கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொருளியலாளன் 1989.03

Page 1
பொருளி
இதம் 1
4 பண நிரம்பல் 4 குழந்தைகள் * கோல்புறூக் 8 * மத்தியவங்கியி

யலாளன்
மாந்ர் 1 )
இறப்பு சீர்திருத்தம்
ன் அபிவிருத்திப்பணி

Page 2
RASEKSAMEZARE
PORULIY,
YOUNG ECONOMIS
EDITOR
Mr. N. Peri B. A. Hons. (Ce Senior Lecturer, . University of jat
ASSISTANT EDITO
Mir, M. Sinna B. A. B., Phil. Tutorial staff
Jafina Hindu Co MANAGING EDIT
Mr. C. S. A B. A. Hons. (
ADVISORY COMMITTEE
Prof. S. Rajaratnam B. Head, Dept. of Commerce ar
Prof. N. Balakrishnan B Dean, Faculty of Arts, Univ:
Mr. M. Sinnathamby B, Senior Lecturer, Dept. of Ec Dr. V. Nithianandan B
Head, Dept. of Economics, 1 EDITORIAL BOARD
Mr. V. P. Sivanathan B Lecturer in Economics, Unive
Mr. A. Senthilvadivel B Deputy Director, General Tri
Mr. R. Nanthakumaran
Deputy Director National Planning Divis Ministry of Financial Plannin;
Miss S. Ambikadevi B. Assistant Lecturer in Economi
EKSTERNEersgemeentera

ELFELEJI
VIKARDIYEVNTE ANSESTATSMINIS
NESNAYENNANTAS
ALALAN
ITS ASSOCIATION
npanathan
y.) M. A. ( Jaffna ) Dept. of Economics,
fna.
thamby
Hons (Cey), Dip. in Ed.
|lege
DR
ranthan ley. )
A. Hons. (Ce, ). M. Sc. (Lon.) ad Management, University of Jaffna.
. 4. Hons. Cey.), M. Phil. (Leeds) ersity of Jaffna.
- 1. Hons. (Cey.) M. A. (Manchester)
onomics, University of Peradeniya.
- 4. Hons. (Tey.) Ph. D. (Reading) University of Jaffna
E. A. Hones. (Cey. ) M. A. (Jaffna). ersity of Jaffna.
E. A. (Cey.) M. A. (Jaffna) S. L. A. S easury, Colombo.
B. A. Hons (Jaffna) M. A. (Jaffna), M. Sc. (England)
sion g Colombo.
4. Hons. (Cey.) cs, University of Jaffna,

Page 3
MA%ENTRாத்:TREET9:18KITTTTTE'S 2:2798RKIRISma.!
2450,
அISTs
1 ப ே5
31 A.
0
பண நிரம்பல்
மா. சின்னத்தம்பி
இலங்கையின் பொருளாதார அபிவிரு கோல்புறூக் சீர்திருத்தங்கள் ஒரு திருப்பு முனை !
வி - நித்தியானந்தன்
இலங்கையில் குழந்தைகள் இறப்புக்களின் போக்கு கார்த்திகேசு குகபாலன்
|
இலங்கை மத்திய வங்கியின் அபிவிருத்திப் பணி சி. அம்பிகாதேவி
உயர்தர வகுப்புக்களில் பொருளியல் சில குறிப்புகள்
மா. சின்னத்தம்யி
வறுமை தணிப்புத் திட்டம்
சர்வதேச நாணய நிதியமும் கடன் வசதிகளும்
இ. நந்தகுமாரன்
கட்டுரைகளில் காணப்படும் கருத்துக்களுக்கு
இங்களே இதே *.*284

இது நான் - - ன் இ ம். 13 28
15 A.,
ருளியலாளன்
ஏப்ரல் - 1989
த்தியிற்
27
34
கற்பித்தல்
45
48
54
கட்டுரை ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்.

Page 4
கட்டுரையாளர்கள்:
0)
மா. சின்னத்தம்பி B. A., B. Phil. Hons. (Cey.) Dip - i துணை ஆசிரியர், பொருளியலாளன் ஆசிரியர், யாழ்.இந்துக் கல்லூரி.
) வி. நித்தியானந்தன்
B. A. Hons. (Cey ) Ph.D. (Reading தலைவர், பொருளியற்துறை, யாழ்பாணப் பல்கலைக் கழகம் .
அவர் தம் |
0 காத்திகேசு குகபாலன்
B. A. Hons. (Cey.) M. A. (Jaf'.) D. சிரேஷ்ட விரிவுரையாளர் புவியியல்துறை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
சி. அம்பிகாதேவி B. A, Hons. (Cey.) உதவி விரிவுரையாளர் பொருளியற்துறை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
இ. நந்தகுமாரன் B. A. Hons, (Jaf.) M. A. (Jaf) M உதவிப்பணிப்பாளர்
தேசிய திட்டமிடல் பிரிவு நிதித் திட்டமிடல் அமைச்சு கொழும்பு.

n - Edu.
P. S. (Madras)
1. Sc. (Eng.)

Page 5
சித்திவீர
ஏழா
15 ASSo,
CISTS,
GUYS E.
கோர்ட்
இம்
1ெ93
ஈ.!: '
* 41
()
பண நிரம்பல்
மா. சின்னத்தம்பி
இலங்கையின் பொருளாதார அபிவிரு கோல்புறூக் சீர்திருத்தங்கள் ஒரு திருப்பு முனை !
வி - நித்தியானந்தன்
இலங்கையில் குழந்தைகள் இறப்புக்களின் போக்கு கார்த்திகேசு குகபாலன்
இலங்கை மத்திய வங்கியின் அபிவிருத்திப் பணி சி. அம்பிகாதேவி
0
உயர்தர வகுப்புக்களில் பொருளியல் சில குறிப்புகள்
மா. சின்னத்தம்யி
வறுமை தணிப்புத் திட்டம்
)
சர்வதேச நாணய நிதியமும் கடன் வசதிகளும்
இ. நந்தகுமாரன்
கட்டுரைகளில் காணப்படும் கருத்துக்களுக்கு

நாயகர் நூல் நிலையம் ல மே ம க, சுன் சுகம், கரம்பம் ; 18-8-85)
ருளியலாளன்
ஏப்ரல் 1989
த்தியிற்
34
கற்பித்தல்
48
54
கட்டுரை ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்.

Page 6
கட்டுரையாளர்கள்:
மா. சின்னத்தம்பி B. A, B. Phil. Hons. (Cey.) Dip - i துணை ஆசிரியர், பொருளியலாளன் ஆசிரியர், யாழ்.இந்துக் கல்லூரி.
வி. நித்தியானந்தன் B. A. Hons. (Cey.) Ph.D. (Reading தலைவர், பொருளியற்துறை, யாழ்பாணப் பல்கலைக் கழகம் .
கா நா ( 1 |
காத்திகேசு குகபாலன் B. A, Hons. (Cey.) M. A. (Jaf.) D. சிரேஷ்ட விரிவுரையாளர் புவியியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
0 சி. அம்பிகாதேவி
B. A. Hons, (Cey.) உதவி விரிவுரையாளர் பொருளியற்துறை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
இ. நந்தகுமாரன் B. A. Hons, (Jaf.) M. A. (Jaf ) M உதவிப்பணிப்பாளர் தேசிய திட்டமிடல் பிரிவு நிதித் திட்டமிடல் அமைச்சு கொழும்பு.

n - Edu.
P. S. (Madras)
F. Sc. (Eng.)

Page 7
பணநிரம்பல் (M
வரைவிலக்கணம்:
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நாட்டு மக்களின் கையில் அல்லது புழக்கத்தில் கிடைக்கத்தக்க பணத்தின் மொத்த அளவு பண நிரம்பல் எனப்படும்.
கொடுப்பனவுகளைச் செய்வதற்கும், கடனைத் தீர்ப்பதற்கும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப் படும் எந்த ஒரு சாதனமும் பணமாகும். உலோக நாணயம், தாள் நாணயம், காசோலை கள் போன்றன இலங்கையில் இவ்வாறு
1987 டிசெம்பர் மாதப்
துறை
நாணய
அரசாங்கம் வங்கிகள் பொதுமக்கள்
2. 1565 13495. :
ஆதாரம்: இலங்கை மத்தியவங்கி பொரு இவற்றில் பொது மக்களிடமுள்ள (13495 3 + 11588) 25083 3 மில்லியன் ரூபா மாத்திரமே பண நிரம்பலாகும்.
இதை வேறுவிதமாகக் கூறுவதானால், அரச

1oney Supply)
- மா. சின்னத்தம்பி
பயன்படுத்தப்படுகின்றன. தாள், உலோக நாணயங்களை ரொக்கப்பணம் என்றும், வணிக வங்கிகளில் பேணப்படும் கேள்வி வைப்புக்களை வங்கிப் பணம் என்றும் கூறு கிறோம்.
ரொக்கப் பணம், கேள்வி வைப்புக்கள் என்பன அரசாங்கம், வங்கிகள், ஆகியவற்றிடம் காணப்படுவதுண்டு. இவையெல்லாம் பண நிரம்பல் ஆகமாட்டாது. இவற்றில், பொது மக்களிடம் உள்ள ரொக்கப்பணமும், வங்கிப் பணமும் மாத்திரமே பண நிரம்பலாகும்.
1படியான
நிலைமை
கேள்வி வைப்பு
0 3 ல
(மில்லியன் ரூபாவில் )
3806 - 5 4811 2 11588•0
ளாதார மீளாய்வு 1987. திறைசேரியிலும் கச்சேரிகளிலும் வைத்திருக் கும் நாணயம், மத்திய வங்கி, வணிக வங்கி கள் ஆகியவற்றிடமுள்ள நாணயம் பண நிரம் பலில் அடங்குவதில்லை. அவ்வாறே உள் நாட்டு, வெளிநாட்டு வணிக வங்கிகளிட

Page 8
முள்ள கேள்வி வைப்புக்கள், மத்திய வங்கி யிலான சர்வதேச நிறுவனங்களினதும் வணிக வங்கிகளினதும் கேள்வி வைப்புக்கள் போன்றன இதில் சேர்க்கப்படுவதில்லை மத்திய வங்கியிடமும், வணிக வங்கிகளிடம் முள்ள அரசாங்கத்தின் கேள்வி வைப்பு. களும் - பண நிரம்பலில் அடங்குவதில்லை இதனால் பண நிரம்பல் என்பது தனியே பொது மக்களிடமுள்ள நாணயம், கேள்வ வைப்புக்கள் என்பவற்றையே குறிப்பதா! யமையும்.
இவற்றுடன் வணிக வங்கிகளில் பொது மக்களின் பெயரில் உள்ள சேமிப்பு, தவனை வைப்புக்களும் பண நிரம்பலுக்குள் அடக்கம் படுகின்றது.
வகை
நாடுகளின் பணச் சந்தை நிலைமைகளை பொறுத்து பண நிரம்பல் வகைப்படுத்த படுவதுண்டு. இங்கிலாந்தில் 1986ன் கட்டிட சங்கங்கள் சட்டத்தின் அறிமுகத்துடன் வங்கி களுக்கும் கட்டிடச் சங்கங்களுக்குமான வேறு பாடு தெளிவற்றதாயுள்ளது. கட்டிட சங்கங்களும், பாதுகாப்பற்ற நுகர்வோர் நிதியை ஓரளவுக்கு வழங்கக்கூடியனவா யுள்ளன. இதனால் அகன்ற பணம் (Broa Money) பற்றிய வரைவிலக்கணத்துள் வணி வங்கிகளினதும், கட்டிடச் சங்கங்களினதும் பொறுப்புக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் கட்டிடச் சங்க வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாயில்லை. வீடமைப்பு ஆன் டான 1987ல் தான் அதிகளவு வீடுகளை நிர்மாணிக்க நிதி வழங்கும் நோக்குடன் ஒன்று உருவாக்கப்பட்டது. ஆயினும் அது அதிகளவு செயற்பாடுடையதாக விளங்க முடியவில்லை. ஆனால் நிதிக் கம்பனிகளில் வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக வளர்ச்சி பெற் றுள்ளது. இத்தகைய வளர்ச்சி நிலைமைகள் பண நிரம்பல் பற்றிய கருத்து நிலைகளில்
மாற்றம் ஏற்படுத்தக் கூடியன.
பிரித்தானியாவில் பண நிரம்பல் பற்றிய பல பாகுபாடுகள் காணப்படுகின்றன. அவை M0: இது கைப்பணமாக (Ti11 Money,
கருதப்படும். இது புழக்கத்திலுள்ள தாள், குத்தி நாணயங்களைக் குறிக்கும் இத்துடன் இங்கிலாந்து வங்கியுடனான வங்கியாளர்களின் தொழிற்படுவைப்புக் களும் சேர்த்துக்கொள்ளப்படும். இதை ஒடுங்கிய பண நிரம்பல் என்பர்.

M1 : இதில் தாள், குத்தி நாணயங்களும்.
தனியார் துறை ஸ்ரேலிங் பக்க வங்கி வைப்புக்களும் அடங்கும்,
அ. . ."
M2: M1ல் உள்ள வட்டி பெறாத மூலங்களும்,
தனியார் துறையின் வட்டி பெறும் சில்லறை ஸ்ரேலிங் வங்கி வைப்புக்கள், தனியார்துறையிடம் இருக்கும், சில் லறைக் கட்டிடச் சங்கங்களின் பங்கு களும், வைப்புக்களும் தேசிய சேமிப்பு வங்கியின் சாதாரண கணக்குகள் என் பனவும் இதில் உள்ளடக்கப்படுகின்றன.
- M3: MI உடன் தனியார் துறையிலிருக்கும்,
ஸ்ரேலிங் தவணை வைப்புக்கள், ஸ்ரேலிங் வங்கி வைப்புச் சான்றிதழ்கள் போன்றன இதில் அடங்குகின்றன.
M30: M3 உடன் தனியார் துறையினர்
வைத்திருக்கும் அந்நியச் செலாவணி வங்கி வைப்புக்களைக் கூட்டுவதால் பெறப் படும் தொகையாக இது அமையும்,
b' சி மக. - • 4. = 1 + • • •
M4: M3 உடன் தனியார் துறையிடமுள்ள
கட்டிடச் சங்கங்களின் பங்குகளின் வைப் புக்கள், வைப்புச் சான்றிதழ்கள், என் பவற்றால் சேரும் தொகையிலிருந்து கட்டிடச் சங்கங்களின் வங்கி வைப்புக்கள், வங்கி வைப்புச் சான்றிதழ்கள், தாள், குத்தி நாணயங்கள் என்பவற்றைக் கழிக்க வருவதாகும். அகன்ற பண நிரம்பல் என இது அழைக்கப்படுகிறது.
M5: M4 உடன் தனியார் துறையிடமிருக்கும்
(கட்டிடச் சங்கங்கள் தவிர) பணச் சந்தை ஆவணங்களாகிய வங்கி உண்டி யல்கள் (Bank Bills), திறைசேரி உண்டி யல்கள் (Treasury Bills), உள்ளுர் அதிகாரிகளின் வைப்புக்கள் போன்ற வற்றுடன் வரி வைப்புச் சான்றிதழ்கள், தேசிய சேமிப்பு ஆவணங்கள் (இதில் சான்றிதழ்கள், உழைக்கும் போதே சேமித்தல், பிற நீண்ட தவணை வைப்புக் கள் என்பன அடங்குவதில்லை) போன்ற வற்றைக் கூட்ட வரும் தொகையாக இது அமையும்.
) - பண நிரம்பலின் பல்வேறு வகைகளும்,
மக்களின் வங்கிப் பழக்கம், வங்கிகளினதும், எனைய நிதி நிறுவனங்களினதும் வளர்ச்சி, நாணயமற்ற ஆவணங்களில் முதலிடும் கவர்ச்சி, அரச ஊக்குவிப்புகளின் மாதிரியும், அளவும், உப சந்தைகளின் வளர்ச்சி நிலை போன்றவற்றில் தங்கியுள்ளது. அண்மைக் - 2 -

Page 9
சித்திவிநாயகர்
ஏழா 2ல மேற்
(ஆரம்பம்
காலங்களில் இங்கிலாந்தில் கட்டிட்ச் சங்கங் களும், இலங்கையில் நிதிக் கம்பெனிகளும் பண நிரம்பல் மாற்றங்களை நிர்ணயிப்பனவா
யுள்ளன. இலங்கையில் பணநிரம்பல் பற்றிய பாகுபாடு
ப ஏற்றுக் (M1), கும்.
இலங்கை மத்திய வங்கியானது இரு வகை யான பண நிரம்பலை ஏற்றுக்கொண்டுள்ளது. அவை ஒடுங்கிய பண நிரம்பல் (M1), அகன்ற ப ண நி ரம் ப ல் ( M2) என்பனவாகும். இவற்றை விரிவாக நோக்குவோம்.
பண அலகுகள்
-2,
பொதுமக்களிடமுள்ள நாணயம் (தாள் -+ குத்தி)
பொதுமக்களிடமுள்ள கேள்வி வைப்புக்கள்
ஒடுங்கிய பணம்
ஆதாரம்: இலங்கை மத்தியவங்கி பொருள்
விரிந்த பண நிரம்பல் (M2) BROAD
MONEY SUPPLY
ஒடுங்கிய பணத்துடன் போலிப்பணமாகிய (QUASI MONEY) பொது மக்களிடமுள்ள தவணை வைப்புக்கள், சேமிப்பு வைப்புக்கள் என்பவற்றையும் கூட்டுவதால் பெறப்படுவ தாகும். இதனைப் பின்வருமாறு காட்ட முடியும்.
M2 = M + SD + TD அல்லது
M 2 = (C+D) + SD + TD
-- 3

நூல் நிலையம் சு, சுன் 58, கம். : 1 8-3 -85)
ஒடுங்கிய பண நிரம்பல் (M1) Narrow Money Supply
குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்களிடம் (தனியார் துறையில்) உள்ள தாள், குத்தி நாணயமும், பொது மக்களிடமுள்ள கேள்வி வைப்புக்களும் ஒடுங்கிய பண நிரம்பல் எனப் படும்.
M1 = C + D - இதில் C என்பது தாள், குத்தி நாணயத் தையும், D என்பது கேள்வி வைப்புக்களையும் குறிப்பதாயுள்ளது. M1 என்பது ஒடுங்கிய பணத்தைக் குறிக்கின்றது.
1987ம் ஆண்டின் இறுதி நிலைமையின்படி எண் தொடர்பில் இதைப் பின்வருமாறு காட்ட முடியும்.
வணங்காணல் கலகானை
மில்லியன்
ரூபாய்கள்
13,495
1,588
25,083
பாதார மீளாய்வு 1987.
இவற்றில் சேமிப்பு தவணை வைப்புக்கள் பொது மக்களின் பெயரில் வணிக வங்கி களிடமுள்ள தொகைகளையே குறிப்பதாகும்.
- இலங்கை மத்திய வங்கியின் கருத்துப்படி - பொதுமக்களிடம் உ ள் ள போலிப்பணம் என்பதற்குள் கூட்டுறவு நிறுவனங்கள், கூட் இத்தாபனங்கள், ஏ னை ய தனியார்துறை ஆகியன வைத்திருக்கும் சேமிப்பு, தவணை வைப்புக்களும் அடங்கும் 1987 ம் ஆண்டின் இறுதி நிலையின் படி எண் தொடர்பில் இதைப் பின்வருமாறு காட்டமுடியும்.

Page 10
பண அலகுகள்
பொது மக்களிடமுள்ள ந
பொது மக்களிடமுள்ள கேள்வி
ஒடுங்கிய பணம் (M
போலிப்பணம்:
பொது மக்களிடம் தவணை வைப்புக்
(டா),
விரிந்த பணம்
ஆதாரம்: இலங்கை மத்தியவங்கி டெ
கடந்த இரண்டு தசாப்தங்களில் பண நி ஏற்பட்டு வந்துள்ளது.
வருடங்கள்
நாண (மில்லி ரூபாய்
அனவை
1967 1977 1987
979. 2791. 13495.
ஆதாரம்: அறிக்கைகள்
இலங்கை மத்திய வங்கி
நாணய அளவானது இங்கு முதற் பத்தா ண்டில் மூன்று மடங்காகவும் அடுத்த பத் தாண்டில் ஐந்து மடங்காகவும் அதிகரித் துள்ளது. ஆனால் கே ள் வி வைப்புக்கள் முதற் பத்தாண்டில் மூன்று மடங்காகவும்

மில்லியன் ரூபாய்கள்
Tணயம்
13,495
வைப்புக்கள் (1)
1,1588 25,083
முள்ள சேமிப்பு, கள்.
33,252
சகோ:H
[2)
58,335
பாகம்- Pபகையா 22
கலகல கலாட்டா
பாருளாதார மீளாய்வு 1987
ரம்பல் அளவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம்
பம்
பியன் "கள்)
கேள்வி வைப்புக்கள் (மில்லியன் ரூபாய்கள்)
827, 7 2574 .2 11538.)
அடுத்த பத்தாண்டில் நான்கு மடங்கிலும் கூடுதலாகவும் அதிகரித்துள்ளன.
இலங்கையில் நாணயத்தாள்களில் நூறு ரூபாய்த் தாள் நாணயமே 1980 வரையும் மிக உயர்ந்த பெறுமதியுள்ள அடையாள நாணயமாக இருந்துள்ளது. 1981 இலிருந்து 500 ரூபா, 1000 ரூபா தாள்கள் புழக்கத்

Page 11
திறகு வந்து முதன்மையான - பரிமாற்று ஊடகமாகி விட்டன. இவற்றின் வெளியீட்
வருடங்கள்
பி.மாh - CT GAL =E -
1981 1982 1983 1984 1985 1986 1987
காலபைபி-யகன்யாணம் கூட- சாடடி க.ல.சியங்கியே கபோகக் கமாடி: சட் Wattuாபய தசை
இப் பெறுமதி உயர்ந்த தாள் நாணயங் கள் 1946 இல் பாவனையிலிருந்து நீக்கப்பட் டன என்பது கவனத்திற் கொள்ளத்தக்க தாகும். இதே போல் இரண்டு தசாப்தங்க ளுக்கு முன் அதிகளவில் புழக்கத்திலிருந்த ஒரு சதம், இரண்டு சதம் போன்ற குத்தி நா ணயங்கள் தற்போது புழக்கத்திலிருந்து அகன்று விட்டன என்பது மிகையாகாது. எந்தளவு பெறுமதியான அடையாள நாண் யங்கள் அதிகம் புழக்கத்திலிருக்கும் என்பது சனத்தொகை, பொருளாதார நடவடிக்கை யின் மட்டம், பரிமாற்றங்களின் அளவு, பண வீக்க வீதம், பொதுவான நாட்டின் செழிப்பு நிலை போன்ற பலவற்றில் தங்கி யுள்ளது.
இதே போன்று கேள்வி வைப்புக்களின் பெருக்கம் என்பதும் வங்கி முறைப்பழக்கம் காசோலையின் வர்த்தகப் பரிமாற்ற' அளவு வங்கிக் கிளைகளின் விரிவாக்கம் பொருளா தார வளர்ச்சிமட்டம், நடுத்தர, உயர்தர வரு மான் வகுப்பினரின் வருவாயில் ஏற்படும் மாற்றங்கள் நாட்டின் வங்கித் தொழிலைப்
--~ 5

டளவு கூடிவந்ததை அறிய முடியும்.
தாள் நாணயம் (மில்லியன் ரூபாவில்)
1000 ரூபா
- 500 ரூபா
கணைகவைக
28.7 1115.9 2011.5 2688.'7 3762.4 4352.8 5552.0
969.0) 1533.5 1984. 3 2286. 1 2806.9 3662.7
பாதிக்கும் சமூக நிலைமைகள், இவ்வைப்புக் கெதிராக வழங்கப்படும் வணிகத்துறையின ருக்கான நிதியுதவிச் சலுகைகள் இவற்றுக் கான வட்டி வீதங்கள் (வழங்கப் படுவதா யின்) போன்ற பலவற்றில் தங்கியிருக்கும்.
| கேள்வி வைப்புக்கள் வங்கிப்பணம் எனப் படுகின்றன. அது பின்வரும் காரணங்களினால் பணமாகக் கருதப்படும்.
(1) வாடிக்கையாளன் விரும்பிய போது இவ்வமைப்பிலுள்ள - முழுவதையும் கூட, எவ்வித முன்னறிவித்தலுமின்றி வெளியே எடுக்க முடிதல்,
(2)
ஒருவர் மற்றவருக்குக் கொடுத்துத் தீர்க்க வேண்டிய கடனை இக் கணக் கினூடாக பதிவினை மாற்றிக் கொள் வதன் மூலம் தீர்த்து விட முடிதல்.
வாடிக்கையாளன் ஒருவன் வங்கியில் வைப் புச் செய்யும் போதும், வாடிக்கையாளன் ஒருவனுக்கு கடன்வழங்கும் போதும் கேள்வி வைப்புக்கள் ஏற்படுகின்றன. கடன் வழங் குதல் வணிக வங்கியின் பிரதான தொழிற்

Page 12
பாடாக இருப்பதால் கேள்வி வைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பது பொதுவானதாயு
ள்ளது.
ஒரு நாட்டின் சேமிப்பு, தவணை வைப்புக் கள் எந்தளவு மாறும் என்பதும் பல கார ணிகளில் தங்கியுள்ளது. மக்களின் வருமான உயர்வு வீதங்கள், பணவீக்க வீதம், புதிய தொழில் வாய்ப்பு அதிகரிப்பு, புதிய ஆடம் பரப் பொருட்களின் இறக்குமதி நிலைமை, வட்டி வீத மாற்றங்கள், ஒழுங்கற்ற பணச் சந்தையிலான வட்டி வீதங்கள், சேமிப்பு, காலவைப்பு சான் றிதழ்களுக்கான பணச் சந்தை அங்கீகரிப்புக்கள் போன்ற பலவற்றில் தங்கியிருக்கும்.
சே பிப்பு வைப்புக்களைப் பணமாக கருதுவ தற்குரிய காரணங்கள் வருமாறு.
(1) தற்போது தேசிய சேமிப்பு வங்கியில் மட்டுமன்றி எல்லா வணிக வங்கிகளி லும் கேள்வி வைப்புக்களைப் போன்று முன்னறிவித்தலின்றி முழுத் தொகை
வருடங்கள்
சேமிப்பு ை (மில்லியன்
1980
2499
1984
716!
1987
1387,
,
1980-84 காலப்பகுதியில் சேமிப்பு வைப்பு களும், தவணை வைப்புக்களும் கூடியே சென்றுள்ளன. ஆனால் 1984-87 காலப்பகுதி யில் சேமிப்பு இருமடங்கிற்கு மேலாக கூடி யுள்ள போதிலும், தவணை வைப்புக்கள்

களையும் வெளியே எடுக்க முடிதல்.
(2) அகன்ற பணம் என்ற வகை ஏற்கப்
பட்டதோடு அதில் ஒரு அங்கமாக சேமிப்பு வைப்பு சேர்த்துக் கொள்ளப்பட் டிருத்தல்.
இதே போல் தவணை வைப்புக்களும் பண மாக கருதப்படுகிறது. இதற்குப் பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன.
(1) முதிர்வுக்கு முன்னதாகவே தேவை
யான போது வைப்புத்தாரர் தவணை வைப்புத் தொகைக்கு ச ம னா ன தொகையை முற்பணமாக பெறமுடி
தல்.
(2) அகன்ற பணம் என்ற பகுப்பினுள்
தவணை வைப்புக்களும் ஒரு அங்கமாக சேர்த்துக் கொள்ளப் பட்டிருத்தல்.
இலங்கையின் தனியார் துறையில் சேமிப்பு தவணைவைப்புக்களின் தொகை படிப்படியாக கூடியே வந்துள்ளது.
மொத்தம்
வப்புக்கள் ச ரூபா)
தவணை வைப்புக்கள் (மில்லியன் ரூபா)
(மில்லியன்
ரூபா)
9.8
6954.5
9454, 3
கன்னட
7.4
17 883.0
25050.4
13
11265 8
30137.]
Wாஜா,
குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் போலிப்பணத்தின் அளவு தொடர்ந்து அதி
கரித்தே சென்றுள்ளது.
கட்டமைவு: (COMPOSITION)
ஒரு நாட்டின் குறிப்பிட்ட வருட மொத்தப்
5 --

Page 13
பண நிரம்பலில் ஒவ்வொரு கூறுகளும் என்ன சதவீதத்தில் காணப்படுகின்றன என்பதே பண நிரம்பலின் கட்டமைவு அல்லது சேர்க்
கை எனப்படும்.
ஒடுங்கிய பண நிரம்பலில் நாணயம், கேள் விவைப்புக்கள் என்பன என்ன நூற்றுவீதத் தில் காணப்படுகின்றன எனக் கூறுவதே பணநிரம்பலின் கட்டமைவாகும். இதன்படி நாணயத்தின் பங்களிப்பானது ஒடுங்கியபண
வருடம்
பொது மக்களிடமுள்ள நாணயத்தின் சதவீதம்
1967
54. 2
1970
47.6
1977
52.0
1980
44 0
1987
54. (0)
522
கடந்த இரண்டு தசாப்தங்களில் நாணயத் தின் பங்கு ஏறக்குறைய 50 சத வீதமாக இருந்தமை கவனிக்கப்பட்டுள்ளது. 1984லி ருந்து தொடர்ச்சியாக நாணயத்தின் பங்கு 50 சதவீதத்திலும் கூடுதலாகவே அமைந்தது 1986 ல் மிகக் கூடியளவான 55 சதவீதமாயும் 1987ல் 54 சதவீதமாயும் காணப்பட்டன.
மறுபுறம் கேள்வி வைப்புக்கள் 1983ல் 51 சதவீதமாகக் காணப்பட்டன. எனினும்

நிரம்பலின் சதவீதமாகவே கூறப்படுவதுண்டு. இதே போல் கேள்வி வைப்புக்களின் பங்க ளிப்பும் ஒடுங்கிய பண நிரம்பலின் சதவீத மாகவே, கூறப்படுவதுண்டு. இதே போல் கேள்வி வைப்புக்களின் பங்களிப்பும் ஒடுங்கிய பண நிரம்பவின் சதவீதமாகவே கூறப்படுவ துண்டு. இந்த கட்டமைவானது இலங்கை யில் குறிப்பிடத்தக்களவில் மாற்றமடைந்துள் ளது.
பொது மக்களின் பெயரில் உள்ள
ஒடுங்கிய பண நிரம்பா கேள்வி வைப்புக்கள்
45, 8
100.0
52.4
100 )
48.0
100 )
56 0
100.0
46. (0)
100.0)
-மாரசாங்கய ப . . கடகம்
(5) காபkாபம்
1984லிருந்து 50லும் குறைந்த வீதத்தில் காணப்பட்டன. 1986 ல் மிகக் குறைந்த வீதமான 45 ஆகவும் 1987ல் 46 ஆகவும் காணப்பட்டன.
இதே போன்று விரிந்த பண நிரம்பலின் (M2) சதவீதமாக ஒடுங்கிய பண நிரம்பல், சேமிப்பு, தவணை வைப்புக்கள் என்பவற்றைக்
• கூறுவதும் பண நிரம்பலின் கட்டமைவு ஆகும். இந்த விரிந்த பண நிரம்பலின் கூறுகளின் சத வீதத்திலும் மாற்றங்கள் காணப்பட்டன.

