கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொருளியலாளன் 1987.09

Page 1
ப- 29-1ா,
பொருளிய
4 பிரதேச அபிவிருத்தி
* ஒருங்கிணைக்கப்பட்ட கிர
நிகழ்ச்சித் திட்டம்
4 லோறன்ஸ் வளைகோடு
* கினிக்குணகம்
4 பிரான்சியப் புரட்சி .
4 இலங்கையின் இறக்கு
4 பொருளியல் - ஓர் விள

பலாளன்
சாமிய அபிவிருத்தி
மதிப் போக்கு
க்கம்

Page 2
With the best co
DRA2
MODEL MARKET, JAFFNA

SESTAVIMNI BEI
mpliments
EXTILES

Page 3


Page 4


Page 5
OMISTS
ASSOCIA
பொ
NOUNG E
U / Soekal UERBA
(KTKETENTE Knowledge M9
RILATAYA
LO QUİ 1
வெ
சி ை
கின் யூன்
051
FA G 2.
* 8
* L
ADVISORY COMMITTEE: Prof: s Rajaratnam
B. A. Hons (Cey.) M. Sc. (Lon.) Head, Dept of Commerce and Management University of Jaffna Prof: N. Balal;rishnan
B A. Hons (Cey.); M. Phil (Leeds) Dean, Faculty of Arts. University of Jaffna
Mr. M. Sinnathamby B.A. Hons (Cey): M. A. (Manchester) Senior Lecturer, Dept of Economics University of Peradeniya Dr. V. Nithiananthan B. A. Hons (Cey ); Ph. D Reading) Head, Dept. of Economics University of Jaffna. EDITORIAL BOARD: Mr. P. Sivanathan B. A Huns (Cey.) M. A. (Jaffna) Lecturer in Ecnomics Universicy of Jaffna Mr. K. Kandiah B. A. Hons (Cey.); M. Sc. (Cey)
M. Econ. (Thai) Lecturer in Economics University of Jaffna
Mr. A. Senthivadivel B. A. Hons (Cey.) M. A. (Jaffna)
S. LA. S. Deputy Directer of Planning
*
1. a 6 - 0 cm a 6 - - 1 - ( F -
EDITOR:
N. Perinpanathan B. A, Hons (Cey.); M. A. (Jaffna) Lecrurer. Dept. of Economics University of Jaffna ASSISTANT EDITOR:
M. Sinnathamby B. A. B. Phil. Hons (Cey) MANAGING EDITOR: C. S Anantham B A. Hons (Cey.): H. N. Dip. Acct. Final Part I
P கள்
லு குப்

- சி)
கருளியலாளன்
==HE==
பதிசிவம்
காலாண்டு சஞ்சிகை
இதழ் 1 செப்டம்பர் 1987
இளம் பொருளியலாளர் நிறுவனத்தின் ளியீடான பொருளியலாளன் ” ' என்ற சஞ் கயின் முதல் இதழ் உங்கள் கைகளில் தவழ் =றது. இச் சஞ்சிகை காலாண்டிதழாக மார்ச் 7, செப்ரெம்பர், டிசம்பர் மாதங்களில் வெளி கம். பின்வரும் நோக்கங்களை இச்சஞ்சிகை Tண்டுள்ளது. சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார விட பங்களை தமிழில் வெளிக்கொணர்தல். பல்கலைக் கழக, தொழில் நுட்பக் கல்லூரி, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற் வம் பொதுவாகப் பொருளியல் அறிவைப் பெறுவதில் ஆர்வமுள்ளவர்களுக்கும் பயன் படும் வகையில் விடயங்களைத் தமிழில் தரு கல்.-ல் 1 2 3 4 பிறநாடுகளில் தமிழில் பொருளியல் நூல்கள் =ல வெளியிடப்படினும் அவற்றின் மொழி கடை எம்மவர்க்கு எளிதில் விளங்கிக்கொள் ளக்கூடியதாக இல்லை. இதனால் எமது தேவை யைப் பூர்த்திசெய்யும் வகையில் பொருளியல் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் தமி
பில் கொணர்தல். பொருளியலுடன் சம்பந்தமுடைய கணிதரீதி யான அணுகுமுறையை இலகு தமிழில் வெளிக் கொணர்தல் பொருளியல் அகராதியினை தமிழில் தயாரித்
தல்
எமது இப்பணி தொடர்வதற்கு உங்களது த்துழைப்பு அத்தியாவசியமானது என்பது நீங் - அறியாததொன்று அல்ல. தமிழ்கூறும் நல் லகம் இவ்வறிவியல் முயற்சியை வரவேற் ம் என நாம் வலுவாக நம்புகிறோம்:
- ஆசிரியர்

Page 6
வெளியீடு
இள ம் பொருளி யலா ளர் நிறு வன. 37, அச்சுக் கூட ஒழுங்கை கொக்குவில் இலங்கை.
ਹਰ (ਤਰ ਦੇ ਚ ਗੈਸ ਗਲ .
இ * கட்டுரைகளில் காணப்படும் க RI களுக் கு கட்டுரை ஆசிரியர்களே
பொறுப்பாளி யா வர். இளம் பெ S)
லாளர் நிறு வனமல்ல.
மா TE-கம்
டைனம்
தன்: சந்தா விபரம் - 7
: வருட சந்தா ரூ . 40 வருட ச ந்தா மாத்திரம் ஏற்றுக் கொள் ள ப்ப டு ம்பு 2
எனவே தோ CC,
- Dே -கல்வி பட்T)
* காசுக்கட்டளை கள் தபாற் கட்டம் பின் வரும் பெயருக்கு அனுப்பப் பு வேண் டும்
L - 5 ந. பேரின்பநாதன் 37, அச்சுக்கூட ஒழுங்கை
கொ க் கு வில்
நார், பப்பா
11 பா ப ம்ம் இத படு
இது உ

எம், 1)
(0-700
கார் |
ப : 1-ம் ---
ருத் து க்
முழுப் பாரு ளி ய
17:55 --- 201) : -இன் 3) 1 2 |
A - 25 - ம்
கார்: தா காமம் 3
| 51:5093 - 12 12 13 13
-1953ம் -
(13--23 1 .18 2011 , 31.
4-3 - 35
CAD - TE) இரா!
| 2 1 1 - ர
(3,2 ( 123 12
3ாற்றப்.
காக 1 - 1)
பா) - (0 அடி. ளகள் படல்
| S -
TTEEE12) (C) தி : 118
அடம் - 001
- 8F132 AM
கார்ட் (3) இட 2 - 7)
இEE0:22 0 / 2 )

Page 7
பிரதேச அபிவிருத்தி
43 + + |
இ - கள்
கலாநிதி வி. நி ਡic । ਨ ਦੇਹਿ ਚ ਹੈ 7ல் இல்ம் -ட்யா)
L - கட்டு.
நட்பட 2-ம் -
' - - - -
பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி பற்றிய பெரு ம் பா லான ஆய்வுகள் தேசத்தை அடிப்படையாக் கொண்டவை யாகவே காணப்படுகின்றன. அபிவிருத்தி யைத் திட்டமிடும்போது இடரீதியான, பிர தேச ரீதியான அம் சங்களைக் கருத்தி லெடுப்பதென்பதும் அவற்றுக்கு முக்கியத் துவம் வழங்குவதும் சமீபகால வளர்ச்சிக ளேயாம். எனினும், இலங்கையில் இன்று இவ்வாறான ஒரு பொருளியல் சார் நிலையி லிருந்தன் றி அரசியல் மட்டத்திலிருந் தெழும் காரணங்களினாற் பிரதேச அபிவிருத்தி என் பது பெரிதும் பிரபல்யமடைகின்றது. இலங் கையின் பிரதான அரசியற் பிரச்சினையா கிய இன நெருக்கடியானது சிறுபான்மை பெரும்பான்மை இனங்களுக்கிடையிலான ஒரு பிணக்காக மாத்திரமன்றிச் சிறுபான் மையினர், நாட்டின் சில குறிப்பிட்ட பிர தேசங்களிற் செறிந்து வாழுகின்ற கார ணத்தினால், அவர்கள் வாழும் பிரதேசங்க ளின் அபிவிருத்தி பற்றிய ஒரு பிரச்சனை யாகவும் விளங்குகின்றது. இத்தகைய ஒரு பின்னணியிற் 'பிரதேச அபிவிருத்தி' என்ற எண்ணக் கருவினை அறிமுகப்படுத்து வதே இந்தச் சிறு குறிப்பின் நோக்கமாகும்.
'அபிவிருத்தி' என்பது தொகை வடி வில் அளவிடக்கூடிய வளர்ச்சியை மாத்திர மன்றி பண்பு ரீதியான அம்சங்களாகிய வருமானப் பரம்பல், கேள்வி, தொழிற்

-- உப
பற்றிய ஓர் அறிமுகம் -
- இரா)
- 2 மத்தியானந்தன் பிரான் ஆல்
மாறன்) 20 *ட் எடிட 15 ம்ம்
இ ப - 5 - பாடல் பட்ட) படையின் சேர்க்கை  ைக த்  ெத ா ழி ல் அமைப்பு, அரசாங்கக் கொள்கை என்ப வற்றிலும் முன்னேற்றத்தை வெளிப்படுத் தும் அமைப்பு ரீதியான உருமாற்றத்தைக் குறித்து நிற்கின்றது. இவ்வாறான அபி விருத்தி ஒரு நாட்டின் குறிப்பிட்ட சில நிலையங்களில் மாத்திரம் குவிந்திருக்காது தேசிய மட்ட த்திற் சமசீரான ஒரு முறை யில் ஏற்படுவதை உத்தரவாதப்படுத்துவதே பிரதேச அபிவிருத்தியின் நோக்கமாகும். அதே நேரத் தில் அபிவிருத்திக்கு வேண்டிய பலவேறு வளங்களும் பிரதேசங்களிடையே பரந்திருக்குமிடத்து நிலைய ரீதியான பரஸ் பரம் தங்கியிருக்கும் தன்மையைக் கருத்தி லெடுக்காதுவிடின் நாட்டின் அபிவிருத்தி முற்றாகவே பாதிக்கப்படக்கூடிய ஒரு நிலை தோன்றும். ஆகவே ஒரு நாட்டின் முழு அளவிலான அபிவிருத்தி பற்றிய சிந்தனை -யிற் பிரதேச அபிவிருத்தி என்பது முக்கிய இடம் வகிக்கின்றது. அதனால் அது அபி விருத்தித் திட்டமிடலின் ஒரு பகுதியாகவே கருதப்படுகின்றது.
11 அபிவிருத்தித் திட்டமிடல் முயற்சியா னது ஆரம்பத்தில் ஒரு பொருளாதார அமைப்பின் பொருளாதார சமூக முன் னேற்றத்தைத் தேசிய மட்டத்தில் ஒருமித்த முறையில் எடுத்துக் கொண்டாலும்கூட அது அவ்வமைப்பின் வேறுபட்ட பகுதிகளை யும் பற்றி அவற்றின் தனிப்பட்ட இயல்பு

Page 8
களைக் கருத்திற் கொண்டு, சிந்திப்பது அவ சியமென்பது படிப்படியாக உணரப்பட் டிருந்தது. அதன் விளைவாக ஒரு தேசமா னது பல பிரதேசங்களாகப் பிரிக்கப்பட் டுள்ளதென்ற எடுகோளின் அடிப்படையி
லும் தேசிய, பிர தேச, உள்ளூர் அலுவல் கள் தனித்தனி அடையாளம் காணப்படு கின்றன. என்ற எடுகோளின் அடிப்படை யிலும் இட ரீதியான பரிமாணம் (Spatial dimension) என்பது திட்டமிடலினுள் அறி முகப்படுத்தப்பட்டது. உதாரணமாக ஜான் ரின்பேர்ஜன் (Jan Tinber gen) என்ற பொரு ளியல் ஆசிரியர் * கட்டங்களாகத் திட்டமி டல்' என்ற தலைப்பின் (196 2) எழுதும் போது திட்டமிடல் இடம்பெறக்கூடிய கூறு களுள் ஒன்றாகப் பிரதேசக் கூறு என்பதைக் குறிப்பிடுகின்றார். அவர் குறிப்பிட்ட ஏனைய கூறுகளாகப் பேரினக் கூறு, துறை பற்றிய கூறு, செயல் திட்டக்கூறு என்பன காணப் படுகின்றனர் - -
கட் இTF பிரதேச அபிவிருத்தியின் ஒரு முக்கிய மான குறிக்கோள் யாதெனில் நாட்டின் வேறுபட்டப் பிரதேசங்களின் அபிவிருத்தி பிற் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை அகற் றுவதேயாகும். அதற்கேற்பத் திட்ட இலக்கு களில் இடப்படுத்தல் அ ம்சம் புகுத்தப்படு வதுடன், அரசாங்க நடவடிக்கையும் குறிப் பிட்ட இடங்களைப் பொறுத்தவரை எது வென்பது வரையறுக்கப்படுகின்றது. எனி னும் பிரதேச இலக்குகள் - தேசிய இலக்கு களிலிருந்து பெருமளவுக்கு வேறுபட முடி -யாது. அதனால் பிரதேசத் திட்டங்கள் தேசிய பொருளாதார அபிவிருத்தியை எவ்வாறு மேம்படுத்து மென்பதைத் தெளி வாக எடுத்துக்காட்டும் வகையிற் பிரதேசக் கொள்கையை வெளிப்படுத்த வேண்டும். பிரதேச மட்டத்தில் மேம்படுத்தப்படும் அபிவிருத்திச் , செய்முறையானது குறிப் பிட்ட பிரதேசம் அல்லது துணைப்பிரதேசத் தின் பருமன், பிரதேச அமைப்புக்கள்; பிர தேச மட்டத் தேவைகள்; குறிப்பிட்ட பிர தேசத்தில் நிலவுகின்ற பொருளாதார மட் டம்; அதன் அரசியல், சமூக, கலாச்சார முறைமைகள் என்பவற்றினால் நிர்ணயிக்கப் படுவதாயிருக்கும், ஆகவே இதிலிருந்து பிர

தேச அபிவிருத்தி என்பது பல்துறைசார் பரிமாணமொன்றைக் கொண்டிருப்பதுடன் பிரதேச முனையிற் பல்வகைப்பட்ட நட வடிக்கைகளையும் வேண்டி நிற்கின்றதென் பதும் தெரியவரும்.
3 - இல ங் கை ஒரு சிறிய தீவாயிருந்த போதும் அதன் பல்வேறு பிரதேசங்களும் வேறுபட்ட தன்மையைக் கொண்டுள்ள காரணத்தினாலும் வளங்களின் பரம்பல் பிர தேசங்களிடையே மாறுபட்டுச் செல்கின்ற காரணத்தினாலும் பிரதேச அபிவிருத்தி முக்கியமானதோர் எண்ணக்கருவாகவே காணப்படுகின்றது. எனினும் பிரதேசங்க ளின் புவியியல் நிலைமை, வளங்களின் பரம் பல் என்பவற்றிற்குப் புறம்பாக ஏற்கனவே குறிப்பிட்டவாறு, அரசியல் ரீதியான கார ணிகள் பிரதேச அபிவிருத்தி பற்றிய சிந் தனையை இன்று தூ ண் டி வி டு வ தற் கு ப் பொறுப்பாகின்றன, அரசியல் ரீதியான புறக்கணிப்பும் குறிப்பிட்ட சில பிரதேசங் களின் தாழ்வு நிலைக்குப் பிரதான பொறுப்பு வகிப்பதாகக் கருதப்படுகின்றது . சிறு பான்மை மக்களும், அவர்களின் நிலையமும் என்ற அடிப்படையிற் பாரபட்சமான முறையிற் பின்பற்றப்படும் சில கொள்கை கள் நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங் கள் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில்
மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு நலிவடை * வதற்குப் பொறுப்பாயிருந்தன. சிங்களம்
அரசகரும மொழியென்ற வகையில் வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டமை, தரப்படுத் தற் செய்முறையூடாக உயர்கல்வி வாய்ப் புக்கள் மறுக்கப்பட்டமை, திட்டமிட்ட குடியேற்றத்தின் வழி நிலங்கள் பறிக்கப் பட்டமை என்பவை மூலமும் இன்னும் பல் வேறு மார்க்கங்களிலும் இந்தப் பாரபட்சத் தன்மை வெளிப்பட்டதெனலாம். இவ்வா (றாகக் குறிப்பிட்ட சில பிரதேசங்களின் தாழ்வு நிலைக்கு அரசியற் புறக்கணிப்புக் காலாக அமைந்தவிடத்துச் சாதார 33: பிர தேச அபிவிருத்தி என் பதாக வெளிப்பட் டிருக்கவேண்டிய கோரிக்கைகள் அரசிய லுருப் பெற்று அரசியற் கோரிக்கைகளாகப் பரிணமிப்பதைத் தவிர்க்க முடியவில்லை. சுருக்கமாகக் கூறின், பிரதேச அபிவிருத்தி
உள் ந'திரதி?, ப12 அருந்தி°தலில் ..டுத்
1) சதி - (18 )

Page 9
தொடர்பான ஏனைய அம்சங்கள் யாவும் அரசியற் பரிமாணம் என்பதனுள் அடங் கிப் போய்விடுவனவாயிருந்தன. அரசியற் பரிமாணம் மிகத் தீவிரமாக வளர்ச்சி யடைந்த ஒரு நிலை பிற் குறிப்பிட்ட பிர தேசம்', 'அதன் அபிவிருத்தி என்ற வரை யறைக்குப் திலாகத் தேசிய வரையறையை வேண்டி நிற்கும் வளர்ச்சியொன்றும் படிப் படி யாக இறுக்கமடைந்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் அர சியற் சலுகைகள் உரிமைகள் என்பவற்றை
02 ------
- - - -
அ -- - - -
------

வழங்குவதன் மூலம் புதிய ஒரு தேசிய வரை யறைக்குப் பதிலாக, நிலவும் தேசிய வரை யறையினுள் மீண்டும் பிரதேச அபிவிருத்தி பற்றிய பரிமாணத்தைப் புகுத்த முற்படும் ஒரு கட்டத்தில் இலங்கை இன்று காணப் படுகின்றது. இந்த முயற்சிகள் எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும், பிரதேச மட்டத்தி லான அபிவிருத்தி ஏற்படுவது சாத்தியமா என் ப வற் றைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-----------
-----------

Page 10
ஒருங்கிணைக்கப்பட்ட அம்மா - நிகழ்ச்சி
IT-ன்ட் மா. சில்
ம் இடம்
1977ன் பின் இலங்கை அரசாங்கத்தி னால் பல புதிய பொருளாதார முயற்சிகள் தொடக்கப்பட்டன. அவை விரைவான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்து வதன் மூலம் சமூக நீதியைப் பேணுவதில் அக்கறை காட்டின. துரிதப்படுத்தப்பட்ட மகாவலித் திட்டம், முதலீட்டு ஊக்குவிப்பு வலயம், ஒரு மில்லியன் வீடமைக்கும் திட் டம் புதிய பாராளுமன்ற நிர் மா ண ம் போன்ற செயல்திட்டங்கள் புதிய பாரிய முயற்சிகளாகும். இவை தொடர்பான அபி விருத்திகளின் வெற்றிடங்களை நிரப்பும் ஒரு நடவடிக்கையே ஒருங்கிணைக்கப்பட்ட கிரா மிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமாகும்.
பழையதும் புதியதும்
ஒரு நாட்டின் வளர்ச்சிக்குரிய உபாயங் களை விஞ்ஞான பூர்வமாக ஒழுங்குபடுத்தி பெறப்பட்ட தீர்மானங்களின் தொகுப்பே திட்டமிடல் ஆகும். பொருளாதாரத்தில் திட்டமிடல் சோவியத்யூனியனால் அறிமுகம் படுத்தப்பட்டபோதும், முதலாளித்துவ நாடுகள் அதை நிராகரித்தன, ஆ னா ல் பின்பு செயற்திறன் கருதி எல்ல நாடுகளும் பின்பற்றி வளர்ச்சியடையலாயின. இந்த வகையில் தேசிய திட்டமிடல் (Nationa Planiang) முதன்மை பெற்றது. குறிப்பிட்ட

கிராமிய அபிவிருத்தி த் திட்டம்
1னத்தம்பி
காலப்பகுதியில் நாட்டில் கிடைக்கும் மூல வளங்கள், பெறத்தக்க வளங்கள் என்ப வற்றை மதிப்பீடு செய்து துறைவாரியாக நாடு முழுவதன் அ பி வி ரு த் தி க்  ேக ற் ப அவற்றை ஒதுக்கீடு செய்து அவற்றை திற மையுடன் பயன்படுத் துவது பற்றிய தீர் மா னங்களின் தொகுப்பே இத்தகைய திட்ட மிடல் ஆகும்.
வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமன்றி வளர்ச்சியடைந்துவரும் நாடுகளும் கடந்த நான்கு தசாப்தங்களாக இத்தகைய திட்ட மிடலில் ஈடுபட்டுள்ளன. இலங்கையும் இத் தகைய முயற்சிகளில் 1959 ம் ஆண்டிலி ருந்தே ஈடுபட்டு வந்துள்ளது. முதலில் 1959 - 1968 க்கான பத்தாண்டுத் திட். டத்தை 1959ல் வெளியிட்டனர். அக் கா லத்தில் திட்டமிடும் சரியான நுட்பங்களை இலங்கை கையாளவில்லை. இது செயற் பாட்டுக்கு வரவில்லை. பின் 196 2ன் மூன் றாண்டு செயற்படுத்தும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியது. அதுவும் திருப்தி யற்றதாகிவிட்டது.
தொழில் நுட்ப வடிவில் கவர்ச்சிகரமான முறையில் 197 2 - 1976ம் ஆண்டுக்கான ஐந்தாண்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவ

Page 11
தற்கு போதுமான பொறிமுறை தகுதியை இலங்கை கொண்டிருக்கவில்லை. இதனால் இத்திட்டங்களினால் பொருளா தாரத்தில் ஏற்படுத் தப்பட்ட தாக்கம் மிகவும் குறை வாகவே இருந்தது.
இத்தகைய திட்டங்கள் பேரின அடிப் படையிலான தேசிய தி ட் ட மி ட ல ா க (Macro-Level National Planning) காணப் பட்டன. இவை நாடுமுழுவதற்குமான பொருளாதார வளர்ச்சியை (Economic Growth) இலக்காகக் கொண்டிருந்தன. அதா வது இவை மொத்த உள்நாட்டு உற்பத்தி மொத்த தேசிய உற்பத்தி, தலா வருமா னம் என்பவற்றின் அளவை அதிகரிப்பதைக் கொண்டு மதிப்பிடப்பட்டன. பல நாடுக ளில் தேசிய திட்டமிட லால் பொருளாதார குறிகாட்டிகளைப் பொறுத்து அதிக தி ருப்தி ஏற்பட்ட  ேபா தி லு ம் யூதர்லூயிஸ் போன்ற பொருளியலாளர் எதிர்பார்த்தது போல அவ்வளர்ச்சி படிப்படியாக பொரு ளாதாரத்தின் கீழ்மட்டத்தைச் சென்ற டையவில்லை. மிகத் தாழ்ந்த மட்டத்தின் பத்து சத வீகத்தினரின் வாழ்க்கைத் தர மாற்றங்களை மொத்த தேசிய உற்பத்திப் பெருக்கம் ஏற்படுத்த முடியவில்லை. தொழில் செய்யா தோர் மட்டும் வ றி ய வ ர ா க இருக்கவில்லை. தொழில் செய் பும் ஏழைக ளும் பெருகினர். நகர்ப்புற வளர்ச்சிகள் கிராமங்களைத் தொடரவில்லை. கிராமிய மக் களின் அதிகுறைந்த அடிப்படை மனித தேவைகள்கூட நிறைவு செய்யப்படவில்லை. தேசிய உற்பத்தி பெருகிய போதும் வ றிய வர் துன்பம் கூடிக்கொண்டிருந்தது. நகரங் கள் வளர்ந்தபோது கிராமங்கள் துன்பச் சுழிக்குள் வேகமாக வீழ்ந்து கொண்டிருந் தன. இந்தக் குறைபாடுகளுடைய திட்டமி டல் இலங்கையிலும் அதிருப்தியை ஏற்ப டுத்தியது. தேசிய ரீதியில் கிராமங்களே இலங்கையில் அதிகம். குடித்தொகையில் 69%னர் கிராமங்களிலேயே உள்ளனர். பிர தான உணவுற்பத்தித்துறை யாவும், தேசிய பண்பாட்டு கலைகளைப் பேணும் மையநிலை யங்களாகவும் கிராமங்களேயுள்ளன. இந் நிலையில் கிராமிய மக்களை முன்னேற்றாத தேசிய திட்டமிடல் பொருத்தமற்றதாகக் கருதப்பட்டது .

தேசிய திட்டங்கள் நாடுமுழுவதையும் முன்னேற்ற விரும்பின. ஆனால் அந்தள வுக்கு செயற்படுத்த வளங்கள் கிடைக்க வில்லை. மூலவள ஆய்வுகளை நாடுதழுவிய முறையில் செய்தும் இருக்கவில்லை. பல்வேறு அரசதுறைகளின் செயற்படுத்தும் ஆற்ற லுக்கும் திட்ட இலக்குகளுக்கும் பெரிய இடைவெளி காணப்பட்டது. அவை நகரங் களில் தொடங்கின. நகரங்களுக்கு அசா தாரண வளர்ச்சியைக் குவித்தன, அபிவிருத் திக்காக துறைசார்ந்த முன்றேற்றங்களையே கவனித்தன. து றைகளிடையிலான ஒருங் கிணைப்புக்கள் சீராக இருக்கவில்ல்லை. சம வளர்ச்சியை அவை உண்டுபண்ணத் தவ றின. அபிவிருத்திச் செயல் முறைக்குள் மக்கள் உள்வாங்கப்படவில்லை. பிரதேச தனித்தன்மைகளை - கவனத்திற் கொள்ள வில்லை. அவை கூடுதலாக இலட்சிய ரீதியி லான - புள்ளிவிபரத் தொகுப்புக்களாக இருந்தனவேயன்றி  ெச ய ற் ப டு த் து ம் யதார்த்த தன்மைகளைக் கொண்டிருக்க வில்லை.
- இக்குறைபாடுகளை நீக்குதற்காகவே புதிய இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் அறி முகமாயின. முன்னை நாள் உலகவங்கித் தலை வர் றொபேட் மக்ன மாரா அவர்கள் இம் முறையை மிகவும் விரும்பினார் இந்தியாவில் இவை நடைமுறைப்படுத்தப்பட்டு “கிரா மிய இந்தியா' வுக்கு பொருத்தமானதாக அமைந் தன. இதனால் இலங்கைக்கும் இத் திட்டமிடல் பிரயோகிக்கப்படல் சரியென 1977ல் வந்த அரசாங்கம் விரும்பியது.
இலங்கையில் துரித மகாவலித் திட் டத்துள் வராத புவியியல் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் சமவளர்ச் சியை உருவாக்கலாம் என்பதே இத்திட் டத்தின் நோக்கமாகும். இது உள்ளூர் மட் டத்தில் திட்டமிடலை விரும்பியது. மக்கள் பங்குகொள்ளத்தக்க செயற்படுத்தலில் இது அக்கறை காட்டுகிறது. அபிவிருத்தித்துறை களை கிராமிய அபிவிருத்தியுடன் இணைத்து விடுவதில் இது அக்கறை காட்டும் அதே சமயம் அவற்றிடையில் நெருங்கிய இணைப் பையும் உருவாக்கி விடும்.

