87 லு பெத்திரிக் கிண்ணங்களை உபயோ . மீ.க்கு மேற்பட்ட வளர்ச்சியுடைய ன் சராசரி வீதத்தைக் காண்பதே
ளதிறனுடைய வித்துக்களை உபயோ உபயோகிக்கும் சந்தர்ப்பம் ஏற்படின் 5 வீதத்தை விடக் கூடுதலாக உப
D வித்துக்களின் முளைதிறன் வீதத்தை
கில் தடி, வித்துக்கள் 100, நீர்.
றக்டோலில் மூங்கில் தடியின் நிலை
முற்றாகச் சுற்றிய நிலை

Page 72
செய்முறை: நன்கு நிரம்பிய 10 முறையின்றி) தெரிந்தெடுக்க, துணி பிழிந்து அகற்றுக, இவ்வாறு செ துணியில் ஒட்டிக் கொள்வதற்கு ஏ சம த ள மான இடத்தில் விரித்து நு கப் பத்து வரிசைகளில் இடுக. - து நடுப்பகுதியை நோக்கி வித்துக்கள் மாக மூங்கில் தடியை வைத்து 6 கவன மாகத் துணியுடன் சேர்த்து -
து ணியின் இரு அந்தங்களிலும் னாற் கட்டிவிடுக. நாள் ஒன்றுக்கு வெப்பநிலையில் (28°C) நிழல் உள்ள விடுக. 4- 5 நாட்களின் பின் ஒரு துக்களை எண்ணி முளை திறன் வீ தத் பரிசோதனை III
நோக்கம்: இரசாயன முறை வீதத்தைக் காணல்.
தேவையான பொருட்கள்: முளைதி கண்ணாடிக் கிண்ணம், (0 1% 2, குளோரைட்டு.
செய்முறை: நன்கு நிரம்பிய ஒ துக்கள் நூறை மூபீனையில் ரெற்ற டங்கள் வரை போட்டு எடுக்க. எ மாக நீக்கி அவற்றின் முளை யப் பகுதி சிவப்பு நிறமடைந்த வித்து. இவையே முளை திறன் உடைய வி. களின் எண்ணிக்கையே முளைதிறன் குறிப்பு: நன்கு நிரம்பிய வித்துக்களை
படம் (3
படம் (அ) உப்புக் கரைசலின் இருக்கும்போது கோழி முட்டை டத்திற் தொட்டுக் கொண்டிருத்த

0 வித்துக்களை பரவலாகத் (ஒழுங்கு யை நீரில் நனைத்து, மேலதிக நீரைப் =ய்வ தால் வித்துக்கள் சுலபமாகதி ரதுவாகும், பின்பு ஈரத்துணியைச் Tறு வித்துக்களையும் பத்துப் பத்தா ணியின் ஒரத்திலிருந்து 2 செ. மீ, அடுக்கப்பட வேண்டும். நீளப்பக்க வித்துக்கள் இடம் பெயராதவாறு
மூங்கிற் தடியை உருட்டுக, இறப்பர் பட்டியால் அல்லது நூலி மூன்றுமுறை நீரில் நனைத்து அறை ச பாதுகாப்பான இடத்தில் வைத்து செ. மீ. க்கு மேல் முளைத்த வித் ந்தைக் காண்க.
மூலம் வித்துக்களின் முளைதிறன்
றன் காணவேண்டிய வித்துக்கள் 100 3, 5 மூபினையில் ரெற்றாசோலியம்
ஒழுங்கின்றித் தெரிந்தெடுத்த வித் சோலியம் குளோறைட்டில் 30 நிமி வித்துக்களின் வித்துறையைக் கவன பகு தியை அவதானிக்குக, முளையப் க்களை மட்டும் கணித்துக் கொள்க. த்துக்களாகும். இவ்வாறான வித்துக் 7 வீதமாகும். -த் தேர்ந்தெடுத்தல் (தன்னீர்ப்பு முறை)
20ம்
படம் (2)
" தன்னீர்ப்பு அண்ணளவாக 1 ஆக (உடன் இட்டது) கரைசலின் மட் தல்,

Page 73
படம் (ஆ) உப்புக் கரைசலின் ஆக இருக்கும்போது உடன் இட்ட பரப்பு விட்டமுடையதாக மிதத்த
வித்துக்கள் இடும் கரைசலின் வேண்டும். இவ்வாறான கரைசலைத் கி. கிராம் 10 இலீற்றரிலு ம் (ii) : கிராம் 10 இலீற்றரிலும் கரைத் னீர்ப்பை அறிவ தற்கு நீரடர்த் திப முட்டையை உபயோகிக்கலாம்,
படம் (ஆ) விற் காட்டியவாறு தன்னீர்ப்பு 113 ஆக இருக்கும். அக்கரைசலில் இட்டு நன்கு கலக்க கவனமாக அகற்றி உலரவிட்டு என் க) நல்ல வித்துக்கள் கரைசலி நன் நீரிற் கழுவி கவனமாக உலர
ஃ நிரம்பாத வித்துக்களில்
வித்துக்களின் உறங்குநிலை:
அறுவடை செய்து முதிர்ந்த ஏற்ற சூழலிலும் சிலகாலம் முளைக்க வித்துக்களின் உறங்கு நிலைக்காலம் வித்துகளுக்கு வித்து வேறுபடும். வித்துக்களும், பலா போன்றவற்ற வேறாக்கியதும் ஏறக்குறைய மூன் வேண்டும், ஏனெனில் இவற்றுக்கு உறங்கு நிலைக் காலத்தைக் கலைக்கு (உ+ம்) 1. நிலக்கடலை, மா போ.
உடைத்து உறங்கு நிலை II. தக்காளி போன்றவற்றி
வேறுபடுத்தி நன்கு க
லும் உறங்கு நிலையைக் III. போஞ்சி, அவரை, பயி
துக்களை ஏறக்குறைய
விடுவதாலும் உறங்கு வி. த. B-5

17 -
தன்னீர்ப்பு அண்ணளவாக 1•13
முட்டையின் ஒரு முனை 20 மி, மீ நல், எ தன் னீர்ப்பு 113 ஆக இருக்க - தயாரிக்க (i) க றியுப்பாயின் 1 • 65 அமோனியம் சல்பேற்றாயின் 2' 2 கி. -துப் பெறலாம், கரைசலின் தன் வானியை அல்லது உடனிட்ட கோழி
முட்டை மிதக்கும்போது கரைசலின் 1 கி. கி. நிறையுடைய வித்துக்களை 5 வேண்டும். மிதக்கும் வித்துக்களை நிறுக்க வேண்டும். (x கி, கிராம் ல் அமிழ்ந்து காணப்படும், அவற்றை விட்டு நிறுக்க வேண்டும். ன் வீதம் = ... x 100
1000 gm
=1%
வித்துக்கள் வித்து முளைப்பதற்கு க்காது காணப்படும். இக்காலம் அவ் ம் எனப்படும். உறங்கு நிலைக்காலம் (உ+ம்) கிச்சிலிக் குடும்பப் பயிரின் பின் வித்துக்களும் பழத்தில் நின்றும்
று நாட்களுக்குள் முளைக்க விடல் - உறங்கு நிலைக்காலம் இல்லையாகும்.
ம் (குறைக்கும்) முறைகள்: ன் றவற்றின் தடித்த வித்துறைகளை வயைக் கலைக்கலாம். பின் வித்துக்களையும் பழத்திலிருந்து ஓவிச் சாம்பலிட்டு உலர விடுவதா - கலைக்கலாம்.
ற்றை, கடுகு போன்றவற்றின் வித் 24 மணி நேரம்வரை நீரில் ஊற நிலையைக் கலக்கலாம்.

Page 74
பரிசோதனை நோக்கம்: அமிலத்தை உபயோகித்
கலைத்தல். தேவையானவை: (i) 01 N செ
(ii) கண்ணாடிப்
(iii) உறங்கு நிலை செய்முறை: 0 • 1 N செறிவுடை இடவேண்டும். அவற்றுள் மிதக்கு வித்துக்களை 16-24 மணி நேரம் ஊறவிடக் கூடாது. ஏனெனில்
செய்துவிடும். பின்பு சூரிய ஒளியில் டும். இம்முறையால் 85%க்கு மே தாக இருக்கும். குறிப்பு: உறங்குநிலை கலையாத வித்
தமது உறங்கு நிலைக் க
- அவற்றின் வாழ்நாளும் வித்துக்கள் முளையாமல் இருப்பதற்கு (i) உடைந்தவையாக இருக்கலா (ii) உறங்கு நிலை கலையாதவையா (iii) கடின மான வித்துறைகளைக்
(உ + ம்) சவுக்கு, தாமரை (iv) சிறு பிராணிகளின் தாக்கத் பல் மூலவுருக்கொள்ளும் தன்மை:-
ஒன்றுக்கு மேற்பட்ட நாற்றுக் . பல மூலவுருக்கொள்ளும் தன்மை களி லும், வெள்ளைக்கொழும்பான் பாட்டைக் காணலாம்.
உதாரணமாக வெள்ளைக்கொ! நாற்றுக்கள் தோன்றின் அவற்றுள் றைய இரு நாற்றுக்களின் வளர்ச் வளர்ச்சி குன் றிய நாற்று கலவி மு கள் கலவியில் முறையினாலும் உன் ளாகும். இவை செழிப்பாக வளரக் தாய்த்தாவரத்தின் உண்மையான இவற்றுள் நன்கு வளரும் ஒன்றை அழித்துவிடவேண்டும்.

18 -
து வித்துக்களின் உறங்கு நிலையைக்
றிவுடைய நைத்திரிக்கமிலம் பாத்திரம் 2 கலைக்கப்பட வேண்டிய வித்துக்கள் டய நைத்திரிக்கமிலத்தில் வித்துக்களை ம் வித்துக்களை அகற்றுக. அமிழும் வரையும் ஊறவிடுக. இதற்குமேல் - வித்தின் முளையத்தை இறக்கச் > 3-7 நாள்வரை உலரவிட வேண் ற்பட்ட வித்துக்கள் முளைதிறனுடைய
துக்களை விதைப்போமாயின் அவை Tலத்தையும் தரையிலே கழிப்பதால்
அதிகரித்துக் காணப்படும், குரிய காரணிகள் : சம்
க இருக்கலாம் கொண்டவையாக இருக்கலாம்
திற்கு உட்பட்டிருக்கலாம் (Poly Embryony) கள் ஒரு வித்திலிருந்து வெளிவரல் எனப்படும். கிச்சிலிக் குடும்பப் பயிர் மா வி த்துக்களிலும் இத்தோற்றப்
ழும்பு மா வித்தொன் றில் மூன்று - ஒன்றின் வளர்ச்சி குன்றியும் மற் =சி திருப்திகரமாகவும் இருக்கும். மறையினாலும், மற்றைய நாற்றுக் எடாகிய முளைப் பையக நாற்றுக்க கூடியன. முளைப்பையக நாற்றுக்கள் பிரதிகளாக இருக்கும். எனினும் மட்டும் வளரவிட்டு ஏனையவற்றை

Page 75
முக்கிய குறிப்பு:- தற்போது கிச்சில் களில் இனப்பெருக்க விவசாய இ
பல மூலவுருக் கொள்ளும்முை னில்ஒட்டுவாயிலிருந்து வைரசு
மேற்கூறிய முறை சிறந்ததா? (ii) தேன் தோடை ஒன் றின து
தோடையின் ஒட்டுக்கிளையை தால் வைரசு நோயை எதிர்க்
கின் றது . விளைச்சலும் அதிகம் பதியமுறை இனப்பெருக்கம்:- 7-ம் வ த பாலுக்குரிய (வித்து மூலம் அல்லது இ முறை) இனப்பெருக்கலுக்குரிய வேறுப்
பாலுக்தரியமுறை
1. வலிமையானவை
அதிக காலம் வாழும் பெறப்படும்புதிய தாவரம் சிறந் ததாகவோ அன் றிச்சிறப்பற்ற தாகவோ இருக்கும் பல மூலவுருக்கொள்ளும் தன் மையால் பதியமுறையிற் பெற முடியாத தாவரங்களைப் பெற லாம் விளைவு பெற அதிக காலம் எடுக் கும்.
5.
8-6: விவசாயக் கருமங்களுக்குப்
வுடைய பொறிகள்:- கூடிய நிலப்பரப்புடைய நிலங்க போது மனித வலுவைப் பயன் ப வலுவுடைய விவசாய இயந்திரங். ஏனெனில்
(1) அதிக நிலத்தைப் பயிரிடலா (i) கூலியாட்கள் குறைவாகத் ே (ii) குறித்த ஒரு விவசாயியினால் (iv) நேரத்தை மிச்சப்படுத்தலாம் அதே வேளையில் இவற்றால் ஏற்படும் (1) பொறிகளுக்குரிய மூலதனம்

19 -
விக் குடும்பப் பயிர்களை இருமுறை லாகா அறிவுறுத்துகின்றது.
ற மூலம் இனப் பெருக்கலாம். ஏனெ + நோய் பயிர்களைத் தாக்குவதால் தம்.
ஒட்டுக்கட்டையில் தெரிந்த தேன் அல்லது ஒட்டு முளையை ஒட்டுவ க்கக் கூடிய சிறந்த இனமாக வளரு பாகின் றது . உப்பு அலகை மீட்கவும்.
லிங்கமுறை) பதியமுறை (இலிங்கமில் காடுகள் :-
பதியமுறை வலிமையற்றவை குறைந்த காலம் வாழும் தாய்த்தாவரத்தின் இயல்புகள் உடையதாகக் காணப்படும்
இம்முறை மூலம் பெறமுடியாது
விரைவில் விளைவு பெறலாம்
பயன் படுத்தப்படும் குறைந்த வலு
களைப் பயிர்ச்செய்கைக்குட்படுத்தும் நித்துவதிலும் பார்க்கக் குறைந்த களைப் பயன்படுத்துவது சிறந்தது.
தவைப்படும்
கூடிய விளைவு பெறலாம்
ம் பிரச்சனைகளாவன: அதிகளவு தேவைப்படும்

Page 76
(ii) பழுது பார்த்தற் செலவு . (iii) இயக்கும் திறன் தேவைப் (iv) காலநிலை, மண், நோய் சி
றால் நிரந்தர வருமான த் குறைந்த வலுவுடைய இயந்திரங்
இயந் திரத்தின் பெயர்
இயந்திரத்தி
நப்சாக் சிவிறி
மருந்துகளைத் திரவ
நீர்ப்பம் பிகள்
நீர் இ
வித்து 6
நெல்
மணிகளை
லான்ட் மாஸ்டர் - -
உழுதல், மண்பொடி! செய்தல், சேறடித்தல், பங்களை வேறுபடுத்த பனவு போக்குவரத்து இரசாயனப் பொருட்க
8-7: இரசாயன முறையிற் களை
ஆறாம் வகுப்பிற் களைகளினால் றுள்ளோம், குறைந்த நிலப்பரப்பு களினாலோ களைகளைக் கட்டுப்படு நிலப்பரப்பிற் களை கட்டுப்படுத்து கட்டல் சுலபமான து. இம்முறை பண்பாட்டுமுறை, உயிரியல்முறை, உண்டு. இரசாயன முறையிற் கல் (1) முழுமைக் களை கொல்லிகள்:
அழிக்கக்கூடியன. இவை அ ஆரம்பப் பண்படுதலுக்கு இ கப்படும், (உ+ம்) பரக்குவாட் (கிரமச் தேர்வுக்களை கொல்லிகள்: த இருக்குமிடத்து இவை களைக் இவற்றுட் சில அகன்ற இ2 கிய இலைகளையுடைய தானிய வல்லன.!

தவைப்படும் டும் 1 பிராணிகளின் பாதிப்பு ஆகியவற் 2த எதிர்பார்க்க முடியாது. களின் அட்டவணையை நோக்குக!
உபபோ கம்
பரிவலு (H. P.)
தூள் நிலையில் சிவிறல்
3
றைத்தல்
1 - 10
மறுபடுத்தல்
குற்றுதல்
அ - 1 - க - -
- ஏ சி க -
மாவாக்கல்
பாக்கல், ஊடு சாகுபடி | மட்டப்படுத்தல், தானி ! ல், நீர் இறைத்தல், விற் , களைகட்டல், விவசாய ளைச் சிவில்
கட்டல்:- ஏற்படும் தீமைகளைப் பற்றிக் கற் பில் கைகளினாலோ அன்றிக் கருவி த்தல் பற்றி அறிந்துள்ளோம். அதிக ம் போது இரசாயன முறையிற் களை - தவிர்ந்த மற்றும் பொறிமுறை, - சட்டமுறை போன்ற முறைகளும் கேட்டல் இருவகைப்படும். - இவை எல்லாத் தாவரங்களையும் திகமாக நிலம் தரிசாக அதாவது
ரு வாரங்களுக்கு முன் உபயோகிக்
சோன் ), சோடியம் ஆசனேற், p20 ரையில் பயிரும், களையும் ஒருமித்து ளை மட்டும் தேர்ந்து அழிக்க வல்லன. மகளையும் (நீர்த்தாமரை); சில ஒடுங் - கோரை வகை களைகளையும் அழிக்க..