Page 14
வருடம் |
ஒடுங்கிய பண நிரம்பல் (M1)
*பக்கம்
1980
48
19 82
39
1984
39
1986
42
1987
43
பொதுவாக அகன்ற பண நிரம்பல் பற் றிய பகுப்பாய்வு மத்திய வங்கியினால் 1980 களிலிருந்தே ஒழுங்கு முறையாக கையாளப் படலாயின. இக்காலப் பகுதியில் சேமிப்பு, தவணை வைப்புக்களின் சதவீதப் பங்கு சரா சரியாக 50 சத வீதத்திலும் கூடுதலாகவே காணப்பட்டது. 1982, 84, 85 காலப்பகுதிக ளில் மிகக் கூடுதலான 61 சதவீதமாக அதி கரித்துக் காணப்பட்டது.
நிர்ணயிக்கும் காரணிகள்
ஒரு நாட்டின் பண நிரம்பலின் கூறுகளான நாணயம், கேள்வி வைப்பு, சே மி ப் பு, தவணை வைப்புக்கள் என்பவற்றின் அளவை பல்வேறு காரணிகள் நிர்ணயிக்கின்றன. இக்காரணிகள் மாற்றமடைய, அதன்படி நாட்டின் பண நிரம்பலிலும் மாற்றங்கள் ஏற்படும், ஏற்கனவே பண நிரம்பலில் மாற் றத்தை ஏற்படுத்தும் காரணிகளை தெளிவு கருதி மீண்டும்விபரமாக த னி த் த னி யே நோக்குவோம்.
நாணயம்
இலங்கையில் தாள், குத்தி நாணயங்கள் போன்றவற்றை இலங்கை மத்தியவங்கியா னது நாணயச் சட்டத்தின் 49 ஆவது பிரிவின்

சேமிப்பு, தவணை வைப்புக்கள்
விரிந்த பண நிரம்பல்!
(M2)
52
100,0
61
100.0
61
100.0
58
100.0)
57
100.0
கீழ் (Section 49 of the Monetary Law Act) வெளியிடுகிறது. இது மத்திய வங்கியின் தனி யுரிமை. நிதித்திட்டமிடல் அமைச்சரின் அனுமதியுடன் நாணயச்சபை குறிப்பிட்ட பொறுமானங்களில் வடிவங்களில் அளவுக ளில் மத்திய வங்கி வெளியிடும்.
புழக்கத்திலுள்ள பணத்தைத் திரும்பப் பெறவும் அதற்குப் பதிலாக வேறுபணத்தை புழக்கத்திற்கு விடவும் நாணய விதிச்சட்டம்
மத்திய வங்கிக்கு அனுமதி அளிக்கிறது.
மத்திய வங்கியின் உள்நாட்டு, வெளிநாட் டுச் சொத்துக்கள் உயரும் போது அதற்குச் சமனாக பண வெளியீட்டைச் செய்யலாம். இதற்கு ஏற்ப பண நிரம்பல் கூடுகிறது.
(1) உள் நாட்டுச் சொத்துக்கள்
1.1 கடன்களும், முற்பணமும் 1.2 அரசிற்கான கடன்கள்
அரசபிணைகளும், அரச உத்தர வாதப் பிணைகளும்
1,3
(2) வெளிநாட்டுச் சொத்துக்கள்
2.1 வெளிநாடுகளிலுள்ள பணமும்,
மீதியும் 2, 2 வெளிநாட்டுப் பிணைப் பத்திர.
மும், திறைசேரி உண்டியல்களும் 23 சிறப்பு எடுப்பனவு உரிமை
(SDR) ஒதுக்கங்கள்

Page 15
சித்திவிநாயகர் | ஏழாலை மேற்கு
(ஆரம்பம் ; இவற்றின் அளவுகளில் அதிகரிப்பு ஏற்படும் போதெல்லாம் அதற்குச் சமனாக பண வெளி யீடும் கூடி பண நிரம்பல் உயர்வதுண்டு. இலங்கையின் பாதீடுகளின் பற்றாக்குறைக்கு நிதியீட்டுதற்கு மத்திய வங்கியிடம் அரசாங் கம் கடன்களும், முற்பணங்களும் பெறுதல் கடந்த தசாப்த காலத்தில் கூடியுள்ளது. இதனால் நாணய அளவும் அதிகரித்தது. 1950ல் 353.2 மில்லியனாக வெளியிடப்பட்ட நாணய அளவு 1980ல் 4807.6 மில்லியனா கவும் 1987ல் 15063.1 மில்லியனாகவும் அதி கரித்தது. கேள்வி வைப்புக்கள்
வணிக வங்கிகளில் தனியார் துறையினர் வைத்திருக்கும் கேள்வி வைப்புக்கள் வங்கிப் பணமாக கருதப்படுகின்றன. வணிக வங்கி கள் கடனாக்கம் செய்யும் போது அவை கேள்வி வைப்புக்களை உருவாக்குகின்றன. இதன்படி கடனாக்கம், பணவாக்கம் என்ற வகையில் கடனாக்கம் அதிகரிக்க கேள்வி வைப்புக்களும் கூடிச் செல்லுகின்றன.
வங்கிகளின் உள்நாட்டுக் கடன் வழங்கல் நடவடிக்கை கேள்வி வைப்புக்களின் அதிக ரிப்பைத் தீர்மானிக்கின்றது.
நாட்டின் வங்கி வீதங்களைக் குறைக்கும் போதும் மத்திய வங்கியின் கொடுகடன் திட்ட (Credit Plan) அடிப்படையிலான கட்டுப்பாடுகளை குறைக்கும் போதும் கடனாக் கம் கூடி பணநிரம்பல் கூடுவதுமுண்டு.
அதே போன்று, கேள்வி வைப்புக் கெதி ரான மேலதிகப் பற்று அல்லது முற்பணம் வழங்கும் நடவடிக்கைகளை குறைக்கும் போ து மொத்தக் கேள்வி வைப்புக்கள் குறைந்து விடுகின்றன.
நாட்டின் வங்கிப் பழக்கவழக்கம் கூடுத லாகக் கொண்ட நடுத்தர, உயர்தர வகுப் பினர் கூடுதலான வருமான உயர்ச்சியைப் பெறும் நி லை  ைம க ள் விருத்தியடையும் போதும் கேள்வி வைப்புக்களினளவு கூடிச் செல்ல முடியும்.
N)

தல் நி லை யம் > சுன் ன ச ம். 1848 -85)
மக்களின் தேவைப் பெருக்கத்துக் கேற்ப வங்கிகளின் நடைமுறை இலகுவானதாயும் நவீன மயமானதாகவும் மாற்றப்படுமாயின் மக்கள் பெயரில் பேணப்படும் கேள்வி வைப் புக்களினளவு உயரமுடியும். பணச்சந்தை நடவடிக்கைகளில் வளர்ச்சி ஏற்பட்டு காசோ லைப் புழக்கம் கூடிச் செல்லும் நிலைமை ஏற்படுமாயின் அப்போது கேள்வி வைப்புக் கள் கூடிச்செல்லும்.
சேமிப்பு, தவணை வைப்புக்கள்
இவை கி ட் டி ய பணமாகவும் (Near Money) கருதப்படுகின்றன. இவை எதிர்கால பாதுகாப்புக் கு ரி ய சொத்துக்களேயாகும். இவை வட்டி வருமானம் உழைக்கக் கூடியவை. சேமிப்பு வைப்புச் சா ன் றி த ழ் க ள் , தவணை வைப்புச் சான்றிதழ்கள் போன்ற வற்றை பணமாகப் பயன்படுத்தி கொடுப்ப னவுகளைத் தீர்க்கலாம். அவை பெரி து ம ஏற்றுக் கொள்ளப்படும் தன்மையைப் பெறு கின்றன. இவ்வாறு ஏற்கப்படும் தன்மை அவற்றைப் பணமாக கருதும்படி செய்துள் ளது. நிலம், கட்டிடம் போன்றவற்றை காசாக மாற்றிக் கொள்ள நீண்ட காலம் தேவைப்படும் அத்தோடு எதிர்பார்க்கும் விலைக்கே விற்றுவிடல் கடினமாகும். எதிர் பார்க்கப்படும் பெறுமதியிலும் குறைத்தே விற்க வேண்டியேற்படும். இதனால் சொத் துக்களைக் காசாக மாற்றும் போது மதிப்பி டப்பட்ட பெறுமதியை அவை பெற்றுக் கொ ள் வ தி ல் லை. இவ்வியல்புகளிலிருந்து சேமிப்பு, தவணை வைப்புக்கள் வேறுபடுகின் றன. இவற்றை மிகவும் குறைந்தளவு நிதி யிழப்புடன் அல்லது அத்தகைய இழப்பின்றி காசாக மாற்றிக் கொள்ள முடியும். இதனா லேயே இவற்றைக் ''கிட்டிய பணம் என்பர். இவை வ ணி க வங்கிகளில் தனியார் துறையினர் (நேரடி அரசாங்கம் அல்லாத) வைத்திருக்கும் வைப்புக்களையே குறிக்கின் றன. நாட்டின் கூட்டுறவு நிறுவனங்கள், அரச கூட்டுஸ்தாபனங்கள் போன்றவற்றின் வைப்புக்களும் ஏனைய தனியார் துறையும் அடங்கும். நாட்டில் வதிவற்றோர் வெளிநாட்டு
9 -

Page 16
* ஜெ இன் 4
நாணய வைப்பு (NRFCA) தவிர்ந்த ஏனைய வைப்புக்களே இதில் கவனிக்கப்படும். தனி யார் துறை சார்ந்த நிதி நிறுவனங்கள் பெருந்தோட்ட நிறுவனங்கள் வியாபார நிறுவனங்கள், தயாரிப்பு நிறுவனங்கள், வியா பாரத் தொடர்பற்ற நிறுவனங்கள், மாநகர சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள், தனியாட் கள் என்போரது வைப்புக்களும் இதில் உள் ளடக்கப்படும். இவற்றில் தனியாட்களின் பங்கே மிகவும் அதிகமாக இருந்துள்ளது. 1987ல் தவணை வைப்புக்களில் 41 சதவீதத் தையும் சேமிப்பு வைப்புக்களில் 95 சதவீதத் தையும் தனியாட்கள் கொண்டிருந்தனர். நாட்டின் வட்டி வீத மாற்றங்கள் இவ் வைப்புக்களை அதிகரிப்பதற்கு ஊக்கமளிக்கும் வலுவான காரணியாக அமைந்துள்ளது. 1977 - த வ ணை வை ப் பு க் க ள் 1461.3 மில்லியனாயிருந்து 1987 - ல் 18,871.3 மில்லியனாக உயர்ந்திருந்தது. இதே காலப் பகுதியில் சேமிப்பு வைப்புக்கள் 1491.1 மில் லியனாயிருந்து 11,265.8 மில்லியனாக உயர் ந்திருந்தது. 1987 ல் சேமிப்பு வைப்புக்கள் 18 சத வீதத்தினாலும், தவணை வைப்புக்கள் 6 சத வீதத்தினாலும் கூடியிருந்தன.
மத்தியவங்கியும் பண்நிரம்பலும்
பணநிரம்பலின் தொடர்ச்சியான அதிக ரிப்பை ஒழுங்குபடுத்தும் நாட்டின் உயர்ந்த நாணய அதிகாரியாக இலங்கை மத்தியவங்கி செயல்படுகிறது. மத்திய வங்கியின் நாணய சபையானது வெளிநாட்டு இருப்புச் சொத் துக்கள், சென்மதி நிலுவை உள் நாட்டு விலை மட்டம், போன்ற பொருளாதார மாறிகளு டன் இணைந்த வகையில் பண நிரம்பலை நோக்குகின்றது. நாட்டின் நாணயக் கொள் கையில், பண நிரம்பலை ஒழுங்குபடுத்துவதன் மூலம், விலை உறுதியை ஏற்படுத்துவதும். இலங்கை ரூபாவின் வெளிநாட்டுப் பெறுமதி யைப் பாதுகாப்பதும், பொருளாதார வளர்ச் சியை உறுதிப்படுத்துவதும் முதன்மை நோக் கங்களாயுள்ளன.
இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து

- எ: 15ம் - 1 கப்
வரும் பொருளாதாரமொன்றில், பணநிரம் பலை பொருள் நிரம்பலுடன் தொடர்புபடுத்தி நோக்குவதே பயனுடையது. நாட்டின் பண நிரம்பல், பொருள் நிரம்பலுடன் தொடர்பற்ற முறையில் அசைவுறும், போது மத்தியவங்கி தகுந்த முறையில் மாற்று நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பொறுப்புடையதாகும். நாணய விதிச் சட்டம், நாணயக் கொள்கையின் கருவி களாகப் பயன்படுத்தப்படுவதற்கு பல தரப் பட்ட அதிகாரங்களை வழங்கியுள்ளது.
நாணயக் கொள்கை நிர்வகிக்கப்படும் போது அரசாங்கக் கொள்கையுடன் மத்திய வங்கி இணங்கிச் செயல்படுகின்ற தென்பது உறுதிப்படுத்தப்படல் வேண்டும். பொருளா தாரத் தேவைகளுக்கேற்பவே நாணய விரிவு ஏற்படுகின்ற தென்பது மத்திய வங்கியினால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
நாட்டின் பண நிரம்பல் மிதமிஞ்சிக் கூடிச் சென்றால் பணவீக்கம் தோன்றிவிடும். அப் போது பொருளாதாரத்தில் பல்வேறு குழம் பிய நிலைகள் தோன்றும். பணவீக்க காலத் தில் பணப்பெறுமதி வீழ்ச்சியுறுவதால் மக் கள் தமது பணத்தை பண்டமாக மாற்ற முயல்வார்கள். இதனால் மொத்தக் கேள்வி கூடிவிடும் அதை ஈடுசெய்ய இறக்குமதியை அதிகரிக்கவேண்டியேற்படும். இதனால் வர்த் தக நிலுவை பாதகமாகி சென்மதி நிலுவை யை முகாமைப்படுத்துவது கடினமாகிவிடும் இதனால் உள்நாட்டு விலைகள் உயரவும், சர்வ தேச நிலைமைகள் பாதகமாக மாறக் கூடிய வகையில் பண நிரம்பல் மிதமிஞ்சி ஏற்படும் போது பொருளாதாரத்தில் மேலதிக திரவத் தன்மை ஏற்பட்டு விடும். அதைத் திட்டவட்ட மாக வழிப்படுத்தும் பொறுப்பு மத்தியவங்கி க்கு உண்டு.
வங்கித்துறைக் கடனாக்கத்தினால் பண நிரம் பல் கூடுகிறதெனக் கருதும் பட்சத்தில் பண நிரம்பலைக் குறைப்பதற்கு பல்வேறு கருவி களை மத்திய வங்கி கையாள முடியும். அது வர்த்தக வங்கிகளுக்கு வழங்கும் கடன்கள் முற்பணம் போன்றவற்றைக் குறைத்துக் கொள்ளலாம். அவ்வாறு மத்திய வங் கி
10 --

Page 17
குறைக்கும் போது வணிக வங்கிகளும் தமது வாடிக்கையாளருக்குக் கொடுக்கும் கடன் களைக் குறைக்க வேண்டி ஏற்படும்.
மத்திய வங்கியானது பண நிரம்பலை ஒழுங்கு படுத்துவதற்காக, வங்கி வீதம், சட்டப்படி யான ஒதுக்கு வீதம், சிறப்பு ஒதுக்கங்கள் போன்றவற்றை உயர்த்திக் கொள்ளக் கூடி யது. நாணய விதிச்சட்டத்தின் 90 ம் பிரி வின்படி பகிரங்க சந்தை நடவடிக்கையில் ஈடுபட்டு திறைசேரி உண்டியல்கள் வைப்புச் சான்றிதழ்கள் போன்றவற்றை விற்பதன் மூலமும் கடனாக்கத்தைக் குறைக்கக் கூடியது.
நாட்டின் நாணய வெளியீட்டைக் குறைப் பதற்கு ஏற்ற வகையில் இயன்றளவு பாதீட்டு (Budget)ப் பற்றாக்குறையை நிரப்புதற்கு வங்கித்துறை அல்லாத மூலகங்களைப் பயன் படுத்தும்படி ஆலோசனைகளையும் கூறி, தன் னாலியன்றளவு உதவிகளையும் வழங்குகிறது. தற்போது தனது இலாபத்தையும் திறை சேரிக்கு வழங்கி வருவதும், திறைசேரி உண் டியல்களை ஏனைய நிறுவனங்கள் வாங்கும்படி உத்தரவாதமளித்து வருவதும் குறிப்பிடத்தக் கது.
கடனாக்க ஒழுங்குகள் நாட்டின் முதலீடு கள் உற்பத்தி, தொழில் வாய்ப்பு, ஏற்றுமதி என்பவற்றை அதிகரிக்கக் கூடிய முறையில் அமையக் கூடியதாக பண்பு முறைக் கட்டுப் பாடுகளிலும் அதிக கவனம் செலுத்துகிறது உற்பத்தித் திறனற்ற துறைகளுக்கு வழங்கப் படும் கடன் அளவுகளுக்கு கட்டுப்பாடு விதிப் பதிலும் அவ்வாறான துறைக்கடன்களின் முதிர்வுக் காலத்தைக் குறைப்பதிலும் அவற் றுக்கெதிரான -
பிணைகளின் பெறுமதியை
லணகைள்.
உசாத்துணை நூல்கள்:
1. இலங்கை மத்திய வங்கி - 1950- 1975 2. பொருளதார மீளாய்வு - இலங்கை ம 3. Central Bank of Srilanka -- Fun.
-- 1!

உயர்த்துவதிலும் ஈடுபடுகிறது. இவ்வகை வேண்டாத துறைக்கடன் பெறுதற்கு வணிக வங்கிகளில் அதன் வாடிக்கையாளர் பேண வேண்டிய இழிவு ஒதுக்கு அளவுகளையும் அதிகரித்துக் கொள்கிறது. இதே போல் வணிக வங்கிகள் தமது வெவ்வேறு வைப் புக்களுக்கும் கொடுக்கும் வட்டி வீதங்களையும் மாற்றியமைக்கும் அதிகாரத்தையும் நாண யச் சபை கொண்டுள்ளது. அவற்றினால் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி வீதங் களை மாற்றும் படியும் அது கேட்கலாம். இவற்றை மீறி நடக்கும் வணிக வங்கிகளி னால் குறிப்பிடப்பட்ட கொடுகடன் கருவிகளை கழிவு செய்யவோ மறுக்கவோ மத்திய வங் கியின் நாணயச் சபைக்கு அதிகாரமுண்டு.
1987 காலப்பகுதியில் இத்தகைய கட்டுப் பாடான நாணயக் கொள் கையில் ஓரளவு தளர்வு காணப்பட்டது. 1984 லிருந்து ஒதுக்கு விகிதங்களைக் குறைக்கும் முறை தொடங்கி யிருந்தது 1986 முற்பகுதியிலிருந்தே சிறப்பு ஒதுக்குகளைப் பேணும் முறையைத் தவிர்ப் பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியிருந் தன. எல்லா வகை வைப்புக்களின் மீதும் விதிக்கப்படும் நியதிச்சட்ட ஒதுக்குகள் குறை ந்து 10 சதவீதமாக பேணப்பட்டிருந்தன. மத்திய வங்கியின் மீள் நிதியிடல் நடவடிக் கைகளும் இவ்வாண்டில் கடன் வழங்குத லைத் தூண்டுவதாயிருந்தது.
பொருளாதார தேவைக்கேற்ப பண நிரம் பலை மாற்றியமைக்கும் மத்திய வங்கியின் செயல் முறை வெற்றியளிக்குமாயின் பொரு ளாதார நலன்களை அதிகரிப்பது சாத்தியமாக முடியும்.
நினைவு மலர்
(1975) த்தியவங்கி 1978, 1982, 1987. ctions and Working (1986)

Page 18
(சென்ற இதழ் தொடர்ச்சி)
இலங்கையின் பொருள கோல்புறூக் சீர்திருத்தம்
பொருளாதாரச் சீர்திருத்தங்கள்
கோல்புறூக் இலங்கைக்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில் நாடு இரு தசாப்தங்களுக்கு மேலான பிரித்தானியராட்சிக் குட்பட்டிருந்த போதும் கூட அது முன்னரும் அ ர சி னா ல் இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு பொருளாதார அமைப்பினையே கொண் டிருந்த தெனலாம். கோ ப் பி ச் செ ய் கை போன்ற ஒரு சிலவற்றில் ஓர ள வா ன
தா ராண் மை அவதானிக்கப்பட்டாலும் பிரதான வர்த்தகப் பொருட்கள் பல வும் அரசாங்கத்தின் கைகளிலேயே இருந்தன. கறுவா, உப்பு, சாராயம் என்பன அவற் றுட் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. அவற் றின் தனியுரிமையிலிருந்து கிடைத்த வரு மானமே அரசாங்க நிர்வாகத்தைத் தாங் கிக கொண்டிருந்தது. எனினும் கோல்புறூக் விசாரணைகளின் போது அவருக்கு முன் வைக் கப்பட்ட சாட்சியங்கள் இத்தகைய தனியுரி மைகள் பொதுவாக மக்களுக்கும், குறிப்பாக அவர்களுடைய பொருளாதார அலுவல்க

ாதார அபிவிருத்தியிற் கள்:ஒரு திருப்புமுனை..?
வி. நித்தியானந்தன்
ளுக்கும் எத்துணை தீங்கு விளைவிக்கிறதென் பதை எடுத்துக் காட்டுவதற்குதவின. அத னைக் கோல்புறூக்கும் நன்கு ணர்ந்து கொண் டிருந்தார். உதாரணமாக, நன்கு பேணப் பட்ட தனியுரிமைகளுள் ஒன்றாகிய, கறு வாத் தனியுரிமைபற்றி அவர் கு றி ப் பி டு ம் போது பின்வருமாறு கூறினார்.
'நிலவுகின்ற ஒழுங்குகளின் தீவிரம், அ நீதி என்பவற்றுக்குப் புறம்பாகவும் அரசாங் கத்துக்கு ஏற்பட்ட பெரும் செலவுக்குப் புறம்பாகவும் தனியுரிமையிலிருந்து பெறப் பட்ட லாபம் நாட்டு மக்களுக்கும் பொது வாக நாட்டின் வளங்களுக்கும் உண்டான தீங்குடன் எந்த வகையிலும் விகிதாசார மானதாயிருக்கவில்லை.' (Mendis, ed. 19561 : 93 - 94)
அரசியல் துறையை விடப் பொருளாதா ரத் துறையில் முன் வைக்கப்பட்ட சீர்திருத் தங்களிற் பிரித்தானிய தாராண்மைவாதத் தின் செல்வாக்கு ந ன் கு பிரதிபலிப்பதைக் காணலாம். கட்டற்ற வர்த்தக இயக்கமும் தனியுரிமை அதிகாரங்களுக்கெதிரான , அது
12 -

Page 19
வும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் த னி யு ரி மை அதிகாரத்திற்கெதிரான, போராட்டமும் கோல்புறூக் மீது பலத்த தாக் கத்தினை ஏற்படுத்தியிருந்தன. இந்தியாவில் வர்த்தகருக்கும் ஆட்சியாளருக்குமிடையிலான வேறுபாட்டைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ள முற்பட்டிருக்கும் ஒரு நி லை யி ல் , அயல் நாடாகிய இலங்கையில், அரசாங் கம் ஆட்சியாளனாகவும் அதே நேரத்தில் ஒரு வர்த்தகனாகவும் விளங்குவதாக அவர் குற் றம் சாட்டினார். எனவே பொருளாதார அலுவல்களை அரசிடமிருந்து பிரித்துத் தனி யாரிடம் ஒப்படைப்பதே கோ ல் பு றூ க் கி ன் நோக்கமாயிருந்தது.
அரசாங்கம் தான் ஈடுபட்டிருந்த எல்லாப் பொ ரு ளா தா ர நடவடிக்கைகளிலிருந்தும் வாபஸ் பெற வேண்டு மென்பதே கோல் புறூக்கின் முக்கிய சி பா ரி சா யி ரு ந் த து . பொருளாதாரத் துறை தனியார் முயற்சிக் கென வெறுமையாக விடப்பட வேண்டும். ஆகவே நடைமுறையில் இது தலையிடாக் கொள்கையைப் பிரகடனப்படுத்துவதாகவே இருந்தது. அரசாங்கம் தனது வருமானத் திற்கு நேரில் வரிமூலகங்களில் தங்கியிருக்க வேண்டுமென இவர் எடுத்துக் கூறினார். இவருடைய பரிந்துரைகளைத் தொடர்ந்து 1833 ம் ஆண்டு கறுவாத் தனியுரிமை ரத் துச் செய்யப்பட்டது. அத்துடன் கறுவாச் சட்டங்களும் செல்லுபடியாகாதெனப் பிரகட னப் படுத்தப்பட்டன. அரசாங்கம் தான் வைத் திருந்த ஏனைய தனியுரிமைகளையும் கைவிட் ..து மாத்திரமன்றி தான் இதுவரை ஈடுபட் டிருந்த விவசாய மற்றும் வர்த்தக நடவடிக் கைகளிலிருந்தும் வாபஸ் வாங்கிக் கொண்டது. அரசாங்கக் கோப்பி, மிளகுத் தோட்டங்கள் விற்பனை செய்யப்பட்டு தேங்காயெண்ணெய், காரியம் என்பவற்றின் ஏற்றுமதியையும் அது நிறுத்திக் கொண்டது. நே ர் வ ரிக ளு ம் விவசாயம், கைத்தொழில் என்பவற்றில் அர சாங்கத் தலையீட்டுக்கு வழிவகுக்கின்றன என்பதே கோல்புறூக் கருத்தாயிருந்தது. நில வரிகளும் ஏற்றுமதித் தீர்வைகளும் நிலங்க ளிலான உற்பத்திகளின் அபிவிருத்தியைத்

தடுப்ப துடன் அவற்றின் வி ற் ப னை யி லும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் கருதி னார். எனினும் கோல்புறூக் அவற்றைச் சடுதி யான முறையிலன்றிப் படிப்படியாகவே நீக்க முற்பட வேண்டுமெனப் பரிந்துரைத்தார். ஏனெனில் இவை முக்கிய அரசாங்க வருமான மார்க்கங்களாயிருந்த காரணத்தினால் திடீ ரென அவற்றை நி று த் தி க் கொள்வது பொது வருவாயிற் பலத்த பாதிப்பை ஏற் படுத்தி வருமான இழப்புக்கு வழி வகுக்கு மென அவர் கருதினார். அதே நோக்கத் திற்காகக், கறுவாத் தனியுரிமை நீக்கப்பட் டாலும், கறுவா மீது ஏற்றுமதித் தீர்வை யொன்று விதிக்கப்பட வேண்டுமெனச் சிபா ரிசு செய்தார்.
இவ்வாறு பல வகைகளிலும் பொருலா தார அலுவல்களிலிருந்து அரசாங்கம் தனது பங்கினைத் துண்டித்துக் கொண்டு அவற்றைத் தனியார் பொறுப்பேற்க வே ண் டு மெ ன த் தீர்மானித்த போது அதற்கான ஒரு சில தூண்டுதல்களையாவது வழங்க வேண்டியது அவசியமாயிருந்தது. தனியார் பொருளா தார முயற்சிகளில் ஈடுபடுவதற்குரிய மூல தன ஆக்கத்தையும் முதலீட்டையும் வழங் கும் வகையில் 'ல.வப்புக்களின் வங்கி' ஒன்று நிறுவப்பட வேண்டு மெனச் சிபாரிசு செய்தார். வங்கியில் இடப்படும் வைப்புக் கள் வருடத்திற்கு ஐந்து சத வீத வட்டியைப் பெறும். வங்கியிலிருந்து மிதமான விகிதங் களில் விவசாய முயற்சிகளில் ஈடுபடுவோ
ருக்கு முற்பணங்கள் வழங்கப்பட வேண்டு மென்றும் அதன் மூலம் வட்டிக்குப் பணம் கொடுப்போரின் சுரண்டலிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவார்களென்றும் கோல்புறூக் எடுத்துக் கூறினார்.
 ேகா ல் பு றா க்
எ வ் வ  ைக யி லும் தி ட் ட மி ட் ட குடியேற்றநாட்டு வாதத் தை ஆதரித்த ஒருவ ரெனக் கூற முடியாவிட் டாலும் (Samar aweera 1973:86) இரு விட. யங்களைப் பற்றித் தெளிவான கருத்துடைய வராயிருந்தாரெனலாம்.
13 -

Page 20
1. பொருளாதாரத்தைத் த னி யாரு க் கெனத் திறந்து விட்டாலும் அதனை உடனடி யாக இலங்கையர் பயன்படுத்துவதற்கு வாய்ப் பில்லை. ஆகவே ஐரோப்பிய இந்திய முதலா ளிகளின் குடியேற்றத்தினால் தான் இலங் கைப் பொருளாதாரம் நன்மையடைய முடி யும்.
2. இலங்கையின் பொருளாதார முன் னேற்றம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதொன்றாகவே இருக்க முடியும். ஆகவே இந் த இ ரு எதிர்பார்க்கைகளும் இணைந்த வகையிற் பிரித்தானிய முதலாளித் துவத்துக்கு தவுவதாயின் இலங்கைப் பொரு எாதாரம் மேற்கத்திய முதலீடுகளின் துணை யுடன் ஒரு பெருந்தோட்டப் பொருளாதார மாக எழுச்சியடைவதே சாத்தியமான வளர்ச் சிப் படிவமாயிருந்தது. அதனை வசதிப்படுத் துவதாகவே நிலத்துடன் தொடர்புடைய அவருடைய பரிந்துரைகள் அமைந்திருந்தன.
ஐரோப்பிய, இந்திய முதலாளிகளைக் கவ ரக் கூடியவாறு தாராளமான நில மானி யங்கள் வழங்கப்பட வேண்டு மென்று கோல் புறூக் குறிப்பிட்டார். அதனைத் தடுக்கக் கூடிய வகையில் அமைந்திருந்த மரபுரீதி யான நாட்டின் நிலச் சட்டத்தைத் திருத் தித் தனியார் நிலத்தை உடைமையாக வைத்திருப்பதை ஊக்குவிக்க வேண்டும். ஆனால் நிலவியிருந்த நிலம் தொடர்பான சட்டங்கள் நிலத்தின் சமூக ரீதியான உட மையை ஊக்குவிப்பனவாகவே காணப்பட்டன இவ்வாறான சமூக உடமையை அடியோடு ஒழிப்பதாகவே கோல்புறூக்கின் பிரதான சீர் திருத்தங்களுள் ஒன்றாகிய “ராஜகாரிய' எனப் பட்ட சேவைமானிய முறையை நீக்கி விடு வதென்பது அமைந்திருந்தது. மானிய காலத் தின் சமூக நிறுவனங்களுள் ஒன்றாகிய இது பிரித்தானியரைப் பொறுத்தவரையிலும் பெரி தும் பயனுடைய தொன்றாயிருந்தது. (விபரங் களுக்கு de Silva 1962 II : 385 - 413). முக்கியமாக நாட்டு மக்களுடனான பிரதான பொதுத் தொடர்பு மார்க்கமாக அது செயற் பட்டது. எனினும் கோல்புறூக் கொண்ட
--- 14

முழு முதல் நோக்கமாகிய தனியார் முயற் சியை மேம்படுத்துவதுடன் ' ராஜகாரிய ? எவ்வகையிலும் ஒத்துப் போக முடியவில்லை. அரசு தனியார் முயற்சி செழித்து வளரக் கூடிய ஒரு சூழ்நிலையை எற்படுத்துவதிலே அக்கறை கொள்ள வேண்டுமென இவர் கரு தினார். எ ன வே ஹோட்டன் தேசாதிபதி தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பின் மத்தியிலும் ஏகாதி பத்திய அர சாங்கம் 1832 ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு பிரகடனத்தில் நில உடைமை காரண மாகவோ அல்லது சாதி காரணமாகவோ அரசாங்கத்துக்கு யாரும் சேவையாற்ற வேண் | டியதில்லையென நிர்ணயித்தது. எனி னு ம் கண்டிய அதிகாரிகளினதும் பிக்குமாரினதும் எதிர்ப்பின் மத்தியில் அவ்விரு சாராருடன் தொடர்பு கொண்ட 'ராஜகாரிய' முறையின் நிந்தகம், தேவாலகம், விகாரகம் என்பன தொ ட ர் ந் தி ரு க் க அனுமதிக்கப்பட்டன. | 1870ம் ஆண்டு தான் அவற்றில் உள்ளடங்கி யிருந்த சேவைக்குப் பதிலாகக் கொடுப்பனவு செலுத்தும் முறை அமுலுக்கு வந்தது.
கோல் புறூக் பரிந்துரைத்த பொருளாதா ரச் சீர்திருத்தங்களின் பொருளாதார முக்கி யத்துவத்தைப் பல கோணங்களிலிருந்து எடுத்துரைக்க முடியும். ஒருபுறம் பிரித்தானி யாவைப் பொறுத்தவரையிலும் மறுபுறம் இலங்கையின் நிலையிலிருந்தும் அவை முக்கி யத்துவம் வாய்ந்தவையாயிருந்தன.
பிரித்தானியாவின் பரந்த குடியேற்ற நாட் டுச் சாம்ராச்சியத்தில் இலங்கை சின்னஞ் சிறிய தொன்றாயிருந்த போதும் பிரித்தானிய மூலதனத் திரட்டற் செய்முறையில் அதன் பங்கினை எவ்வகையிலும் குறைவாக மதிப்பிட்டு விட முடியாது. இது விடயத்தில் அபிவிருத் தியடைந்த நாடுகளின் சர்வதேச பொருளா தாரத் தொடர்புகள் பற்றிய போல்பறன் கூற்றுச் சிறப்பாகக் கவனிக்கத்தக்கதாகும். (Baran 1957 : 109)
'வெளிநாட்டு வர்த்தகத்தினூடாகவே அவை தமது உற்பத்தி, நுகர்வு, முதலீடு என்ப