Page 12
நோக்கங்கள்
* இந்த நிகழ்ச்சித் திட்டம் பல நோ
கங்களைக் கொண்டுள்ள து . பொதுவா நோக்கும்போது மக்களின் வருமான தொழில் வாய்ப்பு என்பவற்றை உயர் துவதன் மூலம் தெரிந்தெடுக்கப்பட் மாவட்டங்களிலான மக்களின் வாழ் கைத் தரத்தை உயர்த்துவதே நோக் மாகும். இதில் குறிப்பிடத்தக்க அ சங்கள் பின்வருவன.
(a) கிராமிய அபிவிருத்திக்கு முன்னுரிை
கொடுத்தல் கிராமிய மட்டத்தில் வி. சாய வளங்கள் குறிப்பிடத்தக்களவி பயன்படுத்தப்படாதுள்ளன. ஒரு பகுதி திறமையின்றியே பயன்படுத் தப்படுகி றன. இதனால் இவற்றை முழுமையா பயன்படுத்துவதற்கு வேண்டிய ஒழுங் முறையில் இவை அமையும். பய படுத்தப்படா நிலம், நீர்வளம் மனி ஊழியம் என்பன முழுமையாக பயன் படுத்தப்படுவதில் இத்திட்டமுறை அ கறை காட்டும் சிக்கன நடவடிக்கை களை அதிகரிக்கவும் இது உதவும்.
இ (b) ** மாவட்டம் * ' என்பதை ஒரு அ!
விருத்தி அலகாக (Development Unil அங்கீகரித்தலாகும். இ ல ங்  ைக யி ! தேசிய பிரச்சனைகளுக்கு மாவட்ட ம1 டம் சார்ந்த அபிவிருத்திப் போக் கள் முக்கியமானவையாகவுள்ளன 1974ல் நடைமுறைப்படுத்தப்பட்ட ப4 முகப்படுத்தப்பட்ட பாதீடு மாவட் ரீதியிலான வளப்பரம்பல், கு டி. தொகை என்ற நோக்கில்தான் சிறி முதலீட்டுத் திட்டங்களை நிவைவேற், வதில் அக்கறை காட்டியது. 1978 அறிமுகப்படுத்தப்பட்ட ம ா வ ட் அமைச்சர் முறையும் இந்த நோ கத்தை வலியுறுத்தின, இது மாவட் ரீதியில் திட்டமிடல் பாதீடு தயாரி தல், மதிப்பீடு செய்தல் போன் வற்றைவிருத்திசெய்வதுடன் அவற்ன. ஒருங்கிணைப்பதிலும் அமைந்தது. உ தேச மாவட்ட அபிவிருத்திச் சடை

ளின் அறிமுகம் விகிதாசாரப் பிரதி நிதித்துவம் என்பவற்றுடன் இணையும் போது மாவட்டம் ஒரு அபிவிருத்தி அலகாக ஏற்றல் - பொதுவாகியது . இதே வகையில் பொருளாதார அபி விருத்தி என்பதையும் ஒழுங்குபடுத்திக் கொள்வதாக இச் செயல் திட்ட முறை ஏற்படுத்தப்பட்டது.
2' 8 9" இ த 2' ஆ 2 2 0
- (c) கிராமியத்துறைகளில் அதிகளவில் முத
லீடு செய்வதில் அக்கறை காட்டுதல் நாட்டின் வறிய பிரிவினர் அதிகளவில் கிராமியத் துறையில்தான் உள்ளனர். அதிகுறைந்தளவான வாழ்வுத் தேவை களான உணவு, உடை, வீடு, மருத் துவ, கல்வி வசதிகளை அவர்கள் இன் ன மும் பெறவில்லை. இதை நிவர்த்தி செய்ய அத்துறையில் முதலீடு செய் வது உதவும், உ ற் ப த் தி த் தி ற ன் பொருத்திய தொழில் வாய்ப்புக்களில் அத்தொகுதி மக்களை ஈடுபடுத்திவிடுவ தும் வறுமையிலிருந்து வெளியேற உதவுவதுடன் நாட்டின் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும்). கிராமிய - நகர வேறுபாடுகள் குறைக்கப்பட வேண் டிய தேவை வளர்ந்தே வருகின்றது . இதற்கு நகரங்களில் தனியார் முத லீடுகளும் அந்நிய முதலீடுகளும் அதி கரிக்கும்போது கிராமங்களில் அரசி னது ஒழுங்குபடுத்தப்பட்ட முதலீடுகள் அவசியமாகின்றன , அ த் த னை க ய தேவையை இது நிறைவு செய்யும், கிராமிய வீடமைப்புத் திட்டங்கள் முதன்மை பெறும் போது அத்துடன் இணைந்த ஒரு "நிறைநிலை* * யை இச் செயற்திட்டம் ஏற்படுத்துவதாய்மை 4.ம்.
க்
5 6 : 5 : 'இ - 'தி 3 = '6 - 5 - 6 = இ " 5
(d) அபிவிருத்திச் செயல்முறைகளில் மக்க
ளுக்குள்ள இடைவெளியை தவிர்ப்பது இதன் மற்றுமொரு நோக்கமாகும். தொடர்பு இல்லாத ஓ ரு  ெதா கு தி தொழிலாளர் ஒரு பகுதிக்கு வந்து தங்கியிருந்து அபிவிருத்தி வேலைகளில் ஈடுபட அப்பகுதி மக்கள் விலகி நின்று பார்த்தல் எவ்வகையில் செயல்திற

Page 13
னுடையதாக கருதப்படக் கூடியது? தமது பிரதேசங்களில் எத்தகைய அபி விருத்திகள் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியன என்பதை அப்பகுதி மக் கள் அறிந்திருப்பதுடன் அ வர் க ள் அதற்கு உதவுவதாயும் இரு த் த ல் வேண்டும். இது தேசிய பற்றுள்ள அபி விருத்தியில் ஆர்வமுள்ளமக்கள் தொகு தியை வளர்த்தெடுக்க உதவுவதா யமையும்.
(e) வேறுபாடுகளையும் சமமின்மைகளையும் சமூக சிதைவுகள் ஏற்படாத மாதிரி யில் குறைத்துக் கொள்வதில் இது அக் கறை காட்டும் விவசாயிகள் மட்டத் தில் சில பகுதிகளில் சிக்கனமற்ற மிகச் சிறிய நிலத்துண்டுகளை கொண்ட சிறு விவசாயிகள் வறுமை நிலையில் மிக வும் பின்னடைந்த நிலையில் வாழும் போது, வேறு சில மாவட்டங்களில் மிகவும் வசதிகூடிய நிலவுடைமையா ளர் வேகமாக வளர்ந்து வந்துள்ள னர். இந்த பாதகமான வளர்ச்சியை கட்டுப்படுத்தி இயன்றளவு சமநிலையை உருவாக்குவதில் இச் செயல்திட்டம் அக்கறை காட்டுகிறது. இதேபோல் சமூக ரீதியிலும் சில குழுவினர் மிகை வசதியுடையவராகிட்ட பொருளாதார வாய்ப்புக்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்போது வேறு சில குழு வினர் கீ ழு  ைழ ப் பு, வேலையின்மை குறைந்த வருமானம் என்ற குறைந்த மட்ட. நிலையில் வாழ்கின்றனர். இந்த வேறுபாடுகளையும் குறைத்துக்கொள் ளக்கூடிய மாதிரியில் அபிவிருத்தியை சீர்செய்வதில் இது கவனம் செலுத் தும். இவ்வாறு மேல் நிலைக்கு வரா துள்ள பொருளாதார, சமூகக் குழுக் களை இயன்றளவுக்கு செயல்திட்டங்க ளைத் தயாரித்தல், நடைமுறைப்படுத் தல் மதிப்பீடு செய்தல் போன்ற பணி களில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர் கள் நலன் களை நிறைவுசெய்ய இத்திட்ட மிடல் வகை செய்யும் .

f) இலங்கையில் பல்வேறு அரச துறை கள் தமது திணைக்களங்கள் மூலம் பல நடடிக்கைகளை மேற்கொண்டு வந் துள்ள போதிலும் செயற்திறனுடை யனவாயிருக்கவில்லை. இது வறிய நாடு களில் பொதுவானதே. தாமதமாகும் போக்கு, சரியான தொடர்புமுறை இல்லாமை தேவையான செயல்களில் இணைப்பு, சில நடவடிக்கைகளில் கூட்டு முடிவு என்பன இல்லாமை போன்ற கு  ைற பா டு க ள் பொதுவானவை. இவற்றை தவிர்த்து விடுவதில் இது அக்கறை காட்டும். பல்வேறு அரச பகுதிகள், அவற்றின் நடவ டிக்கைகள் என்பவற்றிடையில் தொடர்புகளை ஏற் படுத்திக் கொடுத்தல், பரஸ்பர பிணைப் புக்களை உருவாக்குதல், மு டி வு க ளை மேற்கொள்வதில் குத்தான ஒருங் கிணைப்பை ஏற்படுத்தல், போன்றவற் றில் கூடிய கவனம் செலுத்துவது இதன் நோக்கமாகும்.)
இவ்வாறான நோக்கங்களின்படி இவை நடைமுறைப்படுத்தப்படும் போது மாவட் டங்களிடையே வள ஒதுக்கீடுகள் மாவட் டங்களின் மட்டத்தில் தேசிய ரீதியான சமூக நலக்கொள்கை என்பன ஏற்படும் என நம்பப்படுகின்றது . தேசிய ரீதியில் பல இடைவெளிகளைக் கொண்டுள்ள இலங்கையில் இச் செயல்திட்டம் கூடிய ளவு பங்கினை ஆற்ற வேண்டும் என எதிர் பார்க்கப்பட்டது. செயல்திட்ட தொழிற்பாடு ப இச் செயல்திட்டம் எந்தளவுக்கு பய னுடையன என்பது அவற்றின் திறமை யான தொழிற்பாட்டில்தான் தங்கியுள் ளது. அத்தகைய தொழிற்பாடு நிறுவன ரீதியான அமைப்புக்களின் முறைமை, இவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஈடு படுகின்ற அமைச்சுக்களின் செயற்திறன் போன்றவற்றில் தங்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்குமான செயல்திட்டங்கள் திட்ட அமுலாக்க அமைச்சினால் தயாரிக்கப் படும்போது, அதற்கு நிதிவழங்குனர்களால் மதிப்பிடப்பட்டே செயல்திட்டம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.

Page 14
10
மாவட்ட ரீதியில் மாவட்ட அமைச் சரின் கீழ் இயங்கும் அறுபது அரச திணைக் களங்களும், மு க வர் க ளு ம் உள்ளனர். மாவட்டத்தின் அபிவிருத்திக்காக நிர்வாக ரீதியில் அரச அதிபரினால் இவை ஒழுங்கு படுத்தப்படுகின் றன . அரச அதிபரின் நேரடி யான - கட்டுப்பாட்டில் திணைக்களங்கள் க ா ண ப் ப டு ம். திணைக்களங்களுக்கான மாவட்ட முதல்வரின் கீழ் இருபது முகவர் கள் இருப்பர்.) 28 19 2)
ச இச்செயற்பாட்டில் இருபது நியதிச் சபைகளும் கூட்டுத்தாபனங்களும் காணப் படும். இந்த அமைப்புக்களில் நாற்பது நேரடியாக மாவட்ட அபிவிருத்தி நட வடிக்கைகளில் ஈடுபடுவதாயமையும். அபி விருத்தி சார்ந்த தொழிற்பாடுகள் என்ற நோக்கில் இந்த நாற்பது முகவர்களையும் பின்வரும் ஐந்து பிரிவுகளில் அடக்க முடி. யும்,
(1) உற்பத்தி (2) உற்பத்தி மேம்படுத்தல்
(3) பொதுவேலை - (4) சமூக நலப் பணிகள்
(5) திட்டமிடலும், ஒருங்கிணைப்பும். இந்த வகையான, மாவட்ட மட்டத்தில் வளங்களை ஒதுக்கீடு செய்யும் செயற்பாடு பெரிதும் துறைசார் கொள்கைகளிலும் மாவட்ட மட்டத்தில் இதில் தொடர்பு டைய முகவர்களின் திறமையிலும் தங்கி யுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டின் கீழும் துறைசார் நிகழ்ச்சித் திட்டங்களின் கீழுமே வளங்கள் ஒதுக்கப்படுகின்றன . ப மாவட் டங்களின் அபிவிருத்திக்குரிய வளங்கள் வழக்கமான தேசிய ரீதியிலான திட்டங் களின்கீழ் கிடைப்பதுடன் பன்முகப்படுத் திய பாதீட்டின் கீழும் கிடைப்பது உண் மையில் அதிக வளங்கள் உட்பாய்வதை உறுதிப்படுத்துகின்றது .
ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் இலக் குக்குரிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான பல்வேறு செயல்திறன் களின் அதிகூடிய தராதரங்களை ஒருங்

கிணைப்பதாகவே இது அமைகின்றது. இத் தகைய நிகழ்ச்சித் திட்டமானது மூன்று வகையான திட்டமிடல் நோக்குகளைக் கொண்டதாகவுள்ளது.
3 (1) குறித்த மாவட்டத்தின் உற்பத்தி யளவு உற்பத்தித்திறன் என்பவற்றை மேம் படுத்துவதற்கான வளர்ச்சி சார்ந்த அணுகு முறை. முறை.-- எம்.
(2) குறித்த மாவட்டத்தின் பெளதீக வளங்கள் ம னி த வ ள ம் என்பவற்றை விருத்திசெய்வதற்கான பிரதேச அபி விருத்தி சார்ந்த அணுகுமுறை. 3)
(3) குறித்த மாவட்டத்திலுள்ள மக்க ளின் வறிய பிரிவினரின் நேரடி நலன்கள் தொடர்பான இலக்குக்குரிய - ம க் க ள் சார்ந்த அணுகுமுறை --- 8
பொதுவாக பொருளாதார வளர்ச்சிக்காக வளங்களை அதிகரித்துச் செல்லும்போது சமூக நீதியைப் பேண முடியாமற் போவ துண்டு. ஆனால் இ ர ண் டு  ேம விட்டுக் கொடுக்க முடி யாதன வாக சமூக நலன் விரும்பும் அரசுகள் கருதுகின்றன. இந்த வகையில் நீதியுடன் வளர்ச்சியை ஏற்படுத் தக்கூடிய மாதிரியில் முதலீடு செய்யப்படு வதை ஊக்குவித்தல் இத்திட்டத்தின் நோக் கமாயுள்ளது. இதில் திட்டம் நடைமுறைப் படுத்தும் கால நீட்சியில் மக்கள் நலன்க ளும் கூடிச் செல்வது கவனிக்கப்படுகின் றது - - 3)
இந்த திட்டமிடல் செயல்முறையா னது பல்வேறு கட்டங்களைக் கொண்டுள் ளது. அவை
1) இனங்காணல் (2) பேரின வடிவ வேலைமுறை (3) துறைசார் ஆய்வும், வாய்ப்பு நிலை
அறிக்கை தயாரித்தலும் | (4) உள்ளார் துறை இணைப்புக்கள் (5) செயற்திட்ட விபரங்களை முடிவுசெய்
தல்

Page 15
ஒரு மாவட்டத்தின். செயற்திட்ட. வடிவ மைப்பு பற்றி நிச்சயிக்க உதவியாக அ:ம் மாவட்டம் பற்றி பின்வரும் தரவுகளைப் பெற வேண்டும்.
(அ) வளங்கள் பற்றியும், சமூக பொரு - 2
ளாதார நிலைபற்றியும் நேரடி ஆய்வை இ
மேற்கொள்ளல் மூலம் கி  ைட க் கு ம் விபரங்கள்.
(ஆ) இலங்கைப் புள்ளிவிபரத் திணைக்க
ளத்தினால் தேசிய ரீதியில் தயாரிக் கப்பட்ட முதல் நிலைப் புள்ளி விபரங் கள். இவற்றின் அடிப்படையில் மதிப் பீடு செய்வதால் பெறப்படும் இரண் டாம் நிலைப் புள்ளிவிபரங்கள். இ.
இதில் கிடைக்கும் வளங்கள், நிலவுரிமை முறை, தொழிலின்மை, கீழ் உ  ைழ ப் பு, கிடைக்கும் உழைப்புத் திறன், அப்பகுதி யின் வறிய பிரிவினர் போன்றன அறியப் படும். இதற்கமையவே செயற்திட்டம் தயாரிக்கப்படலாம். அவ்வாறு பெற்ற தர வுகளுடன் துறைசார் நேரடி ஆய் வுகளும் மேற்கொள்ளப்படும். எல்லா தரவுகளும் பெறப்பட்ட பின் நன்கு மதிப்பிடப்பட்டு ஆராய்ந்து, மாவட்டத்தின் பொது திட் டடம் தயாரிக்கப்படும்.-1
-- மூன்றாம் நிலையில் இச்செயல்திட்ட உபாயங்களுக்கு அமைவாக, விரிவான துறை வாரியான ஆய்வு மேற்கொள்ளப் படும்). அதில் ஒவ்வொரு துறையினதும் தேசிய மாவட்ட தகைமை, தற்போதைய நிலை, பிரச்சினைகள், பிரேரணைகள், செலவு நன்மைகள், செயற்திட்டங்கள், பின்னி ணைப்புக்கள் போன்ற அனைத்தும் தயாரிக் கப்படும். பிரதான துறைகள் (Key Sectors) உபதுறை கள் (Sub Sectors) என்பன மாவட் டத்திற்கேற்ப தெரியப்படும். அமைச்சின் பிரதேச அபிவிருத்திப் பிரிவு செயல்திட்ட தயாரிப்பில் பிரதான பங்கு வகிக்கும்.-
41
அடுத்த நிலையில் இலக்குக்குரிய மக் கள் நலனுக்கு ஏற்றதாக முரண்பாடுகளை யும் தடைகளையும் தவிர்த்து துறைசார்

||
தொடர்புகள் ஏற்படுத்தப்படும். பல்வேறு பிரதேச தேசிய மட்ட செயல்திட்டங்க ளிடையிலும் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப் படும். மாவட்ட அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைகள் போதியள் வில் இதில் பெறப்படும் செலவுக்குரிய நன் மைகள் பொருளாதார நலன் வெளிப்பாடு கள் என்பன இதில் கணிக்கப்படுகின்றன.
இதன் இறுதி நிலை என்பது நடை முறைப்படுத்தலுக்கான திட்டமிடலாகி றது. எந்த திட்டமும் அரசியல், நிர்வாக பன்முகப்படுத்தலுக்குரியதாக இருப்பதால் தொடர்புடைய அமைச்சுக்களே நடை முறைப்படுத்துவோராவர். திட்ட அமு லாக்க அமைச்சு முழு அளவிலான மேற் பார்வையைச் செய்யும். அது சரியான ஒருங்கிணைப்புக்களை அதற்கான குழுக்கள் மூலம் செய்து கொள்ளும். இதில் மாவட்ட. மட்டத்தில் மாவட்ட அமைச்சர் தலைமை வகிப்பார். செயல்படுத்துவதில் அரச அதி பரும், செயற்திட்டப் பணிப்பாளரும் மாவட்டத்தில் ஈடுபடுவர். பதிலீட்டு செயற்திட்ட அமைப்பு ஒன்றும் நியமனங் கள், பயிற்சி, ஆளணி ஒழுங்குமுறைகள் தொடர்பாக பரவலான அதிகாரங்களு டன் செயற்படும்.
இதனடிப்படையில் வருடாந்த செயற் படுத்தும் திட்டங்கள் அதன் செலவு மதிப் பீடுகளுடன் தயாரிக்கப்படும்.
விரிவான திட்டங்கள் முடிவான பின் மதிப்பீட்டுக்காக நிதி உதவுனருக்கு கொடு படும். தேவையாயின் திருத்தங்கள் செய்து பேச்சுவார்த்தையின்பின் ஒப்பந்தம் கைச் சாத்திடப்படும். பின் மந்திரி சபை ஏற்று நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளும்.
நடைமுறைப்படுத்தல்:
கிராமிய மட்டத்தில் வளர்ச்சியை ஏற் படுத்தி சமவளர்ச்சியை உருவாக்கும் இத் திட்டம் 1986 முடிவுவரை 13 மாவட்டங் களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது

Page 16
12
--ங்கனா, மாகாணசாைமைணமானாவாாகாண பகல் |
காக்4ை
வெளிநாட்டு நிதி உதவுநர்
மாவட்டம்
கண்துக
1. குருநாகல்
உலகவங்கி 2, மாத்தறை
சுவீடன் - சிடா
நிறுவனம் (Sida) 3. அம்பாந்
நொராட் தோட்டை '(NoTad) நோர்வே 4. நுவரெலியா
நெதர்லாந்து 5. மாத்தளை
உலகவங்கி 6, புத்தளம்
உலகவங்கி 7. பதுளை
வே. அ ப நி. 8. வவுனியா
உலகவங்கி 9. மன்னார்
உலகவங்கி 10. இரத்தினபுரி
நெதர்லாந்து 11. மொனறாகலை
நொராட் (Nofad)
நோர்வே 1 2. முல்லைத்தீவு
நெதர்லாந்து 13. கேகாலை
வே. அ. ப. நி
வே, அ. ப. நி. வேளாண்மை அபி
இவற்றில் குருநாகல் 1979ல் தொடக் கப்பட்டிருந்தது. முதலாவது செயல் திட் டம் என்ற முறையில் அதிக நம்பிக்கை யுடன் தொடக்கப்பட்டது. இது பிரதான நெல், தெங்கு உற்பத்திப், பிரதேசமாக உள்ளது. இப்பகுதியில் நீர்ப்பாசனம், நீர் முகாமை என்பவற்றில் அதிக கவனப் செலுத்தப்பட்டது. போதிய கடன் வசதி நெல், தெங்கு உற்பத்தியைச் செறிவாக்க உதவின, சுகா தாரம், கல்வி, கிராமிய மின்னூட்டல் என்பவற்றிலும் கவனம் செலுத்தி பது. இதற்கான நிதியில் மூன் றில் இரண்டு பங்கை உலகவங்கியின் இணை நிறுவனமாகிய சர்வதேச அபிவிருத் திச் சங்கம் (IDA) வழங்கிற்று. வருடாந்த செயல் திட்டங்களுடன் மிகவும் கவனமா கத் திட்டமிடப்பட்டிருந்ததால் நெகிழ்ச்சி

(மில்லியன் ரூபாவில்)
1986 வெளி
முடிவு தொடங் நாட்டு உள் மொத்
வரை உதவி ) நாட்டு தச் - கிய .
யான வருடம்
நிதி
""மொத்தச்
செலவு
நிதி -
செல்வம.கா & கக்
சாகச ம் க 49-413YEETFMERA
1979
430
215
645
645
|--
1979
179
20
199
119
310
1979 1980 1981 1981 1982 1984 1984 1984 1984
மாயாபஜthanாபம் கrtான்பயாப்ரியாவைக்காயWITHI சிக்CNNELHa..
590 410 293 378 310 24 6 2 20
80 500
11 138 159
77 133 118
598 4 2! 431 537 387 379 338
80 516
187 298 412 200 71
58
53 50
16
1985 1985
TVe/4" /AHTF1:T: *
பாபாலா
266
143
409
விருத்திக்கான பன்னாட்டு நிதியம்
க யற்றதாயிருந்தது. அதிக மாற்றங்களை
செய்யமுடியாது எனப்பட்டது. முதலில் இதற்கான செலவு 465 மில்லியனாக அமை யுமென்றும் 1983ல் முடியுமென்றும் மதிப் பிடப்பட்ட து. ஆனால் பல்வேறு காரணங் களாலும் இதன் மொத்தச்செலவு 645 மில்லியனாக உயர்ந்ததுடன் 1986ல் தான்
முடிவடைந்துள்ளது.
ப - மாத்தறை மாவட்டத்தின் செயல்த்திட்ட » மும் 1979 ல் சுவீடனின் சர்வதேச அபிவி
ருத்திச் சங்க உதவியுடன் தொடங்கப்பட் டது. இது நான்கு வருடத்திற் குரியதாக தயாரிக்கப்பட்டது. ஆனால் இது தெளிவாக எழுதப்பட்டதாயிருக்கவில்லை. இது மாற்ற முறும் திட்டமாக (Rolling Pla) ஏற்படுத் ப்பட்டது . முதல்வருடப் பெறுபேற்று த

Page 17
அடிப்படையில் அடுத்த வருட மதிப்பீடு அமைக்கப்பட்டது. வருடாந்த அடிப்படை யில் நெகிழ்ச்சியுடையதாக பெரியளவில் மாற்றக் கூடியதாயமைந்தன. இப்பகுதியில் விவசாய விஸ்தரிப்பு, பயிற்சி, பண்ணை, நீர்ப் பாசன அபிவிருத்தி என்பவற்றினதும், சிறு தேயிலை உடமையாளர் மேம்பாடு, பண்ணை மீன்பிடி அபிவிருத்தி என்பவற்றுடன் சமூக நல துறைகளும் கருத்தில் கொள்ளப்பட்டன இதற்கு 55 மில்லியன் ரூபா போதுமென் றும் 1982ல் முடிவடையும் என்றும் கருதப் பட்டது. ஆனால் 1986 முடிவுவரை 119 மில் யன் ரூபா வரை செலவிடப்பட்டுள்ளது. மேலும் 80 மில்லியன்வரை தேவைப்படும் எனப்படுறது.
அம்பாந்தோட்டை மாவட்டம் முன்னை யவற்றிலிருந்தும் மாறுபட்டிருந்தது. நோர் வே நாட்டின் “நொராட்' நிறுவன உதவி யுடன் தொடக்கப்பட்ட இத்திட்டம் கட் டம், கட்டமாக நிறைவே றப்படுவதாக இருந்தது. நாட்டின் சனத்தொகையில் 2• 75 வீதத்தைக் கொண்ட இம்மாவட் டத்தில் பின்வரும் செயல்திட்டங்கள் கருத் தில் கொள்ளப்பட்டன. -
(i) -
கிரின ஓயா போன்ற திட்டங்களையும் கைவிடப்பட்ட குளங்களையும் திருத்தி
யமைத்தல். (ii) குடிநீர் விநியோகம் வழங்குதல், சுகா
தார பராமரிப்பு. (ii) கைத்திறப் பயிற்சி, கிராமிய அபி
விருத்திப் பயிற்சி நிறுவனங்களை ஏற் படுத்தல், கிராமிய பாதை அமைத்
தல். (iv)
மீளவளமாக்கல், மீன்பிடி, விவசாயம்,
சிறுகைத் தொழில். (v) திட்ட வதிவிடம், செயல்திட்ட நிலை
யம் உருவாக்கல். -
இத்திட்டத்திற்கு அபிவிருத்திக்கான நோர்வேயின் உதவியில் 1979ல் 105 மில் லியன் வழங்கப்படும் எனப்பட்டது. இது 1986ன் படி 590 மில்லியனுக்கு அதிகரிக்க உடன்பாடு காணப்பட்டது . உத்தேச மதிப் பீட்டில் அரைவாசித் தொகையே இது வரை செலவிடப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத் தி ட் ட ம் 1980ல் தொடக்கப்பட்டது. இப்பகுதியின் பெரும்பகுதி மக்கள் வாழ்க்கைத் தரத்து டன் தொடர்புடைய துறைகளின் அபிவிருத் தியில் முதலீடு செய்வதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. புகையிலை உற்பத்தி, பாற்பண்ணை உற்பத்தியும், சந்தைப்படுத் தும், சிறு தேயிலை உடமை விருத்தி போன் றவற்றிலும் சிறு ஏற்றுமதிப் பயிர்கள் தொழிற்பயிற்சி நிறுவனம் என்பவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டது. குடிநீர் விநி யோகம், சுகாதார வசதி போன்றவற்றி லும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. முதலில் 15 மில்லியன் ரூபா தொடக்கச் செலவுடன் ஆரம்பிக்கப்பட்டது. நெதர் லாந்து இதற்கு உதவியளிக்கின்றது. 1986 முடிவுவரை 187 மில்லியன்வரை செலவிடப் பட்டுள்ளது.
மாத்தளை, புத்தளம், பதுளை போன் றன குருநாகல் மாதிரியில் தயாரிக்கப்பட் டிருந்தன. - மாத்தளையும், புத்தளமும் 1981ல் தொடக்கப்பட்டன. இச் செலவு களில் மூன் றில் இரண்டு பங்கை உலக வங்கி வழங்கும் எனப்பட்டது. இவையும் விவசாயம், விவசாயக் கடன், நீர்வளம், பொருளாதார உள்ளமைப்புத் துறைகள், சமூக உள்ளமைப்புத் துறைகள், - செயல் திட்ட ஒருங்கிணைப்பு முகாமை போன்ற | வற்றில் கவனம் செலுத்தப்பட்டது. 1986 முடிவுவரை இவற்றுக்கு முறையே 298, 412 மில்லியன் வரை செலவிடப்பட்டுள் ளன. மாத்தளையில் சிறு ஏற்றுமதித்துறை சி று நீர் ப் பா ச ன மு ம், புத்தளத்தில் தெங்கு அபிவிருத்தி, நீர்முகாமை மீள் காடாக்கலும் முக்கியமாக அமைந்தன. பதுளை செயல்திட்டம் 198 2 நடுப்பகுதியில் தொடங்கியது. இங்கு தேயிலைச் சிறு உட மைகள், கிராமிய வீதிகள், நீர்ப்பாசனம், நீர்வழங்கல் என்பவற்றின் அபிவிருத்தி முதன்மையாக கொள்ளப்பட்டது. உற் பத்தித்துறைகளுக்கு வேளாண்மை அபி விருத்திக்கான பன்னாட்டு நிதியக் கட னும் நலத்துறை, கல்வி அபிவிருத்தி என் பவற்றுக்கு சுவீடன் பன்னாட்டு அபிவிருத்தி முகவர் (SIDA) நன்கொடையும் கிடைத்

Page 18
தன. 1986 முடிவுவரை இவற்றுக்கு 200 மில்லியன் வரை செலவிடப்பட்டுள்ளன. மன்னார், வவுனியா மாவட்ட செயல் திட் டங்கள் 1984ல் தொடக்கப்பட்டன. இவற் றுக்கான செலவில் 66 சதவீதம்வரை உலக வங்கியின் உதவியாக வழங்கப்படும் எனப் பட்டது. இங்கு பிரதான செயல்திட்டக்கூ றுகளாக நீர்ப்பாசனம், நீர் முகாமை, வே ளாண்மை உள்ளீடு விநியோகம், வேளாண் மைக் கொடுகடன், மீன்பிடி, கால் நடை அபிவிருத்தி, மின்னூட்டல், கல்வி நலத்துறை என்பன அமைகின்றன. 1984 இறுதிவரை மன்னாரில் 2 2 மில்லியனும், வவுனியாவில் 35 மில்லியனும் செலவிடப்பட்டிருந்தன. ஆனால் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களின் உள்ளூர்க் குழப்பங்களால் இவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.
இரத்தினபுரி மாவட்ட செயல்திட்டம் 1984ல் நெதர்லாந்து அரசாங்க உதவியுடன் தொழிற்படலாயிற்று. இதற்கு நன்கொடை யாக 150 மில்லியனை நெதர்லாந்து வழங்க உடன்பாடாகியிருந்தது. முதல் வருடத்தி லேயே மூன்று வேளாண்மை சூழ்நிலை ஆய்வு வலயங்களில் அவை தொடக்கப்பட்டன இவை இலக்குக்குரிய மக்களின் வாழ்க்கைத்த ரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தின 19 86 முடிவுவரை 53 மில்லியன் வரை செல் விடப்பட்டிருந்தது.
--மொனறாகலை மாவட்டத்தின் திட்டமும் 1984ல் தொடங்கப்பட்டது. தொடக்கத்தி இதன் செலவு 170 மில்லியனாக இருக்கும் என்றும் இத்தொகை முழுமையாக நோர்வே யின் நன்கொடையாக பெறப்படும் என்றுப் கருதப்பட்டது. ஆனால் 1986ன் மதிப்பீட் டின்படி மொத்தச் செலவு 516 மில்லியனாகு மென்றும் இதில் 16 மில்லியன் மட்டும் உள் நாட்டில் பெறப்படும் எனப்படுகின்றது ஆனால் 1986 முடிவுவரை இங்கு 50 மில்ல யன் வரையே செலவிடப்படுவதாக இருந்தது
கட்டட - முல்லைத்தீவு மாவட்டதிட்டத்திற்கு தெ தர்லாந்து அரசாங்கம் உதவும் எனப்பட்டது ஆயினும் பாதுகாப்பு நிலைமை சீராகும்வரை

தனது கடப்பாடுக ளைகட்டுப்படுத்திவிட்டது. எனினும் 1986 முடிவுவரை இங்கு 3 மில்லி யன் வரை செலவிடப்பட்டுள்ளன.
- 2 - 2 கேகாலைக்கான செயல் திட்டம் ஏழு ஆண்டுக ளுக்குரியதாகதயாரிக்கப்பட்டுளள்து. இதற்கு வேளாண்மை அபிவிருத்திக்கான் பன்னாட்டு நிதியம் 266 மில்லியனை வழங்கும் எனப்படு கிறது. இதில் கிராமிய நீர்வளங்கல், சிறு ஏற் றுமதி பயிர்கள், நீர்ப்பாசனம், தேயிலை சிறு உடமை, கிராமியக்கடன், வீடமைப்பு என்ப வற்றின் அபிவிருத்தி கவனிக்கப்படும். 1986 முடிவுவரை 6 மில்லியன் மட்டுமே செலவி டப்பட்டுள்ளது.
| L 3 -II
- மட்டக்களப்பு மாவட்ட செயல் திட் டத்திற்கு கனடிய அரசாங்கம் நிதியிட உடன்பட்டுள்ள போதும் தற்போதைய நிலைமை சீரடையும்வரை தள்ளிப்போடப் பட்டுள்ளது. கம்பஹா மாவட்ட தொடக்க வேலைகளும் தொடங்கப்பட்டுள்ளன. பன் னாட்டு அபிருத்திக்கான பின்லாந்து முகவர் அமைப்புடன் களுத்துறை மாவட்ட நிகழ்ச் சித்திட்டம் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன .
32 - ட் : முடிவுரை
பு-3 (ஆ இலங்யிைல் அதிகாரப்பரவலாக்கலுக் கான சூழல் விருத்திபெற்று வரும் இன்றைய நிலையில் இப் புதிய மாதிரியான பிரதேச அபிவிருத்தி முறை விரும்பத்தக்கதே. கீழ் மட்டத்தில் இருந்து பங்கு கொள்ளுதல், திறமையக நடைமுறைப்படுத்தல், சமவ வளர்ச்சி ஏற்படுத்தல் என்ற நோக்கில் இவை சாதகமான பண்புடையன. ஆனால் அதிகரித் துச் சென்ற பண வீக்கத்தினால் மதிப்பீட்டிலி ருந்து செலவுகள் கூடிச் செல்லுதல், நாட் டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளின் குழப்ப நிலைமை என்பன இதன் செயற்பாட்டை அதிகம் பாதித்து விட்டன.
* த க உலகநாடுகளில் சிறு சிறு அளவில் உதவி ந கோரி விரைவான அபிவிருத்தியை உருவாக் 5 கும் இம் முறை உள் நாட்டிலும் சரியான ர பணித்துறை ஒழுங்குகளைக் கொண்டிருத்தல்