Page 77
(உ+ம்) அகன்ற இலைக்களை
M. C. P. A, (M,,,
ஓடுங்கிய இலைக் கல் 3-4 D. P. A. (ஸ்டாம் F;.
இவற்றைவிடத் தானியங்களை யோகிச் கும் களை நாசினிகளும் உல (உ+ம்) P, C, P மசட், றாம் றொட்
களை கொல்லிகள்
இரசாயம்
1. 2 - 4 D
இரு குளோரோ பீவெ
12. M. C. P, A,
2 மெதயில் 4 கு
அசற்றி
13. 3 - 4 D. P. A.
இரு குளோறே பு
4. பரக்குவாட்
1: 1இரு மெதயில் 4
குளே
16. P, C, P,
பென்ரா குே
2 குளோரோ N
அசற்ற
களை கொல்லிகள் பயன்படுத்தும்போது
(i) காலநிலை
(ii) தான்
கால நிலை:- களை கொல்லி பயம் நேரம் வரையாயினும் மழையின்றி யில் அதிக சூரிய ஒளியற்றதாகவும்
தாவர வகையும் நிலையும்:- த. ரங்களை அகன்ற இலையுடையனே யனவோ என்பதைக் குறிக்கும் நி வளர்ச்சிப் பருவத்தைக் குறிக்கும். வி. த. B 6

கொல்லிகள்:- 1. C. P. A,) கொல்லிகள் - சேக்கப்பூர், D. P. A54)
விதைத்து முளை வெளிவருமுன் உப எடு. 1, பி ளன பீன் போன்றவை.
ஈப் பெயர்
வர்த்தகப் பெயர்
நக்சி, அசற் றிக்கமிலம்
நள்ாரோ பீனெக்சி,
க்கமிலம்
கிறவமின், டல்ஸ்பிறே,
பஸ்ரபோன்
றப்பியோன மைட்டு
புரொப்பனில் ஸ்ராம்
(f) 34 றோக்
பைபிறிடியம் மெதயில் ரைட்டு
கிறமக்சோன்
ளரோ பீனோல்
P. C. P. ஆறியா,
ஷெ ல் P2
றாம் றொட்
- ஐசோ புறப்பைல் மனிலைட்டு
* கவனிக்க வேண்டியவை: வர வகையும், நிலையும்
ன்படுத்திய பின் குறைந்தது 6 மணி யிருத்தல் வேண்டும். அதே வேளை - இருத்தல் வேண்டும். Tவரத்தின் வகை என்பது அத்தாவ வா, அன்றி ஒடுங்கிய இலையுடை லையெனக் கூறும்போது அவற்றின்

Page 78
பொதுவாகக் களை நாசினிகள் இலைப்பருவமுடைய இளம் பராயத் கரமாகக் கட்டுப்படுத்த முடியும் ( (உ+ம்) i, சேகப்பூர் - 18 - 21
கட்டுப்படுத்தும். ii. கெடனோல் M - 28 -
கட்டுப்படுத்தும். குறிப்பு:- 1. களை கொல்லிகள் உரிய
ii. களைகளின் இலைகள், .
தெளிக்கப்படவேண்டும். iii. களை (நாசினிகள்) கொ
தெளிகருவி நன்கு கடும்
4 .
களைகொல்லிகளின் நன்மைகள்:-
குறைந்த செலவிற் களைக ஒழுங்கு முறையின்றி விலை
ஊடு சாகுபடி செய்ய மு! 3. மண்ணரிப்பு ஏற்படும் இட
உலர் பிரதேசங்களில் தின லுள்ள காபன் அமைப்புப்
படுத்தல் போன்றனவாகு! இ-8: பயிரினங்களைப் பாதிக் கும் .
படுத்தலும்: பயிரின் வெவ்வேறு வளர்ச்சிக் றைப் பாதிப்பதால் அவற்றின் விர் கின்றது. இவ்வாறான உயிரினங்கள் யில் பின் வருமாறு வகுக்கப்படும்.
(i) கடித்துண்பன (உ+ம்) மயி (ii) உறிஞ்சிக் குடிப்பன (உ+
பூச்சி (ii) துளைப்பன (உ-ம்) தென்! (iv) வெட்டக்கூடியன (நறுக்கு

22 -
பாவிக்கும் போது தாவரத்தின் 2-3 லேயே களை கொல்லிகளால் வெற்றி வயதைக் கவனிக்க வேண்டும்.)
நாட்கள் வயதுடைய களைகளைக்
25 நாட்கள் வயதுடைய களைகளைக்
விகிதத்திற் கலக்கப்பட வேண்டும். அரும்புகள், பூரணமாக நனையும்படி
ல்லிகள் உபயோகித்து முடிந்த பின் மவப்பட வேண்டும்.
ட்டுப்படுத்தல் தக்கப்பட்ட இடங்களில் அதாவது டியாதபோது பயன்படுத்தல் டங்களிற் பயன்படுத்தல் சமும் பண்படுத்துவதால் மண்ணி " பாதிக்கப்படும் இடங்களிற் பயன்
ம்.
உயிரினங்களும் அவற்றைக் கட்டுப்
காலங்களில் உயிரினங்கள் இவற் ளச்சல் வெகுவாகப் பாதிக்கப்படு - உணவு உட்கொள்ளும் அடிப்படை
ர்க்கொட்டி ம்) அழுக்கணவன், நெல் மூட்டைப்
னைச் செவ்வண்டு, கருவண்டு வன) (உ+ம்) வெட்டுக்கிளி

Page 79
உணா கொம்பு நெ
கெய்க்கால்கள் மயிர்க்ெ
5
வண்டு இவற்றால் ஏற்படும் தீமைகளாவன : (i) எதிர்பாராத விளைவு குன்றும் (ii) விவசாயியின் முயற்சி குன்று (iii) சந்தைமானம் குன்றும் (iv) உற்பத்திச் செலவு கூடும் எனவே இவற்றை அழித்தல் முக்கி
கட்டுப்படுத்தும் முறைகள்: பூச்சிகள் றை கட்டுப்படுத்தல் தடுத்தல் என பாதிக்கப்பட்ட பின்பு அவற்றைக் கட்
பூச்சிகளைத் தடுத்தலுக்குரிய முறையி
(1) பிரதேசத்திற்குப் பொருத்த (ii) உயிரினத் தாக்கத்தை, எதி (iii) சிபார்சு செய்யப்பட்ட இல

த்சறை
ஆயிற்ற]ை
eெteந்த இவு
மோதல்
காட்டி
நெல் மூட்டைப் பூச்சி
பமாகும்,
- தாவரங்களைப் பாதிக்கமுன் அவம்
ப்படும், தாவரங்கள் பூச்சி "
டுப்படுத்தல் அழித்தல் எனப்படும்,
ற் கட்டுப்படுத்தல்: தமான பயிரைப் பயிரிடல்
ர்க்குமினம் பயிரிடல் எங்களைப் பயிரிடல்

Page 80
- 2 (iv) தகுந்த காலங்களிற் பயிரி. (7) விளைவு பெற்றபின் கழிவுக (vi) பண்படுத்தலின் போது த (vii) பயிர் வளர்ச்சிக்கேற்றவாறு (viii) தேவைக்கேற்றவாறு நீர்ப்பு (ix) சிறந்த மாற்றுப்பயிர் அ
கொள்ளல் (x) உயிரியல் முறையிற் கெ
என்பனவாகும். பூச்சிகளைக் கட்டுப்படுத்தல்: இம்மு வதற்கு (i) தொடுவிஷம் (ii) உட் கப் பூச்சி கொல்லிகள் பயன்படுத் தொடுவிஷம்: இவை குளோரின் 6 பொருட்களும், பொசுபரசு கலந்த பட்டதும் பூச்சிகள் இறந்துவிடுகின் என்றின், பொலிடோல் போன்ற காபன் அடங்கியவை) பொசுபரசு கலந்த கிருமி கொல்லிகள் (உ + ம்) மலத்தியன், பெனிற்றே உட்செல்லும் விஷம்: இப்பூச்சி கெ பட்டு தாவரத்தின் கலங்களுள் கா உறிஞ்சியும், கடித்தும் உண்ணும் போது அழிக்கப்படுகின்றன. இவை லிகளாகும் (உ + ம்) டமெக்றோன், றின் போன்றவை. இவை தவிர்ந் வகைகளும் பயிருக்குத் தீமை வி படுத்துகின்றன.
(1) புகைவகை: இவை அதிகம்
யோகிக்கப்படும் (உ + ம்) வீரொட்சைட்டு வசீகவகை: இவை உயிரின பட்டுக் கட்டுப்படுத்தப்படும் (உ + ம்) மெற்றா
வோபெரீன் - 1
(ii)

களை எரித்தல்
குந்த முறையில் வளம் படுத்தல் » பசளையிடல் பாய்ச்சுதல் பல து சுழற்சி
முறையை
மேற்
ால்லும் உயிரினங்களை வளர்த்தல்
மறையிற் பூச்சிகளைக் கட்டுப்படுத்து செல்லும் விஷம் என இருவகையா தப்படும், சர்ந்த ஐதரோக்காபன் அடங்கிய த கிருமி கொல்லிகளுமாகும். இவை றன. (உ+ம்) D. D. T., கமெக்சீன், வை. (குளோரீன் சேர் ஐதரோக்
த்தயன் போன்றவை
கால்லிகள் தாவரத்தினால் உறிஞ்சப் -ணப்படும், இக்காலங்களிற் சாற்றை பூச்சி வகைகள் பயிரைத் தாக்கும் வ பொசுபரசு கலந்த பூச்சி கொல் டயசினோன், பியூறடோன், அசோட் த புகை வகைகளும் வசீக மருந்து ளைவிக்கும் உயிரினங்களைக் கட்டுப்
Tாகத் தானியக் களஞ்சியங்களில் உப் மெதயில் புரோமைட்டு, க ந் த க
ங்களின் உணவுவகையுடன் கலக்கப்
எத்தையை அழிக்கும் எலிகளை அழிக்கும்

Page 81
- 25
(ii) உயிரினவியற் கட்டுப்பாட்டு 1
உயிரினங்களைக் கட்டுப்படுத் வேறு உயிரினங்களை உபயோ.
உயிரின வியற் கட்டுப்பாட்டு (உ+ம்) 1. எமது நாட்டில் தென் குமுஞ்சி வண்டை அழிக்கப் பிறிதே II. தேயிலையைப் பாதித்த நெற்
பூச்சியைக் கட்டுப்படுத்த (Neoplaetirus Maculatuts) எ
படுத்தி அழிக்கப்பட்டது. III.
தேயிலையைப் பாதித்த அதே பூ வரப்பட்ட மைக்கிறோ சென்
homonae) என்னும் பூச்சி பக 8-9: தாவரத்தைக் காக்கும் நோய்ககு
வரு தாவரத்தின் சாதாரண நி பயக்கும் மாற்றம் நோய் எனப்படும் நோயினால் தாவரத்தில் ஏற்படும் மாற்
(1) இலையிற் சித்திரவடிவம் ே (ii) தாவரப்பகுதி அழுகல் (iii) இலை நரம்புகள் தெளிவாக (iv) இலை சுருளல் (7) வேர்களிற் கணுக்கள் உன்
கள் தவிர) (Vi) தாவரம் குறள் நிலை அடை மேற்கூறிய நோய்களை ஏற்படுத்தும் க
(i) பங்கசு (ii) பற்றீரியா (ii (7) உடற்றொழிலுக்குரியன (குை
பங்கசு: நூற்குவியல் போன்ற யங்களை உடையன. பங்கசு வித்திக றன. இவை தாவரத்தின் சிதைவை மான சூழலிலும் (ஈரலிப்பு) தாவரங் உணவுக்காகத் தாவரக் கலங்களைச்
வி, த. B-7

முறை: பயிருக்குத் தீங்கு பயக்கும் துவதற்கு அப்பயிரை அழிக்காத கித்து அவற்றை அழிக்கும் முறை -முறை எனப்படும்.
னையைப் பாதித்த புறோமோதீக்கா
ார் பூச்சி பயன்பட்டது. றில் கிறப் (Nebble grab) என்னும் நியோ பிளாற்றஸ் மக்குலேற்றஸ் ன் னும் பிறிதோர் பூச்சி பயன்
ச்சியை யாவாவிலிருந்து கொண்டு சறஸ் கோமோனே (Microcentrus பன்படுத்தி அழிக்கப்பட்டது.
ளும் அவற்றைக் கட்டுப்படுத்தலும்: லையில் இருந்து காணக்கூடிய தீமை
மங்களாவன:-
நான்றல்
த் தெரிதல்
எடாதல் (அவரைக் குடும்பப் பயிர்
-தல்
பரணிகள்:- i) வைரசு (iv) வட்டப்புழு றவுக் குணகநோய்) என்பனவாகும். அமைப்பையுடைய பூஞ்சண இழை கள் (Spores) மூலம் பெருகுகின் டந்த பகுதிகளினூடாகச் சாதக iகளை அடைகின் றன. இவை தமது சிதைக்கின் றன.

Page 82
பற்றீரியா: இவை நுணுக்குக் குப் புலப்படாத நுண்ணங்கிகளால் ளினூடாகவும் வேறு தாவரங்களில் இழையங்களைச் சேதம் செய்யும். ! டுள்ளன. இவற்றின் தாக்கம் உ யங்களிற் கூடுதலாகக் காணப்படும்
வைரசு: இவை இலத்திரன் ந படக் கூடியன வாகையால் மற்றை ணியன வாகவும் இவை சாற்றை உ கள் மூலம்) தாவரத்தின் காயம பப்படுகின் றன.
குறிப்பு: இலைத் தத்து வெட்டி
(காவி) வட்டப்புழுக்கள்: இவை கண் தம். இவை தாவரப் பகுதிகளை 6 போன்ற தாவரங்களின் வேர்களில் பகுதிகளைத் தாக்கும்; இதனால் தா
உடற்றொழிலுக்குரியன: (குறை தாவரத்தின் பிரதான போசன ப
சூழலில் ஏற்படும் மாற்றங்களினாலு கூடும். நோய் கட்டுப்படுத்தல் :
(i) தடுத்தல் முறை தடுத்தல் முறை:
(i) நோயற்ற தூய வித்துக்கள் (ii) - சிபார்சு செப்யப்பட்ட இ (iii) நோய் எதிர்க்கும் இன ங்க (iv) பிரதேசத்திற்குத் தகுந்த | (v) மண்ணை தொற்று நீக்கல் ( vi) வயலைச் சுற்றியுள்ள நோய்
களான களைகளை அழித்தல் (vii) தகுந்த முறையில் பயிர்க (viii) நோயுற்ற தாவரங்களை 4 (ix) வித்துக்களை தொற்று நீக்க
(3) தாவரம் வலிமை பெறச் ஆகியவற்றை கவனத்திற் கொள்ள

26 -
காட்டியின்றிச் சாதாரண கண்களுக் நம். இவை இலைவாய் வேர்மயிர்க பரடாகவும் தாவரங்களினுட் சென்று இவை பல்வேறு வடிவங்களைக் கொண் ர் வலையத்திலும் பார்க்க ஈர வலை
ம்.
பணுக்குக் காட்டியினூடாகவே தென் ப நுண் அங்கிகளைவிட மிகவும் நுண் மிஞ்சும் பூச்சிகளினூடாகவும் (காவி நடந்த பகுதிகளினூடாகவும் பரப்
-- புற்பரட்டை
(வைரஸ் நோய்) ணுக்கு ஓரளவு புலப்படும் புழுக்களா சதம் செய்யும். வெண்டி, கோவா கணுக்களை உண்டாக்கிக் கடத்தும் "வரங்கள் வாடும், வுக் குணக நோய்) தார்த்தங்களின் குறைபாட்டாலும், அம் இவ்வாறான நோய் ஏற்படக்
அழித்தல் முறை
ளை உபயோகித்தல் னங்களைப் பயிரிடல் =ளைப் பயிரிடல் சுழற்சி முறையை தேர்ந்தெடுத்தல்
பக் காரணிகளின் விருந்து வழங்கி
ளுக்கு வளமாக்கிகளை அழித்தல் ழித்தல் கல் செய்தல் (Hardening) வேண்டும்.

Page 83
அழித்தல் முறையில் பங்கசு ரோல்
(i) பங்கசு கொல்லிகள்
செம்பு சேர் பங்கசு கெ
(உ + ம்) குப்புறாவிற், ( (ii) வெண்பூஞ்சண நோயை ச (iii) காபன் சேர் பங்கசு கெ
(உ + ம்) தையோடெக். (iv) மேக்குரி சேர் பங்கசு ெ
இவை அதிகமாக வித்து
(உ + ம்) உலர் செரசா 1. பங்க்சுக் கொல்லிகளில் ஒன்றான
1 • 8 கி. கி, (4 இறா) செப்புச். நீரிலும், 2 7 கி. கி. (6 இற) நீறிய நீரிலும் வெவ்வேறாகக் கலந்து | கலக்கியவாறு ஒன்றுடன் ஒன்று ( கலவையாகும்.
2. பற்றீரியா நோயைக் கட்டுப்பாடு பயிரை ஒரே தரையிற் தொடர்ந். தற்கு ஏதுவாகும். இந்நோயைக் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள 3. வைரசு நோயைக் கட்டுப்படுத் வதற்கு (1) அறிகுறி கண்டதும் வேண்டும் (in) எதிர்க்கும் இனங்க களைக் கட்டுப்படுத்த வேண்டும். 8-10: பண்ணை விலங்குகளுக்கா
பண்ணை விலங்குகளுக்கான மா வேண்டியன : (i) வளர்க்கும் பிரபு பரப்பு (iv) விலங்கு வகை (7) எண்ணிக்கையும் பருவமும் (vii) : வளர்க்கும் முறை (ix) விலங்குகளை 4 மாடுகளுக்கான மனையமைத்தல்:
மாடுகளுக்கான மனை களை அன திற்கும் ஏற்றவாறு அமைத்தல்

- 27 - யைக் கட்டுப்படுத்தல்:
ால்லிகளை உபயோகித்தல் செம்பு சன்டோஸ், போடோக்கலவை கட்டுப்படுத்தக் கந்தகம் பாவிக்கப்படும்
பல்லிகள்
ஸ், மில்றெக்ஸ் போன் றவை கால்லிகள் ப் பரிகரிப்புக்குப் பயன்படும் ன், ஈர செரசான் 3 போடோக் கலவை தயாரிக்கும் முறை; சல்பேற்றை 180 இலீற்றர் (40 கலன்) சுண்ணாம்பை 45 இலீற்றர் (10 கலன்) பின்பு இவை இரண்டையும் நன்கு சேர்த்துப் பெறப்படுவதே போடோக்
த்தல்: பொதுவாக ஒரே குடும்பப் து பயிரிடுவதால் இந்நோய் பரவு | கட்டுப்படுத்த சிறந்த மாற்றுப் வேண்டும்.
மொத்தம்
தல்: இந்நோயைக் கட்டுப்படுத்து
எரித்துப் பூரணமாக அழித்தல் ளைப் பயிரிடவேண்டும். (iii) காவி
(ன மனைகள்: னைகளை அமைக்கும் போது கவனிக்க தேசம் (ii) மூலதனம் (iii) நிலப் விலங்கு இனம் (vi) விலங்குகளின் வேலையாள் வசதி (viii) விலங்குகளை வளர்க்கும் நோக்கம் என்பன வாகும்.
பற்றின் எண்ணிக்கைக்கும் பருவத் வேண்டும், உதாரணமாகக் கன்று

Page 84
களுக்கு கன்றுப் பண்ணையும், கர் களுக்கும், எருதுகளுக்கும் வெவ்வே துடன் நோயுற்றவற்றைத் தனிடை அமைப்பது அவசியமாகும்.
கோழிகளுக்கான மனையமைத்தல்:
கோழிக்கான மனை அமைக்கும் வாறு அமைத்தல் வேண்டும். ஏனெ முறை) வளர்க்கப்படும் போது சக் எதிரிகளின் தாக்கம், உற்பத்திப் பா என்பன சிக்கலுக்குரியனவாகும்.
ஒட 90டாடுவதற்கான
கூடு.
அனநபி 1 கே.
அறையின் அகாடி படம்: மாதிரி மனையில்
(உ - ம்) கன கூழ முறையிற் கோ
களாவன: 1, ஒரு வார வயது - 6 வாரப் 2. வளர் பருவம் (6 - 22 வார
முட்டையிடும் பருவம் குறைந்தது இருத்தல் வேண்டும். இல் தொகை, ஆகியனவற்றிற்கு ஏற்றவ பன்றிக்கான மனை அமைத்தல் : பன் கப்படுகின்றன, இத்நோக்கத்தை டெ நிரந்தரமாக அமைத்தல் வேண்டும். ஆட்டுக்கான மனை அமைத்தல்:
இவற்றிற்கான மனை அமைக்கும் தில் ஏறக்குறைய 90 cm - 120 com