Page 21
சித்திவிநாயகர் நு ஏழாலை மே ற்கு (ஆரம்பம் ;
வற்றின் அமைப்பு வேண்டிநிற்கும் வகைப் படுத்தப்பட்ட இயற் பொருட்கள் பலவற் றையும் பெற்றுக் கொள்ள முடியும்....... புதிய மலிவான அல்லது சிறந்த மூலப் பொருட்கள், மற்றும் எரிபொருள் போன் றவற்றுக்கான மூலகங்களைத் திறந்து விடு வதன் மூலம் சம நிலைப்படுத்தப்பட்ட வெளி நாட்டு வர்த்தகம் கூடப் பு தி ய கைத் தொழில்கள், புதிய தொழில் நுட்பம் அல் லது புதிய உற்பத்திகளுக்கு இடமளித்து மேலதிக முதலீட்டைத் தூண்டி விடும்' ஆகவே இவ்வகையிற் கைத்தொழிற் புரட்சி யின் உச்சக்கட்டத்தை எட்டிக் கொண்டிருந்த இங்கிலாந்தில் உருவாகியிருந்த பாரிய கைத் தொழிற் சமூகத்திற்கு மலிவான அதே நேரத்தில் வெறிச் சார்பற்ற கிளர்ச்சியூட்டும் குடிபானங்கள் - கோப்பி, தேநீர் போன்றவை அவசியமாயிருந்தன (Rajaratnam 1961:170) அயன மண்டலத்தில் இவை உற்பத்தி செய் யப்பட வேண்டியவிடத்து இவற்றைப் போதி யளவு நிரம்பல் செய்யக்கூடிய குடியேற்றங் கள் பிரித்தானியாவுக்கு அவசியமாயிருந்தன இலங்கை இது விடயத்திற் பயனுடைய ஒரு குடியேற்ற நாடாக மாறுவதை உண்மையில் கோல்புறூக் சீர்திருத்தங்களே உத்தரவாதப் படுத்தியிருந்தன. எனவே பறன் குறிப்பிடு வது போல, மேலதிக முதலீட்டைத் தூண்டி முதலாளித்துவத்தை விரைவுபடுத்துவதில் இலங்கையின் இயற் பொருட்களுக்கும் ஒரு முக்கிய பங்கிருந்தது. முதலிற் கோப்பியும் அதனைத் தொடர்ந்து தேயிலையும், சற்றுப் பிந்திய நிலையில் றப்பரும் இது தொடர்பா கத் தமது பங்களிப்பைச் செலுத்தியிருந்தன. எனவே இலங்கையில் விவசாயம் தான் முக் கிய இடம் பெற வேண்டுமென்று கருதிய போது பிரித்தானிய முதலாளித்துவத்துக்கான இலங்கையின் பயன்பாட்டை அவர் சரியாகவே எடை போட்டிருந்தாரெனலாம்.
ஆனால் இந்தச் செய்முறையின் போது, லெனின் கு றி ப் பி டு வ து போல (Lenin 1960 : 761), குடியேற்ற நாடுகளிலும் முத லாளித்துவ அபிவிருத்தி விரைவு படுத்தப்படு கின்றது. கோல்புறூக் சீர்திருத்தங்கள் இலங்

Lால் நி லை யம் - சுன் ன க ம். 18-8-85)
கையைப் பொறுத்தவரை பெறும் முக்கியத் துவம் இலங்கையின் இடம் பெற்ற முதலா ளித்துவ வளர்ச்சியினூடாகவே ஏற்படுவதா யிருந்தது. இந்த வளர்ச்சி எவ்வளவு தூரம் இலங்கைக்கு நன்மை பயப்பதாயிருந்த தென் பதே சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை நிர்ணயிப்பதாயிருந்தது.
கோல்புறூக் சீர் திருத்தங்களைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட முதலாளித்துவ அபி விருத்தி லெனின் கூற்றிலிருந்து நாம் அநு மானிப்பது போல பிரித்தானிய முதலாளித் துவத்தைத் தொடர்ந்து வருவதொன்றாக வோ அல்லது அதன் பக்க வளர்ச்சி என்ற முறையிலோ இடம் பெறவில்லையென்பது முக் கியமாகக் கவனிக்கத்தக்கது- அதற்குப் பதி லாக அது கோல்புறூக்கினால் திட்டமிட்ட வ  ைக யி ல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அவர் வெளியிட்ட பொருளாதாரச் சிபாரிசு களை எடுத்து நோ க் கு மி ட த் து த் தனி யாண்மை வாதத்தை இ ல ங் கை யி ல் அபி விருத்தி செய்வதே அவருடைய முதன்மை யான நோக்கமென்பது நன்கு புலனாகும். அது மாத்திரமன்றி அது எடுக்கக்கூடிய வடி வம் பற்றியும் அவர் தெளிவான கருத்துக் களைக் கொண்டிருந்தார் எனலாம். இலங்கை யின் முதலாளித்துவம் அந்நிய முதலாளி களினால், அதாவது ஐரோப்பிய, இந்திய முதலாளிகளினால் தான் வளர்க்கப்படலா மென்பதுடன் அது விவசாயத்தை அடிப்படை யாகக் கொண்டதொன்றாகவே இருக்க வேண் டுமென்றும் அவர் கருதியிருந்தார். அர சாங்கம் பொருளாதார அலுவல்களில் ஊக் கத்துடன் பங்கு பற்றக் கூடாது. ஆனால் தனி யார் முயற்சிக்குச் சாதகமான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே அதன் கடமையா யிருக்க வேண்டும். உள் நாட்டு முயற்சியாள ரும் வெளிநாட்டு முதலாளிகளைப் போலவே நன்மையடைவார்களென கோல்புறூக் நம் பியபோதும், தம்முடைய தாராண்மைத் தத்துவத்தைப் பயன்படுத்தக் கூடிய வகுப் பொன்று உள்நாட்டில் வளர்ச்சியடைந்திருக்க வில்லையென்பதை அவர்முற்றாக அறிந்திருக்க வில்லை யென்பதை ஒப்புக் கொள்வது கடின
15 -

Page 22
மானது. சமரவீர கு றிப் பி டு வ து போல (Samaraweera 1973 : 86), த லை யி டாக் கொள்கையின் அடிப்படையிலமைந்த பொரு ளாதாரமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டு மென்று கோ ல் பு றூ க் கொண்ட பரந்த நோக்கு உள் நாட்டுப் பொருளாதாரம் பற்றிய அவரது நடைமுறை நோக்கினை மறைத்து விட்டதென்பதை ஒரு மட்டத்தில் எ ற் று க் கொண்டாலும், உள்நாட்டு முயற்சியாளர் புதிய (தாராண்மைச்) சூழலைப் பயன்படுத் திக் கொள்ளக் கூடியளவிற்கு முன்னேற்ற மடைந்திருக்கவில்லை யெ ன் ப தை உறுதி செய்து கொண்ட பின்னரே தாராண்மைக் கொள்கையைக் கோல்புறூக் பரிந்துரைத்தா ரென வாதிடுவதும் சாத்தியமானதே. இலங் கையிலிருந்த தனியார் நன்மையடைவதற் கான வாய்ப்புக்கள் அவர்களுக்கு மரபுரீதி யான பரிச்சயமுடைய உணவுப் பொருள் விவசாயத்தில் தான் உ ண் டெ ன் ப தை க் கோல்புறூக் முற்றாகவே மறந்திருப்பதற்கு நியாயமில்லை. உணவுப் பொருள் துறையில் அபிவிருத்தி வாய்ப்புக்களை எ ற் ப டு த் தி க் கொடுக்க வேண்டுமாயின் அரசாங்கம் அதி லிருந்து முற்றாக ஒதுங்கியிராது மட்டுப்படுத் தப்படுத்தப்பட்ட வகையிலாவது தான் தலை யிடுவது அவசியமாயிருந்ததெனலாம். எனி னும் கோல்புறுக் அத்தகைய ஒரு நிலைக்கு இடம் கொடுப்பதற்குத் த யா ரா யி ரு க் க வில்லை. அதற்குப் பதிலாக ஓரளவிற்காவது பொருளாதார அலுவல்களில் ஈடுபட முன் வந்த இலங்கையிலிருந்த தனியாரின் அக் கறையை உணவு விவசாயத்திலிருந்து திசை திருப்பி விடுவதே அவருடைய நோக்கமா யிருந்ததெனலாம். இந்த வகையில் நடு மட்ட நிர்வாகப் பதவிகள், பெருந்தோட்ட முயற்சிக்கான ஆதார வசதிகள் எ ன் ப ன (நித்தியானந்தன் 1984 : 87 - 88) பிரித்தா
னியருக்குதவக் கூடிய வகையில் உள்நாட்டில் மூலதன வசதி படைத்தோரைக் கவரக்கூடிய வையாகக் காணப்பட்டன. இ ந் த ச் செய் முறையை வசதிப்படுத்துவனவாகவே கோல் புறூக் நிர்வாகம், கல்வி என்பவை தொடர் பாக முன்வைத்த சீர்திருத்தங்கள் அமைந் திருந்தன.

எனவே பொருளாதாரச் சீர்திருத்தங்க ளைத் தொகுத்து நோக்குமிடத்து முக்கிய மாக வலியுறுத்தப்பட வேண்டிய தென்ன வெனில் அவருடைய தாராண்மைக் கொள் கையைப் பயன்படுத்தி இதிலிருந்து நன்மை பெறுமளவிற்கு நாடு பக்குவமடைந்திருக்க வில்லையென்பதேயாகும். இலங்கைக்கு இக் கட்டத்தில் மிக அவசியமாக வேண்டப்பட் டது ஒரு வழி நடத்தும் பொருளாதாரமே யாகும். அந்தப் பொறுப்பினை அரசாங்கம் இலகுவாகத் தட்டிக் கழிக்கக் கூடிய வகை யில் அல்லது அதற்குத் துணை புரியும் வகை யில் தான் கோ ல் பு றூ க் சீர்திருத்தங்கள் அமைந்திருந்தன. இந்தச் சந்தர்ப்பத்தில் அந்நிய முதலாளிகள், குறிப்பாகப் பிரித்தா னிய முதலாளிகள், நன்மையடைவதற்குக் கோல்புறூக் முன்வைத்த தாராண்மை வழி வகுத்ததென்பதிற் சந்தேகமில்லை.
நிர்வாகச் சீர்திருத்தங்கள்:
மேற்கூறிய பொருளாதாரச் சீர்திருத்தங் கள் ஓரளவுக்கு நீண்ட காலத்திலேயே பலன் கொடுக்கும் தன்மையின என்பதைக் கண்டு கொள்ளலாம். இவ்வகையிற் கோல்புறூக் இலங்கையின் குடியேற்ற நாட்டு நிதிகளி லான மீண்டெழும் குறைநிலைகளை ஓர் உட னடிப் பிரச்சினையாகவன்றி நீ ண் ட கா ல ப் பிரச்சினையாகவே கருதி எதிர் காலத்தில் இது பிரித்தானிய அரசாங்கத்திற்குத் தலை யிடி கொடுக்காத ஒரு மு றை யி ல் அதனை அணுக முற்பட்டிருந்தாரெனலாம். குறை நிலையை நீக்குவதற்கு முதலில் வருமான அதிகரிப்பை உத்தரவாதப் படுத்த வேண்டும்; அது வருமானம் உழைக்கப்படும் அடிப்படை யை மாற்றினாலன்றிச் சாத்தியமாகாது என் பதே கோல்புறூக் அணுகுமுறையின் சாரமா யிருந்த தெனலாம். ஆகவே குறைநிலை பற் றிய பிரச்சினையை இந்நடவடிக்கைகள் உட னடியாகத் தீர்க்காத காரணத்தினாற் குறை நிலையிலிருந்து நிவாரணமளிக்கக் கூடிய சில உடனடிச் செயற்பாடுகள் பற்றியும் கோல் புறூக் சி ந் தி க் க வேண்டியதாயிருந்தது. இவை நிலவுகின்ற செலவுகளைக் குறைப்பன
16 -

Page 23
வாக அல்லது கட்டுப் படுத்துவனவாகவன்ற வேறு வகையில் அமைய முடியவில்லை. நி வாக மட்டச் சீர்திருத்தங்கள் அ த ற் கு ரி ! சிறந்த கருவியாக இயங்க முடிந்தன.
இ ல ங் கை யி லி ரு ந் த சிவில் நிறுவல் அமைப்பு, சிவில் சேவை என்ற இரண்டுடே நாட்டில் மிகைச் செலவு ஏற்படுவதற்குரிய சாதனங்களெனக் கோல்புறூக் கண்டறிந்தார் சிவில் நிறுவன அமைப்பிலிருந்த அதிகாரி. ளின் உயர்ந்த எண்ணிக்கையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உயர் வேதனங்களும் அதனை பெரிதும் விரிவுடைய தொன்றாகவும் செல்க டைய  ெத ா ன் றா க வும் ஆக்கியிருந்தன கோல்புறூக் இலங்கைக்கு வருவதற்கு முன்னதாகவே இல ங் கை யி ன் சிவில் நிறுவன அமைப்பு முறை பிரித்தானிய சாம் ராஜ்யத்திலேயே அதிக செலவுடைய தொல் றென்பதைக் குடியேற்ற நாட்டுக் காரியாலய! கண்டறிந்திருந்தது. எனவே கோல்புறூக்கி செலவைக் குறைக்கும் முயற்சிக்கு அது தகுந்த வாய்ப்பளிக்கக் கூடியதாயிருந்தது.)
சிவில் நிறுவன அமைப்பு அரசாங்க வரும் னத்தைப் பெறுவதற்கென்றே இய ங் கி ! போதும், நடைமுறையில், வரிசேகரிப்பதை ஏலத்தில் எடுத்துக்கொண்ட த ர க ர் க கே அதிக வருமானம் உழைத்துக் கொண்டிருப். தைக் கோல்புறூக் கண்டார். எனவே இது தனது அடிப்படை நோக்கத்தினை எவ்வகை
லும் நிறைவேற்றாது, மிகக் கூடிய செல்லை ஏற்படுத்துவதொன்றாகக் கா ண ப் ப ட் ட து ஆகவே கோல்புறூக் எதுவித தயக்கமுமி றிச் சிவில் நிறுவன அமைப்பிற் பல வெ டுக்களை மேற்கொண்டார். அவர் ஏற்கனவே அரசாங்க முறைமை, பொரு ள ா த ா அமைப்பு என்பவற்றில் அறிமுகப்படுத்த மு. பட்ட சீர்திருத்தங்கள் அதனைப் பெருமளவு சுலபப்படுத்தியிருந்தன. அரசாங்க நிர்வ கத்திலிருந்த மாகாணங்களின் எண்ணிக்கை யைப் பதினாறிலிருந்து ஐந்தாகக் குறை, தமை மாகாண நிர்வாகத்தில் வேண்டப்பட் பல முக்கிய பதவிகளின் எண்ணிக்கையையு
குறைப்பதற்கு தவிற்று. பொரு ளா தா ர ,

அ துறையிலிருந்து அரசாங்கம் ஒதுங்கிக் கொண் + டமை பல் அதிகாரிகளின் சேவையைத் பு: தேவையற்றதாக்கி அவர்களை விடுவிப்பதற்
கும் வாய்ப்பளித்தது, இத்தகைய நடவடிக்
கைகள் மூலம் சிவில் நிறுவனத்தின் செலவை எ வருடமொன்றுக்கு 4341, 572 அளவிலி மருந்து { 227, 532 ஆகக் குறைக்கலாமென
ய அவர் கருதியிருந்தார்.
க சிவில் சேவையை நோக்கின், அதுவே த இலங்கை அரசாங்கத்தின் பிரதான கிளையா ப் யிருந்தது. நாட்டின் முழு நிர்வாக அமைப் வு புமே அதனைச் சுற்றித் தான் கட்டியெழுப் 5. பப்பட்டிருந்தது. எனினும் அந்த முக்கியத்
துவத்திற்கேற்றளவு தரத்தினை அது ஒரு ல் போதும் அடையவில்லை. அதனை இலங்கை ம் யிற் கடமையாற்றிய தேசாதிபதிகள் சிலரே ன் ஏற்றுக் கொண்டிருந்தனர். உதாரணமாக, ம் 1831 - ம் ஆண்டு பதவியேற்ற வி ல் ம ற் ன் ஹோட்டன் தேசாதிபதி அப்போது இலங்கை துயிலிருந்த 36 சிவில் சேவையாளரில் 14 பேர்
மாத்திரமே திறமையுடையவர்களெனச் சுட் டிக் கா ட் டி னார். அது மாத்திரமன்றிக் கோல்புறூக் குழுவினரே தமது விசாரணை களின் போது ஒருவரை மாத்திரமே திறமை, முயற்சி கருதித் தேர்ந் தெ டு த் த னர். (Samaraweera 1973 : 84) ஆகவே சிவில் சேவையைச் சீர்திருத்துவதென்பது ஏற்க னவே காலதாமதமடைந்து விட்டதென்ற கருத்துத்தான் பொதுவாக நிலவியிருந்தது.
" 3 இ
'.!
ஆனால் கோல்புறுக் சி வி ல் சேவையைச் ன் சீர்திருத்தி அமைக்கும் செய்முறையைத் ட் தனி நிலையில் மேற்கொள்ள முற்படவில்லை. வ அவர் அதற்கும் மேலாகச் சென்று இலங் ர! கைச் சிவில் சேவையின் அடிப்படையை நிர் ற் ணயித்த சில எண்ணக்கருக்களையே பிரச் வு சினைக்குரியதாக்கினார். அதன் மூலம் சிவில் T - சேவையின் தன்மை, இயல்புகள் என்பவற் க -றை அவருடைய சீர் திருத்தங்கள் மாற்றி த் யமைக்கக் கூடியனவாயிருந்தன. வேதனம் ட வழங்கும் ஒரு நிறுவனம் என்ற வகையில் ம் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப் த் பட்டோரை மா த் தி ர ம் கொண்டிருந்த
17 --

Page 24
சிவில் சேவையை இலங்கை தாங்கிக்கொள்ள முடியாதென்பதே கோல்புறூக்கின் எண்ண மாயிருந்தது. அ த னா ல் ஆங்கிலேயருக்கு மாத்திரம் உரியதென்ற சிறப்புத் தன்மையை நீக்கி அதனைத் தேவைப்படும் தகைமையை யுடைய இலங்கையருக்கும் திறந்து விடுவதே அவருடைய நோக்கமாயிருந்தது. அதன் மூலம் ஆங்கில அதிகாரத்துக்கும் உள்நாட்டு உ ய ர் ந் தோர் குழாமுக்குமிடையிலான இணைப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அது பி ரித் தா னி ய ரு க் கு ம் இ ல ங் கை ய ருக்கு மிடையில் அது வரை நிலவியிருந்த எந்த வகையான உறவையும் விட நிரந்தர மான தொன்றெனக் கோல்புறூக் வர்ணித் தார் (Mendis, ed. 19561 : 76). அவரு டைய அந்த அநுமானம் பெரிதும் சரியான தென்பதை இலங்கையிற் பின் தொடர்ந்து வந்த அரசியல், பொருளாதார, சமூ க வளர்ச்சிகள் நிரூபித்திருந்தன. அதன் கார ணமாக நிர்வாகச் சீர்திருத்தங்களையும் மேல் வாரியாக அன்றி ஏனைய கோல்புறூக் சீர் திருத்தங்களைப் போன்றே, சிறிது நுணுகிப் பார்க்க வேண்டியது அவசியமாகின்றது.
கோல்புறூக், நிர்வாகத்தில் ஈடு ப டும் பேர்வழிகளை ம ா ற் ற விரும்பினாரேயன்றி வேறு வகையிற் பிரித்தானிய நிர்வாகத்தை மாற்ற விரும்பாமையினாற் பிரித்தானிய நடைமுறைகளை எற்றுக் கொள்ளும் உள் நாட்டவரே சிவில் சேவையிற் சேர்ந்து கொள் ளக் கூடியதாயிருந்தது. குறிப்பாக மொழி விடயத்தில் ஆங்கிலமே தொடர்ந்தும் நிர் வாக மொழியாக விளங்குமெனக் கூறப்பட்ட தால் ஆங்கிலம் கற்பதற்கு முன்வருவோர் மாத்திரமே சிவில் சேவை அதிகாரிகளாக வர முடிந்தது. பிரித்தானியர் தாம் இலங் கையருடைய ஒரு அல்லது அதற்கு மேற் பட்ட மொழிகளைக் கற்றுப் பின் அவர்களிட மிருந்து நமக்கு வேண்டிய சேவைகளைப் பெற் 'றுக் கொள்ளும் சிரமத்திற்குட்படுத்தப்படுவ தற்குப் பதிலாகச் சுதேசிகளைத் தமது மொழி யைப் படித்துத் தமக்குச் சேவையாற்றும்படி எதிர்பார்க்கும் சுலபமான ஒரு முறையைக் கோல்புறூக் தேர்ந்தெடுக்கத் தீர்மானித்தி ருந்தார், அவ்வாறு செய்வது ஆங்கிலேய

ரைப் பொறுத்தவரை பெரிதும் கடினமா யிருந்ததென்று கூற முடியாது. ஏனெனில் தாம் ஏற்கனவே பெருமளவு உழைக்க முற் பட்ட லாபத்தின் ஒரு சிறு பகுதியை இலங் கையில் ஆங்கிலக் கல்வி வ ச தி க ளை அபி விருத்தி செய்வதற்கெனத் திருப்பி விடுவதே அவர்கள் செய்ய வேண்டியதாயிருந்தது. கோல்புறூக் கல்வித் துறையில் முன்வைத்த பரிந்துரைகள் (Perera 1969 : 390 - 395) இந்த நோக்கத்தை நிறைவேற்றுவனவா கவே காணப்பட்டன.
அவருடைய கல்வி தொடர்பான சீர்திருத் தங்களைப் பொறுத்தவரை, ஏனைய நோக்கங் களுடன், கீழைத்தேயக் கல்வி பற்றி ஆங் கிலேயர் பொதுவாகக் கொண்டிருந்த கருத் தும் கோல்புறூக்கைச் செல்வாக்கினுக்குட் படுத்தியிருந்ததெனலாம். கீழைத் தேசக் கல்வி எந்த வகையான பெறுமதியுமற்ற தெனவும் ஆங்கில அறிவைப் பெறுவதன் மூலம் தான் இந்தப் பிராந்திய மக்கள் அறி வுத்திறன், ஒழுக்கமுறை என்பனவற்றில் முன்னேற முடியுமெனவும் ஆங் கி லே ய ரிடையே பொதுவான ஓர் அபிப்பிராயம் நில வியிருந்தது. அதன் காரணமாகவே இலங் கையில் மாத்திரமன்றி இந்தியாவிலும் அது அறிமுகப்படுத்தப்பட்டது. அ வ ற் றி ற் கு மேலக, மென் டி ஸ் கு றிப் பி டு வ து போல, இலங்கை மானிய நிலையிலிருந்து வணிக சமூகமொன்றாக எழுச்சியடைவதாயின் ஆங்கில அறிவு அதற்கு அத்தியாவசியமான தென்பது கோல்புறுக் குழுவினரின் நம்பிக்கை யாக இருந் திருக்க முடியும் (Mendis 1945 : 41). ஆகவே இத்தகைய பல்வேறு எண்ணங்க ளாலும் தூண்டப்பட்ட கோல்புறூக் சுய மொழி பாடசாலைகளைக் கைவிட்டு ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவும்படி சிபாரிசு செய்தார். இந்தப் பாடசாலைகளை முகாமை செய்யும் பொறுப்பு ஆங்கில நாட்டுத் திருச்சபை (அங் கிலிக்கன்) மதகுருமார், அரசாங்க அதிகாரி கள் என்பாரைக் கொண்ட ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட வே ண் டு மெ ன க் கூறப் பட்டது.
இ -

Page 25
கல்வி தொடர்பான கோல்புறூக் பரிந்து ரைகளை அந்தளவில் வைத்துக் கொண்டு பார்க்குமிடத்து அவை இரு வகையான கண் டனங்களுக்குள்ளாகின்றன எ ன ல ா ம். ஒரு புறம், கீழைத்தேசக் கல்வி பற்றியும் சுய மொழிக் கல்வி பற்றியும்  ேக ா ல் புறுக் கொண்ட கருத்துக்கள் தவறானவையென் பதை நிறுவதற்கு இன்று அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. மறுபுறம், கிறித்தவரால் லாதோரைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொரு நாட்டில் கிறிஸ்தவ மதகுருமாரிடம் கல்விக்கான பொறுப்பை ஒப்படைத்தமையும் பொருத்தமற்றதொரு நடவடிக்கையாகவே விளங்கியிருந்தது. எனினும் இங்கு கூட இங்கிலாந்திற் கல்விக்கான பொறுப்பு இன் னமும் தேவலாயங்களிடம் விடப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் அதனை விடச் சிறந்த தொரு முறையைக் கோல்புறூக் சிபாரிசு செய்வாரென எதிர்பார்க்க முடியவில்லை. தவிரவும் அவ்வாறு அவர் எண்ணியிருந் தாற் கூட, அப்போதைய இலங்கையின் பின் னணியில் வேறு தரகுடைய நிறுவனமெத னையும் அடையாளம் காண்பதும் அத்துணை சுலபமாயிருந்திராது. எனினும் இலங்கையின் நீண்ட கால அபிவிருத்தி நோக் கி ற் கோல்புறூக் கல்விச் சீர்திருத்தங்கள் இத் தகைய உடனடிக் குறைபாடுகளிலிருந்து நீங் கிய வேறு பல பாரிய தாக்கங்களை நாட் டின் பொருளாதார, சமூக, அரசியல் மட் டங்களில் ஏற்படுத்தக் கூடியதாயிருந்தது.
ஆங்கிலக் கல்வியை இலங்கையில் அறி முகப்படுத்தியமை மூலம் கீழ் நடு மட்டங்க ளிற் பிரித்தானியருக்குப் பதிலாக ஏற்கனவே இலங்கையரைப் பயன்படுத்துவதற்கிருந்த வசதிகளை விரிவுபடுத்துவதற்கு வாய்ப்பு ஏற் பட்டது. (Roberts 1973 : 271) அதே நேரத் தில் ஐரோப்பியர் மேற்பார்வை தொடர் பான கடமைகளை மாத்திரம் த ம் மு டன் தேக்கி வைத்துக் கொள்ளக் கூடியதாயிருந் தது, எனினும் நாளடைவிற் சிவில் சேவை பதவிகளுக்குக் கூட இலங்கையரைப் பயன் படுத்த வேண்டுமென்பதே நோக்கமாயிரு! தது. அரசாங்க சேவை எல்லா வர்க்கங்.

ளைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்களுடைய தகைமைகளுக்கேற்பத் திறந்து வி ட ப் ப ட வேண்டுமென்றும் சிவில் சேவையின் தனித் துவத் தத்துவம் தளர்த்தப்பட்டுக் கல்வியின் வழி சுதேசிகளும் உயர் பதவிகளை அடைவ தற்கு வழி வகுக்கப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டது. (Perera 1969 : 389), கோல் புறூக் ஒரு தாராண்மைவாதி என்ற வகை யில், துணிவுள்ள முறையிற் சிபாரிசுகளை முன் வைத்து, ஐரோப்பியருக்கும் சுதேசிகளுக்கு மிடையிலான வேறுபாட்டை இல்லாமலாக்கி இலங்கை நிர்வாகத்தில் இலங்கையரை ஈடு படுத்த முன்வந்திருந்தாரெனக் கூறலாம். ஆனால் எத்தகைய இலங்கையர் இவ்வாறு பங்கு பற்ற முன்வந்திருந்தனரென்பதுதான் இலங்கையின் பொருளாதார சமூக அபிவிருத் தியில் முக்கியமாயிருந்தது. உயர்வர்க்கத தினரும் மத்திய வ ர் க் க த் தி ன ரும் ஆங்கிலக் க ல் வி யைப் பெற்று இந்தத் தரத்தினை அடைய முடி ந் த பே ரா து இலங்கைக்கும் பிரித்தானியாவுக்குமிடையே நிரந்தர உறவை ஏற்படுத்தி வைக்குமென்ப தான் கோல்புறூக்கைப் பொறுத்தவரை உள்ளூற முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந் ததெனலாம் (mendis , ed. 1956 I: 76). ஆங்கிலம் கற்றுச் சிவில் சேவைப் பதவிகளை பெற்றோர் உயர் குழாம் என்ற சமுதாயப் பிரிவினையடைந்து வர்க்க வேறுபாடொன்றின் வழி வருமானப் பரம்பலிற் பலத்த தாக்கத் தினை ஏற்படுத்தக் கூடியதாயிருந்தது. இலங் கையில் உயர் குழாம் உருவாக்கத்தை விரி வாக ஆராய்ந்திருக்கும் றொபேட்ஸ் (Roberts 1973: 263 - 284; 1977: xxix- Ccxxii; 1979: 153 - 214) புதிய தொழில் முயற்சிகளில் முதலிடுவதற்கான வாய்ப்புக்கள், ஆங்கிலம் மூலம் அடையப்ப டும் கல்வித் தகைமைகள் என்ற இரண்டையும் அதற்கான முக்கிய சாதனங்களாகக் குறிப்பிடுகின்றார். இவை யிரண்டும் ஒன்றுடனொன்று இணைந்த வகை யில் எவ்வாறு செயற்பட்டனவென்பதை
அவர் பின்வருமாறு வி ள க் கு கி ன் றா ர் எ (Roberts, 1973: 265)
ந்
'முன்னோடி முயற்சியாளர் கஷ்டப்பட்டு
- 19 *

Page 26
உழைத்த செல்வம் தமது மக்களைச் சிறந்த கல் பாடசாலைகளிற் கற்பிப்பதற்கும் கல்விக் ரை காக வெளிநாடுகளுக்கு அனுப்பவும் அத் கட துடன் உயர் மட்டங்களில் தொழில்சார் றே பயிற்சி கொடுக்கவும் வசதி செய்வதாயிற்று. கே இரண்டாவது, மூன்றாவது தலைமுறைகள் கு கல்வியையும் தமது சமூகத் தொடர்புகளை மூ' யும் உயர்குழாம் அந்தஸ்தை உறுதிப்படுத் படு துவதற்குப் பயன்படுத்தின.
- கே
ஆ உ
ஆங்கிலக் கல்வி, அதனாற் கிடைத்த பதவி | கள் வாழ்க்கைத் தொழில்கள் என்பவற்றை வலி கொண்டு சிறந்த சீதனம் பெற்று ம ணம்
முடிப்பதன் மூலம் செல்வப் பெருக்கம் வருதே மான வேறுபாடு என்பவற்றை மேலும் முடுக்கிவிடக் கூடியதாயிருந்தது (Roberts 1973: 273 - 274).
வி.
கட்
றே
니
கே
?ே
த.
ஆகவே இலங்கையில் வர்க்க வேறுபாடு
கன் என்பது வெறுமனே பொருள் முதல் சார்ந் ததொன்றாக அல்லாமல் ஆங்கில மொழி சார்ந்த தொன்றாக வளர்ச்சியடைவதைக்
பெ கோல்புறூக் சீர்திருத்தங்கள் பெரிதும் தூண்டி விட்டிருந்தன. ஆங்கில மொழி அறிவுடை யோர் செல்வமுடையவரென்ற காரணத்தினா மாத்திரமன்றி அந்த மொழியைத் தெரிந்து கொண்டவரென்ற காரணத்தினாலும் நாட் டின் ஏனைய வர்க்கங்களிலிருந்து வேறுபட்டு நிற்கலாயினர். இது நவ - குடியேற்றநாட்டு வாத வளர்ச்சியில் ஒரு பிரதான பங்கு வகிப் பதாயிருந்தது (Amin 1976: 380). உள்ளத் தின் குடியேற்ற நாட்டுவாதம் என்பதை வளர்ப்பதற்கு தவி ஏனைய குடியேற்ற நாட் டுவாதத் தாக்கங்கள் அகற்றப்பட்ட நிலையி லும் அதனை இலகுவாக அகற்ற முடியாத ஒரு நிலையை இலங்கையில் ஏற்படுத்தியிருந் நி தது.
5 5 5 6
நிர்வாக மட்டத்திலான சீர்திருத்தங்களைத் தமது பொருளாதாரப் பரிந்துரைகளுடன் ெ கொண்டு வந்து இணைத்துச் சீர்திருத்தங் களில் ஓர் ஒருமைப்பாட்டையும் சீரான தன்மையையும் ஏற்படுத்துவதற்குக் கோல் புறுக் தம்மையறியாமலே உதவியிருந்தா
- ச ரெனலாம். தமது நிர்வாக மட்டச் சிபாரிசு தி
- 2) -