Page 19
வேண்டும். செயல்படுத்துவோர் மட்டத்தில் அரசியல்பேதங்கள் வளர்ச்சிபெறல் கூடாது அமைச்சர், மாவட்ட அமைச்சர் அதிகாரிகள் இடையே முரண்பாடுகள் வளரக்கூடாது . பன்முகப்படுத்தப்பட்டபா தீடு, தேசியபா தீட்டின் துறை சார் நிதி ஒதுக்கீட்டுடன் ஒத் துச்செல்ல வேண்டும். செயற்படுத்தும் பணி கள் முழுமை பெறத்தக்க ஆர்வம் விருத்தி யாக்கப்படல் வேண்டும். வேலைகளைக் கை யளித்தல், மேற்பார்வை, தொடர்புபடுத்
இன மாடு (31901 215) ப்-ட் ஆ - இ ---
-கவல் உவமை - '-உலே - அபே 28- வன் - 2 (டா உட்பட 5 )
ப) 1 2 -ட்-3) எமது--- இ -
அ - இமான்  ேட ம ப் ப ட்டம் - -
மாஇ - Rs2) உ - 3 இல் 13 பல் TE - 12 இல்
க - இல் E (இல்லா உ க -
ਜੀਵ ਉਸ ਨੂੰ ਕੋਚਰ ਵ : ப 4 அட .
3!
3
3

தல் மதிபிடல் போன்ற கருமங்களிலும் எல்லா மட்டத்திலும் சீரிய கவனம் செலுத் தப்பட வேண்டும்.
மாவட்டமட்டத்தில் வறுமையை ஒழித்து' சமூகரீதியில் கீழ்நிலையிலிருப்போரை, சமூக சிதைவுஏற்படாமல் மேல் நிலைக்கு கொண்டு வர முடியுமானால், திட்டமிடல் சிந்தனை நிச் சயமாக வளர்ச்சி மூலமாக எமது பொருளா தாரத்தில் சமூக நீதியையும் உருவாக்க முடியும்.
பட 5ாட் கடல் - 2 - படம்
இடி 2-- - பண் - - - - - | ப இ --- பால் - 3
ஆப்பாடி - - - - -
|--தட் டி ரு 15
- - - - - - - - -வலம்,
உ க ட ட ப ட 16
- 1 பிரிவு
- - - பல்
0)
- 2 -ம்

Page 20
அலை
-2
1-க .
லோறன்ஸ் - : 11 -
Lorenz C ਰੋ ਦੇ ਓਏ , ਤੁ ਮ ਦੇ TRY - 78 5-S) சிS 22 இ - - -
- 1 |
1905ம் ஆண்டில் அமெரிக்கப் புள்ளி விபரவியலாளரான கொன்றாட் லோறன்ஸ் என்பவர் சனத்தொகைக்கும் அவர்கள் வரு மானத்தில் பெறுகின்ற பங்கிற்கும் இடை யேயுள்ள தொடர்பை விளக்குவதற்கு புதிய முறையில் ஒரு வரை படத்தை கையாண் டார். அத்தகைய வரைபட முறையே இன்று அவரது பெயரால் லோறன்ஸ் வளைகோடு என அழைக்கப்படுகின்றது. இன்று இவ் வளை கோடு பொருளாதர ஆய்வுகளில் இரண்டு விடயங்களின் பங்கீடு குறித்த சீரற்ற தன் மைசளை ஓப்பிடுவதற்கு உலகெங்கும் பர வலாகப் பயன் படுத்தப் படுகின்றது .
சனத்தொகைக்கும், வருமானப் பங்கீட் டிற்கும் இடையேயான தொடர்பைக்காட்ட முற்படுகின்றபோது அவை திரண்ட சதவீத
சனத்தொகை
7-3) , ப *A. >
வருமானம்
32 48 80 96 1 28 160 176 208 27 2 400
10 மொத்தம் 10
1600

இடது
--- , சக்போ - வளைகோடு காபன் பக
T-2 urve LIVe: -2 - Irve -2 -
பம் 3 - 5
உ-வட பம் 2 ਨੂੰ 2 ਲਏ, ਨੇ ਚE T -- உப |
(Cumulatine Percentage) முறையில் கணிக் கப்பட்ட பின்பே வரைபடத்தில் காட்டப் படுவது கவனிக்கப் படவேண்டிய விடைய மாகும். பின்வரும் உதாரணத்தின் மூலம் லோறன்ஸ் வளை கோடு வரையப்படும் முறை யை நோக்குவோம். ஒரு நாட்டில் 10 பேர் உள்ளனர் என எடுத்துக்கொள்வோம்.அவர் கள் மொத்தவருமானத்தில் தனித்தனியே பெற்றுக் கொள்ளும் பங்கினை ஏறுவரிசைப் படி ஒழுங்கமைத்து இரண்டாவது நிர லில் காட்டப்பட்டுள்ளது. மூன்றாவது நிரல் மொத்த வருமானத்தில் ஒவ்வொருவரும் பெறும் பங்கினை சதவீத முறையில் காட்டி நிற்கின்றது. நான்காவது நிரலும் ஐத் தா வது நிரலும் முறையே திரண்ட சதவீதத் தில் சனத் தொகையையும் வருமானத்தினை யும் காட்டி நிற்கின்றன.
திரண்ட சதவீதம் சதவீதம்
சனத்தொகை
வருமானம்
10
20 30
40
10 16 24
34
10 1) 13
50
60 70 80 90 100
45 58 75 100
17
25
100

Page 21
''------மேலே " உள்ள அட்டவணையில் கர்ணப் ': டும் திரண்ட சதவீத புள்ளி விபரங்களில் - இருந்து வருமானப் பரம்பல் பற்றி சிலவிட யங்களைக் கூறலாம். அட்டவணையில் உள்ள 10 தனிப்பட்ட வர்களும் நாட்டில் உள்ள சனத்தொகையின் பல்வேறு வருமானப் பிரிவுகளைப் பிரதிபலிப்பவர்களாக உள்ள னர் என எடுத்துக்கொள்வோம். இந்நிலை -யில் சனத்தொகையில் வருமான ரீதியில்
அடிமட்ட நிலையில் உள்ள 10 சதவீதமான -வர்கள் நாட்டின் மொத்த வருமானத்தில்
2 சதவீதத்தினை யும் 50 சதவீத ம க் க ள் = 24 சதவீத வருமானத்தினையும் பெற்றுக் 12 கொள்கின்றனர். அதாவது சனத்தொகை (2 யில் வருமான ரீதியில் அடிமட்ட நிலையில் -"காணப்படும். பாதிப்பேர் மொத்த வரு மானத்தில் ஏறக்குறைய காற்பங்கினை யே பெறுகின்றனர். சனத்தொகையில் 80 சத வீதமானோர் நாட்டின் மொத்த வருமா னத்தில் 58 சதவீதத்தினை பெறு கின்றார்கள் என்பதில் இருந்து ச ன த்  ெத ா  ைக யி ல் - உயர்ந்த வருமானம் பெறும் 20 சதவீத மானவர்கள் நாட்டின் மொத்த வருமா
1ாரி
படம் 1 ( 3
I00
வருமானத்தின் தண்டசிதவீதம் 8 8 8 8 8 8 8 8
சமபரம்பல்..
10
- 10 20 30
வருமான

11 :: > ! " t RY 1 #, -- 1. 5.! - 1 2 Fri L! 3 4 A A Mi
117
"னத்தில் 42 சதவீதத்தினைப் பெற்றுக்கொள் ட் ளுகின்றார்கள் என்பதையும் அறிந்து கொள்
ளலாம்..- 113 - -'
23 'ட் (L" " " "! அட்டவணையில் உள்ள திரண்ட சத வீத பெறுமானங்களை வைத்து லோறன்ஸ் வளைகோட்டை வரைந்து கொள் ளலாம். படம் 1 இல் கிடையச்சில் சனத்தொகை திரண்ட சதவீத அடிப்படையிலும் நிலைக் குத்தச்சியில் சனத்தொகையால் பெறப்பு! டும் வருமானமானது திரண்ட சதவீதத் திலும் காட்டப்படுகின்றது . வரைபடம் ஒரு சதுர வடிவு டைய தாக அமைகின்றது . வரை: டத்தில் 0 என்ற புள்ளி பூச்சிய எண் ணிக்கையுடைய சனத்தொகையினர் பூச்சிய வருமானத்தினையும், K என்ற புள்ளி | 100 சதவீத எண்ணிக்கையையுடைய சனத் தொகையினர் (அதாவது நாட்டில் உள்ள சகல மக்களும்) 100 சதவீத வருமானத் தினையும் பெறுகின்றனர் என்பதைக்காட்டி - நிற்கின்றன. 0 என்ற புள்ளியில் இருந்து 5 K என்ற புள்ளியைத் தொடுத்து வரையப் -- படும் நேர்கோட்டை சம்பரம்பல் வளை
-TE எம் 2)
- இம் 20
7 3. ஆதி
4னதோம்.
PrXரேசன் இராதே!
40 50 80 70 80 ஓ0 100 ஏம் பெணு லோ5 துதிசண்.
சித்தம்

Page 22
18 கோடு (Line of Fgnal Distr" bution) என அழைப்பர். ஏனெனில் இக்கோட்டில் எப் புள்ளியை எடுத்துக்கொண்டாலும் வரு மானமானது சமமாகப் பங்கிடப்பட்டிருப் பதைக் குறிக்கும். அதாவது சனத்தொகை யில் குறிப்பிட்ட சதவீத எண்ணிக்கையுடை யவர்கள் மொத்த வருமானத்தில் அதே சதவீத பங்கினைப் பெற்றுக்கொள்ளுவதை சமபரம்பல் வளை கோட்டில் உள்ள ஓவ் வொரு புள்ளியும் காட்டி.நிற்கும் உதாரண மாக சனத்தொகையில் 10 சதவீதமானோர் மொத்த வருமானத்தில் 10 சதவீதத்தினை யும் சனத்தொகையில் 50 சதவீதமானோர் மொத்த வருமானத்தில் 50 சதவீதத்தினை யும் பெற்றுக்கொள்வது போன்ற வகை யில் வருமானப் பங்கீடு அமைந்திருக்குமா யின் லோறென்ஸ் வளைகோடும், சமபரம் பல் வளைகோடும் ஒன்றாகவே அமைந்திருக் கும். இதற்கு மாறாக நாட்டின் மொத்த வருமானம் முழுவதையும் ஒரு குடும்பமே பெறு கின்றதென்றும் ஏனைய குடும்பங்கள் வருமானம் எதையும், பெற்றுக்கொள்ளும் நிலை காணப்படவில்லையென்றும் கொண் டால் லோறன்ஸ் வளைகோடு என்ற வடி வத்தில் இருக்கும். மேற்கூறிய இரு நிலை களும் எதிர்த்துருவ நிலைகளாகும். அவை கற் னையான நிலைகள் என்று கூறினாலும் மிகையாகாது.
பொதுவாக லோறன்ஸ் வளைகோடு படத்தில் காட்டப்பட்டவாறு சமபரம்பல் படம் 1I
நெகமானத்தின் திரண்ட திகீம்
8® (Tனா எசி
லோந ண
இருமாணம் 3).
சதி 4

வளைகோட்டிற்கு வலப்புறமாகவே காணப் படும், நாடுகளில் வருமானப் பரம்பலில் சமமற்ற நிலை காணப்படுவதும், வருமானம் பெறும் குழுக்களை ஏறுவரிசைப்படி ஒழுங்கு படுத்தி திரண்ட சதவீதத்தைக் கணிப் பிட்டு லோறன்ஸ் வளைகோட்டை வரை வதுமே இவ்வளைகோடு சம்பரம்பல் வளை கோட்டிற்கு வலப்புறமாகக் காணப்படுவ தற்குக் காரணமாகும். லோறன்ஸ் வளை கோடு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட நாட்டில் உள்ள சனத்தொகையில் குறிப் பிட்ட சதவீதமானோர் உண்மையில் நாட் டின் மொத்த வருமானத்தில் எத்தனை சத வீதத்தினைப் பெறுகின்றனர் என்பதைக் காட்டி நிற்கின்றது. வரைபடம் 1ல் உள்ள A என்ற புள்ளி சனத்தொகையில் 10 சத வீதமானோர் மொத்த வருமானத்தில் 2சத வீதத்தினையும் ( E என்ற புள்ளி சனத் தொகையில் 50 சதவீதமானோர் மொத்த வருமானத்தில் 24 சதவீதத்தினையும் பெறு கின்றனர் என்பதைக் காட்டி நிற்கின்றன.
சமபரம்பல் வளைகோட்டில் இருந்து லோறன்ஸ் வளைகோடு விலகிவிலகிச் செல் லுமாயின் அது வருமானப் பரம்பலில் சம் மின்மை காணப்படுகின்றது என்பதையே விளக்கி நிற்கும். படம் 2 இல் லோறன்ஸ்
arகோடு
எல் ஐஆன கோம் -2
ல் உ இன கோடு' *
கார்கள்
,ாேறன்ஸ் உ
"ஆ ைோசது திதிட தேம்

Page 23
வளைகோடு 1லும் பார்க்க லோறன்ஸ் வளை கோடு 2 வருமானப் பரம்பலில் அதிக சம மின்மை காணப்படுகின்றது என்பதையே காட்டி நிற்கின்றது. வருமானப் பரம்பலில் அதிக ச ம மி ன்  ைம காணப்படுமாயின் லோறன்ஸ் வளைகோடு கிடையச்சைநோக்கி அதிகம் வளைந்து காணப்படும்.
லோறன்ஸ் வளைகோடு இன்று பல் வேறு விடயங்களை விளக்குவதற்கு பயன் படுகின்றது. கூலி, இலாபம், நில உடமை போன்றவற்றின் பரவல்களை விளக்குவ தற்கும் சந்தைப்படுத்தல், தொழில்வாய்ப்பு உற்பத்தி மற்றும் இவைபோன்ற பொரு ளாதாரம் சம்பந்தப்பட்ட விடயங்களை விளக்குவதற்கும், மாணவர்கள் பரீட்சை யில் பெற்றுக் கொள்ளுகின்ற புள்ளிகளை வ  ைர ப ட ம் மூலம் விளக்குவதற்கும் லோறன்ஸ் வளைகோடு பயன்படுத்தப்படு கின்றது. இவ்வாறான பயன்பாட்டைக் கொண்ட தாக இவ்வளைகோடு இருப்பினும் பரவல்களின் பங்கீட்டுத் தன்மையினை சத
தசமணை
1953
1963
கீழ்மட்டம்
1 • 51
1- 17
2வது
3• 56
2.70
3வது
3• 56
3 • 56
4வது.
4:37
4 • 57
5வ து
5 • 71
5:55
6வது
6 • 31
6 • 8 2
7வது
7 •94
8 • 98
(02
8வது
10.39
11 46
9வது
14 • 16
16 • 01
4 2:49
39 - 24
10வது உயர்மட்டம்
மூலம்: Report on consumer Finances ard
Part 1 P=184

- வீத அளவாக படத்தில் இருந்து தெரிந்து கொள்ள இது உதவினும் எண்சார் அள வுகளாகக் கணிப்பிட முடியாமல் உள்ளது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
இலங்கையில் வருமானப் பரம்பல் எவ் வாறு அமைந்துள்ளது என்பது பற்றிய தரவுகளை நுகர்வோர் நிதி அளவீடுகளில் இருந்து அறியமுடிகின்றது. பி ன் வ ரும் அட்டவணை 1953, 1963, 1973, 1978/79 1981/82 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட நுகர்வோர் நிதி அளவீடுகள், சமூக பொரு ளாதார அளவீடுகள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட தரவுகளினடிப்படையில் இலங் கையில் வருமானப் பரம்பல் காலத்துக்குக் காலம் எவ்வாறு அமைந்துள்ளது என்ப தைக் காட்டுகின்றது. வருமானம் பெறு வோர் தசமணையடிப்படையில் பிரிக்கப்பட் டுள்ளனர். அத்தகைய பிரிவினரால் ஒரு மாத வருமானத்தில் எத்தனை பங்குபெறப் படுகின்றது எ ன் ப  ைத இவ்வட்டவணை
எடுத்துக்காட்டுகின்றது.
1973
1978 79
1981/8 2
1 - 80
1. 20
1: 21
3.17
2 • 56
2:49
4 • 38
3• 60
3 - 47
5 • 70
4: 76
4 • 61
7 - 10
5 • 93
5 57
8 - 75
7 : 29
6 • g3
10• 56
9 • 12
8• 56
12• 65
11 - 23
10 • 64
15 • 91
15 • 26
14 - 82
29 • 98
39 • 05
41 • 70
-----
1 Socio Economic Survey 1981/82 Sri Lanka
- - -

Page 24
؟
*) ***^*^* - *", "*
- படம் 3 7 100
-பட்- தெ) -ன
- - - ?
- பாகம் 14 - 2
ட் ( 6 ) 2 22: --- --
-' - 2) - 'ட்பம் கட்டடம் 30
பாடல் 2 வருட 20
டா( தி. -பர்-10 ਵਰ , 1 .ਪਿ ਪੰo ட்பம் 7-10 20 30 4
15....... -
- வதமானம் க -- 5)
அ5ைமானத்தின் திரண்டசதவீதம்
8 R 8 8 8 8 8
படம் 4
0 3127)
8 - 8 8
2.
வருமானத்தின் திரண்ட சீதகீதம்
*1)
சிமபரம்பல் ?
-2 !
9 20
...
20
வருமானம்
இத்தகைய வருமானப் பரம்பலைக் < படம் 4லும் காட்டப்பட்டுள்ளன,

--11-15 (1-10-12
- 3 (-)-
: லோ'
.காம் பக.
'ies3 - 1)
க - -' [ ! -கிருமருகல் )
இந்து
பாF உTG
உமா புக
-- புலம் 2
மாபைல்கா) 0 50 80 70 *6) 90 000 --- பஹலோ5து திரன்ட சதவீதம்
22-5 அட ச., 4ம் - 1
25
7-2013
ட.
ப :ம்
15
8 8 8 8 8
>கோம்
* 1978/9'
1981/82
60 -
80 - 100 பெருரைரது திரண்ட சதவீதம்
( குரு | ....... -
- 5
காட்டும் லோறென்ஸ் வளையிகள் படம் 3.லும்

Page 25
21 வரைபடங்களின்படி 1953ம் ஆண்டுக் குப்பின்னர் 1973ம் ஆண்டுவரை வருமா னப் பரம்பலில் காணப்பட்ட சமமின்மை குறைந்து வந்துள்ளது என்பதையும் அதன் பின்பு சமமின்மை அதிகரித்து வந்துள்ளது. என்பதனையும் அறிய முடிகின்றது. (வரு மானப் பரம்பலில் இத்தகைய போக்கு ஏன் ஏற்பட்டது என்பதுபற்றிய ஆய்வுக் கட் டுரை இன்னொரு இதழில் வெளிவரும்) - - - - -
கினிக்குணகம் (Gini Coefficient) 13- 191 2ம் ஆண்டில் இத்தாலிய புள்ளி விபரவியலாளரான கினி (Gini) என்பவ ரால் முதன் முதலாக ஒழுங்கமைக்கப்பட்ட கினிக்குணகம் என்பதும் வருமானப் பரம் பலில் காணப்படும் சமமின்மையை அள விடுவதற்கு கையாளப்படுகின்றது. கினிக் குணகம் லோறென்ஸ் வளைகோடுடனும் தொடர்புகொண்டுள்ளது. கினிக்குணகத் தினை பின்வரும் இருவிடயங்களைப் பயன் படுத்தியும் கணிப்பிட்டுக் கொள்ளலாம். 1) ச ம ப ர ம் ப ல் வளைகோட்டிற்கும்
லோறென்ஸ் வளைகோட்டிற்கும் இடை
யேயான பரப்பு 2) சம்பரம்பல் வளைகோட்டிற்குக் கீழ்
உள்ள முக்கோணப் பகுதி (படம் 2 இல் இது OAB என்பதால் காட்டப்பட்டுள் ளது.)
ச ம ப ர ம் ப ல் வளைகோட்டிற்கும் லோறென்ஸ் வளைகோட்டிற்கும் இடையே உள்ள பரப்பினை சமபரம்பல் வளைகோட் டிற்குக் கீழ் உள்ள முக்கோணப்பகுதிக்குரிய பரப்பினால் (OAB) பிரிப்பதன் மூலம் கினிக் குணகத்தினை மதிப்பிடலாம். கினிக் குண கத்தின் பெறுமதி ஒன்றிற்கும் பூச்சியத் திற்கும் இடையில் வேறுபடும்.
* கினிக்குணகத்தின் பெறுமதி பூச்சியத் தில் இருந்து ஒன்றினை நோக்கி 0.18, 0.21 0.3 2, 0.46 என்ற வகையில் அதிகரித்துச் செல்லுமாயின் அதன் பொருள் வருமா னப் பங்கீட்டில் சமமின்மை அதிகரிக்கின் றது என்பதாகும். சம்பரம்பல் வளைகோட்

2]
டிலிருந்து லோறன்ஸ் வளையி விலகிச் செல் லச் செல்ல கினிக்குணகத்தின் பெறுமதி அதிகரித்துச் செல்லும். நாட்டில் உள்ள ஒரு குடும்பம் மட்டுமே நாட்டின் வருமா னம் முழுவதையும் பெறும் நிலை உள்ள போது அதாவது லோறன்ஸ் வளைகோடு - என்ற வடிவத்தினைப் பெற்றிருக்கும் போது கினிக்குணகத்தின் பெறுமதி ஒன் றுக்குச் சமனாக இருக்கும். பூரணமான சமத்துவ வருமானப் பரம்பல் நாட்டில் காணப்பட்டால் கினிக்குணகத்தின் பெறு மதி பூச்சியமாக இருக்கும். கினிக்குண கத் தினை கணித ரீதியாகவும் கணிக்கலாம். அதற்கான வாய்பாடு பின்வருமாறு. --
G= 2n2 ம் |
yi -yj
n என்பது குடும்பங்களின் எண்ணிக்கை "யையும் " என்பது குடும்பங்களின் வருமா னத்தினது இடை. அல்லது சராசரியையும் மட்டு (Modulus) /yi -yj/ என்பது n என் னும் எண்ணிக்கையுடைய குடும்பங்களில் ஏதாவது இரண்டினுடைய வருமானங்க ளுக்கிடையேயான வித்தியாசத்தையும் குறிக்கின்றது. இங்கு வித்தியாசமானது எதிர்க்கணியமாக இருந்தாலும் அது நேர்க் கணியமான தாகவே எடுத்துக்கொள்ளப் படும்.
|-------
------ - 2. இலங்கையிலும் சமூக பொருளாதார அளவீடுகள் நுகர்வோர் நிதி அளவீடு களின் மூலம் பெ ற ப் ப ட்ட புள்ளி விப ரங்களை அடிப்படையாக வைத்து கினிக் குணகம் காலத்துக்குக் காலம் மதிப்பிடப் பட்டுள்ளது. வ ரு மா ன ம் பெறுவோர் குறித்து ஒருமாத வருமான அடிப்படை யில் பெறப்பட்ட தரவுகளை வைத்து இலங் கையில் காலத்துக்குக் காலம் கணிக்கப் பட்ட கினிக்குணகப் பெறுமதிகளை பின்வ
ரும் அட்டவணை காட்டுகின்றது.

Page 26
ஆண்டு கினிக்குணகம்-3 1953-13ல் :
0.50 1963)
0.49 1973
0.411 1978/79
0.49 == 1981/8 2
0.52 - மூலம்: Report on Consumer Finances
and Socio Economic Survey
1981/82 Sri Lanka. Part I P. 187 அட்டவணையை நோக்குகின்றபோது 1953க்கும் 1963க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் கினிக்குணகம் பெருமளவுக்கு மாறாமலிருந்தது என்று கூறலாம். எனவே அக்காலத்தில் வருமானப் பரம்பலில் அதிக மாற்ற மேற்படவில்லை என்பதையே அது குறிக்கின்றது. ஆனால் 1963க்கும் 1973க் கும் இடையே கினிக்குணகத்தின் பெறு மதியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட் டுள்ளது. இக்காலத்தில் பதவியில் இருந்த அரசாங்கங்கள் சமூகத்தில் சமத்துவத்தினை ஏற்படுத்த வேண்டும் என்று எடுத்த பல நடவ டிக்கைகளே இதற்குக் காரணம் என லாம். ஆனால் 1973க்குப் பின்னர் குறிப் பாக எ 1977க்குப் பின்னர் இலங்கையில் வருமானப் பரம்பலில் காணப்பட்ட சம் மின்மை அதிகரித்துச் செல்வதையே கினிக் குணகத்தின் பெறுமதி அதிகரிப்பது காட்டு கின்றது .
ஒப்பீட்டு ரீதியில் சமமற்ற வருமானப் பரம்பல் காணப்படுகின்ற நாடுகளில் கினிக் குணகத்தின் பெறுமதி 0.50க்கும் 0.70க் கும் இடையிலும் ஒப்பீட்டுரீதியில் சமமான வருமானப் பரம்பல் காணப்படுகின்ற நாடு களில் கினிக்குணகத்தின் பொறுமதி 0.20க் கும் 0.35க்கும் இடையில் காணப்படுவதாக கூறப்படுகின்றது. இந்த வகையில் நோக்கு கின்றபோது இலங்கை ஒருபோதும் ஓப் பீட்டு ரீதியில் சமமான வருமானப் பரம்பல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இடம் பெறவில்லை என்பதுடன் அண்மைக்காலத் தில் இலங்கை சமமற்ற வருமானப் பரம் பலைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் சேர்ந்துவிட்டதெனலாம். பொருளாதார வளர்ச்சியுடன் வருமானப் பரம்பலும் சம மாக அமைய வேண்டுமென்ற உன்னத குறிக்கோளை அடைவதற்கு இப்போக்கு

ஏற்ற வழியாக இல்லை என்றே கூறவேண்டி யுள்ளது.)
- 42 (2) பசுதந்திரத்திற்கு முன்னர் இலங்கையின் வருமானப் பரம்பலில் காணப்பட்ட சம் மின்மையை நீக்குவதில் பெரும் ளவு கவ னம் செலுத்தப்படவில்லை. வ ரு ம ா ன ப் பரம்பலில் காணப்பட்ட சமச்சீரின்மையை குறைப்பதற்காக இலங்கை அரசாங்கம் 1950களில் நடுப்பகுதியில் இருந்து நடவ டிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. நிலச் சீர்திருத்த நடவ டிக்கைகள், விவசாயப் பொருட்களுக்கான உத்தரவாத விலைத் திட்டம், அத்தியாவசியப் பொருட்கள் மீதான கட்டுப்பாட்டு விலைமுறைகள், உண வுப் பங்கீடு, போக்குவரத்து மானியம், இல வசக் கல்வி, இலவச சுகாதார வசதி குறைந்தபட்ச கூலி நிர்ணயச் சட்டம், வரி முறையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள், காலப்போக்கில் அரசாங்கத் தின் ப ங் கு தேசிய உற்பத்தியில் அதிகரித்து வந்தமை போன்றவை வருமானப் பரம்பலில் காணப் பட்ட - ச ம மி ன் மை 1977 வரைக்கும் குறைந்து வருவதற்குப் பொறுப்பாக இருந் தன . கினிக்குணகத்தின் பெறுமானம் 1953க்குப் பின்னர் 1973வரை குறைந்து வந்தமையும் லோறன்ஸ் வளையி சமபரம் பல் கோட்டை நோக் கி நகரத் தொடங் கியமையும் இதனையே விளக்குகின்றன.
1950 களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட நடவ டிக்கைகளில் பல தொடர்ந்து அர சாங்கங்களினால் பேணப்பட்டு வந்தாலும் 1977ம் ஆண்டுக்குப் பின்னரான திறந்த பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்ட விளைவுகள் வருமானப் பரம்பலில் சமச் சீரின்மையை அதிகரிப்பதற்கே வழிவகுத் தன . தனியார் முதலீட்டை அதிகரிப்பதற் காக பல்வேறு விதமான துண்டுதல்கள் வழங்கப்பட்டதால் தனியார் கூடுதலாக இலாபம் பெற்றமை, விலைக்கட்டுப்பாடு நீக்கப்பட்டமை, பணவீக்கம் துரிதமாக ஏற்பட்டமை, மரபுரீதியாக இலவசமாக பெறப்பட்டு வந்த சுகாதார வசதி கல்வி வசதி போன்றவற்றிலும் பணம் கொடுத் தும் பெறவேண்டிய நிலை தோன்றிய.மை போன்ற காரணங்களால் வருமானப் பரம் பலில் உள்ள சமச்சீரின்மை அதிகரித்துள் ளது. இப்போக்கு வரவேற்கத் தக்க தொன் றல்ல.