ப்பமுற்ற பசுக்களுக்கும்,
கறவை றாக மனையமைத்தல் வேண்டும். அத் மப் படுத்துவதற்கும் ஒரு மனை
போது வளர்ப்பு முறைக்கு ஏற்ற னில் திறந்த முறையில் (சுயேச்சை திே விரயம், நோய்வாய்ப்படுதல், திப்பு, தூய இன ம் பாதுகாத்தல்
அசுபென்ரோசுக் கூரை
தம்பியன்
கதவு!
21 அடி
- 10அம் -
ன் தோற்றம் - கோழி சிகளுக்குத் தேவையான இடவசதி
; ச. அடி / கோழிக்கு
பருவம்
ம்)
PGT N G.
வ்விட வசதிகள் கோழியின் இனம், Tறு சிறிதளவு வேறுபடலாம்.
றிகள் இறைச்சிக்காகவே வளர்க் பாறுத்துப் பன்றிக்குரிய மனையை
போது மேடான உலர்ந்த இடத் (3' - 4') உயரத்தில் மரச் சலா

Page 85
- 29
கைகளால் ஆக்கப்பட்ட அடித்தளம் தல் வேண்டும். இவ்வாறு அமைப்பு வும், சுத்தமாகவும் வைத்திருக்கமும்
8-11: பழத்தோட்டத்தைப் பராம
தாவரங்களுக்கு நீர் இன் றியன் அவற்றை மாற்றி நடும்போதும் பூ அளவில் நீர் தேவைப்படும். இந்நீர்த் முறைகளால் நடைமுறைப்படுத்தல
(i) பாத்திமுறை (ii) தாழ்
இம் மூன்று முறைகளுள் பழ தவிர்ந்த ஏனைய இரு முறைகளும்
களை கட்டுப்படுத்தல் : (i) கைக்குரிய படுத்தல் (ii) பண்ணை விலங்குகள் களை கொல்லிகளை உபயோகித்தல் (1)
பத்திரக் கலவையிடும்போது ; றவற்றைப் பரவி விடுவதால் களைக
ணீரமும் பாதுகாக்கப்படுகின்றது. பழமரங்களைக் கத்தரித்தல்:
பழமரங்களைக் கத்தரிப்பதற்குரிய
(i) சிறந்த விளைவு பெறுவதற்கு பதற்கும் (iii) காற்றூட்டலுக்கும் அகற்றுவதற்கும் (7) மரத்தின் உ கிளைகள் உண்டாவதற்குமாகும்.
கத்தரிக்கும் முறைகளாவன: (i) த முறை (iii) புத்துயிர் அளிக்கும் மு
வி. த. B8

பகளைக்கொண்ட மனைகள் அமைத் பதால் அடித் தளத்தை உலர்வாக டயும்,
சித்தல்:
மயாத தொன்றாகும். ஏனெனில் க்கள் உண்டாகும் போதும் அதிக தேவையைப் பின் வரும் நீர்ப்பாசன 3ம்.
பாத்திமுறை (iii) சிவிறல்முறை மத்தோட்டத்திற்குச் சிவிறல்முறை
உகந்தவையாகும்.
- விவசாய உபகரணங்களைப் பயன்
ள மேயவிடல் (iii) இரசாயனக் =) பத்திரக் கலவையிடல் முதலியன
தும்பு, இலைகள், வைக்கோல் போன் ளைக் கட்டுப்படுத்துவதுடன் மண்
ப காரணங்களாவன: தம் (ii) கூடிய சூரிய ஒளி கிடைப் - (iv) நோய்வாய்ப்பட்ட கிளைகளை உயரத்தைக் கட்டுப்படுத்தவும் புதிய
னித்தண்டுமுறை (ii) பல தண்டு கறை.

Page 86
தனித்து பழமரத்தை நாட்டி முதலாம் 6') உயரம் வளர்ச்சியை அடைந் மீற்றர் (41') உயரத்திற் பிரதான பின்பு 3 - 5 வருடங்களுக்கொரு
படத்திற் காட்டியவாறு சூரிய கிளைகளை ஒழுங்குமுறையிற் கத்தரி தண்டுமுறைக் கத்தரித்தலாகும்.
பலதண்டுமுறை:
- காங்கே
பலதன் மரத்தை நாட்டி முதலாம் வ 30cm - 38 om (12" -15*) உயர பட்டு ஒரு சோடி கிளைகள் படத்தி விடப்படும். பின்பு நிலமட்டத்தில்

30 -
கத்தரித்தலுக்குரிய 2ெ
ண்டு முறை 5 வருட ஈற்றில் அது 1.8 மீற்றர் நதும் நிலமட்டத்தில் நின்றும் 1• 35 1 கிளையைக் கத்தரித்தல் வேண்டும். முறை கத்தரித்தல்வேண்டும்.
1 ஒளியைக் கிடைக்காது மறைக்கும் இத்தல் வேண்டும். இதுவே தனித்
எடுமுறை
ருட ஈற்றில் நிலமட்டத்தில் நின்றும் சத்திற் பிரதான கிளை கத்தரிக்கப் ஒற் காட்டியவாறு மேல்நோக்கி வளர நின்றும் 90 cm (36") உயரத்திற்

Page 87
திரும்பவும் கத்தரிக்கப்படும். அவ ம் மற்றைய கிளைகளைச் சூரிய ஒளியில் கேற்ப கத்தரிக்கப்படும். இதுவே !
புத்துயிர் அளிக்கும் முறை: இ டாக்கும் முறையாகும். தாவரத்தி மட்டத்தில் நின்றும் ஏறக்குறைய . தில் மரம் கத்தரிக்கப்படும். இவ்வ கிளை விடுதல் அவசியமாகும். ெ கொல்லி தடவிவிடுதல் வேண்டும், ளப்படுகின்றது . குறிப்பு (1) குட்டையாக இனங்க கெதிராகக் கலச்சாற்றைச் செலுத் யத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய விை (ii) கத்தரித்தலும் வெட்டுக்காப்
உபயோகித்தல் வேண்டும். |
செம்புசன்டோஸ், போடோ (iii) கொடி முந்திரிகையைக் கத்த
இருத்தல் வேண் டும். ஏனெ பிற் கூடுதலாக விடுவதால்
கசு நோய்ப் பாதிப்பையும் ஓ (iv) கொடிகள் வட கிழக்கை ே
வாறு செய்வதால் கூடியளவு றது. இதனால் விளைச்சலும் .
கொடித்தோடை கத்தரித்தல்:
பழைய கிக்ல்
பட 4: கெ

சறில் இருந்து வளரும் சிறுகிளைகள் நின்றும் மறைக்காதவாறு தேவைக் பல தண்டுமுறைக் கத்தரித்தலாகும். )து ஒரு புதிய தாவரத்தை உண் லிருந்து விளைவுகள் பெற்ற பின் நில 15 cm - 224 cm (6" - 9") உயரத் Tறு கத்தரிக்கும்போது பராமரித்தற் வட்டிய காயத்திற்குப் பங்க்சுக் இம் முறையே பொதுவாகக் கையா
ளைப் பராமரிப்பதால் புவியீர்ப்புக் துவதற்குத் தேவையான சக்தி விர ளச்சலைப் பெறலாம். ன்களுக்குத் தகுந்த பங்கசுக்கொல்லி உ - ம்) பெரனோக்ஸ், குப்புற விற், க்கலவை போன் றன . -ரிக்கும்போது வெட்டுமுகம் சரிவாக னில் சூரிய ஒளி வெட்டுமுகப் பரப் கலச்சாறு வெளியேறுவதையும் பங் ஓரளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. தாக்கிப் படரவிடவேண்டும். இவ் | சூரியஒளி கிடைக்கக்கூடியதாகின்
அதிகரிக்கும்.
மென்Fெங்கோவட்டம்
*
பி
-> கத்தரிக்கும்
இடம்
ன்ச ஆக்தன்.
இg
இத்தா
படித்தோடை

Page 88
கொடித்தோடை ஏறு கொடி தைப் பற்றி (படர்வேலி) வளர்வத யவாறு) வேலி அமைத்துப் படரவி நோக்கி வளர்ந்து சிக்கலாகவும், . சேர்ந்து) வளர்வதைத் தடுக்க அவ தரித்தல் வேண்டும். இவ்வாறு க குன்றும்.
குறிப்பிட்ட ஒரு போகத்திற் அப்போகத்திற்குரிய காய்கள் தோ களைப்புற்றதும் அகற்றப்பட்டுப் புத கிளைகளின் பற்றிகள் அகற்றுவதா நோக்கி வளர ஆரம்பிக்கின்றன . ! நீளமான தும் பழையதுமான பக்கக் இவை நிலமட்டத்தை அடைந்ததும் லிருந்து 3 - 4 கணுக்கள் விட்டுக் அல்லது மூன்று அரும்புகள் வளர
இவ்வாறு கத்தரிப்பதனால் (i காற்றோட்டம் போன் றவை கொடி
மகரந்தச் சேர்க்கையும் கூடிய விலை வும் ஏதுவாகின்றன. பூத்தலும் பழங்கள் உண்டாதலும்:
சில மரங்கள் நன்கு வளர்ச்சிய களும் உண்டாவதில்லை. இதற்கு அ விகிதத்திற் பெறப்படாமையே கா 10 : 1 ஆகப் பேணுவதற்குக் காடே டுதல் வேண்டும் அல்லது நைதரசனி காபோவைதரேற்றைக் கூட்டும் வழிக (i) நெருக்கமான, பிரயோசன
ஒளி கிடைக்க வசதியளித் (ii) தகுந்த கிளைகளில் 33 cm
அகற்றல் (111) பழமரத் தோட்டத்திற் பு
காபனீரொட்சைட்டைப் ! நைகர சனைக் குறைக்கும் வழிகள்:
(i) சூரிய ஒளியுள்ள நாள் ஒ6
மரத்தின் நிழல் விழும் ப

13 -
யச் சார்ந்ததாகையால் ஆதாரத் ற்கு ஏற்றவாறு (படத்திற் காட்டி டல் வேண்டும். கொடிகள் மேல் அடர்த்தியாகவும் (ஒன்றோடு ஒன்று ற்றை ஒழுங்கான முறையிற் கத் தேரிக்காவிடின் அவற்றின் விளைவு
புதிதாக வளர்ந்த கிளைகளிலேயே ன்றும். இக் கிளைகள் காய்த்துக் பக்கிளைகள் வளரவிடப்படும். பக்கக் ம் கொடிகள் வேலியிலிருந்து கீழ் டரவிடப்பட்ட கொடியில் மிகவும் கிளைகளே காய்த்த கிளைகளாகும். ம் கம்பியிலுள்ள பிரதான கிளையி கத்தரிக்கப்படும்; இவற்றில் இரண்டு பிடப்படும்,
) கூடிய சூரிய ஒளி (ii) நல்ல களுக்குக் கிடைக்க வசதியளிப்பதால் ஈச்சலும், பழம் நல்ல நிறமடைய
படைந்திருந்தாலும் பூக்களும் பழங் ண்ணளவாக C : N = 10 : 1 என்ற -ரண மாகும். இந்த விகிதத்தைப் பாவைதரேற்றின் வீதத்தைக் கூட் ன் வீதத்தைக் குறைத்தல் வேண்டும்,
ள்: மற்ற கிளைகளை ஐதாக்கிச் சூரிய தல்,
(1!") அகலமுடைய மரவுரி வளையம்
தைத்து மரங்களுக்குக் கூடியளவு பெற வசதியளித்தல்.
ன்றின் நண்பகல் வேளை (12 மணி) குதியில் வட்டமாக அதர் எடுப்ப

Page 89
தால் சிறு வேர்கள் அறு. ளெடுக்கப்படும் வீதம்
0 : N = 10 : 1 என வரு
தொடங்கும், (ii) பழமரங்களின் அடியைச்
இடுவதனாலும் நைதரச குறைக்கப்படும். தூண்டும் உட்சுரப்பிகளைப் (உ + ம்) அன்னாசி போ ரங்களிற் கல்சியம் காடை உற்பத்திக் காலத்தை பி.
தைக் கூட்டலாம்,
jii)
பதச 'ெ
8-12: பண்ணை முறைகள்:
சேனை முறைப் பயிர்ச்செய்கை: களை அழித்து நிலவளம் பாதுகாக் ஆண்டுகள் மட்டும் பயிர் செய்து காடுகளை அழித்து இதே முறை பயிர்ச்செய்கை எனப்படும் (உ + ம்
நிலம் தயாரித்தல் : வைகாசி, .. கப்படும், மீதியாகவுள்ள மரத்தின் எரிந்த மரச்சாம்பல் பசளையாகப் யுடன் பண்படுத்தப்பட்டு விதைப்
நன்மைகள்: (i) பயிர்ச்செய். இல்லாத விவசாயி தன து உடல் யைப் பூர்த்தி செய்தல்
குறிப்பு: விவசாயியினுடைய ணிக்கைக்கும், ஆற்றலுக்கு மேற்ப ட (ii) விவசாயியைப் பொறுத்
அழிப்பதால் அசேதன வ (iii) பயிர் வளர்ச்சிக்கு விவசா
படும். (நீர்ப்பாசனம், கை
தீமைகள்: (i) நாட்டின் இயற்ன
(ii) மண்ணரிப்பு பாது
வதில்லை. வி த. B. 9

33 -
கின்றன. இதனால் நைதரசன் உள் - குறைக்கப்பட்டு அண்ணளவாக குவதால் மரம் பூத்துக் காய்க்கதி
சுற்றி உப்பு (சோடியம் குளோரைட்) சன் உள்ளெடுக்கப்படும் விதமும்
ப் பிரயோகித்தல்
ன்ற பழச்செடியின் முதிர்ந்த தான பட்டுக் கரைசலைத் தெளித்துப் பழ ற்போடுவதன் மூலம் சந்தை மான த்
முடிக்குரிய காணிகளில் உள்ள காடு த்தல் பற்றிச் சிந்தியாது ஒரு சில
பின் மீண்டும் வேறு வளமுள்ள மயிற் பயிர் செய்தல் சேனை முறைப் 2) சோளம், குரக்கன்,மிளகாய், பூசனி. ஆனி மாதங்களில் தறிக்கப்பட்டு எரிக் 7 பகுதிகள் வேலியாகப் பயன்படும் : பயன்படும். பின்பு முதல் மழை
பு நிகழும். கை நிலம், மூலதனம் போன்றவை
உழைப்பால் அன்றாட
வாழ்க்கை
குடும்ப அங்கத்தவர்களின் எண் பயிரிடப்படும் இடப்பரப்பு வேறுபடும். தமட்டில் செழிப்பான காடுகளை பளமாக்கிகளை இடத்தேவையில்லை. -யியின் முயற்சி குறைவாகத் தேவைப் எகட்டல், நோய்த் தடைமுறைகள்) கை வளம் அழிக்கப்படுகின்றது. துகாப்பு முறைகள் மேற்கொள்ளப்படு

Page 90
- 3
(iii) இம்முறைப் பயிர்ச்
ஏழையாகின்றான். செய்கை நிலம், கல் வசதி போன்றன 4
2. சுழற்சிமுறைப் பயிர்ச்செய்கை: மிட்ட முறைப்படி பயிர் செய்தல் எனப்படும். இப்பயிர்ச்செய்கைக்குத் காரணிகளிற் தங்கியுள்ளன. (1) | (iii) வேலையாள் வசதி (iv) மூலத
தெரியப்படும் பயிர்களுள் தான் பயிர் அவரையப்பயிர் ஆகியன சுழற் ரிடப்படும். இங்கு அவரையினப் ப
கப்படுகின்றது , ஏனெனில் அவரை களில் ஏற்படும் நைதரசனிறக்கத்தில் அவரையப் பயிரைத் தொடர்ந்து ப தாகும்.
நன்மைகள்: (i) மண் போசணை நி
(ii)
அவரையப்பயிரால் (iii) சிறுபிராணி, நோய் (iv) பல்வேறு மட்டங்க
தங்கள் பயன்படு
வேரின் ஆழம் கவ (v) களைகள் ஓரளவு க (vi) வருடம் முழுவதுப் (vii) வருடம் முழுவதுப் (viii) ஒரு பயிர் சேதமுற்
பெறப்படும், (ix) கிழங்குப் பயிரின்
பண்படுத்தப்படும்.
மண்ணரிமானம் ப (11) சுய உணவுத் தேை (xii) மூலதனச் செலவு

செய்கையினால் விவசாயி நிரந்தர ஏனெனில் நிரந்தரவீடு, பயிர்ச் 9 வசதி, சுகா தார வசதி, விற்பன வு
டைக்காததினாலாகும். நிலத்தின் வளம் குன்றாமல் திட்ட
சுழற்சிமுறைப் பயிர்ச்செய்கை தெரியப்படும் பயிர்கள் பின்வரும் பயிரிடும் பிரதேசம் (1) நீர்வசதி எம்.
ரியப்பயிர், கிழங்குப்பயிர், பணப் சிமுறைப் பயிர்ச்செய்கையிற் பயி பிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக் யினப்பயிர்களின் வேர்ச் சிறுகணுக் உல் மண்வளம் பாது காக்கப்படும், னப்பயிர் பயிரிடுதல் லாபகரமான
லை பாதுகாக்கப்படும். - நைதரசன் நிலைப்படுத்தப்படும் ப்கள், ஓரளவு கட்டுப்படுத்தப்படும் • களிலுள்ள தாவர போசன பதார்த் உத்தப்படும். (இங்கு பயிர்களின் பனத்திற் கொள்ளவேண்டும்)
ட்டுப்படுத்தப்படும் 5) வேலைவாய்ப்பளிக்கப்படும் 5 வருவாய் பெறப்படும்
றாலும் மறு பயிரிலிருந்து வருவாய்
அறுவடையின் போது மண் ஓர ளவு
பாதுகாக்கப்படும்
வ பூர்த்தி செய்யப்படும்
குறைவு

Page 91
3
3. மாற்று வேளாண்மை (ஒன் றுவிட்
விலங்கு வளர்த்தலும், பயிர், பெறும் முறை மாற்று வேளாண்மை மாகப் பெருங் கூட்டங்களாக வில மேற்கொள்ளப்படும்.
இப்பயிர்ச் செய்கையின்போது ஒரு பகுதியில் விலங்கு வேளாண்மை றைய பகுதியிற் பயிர்ச்செய்கை : வேளாண்மை செய்யப்பட்ட பகுதி வேளாண் மை மேற்கொள் ளப்பட்ட யும் மேற்கொள்ளப்படும்.
நன்மைகள்!
(i) ஒரு விவசாயியின் விலங்கு
ருக்குத் தேவையான உணவு (ii) குறைந்த செலவில் இரு வல (ii) வருடம் முழுவதும் வேலை
(iv) களைகளை ஓரளவு கட்டுப்படு (v) மண் ணின் அமைப்பு, தன் 6
கப்படுதல் (Vi) நிலம் ஓய்வு பெறல் போன்
4. கலப்புப் பயிர்ச்செய்கை: ஒரே பயிர்களைப் பயிரிடல் கலப்புப் பயிர் மாகத் தென்னந்தோட்டத்தில் அ பயிர்ச்செய்கையில் இரண்டு அல்லது வித்துக்களைக் கலந்து விதைத்தல்,
நன்மைகள்:
(i) நிலத்தில் எங்கும் பயிர் கா
தாவரங்களுக்குத் தேவையா
தங்கள் கிடைத்தல். (iii) ஒரு பயிர் சேதமுற்றாலும் (iv) சிறுபிராணி, நோய்கள் ஓர (v) குறைந்த செலவுடன் பல ப

ட வேளாண்மை) ச்செய்கையும் மாறி மாறி இடம் ம எனப்படும். இம்முறை அநேக ங்குகள் வளர்க்கப்படும் இடங்களில்
தரை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ம மேற்கொள்ளப்படும்போது மற் மற்கொள் ளப்படும். பின்பு விலங்கு பில் பயிர் வேளாண்மையும், பயிர்
பகுதியில் விலங்கு வேளாண்மை
களுக்குத் தேவையான உணவும் பயி பும் கிடைத்தல் கெயான வருமானம் பெறல்
வாய்ப்பளித்தல் த்ெதல் அம, ஈரம் போன் றன' பாது காக்
= றன வாகும்.
நிலத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு ச்செய்கை எனப்படும். உதாரண ன்னாசி பயிரிடல். சேனைமுறைப் மூன்று வகைத் தாவரங்களின்
பணப்படல் என பல்வேறு போசன பதார்த்
மறுபயிர் வருவாய் தரல் -ளவு கட்டுப்படுத்தல்
யிர்களைப் பயிரிட்டு விளைவு பெறல்

Page 92
தீமைகள்:
(i) பல்வேறு பயிர்களிலிருந்து
பெறப்படுவதால் விளைவுக (ii) சில பயிர்களின் வளர்ச்சி
கலாம். (iii) இடையிற் பண்படுத்தல் 5. கலப்பு வேளாண்மை: ஒரே ப பயிர் வேளாண்மையும் ஒன்றாக எனப்படும். இது பின்வரும் காரல்
(i) காலநிலை (iii) நீர் வசதி
(7) போக்குவரவு விற்பனவு (vi) வேலையாள் வசதி என்பன
நன்மைகள்:
(i) விலங்குப் பகுதியின் கழிவு
செய்கை நிலத்தின் வளத் (i) சில பயிர்களின் கழிவுகளை 6 (iii) குறித்த கூலியாட்களை இ
களை மிச்சப்படுத்தலாம் ( யிற் பயன்படுத்தலாம்).