ள் உருவாக்கும் புதிய அரசாங்க முறை மயின் கீழ்ச் சிவில் சேவை அதிகாரிகளின் -மைகளும் வெகுவாகக் குறைந்து விடுமென் ) அவர் எதிர்பார்த்தார். எனவே அதற் கற்ப அவர்களுடைய  ேவ த ன ங் க ளை க் றைக்க வேண்டுமென எடுத்துக் கூறியது லம் மீண்டெழும் குறை நிலைகளைக் கட்டுப் இத்தும் தமது உடனடி நோக்கத்தை நிறை வற்றுவதற்கு அ வ ர் முயன்றிருந்தார். னால் அதன் மூலம் அதிகாரிகள் மத்தியில் ருவாகக் கூடிய அதிருப்திகளைத் தவிர்க்கும் கையில் நில மானியங்கள் அவர்களுக்கு ழங்கப்பட வேண்டுமென்ற யோசனையைக் கால்புறூக் முன்வைத்தார். இது நிதி வடி ல் அதிகாரிகளுக்கு ஏற்படக் கூடிய நெருக் ஓகளிலிருந்து நிவாரணமளிக்கும் அதே கரத்தில் தாம் உருவாக்க முனைந்திருக்கும் திய முதலாளி வர்க்கத்தின் முன்னோடிகளா வும் அ வர் க ளே விளங்குவரென்பதைக் கால்புறூக் முற்றாக 'அறிந்திருக்கவில்லை பன்றும் கூறிவிட முடியாது. பெருந் தாட்ட விவசாய அபிவிருத்தியின் தொடர் லையிற் கோப்பிச் செய்கை அறிமுகப்படுத் ப்பட்ட போது இவ்வாறு நிலம் பெற்ற வில் சேவை அதிகாரிகளே தோட்டங்களைத் றப்பதில் மு ன் ன ணி யில நி ன் ற னர் "anden Driesen 1953 : 45). இலங்கை ன் புதிய முதலாளி வர்க்கம் அவர்களிட ருந்து ஊற்றெடுத்து வளர்ந்து செல்லலா ற்று.
திப்பீடு:
கோல்புறூக் சீர்திருத்தங்களை, ஒரு முழு லையில், மதிப்பீடு செய்ய முனையும்போது, க்ஷ்மன் பெரேரா குறிப்பிடுவது போல, அவர் எழுதாதவை அவர் எழுதியவற்றை டக் கூடியளவு முக்கியத்துவம் வாய்ந்தவை பனலாம்' (Perera 1969 : 388 - 389) தற்குரிய முக்கிய காரணமென்னவெனில் சதிருத்தங்களைத் தொடர்ந்து இலங்கையில் டம் பெற்ற அரசியல், பொருளாதார, முக வளர்ச்சிகளின் பின்னணியிலேயே சீர் ருத்தங்களின் முக்கியத்துவத்தை நிர்ண

Page 27
லாக்
யிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றமை - தோ யாகும். ஆனால் அவ்வாறு செய்யும் போது முத மென்டிஸ், கோல்புறூக் சீர்திருத்தங்களைப்
கள் பதிப்பித்து  ெவ ளி யி ட் ட தமது நூலில்
வத (Mendis, ed. 1956 I & II), இழைத்த
மெ தவறு என்று கே. எம். டீ. சில்வா சுட்டிக்
வா காட்டும் (Se Silva, 1959 : 247) நிலை ஏற் படுவதற்கான அபாயம் உண்டு. அதாவது
அம் கோல்புறூக் குழுவினரை மிக முக்கிய சீர்
தான் திருத்த வாதிகளாகக் கொண்டு 1833 க்குப்
உத பின்பு இடம் பெற்ற எல்லாவற்றுக்கும் அவர்
குன களே பொறுப்பு என்றவகையில் முக்கியத்து
எல். வத்தைப் பெரிதுபடுத்திக் காட் டு வ து .
டிரு ஆகவே கோ ல் பு றூ க் சீர்திருத்தங்களின் புறு மதிப்பீடு என்பது அத்துணை சுலபமானதல்ல அவ வென்பது இதிலிருந்து தெளிவாகும். கோல் யில் புறூக் கருதியிருந்த உண்மையான நோக்சங் கனே கள் ய ா  ைவ , அவருடைய பரிந்துரைகள் நடைமுயிைல் எவ்வாறு அமுலாக் கப்பட்
வர். டன என்ற இரண்டையும் தெளிவாக வேறு.
இட படுத்துவதன் மூலம் தான் - சீர்திருத்தங்க இந் ளின் முக்கியத்துவத்தைச் சரியான முறை களு யில் எடை போட முடியும்.
அதி
றல்
(de
கோல்புறூக் குழுவினர் இலங்கைக்குத் தரு
கெ விக்கப்பட்டமைக்கான நோக்கம் நாடு எதிர்
வற் நோக்கும் பொருளாதார மட்ட நெருக்கடியே
அவ் யாயினும் குழுவினர் தமது பொறுப்பை
அத அத்தகையதொரு குறுகிய நோக்கிற் பார்க்
ந ை காது மிகப் பரந்த ஒரு கண்ணோட்டத்திலே
ல ை யே பிரச்சினையை அணுகியிருந்தமை சீர்
தது திருத்தங்களுக்கு மிகச் சாதகமான ஓர் அடிப் படையைக்., கொடுத்திருந்தமை குறிப்பிடத்
| ( தக்கது. இந்த உறுதியான அடிப்படைதான் தா! சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தைப் பல பெ
ரும் பெரிதுபடுத்துவதற்கும் கா ர ண மா ய புகு மைந்த தெனலாம். அவ்வகையில் மென்டிஸ்
முய அணுகுமுறை நியாயப்படுத்தக் கூடியதொன்
யும் றேயாகும். அவரே குறிப்பிடுவது போல, நாட்டு மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு
கெ தான் சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
ருந் (Mendis, 1945 : 42) எனினும் அமுலாக்க மட்டத்தில் இரு முக்கிய கு றை பா டு க ள் பது
றன
மா
அன
-- 21 -

சன்றுவதற்கு இடம் ஏற்பட்டிருந்தது. -லாவதாகக் கோல்புறூக் தமது பரிந்துரை முழு நிலையில் நடைமுறைப் படுத்தப்படு ன் மூலம் தான் தகுந்த பலன் கிடைக்கு ன எடுத்துக் கூறியிருந்த போதும் அள் று பூரண நிலையிற் சீர்திருத்தங்கள் அமு க்கப்படவில்லை. சீர்திருத்தங்களின் சில சங்களை வேண்டிய விடத்துக் கைவிட்டுத் ன் அவை செயற்படுத்தப்பட்டிருந்தன. ாரணமாகத் தேசாதிபதியின் அதிகாரக் கறப்பு விடயத்திற் - கோல்புறூக் கூறிய லா அம்சங்களும் அமுல் நடாத்தப்பட் க்கவில்லை. இரண்டாவதாகக் கோல் பக் பரிந்துரைகளை முன்வைத்த போதும் பற்றை அமுலாக்கும் பொறுப்பு இலங்கை மிருந்த அரசாங்க அதிகாரிகளினுடையதா வ இருந்தன. ஆனால் இலங்கை அரசாங்க காரிகள் பொதுவாகத் திறமை குறைந்த களென்பது இக் கட்டுரையின் பிறிதோர் உத்திற் சுட்டிக் காட்டப்பட்டது. குறிப்பாக -திய அதிகாரி க ளுடன் ஒப்பிடுமிடத்து அவர் குக்கிருந்த அறிவுத் திறமை, நிர்வாக ஆற் என்பன இவர்களிடம் இருக்கவில்லை Silva 1959 : 246). அதனால் கோல்புறூக் எண்ட இலட்சியம்,  ேந ா க் க ம் என்ப
றை உணர்த்து கொள்வதற்கோ அல்லது, பவாறு 2 ண ர் ந் து - கொண்டாலும், கற்கேற்ப வேற்றிகரமாக அ வ ற்  ைற டமுறைப் படுத்துவதற்கோ உரிய வல் கம அவர்களுக்கு அப்பாற்பட்டதாயிருந்
கோல்புறூக் சீர்திருத்தங்களின் பொருளா - முக்கியத்துவம் என்று பார்க்குமிடத்துப் ாருளாதாரதில் தாராண்மைவாதத்தைப் த்துவதற்கு அவர் எடுத்துக் கொண்ட பற்சியும் அதில் அவர் அடைந்த வெற்றி தான் முக்கியமாக முன்வைக்கப்படுகின் எ. இவ்வகையில் அ வ ர் த லை யி ட ா க் எள்கை அரசொன்றிற்கான மேற்கட்டு னத்தை இலங்கையில் அமைக்க முயன்றி தார். ஆனால் அதற்கான கீழ்க்கட்டுமான மைப்பு இலங்கையில் நிலவியிருந்ததா என் * தான் இது விடயத்தில் பிரச்சினைக்குரிய

Page 28
தாகும். முதலாளித்துவ மேன்மை என்ற சித்தாந்தத்தின் அடிப் ப டை யி ல் தல யாண்மை வாதத்தை அவர் அறிமுகப்படுத். முனைந்திருந்தார். சுருக்கமாகக் கூறின் பெந்தம்வாதிகள் இங் கி லா ந் தி ல் நிறு
முயன்ற அரசாங்க முறைமை, சமூ அமைப்பு என்பவற்றைக் கோல்புறூக் இலா கையில் நிறுவுவதற்கு முயற்சி எடுத்து கொண்டார். (de Silva 1959 : 249). ஆனா இது விடயத்திற், கே.எம். டி. சில்வா சு டிக் காட்டுவது போல, பெந்தம்வாதிகளை பற்றி டைசி (Dicey) எ டு த் து க் காட்டி அதே குறைபாடு இலங்கைப் பின்னணியி கோல்புறூக் சீர்திருத்தங்கள் பற்றிக் கருத்தி கொள்ளத்தக்கது. அதாவது பெந்தம் வா களின் முக்கியமான பலவீனம் 19 - ம் நூ றாண்டில் ஆங்கலெயரிடையே நல்வாழ்கை மேம்படுத்திய அதே ச ட் ட ங் க ள் எல்ல நேரங்களிலும் எல்லா நாட்டு மக்களினது நல் வாழ்வை மேம்படுத்துமென்பதாகு (de Silva 1959 : 242), ஆனால் இலங்ை யைப் பொறுத்தவரை பெந்தம்வாதிக கொண்ட லட்சியத்தை இலங்கைக்கு விரி படுத்துவதிற் கோல்புறூக் பெரிதும் வெற் யடைந்தாரென்றே கருதப்படுகின்றது. அத குரிய நடைமுறை ஆதாரமாகப் பெ ரு தோட்ட முறைமையின் எழுச்சியும் அதன் டன் இணைந்த எனைய வளர்ச்சிகளும் ச டிக் காட்டப் படுகின்றன. ஆனால், சற் . நுணுகிப் பார்க்கின், டைசி முன்வைக்கு அதே குறைபாடு இலங்கையின் விடயத் லும் பெரிதும் அர்த்தம் நிறைந்ததொன் றென்பதைக் கண்டு கொள்ள முடியும்.
மானிய கால அம்சங்களைக் கொண்ட ச தாய மொன்றில் தலையிடா அரசொன்ன நிறுவும் முயற்சி இரு க ட  ைம க ளை அ வணைத்த தொன்றெனலாம். (i) நிலவுகின் அமைப்பினை அழித்தல். (ii) புதிய அமை பொன்றினை உருவாக்குதல். கே. எம். 1 சில்வா கருத்துப்படி கோல்புறூக் குழுவின முதலாவது கடமையை நன்கு நிறைவேற் யிருந்தனர். ஆனால் இரண்டாவது கடன் யில் ஓர் அ ன ர கு றை வெற்றியை அடைந்தனர். அது கூடத் தற்செயலாக ஏ

ற பட்டதேயன்றி அவர்கள் எதிர்பார்த்ததொன் னி றல்ல (de Silva 1959 : 249 - 256).
தி
ங் -
க் கெ'' *
தி
நிலவுகின்ற அமைப்பினை அழிப்ப தி ற் வ கோல்புறூக் பெரு வெற்றியடைந்த போதும்
கூட இலங்கையின் சிக்கலான சமூக - பொரு ளாதார அமைப்பை அவர் நன்கு புரிந்து கொண்டிருக்கவில்லையென்பதுடன் அ த ன் ல் பல்வேறு பகுதிகளும் தீமையன்றி எதுவித -ட் நன்மையையும் இலங்கைக்குப் பெ ற் று க்
கொடுக்கமாட்டா என்ற தவறான கருத்தினை யும் கொண்டிருந்தார். அவருடைய நோக் கில் நிலவுகின்ற முறைமை அல்லது முறை மைகள் ஒழுங்கானதாகவோ, தர்க்க ரீதியான தாகவோ இருக்கவில்லை. அவர் சலுகை எங்
கெங்கு காணப்பட்டதோ அங்கெல்லாம் வ அதனை எதிர்த்ததுடன் சலுகையுடன் இணைந மா திருந்த தனியுரிமையையும் அழிக்க முயன்
றார். அதே போலப் பாரபட்சமான நிர்வாக ஒழுங்குகளையும் அரசாங்கம் தி ட் ட மிட்ட வகையிற் பொருளாதாரத்தில் தலையிடுவதை
யும் பெரிதும் கண்டித்தார். நீண்ட காலம் வு
நிலவியிருந்த இம்முறைகளுக்கான தேவை யாது, முற்றாக இல்லாவிட்டாலும், சிறித
ளவாவது அவற்றை நியாயப்படுத்த முடி ந்
யாதா என்பவை பற்றிக் கோல்புறூக் கருத்தி லெடுத்ததாகத் தெரியவில்லை. சுருக்கமாகக் கூறின், வாணிபவாதத்தை அவர்கள் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளாது அவ்விடத் தில் தலையிடாக் கொள்கை, கட்டற்ற வர்த்
தகம் என்பவற்றை அறிமுகப் படுத்தினார். ன் அதன் வழி 1833 வரை நிலவியிருந்த பொரு
ளாதார சமூக முறைமை ஏறக்குறைய முற்
றாகவே அழிக்கப் பட்டிருந்தது.
ம்'
தி
ள்
றி
ற்
அ
5. 3
மு
- ஆனால் அந்த இடத்தில் ஏற்கனவே இருந்த பர தை விடச் சிறந்ததொரு முறையை ஆக்கிக் ற கொடுத்தாரா எ ன் ப து தான் முக்கியமாக ப் நோக்கப்பட வேண்டும். கோல்புறூக் வழங்கிய 9. கட்டற்ற பொருளாதார சுதந்திரத்தை நாடு பர்
பயன்படுத்துமளவிற்குப் பக்குவமடைந்திருக்க
வில்லை யென்றும் அந்நிய முதலாளிகள், ஓம்
அதுவும் குறிப்பாகப் பிரித்தானிய முதலாளி யே
கள். தான் அதனால் நன்மையடைந்தார்க சற் ளென்பதும் ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்
-- 22

Page 29
5 - 5
- 5 6 7 = 313,
ஒ 5
டது. அதன் விளைவாக உ ரு வா கி ய தே பெருந்தோட்ட முறையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அமைப்பாகும். ஆகவே இந்தச் செய்முறையின் தாற்பரிய மென்னவெனில் அரசு பொருளாதார அலு வல்களிலிருந்து ஏறக்குறைய முற்றாகவே ஒதுங்கி அந்தப் பொறுப்பினைத் தனியார்வசம் ஒப்படைத்ததும் எங்கு மூலதனம் இருந்ததோ , அங்கு தான் முயற்சிக்கான தூண்டுதலும் | உருவாகியதென்பதே யாகும். அ வ் வ ா று மூலதனம் கிடைக்காத பொருளாதார அலு வல்கள் யாவும் பின்தங்கத் தொடங்கியிருந் .. தன. பெரும்பான்மை நாட்டு மக்களுக்கு மிக அண்மித்த நிலையிலிருந்த உ ண வுப் பொருள் விவசாயம் மூ ல த ன ப் ப ற் றா க் குறையை எதிர்நோக்கிய துறைகளுள் முக்கிய மானதாயிருந்தது. அதனுடன் இணைந்த வகையிற் புதிய நீர்ப்பாசன வ ச தி க ளை அமைத்துக் கொடுப்பது, ஏற்கனவே இருந்த - பழையவற்றைப் புனரமைப்பது என்பவற்றுக் கும் நிதி வசதி கிடைக்கவில்லை. அரசாங்க ஆதரவு பெரிதும் வே ண் டப் பட் ட இவை 2 அரசாங்க அணு கு மு  ைற எ தி ர் க் கணியமாக இயங்கிய ஒரு நிலையில் மேற் கொண்டு முன்னேறுவதற்கு வாய்ப்பிருக்க வில்லை. ஆகவே, அதன் விளைவாகக், குடி யாளர்கள் விவசாயத்துறை பின்தங்கிய நிலை யிலிருக்கத் தாராள மூலதன வசதி கிடைத்த முதல் விளைவுத் துறை தொடர்ந்தும் முன்னே றிச் செல்ல நாளடைவில் இலங்கைப் பொரு தி ளாதாரம் ஒர் இரட்டை அமைப்புப் பொரு ளாதாரமாக மாறுவதற்கு வழி சமைக்கப் பட்டது. (Snodgrass, 1966 : 4 - 6). மறு ெ புறம், கல்வித்துறை பற்றிய கோல்புறூக் க பரிந் து ரை க ள் ஆங்கிலக் கல்வி மூலம் ஏ இலங்கையர் நிர்வாக நீதித் துறைகளில் முன் = னேறுவதற்கு வாய்ப்பளித்தாலும் அது கூட எல்லார் மத்தியிலும் பரந்து செ ல் ல ா து சொத்துடையவர்களுடன் மாத்திரமே மட்டுப் படுத்தப்படுவதாயிருந்தது. அதனால் இரட் டைத் தன்மையானது பொருளாதாரத் துறை யிலிருந்து சமூகத் துறைக்கும் விஸ்தரிக்கப் ய பட்டது. இலங்கையின் குறைவிருத்தி நிலை கு
5 ) - 6
{1.
= உ 5 S ) 2 ]
- 23

T uo7L55an Rဏ £ 5 (ဤ) LiLDh © L“LLဗီ ဗီစီ© 2 LC အံ, ၊ 1625u ၆ 5 IT လံumT i၆ (၆ တံ 558
၅ Tri အ5 ( LLD) ဗုံ 5 အယ်ဒံ( ) ထဲ က်5 TIOT T IG ၊ 55ITLLIT 5 ရှူလ ၊ အ5 lo07 8 5ITLEu ( ဤLiuGod ကဗ် j စံ ရွှေလဆာ Eu) လီ (85) DOL )
:G ဗြဲ Su n. 1830 ၏07 4, bu5 LLi လ outh ;&ATCL Lui un85IT O ) lulu-L Ph 5/T လLu L Tus 5.5 55 .
၁၂ ထဲ 8:ru05 (5L LmbUT 5 တံ ၆(Giu
T D ၅၃(uuffယံ ရွဲ) 0 Lui ကံ )
5 ၈ pub dr က )၏ GITL5ITTism Buf Bib LIT mums/ 5 5 07. ) စေ၊ လ ၂D)၊ = အLq Liji B fuLL ကံ ၏5 (85T NOT
J ၏ ၊ A1LN L-LLLLLT 55 မ5 76 L C5 56 5ITLL (L၀၀ p LDb 5 IT
ကံ = ရဲ့၈).
= ကံပ၆ ) G57 Num15 % ကို ဗLD/ ၁၃ , 2faT , B ဗီ ဗီစာ စာယံ Ef ၄) ဗီ
L . ၄ L7 IT 687 ၄ ကံ အDအေL BITL “ထံ ၆ ၆ ၂ ၀ 5 m L ) ( de Silva 1959
Lm i5 ၏ BITLL, 800 L5 55ဝါလဲ ၁T လ ကံက pub ၉/J Tခံ T ' စT L တံ 75 6 7 gb ရှူလ 5၈u NL“ @ps

Page 30
யென்பது பல சமயங்களில் மறக்கப்படுகி றது. உதாரணமாக யாழ்ப்பாணத்தை நிை களனாகக் கொண்டு போர்த்துக்கேயர், டச் காரர் கா ல ங் க ளில் மட்டுப்படுத்தப்பட் முறையிலாவது வளரத் தொடங்கிய பொ ளாதார அலுவல்களெதுவும் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் மேற்கொண்டு முன்னே அப்பிரதேசத்தின் பொருளாதார முக்கிய துவத்தை மேம்படுத்த முடியாமற் போ மைக்கு முதலிற் கோப்பியின் துணை கொ டும் பின்பு தேயிலை, றப்பர் என்பவற்றி
டாகவும் பெருந்தோட்டத்துறை அபரிமி வளர்ச்சியடைந்தமையே காரணமெனலா! இந்தப் பயிர்களெல்லாம் யாழ்ப்பாணத்து குப் பு ற ம் ப ா க இடப்படுத்தப்பட்டிருந் அதே நேரத்தில் யாழ்ப்பாணத்தின் பி தான பயிராகிய பனையின் உற்பத்திப் பொரு எதுவுமே சர்வதேச மட்டத்தில் முக்கியத் வம் பெறவோ அல்லது ஆங்கிலேயரின் க னத்தை ஈர்க்கவோ முடியாது போயிற்ற ஆனால் மறுபுறம் கோல் புறூக் முன்வைத் கல்வி பற்றிய பரிந்துரைகளை வாய்ப்பாக கொண்டு ஆங்கிலக் கல்வி மூலம் யாழ் பாணத்தவர் நன்மையடைந்தனரென்பதி, சந்தேகமில்லை. ஆனால் இது யாழ்ப்பாண பொருளாதாரத்தை வெளிநோக்கிய ஒ (காசுக் கட்டளைப்) பொருளாதாரமாக மா றியமைத்ததுடன் எதிர்காலத்திற் சிங்கள தேசியவாத மறுமலர்ச்சிக் காலத்தில் அர யல் மட்டத்திற் பல பிரச்சினைகளையும் உ வாக்கக் கூடியதாயிருந்தது.
கோல்புறூக் சீர்திருத்தங்களின் பொ நிலை மதிப்பீட்டுப் புறம்பாக அ வ ரு  ைட தனிப்பட்ட சீர்திருத்தங்களே, சில வேளை ளில், அவர் கருதியிருந்த நோக்கத்தை மு யடிப்பனவாகக் காணப்பட்டன. அவ டைய பொருளாதாரச் சீர்திருத்தங்களில் முக்கியமாக, இந்தக் குறைபாடு தோன்று வது குறிப்பிடத்தக்கது. அரசு பொருள் தார அலுவல்களில் ஈடுபடுவதைத் தடுத்து ' அதனைத் த னி யார் வசம் ஒப்படைப்ப, கோல்புறூக் பரிந்துரைகளின் முதன்மையான நோக்கமாயிருந்தது. எ னி னு ம் ஈற்றி

சுக்
தி
த்
ம்.
ன் பொருளாதார அதிகாரம் பெற்ற தனியாரே வக் அரசியல் ஆதிக்கம் பெறும் வ ர் க் க மா க
வளர்ச்சியடைந்தனர். எனவே பொருளாதார ட்ட
அலுவல்களிலிருந்து அரசைப் பிரிக்கும் முயற்சி இயல்புக்கு மாறாயிருந்தது. சீர் திருத் தங்களின் பின்பு உண்டான ஒரேயொரு மாற்றம் யாதெனில் முன்பு அரசின் நேரடி
யான தலையீட்டுக்குப் பதிலாக இப்போது ன மறைமுகமான முறைகளில் தலையீடு இடம் ண் பெற்றமையாகும். எனவே அரசியல் துறை னூ யிலான சீர்திருத்தங்கள், குறுகிய காலத்
தில் இல்லாவிட்டாலும் நீண்ட காலத்தில், பொருளாதாரத் துறையின் சீர்திருத்தங்க ளைச் செல்லுபடியற்றதாக்கக் கூடியளவாயி ருந்தன. அரசியல் விடயங்களிற் கோல் புறூக் ஏற்படுத்திய சட்டசபை காட்டிய தீவி
ரம் சபையிலிருந்த அங்கத்தவரின் பொரு து ளாதார வாய்ப்புக்கள் மாறுபட்டுச் செல்லும்
போக்கினாலேயே பெருமளவுக்கு நிர்ணயிக்கப் 2. படலாயின. சுருக்கமாகக் கூறின் பிரித்தா
னிய முதலாளி வர்க்கத்தினர் பொருளா |தார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலன் ப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக்
கொடுப்பனவாகவே கோல்புறூக் சீர்திருத்தங் ப் கள் விளங்கியிருந்தன. இந்நிலையிற் பொரு
ளாதாரக் கடப்பாடுகள் சிலவற்றை அரசு ற்
என்ற நிறுவனத்திடமிருந்து கோ ல் பு றூ க் த் எடுத்து விட்டாலும் பொருளாதார அலுவல்
களின் மீது அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி ரு |
யவர்கள் செலுத்திய செல்வாக்கு, கட்டுப் பாடு என்பவற்றை அவரால் தடுக்க முடிய
வில்லை.
ரெ
ள் |
க்
I)
- அதே போல், ஒரு முழு நிலை மட்டத்திற் க பாரதூரமான சீர்திருத்தங்களைப் பரிந்துரை
செய்தவிடத்து அவற்றைச் சிறந்த முறையில் ந அமூலாக்குவதில் தான் அவற்றின் வெற்றி , தங்கியிருந்தது. அமூலாக்கப் பொறுப்பிற் று பெரும் பகுதி இலகையிலிருந்த அரசாங்க ா அதிகாரிகளைச் சார்ந்ததாகவே இருந்தது. து ஆனால் கோல்புறூக் நிர்வாக மட்டத்தில் து மேற்கொண்ட சீர்திருத்தங்கள் காரணமாக எ அவர்களுடைய வேதனங்கள் குறைக்கப்பட் ற் டிருந்தன. அது மாத்திரமன்றி அவர்கள்
- 24 -

Page 31
சித்தி விநா!
ஏழாலை
( ஆர !
இதுவரை அனுபவித்து வந்த சலுகைகள் பலவும் கட்டுப்படுத்தப் பட்டிருந்ததுடள் சாதாரண போக்கில் அவர்கள் பெற்றிருக் கக் கூடிய பதவி உயர்வுகள் பலவும் அப் பதவிகள் இல்லாமலாக்கப்பட்டமை மூலம் சாத்தியமற்றுப் போயின. ஆகவே அவர் களுடைய ஒத்துழைப்பு அதிகமாகத் தேவைப் பட்ட ஒரு நேரத்தில் அவர்களுடைய தூண் டுதலைக் குறைக்கக் கூடிய இத்தகைய நட வடிக்கைகள் கோல்புறூக்கின் தூரநோக்கற்ற தன்மையைப் புலப்படுத்துவதாகக் கூறலாம். ஆனால் மறுபுறம், கோல்புறூக் அவர்கள் அடையக்கூடிய - அதிருப்தியை உணர்ந்து அதனை ஈடுசெய்யும் வகையிலேயே அவர்களை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பதற் குரிய நில மானியங்களை வழங்க முன்வந்தா ரென நோக்கினோம். - கோப்பிச் செய்கை, கோல்புறூக் சற்றும் எதிர்பாராத வகையில், உன்னத நிலையை நோக்கி முன்னேறியபோது அவர் ஏற்படுத்திக் கொடுத்த இந்தச் சலுகை அரசாங்க சேவையின் திறமையைக் குறைக் கும் வகையிற் செயற்பட முற்பட்டது. ஏனெனில் பெரும்பாலான அரசாங்க அதிகாரி கள் தமது அரசாங்கக் கடமைகளைப் புறக் கணித்துக் கோப்பித் தோட்டங்களிலேயே அதிகளவு நேரத்தைச் செலவிடலாயினர். ஏற்கெனவே திறமைக் குறைவு என்ற குற் றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த அவர்களுடைய செயற்திறமை அதனால் மேலும் பாதிக்கப் பட்டது. ஆகவே ஒருபுறம் கோல்புறூக் சீர் திருத்தங்களின் வெற்றியின் சின்னமாகக் குறிக்கப்படும் கோப்பிச் செழிப்பு, மறுபுறம், அவருடைய சீர்திருத்தங்களின் திறமையைக் குறைப்பதைக் காணலாம். ஆனால் கோப்பி உற்பத்தி தமது பரிந்துரைகளின் பின்னணி
உசாவியவை
Amin, Samir. (1976), Unequal Deve of Peripheral Capitalism, Monthly Revier
Baran, Paul A. (1957), The Politi Press, New York.
Dawood, Nawaz. (1980), Tea and Economy of Sri Lanka, Urban Rural Kowloon, Hong Kong.
ஈ= 2

யாகர் நூல் நி லை யம் 4ே) ற் 4, சுன்  ைக ம், ம்பம் ; 18-8-85)
யில் வெற்றியடையுமென்பது கோல்புறூக் எதிர்பார்க்காததொன்று எ ன் ப து இதி லி ரு ந் து நிரூபணமாகின்ற தெனலாம். எனினும் அரசாங்க சேவையின் திறமைக் குறைவுக்குச் சிவில் சே  ைவ அதிகாரி களின் வணிக, வி வ சா ய அபிலாஷைகள் காலாகின்றன என்பது நன்கு நிறுவப்பட்ட நிலையில் அதனை வெகு விரைவாகத் தடுப் பது அவசியமாயிருந்தது. அதன் விளைவாக 1844 ம் ஆண்டு ஸ் டான் லி பி ர பு மேற் கொண்ட சீர்திருத்தங்களின் அடிப்படையிற் சிவில் சேவை அதிகாரிகள் நிலம் வைத்தி ருக்க அனுமதிக்கப்பட்டாலும் அவர் க ள் வணிக, விவசாய அலுவலகங்களில் ஈடுபடு வது தடை செய்யப்பட்டது (Warnapala 1974 : 45)
தொகுத்து நோக்கின், இலங்கையின் நவீன மயமாக்கத்திற் கோ ல் பு றூ க் சீர்திருத்தங் ! களுக்கு முக்கியமானதொரு பங்குண்டென் பதிற் சந்தேகமில்லை. எனி னும் அவை, கே. எம். டி. சில்வா குறிப்பிடுவது போல நவீனமயவாக்கச் செய்முறையை ஆரம்பித்து வைக்கவிலலை, ஆனால் அதனைப் பெரிதும் விரைவுபடுத்துவதற்குதவின (De Silva 1959: 256). குறிப்பாக அரசியல் திட்டச் சீர்திருத்தம் என்றவகையிற் கோல்புறூக் முன்வைத்தவை அக்கால இந்தியாவோ, பிரித்தானியாவின் ஏனைய குடியேற்ற நாடுகளோ கண்டவற்றை விடப் பெரிதும் முன்னேற்றகரமானவை யென் பதுடன் நவீன இலங்கையின் அரசியற் பொரு ளாதார அமைப்புக்கு இட்டுச் செல்வனவாக வும் விளங்கின. அவ்வகையிற் கோல்புறூக் சீர்திருத்தங்கள் ஒரு திருப்பு முனையே எனப தில் எதுவித ஐயமுமில்லை.
அது
-opment: An Essay on the Social Formations - Press, New York. eal Economy of Growth, Monthly Review
Poverty: Plantations and the Political 1ission - Christian Conference of Asia,

Page 32
i R. an reid*
de Silva, Colvin R. (1962), Ceylo II, Colombo Apothecaries Co. Ltd,
de Silva, K. M. (1959), "The Journal of Historical and Social Studies
de Silva, K. M. (1981), A His Oxford.
Geertz, Clifford (1971), Agricult Change in Indonesia, University of Ca
Lenin, V. 1, (1960), “Imperialisi SelectedWorks, Vol. 1, Foreign Languag
Mendis, G. C. (1945), Ceylon Co. Ltd., Colombo,
Mendis, G. C. (1956), (ed.), " on British Colonial Policy in Ceylon, Oxford.
HISBut 601 IBS60, al. (1984), ' அதன் முதலாளித்துவ இணக்கப் பான்மை
Perera, Lakshman, S. (1969), “T Reforms’, in Ministry of Education a Ceylon: A Centenary Volume, Colombo
Rajaratnam, S. (1961), "The Ce Journal of Historical and Social Studie
Roberts, Michael (1973), “Elit de Silva, K. M. (ed.), University of C of Ceylon Press Board, Colombo, pp.
Roberts, Michael (1977), Elites, in British Ceylon' in Roberts, Michael Congress And Nationalist Politics in ( National Archives, Colombo, pp. xxv
Roberts, Michael (1979), “Elit Roberts, Michael (ed.), Collective Iden Sri Lanka, Marga Institute, Colombo,
Samaraweera Vijaya (1973), 67 Silva, K. M. (ed.), University of Ceyl. of Ceylon Press Board, Colombo. pp.
Snodgrass, Donold, R. (1966), Richard D. Irvin Inc., Homewood, Ill
Vanden Driesen, I. H. (1953), (1) & (2)? Ceylon Historical Journal, pp. 156 - 172.
Warnapala, Wiswa W. A. (1974 A Study in Bureaucratic Adaptation, D.

n Under the British Occupation 1795 - 1833)
Colombo.
Colebrooke -- Cameran Reforms', Ceylon , 2, 2, July, pp. 245 - 256. tory of Sri Lanka, Oxford University Press,
ural Involution: The Process of Ecological lifornia Press Los Angeles.
m, the Highest Stage of Capitalism' in es Publishing House, Moscow. pp. 711-815. Under the British, Colombo Apothecaries
The Colebrooke -- Cameron Papers: Documents Vols. I and II, Oxford University Press,
இலங்கையில் முயற்சியாளர் வர்க்க எழுச்சியும் buyà’, FK5201 2, 2, 419, u.u. 79 -- 114. The Colebrooke Commission and Educational and Cultural Affairs (ed.), Education in ; pp. 387 - 397. eylon Tea Industry, 1886 - 1931’, Ceylon es, 4, 2, July -- December, pp. 169 -- 202.
e Formation and Elites, 1832 - 1931' in Ceylon History of Ceylon, Vol. 3, University
263 - 284.
Nationalism And The Nationalist Movement - (ed.), Documents of the Ceylon National Ceylon 1929 - 1950, Vol. I, Department of Gi - ccxxii. ce Formation and Elites, 1832 -- 1931' in atities Nationalisms And Protest in Modern
pp. 153 -- 213. The Colebrooke - Cameron Reforms in de on History of Ceylon, Vol. 3, University - 77 -- 88. Ceylon : An Export Economy in Transition, inois. FThe History of Coffee Culture in Ceylon III, 1, July, pp. 31 -- 61, III, 2, October,
t
), Civil Service Administration in Ceylon: epartment of Cultural Affairs, Colombo.
26 -

Page 33
இலங்கையில் குழந்தைகள்
கார்
. உ - 2
குடித்தொகைப் பண்புகளைத் தீர்மானிப் பதில் பிறப்பு, இறப்பு ஆகிய உடற் கூற்று டன் தொடர்புடைய இயற்கை நிகழ்ச்சிகளும் பொருளாதார, சமூக, கலாசார மற்றும் அர சியலுடன் தொடர்புடைய இடப்பெயர்வும் முக்கியத்துவம் பெறுகின்றன. எந்த ஒரு நாட்டினது மக்களின் சுகாதார, மருத்துவ, நிலையை அந்நாட்டில் இடம் பெறும் மக்க ளது இறப்புக்களிலிருந்து அறிய முடியும் சுகாதார வசதிகளுடன் கூடிய ஊட்டச் சத் துள்ள உணவு, தூயகுடிநீர் வசதிகள், பல் வேறு நோய் க ளை க் கட்டுப்படுத்தக் கூடிய வசதிகள் ஆகியன மேற்குலக ந ப டு க ளி ல் இறப்புக்களைக் கட்டுப்படுத்தக் காரணமாய . மைந்துள்ளன. அதாவது கடந்த நூற்றாண் டில் 1000 பேருக்கு 35 - 40 ஆகவிருந்த 3
இறப்புகள் தற்போது 6-7 ஆகக் குறையு மளவிற்கு மேற் குறித்த காரணிகளே செயற் பட்டன எனலாம். இலங்கையும் இரண் டாம் உலக யுத்தத்தை யடுத்து பத்து ஆண் டுகளில் இறப்பினை மேற்குலக நாடுகளின் எண்ணிக்கைக்குக் குறைந்துள்ளது. இதற்கு ?
இந்நாட்டில் இடம் பெற்ற சுகாதார மருத்துவ மற்றும் இலவச உணவு, வி நி  ேய ா க ம் 6 மானிய அடிப்படையில் உணவு மற்றும் அத் ய தியாவசியப் பொருட்கள் வழங்கல், கல்வி ; விருத்தி, சி றி ய நாடாகவிருந்தமையால் பு
4 GG {) = 5 6 (R
--27'.