Page 27
| இடைபடவைகள்
SேAT-SF காகிட்ட 7:21-டம்:?
பக்.31-க்கக்5ே:17:51 H பாமக
ஆம் -
ਅਗਰ ਹਉ ਕੰਤ ਹਰੀ ਦਾ
பிரான்சிய புரட்சி கத் - கடிதப் பொருளாத உட் உட்
ਲਾਲਾ ੪ l ਕਿਰ ਹੈ மம் 2 ., படுக்கும் உட்கட் திருமதி. சதா. வி.ே 19ாதம்- : 27 கி.
& 2 , , , ਘ ਕੰਡ ਤਕੀ எ-ட்பட்ட 2ம் டவ்றுபடு ਕਟ ੬ ਅmਪ ਪੰuਵਪਉ ਨੰ17 Rs fo
இ- 13 டாகபட குருமா
- - - - - - -
பெ
- சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் மாபெரும் சக்தியும் பொருளாதார அமைப்பு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதான அதி காரம் கொண்ட குழுவும் மக்கள் என்பதை பிரெஞ்சுப் புரட்சி உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது. பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னரான ஐரோப்பிய, சமூக, பொரு ளா தார அடிப்படைகள் - பழைமை வாய்ந்த அரச மரபுகளினாலும், கலாச்சார பின்னணி களினாலும் வழிநடத்தப் பட்டது. மரபுவழி வந்த அரசின் மீது மக்கள் அதிருப்தி அடைந் ததனால், ஏனைய ஐரோப்பிய நாடுகளின் போக்கிலிருந்து விலகி அரசை மாற்றிய மைக்கும் புரட்சிகர நடவடிக்கையில் இறங் கினர். இதற்கு அரசன் மீது கொண்ட அதி ருப்தி முக்கிய காரணமாக இருந்தாலும், அரச நிர்வாகத்தில் ஏற்பட்ட நெருக்கடி களும், அரசினால் ஒழுங்குபடுத்த முடி யா மல் போன பொருளாதார நெருக்கடிகளும் வலுவான காரணிகளாக இருந்தன.
பிரான்சிய பொருளாதாரத்தில் நெருக் கடி நிலை தோன்றுவதற்குப் பல்வேறு கார
ணிகள் இருந்தபோதும், அரசாங்கப் பொரு ளாதாரக் கொள்கைகளும், செயற்பாடுக ளும் முக்கிய காரணியாக இருந்தது. 17 86இல் மொத்த அரசிறை வருமான
அTHY N/ IN /
-- 8RL

மாதருப்பாயா
5:7ாசனை -11:ாணIEானாக.Eqகவிதைகளாய்யா
அவதாரமாக்க மம்
220 -->
அ - ஆ - 15) -ஒரு சமுதாய
12- உ ார நோக்கு பாவம்
பிப்-2- லேன் பாடல் - 22 22 இட்டம்
--கவல் வகானந்தன M. SC. --- -----
கோ - - - - -
- 5ல் Tபப் பட | ஆட் 2, 13 ட்வி- இன் 2 ਉਹ ਬੰਦੇ .ਸੰਤ ਦੇ ਚOLਕ ਹ
பு- பவ- 1313 இ - 1
- 20- கே. 1ਘ ਥਲ Bਲਰ ਦੇ ਹੈ ਤੇ ਕਰ
மாக 475 மில்லியன் இருந்தது, ஆனால் அவ்வருடத்தின் செலவு ஏறக்குறைய 587 மில்லியன் ஆகும். இவ்வேளையில் அரச வருமானத்திற்கு மேலதிக 11 2 மில்லியன் செலவிடப்பட்டது. 2 இவற்றினை - நிதிப் படுத்துவதற்கு வெளிநாடுகளிடமிருந்து கடன்பெறு கின்ற வழக்கத்தை கடைப் பிடித்தது. இவ்விதமான போக்கு பிரான்சிய பொரு ளாதாரத்தில் மிக மோசமான நெருக் கடியை ஏற்படுத்துவதற்கு காரண மாக இருந்தது. 1774 இல் .அரச வருமானத்திற்கு மேலதிகமாக 40 மில்லியனும், அ டு த் த இரண்டு வருடத்தில் அதாவது 177 6ல் மேலதிக செலவிற்கான கடன் பெறுகை மொத்தம் 1,250 மில்லியன் ஆக இருந்தது. இக்கடனுக்கான க ட ன் சேவைகளும் வருடா வருடம் கடனின் ஒரு பகுதி திரும் பிச் செலுத்தப்படுவதற்கும், மறுபடியும் கடன்பெற வேண்டிய நிலை ஏற்பட்டது . இத்துடன் தொடர்ந்து செலுத்திவரும் கடன் சேவைக்கான கொடுப்பனவு நாட் டின் வருட வருமானத்தின் அரைப்பங்காக இருந்தது. இது மேலும் கடன் பெறும் சூழ் நிலையைத் தோற்றுவித்தது. பிரான்சிய முடி யாட்சியின் கீழ் மேற்குறிப்பிட்டவாறான நிதி நெருக்கடி புதியதொன்றல்ல. இது வழமையானதே. ஏழாண்டுப் போரின்
- 11 2:RY
A, A! -T

Page 28
24
ஆனால் அல் நெருக்கம் இந்நிதி மான நிதி
உடன். ஆனால் ஏர்
(1756-1763) முடிவில் இவ்விதமான நிதி நெருக்கடி இருந்தது. இந்நிதி நெருக்கடி போர்க்கால நெருக்கடியாகக் கருதப்பட்ட தனால் அதற்கான உடனடி நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 17 63ம் ஆண்டின் பின்னரான 15 வருடத்தில் ஏற் பட்ட. நிதி நெருக்கடி 1715ம் ஆண்டுகால நெருக்கடியுடன் ஒப்பிடும்போது மிகவும் பாதகமானதாக இருந்தது என்பதை அக் கால நிதிமந்திரியாக இருந்த கலோன் என் பவர் ஒப்புக்கொண்டார். இதனை 17 86ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் திகதி அரசனுக்கு அறியப்படுத்தினார். அத்துடன் பிரச்சி னையை சமாளிப்பதற்கு சில நடவடிக்கை களை எடுக்க வேண்டும் எனக் கூறினார். முதலாவதாக கடன்பெறும் அளவை குறைக்க வேண்டும் எனக் கூறியதுடன், வரிகளை அதிகரிக்க வேண்டுமென்றும் வற் புறுத்தினார். மேலும், ஜேர்மன் குடியரசில் ஆயுதப்படையினரின் அளவைக் குறைத்து அவர்களுக்கான செலவைக் குறைத்தது போன்று பிரான்சிலும் கடைப்பிடித்தல் வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பிரான் சினது வருடாந்த செலவில் 1/7 ஆக இருக் கின்ற ஓய்வூதியக் கொடுப்பனவு, அரச குடும்பச் செலவீனம், பொது வேலைக்கான செலவீனம், நலச் சேவைகளுக்கான செல வீனம் போன்றவற்றை குறைத்தல் வேண் டும் என அரசனை வேண்டிக் கொண்டார்.
இரண்டாவதாக வரிகளை அதிகரித்த லாகும். ஏனைய வல்லரசு நாடுகளும் வரி அறவிட்டதெனினும், பிரான்சின் வரிமுறை மிகவும் கடுமையானதாக இருந்தது. விவ சாயிகளின் மேலதிக வருமானம் யாவும் அரசாங்கத்தினால் வரிகளாக உறிஞ்சப்பட் ட.து. இக்காலத்தில் பிரான்சில் வரிவிதிச் கின்ற முறை முற்றிலும் கண்டிக்கத்தக்க ஒன்றாக இருந்தது. பிரபுக்களும், மதகுரு மாரும் பெருமளவு வரிவிலக்குகள் பெற்று வளமுடன் வாழ்ந்து வந்தனர். வரிச்சுமை முழுவதும் வசதியும், சலுகையுமற்ற பாமர மக்களின் மீது திணிக்கப்பட்டது. நிலவரி நிலவுடைமை பெற்றோரிடமிருந்து வசூலிக் கப்பட்ட முக்கியமான வரிகளில் ஒன்று. படைத்துறைப் பணியைக் காரணங் காட் டிப் பிரபுக்களனைவரும் அவ்வரியிலிருந்து

விலக்குப் பெற்றனர். நாட்டு நலனுக்காக ஓதுகின்ற சமய குருக்களும் நில வ.ரி கட் டாது விலக்குப் பெற்றனர். நிலவரி முழு வதும் ஏழை உழவர்களின் மீது திணிக்கப் பட்டது. தலை வர் (Capitation Tax) என் பது ஒவ்வொரு குடும்பத் தலைவனும் கட்ட. வேண்டிய வரி. இந்த வரியிலும் மத குருக் கள் விலக்கப்பட்டிருந்தனர். சொத்துக்கள் அனைத்தின் மீதும் விதிக்கப்பட்ட முக்கிய வரிகளில் ஒன்று சொத்து வரி (Vingtieme) பிரபுக்கள் பலர் தமது சொத்துக்களின் பெரும் பகுதியை வெளிக்காட்ட.ாது இவ் வரியினின்றும் தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர். நகரவரி (Octroi) என்பது ஓவ்வொரு நகரமும் அரசுக்குச் செலுத்திய வரியாகும். இந்த வரியை மக்களிடம் வாங்கி நகரங்கள் அரசுக்குச் செலுத்தின; உப்புவரி (Gahelle) இவ்வரி விவசாய குடி யானவனை மிகவும் பாதித்த ஒரு வரியா கும். குறிப்பிட்ட அளவு உப்பை அரசு குறிப்பிட்ட விலைக்கு விற்றது. இ.தனை ஓவ் வொரு குடிமகனும் வாங்கவேண்டும் என் பதாகும். இதனால் அரசின் உப்பு விலை மிக வும் உயர்ந்திருந்தது. சாலை வரி, ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, சுங்க வரி, புகையிலை வரி போன்ற மறைமுகவரிகளும் மக்களைப் பெரிதும் பாதித்தது. ஏழை எளியவர்க ளும் நடுத்தர மக்களும் தமது வருவாயில் பாதிக்குமேல் வரியாகச் செலுத்த வேண் டிய கட்டாயம் இருந்தது. வரி வசூலிக் கின்ற உரிமையை குத்தகைத் தரகர்கள் பெற்றிருந்ததனால், அவர்கள் குறிப்பிட்ட, தொகையை அரசுக்கு செலுத்திவிட்டு அதைவிட அதிகமான தொகையை மக்க ளிடம் கட்டாயப்படுத்தி வசூலித்தனர்.
அடுத்து நிலவிற்பனையின் போது பெறு மதியின் ஒரு பகுதி நி ல ச் சு வ ா னு க் கு கொடுக்கவேண்டியது மற்றொரு கடமைப் பாடாக இருந்தது. இதன்படி 1/4-1/16ற் கும் இடைப்பட்ட நில விற்பனவுப் பணத் தில் ஒரு பகுதி நிலச்சுவானுக்கு கொடுக் கப்பட வேண்டியிருந்தது. புரட்சிக்கு சற்று முந்திய காலங்களில் அப்படி கொடுக்கப் பட வேண்டிய அளவு 1/4 பகுதியாக இருந்தது. இவ்வரியானது பெரும்பாலும் நிலச் சொந்தக்காரர் மேலேயே விதிக்கப்

Page 29
பட்டது. இது ஒரு சுதந்திர நிலச் சொந்த விவசாயி தொடர்ந்து பிரபுவின் கட்டுப் பாட்டுக்குட்பட்டிருந்தான் என்பதை வலி யுறுத்துவதற்கு உதவியாக இருந்தது. சில மாகாணங்களில் இதுபோன்ற ஒரு கட மைப்பாடு பிரபுக்களின் வரி என்று நிலத் தில் இருந்து பெறப்பட்ட விளைபொருட்க ளின் விற்பனவின் மேல் விதிக்கப்பட்டது. இதன்படி 1/10 அல்லது 1/1 2 எனும் அளவு வீதப்படி பொருட்களாக எடுக்கப்பட்ட.ன.
இ1789ம் ஆண்டளவில் பிரான்சிய விவ சாயிகள் வரிக்கடமை பற்றி இரு மதிப்பீடு கள் இருக்கின்றன. அவை மேல்வாரியான மதிப்பீடுகளாக இருந்த போதிலும் பிரான் சில் இருந்த மானிய வரிமுறைகளை எடுத் துக்காட்டியது . ஒரு மதிப்பீட்டின்படி ஒரு விவசாயியின் 100F (பிராங்ஸ்) வருமானத் தில் 53.15F நேரடி அல்லது அரச வரி யாகவும் 14. 25F சமயசம்பந்தமான வரி யாகவும் 14.28F நிலச் சுவானுக்குரிய கட மைப்பாட்டு வரியென மொத்தம் 81.71 F வரியாகக் > கொடுத்தான். 18.29 F ஒரு விவசாயியின் வருமானமாக கிடைத்தது. இன்னோர் மதிப்பீட்டின்படி ஒரு விவ சாயி 100F வருமானத்தில் 36F நேரடி வரியாகவும், 14F மதவரியாகவும், 11 F நிலச்சுவானுக்குரிய வரியாகவும் கொடுத் தான். மிகுதி 39 F மட்டுமே அவனிற்குக் கிடைத்த வருமானமாகும்.
இவற்றைவிட - விவசாயிகளின்மேல் விதிக்கப்பட்ட வரிகளின் பிரச்சினை மிகவும் மோசமாக இருந்தது. 18ம் நூற்றாண்டில் முற்றாகப் படிப்படியாகக் கூட்டப்பட்டு ஏழு ஆண்டு யுத்தத்தின் பின்னர் இரு மடங் காக உயர்த்தப் பட்டது . அரச வரிகளோடு பண்ணைமுறை, மத சம்பந்தமான கடமைப் பாடுகளும் பெருக ஆரம்பித்தன. பல சந் தர்ப்பங்களில் கைவிடப்பட்டு மங்கிப் போன கடமைப்பாடுகள் தி ரு ம் ப வு ம் தோற்றுவிக்கப்பட்டன.
பல தரப்பட்ட. மானிய முறை வரிகள் வசூலிக்கப்பட்ட போதும் அவைகளில் ஏராளமானவை ஒரு விவசாயி ஒரு பிரபுவின் அடிமை என்ற தரத்திலேயே விதிக்கப்பட்டிருந்தது. 1779ம் ஆண்டு ரேகோ வின் (பிரான்சின் நிதி மர்

25
திரி) ஆலோசனையின் பேரில் அரசனின் சொந்த நிலத்தில் இருந்த விவசாயிகள் மானி யமுறை கடமைப்பாடுகளில் இருந்து வி டு த லை செய்யப்பட்டார்கள். இதனை முன்மாதிரியாகக் கொண்டு பிரபுக்களும் தங்கள் விவசாயிகளை மானிய கால வரிக ளில் இருந்து விடுதலை செய்வார்களென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்காலத் தில் மானிய வரிமுறைகளே பிரபுக்களின் ஜீவாதாரமாக இருந்ததினால் வரி முறையில் மாற்றங்கள் நடைபெறவில்லை.
2 18ம் நூற்றாண்டில், ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போன்று பிரான்சிலும் பிரபுக் கள் ஆதிக்கம் பெற்றிருந்தனர். அரசனு டைய சகல அமைச்சர்களும் பிரபு வம்சத் தைச் சேர்ந்தவர்களாயிருந்தனர். நாட்டின் செல்வத்தில் பெரும்பகுதி அவர்களிற்கு உரியதாக இருந்தது. 4 பங்கிற்கும் பங் கிற்கும் இடைப்பட்ட நிலத்தை அவர்கள் வைத்திருந்தனர். பாரிய கைத்தொழில்க ளில் பெரும்பகுதி அவர்கள் வசமே இருந் தது. வங்கிகளும், பெரும்பகுதி முதலீடுக ளும் கூட. பிரபு வம்சத்து வர்த்தகர்களைச் சார்ந்ததாகவே இருந்தது. பி ர பு க் க ள் ஆதிக்கம் செலுத்தாத பிரதான பொரு வாதார துறைகள் சிறு கைத்தொழிலும், வாணிபம் என்பனவுமாகும். செல்வத்தை யும் அதிகாரத்தையும் பொறுத்த மட்டில் பிரெஞ்சு மக்களில் மிகச் சிறிய பகுதியின ரான இவர்கள் பல சலுகைகளை அனுபவித் தனர். 'பயனுள்ள சலுகைகள்' இவற்றுள் முக்கியமானவையாகும். அவையாவன: விசேட நீதிமன்றங்களில் வழக்கு நடத்து தல், இராணுவ சேவையிலிருந்து விலகுதல் உப்புவரியில் இருந்து விலகுதல், நிலவரி யில் இருந்து விலகுதல் என்பனவாகும்.
19ம் நூற்றாண்டில், நிலமை மாற்ற முற்றது. புரட்சியை ஓட்டிய காலகட்டத் தில் மிகச் சிறுபான்மையினரே தாம் வகித்த பதவிகளால் உயர்ச்சியடைந்தனர். இத னால் பிரபு வம்சத்தினர் கலாச்சார ரீதி யாக பிளவுபட ஆரம் பித்தனர். பிரபுக்க ளில் பெரும்பகுதியினர் புத்திஜீவிகளை சந் தேகக் கண் கொண்டு நோக்கத் தொடங் கினர். அங்கீகரிக்கப்பட்ட சமயம் அல்லது

Page 30
26
சமூக அமைப்பு ஆகியவற்றை கண் டிக் கும் நூல்கள் இக்காலப் பகுதியில் வெளிவரத் தொடங்கியதும் அவற்றை தடை செய்த னர். இதுவும் பின்வந்த புரட்சிக்குரிய காரணங்களில் ஒன்றாகும். வே.
புரட்சியின்போது மொத்த சனத்தொ கையில் 63% படிப்பற்றவர்களாக இருந்த னர். ஆனால் புரட்சிக்கு ஒரு நூற்றாண்டின் மு ன் ன ர் 79% படிப்பறிவற்றிருந்தனர். இந்த முன்னேற்றமானது சிறந்த கல்விக்கு நல்ல பங்கினை வழங்கியது . 1750ம் ஆண் டி.ல் பிரான்சில் பிறரால் அணுகமுடியாத தும், மிக உயர்ந்ததுமான கல்வி நிறுவனங் கள் 24 காணப்பட்டன . இது நகரப்புற மக்கள் மட்டுமன்றி, கிராமவாசிகளும் அர சியல், கலை, என்பவற்றில் அறிவைப் பெறக் கூடிய வகையில் இருந்தது. 18ம் நூற்றாண் டில் பிரான்சின் பொதுசன அபிப்பிராய மானது உலக நாடுகள் பலவற்றிலும் பர வியது இதற்கொரு சான்றாகும். 17ம் நூற் றாண்டு பொதுசன அபிப்பிராயமானது அரசாங்கத்தினால் அடக்குவதற்கு தீர்மா னிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. 14ம் லூயி யின் மந்திரிகள் பிரான்சில் அச்சடிக்கப் பட்ட அல்லது பிரசுரிக்கப்பட்டவற்றை நுணுக்கமாக மேற்பார்வை செய்தனர். இந்நூற்றாண்டில் அக்கால பாராளுமன் றத்தை எதிர்க்கும் நூல்கள் பல வெளிப் படையாக தீ மூட்டப்பட்டன. எனினும் பின் வந்த நூற்றாண்டுகளில் இந்நூல்கள் முதன்மை இடம் பெற்றன. இக்கால அர சாங்கம் - பொதுசன அபிப்பிராயத்தை நல்ல முறையில் வளர்க்க எத்தனித்தது . 1770ம் ஆண்டளவில் பொதுசன அபிப் பிராயமானது. பிரான்சிய அரசின் சுதந்தி ரத்தை கட்டுப்படுத்தும் வலுவான அரசி யல் சாதனமாக மாறியது. 1760ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தானிய சட்ட-மா னது பிரான்சிய மக் க ளிற்கு பிரான்சிய அரசாங்கம் மீது சந்தேகத்தை எழுப்பியது . இதுவே மக்களை ஒ ளி யு ண ர் வூட் டு ம் (Enlightment period) காலத்திற்கு எடுத் துச் சென்றது.
18ம் நூற்றாண்டு ஐரோப்பிய பொரு ளாதாரத்தில் விவசாயமே ஆ தி க் க ம்

செலுத்தியது. பிரான்சும் இதற்கு விதி விலக்கல்ல. பிரான்சின் மானி யமுறை சலு கைகள் விவசா ய வர்க்கத்தின ரின் பொரு ளா தார நிலையை மோசமாக்கிக் கொண்டு செல்வதற்கு கூடுதலான சுமை நிறைந்த தாகக் காணப்பட்ட.ன. இவ்விடயத்தில் பிரான்ஸ் முரண்பாடுகளையும் கொண்டிருந் தது. ஒரு விதத்தில் பிரான்சிய விவசாயி தனக்கென சொந்தமான நிலத்தை வாங் கக் கூடியவனாகவும் 18ம் நூற்றாண்டில் வளர்ந்து வந்த வாணிபத்திற்கு வேண்டிய பொருட்களை உற்பத்தி செய்து மேலதிக வருமானம் பெறக்கூடி யவனாகவும் இருந் தான். எனினும் மறுபுறத்தில் நிலத்தில் இருந்து விவசாயி பெற்ற வருமானம் படிப் படியாக குறைந்து கொண்டு வந்தது. 18ம் நூற்றாண்டில் பிரான்சில் இருந்த விவசா யத்தின் நிலைமை சாதாரண கா லமாக இருந்தாலும் 200 லட்சம் சனத்தொகை யைப் பராமரித்தது. ஆ னா ல் விளைவு குறைந்த காலங்களில் பெரித ளவு கஸ்டங் களை அனுபவிக்கவேண்டி நேர்ந்தது. ஒரு மாகாணத்தில் தனி யம் மேலதிகமாக இருக்க அதையடுத்த மாகாணத்தில் மோச மான உணவுப் பற்றாக்குறை ஏற்படக் கூடியளவுக்கு போக்குவரவு வசதி மோச மாக இருந்தது. 1709, 17 25, 1749, 17 65 1775, 1786 போன்ற ஆண்டுகளில் இவ் வாறான மோசமான உணவுப் பற்றாக்குறை இருந்து வந்தது. 1700ம் ஆண்டு மார்சு 190 லட்சம் சனத்தொகையானது, 1714ல் சுமார் 160 லட்சம் அல்லது 170 இலட்ச மாக குறையுமளவிற்கு 1709ல் ஏற்பட்ட பஞ்சமானது கொடியதொன்றாக விளங்கி யது. விளைவு குறைந்த காலங்களில் எல் லாம் அரசாங்கம் வெளி நாட்டிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து குறைந்த விலைக்கு கொடுக்கவேண்டி ஏற் பட்டது. ஆனால் பிரான்சிய அரசாங்கமோ அன்றி நிலச் சொந்தக்காரனோ விவசாயத் தைப் பெருக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரும்பாலான நிலங்கள் பொது நிலங்களாகவும் தரிசு நிலங்களாக வும் இருந்தது. சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே பயிர்ச்செய்கைக்கு உட்ப டுத்தப்பட்டிருந்தது. இந்த நிலப்பரப்பும்

Page 31
கூட இடைவிடாது பயிரிடப்படவில்லை. 14 லட்சம் ஏக்கர் காணி சுழல் முறையில் வெற்று கா ணியாகவும் மிகுதி 1 லட்சம் ஏக்கரே பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப் பட்டுமிருந்தது. இ த னா ல் பெருகிவரும் சனத்தொகைக்கு ஏற்ப உற்பத்தி அதிக ரிக்க முடியாமையினால் சுயதேவைப் பூர்த்தி யடைய முடியவில்லை. விவசாயத்தில் தங்கியிருந்த ச ன த்  ெத ா  ைக பெருகிக் கொண்டு வந்ததும் துண்டுக் காணிகள் மேலும் துண்டாடப்பட்டு மேலும் சுருங்க லாயிற்று. அதேநேரத்தில் மானி யகால வரிகள் கூடிக்கொண்டே சென்றது. இத னால் நாட்டில் கடுமையான நிலப்பற்றாக் குறை ஏற்பட்டது. ஆனால் பயிரிடு நிலங் களின் பரப்பை தேவைக்குத் தகுந்தபடி விஸ்தரிக்க முடியவில்லை. காரணம் நிலங் களை திருத்தியமைப்பதற்கு மானி யகால கட்டுப்பாடுகள் இடம் கொடுக்கவில்லை. அத்துடன் பிரான்சிய வி வ சா யி க் கு நிலத்தை விஸ்தரிக்க போதுமான முதலீடும் இருக்கவில்லை.
18ம் நூற்றாண்டில் தானியத்தின் விலை உயர்ந்துகொண்டே சென்றது. விவசாயி யிடம் உற்பத்தி யைப் பெருக்க வசதியில் லாத காரணத்தினாலும், முதலாளி வர்க் கம் விவசாயத்தில் அக்கறை காட்டா வண் ணம் தடுத்து நின்ற பிரான்சிய ஏற்றுமதி தடுப்பினாலும் பிரான்சிய விவசாயம் மாற் றம் எதுவுமின்றி ஸ்தம்பித நிலையிலேயே இருந்தது. 17 65 - 1789ம் ஆ ண் டி. ற் கு இடைப்பட்ட காலத்தில் பிரான்சிய விவ சாயப் பொருட்களின் விலைகள் சராசரி இரண்டு மடங்காக உயர்ந்தது. இக் காலத் தில் பிரான்சில் ஏற்பட்ட பொருட்களின் விலை உயர்வு நுகர் வோரைப் பாதித்ததால் பொதுமக்களின் மனக்குறைபாடுகளும் அவர்கள் புரட்சியில் பங்கு கொண்டமைக்கு முக்கிய காரணமாகின்றது - உயர்ந்து கொண்டிருந்த தானிய விலைகள் பிரபு வர்க் கத்தினதும் நிலம் வாங்கிய மத்திய வர்க்கத் தினரினதும் கவனத்தை ஈர்த்தது. குறிப் பிட்ட. அளவு வருமானம் பெற்ற நிலச் சொந்தக்காரன் பின்னர் விவசாயிகளின் வருமானத்தில் பெரும்பகு தியை பெறத் தீர்மானித்ததால், தொடர்ந்தும் பண்ணை

யாளனாக இருக்க விரும்பினான். அரசாங்க மானது 17 65 - 17 87ம் ஆண்டுக்கு இடைப் பட்ட காலப்பகுதியில் விவசாயத்தை நன் நிலைப்படுத்துவதற்காக பல சட்டங்களை ஆக்குவதன் மூலமும் பொது நிலங்களை நிலவடைப்புச் செய்ய ஊக்குவித்தது . ஆனால் விவசா யிகளின் விவசாயம் பொது நிலங்களிலும், மந்தைமேய்ப்பு நிலங்களி லுமே தங்கியிருந்ததனால் நிலவடைப்பு முறைக்கு எதிராக வி வ சா யி வர்க்கம் கிளம்பியது.
பிரான்சின் விவசாய வர்க்கம் மிகக் கூடுதலான காலம் இவ்வாறான சீர்கேடுகளை சமாளித்திருந்த தன் நே க்கம் விவசாயிகள் பழமை பேணுவர்களாக இருந்தமையே. பல நூற்றாண்டுகளாக 1 சகலவிதமான மானியமுறைக் கட்டுப்பாடுகளுக்கும் உட் பட்டவர்களாக இருந்தபடியினால் அவைக ளின் நீதியினங்களை அறிந்துகொள்ள முடி யாதவர்களாக இருந்தனர். மேலும் காலத் துக்குக் காலம் அரசாங்கம் செய்த சிறிய சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு எதிர்கா லத்தில் எல்லாம் நல்லபடி நடக்கும் என் னும் நம்பிக்கையைக் கொடுத்தன.
5 ரேகோட் (Turgot) வினால் இக்காலப் பகுதியில் பெருந்தொகையான சீர் திருத் தங்கள் செய்யப்பட்டன. பாதைகளுக்கான சேவைக் கட்டுப்பாடுகள் ஒழிக்கப்பட்டன. அரசனின் சொந்தக் காணியில் உள்ள அடி மைகள் வி டு த லை செய்யப்பட்டனர். கோதுமை ஏற்றுமதியிலிருந்த தடை ரத் துச் செய்யப்பட்டது. 1762 - 17 65 இடை.. யில் ரேகோட் மத்திய கால கைத்தொழில் ஸ் தாபனங்களில் சட்டங்களை தளர்த்தியதே அவன் செய்த சீர்திருத்தங்களில் முக்கியத் துவம் வாய்ந்ததாக இருந்தது. வளர்ந்து வந்த குடியேற்ற நாட்டு வியாபாரத்திலும் உயர்ந்து கொண்டிருந்த விலைகளின் மத்தி யிலும் கொண்டுவரப்பட்ட இத்தளர்ச்சி யானது கைத்தொழிற் பொருட்களை உற் பத்தி செய்வதன் மூலம் விவசாயிகள் மேல திக வருமானத்தைப் பெற உதவியது. இதன் பலனாக பிரான்சில் சுமார் எல்லாப் . பாகங்களிலும் இ ரு ந் த கிராமங்களில், கைத்தொழில் பெருவாரியாகப் பரவலா

Page 32
28
யிற்று. தங்கள் ஓய்வு நேரங்களில் மேலதி வருமானத்திற்காக நெசவு செய்தல், செ மறி வளர்த்தல், சணல் செடி வளர்த்தல் சில கிராமங்களில் கம்பளி, லினன், உ பத்தி செய்யும் வேலைத் தளங்களும் இரு தன . அங்கெல்லாம் பெரு வர்த்தகர்கள் அவ்வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். ஓ வர்த்தகர் மட்டும் 2100 விவசாயிகை வேலைக்கு அமர்த்தியிருந்தார். நகரப் புற களில் இருந்த தொழிலாள வர்க்கத்தின. அக் கைத்தொழில் அபிவிருத்தியில் சாத ரண விவசாயிகளின் நன்மையை கூட!
பெறவில்லை. ஏனெனில் நகரப்புறங்களில் கைத்தொழில் ஸ்தாபன சட்ட ங் க ள் தொடர்ந்தும் மிகவும் கடுமையாக அமுல் நடத்தப்பட்டன. - மத்திய வகுப்பினரை உருவாக்கியவன் எனக் கூறப்பட்டவனா கைத்திற, கைத்தொழில் முதல்வன் 17 631 ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தில் வர்த்தகம் பெருக்கத்தால் உண்மையான நன்மையை அடைந்தான். ஆனால் அவன் பெற்ற நய தில் மிகக் குறைந்த அளவான தொகையே தொழிலாளருக்கும் கைத்தொழில் பயிற்சி பெறுவோருக்கும் கிடைத்தது. கைத்தி கைத்தொழில் வளர்ந்து கொண்டிருந்தது முதலாளித்துவத் தன்மையால் தொழிலா ளர்கள் தமது சமுதாய தரத்திலிருந்து முன்னேறல் கடினமாக இருந்தது. கடுடை யான கைத்தொழிற் பயிற்சிச் சட்டங். ளும், கூடுதலான அளவு பணத் தேவை யும் ஒரு சாதாரண தொழிலாளியை நிபுன னாக்குவதிலிருந்து தடுத்து வைத்தது . ந< ரங்களில் வாழ்ந்த தொழிலாளர்களின் பெரும்பாலோர் வெறும் தொழிலாளர்: ளாகவே இருந்தனர், தொழிலாளர் தாட செய்த வேலைக்குத் தகுந்த வேதனத்தை பெறவில்லை. 1765 - 1789 ஆண்டு நாட டின் விலைவாசி இரண்டு மடங்காக (200% உயர்ந்த பொழுது அதே காலப் பகுதியில் நகரப்புறக் கூலிகள் 10%- 1 2% மாகக் கூ! யிருந்தது. அந்த நகரப்புறத் தொழிலாள! கள் புரட்சியைக் கொண்டு நடத்தத்தக் சக்திவாய்ந்த ஓர் பகுதியாக இருந்தபே தும் - பல நகரப்புறங்களில் சிதறலா: வாழ்ந்தபடியால் அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. ஆனால் ம த் தி 1
5 5 23

| வகுப்பினர் புரட்சிக்கு வழிகாட்டிய பின் > அதற்குத் தலைமை தாங்கும் தொழிலாள , ருக்கும், மத்திய வகுப்பினருக்கும் இடை.யி > லான தொடர்புகளில் மத்திய வ குப்பி 5 னரே புரட்சியை முன்னெடுத்துச் செல் [ லும் சக்தி உடையவர்களாக இருந்தனர். 5 1788ம் ஆண்டு அரசாங்கம் நிதி நெருக்கடிக் ( குள்ளா னதென மக்கள் எல்லோருக்ரும் | தெரியவந்தது. ஆதலால் மத்திய வகுப்பி
னர் நடைபெறக் கூடிய நிகழ்ச்சி எல்லாம் தங்கள் வசம் கொண்டுவரக்கூடிய சாத்தி 1 யக் கூறுகள் நிரம்பியவர்களாகக் காணப் ) பட்டனர்.
-
-C)
) 17 86ம் ஆண்டு பிரான்சிற்கும், இங்கி [ லாந்திற்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட 5 ஈடன் (Eden) உடன்படிக்கையே பிரான்ஸ்
செய்த மிகப் பாரதூரமான பிழையாகும். ] ஆனால் அது வர்த்தகர்களுக்குக் கூ டி ய | வருமானத்தைக் கொண்டுவரக் கூடிய 5 கண்ணோடு உருவாக் கப்பட்டது. இது 18ம் | நூற்றாண்டு பொருளியல் அறிஞர்களின் = போதனை யை அடிப்படையாகக் கொண்டி ருந்தது. தனி மனிதனுக்கு பெறக்கூடியளவு கூடுதலான சுதந்திரத்தை எடுத்துக்கொடுக் கும் நோக்கத்தைக் கொண்டு பொதுவான தானிய வியாபாரத்தை தடையில்லாத தொன்றாக ஆக்கவும் உள் நாட்டு கடவை க வரிகளை ஒழிக்கவும், வரி அறவிடடலைப் பெருக் கவும் பொது நிலங்களை தனிமனித பிர
யோகத்திற்கு உட்படுத்தவும் - நோக்கம் க கொண்ட ஒன்றாகவே இது இருந்தது. ல் ஆனால் அந்த உடன்படிக்கை கைச்சாத்திட
தீர்மானித்த காலம் பிழையான தொன் றாக இருந்தது. பிரான்சின் கைத்தொழில் அபிவிருத்திக்கு ஓர் பெரும் அதிர்ச்சியாக அந்த உடன்படிக்கை இருந்தது. அந்த உடன்படிக்கையின்படி இ ற க் கு ம தி ப் பொருட்களின் கட்டுப்பாட்டு வரிகள் அவை களின் பெறுமதியில் 10% தொடக்கம் 1 2% குறைக்கப்பட்ட..து. அதைத் தொடர்ந்து கைத்தொழில் சீரழிவு ஏற்பட்டது. இயந் திரங்களினால் உற்பத்தி செய்யப்பட்ட ஆங்கிலேயப் பொருட்கள் பிரான்சில் வந்து குவிந்தன. ஆங்கிலேயப் பொருட்களின் இறக்குமதி பெருக பிரான்சிய பொருட்க
(-

