கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மத்திய தீபம்:யா/இணுவில் மத்திய கல்லூரி 1998

Page 1
மத்திய
அவனை
கற்பலை
கற்றுக் நற்
யா/இணுவில் ம
• 199

தவர், (0t/சுறாதல் நாகேஸ்வன்
- அதஆலய \
தீபம்
இ இஇ68
றாம்
தகம் .
காம்
த்திய கல்லூரி.
08 ஒ0

Page 2
இணுவில் மத்திய கல்லூரியின் ' புத்தாண்டில் புதுப்பொலிவுடன்
பெஷல்
எம்மிடம்
- இ;2,54*"
:* அலும்
எவர்சி + அழகு * சூட்கே * விளை.
* *
"யாவும் நிதான விை
இன் றே விஜ
பெஷன் 203(65), கே, கே, எஸ்

'மத்திய தீபம்''
மலர இ தயங்கனிந்த வாழ்த்துக்கள்.
ன் ஹவுஸ்
னிெயம் பில்வர் பாத்திரங்கள்
சாதனப் பொருள்கள் கஸ்
யாட்டுப் பொருள்கள்
லயில் பெற்றுக்கொள்ள
ஜயம் செய்யுங்கள்
[ ஹவுஸ் 2. வீதி, யாழ்ப்பாணம்.
மக

Page 3
மத்திய
மலர் 1
யா/இணுவில், IIT/INUVILLEAN
4
கற்பவை
கற்றுக் !
யா/ இணுவில்
இணுவில்,

1 தீபம்
98
- இதழ் 1
இதழ் 1
மத்திய கல்லூரி | TRAL COLLEGE
In ஒழத்க,
கற்றாங்கு!
மத்திய கல்லூரி சுன்னாகம்.

Page 4
மலர்க்
திரு. மு. திருஞான சம்ப. திரு. ச. சர்வேஸ்வரன் திருமதி பா. ஜெயராசா திருமதி த. மகாலிங்கம் செல்வி ஞா. செல்லைய
செல்வி சி. யோகேஸ்வ
விளம்பர
திரு. செ. இலகுநாதன் திரு. இ. தேவமனோகரா திரு. வி. பரஞ்சோதி திரு. ம. உதயகுமாரன்
திரு. சு. சிவகுமாரன்

குழு
ந்தபிள்ளை
பரி
உதவி
ராசா

Page 5
எங்கள்
திரு. மு. திருஞா
சைவப்புலவர்,
பொது

அதிபர்
அசம்பந்தபிள்ளை சித்தாந்த பண்டிதர், ப் பயிற்சி, அதிபர் தரம் 1

Page 6


Page 7
அதிபரின் வாழ்த்து
''கேடில் விழுச்செல்வம் கல்வியொ! மாடல்ல மற்றை யவை ''
இவ்வுலகில் எஞ்ஞான்றும் எல்லோரா கல்விச் செல்வமேயாகும், ஏனைய செல்வ கூடியன, அழிக்கக் கூடி பேன. கல்விச் செல் வ மேலும் மேலும் வளர்ச்சியடையும் தன்மை
இத்தகைய உயர் செல்வத்தினைப்பெ கிராமத்தின் முன்னோர்களால் அமைக்கப் சாலையையும், அமெரிக்க தமிழ்க் கலவன் ! மத்தியகல்லூரி ”' என்ற பெயருடன் 199, எமது கல்லூரி.
கல்லூரியாக இணைக்கப் பெற்றபின் பல் துறைகளிலும் மாணவர்கள் முன்னே றி வளங்களும் அபிவிருத்தியடைந்து வருகின்ற
மாணவர்களின் அறிவு, திறன் மனப் ரியின் செயற்பாடுகள் யாவும் அமையவேண் கொடுக்க வேண்டியது கல்லூரிச் சமூகத்தின்
நாட்டின் எதிர்காலச் சிற்பிகளாய ம கலாசாரம், நடத்தைக் கோலங்கள் என்ப கல்லூரியில் கற்கும் காலமேயாகும். இதனை கடனாகும்.
இவ் வழியிலே இணுவில் மத்திய கல் யுடன் செயற்பட்டுவருவதை இட்டு நாம் ? நிறைவுடன் முன்னெடுப்பதற்குரிய ஒரு தூண் வெளியிடப்படும் ''மத்தியதீபம் " என்னும்
இக்கன்னி வெளியீட்டில் மாணவர்க! களும், கல்லூரியின் . சில சிறப்புக்களும்
''அறையும் ஆடரங்கும் மடப்பிள்
தறையிற் கீறிடில் தச்சருங்காய்வரோ யின் முதல் வெளியீட்டினை உவப்புடன் வ
இம்மலர் வெளிவருவதற்கு முன்னின் டுக்களையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் சமூகம் தொடர்ந்தும் சஞ்சிகைகளை வெடு
இணுவில் மத்திய கல்லூரி , இணுவில், சுன்னாகம்.

நவற்கு
குறள் லும் அரிதின் முயன்றும் தேடப்படவேண்டியது ங்கள் யாவும் பிறரால் நினைப்புழிக் கவரக் மோ எவராலும் அழிக்கப்படக் கூடியதல்ல பது .
ற வேண்டும் என்ற எண்ணத்தில் இணுவில் பெற்று விளங்கிய சைவமகாஜனா வித்தியா பாடசாலையையும் ஒன்றிணைத்து " " இணுவில் 2 - 06-30 ஆந் திகதி தொடக்கம் மிளிர்வது"
வளர்ச்சிப் பாதையில் வியத்தகு வகையில் வருவது கண்கூடு. அத்துடன் கல்லூரிக்குரிய ன. 1பாங்கு வளர்ச்சிகளுக்கு உந்துசத்தியாக கல்லூ படும். அதற்கு வேண்டிய களம் அமைத்துக் T இன்றியமையாத கடமையா கும். மாணவச் செல்வங்களின் பண்பாடு, ஒழுக்கம், பவற்றையெல்லாம் சீர்மைப்படுத்தும் காலம் யுணர்ந்து செயற்படுவ து ஆசிரியர், பெற்றோர்
லூரிச் சமூகம் இற்றைஞான்று மிக்க கூர்மை பெருமைப்படலாம். மேலே குறிப்பிட்டவற்றை நி கோலாக அமைகின்றது. முதன் முறையாக சஞ்சிகை வெளியீடு. ளின் ஆக்கங்களும், ஆசிரியர் களின் படைப்பு வெளிக் கொணரப்பட்டுள்ளன.
ளயும்
?'' என்ற கம்பன் கூற்றுக்கமைய கல்லூரி ரவேற்போமாக. றுழைத்த அத்தனை பேருக்கும் எனது பாராட் கொள்கின்றேன், எதிர்காலத்தில் கல்லூரிச் ஒயிடவேண்டு மென வாழ்த்தி அமைகின்றேன்
மு. திருஞான சம்பந்தபிள்ளை
அதிபர்

Page 8
வாழ்த்துச் செய்தி
யா இணுவில் மத்திய கல்லூரியைச் : கல்விச் சமூகம் 'மத்திய தீபம்' எனும் சஞ்சி முதல்முதலாக அச்சிட்டு வெளியிடும் கன்னி சியைப் பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகின் அது மட்டுமல்லாமல் காலாகாலம் மலர்ந்து அறி பரப்பி நறுமணம் வீச வேண்டும் என்றும் பார்க்கின்றேன்.
கல்வி சார்ந்த சமூகத்தினது பல்வேறுபட் றல்களும் ஒன்று திரண்டு ஆக்கம் பெற்று தில டும் கலங்கரை விளக்காக இச் சஞ்சகை திகப் டும். எழுதுவதினால் வாசிப்பதினால் மனித ணத்துவம் அடைகின்றான் என்ற வாக்கிற்கு ! கோலாக அமையவேண்டும். இன்று எமது சார்ந்த சமூகத்தில் பல ஆற்றல் கொண்ட இலைமறை காய்களாக உள்ளனர். இச் சஞ்! போவதோடு மொழித்திறன் விருத்திக்கும் அடி
நீண்டகால இடைவெளிக்குப்பின் பல பா பான முன்னெடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப் மத்திய கல்லூரி தனது அரவணைப்பிலுள்ள ஏற்படுத்திக் கொடுக்கும் இச் சந்தர்ப்பத்தையும் வதில் பெருமிதம் அடைகின்றேன்.
மருதனார்மடம், சுன்னாகம்.

சார்ந்த கையை
முயற் எறேன். வொளி எதிர்
- ஆற் சைகாட் ஐவேண் ன் பூர ஊன்று
கல்வி வர்கள் சிகை வெளியீடு அவர்களுக்கும் துணை உநாதமாகத் திகழவேண்டும்.
டசாலைகளில் சஞ்சிகை வெளியீடு தொடர் ப்படுகின்றன. இந்தவேளையில் யா/இணுவில் வர்களது கருத்துக்களை வெளியிடுவதற்கு > ஆர்வத்தையும் ஊக்கப்படுத்தி, வாழ்த்து
வீ. இராசையா வலயக் கல்விப்பணிப்பாளர்,
வலிகாமம்.

Page 9
வாழ்த்துரை
இணுவில் மத்திய கல்லூரி வெளியிடும் துக்களைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி
கல்வியின் பரிணாம வளர்ச்சியையும், படையில் இக் கல்லூரி அடைந்திருக்கும் வல்ல மான்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிே வெளிவரவேண்டும்.
இன்று கல்வியானது அறிவியலைத் தேடு தின் சகல துறைகளையும் ஊடறுத்துச் செல் அது சமூகப் பொறுப்பு, மனிதநேயம், ஆத்ய ஆகியவற்றில் வியத்தகு மாற்றங்களையும், : மாகப் பெருவளர்ச்சி கண்டுள்ளது.
21ம் நூற்றாண்டில் கல்வித்துறையில் புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கு ஏற்ப, இக் மலர் மூலம் வெளிக் கொணரப்பட்டுள்ளமை மலர் மலர்ந்து, இருள் நீக்கி, ஒளிபரப்ப எ வருளைப் பிரார்த்திக்கின்றேன்.
பிரதேசச் செயலகம், உடுவில் 7-12 -1998,

'மத்தியதீபம்' மலருக்கு எனது நல்வாழ்த் + அடைகின்றேன்.
அதன் தற்காலப் போக்கையும், அதனடிப் Tர்ச்சியையும் பிரதிபலிக்கும் வகையில் கல்வி யாரின் ஆக்கங்களைக் கொண்டு இம் மலர்
ஓம் ஒரு மார்க்கமாக மட்டுமன்றி, சமூகத் ல்லும் ஒரு பெரு நதியாக வளர்ந்துள்ளது. கேம், சமூக ஏற்றத்தாழ்வு, நாட்டு வளர்ச்சி தாக்கத்தையும் ஏற்படுத்த வல்ல ஓர் ஊடக
பாரிய மாற்றங்கள் செயற்படவிருக்கின்றன. கல்லூரி மாணவர்களின் ஆக்கத்திறன் இம் > பாராட்டுதற்குரியது . 'மத்திய தீபம் " ல்லாம் வல்ல பார்வதி - பரமேஸ்வரனின் திரு
ஆ. மகாலிங்கம் பிரதேசச் செயலாளர், வலிகாமம் தெற்கு,
உடுவில்.

Page 10
வாழ்த்துரை
இந்நாட்டிலே முகிழ்த் தெழுந்த இந்து மணியாக, வளர்ந்த அறிவாலயங்களுள் ஒல் மத்திய கல்லூரி என்ற பெருங்கலைக் கோயி
அறிஞர்கள், சான்றோர்கள், அருங்கலை பல்திறத்தோர்க்கும் கல்விப் பெருஞ் செல்வப் லூரியைத் தோற்றுவித்தோரும், இதன் வ கியோரும் நன்றியுடன் நினைவு கூரத்தக்கவ
வாழையடி வாழையாக இக் கல்லூரி
அழியாப் புகழ்படைத்த அதிபர்கள். பெற்றோர்கள்,
மாணவர்
நன்றியுள்ளம் கொண்ட வாழ்த்துக்குமுரியவர்கள்.
சிறப்பாக இக்கல்லூரியின் இன்றைய தீபமாக, நறுந்தமிழ்ச் சந்தனமாக, எத்திகை பெரியார் திரு. மு. திருஞானசம்பந்தபிள்ை
முரியவர்.
தலைவர், இராமநாதன் நுண்கலை நடனத்துறை . யாழ். பல்கலைக்கழகம்.

ஒக் கல்வி இயக்கத்தின் தளிராக, முத்தாக, Tறான சைவமகாஜனா, இன்று இணுவில்
லாகப் படிமலர்ச்சி கொண்டுள்ளது.
ல வல்லுனர்கள், அறச் செல்வர்கள், முதலாம் | பெருக்கைத்தரும் கலாநிலையமாகும் இக்கல் ளர்ச்சியிலே வேராகவும் நீராகவும் இயங் ர்கள்.
யை வளர்த்தெடுத்த ஆசான் கள்,
தூணாகவும், தூரிகையாகவும் இயங்கும்
அணியினர்
அனை வரும் பாராட்டுக்கும்
வளர்ச்சியை ஒளிரும் மணியாக. ஓங்குயர் =யும் புகழ் மணக்கச் செய்த அதிபர், சைவப் ள அவர்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கு
சபா, ஜெயராஜா முதுநிலை விரிவுரையாளர்,
கல்வியியல் துறை.

Page 11
வாழ்த்துரை
இணுவில் இணுவில் அ ெ லயும் இலை நாள் தொடக் ருடன் இயங்க சைவப் புலவர் கள் விளங்கி படிப்படியாக பாராட்டத்தக் லூரியின் ஆசி
சமய அறிவு வரின் சமய அறிவு விருத்தியடைவதற்கு ஏற்ற விசேட அம்சமாகும். இக்கல்லூரி அதிபரும், பொறுப்பாக உள்ளனர். அவர்கள் தமது கப் கள் என எடுத்துக் கூறவேண்டியதில்லை. இ கமும் இதற்குச் சான்றுபகரும்.
ஒவ்வொரு மாணவனையும் பூரண வ குறிக்கோள் ஆகும் . இந்நோக்கத்தை நிறை யிலும் மிகவும் முயன்று வருகின்றது. அகவிரு விளக்கு அகத்திருளைக் கடியும். அதுபோல! போக்கும் மெய்ஞ்ஞான விளக்காக இம் " ம லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இன்றைய அசாதாரண சூழ்நிலையில் பணியினால் கல்விசார் ஆசான்களின் பல ப
கங்களையும் தாங்கி வெளிவரும் இக்கன்னி ! சிக்க எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில்
கோட்டக்கல்வி அலுவலகம் » உடுவில், சுன்னாகம், 07-12-1998

சைவ மகாஜனா மகா வித்தியாலயமும், அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசா ை ணந்தே 1992 ஆம் ஆண்டு யூலை 30 ஆம் கம் இணுவில் மத்திய கல்லூரி என்ற பெய 5 ஆரம்பித்தது. இதன் முதல் அதிபராக - திரு. மு. திருஞானசம்பந்தபிள்ளை அவர் வருகிறார். அன்று தொடக்கம் இக் கல்லூரி வளர்ச்சியடைந்து இப்பொழுது யாவரும் க்க முறையில் இயங்கி வருகிறது. இக் கல் =ரியர் ஆற்றும் தொண்டு போற்றத்தக்கது. மாணவருக்கு இன்றி அமையாதது. மாண சூழலில் இக்கல்லூரி அமைந்திருப்பதும் ஒரு ஆசிரியரும் இது நல்ல முறையில் நடைபெறப்
மையைத் திருப்திகரமாக ஆற்றி வருகிறார் க் கல்லூரி மாணவர்களின் அறிவும் ஒழுக்
Tழ்க்கைக்கு ஆயத்தம் செய்தலே கல்வியின் வேற்றுவதில் இக் கல்லூரி எல்லா வகை தள் போக்குவதும் அறிவு. அறிவு என்னும் ப் பல இளம் உள்ளங்களில் உள்ள இருளைப் மத்திய தீபம்'' ஒளிபரப்ப வேண்டும். என எல்
ல் தாக்கங்கள் உள்ள போதிலும் ஒயாத டைப்புக்களையும், மாணவர் பலரது ஆக் வெளியீடான ''மத்திய தீபம் 'நன்கு பிரகா
பெருமகிழ்ச்சியடைகிறேன்.
அ.தற்பரானந்தன் பிரதிக் கல்விப்பணிப்பாளர், உடுவிற் கல்விக் கோட்டம்

Page 12
பாராட்டுரை
எமது இதயத்தாலும் வாய்ச்சொல்லா வேண்டிய தகுதியைக் கொண்டவர் அதி இணுவில் மத்தியகல்லூரியை தமது ஆ
முன்னுக்குக் கொண்டுவந்த சிறப்பு இப்பெரி
கல்விக் கடமையை கடவுட்பணியாக சார்ந்தவர் இவர். நிலம், மலை, நிறைகோல் தகமை இவரோடு கூடிப்பிறந்த சொத்தாகும் அதிபர் பணியிலும் நிலைநாட்டி பெருக கண்ணெனப் போற்றி உடன் ஆசிரியர்களை ! அ றிவுரையை அருளுரையாகப் பகர்ந்து யாழ் செய்த இப்பெரியார் தனது அறுபதால் வந்துவிட்டது.
இது பதவிக்கால ஓய்வேயன்றி கற்பி,
எந்நேரமும் இவரை நாடிச்செல்கின் செய்யவேண்டிய கடமை இப்பெரியாரைப் | கலங்கரை விளக்கு என்பதை இந்த நாடே
இத்தகைய ஞான விளக்கம் உள்ள, அதிபர்களாவது நமது கல்விச்சாலைகளை உய இந்நாட்டு மூதறிஞர்களின் பெருவிருப்பாகுப்
எனவே அதிபர் திருஞான சம்பந்தபி போற்றிப் புகழ்ந்து அவர் கல்வி உலகுக்கு | என்று திருவருளைப் பிரார்த்தித்து அமைகி
கா
தலைவர், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் தெல்லிப்பழை, ஸ்ரீலங்கா
11- 12-98

லும் எந்நேரமும் பாராட்டிக்கொண்டே இருக்க பர், திருஞானசம்பந்தபிள்ளை அவர்கள் . நமைத்திறனால் நன் மாணாக்கர்
பலரை பாரைச் சாரும்.
மேற் கொள்ளும் பெருமைமிக்க குடும்பத்தைச் , மலர் ஆகியவற்றை நிகர்க்கும் நல்லாசிரியர் . இதனை தனது ஆசிரியப் பணியிலும் மைபெற்றவர் இவர், கல்விச் சமூகத்தைக் நன்குமதித்து மாணாக்கர்களை அரவணைத்து. ழ்ப்பாணக் கல்விச் சமூகத்தை முதன்மையுறச் பது வயதில் ஓய்வு பெறவேண்டிய காலம்
த்தலுக்கான ஓய்வு அல்ல.
மாணவ சமுதாயத்தை உயர்வடையச் போன்ற பலருக்குண்டு. கல்வி உலகுக்கு இவர்
நன்கு அறியும்.
| சேவை மனப்பக்குவம் வாய்ந்த ஒருசில ர்வடையச் செய்ய முன்வரவேண்டும் என்பதே
ள்ளை அவர்களை வாழ்த்திப் பாராட்டிப் ஆற்றிய சேவை மேலும் தொடரவேண்டும் ன்றேன்.
ாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
சமாதான நீதிபதி,

Page 13
- உருவகம் - எசமானும் தோழர்களும்
ஒரு குடியானவன் செல்வச் செழிப் போடு அந்தக் கிராமத்தில் வாழ்ந்து வந் தான் . அவனிடத்தே பெரிய செம்மறி ஆட்டுப்பட்டி இருந்தது . பட்டியின் பெருக் கமே அவன் செல்வத்துக்குக் காரணம். சிறு பற்றைக் காடும் அ த னி டை யே செழித்து வளரும் புற்களும் இவற்றின் உணவாக அயலிலேயே காணப்பட்டது . என்றும் பசுமையான நிலத்துக்கும் இவனே இன்று சொந்தக்காரனாகி விட்டான் .
செல்வம் பெருக நாகரிகமும் வளருவ தாக எண்ணினான். தன் தொழிலை தான் செய்யக்கூடாது என எண்ணினான். தன் பிள்ளைகளை அயலிலுள்ள பட்டணத் துக்கு அனுப்பிப் படிக்க வைத்தான் .
தன் விசுவாசமான நாயை நம்பினான். ஆடுகளை மேய்த்து வரும் பாடங்களை, பயிற்சிகளை அதற்குக் கற்றுக் கொடுத் தான். இப்போது எசமான் மேய்க்கச் செல்வதில்லை. நாயே மேய்த்து வரப் பயிற்சி பெற்று விட்டது.
நன்றியுள்ள நாய் தன் கடமைகளை ஒழுங்காகவே செய் து வந்தது. ஆடுகளும் கொழுப்பாக வளர்ந்து வருவதைக் கண்டு எசமான் பூரித்துப்போனான்.
இரவில் தூங்கும் போது எசமான் நாய்க்கு தனக்குப் பக்கத்திலேயே படுக்கை யும் வைத்துக் கொண்டான், நாய் தன் கடமையின் சாமர்த்தியத்தை எல்லாம்

இ. துரை எங்கரசு
புதிய அதிபர்
வாயாரச் சொல்லி மகிழும். எந்த எதிரி யும் கிட்ட அணுகாதபடி தான் காப்பாற்றி வருவதையும் சொல்லும் பேராபத்துக்களி லிருந்து ஆடுகளை மீட்ட கதைகளையும் சொல்லும். பெருமை படச் சொல்லும்.
எசமான் உள்ளம் பூத்துக் குலுங்கும். நாயைப் பெ ருமை யோடு பார்ப்பான் . தடவிக் கொடுப்பான். தான் உண்ணும் விதம் விதமான மாமிசங்களை அதற்கும் கொடுக்கும்படி எசமாட்டியைக் கட்டாயப் படுத்துவான். நாய்க்கு இப்போ து நல்ல வேட்டை கிடைக்கிறது.

Page 14
நாய்க்குக் கிடைக்கும் மரியாதையைக் கண்டு இப்போது ஆடுகள் பொறாமைப் படத் தொடங்கின, செல்வத்தை நாமல் லவா வழங்குகிறோம். எம்மைச் சுற்றி வரும் இவருக்கு ஏன் இவ்வளவு மரியாதை? எமக்கு இவர் என்ன செய்கிறார்? எசமா னார் அல்லவோ இப்போது நாயாகக் குழைகிறார்; பறை நாய் முன் .
ஆடுகள் தமக்குள் ஆ த ங் க த் தைப் பகிர்ந்து கொண்டிருந்தன . எசமானை வெறுக்கவும் தொடங்கின. தங்கள் செல் வம் எசமானுக்கு நிலைக்கக் கூடாது என வும் திட்டித் தீர்த்தன .
பெருமைகளைச் சு மக் க மு டி யா த நாய் இப்போது ஆடுகள் முன் தானே எ ச மா ன் எ னக் காட்டிக் கொள்ளத் தொடங்கியது. துள்ளி நடக்கும் பாய்ந்து நடக்கும், குரைத்துக் காட்டும். ஓடி, ஓடி வித்தைகள் காட்டும், புதுப்புதுப் பாடங் களைக் கற்பிக்கவும் தொடங்கி விட்டது . இப்படிக் கடித்து உண், ஓடி ஓடிக் கடி யாதே , சப்பி விழுங்கு , இரைபோடுவதை இனிமேல் தவீர், அசிங்கமாக உண்ணாதே. என்னைப் போல் குரைத்துப் பழகு.
தன் சொல்லைக் கேளாத ஆடுகளைத் தாக்கவும் தொடங்கியது. காதுகளைக் கடிப்பது, கால்களைக் கவ்வுவது, வா லைக் கடித்து இழுப்பது .......
ஆடுகள் படி ப் ப டி யா க மிரளத் தொடங்கின. எசமானுக்குத் தமது முறைப் பாடுகளை சொ ல் ல த் தொடங் கி ன. எசமான் விசுவாசமான நாயையே நம்பி னார். ஆடுகளின் பொய்க் குற்றச் சாட்டு களை என்னால் நம்பமுடியாது என்றார். பதிலுக்கு தன் தண்டனையையும் தவ றாது கொடுக்கத் தொடங்கினார். இனி மேல் தங்கள் சொல் பலிக்காது என்று ஏங்கிய ஆடுகள் ஒரு முடிவுக்கு வந்தன.

கடாக்கள் போராளிகளாக மாறுவதென முடிவாயிற்று. இரகசியம் பலமாகப் பாது காக்கப்பட்டது. தருணத்தை எதிர்பார்த் துக் காத்திருந்தன. மேய்வதில் மிக எச் சரிக்கையோடு செயற்பட்டன. தற்காப்புப் பயிற்சியையும் தமக்குள் கற்றன .
ஆடுகளைத் தாக்கும் போது அதன் பற்களில் சுவை ஊட்டும் இரத்தம் நாயைப் பல கனவுகள் காணச் செய்யும், கற்பனை களில் மிதக்க வைக்கும். ஒரு ஆட்டைத் தனிமையில் அழைத்து ருசித்தால் என்ன என்ற பேராசை வலுவானது. திடீரெனப் பரீட்சித்தது . குட்டி அலறித் துடித்தது. கொம்பன் கடாக்கள் எதிரி முன் போராளி களாகின. தாக்கத் தொடங்கின. குட்டி யின் குடல் நாயின் வாயில் கெளவிய படியே எசமானை ஒரு முறை மட்டுமே அழைத்தது . இப்போது கா டெ ல் லா ம் பேரிரைச்சல் , அதிர்ந்த காடு இன்னமும் சுயநிலைக்குத் திரும்பவில்லை.
விபரீதம் ஒன்று நேர்ந்து வி ட் ட து. நன்றியுள்ள நாயின் அவலக்குரல் எசமான னைத் திடுக்கிட வைத்த து. ஓடி வர வைத்தது . தொந்தி வயிறோடு குடல் ந டுங் கி நின்றார். நாயும் உ யி ரோ டு இல்லை. எதிரே இரண்டு கடாக்கள் மூசிய வண்ணம் இரைத்து நிற்பதைக் கண்டார். வீணான நம்பிக்கை விபரீதமான உண் மையை எசமான் உணர்ந்து கொண்டார்.
ஆடுகள் இப்போது சுயமாகவே மேய் கின்றன, சுகமாகவே வாழ்கின்றன. மேய்ப் பான் அவர்களுக்கு இனிமேல் தேவைப் படாது. ஏனெனில் ஆடுகள் இப்போ து உலகை மேய்வதற்கு நன்கு கற்றுக்கொண்டு
விட்டன .
(யாவும் கற்பனை)

Page 15
எங்கள் பிரதி
5க்கா
திரு. மு. சர்வே
விசேட

9 அதிபர்
வஸ்வரன் - பயிற்சி விஞ்ஞானம்,
அதிபர் தரம் III

Page 16


Page 17
பிரதி அதிபர் வாழ்த்து
எமது கல்லூரி ஆல்போல் தழைத்து போற்றும் ஓர் உயர்ந்த அறிவாலயமாக எ பங்கு கொண்ட பெற்றோர்கள், பழைய | அபிவிருத்திச் சங்கம், அதிபர்கள், ஆசிரிய களுக்கு உரியவர்கள்.
இணுவில் கிராமத்துக்கும் இந்த வலி வகையிலே எமது மாணவர்கள் கோட்ட, இலங்கைப் போட்டிகளிலும் கூட பல்
கலை, விஞ்ஞானம், உடற்கல்வி, அ மாணவர்களின் சாதனைகள் உயர்ந்த தர . ஈட்டியுள்ளன.
இந்த வெற்றிகளுக்கெல்லாம் பின்னம் தையும், அதிபர் அவர்களையும் நான் ந
எமது அதிபர் திரு . மு. திருஞானசம் றா லும், அவர் முன்னெடுத்து விடப்பட்ட யும், மேம்பாட்டுப்பணிகளையும் நாமெல்ல உறுதியுடன் என து வாழ்த்துக்களை நிறை
இணுவில் மத்திய கல்லூரி,
இணுவில்.

, அறுகுபோல் வேரூன்றி, இந்த வையகம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சியிலே மாண வர்கள், நலன் விரும்பிகள், பாடசாலை ர்கள் என்றும் எமது இனிய பாராட்டுதல்
காமம் பிரதேசத்துக்கும் பெருமை சேர்க்கும் வலயப் போட்டிகளிலும், மாகாண ஏன் அகில வேறு வெற்றிகளை ஈட்டியுள்ளனர்.
ழகியல் போன்ற பல்வேறு துறைகளில் எமது த்தினையும் மெச்சத்தகு பாராட்டுதல்களையும்
னியாக அமைகின்ற எமது ஆசிரியர் குழாத் ன்றியுடன் பாராட்டுகின் றேன்.
ம்பந்தபிள்ளை அவர்கள் ஓய்வு பெற்றுச் சென் கல்விப்பணிகளையும், கட்டடப் பணிகளை லாரும் ஒன்றுகூடி முன் னெடுப்போம் என்ற
வு செய்கின்றேன் .
ச. சர்வேஸ்வரன்
பிரதி அதிபர்

Page 18
மாணவர் சஞ்சிகை வெளிய மனமார்ந்த ஆசிகள்
மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் உந்; விளங்குவது சஞ்சிகை .
சஞ்சிகை வெளியிடுவதன் மூலம் தன்ன சமுதாயத் தைத் தோற்றுவிக்கலாம்.
கல்லூரி அதிபர் திரு. மு. திருஞானசம்ப அவர்களது நிர்வாக ஆற்றலால் இந்தக் கல்லு நிலையை எய்திவருவதை பழைய மான கல்லூரிச் சமூகமும் கண்டு வியந்து பாராட்டு!
அவர் ஆரம்பித்து வைத்த சஞ்சிகை வெளி எனது மனமார்ந்த ஆசியைத் தெரிவித்துக் 4ெ
வணக்
இணுவில்.

பீடு
துசக்தியாக
பர்வமுள் ள
ந்தபிள்ளை பாரி உன்னத அவர்களும், கின்றது .
பயீட்டு},முயற்சி மேலும் வளர்ந்து செல்ல காள்கின்றேன்.
கம்.
செ, சோதிப்பெருமாள் J. P.
ஓய்வுபெற்ற அதிபர்

Page 19
மலரின் நுழைவாயில்
மகிழ்ச்சியோடும், கல்விச் சாதனைகளே வதில் நாம் பெருமையடைகின்றோம்.
எமது மாணவர்களின் படைப்பாற்றல் திறன்களும் இந்த மலரை அலங்கரிக்கின்றன. களும், இணைந்த கலைத் திட்டச் செயற்பாடு ளன. தித்திக்கும் தேன்றமிழ் ஆக்கங்களும், ச மலருக்கு அழகு சேர்க்கின்றன.
யா / இணுவில் மத்திய கல்லூரியின் சி அதிபர், ஆசிரியர்குழாத்தினர், பாடசாலை சங்கம் முதலியோரின் நிழற் படங்களைத் தா கல்லூரியின் வரலாற்று நிகழ்ச்சிகளைப் பதிவு
இந்த மலரை வெளியிடவேண்டுமென்ற திரு. மு. திருஞானசம் பந்தபிள்ளை அவர்களும் அவர் களுக்கும், ஆசிரியர்களுக்கும் மலர்க் குழு
உங்கள் கைகளில் தவழ்கின்ற இந்த அ லும் ஒத்துழைத்த பெற்றோர், நலன்விரும்பி விருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் நன்றிகள் உரித்தாகுக.
இந்த மலரை அணி செய்வதற்கு உரிய | சான்றோர்க்கும், விளம்பரங்கள் தந்துதவிய அச்சிட்ட பாரதி அச்சகத்தினருக்கும் எமது .
இவ்வாறான அழகுக் கல்வி மலர்கள் ; மத்திய கல்லூரி அன்னையைச் சிறப்பிக்க வே சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி .

=ாடும்' 'மத்தியதீபம்'
மலரை வெளியிடு
அம், புத்தாக்கத்திறன்களும், வெளியீட்டுத்
கல்லூரியின் கலைத்திட்டச் செயற்பாடு -களும் எழுத்தோவியங்களாகத் தரப்பட்டுள் -வைமிகு ஆங்கிலப் படைப்புக்களும் இம்
றப்பிகளாக விளங்குகின்ற அதிபர், பிரதி
அபிவிருத்திச்சங்கம், பழைய மாணவர் பாங்கி வெளிவரும் இந்தப் படைப்பு, இக்
செய்யும் ஆவணமாக அமைகிறது .
- பேரூக்கத்தைத் தந்த கல்லூரி அதிபர் க்கும், பிரதி அதிபர் திரு. ச. சர்வேஸ்வரன் ழவினரின் நன்றிகள்.
ழகிய மலர் உருவாவதற்குப் பலவற்றா "கள், பழைய மாணவர் , பாடசாலை அபி அனைவருக்கும் எமது இதயபூர்வமான
வாழ்த்துரைகளும், பாராட்டுகளும் வழங்கிய - வர்த்தகர்களுக்கும், இதனை அழகுற உளமார்ந்த நன்றிகள்.
ஒவ்வோர் ஆண்டும் வெளிவந்து இணுவில் வண்டும் என்ற எமது விருப்பத்தையும் இச்
அடை கின்றோம்.
மலர்க்குழு

Page 20
'மத்திய தீப' மலரே வா
வருக வருக மத்திய திருவே வருக திறவோ அருவாய் உருவாய் க பொருளாய் விளங் கு ! கடவுள் அருளால் கவி திடமுடன் நற்கலை வெ திருஞான சம்பந்த பிள் அருளொளி பெருக்கியே மத்திய தீப மலர்க்கொ உத்தமர் மனதினில் உ. இணுவையர் செல்வ ம கணுவில் முற்றிய கரு கலைவளம் பெருகக் க துலைபோல் நீதி துலா அதிபர் ஆவலில் மலர் மதிநலஞ் சான்ற ஆச! வளர்ந்தாய் வாழ்க வ உளஞ்சால் வள்ளலார் மத்திய தீபச் சுடர்க்ெ நித்தியம் நித்தியம் நில அன்பர்கள் நண்பர்கள் நன்னெறி பெருக்கியே வாழிய வாழிய தீபம்
மங்கம்
பண்டி

ழ்க
தீ பமாம்
ய் வருக றிஞர்க் கறிவாம் விஸ்வ நாதக் 'னொடு வருக பருகியே வருக
ளை அவையினில்
அம்மா வருக. டி வாழக தித்தாய் வாழ்க களே வாழ்க ம்பே வாழ்க லைமலரே வாழ்க ங்கிட வாழ்க ந்தாய் வாழ்க 7ர் பணியினில் "ளமுடன் வாழ்க
போற்றிட வாழ்க காடி வாழ்க றைந்தே வளர்க
ஆசிகள் தந்திட நாளும் வளர்க லர் வாழியவே. ளம்
தை திருமதி தனலட்சுமி மகாலிங்கம்

Page 21

கல்லூரிப் பழைய மாணவர் சங்கம்
செயற்குழு - 1998

Page 22


Page 23
எங்கள் கல்லூரி
வாழ்க்கை என்பது வளமாக வாழ்தல் ; பொருள், கீர்த்தி, புகழ் ஆகிய பல்வேறு செல் தலை வளமாக வாழ்தல் என்கின்றனர். கற் வாழ்வு கிடைக்கிறது. ஆனால் அகத்தூய்மை டப்படுகின்றது. இவற்றினை ஏற்படுத்திக் (6 விளங்குகின்றன. அந்தவகையில் எத்தனையோ வரை புகழ்பூத்தவர்களை உருவாக்கிக் கொன் எமது ஊரில் அமைந்துள்ளமை நாம் எல்லோ
அன்று தொட்டு இன்று வரை மாணவ தியகல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள் ஆற்றிய வர்களது கல்வி, அதற்கப்பால் நாட்டியம், பெற்று இருப்பதற்கு இவர்களே அடிக்கல் நா ளிற்கான கல்வி மிகவும் உறுதியாகவும், சிறப் காலங்களில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித் ரிப்பில் இருந்து அறிந்து கொள்ளக்கூடியதாக யில் க.பொ.த உயர்தர வகுப்புக்கள் ஆரம் ஆனால் குறிப்பிடத்தக்க மாணவர்கள் பல்கலை பிடத்தக்க ஒரு விடயமாகும்.
பாடசாலை அபிவிருத்தியில், கல்வி அ இலக்கிய அபிவிருத்தியில் இதுவரை காலமும் உழைத்து வெற்றிகணடிருக்கின்றார்கள். பாட இல்லாத ஒரு காலமும் இருந்தது. ஆனால் ! லாத வகையில் போதியளவு வசதிகள் இரு விளையாட்டுத்துறையில் மிகுந்த ஈடுபாடு உ தமாக விளையாட்டு மைதானம் இல்லை எ . தனை இத் தருணத்தில் குறிப்பிட விரும்புகின
எமது இந்தப் பாடசாலை இவ்வளவு மகிழ்ச்சிக்குரிய விடயம் எனினும் எதிர் கால இலங்கை ரீதியில் முத்திரை பதிக்க வேண்டும் வர்கள், 'எல்லோரும் ஒன்றிணைந்து முழுமூச்

வாழ்வாங்கு வாழ்தல் என அமைகின்றது. ல்வங்களுடன் இணைத்து இசைபட வாழ் றோர்க்கும் கல்லாதோருக்கும் கூட இவ் யுடன் வாழ்வதற்கு கல்வி, அறிவு வேண் கொடுக்கின்ற வடிகாலாக பாடசாலைகள் ( பெரியவர்களை உருவாக்கிவிட்டு இன்று எடிருக்கின்ற இணுவில் மத்திய கல்லூரி 'ரும் செய்த தவம் என்றே கூறிவிடலாம்.
பர்களின் முன்னேற்றத்திற்காக எமது மத் சேவை மகத்தானது. குறிப்பாக மாண இசை, சித்திரக் கலைகளில் முதன்மை ட்டியவர்கள் . ஆரம்பப் பிரிவு மாணவர்க பாகவும் கற்பிக்கப்பட்டு வருவது அண்மைக் 5தி பெற்ற மாண வர்களது தொகை அதிக
இருக்கின்றது . இணுவில் மத்திய கல்லூரி பித்து சொற்ப காலங்களே கடந்துவிட்டன. லக்கழக அநுமதி பெற்றிருக்கின்றமை குறிப்
எட்டுத்தன் ற ஆள்
பிவிருத்தியில் , விளையாட்டுத்துறை, கலை, இருந்த அதிபர்கள் தம்மால் இயன்ற வரை சாலைக்கு போதியளவு கட்டிட வசதிகள் இன்று அத்தகைய பிரச்சனை ஏதும் இல் க்கின்றது. இந்தக் கல்லூரி மாணவர்கள் டெயவர்கள். எனினும் அவர்களிற்கு சொந் எற குறையும் விரைவில் நீங்கிவிடும் என்ப ன்றேன்.
தூரம் வளர்ந்திருக்கின்றமை எமக்கெல்லாம் த்தில் இன்னும் மேலோங்கி வளர்ந்து அகில . அதற்கு அதிபர்கள் ஆசிரியர்கள், மாண சுடன் செயற்படவேண்டும்.
இணுவில் செ.இலகுதாதன் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலர்
பழைய மாணவர் சங்கப் பொருளர்

Page 24
முன்னேற்றப் பாதையி.ே
இணுவில் மத்திய கல்லூரியில், முத பெரு மகிழ்ச்சி அடைகிறோம். கல்லூரியில்
இருபாடசாலைகள் - இணுவில் கிறீஸ்த்தவ மிசன் பாடசாலை இணைவை லூரியாக முகிழ்த்தது. இவ்விணைப்புக்குப் மற்றும் சான்றோர் பலர், பெருமுயற்சி அ
தற்போது கல்லூரி அதிபராக இருக் யின் பொற்காலத்திலேயே இந்நிகழ்வு நை லூரி கண்ட மாபெரும் வளர்ச்சிகள் அபரி காக நடந்தன. மாணவர் தொகை கூடிய விசாலமான பரப்பை எட்டியது புலமைப் முதன்மை இடம் கிடைத்தது. கல்விச்சாதா சர்வகலாசாலைக்குப் பலர் தெரிவாகினர் திறமை வெளிப்படுத்தப்பட்டது. பேச்சு, க னோரன்ன பல துறைகளிலும் மாணவர் சா பிரசைகள் உருவாகுகின்றனர்.
----சீரான திறமையான அதிபரின் ஆசிரி ! முன்னேற்றம், நாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்ட என்றும் நன்றிக்கடன் பட்டவர்கள்.
இக்கல்லூரியில் கற்றல், கற்பித்தல் பிள்ளைகள் பெற்றோர், ஆசிரியர் அரவகை உடல் - உள நலம் பெற்று கல்வியில் பீடு 4
வர் சிந்தனைக்கமைய தாம் சார்ந்த து ை இருப்பர்.
சைவமும் தமிழும் தழைக்க வந்த 24-12-98இல் ஓய்வு பெறுகிறார். அவர் = அலங்கரிக்கப்பட்ட பணிகள் பல உள. இ. நீடு வாழ்க என வாழ்த்துகிறோம்.
புதிதாக வரும் அதிபரை அன்புடன் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப் முயற்சியில் தலைமைத்துவத்தைப் பலப்படு வேண்டுகிறோம். எல்லாம் வல்ல ஆண்ட ெ
ந
இணுவில்

ன்முதல் 'கல்லூரி மலர் , அச்சேறி மலர்கிறது . 7 செயற்பாடு ஆவணப்படுத்தப்படுகிறது.
சைவமகாஜன வித்தியாசாலை - இணுவில் கண்டு, 30-6-92 இல் இணுவில் மத்திய கல் பெற்றோர், கிராமப் பெரியோர், ஆசிரியர்கள், யராது எடுத்து, வெற்றியும் கண்டனர் : கும் உயர் திரு . மு . திருஞானசம்பந்த பிள்ளை டபெற்ற து. இவ ருடைய வழி நடத்தலில் கல் தமானவை. உரிய காலத்தில் எல்லாம் ஒழுங் து. பௌதிக வளங்கள் பெருகின. கல்வி தனது
பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் ரண பரீட்சையில் பலர் சிறப்பாகத்தேறி னர். . விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களின் சங்கீதம், நாடகம், சித்திரம், சாரணியம், இன் தனை கொடிகட்டிப் பறந்தது . நாட்டில் பல நற்
யர்களின் கூட்டு முயற்சியில் இக்கல்லூரியின் டாகும்.இணுவில் வாழ் மக்கள் இவர்களுக்கு
உயர் நிலையில் ஆராதனையாகி விட்டது. ணப்பில், கிராமச் சூழலில், ஒழுக்க சீலர்களாக நடை போடுகின்றனர். வரும் காலத்தில் வள்ளு றகளில் வல்லவர்களாகவும் நல்லவர்களாகவும்
எம் முதலாம் தர அதிபர் - சம்பந்தனார் ஆசிரிய சேவையில் ஓய்வு பெற்றாலும் அவர் ப் பெருமகனாரை ஆண்டவன் அருள் வேண்டி
வரவேற்கிறோம். ''தன்கடன் அடியேனையும் பதே' என்ற அப்பர் வாக்குக்கமைய, கூட்டு த்தி, கல்லூரி வளர்ச்சியை உறுதிப்படுத்த ன் எங்களை வழிநடத்து வாராக. ன்றியுடன்
த. கைலாசநாதன் பழைய மாணவன்

Page 25

கல்லூரி அபிவிருத்திச் சங்கம்
செயற்குழு - 1998

Page 26


Page 27
யா | இணுவில் பாடசாலை அபிவிரு,
தலைவர்! உபதலைவர்: செயலாளர் உபசெயலாளர் : தனாதிகாரி : நிர்வாகசபை உறுப்பினர்கள்:
திரு. மு திரு.S. திரு. செ திரு.வி திரு. ம.
க.ஸ்ரீபா செ.சர் சி. விஜ
தா. கும் அ. தம் வ, பூலே. சு. மகே திருமதி திருமதி | திருமதி திரு. இ திரு - சு . திருமதி 8 செல்வி !
யா/இணுவில் பழைய மாணவர்
போசகர் ? தலைவர்! உபதலைவர்? செயலாளர்: உபசெயலாளர்: பொருளாளர்: உபபொருளாளர்: நிர்வாகசபை உறுப்பினர்:
திரு . கெ திரு . மு திரு . த . திரு . சி. திரு . வி. திரு. செ திரு. செ திரு. நா திரு.சி., திருமதி ! திரு. இ. திரு. இ. திரு, இ. திரு. சு. திரு. செ திருமதி ! திரு. த.

- மத்திய கல்லூரி 12த்திச் சங்கம் - 1998
. திருஞானசம்பந்த பிள்ளை
சர்வேஸ்வரன் 5. இலகுநாதன் - பரஞ்சோதி
உதயகுமாரன் எலசண்முகம் வேஸ்வரன் பகுமாரன் மாரகுலசிங்கம் பிராசா ரகசிங்கம்
ஸ்வரலிங்கம் இ. நடேசபிள்ளை சி. நித்தியலட்சுமி
ர.ரஞ்சினி - தேவமனோகரராசா - அருளானந்தம் சி. வ நாயகமூர்த்தி ச. சுவர்ணா
ல் மத்திய கல்லூரி 7 சங்கம் - 1998
F. சோதிப் பெருமாள் . திருஞான சம்பந்தபிள்ளை (அதிபர்)
கைலாயநாதன் கருணாமூர்த்தி
பரஞ்சோதி = இலகுநாதன் - ஜெயகாந்தன்
. சிவஞானம்
ஸ்ரீஸ்கந்தராசா ர.ரஞ்சினி
கதிர்காமநாதன் தேவமனோகரராசா கணேசதாசன் சிவகுமார் . சர்வேஸ்வரன் சி. நித்தியலட்சுமி
சந்திரகாசன்

Page 28
மலரின் இ
பாரதியார் யானை குடையின் சுய சரிதை கிராமிய நடனங்கள் இசையின் தோற்றமும் பெருமையும் இலங்கையின் நீர்ப்பாசன முறையின் வளர்ச்சி இன்டர் நெட் மனை அலங்காரம் அற்புதமான அஜந்தா ஓவியங்கள் . எயிட்ஸ் நூலகம் தலவரலாறு (திருக்கேதீச்சரம் ) திருவாசகத்தின் சிறப்பு ஐ. நா , மறுசீரமைப்பு சனத்தொகைக் கோட்பாட்டு பகுப்பாய்வு தமிழ் இலக்கியங்கள் காட்டும் அறம் இலங்கையில் பரதக் கலை பணவீக்கம்
ஆசிரியர் எம் இணுவை மன வோட்டம் My Self My Friend My Sister's doll
Our Principal The Coconut tree My Class room My Hobby Some hobbies that 1 Enjoy
| ! ! ! ! ! ! ! ! ! ! 1 | ! ! ! ! ! ! ! ! ! ! ! ! | ! ! ! |
வ டு 5 6 5 ரூ 3 4 55 5 5 5 5 5 2 3 3 1 வி - - * - - - - - A 2 |

இதழ்கள்
பக்கம்
--- 9 - 9 :
9
- ரவிசங்கர் ச.அனுபா .யசோதா - தனுசியா - மாலதி
10
12
13
15
15
16
18
சாதிலிங்கம். கோகிலன் காலிங்கசிவம். கு றிஞ்சில் குமரன் - கோகிலவதனி
T.ரமேஷ் சாமசுந் தரர், கிருஷ்ணவேதா ப்பிரமணியம். முகுந்தன்
வராசா. நவநீதன் T. அரவிந்தன் யாபர மூர்த்தி, ஹரிசாந்தன்
1)
20 23
25
26
நானானந்தம். ஞானசொரூபன்
28
30
இராஜேஸ்வரன் . விஜிதா
சா. சோமலோஜினி .யோகரூபன்
32
36
2 2 2: * * * * * * * * * * * * * * * * * * IP
37
38
- தனஸ்ரீ 5. ரமேஸ் கண்ணா ாலசுப்பிரமணியம். ஐங்கரன் Fasotha Alaganantham 6. Gowreeshan K. Partheepan P. Ariram T. Sugithan 6. Rakulan .. Sivasajeetha
39
Siyakaran
41

Page 29
| ! | ||
கா ?
My First ride on a bicycle The Bamboo A Journey by boat A Visit to a Dentist Role of English in Sri Lanka எமது மன்றங்கள் க. பொ. த உயர் தர மாணவர் மன்றம் இந்துமா மன்றம் தமிழ்ச் சங்கம் விவசாய விஞ்ஞான மன்றம் சங்கீத மன்றம் வணிக மன்றம் English Union எமது விளையாட்டுக் குழுக்கள் 1998ல் மாணவர் சாதனை பயிர்ச்செய்கையில் தோன்றும் பிரச்சனைகள் எங்கள் கல்லூரி எனது நோக்கில் ... A tribule to an ideal Principal
கல்லூரி வள ஆளணி 1998

43
K., Selvananthini T. Sujitha V. Jasothini V.Vinothini S. Sumithira
44 44
சி !
மூங்கா
இ காலி
45
47
47 -
47
48
48
49
49
50
50
54
வே, திருச்சபேசன்
55 சுப்பையா சிவகுமாரன்
58 - திரு, ம. உதயகுமார் (ஆசிரியர்) 60
யார் |
மயாம் !
Miss G. Chelliah Sp, Trd (Eng)
(Retired Teacher)
6!
63

Page 30
பணிவான வேண்டுகோள்
அன்பான பெற்றோர்களே! பழைய மாணவர்களே! நலன் விரும்பிகளே!
இணுவில் கிராமத்தின் மத்தியிலே கிழ கின்ற இணுவில் மத்திய கல்லூரி 1991 ஆம் நீங்கள் அறிவீர்கள்.
கல்லூரி மாணவர்கள் முறைசார் கல் களிலும் துரித முன்னேற்றம் பெற்று வருகி .
பரீட்சைப் பெறுபேறுகள் முதல் ஏனை மாணவர்கள் முன்னிலையில் உள்ளனர். ஆ யாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்ற வலைப்பந்தாட்டம், துடுப்பாட்டம் என்பன கல்லூரிக்கு ஒரு விளையாட்டு மைதானம் கொள்ளுவீர்கள்.
விளையாட்டு மைதானம் ஒன்றினைப் பட்டுள்ளன. குறித்த விளையாட்டு மைதா கும் ஏனைய வசதிகளைச் செய்து கொள் வ இயன்றளவு பண உதவியினை வேண்டி நிற்
“'நிதி மிகுந்தவர் ெ நிதி குறைந்தவர்
அதுவுமற்றவர் வா
என்பதற்கமைய எங்கள் கல்லூரியின் வேண்டி நிற்கின்றோம். குறிப்பு: பணத்தினைச் சுன்னாகம் 6
யா/இணுவில் மத்திய க சேமிப்பு கணக்கு இல:
என்ப.
ந
இணுவில்,

ழக்குக்கும் மேற்குக்கும் நடுநாயகமாக மிளிர் ஆண்டு கல்லூரியாக ஒன்றிணைக்கப்பட்டதை
வித்துறையிலும் இணைப்பாடவிதான முயற்சி ன்றனர்.
எய கோட்டமட்ட வலயப் போட்டிகளிலும் ண்டுதோறும் பரிசளிப்பு விழா, இல்ல விளை றன. கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம். (வற்றினை மேலும் விருத்தி செய்ய எமது அத்தியாவசியம் என்பதை நீங்கள் ஏற்றுக்
1 பெறும் முயற்சிகள் ஏலவே ஆரம்பிக்கப் னத்தைக் கல்லூரிக்குச் சொந்தமாக்கு வதற் தற்கும் தங்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து மகின்றோம்.
பாற்குவை தாரீர்! காசுகள் தாரீர்! எய்ச்சொல் அருளீர் !''
வளர்ச்சிக்கு ஒல்லும் வகையால் உதவுமாறு
தசிய சேமிப்பு வங்கியில் கல்லூரி விளை யாட்டு நிதியம்
INS 1183 கில் நேரடியாக வைப்பிலிடலாம்.
ன்றி.
அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், நலன் விரும்பிகள்.

Page 31
பாரதியார்
இக்க
பாரதியார் தமிழ் ந ா ட் டி லு ள் ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவரின் தந்தையார் பெயர் சின்னச்சாமி ஐயர். தாயார் பெயர் இலக்குமி அம்மாள். அவர் இளமையிலேயே தமிழ், ஆங்கிலம், சமஸ் கிருதம், இந்தி ஆகிய மொழிகளைக் கற்றார். அவற்றில் தமிழை மிகவும் விரும் பினார். தமிழிலே பல பாடல்களைப்
யானை
யானை காட்டில் வாழும் மிருகம். அது மற்றைய மிருகங்களிலும் பெரியது. அதன் கண்கள் மிகச்சிறியவை. அதன் காதுகள் சுளகுபோல் இருக்கும். யானையின் மூக்கு நீண்டு வளைந்திருக்கும். யானையின் மூக்கு தும்பிக்கை எனப்படும். அது தும்பிக்கை யினால் நீரை உறிஞ்சும். யானை மரங்கள் போன்ற பாரங்களைத் தூக்கும். யானை மிகவும் பலமுடையது சிறிய ஊசியையும்
குடையின் சுயசரிதை
நான் வாழ்ந்த காலத்திலும் மானி டனுக்கு மகத்தான சேவையாற்றினேன். இன்று எனது மரண காலத்திலும் என் உடலை அவர்களுக்கு தியாகம் செய்யவே எண்ணியுள்ளேன் . ஆனால், என்னையோ அவர்கள் தன்னந்தனியே கன்னங்கரிய இருட்டறை ஒன்றில் கைதியைப்போலத் தள்ளி விட்டிருக்கிறார் கள்.
எனது அன்றைய நாள்களை எண்ணிப் பார்க்கிறேன். எனது இளமைக் காலம்

பாடினார். பிள்ளைகளுக்காகப் பல பாப்பாப் பாட்டுக்களைப் பாடினார். புதிய ஆத்திசூடி இயற்றினார் அவரது முழுப் பெயர் சுப்பிரமணிய பாரதியார்.
உ, ரவி சங்கர் ஆண்டு 3" >
தன் தும்பிக்கையினால் எடுக்கும். யானை பவனி வரும். யானை இலை, தழை , கரும்பு ஆகியவற்றை உண்ணும். யானைக்கு நான்கு கால்கள், இரண்டு கண்கள் உண்டு யானையின் வால் குஞ்சம் போன்றது .
செ. அனுபா ஆண்டு 3 B
எவ்வளவு மகிழ்ச்சியான நாள்களாக இருந்தன . பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளுடன் குதூகலமாக வாழ்ந்தேன் . இன்றோ, என் கதை மாறி விட்டது. என் கடந்தகால இனிய நினை வுகளுடன் இறந்தும் இறவாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் .
நான் பிறந்த ஊர் இத்தாலி. எனது நிறம் நீலம். ஒருநாள் ஒருகனவான் என்னை யும், சகோதரர்களையும் ஒரு வாகனத்தில்

Page 32
ஏற்றிக்கொண்டுபோய், பீலோனா என் னும் நகரத்தில் ஒரு வியாபாரிக்கு விற்றார். அந்த வியாபாரி ஒரு பெட்டியினுள் என் னையும், சகோதரர்களையும் பூட் டி வைத்தார். அதன் பின், இலங்கையின் சுற்றுலாப் பயணியான ஓர் அழகான பெண் என்னை விரும்பி, வாங்கினார் . அப் பெண்மணி தனது அருமை மகளின் பிறந்தநாளுக்கு என்னைப் ப ரி ச ா க க் கொடுத்தார். அந்தப் பெண்பிள்ளை சாளினிக்கு என்னில் கொள்ளை ஆசை. கண்ணை இமை காப்பது போல என்னைக் காத்து வந்தாள் .
ஒரு நாள் சாளினி பாடசாலை மாண வர்களுடன் சுற்றுலா செ ன் ற அந் நாளில் அகோர வெய்யில் எறித்தது . அந்தக் கொடிய வெய்யிலில் நீண்ட நேரம் என்னைப் பிடித்தபடியே சாளினி சென் றாள். வெப்பத்தின் தீவிர தாக்குதலுக்கு உள்ளான எனது மேனி இடையிடையே வெளிறி வந்தது. நீல நிறமாக இருந்த எனது புறவுருவம் வெள்ளையும், நீலமும்
கிராமிய நடனங்கள்
பண்டைக் காலத்தில் மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தப் பறவைகள், மிருகங்கள் போலத் தாமும் ஒரு தாளக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தி, அதற்கேற்ப கால்களையும் கைகளையும் அசைத்து குழுக்களாகவும், தனியாகவும் நடனம் ஆடினார்கள்.
நாகரிக வளர்ச்சியின் காரணமாக கிரா மங்கள் உருவாகின. ஒவ்வொரு கிராமத் திற்கும் குலதெய்வங்கள் ஏற்படுத்தப்பட் டன . தெய்வங்களை மகிழ்விப்பதற்கும், தமக்கு நன்மை வேண்டியும் நடனங்கள் ஆடினார்கள். இந்த வகையில் தோன்றிய வையே கிராமிய நடனங்களாகும். இந் நடனங்கள் மக்களின் பாரம்பரிய பண் பாட்டை உணர்த்துவனவாகவும் இருந் தன . கும்மி, கர கம், காவடி, கோலாட் டம் என்பன இவ்வாறானவையே.
காரைங்கம் --
10

கலந்த ஒரு நிறமாக மாறிவிட்டிருந்தது. அதன் பின் சாளினிக்கு என்மீதிருந்த அன்பு சிறிது சிறிதாகக் கு  ைற ய த் தொடங்கிவிட்டது. அவள் என்னைத் தூக்கி ஒரு மூலையில் போட்டுவிட்டாள். நான் இளமையாக இருந்தபோது எழிலும் என்னுடன் இருந்தது .சாளினியின் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் அனை வரும் என் னைச் சுட்டிக்காட்டி கதையாத நாள்களே இல்லை எனலாம்.
ஆனால், இன்றோ என்னை எவரும் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. புற உலகம் தெரியாத ஓர் இருட்டில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் - அந்தப் பாழாய்ப் போன வெய்யிலில் அன்று நானும் வெளி யில் சென்றதனாலன்றோ எனக்கு இன்று இந்த இழிநிலை? அன்பானவர்களே! நான் யார் என்பது உங்களுக்காவது தெரிகிறதா? நான் தான் குடை.
அ. யசோதா ஆண்டு 4 • • B''
ஆதிகாலத்தில் கும்மி நாடோடி வகை யைச் சேர்ந்த கூட்டு நடனமாக நடத்தப் பட்டது . எந்த ஒரு சுப காரியங்களிலும் கும்மிநடனம் இடம்பெறும். பதினெட்டாம் பெருக்கு என்னும் பண்டிகைக் காலத்தில் காவிரிக்கரையோரத்தில் தஞ்சைப் பெண் கள் கும்மி நடனம் செய்வர். இந்த நடனத் தில் பெண்கள் அணியாக நின்றும், மத்தி யில் தீபம் ஏற்றி அதனைச் சுற்றியும் கும்மி அடிப்பர். தீபத்தைக் கடவுளாகக் கொண்டு சுப காரியங்களை நிறைவேற்று தலின் பொருட்டுப் பிரார்த்திப்பதே இதன் நோக்கமாகும். கும்மி அடிப்பத னால் லயநிர்ணயம், தாளக்கட்டுப்பாடு, உடற் பயிற்சி என்பன ஏற்படும், கை கொட்டுதல், கால் அடித்தல் என்பன கும்மி நடனத்தில் முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றன. கும்மிக்கு இரட்டைப் படைப் பெண்கள் அவசியம் இந்துக்களின்

Page 33
வைபவங்களிலும் கும்மி வழக்கம் ஏற்பட்டுள்ளது.
இடம்பெறும்
நமது நாட்டில் பிரபல்யமாக விளங் கும் மற்றொரு நடனம் கரகம் ஆகும். ஒவ்வொரு கிராமத்திலும் மிக்க பயபக்தி யோடும் சிரத்தையோடும் தாய்க்கடவு ளான மாரியம்மனை பஞ்சம், கொள்ளை நோய், துன்பம் போன்றவற்றிலிருந்து விடுபட கரகம் ஆடி வழிபடுவர். கரகம் என்பது குடத்தை அலங்காரம் செய்து, அதற்கேற்ப அணிமணிகளாலும், இலைக ளாலும் அலங்காரம் செய்து, மேற்புறத் தில் பூவேலைப்பாடுடன் கூடிய ஒரு முடி போன்ற அமைப்பை எழுப்பி, உச்சிகளில் பொம்மை , கிளி என்பவற்றைச் செரு கி நடனம் ஆடுவதாகும். பொதுவாக ஆண் களே கரகம் ஆடுவர். திருகோணமலையில் இந்த நடனம் இன்றும் நிலைத்திருப்ப தைக் காணலாம். விஜயதசமி நாளன்று ஒவ்வொரு அம்மன் கோயில்களிலிருந்தும் மாலை நேரத்தில் ஆண்கள் தங்களை அழகாக அலங்கரித்து, அதாவது பாவாடை, கழுத்தில் மாலை போன்ற அணிகளுடன் நாதஸ்வரம், தவில், தாளம் போன்ற இன்னிசைக் கச்சேரிகளுடன் வீதி வழியாகச் சென்று இசை வேறுபாடுக ளுக்கு ஏற்ப தமது உடலை அசைத்து நடனம் ஆடுவார்கள்.
யாழ்ப்பாணத்தில் இன்றும் பிரபல்ய மான கிராமிய நடனம் காவடி ஆகும். ஆறுமுகப் பெருமானுக்குத் தமது காணிக் கையைச் செலுத்தச் செல்கின்ற பக்தர்க ளின் பழக்கத்தில் காவடி தோன்றியது. முருகனுடைய ஆறுபடை வீடுகளுக்குச் செல்லும் பக்தர்கள் காவடி நடனங்கள் செய்து வழிபட்டனர். மரத்துண்டினால் வில் போன்ற வளைவைச் செய்து இரு மருங்கும் மயில் இறகுக் கற்றைகளைச் செருகி வளைவின் முழுப்பகுதியும் பட்டி னாலும், மணிகளாலும் அழகு செய்யப்பட் டிருக்கும். பாற்காவடி, பன்னீர்க்காவடி புஸ்பக்காவடி, புறாக்காவடி, கிளிக்காவடி எனப் பலவாறான காவடிகள் இன்று ஆடப்

படுகின்றன. நேர்த்திக்கடன் மூலம் இறை வனுக்குத் திருவிழாக் காலங்களிலும், பண்டிகை நாள்களிலும் துலாக்காவடி, பறவைக் காவடி என எடுத்து ஆடப்படு கின்றன.
மேளம், நாதஸ்வரம் போன்ற இசைக் கருவிகளின் த ா ள ல ய த் து க் கு ஏற்ப தோளில் காவடியுடன் கால்களையும் உடம்பையும் அசைத்து ஆடுவார்கள். கால்களிலே லய அழுத்தம் முக்கியமாக காணப்படும். காவடி ஆடுபவர்கள் விரத மிருந்து கழுத்தில் மாலை தொங்க வேட்டி அணிந்து இருப்பார்கள்.
இது
கோலாட்டம் என்பது நாடோடி வகை கூட்டு நடனமாகும். சுப காரியங்க ளிலும் பஜனைகளிலும் இடம் பெறும் விளையாட்டு கேளிக்கை என்பனவாக இது இருப்பதுடன் உடற்பயிற்சியுடன் லய நிர்ணயமும் ஏற்படுத்தும் நடனமாகும். இதற்கு வயது வேறுபாடு இல்லை. சிறுவர் தொடக்கம் பெரியோர்வரை பால் வேறு பாடின்றி நடனமாடுவர். பெண்கள் ஆடு வதே கவர்ச்சிகரமானது. கால் தட்டுதலும் கோல் தட்டுவதும் ஒருமித்த செயல்களாக இருக்கும். கோலாட்டம் குறிஞ்சி நிலத்தில் பிரபல்யமான து எனினும் மருத நில மக்க ளும் நிலாக் காலங்களில் இதனை ஆடி மகிழ்வார்கள் , கயிற்றுக் கோலாட்டம் எனப்படும் பின்னல் கோலாட்டமும் உள் ளது. இரண்டு கைகளிலும் ஒவ்வொரு கயிற்றையும் கோலையும் பிடித்து இரு படையான ஆட்கள் ஆடுவது இதுவாகும். பாடல் முடிய கையிலுள்ள கயிறும் பின்னி முடியும். இந்த நடனத்தில் தாளம் தவறா மலும் ஞாபக சக்தியுடன் ஆடப்படுதல் அவசியமாகும். ஆடுபவர்கள் வர்ணச் சிற் றாடை அணிவார்கள். ஆண்களாயின் சர் வானியும் தலையில் பட்டியும் அணிவார் கள்.
கிராமிய நடனங்கள் பல் வேறு கோணங்களில் நடைபெற்று வருவதுடன நமது பண்பாட்டு விழுமியங்களை பாது காக்கும் ஊற்றுக் கணகளாகவும் இன்று மிளிர்கின்றன.
வீ. தனுசியா
ஆண்டு 8 A