இறப்புக்களின் போக்கு
எத்திகேசு குகபாலன்
நோய்களைக் கட்டுப்படுத்தக் கூ டி ய ப ண் பு காணப்பட்டமை, பொதுத் தொடர்புச் சாத எங்கள் மக்களிடையே பிரபல்யமானமை, போன்ற பல்வேறு காரணங்களைக் கூறலாம்.
பொதுவாக இறப்புகளின் - வ ைக க ளை மூன்று பெரும் பி ரி வ ா க வகைப்படுத்திக் காண்பது பொது மரபாகவுள்ளது.
(1) பருமட்டான இறப்புகள்.- (ii) பிரசவத்தாய் இறப்புகள். (iii) குழந்தை இறப்புகள்.
ஆகியனவாகும். பருமட்டான இறப்பானது மொத்த இறப்புக்களைக் குறித்து நிற்கும். பிரசவத்தாய் இறப்புக்கள் பிரசவகாலத்தில் இறக்கும் தாய்மார்களைக் கருதுகின்றது. குழந்தை இறப்புக்கள் எ ன் ப து குழந்தை பிற ந் து முதலாவது பிறந்த தினத்தைக் கொண்டாட முன்னர் இறப்பினைத் தழுவுப் வர்களைக் குறிக்கும். குழந்தை இறப்பு ஒரு நாட்டில் வாழும் மக்களின் சமகால சமூக பொருளாதார, கலாசார, மற்றும் மருத் துவக்காரணிகளால் தீர்மானிக்கப்படுவதுடன் எதிர்கால மக்களின் வாழ்க்கைப் பண்புகளை பும் மாற்றியமைத்து விடக்கூடிய பண்பினைப் பெறுகின்றது. குழந்தை இறப்புக்கு பொறுப் பாக உள்ள காரணிகளை பொதுவாக உள்

Page 34
ளார்ந்த காரணிகள் புறஞ்சார்ந்த காரணி கள் என இரு பிரிவுகளாக வகைப்படுத்த லாம். உள்ளார்ந்த காரணிகளாக பிறப்பில் ஊறுபாடு கருமுதல்மையுடைய காரணிகளும் புறஞ்சார்ந்த காரணிகளாக ச த் து ண வு, மருத்துவம், குழந்தை வளர்ப்பு, பெற்றோரின் வறுமை, குறைந்த வாழ்க்கைத் தரம், அடுத் தடுத்து குழந்தை பெற்றுக் கொள்ளல் சுகா தார வசதியற்ற வாழ்விடம், நோய்களிலி ருந்து தக்க பாதுகாப்பு அளிக்கத்தவறுதல் தொப்பிள் கொடியை அ று ப் ப டூ த ா டு தொடர்புடைய நோய்கள், ஊட்டக்குறைவு, வயிற்றோட்டம் போ ன் ற பலகாரணிகளும் குழந்தை இறப்பினை ஏற்படுத்துகின்றன.
(1) குழந்தை இறப்பு வீதம் - (Infant
Di (1) I M R = ----X 11
Pi )
Pi = குறித்த நாட்டில் குறித்த 4 எண்ணிக்கை.
Di = அதே நாட்டில் அவ்வாண்டில் எண்ணிக்கை .
இத்தகைய வாய்ப்பாட்டினடிப்ப ை ளுக்கும் காணலாம்.
(2)
பிறப்பைச் சார்ந்த இறப்பு வீதம்
DI
NNMR -
-- X 1000
PI
DI = அந்த ஆண்டில் ஒரு மாத களின் எண்ணிக்கை. PI = முன்போலவே,
குழந்தை இறப்புகள் 1881 - 198
அட்டவணை 1 இல் இலங்கையில் குழந்தை தகவல்கள் பெற்றுக் கொள்ள முடிகின்றது, - இறக்கத்துடன் காணப்பட்டுள்ளது.
-- 28

அளவிடும் முறை.
- கு ழ ந்  ைத இறப்புக்களை 2 வகைகளாக பிரித்து நோக்கல் மரபு. 1. குழந்தை பிறந்த மு த ல் மாதத்துள்
ஏற்படும் இறப்பு 2. பிற்பட்ட 43 வார த் து ள் ஏ ற் ப டு ம்
இறப்புகள் பொதுவாக மு த ல் ம ா த த் து ள் ஏற்படும் இறப்புகளுக்கு உள்ளார்ந்த காரணி களே பெரும் பங்கு கொள்கின்றன. பிற் பட்ட கால இறப்புகளுக்கு புறஞ்சார்ந்த காரணிகள் பெருமளவில் தீர்மானிக்கின்றன பொதுவாக இவ் இறப்புக்களை பின்வருமாறு அளவிடலாம்.
Mortality Rate)
000
ஆண்டில் பிறந்த உயிருள்ள குழந்தைகளின்
ஒரு வயதுக்குள் இறந்த குழந்தைகளின்
டயில் தனித்தனியே ஆண்களுக்கும் பெண்க
) (Neo - Natal Mortality Rate)
ம் கூட வாழாது இறந்து விட்ட குழந்தைக்
5 இறப்புப் பற்றி 1881 - ம் ஆண்டிலிருந்து மேற்படி இறப்புகள் 1940 கள் வரை ஏற்ற

Page 35
அட்டவணை 1
இலங்கையில் குழந்தை இ
காலப்பகுதி
குழந்தை இறப்பு வீதம்
158 159
169
168
172 109
1881 - 1885 1886 - 1890 1891 - 1895 1896 - 1900 1901 1905 1906 -- 1910 1911 -- 1915 1916 - 19 20 1921 - 1925 1926 -- 1930
1931 - 1935 1936 - 1940
201 190 190 175 183 160
ஆதாரம்: Population of Sri Lanka, General's Reports.
1950களின் பின்னர் படிப்படியாக வீழ்ச்சி யடைந்து 1987ல் 1000 : 37 ஆக காணப் காணப்பட்டது. 1950ம் ஆண்டிற்கு முன் சராசரி இறப்புக்கள் அதிகமாகக் காணப் பட்டதற்கு பின்வரும் காரணிகள் செயற்பட் டிருந்தன.
(i) மருத்துவ, சுகாதார வசதிகளின்
விருத்திக்குறைவு.
(i) மலேரியா, கொலரா நோய்களின்
உக்கிரம்.
iii.
பெற்றோரிடையே - கல்வி அறிவுக்
குறைவு,
(iv) கர்ப்பமாயிருந்த தாயும் பிறந்த குழந்
தையும் போசாக்குள்ள உணவு உட் கொள்வதில் உள்ள குறைபாடுகள்,
(v). குழந்தை பராமரிப்பின் தன்மைகள்.

றப்பு வீதம் 1881 - 1987
காலப்பகுதி
குழந்தை இறப்பு வீதம்
1941 --- 1945 1946 --- 1950 1951 --- 1955 1956 - 1960 1961 - 1965 1966 --- 1970 1971 -- 1975 1976 - 1980 1981 - 1985 1986 1987 மதிப்பிடப்பட்டது.
131 101 75 63 54 50 47 45 48 43
37
3SCAPE Publication 1976, Registrar"
vi.
தாயானவள் குறைந்த இடைவெளி யில் பல குழந்தைகளைப் பெற்றெடுக்
கும் நிலை.
பii. சுகாதார வசதியற்ற குடியிருப்புகள்.
iii. பெற்றோரின் பொருளாதார நிலை.
ix. தென்னிந்தியாவிலிருந்து வருவதும்
போவதுமாகவிருந்த தொழிலாள ரினால் காவிக்கொண்டு வரப்பட்ட தொற்றுநோய்கள் போன்ற பல்வேறு காரணிகள் இறப்பினை அதிகப்படுத்தி யிருந்தன. குறிப்பாக 1910ல் 1000: 176 ஆகவிருந்த இறப்பு 1911ல் 218 ஆகவும், 1912ல் 215 ஆகவும் அதிகரித் தது. மலேரியா நோய் உ க் கி ர ம டைந்த காலங்களில் குழந்தை இறப் பும், பிரசவத் தாய்மாரின் இறப்பும் அதிகரித்துக் காணப்பட்டது. 1934ல் 1000 : 73 விருந்த இறப்பு 1935ல்

Page 36
262 ஆகக் காணப்பட்டது. இலங்கை யில் 1950ம் ஆண்டுக்கு மு ன் ன ர் காணப்பட்ட நிலையினை 1984ல் சியாராலியோன் (176) க ய ா னா (176) எதியோப்பியா (112) சோமா லியா (153) ஆகிய நாடுகளில் அவதா னிக்க முடிந்தது.
1950களின் பின்னர் இயற்கை இறப்பு வீத மாளது வளர்ந்த நாடுகளின் இறப்பு வீதத் தோடு ஒப்பிடுமளவிற்கு குறைவடைந்து வரு வது வரவேற்கக்கூடியது. இஸ்ரேல் (14) கியூபா (16) கிறீஸ் (16) கோஸ்டோறிக்கா (19) ஆகிய வளர்முக நாடுகளின் வரிசை யில் இலங்கை 1987ல் 3•8 ஆக இருப்பது எதிர்காலத்தில் மேலும் குறைவடைய வாய்ப் புண்டு. வளர்ந்த நாடுகளில் யப்பான் (6) பின்லாந்து (6) சுவீடன் (7) நெதர்லாந்து, டென்மார்க்கு, நோர்வே, சுவிற்சலாந்து (9) ஆகியன மிகக் ' குறைந்தளவில் குழந்தை இறப்புக்களைக் கொண்டிருக்சின்றன. எனி னும் பொருளாதார ரீதியில் பலம் குறைந்த இலங்கை படிப்படியாக குழந்தைகள் இறப் பினைக் கட்டுப்படுத்தி வருவதற்கு பின்வரும் காரணிகள் வவிமைபெற்று வருவதே காரண மாகும் அவையாவன:-
1. உயிரியல் காரணிகள்.
ii. சமூக கலாசாரக் காரணிகள். iii. பொருளாதாரக் காரணிகள். iv. மருத்துவக் காரணிகள்.
உயிரியல் காரணிகள்
பொதுவாக குழந்தை இறப்பையும் பிரச வத்தாய்மாரின் இறப்பினையும் கட்டுப்படுத்து வதில் உயிரியல் காரணிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. கர்ப்பம் தரித்த பெண்கள் வைத்திய ஆலோசனைகளையும், சத்துள்ள உணவுகளையும் உ ண் ண ல் அவசியமாகும். இலங்கையில் ஒரு வருடத்தில் பிரசவத்தாய் மாரின் 80-90 வீதமானோர் நற்பயிற்சியுள்ள மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று
- 30

வருகின்றனர் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமன்றி 83 வீத மான கர்ப்பவதிகள் பிரசவவிடுதிகளிேேய குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர். ஐக்கிய நாடுகளின் அறிக்கைப்படி வளர்முக நாடுக ளின் தாய்மார்கள் முதற் பிரசவத்திலேயே அதிகளவில் இறக்கின்றனர் எனத் தெரிவிக் கின்றது. ஆனால் இலங்கையில் இவ்விறப்பு மிகக் குறைவாக விருப்பதற்கு இளவயது விவாகம் குறைவடைந்துள்ளமை த கு ந் த மருத்துவ, சுகாதார மற்றும் தனிப்பட்ட ப ரா ம ரி ப் பும் காணப்படுவதாலேயாகும். 1984 ம் ஆண்டுக்கணிப்பீட்டின்படி சாரசரி கிராமப்பெண் 5.1 குழந்தையையும் நகரப் பெண் 4.4 குழந்தைகளையும் பிரசவிக்கின் றாள் இது 1940 களில் முறையே 8.4, 6.8 ஆகவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியக் குடித்தொகை அறிஞர் சந்திர சேகர் இளவயது விவாகம் காரணமாக அதி கரித்த பிறப்பு பிறப்பின் போது தாயின் வயது, பிறப்பிடைவெளிக்காலம் போன்றன குழந்தை இறப்பை நிர்ணயம்  ெச ய் யு ம் உ யி ரி ய ல் காரணிகள் எனக் கூறுகிறார். இலங்கையில் மேற் கூறப்பட்டவற்றின் சார் பான நிலைமை காரணமாக குழந்தை இறப் புகளை ப டி ப் ப டி ய ா க க் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிகின்றது.
சமூக கலாச்சாரக் காரணிகள்
இலங்கையில் குழந்தை இறப்பினைத் தீர் மானிக்கும் காரணிகளில் சமூக கலாசார காரணிகளும் பங்கு கொள்கின்றன, இந் நாட்டில் 90 வீதத்துக்கு மேற்பட்டவர்கள் கல்வியறிவுடையவர்களாகவுள்ளதுடன் ஆண் களுக்கு நிகராக பெண்களும் கல்வித்தகமை கொண்டவர்களாகவிருப்பது - பி ற ப் பி ன் அளவினைக் குறைத்து குழந்தை இறப்பின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடிகின்றது கடந்த 40 வருடங்களில் பெண்களின் விவாக வ ய து ஐந்தால் அதிகரிக்கப்பட்டமையால் உள்ளார்ந்த கார ணி க ள் அதிகளவிலான குழந்தை இறப்பின் தாக்கம் குறைக்கப்பட் ஒள்ளது. இலங்கையில் எல்லா இனத்தவர்

Page 37
சித்திவிநாய
ஏழாலை 3
(ஆரம்
களிடையே ஆண் குழந்தைகளின் மோகம் இருந்து வருக ன்றது. எனினும் பொருளா தார காரணியுடன் சமூ க க் காரணிகளும் இணைந்து இதன் முக்கியத்துவத்தை குறைத்து வருவதை அண்மைக்காலங்களில் பல்வேறு ஆய்வுகளிலிருந்து அறியமுடிகின்றது. இதனா ஆண் குழந்தை கிடைக்கும் வரை குழந்தை பெறும் நிலை பெருமளவில் குறைவடைவ தால் தாய்-சேய் இறப்புக்களை கட்டுப்படுத் தக் கூடியதாகவுள்ளது. அத்துடன் கல்வி யறிவு, தொழில் வாய்ப்பு, சம சம்பள நடை முறை போன்ற பல காரணிகளால் பெண் களிடையே சமூக அந்தஸ்து அதிகரித்துள் ளமை திட்டமிட்ட குடும்பத்தை அமைக்க அல்லது கணவன் மனைவியரிடையே புரிந்து ணர்வு வளர்வது அண்மைக்காலங்களில் அவ தானிக்க கூடியதாகவுள்ளது.
குடும்பத்திட்டமிடலினை மக்கள் விரும்பி யேற்கும் நிலை கடந்த காலங்களில் அதிக ரித்து வருவதனால் பிறப்புகளைக் கணிசமான அளவில் கட்டுப்படுத்தி இறப்பினைத் தவிர்க்க முடிகின்றது. 1971 ம் ஆண்டில் 49323 பேர் குடும்பத் திட்டமிடலினை ஏற்றுக் கொண்ட நிலையில் 1986 ல் 137, 307 பேர் ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நகராக்க வ ள ர் ச் சி, நகரப்பண்புகளையுடைய கிராமங்களின் வளர்ச்சி, சமூக நலத்துறை பாதுகாப்பு, தொடர்புச்சாதனங்களின் பரவல் மதம், கலாச்சரத்தின் இறுக்கமான பிடித் தளர்வு, சுகாதார வசதிகளுடன் கூடிய குடி யிருப்புகளின் அதிகரிப்பு, போக்குவரத்து வசதிகளின் விருத்தி போன்ற பல்வேறு கார ணிகள் பிறப்புகளைக் கட்டுப்படுத்துவதுடன் குழந்தை இறப்புகளையும் மட்டுப்படுத்தி வரு கின்றன. மேற் கூறிய காரணிகள் இலங்கை யில் சகலரிடமும் சென்றடைந்தது எனக் கூறமுடியாது. பொருளாதார வளம் மக்களி டையே அதிகரிக்கும் பட்சத்தில் மட்டுமே மேலும் சமூக கலாச்சார பண்புகளில் தாக் கத்தை ஏற்படுத்தி வளர்ந்த நாடுகளுக்கு இணையாக குழந்தை இறப்பினைக் கட்டுப்படுத் தலாம் என துணியலாம்.

நகர் நூல் நிலையம் மே ற்கு, சு ன் னா க ம்,
பம் ; 18-8-85)
பொருளாதாரக் காரணிகள்
1950 களிலிருந்து குழந்தை இறப்புகள் படிப்படியாக குறைவடைந்து செல்வதற்கு பொருளாதாரக் காரணிகளும் கணிசமான பங்கினை வகிக்கின்றன. இக் காரணியானது இவ்விறப்பில் உள்ளார்ந்த கரரணிகளைமட்டு மல்லாது புறஞ்சார்ந்த காரணிகளையும்கட் டுப்படுத்திவிடும் வல்லமையைப் பெறுகின் றது. 1945ல் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்விமுறை, 1945ல் மேற்கொள்ளப்பட்ட மலேரியா ஒழிப்புகளான DDT தெளித்தலில் ஏற்பட்ட வெற்றி, 1947ல் இலங்கையரை கொண்ட அரசாங்க அமைப்பு, 1948ல் நாட் டின் சுதந்திரம், 1950 - 1954க் கிடையில் கொரியன் செழிப்பு, தேயிலைச் செழிப்பின் விளைவாக பெருமளவில் அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி, மானிய முறை யிலும், இலவசமாகவும் நுகர்வுப் பொருட் களின் விநி யோகம், வரண்ட பிரதேச விருத்தி, குடிச் செறிவுள்ள பிரதேசங் களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இடப் பெயர்வு, மக்களிடையே வாழ்க்கைத்தா உயர்வு, உணவு முத்திரை வினியோகம், புதிய குடியிருப்புகளை இலவசமாக வழங்கும் முறையின் அறிமுகம், தொழில் வாய்ப்பின் அதிகரிப்பு, குறிப்பாக பெண்கள் தொழில் வாய்ப்பில் ஈடுபடுதல், அதிகரித்துச் செல்லும் நிலை, நாளாந்த உணவில் கலோரிப் பெறு மானம். புரதச்சத்து ஆகியவற்றின் அளவு, படிப்படியாக அதிகரித்துச் செல்லும் நிலை, போன்ற பல காரணிகள் குழந்தை இறப் பினைக் குறைத்துச் செல்லும் பொருளாதாரக் காரண களில் சிலவாகும் இலங்கையில் தற் போது காணப்படும் குழந்தை இறப்புகளில் 65 வீதமான பங்கு உள்ளார்ந்த காரணி களினாலும், 35 வீதமே ஏனைய காரணிகளி னாலும், நிகழ்கின்றன என மருத்துவ அறிக் கைகள் தெரிவிக்கின்றன. எவ்வாறெனினும் வளர்ற்த நாடுகளுக்கு இணையாக இவ்விறப் யினைக் குறைக்க வேண்டுமெனில் மேலும் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையும் பட்சத்திலேயே இதனைச் சாத்தியப்பட வைக் கலாம்.
B1 ----

Page 38
மருத்துவக் காரணிகள்
தென் ஆசிய நாடுகளில் இலங்கையிலேயே கற்பவதிகளில் ஐந்தில் நான்கு பங்குக்கு மதிகமானோர் மருத்துவ உதவியை நாடுகின்ற னர் என உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. 1953ல் ஆரம் பிக்கப்பட்ட குடும்பத் திட்டமிடல் சங்கத் தின் மூலம் தாய் - சேய் நலன் பிரிவுடன் சுகாதார அமைச்சினால் 1960லிருந்து படிப் படியாக விரிவுபடுத்தப்பட்ட தாய் - சேய் நலப் பிரிவுடன் குடும்பத் திட்டமிடல் பிரிவும் இணைந்து ஆலோசனைகள், செயற்கைத் தடை களை ஏற்படுத்தல், போசாக்குள்ள உணவினை வழங்குதல் போன்ற பல நடவடிக்கைகளி னால் குழந்தை இறப்பு மட்டுமல்லாது பிறப்பு களும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை சிறிய நாடாகவிருந்தாலும், சர்வதேச உதவி கள் பெருமளவில் சுகாதாரத்துறைக்கு கிடைத்துவருவதாலும் கிராமிய மட்டம் வரை பி ர ச வ விடுதிகள் அமைத்தல், கிராம் ரீ தி யா க தாதிகள் நியமிக்கப் பட்டுள்ளமையாலும், கிராமங்களுக்கும் மருத் துவ வசதியுள்ள நகரங்களுக்குமிடையில் தூர வித்தியாசம் குறைவாகவிருப்பதாலும் இறப்புகள் குறிப்பாக குழந்தை இறப்புகள் குறைவடையக் காரணமாகவிருக்கின்றன, பெரும்பாலன குழந்தைகள் பிரசவ விடுதி களில் பிறப்பதால் தொற்றுநோய்த் தடுப் பிற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற் கொள்ளப்படுகின்றன. மேலும் நாட்டில் மலசல கூட வசதிகளில் எற்பட்ட முன்னேற் றம், நீர் வினியோகத்தில் எற்பட்ட விருத்தி, வீட்டுப் பிரசவம் பெ ருமளவில் குறைவடைந்து சென்றமை போன்றனவும் குழந்தை இறப் பினைக் கட்டுப்படுத்துவதில் மறைமுக காரணி களாகக் கொள்ளவேண்டும்.
அட்டவணை II.
குழந்தை இறப்புக்கு காரணிகள்
1. முதிரா நிலை 2. நியூமோர்ணியா

܀ ܓ ܢ ܀ :4ܨ ' ܪ
வளர்ந்து வரும் நாடுகளோடு ஒப்பிடும் போது இலங்கையில் குழந்தை இறப்பு அதிகமே. எனினும் சமூக, கலாசார, மருத் துவக் காரணிகள் தமது பங்கினை கணிச மான அளவிற்கு பூர்த்தி செய்துள்ளன என்றே கூறவேண்டும். ஆனால் பொருளா தாரக் காரணிகள் விருத்தியுறின் மேலும் விருத்தியுறாதிருக்கும் சமூக, கலாசார, மருத்துவ காரணிகளை வென்று குழந்தை இறப்பைக் கட்டுப்படுத்தலாம் என நம்பலாம்.
குழந்தை இறப்பிற்கான
காரணிகள்
குழந்தை இறப்புக்கள் பல்வேறு காரணி களால் தீர்மானிக்கப்படுகின்றன. இலங்கை யின் 1980 ம் ஆண்டு புள்ளிவிபரத்தின்படி 1000 : 37 • 7 ஆக அல்லது 15766 ஆக விருந் தது, இவற்றில் குழந்தை பிறந்த ஒரு மாத்ததில் இறப்பவர்களின் பங்கு 10131 ஆக அல்லது மொத்த இறப்பில் 64 '3 வீத மாக விருந்தது. இத்தகைய இறப்புகளுக்கு வெளிக் காரணிகளிலும் பார்க்க உள் கார ணிகளே பெரும் பங்கு வகிக்கின்றன. பொது வாக கருவிலே முதிரா நிலை. பேற்றுக் காய மும் கஸ்டமான பிரசவமும், வயோதிபப் பலவீனம், தாயானவள் ஊட்டச் சத்துள்ள உணவு உட்கொள்வதில் தவறுகின்றமை, உடன் பிறப்புக் குறைபாடு போன்றவற்றால் அதிக இழப்புகள் ஏற்படு கின் றன (அட்ட வணை II) இவை தவி' உட்காரணிகளின் பலவீனத்தாலும் வெளிக்காரணிகளின் தாக் கத்தினாலும் ஏனைய இறப்புகள் இடம்பெறு கின்றன.
ரிய காரணிகள் 1980
எண்ணிக்கை விகிதம்
(Rate) 3508
13 • 2 1289
3 - 1
வீதம் (Percentage)
24 - 9 8 - 2
-2 -

Page 39
2
I .
13.
q - A
16.
၂ လ
gui (mub erri 55 815 r tian 5. 5IT or ၈၂ (3T SULI T b
G ကံ m 5 5T Uplb ၈ LLDT GT L 0 G mb %gu OTR D
လof BIT fluiri 8.
၈ L - ထLiဟံ 5 အ ထLLIT(6
T ထံL 10. စOILL 5 ( စ စ 11.
၊ ) ကံ ၏ အံ့) ၆၂ ၆ ၆ ၊
IT လဲ ၊ 14.
@ IT mi5 B (5LA) 85 Tuts in ၅ u၂ 51 6of 5 fr
GLDIT ဗာ Sources : Bulletin on vital statistics 198
DIT L - T5 ( D 5 % 5 ထLEOam 0 7 goir #၏ ၂လ S 7 LDT ။) (5I IT 5IT IT = PLD 5 bin IT Tiu6:D DLL5lm၆၀၆ ၊ 5LDT T ® ဗီတံ
T / OITb. ၅JIT ပဲမ်ား 5 5 60 က TT ဖြူ) b ) တံ ဝါ pfNGu @) ၏။ ထLu Dr 5 mm 5. Go] လဲ arr (1000 : 79)
( 60) L 5) 0T (57) ©) ) f) (55) DITILL ofခံ) miLb 1 ) bဗီ 5 က 5 တံul ဗ b၂DifiT D 6 ထပ8L၂ 6 IT 600 LD[1(5b, ဝါ 5 TTCLD Lb LLITLLဗဲ 5 1000 : 50 ၅ ( D 505 (၅) DL SIT OOTL
၆၅၂ ထံ၌ LDIT J LIB 51-07 8 5 Tus ရံ) JT 5LLILLifဗဲ၏ {5606 un၆လ 67 ဤLGoo7 က 5. ၅) 5GT I950b ႔ ဆံ (၂)ပံ0 if ၅၂ ) s ) က ၊ ၅_BIT 55 ။ 1. Department of Census and Statisti
Sri Lanka, Vol I, Colombo 1 987. Department of the Registraf - General Colombo, 1983 Central Bank of Sri Lanka: Review Colombo. ESCAP, Population of Sri Lanka,
United Nations, Bangkok, 19 76, Cox, R. Demography, Cambridge Clark, John, I; Population Geograp Press Itd., London 19 7 2. Chandraseghar S. Infant Mortality ir London, 19 59. Meegama, S. A. , The Decline its relation to Malaria Eradicatio No. 2, United States, 19 6 9 p

1196 1032 822
2. 9 2. 6 2 • ()
| 3 ), .
7 - 6 6 - 5 5 • 2
4 • 9
2 • 8
1 • 9 1 • 1 0 • '7 0 • 7 0 • 7
778 447 301 299 284 284 256 231 2 29
52 27 58
ப . . . . . .
0 - 7
0 • 6 0 • 6 0 • 6 0 - 1 6 • 3
1 • 5 1 - 5 0 - 3 17 . 5
157 66
37. 7
100 • 0
கம்
கொண்டிருந்த வரண்ட பிரதேச மாவட்டங் களாக முல்லைத்தீவு (18) பொலநறுவை (18) திருகோணமலை (19) அனுராதபுரம் (21) மொனராகலை (22) மாவட்டங்கள் சராசரி இறப்யிலும் பார்க்கக் குறைவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது . யாழ்ப்பாண மாவட்டம் 1001 : 18 ஆக 1980ல் காணப்பட்டாலும், 1983ம் ஆண்டின் பின்னர் அதிகமான குழந்தை இறப்புகள் மட்டுமல்லாது முதிராப் பருவத்தையுடையதும், உடன் பிறப்பு குறை பாடுகளையுடையதுமான குழந்தைகளின் பிறப் பாலும் ஏற்படுகின்றன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனைய மாவட்டங்களில் சராசரி இறப்பு விகிதத்துக்கும் குறைவான இறப்புக்களே இடம்பெற்றுள்ளன என அறிய முடிகின்றது.
CS UNICEF; Vital Statistics 1967-1980
: Bulletin on Vital Statistlcs 1981.
of the Economy 1960 - 1986.
Country monograph Series No. 4,
University Press, London, 1959. hy and the Developing World, Pergamon
India - 1901 --- 1955, George Allen;
in Maternal and Infant mortality and 1,'' Population Geography Vol.XXIII,
297. 33 -

Page 40
(சென்ற இதழ் தொடர்ச்சி) இலங்கை மத்திய வங்கியி
1977 - ம் ஆண்டிற்குப் பின் அபிவிருத்திப் பணி
1977 - ம் ஆண்டிற்குப் பின் ப த வி க் கு வந்த அரசாங்கம் தொழில் துறை முயற்சிகள் தொடர்பாகக் கடைப்பிடித்த தனியார் முத லீட்டிற்கான ஊக்குவிப்புக்கள், வெளி நோக்கிய கைத்தொழில், வர்த்தக அமைப் புக்கள் என்பவற்றின் காரணமாக, நிதித் தொழிற்பாடுகளும் இதற்கேற்ற வகையில் செயற்படவேண்டியேற்பட்டது , அ த ா வ து வெளிநாட்டுச் செலாவணிக்  ெக ா டு க் க ல் வாங்கலில் இலகுபடுத்தல் கொள்கை (மிதக்க விடப்பட்ட நாணய மாற்று வீதத்தினைப் பின் பற்றி) பல்தேசியக் கம்பனிகளின் முதலீடு களின் உள்வருகை, இலாபவெளிப்பாய்ச்சல் என்பவற்றை இலகுபடுத்தக் கூடிய வகையில் இலங்கையின் நிதித்துறை தொழிற்பாடுகளை வெளிநோக்கிய வங்கிச் செ ய ற் பா டா க மாற்றியமை இக்காலப்பகுதியின் முக் கி ய நாணய அபிவிருத்திப் பணியாகக் காணப் பட்டது. இன்னொரு வகையில் கூறின் பொரு ளாதாரத்தை தாராண்மைப் படுத்தப்பட்டதற்

பின் அபிவிருத்திப் பணி
சி. அம்பிகாதேவி
கிணங்க நிதித்துறையும் தாராண்மைப்படுத் தப்பட்ட (Liberalized Financial System) துறையாக மாற்றமடைந்து வருகின்றது. இவ்வகையில் A. G. Chandavarkar என்ப வர் கூறியது போல் நிதித்துறையின் இறுக்க மான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு முயற்சி எடுக்கும் போதெல்லாம் அது அபிவிருத்திப் பணியாக மாற்றமடைவதை அவதானிக்க
லாம்.
வெளி நோக்கிய நிதிசார் அபிவிருத்திப் பணி
இக் காலப்பகுதிக்குரிய மத்திய வங்கியின் நிதிசார் அபிவிருத்திப் பணிகளில் சிறப்பாக வெளிநோக்கிய அபிவிருத்திப் பணிகள் என்ப தை எடுத்து நோக்கும் போது, வெளிநாட்டு வர்த்தக வங்கிகளின் கிளைகளை இலங்கையில் திறந்து செயற்படுவதற்கு அனுமதி வழங்கி யமையையும் மற்றும், சகல வர்த்தக வங்கி களிலும் வெளிநாட்டு நாணயத் தொழில் களைச் செயற்படுத்துவதற்கு அனுமதி வழங் கியமையையும் குறிப்பிடலாம். வெளிநாட்டு
34 ன