Page 33
ளின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தது. நகரப் புறங்களில் வேலை இல்லாத் திண்டாட்டம் ஏற்பட்டது. 1788ம் ஆண்டு முடிவில் பரீஸ் நகரில் மட்டும் 2 இலட்சம் தொழிலாளர் கள் வேலை இன்றி இருந்தனர். கிராமப் புறங்களில் கைத்தொழிலால் பெற்ற வரு மானத்தை இழந்த கிராம மக்கள் கஸ்டங் களுக்குள்ளார்கள். 1788ம் ஆண்டு பலவழி களிலும் கஸ்டம் நிறைந்ததாக இருந்தது. நகரங்களிலும் கிராமங்களிலும் மக்கள் பட்டினியால் இறந்தனர். இந்நிலையில் அரசசபை கூட்டப்பட்டது. மத்திய வகுப் பினர் அரசியல் யாப்பிலும் நிதி சீர்திருத் தங்களிலும் தங்கள் நம்பிக்கைகளை வைத் திருந்தனர். சனத்தொகையிலே மிகப்பெரி தான விவசாய வர்க்கம் மானியமுறை
- - - - - - - - - - -
- - - - - - -
- - - - - - - - -
-- -- -- - - - -
--- -
ਜਲੌਪ ਹਨ ਰਣ ਸ਼ਰਮ
- ----- --
|3, 1. - 3 இ
- க - ஒரு பு: 8 இட்

உரிமைகள் ஒழியவேண்டும் எனவும் பயி ரிடு நிலங்கள் விஸ்தரிக்கப்பட வேண்டும் எனவும் எதிர்பார்த்தது. நகரப்புற மக்க ளின் உணவு தேடும் புரட்சியானது அதிகா ரத்துக்கெதிராக  ெவ ளி ப் ப டை. யா ன புரட்சியாக இருந்தமையால் புரட்சியின் வளர்ச்சியை அது சந்தேகத்திற்கு இடமில் லாமல் ஆரம்பித்தது. 1789ல் பிரான்சில் நடந்த சம்பவங்கள் ஒரு புரட்சியாகும்.
இத்தகைய பிரான்சிய புரட்சி அரசி யல் சமூக பொருளாதார மாற்றங்களை பிரான்சில் ஏற்படுத்தியதோடு அதன் சுற்று வட்ட ஐரோப்பிய நாடுகளிலும் அரசியல் சமூக பொருளாதார மாற்றங்களுக்கு வித்திட்டது .
--------- |--இ-
- -பகம் - - - -
- உ ட பட்ட இடம் தட்ட (5 ---- - - - - - - -ல - - - - -
அ - - -
மேப் - - -
இ இ - - கே

Page 34
RT - ஆனாலட்கையின் இர - - 2 - (0 இலங்கையின் இர
2 ம் ப ப ட
இ அ இ அ பா - 231 - பெட் சி. எஸ்.
- - - - B. A. (Ho
புரு T # 3
கப்பம் Te) 10 ம் மும், உ உ க பாரு அப்பால் -ட் - அன்றும் இடை9ே5)
இலங்கையின் பொருளாதார நடவ டிக்கைகள், மக்களின் வாழ்க்கைத்தரமட் டம் போன்றன பெருமளவிற்கு இறக்குமதி யுடன் பின்னிப் பிணைந்துள்ளன. இலங்கை மக்களின் நுகர்வுப் பொருட்களில் ஒரு பகுதி குறிப்பாக அரிசி, சீனி, மா, புடவை போன்ற னவும் இரசாயனப் பொருட்கள், வளமாக்கி கள் போன்ற இடைத்தரப் பொருட்களும், இயந்திர உபகரணங்கள், கட்டிடப் பொருட் கள், போக்குவரத்துச் சாதனங்கள் போன்ற முதலீட்டுப் பொருட்களும் இறக்குமதி செய் யப்பட்டுவருகின்றன . காலத்துக்காலம் வெவ் வேறு கட்சிகள் ஆட்சிப் பீடத்தை கைப்பற் றிய போது இறக்குமதிகளின் தன்மையிலும் மாற்றமேற்பட்டு வந்துள்ளது . சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் மிகவும் இறுக்க மான இறக்குமதிக் கொள்கையைக் கடைப் பிடித்தது. இதனால் அத்தியவசியமற்ற இறக் அட்டவணை |
இலங்கையின் இற பிரதான வ ததிகளின் அ
1978 1979 1987 நுகர்வுப் பொருள் 38.0 35.0 29.! இடைத்தரப் பொருள் 38.1 41.0 46.! முதலீட்டுப் பொருள் 23.0 24.0 24.1 பகுக்கப்படாத பொருள் .7 .5
100.0 100.0 100.
கார்.
| E%952
மூ6

க்குமதிப் போக்கு
பார்வதி கடன்
முக குட் -
ia Bਨ ,
---- டல் மேலர் ஆகும் -
கட் பா 2 லோகம் ஆனந்தம் - கன்மம் ns) (Cey.)ாவட்டம்
& & & (UTਏ ਸ ਹ ॥ 13லர் இன்பம் உட்பு | ப்இ ப தட்ட்ட்டு 2 உ இருப்பாரு -1
- 1 - - - - - - - - - -
குமதிகள் முற்றாகக்கட்டுப் படுத்தப் பட்டிருந் தன . இதன் காரணமாக மொத்த இறக்கு மதியும் குறைவாக இருந்தது . 1977ம் ஆண்டு பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அர சாங்கம் தாராள இறக்கும் திக் கொள்கை யினை அறிமுகப்படுத்தியது. இதன் காரண மாக இறக்கு மதி க ளி ன் அ ளவு, இறக்கு ம.தி.க ளின் தன்மை, இறக்கு ம திக்கான மூலாதார நாடுகள் ஆகிய வற் றில் மாற்றங்கள் ஏற்பாட் டுள் ளன. இத்த கைய மாற்றங்க ளுக்கு அர சாங்கக் கொள் கைகள் மாத்திரமன்றி உள் நாட்டு கால நிலை மாற்றங்கள், நாணய நிதி நிலைமைகள், சர்வதேச சந்தை நிலை மைகள் போன்றனவும் செல்வாக்கு செலுத்தி வந் துள்ளன.
இலங்கையின் இறக்குமதி அமைப்பில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அட்டவணை 1 காட்டுகிறது.
க்குமதி விகிதாசாரம் டிப்படையில் 1978 - 1986
1981 1982 1983 1984 1985 1986 - 25. 2 20.5 25.6 23. 2 29.7.
34.1 52.7 51.6 47.7 50.0 48. 2 -
40.7 27.7 27.6 26.5 25.6 19.6 19.3
.3 .2 .2 1.1 9.3
5.3 ) 100.0 100.0 100.0 100.0 100.0 100.0 சம்; இலங்கை மத்திய வங்கி அறிக்கைகள்
ஈகிபிடியா - அ
- பேச்சு:க
உனா

Page 35
* ரூபாய்ப் - பெறுமதியினடிப்படையில் நோக்குகின்ற போது 1978ம் ஆண்டில் இலங் கையின் இறக்குமதி கொடுப்பனவு 14,687 மில்லியன் ரூபாய்களாகவும், தனி யார்துறை யில் தாராள இறக்கும் தி முழு மையாகக் கையாளப்பட்ட 1979ம் ஆண்டில் இது 22,560 மில்லியன் ரூபாய்களாகவும், 1986ம் ஆண் டில் 54,609 மில்லியன் ரூபாய்க ளாகவும் க ா ண ப் ப ட் ட.. து. இதன்படி 1978க்கும் 1986க்கும் இடையில் இறக்கு மதி வருடாந்தம் சராசரியாக 30 சதவீ தம் அதிகரித்துள்ளது என்ற முடிவுக்கு நாம் வருகின்றோம். எனினும் சிறப்பு எடுப்பனவு உரிமை அடிப்படையில் நோக்கும் போது 1978 இல் இறக்குமதிக் கொடுப்பனவு 774 மில்லியனாக இருந்து 1986 இல் 1660 மில்லி யனாக அதிகரித்துள்ளது. இது வருடாந்தம் சராசரி 13 வீத அதிகரிப்பினையே காட்டுகின் றது. இவ் வேறுபாட்டிற்கு 1977 ல் இலங்கை 100 வீத நாணயப் பெறு மதி இறக்கம் செய் தமையும் அதன் பின்னர் தொடர்ந்து இலங் கையின் நாணயப் பெறுமதி தேய்வடைந்து செல்வதுமே காரணமாகும்.
நுகர்வுப் பொருட்கள்
- இறக்கும் தி அ மைப்பினை வீதாசார அடிப்படையில் நோக்கின் 1978ம் ஆண்டு மொத்த இறக்குமதியில் நுகர்வுப் பொருட் கள் 38 சதவீதமாகவும் (அதில் அ.ரிசிபின் பங்கு 5 சதவீதமாகவும்) இ ைட த் த ர ப் பொருட்கள் 38 சதவீதமாகவு ம் முதலீட்டுப் பொருட்கள் 23 சதவீதமாகவும் காணப்படு கின்றன. 1975ம் ஆண்டு இ ற க் கு ம தி யில் அரிசி.யின் பங்குமட்டும் 20. 2 சதவீத மாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. நுகர் வுப் பொருட்கள் என்ற வகுதிக்குள் அரிசி, சீனி, மா, புடவை பும், துணியும் மற்றும் சில நுகர் பொருட்கள் போன்றன அடங்குகின் றன. 1977ம் ஆண்டு இறக்குமதியில் நுகர் பொருட்களின் பங்கு 42 .2 சதவீதமாக இருந்த போதும் அதன் பின்பு ஓரிரு ஆண் டுக ளைத் தவிர நுகர்பொருட்களின் பங்கு மிகவும் குறைவான வீதத்திலேயே காணப்படுகிறது. 1981ம் 1982ம் ஆண்டுகளில் முறையே 25. 2 சதவீதமாகவும் 20.5சதவீதமாகவும் வீழ்ச்சி யடைந்து காணப்படுகிறது . து ரி த ப்படுத்

தப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத் தினால் உள் நாட்டு நெல் உற்பத்தியில் பெருமளவு சுய நிறைவு பெற்றமையும் அத னால் அரிசியின் இறக்குமதி குறைந்தமை பிரிமா ஆலை அமைக்கப்பட்டதன் காரண மாக நேரடியான கோதுமை மாவின் இற க்குமதி குறைந்தமை (கோதுமைதானி ய மாக இறக்குமதி செய்யப்பட்டு இடைத்த ரப் பொருட்கள் என்ற வகுதிக்குள் அடக் கப்பட்டமை) என்பனவும் இ த ற் கா ன காரணமாகும். 1986ல் மொத்த இறக்கு மதிக் கொடுப்பனவில் 1.9 சத வீ தத்தி னையே அரிசி பெற்றிருந்தது. புடவைகளைப் பொறுத்தவரை ஏற்கனவே இருந்து வந்த கட்டுப்பாட்டினால் அதன் பங்கு 0.4 சதவீ தமாகவே இருந்தது. பின்னர் இறுக்கமான கொள்கை தளர்த்தப்பட்டு இன்று வரை கடைப் பிடிக்கப்பட்டு வருவதனால் இ த ன் பங்கு தொடர்ச்சியாக அ தி க ரி த் த து. 1986ல் 11.6 சதவீதமாகக் காணப்பட்டது. 1985 இல் நுகர் பொருட்களின் இறக்குமதி 29 சதவீதமாயிருந்து " 1986 இல் 34 சத வீ நமாக உயர்ந்தது. இவ்வதிகரிப்பிற் கான காரணம் யாதெனில் உள்நாட்டு நுகர்வுத் தேவையைப் பூர்த்தி செய்யவும் - தாங்கி இருப்புக்களைக் கட்டி எழுப்புவதற் காகவும், நுகர்வுப் பொருட்களின் இறக்கு மதி அதிகரிக்கப்பட்டமை புமாகும்.
இடைத்தரப் பொருட்கள்
இடைத்தரப் பொருட்கள் என்பதற் குள் பெற்றோலியம், வளமாக்கி, இரசாய னம், கோது மை என்பன அடங்குகின்றன. இவற்றின் பங்கு 1978க்கும் 1986க்குமிடை. யில் ஏற்றத் தாழ்வைக் கொண்டனவாகக் காணப்படுகின்றது. 1973ம் ஆண்டு இறக்கு ம தியில் இடைத்தரப் பொருட்களின் பங்கு 28.4 சதவீதமாகக் க ா ண ப் ப டு கி ன்றது : 1974ம் ஆண்டு ஏற்பட்ட எ தி ர் பாராத பெற் றோசிய விலை ஏற்றம் இடைத்தரப் பொருட்களின் பங்கு 40.6 சதவீதமாக அதிகரிப்பதற்கு பெரு மளவு க ா ர ண ம ர க இருந்தது .. 1976ம் ஆண்டின் பின்பு இவ் விகிதாசாரம் 1978ம் ஆண்டைத்தவிர அதி கரித்ததாகவே காணப்பட்டது. இவ்வ திக | ரிப்புக்கு பெற்றோலிய இறக்குமதி 1985ம்

Page 36
32
ஆண்டுவரை தொடர்ந்திருந்தமை, 1980 ஆண்டு தொடக்கம் கோதுமை தானியமா இறக்குமதி செய்யப்பட்ட.மை, மற்றும் வ மாக்கிகள், இரசாயனப் பொருட்கள் வி. சாய கைத்தொழில் - துறைகளுக்கு பி தான மூலப் பொருட்களாகப் பயன்பாடு, தும் பொருட்டு இறக்குமதி செய் தடை போன்றன - பிரதான காரணங்களாகும் 1986ம் ஆண்டு இறக்குமதிக் கொடு பனவில் இடைநிலைப் பொருட்களில் பங்கு குறைவடைந்து காணப்படுகின்றது. இதற்கு முக்கியகாரணம் பெற்றோலி விலை பெருமளவு குறைந்தமையாகும். ம. கெண்ணெயின் உலகவிலை 1985ம் ஆண்டில் பீப்பா ஒன்று சிறப்பு எடுப்பனவு உரிபை விலையில் 28 ஆகவிருந்து 13 ஆகக்குறைந்தது முதலீட்டுப் பொருட்கள் முதலீட்டுப் பொருட்கள் என் ப தற் கு ள் பொறியும் கருவியும், போக்குவரத்துக்கருவி கள் கட்டடப் பொருட்கள் போன் ற ன அடங்குகின்றன. இலங்கையின் பிர த ா ன அபிருத்தித் தி ட் ட ங் க ளி ல் ஒன்றான மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் துரித செயற்பாடு இறக்குமதி செய்யப்படும் பாரிய இயந்திர உபகரணங்களில் தங்கி இருந்தமை, வீடமைப்பு அபிவிருத்தித்திட் Lடத்தின் காரண மாக கட்டடப் பொருட் கள் இறக்குமதி செய்யப்பட்டமை, கைத் தொழில் விரிவாக்கம், உருவாக்கம் புனர மைப்பு என்பவற்றின் பொருட்டு இயந்திர உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட் டமை, இலங்கையின் டோ ர் க் கு வ ரத் துச் சேவையை தனியார் மயமாக்கும் பொருட்டு
அட்ட வணை 2
இலங்கையின் இறக்கு ம
குறிகாட்டிகள் 1978 ஆண்டு
இறக்குமதி அ
குறிகாட்டி
100 1973
123 1980
140 1981
145 1982
150 1983
180 1984 -
185

) போக்குவரத்து சாதனங்கள் அதிகம் இறக் 5 குமதி செய்யப்பட்டமை, வானவூர்திகள் | கப்பல் கொள்வனவு என்பவற்றுடன் உள் | நாட்டுக் குழப்பத்தினை அடக்கும் நோக் [ கத்துடன் போர்க் கருவிகள் இறக்குமதி 5 செய்யப்பட்டமையும் பிரதான காரணிக ளாக அமைந்தன, அண் மைய ஆண் டுக ளில் முதலீட்டுப் பொருட்களின் பங்கு குறைந்து காணப்படுகின்றது. - இறக்குமதி அமைப்பில் நு கர் வுப் பொருட்கள் பெறும் பங்கினை விட இடைத் தரப் பொருட்கள் முதலீட்டுப் பொருட்கள் ரெ !று ம்பங்கு அதிகரித்துச் செல் லு ம் தன்மை வரவேற்கத் தக்கதே. ஏனெனில் இடைத் தரப் பொருட்கள், முதலீட்டுப் பொருட்கள் என்பன எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தி உள் நாட்டில் பெரும் ளவு பொருட்களை உற்பத்தி செய்வதற்கு துணைநின்று இறக்குமதியைக் குறைப்பதற்கு உதவும் என்பதனாலாகும்.எனினும் இலங்கை இறக்குமதி செய்யும் முதலீட்டுப் பொருட் கள் அனைத்தும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உதவுமா? இல்லையா? என்பது நுணுகி ஆராயப்பட வேண்டிய விடயமாகும். - மொத்த இறக்குமதிப் பெறுமதியானது அதிகரித்துச் செல்வதற்கு இறக்குமதிப் பொருட்களின் விலைகளும், அளவுகளும் அதி - கரித்துச் சென்றமையே காரணமாகும். இதனை இறக்குமதி விலைக் குறிகாட்டி, இறக்குமதி அளவுக் குறிகாட்டி கொண்ட அட்ட வணை 2 காட்டுகின்றது.
தி அளவு இறக்குமதி விலை - B - 1984 ( 1978=100)
ளவுக்
இறக்குமதி விலைக் - -
குறிகாட்டி 100 152 217 282 309 375
415
மூலம்: Review of the Economy 1984

Page 37
1978ம் ஆண்டு இவ்விரு குறிகாட்டி களும் 100 ஆகவே காணப்படுகின்றன அளவுக் குறிகாட்டியானது படிப்படியாக அதிகரித்துச் சென்று 1982ம் ஆண்டு 15 ஆகவும் ,அ.தற்கு அடுத்த ஆண்டான 1983ப் ஆண்டு180 ஆகவும் 1984ம் ஆண்டு 185 ஆச வு:ம் அதிகரித்துக் காணப்படுகின்றது . அதே வேளை விலைக்குறிகாட்டி. கூடி.ய அதிகரிப் பைக் காட்டுகின்றது. 1980ல் 217 ஆகவும் 1981ல் 309 ஆகவும் 1984ல் 415 ஆகவும் அதி கரித்துக் காணப்படுகிறது . - இறக்குமதிப் பொருட்களின் சர்வதேச (விலை அதிகரிப்பு அல்லது சர்வதேச பண வீக்கம் இறக்குமதி விலைகளை உயர்த்துவ தால் இலங்கையில் ஏற்பட்ட பணவீக்கம் இறக்குமதி செய்யப்பட்ட, ப ண வீ க் க ப என்று சொல்லுமளவிற்கு முக்கியம் வாய் ததாக காணப்படுகிறது. ஏனெனில் இறக் குமதி செய்யப்படும் முடி வுப் பொருட்க களும் உள்ளீடுகளும் உள் நாட்டுப் பணவீக கத்தை பரவலாக ஏற்படுத்திய காரணி ளில் முதன்மை வகிக்கின்றன. இத்தகைய பணவீக்கப் போக்கு மக்களின் மெய்வருமா. னத்தைப் பாதிப்பதுடன், முதலாக்கத்தை யும் பாதித்து, பண ப் பெ று ம தி யை யு ப் குறைப்பதாயமைகின்றது.
2 இறக்குமதி விலைகளில் ஏற்பட்ட அதிக ரிப்பு ஏற்றுமதி விலைகளில் ஏற்பட்ட அதி 5ரிட பைவிடக் கூடுதலாகக் காணப்படுவதனா நமது நாட்டின் வர்த்தக மாற்று விகிதமும் வீழ்ச்சியடைந்தே செல்கிறது. 19 7 8 ப ஆண்டு 100 ஆகக் காணப்பட்ட வர்த்தம் மாற்று விகிதம் 1980ம் ஆண்டு 58 ஆகவும் 1982ம் ஆண்டு மிகவும் மோசமாக 38 ஆ அட்டவணை 3
வி கிதாசார அடிப்படையிலும், பி
இலங்கையின் இ. நாடுகள்
1980 கைத்தொழில் நாடுகள்
45.40 விருத்தி யடைந்துவரும் நாடுகள் 48.70 ஐரோப்பிய நாடுகள்
00.97 மத்திய கிழக்கு நாடுகள்
00.67 மேற்கிந்திய நாடுகள்
03.18 சோவியத் யூனியனும் ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளும்
00.94 பகுக்கப்படாதவை
00.14
மொத்தம்
100.00
மூல

வும் வீழ்ச்சியடைந்து மீண்டும் 19 8 4 ம் ஆண்டு 50 ஆகவும் அதிகரித்துக் காணப்பட் டது. இந் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருவதனால் நமது நாட்டின் இறக்குமதிக் கான கொள்வனவு சக்தி குறைவடைந்து வருகின்றது. இறக்குமதி மூலங்கள்
இலங்கையின் இறக்குமதிப்போக்கானது அரசாங்கங்களின் மாற்றங்களுக்கேற்ப மாறி வந்துள்ளது. 1970ம் ஆண்டு பதவிக்கு வந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் சோசலிச நாடுகளிலிருந்தும், குறைவிருத்தி நாடுகளிலிருந்தும் அதிகம் இறக்குமதி செய்யப்பட்டன. இக்காலத்தில் சீனா, சோவியத்யூனியன், கிழக்கு ஐரோப் பிய சோசலிச நாடுகள் பலவற்றுடன் இரு பக்க ஒப்பந்தங்களும் செய்யப்பட்டிருந் தன. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டவை 1970ம் ஆண்டு மொத்த இறக்
குமதியில் 12.5% மாகவும் 1971ம் ஆண்டு I 8.1% மாகவும் காணப்பட்டன. இதேகா
லப்பகுதியில் சோவியத் யூனியனிலிருந்தும் 5 ஏனைய சோசலிச நாடுகளி லிருந்தும் இறக்கு ) மதி செய்யப்பட்டவை மொத்த இறக்கு 15 மதியில் முறையே 8% மாயும் 7 .6% காணப் 5 பட்டன. ஆனால் 1977ம் ஆண்டின் பின்பு
இந்நிலைமை மாற்றமடைந்துள்ளது. குறிப் » பாக 1980களில் இந் நிலமை பெரிதும் 2 மாற்றமடைந்து, வளர்ச்சியடைந்த கைத் > தொழில் நாடுகளிலிருந்து இறக்குமதி அதி
கரிந்து வந்துள்ளமையை அவதானிக்கலாம்.
வெவ்வேறு பிராந்தியக் குழுக்கள் அடிப்டா 5 டையிலும் இதனை நோக்கலாம்.
ராந்திய, குழுக்கள் அடிப்படையிலும் றக்குமதி 1981 - 1984
1981 1982 1983 1984 1985 43.70)
44.50
48.50
46.10
46.61 53.90 |
53.70
46.80
45.50
52.53 00.46)
00.80
00.90
00.17 00.32
00.10 00.61 00.81 00.06 00.1 2 00 .08 00.84
00.49 00.39 00.38 00.53
00.80 00.96 00.23 0 2.66 05.93 00.06 E00.00 100.00 100.00 100.00 100.00
ம்: Review of the Economy 1984, 1985
உsh, -
கொபமாகக கககடயமாக

Page 38
24
- --- அட்டவணை 3ன்படி வீதாசார அடி (படையில் இறக்குமதி மூலங்கள் காட்ட பட்டுள்ளன. விருத்தியடைந்த கைத்தெ ழில் நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இறக்குமதி 1980ம் ஆண்டு 45.4% மாகவு. 1983ம் ஆண்டு 48.5% மாகவும் அதிகரி தது. 1985ம் ஆண்டு இது 46.6% மா வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது. இத, 'குள் ஐக்கிய அமெரிக்கா, கனடா, இங். லாந்து, ஜப்பான், அவுஸ்திரேலியா போன், கைத்தொழில் நாடுகள் உள்ளடக்கப்ப கின்றன. எனினும் த னி த் து ஒரு நா என்ற அடிப்படையில் ஜப்பானே முதல் டம் வகிக்கின்றது. அதற்கு அடுத்தபா யா கவே ஐக்கிய அமெரிக்கா, மேற்கு ஜே மனி, கனடா போன்ற நாடுகள் காணப்ப 5 கின்றன.
அதேவேளை விருத்தியடைந்துவரும் நா களின் பங்கு 1980ம் ஆண்டு 48.7 மா.
விருந்து 1982ம் ஆண்டு 53.7% மாக அ | கரித்த போதும் 1984ம் ஆண்டு 45.59
மாக குறைவடைந்து காணப்படுகின்றது எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் பங்கு 1981ல் 24. 2%மாக இருந்து 1984ல் 20.39 மாக குறைந்து காணப்படுகிறது. என் ணெய் ஏற்றுமதி நாடுகளில் சவூதி அரே பியா, ஈரான், குவைத், பாரெய்ன் போன்! பல நாடுகள் இடம்பெறுகின்றன. விருத்தி யுற்று வரும் நாடுகளில் ஆசிய நாடுகளில் ருந்து சராசரியாக 50% மான இறக்கு
- 2 ' ( 2 )
- 2 AI இல்
- ட ,
, 03 |
- 99 105

ப் மதியை மேற்கொண்டு வருகின் றது. இந் ப் தியா, சீனா, பர்மா, பாகிஸ்தான், சிங்கப் T பூர், மலேஷியா, பங்காளதேசம் போன்ற
நாடுகள் இதில் முக்கிய பங்கு வகித்து வரு
கின்றன. ஏனைய சோசலிச நாடுகளின் த் பங்கும் இறக்குமதியில் மிகவும் குறைந்தள
வாகவே காணப்படுகின்றது.
ற்
9 - 5
+)
கி முடிவுரை
இலங்கையின் அண்மைக்கால இறக்குமதிப் போக்கு இறக்குமதி அளவு, விலை என்ப வற்றின் அதிகரிப்பையும் பொருட்களின் தன்மை. இறக்குமதி செய்யும் நாடுகள் என்பவற்றிலும் மாற்றத்தைக் காட்டி நிற் கிறது. இத்தகைய தன்மைகள் உள் நாட் டில் பணவீக்கத்தை ஏற்படுத்தியதோடு நாணயப் பெறுமதியையும் குறைவடையச் செய்தன. விருத்தியடைந்த முதலாளித்துவ கைத்தொழில் நாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகளும் அதனை அடிப்படையாகக் கொண்ட உள்ளூர் வர்த்தக முறைகளும் முதலாளி வர்க்த்தை உருவாக்கி வருகின் றன. இது சமனற்ற வருமானப் பரம்ப
லுக்கு வழி வகுத்து விடுகின்றது. மொத் . தத்தில் நோக்கும் போது இலங்கையின்
இறக்குமதிகளும் போக்குகளும் விருத்தி என்பதற்கு மேலாக செலாவணிப் பிரச் ற சனை அதிகரிக்கவும். தொடர்ந்து சர்வதே தி சக் கடன்காரர் பட்டியலின் முன்னணி 8 நாடுகளுடன் நிற்கச் செய்வதற்கும் வழிவ த குத்துள்ளன.
95 9
க.