36
5 வெவ்வேறு காலங்களில் விளைவு =ளைச் சேகரித்தல் சிரமம்.
சில பயிர்களின் விளைவைப் பாதிக்
முயற்சிகளிற் சிரமம் எண்ணையில் விலங்கு வேளாண்மையும் இடம்பெறல் கலப்பு வேளாண்மை
ணிகளிற் தங்கியுள் ளது. (ii) மண் ணின் தன் மை (iv) மூலதனம் வசதி எவாகும்
வுப் பொருட்களின் உதவியாற் பயிர்ச் 5தைச் சிறப்பிக்கலாம். விலங்குக்குத் தீனாகப் பயன்படுத்தலாம் "ரு பகுதிகளிலும் பயன்படுத்திக் கூலி "கூலியாட்களைப் பொருளாதார ரீதி

Page 93
ஒன்பது
விவசாயத்
102 - தொழில் முன்

தாம் வகுப்பு
தத்துவங்கள்
மனிலைப் பாடநெறிக்குரியது

Page 94
9-ம் வ
பொருள் அலகு 9-1 விவசாய நுட்பத்திறனும் தெ 9-2 பிர தான பெருந்தோட்டப் ட
அரசாங்கம் வழங்கும் உதவி. ஓ -3
விவசாய முயற்சியைத் தெரி. 9-4 மண்ணின் இயல்புகளும் மண் 9- பசளைகளையும் வளமாக்கிகளை.
பயன்படுத்தல் 9-6
விருத்தி செய்யப்பட்ட தாவ 9-7 விவசாய வேலைகளுக்கான கூ
உபகரணங்கள் 9- 8 நீர்ப்பாசன முறைகள் 9-ஓ தாவர பாதுகாப்புச் சட்டம் 9-10 விலங்கு வேளாண்மைப் பண்
உதவிகளும் 9* 11 விவசாயிகளுக்கு உதவி புரியு
தாபனங்களும் 9-12 பல்லினப் பயிர்ச்செய்கையும்
செய்கையும் கலைச்சொல் அகராதி

பகுப்பு டக்கம்
மக்கம் நாழில் வாய்ப்புக்களும் பயிர்களும் அவற்றிற்கு களும்
வதற்கான தத்து வங்கள்
ணரிப்பும் மட்பாதுகாப்பும் பும் பொருளாதார ரீதியிற்
18 ர இனப்பெருக்கல் முறை 19 டிய வலுவுடைய
23
25
ஜே
25
ணைகளும் அவற்றின்
26
ம் திணைக்களங்களும்
29
உலர்முறைப் பயிர்ச்
30
33

Page 95
9-1: விவசாய நுட்பத்திறனும் ெ
விவசாய விஞ்ஞானமானது ! (ii) தொழில் நுட்பத்திறன் மட்டப் ஞான உயர் மட்டம் ஆகிய மட்ட சேவைகளிலீடுபடுவோர்க்கான குறுக் டத்திலும் போதிக்கப்படுகின்றது.
(i) செய்முறை விவசாய மட்டப் சாய விஞ்ஞானம் ஓராண்டிற் செ. கின்றது. வடமாகாணத்தில் இப்ப பெண்களுக்கென வும் தனித் தனியே சாலை திருநெல்வேலியிலும், ஆண்கள் வவுனியா ஆகிய இடங்களிலும் நிற
(ii) தொழில் நுட்பத்திறன் மட்டம் ஆண்டுகளுக்குச் செய்முறைக் கல்வியு விரிவாகப் போதிக்கப்படுகின்றது, ( யம், குளியாப்பிட்டி, பலாலி ஆசி இடங்களிற் போதிக்கப்படுகின்றது .
(iii) விரிவான விவசாய விஞ்ஞா பயிற்சி பேராதனையிலுள்ள சர்வகல திட்டத்திற் போதிக்கப்படுகின்றது.
டம் செயல்முறைக் கல்வியுட்பட ம உள்ள சர்வகலாசாலைப் பிரிவின்கீழ்
(iv) குறுகியகாலச் சேவைப் பயி விவசாய சேவையில் ஈடுபடுவோர்க்க காலப் பயிற்சிகள் கன் னொருவா, பி நடைபெறுகின்றன. விவசாயத்தி ல் பயிற்சி பெறுவதற்கு அங்கு வசதிய
(7) தொழில் வாய்ப்பு: மேற்குறி றோர் அரசாங்கத்திலோ அன் றித் த வேலைவாய்ப்புப் பெறக்கூடியதாகவுள்
உதாரணமாக (i) விவசாயத் - களம் (iii) சிறு ஏற்றுமதிப் பயிர்த் பயிர்த் திணைக்களம் போன்ற இன்ஓ களில் வேலைவாய்ப்புக் கிடைக்கக்கூடி
இவ்வாறு பயிற்சிகள் பெறாத வ விவசாயத் தொழில் நுட்பச் செயல் வி. த. C 1

தாழில் வாய்ப்புக்களும்: 1) செய்முறை விவசாய மட்டம்
(iii). விரிவான விவசாய விஞ் ங்களிலும் (iv) பல்வேறு விவசாய கியகாலச் சேவைப் பயிற்சி மட்
பயிற்சி : இப்பாடசாலைகளில் விவ ப்முறையுடன் கல்வி புகட்டப்படு Tடசாலைகள் ஆண்களுக்கெனவும், உண்டு, பெண்களுக்கான இப்பாட. இக்குரிய பாடசாலைகள் கிளிநொச்சி, புவப்பட்டுள்ளன.
1 பயிற்சி : இப்பயிற்சியில் இரண்டு சட்பட விவசாய விஞ்ஞானமானது தண்டசாலை, அம்பாறை காடிநிலை ரியர் பயிற்சி நிலையங்கள் ஆகிய
ன உயர் மட்டப் பயிற்சி : இப் ாசாலையில் நான்கு வருடப் பாடத் இப்பயிற்சியின் போது முதல் வரு காஇலுப்பள்ளம் என்ற இடத்தில் 1 பயிற்சியளிக்கப்படுகின்றது. பிற்சி : பல்வேறு மட்டங்களிலும் சான குறுகிய புத்தூக்கச் சேவைக் ந்து னோயா போன்ற இடங்களில் டுபடுவோர்க்கும் குறுகிய காலப் ளிக்கப்படுகின்றன. இப்பிட்ட இடங்களிற் பயிற்சி பெற் தனியார் துறை ஸ்தாபனங்களிலோ
rளனர்,
திணைக்களம் (ii) கல்வித் திணைக் திணைக்களம் (iv) பெரு ஏற்றுமதிப் வம் பல அரசாங்கத் திணைக்களங் டயதாக உள்ளது. பிவசாயத் தொழிலாளர்களுக்கும், } அறிவுத்திறன் இருப்பதனால் விவ

Page 96
சாயத்தில் உயர்ந்த முன்னேற் லேயே புதிய கல்வித் திட்டத்தில் முன்னிலைப் பாடநெறிகளுள் ஒன்
9-2: பிரதான பெருந்தோட்டப்
வழங்கும் உதவிகளும்:
தேயிலை: இப்பயிர் 1825-ம் பட்டதாகும். தேயிலை பயிரிடப்ப கொண்டு அவை பின் வருமாறு :
(i) உயர் பிரதேசத்துத் தே (ii) இடை உயரப் பிரதேசத்
(2000'-4000') (111) தாழ்ந்த பிரதேசத்துத் ?
தேயிலை பதனிடப்பட்டு ஆ அவையாவன: (1) புறோகின் ஒறே கின் பெகோ (B, B.) (iii) ஒறே (v) பெனின் ஸ் (F) (Vi) தூள்
தேயிலை உற்பத்தியை விருத்தி ஆராய்ச்சி நிலையம் (ii) தேயிலைக்க லைப் பிரச்சாரச்சபை போன்றன
தேயிலை ஆராய்ச்சி நிலையம் : இந்நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் உற்பத்தி ஆகியவற்றைப் அவ்வறிவுகளைத் தேயிலை உற்பத்தி தானை, பசறை, இரத்தினபுரி ஆ மேற்கொள்ளப்படுகின்றது.
தேயிலைக் கட்டுப்பாட்டு நிலை ய அங்கு வேலைவாய்ப்புப் பெறுவோ போன்றவற்றைப் பதிவேடு செய்
தேயிலைப் பிரச்ச மரச் சபை: ே நிலைய அறிக்கைகள் போன் றவற்ன செய்து தேயிலையின் உற்பத்தியை தேயிலைப்பயிர்ச் செய்கைக்கு அரசா
(i) கூடிய விளைவைத் தரும்

ம் அடையலாம். இதனடிப்படையி விவசாய விஞ்ஞான த்தைத் தொழில் றாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
பயிர்களும், அவற்றிற்கு அரசாங்கம்
ஆண்டு பயிர்ச்செய்கைக்குட்படுத் தப் டும் பிரதேசத்தை அடிப்படையாகக் 1கைப்படுத்தப்படும்.
யிலை 120 மீற்றருக்கு மேல் (4000') துத் தேயிலை 60-120 மீற்றர் வரை
தயிலை 60 மீற்றருக் குட்பட்ட (2000') றுவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள து. ரஞ் பெகோ (B 0. B.) (ii) புறோ ஞ் பெகோ (0, B) (iv) பெகோ (B) (D18t) என்பனவாகும். - செய்வதற்கு முக்கியமாக (i) தேயிலை ட்டுப்பாட்டுத் திணைக்களம் (iii) தேயி
உதவியளிக்கின்றன. 1925-ம் ஆண்டு தலவாக்கொல்லையில் இந்நிலையம் தேயிலை பயிர் செய்தல் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு யொளர்களுக்கு வழங்குகின்றது . கந் கிய இடங்களிலும் தேயிலை ஆராய்ச்சி
ம்: இந்நிலையம் தேயிலையின் உற்பத்தி i, தேயிலை பயிரிடுவோரின் நிர்வாகம் து கொள்கின்றது. தயிலையின் உற்பத்தியையும் ஆராய்ச்சி றயும், பயிரிடுவோருக்குப் பிரச்சாரம் ஊக்குவிக்கின்றது.
ங்கம் செய்யும் உதவிகள் : இனங்களை அறிமுகப் படுத்துதல்

Page 97
(ii) தேயிலைத் தொழிற்சாை
செய்தல் (iii) தேயிலை பயிரிடுவோருக்கு
போன் றவற்றை வழங்கல் இறப்பர்: இப்பயிர் 1876ம் பட்டதாகும். இதன் பிறப்பிடம் பர்ப் பாலிலிருந்து (1) புகையூட்ட (ii) பிலங்கொட்கிரேப் (ii) பே யன பெறப்படுகின் றன .
இறப்பர் உற்பத்தியை விருத் பர் ஆராய்ச்சி நிலையம் (ii) இ. யன ஊக்கமளிக்கின் றன .
இறப்பர் ஆராய்ச்சி நிலையம்: துள்ளது. இந்நிலையம் இறப்பர் ப யவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகளி ரிடுவோர்க்கு வழங்குகின்றது.
இறப்பர்க் கட்டுப்பாட்டு நிலைய டங்களைப் பதிவேடு செய்தல், இ. உதவிகளை அளித்தல் போன்ற செ இறப்பர்ப் பயிர்ச்செய்கையை விருத் உதவிகள்:-
(i) சாதாரண விலைக்கு வளம் (ii) தயாரித்த இறப்பரது தர
சாலைகளை அமைத்தல் (iii) அதிகளவு பேல்கிரேப் உற்
அமைத்தல் (iv) சிறு உற்பத்தியாளர்களுக்
தயாரிப்பதற்குக் கூட்டுற
ஆரம்பித்தல் போன் றன 6 தென்னை:- தற்பொழுது எமது னைப் பயிர்ச்செய்கைக்குட்படுத்தப்ப பிரதேசத்தின் பிரதான பொருள. செய்கையின் முக்கியமான உற்பத்

ஒகளை நவீன முறையில் விருத்தி
தீ மானிய விலையில் வளமாக்கிகள் ).
ஆண்டு பயிர்ச்செய்கைக்குட்படுத்தப்
மத்திய அமெரிக்காவாகும். இறப் டப்பட்ட இறப்பர்த் தகடுகள் (சீட்) ல்கிரேப் (iv) துண்டு இறப்பர் ஆகி
5 செய்வ தற்கு முக்கியமாக (i) இறப் றப்பர்க் கட்டுப்பாட்டு நிலையம் ஆகி
இந்நிலை யம் அகலவத்தையில் அமைந் யிர் செய்தல் அதன் உற்பத்தி ஆகி ல் ஈடுபட்டு இவ்வறிவுரைகளைப் பயி
ம்: இந்நிலையம் இறப்பர்த் தோட் மப்பரை மீண்டும் பயிரிடுவதற்கான சயற்திட்டங்களில் ஈடுபடுகின்றது. த்தி செய்வதற்கு அரசாங்கம் வழங் கும்
மாக்கிகளை வழங்கல்
த்தை உயர்த்தப் புதிய தொழிற்
பத்திக்குரிய கைத்தொழிற்சாலைகளை
கும், புகையூட்டப்பட்ட இறப்பர் சீட் வு முறையில் உற்பத்தி நிலையங்களை பாகும். | நாட்டில் அதிக நிலப்பரப்பு தென் பட்டுள்ளது. இது கீழ் நாட்டு ஈரப் எதாரப் பயிராகும். தென்னைப் பயிர்ச் திப் பொருட்களாவன: (1) தேங்

Page 98
காய்ப்பால் (ii) கொப்பரு (iii) தே (7) உலர் தேங்காய்த் துருவல் (vi)
ளும் சாராயமும்.
தென்னைப் பயிர்ச் செய்கைக்கு ( நிலையம் (ii) தென்னைக் கட்டுப்பா விருத்தி நிலையம் போன் றன உதவி
தென்னை ஆராய்ச்சி நிலையம் : 6 தில் அமைந்துள்ளது. இந்நிலையத்தி ளும் வழங்கப்படுவதோடு உயர்ரக வுள்ளது.
தென்னைக் கட்டுப்பாட்டு நிலையா டங்களைப் பதிவேடு செய்தல்; ரிடுவோருக்கு உதவியளித்தல் போ கின்றது. இந்நிலையம் பளை, மட்டக் இடங்களிலும் உண்டு.
தென் னை அபிவிருத்தி நிலையம்: பொருட்களாகக் கொண்டு இயங் வளர்ச்சிக்கு இந்நிலையம் உதவியளி. தென்னைப் பயிர்ச் செய்கைக்கு அரச 1. துணை த்திட்டத்தின் கீழ் சிறந்த
மாக்கிகளை வழங்கல் துணைத்திட்டத்தின் கீழ் நாற்று சிறிய தென்னந்தோட்டத்தை
வசதிகளை அளித்தல் 4. திருந்திய பயிர்ச்செய்கைக்குரிய 9-3: விவசாய முயற்சியைத் தெ விவசாய முயற்சியைத் தெரிந் விவசாய முயற்சிகளின் பல்வேறு
இவ்வலகை நோக்கும்போது : (அ நடைபெறக்கூடிய விவசாய முயற்சி வாறு ஒன்று சேர்த்தல் என இரன் அ) பண்ணையில் நடைபெறக்கூடிய
பயிர்ச்செய்கை அல்லது விலங்கு
G)

ங்காய் எண்ணெய் (iv) பிண்ணாக்கு தும்பும் தும்புக் கயிறும் (vii) கள்
முக்கியமாக (i) தென்னை ஆராய்ச்சி ட்டு நிலையம் (iii) தென்னை அபி யளிக்கின் றன , இந்நிலையம் லுணுவில என்னும் இடத் லிருந்து ஆராய்ச்சியும் அறிக்கைக நாற்றுக்களையும் பெறக்கூடிய தாக
ம்: இந்நிலையம் தென்னந் தோட் தென் னை  ைய மீண்டும் பயி ன்ற செயல்முறைகளை மேற்கொள் க்களப்பில் உள்ள மயிலம்பாவ அகிய
தென்னைப் பொருட்களை மூலப் ங்கிவரும் கைத்தொழிற்சாலை களின் க்கின்றது : =சங்கம் வழங்கும் உதவிகள் : - தென்னந் தோட்டங்களுக்கு வள
மக்களை வழங்கல் புடையோருக்கும் கடன், விற்பனவு
முறைகளை வழங்கல் ரிவதற்கான தத்துவங்கள் : தெடுப்பதற்கான தத்துவங்களும்.
கிளைகளின து முக்கியத்துவமும் :) பண்ணையில் அல்லது தோட்டத்தில் = (ஆ) விவசாய முயற்சிகளை எவ் எடாகப் பிரிக்கப்படும்.
விவசாய முயற்சிகளை அதாவது த வளர்த்தல் போன்றவற்றைப் பின்