Page 34
இசையின் தோற்றமும், ெ
உலகம் தோன்றியதை எப்போதென வரையறை கூற முடியாமல் உள்ளது போலவே இசை தோன்றியதும் எப்போது என்று யாராலும் கூறமுடியாது. பலரும் இப்படித் தோன்றியிருக்கலாம், அப்படித் தோன்றியிருக்கலாம் என்று தத்தம்கருத் துக்களைக் கூறுகிறார்களேயன்றி திட்ட வட்டமாகக் கூறமுடியாது.
ஆனால் நாம் இயற்கையைக் கருத் தில் கொண்டே இயற்கையில் உயிரினங்கள் மரஞ்செடி கொடிகள் ய ா வ ற்  ைற யு ம் கொண்டு, அவற்றின் ஒலிகளைக் கொண்டு இசையை உணர்ந்து, இசையின் தோற்றத் தைக் கூறுகிறோம்.
எப்படியெனில் இயற்கையின் அசைவு கள் உயிரினங்களின் ஒலி அலைகள் மூலம் இசை தோன்றியது என்கிறோம். இசையின் தோற்றத்தில் ஏழு ஸ்வரங்களை அவற் றின் கூடிச் செல்லும் ஒலி அ ைம ப் பைக் கொண்டு கண்டு பிடித்து அவற்றை அடிப் படையாக வைத்துக் கொண்டே மிகுதி இசை வடிவங்களை நோக்குகின்றோம்.
ஏழுஸ்வரங்களான ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் பெயர்களைக் கொண்டு அவற்றின் ஏற்ற இறக்கம், சுருதி எல்லை கள் போன்றவற்றைக் கொண்டு நல்ல நாதத்தோடு இசையைக் கண்டு பிடித்த னர், ஏழு ஸ்வரங்களுக்கும் தமிழிசையில் குரல், துத்தம், கைக்கிளை உழை, இளி, விளரி, தாரம் என்று கூறுகின்றனர். இவற் றின் தோற்றத்தைச் சில ஜீவராசிகளின் இயற்கை நிலையில் முழங்கும் சத்தத்தை அடிப்படையாகக் கொண்டு கண்டுபிடித்த னர். அவை ஸட்ஜம் - மயில், ரிஷபம் --- இடபம், காந்தாரம் -- ஆடு, மத்திமம் - க்ரெளஞ்சம், பஞ்சமம் - குயில், தைவதம் - குதிரை, நிஷாதம் - யானை என்பனவா கும்.
12

பெருமையும்
இதோடு இசைக் கருவி க ளை யும் , கண்டு பிடிக்கச் சில இயற்கைப் பொருள் கள், உயிரினங்கள், மரஞ்செடிகள் தான் காரணம், அதாவது இயற்கையில் மூங்கில் களில் வண்டுகள் துவாரங்களை ஏற்படுத்த அதில் காற்றின் உந்துதலால் எழுந்த ஓசை யும் இயற்கை மண், கல்லு, மரம் சங்குகள், உலோகங்கள், மிருகங்களின் தோல்கள் போன்றவற்றைக் கொண்டு இசையை உணர்ந்தவன் சில இசைக் கருவிகளையும் கண்டு பிடித்தான். இப்படியாக மனிதனின் மூளை வளம் பெற்றுக்கொண்டு செல்லச் செல்லப் புதிய புதிய இசைக் கருவிகளும் தோற்றம் பெறுகின்றதும் அழிவடைகின் றதுமாக இருந்து வருகின்றது .
இது இவ்விதம் இருக்க நாம் எமது இசையின் பெருமை பற்றியும் கூற வேண் டும். இறைவன் என்று நாம் எமக்கு அப் பால் பட்ட ஒரு சக்தி உள்ளதைக் கூறி வருகின்றோம். இந்த வகையில் அந்த இறைவனை அடைவதற்குச் சிறந்த முதன்மை ஊடகமாக மனிதன் பக்தியோடு வெளிப்படுத்துவதும், ஆனந்தம் அடைவ தும் இசை இன்பத்தில் தான் தங்கியுள்ளது. இதற்குப் புராதன காலந்தொட்டு சமய வழிபாடுகளும், சிந்தனைகளும் சான்று பகர்வதை பழம் பெரும் நூல்கள் வாயி லாக நாம் அறிகின்றோம்
இசை கேட்டு உருகாத உள்ளமும் இல்லை, உணராத உயிரினங்களும் இல்லை. என்றே சொல்ல முடிகிறது. ஏன் தாவ ரங்கள் கூட இசையை உணர்வதை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
கல்லையும் இசைய வைக்கும் இயல்பு இசைக்கு உண்டு என்பதைத் தமிழர் சிற் பக்கலை மூலம் தமிழ் நாட்டில் சில ஆல் யங்களில் நிறுவியுள்ளனர்.
இன்று எந்த மொழி பேசுபவனாக இருந்தாலும் அவன் இசையை ரசிக்கும்

Page 35
ஆற்றல் உள்ளவனாவான். இசையை ரசிக்க முடியாத ஒருவன் உலகில் இருந் தால் அவன் வெறும் சடமாக அதாவது. உயிரற்ற ஒருவனாகத்தான் கருத முடியும்.
இசையின் பெருமையை இன்னும் ஒரு வகையில் கூறின் ஒருவனுக்கு கண் மிக வும் அவசியமானது . எந்தக் கலையையும் கண்களால் கண்டு ரசிப்பது தான் இயல்பு. ஆனால் இசைக்கலைக்கு கண்கள் தேவை யில்லை. காது ஒழுங்காக இருந்து விட்
8. பி.
இலங்கையின் நீர்ப்பாசன
புராதன காலங்களில் மக்களின் விவ சாயத் தேவையினைப் பூர்த்தி செய்யும் பொருட்டு குளங்களைக் கட்ட வேண்டிய கடமை அரசனிடம் இருந்தது . விஜயனின் அமைச்சர்களுள் ஒருவனான அனுராத என் பவனாலேயே முதன் முதல் குளம் கட்டப் பட்டதாக அறிகிறோம்.
பண்டுகாபயனால்
அ ப ய வா வி , காமினிவாவி, ஜெயவாவி ஆகிய குளங் கள் கட்டப்பட்டதாக அறிய முடிகிறது. அவற்றுள் அபயவாவி மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அபயவாவி பசவக்குளம் என அழைக்கப்படுகிறது.
நீர்ப்பாசன வரலாற்றிலே தேவநம்பிய திஸ்ஸ (கி.மு. 247 - 207) மன்னனின் காலம் பொற்காலமாகும். இவனால் திஸா வாவி அமைக்கப்பட்டது .
சத்தாதிஸ்ஸ மன்னனால் 18 குளங் கள் கட்டப்பட்டதாக வரலாற்றுக் கதை கள் கூறுகின்றன. கிறிஸ்து காலத்தின் ஆரம்பம் வரை கட்டப்பட்ட குளங்களை நோக்கும் போது, அவை மல்வத்து ஓயா, கலா ஓயா. தெதுறு ஓயா, கிருந்தி ஓயா, மாணிக்க கங்கை, கும்புக்கன் ஓயா. வளவை கங்கை, கல் ஓயா ஆகிய பகுதி களை அண்டியே அமைக்கப்பட்டுள்ளமை தெளிவாகும்.

டால் தூரத்தே இருந்து கொண்டே இசையை ரசிக்க முடியும். இந்தப் பெருமை இசைக்கலைக்கு மட்டுமே உண்டு. மனித மனங்களில் மாசு நீக்கும் குளிர்ந்த நீர் அருவி போன்றது இசையாகும்.
'' - இசை கேட்டால் புவி அசைந்தாடும் >> * * இசையால் வசமாகா இதயமேது?*
த. மாலதி ஆண்டு 9 'A'
எ முறையின் வளர்ச்சி
பெருங்குளங்களைக் கட் டு வ தி ல் வசபன் (கி. பி. 66 - 111) முன்னோடியா கத் திகழ்ந்தான். இவனால் 11 குளங்க ளும், 12 கால்வாய்களும் கட்டப்பட்டன. மகாவிலாச்சிக் குளம், நொச்சிப்பொத்தன குளம், கிரிவடுன்ன குளம் என்பன இவன் கட்டுவித்ததாக அறியப்பட்டுள்ளது. அல கரகால்வாயும் இவனாலேயே அமைக் கப்பட்டது.
மகாசேன மன்னனால்
(கி பி 274 -304) 16 குளங்களும், 1 கால்வாயும் கட்டப்பட்டது. இவற்றுள் மின்னேரியாக் குளம், குருளுவாவி, மகாகண தரவாவி, மாமினியவாவி, கவுடுலுவாவி போன்றன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவன் பப்ப தந்த கால்வாயையும் அமைத்தான். மின் னேரிய குளத்தைக் கட்டியமையால் இவன் "மின்னேரியாத் தெய்வம் " என அழைக் கப்பட்டான்.
தாதுசேன மன்னன் (கி. பி. 455 - 473) 18 குளங்களையும் கால்வாய்க ளையும், அமைத்தான். கலாவாவி, மாத்து கமவாவி, பானகம்வாவி, மாணாமதவ வாவி, மெத்த குட்டிய வாவி, மாவெலிய வாவி, போன்றன அமைக்கப்பட்டன. ஜோதகால்வாய், அல்லது ஜெயகங்கையும் இவனாலேயே அமைக்கப்பட்டது.

Page 36
இரண்டாம் முகலன் (கி.பி. 581 - 551) மன்னன் இலங்கையில் குறிப்பாக மூன்று குளங்கள் கட்டுவித்தான். இவற் றுள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பதவியாக்குளமும், பதபகன் குளம் (நாச்ச துவ வாவி) ஆகியவையே அவையாகும்.
முதலாம் அக்போ (கி.பி. 571 - 601) மன்னன் சிறிவட்டமானகவாவி, குருந்து வாவி, அல்லது, தண்ணி முறிப்புக் குளம் மாமடுவக் குளம் ஆகியவற்றை அமைத் தான். மினிப்பே அல்லது மணிமேகலை எனும் அணைக்கட்டையும் இம்மன்னனே அமைத்தான்.
இரண்டாம் அக்போ (கி.பி. 604 - 641) மன்னனுடைய காலத்தில் கந்த வாய்க்குளம், கிரிந்தலைக்குளம், என்பன அமைக்கப்பட்டன. இம்மன்னனின் ஆட்சி யில் நீர்ப்பாசனம் உச்ச நிலையில் இருந் ததாக அறிகின்றோம். ஆற்று நீரைத் திசைதிருப்பி நீரைச் சேகரித்தல், நீரைப் பேணல் ஆகியன சம்பந்தமான பல நட வடிக்கைகள் ஒன்று சேர்க்கப்பட்டு நீர்ப் பாசன வேலைகள் பூரண நிலையை அடைந்திருந்தன. இவனுக்குப் பின் ஏறக் குறைய 60 ஆண்டுகளாக நாட்டின் அரசி யல் நிலை குழப்பகரமாக இருந்தது . மானவர்மன் (கி.பி. 684 - 708) மன் னன் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் நாட் டில் அமைதி நிலவியது. கி. பி. 1017ல் சோழர் அ நு ரா த பு ரத் தைக் கைப்பற் றினர். அதன் பின் தலைநகரமும் பொல நறுவைக்கு இடம் மாற்றப்பட்டது.
முதலாம் விஜயபாகு
(கி. பி. 1070-1110) மன்னன் காலத்தில் புனர மைப்பு நடவடிக்கையிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டது. சோழர் ஆட்சியில் சிதைவுற்றிருந்த (1017-1070) நீர்ப்பாசன முறையினை புனரமைத்தான். இவன் அலகரக் கால்வாயைத் திருத்தி அதனுடன் இணைந்த மின்னேரியா . கவுடுலு. கந்த
ளாய் நீர்ப்பாசன முறையை உயர் நிலைக்கு
14

கொண்டுவந்தான். இவனால் மாகல் கட வள, மகாகணதறாவ, பத்பகன்வாவி போன்ற குளங்கள் திருத்தி அமைக்கப் பட்டன.
இலங்கையின் நீர்ப்பாசன வரலாற் றில் முதலாம் பராக்கிரமபாகு மன்னனின் காலம் (கி. பி. 1153-1186) ஒரு பொற் காலம் எனக் கருதப்படுகிறது. கி. பி. 1153இல் பொலநறுவை அரசன் ஆவதற்கு முன்னர் கலாஓயாவுக்கும், களு கங்கைக்கும் இடைப்பட்ட தென் பிரதேசத்து ஆதிப் பாதன் என்ற பதவியை வகித்துக் கொண்டு, பராக்கிரமபுரம் (பண்டுவஸ் நுவர) என்ற பெயரிலே ஒரு நகரை அமைத்து, அங்கே வசித்து வந்தான். அப்போது இவன் தெதுறு ஓயாவிற்கு குறுக்கே மூன்று இடங்களில் அரண்கள் கட்டுவித்து கால்வாயின் வழியே தாழ்ந்த பிரதேசங்கட்கு நீர் வழங்கினான். இவற் றுக்கு அண்மையிலுள்ள பண்டாரவா வியைப் பெரிதாக்கினான். களுத்துறை மாவட்டத்தில் அமைந்த சதுப்பு நிலத் தைப் பயிர் செய் நிலமாக மாற்றினான்
இவன் அரசனான பின்னர் தோபவா வியையும் , தும்புலுவாவியையும் இணைத்து பராக்கிரமசமுத்திரத்தை அமைத்தான். ''வானிலிருந்து விழும் ஒருதுளி நீரேனும் கடலில் கலக்கக்கூடாது'' என இவன் கூறி னான்.
நிஸஸங்கமல்ல மன்னனால் நிஸ்ஸங்க சமுத்திரம் என்ற குளம் அமைக்கப்பட் டது. கி. பி. 1215 ல் இடம் பெற்ற மாக னின் படையெடுப்பினைத் தொடர்ந்து இலங்கையின் நீர்ப்பாசனம் வீழ்ச்சி அடைந்தது. மக்கள் றுகுணரட்டை நோக்கியும், தென்மேற்கு நோக்கியும் இடம் பெயர்ந்தனர். எனவே தொழிலா ளர் வசதி குறைந்ததுடன். உறுதியான் ஆட்சியும் காணப்படவில்லை.
சோதிலிங்கம் கோகிலன்
ஆண்டு 9 'A'

Page 37
இன்டர்நெட்
இன்டர் நெஷனல் நெட் வேர்க் என் பதன் சுருக்கமே இன்டர்நெட் ஆகும், தொழில் நுட்பம் காரணமாகப் பரந்து விரிந்த உலகம் மிகச் சுருங்கிவிட்டது. அமெரிக்காவில் இருக்கும் ஓர் அறிவியல் நூலகத்தின் புத்தக அ டு க் கு க  ைள க் கொழும்பில் ஒரு மாணவனின் படிக்கும் அறைக்குள்ளேயே காணமுடியும்.
உலகம் முழுவதிலும் பல்வேறு இடங் களில் நிறுவப்பட்டுள்ள கம்யூட்டர் அமைப் புக்களுக்கு இடையே தகவல் தொடர்பைச் சாத்தியம் ஆக்கியுள் ளது. இன்டர்நெட் உலகின் பல்வேறு இடங்களில் பெரிய பெரிய கம்யூட்டர் நிறுவனங்களில் மிகச் சக்திவாய்ந்த கம்யூட்டர்கள் நிறுவப்பட் டுள்ளன. அவற்றில் வணிகம், மருத்துவம், அறிவியல், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு துறைகள் தொடர்பான ஏராளமான தகவல்களைப் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். அத்தகைய தகவல் களஞ்சியங்களில் இருந்து அரிய தகவல் களை நமது கம்யூட்டர் திரையில் படித் தறிய முடியும். தேவையெனின், அவற்றை நகல் எடுத்துக் கொள்ளவும் முடியும்.
தொலைபேசி மூலம் உள்ளூரில் உள்ள
மனை அலங்காரம்
மனையை அலங்கரித்தல் மனையாளின் முக்கிய கடமையாகும். மனையை அலங் கரித்தால் அம்மனையில் வாழும் உறுப்பின ருக்கும் மற்றும் அம்மனைக்கு வரும் விருந் தினருக்கும் மனதில் இனம் புரியாதவொரு புத்துணர்ச்சி ஏற்படும். மனையை அலங் கரிக்கும் மனையாளுக்கு பாராட்டும் மற்றும் வேறு புது ஒழுங்கு முறையும் மனதில் ஏற்படும்.
மனையை அலங்கரிக்கும்  ேபா து மனதில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் நிறமாகும். நிறத்தினை நாம் தெரிவு செய்யும் போது கண்ணுக்கு குளிர்

11- - - - - - -
ஹோஸ்ட் கம்யூட்டருடன் தொடர்பு கொள்ளல் வேண்டும். உலகின் எங்கோ ஒரு மூலையிலுள்ள தகவல்தளக் கம்யூட் டரின் முகவரியைச் சரியாகத் தெரிவிக் கவம் வேண்டும். ஹோஸ்ட் கம்யூட்டர் அந்தக் கம்யூட்டருடன் எ. ம க் கு த் தொடர்பை ஏற்படுத்தித் தரும்.
ஹோஸ்ட் கம்யூட்டரில் நுழைவதற்கு முன், பெயர், சங்கேதக்குறியீடு எண் என் பவற்றைச் சரியாகத் தரின், விரும்பிய தகவல்தளத்தில் இணைப்பு ஏற்படுத்திக் கொண்டு வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறமுடியும். தேவைப்படும் தகவல் எந்தக் கம்யூட்டரில் இருக்கிறது என்பதைத் தேடிக் கண்டு பிடித்துத் தருவதற்கு பிரவு ஸர் என்னும் சொப்ட் வெயர் தொகுப் புகள் இருக்கின்றன. இன்டர்நெட்டில் விளம்பரம் செய்யவும் வசதி உண்டு. அதற் குரிய விளம்பரப் பக்கங்களைத் தயார் செய்வதற்கென்றே சொப்ட் வெ யர் தொகுப்புகள் உள்ளன .
மகாலிங்கசிவம் குறிஞ்சில்குமரன்
ஆண்டு 10 A"
மையாகவும், கவர்ச்சியாகவும் இருக்கக் கூடிய நிறத்தினைத் தெரிவு செய் ய வேண்டும். உதாரணமாக மென்பச்சை மென்நீலம் போன்றவை குளிர்மையான தன்மையைக்கொடுக்கும். மென் நிறங்கள் அறையின் அளவை பெரிதாக அமைக்கும். கடும் நிறங்கள் அறையைச் சிறிதாகக் காட்டும். இந் நிறங்களை அடிப்படை யாகக் கொண்டு நாம் வரவேற்பறை படுக்கையறை, சமயலறை போன்ற அறை களுக்கு நிறம் தீட்டலாம் : மனையின் முக்கி யமான பெரும் பகுதியாகப் பார்ப்போருக்கு உடன் தெரியும் இடம் தளம். இத்தளம் மனைக்கு சிறந்த அழகைக் கொடுக்கும் .
அசாம்
15

Page 38
உதாரணமாக வரவேற்பறைத் தளத்திற்கு 'காப்பெற்' விரிக்கலாம். இத் தளமூடி மனையின் நிறத்திற்கு ஏற்ப தெரிவு செய்தல் நன்று. அறையின் தன்மையை எடுத்துக்காட்ட உதவுவது தளமாகும். தளத்திற்கு பயன்படுத்தப்படும் மென்மை யான நிறங்கள் மனையின் அலங்கரிப்புக்கு மிகவும் சிறந்ததாகும்.
மனையினை அலங்கரிக்கும் போது திரைச்சீலைகள், தளபாட உறைகள் இவற் றின் நிறம், தன்மை, வடிவம் போன்ற அம்சங்கள் ஓர் அறைக்கு தனித்துவத்தை, அறைக்கு ஏற்ற இயல்பை வெளிக்காட்டு வனவாகும். திரைச்சீலைக்கு தெரிவு செய் யப்படும். துணி கதவு, யன்னல் அமைப் பிற்கு பொருத்தமானதாக இருத்தல் அவ சியம். உராய்வு அற்றதாகவும் அழகான தாகவும், சூரிய ஒளியால் பாதிப்பு ஏற் படாது கண்ணாடி நாரினால் ஆன துணி கள் உதாரணமாக இரயோன், நைலோன் துணிகள் பொருத்தமானவையாகும்.
ஓர் மனைக்கு அழகைக் கொடுப்பது பூ அலங்காரமாகும். வடிவம், தன்மை, நிறம் என்பவற்றில் மாற்றம் ஏற்படுத்தக்
அற்புதமான அஜந்தா ஓன்
இந்தியாவின் உயர்தரமான கலைப் படைப்புக்களில் ஒன்றாகக் கருதப்படும் அஜந்தா ஓவியங்கள் பௌத்த சமயத்தில் கற்பிக்கப்படும் தானம், தருமம், உபதேசம் போன்ற நற்பண்புகளைச் சித்திரம் மூலம் வெளிப்படுத்துவதில் முக்கிய இடம் பெற் றுள்ளன. இயற்கை அழகு, வரலாற்று நிகழ்ச்சிகள் , வாழ்வியல் என்பவற்றினூ
டாக ஓவியன் தனது உயரிய நோக்கை நிறைவு செய்துள்ளான்.
அஜந் தாவி லுள்ள ஓவியங் களின் விசேட பண்புகளாக உருவ அழகு சிறப்பித்துக் காட்டப்படுவதுடன், உயிரோட்டமான தன்மையையும் க ா ண மு டி கி ன் ற து . விலங்கு, தாவரம், கனிப்பொருள்கள் என்ப வற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை
16

கூடியதாக பூக்கள் மற்றும் தாவரப்பகுதி கள் இன்னும் சில துணைப் பொருள்களை சேர்த்து ஒழுங்குபடுத்தும் கலை பூ அலங் காரமாகும். ஓர் அறைக்கு உயிரூட்டவும் அல்லது மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத் தவும் அத்துடன் அழகை ஏற்படுத்துவதே பூ ஒழுங்காகும். பூ ஒழுங்கு செய்யும் போது இயற்கை மலர் ஒழுங்கு, செயற்கை மலர் ஒழுங்கு, காய்ந்த மலர் ஒழுங்கு என வேறு பிரித்து அலங்காரம் செய்யலாம். சாப்பாட்டு மேசை, படுக்கையறை என்ப வற்றிற்கு வாசமற்ற மலர்களை ஒழுங்கு செய்யலாம். வரவேற்பறையின் யன்னல் ஓரமாக உயரமாக மலர் ஒழுங்கு செய்ய லாம். மற்றும் சுவர் அலங்காரத்திற்கு பூங் கொத்துக்கள், படவகைகள், சுவர் மாட்டி கள் என்பவற்றைப் பயன்படுத்தலாம்.
இவ்வாறாக மனையின் எல்லாப் பகுதி களையும் அவற்றின் தன்மைக்கேற்ப அலங் காரம் செய்யலாம். எனவே மனை யை அலங்காரம் செய்வதால் மனதில் ஒரு புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியும் ஏற்படும்.
ந. கோகிலவதனி
ஆண்டு 10 'A'
கபாடகராக பா.
வியங்கள்
வர்ணப் பயன்பாட்டையும், தள அமைப் பின் விசேட நுட்பங்களையும் காணமுடி கின்றது .
சில சந்தர்ப்பங்களில் சித்திரக் கருவின் பிரதான உரு பெரிதாக வரையப்பட் டுள்ளது. பத்மபாணி போதிசத்துவர் உருவம் இதற்குச் சிறந்த எடுத்துக் காட் டாகும். இது 1ம் குகையில் உள்ளது. இந்த ஓவியம் அஜந்தா ஓவியங்களில் ஓர் உயர் தரமான இடத்தைக் கொண்டுள்ளது. மதச்சார்புடைய ஓவியங்களாக இருப் பினும் பொழுதுபோக்குத் தன்மைகள் கருத்தைப் பாதிக்காத முறையில் காட்டப் பட்ட விதம் சிறப்பாகவுள்ளது. சில சித்தி ரங்கள் நகைச்சுவைத் தன்மை கொண் டுள்ளன. 17வது குகையின் இடப்பக்கச்

Page 39
சுவரில் தீட்டப்பட்ட மதகுருவின் விகார மான உடலமைப்புக்களுள் ஆட்டின் மீசை யும், உடைந்த பற்றுண்டுகளும் இங்கு குறிப்பிடத்தக்கன.
இரண்டாம் இலக்க குகை ஓவியங் களில் கோடுகள் மூலம் ஆழம் காட்டப் பட்டுள்ளது. இதற்காக கோடுகளுக்கு இருள் நிறங்களைப் பயன்படுத்தல், துளி முறை மூலம் வர்ண மூட்டல் என்பன விசேட பண்புகளாகக் காணப்படுகின்றன .
அரசனின் காலடியில் வீழ்ந்து வணங் கும் பெண்ணையும், அரசன் கையில் வாளுடனும் ஓவியம் வரையப் பட்டிருக் கிறது - இக் காட்சியை மேலும் வலுவூட்டும் வகையில் ஒரு பெண் பயந்து ஓடுவது போலவும், இன்னோரு பெண் இக் கொடிய தண்டனையைப் பார்க்க முடியாது கைக ளால் முகத்தைப் பொத்துவது போலவும் ; மூன்றாம் பென் தயக்கத்துடன் அரச ைன உற்றுநோக்குவது போலவும், நான்காம் பெண் தூணில் சாய்ந்து தன் வலக்கையை மடித்துக் கன்னத்தில் வைத்துத் துயரத் தின் எல்லையைக் காட்டுவது போலவும் ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன .
வரலாற்று நிகழ்ச்சிகளைக் காட்டும் ஓவியங்களுள் சிங்களவ தானம் ஒரு முக் கிய சித்திரமாகும். நடுக்கடலில் கப்பல் உடைந்ததனால் சிங்களத்தீவுக்கு வருதல் இராட்சதயுத்தம் காட்டப்பட்டு முடிவு பெறும் அக்கால யுத்தம், ஆயுதங்கள் என் பன நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் பயங்கரம் உயிரோட்டமாகக் காட்டப்பட்டுள்ளது .
புத்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் காட்டும் சித்திரங்களுள் புத்தர் பெருமான் கபில வஸ்து விற்கு வருகை தந்து வீடு வீடாகத் தானம் கேட்டுச் செல்லும் வித்த
போற்றுபவர் போற்றட்டும் ப தூற்றட்டும் ஏற்றதொரு கருத எடுத்துரைப்பேன் எவர் வரினும்

தைக் காட்டும் சித்திரம் சிறப்பானது. இங்கு புத்தர் பெருமான் பெரிதாகக் காட்டப்பட்டுள்ளார். அவரின் மேன்மை யைக் குறிப்பதாக இது அமைந்துள்ளது.
அஜந்தாவின் கலைஞன் இயற்கை அழகைச் சிறப்பாகச் சித்திரமாக்கியுள் ளான். காட்டுப் பறவைகள், விலங்குகளும்பறவைகளுள் வாத்துக்கள், மயில்கள் கிளிகள் என்பன அச்சத்துடன் பார்க்கும் விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது . வேக மாகச் செல்லும் மான்கள். கபடத்தன்மை யுடன் எதேச்சையாகத் திரியும் குரங்குகள், கம்பீரமாகப் பயணம் > சய்யும் யானைகள். பெருமையுடன் காணப்படும் குதிரைகள், சண்டையிடும் எருதுகள் எ ன் பு! ன அவற்றின் நிலைகளைப் பிரதிபலித்துக் காட்டுகின்றன. பூக்கள் , காய்களுடன் நிறைந்த பல்வேறு மரம் கொடிகள், சிறந்த பூக்கள், இந்தியப் பிரதேசங்களுக்குரிய இயற்கை அழகை வெளிப்படுத்துவனவாக உள்ளன.
19 ஆம் நூற்றாண்டு வரையிலான இந்திய ஓவியங்களுக் கெல்லாம் மையமாக இருந்து வந்த ராஐபுத்தான சிறு சித்திரங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவனவாக இரண்டு காதலர்களின் சித்திரங்கள் அஜந்தாவின் பல இடங்களில் தீட்டப்பட்டுள் ளன. எனவே, ஆராய்தல், நுணுக்கமாக அவ தானித்துக் கண்டறிதல், கற்றல், களிப் பெய்தல் எனப் பல கோணங்களில் பல நாட்களை அஜந்தாகுகை ஓவியங்களில் செலவிடலாம்,
கா. ரமேஷ் ஆண்டு 11 < A*
ழுதி வாரித் தூற்றுபவர் த்தை என துள்ள மென்றால் . நில் லேன் அஞ்சேன்
-- கண்ணதாசன்

Page 40
எயிட்ஸ்
எயிட்ஸ் நோயைப் பரப்புவது எச்.ஐ.வி வைரசுகளாகும். இந்நோய் சிசுக்களை யும், முதியவர்களையும், ஏழைகளையும், பணக்காரர்களையும் தாக்கும். பெரும்பா லும் தவறான பாலியல் நடத்தையில் ஈடு படுபவர் களையே இந்த வைரசுகள் பலி யெடுக்கின்றன . மனிதரின் இரத்தமே இந்த வைரசுகளின் பிர தான இருப்பிடமாகும்.
உலகம் முழுவதும் 26 லட்சம் சிறார் கள் 1996 வரையும் எயிட்ஸ் வைரசின் தொற்றுதலுக்கு உட்பட்டுள்ளனர். இன்று இன்னும் அதிகமானோர் இந்த வைரசின் தொற்றுதலுக்கு உட்பட்டுள்ளனர். தின மும் 8 500 சிறுவர்கள் புதிதாக எயிட்ஸ் வைரசுக்கு ஆளாகி விடுகிறார்கள். இவர்கள் தாய்மாரின் மூலமே இந்நோயின் தொற் றுதலுக்கு உட்பட்டுள்ளனர் எனலாம்.
எயிட்ஸ் வைரசுகளைக் கொண்டுள்ள தாய் ஒருத்தி கருத்தரித்தால், அவரது குழந்தைக்கும் எயிட்ஸ் வைரசுகள் தொற் றிக் கொள்ளும், கு ழ ந்  ைத க ளு க் கு ப் பாலூட்டும் பொழுதும், தாய்க்கு இந்த வைரசுகள் இருப்பின் குழந்தைக்கும் தொற் றுவதற்கு இடமுண்டு.
எயிட்ஸ் வைரசுகளைக் கொண்ட தாய், கருத் தரித்துப் பிள்ளை பிறந்தால், தாய் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இறந்து விடுவாள் . பிள்ளை யும் நான்கு வருடங்களுக்குள் இறந்து விடும். எனவே, எயிட்ஸ் வைரசுகள் உள்ள தாய்மார் கருத்தரிக்கவோ, பாலூட்டவோ கூடாது •
பதினெட்டு வயதிற்கு உட்பட்ட சிறு வர்களில் தவறான முறையில் தன்னினச் சேர்க்கைகளிலும், ஆண் - பெண் பாலுற வுகளிலும் ஈடுபடுபவர்களுக்கு இந்த வைரசு கள் தாக்கத்தை ஏற்படுத்தும் பாலியல் துஷ்பிரயோகங்களிற்கு உட்படும் சிறுவர் களுக்கும் இந்த வைரசுகளின் தொற்று ஏற்படும்.
18