Page 39
பொருளியல் -
ந. பேரின்
பெயரும் தன்மையும்
கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக வளர்ந்து வந்த அறிவியல்களுள் பொரு ளியலின் வளர்ச்சி பிரமிக்கத்தக்க தொன் றாக உள்ளதென்று கூறப்படுகின்றது. பொருளியல் தனிஒரு இயலாக 18ம் நூற் றாண்டின் பிற்பகுதியில் இருந்தே வளரத் தொடங்கியது என்பதைக் கொண்டு இது சம்பந்தப்பட்ட கருத் த.க்கள் யாவும் மிக வும் அண்மைக் காலத்தில் தான் தோன்றி யவை என யாரும் கருதுவது தவறான தா
கும். ஆரம்ப காலங்களில் பொருளியல் கருத்துக்கள் ஏனைய இயல்புகளுடன் குறிப் பாக அரசியலுடன் இணைத்தே கூறப்பட்டு வந்தன. அ ரிஸ்டோட்டில், பிளேட்டோ போன்ற கிரேக்க அறிஞர்கள் பொருளியலை அரசியலுடனும் மெய்யியலுடனும் இணைத் துப் பார்த்தனர். தமிழில் திருக்குறளில் கூட பொருளாதாரக் கருத்துக்கள் காணப் படுகின்றமை பொருளியல் சார்பான கருத் துக்கள் அண்மைக்காலத்தவை என எண் ணப்படுவதை நிராகரிக்கின்றன. பொருளி யலைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான Economics என்பது Occonomicus என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிறந்ததாகக் கூறப்படுகின்றது. இக் கிரேக்கச் சொல் குடும்ப நிர்வாகத்தினைக் குறித்து நிற்கின் றது. ஆனால் கிரேக்க அறிஞர்கள் இச் சொல்லை குடும்ப நிர்வாகத்தினை உணர்த்

2) இக்கேம் -
--ட்பம் ஓர் விளக்கம்
12 இயல்
இட் இ 12ம் பநாதன்
2ார். - 2 - ம்
- ப் - - - -
தும் குறுகிய பொருளில் பயன்படுத்தாமல் தேச நிர்வாகத்தினையும் உள்ளடக்கும் பரந்த கருத்தில் இதனை உபயோகித்தனர். இதனால் தான் பல்லாண்டுகளாக பொருளி யல் அரசியல் பொருளாதாரம் (Political Economy) என்ற பெயருடன் அழைக்கப் பட்டு வந்தது.
18ம் நூற்றாண்டில் பலர் அரசியலையும் பொருளியலையும் கலந்து அரசியல் பொரு ளா தாரம் என்பதன் கீழ் எழுதி வந்தனர். இதனால் சில சிக்கல்களும் ஏற்பட்டன. இச் சிக்கலைத் தீர்ப்பதற்காக பொருளியலின் தந்தை என அழைக்கப்படும் அடம்சிமித் தமது நூலுக்கு அரசியல் பொருளாதாரம் எனப் பெயரிடாது நாடுகளின் செல்வத்தின் தன்மையையும் காரணங்களையும் பற்றிய விசாரணை (An Enquiry in to the Nature and Causes of the wealth of Nations) என்ற பெயர் வைத்தார். இந்நூலின் பின் னரே யே பொருளியல் தனி ஒரு இயலாக வளரத் தொடங்கியது. எனினும் பொரு ளியல் என்ற சொல் 1878ல் மக்லியோட் (Macleod) என்பவரும் 1879ல் மார்ஷல் (Marshall) என்பவரும் முறையே Econo. mics for Beginners, கைத்தொழில் பொரு ளியல் (Economics of Industry) என்ற நூல் களை வெளியிட்ட பின்னரே Economics

Page 40
36
என்ற பெயர் உறுதிப்படுத்தப்பட்டு 19 நூற்றாண்டுக்கு முன்னர் அது நிலை நிறுத்த பட்டது .
பொருளியல் பற்றிய வரைவிலக்கணம்
ஓர் பாடம் விஞ்ஞானமாக இருந்தா என்ன அல்லது சமூக விஞ்ஞானமாக இரு தால் என்ன மனித பண்பியல் சார்ந்ததா இருந்தால் என்ன, அது எவ்விடயங்களை. பற்றி ஆராய்கின்றது என்பதை அறிந்து கொள்வதற்கு அது பற்றிய வரைவிலக் ணம் அவசியமாக அமைகின்றது. இந், வகையில் பொருளியல் என்பதற்கு கால, துக்குக் காலம் பல அறிஞர்கள் பல்வே வரைவிலக்கணங்களைக் கொடுத்துள்ளனர் காலத்தால் முந்திய வரைவிலக்கணங்கை விட காலத்தால் பிந்திய வரைவிலக்கணா கள் பொருளியலின் உள்ளடக்கத்தினையு எல்லையினை யும் விரிவடையச் செய்து வந்து உள்ளன. இது பொருளியல் பற்றிய கரு. துக்கள் விரிவடைந்து செல்வதையே எடு, துக்காட்டுகின்றது. இன்று பொருளிய பற்றிய வரைவிலக்கணத்திற்கான சர்ச்ை கள் குறைந்துவிட்டன எனினும் ஓயவில்ல எனலாம். இது பொருளியல் பற்றிய கரு, துக்கள் விரிவடைந்து கொண்டே செல்கின் றன என்பதையே குறிக்கின்றது.
பொருளியல் பற்றிக் கூறப்பட்ட வ ை விலக்கணங்கள் பொருளியல் எதைப்பற்! ஆராய்கின்றது என்பதைப்பற்றி அறியவு அதன் தன்மையை உணரவும் பொருளி லைப் பயிலும் மாணவர்களுக்கு உதவுகி றன. காலம் காலமாக பொருளியல் பற் கூறப்பட்ட வரைவிலக்கணங்களை நா மூன்று பெரும் பிரிவுக்குள் அடக்கலாம்.
1) பொருளியல் செல்வத்தை விருத்!
செய்வது பற்றி ஆராயும் இயல் பெ
பொருளியல் மக்களின் பொருள்சா
நலம் (Material Welf are) பற்றி கூறு 40)
இயல்
- 2)

• S'
பொருளியல் பொருட்கள் சேவைகளின் கிடைப் பருமையை அடிப்படையாகக் கொண்டு விளக்கும் இயல்
இம் மூன்று வகையான கருத்துக்களை யும், அவற்றில் உள்ள சிறப்புக்கள் குறை பாடுகள் போன்றவற்றையும் விரிவாக நோக்குவோம்.
2 .' 3 • அ இ அ .
8: E!.
செல்வம் பற்றிய இயல்
பெருளியலின் தந்தையென அழைக்கப் படும் அடம்சிமித் என்பவரே 'பொருளியல் என்பது செல்வத்தினைப் பற்றி ஆராயும் இயல்' என்று குறிப்பிட்டார், இதனால் தான் அவர் 1776 இல் வெளியிட்ட நூலுக்கு நாடுகளின் செல்லத்தின் தன்மையினையும் காரணங்களையும் ஆராயும் இயல்' எனப் பெயரிட்டார். இந்நூலை நாடுகளின் செல் வம் என்று சுருக்கமாகக் குறிப்பிடுவர். ஜே. பி. சே. (J, B SAY) நாசாசீனியர் (Nassau Senior) ஜே.எஸ் மில் (J.S. M 1 1 L) றிக்காடோ (Ricardo) போன்றோரும் இத் தகைய கருத்தினையே கொண்டிருந்தனர். இவர்களது கருத்துக்களும் பொருளியல் என்பது செல்வத்தினை எவ்வாறு உற்பத்தி செய்வது, எவ்வாறு அதனை நு க ர் வ து போன்ற விடயங்களையே ஆரா ய் வதாக உள்ளதென குறிப்பிட்டன. இது சாதாரண மக்களது கருத்துக்கும் ஏற்றதாக இருந் தது. ஏனெனில் சாதாரணமாக பொருளா
தாரம் என்றால் அது செல்வத்தினை எவ் விவாறு பெருக்குவது நுகர்வது என்ற விட
யங்களைக் குறிப்பதாக மக்கள் கருதியிருந் ய ததனாலாகு ம்.
மு.
இ. 2 4 2. மு.
ர.
வி - செல்வத்தைப் பற்றி ஆராயும் இயலே ம் பொருளியல் என்ற கூற்று பலவகையிலும் கண்டனத்திற்குள்ளாகியது. இக் கண்டனங் களுக்கு முக்கிய காரணமாக இருந்தது இவ் வரைவிலக்கணங்களைக் கொடுத்தவர்கள் 'செல்வம்' என்ற சொல்லை குறுகிய பொரு
ளில் பாவித்தமையேயாகும். அதிகளவு ர் பணத்தைச் சேர்த்துக்கொள்வதே செல்வச் ம் சேமிப்பு என்ற எண்ணம் அக்காலத்தில் நிலவியது. இதன் கார ண மாகவே இவ்

Page 41
வரைவிலக்கணத்துக்கு கண்டனங்கள் பல வழிகளிலும் தோன்றின. அவை பின்வரு மாறு. 1) அக்காலத்தில் மக்களிடையே தெய்வ
நம்பிக்கையும், நேர்மையான முறையி லேயே மனிதன் வாழவேண்டும் என்ற எண்ணமும் நிறைந்திருந்தது. இந்நிலை யில் செல்வம் என்பதற்கு அழுத்தம் கொடுத்துக் கூறியமை அக்கால அறி ஞர்களிடையே பொருளியல் பற்றி ஒரு. தவறான எண்ணத்தினைக் கொடுத்திருந் தது. பொருளியல் என்பது சுயநலத் தின் மூலமும் நேர்மையற்ற வழிகளின் மூலமும் எவ்வாறு செல்வத்தினை சேர்க் கலாம் என ஆராய்வதாக உள்ளதென கார்லைல் (Carlyle) ரஸ்கின் (Ruskin, போன்றோர் குறிப்பிட்டு பொருளியல் மனிதனின் சீரிய பண்புகளை இல்லாமல் செய்துவிடும் என்றும் இருள் சூழ்ந்த விஞ்ஞானம் (Dismal Science) என் றும் பழித்தனர். மேலும் பொருள் யல் சிறப்பான மனிதர் கள் படிக்க தகுதியற்ற இயல் என்றும் பணத் தெம் வத்தினை வழிபடும் இயல் என்றும்
குறைகூறினர். > 2) பழம் பொருளியலாளர்களின் பொருள்
யல் பற்றிய வரைவிலக்கணம் மனிதன் - ' யும் அவனுடைய நலனையும் முக்கிய
படுத்திக் கூற தவறிவிட்டது என குை 7 கூறப்படுகின்றது. மனிதனின் பிரதான
நோக்கம் மனித நலனை உச்சப்படுத். வதேயாகும். இந்நோக்கத்தின் தேை
களை பூர்த்தி செய்துகொள்வதன் மூல ..
அடையலாம். இதற்காகவே செல்வ தேவைப்படுகின்றதேயன்றி செல்வ தினைச் சேர்த்து வைப்பதற்காகவல்ல எனவே இங்கு செல்வத்தினைவிட மனி நலனே முக்கியம் பெறுதல் வேண்டும்
ஆனால் இவ்வரைவிலக்கணம் மன 77 நலனைவிட செல்வத்திற்கே முக்கியத் -- வம் கொடுப்பதால் அது கண்டிக். - 3 பட வேண்டியதென கூறப்படுகின்ற. : செல்வம் 1 அருமையாக உள்ள தா - அதனைப் பெறுவதற்கு மனிதன் மு! 11 உ--ட் சிகளை எடுக்க வேண்டி உ ள் ள
- 51)
(இ - 2

எனவே மனிதன் செல்வத்தினைச் சேர்த் தல் செல்வத்தினை உபயோகப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின் றான். இதனால் நாம் பொருளியலில் செல்வத்தினைப் பற்றி ஆராய வேண்டி உள்ளது. இது உண்மையெனினும் செல்வத்திற்கு மனித நலனைவிட அதிக முக்கியத்துவம் கொடுத்த விடயமே இங்கு கண்டனத்திற்கு உள்ளாகு கின் றது என்பதே இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயமாகும்.
13 செல்வத்தினை மையமாக வைத்துக் கூ ற ப் ப ட் ட இவ்வரைவிலக்கணம் பொருளா தார இயலின் பல்வேறு பிரி வுகளில் உற்பத்திக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தருகின்றது. - நுகர்வு பங்கீடு போன்ற பொருளியலில் இடம் பெறும் ஏனைய பகுதிகளுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. நுகர்வே உற்பத்திக்கு அடிப்படையாக அமைகின்றது என்ற உண்மை மறைக் கப்பட்டுள்ளது.
b• [• • 5 4 37 c - v
14 2 S L. 2. 2 b' •ெ 2)
ம் 4)
அடம்சிமித் செல்வம் என்பதன் கீழ் பொருட்களை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொண்டார். ஆனால் மக்க ளின் தேவைகளைப் பூர்த்தி செய்வ தற்கு சேவைகளும் அவசியமானவை யாக அமைகின்றன, ஆனால் சேவை களை இவர்கள் பொருளியலுக்குள் அடக்காததால் அவர்களின் கருத்து குறைபாடுடையதாக உள்ளது.)
இவ்வாறான குறைபாடுகள் அடம்சிமித் தினதும், அவரோடு இணைந்த பழம் பொரு த் ளியலாளரதும் கருத்துக்களில் காணப்பட்ட .. படியால் பொருளியல் என்பது செல்வம் த பற்றி ஆராயும் இயல் என்ற கருத்து 19ம்
நூற்றாண்டின் முடிவில் செல்வாக்கிழந்தது , த எனினும் அடம்சிமித்தின் கருத்து அவர் து வாழ்ந்த காலத்தில் சமூகத்தில் ஏற்பட்ட ப் நிகழ்வுகளின் அடிப்படையில் தான் அமைந் ". - திருந்தது என்பதை நாம் மறந்துவிடக்
கூடாது. அவர் தே சங்களின் செல்வம் ம் என்ற நூலை எழுதும்போது இங்கிலாந்தில் 1. கைத்தொழிற் புரட்சி நடந்துகொண்டிருந்

Page 42
38
தது. இதனால் பொருட்களின் உற்பத்தி பல மடங்கு பெருகி இருந்தது. இதன் காரணமாக அவர் தமது கருத்தில் செ 6 வத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க லாம்.
*வரும் வல' அத்திரு
19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே பொருளியலில் செல் வத்தினை விட மனித னுக்கு முக்கியத்துவம் அளிக்கும் போக்கு தோன்றிவிட்டது. ஜேர்மனியில் சவ்விள் (Schaffle) என்பவரும் பிரான்சில் (Droz என்பவரும் பொருளியலில் செல்வத்தினை விட மனிதனுடைய பங்குக்கு உயர்ந்த முக்கியத்துவம் அளித்திருந்தனர். பிரித்தா னியப் பொருளியலாளரான அல்பிரட் மார் ஷல் என்பவர் இக் கருத்தினை 1890 இல் வெளியிட்ட பொருளியல் தத்துவங்கள் (Principles of Economics) என்ற நூலின் மூலம் பிரபல்யப்படுத்தினார்.
பொருள்சார் நலன் பற்றிய ஆய்வு.
மார்ஸலின் பொருளியல் பற்றிய வரை - விலக்கணம் பின் வருமாறு:
"அரசியல் - பொருளியல் அ ல் ல து [ 11 - 2
பொருளியல் என்பது சாதாரண வாழ்வில் மனிதவர்க்கம் எவ்வாறு ஈடுபடுகின்றது. என்பது பற்றி ஆராய்கின்றது. நல்வாழ் வுக்குத் தேவையான பொருட்களைப் பெறு வது பயன்படுத்துவது ஆகியவற்றோடு சம் பந்தப்பட்ட மிக நெருங்கிய தொடர்பு
கொண்ட தனிமனிதனின் நட.வடிக்கை 2ா சமூக நடவடிக்கையின் கூறுகளைப் பற்றி
ஆய்வு செய்கின்றது. எனவே இது ஒரு
பக்கத்தில் செல்வதைப் பற்றிய ஆய்வா இ.
கவும் மறுபக்கத்தில் முக்கியமான பகுதி
யாக மனிதனைப் பற்றிய ஆய்வின் ஒரு கம பகுதியாகவும் உள்ளது''
இவ்வரைவிலக்கணத்தின்படி பொரு ளியல் மனிதனைப் பற்றியது என்றும் அது வும் சாதாரண மனிதனைப் பற்றியதென் றும், அவன் சமூகத்தோடு இசைந்து செய் யும் காரியங்களைப் பற்றியது என்றும் மேலும் மனிதன் செய்யும் பல்வேறு நட.

வடிக்கைகளில் மனித நலனைப் பெருக்கு வது சம்பந்தமான நடவடிக்கைகளையே பொருளியல் ஆராய்கின்றது என்றும் விளக்கினார். இதன் மூலம் பொருளியல் செல்வத்தை மட்டும் ஆராயும் இயல் அல்ல - அதனைவிட சாதாரண மனிதன் பொருட்களை உற்பத்தி செய்தல், உப யோகப்படுத்தல் என்பவற்றில் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதைப் பற்றிய ஆய்வே முக்கியமாக இடம் பெறுகின்றது என்பதை விளக்கி முன்னைய பழிப்புரை ளில் இருந்து பொருளியலை மீட்ட பெருமை மார்ஷல் அவர்களையே சாரும்.
மார் ஷ லி ன் வரைவிலக்கணத்தில் காணப்படும் சிறப்பம்சங்களை பின் வருமாறு
கூறலாம்.
1) மனிதனின் நல்வாழ்வு என்பது இங்கு
முக்கிய இடம் பெறுகின்றது. மனி தனின் நல்வாழ்வுக்கு பொருட்கள் தேவைப்படுகின்றன. இவ் வ  ைக ப் பொருட்களின் உற்பத்தியை அதிகரித் தால் மனிதனின் வாழ்வு முன்னேற்ற மடையும். பொருட்களின் உற்பத் தியை அதிகரிப்பது செல்வ அதிகரிப் புக்குச் சமனாகும். எனவே இங்கு மார் ஷல் மனித நலன் செல்வம் என்ற இரண்டையும் இணைத்துக் கூறி உள் ளார். இதனால் இதற்கு முன்னர் கூறப்பட்ட செல்வத்தைப் பற்றி ஆரா யும் இயல்புதான் பொருளியல் என்ற குறை நீக்கப்பட்டுவிட்டது. அத்து டன் செல்வத்தினை விட மனிதனுக்கு
முக்கிய இடம் கொடுத்தமை குறிப் ப் பிடத்தக்கது . அப்து
2 ) --S 2) பொருட்களைப் பெறுதல், பயன்படுத்
தல் போன்ற சொற்களைப் பயன் படுத்தியதன் மூலம் பொருளியலில் உற்பத்தியைப்பற்றி மாத்திரமல்லா மல் நுகர்வு பரிவர்த்தனை, பங்கீடு போன்றவற்றையும் : முக் கி ய மா க
ஆய்வு செய்கின்றது என்பதை இவ் ( 18 )
வரைவிலக்கணம் வி ள க் கு கின்றது . இதனால் பொருளியலின் உள்ளடக்கம்
- 121:

Page 43
- -- முன்னர் இருந்ததைவிட - விரிவடைய
வழி வகுத்துள்ளது. 3) மார்ஷலின் "வரைவிலக்கணத்தின்படி
பொருளியல் ஓர் சமூக விஞ்ஞான மென்பதும் பெறப்படுகின்றது. இது றொபின்சன் குருசோ போன்ற தனிப் பட்ட மனிதரை ஆராயவில்லை. சமூ கத்தில் வாழும் மனிதர்களின் நட வடிக்கைகளே கவனத்தில் கொள்ளட் படுகின்றது. தனிமனிதனின் நட வ டிக்கைகள் சமூகத்தை எவ்வாறு பாதிக்கின்றது என்பது பற்றியும் ,தன மனிதனை சமூகத்தின் நடவடிக்கைகள் எவ்வாறு பா தி க் கி ன் ற து என்பது பற்றியும் ஆராய்கின்றது.
- - 4) மார்ஷல் பொருளியல் சமூக, சமய
அரசியல் நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்யாமல் பொருளாதார நடவடிக் கைகள் பற்றி ஆராய்வதாகக் குறி பிடுகின்றார். மனிதன் வருமானத்தை எவ்வாறு பெற்று எவ்வாறு செலவிடு கின்றான் என்பதைப்பற்றி யே பொரு ளியல் விளக் குகின்றது என்று கூறு கின்றார்.
8) -:
மார்ஷலின் வரைவிலக்கணம் பொருள் சார் நலத்தினை மட்டுமே கவன த தில் கொள்கின்றது. பிகு போன் | பொருளியலாளர்கள் (மார் ஷ லி ல் வரைவிலக்கத்தினை ஏற்றுக்கொண்ட வர்கள்) பொருள்சார் ந ல த் தி லை பணத்தினைக்கொண்டு அளவிட முட யும் என்று கூறுகின்றார். நுகர்வோல் ஒருவன் பொருள் ஒன்றைக் கொ6 வனவு செய்யும் குறிப்பிட்ட பண, தைக் கொடுப்பதற்குக் காரணம் அ. பொருள் அப்பணத்திற்குச் சமமா6
திருப் தி யி னை க் கொடுப்பதாலாகும் _ இக்கருத்துக்கள் பொருளியலில் ந ஐ உருடனாய்வுப் பொருளியல் (Welfare Econt இ mics) என்ற பிரிவு தோன்றவும் வ
- வகுத்தது.-- 1 - 3 இட்ட 5 து
உ - 5 |ா மா114 லில் வழங்கப்பட்ட வரை6
மார்ஷலினால் வழங்கப்பட்ட வரை லக்கணம் நீண்ட காலமாக பலர

39
லும் ஏற்கப்பட்டு வந்தது. பிகு (Pigon) கனன் (Cannan) பேவரிட்ஜ் (Beveridge) போன்றோரின் கருத்தும் மார்ஷ லின் வரைவிலக்கணத்தினை ஏற்பன வாகவே இருந்தன. இவ்வாறு செல் வாக்குப் பெற்றிருந்த வரைவிலக் கணத்திற்கு 1930 களில் எதிர்ப்புக் கிளம்பியது.193 2ல் பேராசிரியர் லயனல் றொபின்ஸ் (Lionel Robins) என்பவர் பொருளியலின் - இயல்பும் முக்கியத்துவமும் பற்றிய கட்டுரை (An Essay on the Nature and Sig. nificance of Ecnomi cs) என்ற நூலில் மார்ஷலும் அவர் வழிவந்தோரும் கூறிய வரைவிலக்கத்தினைக் கடுமை
யாக விமர்சனம் செய்தார். இவ் தம்
வரைவிலக்கணம் பற்றிய குறைபாடு 1)
களை அவர் கூறியது மாத்திரமல்லா |
மல் பொருளியலுக்கு புதியதோர் வரைவிலக்கணத்தையும் கொடுத்தார். இப்புதிய வரைவிலக்கணம் மார்ஷ லின் வரைவிலக்கணத்தினை விட சிறப் பாக இருந்ததுடன் பொருளியலுக்குப் பெருமளவு பொருத்தமானதாகவும் இருந்தது. அவ்வரைவிலக்கணம் பற்றி நோக்குவதற்கு முன்னர் மார்ஷலின் வரைவிலக்கணத்தில் கா ண ப் பட்ட குறைபாடுகளை நோக்குவோம்.
--- 1A A A
T -
- 1) மார் ஷ லி ன் வரைவிலக்கணத்தில் --
பொருள்சார் (Material Welfare) நலன் பற்றிய விடயங்களையே பொருளியல் ஆய்வு செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் ம னி த னி ன் நல்வாழ்வினை உணவு, உடை, உறையுள் போன்ற பொருள் சார்ந்த விடயங்கள் மட்டு மல்லாமல் ஆசிரிய சேவை வைத்திய சேவை போன்ற பொருள்சாரா விட. யங்களும் மேம்படுத்துகின்றன. இவை அருமையானவையாக இருப்பதுடன்
இவற்றிற்கு விலையும் வழங்கப்படுகின் ரெர்
றது. இந்நிலையில் பொருள்சாரா விட யங்களையும் பொருளியல் ஆய்வு செய் வது அவசியம் எனக் கூறுகின்றார்.
--
"'

Page 44
40
--2) மார்ஷல் சமுகத்தில் வசிக்கும் மா
தர்களுடைய நடவ டிக்கை பற்றி தான் பொருளியல் ஆய்வு செய்கி றது என்றும் சமூகத்தில் இருந்து வில
இருப்பவர்களின் நடவடிக்கை வே. கேப் பட்டிருப்பதால் இவர் க ளைப்பற் |
பொருளியல் ஆராயாது என்றும் குறி
பிட்டார். ஆனால் றொபின்ஸ், றொபி படம் சன் குருசோ போன்று சமூகத்தி
இருந்து விலகி இருப்பவர்கள்கூட ம கறவர்கள் போன்றே பொருளியல் பிர
சனைகளை எதிர்நோக்குபவர்களா இருப்பதால் அவர்களைப் பற்றியு ஆய்வு செய்தல் அவசியமானதென குறிப்பிடுகின்றார். பொரு ளி ய லி ! காணப்படும் குறைந்து செல்லும் எ லைப் பயன்பாட்டு விதி. தெரிவுபோன் விடயங்கள் எல்லோருக்கும் பொது வான விடயமாகும். எனவே பொ ளியல் என்பது சமூக நடத்தை பற் ஆராய்வதுடன் சமூகத்தில் இருந்து விலகி இருப்போரின் நடத்தை பற்றி யும் ஆராயும்.
- 3) 'நலன்' என்ற சொல் இங்கே தெ
வற்ற நிலையில் பயன்படுத்தப்படுகி றது. பொருட்கள் யாவும் மக்களின் நலனை உயர்த்தும் என்று கூறுவத.
கில்லை. உதாரணமாக சிகரட், சார
|( |
யம் போன்றன. மக்களின் உடல் நலம் திற்கு தீங்கு விளைவிப்பனவாகும் எனவே நலன் பற்றிய ஆய்வாக பொ ளியல் இருப்பின் மேற்கூறிய பொருட களின் உற்பத்தி நடவடிக்கை பற்! 3)
ஆராய முடியாது போகும். பல பொ(
ளாதார நடவடிக்கைகளை பொருள் ਏ ਦੇ ਨਰ
தாரத்திற்குப் புறம்பானவை எ6 - -
விலக்கி வைக்க வேண்டி நேரிடும். இ: சரியானதல்ல.
பா. 2 4) நலன் பற்றிய ஆய்வாக பொருளிய
இருப்பின் அது எது நல்லது எது கெ!
டது என்ற தீர்ப்பு வழங்கல் வேன் கே -
டும் இவ்வாறான ஆராய்ச்சியில் ஈ படுபவை அறிவியல் (Ethics) உள்6 யல் போன்றவையாகும், பொருளிய

4 •க .s & A6 : .s .2 •S " $ .டி • 2 2 2 ம் 5S AS - 2)
இவ் வேலைகளில் ஈடுபடாது நடுநிலை மைத் தன்மையுடையதாக இருக்க வேண்டுமென்று கூறப்படுகின்றது. 5) மனிதனின் சாதாரண நடவடிக்கை களை ஆராய்வது பொருளியல் என் றார். ஆனால் சாதாரண நடவடிக்கை கள் யாவற்றையும் பொருளியலுக்குள் அடக்க முடியாது சில சமயங்களில் ஒரே நடவடிக்கையே பொருளாதார நடவடிக்கையாகவும் பொருளாதாரத் துடன் தொடர்பற்ற நடவடிக்கை யா கவும் காணப்படலாம். உதாரணமாக ஒருவர் தனது மகனுக்குக் கல்வியூட்டு வதற்கு பிரத்தியேகமாக ஒரு ஆசிரி யரை நியமிப்பின் அவருக்குச் சம்ப ளம் வழங்கப்படல் வேண்டும். அத னால் அது பொருளாதார நடவடிக் கைக்குள் இடம்பெறுகின்றது. அதே சமயம் தன் மகனுக்கு தானே பாடம் சொல்லிக் கொடுப்பின் அதன் மூலம் அவர் வருமானம் பெறுவதோ செலவு செய்வதோ இல்லை. எனவே இந் நட வடிக்கை பொருளியலுக்குள் இடம் பெறாது. இங்கு மகனுக்குக் கல்வியூட் டுவது என்பதே இடம்பெறும் ஒரே நடவடிக்கை என்பது கவனிக்கத்தக் கது .
! • பி - •ெ - S. 4)
நம்
மேலும் மார்ஷரின் வரைவிலக்கணம் பொருளியல் பிரச்சனைகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பதை விளக்க வும் தவறி விட்டது. இத்தவறினை நீக் கிய பெருமை றொபின்ஸ் அவர்களைச் சாரும்.
பி.
- 5
கிடைப் பருமையை அடிப்படை து யாகக் கொண்ட இயல் 179-141 கடா இது = 193 2ம் ஆண்டில் லயனல் றொபின்ஸ் ல் வெளியிட்ட நூலில் பொருளியலுக்குக் - கொடுத்த வரைவிலக்கணம் பொருளியல் எ கிடைப்பருமையை அடிப் ப டை ய ா க க் டு கொண்ட இயல் என்ற கருத்தினை உரு
வாக்கி இருந்தது. அவ் வரைவிலக்கணம் ல் பின்வருமாறு:
பி

Page 45
-**அருமையான தும் மாற் று ப் ப ன் ய 4 இ பாடுகளைக் கொண்டதுமான சாதனங்க 6 ளைக் கொண்டு எண்ணற்ற தேவைகளை நிறைவேற்ற முயலும் மனித நடத்தை பற்றி ஆராயும் அறிவியலே பொருளிய S லாகும்.'' இவ்வரைவிலக்கணத்தில் மூன்று ம் முக்கிய விடயங்கள் காணப்படுகின்றன. ---
2.
1. தேவைகள் அல்லது விருப்பங்கள் எண்
ணற்றவை. விருப்பங்களை நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்துகின்ற சாதனங்கள் அரு (
மையானவை.
3.
அவ்வுற்பத்திச் சாதனங்கள் மாற்றுப் ப
பயன்பாடுகளைக் கொண்டவை. 1. எண்ணற்ற விருப்பங்கள் அல்லது 4 - 6
தேவை கள்
மனித விருப்பங்கள் - எண்ணற்றவை யாகும். அவை வரையறையற்றவையாக இருப்பதுடன் பல்வேறு வகைப்பட்டவை 6 யா கும். மனித விருப்பங்களுக்கு எல்லையே யில்லை. ஒருதேவை ஒரு முறை பூர்த்திசெய் யப் பட்டவுடன் திரும்பவும் அது முளைவிட் டெழுகின்றது. இதனைவிட நாகரிக வளர்ச் சியின் காரணமாக புதிய புதிய விருப்பங்க ளும் நாளாந்தம் தோன்றுகின்றன. விரி வடைகின்றன. இவ்வாறு விருப்பங்கள் தோன்றுவதும் விரிவடைவதும் பொருளா தார நடவடிக்கைகள் தொடர்ந்து நடை பெறுவதற்கு மூலகாரணமாக அமைகின் றன என்பது முக்கியமான விடயமாகும். மனித விருப்பங்கள் வரையறைக்குட்பட் டனவாக இருந்திருப்பின் அவையாவும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும். இ த னா ல் பொருளாதாரப் பிரச்சனைகளே ஏற்பட் டிருக்க மாட்டா. ஆனால் மனித தேவை களே எண்ணற்றவை. ஒவ்வொரு தேவை யும் வெவ்வேறுபட்ட - முக்கியத்துவத்தி னைக் கொண்டனவாக உள்ளன. விருப்பங் களை நிறைவேற்றக்கூடிய சா தனங்கள் வரையறுக்கப்பட்டனவாக உ ள் ள தால் எல்லாத் தேவைகளையும் பூர்த்திசெய்ய முடியாத நிலை - தோன்ற மனிதன் பல் வேறுவகைப்பட்ட தேவைகளுக்கிடையில்
SITHY VIN
EAR - 1-4 !