Page 99
-- 5
வரும் காரணிகளைப் பொறுத்தே (1) பிரதேசத்தின் கால நிலை (i மண்ணரிப்பு நிகழும் இடங்க
வது மண் ஆழம், மண்ணின் (iv) நீர் வசதி (7) வேலையாட்சி வரத்து வசதிகள் விற்பனவு வ விவசாய முயற்சிக்குக் கால நிை போன்றவற்றின் முக்கியத்துவ
கற்றுள்ளோம். ஆ) விவசாய முயற்சிகளை ஒன்று . பம் (ii) உயர்ந்த இலாபம் பெ தெரிந்தெடுக்கப்படவேண்டும். உயர்ந்த இலாபத்தைப் பெறுவு (iii) நிலம் ஆகியன அவசியமா
மூலதனம்: சிறந்த விவசாய ப தியாவசியமான உபகரணங்கள் (4 ரங்கள் (நீர் இறைக்கும் இயந்திரம்)
இரசாயனப் பொருட்களும் பயிர்ச் ( படுத்துவதற்குத் தேவையான பண ளாகும் மேற்கூறப்பட்ட மூலதனங்க மான முயற்சியை மேற்கொள்ள விலைக்கு விளை பொருளை விற்கமுடி இவற்றை ஓரளவு நிவர்த்தி செய்வ மானியவசதி, வேண்டிய அவசியமா யளித்தல் போன்ற உதவிகளைச் செ
சிரமம்: பண்ணையிற் செய்யவே திறம்படச் செய்வதற்கு ஏற்ற 6 வசதி, குறிப்பிட்ட வேலையைச் செ! வேலையாட்கள் போன்ற காரணிகள் முகாமையாளர் கூலியாட்களை வேவு (கூலியாட்களுக்கு) வழங்கும் பணத் நடைபெறக்கூடிய முறையிற் திட்ட
பண்ணையிற் சிறந்த திட்டமிடல் திக் குறைவினாலும் பெரும் நட்டம் ;
வி, த.-C 2

- வரையறுக்கப்படும். அவையாவன: -) பண்ணையின் பௌதிக இயல்புகள் ள் (iii) மண் காரணி கள் அதா பெளதிக இரசாயன இயல்புகள் கள் பெறக்கூடிய வசதி (vi) போக்கு
சதிகள் போன் றனவாகும். ல, மண்ணின் இயல்புகள், நீர்வசதி த்தை முன்னைய அ ல கு க ளி ற்
சேர்க்கும்போது (i) அவரின் விருப் றல் ஆகிய காரணங்களுக்கமையவே
தற்கு (1) மூலதனம் (ii) சிரமம் கும். முயற்சியை மேற்கொள்வதற்கு அத் மண்வெட்டி, தெளிகருவி) இயந்தி பசளை வகைகள், ஏனைய விவசாய செய்கைத் திட்டத்தை நடைமுறைப் சமும் இன்றியமையாத காரணிக கள் இல்லாத விவசாயி இலாபகர முடியாதிருப்பதுடன் நியாயமான டயாத நிலையும் ஏற்படுகின்றது. தற்காகவே அரசாங்கம் கடனுதவி, ன் உபகரணங்கள் கிடைக்க வசதி ய்து வருகின்றது.
ண்டிய வேலைகளை உரிய நேரத்தில் தொழில் நுட்பம் வாய்ந்த கூலியாள் ப்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்த இன்றியமையாதனவாகும். பண்ணை லக்கமர்த்தும் போது அவர்களுக்கு திற் கேற்றவகையில் (வேலை) சிரமம் -மிடல் வேண்டும்.
ம் இன்மையாலும் கூலியாள் வச ஏற்படுவதை நாம் அவதானிக்கலாம்

Page 100
நிலம்: விவசாய உற்பத்தியில் லேயே (பௌதீக, இரசாயனக் க. தளவிற் செய்யப்படும்போது உற் காணப்படும். ஆகவே நிலவசதியும் மேற்கூறப்பட்ட காரணிகளாற் நிவர்த்தி செய்வதற்காகவே அரச களை விவசாயிகளுக்கு (படித்த எ வழங்கி வருகின்றது.
நிலத்தைச் சிக்கனமான முறை செய்கைத் திட்டத்தில் நில அபை கொள்கின்றோம்.
இதன் மேலதிக விளக்கத்தை
இக் காரணிகளைப் பொறுத்த பிக்கும்பொழுது கவனிக்க வேண்டி
(i) ஒரு முயற்சியிலிருந்து உ
களைப் பற்றிய தத்துவம் (ii) ஏதும் ஒரு முயற்சிக்குப்
பொருட்களைப் பற்றிய த (iii) பல்வேறு முயற்சிகளைக்
என்பனவாகும். ஒரு முயற்சியிலிருந்து உற்
பற்றிய தத்துவமாவது : ஒரு முயற்சியிற் பயன்படுத் பார்க்கக் குறையாத அளவிற்கு வ பதாகும்.
பின்வரும் அட்டவணையை ரே விளக்கமாகும். (உ+ம்) BG 11-11 நெற் செய்கை
விலை ரூபா
அடிக்கட்டுப் பசளை V, கலவை கி, கி.
பட.
25
30
50
60
75
90
பவாடை
100
120

- 6 -
- பெரும்பங்கு மண்ணின் வளத்தி ரணிகள்) தங்கியுள்ளது. மிகச் சிறி பத்திச் செலவு மிகக் கூடுதலாகக் 2 மூலதன வசதியும் இல்லாதவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இவற்றை ரங்கம் முடிக்குரிய வளமுள்ள நிலங் பாலிபர்த் திட்டங்கள்) திட்டமிட்டு
பிற் பயன்படுத்து வதற்காகவே பயிர்ச் ப்பைக், உயர் (தாழ்நிலம்) கருத்திற்
9-4 ம் அலகில் விரிவாகக் கற்போம் , ளவில் விவசாய முயற்சியை ஆரம் உய தத்துவங்கள் பின் வருமாறு: ற்பத்தி செய்ய வேண்டிய அள வு
பயன்படுத்த வேண்டிய மூலப் த்துவம் கையாளுவதைப் பற்றிய தத்துவம்
பத்தி செய்யவேண்டிய அளவுகளைப்
தப்படுகின்ற இறுதிச் செலவிலும் பருமானம் இருத்தல் வேண்டும் என்
காக்கும்போது இத்தத்துவம் நன்கு
பில் அடிக்கட்டுப் பசளைப் பிரயோகம்.
பி
விளைவு புசலில்
விளை பொருளின் விலை ருபா
75
2250
140
4200
160
4800
160;
4815,

Page 101
அடிக்கட்டுப் பசளையின் உயர்ந்து கொண்டே வருகின்றது அட்டவணையிலிருந்து. அறியக்கூடி விலையுள்ள 100 கி. கி, V, கலவை விளைச்சல் 160 புசலாகும். ஆனால் V, கலவையை உபயோகிக்கும் போ ளையின் அளவை 75 கி. கி. க்கு பே உச்ச இலாபத்தைப் பெறல் சிறந்,
(ii) ஒரு விவசாய முயற்சிக்குப்
ளைப் பற்றிய தத்துவமாவது உற்பத்தி செய்யப்படும் பொரு அளவை உற்பத்தி செய்வதற்குப் 1 வான செலவுடைய மூலப்பொருளை தைப் பயன்படுத்தல் வேண்டும்.
(உ+ம்) நைதரசனை மட்டும்
பயன் படுத்திய பசளை (இறா) நைதரசன் நில்
அமோனியம் சல்பேற்று 100 |
யூரியா 50
மேற்தரப்பட்டிருக்கும் அட்ட பெறுவதற்கு யூரியாவைப் பயன்ப விடுகின்றோம். அதே நிறையுள்ள எ மூலம் பெறப்படுவதற்கு ரூபா 40 குறைந்த விலையுள்ள யூரியாவைப்
(iii) பல்வேறு முயற்சிகளை ஒரே
யைப் பற்றிய தத்துவமாவ ஒரு முயற்சிக்குப் பயன்படுத்த பெறப்படும் வருமானம் அதே 6 பயன்படுத்தும்பொழுது பெறப்படு குறைவாக இருத்தலாகாது.
பின்வரும் அட்டவணையிலிருந் கிக் கொள்ளலாம்.

7 -
அளவு கூடும்போது, விளைச்சலும் - என்பதை மேற்தரப்பட்டிருக்கும் பதாகவுள்ளது எனினும் ரூபா 120/- ஒய உபயோகித்தபோது பெறப்பட்ட
ரூபா 90/- விலையுள்ள 75 கி கி. ரது 160 புசலப் பெறுவதனால் பச மற்பட உபயோகிக்காது நிறுத்தி,
ததாகும்.
பயன்படுத்த வேண்டிய மூலப் பொரு
தட்களில் ஏதாவதொரு குறிப்பிட்ட பயன்படுத்தக் கூடிய மிகக் குறை - அல்லது மூலப்பொருட் கூட்டத்
வழங்குவதற்குப் பசளையிடல்:-
ஊற அளவு (இரு)
விலை ருபா
கப்பண் 43ா பண்-கTைாசா கமல்
20
40/-
20
28/.
வணையிலிருந்து 20 றா நைதரசனைப் டுத்தும்போது ரூபா 28 - ச் செல் நெதரசனை அமோனியம் சல்பேற்றின்
-ச் செலவிடுகின்றோம். எனவே பயன்படுத்தலே சிறந்ததாகும்.
நேரத்தில் நடாத்துவதற்கான முறை து: ப்படும் இறுதிச்செலவு அலகிலிருந்து. செலவு (அலகு வேறு முயற்சிக்காகப் மம் வருமானத்தைக் காட்டிலும்
து இத்தத்துவத்தை நன்கு விளங்

Page 102
(உ+ம்) கோழி, ஆடு, மாடு, ஆ பெறப்படும் வருமானம்: ஒவ்வொரு வருடாந்த வருமானம்.
முழுச் செலவு ருபா
கோழி ரூபா
1வது 500/-
750).
2வது 500/-
aS www.
670/-
3வது 500/-
640/-
4வது 500/-
640/-
பாலா
மொத்தம் 2000
2700/-
மேற்தரப்பட்ட அட்டவணையிலிருந்து கும்போது :
முழுச்செலவு ரூபா
கோழி ரூபா
1வது 500/-
750/-
இதிலிருந்து ரூபா 500/- மட்டு ! இலாபம் தரும் கோழி வளர்ப்பை இரண்டாவது 500/- ஐ மாட்டுக்குச் அவனுக்கு 675/- மட்டுமே பெறமு 500/- வை ஆட்டு உற்பத்தியில் மு. பெறமுடிகின்றது. இதேபோன்று பொறுத்து ஒரே முயற்சியிலீடுபடா. முதலீடு செய்வதன் மூலம் கூடிய பூ
மேகாட்டிய அட்டவணையின் பி தனமாகக் கொண்டுள்ள ஒருவன் 1 பத்திக்கும் இரண்டாவது 500 ரூபா 500 ரூபாவை மாட்டு உற்பத்திக்கு பத்திக்கும் முதலீடு செல்வதன் மூல மொத்தமாக ரூபா 2,795 பெறமுப

கியவற்றிற்கான செலவுகளிலிருந்து" 500/- ரூபாவிலிருந்து கிடைக்கும்
ஆடு ருபா
மாடு ருபா
700/-
675/-
650/-
640/-
650/-
(20/-
630/-
620/-
2630/-
2555/-
» 1வது 500 ரூபா அலகை நோக்
ஆடு ரூப?
மாடு ருபா
700/-
675/-
ம் உள்ள விவசாயி ஒருவன் அதிக மட்டுமே மேற்கொள்வான். ஆனால் = செலவிடும் போது மாட்டால் டிகின்றது. இதைவிட இரண்டாவது தலீடு செய்யும்போது 700/- வைப்
எம்மிடமுள்ள மூலதனத்தைப் து இலாப அலகுகளுக்கேற்றவாறு இலாபத்தைப் பெறலாம்.
ரகாரம் ரூபா 2000/- த்தை மூல வது 500 ரூபாவைக் கோழி உற் -வை ஆட்டு உற்பத்திக்கும் 3வது" ம் 4வது 500 ரூபாவை கோழி உற் ம் (750/- + 700/- + 675/- + 670) உயும்.

Page 103
- 9 ஒரே முயற்சியின் மூலம் ஆகக் றான், பிரித்துப், பிரித்து முயற்சிய பெறுகிறான் . எனவே மேற்கூறிய : முயற்சிகளில் ஈடுபடும்போது கூடிய விவசாய முயற்சிக்கான பல்வேறு கி.
ஒரே பண்ணையில் விவசாய இருப்பதனாற் பல வசதிகளை ஏற்ப
விலங்கு வேளாண்மைப் ப
செய் தல் 2. பண்ணையில் உற்பத்தி செ
றின் கழிவுகள் விலங்குணன் 3. விலங்குகளைக் கொள் டு ப 4. இடைவிடாத வருமானம் 5. ஒரு கிளையிவிருந்து ஏற்படு
கிடைக்கும் வருமானத்தினா 6. வேலையாட்களுக்கு வருடம் 7. உயர் வருமானம் பெறும்
இடம் ஆகிய விவசாய 6
படுத்தல் போன்றன வாகும் 9-4: மண்ணின் இயல்புகளும், ம 1. மண் ண ன் பௌதிக இயல்
(i) மண்ணின் ஆழம் (i)
தன்மை (iv) மண் மண்ணின் ஆழம்: மண்ணின் பயிரிடப்படும் பயிர்கள் தெரிந்தெ லாண்டுகளுக்குரிய பயிர்களான பழ ஓராண்டுப் பயிர்களான மரக்கறிப் மண்ணும் தேவைப்படும்.
மண் ணின் நிறம்: மண்ணிற் 4 பொருட்களின் அளவைக் கொண்டு அதன் நிறத்தைக் கொண்டு அதில் அறியமுடியும். (உ+ம்) (i) கறுப்பு நிற மண் ணி) (ii) கபிலநிறம் அல்லது !
வைகளும் வி. த. C-3

கூடியது ரூபா 2700/- பெறுகின் பிலீடுபடுத்தும்போது ரூபா 2,795/- அட்டவணையிலிருந்து விவசாயி பல
இலாபத்தைப் பெறுகின்றான். இளகளின் பிரயோகம்:
முயற்சிக்கான பல்வேறு கிளைகள் த்ெதலாம். அவையாவன;
குதியினால் மண்வளத்தை விருத்தி
ய்யப்படும் தானியம் போன்றவற் வாகப் பயன்படுத்தல்
ல் வேறு வேலைகளைச் செய்தல் கிடைத்தல் ம் நட்டத்தை மறுகிளையிலிருந்து ல் நிவர்த்தி செய்தல்
முழு வதும் வேலைவாய்ப்பளித்தல் முறைப்படி மூலதனம், சிரமம், வளங்களைத் தொடர்புடன் பயன்
ண்ணரிப்பும், மட்பாதுகாப்பும் : புகளாவன: - மண் அமைப்பு (iii) மண்ணின் னின் நிறம் என்பன வாகும். - ஆழத்தைப் பொறுத்தே அதிற் டுக்கப்படும். உதாரணமாகப் பல் மரங்களுக்கு ஆழமான மண்ணும், பயிர் போன்றவற்றிற்கு ஆழமற்ற
காணப்படும் சேதன, அசேதனப் ட அதன் நிறம் நிர்ணயிக்கப்படும். அடங்கியுள்ள கனிப்பொருட்களை
» சேதனப் பொருட்களும் செந்நிற மண்ணில் இரும்புச் சேர்

Page 104
வெண்மை அல்லது ! லது அலுமினியம் .ே
மண்ணின் இரசாயன இயல் புகளாவன: (i) நேரயன் (iii) காரத் தன்மை (iv)
ரசன் ஆகியவற்றின் தாக் நேரயன் பரிமாற்றம்:
NA
A
தாவரங்கள் கனியுப்புக்களை அ றன. மண் ணில் உள்ள இவ். அன்றி மழை நீருடனோ கழுவப்பட படுத்துவதற்குக் களிமண் துணிக் காரணமாகும்.
சோடியம் (Na+), பொட்டா ஐதரசன் (H+), கல்சியம் (Ca++) நேரேற்றப்பட்ட அயன்கள் களிம றத்தினால் பிணைக்கப்பட்டுள்ளன. நேர் அயன்கள் பிணைக்கப்பட்டிரு யான முக்கிய மூலகங்களும், ஏனை வாகின் றன, இவ்வாறு நேர் அம் பிணைக்கப்பட்டிருக்கும் தோற்றப்பா

(0 --
சாம்பல் நிறமண்ணில் கல்சியம் அல் பான் றவையும் காணப்படும்.
1புகள்: மண்ணின் இரசாயன இயல் ' பரிமாற்றம் (ii) அமிலத்தன்மை நுண்ணுயிர் களினற் காபன், நைத கம் என்பனவாகும்.
H+
பு: -
++
NN *
//< + /N +
பயன் நிலையிலேயே உள்ளெடுக்கின் வயன் கள் நீர்ப்பாசன நீருடனோ ட்டுச் செல்லாது தாவரங்கள் பயன் கையிற் காணப்படும் எதிரேற்றமே
சியம் (K"), அமோனியம் (NHi), ., அலுமினியம் (A1+++) போன்ற ன் துணிக்கையில் உள்ள எதிரேற் (மின்னியற்கவற்சிவிசை) இவ்வாறு ப்பதால் தாவரத்திற்குத் தேவை ய மூலகங்களும் கிடைக்கக் கூடியன பன்கள் - களிமண் து ணிக்கையாற் சடு நேரயன் ஓட்டுதல் எனப்படும்.

Page 105
படம் (1 ஐக் கவனிக்கவும், உதார நேரயனை Ca++ மாற்றீடு செய்தல்
அமிலத்தன்மை : அமிலத்தன் அயன் (H+) களிமண் து ண க்கையி கும் நிலையில் அம்மண் அமிலத் கவனிக்கவும்,
அமிலத் தன்மையைச் சுண்ண H அயன் களைக் Ca++ அயன் கள் இடுமுன் படம் (2)ம் சுண்ணாம்பு வதைப் படம் (3)ம் காட்டுகின்றன
காரத்தன்மை: எதிரேற்றப்பட் மூலகங்களான சோடியம் (Na+), றின் அயன் கள் அதிகளவிற் காண யதாகின்றது, மண்ணின் கார் டு (CaSO, • 2H,0) பயன்படுத்தப்படு படுத்தப்படும். படம் (4) ஐக் கல்
நைதரசன் வட்டம்:
வளிமண் ந்ைதா
நை தரசனிறக்கும்
பற் றீரியா
நைத்திரே ற்று
(No;',
நைத்திரோபற்றர் பற்றீரியா
நை த்திரை ற்று
(No,')
நைத்திரோசோம னாசு பற்றீரியா
அமோனியா
கழிவுப்பெ
இறந்த பொருட்க
ன

11 ---
!!
ண மாக படம் (3) ல் H+ என்னும் நேரயன் பரிமாற்றம் எனப்படும். மைக்குக் காரணமான ஐ த ர ச ன் 2ல் - அதிகளவிற் பிணைக்கப்பட்டிருக் தன் மையடைகின்றது, படம் (2) க்
ஓம் பிட்டுத் திருத்தியமைக்கும்போது மாற்றீடு செய்கின்றன, சுண்ணாம்பு
ட்டு நேரயன் மாற்றீடு நிகழ் சு.
ட, களிமண் துணிக்கையில் வன் கார பொட்டாசியம் (K+) போன்றவற் எப்படின் அம்மண் கார இயல்புடை யல்பைத் திருத்தியமைக்க ஜிப்சம் ம். இதைவிடக் கந்தகமும் பயன் சனிக்கவும்,
ல சன்
இடிமின் னலிறக்கத்தின் நைதரசன் நாட்டும் பற்றீரி) அவரையப் பயிர்களில்
போது
யாக்களினால்
உள்ள பற்றீரி
யாக்களினால்
நைத்திரேற்று
(No;')
தாவரங்கள்
லைல சார்.
பாருட்கள் கழிந்த)
ள் உக்கலி
விலங்குகள்

Page 106
தொக, குறிப்பு: (i) அவரையப் பயிர்களில்
பசிலசு இரடிசிக்கோல (ii) நைதரசன் நாட்டும் ப
அசற்றோபற்றர் (iii) நைதரசன் கொடு பற்றி
நைத்திரோசோமனாக (iv) நைதரசனிறக்கும் பற்ற
கொளஸ்திரீடியம்
கசபன் வட்டம்:
வளிமண்டலக் காபனீரொட்சைட்டு
சுவாசித்தல்
கழி
மண் வளத்தைப் பாதுகாத்தல்: , விளைச்சலைத் தருமாயின் அத்தாவர மண் எனப்படும், என வே மண்ணில் றியமையாததாகும். இவ்வாறான வன் பண்புகளாவன:
(1) சிறந்த மண்ணமைப்புடை (2) போதியளவு தாவரபோசன (3) நன்மை பயக்கும் நுண்ண (4) தகுந்த pH பெறுமான மு.
யாகும்.