Page 41
வங்கிகளின் ஸ்தாபிதம் 1979 - லிருந்தே தீவிரமடைந்து வருகின்றது. (சுதந்திரத்திற் குப் பின்) 1987 டிசெம்பரில் உள்ளவாறு இலங்கையில் 19 வெளிநாட்டு வங்கிகளும் அவற்றின் 4 கிளைகளுமாக மொத்தம் 23 உதாரணமாக:
மொத்த வ வங்கிச்செறிவுச் சுட்டெண் =
மொத்த ச
அடிப்படையில்  ேநா க் கு ம் போது 1987, டிசெம்பரில் உள்ளவாறு வெளிநாட்டு வங் கிக் கிளைகள் உட்பட இலங்கையின் சகல் வர்த்தக வங்கிகளையும், நாட்டின் மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடுமிடத்து 0-43 ஆக உள்ளது. ஆனால் வெளிநாட்டு வங்கி களைத் தவிர்த்து இலங்கையின் தற்போ தைய 5 வர்த்தக வங்கிகளையும் (சீலான் நம்பிக்கை வங்கி நீங்கலாக) அவற்றினது கிளைகளையும் மட்டும் எடுத்து நோக்கி ன் வங் கிச் செறிவுச் சுட்டெண் 0•41 ஆகவே உள் ளது. இது சிறு அளவு வித்தியாசமாக மட்டும் இருந்தாலும் கூட இ த னூ டே வெளிப்படும் உண்மை என்னவெனில் ஒரு வங்கி கொண்டிருக்கும் சனத்தொகையின் அளவு முன்னரிலும் குறைந்துள்ளது அல்லது வங்கி வாடிக்கையாளர் உறவு நெ ரு க் க ம டைந்துள்ளது. என்பதாகும். எது எவ் வாறெனினும் இந்த வங்கிச் செறிவுச் சுட் டெண் மட்டும் மத்திய வங்கியின் நிதிசார் அபிவிருத்திப் பணியைப் புலப்படுத்தவில்லை, வெளிநாட்டு வங்கிக் கிளை திறப்புச் செய்த தன் விளைவாக இவற்றில் வெ ளி ந ா ட் டு நாணய வங்கிப் பி ரி வு க ளை (Foreign Currency Banking Units - FCBUS) இயங்க அனுமதி வழங்கியமையின் மூலமும் இலங்கை யில் ஒரு கரை கடந்த வங்கிச் சேவையை (Off - Shore Banking) ஏற்படுத்தியுள்ளது.
1979 ல் இல ங் ன க யி ல் உள்ள ஒரு சில வர்த்தக வங்கிகளில் மட்டும் (FCBUS) தாபிக் கப்பட்டன. ஆயினும் 1984 - ம் ஆண்டு முடி விற்குள் ஏறக்குறைய இலங்கையில் சகல வர்த்தக வங்கிகளுமே இவ்வாறான பிரிவி னைத் தாபித்தனூடாக வெளிநாட்டு நாணயத்
-- 3

வெளிநாட்டு வங்கிக் கிளைகள் செயற்படுகின் றன. உள் நாட்டு வங்கிகள், அவற்றினது கிளைகள், என்பவற்றுடன் கணக்கிடும்போது நாட்டின் வங்கித் துறையில் ஒரு அபிவிருத்தி
யைக் காட்டுகின்றன.
ங்கி அலுவலக எண்ணிக்கை
X 10,000
னத்தொகை
தொழிலில் ஈடுபட முடி ந் த து . FCBU யுடன் மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்டு 10 நாடுகளின் நாணயங்களில் (பிரித்தானிய பவுண், அமெரிக்க டொலர், ய ப் ப ா னி ய ஜென், பிரான்சிய பிராங், சுவிஸ் பிராங், சிங்கப்பூர் டொலர், கொங்கொங் டொலர், நெதர்லண்ட் டொலர், சுவீடிஸ் குரோனர் டச் மார்க்) மட்டும் இலங்கையில் வதியா தோர் வங்கித் தொடர்புகளை ஏற்ப்படுத்திக் கொள்ள ச ந் த ர் ப் ப ம் வழங்கப்பட்டது. பொதுவாக FCBU வுடன் வதியாதோர் மட்டுமன்றி (GCEC முதலீட்டாளர்) மத் திய வங்கியின் அனுமதி பெற்ற வதிவுடை யோரும் இதில் தொடர்பு வைந்திருப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
உள்நோக்கிய நிதிசார் அபிவிருத்திப் பணி
வெளிநோக்கிய நிதிக் கொள்கைகளின் விளைவாக ஏற்படுத்தப் பட்ட நிதிசார் அபி விருத்திப் பணிகளில் குறிப்பிடக் கூடியது புதிய பணச்சந்தைகள், புதிய பணக் கருவி கள் எ ன் ப ன வ ா கு ம், வளர்ச்சியடைந்த நாடுகளின் பணச்சந்தைகளுடன் ஒப்பிடு மிடத்து இலங்கையில் கழிவு இல்லங்கள் ஏற்பகங்கள் போன்ற முதன்மைப் பணச் சந்தைகள் இல்லையாயினும் இதே மாதிரியான தொழிற்பாட்டைச் செய்கின்ற துணைப்பணச் சந்தை அமைப்புக்களின் அம்சங்கள் 1979 ம் ஆண்டிலிருந்து தீவிரமாக வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளன. இவ்வகையில் வெளி நாட்டு நாணயத் தொடர்புகளை மேற்கொள் கின்ற அந்நியச் சொலாவணிச் சந்தை; வரை யறுக்கப்பட்ட கரைகடந்த வங்கிச் சந்தை

Page 42
என்பனவும், உள் நாட்டினைக் குறித்து வங் கிகளுக்கிடையிலான அளிப்புக் கடன் சந்தை முதலாந்தர இரண்டாந்தர திறைசேரி உண் டியல் சந்தை என்பனவும் பணச்சந்தையின் முக்கிய உபசந்தைகளாகக் காணப்படுகின் றன. இச் ச ந்  ைத அமைப்புக்களை மேற் பார்வை செய்பவர் என்ற வகையிலும் சில அமைப்புக்களில் பங்காளர் என்ற வகை யிலும் மத்திய வங்கியின் பணி அமைகின் றது. மேற்கூறிய வகையிலான பணச்சந்தை தொடர்பான செயற்பாடுகளுக்கு "' அனு மதியும் ஆலோசனையும் மட்டும்தான் மத் திய வங்கியின் பங்களிப்பு எனக் கருதினாலும் கூட இந்த நிலைப்பாட்டிலிருந்து நோக்கும் போது இதுவும் மத்திய வங்கியின் நிதிசார் அபிவிருத்திப் பணி எனக் கொள்ள முடி கின்றது. இத்துடன் புதிய பணக்கருவி என்ற வகையில், வைப்பு சான்றிதழ்களைக் (Certif] cate of Deposits) கூறலாம்.
இக்காலப் பகுதியிலிருந்து, ஏற்கனவே உள்ள நிதியீட்ட நிறுவனங்களைப் புதுப்பிப்பு தன் மூலமும், புதிதாத நிதி நிறுவனங்களைத் தாபிப்பதன் மூலமும், பொருளாதாரத் துறைக்கு வேண்டிய கடன் பாய்ச்சல்களை அதிகரித்து வந்துள்ளது, குறிப்பாக நீண்ட கால கடன் வ ழ ங் கு ம் நிறுவனங்களாகக் கருதப்படக் கூடிய அபிவிருத்தி வங்கிகளைக் குறித்து மத்தியவங்கி மேற்கொண்ட முயற் சிகளையே அதாவது (DFCC, SMIB) என்ப வற்றின் சட்டதிருத்தங்களை மேற்கொள்வ தன் மூலமும், தேசிய அபிவிருத்தி வங்கி யை புதிதாகத் தாபிப்பதன் மூலமும் வங்கி யின் அபிவிருத்திப்பணி மேற்கொள்ளப்படு ன்றது.
DFCC - அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாப தாபனம்.
SMIB - அரச அடைமான முதலீட்டு வங்கி
இந்த வகையில் 1931 ல் தாபிக்கப்பட்ட அரச அடமான வங்கியையும், 1943 - ல் தாபிக்கப்பட்ட வி வ சா ய க் கைத்தொழில்
- 36

கடன் கூட்டுத்தாபனத்தையும் 1979 - ல்
அரச அடமான மு த லீட் டு வங்கி (State Mortgnge & Investment Bank - SMIB) என ஒருங்கிணைப்புச் செய்ததன் மூலம் விவ சாயத் துறையினை அபிவிருத்தி செய்வதற் கும், தனிப்பட்ட வகையில் செயற்பட்டுவந்த இவ்விரு நிறுவனங்களினதும் அ தி கூ டி ய திறமையைப் பெறுவதற்கும் வசதி ஏற்பட் டது மேலும் தற்போதைய அரசாங்கத்தி னால் கடைப்பிடிக்கப்படும் வீடமைப்புத் திட் டம், பெருந்தோட்டங்களை நவீன மயமாக் கல், ஏனைய சிறு விவசாய, கைத்தொழில் நடவடிக்கைகள் திட்டங்கள் போன்ற செயற் பாடுகளுக்கு ஏற்றவகையில் (SMIB) யானது தனது கடன் வழங்கல் செயற்பாட்டை மேற் கொள்ள வேண்டியேற்பட்டது .
1979 - ல் புதிதாகத் தாபிக்கப்பட்ட அபி விருத்தி வங்கியாக தேசிய அபிவிருத்தி வங்கி National Dvelopment Bank - N D B) என் பவற்றைக் குறிப்பிடலாம். தாட்டின் தற் போதைய நிதித்தேவையை ஒட்டி இவ்வங்கி முன்னுரிமைத் துறைகளுக்கு கடன் வழங்குவ துடன், வெளிநாட்டு நிதிநிறுவனங்களிட -மிருந்து நிதியினைத் திரட்டி வ ழ ங் கு ம் "Syndicate Loan) செயற்பாட்டினையும் மேற் கொள்கின்றது. இவ்வாறாக அ பி வி ரு த் தி வங்கிகள் தொடர்பான மத்திய வங்கியின் அபிவிருத்திப்பணி எ ன் ப து , அவற்றைத் தாபிப்பதற்கு உதவியது என்பது மட்டுமன்றி, வங்கியின் மீள் நி தி யீட் ட வசதி இந்நிதி நிறுவனங்களூடாகவும் மேற்கொள்ளப்படு கின்றமையுமாகும்.
புதிய நிதி நிறுவனங்களின் உருவாக்கம் என்ற அம்சத்தின் அடிப்படையில் இலங் கையில் அண் மை யி ல் த ா பி க் க ப் பட்டுள்ள இரு தனியார் வர்த்தக வங்கியி கள் தொடர்பாக மத்திய வங்கியினால் வழங் கப்பட்ட பங்களிப்பைக் கூறமுடியும் 1970-ம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கையில் சுதேச பர்த்தக வங்கிகளாக எதுவுமே தாபிக்கப் "டவில்லை. இந்நிலையில், தனியார் துறை தொழில் முயற்சிகளின் விஸ்தரிப்பின் மற்று "மார் அம்சமாக நாட்டின் நிதித்துறை

Page 43
செயற்படுமளவிற்கு தனியார் வர்த்தக வங்கி பி களையும், மற்றும் தனியார் நிதிக்கம்பனிக 0 ளையும் உருவாக்குவதற்கு உதவி செய்துள் த ளது.
தனியார் வர்த்தக வங்கிகள் என்ற வகை ப யில் 1987 - மார்ச் மாதத்தில் உருவாக்கப் நீ பட்ட முதலீட்டுக் கடன் வங்கியையும் (Investment & Credit Bank தற்போது 6 Sampath Bank எனப்படுகின்றது.) 1988 பி மார்ச் மாதத்தில் உருவாக்கப்பட்ட சீலான் நம்பிக்கை வங்கியையும் (Seylon Trust Bank) கூற முடியும். இவற்றுட் இன்று நாட்டின் வர்த்தக வங்கித் துறையில் சுதேச வர்த்தக வங்கிகள் 6 உம், வெளிநாட்டு வர்த்தக வங்கிகள் 19உம் செயற்பாட்டில் த உள்ளன. மத்திய வங்கி இவற்றைத் தாபிப். பதற்கு அனுமதி வழங்கியது என்பதுடன், தேவைப்படும்போது அறவழிப்படுத்தலுடன் (Moral Persuation) தொடர்பாக ஆலோசனை யும், மேற்பார்வையும் செய்து வருவதன் மூலம் தனது பணியை மேற்கொண்டு வரு கின்றது.
9 81 10: 9 2 10 - 105 - pi 108
) 5 இ ) - இ
இதுவரை மத்திய வங்கியின் பொருளா தாரம் சார்ந்த விருத்திப்பணி என்ற வகை ஆ யில் நாட்டின் முன்னுரிமைத் துறைகளுக் த கான நிதியீட்டம் குறித்து மேற்கொண்டு வந்த நிறுவனரீதியான நடவடிக்கைகள், 1980 களிலிருந்து முக்கியமாக கிராமியத் துறையினைக் கவனத்தில் கொண்டதாக மாற்றமடைகின்றது. அண்மைக் காலமாக கிராமப்புறம் நோக்கிய வங்கிச் செயற்பாடு கள் அதிகரித்ததன் விளைவாக, கிராமிய ே மக்களை வங்கி நோக்கி செயற்பட வைப்பதற்கு 1! ஏற்ற வகையில், பயிற்றப்பட்ட வங்கி உத்தி ப யோகத்தர்கள் கிராமிய வங்கிகளில் நியமிக்க எ வேண்டும் என்பதன் அடிப்படையில், 1981ல் த மத்திய வங்கியால் கிராமிய வங்கியில் பயிற் யீ சிக் கல்லூரி (The Rural Banking and ெ Staff Training College) ஒன்றினை உருவாக் வ கியது. இத்துடன் கிராமியப்புற கடன் m நிலைமைகளையும், தேவைகளையும் தானே நி நோடியாக அறியும் பொருட்டு 1981லிருந்து க
- 37 -

பிராந்திய அலுவலகங்களையும் (Regional உffices) மாத்தறை, அனுராதபுரம், மாத் தளை ஆகிய இடங்களில் நிறுவியுள்ளது.
மேலும் கிராமிய பொருளாதாரம் தொடர் ான கொடுகடன் வழங்கலில் ஈடுபடுகின்ற அதி நிறுவனங்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய பிரச்சினை வழங்கப்பட்ட கடன்களை திருப்பிப் பறப்பட முடியாமையாகும். இதனால் குறிப் பட்ட கடன் பெறுனர் தொடர்ந்தும் கடன் பெற முடியாத நிலை காணப்படும். எனவே இவ்வாறான கிராமிய கடன் பிரச்சினையைத் சர்ப்பதற்காக மத்தியவங்கி கிராமிய கடன் ஆலோசனைச் சபை ஒன்றினை 1981ம் ஆண்டில் Rural Credit Advisory Board -- RCAB) காபித்துள்ளது. இச் சபையின் முக்கியமான பணி வழங்கப்பட்ட கடன்களை மீளச் செலுத் கப்படாதிருப்பதற்கான காரணம் என்ன என்பதை அறிவதும், அவ்வாறான காரணங்
ள் ஏற்றுக்கொள்ளப்பட முடியுமாக இருந் கால் (பயிரழிவு போன்ற) நிதி நிறுவனங் ள் மீளச் செலுத்துவதற்கான உத்தா மாதத்தை வழங்குவதுமாகும்.
உண்மையில் கிராமிய கடன் தேவைக்கான அடிப்படைக் காரணம், அதன் பொருளா ாரத் தன்மையிலிருந்தே தோன்றுகின்றது. 2வ்வகையில் கி ர ா மி ய வேலையின்மையும், தனடிப்படையிலான கிராமிய வறுமை என் தும் ஒன்றையொன்று சார்ந்துள்ள பிரச் னைகளாகக் கொள்ளுமிடத்து இவற்றை க்கமுயலும் போதே உ ண் மை யா ன பாருளாதார வளர்ச்சி ஏற்படும். இவ்வாறான நாக்கத்தின் அடிப்படையில் மத்தியவங்கி 980 களிலிருந்து பல்வேறு ஆக்கபூர்வமான ணிகளை மேற்கொண்டு வந்தபோதும் அது திர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்ப னால் முற்று முழுதாக கிராமியப்புற நிதி ஒட்ட வைப்பாக்க அம்சங்களை அடிப்படை =காண்டு பிராந்திய கிராமிய அபிவிருத்தி வங்கிகளைத் (Regional Rural Develop2ent Banks - RRDBs) ஒரு பரீட்சார்த்த வலையில் 1985-ம் ஆ ண் டி ல் தாபித்தது . டந்த ஆண்டு காலத்தின் இதன் செயற்

Page 44
பாட்டினை ஏனைய கிராமப்புறம் கருதிய வங் களுடன் ஒப்பிடுமிடத்து ஒரளவு திறமையான் வகையில் செயற்பட்டுவருவதாக அறியமுடி கின்றது. இந்த RRDBS ஒவ்வொரு மாவட்டந் தோறும் தலா ஒரு வங்கி எ ன் ற அடிப்ப டையில் இன்று (1987-ல்) 9 மாவட்டங்களில் 9வங்கிகள் நிறுவப்பட்டு 61 கி ளை க ளு டன் கிராமயப்புறக்கடன் தே  ைவ க ளை நிரப்பச் செய்து வருகின்றது. RR DBS ன் செயற்பாடு, அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சனைக்குத் தீர்வு காணக்கூடிய நிறுவனம் என்பதுடன் கிராமிய நிதியிரட்டைத்தன்மை என்பதையும் நீக்குவதற்குரிய சிறந்த நிறுவனமாகவும் கருதப்படுகின்றது. விருத்திப்பணி நோக்கில் மத்தியவங்கியின் மீள்நிதியூட்ட வசதி:
1964 - ஆண்டிலேயே மீள் நிதியீட்ட வசதி கருதி (MLCF) தாபிக்கப்பட்ட போதும், அதன் செயற்பாடுகள் பொருளாதாரம் துரித அபிவிருத்தியை நோக்கிச் செல்கின்ற காலப் பகுதியாகிய 1979 லிருந்தே அதிகரித்து வரு வதை அவதானிக்கலாம், இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, வர்த்தகம் சார் நோக்கங் களுக்காக நடுத்தர, நீண்டகால கடன் தவணை அடிப்படையில் கடன் வழங்கிய வர்த்தக வங்கிகளுக்கும், ஏனைய நிதி நிறுவனங் களுக்கும் இறுதிக் கடனீவோன் என்ற வகை யில் மீள் நிதியீட்ட வசதியைச் செய்கின்றது. 1977ற்குப் பின்னதாக ஏற்பட்டுள்ள பொரு ளாதார அபிவிருத்தி மாதிரியங்கள் குறித்து M. L. C, S: ன் நிதியீட்டம் 1979 செப்டம் பர் மாதத்திலிருந்து திருத்தம் செய்யப்பட் டுள்ளது. இதனால் M.L.C.F. ன் நிதியீட்டத் தின் கீழ் தொகை நிதியாகவும், கால அடிப் படையிலும் முன்னுரிமைத் துறைகளுக்கு ஏற்ற வாறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. மறுசீரமைக் கப்பட்ட சட்டவிதிகளின்படி MLCFன் நிதி யீட்ட வசதியைப் பெறுவதற்குப் பின்வரும் நான்கு அடிப்படைகளில் பொருளாதாரத் துறைகள் விடுக்கப்பட்டு அதன்படி மீள் நிதி யீட்ட வசதி செய்யப்படுகின்றது.
- 3

1. முதலாவது வகையினுள் விவசாய, மீன்பிடி அமைச்சுக்களினால் அங்கீகரிக்கப் பட்ட இவை தொடர்பான சகல அபிவிருத்தி நடவடிக்கைகளையும் ஊக்குவிப்பு செய்வதற்கு வர்த்தக வங்கிகளால் கடன் வழங்கப்படும் பட்சத்தில், அப்போது MLCF தனது மீள் நிதியீட்ட வசதியை மேற்கொள்ளும். இதன் படி உணவுப் பயிர்ச் செய்கை, பெருந் தோட் டச் செய்கை, மீன்பிடி, பழச்செய்கை, பூச் செடி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு என் பன அடங்கும். இவை ஏற்றுமதி நோக்கிய அடிப்படையில் செய்யப்படும்போது, அவை கப்பலேற்றப்படுவதற்கு முன்னர் வரை ஏற் படும் செலவுகளாகக் கருதப்படின் அதற் காக கடன் வழங்கப்படும். இதனை கப்ப லேற்றலுக்கு முன்னதாக ஏற்றுமதி மீள் நிதியீட்ட கடன் திட்டம் (Preshipment Export Credit Refinance Scheme) என்ற வகையில் மத்தியவங்கி ஏற்றுள்ளது.
2. இரண்டாவது வகையினுள் பரந்தள வில் மேற்கொள்ளப்படுகின்ற மரபு நிலையற்ற ஏற்றுமதிக் கடன்களுக்கு நிதியீட்டம் செய் வது அடங்கும் இதன் கீழ் முதலாவது வகை யினுள் குறிப்பிடப்படாத, ஆனால் ஏற்று மதிப் பன்முகப்படுத்தல் செய்முறையை உரு வாக்கக்கூடிய, தயாரிக்கப்பட்ட கைத்தொழிற் பொருட்களும் (Manufactured Industrial Goods) மற்றும் விவசாயத்தை அடிப்டை யாகக் கொண்ட கைத்தொழில்களுக்கும் (Agro Based Industries) வங்கி மீள் நிதி யீட்ட வசதியைச் செய்யும்.
இந்த இரண்டாவது வகையினுள் குறிப் பிடப்பட்ட மீள் நிதியீட்ட வசதியை நிரப்பு மீள் நிதியீட்ட வ ச தி (supplementary Refinance facility-Category-) எ ன மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. மேலும், இது ஒரு ஏற்றுமதி கருதிய நிதியீட்ட வசதியாக இருந்தும் கூட மரபார்ந்த ஏற்றுமதிகளோ (தேயிலை, றபர், தெங்கு) அல்லது ஏற்று மதி முறையாக்கல் வலயத்தினுள் அடங்கு |கின்ற (அல்லது GCEC) தொழில் துறை களோ இதன் கீழ் மீள் நிதியீட்ட வசதியைப் | பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இs
> -

Page 45
3 மூன்றாவது வகையினுள் வரிவிடுதலையைப் பெற்றுள்ள முதலீடுகளுக்கும் முதலாவது வகையினுள் குறிப்பிடப்பட்டுள்ளவாறு விவ சாய மீன்பிடி அமைச்சுக்களின் அங்கீகாரத் தைப்பெறாத அல்லது அதற்கு அப்பாற்பட்ட விவசாய மீன்பிடி முதலீடுகளுக்கும் மீள் நிதியீட்ட வசதியைச் செய்கின்றது.
4 நவான்காவது வகையினுள் வ ர் த் த க ம் தொடர்பான முயற்சிகள் அடங்குகின்றன. அதாவது வர்த்தகத்திற்கு அத்தியாவசிய மாக உதவக்கூடிய தும் பொருளாதாரத்தை விருத்தி செய்யக் கூ டி ய து மெ ன மத்திய வங்கியினால் கருதப்படுகின்ற வாகனக் கொள் வனவு, பண்டகசாலைசள், க ட் டி டங் க ள் தாபித்தல் என்பவற்றுக்கு மீள் நிதியீட்ட வசதியைச் செய்கின்றது.
மேற்கூறப்பட்ட 4 வகையினுள்ளும் முத லிரு வகையும், தனியே ஏற்றுமதியை மட் டும் நோக்காகக் கொண் டு செய்யப்பட்ட கடன் திட்டமாகும். பொதுவாக வர்த்தக வங்கி களின் கடன் வழங்கல் கொள்கையின் ஏனைய கடன் வழங்கலுடன் ஒப்பிடத்தக்கது. எற்று மதி தொடர்பான முதலீடுகள், அ த ன து உயர் அபாயத்தன்மை (Highley Risk) கார ணமாக குறைந்தளவு கவனத்தையே பெற் றுள்ளன. எனவே இந்நிலையில் ஏற்றுமதி யினைப் பன்முகப்படுத்திய தற்போதைய பொருளாதாரக் கொள்கைக்கு ஏற்றவகை யில் சாதாரண நிதிநிறுவனங்கள் செயற்படு வதற்குத் தயக்கம் காட்டுகின்ற நிலையில் மத்தியவங்கி இவற்றுக்கு ஊ க் கு விப்பு வழங்க வேண்டிய நிலையில் உள்ளது. இத னாலேயே 1979-ல் திருத்தப்பட்ட (MLCF) சட்டத்தில் ஏற்றுமதி  ேந ா க் கி ய தொழில் துறைக்குக் கூ டு த ல ா ன முன்னுரிமை (Category I & II) வழங்கப்பட்டது.
இந்த ஏற்றுமதி தொடர்பான மீள்நிதி யீட்ட வசதியின் அளவு, (மொத்தச் செல் வில் குறைந்தது 20% தை யேனும் இந் நிதி யீட்டம் செய்ய வேண்டும்) கடன பெறுநரின் தன்மை, கால் அளவு கடன்வகைகள் என்ப
- 3

வற்றை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையே தீர்மானிக்கும், எனினும் பொதுவாக ஒரு செயற்திட்டம் ஆரம்பித்து அ த ன து மு த ல ா வ து வ ரு ட த் தி லே  ேய மொத்த உற்பத்தியில் 25 % தி ற் கு க் குறைவாக ஏற்றுமதி செய்யக்கூடாது என்ற ஒரு நிபந்தனையும் காணப்படுகின்றது. இவ் வாறு பல்வேறு நிபந்தனைகளின் கீழ் மீள் கடன் வசதியைச் செய்துவந்தபோதும் மத்திய வங்கி கடன் வழங்கும் நிறுவனங்களிலும் வழங்கப்பட்ட கடனில் 70%த்திற்கு மட்டும் தான் மீள் நிதியீட்டத்தைச் செய்ய முடியும் என ஒரு வரையறையை விதித்துள்ளது.
விவசாயத்துறைக்கான கடன் வழங்கல்கள்
மத்திய வங்கியின் மீள் நிதியீட்ட வழி யின் முதன்மை நோக்கம் எற்றுமதிக் கடன் வழங்கலில் ஊக்குவிப்பை எற்படுத்துவதாக விளங்கிய போதும், அதனூடாக மறைமுக மாக பொருளாதாரத்தில் விவசாய, கைத் தொழில் உற்பத்திகளையும் ஊக்குவிப்பதாக அமைகின்றது. இவ்வாறான மறைமுக விருத் திப் பணிகள் மட்டுமன்றி நேரடியாகவும் சில உற்பத்திகள் குறித்து கடன் வழங்கலை மேற்கொள்கின்றது. விவசாயத்துறை சார் பான மத்திய வங்கியின் நேரடி விருத்திப் பணி என்பதை எடுத்து நோக்கும்போது, முக்கியமாக நெல் உற்பத்திக்கும், சந்தைப் படுத்தலுக்கும் வங்கியினால் வழங்கப்படுகின்ற கடன் குறிப்பிடக்கூடியது. பிழைப்புமட்ட விவ சாயத்திற்கான உற்பத்திக் கடன் (Production Loans for Subsistance Agriculture) என்ற வகையில், குறிப்பாக நெல் உற்பத்தியில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு அவர்கள் பயிர்ச் செய்கை தொடர்பான புதிய முறைகளைக் கடைப்பிடிக்கும்போது அதற்காக வர்த்தக வங்கிகளுக்கு மீள் நிதியீட்ட வசதியைச் செய் கின்றது. இத் திட்டத்தின் ஆரம்பத்தில் கூட் டுறவுச் சங்கங்களுக்கூடாக வர்த்தக வங்கி களால் வழங்கப்படுகின்ற நெல் உற்பத்தி தொடர்பான கடன்களுக்கு மட்டும் என

Page 46
வரையறுக்கப்பட்டிருதது. ஆனால் பின்ன நிதியீட்டத்தின் விரிவு குறித்து இத் திட் மானது வர்த்தக வங்கிகளால் நேரடியா விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற கட் களும் மீள் நிதியீட்ட வசதியைப் பெறுவதற் தகுதியுடையதாகின்றன.
மீள் நிதியீட்ட வசதியில் நிறுவன ரீதியா விரிவு ஏற்படுத்தப்பட்டது போலவே உற்பத் களின் அடிப்படையிலும், அதாவது இதுவல நெல் உற்பத்திக்காக மட்டும் என்று வல யறுக்கப்பட்ட நிலைமை வெங்காயம், மிளகாய் உருளைக்கிழங்கு போன்ற உப உணவுப் பயி செய்கை குறித்து வழங்கப்படும் கடன்கள் காகவும் நிதி நிறுவனங்கள் மீள் நிதியீட் வசதியைப் பெறுவதற்குத் தகுதியுடைய வாகின்றன. இவ்வாறான விவசாய உற்பத் தொடர்பான மீள் நிதியீட்ட வசதிகள் மாதத்திற்கு வருடாந்தம் 1 1/2 % வ ட் அடிப்படையில் மேற்கொள்யப்படுகின்றன.
1973ல் ஆரம்பிக்கப்பட்ட அனைத்தையும் உள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்ட தின் கீழ், விவசாயக் கடன்கள் தொடர்பா மத்திய வங்கியால் அளிக்கப்பட்ட உத்த வாதம் 1978ம் ஆண்டிலிருந்து நீக்கப்பட்டது ஆனால், மீண்டும் நாட்டின் பொருளாதா அபிவிருத்தியைக் கவனத்திற் கொண் 1986ம் ஆண்டில் இத் திட்டம் புதிய அனை, தையும் உள்ளடக்கிய விவசாயக் கொ கடன் திட்டம் (New Comprehensive Rurg Credit Scheme - NCRCS) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதில் ஈடுபடுகின் மேலும் பல வர்த்தக வங்கிகளுக்கும் கடனு கான உத்தரவாதத்தை வழங்க முன்வந்தது இன்று NCRCS திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்ன மூன்று வர்த்தக வங்கிகளும், பிரா திய கிராமிய அபிவிருத்தி வங்கி , தேசி. சேமிப்பு வங்கி, இந்தியன் ஓவசீஸ் வங் (மாத்தறை கிளை) என்பன 1986 லிருந் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திட்டத்தின் தொழிற்பாட்டில் சிக்கல் கொடுகடன் கூட்டுறவு அமைப்புக்களும் (TCCS) இன்று ஈடுபட்டு வருவது குறிப்பிட;

த
ர் தக்கது. NCRCS திட்டத்தின் கீழ் இயற்
கையின் காரணமாக பயிரழிவுகள் ஏதாவது
ஏற்பட்டு, அதனால் படுகடன்கள் மீளச் செலுத் ன் தப்படாது இருப்பின், அக்கடன்களை மீள
அட்டவணைப்படுத்துவதற்கு (Rescheduling) வங்கிகள் அனுமதிக்கப்பட்டன. 1982லிருந்து அறிமுகமாகிய இத் திட்டமானது ஜனவரி -- - 1977 - 1981 ஜூன் 30 வரை வங்கிகளால்
வழங்கப்பட்ட கடன்களை உள்ளடக்குவதாக ஒர - காணப்பட்டது. நாட்டின் விவசாய அபிவிருத்
தியை முக்கிய நோக்காகக் கொண்டு மத்திய வங்கியினால் இத்திட்டம் திருத்தியமைக்கப் பட்டது.
" ஓர் ? 45 இ . . " E '8 - 5 5
விவசாயத்துறைக்கான சந்தைப் தி படுத்தல் கடன்கள்:-
ர |
ர நி
இக்கடனின் நோக்கம், பண்ணை உற்பத்தி யாளர்களுக்கு நியாயமான விலையை உறுதிப் படுத்துவதாகும். இக்கடனை கூட்டுறவுச் சங்கங்களும், அரசாங்க உத்தரவாதம் பெற்ற
நிறுவனங்களும் பெறுவதற்கு உரிமையுடை க
யன, இத் திட்டத்தின் கீழ் முக்கியமாக நெல் கொள்வனவினைச் செய்கின்ற நிறுவனங் களுக்கு அரச உடைமை வங்கிகள் கடன் வழங்கும் பட்சத்தில் மத்திய வங்கி அவற் றுக்கு மீள் நிதியீட்ட வசதியைச் செய்கின்றது. முக்கியமாக நெற் சந்தைப்படும் சபை (அரசாங்க உத்தரவாத விலைத் திட்டத்தின் அடிப்படையில்) விவசாயிகளிடமிருந்து நெற் கொள்வனவினைச் செய்யும்போது குறிப்பிட்ட பருவ காலங்களில் (Busy Season) நெல் கொள்வனவு அதிகரிக்கும்போது நெற் சந்தைப்படுத்தும் சபைக்கு நிதி நெருக்கடி நிலைமை ஏற்படுகின்றது. இந்நிலைபில் 2 அரச உடமை வங்கிகளும் இதற்கான கடன்
கொடுப்பனவைச் செய்யும்போது மத்திய ய வங்கி இது குறித்து செயற்படுகின்றது.
சந்தைப்படுத்தல் கடனும், இப்போது தாரள நிபந்தனைகளின் கீழ் (சலுகை அடிப்படையி லான வட்டி வீதம், கால் நீடிப்பு, நோக்க அடிப்படையில் கடன் விஸ்தரிப்பு) வெங் காயம், மிளகாய், போன்ற விலைத்தளம்பலை அனுபவிக்கின்ற உத்பத்திகளை நோக்கி விஸ். தரிக்கப்பட்டுள்ளது.
8 •
•ெ 2 -
91
2 b
D,
டி.
- 40 --