எனவே, இன்றைய காலகட்டத்தில் சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டியது அவசரத் தேவையாகும். சிறு வர்கள் ஒரு புறம் பெற்றோரின் பாலியல் நடவடிக் கையாலும், மறுபுறம் பாலியல் துஷ்பிர யோகக்காரராலும் தண்டிக்கப்ப டு கி ன் ற னர். எதுவுமேயறியாத இந்த அப்பாவிச் சிறுவர்களை இத்தகைய கொடூர நோய்க் கிருமிகளிலிருந்து பாது காக்க வேண்டும். சிறுவர்களின் நலன் கருதிப் பெற்றோர் தவறான பாலியல் நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கிவிடுதல் சிறந்தது .
தவறான பாலியல் நடத்தைகளால் ஒருவருக்கு எச் ஐ வி வைரசுகள் தொற்றி யதும், எயிட்ஸ் நோயாக மாறிவிடுவ தில்லை. குறைந்தது பத்து வருடங்களா வது கழிந்த பின்னர் தான் எயிட்ஸிற்குரிய அறிகுறிகள் தென்படும். ஆனால், சிறு வர்களுக்கு எயிட்ஸ் வைரசுகள் தொற்றி னால் அது உடனேயே எயிட்ஸாக மாறி விடும் . இவர் கள் குறைந்தது நான்கு வரு டங்களுக்குள் மரணிப்பார்கள்.
உலகில் ஏற்கனவே இரண்டு கோடி முப்பது இலட்சம் மக்கள் எச் ஐ வி வைர சுகளுடன் வாழ்கின்றனர் என அறிகிறோம். இவர்களில் 40% பெண்கள் இருபத்தியாறு லட்சம் சிறுவர்கள் தொற்றுக்கு உட்பட் டுள்ளனர்.
எச் ஐ வி வைரசுகளினின்றும் பா து காப்புப் பெற சர்வதேச அமைப்புக்கள் சில திட்டங்களை முன்வைத்துள்ளன , 18 வய துக்குக் கீழ்ப்பட்ட அனைத்துச் சிறுவர் களுக்கும் எயிட்ஸ் வைரசுகளின் தோற்றம், தாக்கம், விளைவுகள், தவிர்த்துக் கொள் ளும் முறைகள் பற்றிய பூரண அறிவூட் டல் அவசியமாகும்,
இதனைக் கல்வியாகவும், ஆலோசனை களாகவும், கண் காட்சிகள் மூலமும் மேற் கொள்ளலாம். சிறுவர்களிடையே பாலியல் துஷ்பிரயோகம் பற்றியும் பூரண விளக்கம் கொடுத்தல் வேண்டும்.
சோமசுந்தரர். கிருஷ்ணவேதா
ஆண்டு 11 'A'

Page 41
நூலகம்
வாசிப்பு ஒரு மனிதனைப் பூரண மனி தன் ஆக்குகின்றது . கற்றவர்கள் வாசிக்காமல் விடும் பொழுது ஒரு சமூகமே தலைகுனிய நேரிடுகிறது . கல்வி வாழ் நாள் முழுவதும் தொடர்ந்து செல்லும்  ெச ய ன் மு  ைற ய ா க அமைகின்றது .. அவ்வாறே வாசிப்பும் வாழ் நாள் முழுவதும் தொடர்ந்து செல்லும் செயன்முறையாக அமைகின்றது. வாசிப்பை வளம்படுத்தும் நிலையமாக
அமைவது தான் நூலகம்
ஆகும்.
கல்வி வளர்ச்சியோடு நூலகங்களின் வளர்ச்சியும் சமாந்தரமாக இடம் பெற்று வந்துள் ள து . புராதன பல்கலைக் கழகங் கள் ஆயிரக்கணக்கான ஏட்டுச் சுவடிகளைக் கொண்ட பல்கலைக் கழகங்களாக அமைந் துள்ளன, அச்சுக்கலையின் வளர்ச்சியோடு நூலாக்கத் துறையிலும் வளர்ச்சிகள் ஏற் படத் தொடங்கின. நூல் வெளியீட்டின் வளர்ச்சி நூலகங்களின் வளர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
கொன்ஸ் தாந் திநோபிள் து ரு க் கி யரால் கைப்பற்றப்பட்டபோது உரோமர் கள் நூல்களை யும், ஆவணங்களையும், ஏடுகளையும் தலைகளில் சுமந்து ஓடினார் கள். ஐரோப்பாவுக்கு அவற்றைக் கொண்டு சென்று ஆராய்ந்தபோது, பூமி உருண்டை யான து என்ற புதிய விடயமும் கண்டு பிடிக்கப்பட்டு ஐரோப்பியரும் விழிப் புணர்வு பெற்றனர். நாடுகாண் பயணங் களையும் ஆரம்பித்தனர். இந்த மறுமலர்ச்சி பு தி ய கண்டுபிடிப்புகளைத் தோற்று வித்தது. இவ்வாறாக 13ம், 14ம் நூற் றாண்டுகளில் ஐரோப்பா அனை த்துத் துறைகளிலும் பிரகாசிக்கக் காரணம் நூல்களேயாகும்.
நூல்கள், ஏடுகள், ஆவணங்கள் என்பன மரபுரீதியாக நூலகங்களிலேயே சேகரிக்கப்பட்டு வருகின்றன. இன்று பல வகையான நூலகங்கள் வளர்ச்சி பெற்றுள் ளன. அவையாவன, பொது நூலகம், சிறப்பு

நூலகம், சிறுவர் நூலகம், வாண்மை யினர்க்குரிய நூலகம், பாடசாலை நூலகம், பல்கலைக்கழக நூலகம் என்பனவாம்.
ஒரு நூலகம் பல் வேறு உட்பிரிவுகளைக் கொண்டு இயங்கும். அதாவது, வாசிப்புப் பகுதி. நூல் வழங்கும் பகுதி, உசாத் துணைப் பகுதி, சுவடிக்கூடப் பகு தி, சஞ்சிகைப் பகுதி, ஒலி ஒளி களஞ்சியப் பகுதி என்பனவாம் .,
நூலகம் சிறந்த முறையில் இயங்கு வதற்கு பல்வேறு நிர்வாக அலகுகளைக் கொண்டிருக்கும். நூல் வாங்கும் பகுதி. நூல் தரம் பிரிக்கும் பகுதி. வாசகர் சேவைப்பகுதி, ஆவணப் பாதுகாப்புப் பகுதி என்றவாறு செயற்படும்.
ஒரு பிரதம நூலகரின் கீழ் உதவி நூலகர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப் பாக நியமிக்கப்படுவார்கள், நூல்களை வரன்முறையாக அடுக்கி வைப்பதற்கும், எடுப்பதற்கும், மீள அடுக்கி வைப்பதற்கும் வசதியாக டூயியினுடைய தசம அளவீட்டு முறைமை பயன்படுத்தப் படுகிறது. உலகம் முழுவதற்கும் பொதுவான தசம அளவீட்டு முறைகள் இன்று கையாளப்படுகின்றன. ஒவ்வோர் அறிவுத் துறைக்கு முரிய நூல் கள் அவற்றிற்குரிய தசம அளவீடுகளில் பதிவு செய்து வைக்கப்படும். தற்காலத் தில் நூலக செயற்பாடுகள் மேலும் சிறப் பாக அமைக்கப்பட்டுள்ளன.
கணனிகளின் துணை யுடன் நூல்கள் பட்டியல் இடும் முறைமை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. குறிப்பிட்ட துறையில் என் னென்ன நூல்கள் இருக்கின்றன என் பதைக் கணனிகள் மூலமாக உடனுக்குடன் பெ ற் று க்  ெகா ள் ள ல ா ம். மேலும், 'இன்ரநெற்' நவீன நூலக வளர்ச்சிக்கு உதவி செய்து வருகிறது. உலகிலுள்ள எந்த நூலையோ, எந்த நூலினது பக்கங் களையோ இந்த இணையத்தின் வாயிலா கப்பெறலாம்.
19

Page 42
உலகம் முழுவதும் வெளிவரும் நூல் களை இனங்காண இன்று ISBN முறை கையாளப்படுகின்றது. அதாவது INTER NATIONAL STANDARD BOOK NUMBER என்பதாகும். இதன் மூலம் ஒரு நூல் எந்த நாட்டில் வெளிவருகிறது, எந்தவகையைச் சேர்ந்தது எத்தனையாவது பதிப்பு என்ற வோறான தகவல்களை
அறிய முடியும்.
இன்று 'டிஸ்க், டிஸ்க்கட்.
மைக் ரோசிப்ஸ் என்பவைகளாலும் பல ஆவணங் கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
ஆசியாவில் சிறந்த நூலகமாகவும், அரிய பழைய நூல்களைக் கொண்டிருந்தது மான யாழ்ப்பாண நூலகம் எ எ ந் து ,
தலவரலாறு: திருக்கேதீச்.
ஈழத்தின் புராதன சிவத்தலங்களுள் திருக்கேதீச்சர ஆலயமும் ஒன்றாகும். இது வட பெரு நிலப்பரப்பின் மேற்குத் திசையில், மாதோட்டத்தில் உள்ள பாலா
விக்கருகில் அமைந்துள்ள து.
இந்த ஆலயத்தை கேது பகவான் வழி பாடு செய்து இட்ட சித்திகளைப் பெற்றார். தேவலோக தெய்வச் சிற்பியான மா து வட்டா வழிபாடு செய்து சிவனின் அரு ளைப் பெற்றான். இது போன்று இரா மர், இராவணன், அகத்தியர் போன் றோரும் வழிபாடு செய்து அருள் பெற்ற புண்ணிய தலமாகவும் அது விளங்குகின் றது .
கி. மு. 6ம் நூற்றாண்டில் கலிங்க நாட்டு அரசகுமாரனாகிய விஜயன் தன் தோழர்களுடன் மாதோட்டத் துறைமுகத் தில் வந்திறங்கி, இலங்கையை அடைந் தான் என்றும், அப்போது இத்துறை முகம் * *மகாதித்தா' என்னும் பெயரால் அழைக்கப்பட்டது என்றும் மகாவம் சம் என்னும் நூல் கூறுகின்றது. பெளத்த இலக்கியங்களில் கி. மு. 3ம் நூற்றாண்
11 தனவானகட் - டா--
20

அழிக்கப்பட்டு விட்டமை வேதனைக்குரிய தாகும். உலகில் பெரிய நூலகம் வாஷிங் டனில் இருக்கும் லெனின் நூலகமாகும். இண்டாவது இடத்தை யாழ்ப்பாண நூல கம் வகித்தது. யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் க  ைல, க ல் வி கலாசார பொக்கிசம் திட்டமிட்டு எரிந்து சாம்பரான து. நூலகங்களின் அறிவு எம் போன்ற மாணவர்களுக்கும், பொதுமக் ளுக்கும் இன்றியமையாதது. எனவே, யாழ். பொது நூலகத்தின் புனரமைப்பு நடவடிக் கைகள் துரிதகதியில் ஆரம்பிக்கப்பட வேண்டியதும் அவசியமே.
சுப்பிரமணியம் முகுந்தன்
ஆண்டு 11 • B?
சரம்
டில் இருந்தே மாதோட்டம் 'மகாதீர்த் தம்' என்னும் பெயரால் அழைக்கப்பட்டு வந்ததாகத் தெரிகின்றது.
1ம் இராசராசனின் மகன் இராசேந்தி ரன் இலங்கையைக் கைப்பற்றிக்கொண்ட போது மாதோட்ட நகர் * இராசராசபுரம்' எனவும், திருக்கேதீச்சர ஆலயம் 'இராசரா சேச்சரம்' எனவும் பெயர் பெறலாயிற்று.
இவ்வித சிறப்புடன் விளங்கிய ஆல யம் கி.பி. 1545 ல் திடீரென கடல் பொங்கியெழுந் து, மாதோட்டத்தின் பகு திகள் சிலவற்றை மூடியது. ஆனால், ஆல் யம் மட்டும் கி. பி. 1585 வரை நித்திய பூசைகளுடன் இடையூறின்றி நடைபெற் றதென நம்பப்படுகிறது. திடீரென போர்த் துக்கேயர் ஆலயத்தில்புகுந்து, பொன் னாபரணம் போன்ற பல்வேறு பொருள் களைக் கொள்ளையடித்து. சிலைகளை யும், விக்கிரகங்களையும் அழித்து, திருக் கோயில் மதில் கோபுரம் போன்றவற்றை பீரங்கிகளால்
க தாக்கித் - தரைமட்ட மாக்கினர்.
==பேசபா பாபரா மின்ச

Page 43
சில ஆண்டுகளுக்கெல்லாம் திருக்கே தீச்சரப் பகுதிகளில் மண்மாரி பெய்து மண்ணும் மூடியது. பின்னர் காடாகியது. கி. பி. 16ம் நூற்றாண்டில் இருந்து 19ம் நூற்றாண்டு வரை சுமார் 300 ஆண்டு கள் ஆலயத்தின் திருப்பெயரையே ஈழம் வாழ் சைவர்களும், பிறரும் கேளாதிருந் தனர். இக்காலம் வரை திருக்கேதீச்சர நாதரும் தேவாரத் திருவுருவில் மட்டும் உறைந்தார்.
கி. பி. 1872ல் நாவலர் பெருமான் சைவமக்களுக்கு ஒரு விஞ்ஞாபனம் விடுத் தார் அதில் 'மாதோட்டத்தில் திருக்கே தீச்சரம் எனும் தேன் பொந்து ஒன்றுள் ளது. அதனைச் சென்றடையுங்கள்'' எனக் குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாக சைவப் பெருமக்கள் மத்தியில் உத்வேகம் ஏற்பட்டது.
திருக்கேதீச்சரத் திற்குச்
சொந்த மான 40 ஏக்கர் நிலத்தை வடமாகாண அரசுப் பிரதி நிதி சேர் வில்லியம் துவை னம் துரை 13- 12. 1893 ல் பகிரங்க ஏலத்தில் விட்டார். கத்தோலிக்க குரு மார்களின் போட்டிக்கு மத்தியில் பழனி யப்பச் செட்டியார் 3100 ரூபாவிற்கு வாங் கினார். இதனை அடுத்து பசுபதிச் செட் டியார் 1984ம் ஆண்டு தை மாதம் காடு வெட்டி, நிலத்தைச் சோதனை செய்த போது பழைய கோயிலின் மூலப்பகுதி அர்த்த மண்டபம். மகாமண்டபம், பலி பீடம், முதலியன கண்டுபிடிக்கப்பட்டன. அப்போ து சோழர் காலக் கிணறும் கண்டு பிடிக்கப்பட்டது. அத்துடன் சிவலிங்கம், நந்தி, விநாயகர் கற்சிலைகளும், சிவ பூசைப் பாத்திரங்களும் கிடைத்தன.
பசுபதிச் செட்டியாரின் பெரு முயற் சியால் சுவாமி கோயில், அம் மன் கோயில் மடைப்பள்ளி முதலியன கட்டப்பட்டன. காசியிலிருந்து சிவலிங்கம் கொண்டு வரப் பட்டு, முன்னர் மூலஸ்தானம் இருந்த இ ட த் தி லே யே காசிலிங்கத்தையும் அமைத்து முன்பு கிடைத்த விக்கிரகங்

"ஈமான்ரி
- * *ச்*
களை முறைப்படி அமைத்து, 28-06-1903ல் மகாகும்பாபிடேகம் செய்து வைத்தார். பின்பு சிவாகம முறைப்படி நித்திய பூசை களுக்கு ஆவன செய்தார். தொடர்ந்து திருப்பணிகள் செய்யப்பட்டு 1910ல் மீண் டும் புதுப்பொலிவுடன் கும்பாபிடேகம் செய்து வைத்தார்.
இதன் பின் பொலிவுடன் விளங்கிய இவ்வாலயம் பல ஆண்டுகள் கழிந்தபின் திருப்பணிகள் எதுவுமின்றி சிதைந்து வரலாயிற்று. இதனைக் கண்ட சைவப் பெருமக்கள் 1948ல் திருக்கேதீச்சர புன ருததாரண சபையை நிறுவினர். இச் சபையின் பெரு முயற்சி காரணமாக 31-10-1960ல் இன்றுள்ள ஆலயத்தின் சுற்றுப்பிரகாரங்களில் மூர்த்திகள் பிர திட்டை செய்யப்பட்டு, கும்பாபிடேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆகம முறைப்படி பூசைகள் இடம்பெற்று வந்தன.
இத் திருப்பணிச்சபையின் தொடர் முயற்சியின் பேறாக இந்தியாவிலிருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு இராசகோபு ரம், மணிக்கோபுரம், அமைக்கப்பட்ட துடன், திருக்கேதீச்சர நாதருக்கு அழகிய தேரும் உருவாக்கப்பட்டு, இந்தியாவிலி ருந்து விக்கிரகங்களும் வரவழைக்கப்பட் டன . அத்துடன் சுற்றுமதில்கள் கட்டப் பட்டதுடன், கருப்பக்கிருகம், அர்த்த மண்டபம் என்பனவற்றையும் கருங்கல் லால் கட்டி 04-07 -1976 ல் பூரண பொலி வுடன் கும்பாபிடேகம் செய்யப்பட்டது.
திருக்கோயிலுக்கு வடக்கே கோயில், நந்தவனம், பிராமணர் குடியிருப்புக்களும், நூல் நிலையம், என்பனவும், கிழக்கே சம் பந்தர், சுந்தரர், திருவாசக , சிவராத்திரி மடங்களும், சிவானந்த குருகுலப் பாட சாலை என்பனவும் அமைந்துள்ள ன.
இராசகோபுரத்துக்கு இருமருங்கிலும் சூரியர், சந்திரர்களுக்கு சந்நிதிகள் உண்டு. நவக்கிரக மண்டபம், சண்டேசுவரர் கோயில் அமைக்கப்பட்டுள்ளன. 7 2 நாயன்
21

Page 44
மார்கள் சேக்கிழார்,,
சந்தானகுரவர். என்போர் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள னர். மேல் பிரகாரத்தில் விநாயகர், சோமஸ்கந்தர், மகாவிஷ்ணு பழைய மகா லிங்கம், மகாலட்சுமி என்போர் பிர திட்டை, செய்யப்பட்டுள்ளனர். கருப்பக்கிருகத்தின் வெளிச் சுவரின் தென்பக்கத்தில், தட் சணாமூர்த்தி, மேற்புறத்தில் லிங்கோற்ப வர், வடபால் துர்க்காதேவி அமைக்கப் பட்டுள்ளனர். மகாமண்டபத்தில் விநாய கர், சுப்பிரமணியர், வேணு கோபாலர் இராசேஸ்வரி, பிரதோஷமூர்த்தி .சண்டேஸ் வரர் போன்ற உற்சவ மூர்த்திகள் உள்ள னர்.
நித்திய பூசைகளாக திருவனந்தல், காலைச்சந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம் என்பன இடம் பெறுகின்" றன. இவற்றுடன் நித்திய பிரதோஷம், சாயரட்சை, நைமித்திய பிரதோஷம் என் பனவும் இடம்பெறும். இப்பூசைகள் தேவஸ் தானத்தாராலும், உபயகாரர்களினாலும் நடத்தப்பெற்று வந்துள்ளன .
நைமித்திய பூசைகளாக வருடப் பிறப்பு, சித்திரை உற்சவவிழா, நடேசர் அபிடேகம், சேக்கிழார் குருபூசை, ஆனி உத்தரவிழா, ஆடி அமாவாசை, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, ஐப்பசி வெள்ளி' நால்வர் குருபூசை, நா வலர் குரு பூசை, மகா சிவராத்திரி என்பன இடம் பெறுகின்றன. பஞ்சமுக அர்ச்சனை, இலட் சார்ச்சனை என்பனவும் சிறப்பாக இடம் பெற்றன.
இத்தலம் மூர்த்தி, தீர்த்தம், தலச் சிறப்புப் பொருந்திய து. மூலஸ் தான
'' அன்ன சத்திரம் ஆயிரம் ஆலயம்பதி னாயிரம் நா
பின்னருள்ள தரும் பெயர் விளங்கி யொளிர நி
அன்ன யாவினும் ஆங்கோ ரேழைக் கெழுத்த
22

சுயம்பு வடிவான சிவலிங்கப் பெரு மானுக்கு தென்கைலாயநாதர், கேதீச்சர நாதர், மாது வட்டாபுர நாதர், கெளரி நாதர் முதலிய திருநாமங்கள் உண்டு. * மத்தம் மத யானை யுரி போர்த்த மண. வாளன்'' என்பது சுந்தரர் தேவாரம்.
ஆதியில் நாகர் குலத்தவர் பூசித்த தால் நாகநாதர் என்றும், மாதோட்ட மருந்து என்றும் “ கேழல் வெண் மருப்பு அணிந்த நீண்மார்பர் கேதீச்சரம் பிரி யாரே'' எனும் சம்பந்தர் தேவாரமும் மூர்த்திச் சிறப்பை எடுத்துக் காட்டுவன் வாகும். கௌரி அம்மையுடன் எழுந்தருளி யுள்ள திருக்கேதீச்சர நாதர் அன்பர்களின் முன்னைய கொடுவினை களைப் போக்கு வதுடன் அவர்களின் உடலிலுள்ள தீராத நோய்களையும் போக்குபவர் என்பதை 'பாவம் வினை அறுப்பார் பயில்......, அங்கத்துறு நோய்கள்...'' எனும் சுந்தரர் தேவாரமும் மூர்த்திச் சிறப்பை விளக்கு கின்றது .
பாலாவித் தீர்த்தம் புனிதத்தன்மை வாய்ந்தது. இத் தீர்த்தத்தில் மூழ்கி வழிபாடு செய்பவர் களின் பாவங்கள், நோய்கள், துன்பங்கள் நீங்கும் .. அவரது 21 தலைமுறை ஈடேறும். கல்வி, செல்வம், மனை வாழ்வு சிறக்கும். துவட்டா, மயன் . அகத்தியர், திருமால், பிரமன், கேது, இராவணன், இராமன், மண்டோதரி என் போர் இத் தீர்த்தத்தால் இட்ட சித்திகள் பெற்றனர்
தவராசா தவநீதன்
ஆண்டு 11 • B
= வைத்தல் ரட்டல் உங்கள் யாவும்
றுத்தல் புண்ணியம் கோடி தறிவித்தல்
- பாரதி

Page 45
திருவாசகத்தின் சிறப்பு
பன்னிரு திருமுறைகளில் எட்டாந் திருமுறையாக வைத்தெண்ணப்படும் திரு வாசகம், மா ணிக்கவாசகரால் இயற்றப் பட்டது. ''திருவாசகத்திற்கு உருகாதார்
ஒருவாசகத்திற்கும் உருகார் '' எனும் அடிப்படையில் உலக இலக்கியங்களில் உள்ள தெய்வக் கவிதைகளுள் தனி இடம் பெறத்தக்க து, இதில் திரு என்ற சொல் லுக்கு '* கண்டாரால்
த விரும்பப்படும் தன்மை '' என திருச்சிற்றம் பலக் கோவை யாரில் பொருள் கூறப்படுகின்றது .
தன்னைக் கற்பார் உள்ளத்தை உருகச் செய்து. அவரைப் பேரின்பப் பெருக்கின் கண் ஆழ்த்துதற்கு எந்த நூலுக்கும் இல் லாத அழகினை இத் திருவாசக நூல் கொண்டுள்ளமையால் இதனிலும் மேலான அழகினைப் பெற்ற வேறொரு நூல் இல்லை என்று திருவாசகத்தின் அமைப் பினையும் அழகினையும் வியந்து பாராட்டு கின்றார் மறமலை அடிகளார்
"வாட்டமிலா மாணிக்க வாசகனின் வாசகத்தைக் கேட்ட பொழு தங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும் வேட்ட முறும் பொல்லா விலங்குகளும் மெஞ்ஞான நாட் டமுறு மென்னிலிங்கு நானடைதல் வியப் பன்றோ.''
என்று மனங் கசிந்து உருகுகின்றார் இராமலிங்க சுவாமிகள்.
திருவாசகத்தின் ஆற்றலுக்கு நிகர் எதுவுமில்லை. இத் திருவாசகத்தேன் , தொல்லைதரும் பிறவித்தளையை நீக்கும்; அல்லல் அறுக்கும்; ஆனந்தமாக்கும்; ஒது பவர் கருங்கல்மனமும் கரையும்; கண்கள் அனந்தக் கண்ணீர் சொரியும் ; மெய் சிலிர்ப் படையும் ; காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிப்படுத்தும்.
%
திருவாசகம் சிவபுராணம் தொடங்கி அச்சோபதிகம் ஈறாக 5, பிரிவுகளில் 4

அகவல்களும் 652 விருத்தங்களுமாக 656 பாடல் களைக் கொண்டது.
திருவாசகத் தேன் என்று ஆன்றோர் களால், அறிஞர்களால், பராட்டப்படு கின்றது .
வேத ஆகம உபநிடதங்களில் இருந்து வாதவூரர் ஆகிய வண்டு திருவாசகம் ஆகிய தேனை சேர்த்தெடுத்து எமக்கு வழங்கி உள்ளதாக வாதவூரரை வண்டாக உருவகித்து பாராட்டுகின்றார் வாரியார் சுவாமிகள் . பல மலர்களில் இருந்து வண்டு சேகரித்து வைத்ததேன் எவ்வாறு உடற் பிணியை அகற்றுகின்றதோ அது போன்றே திருவாசகத்தேன் உ யி ரு க்  ேக ற் ப டு ம் பிணியை அறுக்க வல்லது.
இதனை உணர்த்துவது போல் தேன் என்ற சொல்லை பல இடங்களில் மாணிக்க வாசகர் எடுத்தாளுகின்றார். சிறந்து அடியார் சிந்தனையுள் தேனுறி நின்று.
தேசனே தேனார் அமுதே சிவபுரனே.
உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே.
தேனாய் இன்னமுதாய் தித்திக்கும் சிவபெருமான் என் றெல்லாம் போற்றி. இறைவன் அடியவர்களின் சிந்தையுள் தேன்போல கலந்து நின்று பிறப்பை ஒழிப் பவன் என்கின்றார்.
* * தேனுக்குள் இன்பம் செறிந்திருந் தாற் போல் நமது ஊனுக்குள் இறைவன் ஒளித்திருந்தானே '' என்றார். திருமூலர்
மாணிக்க வாசகர் வண்டை விளித் து பாடிய பாடல் " திருக்கோத்தும்பி' எனும் தலைப்பில் அமைகின்றன.
23

Page 46
"தினைத்தனை உள்ளது ஒர் பூவினில்
தேன் உண்ணாதே நினைத்தொறும் காண் தொறும்பே சுந்
தொறும் எப்போதும் அனைத்து எலும்பு உள் நெக ஆனந்தத்
தேன் சொரியும் குனிப்புடையானுக்கே - சென்றூதாய்
கோத்தும்பீ -
வண் டைப் பார்த்து வண்டே ! பல் மலர்களில் உள்ள சிறிதளவு தேனுக்காக எவ்வளவு சுற்றுகின்றாய் இப்படி மலருக்கு மலர் அலைவதை விட ஒரேமலரை - அந்த ஒப்பற்ற மலராகிய அம்பலத் தாடும் கூத்தனின் பாத கமலத்தை நீ சென்றடை. அங்கு சென்று பண்பாடு உனக்கு எங்குமே கிடைக்காத தேன் அப்பாதமலரில் இருந்து
பிலிற்றும். தேன் நினைத்தாலும் கண்டா லும் பேசினாலும் இனிக்கும் குன்றாச்சுவை எலும்பை உருக்கும் என் கின்றார்.
இவ்வுலகில் உள்ள உயிர்கள் அனைத் தையும் பெண்மையின் இருப்பிடமாகவும் பரம் பொருளான சிவனை ஆண்மையின் இருப்பிடமாகவும் கொண்டு இவ்வுலக உயிர்களனைத்தும் இறைவனோடு இரண் டறக் கலக்கும் எனும் ஆர்வத்தை அகத் துறை மரபில் நின்றும் நாயன் மார்களும் ஆழ்வார்களும் பாடி உள்ளனர். நாயக நாயகி பாவனைப் பாடல்களை மாணிக்க வாசகரும் பாடி உள்ளார், பெண்மை நிலை யில் நின்று இறைவனுடன் கலக்கத் துடிக் கும் துடிப்பை அம்மானைப் பாடல் மூலம் வெளிப்படுத்துகின்றார்.
சூடுவேன் பூங் கொண்றைச் ஆடிச் சிவன் திரள தோன் கூடுவேன் கூடி
முயங்கி நின்று .............
என்று பாடுகையில் ஒரு பெண்ணின் துடிப்பை உணர முடிகின்றது. அம்மானை, தெள்ளேணம் , சாழல் பொன்னூசல் பூவல்லி முதலிய விளையாட்டுக் களின் போது பெண்கள் பாடுகின்ற முறையில் அமைத் துள்ளார். பெண்கள் கை கொட்டி விளை
24

யாடுவது சாழல் என்பதாகும். இரு பெண் கள் விளையாடும் போது ஒரு பெண் கேள்வி கேட்பது போலவும் இன்னொரு பெண் அதற்கு விடையிறுப்பது போலவும் சாழல் பாடலை அமைத்துள்ளார்.
முதலாவது பெண் :
தோழி எல்லோர்க்கும் தலைவனாக உள்ள ஈசன் கிழிந்த துணிகளை கோவண மாய் தைத் து உடுத்தியிருப்பதேன்.
இரண்டாம் பெண் :-
அவன் அணிந்திருப்பவைகளை எளிமை யாக எண்ணாதே. நான்கு வேதங்களையே அரை நாணா கவும் நிலைபெற்ற கலை களில் பொதிந்திருக்கும் மெய்ப் பொரு ளையே கோவணமாகவும் அணிந்துள்ளான் என்பதை அறியாயோ
* 'என்னப்பன் எம்பிரான் எல்லோர்க்கும்
தான் ஈசன் துன்னம் பெய் கோவணமாய் கொள்ளு
மது என்னேடி ? மன்னுகலை துன்னு பொருள் மறை
நான்கே வான் சரடாத் தன்னையே கோவணமாய்ச் சாத்தினன்
காண் சாழலோ ::
முதாலாம் பெண் :-
தில்லையில் ஆடுகின்ற இறைவன் பெண் ணுக்கு பாதி உடம்பைத் தந்தானே அவன் பித்தனல்லனோ.
இரண்டாம் பெண் : -
அடி அசட்டுப் பெண்ணே ! பெண் ணுக்கு பாதி உடம்பினை அவன் தத்திரா விடில் உலகமே அழிந்திருக்குமே இதை அறியமாட்டாயா.
* தென்பால் உகந்தாடும் தில்லைச்
சிற்றம்பலவன் பெண்பால் உகந்தான் பெரும் பித்தன்
காணேடி ! பெண்பால் உகந்திலனேல் பேதாய் !
இரு நிலத்தோர் விண்பாலியோ கெய்தி வீடுவர் காண்
சாழலோ

Page 47
இறைவன் சிவனும் சத்தியுமாய் நின்று உயிர்களை இயக்காவிடில் உலகமே அழிந்து விடும். உலகில் உள்ள ஆணும் பெண் ணும் இன்பம் துய்க்க மாட்டார்கள் . இத னாலே இல்வாழ்வை சிவஞான சித்தியார் '' அவளால் வந்த ஆக்கம் என்றார் இங் நுனம் மிக உயர்ந்த தத்துவக் கருத்துக் களையும் மனிதர்கள் உய்யும் பொருட்டு எளிய இனிய தேனான பாடல்களாக வடித்துத் தந்துள்ளார் மாணிக்கவாசகர். இப்பாடல்களை பண்ணுடன் பாடுவதும் சிவனருள் வேண்டி நிற்றலும் சைவர்களா
ஐ. நா. மறுசீரமைப்பு
ஐக்கிய நாடுகளின் ஸ்தாபனம் என் னும் பெயர் முன்னாள் அமெரிக்க ஜனாதி பதி பிராங்க்லின டி. ரூஸ் . வெல்ட் அவர் களால் உருவாக்கப்பட்டது. சான்பிரான் சிஸ்கோ நகரில், சர்வதேச நாடுகள் ஸ்தாப னத்தை நிறுவுவதற்கென 1945 ஏப்ரல் 25 ஆம் திகதியிலிருந்து ஜூன் 26 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் மகா நாட்டில் 50 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஐக்கிய நாடுகள் சாசனத்தை உருவாக்கினர்.
1945 ஒக்ரோபர் 24 ஆம் திகதி பெரும்பான்மையான நாடுகளால் இச் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, உததி யோக ரீதியில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் செயற்பட்டது. சாசனத்தின் முன்னுரை யில் நோக்கங்கள் தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருந்தன. 1ஆம், 2 ஆம் உலக யுத்தங் களால் ஏற்பட்ட பேரின்னல்களிலி ரு ந்து
எதிர்காலப் பரம்பரையைக் காப்பாற்று வதற்காக உருவாக்கப்பட்டது. அடிப்படை உரிமைகள் மீது நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக ஏற் ப டுத் தப்பட் டது. சு த ந் தி ர மா ன சூழ்நிலையில் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்காக என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒவ் வொருவரதும் கருத்துக்களுக்கு மதிப்பளித்