41
அதிமுக்கியத்துவம் வாய்ந்த தேவையினை தெரிவுசெய்து அதனை பூர்த்திசெய்யவேண் - ஐய நிர்ப்பந்தத்துக் குள்ளாகின்றான். இத னால் பொருளியலை தெரிவு - விஞ்ஞானம் என்றும் அழைப்பர்.
- - - - - - - - -. சாதனங்கள் அருமையானவை - 3
மனித விருப்பங்கள் எண்ணற்றவை : பாக இருக்க அவற்றைப் பூர்த்திசெய்யக் ' கூடிய சாதனங்கள் ஒப்பீட்டு ரீதியில் வரை, பறுக்கப்பட்டனவாக உள்ளன. இதனால் றொபின்ஸ் இயற்கையைக் கஞ்சத்தனமா .. னது என வர்ணிக்கின்றார். மனித தேவை . பினை திருப்தி செய்கின்ற சில பொருட்கள் வரை யின்றி இலவசமாகக் கிடைக்கின்றன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. உதா ரணமாக சூரிய ஒளி வெளிச்சம் காற்று நீர் போன்றவற்றைக் கூறலாம். ஆனால் நாம் விரும்புகின்ற பல பொருட்கள் அரு >
மையானவையாகக் காணப்படுகின்றன. எமது விருப்பங்களைப் போலவே சாதனங் - களும் வரையறையின்றிக் காணப்படுமா - பின் பொருளா தாரப் பிரச்சனைகளுக்கே .. இடமில்லை. ஆனால் விருப்பங்சள் பலவாக இருக்க சாதனங்கள் குறைவாக இருப்ப தால் எந்த விருப்பங்களை பூர்த்திசெய்யக் கூடிய வகையில் சாதனங்களைப் பயன்படுத் தல் வேண்டும் என்பதை மனிதகுலம் தீர் மானிக்க வேண்டும். அத் தீர்மானம் அரு மையான சாதனங்களை திறமையான வகை யில் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். இங்கு சாதனங்கள் என்பவை | இயற்கையாகக் கிடைக்கும் உற்பத்தி மூல - வளங்கள் மனிதனால் - உருவாக்கப்பட்ட முதற் பொருட்கள் நுகர்வுப் பொருட்கள் சேவைகள் மனிதனுக்குக் கிடைக்கும் நேரம் போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம். இவ் வகையான சாதனங்கள் வரை யறையின் றிக் கிடைப்பின் நமக்குத் தேவையான பொருட்களை விலையின்றியே பெ ற் று க் கொள்ளலாம். ஆனால் சாதனங்கள் அரு மையானவையாக இருப்பதால் அவற்றைப் பெற விலைகொடுக்க வேண்டி உள்ளது.
-2*1 - 18 ARY =L ALA! | ST
} !: A A A

Page 46
42 '.
இங்கு சாதனங்கள் அருமையானவை என்ற விடயம் ஒப்பிட்டு ரீதியிலேயே கூறப்பட்டிருக்கின்றது என்பது கவனிக்கத் தக்கது. முழுமையான கருத்தில் அருமை என்பது குறிப்பிடப்படவில்லை. குறிப் பிட்ட ஒரு சாதனம் எண்ணிக்கையில் மிக வும் குறைவாக உள்ளதெனக் கொள் வோம். ஆனால் அதற்கான தேவையும் மிக மிகக் குறைவாக இருப்பின் அதனை அரு மையான சாதனம் என பொருளியல் ரீதி யில் நாம் கருதத் தேவை இல்லை. றொபின் சின் கருத்துப்படி பழுதடைந்த முட்டை கள் நல்ல முட்டைகளை விடக் குறைவா கவே காணப்படுகின்றன. ஆனால் பழுத டைந்த முட்டைகளுக்குக் கேள்வி ஏற்படுவ தில்லையாதலால் அவை அருமையானவை யல்ல. ஆனால் நல்ல முட்டைகள் ஏராள் மாக இருப்பினும் அதற்கான தேவையுடன் ஒப்பிடுகின்றபோது குறைவாக இருப்பதால் அவை அருமையானவையாகவே உள்ளன. எனவே கேள்வி நிரம்பல் ஆகிய இரண் டையும் தொடர்பு படுத்தியே ஒரு பொருள் அருமையான தா இல்லையா என்பதைக் கூற முடியும். அருமை என்பது ஒப்பீட்டு ரீதியான பதமேயாகும்,
3. அருமையான சாதனங்கள் மாற்றுப் பயன்பாட்டினையும் கொண்டுள் ளன.
அருமையான சாதனங்கள் தனியே ஒரு பயனை மட்டும் கொண்டிராமல், பல உபயோகங்களுக்கும் பயன்படுத்தக்கூடிய தன்மையினை உடையனவாக உள்ளன என் பதே இதன் கருத்தாகும். உதாரணமாக மின்சாரத்தினை எடுத்துக் கொண்டால் அதனை வெளிச்சம் பெறவோ, மின் விசி றியை சுழல வைக்கவோ, நீர் இறைக்கவோ அல்லது இவைபோன்ற பல்வேறு தேவை களுக்குப் பயன்படுத்தவே முடியும். ஒரு சாதனம் ஒரு பயன்பாட்டினை மட்டும்தான் கொண்டிருப்பின் அதனோடு தொடர்பான பொருளியல் பிரச்சனைகள் அதிகம் ஏற்பட மாட்டா. ஏனெனில் அப்பொருளை அக் குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு மட்டும் பயன் படுத்திய பின் அது இலவசமான சாதன மாக மாற அதன் பொருளாதார முக்கி யத்துவமும் குறைவாக அமையும். ஆனால்

சாதனங்கள் பல உபயோகங்களைக் கொண் டனவாக இருப்பதால் எந்த உபயோகத் திற்கு முதலில் குறிப்பிட்ட சாதனத்தினைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிவு செய்தல் வேண்டும். எனவே தெரிவு என் பது இங்கு மீண்டும் இடம்பெறுவதைக் காணலாம். அத்துடன் குறிப்பிட்ட. தெரி வின் அடிப்படையில் சாதனம் மிகத் திற மையுடன் பயன்படுத்தப்படலும் வேண் டும்.
--
எனவே நாம் றொபின்சின் வரைவிலக் கணத்தினை நோக்குவோமாயின் வரையறை யற்ற தேவைகள், வரையறைக்குட்பட்ட அருமையான சாதனங்கள். அச்சாதனங் கள் மாற்றுப் பயன்பாடுகளைக் கொண்டன வாக இருத்தல் போன்றன முக்கிய அம் சங்களாக விளக்குவதைக் காணலாம். இம் மூன்றினையும் ஒருங்கு சேர்த்துப் பார்க்கும் போதே பொருளியற் பிரச்சனைகளை விளக் கமாக அறிந்துகொள்ள முடியும். தனி யே எண்ணற்ற தேவைகளோ அல்லது அருமை யான சாதனங்களோ பிரச்சனைகளை ஏற் படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே றொபின்சின் வரைவிலக்கணப்படி பொருளியல் அருமையான சாதனங்களைக் கொண்டு தனது விருப்பங்களை நிறைவேற்ற முயலும் மனித, நடத்தை பற்றிய ஆய்வாக உள்ளது.
றொபின்சின் வரைவிலக்கணம் பலவழி களில் சிறப்புடையதாக அமைகின்றது.
1) றொபின்ஸ் வரைவிலக்கணம் கொடுப்
பதற்கு முன் பொருளியல் மனிதனின் பொருள்சார்ந்த நடவடிக்கையை மட் டும் ஆராயும் இயலாகவே கணிக்கப்பட் டிருந்தது மேலும் சமூகத்தில் உள்ள மனிதரின் நடவடிக்கைகளை மட்டுமே ஆராயும் என் று ம் கூறப்பட்டது. ஆனால் றொபின்ஸ் பொருளியல் மனி தனின் பொருள்சார்ந்த, பொருள் சாரா நடவடிக்கைகள் என்பவற்றை யும் சமூகத்திலிருந்து விலகி நிற்போ ரின் நடவ டிக்கைகளைக் கூட ஆராயும் என்று கூறி பொருளியலின் உள்ளடக் கத்தினை விரிவுபடுத்தினார்.

Page 47
2) முன்பு பொருள் சார்ந்த பொருள்
சாரா நடவ டிக்கைகள் என்று பிரிக் கப்பட்டு ஆராய்ந்தமை ஒரு செயற் கைத் தன்மையாகக் காணப்படுகின் றது . அத்தகைய பிரிவுகள் ஏதும் இல் லாமல் அருமை, தெரிவு என்ற விட யங்களை வைத்து றொபின்ஸ் விளக்கி யமை விஞ்ஞான பூர்வமான விளக்க மாக அமைகின்றது.-
3)
றொபின்ஸ் அளித்த வரைவிலக்கணம் எத்தகைய சூழ்நிலைக்கும், எக்காலத் திற்கும் பொருந்துவதாகும். பின்னர் வந்தவர்கள் கூட.. உதாரணமாக விக்ஸ் ரீட் (Wicksteed) - ஸ்ரிக்லர் (Stigler) சீற்றொவ்ஸ்சி (Scitovosky) எறிச் றோல் (Erich Roll) போன்றோர் பொருளிய லுக்கு வரைவிலக்கணம் கொடுத்த போது எண்ணற்ற தேவைகள் என்ப தையும் அருமையான சாதனங்கள் என்பதையும் வற்புறுத்திக் கூறியுள்ள னர். இதனை றொபின்ஸ் முதன் முத லில் கூறியதால் அது முக்கியம் பெறு கின்றது . - 4) அறிவியல் என்பது ஒரு விடயத்தினை
விருப்பு வெறுப்பற்ற நிலையில் ஆராயும் தன்மையைக் கொண்டிருக்கும். அத் தகைய ஒரு நிலைக்கு றொபின்ஸ் தனது வரைவிலக்கணத்தின் மூலம் பொருளி யலைக் கொண்டு வந்துள்ளதால் அவ் வரைவிலக்கணம் சிறப்படைகின்றது . றொபின்சுக்கு முன்னர் பொருளியலின் நலன் நல்வாழ்வு போன்ற பதங்கள் கையாளப்பட்டதால் அங்கு விருப்பு வெறுப்பு என்பனவற்றுக்கு உட்பட்ட நிலையிலேயே ஆய்வுகள் இடம் பெற வேண்டியிருந்தது. ஆனால் றொபின்ஸ் மனிதனின் உடல் நலத்திற்கு தீங்கு விளை விக்கும் பொருளாதார நடவடிக் கைகளாக இருப்பினும்கூட அவை ம னி தனின் திருப்தியைப் பூர்த்திசெய்யும் தன்மை கொண்டிருப்பின் பொருளியல் ஆய்வுக்குள் அவை உட்படும் எனக் கூறு கின்றார். சுருங்கக் கூறின் விருப்பு வெறுப்பற்ற நிலையில் - நடு நிலமைத் தன்மையுடையதாக பொருளியலில்

43.
மனித நடவடிக்கைகள். ஆராயப்படும் என்றுகூறி பொருளியலை அறிவியலாக் கினார்.
றொபின்ஸ் பொருளியலை ஒரு விஞ் ஞான பூர்வமான ஆய்வாக்கியபோதும் அவ ரது வரைவிலக்கணம்கூட விமர்சனத்திற்கு உட்படாமல் போகவில்லை. பல கோணங்க ளால் றொபின்சின் வரைவிலக்கணத்திற்குக் கூட எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டன. அவை பின்வருமாறு. 1) றொபின்ஸ் தனது விளக்கத்தில் பொரு
ளியல் நடு நிலை நின்று ஆராயும் இய லாக இருக்கவேண்டுமேயொழிய இப் பொருள் மனித நலனுக்கு ஊறு விளை விக்குமா இல்லை யா என்பது பற்றிய முடிவினைக் கூற வேண்டிய அவசியம் இல்லை என்கிறார். அதாவது பொருளி யல் தானாக எவ்வித தெரிவையும் செய்யாது என்று கூறுகிறார். ஒரு மனி தன் ஏற்படுத்தும் நல்லதோ கெட் டதோ அதைப்பற்றிப் பொருளியல் ஆராயுமேயொழிய அதைப் புகழ்வதோ அல்லது கண்டிப்பதோ பொருளியலின் வேலை அன்று. இவ்வாறாக றொபின்ஸ் கூறும் கருத்துக்கள் கண்டனத்துக்குள் ளாகின. எந்த அறிவியலும் சமூக முன் னேற்றத்துக்கு ப ய ன் தருவதாக இருக்க வேண்டும். சமூகத்திற்கு வழி காட்டாவிட்டால் அது பயனற்ற அறி வியலாகவே இருக்கும். அத்துடன் சமூக முன்னேற்றத்திற்கான வழிமுறை களை பொருளியல் தராதுபோனால் அது உலகத்துடன் தொடர்பற்ற ஓர் வரட்டுத்தன்மையான அறிவியலாக மாற்றமடையும். இது விரும்பத் தக்க தல்ல. எனவே றொபின்சால் பொரு ளியல் பற்றி கூறப்பட்ட இவ்வகை யான கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கவையல்ல. பேராசிரியர் தோமஸ் என்பவரின் கருத்துப்படி பொருளிய லாளரின் கடமை தனியே ஆய்வு செய் வதும் விளக்கமளிப்பதும் மட்டுமல்ல அவர் வழிகாட்டுபவராகவும் கண்டிப்ப வராகவும் இருத்தல் வேண்டும் என்கி
றார்.

Page 48
44 |
2) றொபின்ஸ் தன்னுடைய வரைவிலக்க
ணம் நலன் பற்றிய பிரச்சனைகளை எழுப்பவில்லை என வற்புறுத்துகின்றார். அதாவது தனது வரைவிலக்கணம் நலன் பற்றிய வரைவிலக்கணத்தில் இருந்து வேறுபட்டது எனக் கூறுகின் றார். எனினும் அவரின் வரைவிலக்க ணத்தில் நலன்பற்றிய விடயம் மறை பொருளாக இருப்பதைக் காணலாம். தேவைகள் பல ஆனால் சாதனங்கள் சில. எனவே தேவைகளில் முக்கிய மானதைத் தெரிந்து அதனை சாதனங் களை திறமையாகப் பயன்படுத்துவதன் மூலம் பூர்த்தி செய்ய வேண்டுமென்று கூறுகின்றபோது அங்கு சாதனங்களை சிக்கனப்படுத்த வே ண் டும் என்ற பொருள் மறைந்து இருப்பதைக் காண லாம். இச் சிக்கனம் மனித நலத்தினை உச்சப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அல்லவா இடம்பெறு கின்றது. எனவே றொபின்ஸ்கூட நலன் பற்றிய விடயத்தில் இருந்து விலக முடயவில்லை. அண்மைக் காலத்தில் உருவாகியுள்ள பல பொருளாதாரக் கருத்துக்கள் றொபின்சின் வரைவிலக்கண எல்லைக் குள் வருகின்றன என்று கூறமுடியாது. றொபின் ஸ் பொருளியலை ஒரு பெறும் திக் கொள்கையாக அதாவது பொருட் கள், காரணிகள் ஆகியவற்றின் விலை களை நிர்ணயிக்கும் கருத்துக்களை கூறும் அறிவியலாகவே காட்டி இருந்தார். ஆனால் பிறேசர் (Fraser) என்னும் பொருளியலாளர் 'பொருளியல் என் பது பெறுமதிக் கொள்கை அல்லது சம நிலை ஆய்வு அல்லது சாதன ஒதுக் கீடு என்பதிலும் பார்க்க மேலானது' என்று கூறுகின்றார். தற்போது பொரு ளியலில் பல்வேறு விடயங்கள் ஆரா யப்படுகின்றன. - தேசிய வருமானம் வேலைமட்டம் என்பன எவ்வாறு நிர் ணயிக்கப்படுகின்றன. அவற்றில் ஏன் தளம்பல்கள் ஏற்படுகின்றன போன்ற விடயங்களும் ஆராயப்படுகின்றன. இவை றொபின்ஸ் வரைவிலக்கணத் திற்குள் அடக்க முடியாமல் இருப்பது
3)

"குறைபாடாக உள்ளது. அதாவது -
அண்மைக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றுவரும் பேரினப் பொருளியல் கருத்துக்கள் றொபின்ஸ் வரைவிலக் கணத்தால் - தொடப்படாமல் உள் எமை குறைபாடாகக் கூறப்படுகின் றது. 1936ம் ஆண்டின் பின்பே பேரி னப் பொருளியல் அதி முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. ஆனால் 193 2ல் றொபின்ஸ் தனது கருத்தினைத் தெரி வித்தார். இத்தகைய கால வேறுபாடு இக்குறைபாடு தோன்ற ஒரு காரண மாக அமையலாம். அண்மைக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி பற்றிய கொள்கைகள் பொருளியலில் பெரும் பங்கு முக்கியத்துவம் பெற்று வருகின் றன. இவை பற்றிய கருத்துக்களை றொபின்சின் வரைவிலக்கணம் உள்ள டக்கவில்லை என்பதும் ஒரு குறைபா டடாகும். பொருளாதார அபிவிருத்தி பற்றிய கருத்துக்கள் காலப்போக்கில் ஒரு நாட்டின் தலா வருமானம் எவ் வாறு அதிகரித்துச் செல்கின்றதென் றும் அதற்கான காரணங்களாக எவை அமைகின்றன என்றும் விளக்குகின் றது. அதாவது இக் கோட்பாடுகள் எவ்வாறு உற்பத்திச் சாதனங்கள் பெருகி தலா வருமானத்தை அதிகரிக் கின்றன என்பதை விளக்குகின்றன. ஆனால்  ெறா பி ன் ஸ் சாதனங்களை கொடுக்கப்பட்ட.வையாகக் கொண்டு அதன் ஒதுக்கீடு பற்றியே விளக்கி உள்ளார்.
றொபின்ஸ் சாதனங்கள் பற்றாக்குறை யாக உள்ளதனால்தான் பொருளாதா ரப் பிரச்சனைகள் தோன்றுவதாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் சில சமயங் களில் சாதனங்கள் மிகையாக இருப் பதனாலும் பிரச்சனைகள் தோன்றலாம். பல நாடுகளில் வேலையின்மை என்பது முக்கியமான பொருளியல் பிரச்சனை யாக உள்ளது. இதற்குக் காரணம் உழைப்பாளர் தொகை மிகையாக

Page 49
இருப்பதேயாகும். எனவே பொருளி " 'யல் அருமையிலிருந்து எழும் பிரச்சனை களை யே ஆராய்கின்றது. என்பது ஏற் றுக்கொள்ளத்தக்கதல்ல.
522 - 6) றொபின்ஸ் தனது வரைவிலக்கணத் 2
தின் காரணமாக தேவையற்ற வகை - 'யில் பொருளியலின் உள்ளடக்கத்தினை
விரிவாக்கி உள்ளார் என்றும் குறை கூறப்படுகின்து. - சமூகத்தில் இருந்து விலகி நிற்கும் தனி மனிதரின்.. நட வடிக்கையும் பொருளியலில் ஆராயப் படல் வேண்டும் என்பது றொபின்சின் கருத்து. ஆனால் பல பொருளியலாளர் கள் பொருளியல் ஓர் சமூக விஞ்ஞான மென்றும் தனி மனிதனுடைய எல் லாத் தெரிவுகளையும் ஆராயவேண்டிய தில்லை என்றும், ஆனால் ஒருவருடைய தெரிவு சமூகத்தில் உள்ள மற்றவர் களையும் பாதிக்கும் வகையில் அமை யும்போது அத்தகைய தெரிவுகளையே பொருளியல் ஆராய வேண்டும் என் றும் குறிப்பிடுகின்றனர்.
முடிவாகக் கூறுவோமாயின் றொபின் - சின் வரைவிலக்கணம் ஆரம்பத்தில் அறி வியலுக்கு அமையவேண்டிய சிறப்பையும் தெளிவையும், கொண்டிருந்ததால் பல மாக வரவேற்கப்பட்டது. எனினும் காலப் போக்கில் புதிய கருத்துக்கள் பொருளிய லில் இடம் பெற்றதால் அவற்றையும் உள் ளடக்கக்கூடிய வகையில் அவருடைய வரை விலக்கணம் இல்லாமல் உள்ளமை ஒரு குறைபாடாகும். றொபின்சின் வரைவிலக் கணம் அண்மைக் காலத்தில் பொருளியலில் முக்கியத்துவம் பெற்றுவரும் கருத்துக்க ளான பொருளாதார வளர்ச்சி, தேசிய வருமான நிர்ணயிப்பு வேலைக் கோட்பாடு போன்றவற்றை உள்ளடக்குவதாக இல்லை - இதனால் சூல்ட்ஜ் (Schultze) என்னும் பேராசிரியர் றொபின்சின் வரைவிலக்கணம் பொருளியல் பற்றி தவறான வழிகாட்டலை செய்கின்றதென்றும் "குறிப்பாக இரு பிர தான கருத்துக்களான பொருளாதார வளர்ச்சி, உறுதியின்மை போன்றவற்றை முழுமையாகப் பிரதி பலிக்கவில்லை ' ' என் றும் குறிப்பிடுகின்றார். இதனால் நவீன

45 -
பாருளியலாளர்கள் பலர் வேலைக் கோட் . ாடு, பொருளாதார வளர்ச்சி பற்றிய ? ருத்துக்களை யும் உள்ளடக்கிய வகையில் 1பாருளியலுக்கு " வ ன ர வி ல் க் க ண ம் -
காடுக்க முனைந்தனர். -- ---
நவீன விளக்கம் ..
டி ஆர் : ஓட, 1) பொருளியலில் புதியதொரு - சகாப். .. நத்தை 'பொ து க் கொ ள் கை' என்ற நூலின் மூலம் உருவாக்கியவர் கெயின்ஸ் ஆவர். அவருடைய கருத்தின்படி பொரு' " ரியல் என்பது “அருமையான சாதனங் : களை நிருவகிப்பது பற்றிய ஆய்வாகவும் :- | வேலைமட்டம், வருமானம் ஆகியவற்றின் 1 நிர்ணயம் பற்றிய ஆய்வாகவும் உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறின் பொருளி - பல் பொருளாதார உறுதியை எவ்வாறு? முன்னேற்றலாம் என்பதை அறிவதற்காக பொருளாதாரத் தளம்பல் ஏற்படுவதற். கான காரணங்களை ஆராய்வதாக உள் ) ளது. பென் ஹாம் (Benham) என்பவர் 'ஒரு நாட்டினது தேசிய வருமானத்தின் . அளவு வருமானப் பங்கீடு, உறுதிநிலை - போன்றவற்றைப் பாதிக்கும் காரணிகளை ஆராய்வதே பொருளியல் எனக் கூறுகின் றார். சுருங்கக் கூறின் அண்மைக்கால வரை - விலக்கணங்கள் பொருளாதார உறுதி " வளர்ச்சி என்பவற்றினை யும் உள்ளடக்கு வன வாகக் காணப்படுகின்றன.
இதுவரையும் நாம் நோக்கிய வரை விலக்கணங்களை சுருக்கமாகப் பார்ப்பின் அடம்சிமித் 'செல்வம் பற்றி ஆ ர ா 4 ம் இயலே பொருளியல்' என்றார். அது தெளி வாக விளக்கப்படாததால் பணத்தைப் பூசிக்கும் இயலே பொருளியல் என்ற பழி வரக் காரணமாயிற்று அப்பழியில் இருந்து மார்ஷல் பொருளியலை மீட்டு மனித நல் வாழ்வுக்கு முக்கிய இடத்தைக் கொடுத் தார். அவர் கூறிய சதாரண மனிதனின் பொருள் சார்ந்த நடவடிக்கை ஆராயும் இயலே பொருளியல் என்பது மிகவும் குறு கிய வரைவிலக்கணமாகக் கருதப்பட்டது . அருமை பற்றிய விஞ்ஞானம் என்ற கருத் தும் அண்மைக் காலத்தில் முக்கிய இடம் பெற்ற 2 கருத்துக்களை விளக்குவதாக

Page 50
46
இல்லை. இவ்வகையில் நாம் நோக்கின் குறைபாடற்ற ஒரு வரைவிலக்கணத்தினைக் கொடுப்பது இயலாத காரியமாக உள் ளது . மேலும் வளர்ந்து வரு கின்ற ஒரு இயலை கு றிப் பிட்ட வரைவிலக்கணத்தினைக் கொண்டு விளக்க முடியாதென்று ம், இந் நிலையில் வரைவிலக்கணத்தினைக் கொடுக்க முனைவது பயனற்ற செயல் என்றும் கண் டிக்கின்றனர்.
அண்மைக் காலத்தில் பல பொருளிய லாளர்கள் பொருளியலுக்கான சரியான வரைவிலக்கணம் யாது என அலசி ஆராய் வதை நிறுத்தி உள்ளனர். பலர் பொருளி யல் எதைப்பற்றி ஆராய்கின்றது என்ப தைக் கூறுவதே போதுமானதென்றும் அதைப்பற்றி வரையறுப்பது தேவையற் றது என்றும் கூறுகின்றனர். இதனால்தான் பேராசிரியர் ஜேகப் வைனர் என்பவர் பொருளியலின் எல்லையை விளக்குமாறு கேட்டதற்கு பொருளியலாளர்கள் எதனைச் செய்கிறார்களோ அதுவே பொருளியல் (Economics is What Economists do) என்று விடை பகர்ந்தார். இதன் கருத்து யாதெ னில் பொருளியல் எதனைப் பற்றியது என் பதைத் தெளிவாக வி ளக் கிக் கொள்வ தற்கு இலகுவான வழி பொருளியலாளர் கள் எழுப்பிய வினாக்களையும், அவர்கள் அதற்காகக் கூறிய விளக்கங்களையும் அறிந்து கொள்வது என்பதே, மேலும் மிர்டால்
2 படம்- 1
இ க ட

(Myrdal) என்பவர் பொருளியலுக்கு வரை விலக்கணங்கள் அவசியமில்லை விரும்பத் தக்கதும் அல்ல எனக் கூ று கி ன் றார். ஜே. எம். கிளார்க் (J. .M. Clerk) என்ப வர் வரைவிலக்கணம் காரண மாக நம்கை யில் உள்ள பிரச்சனைகளையும் அதோடு சம் பந்தமுடைய எந்த விடயத்தையும் புறக் கணிப்பது அறிவியல் முறையாகாது என்று கூறுகின்றார். எனவே பல பொருளியலா ளர்கள் வரைவிலக்கணப் பிரச்சனை தேவை யற்றதொன்று எனக் கூறுகின்றனர்.
பெருளியலுக்குக் கூறப்பட்ட வரைவி லக்கணங்களை நோக்கின் சில குறுகியன வாகவும் சில பரந்தனவாகவும் உள் ளன . எனினும் எவ்வரைவிலக்கணமும் எல்லா விடயத்தினையும் தெளிவாகவும் கூர்மையா கவும் குறிப்பிடுவனவாக இல்லை. இந்நிலை யில் கொடுக்கப்பட்ட, வரைவிலக்கணங் கள் அரைகுறையாகவே உள்ளன. அவை அரைகுறையாக இருந்தபோதும் பொரு ளியலைப் பயில விரும்புவோருக்கு ஒரு வகையில் வழிகாட்டி.யாக உள்ளன என் பதை மறுக்க முடியாது. அவ்வழிகாட்ட லின் அடிப்படையில் முழுமையாக எழுதப் பட்ட பொருளியல் நூலொன்றை பயி லும் ஒருவர் பொருளியல் எதைப் பற்றிக் கூறுகின்றது என்பதை அறிந்துகொள்ள முடியுமென்றால் அது மிகையாகாது.-
வர்ஸ்டட் ப்

Page 51
மாணவர் பக்கம் - இ
பொருளியல் விஞ்ஞானமா?
பொருளியல் ஓர் விஞ்ஞானமா என்ற வினா 19ம் நூற்றாண்டிலேயே தோன்றி விட்டது. பொருளியல் விஞ்ஞானத்தின் பாற்படும் என்பதை விளக்குவதற்கு முன் னர் விஞ்ஞானம் என்பது யாது என்பதை அறிதல் வேண்டும்.
தி வேண்டும் .---
அவதானிப்பின் மூலமும் பரிசோதனை யின் மூலமும் நிச்சயப்படுத்திக் கூறக்கூடிய ஒழுங்கு படுத் தப்பட்ட அறிவுத் திரளே விஞ்ஞானமாகும். விஞ்ஞானம் உலக உண் மைகளை, விவரங்களைத் திரட்டி, அவைக ளின் தன்மையினை உற்றுநோக்கி பொது மைகளைக் காண்கின்றது. அப்பொ துமை கள் பரிசோதிக்கப்பட்டு விதிகள் நிறுவப் படுகின்றன. இவ்வாறு நிறுவப்பட்ட விதி கள் சில நிபந்தனைகளுக்கமைய எப்போதும் சரியென நிரூபிக்கப்படக் கூடியவையாக இருக்கும். நிபந்தனைகள் பிழைப்பின் விதி களும் பிழைக்கும் மேலும் விஞ்ஞான விதி கள் பொய்யாதவையாகக் காணப்படும். அத்துடன் அவ்விதிகளைக் கொண்டு முற் கூறல்களை (Predictions) யும் செய்யமுடி. யும்.
மேலும் விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சி என்பது பின்வரும் படிமுறைகளின்படி மேற்கொள்ளப்படும்.
1) பிரச்சினை யொன்றைத் தெரிந்தெடுத்
தல்

T பி ட்ட்ரோவின்
- - - படம்
- ட்ட்- 7
(2) அப்பிரச்சனை சார்பாக தரவுசிளைச் 3
சேகரித்தல் (3) 3) தரவுகளை வகைப்படுத்தல் 4) கருதுகோள்கள் அமைத்தல் | 5) கருதுகோள்களைப் பரிசோதித்தல் 6) முடிவுகளை நிறுவுதல் -
-- மேலே கூறப்பட்ட விஞ்ஞானம் பற் றிய வரைவிலக்கணத்திலும் விஞ்ஞான ரீதியான ஆய்வுமுறை பற்றிய விடயத்தி லும் காணப்படும் அம்சங்கள் பொருளிய லிலும் காணப்படுவதால் பொருளியல் ஓர் விஞ்ஞானம் என்று அழைக்கப்படுகின்றது.
பொருளியலாளர் ஏனைய விஞ்ஞானி களைப் போலவே அவதானிப்புக்களைச் செய்து தரவுகளைத் திரட்டி அவற்றை - வகைப்படுத்தி அவற்றில் இருந்து பொது
முடி வுகளைக் கூறக்கூடிய நிலை இருப்பதால் பொருளியல் விஞ்ஞானத்தின் பாற்பட்டது என்று கூறப்படுகின்றது. - உதாரணமாக ஒரு பொருளின் விலை குறைவாக இருக்கும் போது அப்பொருளின் கேள்வித் தொகை அதிகமாகவும், விலை அதிகமாக இருக்கும் போது கேள்வித் தொகை குறைவாகவும் இருக்கும் என்பது கேள்வி விதியாகும். குறிப்பிட்ட பொருளை தோடம்பழம் என எடுப்போம். இவ்விதி சரியானதா என் பதை அறிவதற்கு தோடம்பழம் விற்கின்ற சந்தையில் அதுபற்றிய தரவுகளைச் சேக ரித்து ஒழுங்குபடுத்தி ஆராய்வதன் மூலம்

Page 52
48
Tளன் நிபந்தமே, இத்தல்,டிகின் றது
இவ்விதி உண்மையான தா அல்லது பொய் யான தா என்பதை அறிந்து கொள்ளலாம். சில நிபந்தனைகளுக்கு உட்பட்ட வகையில் தான் இவ்விதியை ஆராய முடியும். மற் றையன மாறாதன, நுகர்வோன் பகுத்தறி வாளன் என்பவை அத்தகைய நிபந்தனைக ளாகும். இந்நிபந்தனைகள் பிழைக்கும்போது விதியும் பிழைக்கலாம். இத்தகைய தன்மை விஞ்ஞானத்திலும் காணப்படுகின்றது. எனவே பொருளியலும் விஞ்ஞானமே என்று கூறப்படுகின்றது .
விஞ்ஞானத்தில் காணப்படும் விதிகள் எங்கும் எக்காலத்திலும் சரியான வையாக இருக்கும். உதாரணமாக பெளதிகத்தில் புவியின் ஈர்ப்புச் சக்தி காரண மாக ஏனை யன மாறாமல் உள்ளபோது மேலே எறி யப்படும் ஒரு பொருள் குறிப்பிட்ட வேகத் தில் கீழ்நோக்கி வந்தடையும் என்பது ஒரு பொது விதியாகும். இது போன்று பொரு ளியலிலும் சில விதிகள் காணப்படுகின் றன. உதாரணமாக ஒரு பொருளாதாரத் தில் எல்லை நுகர்வு நாட்டத்தின் பெறுமதி ஒன்றுக்கும் பூச்சியத்திற்கும் இடைப்பட்ட தாக இருக்கும் என்பது எப்போதும் எங்கும் உண்மையானதாகும். மேலும் வருமானம் அதிகரிக்கும்போது சேமிப்பும் அதிகரிக்கும் என்பது பல நாடுகளில் சேகரிக்கப்பட்ட தரவுகளை வைத்து ஆராய்ந்தபோது உண் மையென நிரூபிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானத்தின் இன்னொரு பண்பு யாதெனில் சில அவதானிப்பின் அடிப் படையில் முற்கூறல் செய்வதாகும். ஆனால் விஞ்ஞானத்தில் கூட அவ்வெதிர்வு கூறல் பொய்த்தும் போகலாம் .காலநிலையியல் ஒரு விஞ்ஞானமாகும். சில அவதானிப்புக்களின் படி குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத் தில் குறிப்பிட்ட இடத்தில் பெரும் சூறா வளி வீசும் என முற்கூறல் செய்யப்பட் டாலும் , சில சமயங்களில் அந்நிகழ்வு குறிப்பிட்ட இடத்தில் - நிகழாமல் போவ துண்டு. இதற்காக கால நிலையியலை விஞ் ஞானமல்ல என்று கூறுவதில்லை. இதே போன்று பொருளியலிலும் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் குறிப்பிட்ட நாட்டின் பொரு ளாதார வளர்ச்சி குறிப்பிட்ட வீதத்தில்