Page 47
கைத்தொழிற் கடன்கள்:-
கைத்தொழில் அபிவிருத்திகளும், அவை தொடர்பான மத்திய வங்கியின் விருத்திப் பணியும் என்ற அம்சத்தின் கீழ் சிற்றளவு, நடுத்தரக் கைத்தொழில்களும், பலவீன மடைந்த கைத்தொழில்களும் மீள் நிதியீட்ட வசதியை பெறுவதற்குத் தகுதியுடையன வாகின்றன.
சிற்றளவு, நடுத்தரக் கைத்தொழில் தொடர் பாக கடன் உத்தரவாதத் திட்டமொன்றினை 1979 லிருந்து மத்தியவங்கி அறிமுகம் செய் துள்ளது. இலங்கையில் அபிவிருத்தி கருதிய நிதியீட்டத்தில் ஈடுபடும் வங்கிகள் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினை என்னவெனில், வ ழ ங் க ப் ப டு கின் ற க ட ன் க ளு க் கெ திரா க எ ற் று க் கொ ள் ள க் கூ டி ய பிணைகளின் இடைப்புத் தன்மையின்மையா கும். (Non - availability of acceptable securities). இந்நிலையில் வாடிக்கையாளர் தமது வங்கி வைப்புக்களுக்கு பாதுகாப்பினை முக்கித்துவமான தொன்றாகக் க ரு து வ து போல, வங்கிகளும் வாடிக்கையாளருக்கு வழங்குகின்ற கடன்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்குடன் கூடுதலான அளவிற்கு பிள் ளை க ளை நிச்சயப்படுத்திக் கொள்ள முயல்கின்றன, ஆனால் போதிய பிணைகள் வாடிக்கையாளரிடம் இல்லாத நிலை யில் அவர் வங்கியின் கடன் பெறும் வசதி யை அனுபவிக்கத்தவறிவிடுகின்றான். இந் நிலையில் தான் வாடிக்கையாளர் - வங்கி உறவை வலுப்படுத்திக் கொள்ளவும், நாட் டின் அபிரிருத்தி கருதி நிதியீட்டத்தைத் தொடர்ந்தேர்ச்சியாக மேற்கொள்ளவும் மத் தியவங்கியின் அபிவிருத்திப்பணி அவசியமா கின்றது. இவ்வகையில் இலங்கை மத்திய வங்கியானது இரண்டுவகையான கடன் உத் தரவாதத் திட்டங்களை அமுல்படுத்துகின்றது.
முதலாவது கடன் உத்லாவாதத் திட்டம் சிற்றளவுக் கைத்தொழில்களுக்கென தாபிக் கப்பட்டு 1979 லே பூர்த்தியாக்கப்பட்டு விட் டது. இரண்டாவது திட்டம் சிற்றளவு தடுத் தரக் கைத்தொழில்களுக்காக (Small and

( medium Industries - S M I) இலங்கை அ சத்தினால், சர்வதேச அபிவிரித்திச் சங்கத் துடன் (I D A) 1979 - ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அமுல் படுத்தப்படுகின் றது. இந்த மீள் நிதியீட்ட வசதியை மத்திய வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கியூடாக செய்து வருகின்றது. S M I திட்டமானது நிர்வாக இலகுபடுத்தல்  ேத  ைவ க ரு தி S M I, I S M I II, S M I III, என்ற அடிப்படையில் இக் கைத்தொழில்கள் வகுக் கப்பட்டு மத்திய வங்கியினால் மீள் நிதியீட்ட வசதி மேற்கொள்ளப்படுகின்றது. இ த ன் கீழ் பரந்தளவில் அரிசி ஆலை, லேசான பொறித்தொகுதிகள், கட்டிடப் பொருட்கள் தயாரித்தல், தயாரிக்கப்பட்ட ஆடை உற் பத்திகள் பற்றிக் (Batiks) உணவு குடிவகைப் பொருள் உற்பத்திகள், மரவேலைப்பொருள் உற்பத்திகள் என்பவற்றை உள்ளடக்குவதாக உள்ளது
கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பாக கடன் உத்தரவாதம் என்பதுடன், பலவீன மான கைதொழில்களுக்குப் புனருத்தாரணம் (Rehabilitation of sick Industries) என்ற வகையிலும் மத்தியவங்கி ஈடுபடுடன்றது. இலங்கையில் அண்மைக் காலமாக ஏற்படு கின்ற இனக்கலவரங்கள் காரணமாகவும், மற்றும் அரசியல் குழப்ப நிலைமை காரண மாகவும், சில கைத்தொழில்கள் நட்டத்தில் இயங்க ஆரம்பிக்கின்றன. எனவே இவ்வா னான நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு நிதி தொடர்பான சில சலுகைகளை வழங்கு வதன் மூ ல ம் இவற்றுக்கு நிவாரணம் அளிக்க முன்வருகின்றது. இவ்வாறான பல வீன கைத்தொழிலுக்கு உதாரணமாக 1988ற் குப் பின்னதான உல்லாசக் கைத்தொழிலை எடுத்து நோக்கும் போது முக்கியமாக திர வத் தன்மைப் பிரச்சினையை எதிர் நோக்குவ தன் காரணமாக, இதனைப் புனருத்தாரணம் செய்ய வேண்டிய ஒரு நிலைமை மத்திய வங் கிக்கு ஏற்பட்டது. இதற்காக, உவ்லாசப் பயணத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஹோட் டல்கள், உங்கித் துறையிலிருந்து  ெப ற் ற கடன்களை மீள் அ ட் ட வ ணை ப் படுத்தி (Rescheduling) தொடர்பாக பின்வரும் சலு கைகளை வழங்கியது.
41 =-

Page 48
வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்க ளைத் திருப்பிப் பெறுவது 1989 - ! ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தா காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள் ளது.
கடனுக்கான காலத்தை 5 வருடங். ளாக அல்லது அதற்கு மேலாக நீடித்து விடுதல்.
iii)
வழச்கப்படாதுள்ள மீதிக் கடனும் கான வட்டியை மத்தியவங்கி மீல் நிதியீட்டமாக வழங்குதல்,
புனகுத்தாரணம் என்பதற்கு மேலாக, முத லீட்டாளர்களுக்கு தொழில்களின் முகாம் மைத்துவம் தொடர்பாக ஆலோசனை வழங்கு வதன் மூலமும் கருத்தரங்குகளை ஒழுங்கு படுத்துவதன் மூலமும், சிற்றளவுத்துறை முத் லீட்டாளரின் முகாமைத் தரத்தினை உயர்த்து வதற்கு மத்தியவங்கி முன்வந்துள்ளது இந்த வகையில் கைத்தொழில்துறை குறித்த மத்திய வங்கியின் விருத்திப் பணிகள் உன் மையில் ஒரு முதலீட்டாளர் சமுதாயத்தினை அபிவிருத்தியடையச் செய்வதற்கான பணி என்றே கருத வைக்கின்றது.
பல்வேறு வகைகளிலும் மத்தியவங்கியின் அபிவிருத்திப் பணி தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவும் நாட்டின் நிதித்துறையிலும், உர பத்தி, வர்த்தகம் தெடர்பான பொருளா. தாரத் துறையிலும் முன்னேற்றங்களை ஏற் படுத்த வேண்டும் எ ன் ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டன. ஆனால் நடைமுறையில் இதுவரை காலமும் அமுல்படுத்தப்பட்ட இந்த அபிவிருத்தி பணி தொடர்பான நடவடிக்கைகள், உண் மையில் எவ்வளவு தூரம் நாட்டில் ஒரு பர வலான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு உதவி புரிந்தன என்பதே பிரச்சினையாகும் நிதித்துறை அடிப்படையில் கிராமப்புறப் இன்னமும் வளர்ச்சியடையாத துறையாகவே காணப்படுகின்றமை பெரும் குறைபாடாகும் இதனைத் தீர்ப்பதற்காக மத்திய வங்கி

' (1960) களிலிருந்து சில சிறப்பு நடவடிக்கை
க ளை முக் கி ய ம ா க 196 4 - ல் ) -
கிராமிய வங்கியை மக்கள் வங்கியின் கீழ் இயங்கச் செய்தமை) எடுத்து வந்த போதும் இவற்றினது கடந்த காலச் செயற்பாடுகளை, குறிப்ாக வைப்பாக்கம், கடன் வ ழ ங் க ல் தொடர்பான தாவுகளைக் கொண்டு நோக்கு மிடத்து, இவற்றின் ஆரம்ப நோக்கத்தி லிருந்து இன்று இவை தவறுவதை அவதா
னிக்கக் கூடியதாக உள்ளது.
8
பி
அதாவது கிராமிய வங்கிகளின் வைப்புக் கள் மிகையாக இருப்பதனைக் கொண் டு அங்கு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தான் கடனாக்கம் நடைபெறுகிறது. என்ப தனைத் தீர்மானித்துக் கொள்ள முடிகின் றது. உதாரணமாக 1976 - ம் ஆண்டில் 14.4 மில்லியன் ரூபாவாக இருந்த மீள் வைப்புக்கள் 1986 - ல் 637 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இதிலிருந்து அண்மைக்காலமாக கிராமிய வங் கி க ள் கடைப்பிடித்து வ ரு கி ன் ற நிதியீட்டக் கொள்கையானது கிராமியப்புறத் தேவைக் கெதிரான தொன்றாக மாறுவதை அவதா னிக்க முடிகிறது. இன்னொருவகையில் கூறின், கிராமப்புறத்திலிருந்து திரட்டப்படு கின்ற வைப்புக்கள், திரும்பவும் கடனாக்கம் செயற்பாட்டினூடாக அப்பகுதிகளிற்கே பயன்படுத்தப்படுவதில்லை என்பதனையே இது காட்டுகின்றது . உதாரணமாக 1986 - ம் ஆண்டில் இவ்வங்கியினால் திரட்டப்பட்ட வைப்புக்கள் 1295.5 மில்லியன் ரூபாவாக வும், இதே காலப் பகுதியில் வழங்கப்பட்ட கடன்கள் 657.8 மில்லியன் ரூபாவாகவும் காணப்படுகின்றது. எனவே மீதியாக உள்ள வைப்புக்கள் மக்கள் வங்கி ஊடாக நகர்சார் அபிவிருத்தித் துறைக்குப் பயன்படுத்தப் பட் டிருப்பதுடன், வேறு துறைகளுக்கும் குறீட் பாக கைத்தொழில், வர்த்தக துறைகளுக்கு மாற்றம் பெற்றிருக்க முடியும். கிராமிய வங்கிகள் கொண்டிருந்த இச்செயற்பாடு விவசாயக் கடன் வழங்கல் தீவிரமடைந்தி ருந்த 1973/75 காலப்பகுதிகளைத் தவிர மற் றெல்லாக் காலங்களிலும் (இக்காலப் பகுதிக
T
42 --
2

Page 49
களில் மட்டும் எதிர்க்கணிய வைப்புக்கள்) ஒரே போக்கிலேயே காணப்பட்டது ,
-J
கிராம - நகர ரீதியாக காணப்படுகின்ற வேறுபாட்டினை விட, மாவட்ட ரீதியாகக் காணப்படுகின்ற வேறுபாடே, கிராமிய வங்கி கள் சமமான வங்கித் தொழிற்பாட்டை மேற் கொள்ளவில்லை என்பதற்குச் சிறந்த சான்றாக அமைகின்றது. 1983-ம் ஆண்டின் கணிப்பீட் டின்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் கிராமிய வங்கிகள் ஏற்றுள்ள மொத்த வைப்புக்க ளில் 14 % த்தை மட்டுமே கடனாக வழங்யுள் ளன. அதே நேரம், மட்டக்களப்பு மாவட் தத்தில் இது 150 % மாக (அதாவது வைப் புக்களைக் காட்டினும் 50% கூடுதலான கடன்) வும் காணப்படுகின்றது. இவ்வாறு யாழ் மாவட்டத்தில் கடன் வழங்கல் குறை வாகக் காணப்படுவதற்கு அடகு வைத்தல் முறை இடை நிறுத்தம் செய்யப்பட்டமையும் மற்றும் பாதுகாப்புக் காரணங்களை முன் னிட்டு வைப்புக்கள் தலைமைக் கிளைகளுக்கு மாற்றப்பட்டதும் காரணங்களாகக் கூறப்படு கின்றன.
எது எவ்வாறெனினும் நாட்டின் நிதித் துறையில் பரவலான அபிவிருத்தியை ஏற் படுத்த வேண்டும், புறக்கணிக்கப்பட்டு வந்த கிராமியத்துறை நிதி நிறுவனங்களூடாக மறு சீரமைக்கப்பட வேண்டும் என்பன போன்ற பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் மத்தி யவங்கியின் ஆலோனைக் கிணங்க தாபிக்கப் பட்டகிராமிய வங்கிகள் இன்று இந்நோக்கி லிருந்து தவறுவதை அவதானிக்கலாம். கிராமிய வங்கிகள் மட்டுமன்றி, வர்த்தக வங்கிகளும் கூட சில சமயங்களிலே லாப நோக்கம் குறைந்தளவு அபாயத்தன்மை என்பவற்றை எதிர்பார்த்து புதிய கிளைகளை திறக்கும் போது நகர்ப்புறத்தையே தமது முதன்மைப் பிராந்தியமாகக் கொள்கின்றன. இவ்வகையில் கிராமப்புறம் வங் கிக் கிளை விரிவாக்கம் கு றி த் து புறக்கணிக்கப்படும் போது மத்தியவங்கியின் நாணயத்துறைசார் அபிவிருத்திப்பணி, அ த ா வ து 'கிராமிய வங்கிப்படுத்தல்' என்ற நோக்கு நிறைவேற முடியாது போகின்றது.
- 43

இலங்கை வ ங் கி யின் உப அலுவலகங் களின் கடந்த காலச் செயற்பாடுகளும் மத் திய வங்கியின் அபிவிருத்திப் ப ணி யி னை நிறைவுத்தன்மையுடையதாக்குவதாக இல்லை 1970களில் விவசாயத்துறை அபிவிருத்தியே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் கொள் கையில் முன்னுரிமைத் துறையாகக் கொள் ளப்பட்ட போது, அதற்கேற்றாற்போல் மத் திய வங்கியும், வர்த்தக வங்கிகளின் முதன்
மைக் கிளைகளையும் அவற்றின் உப அலுவல கங்களையும் இப் பிராந்தியங்களை நோக்கிச் செ ய ற் பட வைப்பதற்குப் பெருமளவில் உதவி புரிந்துள்ளது. ஆனால் 1980 களின் ஆரம்ப காலங்களிலிருந்து மத்தியவங்கியின் அபிவிருத்திப்பணியானது. வேறு துறைகளை நோக்கி திருப்பமடைந்துள்ள அதே நேரம் பிராந்திய ரீதியில் சில துறைகளையும் புறக் கணிப்பதாகவும் உள்ளது. அதாவது 1979 லிருந்து பாதுகாப்பின்மையைக் காரணமாக கொண்டு நாட்டின் வடக்கு-கிழக்குப் பகுதி களில் உள்ள விவசாய சேவை நிலையங்களில் இயங்கி வந்த இலங்கை வங்கி உப அலுவல கங்களை மூடியுள்ளது. இத்துடன் இலங்கை வங்கி, மக்கள்வங்கி என்பவற்றின் முதன்மைக் கிளைகளையும் மூடியுள்ளது. விவசாயத்தையே முக்கிய பொருளாதார நடவடிக்கையாக ஏற்றுள்ள இப்பிரதேசங்களில் இந்த வங்கி முடர் கொள்கையானது விவசாயத்துக்கான நிதியீட்டத்தில் மீண்டும் ஒரு ' ' நிதியிரட்டத் தன்மை முறைமையினை எ ற் ப டு த் து வதுடன் மத்திய வங்சியானது தனது நிதி சார் அபிவிருத்திப்பணி என்பதிலிருந்து ஏறக்குறைய ஒரு தசாப்தகாலமாக தேசிய மட்டத்தில் சமமான அபிவிருத்தியை ஏற் படுத்துதல் என்பதிலிருந்து விலகிவருகின்றது என்பதையும் நிரூபிக்கின்றது..
| வர்த்தக வங்கிகளும், அவற்றின் உபநிறு வனங்களும் மட்டுமன்றி அபிவிருத்தி வங்கி களும் கூட சில சந்தர்ப்பங்களில் த ம து பாரபட்சமான கடன் வழங்கல் கொள்கை மூலமும் மற்றும் கடன் வழங்கும் போது கடைப்பிடிக்கின்ற சில அணுகு முறைகள் மூலமும் மத்திய வங்கியால் எதிர்பார்க்கப் படுகின்ற அபிவிருத்திப் பணியினை முழுமை பாக நிறைவேற்ற முடியாமலுள்ளது.

Page 50
உதாரணமாக SMIB, DFCC என்பவற் றின் சட்டமூலங்கள் 1979ல் திருத்தப்பட்டது . நாட்டின் முன்னுரிமைத்துறை கருதிய நிதி ஈட்டம் குறித்தேயாகும். இவற்றுள் SMIB பானது. கைத்தொழில், விவசாயக் கடன்களை சிறந்த முறையில் வழங்குவதற்காக இரு வேறு நிறுவனங்களை ஒருங்கிணைத்து 1970 லிருந்து செயற்பட்டு வந்தது, எனினும் இன்றுவரை ஏறக்குறைய ஒரு தசாப்தம் பூர்த்தியான நிலையிலும் இது மேற்கூறிய நோக்கத்தினை நிறைவேற்றியதாக இல்லை. அதாவது வீடமைப்புத்துறையே இதன் கீழ் அதிகளவு நன்மையைப் பெற்றுள்ளமையால் இணைப்பின் நோக்கத்திலிருந்து இது தவறு வதை அவதானிக்கலாம்
எனவே வெறுமனே அபிவிருத்திக் குறி காட்டியை உயர்த்திக் காட்டுகிற ஒரு நலத் துறை சார்ந்த முதலீடுகளுக்கு கடன் வழங்கு வதைக் காட்டிலும், தொழில் வாய்ப்பு அத னூடாக வருமான உயர்வு, வறுமை நீக்கம் என்பவற்றை ஏற்படுத்திக்கொள்வதற்கான உற்பத்தி சார்ந்த நடவடிக்கைகளுக்குக் கடன் வழங்குவது வரவேற்கத்தக்தாகும்.
SMIBயின் கீழ் கடன் பெறுவதற்குத் தகுதி யுடையவர்கள் நிலமுடையவர்கள் மட்டுமே. நிலத்தை அடமானமாகக் கொண்டு மட்டுமே கடன் பெற முடியும் என்ற தகுதி விதி யானது. நிலமற்ற விவசாயிகளை இவ் வங்கி யிலிருந்து கடன் பெறுவதற்கு அருகதையற்ற வராகிவிடிகின்றது. ஆனால் நடைமுறையில் இலங்கையில், நி ல ம ற் ற விவசாயிகள், மொத்தக் கடன் தேவையில் கணிசமான பங்கினை வகிப்பதால், அபிவிருத்தி வங்கி என்ற வகையில், SMIB யானது இவ்வாறான பிணைகளை நிலமற்ற விவசாயிகளிடமிருந்து எதிர்பார்ப்பது அதன் அபிவிருத்தி கருதிய நிதியீட்டக் கொள்கைக்கு முரணானதாகும். எனவே இவ்வாறான ஒரு நிலையில் வழங்கப் படும் கடன்களை நோக்க அடிப்படையில் விஸ்தரிப்பதுடன், கடன் தேவைப்படுவோரிட மிருந்து எதிர்பார்க்கின்ற இறுக்கமான சில நிபந்தனைகளை இலகுபடுத்தக்கூடிய வகையில் சட்ட திருத்தங்களை ஏற்படுத்துவதன் மூலமே மத்திய வங் கி யி ன் அபிவிருத்திப்பணி என்பது திறம்பட செயற்பட முடியும்.
DFCCயை எடுத்து நோக்கும் போதும், கடன் வழங்கலில் குறைபாடு காணப்படு வதை அவதானிக்கலாம். வளர்முகநாடென்ற வகையில் இலங்கையில் சிற்றளவு தொழில்

துறைகளுக்கே கூடியளவு முன்னுரிமை வழங் கப்பட வேண்டிய தேவை இருத்தும் கூட, இந்நிதிக் கூட்டுத்தாபனம் சிற்றளவுக் கடன் தேவையாளரைப் புறக்கணித்தே வருகின் றது. உதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட காலத்தி லிருந்து இன்று வரை, 75,000/- வுக்கு குறைந்த கடனுக்கான விண்ணப்பங்கள் எதுவும் வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை என்பதிலிருந்து இதன் குறைபாடு புலப்படுகின்றது. எனினும் 1982ல் இதன் சட்டம் பல்வேறு வகையிலும் திருத்தப்படு வதற்கு மத்திய வங்கி முயற்சிகளை அளித்த தாயினும் செயற்பாட்டளவில் இவை எது வுமே நடைபெறவில்லை.
மேற்கூறிய வகையில் பல்வேறு நிதி நிறு வனங்களும் நிதியீட்ட ந ட வ டிக்  ைக க ள் தொடர்பாகக் குறைபாடுகளைக் கொண்டுள் ளன என்பதும், இவ்வாறான நிலையில் மத் தி ய வ ங் கி க் கு ம், இவற்றுக்குமிடையிலான ஆலோசனை, முகாமைத்துவ தொடர்புகள் சில சந்தர்ப்பங்களில் வழிதவறுவதும் சகஜ மாகி விட்டன. பொதுவாக வளர்முக நாடு களின் நிதி நிறுவனங்கள் தற்போது இருக் கும் நிதிச்சூழலில் தமது தொழிற்பாட்டை யும், திறமையையும் விருத்தி செய்வதற்கு பொருத்தமான நடவடிக்கைகளாக லாப நோக்கம் க ரு தி ய து ம் , அபாயத்தன்மை குறைந்ததுமான செயற்பாடுகளை மேற்கொள் வதில் எவ்வித தவறுமில்லை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் வரலாற்று நோக் கில் இலங்கையின் கடந்தகால வங்கியமைப் புக்களை ஆதாரமாகக் கொண்டு (குறிப்பாக Oriental Bank போன்ற பெருதோட்ட கால வங்கிமுறிவுகள் ) மீண்டும் ஒரு பலவீனமான வங்கி முறையை (1825-1834 வரை நடந் தேறிய செயற்பாடுகள்) அனுபவிக்க தற் போதைய வங்கிகள் வி ரு ம் ப ா த நிலையில் லாபத்தையும், குறைந்தளவு அபாயத்தன் மையையுமே முக்கிய நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன
இவ்வாறு பலமானதும், இலாபத் தன்மை உடையதுமான துறைகளைத் தெரிந்தெடுப்ப தன் மூலம்தான் நிதி நிறுவனங்கள் முறிவடை யாது செயற்பட மு டி யு ம் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், மாறிவரும் புதிய பொருளாதாரக் கொகைகளுக்கேற்ப மத்தியவங்கியின் நாணயக் கொள்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண் டிய கட்டுப்பாடு உண்டு என்பதை இந்நாடு களின் வ ங் கி க ள் உணரத்தவறியுள்ளன என்றே கூறவேண்டும்,
44 ---

Page 51
உயர்தர வகுப்புகளில் பொருளியல் கற்பித்த
உயர்தர வகுப்புக்களில் பொருளியல் கற் பிக்கும் ஆசிரியர்கள் பின்வரும் விடயங்களை யும் கருத்திற் கொள்வது கற்பித்தல் முறை யைச் செம்மையாக்கும். பொருளியற் பாடத் தில் காணப்படும் அலகுகள் வேறுபட்ட கற் பித்தற் திறன்களை வேண்டி நிற்கின்றன. இவற்றை உள்வாங்கும் பல்வகைத் திறன் களையும் மாணவரிடம் வளர்ப்பதில் ஆசிரியர் அக்கறை காட்ட வேண்டும். இலகுவான திலிருந்து கடினமானதற்கு செல்லும்திறனும், ஒன்றின் மாதிரியிலிருந்து ஏனையவற்றை அடையாளம் காணும் திறனும் அவசிய மாகின்றன.
இப் பாடத்தில் தேவையானவற்றை சரி யாக அடையாளம் காணுதல், எண்ணக் கருக்களை விளங்குதல், உண்மைகள் பலவற் றிடையிலான தொடர்பு, உண்மைகளை முன் னுரிமைப் படுத்தல், விளக்கமளித்தல், கை வினைத் திறன், அழகுணர்ச்சி போன்ற பல் திறன்களையும் மாணவரிடத்து வளர்க்க வேண்டியுள்ளது. இது ஆசிரியரின் பணியே யாகும். இதனாலேயே சில அலகுகளில் சிலர்
ஆர்வக்குறைவுடன் செயற்படுவதுமுண்டு.
பல்கலைக்கழக மட்டத்தில் சிற்றினப் பொரு ளியல் ஒரு விரிவுரையாளரினாலும் பேரினப் பொருளியல் மற்றொரு விரிவுரையாளரினாலும் மேற்கொள்ளப்படும் வாய்ப்பு இருப்பதால்
-- 4

கல்: சில குறிப்புகள்
வேகம்
-- மா, சின்னத்தம்பி
சில சமயங்களில் அங்கு ஆசியர் நிலையில் சிக்கல் குறைவாக தென்பட வாய்ப்புண்டு. ஆனால் பாடசாலை மட்டத்தில், வகுப்பறை யில் ஒரே ஆசிரியர், முதிர்ச்சி ஓரளவு குறை வாயுள்ள மாணவர்களிடம் எல்லாத் திறன் களையும் வளர்த்தெடுப்பது கடினமானதாகவே தென்படும். இதற்கு முன்கூட்டியே திட்ட மிடல், பாடத்தை தயாரித்தல், உசாத்துணை நூல்களை அடிக்கடி வாசித்தல், மாதிரிப் பயிற்சிகளைத் தயார் செய்தல், கடந்த கால வினாத் தொகுதிகளை கருத்திற் கொள்ளு தல் போன்ற விடயங்களில் ஆசிரியர் கவனம் செலுத்த வேண்டும்.
தற்போதைய க. பொ. த. (உயர்தரம்) வகுப்பு பாடத்திட்டப்படி பின்வரும் வேறுபட்ட பகுதிகளை கருத்திற் கொள்ள வேண்டும்.
1. விளக்கப் பகுதிகள்:
இவை போதியளவு விளக்கமளிக்கப்பட வேண்டியவையாகும். இதில் பல உப தலை யங்கங்களும் சேர்க்கப்படுதல் நன்று. ஒவ் வொரு விடயம் கற்பிக்கும்போதும் இரண்டு அம்சங்கள் கருத்திற் கொள்ளப்படவேண்டும்,
1. பிரதான உண்மைகள் 2. வலியுறுத்த உதவும் உப உண்மைகள். சில அலகுகளில் இத்தன்மை  ெப ா து வானது.
} -

Page 52
உ+ம் பொருளியல் பற்றிய விளக்கம்.
பொருளாதார முறைமை. ஆக்கக் காரணிகள். பணமும், வங்கியும்.
இவற்றில் ஒழுங்குபடுத்தப்பட்ட குறிப்புக் கள் வழங்குதல் பயன்படும்.
2. கணக்குப் பகுதிகள்:
இவை தனியாகவும், சில அலகுகளுடன் இணைத்தும் பயன்படுத்தப்படுவதுண்டு. இவற் றில் கரும்பலகை உபயோகம் மிகவும் அவசி யம். ஆசிரியர் தாமாக சில கணக்குகளை செய்து காட்டலும் மாணவருக்குப் போதிய ளவு பயிற்சிகளை வழங்குதலும் அவசியம். இதற்கு இரண்டு அம் ச ங் க ள் கருத்திற் கொள்ளப்படுதல் வேண்டும்.
(1) கணக்குகள் செய்வதற்கான அடிப்
படை விதிகளை, தொடர்புகளை தெளிவு
படுத்தல்,
(2) பகுதி பகுதியாக கணக்குகளை செய்து
காட்டல், பின் தொடர்பு படுத்தி முழுமையாக்கிக் காட்டுதல்,
இவற்றில் குறிப்புக்கள் மிகவும் குறைவாக வும், கணிதப் ப யி ற் சி க ள் அதிகமாகவும் இருத்தல் வேண்டும்.
உ+ம்: நெகிழ்ச்சிக் கணிப்பு
தேசிய வருமானக் கணக்கு வர்த்தக மாற்று விகிதங்கள் அரச பாதீட்டுக் கணக்குகள்
3. வரைபடப் பகுதிகள்:
இதில் வரைபுத்தாளில் படங்கள் வரை வதும், விளக்கல் படங்கள் வரைவதும் இடம் பெறும். இவை ஆசிரியரால் கரும்பலகை யில் வரைந்து காட்டப்பட வேண்டியன . வகுப்பறையிலும் எ ல் ல ா மணவர்களையும் ஒரு பயிற்சியை செய்யும்படி பணித்தும்மேற்
- 46

பார்வை செய்யப்பட வேண்டும். இதில் போதியளவு பயிற்சிகள் வழங்கப்படல் அவ சியம். இவை தொடர்பாக பின்வரும் அம் சங்கள் கருத்திற் கொள்ளப்படுதல் வேண் டும்.
(1) அளவுத்திட்டங்களை சரியாக எடுத்தல்
(2) X, Y அச்சுக்களில் சரியானதை எழுது
தல்.
(3) வளையிகளை சரியாகவும், தெளிவாக
வும் வரைதல்.
(4) கேட்கப்படும் வி ைட க ளைக் கண்டு
பிடித்தல்.
(5) வரை படத்திலிருந்து பெறப்படும்
முடி வு க ளை விடைத்தாளில் வினா இலக்க ஒழுங்கின்படி பதிதல்.
கேள்வி, நிரம்பல், சந்தைவிலை நிர்ணயம் தொடர்பாக இவற்றை அதிகம் பயன் படுத்தல் வேண்டும்.
- இதேபோல் விடைத்தாளில் விளக்கப் படங் கள் வரைவதும் முக்கியமானதாகவே கரு தப்படுகிறது. இவற்றை சிறியளவில் அழகா கவும், சரியாகவும் வரைவது அவசியம். இதில் தேவையான குடுயீடுகளை (P,Q, AP, /\Qd, /\Qs, ) சரியான இடங்களில் குறிக் கச் செய்வது மிக வும் அவசியம். அதே போல் X, Y அச்சுக்களில் சரியானதை எழு தும்படி செய்வதும், வளையிகளில் அதற்கான குறியீடுகளை (D. S. போன்றன) எழுதும்படி செய்வதும் அவசியம், இதில் போதியளவு பயிற்சி கொடுபடல் நன்று.
1. பொது அறிவுப் பகுதிகள்:
இலங்கையின் பொருளாதார செயலாற் மங்கள் பற்றிய அறிவு மாணவர்க்கு ஊட் டப்பட வேண்டியுள்ளது. இதில் குறிப்புக் கள் உதவுமாயினும், எல்லாவற்றையுமே

Page 53
சித்தி
குறிப்புகளாக வழங்குதல் இயலாது. அவ் வாறு வழங்குவதும் சரியன்று. மாணவரி டம் “தேடல் ஆர்வம்'' வளர்வதற்கு ஆசிரி யர் வழிகாட்டியாக இருத்தல் வேண்டும். ஐயம் தீர்ப்பவருமாயிருத்தல் வேண்டும். இதற்கு இரு அம்சங்களில் கவனம் செலுத் தலாம்.
1. குறிப்பிட்ட விடயம் பற்றிய பிரதான
வழிகாட்டல் குறிப்புக்களை வழங்குதல்.
உ+ம்: தொடக்கம், நோக்கங்கள், செயற்
பாடுகள் பிரச்சினைகள், பெறுபேறு கள்.
அவைபற்றிய மேலதிக விபரங்களை மாணவர் தாமாகவே தேடிப் பெறு வதற்கு வழிகாட்டுதல். எத்தகைய வளங்களிலிருந்து வி ப ர ங் க ள் பெற
முடியுமென வழிகாட்டல் அவசியம். இலங்கைப் பொருளாதார செயலாற்றங் கள் பற்றி மாணவர் வாசிக்கக் கூடிய நூல் கள் பின்வருவன:
1. பொருளியலாளன். 2. பொருளியல் நோக்கு.
3. மத்தியவங்கி - பொருளாதார
மீளாய்வு.
4. Central Bank - News Survey.
5. Ceylon year Book 6. Staff Studies - Central Bank.
7. கமநலம் - கமநல ஆராய்ச்சிப் பயிற்சி
நிறுவகம்.
8. கைத்தொழில் - இல ங்  ைக க் கைத்
தொழில் அபிவிருத்திச் சபை.
9.
திணைக்களங்கள், சபைகள் என்பவற் றால் வெளியிடப்படும் அறிக்கைகள், நூல்கள்.