ல் உள்ள பற்றீரியாக்கள்! ா அல்லது பசிலசு இரைசோபியம் பற்றீரியாக்கள் :
ரியாக்கள் : ஈ, நைத்தி ரோபற்றர் நீரியாக்கள்!
ஒளித்தொகுப்பு
தாவரங்கள்
விலங்குகள்
வுப்பொருட்கள் நொதித்தல்
தாவரம் நன்கு வளர்ந்து அதிக -ம் காணப்படும் மண் வளமான தன் வளத்தைப் பாதுகாத்தல் இன் ளமான மண்ணுக்கு இருக்கவேண்டிய
யதாக இருத்தல் ஏ பதார்த்தங்களைக் கொண்டிருத்தல் பயிர்களைக் கொண்டிருத்தல்
டையதாக இருத்தல் போன் றவை

Page 107
சிறந்த மண் அமைப்பு: மண் காணப்படின் மண்ணின் காற்று! தோடல், அயன் பரிமாற்றத் திறன் போதியளவு தாவரபோசன பதார்
இவற்றுள் ஒரு சிலவற்றைத் ஏனை ய தா வர போசன பதார்த்த கின்றோம். நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள்:
சேதனப்பசளை சி  ைத வ  ை1 போன்றவற்றிற்கு இவை உதவுகின்
தகுந்த pH: பயிருக்கு ஏற்ற கிடைத்தால் மட்டுமே நல்ல பயன்
மண்ணமைப்பைப் பேணல் என ட ட ல், மண் பண்படுத்தல், சேதனப் கொள்ளப்படும். மண்வளத்தைப் பாதுகாப்பதற்குக் க
- (i) மண்ணமைப்பைப் பேணல் நுண்ணங்கிகளையும் அழித்தல் (ii) பேணல் (iv) தேவைக் கேற்றவா.
சேர்த்தல் என்பன வாகும். மணல் மண்ணையும் களிமண்ணையும்
தாவர வளர்ச்சிக்குச் சிறந்த | மணல், களிமண்வகைகள் பயிர்ச்செய் திருத்தியமைப்பதற்கு இலை, குழை களைத் திரும்பத் திரும்ப இட்டுப் ! மண்ணரிப்பும் மட்பாதுகாப்பும்:-
மண் உரிய இடத்திலிருந்து வே களால் இடம் பெயர்க்கப்படல் மா மண் ணரிமானத்தை ஏற்படுத்தும் கா
(i) நீர் (ii) காற்று என்பனவு (உ+ம்) காற்றினால் மண்ணரிம் னாராகும். காற்றினால் நடைபெறும் மூடுபயிர் காற்றுத்தடைவேலி போ நீரினால் நடைபெறும் மண்ணரிமானம்
(i) பரப்பரிமானம் (ii) சிற்றே வகைப்படும். ஓடும் நீரினால் ஏற்படு குப் பின் வரும் முறைகள் கையாள
வி, த.-C 4

13 --
கூட்டமைப்புடையதாகக் (Crumb) டல், நீர்பற்றும் திறன், நீர் வடிந் - ஆகியன சிறப்பிக்கப்படும்.
த்தங்களைக் கொண்டிருத்தல்: தரைக்கு நாம் வழங்கிய போதிலும் ங்களைத் தரையிலிருந்தே எதிர்பார்க்
- த ல், நைதரசன் நிலைநிறுத்தல் ஈறன. pH (கார, அமில)  ெப று மா ன ம் னப் பெறுகின்றோம். ப்படும்போது தகுந்த முறையிற் பயிரி பசளையிடல் போன்றவை கருத்திற்
வனிக்க வேண்டியவை:- ம (ii) களைகளையும் தீமை செய்யும் மண்ணின் pH பெறுமானத்தைப் று தாவரபோசன பதார்த்தங்களைச்
திருத்தியமைத்தல் :- மண்வகை நன்மண்ணாகும், ஏனைய பகைக்கு உகந்தவையல்ல. இவற்றைத் மகள் போன்ற சேதன வளமாக்கி பண்படுத்தல் வேண்டும்.
பறோரிடத்திற்குப் பல்வேறு காரணி
ண்ணரிமானம் எனப்படும். ரணிகளாவன:- பாகும். மானம் நடைபெறும் பிரதேசம் மன்
மண்ணரிமானத்தைத் தடுப்பதற்கு சன் றவற்றைப் பயன்படுத்தலாம்.
ஓடை, ஓடை அரிமானம் என இரு எம் மண்ணரிமானத்தைத் தடுப்பதற்
ப்படுகின்றன.

Page 108
(i) நிலவமைப் பாட்டுக்குரிய நி
யில் வகுத்தல் (i) சமவுயரக்கோட்டு வடிகால் (iii) சமவுயரக்கோட்டு முறை
நாட்டலும் (iv) சமவுயரக்கோட்டுப் பாத்தி (7) கற்களினால் வரம்புகள் அல்
(vi) மூடுபயிர் வளர்த்தலும், பு சமவுயரக்கோட் டு வடி,கால்களும் வரப்
சமவுயரக் கே
அசிடிடக் கடல்
சமவுயரக் கோட்டு சாய்வுக்குக் கிடைத் தளமாக வ காட்டியவாறு அமைப்பதால் மேலி வரும் நீரின் வேகத்தைக் குறைத்து -- (iii) சமவுயரக்கோட்டுப் பத்தி:-
அமைத்துப் பயிரிடுவதால்

4 என
லங்களை விவசாய விஞ்ஞான முறை
ல்களும், வரம்புகளு ம் ஒ » 05 ந ) இல் பண்படுத்தலும், தாவரங்களை
திகள் அமைத்தல்
மைத்தல் பத்திரக் கலவையிடலும். ம்புகளும் அமைத்தல்:-
ாட்டு வடிகால்
: வரம்பு டிகால்களும், வரம்புகளும் படத்திற் இருந்து கீழ்நோக்கி வேகமாக ஒடி மண்ணரிமான த்தைத் தடுக்கலாம்.
சரிவுக்குக் கிடையாகப் பாத்திகள் மண்ணரிமானத்தைத் தடுக்கலாம்.

Page 109
(iv) சமவுயரக்கோட்டுப் பண்படு
சாய்வுக்குக் கிடைத்தளமாக உழு டாகும். இவை நீரின் வேகத்தைக் னம் தடுக்கப்படும். நிலவகைப்படுத்தலுக்குரிய நிலங்களில்
48 09 10 இ2தி
/- த்ரதைக்கப்
ஆக்கங்கை
- கவுக்கட்டு
III)
3 கண 2) (jm Kா II 1227 (2) 108
-- 8
தேவுே வடிகால்
திலவகைப்படுத்தலுக்குரிய நிலங்களாவு (1) மிகவும் செங்குத்தான நிலம் (ii) ஓரளவு செங்குத்தான நிலம் (iii) மத்திய தரச்சாய்வு நிலம்
என ஆறுவகையாகப் பிரிக்கலாம் மானத்தை ஏற்படுத்தும் காரணிகள் இவ்விரு காரணிகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தப்படுகின்றது. ஒவ்வொ வெவ்வேறு விகிதத்தில் நிகழ்வதால் பட்டு மண் பாதுகாக்கப்படுகின்றது (i) மிகவும் செங்குத்தான நிலம்: இவ் காணப்படுவதால் இயற்கைக் காடுக வியற்கைக் காடுகளை அழித்தலாகா. வேகத்தை நெருகமாக மூடியிருக்கும்
டு ம, செங் இய அழித்திருக்கு

இதலும் மரம் நாட்டலும்:- வதாற் சால்களும் வரம்புகளும் உண் கட்டுப்படுத்துவதால் மண்ணரிமா
மண்ணரிமானமும் மட்பாது காப்பும்:-
செவனகர் பாலம் சிரிக லெம்
நபாளப்காரு பிரதி
மன !=
(iv) ஓரளவு சாய்வு நிலம் (v) தட்டையான (சமதளமான (iv) சேற்று நிலம் (நிலம்) ம். இவ்வகை நிலங்களில் மண்ணரி 1 ஓடும் நீரும், வீசும் காற்றாகும்.
குறைப்பதனால் மண்ணரிமானம் ரு நிலவகையிலும் மண்ணரிமானம். வெவ்வேறு முறைகள் கையாளப்
பவகை நிலங்களிற் கற்பாறைகள் ளையே காணமுடிகின்றது. இவ் து. ஏனெனில் மழைத்துளிகளின் : மரங்களின் அங்குரப் பகுதிகள்

Page 110
தடுத்துக் குறைக்கின்றன மரங்களி உண்டாகியிருக்கும் உக்கற்படை, அ றது. தாவரத்தின் வேர்களும் இல்ல பிடித்திருப்பதால் ஓடும் நீரினால் எ றது. இந்நிலங்களிலிருந்து ஓடிவரு கும். விழும் இலை குழைகள் இந்நி அமையும்.
நெருக்கமாக நிரந்தரக் காடுக றினால் ஏற்படும் மண்ணரிமான மும் (11) ஓரளவு செங்குத்தான் நிலம்:
பீலிமேல் பா?
பீலிமேவு வடிகாலின் 6 இவ்வகை நிலங்களிற் பொரு தேயிலை, இறப்பர் போன்ற பல் மண்ணரிமானம் கட்டுப்படுத்தப்படு பானது சிறப்பிக்கப்படுகின்றது.
முற்றாக மூடியிருப்பதால் மழைத்து வேகம் .. குறைக்கப்பட்டு மண்ணரி மேலும் நீரின் வேகத்தைக் குறை களும், பீலிமேவு வடிகால்களும் கால்கள் அமைக்கப்படும் போது :

6 -
லிருந்து விழும் இலை, குழைகளினால் கற்றப்படாது பாது காக்கப்படுகின் ப்வுக்கற் படையை நன்கு பற்றிப் டுத்துச் செல்லாது தடுக்கப்படுகின் ம் நீரானது தெளிந்ததாக இருக் லங்களுக்குப் பத்திரக் கலவையாக
ள் வளர்ந்திருப்பதனால் வீசுங்காற் > கட்டுப்படுத்தப்படுகின்றது.
வடிகால் நேற்றை நள் மாட்ட
Tற்.
-- தத்தடைகள்.!
பருப்பிக்கப்பட்ட தோற்றம்
ளாதார முக்கியத்துவம் வாய்ந்த லாண்டுப் பயிர்களை வளர்ப்பதால் ஓகின்றது. இங்கு மண்ணின் அமைப் இவ்வகையான பயிர்கள் நிலத்தை புளி விசுங்காற்றுப் போன்றவற்றின் மானம் தடைசெய்யப்படுகின்றது. ப்பதற்குச் சமவுயரக் கோட்டுப் படி அமைக்கப்பட வேண்டும். இவ்வடி நிலைக்குத்துச் சுவர்களின் உட்பக்கங்

Page 111
--- 1
கள் கற்களினாலும், வடிகால்களின் கற்றைகளினாலும் அமைக்கப்பட்டிரு தளத்தில் 3 •6 மீற்றர் - 4 •5 மீற் கக் கற்களினாலான தடைகள் அடை கப்படுகின்றது. இவ்வகை நிலங்கள் ண ரிமானத்தை ஓரளவு கட்டுப்படு
(iii) மத்திய சாய்வு நிலம்: - இவ்வகை நிலங்களில் மண்ணரிபு பயிர்கள், தேயிலை போன்றவற்றை முறைப் பயிர்ச்செய்கை) முறையிற் படுத்தப்பட்டு மண்ணரிமானம் குல் வேர்களும் மண்ணை நன்கு பற்றிப் பி. வப்பட்டு எடுத்துச் செல்லாது தடு ளுக்கும் வடிகால்கள் அமைப்பது ( (iv) ஓரளவு சாய்வு நிலம்:
இவ்வகை நிலங்களில் மண்ணரி நீரின் வேகம் (1) சமவுயரப் பாத்தி போன்றவற்றால் குறைக்கப்படுகின்ற ளில் மாறிமாறிக் காணப்பட வேல தரைகளிற் காணப்படுவதால் மண் கின்றது. இந்நிலங்களில் நெல் போ குட்படுத்தலாம்.
(9) சமதளமான நிலம்;
இவ்வாறான நிலங்களில் மண் வரம்புகள் சால்கள் அமைத்துச் ! களைப் பயிரிடலாம். வீசுங்காற்றினா காற்றுத் தடை வேலிகள் அமைத்து
உதாரணமாகக் கிளிரிசிடியா ரே இடையே நாட்டித் தடுத்துக்கொள் சேற்று நிலத்தைப் பொறுத்தே தெ. ஏனெனில் நீர்மட்டம் உயர்ந்திருப் களைத் தெரிதல் நன்றாகும், நீர் மட் வாறு ஆழமான வேர்களையுடைய வேண்டும்.
வி. த. C 5

-7 -
- மேற்பக்கத்தின் விளிம்புகள் புற் த்தல் வேண்டும். வடிகாலின் அடித் மர் (12' -15') இடத்திற் கொன்ற மப்பதாலும் நீரின் வேகம் குறைக் ரிலும் பத்திரக் கலவையிட்டு மண்
த்தலாம்.
ானத்தைத் தடுப்பதற்கு அவரையப் ப் பாளப் பயிர்ச் செய்கை (பட்டி பயிரிடுவதால் நீரின் வேகம் கட்டுப் றெக்கப்படுகின்றது. இப்பயிர்களின் டித் திருப்ப தா லும் நீரினால் மண் கழு க்கப்படுகின் றது. இவ்வகை நிலங்க ! முக்கியமாகும்.
மானத்தைக் கட்டுப்படுத்துவதற்கு 8 (ii) சாய்வுக்கெதிரான உழவுகள் து. பயிரான து இவ்வகை நிலங்க எ டும். இவ்வாறு தொடர்ந்து பயிர் Tணின் அமைப்பும் சிறப்பிக்கப்படு என்ற பயிர்களைப் பயிர்ச் செய்கைக்
களித்தன்மை கூடியதாக இருக்கும். சிறு பயிர்களான மரக்கறிப் பயிர் ல் ஏற்படும் மண்ணரிமானத்தைக் துக் கட்டுப்படுத்தலாம்.
பான் ற மரங்களை வரிசையில் இடை rளலாம். இங்கு பயிரிடும் பயிர்கள் ரிந்தெடுக்கப்படுவது முக்கியமாகும். பின் சிறிய வேர்களையுடைய பயிர் டம் தாழ்ந்திருப்பின் அதற்கேற்ற பயிர்களைத் தெரிவு செய்துகொள்ள -

Page 112
(vi) கற்களினால் வரம்புகள் அமைத்,
கற்களினால் வரம்புகள் அமைக் தில் அத்திவாரமிட்டு 30 Gm - 45 னால் வரம்புகளை அமைத்தல் வே வேகம் குறைக்கப்பட்டு மண்ணரிம
(vii) மூடுபயிர் வளர்த்தலும் பத்திரக்
மழைத் துளிகளினாலும் வெ மானத்தைத் தடுக்க இம்முறை உ தால் மண்ணின் வளர்ப்பமும் பேன் யப் பயிரைத் தேர்ந்தெடுத்தல் சி கோல், பசுந்தாள், தும்பு போல் மானத்தைக் கட்டுப்படுத்தலாம்.
மண்ணரிமானத்தால் ஏற்படும் தீ (i) வளமான மேற்படை மண்ணு.
அகற்றப்படல் (i) பள்ளத்தாக்குகளில் மண் சேர்
தல் போன்றனவாகும்.
9-5: பச்னைகளையும் வளமாக்கிகள்
படுத்தல்:
-10'.
அ 2
oooo
0000 !!
100 ச. அடி நிலப்பரப்பைத் தய பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் பட ஒவ்வொரு பகுதிக்கும் 1-2 கைபிடி கரண்டி வளமாக்கியையும் இட்டு ஓவ்வொரு பகுதியிலும் உள்ள இர

18 -
தல்:
கும்பொழுது 15 cm (6") ஆழத் Gm (1' - 11') அகலத்திற் கற்களி பண்டும். இவ்வரம்புகளினால் நீரின்
ரனம் கட்டுப்படுத்தப்படும்.
கலவையிடலும்; ள்ளத்தினாலும் ஏற்படும் மண்ணரி தவுகின்றது. மூடுபயிர் உபயோகிப்பு னப்படுகின்றது. மூடுபயிராக அவரை மந்தது. பத்திரக் கலவையாக வைக் Tறவற்றை உபயோகித்து மண்ணரி
மைகளாவன; உன் தாவரபோசன பதார்த்தங்கள்
வதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படு
னயும் பொருளாதார ரீதியிற் பயன்
3 க
06 20
200
7 8
பாரித்து அதை 8 சம பகுதிகளாகம் த்திற் காட்டியவாறு இலக்கமிடுக. - உக்கிய மாட்டெருவையும் 2 தேக் மண்ணோடு நன்கு கலந்து விடுக. ண்டு வீரிய நாற்றுக்களையும் (அ)..