அதிகரிக்கும் என முற்கூறல் செய்யப்படும் அது சில சமயங்களில் நடைபெறாமலும் போகலாம். இதற்காக நாம் பொருளியலை விஞ்ஞானமல்ல என்று கூறமுடியுமா?
தற்போது பல் வேறு பொருளியல் பிரச்சினைகள் விஞ்ஞான ரீதியான படி. முறை ஆய்வு மூலமே செய்யப்படுகின்றன . இப்போக்கு அண்மைக் காலத்தில் மிகவும் வேகமாக வளர்ந்துகொண்டு வருகின்றது . பொருளியலாளர் பிரச்சினை யொன்றைத் தெரிந்தெடுத்து அதுதொடர்பான தரவுக ளைத் தெரிந்தெடுத்து அவற்றை வகைப் படுத்தி கருதுகோள்களை அமைத்து அவற் றைப் பரிசோதனை செய்து முடிவுகளை - கூறுகிறார்கள். இப்போக்கும் பொருளியல் விஞ்ஞானமே என்பதை நிறுவுகின்றது.
பொருளியல் விஞ்ஞானமல்ல என்று கூறுபவர்கள் இயற்கை விஞ்ஞானங்களைப் போல பொருளியல் எக்காலத்திலும் பொய்யாத விதிகளைக் கொண்டுள்ளதாக. இல்லையென்று ம், இயற்கை விஞ்ஞானி போன்று விருப்பு வெறுப்பற்ற நிலையில் பொருளியலாளன் ஆய் வினைச் செய்யமுடி யாதென்றும் கூறுகின்றனர். இயற்கை விஞ்ஞானி ஆய்வு கூடத்தில் தனது பரி சோதனைகளை மேற்கொண்டு முடிவுகளைக் கூறுகின்றான். ஆனால் பொருளியலாளன் தனது . ஆய்வினை ஆய்வு கூடத்தில் செய்ய முடியாது மனிதனின் பொருளியல் சார்ந்த நடவடிக்கையை ஆய்வு செய்வதால் பொருளியலாளனின் ஆய்வுகூடம் உலகமே. மனித நடவ டிக்கைபற்றி ஆராய்வதால் விருப்பு வெறுப்பற்ற நி லை பில் ஆராயவும் - முடியாது. இதனால் பொருளியல் விஞ் ஞானமல்ல என்று கூறுகின்றனர்,
இயற்கை விஞ்ஞானி ஆய்வுகூடத்தில் தனது பரிசோதனையை மேற்கொள்வதால் வேறெவ்வித காரணிகளின் கலப்புமின்றி தான் எடுத்துக்கொண்ட, காரண - காரி பத் தொடர்பை ஆராய்ந்து முடிவைக் கூறுகின்றான். ஆனால் பொருளியலாளன் மனித நடத்தை பற்றி - ஆராய்வ தால் - குறிப்பிட்ட பிரச்சினையை ஆராயும்போது பிறகாரணிக் கலப்புக்கள் ஏ ற் ப டு வ து

Page 53
தவிர்க்கமுடியாததாகின்றது. இ த னா ல் விஞ்ஞான ரீதியான ஆய்வென "பொருளி யல் ஆய்வை ஏற்றுக்கொள்ள முடியாதெ னக் கூறுகின்றனர்.
மேலும் எந்த ஒரு அறிவியலை எடுத் துக்கொண்டாலும் விதிகள் பொய்யாமல் இருக்க வேண்டுமானால் நிபந்தனைகள் சரி யான முறையில் பூர்த்தி செய் யப்படல் வேண்டும் இவ்வகையில் பொருளியலில் கூறப்படும் நிபந்தனைகள் சரியாக அமை யும் போது பொருளியல் விதிகளும் சரி யாக அமையும். இதனால் பொருளியல் விஞ்ஞானம் என்று கூறப்படுகின்றது. ஆனால் இதனை எதிர்த்து வாதிடுவோர் பொருளியலில் நிபந்தனைகள் அ ள வற்றவை என்றும் இவை யாவும் நிறைவேறும் என எதிர்பார்ப்பது அறிவீனம் என்றும் பொரு ளியல் விதிகள் பொய்த்தே தீரும் என்று கூறுகின்றனர்.
இவ்வாறு எதிர்வாதங்கள் கூறப்பட் டாலும் பொருளியல் ஆய்வில் விஞ்ஞான ரீதியான அ ம்சங்கள் இல்லை என்று நாம் முற்றாக மறுந்துவிட முடியாது என்பதை இப்பகுதியில் நாம் ஆரம்பத்தில் குறிப் பிட்டவற்றில் இருந்து 1 அறிந்துகொள்ள முடியும். அதாவது விஞ்ஞானம் என்பது பொய்யாத விதிகளைக் கொண்டு உள்ளது என்றும் அவற்றை அடிப்படையாக வைத்து முற்கூறல்களை செய்ய முடியும் என்றும் கூறப்பட்டால் பொருளியலை விஞ் ஞான மெனக் கூறமுடியாது. ஆனால் தற் போது. விஞ்ஞானம் என்பதற்கு ஒழுங்கு படுத்தப்பட்ட அறிவுத் திறள் - என வரை விலக்கணம் கூறப்படுகின்றது. இவ்வகை யில் நோக்கும்போது பொருளியல் விஞ் ஞானமேயாகும். பொருளியல் கலையா?
பழம் பொருளியலாளர்கள் பொருளி யல் ஓர் கலை என்று கூறினர். ஆனால் நவீன பொருளியலாளர் கள் பலர் பொரு ளியல் கலையின் பாற்பட்டதல்ல என்றும் அது ஓர் விஞ்ஞானம் என்றும் வாதிடுகின் றனர். இங்கு கலை என்பதற்கு எவ்வாறு வரைவிலக்கணம் கொடுக்கப்படுகின்றது

என்பதில் இருந்தே நாம் பொருளியல் கலையா அல்லது விஞ்ஞானமா அல்லது இரண்டும் சேர்ந்த ஓர் அறிவியலர் என்ற முடிவுக்கு நாம் வர முடியும். -
-பழம் பொருளியலாளர்கள் கருத்தின் . படி கலை என்பது எதைச் செய்யவேண் டும் எதைச் செய்யக்கூடாது எனக் கூறுகின்ற ஓர் அறிவுக்கிளை (Branch of Knowledge) யாகும். ஆனால் இவ் வரைவிலக்க" ணம் உண்மையில் பிரயோக விஞ்ஞானத் திற் கான வரைவிலக்க ணமாகும். வரை விலக்கணத்தினை தவறுதலாகப் பயன்படுத் தியமையே பழம் பொருளியலாளர் பொரு ளியலை கலை என்று கூறக் காரணமாக அமைந்தது என்றும் அது தவறான தென் றும் நவீன பொருளியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒழுங்கு படுத்தப்பட்ட அறிவுத் திரளைக் கொண்டுள்ள எதுவும் விஞ்ஞானமாகும். அதனைக் கலை என்று சொல்வதற்கில்லை. இவ்வகையில் பொரு ளியல் ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவுத்திர ளைக் கொண்டிருப்பதால் அது விஞ்ஞா னமே யொழிய கலை அல்ல எனக் கூறப்படு கின்றது.
கலை என்பது மக்களை மகிழ்ச்சியடை.. யச் செய்யும் செயற்பாடு எனக் கருதின் நிச்சயமாக பொருளியல் கலையாக அமை யாது. இத்தகைய வரைவிலக்கணப்படி ஆடுதல், பாடுதல், சித்திரம் வரைதல் போன்றன கலை என்பதற்குள் அடங்கும். இத்தகைய கலைகள் கற்பனையின் அடிப்ப டையில் வளர்ச்சியடைவன. உணர்ச்சி பூர்வமான விடயங்களுக்கு அதிக முக்கியத் துவம் கொடுப்பன. மக்களை மகிழ்ச்சிய டையச் செய்வதையே முதன்மை நோக்க மாகக் கொண்டுள்ளன. இத்தகைய தன் மைகளை பொருளியலில் காணமுடியாது. பொருளியல் கற்பனையின் அடிப்படையி லல்லாமல், காரிய காரணத் தொடர்பினை விளக்குவனவாக உள்ளது. மேலும் உணர்வு பூர்வமான விடயங்களுக்கு பொரு ளியல் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மக்களை மகிழ்ச்சியடையச் செய் வதை நோக்கமாகவும் கொண்டிருப்பதில்லை. இவ்

Page 54
வகையில் பொருளியலை கலையென நாம் கூறமுடியாது.
சிலர் விஞ்ஞானத் தத்துவங்களை நடை முறையில் பிரயோகப்படுத்துவதே கலை எனக் கூறுகின்றனர். இதன் படி விஞ்ஞா னம் சில தத்துவங்களை தெரிவிக்கின்றது . அத்தத்துவங்களை - நடைமுறை உபயோ கத்திற்குக் கொண்டுவருவது கட கலையென லாம். இவ் வகையில் - நோக்கின் பொரு ளியலும் ஓர் கலை என்ற வரைவிலக்கணத் திற்குள் உள்ளடங்கும் - உதாரணமாக நாட்டில் வேலையின்மை அதிகம் காணப் படுமாயின் - அதற்கான காரணகாரியத் தொடர்பை பொருளியல் விளக்குவதுடன் அவ்வேலையின்மையின் அளவைக் குறைப் பதற்கான வழிவகையையும் கூறும். கார ண காரியத் தொடர்பை விளக்கும்போது அது விஞ்ஞானமாகவும் அதனை விளக்குவதற் கான வழிவகைகளைக் கூறும்போது கலை யாகவும் அமையும். இவர்களின் கருத்துப் படி பொருளியல் விஞ்ஞானமாகவும் கலை யாகவும் அமைகின்றது. இத்தகைய கருத் தினை சிலர் மறுக்கின்றனர். மேற்குறிப் பிட்ட உதாரணத்தில் வேலையின்மையை நீக்குவதற்கான வழிவகைகளைக் கூறும் போது அது பிரயோக விஞ்ஞானத்தின் பாற்பட்டதேயன்றி கலையாக அ  ைம ய வில்லை என்று கூறுகின்றனர். எனவே பொருளியல் ஓர் கலையா? இல்லையா என் பது கலை என்பதற்கு நாம் கொ டுக் கு ம் வரைவிலக் கணத்திலேயே தங்கியுள் ளது. க ர் - 3
தம் பேர் பகுத்தறி முறையும் - தொகுத்தறி முறையும் இல்ல. - அறிவுக்கு எளிதில் புலனாகும் அடிப் படை உண்மைகளை வைத்து தனித் தனிவிட யங்கள் பற்றி முடிவுக்கு வருவது பகுத்தறி முறையாகும். பொதுவான சில உண்மை கள் பகுத்தறிமுறை ஆய்வுக்கு அவசியமாக அமைகின்றன. உதாரணமாக எல்லா மனிதர்களுக்கும் இறப்பு உண்டு என்பது பொதுவான உண்மையாகும். கந்தன் ஓர் மனிதன். எனவே என்றோ ஒரு நாள் கந்தன் இறப்பான் என்பது இம்முறை

மூலம் பெறும் முடிவாகும் - பல பொருளா தார விதிகள் இத்தகைய முறையின் அடிப்படையிலேயே கூ ற ப் பட் டுள் ள து. உதாரணமாக குறைந்து செல்லும் - எல் லைப் பயன் பாட்டு விதியைக் கூறலாம். ஒருவன் ஒரு பொருளில் முதலாவது அல் கினை நுகரும்போது உள்ள விருப்பம் இரண்டாவது மூன்றாவது அலகினை நுக ரும்போது - இருக்கமாட்டாது. இவ்வுண் மையை வைத்தே கு றிப் பிட்ட ஒரு பொரு ளில் அடுத்தடுத்து அலகுகளை நுகரும் போது எல்லைப்பயன் குறைந்து செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது .--- ----
பழம் பொருளியலாளர்கள் இப்பகுத் தறி முறையையே பெரிதும் கையாண்ட னர். இம் முறையைக் கையாளும்போது சில நன்மைகளும் உள்ளன. பொதுவாக உண்மைகளை அடிப்படையாகக் கொண்டே இவ்விதிகள் கூறப்பட்டபடியால் அவற்றி றிலிருந்து பெறப்படும் முடிவு களும் உண் மைகள் போலத் தோன்றுகின் றன. மேலும் இது இலகுவானதோர் ஆய்வு முறையா கும், இதற்காக தரவுகள் சேகரிக்க வேண் டிய அவசியம் இல்லை. ஏற்கப்பட்ட உண். மைகளினடிப்படையில் குறிப்பிட்ட பிரச் சனை குறித்து முடி வுகளைப் பெற்றுக்கொள். ளலாம். இவற்றைவிட பொருளியலில் நாம் மனித நடத்தை பற்றி ஆராயவேண்டி இருப்பதால் அவைபற்றிய அவதானிப் புக்கள் பரிசோதனைகள் செய்யவேண்டும்." ஆனால் அவைபற்றிய தரவுகள் கிடைப்ப தில்லை அல்வது பற்றாக்குறையாக உள்ளன. இந்நிலையில் ஆய்வினை மேற்கொள்வதற்கு கைகொடுக்கும் முறையாக ப கு த் த றி முறையே உள்ளது : -ட்- - - பகுத்தறிமுறை ஆய்வின் மூலம் பெறப் படும் முடிவுகள் அங்கு கையாளப்பட்ட எடுகோள்கள் உண்மையானவையாக இருப் பின் தான் ஏற்கத்தக்கதாக இருக்கும். எடு கோள்கள் ஏற்றுக்கொள்ள முடியாதனவாக இருப்பின் அவற்றின் மூலம் பெறப்படும் முடி வும் பிழையாக இருக்கும் என்பது இவ் வாய்வு முறையில் காணப்படும் - முக்கிய குறைபாடாகும், எனவே தான் இம்முறை யான ஆய்வினை யேர்மன் பொருளியலா ளர்கள் பலமாக விமர்சித்து தொகுத்த றி முறையினைப் புகுத்தினார்கள்.ன் கோபி அ ன் றி

Page 55
லிருந்து 21 7 தொகுத்தறிமுறை பிரபல்யம் - பெற்று வருகின்றது. ஒ இப் - இசை உ
தொகுத்தறி 'முறையின்படி குறிப் பிட்ட விடயம் குறித்து அவதானிப்புக்கள் செய்யப்பட்டு, தரவுகள் சேகரிக்கப்பட்டு அவற்றில் இருந்து பொது முடிவுகள் உரு வாக்கப்படுகின்றன. எனவே தொகுத்தறி முறைல தனிடப்பட்ட வி ப ர ங் க ளி ல் இருந்து ஃபொது - மு 4வுகள்' - பெறப்பட பகுத்தறி முறை என்பது பொது -முடிவிக ளில் இருந்து தனிப்பட்ட முடிவுகள் பெறப் படுகின்றன. மல் தூஸ் தனது சனத் தொகை பற்றிய கோட்பாட்டை அதா வது உணவு நிரம்பலிலும் பார்க்க சனத் தொகை வளர்ச்சி விரைவாக அதிகரிக் கிறது என்ற முடிவை இம்முறையான ஆய்வின் மூலமே பெற்றார். இதற்காக இவர் பல நாடுகளின் வ ர ல ா ற் றை ஆராய்ந்து தரவுகளைப் பெற்று இம்முடி வைப் பெற்றார்.- டெல் - - -
குறிப்பிட்ட முடி.வுகள் சரியானவை என நிச்சயப்படுத்து வதற்கு தொகுத்தறி முறையைக் கையாளலாம். எனவே பகுத் தறி முறையில் கண்ட முடிவுகளை பரிசோ தித்துப் பார்ப்பதற்கு தெ குத்தறிமுறை உதவி செய்கின்ற து மேலும் குறிப்பிட்ட. நாடுகளைக் குறித்து குறிப்பிட்ட பி) சிச்னை களுக்குரிய தீர்வைக் காண்பதற்கு தொகுத் தறி முறை உதவி செய்யும். உண்மை யான தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்வதனால் உண்மைய ன முடிவுகளைப் பெற வாய்ப்புண்டு. இவ்வாறான நன்மை கள் இருந்தபோதும் குறிப்பிட்ட பிரச்சினை யைக் குறித்து ஆய்வாளருக்கு ஆய்வாளர் வேறுபட்ட கருத்துக்கள் காணப்படலாம். வரைவிலக்கணங்கள், சான் றா தாரங்கள் பயன்படுத்தப்படும் புள்ளிவிபர முறைகள் ஆய்வாளருக்கு ஆய்வாளர் வேறுபடும் போது பெறப்படும் முடிவுகளும் வேறுபட்டு வாசகருக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். மேலும் தொகுத்தறிமுறை செலவுடைய தாகவும் அதிக நேரத்தை நுகர்வதாகவும் உள்ளது. காரணம் தரவுகள் சேகரித்தல் அவற்றை வகைப்படுத்தல் போன்ற பல்

53
வேறு வேலைகளை இம்முறையின் மூலம். செய்யவேண்டி இருப்பதாகும். 15. |
| L 3 காது,
ப - - ----- - பொருளியலில் பகுத்தறி முறையா தொகுத்தறிமுறையா அதிக பயன்பாடுடை என்பது பற்றிய விவாதம் நடைபெற்ற போதும் நவீன பொருளியலாளர்களின்" கருத்துப்படி இரண்டுமே உபயோகமுடை யவை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். உதாரணமாக நுகர்வு, பரிமாற்றம், பங். கீடு போன்ற போதுமான தரவுகள் பெற முடியாத விடயங்களை பொறுத்து பகுத் தறி முறை ஆய்வு சிறந்ததெனினும் தர வுகளினடிப்படையில் பெறப்படும் முடிவுக ளில் உண்மைத் தன்மை கூடுதலாக இருக் கும்.
11ல் 10ம்
பட்Sெ 2) க்க சார்ந்த மாறியும், வாெகொல் சாரா மாறியும்.---க -293
5- 1.215.2 உ:ை523 Tல்
(Dependent Variable and) வார்-2 | Independent, Variable), பேட்ருபூ?
கணிதத்தில் பல்வேறு வகைப் பெறு மதிகளை ஏற்கக்கூடியவற்றை மாறிகள் என -அழைப்பர். பொருளியலில் பல்வேறு விட யங்கள் மாறிகளாகக் கருதப்படுகின்றன. வெவ்வேறு தொகைப் பெறுமதிகளை ஏற் கக்கூடிய பொருளாதார நடவடிக்கைக - ளின் அளவீட்டினை பொருளாதார மாறி கள் என லாம். உதாரணமாக வருமானச் சுற்றோட்ட மாதிரியில் நுகர்வு, முதலீடு, சேமிப்பு, வருமானம் போன்றவை மாறிக ளாகும். சந்தை சமநிலை பற்றிய ஆய்வில் கேள்வி, நிரம்பல், விலைபோன்றன, ஒவ் |வொரு மாறிகளாகும். 20 , ---192
ਕ ਵੱਲ ਨੂੰ ਤੇ ஏனை ய மாறிகள் ஏற்கின்ற பெறுமதி யின் காரணமாக ஒரு மாறி மாற்றமடையு மாயின் அம்மாறி சார்ந்தமாறி என அழைக் கப்படும் உதாரணமாக y=5+2x என்ற சமன்பாட்டில் - x என்பதன் பெ று ம தி தானாக மாற்றமடையின் y இன் பெறுமதி யும் மாறும். இங்கு y என்பது சார்ந்த மாறியாக உள்ள து.
குறிப்பிட்ட ஒரு மாறியானது வெவ் வேறு பெறுமதிகளை எடுக்கும் போது இன்

Page 56
னொரு' மாறியின் பெறுமதியை மாற்றக் கூடிய வல்லமை பெற்றிருக்குமாயின் , சாராமாறியாகக் கருதப்படும். மேலே உள்ள சமன்பாட்டில் x என்பது வெவ் வேறு பெறுமதியை எடுக்கும்போது y இன் பெறுமதியை அது மாற்றக்கூடியதாக இருப் பதால் இங்கு x சாராமாறியாக உள்ளது. - " உற்பத்திக் கோட்பாட்டில் உள்ள ஒரு சமன்பாட்டினை நோக்குவோம்.
- O=F (K, L) 0 என்பது வெளியீட்டையும் Fசார்பையும் K முதலையும் L உழைப்பையும் குறிக்கின் றது. இங்கு முதல், உழைப்பு என்பவை மாற மாற வெளியீடும் மாற்றமடையும் இதனால் முதல் உழைப்பு என்பன சாரா மாறிகளாகவும் வெளியீடு என்பது சார்ந்த மாறியாகவும் உள்ளது. சுருக்கமாகக் கூறின் காரணங்கள் சாராமாரியாகவும் அதனால் ஏற்படும் விளைவுகள் சார்ந்தமாரியாகவும் எழுதப்படுகின்றன. இங்கு முதல், உழைப்பு
2!
மம் : 46
|- பொருளாதாரக் காட் ---, அர ச நிதி (மில்ல ப : 17
1982 வருமானம் -
17,809 செலவு.
37,900
46 : இங்கிடு பற்றாக்குறை
20,091 உள்ளூர் நிதியீட்டம்
11, 297 வெளிநட்டு நிதியீட்டம்
8,794 பொதுக்கடன்
71,250 "உள் நாட்டுக் கடன் ( 36,653
வெளி நாட்டுக் கடன் (34,597 - 46
16
10
86
40
: T - மூலம்: ப | 10, 2) -
- 2 - படம் 2 ) -------- ... --------

என்பன் மாற்றமடைதல் காரணமாகவும் அதனால் ஏற்படும் விளைவாக வெளியீட் டில் ஏற்படும் மாறுதல் அமைகின்றது.
>
பொருளியல் ஆய்வின் ஒரு நோக்கம் பொருளாதார" நிகழ்ச்சிகள் பலவற்றிற் கான சாரா மாறி (காரணங்கள்) களைக் - கண்டு பிடிப்பதாகும். அதன் மூலம் சார்ந்த மாறிகளை (விளைவுகள்) விளக்க முடியும். வீக்கம், வேலை இன்மை, வர்த்தகசகட ஓட் டம் போன்றன ஏற்படுவதற்கான சாரா மாறிகள் பற்றி அறிவதற்காக பல ஆய்வு கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. பொருளியலில் பல விடயங்களில் எது சார்ந்த மாறி, எது சாரா மாறி என நிர்ணயிப்பது கடினமாக உள்ளது. ஏனெ னில் சில மாறிகள் ஒன்றுக்குள் ஒன்றான (Interdeper.dent) பாதிப்பினைக் கொண்டன வாக உள்ளன. சில விடயங்களில் மாறி களுக்குள் காரண - காரிய தொடர்புகளை
யும் காண முடியாமல் போவதுண்டு. - 25
- - -
-டிகள் (இலங்கை) மியன் ரூபாவில்)
983 - 1984
1985
1986 5,210
37,731
39,010
41,955 3,816
53, 59 2
64,686
67,551 1,606
15,861
25,676
25,596 5,656
4,611
13,471
12,022 2,950
11,251
12, 205
13,575 6,423
95,741 1 23, 7 20
149,864 9,398
42,060
56,046
63,656 F,0 25 53,681 67,673 86, 208
மத்திய வங்கி

Page 57
விக்ன
யாழ் நகரிலே கலை, முன்னோடியான ஒ
9, 8, 7, 6, 5ம் வகுப்
நடைபெறு
எமது தனித்து வம் வாய்
போதிக்கப்
A/L பொருளியல்; திரு. கிருஷ்ணானந்தன் கணக்கியல்: திரு. வன்னிய சிங்கம் வர்த்தகம்: திரு . லங்கா துரை அளவையியல்: திரு. சுப்பிரமணியம் தமிழ்: திரு. குழ ந்தை வேல் இந்து நாகரிகம்; திரு .காரை சுந்தரம்பிள்ளை புவியியல்: திரு . குணராசா
அரசியல்: திரு . மஃறூப்
|231
52, ஸ்ரான்லி வீ

SE, ள்
- - - -
1டியூசன் சென்ரர்
வர்த்தகம் பிரிவிற்கு ரே கல்வி நிறுவனம்
மற்றும்
புக்களும் சிறப்பாக றுகின்றன.
ந்த ஆசிரியர் குழுவினால் படுகின்றது
O/L கணிதம்: திரு. செல் வா தமிழ் |--
திரு. திருப்ப தி சமயம் | ஆங்கிலம்: திரு. 6விஸ் வ நாதன் விஞ்ஞானம் ) சுகாதாரம் / திரு . சூரி விவசாயம் சமூகக்கல்வி
" } திரு. கருணா கரன் வர்த்தகம் வர்த்தகம் - 2' "ரு கரன்
எணயாயாயாககாளலாக மAைNாலை
)
தி, யாழ்ப்பாணம்
மே 49A%AWELC11
NEnRAAEE:T///MALH4Mாரு:பாங்க)

Page 58
அன்பளிப்பு:
நான் 12
தன் 3
இ -
g. கே. டி
5, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
With the best compliments:
பப்
RAVE MO ரவி மோட்டோர்ஸ் 245, Stanley Road, JAFFNA.
கார்

ਕਿਸ ਲਈR
றேடேர்ஸ்
ਪੰge & ਹੈ !
ਸ਼ਰ ਕਬਹੁ ਰੂ ਪੱl Dy) 03:
ਪੌਪ ਏ : . · 48
ਨ ਜੋ ਵੀ ਖ਼ਰੀ
TORS
Kਲ ਦੀ a g Ean S
ਖੇਡ ਪਿੰo ਬੰਸ ਨੂੰ ਹਿਰ :

Page 59
திருநெல் திருநெல்வேலி
அன்பளிப்பு:
திருரெ ஸ்ரீகண்ண6
அன்பளிப்பு
ASள் 1
கொடம்..- பாணாயாமம்:
(கோசல

..
|
பி ஸ்ரோர்ஸ் வேலி.
அனான
T) -
ன் ஸ்ரோர்ஸ
25 காடையிணைய பாடம்
5ல்வேலி

Page 60
AN
|
பரமேஸ்வராச் சந்
கண்ணன்
CREAM HOUSE
2 2001
அன்பளிப்பு
சபையாலி கல் அப்பாவியாதியால் காலை லவங்க.
"W - கங்CெEா '201ாடம் மட்டையை மமை கா
ஃபு 7-3!', '\ I AH113

இண்டே
{-வு )
பகிரங்க
[ லொட்ஜ்
தி, திருநெல்வேலி
- - - -
003
E & COOL BAR
கலகல்
RAMANATHAN ROAD, UNIVERSITY JUNCTION, THIRUNELVELY, JAFFNA.

Page 61
செய்யும் a05 பி.ப WORK
மில்க்
யாழ்ப்ட
With the best compliments:
Jeyachchithr
177/5 Kasthuriar
(Opposite Win

தொழிலே தெய்வம் 10 சத38 am 8038 IS WORSHIP
MILK WHITE, JAFFNA •1982 காலகாயாவது
சனல்மலைவைகலைகலைக்காக
வைற்
விக்கியில்
பாணம்.
பி
Z.
a Jewellery
Road, Jaffna. Isor theatre)

Page 62
கடி, கபே -----!
சிவன் 6 தவீடியோ
9ெ89க்க கண்க
பரமேஸ்வராச் சந்
மலர் ரெக்
18, பெரியகடை
பலவ6
பீடவைத் தி
தரம் றெடிமேட் உ
மற்ற அழகுசாதனப்
ஒரே இடத்தில் குறைந்த விலை

ஸ்ரோர்ஸ் புளொசம்ஸ்
5, திருநெல்வேலி
ஸ்ரைல்ஸ்
- யாழ்ப்பாணம்
கைப் னுசுகளையும்
ரன
உடைகளையும்
வம்
பொருட்களையும்
யில் பெற்றுக் கொள்ளலாம்

Page 63
- கோப்.
கோப்
PA
ச:
அன்பளிப்பு:
யாழ்நகரில்
மோட்டோர் ன உதிரிப்பாகங்களைப் பெற ா
காந்தா மே
ஸ்ரான்லி வீதி,
அகுஜா withqாமாவான லுக்சிங் வக்காக-சலவாகrv ம.

vet: -- -
"N..£ ", "கயொடபப்டியது மிச்சமாயச WW
பெமா ஒ), கபா 3 ஈரா
து, கடு: 4 4 4 4, RT-கோர்ப்பது: 712கல்uகயாசிங் - 45 4, 42.34.v\ : 41">கருப்பு
தேன்சிந்தும் ஐஸ்கிறீம் வகைகள்
மற்றும்
ஐஸ்பழம் ஐஸ் சொக் குளிர்பான வகைகள்
தெவிட்டாத சுவையூட்டும்
> மட்டன்றோல் ) கட்லட் ) பீடா
விசேட ஆடர்கள்
உடன்
8. கவனிக்கப்படும் மகாக
NEGERI JAFFNA
கி&கூல் பார்
யாழ்ப்பாணம்.
COFFEE & [UTLBAR
ஓசக்கிள் கார் கம்பிக்கையான நிறுவனம்
மாட்டோர்ஸ்

Page 64
கற!
பண4காக பா.K:::::Srxகெ.டடkia2. காட்..::::: ::ப:!: SK: 42
ப : அபிவிருத் சுகாதார முறைப்ப
* பனம் கிரஸ்
* பனம் சிரப் - * பாணிப்பா
* பனம்
* பன்
மற் அழகிய கைப்பணி, அழகு
நாட்டின் முக்கிய நகர
"கற்பு
விற்பனை நிலையம்
பனை அபிவிடு தேசிய வீடமைப்பு செ
' தொலைபே!
கவலைப்பவே வைக்கப்பல்களைப்
அலையணை

1கம்
திச் சபையால் டி தயாரிக்கப்பட்ட
:-(1-4 |
னாட்டு பானம் ம் ஜாம் றும்
சாதனப் பொருட்களுக்கு
சங்களில் செயலாற்றும்
பகம்'
பகளை நாடுங்கள்
நத்திச் சபை பலகம், யாழ்ப்பாணம். சி: 23801

Page 65
AeroSDE
With the best co1
*nam --
INDRA JEW Gold & Jewel Merch ISA, KASTHURIAR ROAD,
JAFFNA.

17•gos 19/A10 L
|24990482 22
H/82 22 BP, 2D.B242 Ligjarris
ASSES
mpliments:
ELLERS
Ents

Page 66

LE CUIDE FOR ここ
s in France