கிய எங்களின் தனிப்பெரும் களாகும்.
கடமை
''தேனூறும் வாசகங்கள் அறுநூறும்
அமுதூற மொழிந்த கங்கை நிகர் வாசகனை யாணரறு
படாதவாறு இறைஞ்சிடுவேன்.
- சைவ எல்லப்ப நாவலர்
பா. அரவிந்தன்
A/L 2000 CO
தல், சர்வதேச சமாதானத்தையும் பாது காப்பையும் நிலை நாட்டல், பொது நன் மைக்காகவன்றி வேறெக் காரணத்துக்காக வும் ஆயுதபலத்தை உபயோகிக்காமை, சகல மக்களின் பொருளாதார, சமுதாய அபிவிருத்தியை ஏற்படுத்து வதற்காக சர்வ தேச அமைப்புகளை இயக்குதல் ஆகிய விடயங்களில் உறுதி கூறப்பட்டது .
ஐ. நா. தாபனம் உருவாக்கப்பட்டு 53 ஆண்டுகள் நிறைவேறியுள்ளன. ஐ. நா. வின் நோக்கங்கள் எந்தளவிற்கு செயற் படுத்தப்பட்டுள்ளன என்பதைச் சிந்திப் பதும் சீர் தூக்கிப் பார்ப்பதும் வேண்டிய ஒன்றாகும்.
ஐ. நா. தாபனத்தில் பாதுகாப்புச் சபை என ஒன்றிருக்கிறது. அமைதியை யும், பாதுகாப்பையும் பேணுகின்ற தலை யாய பொறுப்பு இதற்குரியது. இச் சபை யின் உறுப்பினர்களில் பெரிய வல்லரசு களுக்கு "தடையுரிமை வாக்கு" உண்டு. பெரிய வல்லரசுகளின் ஒருமித்த முடிவோடு தான் நடைமுறை முடிவுகள் ஏற்றுக்கொள் ளப்படும். ஒரு வல்லரசு தடையுரிமை வாக்கைப் பயன்படுத்தி, முடிவுகளை எதிர்ப்பின், முடிவுகள் செயலற்றுவிடும்.
பிணக்குகள் யுத்தமாக மாறுமானால், அதனை இயன்றளவு விரைவில் தீர்த்து
25

Page 48
வைப்பதிலேயே பாதுகாப்புச் சபையின் கவனம் ஈர்க்கப்படுதல் வேண்டும். ஆனால் இச் சபை நிறுவப்பட்டதிலிருந்து பல தசாப் தங்களாகப் பல யுத்தங்களை நிறுத்தியுள் ளது. எனினும் எல்லா நாடுகளிலும் யுத்த மும் அழிவும் ஏற்பட்ட வண்ணமே உள் ளன.
இவற்றை மாற்றிப் பூரண அமைதியை உண்டாக்குவதற்குக் கல்வி, கலை, பண் பாட்டு, அறிவியல் துறைகளுக்கு ஊடாக மனித மனத்தில் சாந்தி, அமைதி, சகிப் புத்தன்மை ஆகிய நல்ல சுபாவங்களைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை “யுனெஸ்கோ' நிறுவனம் உணர்ந்து செயற் படுகின்றது -
உலகிலுள்ள சிறுவர்களின் உ ள் ள ங் களில் கல்வி மூலம் மனிதப் பெறுமானங் களை வளர்த்தல்வேண்டும் .போர் செய்யும் உலகை வேரோடு சாய்த்து, வாழ்வாங்கு வாழ வழிப்படுத்த வேண்டும். மூன்றாவது உலகப்போர் இதுவரை தவிர்க்கப்பட்டிருப் பது அதிர்ஷ்டவசமானது . ஆனால், உலக நாடுகள் பெரும்பாலானவற்றில், சச்சரவு, சண்டை, வன்முறைகள் உள் நாட்டுப்போர் என்பன பெருகி வருகின்றன. நாடுகளுக்கு இடையே பிணக்குகள், சண்டைகள் என் பன அதிகரித்த வண்ணமேயுள்ளன . உல
சனத்தொகைக் கோட்பாட்
சனத்தொகை ஆய்விலே கோட்பாட் டுப் பகுப்பாய்வு சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றது. சனத்தொகையின் வளர்ச்சி, அசைவியக்கம், மாற்றங்கள் முதலியவை ஆய்வறிவாளர்களினால் எவ்வாறு கிரகிக் கப்பட்டுள்ளன என்பதைக் கோட்பாட்டுப் பகுப்பாய்வு தெளிவாகக் காட்டுகின்றது .
சனத் தொகைக் கோட்பாட்டுப் பகுப் பாய்வில் பண்டைத் தமிழரது சிந்தனை கள், கிரேக்கச் சிந்தனைகள், உரோம சிந்தனைகள், மால் தூசியக் கோட்பாடு,
26

கில் பல நாடுகளில் மக்கள் அமைதியும், நிம்மதியும், பாதுகாப்பும் எப்போது வரு மென்று ஏங்கித் தவிக்கும் பரிதாப நிலை யிலேயே உள்ளனர்.
உள் நாட்டுப் போர், அயல் நாட்டு மோதல் என்பவற்றால் அகதிகளாகி அவ லப்படும் மக்கள் தமக்கு சாதாரண இயல்பு வாழ்க்கை எப்போது கிடைக்குமென்று ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள்.
இத்தகைய ஒரு பின் புலத்தில் ஐ. நா. சபை இயங்குவ தற்குப் போதிய நிதி வள மும் இல்லை. ஐ. நா. சபை தலையிடும் உள்நாட்டு விவகாரங்கள், பிணக்குகள், பூசல்கள், மோகல்கள், போர்களை முடி. வுக்குக் கொண்டு வருவதற்குப் பதிலாக மோசமுறவே வைக்கின்றன. எ டு த் து க் காட்டாக சோமாலியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் ஐ. நா. வின் கையாலா காத்தனமும், பலவீனமும் வெ ளி ச் ச ம் போடப்பட்டுள்ளன. எனவே, ஐ. நா. வின் மறுசீரமைப்பு பற்றி உலகம் உணர்ந்து செயற்பட வேண்டிய நேரம் நெருங்கி வரு கிறது.
தயாபர மூர்த்தி ஹிரி சாந்தன்
ஆண்டு 12 - 2000
ட்டுப் பகுப்பாய்வு
மார்க்ஸியக் கோட்பாடு, உத்தம் அளவுக் கோட்பாடு, சனப்புள்ளியியல் நிலை மாற் றக் கோட்பாடு, உயிரியற் கோட்பாடு, மைகல் தோமஸ் சாட்வரின் கோட்பாடு, டபிள்டேயின் உணவுக் கோட்பாடு, லொயிஸ்ரிக் வளையிக் கோட்பாடு, ஹேபர்ட் ஸ் பெனசரின் கருவளவாக்கச் செயல் முறைக் கோட்பாடு, கஸ்ரோவின் புர த நுகர்வுக் கோட்பாடு முதலியவை சிறப்பிடம் பெறுகின்றன.
மனிதவளம் பெறுமதியும், சிறப்பும் மிக்கதென்பதைச் சங்க நூல்கள் தெளிவாக

Page 49
அறிவுறுத்தி நிற்கின்றன. இவ்வாறான கருத்து பண்டைய கிரேக்கச் சிந்தனைக ளிலும் முகிழ்ந்தெழுந்து காணப்பட்டது. சனத்தொகை அதிகரிக்கும் பொழுது மனித உழைப்பாற்றலும் அதிகரிக்கும் பாங் கினை பிளேட்டோ, அரிஸ்டோ ட் டி ல் போன்ற தொல்சீர் சிந்தனையாளர் விளக் கிக் கூறினர். நாட்டைப் பாதுகாப்பதற் குரிய வல்லவர்களின் படையணியைத் திரட்டிக் கொள்வதற்கு சனத்தொகை அவசியம் என்ற கருத்து உரோம சிந்தனை யாளர்களிடம் நிலவியது .
சனத்தொகை பற்றிய மத்தியகால ஐரோப்பிய சிந்தனைகள், குடியேற்ற நாட்டு ஆட்சி விரிவாக்கம், வர்த்தக விரிவாக்கம் , உற்பத்தி விரிவாக்கம் முதலியவற்றுடன் கொண்டிருந்தன . நாடுகளின் பலம் சனத் தொகைப் பலத்திலே தங்கியுள்ளது என்ற கருத்து மீள வலியுறுத்தப்பட ல ா யி ற் று - இவற்றின் பின்புலத்திலே பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தான உலகப்புகழ் பெற்ற கோட்பாட்டினை மால் தூஸ் வெளி யிட்டார். பின் வரும் பொருளியல் அவ தானிப்புக்களின் அடிப்படையில் அவர் தமது கோட்பாட்டை வெளியிட்டார்.
2)
1) நிலத்திலிருந்து பெறப்பட்ட விளைச் சல் வீழ்ச்சியடைந்து சென்றமை பற் றிய நோக்கு. உணவு இன்றி மனித வாழ்வு நீடிக்க
முடியா தென்ற அவதானிப்பு .. 3) இயற்கை நிகழ்வுகள் மனித வள
இழப்பை ஏற்படுத்தியமை பற்றிய ஆய்வு . மனித நடவடிக்கைகளே மனிதவள இழப்புக்குக் காரணமாக அமைதல் பற்றிய நோக்கு.
4)
சனத்தொகை கேத்திர கணித நியமப் படி பெருகிச் செல்கின்றது என்றும், ஆனால் உணவு உற்பத்தி கூட்டல் அடிப் படையில் மட்டும் கூடுகின்றது என்றும்,

இவற்றால் சனத்தொகைப் பெருக்கம், உணவு நெருக்கடிக்கும் பஞ்சத்துக்கும் இட் டுச் செல்கின்றது என்றும் மால்தூஸ் குறிப் பிட்டார். உணவு உற்பத்திக்கும் சனத் தொகைக்குமுள்ள நேரடியான தொடர் பைப் பகுப்பாய்வு செய்து வெளியிட்டமை மால்தூஸின் ஆய்வுகளுக்குச் சர்வதேசக் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது. இயற்கை யின் சீற்றங்களும், யுத்தங்களும், மீளா நோய்களும் சனத்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் அவசியமான வலுக்கள என்றும் அவர் விளக்கினார். பின் வந்த ஆய்வாளர்கள் அவருடைய கோட்பாட்டி லுள்ள வழுக்களைத் தெளிவாகச் சுட்டிக காட்டினார்கள். இவ்வகையில் மார்கஸியக கோட்பாடு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது .
முதலாளித்துவ த தி ன் சுர ண் ட ல் இயல்புகளே வறுமை, பஞ்சம், வேலை யினமை, உணவு ஊட்டக்குறைவு முதலிய வற்றை ஏற்படுத்துகின்ற தென்றும், முத லாளித்துவத்தை ஒட்டுமொத்தமாக ஒழிப் பதனால் மட்டுமே சனத் தொகைப் பிரச் சினைக்கு முழுமையான தீர்வைக் காண முடியும் என்றும் மார்கஸி யவாதிகள் குறப் படுகின்றார்கள். சனத் தொகை என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியோடு தொடர்பு படுத்தப்பட்டுச் சனத்தொகைப் பெருக்கம் சுமையா? பலமா ? என்பது தீர் மானிக்கப்படுதல் வேண்டு மென உத்தம் அளவுச் சன் தாதா கைக் கோட்பாடு வலி யுறுத்துகின்றது . சனத்தொகையின் உத்தம அளவைக் கண்டறிவதற்குரிய திட்ப நுட்ப மான கணித அளவீடுகளும் கண்டறியப் பட்டுள் ளன.
சனப்புள்ளியியல் நிலை மாற்றக் கோட் பாடானது மூன்று பிரதான கால கட்டங் களை அடியொற்றிச் சனத்தொகையை விளக்குகின்றது - அவை;
அ) பூர்வீக காலம் ஆ) இடைக்காலம் இ) நிலை மாறும் காலம்

Page 50
மேற்கூறிய மூன்று காலப் பகுதியிலும் சனப் பெருக்கத்துக்குரிய தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. இவற்றின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக இன்றைய உலக நாடுகளில் பின்வரும் சனத்தொகை இயல்புகள் காணப்படுகின்றன.
1 - பிறப்புவீதம் அதிகரித்து, இறப்பு வீதம் குறைவதால் கூடிய சனப்பெருக்கை அனுபவிக்கும் நாடுகள் .
2- பிறப்புவீதம் குறைந்தும் இறப்பு வீ தம் குறைந்தும் மெதுவான சனப் பெருக்கை அனுபவிக்கும் நாடுகள் .
3 - பிறப்பு, இறப்பு வீதங்கள் வேக மாக வீழ்ச்சியடையும் நாடுகள்
மேற்கூறிய இயல்புகள் நிலை மாறும் காலத்துக்கு முந்தியநிலை, நிலைமாறும் காலம், நிலைமாற்றத்துக்குப் பிந்திய நிலை என்று விரித்துரைக்கப்படும்.
மைகல் தோமஸ் சாட்லர், டபிள்டே, ரேமண்ட் பேள், லொவல் றீட். கொர
தமிழ் இலக்கியங்கள் கா
தமிழ் என்றால் இனிமை அன்பு எனப் பொருள்படும். தேனினும் இனிய செந்தமிழ் எங்கள் தாய்மொழி தமிழ் பேசும் தமிழ்க்குடி - கல்தோன்றி மண தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்தகுடி'' என்று புறப்பொருள் வெண் பாமாலை புகலுகிறது. பெருமை யும் தொன்மையும் வாய்ந்த நம் குடி மக்கள் அ ற வ ா ழ் வு வாழ்ந்தார்களென்பதை எங்கள் தமிழ் இலக்கிய முது சொம்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டு பதினெண் கீழ்க்கணக்கு, பெருங்காப்பியம், சிறு காப்பியம் இதிகாசபுராணங்கள் எடுத்துக் காட்டுகின்றன .
இலக்கியம் எ ன் ப து இ ல க்  ைக இயம்புவது. அதாவது மக்கள் இன்னபடி
28

டோகினி, ஹேபேட் ஸ்பென்சர், கஸ்ரோ முதலாம் சனத்தொகை வல்லுனர்கள் உணவு ஊட்டம், கரு வளர்பண்பு, உயிர்ப் பாரம்பரியம், உயிர்ச்சூழலியல் முதலாம் உயிரியற் கண்ணோட்டங்களில் சனப்பெருக் கத்தை விளக்கியுள்ளனர்.
மேற்கூறிய கோட்பாடுகள் ஒவ் வொன் றிலும் தனிச்சிறப்புப் பண்புகள் காணப் படுதல் போன்று வரையறைகளும் விரவி யுள்ளன.
இலங்கையில் நிகழ்ந்து வந்துள்ள கல்வி விரிவாக்கம், நல வசதிகளின் விரிவாக்கம் , பொழுது போக்குச் சாதனங்களின் விரி வாக்கம், விழுமிய மேம்பாடுகள் முதலி யவை பிறப்பு வீதத்தையும், இறப்பு வீதத் தையும் குறைத்து வருகின் றன. இத்தகைய போக்கு ** அபிவிருத்தி ஆர்முடுகல் நிலைச் சனப் பெருக்கம்'' என்று கூறப்படும்.
ஞானானந்தம். ஞானசொரூபன்
ஆண்டு 13 (1999)
(வர்த்தகம்)
ட்டும் அறம்
வாழ்ந்தால் இம்மையில் இன்பமும் புகழும் பெற்று மறுமையில் பேரின்பம் பெற வழி காட்டுகிறது. எனவே வையத்துள் வாழ் வாங்கு வாழவைத்து வானுறையும் தெய் வப் பேற்றிற்கு இட்டுச் செல்வதே இலக்கி யங்களின் இலக்கு என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம். இ ல க் கி ய ங் க ள் காலத்தின் கண்ணாடி மக்கள் வாழ்க் கையை மையமாகக் கொண்டு மலர்ந்தவை. மலர்ந்து வரும் உலகிற்கு மங்காத ஒளி ஊட்டும் ஒளிச்சுடர்களே இலக்கியங்கள். தமிழர் வாழ்விற்கு மட்டுமன்று அகில உலகிற்கே அறிவூட்டும் இலக்கியங்களைத் தமிழ் கொண்ட தெனில் அது நமக்குப் பெருமைதரவல்ல தொன்றாகும். திருக் குறள் எண்பத்து நான்கு மொழிகளிலே

Page 51
மொழிபெயர்க்கப்பட்டிருப்பதும், இதிகா சங்களை மேலை நாட்டார் விரும்பிப் படிப் பதும் உலகறிந்த உண்மையே.
எந்த இலக்கியங்களை எடுத்துக்கொண் டாலும் அவைகள் புருடார்த்த நெறியைப் புகன்று நிற்பதை அவதானிக்க முடியும் . அறவாழ்வு புருடார்த்தத்தின் அடிப்படை யிலேயே மலர்கின்றது. 61 அறம் செய விரும்பு'' என்று ஒளவையும் '* அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது'' என்று வள்ளுவரும் கூறுவது அறத்திற்கு ஓர் எடுத்துக் காட் டாகும். சிலப்பதிகாரம் அரசியல் பிழைத தோர்க்கு அறம் கூற்றாவது உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவதும் ஊழ்வினை தப்பாது தன் பயனை ஊட்டும் என்பதுமாகிய மூன்று அறத்தத் துவங் களைத் தன்னகத்தே கொண்டு நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமாக மிளிர்கின்றது . தலைவிரிகோலமாக அரண்மனை புகுந்த கண்ணகியைக் கண்ட பாண்டிய மன்னன * 'யாரையோ நீமடக் கொடியோய்'' என வின வ, கண்ணகி மன்னவனை நோக்கி
* எள்ளறு சிறப்பினிமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் டீர்த்தோ னன்றியும் வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின்கடை மணியுகுநீர் நெஞ்சுசுடத்
தான்றன் அரும் பெறற் புதல்வனை யாழியின்
மடித்தோன் பெரும் பெயர்ப் புகா ரென்பதியே''
என்று கூறுவ திலிருந்தும் தன்னுயிரைப் போல் மன்னுயிரை நேசித்த அறப்பண்பு காட்டப்படுவதைக் காணலாம். மணிமே கலை.
“பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவாருறுவது பெரும் பேரின்பம் பற்றின் வருவது முன்ன து பின்னது அற்றோர் உறுவது அறிக'
என்று இயம்புகின்றது . இராமாயணம் சகோதர பாசத்தையும் மாதா, பிதா, குரு, தெய்வம் போற்றுதலையும் அன்பு, வாழ்வு, நீதி, நன்றி மறவாமை, நட்பு, தொண்டு,

குல தர்மம் போற்றுதல் என்று இன்னோ ரன்ன சிறந்த இயல்புகள் எடுத்து நுவலப் படுகின்றது.
அனுமான் இராமபிரானிடத்தே சீதா பிராட்டியைத் தேடிக் கண்டுவருவேன் என உறுதிமொழி புகன்று தேடிக்கண்டு மீண்டு வருகின்றான் . அனுமனின் முகக் கு றி ப் பை ஊ கி த் து உ ண ர் ந் த இராமபிரான் தேவியைக் கண்டாயா? என்று வினாவுகிறான்.
4' விற்பெருந் தடத்தோள் வீரவீங்கு நீர்
இலங்கை வெற்பில் நற்பெருந் தவத்தளாய நங்கையைக்
கண்டேனல்லேன் இற்பிறப் பென்பதொன்றும் இரும்
பொறை யென்ப தொன்றும் கற்பெனும் பெயர தொன்றும் களிநடம்
புரியக்கண்டேன்' 9
என்று கூறும்போது கற்பும் பொற்பும் நற்குடிப் பிறப்புமாகிய நல்லறம் காட்டப் படுகின்றது ' * திட்டிவிடமன்ன சீதையை இன்னும் விட்டுவிட வில்லையா?”* என்ற கும்பகர்ணனின் வார்த்தையிலே நீதியும் நேர்மையும் சொட்டுகின்றது.
பார தகாவியம் சகோதர பாசம் பொறுமை, இறைநம் பிக்கை, நீதி, தர்மம் தலைகாக்கும் என்ற தத்துவங்களை தன் னகத்தே கொண்டு மிளிர்கின்றது . பெரிய புராணம் அடியார் பெருமைகூறி அதரைடே அன்பையும் அறத்தையும் போற்றுகிறது. அகப்பொருள் இலக்கியங் களும் புறப்பொருள் இலக்கியங்களும் அக்கால மக்கள் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. அ க த் தே அன்பின் ஐந்திணை வாழ்வும் புறத்தே சிறந்த அரசு, வீரம், கொடை, மன்னர்க்கும் மக்களிற்கும் இடையே உள்ள தொடர்பு என்பன காட் டப் பட் டி ரு ப் ப  ைத க் கண்டுணரலாம். அகத்தே தோழி , தலைவி, செவிலி, நற்றாய், என் போர் அறத்தோடு நின்றதை காணலாம். இங்கு அகஞ் சார்ந்த அறஒழுக்கம் பேசப்படுகின்றது - புறநானூற்றிலே,
2 ,.

Page 52
'ஆவும் ஆனியற்பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடையீரும் பேணித் தென்புல வாழ்நர்க்கு அருங்கடனிறுக்
கும் பொன்போற் புதல்வர்ப் பெறாதீரும் எம்மம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின் என அறத்தாறு நுவலும்'
என்ற தொடரிலே அறநெறி சார்ந்த போர்நெறியை காண்கிறோம். கீதோப தேசம் போர்க்களத்தே கண்ணனுக்கும் அர்ஜுனனுக்குமிடையே உரையாடலாய் அமைந்து அர்ஜுனனுக்கு மட்டுமல்ல அகிலத்திற்கே அறம் போதிக்கப்படுகிறது .
இங்ஙனமாகத் தமிழ் இலக்கியங்கள் பாத்திரவார்ப்புக்களுடாக  ேப ா த  ைன
இலங்கையில் பரதக்கலை
இலங்கையிலே பழைய காலந்தொட்டு நுண்கலைகள் பல்வேறு வ ன க க ளி  ேல வளர்ந்து வந்துள்ளன . இங்கு வாழும் சிங் களம், தமிழ் பேசும் மக்களின் இடையே கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம் முதலிய கலைகள் நன்கு வளர்ச்சியுற்றாலும் இசை நடனம், குறிப்பாக சாஸ்திரீய இசை, நடனம் ஆகியன ஆதிகாலத்தில் நன்கு வளர்ச்சியடைந்தமைக்குத் தக்க சான்று கள் இது வரை கிடைத்தில. எனினும் பெளராணிக மரபின் படி இலங்கையை ஆண்ட இராவணன் வீணைக் கொடியோன் எனவும் கூறப்படுகின்றது . அவன் சாமகா னம் பாடிச் சிவபெருமானின் திருவருள் பெற்றான் எனவும் கூறப்படுகின்றது . இலங் கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணம் என்ற பெயரே யாழ்பாடி தொடர்பாலேற் பட்டதென்பர். மட்டக்களப்பிலுள்ள பாடு மீன்களின் இசை குறிப்பிடற்பால து . இவை ஐதீகங்களாயினும் இலங்கைத் தமிழ் மக்களிடையிலே தொன்மையாகவே சாஸ்திரீய இசை நிலவி வந்துள்ளமை குறிப்பிடற்பாலது. மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலே நிலவி வரும் வடமோடி, தென்மோடி நாட்டுக் கூத்து மரபுகளும்
30

2:12
நெறியாக தத்துவ வழியாக அறிவுரை ஊடாக கற்பனையூடாக அறம் சாற்றி நிற்பது கற்றுணர்ந்து போற்றற்குரியது எனவே
'' கற்பவை கற்றுக் கற்றாங் கொழுகுதல் கற்றோர் இயல்பாம் எனக்கொண்டு ”*
அறம் சார்ந்த தமிழ் இலக்கியங்களைக் கற்று அறவாழ்வை மேற்கொள்வோமாக.
இராஜேஸ்வரன் விஜிதா
ஆண்டு 13 (1999) கலைப் பிரிவு
உடன்
குறிப்பிடத்தக்கவையே.
கி.பி 11 ம் நூற்றாண்டு தொடக்கம் இலங்கையில் சோழர் ஆட்சி ஏற்பட்ட காலகட்டத்தில் இங்கு வாழ்ந்த தமிழர் மத்தியில் சாஸ்திரீய இசை, நடன மரபுகள் காணப்பட்டன . இவை பெரும்பாலும் கோயிற்கலைகளாகவே நிலவி வந்தன . ஆனால் கி.பி 16 ம், 17 ம் நூற்றாண்டுக ளில் போர்த்துக் கீசர், ஒல்லாந்த படை யெடுப்புக்களால் கோயில்கள் அழிக்கப்பட் டதனால் மதச் சார்பான கலைகளும் மங்கி மறைந்தன. பொலநறுவை, தெவிநு வர போன்ற இடங்களில் இருந்த சைவ, வைஷ்ணவக் கோயில்களில் தேவரடியார் கள் இருந்து இசை, நடனப் பணிகள் புரிந்தமைக்கான சான்றுகள் இருந்து வந் தன . திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ் வரம் முதலிய புராதன சிவாலயங்களிலும் தேவரடியார் இருந்தனர் எனலாம்.
கி.பி 11 ம் நூற்றாண்டு - கி.பி 16 ம் நூற்றாண்டு வரையுள்ள காலப் பகுதியில் நிலவிய பொலநறுவ, யாப்பகூவ , கம்பளை டெடிகம், கோட்டை அரசுகளிலே நிலவிய சாஸ்திரீய நடனம் பர தமாய் இருந்திருக்க

Page 53
" . - 47
கலாம், எனப்பலர் கருத்துத் தெரிவித்து இருக்கின்றனர். இதனைச் சில சிற்பங்க ளில் உள்ள நடன உருவங்களும், சந்தேச தூது இலக்கியங்களும் எடுத்துக் காட்டு கின்றன.
யாழ்ப்பாணத்தில் ஆட்சி புரிந்து வந்த தமிழ் மன்னர் பரதக்கலையை ஆதரித்து வளர்த்து வந்தனர், இக்காலத்தில் எழுதப் பட்ட வையாபாடல் , கைலாய மாலை போன்ற நூல்களில் நடனம் பற்றிய சில குறிப்புக்கள் உண்டு. யாழ்ப்பாணத்தில் இருந்த பெரிய கோயில்களில் தேவர் அடி யார் சமயப்பணிகளும், கலைப்பணிகளும் செய்திருக்கின்றார் என்று எண்ணுவதற்கு இடம் உண்டு. போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட வாறு நடனக்கலை ஆதரவின்றி மங்கியது அடுத்து வந்த பிரித்தானியர் காலத்தில் அ து மீண்டும் தலைகாட்டியது. சமகாலத் தமிழகத்தைப் போன்று இங்கும்) தேவதா சிகள் ஒழுக்கம் கெட்டவர்களாக வாழ்ந்த னர். இதனால் ஆறுமுக நாவலர் போன் றோர் இக்கலையைக் கண்டித்தனர். தமிழ் நாட்டில் இருந்து தேவதாசிகள் சிலர் வணி கர்களாலும், தரகர்களாலும் இங்கு கொண்டுவரப்பட்டதாகவும்  ெச ா ல் ல ப் படுகிறது.
கி. பி 19 ம் நூற்றாண்டில் யாழ்ப்பா ணத்தில் கனகி என்னும் தேவதாசி வண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் ஒரு நர்த்தகியாக விளங்கினார் - இவரைப்பற்றி சுப்பையனார் என்னும் புலவர் கனகி புரா ணம் என்னும் அங்கத இலக்கியம் ஒன்றைப் பாடியுள்ளார்.
20 ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதி யில் பரதக் கலையின் மறுமலர்ச்சிக்கு அரும் தொண்டாற்றியவர்களில் கலா யோகி ஆனந்தக் குமாரசுவாமியும் ஒரு வராவர். இவருக்குத் திருவாரூர் ஞானம் என்னும் நடன மாது நடனக்கலை பற்றி அறிவுறுத்தினார் என்று கூறப்படுகிறது . இவர் நடன மாணவர்கள் கற்க வேண்டிய நந்திகேஸ்வரர் இயற்றிய அபிநயதர்ப்ப ணம் என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1917 ல் நியூயோர்க்கில் வெளி யிட்டார். இதனால் பிற நாட்டவரும் இந் திய நடன க கலையின் சிறப்பினை அறிய வும் கற்கவும் தூண்டினார். மரபு வழிக்

கலைஞராகிய தேவதாசிகள் இழி ந் தவர் அல்லர். அவர்கள் உயர் சமூக அந்தஸ்து உடையவர் கள் என்ற கருத்தினை விளக்கி கட்டுரை எழுதினார். இவரது சிவநடனம் என்ற கட்டுரைத் தொகுப்பு குறிப்பிடக் கூடிய தொன்றாகும். சுவாமி விபுலானந்த ரும் மதங்க சூளாமணி என்னும் நூலிலே பரதம் பற்றி விளக்கியுள்ளார். இவர் பர தம் என்ற பதத்திற்கு விளக்கம் அளிக்கும் போது பண், பாவம், தாளம் என்ற மூன் றும் அடங்கியது பரதம் எனக்குறிப்பிட்டுள்
ளார் :
1940 ல் கதகளி கலைஞரான கோபி நாத், பரத நாட்டிய மேதை பந்தணை நல் லூர் விஜயலட்சுமி முதலியோர் யாழ்ப்பா ணத்திலும் தமது நடனக் கச்சேரியை நிகழ்த்தியுள்ளார்.
1947 ம் ஆண்டு தேவதாசிச் சட்டம் தமிழ் நாட்டில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தேவதாசிகள் கோயில்களில் நடனம் ஆடுவது தடை செய்யப்பட்டது. இதன் விளைவாகக் கோயில்களில் இடம் பெற்று வந்த சதிர், பர தநாட்டியம் பொது மன்றங்களிலும், வேறு மேடைகளிலும் இடம் பெறலாயிற்று. தமிழ் நாட்டில் காணப்பட்ட இப்போக்கு இலங்கையிலும் ஏற்படலாயிற்று . இலங்கையின் பரதக் கலையின் மறுமலர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தோர்களில் திரு. ஏரம்பு சுப்பையா, திரு. M. S. பரம், கலைப்புலவர் நவரத்தி னம் திரு . M. கைலாயபிள்ளை, திருமதி மகேஸ்வரி நவரத்தினம், திரு . தொம்ம குட்டி, வீரமணி ஐயர் , வீரகத்தி, இராச நாயகம், கலையரசு சொர்ணலிங்கம் ஆகி யோர் குறிப்பிடத்தக்கவர்கள். யாழ்ப்பா ணம், கொழும்பு, கண்டி, திருகோணமலை, மட்டக்களப்பு முதலிய இடங்களில் தனி யார் கலைஞர் நிலையங்களிலும், அரசி னால் அங்கீகரிக்கப்பட்ட கலை நிறுவனங் களிலும் பரதக்கலை இன்று போதிக்கப்படுகி றது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தி னைச் சேர்ந்த இராமநாதன் நுண்கலைக் கல்லூரி, 'வட இலங்கை சங்கீத சபை, மட்டக்களப்பு விபுலானந்த இசை நடனக் கல்லூரி கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையுடன், பாடசாலைக ளிலும் நடனம் ஒரு பாடமாக ஆரம்ப, இடைநிலை, உயர் நிலை மட்டங்களிலும் கற்பிக்கப்படுகிற து .
சோ. சோமகோஜினி
ஆண்டு 13 (1999)
31

Page 54
பணவீக்கம் InflatioN
பொருளியலாளர்களாலும் கொள்கை வகுப்போராலும் அரசியல் வாதிகளாலும் மிகக் கூடுதலாக விவாதிக்கப்படுகின்ற ஒரு விடயமாகப் பண வீக்கம் அமைந்துள்ள து . ஆனாலும் பொருளியலாளர்களால் பண வீக்கத்திற்கான காரணங்கள் கண்டுபிடிப் பதற்கோ அல்லது அதற்கான பரிகாரங் களை முன்வைப்பதிலோ பொருளியல் விஞ் ஞானமான து இன்னும் வெற்றியளிக்க வில்லை. P. J. Curwen என்பவரின் கருத் துப்படி பண வீக்கத்தை கண்டுபிடிப்பதில் பொருளியல் விஞ்ஞானம் எப்பொழுதுமே மிக ஆரம்ப நிலையில் உள்ள து . பொது வான அர்த்தத்தில் பணவீக்கம் என்பது “பொதுவிலை மட்டத்தின் தொடர்ச்சி யான உயர்வே எனக் கூறப்படுகின்றது . ஆனால் தொடர்ச்சியான விலை உயர்வு எல்லாம் பணவீக்க அறிகுறி அல்ல.
Gardner என்பவரது கரு த் து ப் ப டி * தொடர்ச்சியான கணிச ம ா ன து ம ா ன விலைமட்டத்தின் உயர்வே பணவீக்கம் ? என வரையறுக்கப்படுகின்றது . Coulborn என்பவரின் கருத்துப்படி அதிகளவான பணம் அதி குறைந்த தொகைப் பண் டத்தை விட்டுத் துரத்தல் பணவீக்கம், என் வரையறை செய்கிறார். Crowther என்பவரின் கூற்றுப்படி “பணத்தின து பெறு மதி தொடர்ச்சியான வீழ்ச்சியே பணவீக் கம்'' எனப்படுகிறது.
இவர்கள் அனைவரதும் கருத்துப்படி தொகுத்து நோக்கும் போது பொருள்கள் சேவைகள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்வதே பணவீக்கம் எனப்படும். எனவே தான் இதனை விலைவீக்கம் எனவும் அழைக்கப்படும். மேலும் பொருளாதாரத் தில் பணவீக்கம் நிலவுகின்றது என்பதனை வெளிப்படுத்துவதாக அமையும். இது இரு வகைப்படும்.
1) வெளிப்படையான பணவீக்கம் 2) அமுக்கப்பட்ட பணவீக்கம்
32

பொருளாதாரத்தில் பொரு ள் க ள் சேவைகளின் தொடர்ச்சியாக அதிகரித்து செல்வதை கொண்டு பொருளாதாரத்தில் பணவீக்கம் நிலவுகிறது என அறிந்து கொள்ளக் கூடியதாக இருத்தல் வெளிப் படையான பணவீக்கம் எனப்படும்.
அமுக்கப்பட்ட பணவீக்கம் என்பது விலை கட்டுப்பாட்டு மானியம் வழங்கல் பங்கீட்டு திட்ட முறை போன்ற நட வடிக் கைகளினால் பொருள்கள் சேவைகளின் அதிகரிப்பு கட்டுப்படுத்தப்படும் என்பதா
கும்.
பணவீக்கமானது பின்வரும் காரணங் களால் உருவாகின்றது.
1) கேள்வி தூண்டல் பணவீக்கம் 2) நிரம்பல் தூண்டல் பண வீ க் க ம் /
செலவு தூண்டல் பணவீக்கம். 3) எதிர்பார்க்கை பணவீக்கம் 4) இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்கம் 5) பாய்ச்சல் பணவீக்கம் 6) துறைசார் பணவீக்கம்
போன்ற வழி முறைகளில் பொருளா தாரத்தில் பணவீக்கம் ஏற்படுகிறது .
1) கேள்வித் தூண்டல் பணவீக்கம்:-
கேள்வித் தூண்டல் பண வீக்கம் என்பது ஒரு நாட்டின் உற்பத்தி மட்டத்தில் ஏற் படும் அதிகரிப்பிலும் பார்க்க அவ் உற் பத்தி பொருளை கொள்வனவு செய்வதற் காக கேள்வி மட்டத்தில் ஏற்படும் அதி கரிப்பு கூடுதலாக இருக்குமிடத்து பொரு ளில் விலைகள் அதிகரிக்க ஏதுவாகிறது.' இதனையே கேள்வித் தூண்டல் பணவீக்கம் எனப்படுகின்றது. இதற்கு பின்வரும் கார ணங்கள் அடிப்படையாக அமைகின்றன.