Page 113
(ஆ) எனப் பெயரிடுக. (ஒவ்வொரு
முளைக்க விடப்பட்டிருக்கும்)
(உ-ம்) 3-3 மாத மரக்கற் கள் வரை வளமாக்கியை இரண்டு 6 பின் 3-4 முறை இடுதல் போதும்
இடவேண்டிய பசளைக் கலவை (1), (5), (அ) முதல் இடப்பட்ட
2ம் வாரம் 4ம் வார (2). (6) (அ)
(ஆ) (3), (7) (அ)
(ஆ) (4), (8) (அ)
(ஆ) (1)ம், (5ம், (2)ம், (6)ம் (.
இக்கூட்டத்தில் உள்ள (3)ம், (7)ம் (3 (4)ம், (8)ம்
மேற்காட்டிய அட்டவணையிலி பட வளர்ந்த (3)ம், (7)ம் கூட்டத் எனவே சிக்கனமான முறையிற் பச விளைச்சலைப் பெறுவதற்கு ஒவ்வொ இன்றியமையாததாகும்.
Co Co A MA
2 00 தில் A to 5
9-6: விருத்தி செய்யப்பட்ட தாக
விரும்பிய சிறப்பு இயல்புகளும் கைப் பதியமுறை இனப்பெருக்கல் முறையாகும்.
ஒட்டுதல் ; ஒட்டுக் கட்டையில் கிளையை ஒட்டும்படி ஒன்று சேர்த் ஒரே தாவரமாக வளரும்வரை பர ஓட்டுதலின்போது ஏற்படும் நன்மைக (i) விரைவிற் கூடிய விளைவு பெற (i) நல்லியல்புடைய தாவர த்தினி
பெறலாம் (iii) இலகுவான முறையிற் பராமரி

5 பகுதியிலும் 4 வித்துக்கள் முதலில்
ப்ெ பயிரான தக்காளிக்கு 2 மாதங் வாரங்களுக்கொருமுறை பிரயோகிப் மான து. - தேக்கரண்டி அளவுகளில்:
2 தேக்கரண்டி வளமாக்கிகள் மட்டும் -ம் 6ம் வாரம் 8ம் வாரம்
53 பங்கு
5 Co + 4 to te
நியம அளவு
8 ) இரு மடங்கு
தாவரங்களை ஒப்பிடுக.
நந்து சிக்கனமான முறையில் திறம் - தாவரங்களை அவதானிக்கலாம். ளைப் பிரயோகம் செய்து உச்ச ரு விவசாயியும் அறிந்து கொள்வது
பர இனப்பெருக்கல் முறை: டய தாவரங்களைப் பெறும் செயற் முறைகளுள், ஓட்டுதலே சிறந்த
\ ஒட்டுமுளையை அல்லது ஒட்டுக் து வைத்து அவ்விருபகுதிகளையும் ாமரித்தல் ஒட்டுதல் எனப்படும்,
ள்: லாம் ன்றும் தொடர்ச்சியாக வி ளை வு
க்கலாம்.

Page 114
ஒட்டுதலுக்குத் தேவைப்படுவ முளை ஒட்டுக்கிளை (iii) ஒட்டுதலுக்க கத்தி (v) கத்தரித்தலுக்கான கத்தி
ஓட்டுக்கட்டை: ஒட்டுதலின்பே சாதகமற்ற சூழலிலும், ஓரளவு ெ (விரும்பத்தகாத இயல்புடைய)! எனப்படும்.
ஓட்டுமுளை ஓட்டுக்கிளை: ஒட்டுக் வதும், விரும்பும் இயல்புடைய தா வது மாகிய முளை/கிளை ஒட்டுமுளை (உ+ம்) (i) புளிமா, தும் புமா பே
கறுத்தக் கொழும்பாக
ஒட்டலாம். (ii)
சுண்டங்கத்தரி ஒட்டு
பட்ட கத்தரி இனங்க (iii) வேர் அழுகல் நோயை
யில் வேர் அழுகல்
ஒட்டலாம். குறிப்பு: ஒட்டுக் கட்டையும் ஒ குடும்பத்தைச் சேர்ந்தவையாக இ - ஓட்டு நாடா: ஒட்டுக் கட்டைய யின் இழையங்களையும் ஒன்று சேரு மல் மழை, மேலதிக வெப்பம் ரே படாமலிருப்பதற்குப் பயன்படுவத!
ஒட்டு நாடாவாக 240m -3 பொலித்தீன் அல்லது மெழுகு பூசி வாழைமடல் நாடா ஆகியவற்றை
ஒட்டு ஒட்டுமுறைகள்: (i) அரும்பொ வகைப்படும்.

20 -
ன : (i) ஒட்டுக்கட்டை (ii) ஒட்டு கான நாடா (iv) ஒட்டுதலுக்கான
Tது மண்ணோடு தொடர்புடையதும் வற்றிகரமாக வளரக்கூடியதுமான தாவரப் பகுதியே ஒட்டுக்கட்டை
கட்டையோடு நன்கு சேர்க்கப்படு -வரப் பகுதிகளிலிருந்து பெறப்படு
அல்லது ஒட்டுக்கிளை எனப்படும். ான்ற ஒட்டுக் கட்டைகளில் விலாட், ன் மா போன்ற ஒட்டுக் கிளைகளை
மக் கட்டையிற் சிபார்சு செய்யப் களை ஒட்டலாம். பத் தாங்கும் கத்தரி ஒட்டுக்கட்டை நோயைத் தாங்காத தக் காளியை
ஓட்டுக்கிளை ஒட்டுமுளை ஆகியன ஒரே
ருத்தல் வேண்டும். பின் இழையங்களையும், ஒட்டுக் கிளை ம்படி சேர்த்துக் கட்டுவதோடல்லா பான் றவற்றால் அப் பகுதி பாதிக்கப் ரகும்.
cm (1" ---1;") வரை அகலமுடைய ய சேலை நாடா அல்லது காய்ந்த
உபயோகிக்கலாம்,
க்கத்தி -ட்டல் (ii) கிளைஒட்டல் என இரு

Page 115
அரும்பொட்டல் முறைகளாவன:
(i) ' ' H” முறை (ii)தலைகீழான (iv) துண்டுமுறை என்பனவாகும்
H முறை
தலைகீழ் T முை
'H* முறை அரும்பொட்டல்:
பெஞ்சிற் பருமனுடைய ஒட் நில மட்டத்திலிருந்து 20 0m (8" கிடையான வெட்டையும் அதனி மான நிலைக்குத் தான வெட்டுக்களை யின் பட்டை திறக்கும் பகுதியால் வும், கீழ்ப் பகுதியைக் கீழாகவும் இவ்வாறு திறந்த பகுதியுட் தெரி செலுத்தி அரும்பு நன்கு மூடியிரு. நாடாவினால் வரிந்து கட்டுதல் ( நாடாவை அகற்றி அரும்பு பச்சை வெளியே தெரியும்படி திரும்பவும் இரு வாரங்களின் பின் நாடானை பின் ஒட்டுப் பகுதியிலிருந்து 5 cm கட்டைத் தண்டில் ஒரு வெட்ன தாங்குகோல் ஒன்று நாட்டி வளம் டும். இரு வாரங்களின் பின் ஒட் டுடன் அங்குரப் பகுதியை அகற் தலைகீழ் ''T'' ஆகிய முறைகளுக்கு களைக் கவனமாகப் பொருத்தி ஒட்
வி. த, C. 6

1 -
“T”முறை (1) (iii) “T” முறை
R கடா :Tu17 6. 4ம்
FI :-FM
ற T முறை
துண்டு முறை
டுக் கட்டையைத் தெரிந்தெடுத்து T) உயரத்தில் 2 cm (2") நீளமான ரு அந்தங்களில் 23 0 (1') நீள ராயுமிடல் வேண்டும். ஒட்டுக் கத்தி - வெட்டிய மேற்பகுதியை மேலாக கவன மாகப் பெயர்த்தல் வேண்டும். ந்தெடுத்த அரும்பைக் கவனமாகச் க்கும்படி கீழிருந்து மேலாக ஒட்டு வேண்டும். 2-3 வாரங்களின் பின் = நிறமுடையதாக இருப்பின் அரும்பு வரிந்து கட்டுதல் வேண்டும். மேலும் வ அகற்றலாம். 5 வாரங்களுக்குப் 1-740m (2"-3") க்கு மேல் அடிக் ஒட ஏற்படுத்த வேண்டும். பின்பு நம் கிளைக்குத் துணையளித்தல் வேண் டுக் கட்டையில் ஏற்படுத்திய வெட் ற வேண்டும். இவ்வாறே ''T'', நம் வெட்டுக்களை ஏற்படுத்தி அரும்பு
-டலாம்.

Page 116
ஆப்புவடிவக்கிளை ஓட்டுமுறை:
டை உயர் கவன வேன் ஒட்டு னடிப் ஒட்டு
பொ லாக வரிந்து கட்டவேண்டும். கிட் நாடாவை அகற்றிவிட வேண்டும். மைத்துத் துணைபுரிதல் அவசியமாகு
* ஒட்டுக் கிளை
ஒட்டுக்கட்டை
மா
செனமுறை ஒட்டல்

ரா ஒ ல
ஒட்டுக் கிளை ஒட்டுக் கட்டை 3. ஓட்டுக்கிளையை இட்டுக்கட்
டையில் பொருத்து தல்
பென்சிற் பருமனுடைய ஓட்டுக் கட் யை நிலத்தில் நின்றும் 20 cm (8') த்தில் ஓர் ஆப்புவடிவிற் பிளவைக் சமாக ஒட்டுக் கத்தியினால் ஏற்படுத்த சுடும். அதேயளவு பருமனுடைய க் கிளையைத் தேர்ந்தெடுத்து அத ப்பகு தியை முளை யுருவாக வெட்டி பக் கட்டைப் பிளவினுள் நன்கு ருந்து மாறு வைத்துக் கீழிருந்து மே ளை நன்கு வளர்ச்சி யடைந்தது.3
வளரும் கிளைக்குத் தாங்குகோல தம்.
2 அடும்பு
--ஒட்டுக் கி2
என் கையை ப
ஒட்டுக
கட்டை
ஆடி மடிந்தன்
நாவொட்டு முறை

Page 117
- 2. செனமுறை ஒட்டல்:
படத்திற் காட்டியவாறு ஒட்டு வடிவமாகப் பிளந்தும், ஒட்டுக் கட் னுட் பொருந்துமாறு முளை யுருவாக பொருந்துமாறு கவனமாக ஒட்டு வரிந்து கட்டுதல் வேண்டும். ஒட்டுக் கன்றுகளின் வேர்ப்பகுதியை - ஒட்டுக் கன்றுகளைக் கொட்டுக மாற்றி நடுவதற்கு 3 வாரங்களுக் கத்தரித்தல் அவசியமாகும். ஒட்டு Gm (3") தூரத்தில் மூலவேரை நே யொன்றை அமைத்தல் வேண்டும். (6") தூரத்திற் பிரதான வேரின் ஒ பின்பு அக்குழியை நன்கு உக்கிய கூட
விடல் வேண்டும். ஓட்டுக் கன்றுகளைக் கொட்டுகளில் ஏ
மூங்கிற்குழாய்கள், உருளைத்தகரா வற்றைக் கொட்டுகளாகப் பயன்ப மேலதிக நீர் வழிந்தோடக் கூடியத பின்பு அதன் அரைப்பகுதியைத் த வேண்டும். மூலவேர் கத்தரிக்கப்ப றுக்களைக் கவனமாகப் பெயர்த்து மிகுதி அரைப் பகுதியையும் தயாரித் இடங்களில் வைத்துப் பராமரிக்க ே
கலவை தயாரித்தல் : கூட்டெ மண், மேல்மண் ஆகியவற்றைச் சம் படும். ஓட்டுக் கன்றுகளை வெளித்தரையில் ந
நடுவ தற்கு எட்டு வாரங்களுக் (2'x2'x2') குழிகளை அமைத்து வெ ணுடன் சாம்பலும், கூட்டெருவும் ! மம். பின்பு ஒட்டுக் கன்றுகளின் கெ வேர்கள் சேதமுறாதவாறு குழியின் ந 9-7: விவசாய வேலைகளுக்கான 8
விவசாய வேலைகளைச் சுலபமாக டைய இயந்திரங்கள் உபயோகிக்கப் மானவை (1) நாலு சில்லு உழவு இயந்

B -
க் கிளையின் அடிப்பகுதியை ஆப்பு -டையின் மேற்பகுதியை அப்பிளவி கவும் வெட்டி இருபகுதிகளும் நன்கு நாடாவினாற் கீழிருந்து மேலாக
பக் கத்தரித்தல்:
ரிலோ அன்றி வேறு இடங்களிலோ த முன் அவற்றின் மூலவேரைக் த் தாவரத்தின் அடியிலிருந்து 71 எக்கி 22; cm (9") ஆழமான குழி பின்பு நிலமட்டத்திலிருந்து 150m ஒரு பகுதியை அகற்ற வேண்டும். ட்டெரு சிறிதளவு சேர்த்து நிரப்பி
சற்றல்: ங்கள், பொலித்தீன் பைகள் போன்ற டுத்தலாம். இவற்றின் அடி யில் ாகத் துவாரங்களிடல் வேண்டும். யாரித்த கலவையால் நிரப்புதல் பட்டு 3 வாரங்கள் கழிந்த நாற்
வேர்கள் பரம்புமாறு வைத்து, 5த கலவையால் நிரப்பி நிழலுள்ள "வண்டும்.
ரு அல்லது மாட்டெரு, மணல் அளவுகளிற் கலந்து தயாரிக்கப்
நாட்டல் :
கு முன் 60 Gm' அளவுடைய பட்டியெடுக்கப்பட்ட மேல் மண் கலந்து மீண்டும் நிரப்புதல் வேண் காட்டுக்களை இரண்டாகப் பிளந்து டுப்பகுதியில் நாட்டல் வேண்டும், கூடிய வலுவுடைய உபகரணங்கன்: கச் செய்வதற்குக் கூடிய வலுவு படுகின்றன. இவற்றிற் பிரதான திரம் (ii) கற்றபில்லர் புல்டோசர்

Page 118
நாலு சில்லு உழவு இயந்திரத்தின் உ 1. மண் புரட்டல்: வட்டத்தகட்டு
கைக் கலப்பை ஆகியனவற்ை மண்சுட்டிகளைப் பொடியாக்.
முட்கலப்பை இடையிற் பண்படுத்தல்: மு. தரைமட்டப்படுத்தல்: மட்ட
இரசாயனப் பொருட்களைச் ! 6. தானிய வித்துக்களை வேறுபடு 7. நீர்ப்பாசனம் செய் தல் : நீர்ப்பு
விதைத்தல், பசளையிடல்: வி.
விளைச்சலைச் சேகரித்தல்: 10. போக்குவரத்து என்பனவாகும்
இவ்வாறான தொழிற்பாடுகள் படுத்தப்படுகின்றன (i) விலங் (iii) மின் வலு (iv) ஓடும் நீரின் 4
இவற்றுள் அதிகமாக விலங்கு பயன்படுத்தப்படுகின் றது.
விலங்குக்குரிய வலுவையும் எ
விலங்கு வலு
1, விலங்குகளை வளர்த்துப் பெரு
க்கலாம் 2. விலங்குகளுக்குத் தீன் பண்னை
யிலேயே பெறலாம் 3. பராமரித்தற் செலவு குறைவு 4. விலங்குகளைக் கொண்டு வேை
செய்வதற்குக் குறைந்த திறன் தேவை
5. இயந்திரங்கள் பாவிக்கமும்
யாத இடங்களில் விலங்குவது வைப் பயன்படுத்தலாம்
. விலங்குகளைக் கொண்டு வேன் செய்வதற்கு கூடிய நேரம் தேவை

யோகங்கள்: க் கலப்பை (சட்டிக் கலப்பை) இறக்
உபயோகிக்கலாம். ல்: வட்டத் தகட்டுக் க ல ப் பை'
-கலப்பை ப்படுத்தி அலகு
விறல் த்தல்: சிவிறி உபயோகித்தல் ம்பியை இயக்கல்
திடும் கருவிகளை இணைத்து
க்குப் பின்வரும் வலுவகைகள் பயன் நக்குரிய வலு (ii) என்ஜின் வலு பலு (9) காற்றின் வலு க்குரிய வலுவும், என்ஜின் வலுவுமே
ன்ஜின் வலுவையும் ஒப்பிடுதல்
என்ஜின் வலு
(இயந்திரங்களை விலைக்கு வாங்க
வேண்டும்
ச) இயந்திரங்களுக்கு - எரிபொருள்
விலைக்கு வாங்க வேண்டும்
பராமரித்தற் செலவு அதிகம் இயந்திரங்களைக் கொண்டு வேலை | செய்வதற்குக் கூடிய திறன் தேவை
அதிக ச ா ய் வ ர ன இடங்களில் | இயந்திரங்களை உபயோகிக்க முடி யாது.
ரானா
> குறைந்த நேரத்திற் சிறப்பாகச்
செய்யலாம்

Page 119
25
4) வற்ப"" ஆ) து இடுவ
9-8: நீர்ப்பாசன முறைகள்:
தாவரத்திற்கு நீர் பற்றாக்குறை யில் நீரை வழங்கல் நீர்ப்பாசனம் எ கால எல்லை பயிரின் தன்மைக்கும் மக ஏற்ப வேறுபடும். பயிரின் ஆரம்ப வ பாசனம் செய்தல் சிறந்தது. நீர்ப்பாசன முறைகளுள் பிரதானமானை
(1) தரைமேல் நீர்ப்பாசனம் (i, (iii) தூவற்பாசனம் என்பனவாகு
இவற்றிற்குரிய நீர் ஆறு, குளம், சி களிலிருந்து பெறப்படுகின்றது. இவற்ற நீரைத் தரைமட்டத்திற்குக் கொண்டுவ நீர் உயர்த்தல்:- (1) விலங்கு வலு (ii போன்ற வலுவகைகளால் மேற்கொ மனிதவலு:- (உ+ம்) (i) கிணறும் து விலங்குவலு:- (உ-ம்) (i) இந்தியக் க
(ii) பர்சியன் ! இயந்திரவலு:- (உ+ம்) (i) நீர்ப்பம்பி ருட்களினாலும் இயக்கப்படும். இவை பம்பி வகை (ii) அபிசீனியன் பம்பி வ உறிஞ்சற்பம்பி:- (1) முசலிவகை (Pisto
(ii) மையநாட்டமுள்
(iii) பம்பரவகை இவையாவும் நீர்க்குழாய்களுள் உறிஞ்சல் மூலம் நீர் உயர்த்தல் சேய்கி மேற்பட்ட ஆழமுடைய கிணறுகளிலி கும். அபிசீனி யன் பம்பி;- இது 750 cmக்கு (2 களிலிருந்து நீரை உயர்த்துகின்றது. ! தில்லை. கிணற்றடியில் உள்ள ஆடுதண் தால் நீர் மேலே உயர்த்தப்படுகின்றது 9-9: தாவரபாதுகாப்புச் சட்டம்:- இ முறைக்குக் கொண்டுவரப்பட்டது. இத கிழைக்கும் நோய், சிறுபிராணிகள், . படுத்துகின்றது. இவற்றில் இரு பகுதி
வி. த. C 7

ஏற்படும்போது செயற்கைமுறை னப்படும். நீர்ப்பாசனம் செய்யும் ண் ணின் நீர் பற்றுந் திறனுக்கும் ாடல் நிலையைக் கவனித்தே நீர்ப்
வ:-
) தரைக்கீழ் நீர்ப்பாசனம்
ம்.
கிணறு, குட்டை போன்ற இடங் நில் நிலமட்டத்திற்குக் கீழ் உள்ள பரு தல் நீர் உயர்த்தல் எனப்படும். 5) மனிதவலு (iii) இயந்திரவலு Tளப்படுகின்றது. லாவும் (ii) ஊசலாடும் பட்டை மலமுறை (மோட்டுமுறை) சில் லுமுறை.
இது மின்வலுவாலும், எரிபொ இருவகைப்படும் (i) உறிஞ்சற் கை on type) T வகை (Centric ty pe)
வெற்றிடம் ஏற்படுவதாலேயே ன்றன, இவை 750 cm (25') க்கு நந்து நீர் உயர்த்துவது கடின மா
=5') மேற்பட்ட ஆழமுள்ள இடங் இவற்றில் வெற்றிடம் ஏற்படுவ டால் அல்லது வேறு உபகரணத்
ச்சட்டம் 1924ம் ஆண்டு நடை ன் மூலம் தாவரங்களுக்குத் தீங் களைகள் என்பவற்றைக் கட்டுப் கள் உண்டு.