Page 55
'பண்ண
1) பண நிரம்பலில் ஏற்படும் அதிகரிப்பு . 2) தனியார் நுகர்வுச் செலவு அதிகரித்
தல் 3) அதிகரித்துச் செல்லும் அரசின் செல
வீடுகள் 4) தனியார் முதலீட்டுச் செலவினங்கள்
அதிகரித்தல்.
போன்றன கேள்வித் தூண்டல் பண வீக்கத்திற்கு பின்னணியாக இருக்கின்ற அடிப்படைக் காரணங்களாகும்.
2) நிரம்பல் தூண்டல் பணவீக்கம்:-
நிரம்பல் தூண்டல் பண வீக்கம் என்பது 'பண்டங்களின் உற்பத்தி செலவில் ஏற்ப டும் அதிகரிப்பினால் பொருட்கள் சேவை களின் விலை அதிகரிக்கின்றது ' என்பதா கும். இதனை செலவுத் தூண்டல் பண வீக் கம் எனவும் அழைப்பர். நிரம்பல் தூண் டல் பணவீக்கத்திற்கு பின்னணியாக காணப்படும் காரண மாக
1) மூலப்பொருள்களின் விலையில் ஏற்ப
டும் அதிகரிப்பு. எரிபொருள்களின் விலையில் ஏற்படும் அதிகரிப்பு
தொழிலாளருக்கான கூலி அதிகரிப்பு . 4)
போக்குவரத்து செலவுகள் அதிகரித் தமை.
போன்றவை கூறப்படும். ஒரு பண் டத்தின் உற்பத்திச் செலவில் தொழிலாள ருக்கான கூலி முக்கிய பங்கினை வகிக்கின் றது. இதனால் தொழில ா ள ரு க் க ர ன கூலியை அதிகரிக்கின்ற பொழுது உற்பத்தி செலவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற் படுகிறது. இதனால் பொருள்கள் சேவை கள் அதிகரிக்க ஏதுவாகும். எனவே தான் நிரம்பல் தூண்டல் பண வீக்கத்தை கூலித் தூண்டல் பணவீக்கம் எனவும் அழைப்பர்.
இந்தக் கோட்பாடு புதிய பணவீக்கக் கோட்பாடு என பாராட்டப் பட்டாலும்

இக் காரணத்தை விளங்காமல் விலை உயர்வு என்ற விளை வினையே விளக்குவ தால் அதனைக் குறைபாடுடைய கோட் பாடு என குற்றம் சாட்டப்படுகிறது .
3) எதிர் பார்க்கைப் பணவீக்கம் :-
எதிர்காலத்தில் பண்டங்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என மக்கள் எதிர் பார்க்கின்ற பொழுது அவர் கள் பொருள் கள் சேவைகளுக்கான கேள்வியை அதிகரிப் பர். இதனால் பொருள் தட்டுப்பாடு ஏற் பட்டு பொருள்கள் சேவைகளுக்கான விலை
அதிகரிக்க ஏதுவாகின்றதாகும்.
4) இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்கம்:-
உலக சந்தையில் நிலவும் பணவீக்கத் தினால் இறக்குமதி பொருள்களின் விலை அதிகரிப்பினால் உள் நாட்டில் பண வீக்கம் ஏற்பட ஏதுவாக அமைகின்றமை.
5) பாய்ச்சல் பணவீக்கம்!-
இயற்கை அழிவுகளால் உற்பத்தி பாதிக்கப்படல் அதாவது வெள்ளப் பெருக்கு, வரட்சி, ஆகிய இரு காரணங்க ளால் உற்பத்தி பாதிக்கப்படுவதனாலும் யுத்த சூழ்நிலைகளாலும் உற்பத்தி பாதிக்க படுவதனாலும் பொருட்கள் சேவைகளின் விலை மிக வேகமாக அதிகரித்து செல்லு தல்.
6) துறைசார் பணவீக்கம் : -
நாட்டின் ஒரு துறையில் ஏற்படும் விலைமட்ட அதிகரிப்பு ஏனைய துறைகளி லும் அதிகரிப்பிற்கு ஏதுவாக அமைதல்.
உதாரணமாக கைத்தொழில் துறை சார்ந்த உள்ளீடுகளில் விலை அதிகரிக்கு மானால் விவசாய துறைசார்ந்த பண்டங் களின் உற்பத்தி செலவு அதிகரிப்பதனால் விவசாய துறை சார்ந்த பொருள்கள் சேவைகளின் விலை அதிகரிக்க ஏதுவாகி றது.
33

Page 56
1. பொருளாதாரத்தில் பணவீக்கம் நிலவு
கின்ற போது மக்களின் வாழ்க்கை செலவு அதிகரிப்பதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படுகின் றது .
பொருளாதாரத்தில் பணவீக்கம் நில வுகின்ற போது மெய் வருமானம் வீழ்ச்சியடைய ஏதுவாகும். அதாவது பணவீக்க வீதத்தினை விட வருமான அதிகரிப்பு வீதம் குறைவாக இருப் பின் மெய் வருமானம் வீழ்ச்சியடைய
ஏ துவாகும்.
3.
பொருளாதாரத் தில் பணவீக்கம் நில வுகின்ற போது பணத்தின் தொழிற் பாடுகள் பாதிக்கப்படுகின்றன. அதா வது பணவீக்க காலத்தில் பணத் தின் கொள்வனவு சக்தி வீழ்ச்சியடைவ தால் மக்கள் பணத்தின் கொடுக்கல் வாங்கலில் பயன்படுதல் புறக்கணிப் பர். அதே வேளையில் பணத்தின் பெறுமதி வீழ்ச்சியடைவதால் மக்கள் தமது செலவின் ஒரு பகுதியை எதிர் காலத்தில் கொடுக்கல் வாங்கல் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய வகை யில் பெறுமானத் திரட்டாக வைத் திருக்க விரும்பமாட்டார் கள். எனவே தான் பொருளா தாரத்தில் பண வீக் கம் நிலவுகின்ற போது பணத் தின் தொழிற்பாடுகள் பாதிக்கப்படும்.
4.
பொருளாதாரத்தில் பணவீக்கம் நில வும் போது கடன் பெற்றோனை விட கடன் கொடுத் தான் பாதிக்கப்படு கிறான். ஏனெனில் பணவீக்க காலத் தின் பணத்தின் கொள்வனவு சக்தி
வீழ்ச்சியடைவதால் கடன் பெற் றேனை விட கடன் கொடுத்தோன் பாதிக்கப்படுகிறான்.
5.
பொரு ள ா த ா ரத் தில் பணவீக்க மானது. காணப்படும் போது உணவு முத்திரை பெறுவோர் பாதிக்கப்படு வர் அதாவது பணவீக்கத்தின் போக் கிற்கு இணங்க உணவு முத்திரையின் பெறுமதியும் அதிகரிக்குமானால் முத்
3 4

திரை பெறுவோரின் மெய் வருமானம் வீழ்ச்சியடைய மாட்டாது . ஆனால் பணவீக்கத்திற்கேற்ப உணவு முத்தி ரையின் பெறுமதியும் அதிகரிக்கா விட்டால் உணவு முத்திரை பெறுப வர்களின் மெய் வருமானம் வீழ்ச்சிய டையும்.மேலும் உணவு முத்திரைக்கு உட்படாத பொருள்களின் விலைகள் அதிகரிப்பதால் உணவு முத்திரை பெறுவோரின் மெய்வருமானம் வீழ்ச் சியடைய ஏதுவாகும்.
6.
பொருளா தாரத்தில்
பண வீக்கம் நிலவுகின்ற போது வணிக வங்கி ஒன்றின் நிலையான வைப்பில் அல் லது சேமிப்பு வைப்பில் வைப் புச் செய் துள் ளோர் எவ்வாறு பாதிக் கப்படுகின்றனர் என நோக்கு தல் வேண்டும்.
அதா வது வணிக வங்கியிலுள்ள நிலையான வைப்பு, சேமிப்பு வைப் புக்கான வட்டி வீதம் பணமாக்க வேகத்திற்கு இணங்க அதிகரிக்குமா னால் வணிக வங்கியில் வைப்புச் செய்தோரின் மெய் வருமானம் வீழ்ச்சி அடைய மாட்டாது . மாறாக வணிக வங்கிகளில் உள்ள நிலையான வைப்பு அல்லது சேமிப்பு வைப்பு என்பன வற்றுக்கு வழங்கப்படும் வட்டி பண வீக்க வேகத்திற்கு இணங்க அதிகரிக் காவிடில் வணிக வங்கியில் வைப்புச் செய்தோரின் மெய்வருமானம் வீழ்ச்சி யடைய ஏதுவாகின்றது.
7.
பொருளாதாரத்தில் பணவீக்கம் நில வுகின்ற போது சென்மதி நிலுவையில் பாதகமான போக்கு ஏற்பட ஏதுவா கிறது. அதாவது பணவீக்கம் நிலவு கின்ற போது உற்பத்தி செலவு அதி கரிப்பதால் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைகின்றது. மறுபுறத்தில் உள் நாட்டில் பணவீக்கம் நிலவும் போது சார்பளவில் இறக்குமதி பொருள்களின் விலை குறைவாக இருக்குமானால் இறக்குமதி பொருள் களுக்கான கேள்வி : அதிகரிக்கும்.

Page 57
இதனால் இறக்குமதிச் செலவு அதிக ரிக்கும். எனவே பணவீக்கத்தினால் ஏற்றுமதி வருமானம் குறைவடைய மறுபுறத்தில் இறக்குமதி செலவு குறைகின்றது. இதனால் சென்மதி நிலுவையில் பாதகமான போக்கு ஏற்பட ஏது வாகின்றது .
8. பொருளாதாரத்தில் பணவீக்கம் ஏற்
படும் போது விவசாயிகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என நோக்கு தல் வேண்டும் .
பொருளாதாரத்தில் பணவீக்கம் ஏற் படும் போது நாட்டின் சேமிப்பு மட் டத்தில் ஏற்படும் தா க் க த் தி ன ன நோக்கு தல் வேண்டும்.
10. பொருளாதாரத்தில் பணவீ க் க ம்
நிலவுகின்ற போது வருமான பங்கீட்
"சிக்கலான சூழ் நிலையி சூழ் நிலையில் ஓர் உயி தக்கதாக அமைத்துக் பொருத்தமான எதிர் நுண்மதி

டில் ஏற்றத் தாழ்வு அதிகரிக்கின்றது.
11.)
பொருளாதாரத்தில் பணவீக்கம் நில வும் போது நாட்டின் அபிவிருத்தி மட்டம் பாதிக்கப்படுகின்ற து .
1 2.
பொருளாதாரத்தில் பொருட்கள் தட் டுப்பாடு, பொருள்களின் தரம் வீழ்ச் சியடைதல் , கறுப்புச் சந்தை தோன் று தல் போன் றன ஏற்பட ஏ துவாக அமையும்.
நியாமல்
3.
அரச உத்தியோகத்தர் பணவீக்கம் காரணமாக எவ்வாறு பாதிக் கப்படு கின்றனர் என நோக்கு தல் வேண்
டும் .
ந. யோகரூபன் ஆண்டு 13 (வர்த்தகம் )
ல் அல்லது புதிய தொரு ரி தன்னைத்தானே
கொள்ளல் அதாவது வினையைத் தோற்றுவித்தற்றிறனே
- பிரான்சிஸ் கோல்ரன்

Page 58
ஆசிரியர்
அன்புமிக்க ஆசா அறிவுமிக்க ஆசா இன்பந்தரும் பாட இயம்பும் எங்கள் நல்ல நல்ல கதை சொல்லித்தரும் ஆ வண்ண வண்ண வரைந்து காட்டும் தெய்வநெறிக் கா சொல்லித்தரும் 2 எங்கள் ஆசான் என்றும் நாங்கள் எங்கள் ஆசான் என்றும் நாங்கள் மாதா பிதா தெய மாண்பு மிக்க ஆ மலரடிகள் தொழு
''தாமின் புறுவ துலகின் புற
காமுறுவர் கற்றறிந்தார்
36

ன்
பங்கள்
ஆசான் களைச் பூசான்
படங்கள் 5 ஆசான் தைகள் ஆசான்
நல்லவர் - போற்றுவோம்
வல்லவர் - போற்றுவோம்
ப்வம் சான் -வோம் நாம்.
உ. தனஸ்ரீ ஆண்டு 3 'A
க்கண்டு
- திருக்குறள்

Page 59
MH CENTRAL COLL
PAMATAS

உயர்தர மாணவர் மன்றம் - 1998

Page 60


Page 61
எம் இணுவை
1. ஈழத் திருநகரின் சென்னி நிக
யாழ்நகரின் கண்ணென்றும் தாவில் புகழ்த் திருவாரூர்த் த நாவில் நிறைகன்னி கலைமக கோயிலெனப் புகல்வ தெங்க சொல்லில் அடங்காத பெருன நல்லிணுவை யரின் இனிய இன்பம் பெருகும் பொன் மகா விளங்கு கின்றாள் இணுவை,
2. ஏர் பிடித்துத் துலா மி தித்துச்
சோர்ந்து நிற்கும் தன்மக வும் தென்றலாய் வந்து தினம் த. அன்புடனே அணைத்திடுவாள்
3. கோயில் மணி கேட்டுக் கண்வி
தெம்புடனே தலை பயிலத் தொந்திக் கணபதிக்குத் தோப் போட்டு நிற்பார் அப்பாநீ அல்
4. சிவமணம் கமழும் எங்கள்
சிதம்பரமாம் இணுவையிலே விசாலாட்சி சமேத விஸ்வநா கந்த கணபதி வைரவத் தெய் சிரத்தையுடன் வழிபட்டுச் சிறப்புடனே நாம் வாழச் சீராட்டி வைப்பாள் எங்கள் இணுவைத்தாய்
5. பிரித்தானியர் அன்று வந்து இணுவைச் சைவந்த னைப் பிரிக்க எண்ணித் தோற்றக ை உலகறியும் உம்பருலகறியும் ஆட்டுத் தோலைப் போர்த்தி 6

லமென்றும் ளுறைதரு ள் இணுவை மகளைத் தான் சுமந்து வளாய் ແມ໋ த் தாய்
களை ழுவி
இணுவைத் தென்றல்
=ழித்தார்
புக் கரணம் நள்வா யென்று
தப் பெருமானொடும்
வங்களை
தி
பந்தக்

Page 62
காட்டுப் பூனை கடுஞ்சினமாய் மாண்டுவிடார் இணுவை மக்க மாழவிடார் சைவந்தன்னை ஆய கலை வளம் பெறவே அ
6.
கலைக்கு நிகர் இணுவை என் கைலை வரை அறிந்த உண் கைநழுவ விடலாமோ? இல்லை............ இல்லை ...... கலை வளர்ப்போம் கல்வி பெ இணுவைத் தாயவள் பெற்ற பெருமை இன்னும் பெருக்கி மகிழ்ந்திடுவோம் வாழ்க எங்கள் இணுவை நக!
மனவோட்டம்
சாலைக் கரையினிலே மாலை சார்ந்து மனந்தளர் தன்மையி ஊசித் தடியுடனே நேசக் கரம் உந்தி நடையிடும் அந்தி மு து மொட்டு மலர்ந்தது கட்டு விரி முன்னை நிகழ்ச்சி கள் பின்லை கண்கள் பனித்தன எண்ணம் காலக் கடலினில் காட்சி தொ
பூக்கள் மலர்ந்தன ஈக்கள் தெ புன்னகை சேர்ந்தது பூவின் 4 பூக்கள் கசந்தன ஈக்கள் உதா புன்னகை போனது பூவும் வெ
எண்ணிப் பயனிலை முன்னை என்று உதைத்தது எங்கோ பு என்ன அதிசயம் முன்னைப் ! அங்கு நடந்தனன் ஓரிளைஞன்
38

வந்தாலும்
ள்
ள் செய்வாள் இணுவைத்தாய்
து ரம
1 றுவோம்
"கர் வி
ப. ரமேஸ்கண்ணா
ஆண்டு 8 A>>
ப் பொழுதினிலே லே வகளால் மகள்
ந்தது 7 அலுத்தன மலர்ந்தது உர்ந்தது
ாடர்ந்தன மரத்திலே னெ
ளுத்த து
நிகழ்ச்சியை துமணம் "துநடை
பாலசுப்பிரமணியம் ஐங்கரன்
ஆண்டு 12 (2000)

Page 63
My Self
My name is Jasotha Alaganantham. I am a girl. I live at Inuvil. I am in year four. I go to J / Inuvil Central College. My father is a teacher. My mother stays at home. I have three sisters.-
My Friend
My friend is Hariharan. He is nine years old. He is short and fair. He lives in Inuvil. He is in year four. He goes to J/Inuvil Central College. He has a brother and a sister. He likes to play
My Sister's doll
My sister has a doll, It's very beautiful. She keeps it very carefully. It can't talk with us.
My sister calls it ‘Rosy’, She loves it very much. She shows it to

My birthday is on the first of March. My hobby is reading. I like English very much.
Jasotha Alaganantham
Year 4 «B•
cricket. He is very clever and he wants to be a doctor. He is my best friend.
S. Gowreeshan
Year 4 «B>>
her friends. She plays with it everyday.
K. Partheepan
Year 4 °C."
39

Page 64
Our Principal
The name of our principal is Mr.M. Thirugnanasambanthapillai. He lives at Kokuvil. He comes to school early in the morning. He comes on his bicycle. He is tall and smart in the national dress. Our principal is a very busy person. He is very clever too. He encourages us to learn
The coconut tree
The coconut palm grows well in Sri Lanka. It grows tall and has no branches. It gives us coconuts. It is a very useful palm for man.
The leaves of the coconut tree are used for making fences and roof. The wood of the coconut is used for making furniture and toys. The toddy juice is used for making suger and also a good drink. The king coconut is very sweet and serves as a drink, when
My class room
My classroom is seven. ‘A’. It is near the Science laboratory. Our class teacher is Mr. R. Kathirgamanathan. He is very good and kind to us. In our class, there are six boys and twenty five girls. They are very clever. There is a monitor in our class. He is Y. Thayananth. He does his duty well. We have a duty chart in
40

well. We have got good results in the examination and also in the school level competitions. Our principal is going to retire soon We are very sad. We wish him health happiness and long life.
P. Ariram Year 5 • A’’
we are thirsty. Coconut milk is used to make curries. It makes the curry tasty. Coconut toffee in made from scraped coconuts. Coconut oil is produced from coconut. It is used for frying and to make oil cakes. The fibre of the coconut is used for making ropes, rugs and coir mats. Coconut tree is the ofriend" of man.
T. Sugithan Year 6 •B
the class room. We follow the duty chart to sweep and clean the classroom, arrange desks and chairs and keep the teacher's table beautiful, My class mates are very cooperative. We like to keep the classroom beautiful and tidy.
S. Rakulan
7 A

Page 65
My Hobby
My hobby is gardening. I have a flower garden infront of
my house. I have planted rose, jasmin, lilly and other kinds of flowers. Every day I water the plants. I pull out the weeds and grass and make the flower plots neat. They are beautiful with bright flowers. In the evening,
Some hobbies that I En
Hobby means something we do during our leisure time. It can be in the form of collecting stamps, gardening, engaging in sports, reading and writing or listening to muisc. Collecting stamps, reading and writing are
my selected hobbies.
Collecting stamps is quite a common hobby. By collecting and studying stamps of different countries we get a thorough general knowledge of the world. Personally I learnt a lot about countries from my stamp collection.
I like stamp collection because it is a fascinating way of spending my leisure. I started this hobby when I was 10 years. When I began to collect stamps my mother father and my friends helped me. I have divided the album into defferent sections about birds,

I go round my garden to admire the flowers. Bees and butterflies come to suck honey. My brother helps me to make my garden beautiful. I am happy and proud of my flower garden
S. Sivasajeetha
Year 7 **B''
joy
transports and animals. Now I have about two thousand stamps.
Reading and writing are the most valuable hobbies a person can have. It was Sir Franis Bacon who said “Reading maketh a fullman’’ conference a readyman and writing an exactman. This statement is very true. Because it help us to widen our knowledge. But also good entertainment. Reading is an important thing because we can learn a lot about other countries. If we do not have the habit of reading we would be like a frog in the well. Because we wouldn't know anything that is happening outside.
Our success at school mostly depends on reading. A student is not a good reader cannot learn his subjects well. Reading of school textbooks alone is not
41

Page 66
sufficient we have to read books on various toppics, magazines and news papers. They increase our vocabulary and to improve knowledge. Reading helps to learn about the world and the society we live
in.
Many of the successful men in the world are very good readers. They mostly read books relevant to their professions. Many successful politicians are men who have read history and literature one outstanding example is Sir Winston Churcill. People who read well shine in society. They can talk on any topic and discuss
My first ride on a bic - I am a good Cyclist now. When I was a small girl, I saw plenty of boys and girls riding speedily on a bicycle. From my childhood I had a great desire to cycle fast as the others do.
My father and mother did not allow me to cycle as I was small. They feared that I might fall and break my limbs. So I had to learn cycling in a secret
way.
Whenever there was no one at home, I used to take my Father's bicycle and try to get
42

any matter. Those who do not read are "black benchers in society. There fore everyone should read well.
First we must select good books. Then we should read well and remember what we have read. If you want to be a great man you should read many books of different authors, and different ages which will improve your knowledge. Reading is a good hobby and gives the highest kind of pleasurs
Sivakaran Year 8 «B'.
cycle
on the seat, Every time I tried I fell down with the bicycle. My anxiety of learning Cycling was
more and more every day. So thought of approaching one of my friends who stayed close to my house. She had a Lumala lady's bicycle. It was easy for me to get on the seat. She helped me to get on the seat and asked me to look straight and pedal. I placed my feet on the pedals and tried to pedal slowly. I tried for some hours and took the balance without my friend's help. Every evening I went to

Page 67
my friend's house for my practice. Within a week or two I was able to cycle on the main road.
One day I took my father's bicycle and rode at a good speed. My parents saw my cycling and they were verymuch excited. They put on question after question as
The Bamboo
The bamboo is a very useful plant. Its long stems are very strong. It grows tall up in the air. It is grown mostly along river banks and in wild jungles. The bamboo is a beautiful plant and the bamboo flowers come only twice in a hundred years. When it is flowering, the smell makes the animals away from eating.
The bamboo is very useful to man. Bamboo stems are hollow and strong. They are divided by solid rings into sections. These sections are cut out and made into, pipes, buckets and cups.
"A Father eaxcels h but a mother excels

to how I learnt cycling. I told them everything in detail. They both were so pleased. They presented a new bicycle on my twelveth birthday. I still treasure this bicycle and use up to this day.
K. Selvananthini
Year 10 «A’
They are also used as props in building houses. Chairs, tables, screens and other furniture are made by bamboo. Bamboo stems are also split into thin strips. These strips are fastened together to
make chicks. These are blinds for windows and doors to keep out flies and glare of the sun. A coarse kind of paper is made from the bamboo. Bamboos are found mainly in Sri Lanka, India, China, Japan and Africa. The bamboo serves in many ways to
mankind.
T. Sujitha year 11 A
andred acharyas
a thousand fathers“
- Manu

Page 68
A Journey by boat
It was the August holidays. My friends and I decided to go to Nainativu. We had heard so much of the Nagapooshani Amman temple from our elders and also from our Religion teacher.
We were very much interested and eager to go there to
worship.
One fine morning my friends and I left for Kurikattuvan by bus. We reached there by 8.30 a.m. There was no motorlaunch available on the shore. We waited for some time but there was no sign of crossing the sea. One of my friends decided to go on an ordinary sailing boat. We arranged a boat and started our journey at 9.30 a. m.
When we started, the sea was
A Visit to a dentist
I had never been to a dentist but I had a bad tooth for several days. I had not enough courage to go to the dentist. I went twice but just as I got to his doorstep, the toothache seemed to stop. When I went home the ache was unbearable. At last I had to go to him.
44

calm and we were happy. We sang songs and had fun. We were not afraid of the big waves. Suddenly the wind blew strong, the sail was torn and could not be used. The boat had therefore to be paddled by oars. The boatman was tired and we offered to paddle the boat in turns. We had never paddled a boat before and therefore we proved ourselves very clumsy at this job. We did not know the art of paddling we got tired easily. However we managed to reach the shore in an hour.
We got out of the boat and paid the wages for the boat and thanked the boatman. It was really an exciting journey.
V. Jasothini
year 11 A
I waited for my turn. I looked around the room. There was on one of my age. I kept quiet till my turn came. At last my turn came. I went into the dentist’s Toom. I was trembling when I saw the chair. I sat on it. He asked me to open my mouth.
He took a mirror like with a long handle and poked about for
O

Page 69
a while. He looked serious and said, "yes, I am afraid. The tooth is really bad. It has to be extra Cted" I kept quiet.
I felt a prick when he inje cted on the gum and waited for a minute or so. My mouth got benumbed. Then he took an instrument, got hold of my tooth,
HET
Role of English in Sri
Why do people need to learn English in Sri Lanka ?
English is the most suitable foreign language to be taught in SriLanka due to historical and other reasons. It plays the role of an international language, link language, foreign language and second language.
As there is a need for everyone to learn English. Opportunities have been provided for each child to learn English from the primary level. English. is learnt for many purposes.
As Link language.
There are many ethnic groups in Sri Lanka,such as Sinhalese, Tamils, Muslims and Burghers living in various parts of the island. They use Sinhala, Tamil and English as their mother tongue.
However, in recent times it is strongly felt that there is a certain

gave a quick pull and out came the tooth. It was all over in a minute. He showed me the tooth. It was decayed. The doctor advi sed me to keep my teeth clean and not to eat too much sweets. I thanked him and came home.
V. Vinothini Year 11 •A>
Lanka
amount of misunderstanding bet
ween the ethnic groups. One possible reason is the lack of comm unication with each otner. English could act as a link language to promote good relations among the communities of Sri Lanka.
As an International language
English is used by a Vast majority of people all over the world today. It is said that over one third of the world's popula tion uses English in their day to day activities.
English is the mother tongue of the people of England, America and Australia. It is very widely Spoken in India, Africa and Canada. It has been in use in Sri Lanka since the comnig of the British in the 18th century.
In addition, it is also the most common International Langu age in the Asian continent due to historical reasons.
45

Page 70
as Language of trade
Sri Lanka, whose economy is based on export-import trade. Therefore it has to deal with the other countries. English is used as the international language of trade.
As Language of Mass Communication
There has been a great revo lution in the field of communi cation. Modern methods of international communication thro. ugh Telex, Telefax and other techniques have been possible due to the International Satellite communication system. In this reason more people are able to handle an Internationl Language with a high degree of efficiency.
As a Second Language
The students who study higher education need to know an International Language. They need to develop all the skills for their academic purposes. A knowledge of English will give the students to get latest information in their fields of study. Students in various Universities are bound to use English as their
medium of instruction. It is essential to refer books and find Informations.
• The end of all Eo training should be
46

Means of obtaining foreign employment
Now a days more people seek employment abroad from the urban and the rural areas. Not only with higher education, but also more unskilled workers find employment abroad. Most of them have not received any education beyond their junior secondary level. These people need to speak an international language for survival in a foreign country.
A Language for Everyday Life
In farming and agriculture, more and more people are intere sted in new teachnology. They used scientific method of techno logy. Most housewives are using
modern equipment. It is easier and quicker to prepare food items. The science and technology involved in these areas.
There fore no one in Sri Lanka can ignore the need to learn an international language. English is the more suitable foreign language to be taught in Sri Lanka.
S. Sumithira
Yaer II •A"
lucation all
men making''
Swani Vivekanauda

Page 71
இரைவில் மத்திய கல்லூரி..
#

இந்து மாமன்ற செயற்குழு - 1998

Page 72


Page 73
எமது மன்றங்கள்
க. பொ. த உயர் தர மாணவர்
போஷகர் : -
திரு.மு. பொறுப்பாசிரியர் :-
திருமதி . தலைவர்:-
செல்வன் உபதலைவர் : -
செல்வன் செயலாளர் -
செல்வி உபசெயலாளர் ! -
செல்வி பொருளாளர் :-
செல்வல் உப பொருளாளர் :-
செல்வன் பத்திராதிபர் -
செல்வி உப பத்திராதிபர்:-
செல்வி
இந்து மாமன்றம்
காப்பாளர் : தலைவர் :- உபதலைவர் :- செயலாளர்:- பொருளாளர்:- செயற்குழு உறுப்பினர்கள் :-
அதிபர் திருமதி திரு. இ திருமதி திரு. சு 1. தி 2. திரு 3. திரு
திரு

மன்றம்
திருஞானசம்பந்த பிள்ளை (அதிபர்) க. இராசையா - வி.வினோத்குமார் - பா. ஐங்கரன்
சோ. சோமகோஜினி க. பவானந்தி ன் ச. சபாகரன் 7 வி.வினோ தீபன்
இ.விஜிதா இ.விஜிதா
சி. பஞ்சாயுதன் 1. தேவமனோகரராசா
த. மகாலிங்கம் .. சிவகுமாரன்
ரு. வி. பரஞ்சோதி 5. ம. உதயகுமாரன் ந. த. செல்வரத்தினம் த. ந. ச. யோகீஸ்வரன்
47

Page 74
தமிழ்ச் சங்கம்
காப்பாளர் 1. பெருந்தலைவர் - துணைப் பெருந்தலைவர்:- செயலாளர் :- பொருளாளர்:-
திரு. மு. தி திருமதி த. செல்வி பூ . திருமதி பா திரு. சு. அ
செயற்குழு உறுப்பினர்கள் !-
1. திரு. த 2. திரு. ந 3. திருமதி 4. திரு.வி 5. செல்வி
விவசாய விஞ்ஞான மன்றம்
காப்பாளர்: பொறுப்பாசிரியர்கள்!
திரு. மு. தி திரு. வே. தி திரு. ப. அரு திருமதி ஓ.
தலைவர்:
உபதலைவர்! செயலாளர்? உபசெயலாளர்: பொருளாளர்?
செல்வன் கு. செல்வி அ. -
செல்வன் த. செல்வன் இ. திருமதி ஓ. !
செயற்குழு உறுப்பினர்கள்:
1. செல்வன் 2. செல்வன் 3. செல்வன் 4. செல்வன் 5. செல்வி
48

ருஞானசம்பந்த பிள்ளை மகாலிங்கம் சின்னத்தம்பி . ஜெயராசா ழகானந்தம்
. செல்வரத்தினம் .ச. யோகீஸ்வரன் 2 இ. அரியரட்ணம் 2. பரஞ்சோதி
சி.யோகேஸ்வரி
திருஞானசம்பந்த பிள்ளை (அதிபர்) ருெச்சபேசன் தந்தவம் லீலா
திசோக்
சனாதனி
தவசீலன் கேதீஸ்
லீலா
= த. கபேசன் - சோ. சிறீபாலா ஏ ப . கருணாகரன் = நா. வினோராஜ்
இ.ரேகா

Page 75
இணுவில் மத்திய கல்லூரி.