Page 120
1.
(1) இந்நாட்டில் இல்லாத கோ
காத்தல், (ii) இந்நாட்டின் ஒரு பகுதியில்
குப் பரவாமற் பாதுகாத்தல் i) இந்தாட்டில் இல்லாத கேடுகளி
வெளி நாடுகளிலிருந்து இறக்கு லது தாவரப் பகுதிகள் கொ துறைமுகங்களிலும் இரத்மல விமானத் தளங்களிலும் வேண்டும். வெளி நாடுகளிலிருந்து இறக்கு பயிர்களினதும், சில ஏற்றும், லது தாவரப் பகுதிகள் வி
னேயே நடைபெற வேண்டும் (உ+ம்) தென்னை, பருத்தி போன்
துக்களும் சிற்றனெல்லா, கோப்பி டே வித்துக்களும் ஆணையாளரின் அது படுகின்றன.
ii) இந்நாட்டின் ஒரு பகுதியில் உ
பரவாமற் பாதுகாத்தல்:
அதிக சேதம் விளைவிக்கும் 6 காவிகள், களைகள் என்பன ஒரு செய்யப்பட்ட பிரதேசமென அ பிரதேசத்திற்குத் தாவரங்களோ தாவர விளைபொருட்களோ கொ 9-10: விலங்கு வேளாண்மைப்
மாட்டுப்பண்ணைகள் 1. அம்பேவல் 2. அம்பேவல நியூசிலாந்து 3. போப்பத்தலாவ
- 4. டயகம்

26 -
டுகளினின்றும் தாவரங்களைப் பாது
உள்ள கேடுகள் இன்னோர் பகுதிக் - என்பனவாகும், பனின்றும் தாவரங்களைப் பாதுகாத்தல்:
தமதி செய்யப்படும் தாவரங்கள் அல் Tழும்பு, காலி, தலைமன்னார் ஆகிய -ானை, கட்டுநாயக்க, பலாலி ஆகிய மட்டும் இறக்குமதி செய்யப்படல்
குமதி செய்யப்படும் பெருந்தோட்டப் திப் பயிர்களின தும் தாவரங்கள் அல் வசாய ஆணையாளரின் அனுமதியுட
ற பயிர்களின து தாவரங்களும் வித்
பான்ற பயிர்களின து தாவரங்களும், னுமதியுடனேயே இறக்குமதி செய்யப்
உள்ள் கேடுகள் இன்னோர் பகுதிக்குப்
"நாய்க் காரணிகள், சிறு பிரா ணி கள் பிரதேசத்திற் காணப்படின் தடை அறிவிக்கப்பட்டு, அங்கிருந்தும் வேறு -, தாவரப் பகுதிகளோ அன்றித் எண்டு செல் லு தல் தடுக்கப்படும்.
பண்ணை களும் அவற்றின் உதவிகளும்:
செய்யப்படும் முயற்சிகள் பிறீசியன் மாடுவளர்த்தல் ஜேசி மாடுவளர்த்தல் அயசயர், சோட்கோண் மாடுவளர்த் தல் ஜேசி, சோட்கோண் மாடுவளர்த்தல்

Page 121
5. தம்பன் கடுவ 6. ரிதியகம் 7. பொலநறுவ இரண்டுபண்ணைகள் 3. நிக்கவரெட்டிய
9. கறன் கொட-உயன்கொட
10.உந்து கொட
ஆட்டுப் பண்ணைகள் 1. கொட்டுக்கச்சிய
செம்மறி ஆட்டுப் பண்ணைகள் 1. வீரவில 2. பொறலாந்தை
பன்றிப்பண்ண 1. வெலிசர
கோழிப் பண்ணைகள் 1. குண்டசாலை 2. மாரவில 3, திருநெல்வேலி

- 27 -
- மூறா, உள்ளூர் எருமையினங்கள்
மூறா, உள்ளூர் எருமையினங்கள் ள்) மூறா. உள்ளூர் எருமை இனங்கள்
சாந்தா கெறிடிஸ் (இறைச்சி இனம்)
ஹரியான (இழுவை இனம்) கிலாரி, காங்கேயம் (இழுவையீனம்) சிங்கள பிரீசியன் மாடு (இழுவை இனம்) அயசயர் மாடு
ஜம்னபாரி, மேற்கிந்திய ஆடுகள் வளர்த்தல்
பிக்னேரீ இன செம்மறி ஆடு சவுத்டவுன் இன செம்மறி ஆடு
பெரிய வெள்ளைப் பன்றி
லெக்கோன், ஆர். ஐ. ஆர். லெக்கோன், ஆர். ஐ. ஆர். லெக்கோன், ஆர். ஐ. ஆர்.

Page 122
28
ஒதிக்கிநல்வேலி
(0 கொமடுக்கச்சிய
நிகவரெட்டி!
மாரவில
குண் வெலிசர உந்து
இதில்
கரதொLமாட்டுப் பண்ணைகளில் இருந்து (i) பிரதேசத்திற்குகந்த கன்றுகளும் (ii) சிபார்சு செய்த புல்லினங்களும்
கோழிப் பண்ணைகளில் இருந்து
ஒரு நாள் வயதுடைய சிபார்சு ெ ஏதுவாகின்றன.
விலங்கு வேளாண்மைக்குரிய வெளி (i) விவசாய விரிவாக்க நிலையம்

F 2
டசால் காட பொரலாந்தை
போபத்தலாவு ட்யூப் கம்
வீரவில , கம் உயன்கொட
செய்யப்பட்ட குஞ்சுகளை யும் பெற
த்தரை வேலைகள்:

Page 123
(ii) மிருக வைத்திய நிலையம் (iii) செயற்கை முறைச் சினைப்படுத்து
மேற்கொள்ளப்படுகின்றது.
தனியார்துறை விலங்குப் பண்ணையி (i) முயற்சிக்குத் தேவையான ஆரம் (i) மருந்து அறிக்கைகள் பெறல் (iii) விலங்குகளுக்குரிய விலங்கு வகை (iv) மனித உணவுக்குத் தேவையா
ஆகியவற்றைப் பெறல். 9-11: விவசாயிகளுக்கு உதவிபுரி
களும்:
அரசாங்கத் திணைக்களங்களும் த (i)
விவசாயத் திணைக்களம் (அ) ஆராய்ச்சிப் பகுதி (ஆ) விரிவாக்கப் பகுதி
(இ) கல்விப் பகுதி - (ii)
விவசாய சேவைத் திணைக்களம் இத்திணைக்களம் விவசாய நிலக்
ஆகிய திட்டத்தின்கீழ் விவசாய (iii) கூட்டுறவுத் திணைக்களம் (iv) நில ஆணையாளர் திணைக்களம் (9) நீர்ப்பாசனத் திணைக்களம் (vi) சந்தைப்படுத்தும் திணைக்களம் (vii) நில விருத்தித் தாபனம் (viii) பெருந்தோட்டப் பயிருக்கான (ix) சிறு ஏற்றுமதிப் பயிருக்கான 8 (x) அடைவு வைக்கும் வங்கி (xi) விவசாயத்திற்கும் கைத்தொழி (iii) வளமாக்கித் தாபனம் (xiii) கனிப்பொருள் எண்ணெய்த் த (xiv) டிராக்டர் தாபனம்
வி; த.-C 8

தும் நிலையம் போன்றவற்றினால்
இல் நின்றும் பெறப்படும் உதவிகள்?
ப விலங்குகளைப் பெறல்
sகளைப் பெறல்
ன இறைச்சி, பால், முட்டை
யும் திணைக்களங்களும் தாபனங்
சபனங்களும்:
ச்சட்டம், நில உற்பத்திச் சட்டம் பிகளுக்கு உதவியளிக்கின்றது.
திணைக்களம் திணைக்களம்
லுக்கும் கடன் வழங்கும் தாபனம்
ாபனம்

Page 124
{{v) பாற்சபை
விவசாயிகளுக்கான சட்டங்க இச்சட்டத்தினால் ஏற்படும் நன்ன (i) ஒவ்வொருவரினதும் நிலப்பர (ii) தரைகள் தரிசு நிலமாக விட
படுவது போன் றனவாகும். 9-12: பல்லினப்பயிர்ச் செய்:ை
ஒரே நிலத்திற் குறித்த ஒரு களைப் பயிரிட்டுப் பயன் பெறல் இப்பயிர்ச் செய்கை மேற்கொள்ள (1) பிரதான உணவுவகை ஒன். (ii) போசாக்கு நிறைந்த உணவு! (iii) பிரதேசத்திற்கு உகந்த பயி (iv) பயிருக்கிடையிற் போட்டி
செய்தல் வேண்டும் (7) ஒளிக்கால உணர்ச்சி அற்ற {vi) சந்தைமான முள்ள பபிராகத் (vii) நோய் எதிர்க்கும் தன்மை
வேண்டும்
நன்மைகள்:
(i) நிலம் தரிசாக விடாது வருட (ii) வேறுபட்ட வேர்த்தொகுதி
டங்களில் உள்ள தாவர ே
தப்படல் (iii) ஒரு பயிர் சேத முற்றாலும் (iv) சிறுபிராணி நோய்கள் ஓர (v) களைகளை ஓரளவு கட்டுப்ப (vi) வருடம் முழுவதும் வருவா (vii) வருடம் முழுவதும் வேலை (viii) சமச்சீர் உணவுபெறல் போ

20 -
ர் (நிலச்சட்டம்) மகள்: ப்பளவு வரையறுக்கப்படுகின்றது டப்படாது பயிரிடலுக்கு உட்படுத்தப்
கயும் உலர்முறைப் பயிர்ச் செய்கையும் கால எல்லையிற் பலவகையான பயிர் பல்லினப் பயிர்ச்செய்கை எனப்படும்.
ப்படும்போது றைத் தெரிவு செய்தல் வேண்டும் 1 பயிரைத் தெரிவு செய்தல் வேண்டும் ரைத் தெரிவு செய்தல் வேண்டும் ஒன் றி வளரும் பயிரைத் தெரிவு
பபிராகத் தெரிவு செய் தல் வேண்டும் - தெரிவு செய்தல் வேண்டும் gள்ள பயிரைத் தெரிவு செய்தல்
படம் முழுவதும் பயிருடன் காணப்படல் யுடைய பயிர்களாற் பல்வேறு மட் பாசன பதார்த்தங்கள் பயன்படுத்
மறுபயிர் வருவாய் தரல் ளவு கட்டுப்படுத்தல் த்ெதல்
ய் பெறல் வாய்ப்பளித்தல் என் றனவாகும்

Page 125
பயிர்த்திட்டத்தைத் தயாரித்தல்: பயிர்
இனம்
நெல்
B.G-11-11 மிளகாய்
MI கலப்பினம் பாசிப்பயறு
ரைப் 51 சின்னவெங்காயம்
மேற்காட்டிய நான்கு இனப் படின் ஏறக்குறைய 446 நாட்கள் பயிர்ச்செய்கைமுறையில் ஏறக்குல செய்கைக்குட்படுத்தி விளைவுகளைப் பல்லினப்பயிர்ச்செய்கை மேற்கொள்
அரம்பு
62; cm (25") அகலமுடைய 100 cm (40") இடைத்தூரம் இரு வேண்டும். நெல் போன்ற பயிர்க பயிர்கள் வரம்புகளிலும் பயிரிடல
உலர்முறைப் பயிர்ச்செய்கை: 2 கொள்ளப்படும் பயிர்ச் செய்கை படும். 25" மழை வீழ்ச்சிக்குட்பட் முறைப் பயிர்ச்செய்கை பிரதான
உலர்முறைப் பயிர்ச்செய்கைய அவற்றின் வரட்சியை எதிர்க்கும் அளவையும் பொறுத்தே திட்டம் யில் மண் ஈரம் பாதுகாக்கப்படுவத
(i) பத்திரக்கலவையிடல் (ii) மூடுபயிர் வளர்த்தல் (iii) களைகளில்லாமற் பாதுகாத்

31 -
நடப்பட்ட அறுவடைத் எடுத்த
திகதி
திகதி
நாட்கள் 1-10.75
1-2-76
1 20 15-1-76- 15.7-76
180 3-2-761-4-76
56 20-7-76- 20-10-76
90
பயிர்களும் தனித்தனியே பயிரிடப் - வரை எடுக்கும். ஆனாற் பல்லினப் றய 365 நாட்களுள் இவற்றைச்
பெறலாம்
ாப்படும் முறை:
-40'
>~
- 25
சால்களையும், வரம்புகளுக்கிடையே 5க்குமாறு தரையைப் பண்படுத்தல் ள் சால்களிலும் மிளகாய் போன்ற ாம்,
மிகக் குறைந்த நீர் வசதியுடன் மேற் -ய உலர்முறைப் பயிர்ச்செய்கை எனப் ட்ட இடங்களில் இவ்வகையான உலர் மாகக் கையாளப்படுகின்றது. பிற் பயிரிடப்படும் பயிர்வகைகள்
தன்மையிலும், மழை வீழ்ச்சியின் டெப்படுகின்றது. இப்பயிர்ச்செய்கை ற்குக் கையாளப்படும் முறைகளாவன.
தல்

Page 126
- 32
(iv) மண் பத்திரக் கலவையிடல் (| (7) வரம்புசால் முறையிற் பண்படு, வதைக் கூட்டல் (Percolation) போ
இப்பயிர்ச் செய்கையிற் பயிரிட சோளம், இறுங்கு, காராமணிப்பயறு வெண்டி போன்றவையாகும்.

Soil Mulcbing) ந்தித் தரையின் நீர் உட்புகவிடு
ன்றனவாகும். டப்படும் பயிர்களாவன எள்ளு, "வகை, MI 273 இன நெல், பூசனி,

Page 127
கலைச்சொல்
Acidic - அமிலமான Air conditioned ~ குளிரூட்டப்பட்ட Alternative cultivation ~ மாற்றுப்பயிர்
(செய்கை Anaerobic bacteria - காற்றின்றிய பற்றீரியா Asexual - இலிங்கமில், கலவியில் Attracting poison - வசீக நஞ்சு
Balance diet - நிறையுணவு, சமச்சீர் உணவு Balance sheet - வரவு செலவுத்தாள் Basic - காரமான Biological control-உயிரினவியற் கட்டுப்பாடு Bitting கடித்தல் Bearing - துளைத்தல் Bordeaux mixture - போடோக் கலவை Bulb - குமிழ் Bulbil - குமிழம் Bunchy-Top - கொத்து நுனி Bush siteV0-புசிற்றாவோ) மரப்பயிற்றை
Cash-book - காசுப்புத்தகம் Calculation - கணித்தல் Cation exchange - நேர் அயன் மாற்றீடு Centric type - மைய நாட்ட வகை Chena cultivatlon-சேனைப் பயிர்ச் செய்கை Clay - களி Clods - மண் கட்டி Container - கொள்கலம் Complete weedicide - பூரண களை கொல்லி Crop-rotation - சுழற்சிமுறைப் பயிர்ச் |
(செய்கை) Cut ends - வெட்டுமுகம் Cutting - வெட்டுதல்
வி. த. - G. 9

ல் அகராதி
Decay -- அழுகுதல் Defficiency குறைவுக் கு ணக நோய் Dormancy – உறங்கு நிலை Dust - தூள்
Electron Microscope – இலத்திரன் நுணுக்
(குக் காட்டி Experimental tube -- ஆய்குழாய்
Fallowing - தரிசாக்கல் Fanings -பனின்ஸ் (தேயிலையின் ஒருதரம்) (Fumes type - புகைவகை
Germinating capasity - முளை திறன் Giricedia - சீமைக்கதியால் Gootee - காற்றுப்பதியம் Grassy stunt - புற்பரட்டை Gravel - சிறுகற்கள்
High Land weeds - மேட்டு நிலக் களை கள் Humus - உக்கல்
In-organic - அசேதன 1nter cultivation - ஊடு சாகுபடி இடையிற்
[பண்படுத்தல்
Knapsack sprayer - தோளுறைத் தெளி
(நப்சாக்) (கருவி
Land class - நிலவகை Loamy soil - நன்மண், தோட்டமண், பத
[மண், இருவாட்டி மண் Low Land weeds - தாழ் நிலக் களைகள்

Page 128
M
Maintenance -- பராமரித்தற் கிளை M எnuaring - பசளையிடல் Mixed Croping - கலப்புப் பயிர்ச்செய்கை Mosaic disease - சித்திர வடிவ நோய் Mulberry - முசுக் கட்டைச்செடி Malching - பத்திரக் கலவை Multiple stem method - பல தண்டு முறை Muriate of Potash மியூறியேற் ஒப்
பொற்றாசு
Nueelw.s seedlings ~ முளையப்பையக நாற்று
Organic சேதன
Plant hardening - தாவரம் வலி தாக்கல் Petrt- Dish - பெத்திரிக் கிண்ணம் Pistan type - முசலிவகை Poly embryon) - பலமூலவுருக் கொள் ளும் |
(தன்மை Prwning - கத்தரித்தல்
Ragdoll - றக்டோல் Rainfed cultivation - மானாவாரிப் பயிர்ச்
[செய்கை, உலர் பயிர்ச்செய்கை Random - எதேச்சையாக

Ridge and furrow - வரம்பு, சால் Rill and Gully crosion-சிற்றோடை, ஓடைக்
(குரிய அரிமானம்
Sandy soil - மணல் மண் Scion - ஓட்டுக்கிளை Selectiveweedicide - தேர்வுக்களை கொல்லி Sexual- இலிங்க, கலவி, பாலுக்குரிய Shoot - அங்குரம் Sili - அடையல், வண்டல் Single stem method - தனித்தண் டுமுறை Soil conservation - மட்பாது காப்பு Soil kpth - மண் ஆழம் Soil fertility - மண் வளம் Soil type - மண் வகை Solancea - கத்தரிக்குடும்பம் Sprayer - தெளிகருவி, சிவிறி Stenntuber ~ தண்டு முகிழ் Stock - ஒட்டுக்கட்டை Sucking - உறிஞ்சுதல் Suction type - உறிஞ்சல் வகை
Tilling - உழுதல்
Will disease - வாடல் நோய்

Page 129


Page 130
Vivasay:
Thath
PRINCIPLES O
Grade 6
0 லங்கா அச்

ath
uvangal
DF AGRICULTURE
- 7, 8, & 9
af lav hun 8/-
UN ADULT TLD .