நுண்கலை மன்றம் - 1998

Page 76


Page 77
சங்கீத மன்றம்
காப்பாளர்! பொறுப்பாசிரியர்கள்!
திரு. மு திருமதி செல்வி : செல்வி செல்வி !
தலைவர் :
உபதலைவர்:
செயலாளர்?
செல்வி ! ஆசிரியை
பொருளாளர்?
உறுப்பினர்?
1. செல் 2. செல் 3. செல் 4. செ
| ilai! is !
வணிக மன்றம்
திரு. மு.
காப்பாளர் : * பொறுப்பாசிரியர்கள் !-
1. திரு . 2. திரு . செல்வன்
தலைவர் : -
உபதலைவர் !-
செயலாளர் :- உப செயலாளர் :- பொருளாளர் :-
செல்வன்
செல்வன் செல்வி ! செல்வன்
உறுப்பினர் :-
1. செல் 2. செ 3. செ 4. செ 5. செ
செ

- திருஞானசம்பந் தபிள்ளை (அதிபர்)
மா. உலகநாதன் சு. சுலோசனா ப. றோஜினி 5. கோகிலவதனி ச., சுமித்திரா ப செல்வி சுலோசனா
ல்வி இ. பார்த்தீபா கவி செ.துஸ்யந்தி இவன் ம . விஸ் வமூர்த்தி
ன் இ. பாலகுமார்
திரு ஞானசம்பந்த பிள் ளை ம. உதயகுமாரன் கு. ரகுநாதன்
ஞா. ஞானசொரூபன் ந . யோக ரூபன் பா. ஐங்கரன் இ. விஜி தா 'த. ஹிரிசாந்தன்
ல் வன் து . பிரபுதாஸ் ல்வன் நா. வினோதீபன் ல்வன் பா . அரவிந்தன் ல்வன் த. கோகுலன் ல்வி க. செல்வநந்தினி ல்வன் தி. உமாமகேஸ்வரா
49

Page 78
English Union
Patron : Teachers in Charge:
Mr. M.
Mr. P. A Mr. K. | Mi SS. G. Miss J, ! Mrs N. )
Presidenti Vice President: Secretary; Asst Secretary: Treasurer: Editor: Sub Editor: Representatives !
Miss S, 5 Miss N. Miss V. Miss K. ; Miss S. | Mas M. K Mas K. ! Mas K. | Mas S. R
எமது விளையாட்டுக் கும்
விளையாட்டுக்குழு
போஷகர் :- பிரதி அதிபர்:-
திரு. மு. திரு . ச. திருமதி க திருமதி ரே திரு. இ. திரு. இ.
செயலா ளர் ?- பொருளாளர் :-
உறுப்பினர்கள் !-
திரு. ப. அ திரு.வி. | திரு. சு. ! திரு. தி. திருமதி இ செல்வி » செல்வி சி செல்வி ச. செல்வி ஐ. திருமதி நி
50

Thirugnanasambanthapillai - Principal \nandamaheswaran Pirabaharan
Chelliah Jythilingam Arulanantham
Sumithra
Kokulavathani Vinothini Selvananthini Krishnavetha
urinchilkumaran JUthayaraja Karunabaran Rahulan
பூக்கள்
திருஞானசம்பந்த பிள்ளை (அதிபர்) சர்வேஸ் வரன் - இராசையா (வகுதித் தலைவர்)
ந, தம்பிமுத்து (வகுதித் தலைவர்) தர்மகுலேந்திரன் தேவமனோகரராசா
ஆனந்தமகேஸ்வரன் பரஞ்சோதி சிவகுமாரன்
சந்திரகாசன் ஓ. அரியரட்ணம் நா.செல்லையா - யோகேஸ்வரி - நாகதாரணி - சசிசுகேதினி
• அருளானந்தம்

Page 79
19 வயதின் கீழ் ஆண்கள் கர ப போட்டியாளர் விபரம் - 1998
பாலசுப்பிரமணியம் ஐங்கரன் தயாபர மூர்த்தி ஹிரிசாந்தன் கந்தசாமி மகிந்தன் கனகலிங்கம் யசோதரன் தியாகராசா இராகுலன் செல்வரத்தினம் பகீரதன் வேலாயுதபிள்ளை ரதீபன் துரையன் பிரபுதாஸ் செல்வரத்தினம் சர்வேந்திரன் இராசரத்தினம் சுயிந்தன்
17 வயதின் கீழ் ஆண்கள் கரபா
கிருஸ்ணபிள்ளை கிறிஸ்ரிறீகன்
தர்மலிங்கம் அன்பரசன் வேதநாயகம் நிஷாந்தன் பரமலிங்கம் விமல் சற்குணம் சந்துரு சண்முக நாதன் சிவநாதன் துரைராசா வாகீசன் தவராசா தவநீதன் வீரசிங்கம் அசோக் நல்லையா ரபீசன்

த்தாட்ட
ந்தாட்ட போட்டியாளர்
51

Page 80
18 வயதுக்குட்பட்ட உதைபந்தாட
பாலசுப்பிரமணியம் ஐங்கரன் தயாபர மூர்த்தி ஹிரிசாந்தன் துரையன் பிரபுதாஸ் கனகலிங்கம் யசோதரன் தியாகராசா உமாமகேஸ்வரா இராசரத்தினம் சுயிந்தன் பொன்னுத்துரை லிபானந் பாலசுப்பிரமணியம் அன்பழகன் வீரசிங்கம் அசோக் செல்வராசா சுமன் சண்முகநாதன் சிவநாதன் காந்தசாமி மகிந்தன் செல்வரத்தினம் சர்வேந்திரன் குணபாலசிங்கம் திசோக் சண்முகநாதன் சதீஸ்கரன்
16 வயதிற்குட்பட்ட உதைபந்தாட
யூகரா ஜா சதீஸ்ராஜ் யோகலிங்கம் சாரங்கன் பாலசுப்பிரமணியம் ஜெனார்த்தனன்
இராமதாஸ் சசிகரன் துரைராசா ராஜ்கண்ணா பொன்னு சசிகரன் பரமலிங்கம் விமல் நல்லையா றபீசன் சொர்ணலிங்கம் பிரதீபன்
52

ட்டக் குழு
ட்டக் குழு

Page 81
later
xeraiser is

கல்லூரி உதைபந்தாட்டக் குழு - 1998

Page 82


Page 83
இராசரத்தினம் இரத்தினகா சன் தவராஜா கோகுலன் சிவராஜா காந்தரூபன் விஜயபாலன் அனுஜன் கந்தசாமி சுபாஸ்கரன் யூகராஜா கமல்ராஜா மகாலிங்கம் ரதீபன் சின்னத்தம்பி சுபாஸ்கரன் சிவராசா தமிழ்வேந்தன் இராசரத்தினம் கேதீஸ்
வலைப் பந்தாட்டக் குழு
செல்விகள் :
சி. தமிழரசி ம.பாமினி செ.சகிலா இ.வினோ ஜா க. பவானந்தி இ. விஜிதா சோ, சோமகோஜினி ப. றோஜினி தி. சிவமதி
' ' கல்வி வாழ்க்கைக்குப் பயன்ப ஆதாரக் கல்வியாக அதாவது படுத்தக்கூடிய ஆதாரக் கூறுக

டக் கூடியதாகவிருக்க வாழ்க்கையை நெறிப் ளைக் கொண்டிருக்க வேண்டும்.
--..
- மகாத்மா காந்தி

Page 84
1998ல் மாணவர் சாதனை
1. 5ம் தரம் புலமைப் பரிசில் பரீட்ை
யாழ் மாவட்டத்தில் -
1. பரமேஸ்
சித்திபெற்றோர்!
சிவலிங்கமூர்த்தி யோகநாதன் க சிவலோகநாதன் செல்வராசா ே தவராசா வாக தெட்சணாமூர்த் செல்வநாயகம் தனபாலசிங்கம் கதிரமலை சிந்து
2. சீத்திரப்போட்டி
தேசியமட்டம்;
• சிறுவர் உரிபை
மாகாணமட்டம்!
மாகாணமட்டத்திலிருந்து தேசியமட்டத்திற்கு தெரிவு:
யாழ் மாவட்டம்:
“ஓசோன் படை சிரேஷ்ட பிரிவு!
* போதைவஸ்து ஓவியப்போட்டி 2ம் இடம்: பா. ''பள்ளிச் சிறுவ
மேற்பிரிவு? மத்திய பிரிவு ; கீழ்ப்பிரிவு
வெளியீட்டுச்சி ஆரம்பப்பிரிவு: "உலக சூழல் 4 பிரிவு; 1: பிரிவு: 2! பிரிவு: 3! பிரிவு: 4: ''சமாதானத்துக்
மாகாணக்கல்வி அமைச்சு!
வலயம் - 02
சுன்னாகம் லயன்ஸ்

4தியுயர் புள்ளி 170 பரன் அரிராம்
சஜிந்திரன் ஜந்தன்
மகாசேனன் காகுலன்
கி தி தங்கவடிவேல் கரிகாலன் நித்தியதாஸ் து ஜா
ம தொடர்பான சுவரொட்டிப் போட்டி '
2ம் இடம்: ம. குறிஞ்சில் குமரன் -யைப் பாதுகாத்தல் ஓவியப்போட்டி ''
1ம் இடம்: பா. சுரே ஷ்கண்ணா ஒழிப்பு ''
ஞானேந்திரன் ர் நாம்
1ம் இடம்: த . கபேஸ் 16 இடம்: பா. சுரேஷ்கண்ணா 1ம் இடம்: யோ. கஜந்தன்
த்திரம்''
2ம் இடம் : தெ. சுதர்சன் தினம்''
1ம் இடம்; செல்வி கு. தர்சிகா 2ம் இடம்: யோ . கயந்தன் 1ம் இடம்: பா. சுரேஷ்கண்ணா
3ம் இடம்: த. சபேசன் கான வித்தை நடுவோம் ''
1ம் இடம் ஞா. ஞானலோஜன் 3ம் இடம்: பா. சுரேஷ்கண்ணா

Page 85

கிளித்தட்டு வீரர்கள் - 1998

Page 86


Page 87
பயிர்ச் செய்கையில் தோ:
எந்த நடவடிக்கையிலும் ஈடு ப டும் போதும் பிரச்சினைகள் ஏற்படுவது ஒன் றும் புதுமையானது அல்ல. பிரச்சினைக ளுக்கு முகம் கொடுத்து நடவடிக்கையை வெற்றியாக்குவதற்கு பிரச்சினையை இனங் கண்டு அதற்கான பரிகாரங்களை மேற் கொள்ளுதல் அவசியமாகிறது . பயிர்ச் செய்கையின் போதும் களைகளாலும், நோயாக்கிகளாலும், பீடைகளாலும், மண் ணரிப்பினாலும் பிரச்சினைகள் தோன்று கின்றன. இவற்றை ஒழுங்காக கட்டுப்ப டுத்தாது விடின் நூறுவீத பயிரிழப்பைக் கூட எதிர் நோக்க வேண்டியேற்படலாம். இவை பற்றி அடிப்படை விடயங்களை இங்கு கவனிப்போம் .
நாம் விரும்பிப் பயிரிடும் பயிர் க ள் தவிர்ந்த ஏனைய பயிர்கள் யாவும் களைக ளாகக் கொள்ளப்படுகின்றது. இக்களைகள் பல வேறுபட்ட தப்பிப் பிழைக்கும் இசை வாக்கங்களை கொண்டுள்ளன. விரைவான வளர்ச்சி, குறுகிய இனப்பெருக்க காலம், தகாத சூழலிலும் தொடர்ந்து வாழும் இயல்பு, நீண்ட கால வாழ் தகவும் உறங் குகாலமும் கொண்ட வித்துக்கள், முன் னேற்றமான இனப்பெருக்க முறைகள் பரவும் முறைகள் போன்ற விஷேட இசை வாக்கங்கள் காணப்படுகின்றன இவற்றி னால் களைகள் பல தீமைகளை ஏற்படுத் துகின்றன.
நிலம், நீர், ஓளி, கனிப்பொருள்கள் போன்றவற்றுக்காக களைகள் போட்டி போடுவதால் பிரதான பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. பீடைகள், நோயாக்கி கள் போன்றவற்றுக்கு
இருப்பிடமாக விருந்து வழங்கியாக தொழிற்பட்டு சேத

ன்றும் பிரச்சினைகள்
முருவாக்க உதவுகிறது. விளைபொருளின் தரத்திலும் நிலத்தின் பெறுமதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் உற்பத்திச் செலவை அதிகரிக்கின்றது. எப்படியிருப்பி னும் களைகளினால் நன்மைகளும் ஏற்படத் தான் செய்கின்றது. நிலத்தினை மூடி வளர்வதினால் மண்ணரிப்பு குறைக்கப்படு கின்றது. கால் நடைகளிற்கான உணவாக வும், மருத்துவத் தேவைக்கான மூலிகைக ளாகவும் பசுந்தாட்பசளையாகவும் கூடப் பயன்படலாம்.
எனினும் பாதிப்பு அதிகம் என்பதால் அவற்றை கட்டுப்படுத்த களைகளை இனங் காணல் முக்கியமானது. முதலாவதாக களைகளை வளரும் இடத்தைவைத்து மேட்டுநிலக்களைகள், தாழ்நிலக் களைகள் எனவகுக்கலாம். இரண்டாவதாக தாவர வியல் அடிப்படையில் ஒடுங்கிய இலைக் களைகள் (புல்) அகன்ற இலைக் களைகள் (கோரை, கிடைச்சி) எ ன ப் பா கு ப டு த் தலாம்.
களைகளை கட்டுப்படுத்த பொறி முறை பயிர்ச்செய்கை முறை, உயிரியல் முறை, இரசாயன முறை என பல முறை களில் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற் பட்ட முறைகளை இணைத்து மேற் கொள்ள வேண்டி உள்ளது.
தாவர நோய்களைப்பற்றிப்பார்த்தால் தாவரம் தன் இயற்கை நிலையிலிருந்து அதாவது இயல்பான உடற்தொழிற் செயற்பாடுகள் தோற்றங்களிலிருந்து வேறு பட்டு அசாதாரண நிலைக்கான அறிகுறி களை காட்டுமாயின் அதனை நோயாகக் கொள்ளலாம். உதாரணமாக இலை
55

Page 88
சுருளுதல், வாடுதல், வெளிறு தல், அழுகு தல் போன்ற அறிகுறிகள் வெளிக்காட்டும். இந் நோய்களுக்குரிய காரணிகள் பங்கசு , பக்ரீரியா, வைரசு, நெமற்றோட்டுக்கள் சிற் றுண்ணிகள் போன்றன ஆகும். பொது வாக பங்கசினால் அழுகுதல், வெளிறல், கறுப்பு, சாம்பல், வெள்ளை நிறங்களில் தாவர உடலில் தூளாக படிதல் புள்ளி கள் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் காணப்படலாம். கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரமான பயிர்ச் செய்கை சூழல் வெப்ப நிலை ஒளி என்பவற்றை கையாளல் தகுந்த பங்கசு நாசினி தெளித்தல் போன்ற செயல்கள் செயற்படலாம். பக்ரீரியாக் களினால் வெளிறல் - வாடுதல் ,பின் னோக்குபடுதல், புள்ளிகள் தோன்றல் , பிசின் வடிதல் போன்ற அறிகுறிகளை காட்டுகின்றது. சுகாதாரமான பயிர்ச் செய்கையும் எதிர்ப்பினங்களை பயிரிடு தலுமே சிறந்த வழியாகும். வைரசைப் பொறுத்தவரை இலைச் சுருளல் பிரதான மானது . இலைகள் பன்னிறமாதலும் இதனால் ஏற்படுகின்றது. வைரசு தானாக வரமாட்டாது. காவியினால் பரப்பப்படும். எனவே காவியை அழித்தல் பாதிப்புற்ற தாவரத்தை அழித்தல் மூலம் ஓரளவுகட் டுப்படுத்தலாம்,
விவசாயத்தில் அதிக சேதத்தை நாம் எதிர் நோக்குவது பீடைகளாலாகும். பெரிய பீடைகளாக எலி, காகம், கிளி, சிலவேளை கால் நடைகள் போன்றன. சிறு பீடைகளாக உலக உயிர்த் தொகை யில் முதலிடம் வகிக்கும் கணம் - ஆத்திரப் போடா வை சேர்ந்த பூச்சி இனங்களாகும். இவை தாவரத்தில் ஏற்படுத்தும் சேதத் தினை கொண்டு அடையாளப்படுத்தலாம்.
1) கடித்துண்ணுபவை - புழுக்கள்(குடம்பி -.
கள்) சில பூச்சிகள் | 2) உறுஞ்சிக் குடிப்பவை - மூட்டுப் பூச்
சிகள், சிற்றுண்ணிகள் -
துளைப்பவை - வண்டுகள் 4)
வெட்டியுண்ணுபவை - வெட்டுக்கிளி குடம்பிகள் போன்றன .
3)
தாவரத்தில் ஏற்படுத்தப்படும் காயங் களினூடாக நுண்ணங்கிகள் தாக்கி இரண்
56

டாவது தாக்கமாக நோயை உருவாக் க வும் பீடைகள் காரணமாகின்றது. மேலும் அவரைக் குடும்ப பயிர்களில் அக்குரோ மைசா இலைகளை அரித்துஒளித் தொகுப்பு அளவை குறைக்கின்றது. குக்கு பிற்றேசியே குடும்பதாவரப்பழங்களில் பழஈதுளையிட்டு முட்டையிட அங்கு குடம்பிகள் தோன்றி பழத்தை சேதப்படுத்தி அழுகச் செய்கின் றது .
சேதத்தை கட்டுப்படுத்த பூச்சிகளின் வாழ்க்கை முறைகள், எங்கு வளர்கிறது எவ்வகையான கால நிலை வளர்ச்சிக்கு அவசியம் போன்ற விடயங்களை அறிதல் அவசியமாகிறது . உருமாற்றத்தினூடாக தனது வாழ்க்கையின் பல்வேறு நிலை களை கடக்கின்றது. முதலாவது பூரண உருமாற்றம் இது நிறையுடலி உணவுள்ள இடங்களில் முட்டையிட சூரிய ஓளி அல் லது வெப்பத்தால் பொரித்து 2-3 நாள்க ளில் குடம்பி (புழு ) தோன்றி அது சேதத்தை உருவாக்கி 6-7 நாளில் (சில குடம்பி 1 மாதம் வரை) கூட்டுப்புழுவாகின் றது. 6-8 நாளில் இக் கூட்டுப்புழு நிறை வுடலியாகின்றது. இரண்டாவதாக நிறை வுடலியானது முட்டையிட இதிலிருந்து நிறைவுடலியை ஓத்த ஆனால் இனப் பெருக்கத் தொகுதி விருத்தியடையாத அணங்கு எனும் பூச்சி தோன்றும். இது பின் நிறவுடலியாகும் . அணங்கும் நிறைவு டலியும் சேதத்தை விளைவிக்கின்றது, எனவே இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பொறிகளை பயன்படுத்தி பிடித்து அழித் தல் ( அதாவது கை, ஒளிப்பொறி) இயற்கை எதிரிகளை செயற்படவிடல் போன்றன ஊடாகவும் இரசாயன நாசினிகளை பிரயோகித்தும் கட்டுப்படுத்தல் நடை முறையிலுள்ளது .
இறுதியாக மண்ணின் இடம் பெயர் வாக பயிர்ச் செய்கையில் பிரச்சினை தோன்றுகின்றது . வளமான மேல் மண் காற்று, நீரோட்டம், விலங்கு, மனிதனின் செயற்பாடுகளால் அகற்றப்படுதல் மண்
ணரிப்பாக கொள் ளப்படலாம்.

Page 89
போசனையையும் ஆதாரத்தையும் தரும் மேல் மண் அகற்றப்படுவதனால் நுண்ணுயிர்த் தொழிற்பாடு மட்டுப்படுத் தப்பட கனியுப்பு வட்டம் பாதிப்றடையும். வேர் வளர்ச்சி மட்டுப்படுத்தப்படும் நீர்பற் றுத் திறன் குறையும். PH- அமில கார இயல்பில் மாற்றம் ஏற்படும். நீர் நிலைக ளில் மண் சேர்வதால் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம். நோயங்கிகள் பீடைகள் பரவ ஏ து வ ா கி ன் ற து. மொத்தத்தில் தாவர வளர்ச்சி பாதிப்புற பயிர்ச்செய்கை பிரச்சினையாகின்றது,
மழைவீழ்ச்சியினால்
திறந்திருக்கும் மண் மேற்பரப்பும், மணற் தரையும், சாய் கூடிய நிலமும் அதிக மண்ணரிப்பிற்கு உள்ளாகும். வரட்சியான காலங்களில் காற்று அதிக சேதத்தை விளைவிக்கின் றது. மனிதனின் செயற்பாடே மண்ண ரிப்பை ஊக்குவிப்பதில் அதிக செல்வாக்கு
செலுத்துவதனைக் காணலாம்.
மண்ணரிப்பைத் தடுப்பதற்கு சரிவிற் குக் குறுக்காக உழுதல், வாய்க்கால்
"வாசிப்பதால் மனிதன் பூரண மனிதனை முழுமையடையச் ''நூல்களைப் போன்ற நண்பனி "எவனொருவன் தனது பிள்ளை ஆவனசெய்ய இயலாதவனோ தந்தையாகும் உரிமை இல்லை

அமைத்தல், நீர் ஊடுருவலைக் கூட்டுதல், காற்றுத்தடைகள் அமைத்தல், மூடுபடை யிடுதல், மூடுபயிர்ச் செய்கை, வேலியமைத் தல், பாளப்பயிர்ச்செய்கை, படிமுறைப் பயிர்ச்செய்கை, பத்திரக் கலவையிடல் போன்ற பல்வேறுபட்ட செயல்களினூ
டாக கட்டுப்படுத்தலாம்.
எனவே பயிர்ச்செய்கை விவசாயம் நடவடிக்கையில் பி ர த ர ன ம ா ன து . நிலம், மூலதனம், முயற்சி போன்ற பல ஆக்கக் காரணிகளை ஒன்று சேர்ப்பதில் பல பிரச்சினைகள் இருப்பினும் முயற்சி யின் போது ஏற்படக்கூடிய பிரதான பிரச் சினைகளை மேலோட்டமாக அடிப்படை விடயங்கள் இங்கு கையாளப்பட்டது - இங்கு மேலும் பல விடயங்களைச் சேர்க கலாம் விபரிக்கலாம் என்பதில் சந்தேக மில்லை.
வே. திருச்சபேசன் (விவசாய ஆசிரியர்)
த்துவம் அடைகிறான்' * செய்வது நூல்கள்'' இல்லை'' ளயின் கல்வி க்கு அவனுக்குத்
>> >
- நூசோ
57

Page 90
எங்கள் கல்லூரி
பாவலரும், நாவலரும், அறஞானி களும், அறிவுச் செல்வர்களும் இணுவில் கிராமத்திலே தோன்றுவதற்குத் தாயா கவும் தண்ணளி பொங்கும் தெய்வமாகவும் இயங்கிவரும் யா /இணுவில் ம த் தி ய கல்லூரியின் வரலாற்றுச் சுவடுகளை மீள் நோக்குவதிலே பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைகின்றேன்.
எங்கள் கல்லூரி ஆரம்ப காலத்தில் இணுவில் சைவமகாஜன வித்தியாசாலை என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. இதற்கும் இணுவில் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை (1903ல் ஆரம் பிக்கப்பட்டது) க்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்ததாகத் தெரியவில்லை. இரண்டும் வேறான கல்வி நிலையங்களாக இருந்தன . திரு. செ. சோதிப்பெருமாள் ஆரம்பபாடசாலையின் அதிபராக இருந்து 16-05-90லிருந்து இருபாடசாலைகளினதும் மேற்பார்வை அதிபராகக் கடமையாற்றி னார். 19-08-91 இல் திரு . செ. சோதிப் பெருமாள் இளைப்பாறியபோது, ஆரம்பக் கல்வி நிர்வாகத்தைப் பிரதி அதிபர் திரு. கு. செல்வநாயகத்தினிடமும், இடை நிலைப் பாடசாலையின் நிர்வாகத்தை பிரதி அதிபர் திரு. ச. சர்வேஸ்வர னிடமும் ஒப்படைத்தார், 01 - 09 - 91 லிருந்து சைவப்புலவர் திரு . மு. திருஞான சம்பந்தபிள்ளை அதிபராகப் பதவியேற் றார். 30-06-9 2 லிருந்து தான் இவ்விரு பாடசாலைகளும் 'மத்திய கல்லூரி' என்ற பெயரில் இணைந்து இயங்குவதற்குரிய சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது.
இக் கல்லூரியின் வளர்ச்சிக்கு அரும் பாடுபட்ட அதிபர் வரிசையில் திரு.செ. சோதிப்பெருமாள், திரு . மு. திருஞான சம்பந்தபிள்ளை, திரு. ச. சர்வேஸ்வரன், திரு. கு. செல்வநாயகம், திரு. சு.சண்முக குலகுமார் ஆகியோர் சிறப்பிடம் பெறுவர்.
எமது கல்லூரியில் இன்று ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 13 வரையான வகுப்பு
58

களில் சுமார் 1400 மாணவர்கள் கல்வி கற் கின்றனர். 48 நிரந்தர ஆசிரியர்களும், 3 பகுதிநேர ஆசிரியர்களும், 4 தொண்டர் ஆசிரியர்களும், ஓர் ஆய்வுகூட உதவியா ளரும், ஒரு பணிமனை உதவியாளரும், ஒரு சுத்திகரிக்கும் தொழிலாளியும் கடமை யாற்றுகின்றனர். விளையாட்டுத்துறை. விவசாயம், வர்த்தகம், இசை, நடனம், ஓவியம் முதலாம் பாடங்களைக் கற்பிப் பதற்குப் பொருத்தமான தகுதியுள்ள ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சை, க. பொ. த.(சா/த), க. பொ. த.(உ/த) முதலியவற்றில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றனர். 1998 ம் ஆண்டு, ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். ம ா வ ட்ட த் தி ல் முதலிடம் பெற்ற ப. அரிராம் என்ற மாணவன் எங்கள் கல் லூரியைச் சேர்ந்த
வரே .
சமய நிகழ்ச்சிகள் சிறந்த முறையில் நடைபெறுகின்றன. காலையில் கல்லூரி ஆரம்பிக்கும்போதும் முடிவுறும்போதும் தினமும் பிரார்த்தனை நடைபெறுகின்றது. வெள்ளிக்கிழமைகளில் காலையில் சிவ புராணம் ஓதப்பட்டு, கல்லூரிக்கீதமும் பாடப்படும், நவராத்திரி விழா, நால்வர் குருபூசை தினங்கள், கல்லூரித்தின மாகிய ஆனி உத்தரம், நடேசர் அபிடேகம் முதலியன மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன .
எமது கல்லூரிக்கெனச் சொந்தமான விளையாட்டு மைதானம் இல்லாதபோதும், வருடாந்த மெய்வல்லுனர் போட்டி, உ ைத பந்தாட்ட ம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் என்பன சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்றன. எமது மாணவர்கள் பாடசாலை மட்டம், கோட்ட மட்டம், வலயமட்டம், மாகாணமட்டம் ஆகிய போட்டிகளிலும், ஏனைய போட்டி

Page 91
களிலும் பங்குபற்றி சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்கள்.
கல்வி சம்பந்தமான கண்காட்சியை வருடந்தோறும் நடத்துகின்றோம். நூலகக் கண்காட்சி, ஓவியக் கண்காட்சி, கை யெழுத்துப்பிரதி சஞ்சிகை வெளியீடு, உயர் தர மாணவர் ஒன்றியத்தின் மதியபோசன விருந்து முதலிய நிகழ்ச்சிகளும் நடை பெறுகின்றன. அத்துடன் தமிழ் மொழித் திறன் போட்டிகள் , ஆங்கிலதினம் ஆகியன வும் நடைபெறுகின்றன. இந் நிகழ்ச்சி களுக்கு முதன்மை விருந்தினர்களாகவும், பிர தம விருந்தினர்களாகவும், பல்கலைக் கழகப் பேராசிரியர்களும், விரிவுரையாளர் களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறந்த அறிவுரைகளை வழங்கி வருகின்ற னர். கணித விஞ்ஞான அறிவை மேம் படுத்தும் பொருட்டு விஞ்ஞான புதிர் போட்டிகள் நடத்தப் படுகின்றன. நாட ளாவிய சித்திரப் போட்டிகளிலும் எமது மாணவர்கள் கலந்து வியத்தகு-பெறுமதி மிக்க பரிசில்களைப் பெறுகின்றனர். இப் போட்டிகளின் நிறைவு நாளில் துறைசார்ந்த அறிஞர்கள் கலந்துகொண்டு, பரிசில்களை வழங்கும் முறையும் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கை அதி கரித்து வருவதும், ஆ சி ரி யர் க ளி ன் எண்ணிக்கை அதிகரிப்பதும், சிறந்த பெறு பேறுகள் கிடைத்தல், போட்டிகளில் எமது மாணவர்கள் வெற்றியீட்டுதல், விளை
''கற்றல் அனுபவ ரீதிய கலந்துரையாடல் சிறந் கற்றல் ஏற்றதொன்றா

யாட்டுத்துறையில் மாணவர்களின் முன் னேற்றம் முதலாம் நிகழ்ச்சிகள் கல்லூரி யின் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. அத் துடன், கட்டுமான வசதிகளில் முன் னேற்றம் அதாவது புதிய மூன்றாவது மாடிக்கட்டடம் அமைக்கப்பட்டமை, கல் லூரியின் தோரண வளைவு அமைக்கப் பட்டமை என்பனவும் குறிப்பிடத்தக்கவை.
பெற்றோர், நலன்விரும்பிகள், பாட "சாலை அபிவிருத்திச் சங்கம் என்பனவும் கல்லூரி வளர்ச்சிக்கு அயராது உழைக் கின்றன. பரிசளிப்புவிழா நிகழ்வுக்கும், விளையாட்டு மைதானம் வாங்கவும், ஒலி பெருக்கி வாங்கவும், குழாய்க்கிணறு, நீர்த் தாங்கி அமைக்கவும் பெற்றோரும் நலன் விரும்பிகளும் நிதி வழங்கியுள்ளனர்.
எமது கல்லூரியின் வெற்றிகளுக்கு ஆச்சாணியாக விளங்குபவர் எமது அதிபர் திரு. மு. திருஞானசம்பந்த பிள்ளை அவர் கள் . அவர் சிறந்த க ல் வி ம ா ன் , தமிழறிஞர், சிறந்த ஆசாரசீலர், சைவ சித்தாந்த சாஸ்திரங்களை ஆழ்ந்து கற்று அவற்றின் வழி மாணவர்களையும் ஆசிரி யர்களையும் வழிநடத்துபவர் . இதன் காரணமாக அனைத்துத் துறைகளிலும் எமது கல்லூரி நிறைவையும், பூரணத் துவத்தையும் பெற்று ஏறு போல் பீடு நடையிட்டு வருகின்றது.
சுப்பையா சிவகுமாரன்
ஆசிரியர்
பாக எழவேண்டும் ந்தது. வினாவிடை மூலம்
கும்'
பிளேட்டோ
59

Page 92
எனது நோக்கில்...
எமது அதிபர் திரு . மு. திருஞானசம் பந்த பிள்ளை அவர்கள் 1.9.91 இல் எமது கல்லூரிக்கு நியமனம் பெற்றார். அவர் வந்த நாளிலிருந்து சைவமும், தமிழும், ஒழுக்கமும், நற்பண்புகளும் எமது கல்லூ ரியிலே ஓங்கி உயர்வதற்கு உந்து விசை யாக விளங்கினார். பேச்சாற்றலும், எழுத் தாற்றலும் மிக்க எமது அதிபர் அவர்கள் மாணவர்களிடத்தும் அந்த ஆற்றலைச் சிறப்பாக வளர்த்து வந்தார். இக் கல்லூரி பெற்றெடுத்த செல்வன் சுவாமிநாத சர்மா, செல்வன் தமிழ்மாறன், செல்வி கலையரசி ஆகியோர்கள் இதற்கு எடுத்துக் காட்டானவர்கள். எமது அதிபர் ஒரு சிறந்த அபிவிருத்தி நிர்வா கி ய ா க வும் இருந்து, கல்லூரி அன்னையின் அனைத் துச் செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்து. சிறந்த முறையில் வளர்த்து வந்தார்.
அதிபர் அவர்களின் அபிவிருத்தி நிர் வாகப் பணிகளின் கீழ் எமது உயர்தர வகுப்பு கலை, வர்த்தகப் பிரிவுக் கலைத் திட்டம் சிறப்பும் வனப்பும் பெற்று வந் துள்ளமையை நாம் நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.
க. பொ. த. உயர்தர வகுப்புக் கற் பித்தலை மேம்படுத்தும் பொருட்டு பெரு மதிப்புக்குரிய எமது அதிபர் பல்வேறு இணைந்த கலைத்திட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். பல்கலைக் கழக விரிவு ரையாளர்களின் உயர்தர வகுப்பு மாண வர்களுக்குரிய புவியியல், வர்த்தகம் . பொருளியல் சம்பந்தமான அறிவூட்டற் கருத்தரங்குகளிலும், புத்தூக்க வகுப்புக ளிலும் கலந்து கொண்டு தத்தமது பாடத் துறைகளிலே பல புதிய அரிய கருத்துக் களை மாணவர்களுக்கு வழங்கினார்கள். அவற்றின் பெறுபேறாக எமது மாணவர் கள் க. பொ. த. உயர்தர வகுப்புத் தேர்
வுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற
6

துடன். பல்கலைக்கழக அநுமதிகளையும் பெற்றனர்.
வங்கித்துறை அநுபவங்களையும், வங் கிக் கோட்பாடுகளையும் உயர்தர வகுப்பு மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், மாணவர்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவி க் க வு ம் எ ன் ற வாறான பெருநோக்கங்களுடன் வங்கி நிர் வாகிகளையும் முகாமையாளர்களை யும் அழைத்து எமது அதிபர் அவர்கள் பல கருத்தரங்குகளையும் செயலமர்வுகளையும் நடத்தினார்.
எமது உயர்தர வகுப்பு மாணவர்க ளின் பொது அறிவையும், உளச் சார்பை யும் வளர்க்கும் நோக்குடன் சிறந்த நூல் நிலைய ஆக்கத்திலும் அதிபர் அவர்கள் அயராது ஈடுபட்டார். உயர்தர வகுப்பு மாணவர்களுக்குப் பெருமையும், சிறப்பும் தரும் நடவடிக்கைகளாக அமைந்த இப் பெரும்பணிகளை முன்னின்று நடத்தி . ஆக் கமும் ஊக்கமும் தந்த கல்லூரி அதிபர் அவர்களுக்கு க.பொ.த உயர்தர வகுப்பு வர்த்தகப் பிரிவு ஆசிரியர் என்ற வகையில் மாணவர் சார்பிலும், ஆசிரியர்கள் சார் பிலும் உளமார்ந்த நன்றியறிதலைக் கூறிக் கொள்கிறேன். அதிபருடன் பிரதி அதிபர் ஆசிரியர் குழாம், மாணவர்கள் முதலியோ ரின் ஒன்றிணைந்த முயற்சிகளாலேயே இணுவில் மத்திய கல்லூரி அன்னைக்கு மணிமகுடமாக இன்று முதன்முறையாக இந்த மலர் வெளியிடப்படுகிறது எனக் கூறின் மிகையாகாது. இது போன்ற மலர் கள் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் வெளிவரவேண்டுமென ஆசிகூறுவதுடன் அதிபரின் நற்பணிகள் வளமுடன் வாழ்க எனவும் வாழ்த்தி நிறைவு செய்கிறேன்.
திரு. ம. உதயகுமார் ஆசிரியர் (வர்த்தகம்)

Page 93
。」

கிளித்தட்டு வீராங்கனைகள் - 1998

Page 94


Page 95
பா இலுவில் மத்திய கல்லுார்

கல்லூரிச் சாரணர்கள் - 1998

Page 96


Page 97
A tribute to an ideal Pi
I had the privilege of being a teacher of the tutorial staff of J/Inuvil Central College during the period of Mr.M. Thirugnanasambanthapillai. He succeeded the former principal Mr.S. Sothipperumal on his retirement in August 1991. Since then he has been continuing his services as a principal of this college. My experiences as a teacher in this college for the past two decades, urged me to write of this magnificient personality. It is note worthy that the publishing of this souvenir coincides with his retirement in December. It is a tribute for the valuable services rendered by him to this institution and therefore deserves the attention of each and everyone.
He is called ‘Sampanthar' by his close contacts of his circle. His admiration for preserving the culture and traditions of the Tamils is recommendable. His attire in his white national and appealing personality leads him

rincipal
to the higher level of inspiration. Although a veteran - Saiva Chiththantha Pulavar, his cheerful manners and genial ways make him acceptable to any one.
He is one of the luminaries in the religious and educational horizon of Jaffna today. He started his career as an assistant teacher. He, step by step ascended the summit of the ladder which he was destined to climb. The latter part of his life was destined to Inuvil - Inuvil Central College. The soil of great men and saints who patterned and preserved the art of traditional culture and religion of the Tamil speaking community.
He hails from the neighbouring village of Kokuvil. He with his companion - the two wheeler, pedalling slowly down to Inuvil in the early hours of the morning is a usual sight. Punctuality is his slogan - “Always on time''. No one has seen him roaming
61

Page 98
about school premises with the wand in his hand, as the others do. At times, his words go deeper than an arrow, which wound the hearts of the inmates of the college. Yet everyone knew his nature and no one takes it serious. His achievements for uplifting the school is tremendous that we are bound so much to each other as one.
He possesses many admirable qualities such as simplicity, hon est and affability. These qualities are essential for a successful principal. It is often said that teachers mould pupils and principals mould the schools. The secret of his success is due to many factors. The most important of those being sincerity of purpose his spirit of service, his devotion to duty and school which made a wholesome influence in the school and outside.
“A nation's schools, w organ of its life, whose consolidate it's spiritual it's historic community, aclievements, to guarant
62.

These qualities in him had won che love, regard and esteem of all students, teachers, parents and public alike. Though he worked For a short period, the achieve
ments of the college in the field of education, fine arts, sports and other activites reached it great heights of glory. He was able to evoke the hearty cooperation of teachers, pupils, parents and friends of the college.
- A self made chieftain retires from the field, leaving behind a creditable record - a leading institution true to the ideals of his.
We Wish him many years of service to the country in his retirement. May lord give him good health, long life and a happy retired life.
Miss. G. Chelliah Sp. Trd (Eng)
Retired Teacher.
e might say, are an special function is to strength, to maintain
to secure its past ce its future"
— Sir Perty Nun
O )

Page 99
INUVII CENTRAL

ஆசிரியர் குழாம் - 1998

Page 100


Page 101
கல்லூரி வள ஆளணி
அதிபர் :
சைவப்புலவர் சித்தார் திரு. மு. திருஞானசம்.
பிரதி அதிபர்:
திரு. ச. சர்வேஸ்வரன்
வகுதித் தலைவர்?
திருமதி க . இராசையா திருமதி. நே. தம்பிமுத்து
ஆசிரியர்கள் :
திருமதி பா. ஜெயராசா திருமதி இ. அரியரட்ன செல்வி. பூ. சின்னத்த திரு. கு. ரகுநாதன் திருமதி பே. ஏகாம்பர திரு. ப. ஆனந்தமகேள் திரு. ந. ச. யோகிஸ்வ திரு. ம. உதயகுமாரன் திருமதி த. கனகசபாப திருமதி க. குணராசா திரு. சி. சிவனேசன் திரு. வி. பரஞ்சோதி திருமதி த. நகுலேஸ்வ், திருமதி சி. சிவசுப்பிரம் திரு. க. சண்முகநாதன் திருமதி. த. மகாலிங்க திரு. த. செல்வரட்ணம் திரு. இ. தர்மகுலேந்தி திரு. இ. தேவமனோக திரு. சு. சிவகுமார் திரு. த. யோகேஸ்வரன் திரு. சு. அழகானந்தம் செல்வி. ஞா. பொன்ன

- 1998
ந்தபண்டிதர் UB311oin 60 GW General Trd., S. L. P. S. I
Science Trd., S. L. P. S. III
T (AGGLL Aflaq) B. A., Dip-in-Ed. ŠS (TOULD ifay)
General Trd.
ம்பி
ரன்
B. A., Dip-in-Ed. ENLD
B. A., Dip-in-Ed. B. A., Dip-in-Ed.
B. Com., Dip-in-Ed. GIT SGÖT B. Sc.
வரன்
Eng. Trd. T. Trd. B. Com. Primary Trd. Primary Trd. Primary Trd. Primary Trd.
Primary Trd. Daotl umb Primary Trd.
T
Eng. Trd. Tamil Pandilt, Trd. (Religion.)
Primary Trd. TÔT
Physical Ed. Trd. OUTFT Maths Trd.
Tamil Trd.
Maths Trd. .
Primary Trd.
னயா
Primary Trd.
ரன்
PÅr
63

Page 102
திருமதி சி. பஞ்சாயுதன் திருமதி ம.செந்தில்கும திருமதி ம. உலகநாதன் திரு. இ. கதிர்காமநாதன் திருமதி. செ. பாலசிங்கம் திருமதி. ஆ. சண்முக்கும் திருமதி. அ. கலைமகள் செல்வி. சி. யோகேஸ்வ. திரு. தி. ஜெகதீஸ்வரன் செல்வி. பொ. ஜெயவத திருமதி க. பிரபாகரன் திருமதி யோ. சூரியகும் திரு. ஓ.லீலா | செல்வி. க. திலகவதி செல்வி சு . சண்முகலிங்க திருமதி த . சிவகுமார் செல்வி வ. சொர்ணலிங் செல்வி ம. மனோகரன் திரு . ப. அருந்தவம் திரு. வே. திருச்சபேசன் செல்வி. சு. சுலோசனா
தொண்டர் ஆசிரியர்:
திரு. தி. சந்திரகாசன் செல்வி. சு. சகிசுகேதினி செல்வி. ச. நாகதாரணி திரு. ம. குமரவேள்
ஆய்வுகூட உதவியாளர்:
திரு. வே. சர்வேஸ்வரல்
பாடசாலைத் தொழிலாளர்:
திரு. அ. மகேந்திரராசா
அமைய சுகாதார ஊழியர்?
திரு. இ.ஜெயக்குமார்
64

ரன்
ரர்
60 m
Trd (Religion) Science Trd. Dip-in-Music. Social Trd. Tamil Trd. Primary Trd. B. A., Science Trd. Trd. Dist Education (Art) Trd. Dist. Education (Maths) Science Trd. Trainee (Eng) Trainee (Primary) Trainee (Agriculture.) Trainee (Dance) Trainee (Primary) B. A. (Graduate Trainee) B. A. (Graduate Trainee) B. Sc. (Special) (Graduate Trainee) Dip-Ag Ag. Trd. A/L (Music).
TP
கம்
B. A. (Scouts) A/L (Primary) A/L (Home Science) A/L. (Dance)

Page 103
*
இணுவில் மத்திய கல்லூரியின் மத்தி தரணியில் சுடர் பரப்பிப் பிரகாசிக்க |
க னே
தொலைத் தொ
இம் உள் நாடு:
வெளிநாடு:
கணேசன் துரை வீதி -
கொ
######
இணுவில் மத்திய கல்லூரியின் மத்தி என்றென்றும் சுடர் விட்டு ஒளிர எங்.
கவி பே
உங்கள் இல்லங்களில் நடை மங்கள வைபவங்களுக்கு
வர்ணப் புகைப்பட மற்றும் கறுப்பு - வெள்ளை
இன்றே கவி கே K. K. S. வீதி,
4

யெ தீபம் '' மலர்
எங்கள் நல் வாழ்த்துக்கள் .
அ ச ன்
டர்பு நிலையம்
070 - 212293
0094 - 70 - 212293 . சென்ரர்
தாவடி வடக்கு, க்குவில்.
யெ தீபம் >> கள் வாழ்த்துக்கள்
பாட்டோ
பெறும்
படங்களும்
எ பாஸ்போட் படங்களுக்கும் நாடுங்கள்.
பாட்டோ - இணுவில்,

Page 104
யாழ்.
அகம்
அலாவும்..
மலம்
ம்.
" " மத்திய தீபம்'' சிறக்க வாழ்த்து
கல்வித்து
கற்பித்த
நல்ல ெ
MAKE)
நாளெல்ல
இவை
தெஸ்பியன் கா
கே. கே இணுவி
4 இல் இராஜகத
யா/இணுவில் மத்திய கல்லூரியின் ''மத்திய தீபம்': மலர் மலர்க மலர்க
என வாழ்த்து கிறோம்!
தரதான நிழற்படங்கள் உடனுக்குடன் பெற்றுவர
வண்ண நிழற்படங்கள் பாஸ்போட் புகைப்படங்கள் எண்ணம் போல் விழாக்களெல்லாம் சிறப்புடனே படம்பிடிக்க
X3>>>>>>உ<ண அ
கனோன் போட்டோ
இணுவில்.

துக்கள் .
துறையின் முன்னோடிகள் லில் கலங்கரை விளக்குகள்
பறுபேறுகளைப்
பெற்றுக் கொள்ள
மாம் உழைக்கும் ஆசான்கள்
அனைத்தும் ஒருங்கமைந்தது
ல்வி நிலையம் - எஸ். வீதி,
கம்
ல்.
யா/இணுவில் மத்திய கல்லூரியின் ''மத்திய தீபம் '' மலர் ஒளிபோல் பிரகாசிக்க வாழ்த்துகின்றோம்!
தலைசிறந்த தங்க நகைகளுக்கும்
தரமான "போட்டோப் பிரதிகளைப்
பெற்றுக்கொள்ளவும்
விக்னேஸ்வரா
ஜூவலர்ஸ் உம் கொனிக்கா
போட்டோப்பிரதியும், கே. கே. எஸ். வீதி, வைத்தியசாலை அருகாமை,
இணுவில்.

Page 105
இணுவில் மத்திய கல்லூரியின் '' தொடர்ந்து சுடர் பரப்பி மிளிர
மங்கள விழாவில்
மகிழ்
எங்களை நாடுங்.
எழிலு
உங்களை நாடி
உவந்
* மணமகள் அலங்கா
* கதிரை
* வாளி
* படங்
4 1
அனைத்தும் வாட்.கை.
குமார் பந்
இணுவில் 444

மத்திய தீபம்' >
வாழ்த்து கின்றோம்.
வுடன் களிக்க
கள்
பும் இனிமையும்
தே வந்திடும். மரப் பொருள்கள்
பகு
பாத்திரங்கள் இ கிடாரங்கள்
அ சில்வர் பேணிகள்
* பந்தல் க்குப் பெற்றுக்கொள்ள
தல் சேவை 5 மேற்கு.

Page 106
இணுவில் மத்திய கல்லூரியின் ''மத், மேன்மேலும் புதுப்பொலிவுடன் மலர்
அழகுக்கு அ இளமைக்கு
இன்றே ந
அபிராமி பா
சுன்ன. 2ாபய : இணுவில் மத்திய கல்லூரியின் ''மத் எட்டுத்திக்கும் சுடர் விட்டு ஒளிர எ
மங்கள விழ மனமுவந்து
உங்களின் 6 எங்கள் சேர்
அனுசா பந்.
இனு

திய தீபம் **
வாழ்த்துகின்றோம்.
அழகூட்ட
வள மூட்ட
ாடுங்கள்
என்சி கவுஸ்
ரகம்.
உண்பவம் வட க ப் ப க
திய தீபம் : உங்கள் நல் வாழ்த்துக்கள்.
மாக்களுக்கு
நாடுங்கள்
"தவையே
வை.
தல் சேவை
வில்.

Page 107
இணுவில் மத்திய கல்லூரியின் ம சிறப்புற அமைய வாழ்த்துகின்றோ
#####
புதிய புதிய வடிவங்க சுத்தமான தங்கங்களி மதி நுட்பமான செயா மக்களின் மனங்களில் புகழ்பெற் புதிய கஜீபன் நகை மாடம் உங்களை வரவேற்கின்
:14
புதிய கஜீபன்
ஊமைகளாக
கே. கே. எஸ். வீதி,
யா/இணுவில் மத்திய கல்லூரியின் '' மத்திய தீபம்”' மலர் மலர எங்கள் மங்களம் நிறைந்த வாழ்த்துக்கள்!
மங்கையற்கு மெருகூட்டும்
0 தங்க நகைகளுக்கும் 0
மங்காத
வைர நகைகளுக்கும்
நாடுங்கள்
HKH4
சி றி க ண் ண ன் ஜூவலறி ஹவுஸ்
கே, கே. எஸ். வீதி,
கோண்டாவில். 2 மா

த்திய தீபம்''
ம்.
ளில்
ல்
>திறன்களில் நீங்காப்
'றது. T நகைமாடம்
இணுவில். காக:
யா/இணுவில் "மத்திய தீபம்' மலர் மலர எமது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! 5
தரமான 1 இரும்பு உருக்கு உபகரணங்களுக்கும் ?
ம ற் று ம் * கட்டிடப் பொருள்களுக்கும்
---
நாடுங்கள்
ப
* வி நாய கர்
காட்வெயர்ஸ்
கே. கே. எஸ். வீதி,
இணுவில். H4

Page 108
யா / இணுவில் மத்திய கல்லூரியின் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
உங்கள்
30 திருமண விழ. 90 பூப்புனித
80 பிறந் எந்த விழாவாயினும் !
அழகின் (
ஜங்கரன் ப
* கதிரைகளும் வாடகை.
மு. இராசேந்திரம் பரராஜசேகரப் பிள்ளைய
இணுவில். எப
இணுவில் மத்திய கல்லூரியின் ''மத் மாணவர்களின் ஆக்கங்களைத் தாங்
25 வருடங்களுக்கு கல்விச் செல்வத்ல களங்கம் இன்றி 6 மாணவ உலகின்
நிரு ரியூச
“ 'கல்வியே ஸ்ரேசன் றோட்,
கேப்ம்
|
4ா>>8ம்

* ' மத்திய தீபம் * ' மலர் மலர்
நீராட்டு விழா த தினக் கொண்டாட்டங்கள் நீங்கள் நாடவேண்டிய சொர்க்கம்
ந்தல் சேவை
க்கு விடப்படும்.
ார் கோயிலடி,
வணை ப ண ப ல ல.
த்திய தீபம் ' ' பகி மலர எங்கள் ஆசிகள் .
மேலாக
தெ - வழங்கி வரும்
வைர ஏணி
ன் சென்ரர் செல்வம் > >
கோண்டாவில்.

Page 109
இணுவில் மத்திய கல்லூரியின் "!
தரணி எங்கும் சுடர் வீச எமது
*
எச்செல்வம் இரு
இனிதாக்கும் அ
ழ்
அச்சமிலா வாழ்
அறிவூட்டும் ஒரு
இச்சையுடன் பா.
இணையில்லா 2
கெச்சிதமாய் கே
முன்னேற வாரு
அருட்செல்வம்
சா.
இணு

மத்திய தீபம் ?
நல் வாழ்த்துக்கள்.
தந்தாலும்
ருட்செல்வம்
மவு பெற
5 நிலையம்
யிற்றுவிக்கும்
ஆசான்கள்
சர்ந்திடுங்கள்
ங்கள்!
4
கல்வி நிலையம்
வவில்.

Page 110
யா !இணுவில் மத்திய கல்லூரியின் ப எமது நல் வாழ்த்துக்கள் !
அறுசுவை உண்டிக்
பல்சுவைச் சிற்.
குறித்த நேர
பெற்ற
லெட்சுமி
காங்கேசன் துறை வீதி தபா:
யா/இணுவில் மத்திய கல்லூரியின் சம எமது நல்லாசிகள் என்றும் உரித்தாகுக!
சகலவிதமான
வெதுப்
நாடுங்கள்
- ஸ்ரீ சங்கீதன்
421, (141) பரு;
நல்6 யாழ்

த்திய தீபம்': மலர் சிறப்புற மலர
கும்
றுண்டி வகைகளுக்கும்
ந்தில்
புக்கொள்வதற்கு
உணவகம்
- இணுவில்
கபை த்திய தீபம் ' ' மலர் மலர்ந்திட
பக உற்பத்திகளுக்கும்
வெதுப்பகம் -
த்தித்துறை வீதி, லூர், ப்பாணம்.
"சு * * *

Page 111
யா / இணுவில் மத்திய கல்லூரிய பவனி வர அண்ணா நிறுவனத்தா
""அண்ணா'
ரொபி, ஆட்டா
"அண்ணா ” உற்
தரமாகவும்,
எம்.
பெற்று
தொடர்பு
''அண்ணா
இணுவி
இன

'ன் “ 'மத்திய தீபம்” மலர் நாடெங் கும்
ரின் நல் வாழ்த்துக்கள்!
-கோப்பி,
மா, குரக்கன்மா,
ற்றும்
பத்திப் பொருட்களை
தாராளமாகவும்
கர்
க்கொள்ள
கொள்ளுங்கள்
இன்டஸ்றீஸ்” ல் தெற்கு, னுவில்.

Page 112
யா / இணுவில் மத்திய கல்லூரியின் ''ம, அறிவொளி பரப்பி நிற்க எமது நல்வாழ்
''மாணவர்களின் உயர்
அனுபவம் மிக்க ஆசிரிய
அனைவரும் ந
கல்வி நி
"எவரெஸ்ட்”
கந்தசுவாமி
இ. உலக வ.
யா/இணுவில் மத்திய கல்லூரியின் ''ம. எமது நல்லாசிகள்!
நவநாகரீகப்
பட்டுப்
நாடுங்க
- சாந்தி ரெ
157, நவீன சந்தை,
யாழ்ப்பாணம்.

த்திய தீபம்'' மலர் மாணவர்களுக்கு முத்துக்கள்!
கல்விக்கு உரமூட்டும்"
ரின் வழிகாட்டலுக்கு
ாடவேண்டிய
"லையம்
கல்வி நிலையம் கோவில் வீதி, னுவில். கலை த்திய தீபம்' மலர் சிறந்து வளர
புடவைகளுக்கு கள்
-க்ஸ்ரைல் -
K. K. S. றோட், இணுவில்,

Page 113
யா / இனுவில் மத்திய கல்லூரியின் *''மத்திய தீபம்'' மலர் சிறப்புற மலர் எமது நல்வாழ்த்துக்கள் உரித்தாக!
சுவையான சிற்றுண்டிகள் *
குறித்த நேரத்திற்கு
தரமாகச்
செய்து தரப்படும்
மகாலட்சுமி தேநீரகம் காங்கேசன் துறை வீதி,
கொக்குவில். 2 கூ
யா/இணுவில் மத்திய கல்லூரியின் ''மத்திய தீபம்' மலர் மலர எமது நல் வாழ்த்துக்கள்!
குளிர்களி
குளிர்பானம்
இ மென்பானம்
ம ற் று ம் சிற்றுண்டி வகைகளுக்கு
நாடவேண்டிய இடம்!
ச ண்  ேய ா கூல்பார்
42%
16, நவீன சந்தை,
(பஸ்நிலையம் முன்பாக)
சுன்னாகம்.

t
யா / இணுவில் மத்திய கல்லூரியின் * மத்திய தீபம்': மலர் மலர எமது வாழ்த்துக்கள்!
அ ன் ப ளிப் பு :
கை.
K. குமாரசாமி
இணுவில்
என் கை =
யா/இணுவில் மத்திய கல்லூரியின் ''மத்திய தீபம்' மலர் மலர எமது வாழ்த்துக்கள்!
உள் நாட்டு, வெளி நாட்டு தொலைபேசி தொடர்புகளை
பெற்றுக்கொள்ள 009421, 2907 |
சி, கே. பி. ( தொலைதெடர்பு சேவை
19, (3) ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.
CEY KAY PEY C 0 M M UNIC A TION 19, (3) Stanley Road,
Jaffna.

Page 114
இணுவில் மத்திய கல்லூரியின் • • மத்த மாணவர்களின் ஆக்கங்களை வெளியிட
நிதான விலை
* கோவில் பட்டுக் குடை * சாறி வகைகள்
* சிறந்த புடவை
விஜயம் ெ
வளர்மதி ரெ
258, கே. கே. எஸ். வீதி,
225 ஆஆஅ
இணுவில் மத்திய கல்லூரியின்
மத்திய தீபம்'' மலர் சிறந்து வளர எமது நல் வாழ்த்துக்கள்.
அன்பளிப்பு:
பி ரு ந் தாஸ்
---
காங்கேசன் துறை வீதி, கோண்டாவில்.

க!
ய தீபம்” த்தக்கதாக அமைய வாழ்த்துகிறோம்.
உயர்ந்த ரகம்
-கள்
வ வகைகளுக்கும் சய்யுங்கள்
க்ஸ்ரைல்ஸ்
யாழ்ப்பாணம்.
I, 1)
4ஆஆஅ
இணுவில் மத்திய கல்லூரியின் ''மத்திய தீபம் ' ' சுடர் விட்டு ஒளிர எமது வாழ்த்துக்கள்
சகலவிதமான
* புடைவைகள்
* சேட்
* சூட்டிங் துணி கள்
* றெடிமேட் ஆடைகளுக்கு
நாடுங்கள் .
சாந்தி புடைவை அகம் *
காங்கேசன் துறை வீதி, கோண்டாவில்.

Page 115
இணுவில் மத்திய கல்லூரியின் ' 'ட சிறந்து விளங்க எங்கள் வாழ்த்துக்
* கடிகார வகைகள்
* சிறுவர்களின்
* சுடு வெந்
* மங்க மற்றும் பல சி நிதான விலைய
இல
|
கனக தயாபா
64, கஸ்தூரியார் வீதி
கல்கி With the Compliment from
New Lucksmi Traders
K. K. S. Road, KOKUVIL JUNCTION.

மத்திய தீபம்'
கள்
விளையாட்டு உபகரணங்கள் நீர்ப் போத்தல் கல விளக்குகள்
பறந்த பொருள்களை சில் பெற்றுக்கொள்ள
னுவை ரன் களஞ்சியம்
தி
யாழ்ப்பாணம்.
இணுவில் மத்திய கல்லூரியின் ''மத்திய தீபம் " ' மலர் சிறந்து விளங்க எமது வாழ்த்துக்கள்.
சகலவிதமான
பிளாஸ்ரிக்,
எவர்சில்வர் கிளாஸ் அலுமினியம் அழகு சாதன பொருள்கள்
மொத்தமாகவும் சில்லறையாகவும்
நியாய விலையில் பெற்றுக் கொள்வதற்கு இன்றே நாடுங்கள்
அம்பாள் பல்பொருள் வாணிபம் 176, K. K. S. ROAD,
JAFFNA. தொலைபேசி: 021 - 2531
பத்தாம்
கன்
ட்கை,

Page 116
யா / இணுவில் மத்திய கல்லூரியின் ''மத்திய தீபம்”' மலர் எங்கும் தீபம்போல் ஒளி பரப்ப சண் முகனின் வாழ்த்துக்கள்!
1 1 - - -
உள் நாட்டு தொலைபேசி:
070 - 212236
வெளிநாடு தொலைபேசி:
0094. 70 - 212236
சண் மு க ன் வர்த்தக நிலையம்
குளப்பிட்டிச் சந்தி,
கொக்குவில். -)
யா / இணுவில் மத்திய கல்லூரியின் * மத்திய தீபம்” ” மலர் மலர , புதிய பாமாவின் நல் வாழ்த்துக்கள்!
அ ன் ப ளிப்பு :
புதிய பாமா இ ரும் பு
வாணிபம்
காம்
11 / 3, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம். NEW BAMA Hardwares is
11 13, Stanley Road,
Jaffna.

யா /இணுவில் மத்திய கல்லூரியின்
• மத்திய தீபம்'' மலர் மலர்ந்து வாசனை கமழ வாழ்த்து கின்றோம்!
* வாசனைத் திரவிய
விற்பனையாளர்கள்!
சிவசம்பு களஞ்சியம் இல. 3, மின்சாரநிலைய வீதி,
யாழ்ப்பாணம்.
வ வ க க வ
எமது விளம்பரதாரர்களை
ஆதரியுங்கள்.

Page 117
யா | இணுவில் மத்திய கல்லூரியின் மேலும் வளர்ச்சியடைய எம து ஆசி.
DISSERT
பல்கலைக்கழக ப
ஆய்வுக் கட்
ஈர !
பல்கலைக்கழக நடைமுை
அட்டைகள் அழகுற
(பையின்
உரிய நேரத்தில்
யாழ். ந: அநுபவமும் ஆற்றலும்
பாரதி பதி
430, காங்கேசன்,
யாழ்ப்பாக

- ''மத்திய தீபம்'' மலர் கள்!
ATION
மாணவர்களின்
-டுரைகள்
bற விதிகளுக்கமைய
அச்சிட்டுக் கட்டி
ட்)
பெறுவதற்கு
கரில்
வாய்ந்த ஒரே இடம்
ப்ெபகம்
துறை வீதி,
ணம்.

Page 118
இணுவில் மத்திய கல்லூரியின் ' மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்
அனை
நினைத
குறைந் நிறைந்
பாடசாலை உபகரன்
அனைத்,
பெற்றுக் கொ
நா தன் ச(
கே. கே
இன

' மத்திய தீபம்”
கு உதவ எமது நல்லாசிகள்,
த்துப் பொருள்களையும் த்தவுடன் வாங்கவும்
த செலவில் த பொருள்கள் பெறவும்,
எங்கள் முதல்
துப் பண்டங்கள் வரை
ள் ள விரையுங்கள்
கோதரர்கள்
- எஸ். வீதி,
னு வில்.