திவிநாயகர் நூல் நிலையம் ஏழாலை மேற்கு, சு ன் னா க ம்.
(ஆரம்பம் ; 18-8-85)
10. '
இலங்கைப் பொருளாதாரம் பற் றி வெளியிடப்பட்ட பொருளியல் நூல் கள்.
11. தினசரிகளில் வெளிவரும் பொருளி
யல் சம்பந்தமான கட்டுரைகள்.
ஆசிரியர்கள் தமிழில் வெளிவரும் நூல் களையேனும் மாணவர் வாசிக்கும்படி தூண்டு தல் வேண்டும். இது பொருளியலறிவை வளர்ப்பதற்கு மாத்திரமன்றி, மாணவரின் மொழியாற்றலை விருத்தி செய்யவும் உதவி யாயிருக்கும்.
5. விடையளிக்கும் பயிற்சி:
கட்டுரை வகுப்புக்களை வகுப்பறை மட்டத் தில் நடாத்தலாம். கடந்தகால வினாக்க ளின் மாதிரியில் விடையளிக்கப் பழக்குதல் நல்ல பெறுபேறு எடுப்பதற்கு உதவும். இதில் பின்வரும் வினாத் தொடர்புகளைப் புரிந்து கொள்ளவும், எல்லைப்படுத்தி விடையளிக்க வும் மாணவர்க்கு பழக்குதல் வேண்டும்.
1. நீர் யாது விளங்கிக் கொள்வீர்? 2. நுணுக்கமாகத் திறனாய்வு செய்க. 3. தாக்கங்களைப் பகுத்தாய்க. 4. காரணங்கள் தருக. 5. வேறுபாட்டினை எடுத்துக் காட்டுக. 7. பிரதன மூலகங்கள் யாவை? 8. மேற்போந்த தரவுகளிலிருந்து நீர்
பெறக் கூடிய முடிவுகள் யாவை? 9. சிறுகுறிப்பு எழுதுக. 10.
வரிப்படங்களின் உதவியுடன் விளக்
குக.
11.
கூற்றுக்களை ஒப்புக் கெள்வீரா? நியா யங்கள் தருக.
இந்த வழிகாட்டில் ஆசிரியர் பணியை இலகுபடுத்துவதாயமையும்.
7.-

Page 54
- இ:ை 1 * 6 - 4 24 . 35. . . : 4 # 11
வறுமை தணிப்புத்
ஏன் வறுமையை தணிக்கவேண்டும்?
ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு நிதி, கனி வளங்களுக்கு மேலாக மனித வளம் முக்கிய மான பங்கினை அளிக்கின்றது. உயர்ந்த கல் வித் தகமையும் திடகாத்திரமான தேகாரோக் கியமும் கொண்ட மனித வளத்தை தன் னகத்தே கொண்ட ஒரு நாடு கிடைக்கக் கூடிய ஏனைய வளங்களை திறமையாகப் பயன் படுத்தி, அபிவிருத்திப் பாதையில் முன்னணி யில் திகழும் என்பதில் சிறிதளவும் சந்தேக மில்லை. அபிவிருத்தியின் அத்திவாரமாகத் திகளும் மனித வளத்தை ஒரு நாடு பெற் றுக்கொள்வதற்கு இடையூறாகத் திகழும் அடிப்படைக் காரணி குறிப்பிட்ட நாட்டில் காணப்படும் வறுமையே ஆகும்.
வறுமையின் கொடுமையை பண்டைத் தமிழ் இலக்கியத்தில் தமிழ் மூதாட்டி ஒளவையார் அழகு தமிழில் எடுத்தியம்யி யுள்ளார். கொடியது வறுவை அதிலும் கொடியது இளமையில் வறுமை. துள்ளித் திரியவேண்டிய பள்ளிப் பராயத்தில் பள்ளி செல்ல முடிவதில்லை. நல்ல சத்துணவு இன் மையால் நோய்க்கு இடமளித்தல், சிறு வய தில் தொழில் தேடவேண்டிய நிர்ப்பந்தம்

திட்டம் (ஜனசவிய)
குற்றச் செயல்களில் ஈடுபடல், தன்னை வாழ வழிகாட்டாத சமூகத்தின்மீது வெறுப்பு. சமூக விரோதச் செயல்களில் நாட்டம். சிருஷ்டிப்புத் தன்மையை இழத்தல். தனி நபர் ஆளுமையை இழந்துவிடல். சுருங்கக் கூறினால் வறுமையில் வாடும் இளம் சந்ததி யினரை பெருமளவில் கொண்ட ஒரு நாட் டின் எதிர்காலம் இருள் சூழ்ந்தது. மொத்த சனத் தொகையில் மூ ன் றி  ெல ா ரு பங்கிற்கும் மேலான தொ  ைக  ைய 15 வயதிற்கு உட்பட்ட இளம் வயதினராக இருக்கும் எமது நாடு வறுமைப்பிணியில் சிக்கியிருப்பது எதிர்காலம் இருள் சூழ்ந்த தாக இருக்கப் போகிறது என்பதை உணர்ந்து வதாக இருக்கிறது. அத்துடன் இன்  ைற ய இளைஞர்களின் அமைதியின்மை அதிகரித்துச் செல்லும் சமூக விரோதச் செயல்கள் எல் லாம் நாளைய நடப்பிற்கு கட்டியம் கூறுவது போல் இருக்கின்றது.
ஒரு சமுதாயத்தின் ஆணி வேரையே செல் லரித்து அழித்து விடக்கூடிய வறுமையைதணித் தல் அல்லது ஒழித்தல் அந்த சமூதாயயத் தினை ஒளிமயமான எதிர்காலத்திற்கும் சமூக பொருளாதார, கலாச்சார அபிவிருத்தி கும் இட்டுச் செல்லும் என்பதில் சந்தேமில்லை விலை மதிப்பற்ற மனித வளத்தை அபிருத்தி செய்கின்ற நாடு ஏனைய வ ள ங் க ள் ஒன்று .
48 -

Page 55
மில்லாமல் இருந்தாலும் எல்லாவற்றையும் கொண்டதாக மாறிவிடும் இந்த கோட் பாட்டை மையமாகக் கொண்டதே நாட்டின் புதிய மக்கள் ஜனாதிபதி கெளரவ ஆர்.பிரே மதாச அவர்கள் முன்வைத்துள்ள 'சனசவிய' என்னும் வறுமை தணிப்புத் திட்டமாகும். ஒன்றுமே இல்லாத சமுதாயத்தை இருக்கின்ற சமுதாயமாக மாற்றி அமைத்தல் இத்திட்ட தின் கருப்பொருளாகும். ஏழைகளில் எழை களை இனங்கண்டு சமுதாய ஓட்டத்தில் அவர்களும் பங்கேற்கும் வண்ணம் கை கொடு த்து உதவ வேண்டும் என்பதை திட்டம் வலியுறுத்துகிறது.
திட்டத்தின் அடிப்படை என்ன?
இவ் அணுகு முறை மக்களை அடிப்படை யாகக் கொண்ட அபிவிருத்தி என்பது சாலவும் பொருந்தும். மனித வளத்தை அடிப்படையாகக்கொண்ட சனசவிய அபி விருத்தி செயற்திட்டம் மரபார்ந்த அபி விருத்தி அணுகுமுறைகளிலிருந்து வடிவத் திலும் உள்ளடக்கத்திலும் பெரிதும் வேறு பட்டதாகும். சுருங்கக்கூறின் இவ் அபி விருத்தி நோக்கு,
1. மனித வளத்தை முதன்முழு மூல
வளமாகக் கொண்டது.
அதிலும் வறியவர்களையும், ஏழைகளி லும் ஏழைகளையும் முதன்மைப்படுத்து வது.
சு ய மா க வும் தன்னிச்சையாகவும் இயங்கவல்லது.
4. கீழிருந்து மேல் நோக்கியது அதாவது
மக்கள் திட்டத்தின் பலாபலன்களை பெறுவதில் மட்டுமே பங்காளிகளாக இல்லாமல் தீர்மானமெடுப்பதிலும் பங் களிப்புச் செய்தல்.
5.
கலாச்சார ரீதியில் ஊறு விளைவிக் காதது. நாடளாவியதும்
உறுதியானதும் ஆகும்.

எனவே மக்களை அடி நாதமாகக்கொண்ட இவ் அபிவிருத்தி அணுகுமுறை மனித வள த்தில் முதலீடு செய்து அவர்களது அறிவை யும் ஆற்றலையும் முழுமையாக ஒன்று சேர்த் தலாகும். இவ்விடத்தில் உலக வங்கித் தலை வர் பாபர். சி. கொன்ன பிளின் கூற்றினை ஞாபகப்படுத்துவது மிகவும் பொருத்தமான தாகும்.
-''வங்கியின் மையக் குறிக்கோள் வறுமை யைக் குறைத்தலாகும். மிகக் குறைந்தள வில் எற்றுக்கொள்ளப்பட்ட வாழ்க்கைத் தரத்தினையும் பெற்றுக்கொள்ள முடியாத வாறு பல கோடிக்கணக்கான மக்களை இன் றைய அளவிலான வறுமை தடுக்கின்றது . எமது கோளில் ஒவ்வொரு ஐந்தாவத மனி தனையும் இத்தகைய துன்பத்தை அனுப விக்க விடுவது பண்பற்ற செயலாகும். இது நாட்டிற்கு உதவாத பொருளாதாரமாகும். மதிப்பற்ற பொருளாதார வளத்தினை நாச மாக்கலாகும். வறுமையானது வாழ்க்கையை, கெளரவத்தை, பொருளாதார * திறமையை அழித்துவிடும். எனவே வறுமையை மனத் துணிவுடன் எதிர்த்துப் போராடி நிலை நிறுத்தக்கூடிய வளர்ச்சியைப் பெற உறுதி பூண வேண்டும்.''
இதிலிருந்து மரபார்ந்த அபிவிருத்தி அணுகு முறையில் புதியதொரு திருப்பம் இலங்கையில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியி லும் ஏற்பட்டிருப்பது புலனாகின்றது.
சனசவியவுடன் இணைந்த திட்டங்கள்
வறுமைத் தணிப்புத் திட்டத்தின்பாற்பட்ட தாக பல திட்டங்கள் எற்கனவே செயற் படுத்தப்பட்டுள்ளன. அவையாவன,
1. முகவர் வங்கி. 2. கிராமிய வேலைத்திட்டம். 3. இளைஞர் பயிற்சித் திட்டங்கள். 4. சிறிய நடுத்தர கைக்தொழில்கள். 5. கைத்தறித் துறைக்கு புத்துயிரூட்டல். 6. ஆரம்ப சுகாதாரம்.
9 ----

Page 56
முகவர் வங்கிகள் இரண்டு அரசாங்க வங்கி களாலும் தனியார் வங்கிகளாலும் நிறுவப் பட்டு வழமையான கடன் வழங்கு முறை யில் கடன் பெற முடியாதவர்களுக்கு கடன் வழங்கும். பிரதேச சபைப் பிரிவுகளில் ஏழை களை முதன்மையாகக் கொண்ட உற்பத்தி நடவடிக்கைகளை உள்ளடக்கிய கிராமிய வேலைத்திட்டம், வேலையைத் தேடிக்கொள் வதற்கு ஏதுவாகவும், சுயதொழில் நாட்ட முள்ளவர்களுக்கு சுய தொழில் ஆரம்பிக்க வும் வழியாக இளைஞர்களுக்கு பயிற்சியளித்து தொழில் நுட்பங்களையும் தொழில் துணிவை யும் கொடுக்கக்கூடிய பயிற்சிகளை ஏற்படுத்தல், நோய்வாய்ப்பட்டுள்ள கைத்தொழில்களை மறு சீரமைத்து சிறிய நடுத்தர கைத்தொழில் களை அபிவிருத்தி செய்த பெண்களுக்கு வேலை வாய்ப்பை தேடித்தரக்கூடியவாறு கைத்தறி புடவைத் தொழிலுக்கு புத்துயி ரளித்தல், சமூகரீதியான முற்காப்பு சுகா தார சேவைகளை வழங்கல் என்பவை நடை முறைப்படுத்தப்பட்ட ஒரு சில திட்டங்களா கும். இதேபோன்று மக்களை அடிப்படை யாகக் கொண்ட அபிவிருத்திக் கொள்கை யின் அடிப்படையில் உருவான வறுமைத் திட்டத்தின் கீழ் இன்னும் பல திட்டங்கள் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவை யாவும் மனித வர்க்கத்தின்மீதான வெ ளிட் படையான முதலீடுகளாகும்.
முக்கிய கூறுகள் எவை?
வறுமை தணிப்புத் திட்டத்தில் முக்கிய மூன்று கூறுகளாவன,
(1) குடும்பம். (ii) வளங்கள். (iii) காலம்.
காலம் இரண்டு வருடம் உறுதியாக தீர் மானிக்கப்பட்டுவிட்து. குடும்பம் என்பது ஐந்து அங்கத்தவர்களை கொண்டது என வரையறுக்கப்பட்டிருந்தாலும் மேலும் சில அம்சங்கள் கவனத்திற்கு எடுக்கப்படும். குடும் பத்தில் காணப்படும் நுட்பங்கள், பயிற்சி, தொழில் முயற்சி, ஊக்கம் என்பனவும்

கவனிக்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கத் திட்டமிட்டுள்ள மாதமொன்றிற் கான கொடுப்பனவான ரூபா 2500/- நிதி வளமாகும், ரூபா 2500/- கொடுப்பனவில் ரூபா 1042 தேசிய சேமிப்பு வங்கியில் வைப்புச் செப்யப்படும். இண்டு ஆண்டு முடி. வில் இத் தொகை ரூபா 25000/- முத லீடாகக் கிடைக்க வழி செய்யும். மிகுதி ரூபா 1458/- ஒவ்வொருமாத நுகர்விற்கும் வழங்கப்படும், அதிலும் ஒரு தொகையை சேமிக்க விரும்பினால் அதற்கு வசதி செய் யப்படும். ஆனால் இத்த ஏற்பாடு முற்று முழுதாக உதவியைப் பெற்றுக்கொள்கின்ற வரின் விருப்பத்தின் பேரிலேயே ஒழுங்கு செய்யப்படும். குடும்பங்களை தெரிவு செய்து திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கென கிராம சேவகர் பிரிவிலும் சிறிய பிரிவுகளான 30,000 பிரிவுகளாக இலங்கை பிரிக்கப்பட் டுள்ளது. நடைமுறைப்படுத்துபவர்களுக்கான பயிற்சிகள் கருத்தரங்குகள் யாவும் உரிய காலத்தில் செயல்படுத்தப்படுகின்றது. திட்ட மிட்டபடி முதல் தொகுதிக் கொடுப்பனவு கள் சித்திரைப் புத்தாண்டில் இடம்பெறும்.
இத் திட்டம் இந் நாட்டில் ஏழைகளின் வாழ்க்கையில் பாரிய ஒரு மாற்றற்தினைக் கொண்டுவரும் உயிர் தப்பிப் பிழைத்தால் போதுமென்று வாழ்ந்த பல இலட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு தங்களைத் தாங்களே அபி விருத்திசெய்வதற்கு இத் திட்டம் வழிகோலு கிறது. தொழில் முயற்சி பயிற்சிகள், விவ சாயம், விவசாயம் சார் கைத்தொழில்களுக் கான விரிவாக்கல் சேவைகள், நில ஒழுங் கமைப்பு, கடன் வசதி, வீட்டு வசதி, போஷாக்கு, ஆரம்ப சுகாதாரம், குழந்தை கள் அபிவிருத்தி, கல்வி, மற்றும் தொடர் புடைய சகல துறைகளு டனும் ஒன்றிணைக்கப் படுவதாலும் திட்டம் மேலும் வலுப்பெற்ற தாக விளங்குகின்றது. இதுவரை ஏழ்மையை போக்க எடுத்த எல்லா முயற்சிகளையும் விட இது மேலானது. ஏழ்மையை நேருக்கு நேராக சந்தித்து தோற்கடிக்க எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பான திட்டமாக இது இடம்பெறப்போகின்றது என்பதில் சிறிதள் வும் சந்தேகங்கொள்ளத் தேவையில்லை.
50 =

Page 57
சித்
ஜனசவிய திட்டத்தில் இடம்பெற
- மிக வறிய குடும்பங்கள்
வறிய குடும்பங்கள் ஓரளவு வறிய குடும்பங்கள் பங்குகொள்ள விரும்பும் ஏனைய குடுட
''ஜனசவிய'' வழங்க முன்வரும்
வறிய குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம் நுகர்வுச் செலவுக்காக ரூ மாதாந்தம் சேமிப்புக்காக ரூபா மாதாந்த மொத்தம் இவ்வருட முடிவில் உங்கள் சேமிப்பு சுயதொழில் முயற்சிக்கான இலகு கட மருத்துவ சுகாதார வசதி ஆகியவைய
ஜனசவிய திட்டத்தின் செயற்பாடுக
- சிறு கிராம மட்டத்தில் மக்கள் குழுவு
நம்பிக்கைக்கும் வழிகாட்டலுக்கும் ஏற் தகுதியுடையோரின் பட்டியல் தயாரித் பட்டியலில் உள்ளவர்களின் விபரங்கல் குடும்பத்துக்குத் தனித்தனி கோவை இறுதிப் பட்டியலை மக்கள் பார்வைக்கு பிரிவு / மாவட்ட மட்டத்தில் குழுக்கள் இக் குழு பட்டியலில் உள்ள விபரங்கள் குழு மாற்ற முகவர்களுக்கு பபிற்சி, கூட ஆகியன அளித்தல் பெற்ற பயிற்சிகளைம் உதவிகளையும் கு
--
''ஜனசவிய'' திட்டம் அளிக்கும்
மனித ஆற்றலை மேம்படுத்துதல் - சுய உழைப்பை ஊக்குவித்தல்
தொழில் வளத்தைப் பெருக்கல் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ஏற்றத்தாழ்வை இல்லாதொழித்தல் கிராமத்தை அபிவிருத்தி செய்தல் வறுமையை அகற்றல்
---- 5!

திவிநாயகர் நூல் நி லை யம் ஏழா 2: ($ மற் த, சுன் தி அ ம்.
(ஆரம்பம் ; 18-8-85)
தகுதியுடையவர்கள்
ம்பங்கள்
பணத்தொகை
நபா
1458/- 1042/-
2500/- - ரூபா 25,000/- உன் வசதி பாகும்
நள்
யாக இணைதல் மற முகவரை இனங்கண்டு நிய மித்தல் ந்தல்
ள நேரில் பார்வையிட்டு சரிபார்த்தல் தயாரித்தல் 5 வைத்தல் ர அமைத்தல்
ள பரீட்சார்த்தமாக பரிசீலித்தல் ட்டு இணைப்பு, திட்டமிட்ட உதவித் தேவை
ழு மாற்ற முகவர்கள் மக்களுக்கு அளித்தல்
பயன்கள்

Page 58
2 ) 5 பசு * * 3 பூசி சி த க
5. * * * * 3 -
சிறப்பு எடுப்பனவு உரில பெறுமதி கணித்தல்
சிறப்பு எடுப்பனவு உரிமையின் படையிலேயே கணிக்கப்பட்டது. 1974 களின் நிறையூட்டப்பட்ட சராசரியின் ! பெறுமதியாகக் கணிக்கப்பட்டது. இந் 1 சதவீதத்திற்கும் மேலான பங்கினைக் எடுப்பனவு உரிமையில் இருந்து பெறப்ப ளின் நாணயக் கூடையே பயன்படுத்தப் உரிமையை சர்வதேச ஒதுக்குச் சொத்த டும் பெறுமதி கணிப்பு வட்டிக் கணிட் வர்த்தகத்தில் அதிகளவு பங்கினைக் கொ பயன்படுத்துவது என்று முடிவு செய்ய
பெறுமதி கணிப்பீட்டிற்கு கூல ஜேர்மன் மார்க், யப்பானிய யென், பி லிங் பயன்படுத்தப்பட்டன. இவற்றி முறையே 42 சதவீதம், ஏனைய மூன்று சதவீதம் ஆகும். இவை ஒவ்வொரு நா டது. இவ்வாறு மாற்றப்பட்ட அலகு இருக்கும். சர்வதேச வர்த்தகக் கொடு ஏற்றுமதிப் பெறுமதி கடந்த ஐந்து ஆ6 கம் ஆகியவற்றில் குறிப்பிட்ட நாணயங் படையிலேயே மேலே குறிப்பிட்ட நிரை கணிப்பீட்டிற்கு முந்திய மூன்று மாத இ மாற்று வீத சராசரியே பயன் படுத்தப்

ம (SDR)
1 பெறுமதி ஆரம்பத்தில் தங்கத்தின் அடிப் முதல் 1980 வரை 16 நாட்டு நாணயங் பெறுமதியே சிறப்பு எடுப்பனவு உரிமையின் தப் 16 நாடுகளும் உலக வர்த்தகத்தில் கொண்டிருந்தன. அதே வேளை சிறப்பு டும் வட்டியைக் கணிப்பதற்கு 5 நாடுக பட்டது. 1981 இல் சிறப்பு எடுப்பனவு ரக பயன்படுவதைத் தூண்டும் பொருட் பினை ஒருங்கிணைக்கும் நோக்குடன் உலக சண்ட 5 நாடுகளின் நாணயக் கூடையையே
ப்பட்டது.
டெ நாணயங்களாக அமெரிக்க டொலர், பிரான்ஸ் பிராங், இங்கிலாந்து பவுண் ஸ்ரே க்கு வழங்கப்பட்ட சதவீத நிறையானது நாணயங்களுக்கும் ஒவ்வொன்றிற்கும் 13 எணயத்தினதும் ஓர் அலகாக மாற்றப்பட் - அடுத்த மீளாய்வு வரை நிலையான தாக ப்பனவுகள், பொருட்கள் சேவைகளின் ன்டுக் காலத்தில் இந்நாணயங்களின் ஒதுக் களின் சார்பளவு முக்கியத்துவத்தின் அடிப் Dகள் இந் நாணயங்களுக்கு வழங்கப்பட்டன. லண்டன் நாணய சந்தையில் உள்ள நாணய பட்டது.
- 52 -

Page 59
சிறப்பு எடுப்பனவு உரில்
30 ஏப்ர
நாணயம்
நாணய அளவு
(1)
யேர்மன் மார்க் பிரான்ஸ் பிராங் யப்பான் யென் பவுண் ஸ்ரேலிங் அமெரிக்க டொலர்
0.4600 0.7400
34.0000
0. 0710 0.5400
மொத்தம்
சிறப்பு எடுப்பனவு உரிமை 1 = ! 1 US டொலர்
(1) கூடையில் நாணயங்களின் சேர்க்கை
(2) நாணய மாற்றுவீதம் ஒரு அமெரிக்க
தின் பெறுமதி.
(3) நிரை 1 நிரை 2 ஆல் வகுக்கப்பட
சிறப்பு எடுப்பனவு உரிமையின் கள், அவற்றின் தொகை ஒவ்வொரு ஐரா செய்யப்படும். இந்த ஐந்து நாடுகளின் டினது நாணயம் பெற்றுக் கொள்ள வே மதி மீளாய்வு காலத்திற்கு முன்னைய ஐ பட்டியலில் உள்ள ஐந்து நாடுகளில் எதி சதவீதத்தால் அதிகரித்து இருக்க வேண் மதி, ஏனைய நாடுகளினால் வைக்கப்பட்டு இவற்றை பிரதிபலிக்கக் கூடிய வகையில் நாணயங்களுக்கும் நிறை தீர்மானிக்கப்ப

மெ பெறுமதிக் கணிப்பு
ல் 1985
US டொலர் சம பெறுமானம்
நாணயமாற்று
வீதம் எப்ரல் 30 1985 (2)
(3)
3.08700
9.42600 251.37000
0.80366 1.00000
0.149012 0078506 0.135259 0.088345 0.540000
0.991122
JS டொலர் 0.991122
சி. எ. உ.
1.00891
5. 1981 இல் தீர்மானிக்கப்பட்டவாறு.
க டொலருக்குரிய குறிப்பிட்ட நாணயத்
ட்டது.
பெறுமதியைத் தீர்மானிக்கும் நாணயங் த்து வருடங்களுக்கொருமுறையே மீளாய்வு நாணயத்தின் இடத்தினை மற்றொரு நாட் ண்டுமெனில் குறிபிட்ட நாட்டினது ஏற்று ந்து வருடகாலப் பகுதியில் தற்போது தாவது ஒன்றினது ஏற்றுமதியை விட ஒரு சடும். பொருட்கள் சேவைகளின் ஏற்று ள்ள உத்தியோக பூர்வமான ஒதுக்க மீதி னாலேயே மீளாய்வின் போது ஒவ்வொரு டும்.
53 -

Page 60
சர்வதேச நாணய நிதிய
சர்வதேச நாணய நிதியமானது இன்று வளர்ச்சியடைந்த, வளர்ச்சியடைந்து வரு கின்ற நாடுகள் அனைத்திலும், போரி ன ப் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்க உத வுதல், சென்மதி நிலுவை செம்மையாக் கம், சர்வதேசச் சொத்தினைப் பேணல், கடன்வசதிகளை விரிவுபடுத்தல் என்ற வகை யில் செல்வாக்குச் செலுத்தும் ஒரு சர்வதேச நிறுவனமாகும். 1945 ஆம் ஆண்டு 39 அங் கத்துவ நாடுகளை, குறிப்பாக இன்றைய வளர்ச்சியடைந்த சில நாடுகளை அங்கத்தவர் களாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந் நிதியம் கடந்த நான்கு தசாப்தங்களில் பெரி தும் வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போது 150 இற்கும் மேற்பட்ட அங்கத்துவ நாடு களையும் 90 மில்லியன் SDR இற்கும் அதிக மான அங்கத்துவ அனுமதிப் பங்குப் பணத் தையும் கொண்டிருக்கிறது. அ ங் க த் து வ நாடுகளின் எண்ணிக்கையிலும் அனுமதிப் பங்குப் பணத்திலும் ஏற்பட்ட துரித அதி கரிப்பு நிதியத்தின் வளர்ச்சிக்குச் சான்றாகும். 1982 ஆம் ஆண்டு சர்வதேச ரீதியில் ஏற் பட்ட பொருளாதாரப் பின்னடைவு, படு கடன் சேவைப் பிரச்சனை, சர்வதேச திர வத் தன்மை சிக்கல்களை நிதியம்  ெவ ற் றி கரமாகக் கையாண்டது . கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக நிதியம் தனிப்பட்ட நாடுகளினதும் சர்வதேச ரீதியானதுமான பல் பிரச்சனைகளை வெற்றிகரமாக முறிடித்

கமும் கடன்வசதிகளும்
இ, நந்தகுமாரன்
துள்ளது. நிதியத்தின் ஒப்பந்த விதிகளிள் நெகிழ்வுத்தன்மை அதாவது காலத்திற்கு ஏற்றவகையில் மாற்றங்கள் செய்யக்கூடிய தன்மையே நிதியத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று பலர் கருதுகின்றனர்.
இக்கட்டுரை நிதியத்தின் செயற்பாடுகளை இரண்டு பகுதிகளாகப் பிரித்து ஆராய்ந்துள் ளது . முதலாவது பகுதியில் நிதியம் தோன் றுவதற்கு அடிப்படையாக இருந்த சர்வதேச பொருளாதாரச் சூழலையும், நிதியத்தின் நோக்கம் வளர்ச்சி என்பவற்றுடன் அதன் முக்கிய தொழிற்பாடான சிறப்பு எடுப்பனவு உரிமை என்பனவும் விளக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பகுதியில் நிதியத்தின் வளங் கள், காலத்திற்குக் காலம் அங்கத்துவ நாடு களுக்கு உதவுமுகமாக ஏற்படுத்திய கடன் வசதிகள், அவற்றின் விரிவாக்கம், நிபந் தனைகள், இலங்கை பெற்றுக் கொண்ட கடன்கள் என்பவை ஆரரயப்பட்டுள்ளன.
பகுதி 1 1. நிதியத்தின் தோற்றத்திற்கு
ஏதுவாயிருந்த சர்வதேச பொருளாதார சூழ்நிலைகள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி யிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி யிலும் பொருளியலாளர் மத்தியில் செல்வாக்
4. -

Page 61
குச் செலுத்திய பணக்கணியக் கோட்பாட் டிற்கிணங்க ஒரு நாட்டினது பொது வெளி யீட்டு மட்டம், வருமான மட்டம், வழக்கி லுள்ள விலைமட்டம் என்பவற்றைத் தீர்மா னிப்பது அந்நாட்டின் பண நிரம்பலே என்று எற்றுக்கொள்ளப்பட்டது. பண நிரம்பலின் அளவானது நாட்டின் இருப்பிலுள்ள தங் கத்தின் அ ள வ ா ல் தீர்மானிக்கப்படும். எனவே, இருப்பிலிருக்கும் தங்கத்தின் அள வில் ஏற்படும் மாற்றம் சென்மதி நிலுவைக் குறை அல்லது மிகையில் உள்ள நாட்டினது விலை, வருமானம், வெளியீட்டு மட்டங்க ளைப் பாதிப்பதனூடாகச் சென்மதி நிலுவை செம்மையாக்கலுக்கு வழிகோலும் என்று நம்பப்பட்டது.
சென்மதி நிலுவைக் குறையை அனுபவிக் கும் நாடு இ ருப் பி ல் உள்ள தங்கத்தைத் தனது வர்த்தகப் பங்காளிக்கு ஏற்றுமதி செய்ய பண நிரம்பல் வீழ்ச்சி அடையும். இதனால் வெளியீடு, வருமானம், விலை என் பவற்றில் வீழ்ச்சி ஏற்படும். எனவே, ஏற்று மதியை அதிகரித்து இறக் கு ம தி யைக் குறைத்து சென்மதி நிலுவைக் குறை நிலை யைச் சீர் செய்யும். இதேபோன்று சென் மதி நிலுவை மிகை நிலையில் உள்ள நாடு தங்கத்தைப் பெற்றுக் கொள்ளும். தங்கத் தின் உள்வருகை பண நிரம்பலை அதிகரிக்க வெளியீடு, வருமானம், விலைமட்டம் அதி கரிக்கும். இதனால் இறக்குமதி அதிகரித்து ஏற்றுமதி வீழ்ச்சியடையும். இதன் விளை வாக மிகை நிலை படிப்படியாக இல்லாதொழி யும். நாணயத் தங்கத்திற்கும் உள்நாட்டு பொது விலைமட்டத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பினைக் கருத்திற் கொண்டு தங்க நாணயத் திட்டம் (Gold Standard) சென் மதி நிலுவைக் குறை அல்லது மிகை நிலை யை தன்னிச்சையாகச் சீர்செய்யும் என்று பெரிதும் நம்பப்பட்டது. இத்திட்டம் 1870 ம் ஆண்டு முதல் 1920 வரை நடைமுறையில் இருந்தது.
கொள்கை அளவில் தங்க நாணய நியமம் சென்மதி நிலுவையைச் சீர் செய்ய வல்ல
--மை 5.

தென்று ஏற்றுச் கொள்ளப்பட்டாலும் நடை முறையில் எதிர்பார்த்தளவு எளிமையாகத் தங்க நாணயத் திட்டம் செயற்படவில்லை. இந்தத் திட்டத்தின் செயற்பாட்டிற்கு ஒவ் வொரு நாட்டினதும், நாணயத் தேவைக்கு ஏற்ற அளவு தங்கம் ஏற்றுமதி (இறக்குமதி) செய்யக் கூ டி ய த ா க இருக்க வேண்டும். ஆனால் நாணயத் தங்கத்தின் வளர்ச்சி வீதம் உலக வர்த்தகத்தின் வளர்ச்சி வீதத்தினை விடக்குறைவாக இரு ந் த து . அத்துடன் சில நாடுகள் அவற்றினுடைய தங்கத்தினுட. னான நாணய மாற்று வீதத்தினைப் பொருத் தமற்ற விதத்தில் மிகவும் உயர்வாகத் தீர்மா னித்திருந்ததும் தங்க நாணயத் திட்டம் ஒரு நாட்டினது பொருளாதாரச் ச ம நி லை யைக் குலைக்காத முறையில் பொருத்தமான சென்மதி நிலுவையைப் பேண உகந்ததாக இருக்கவில்லை. உ த ா ர ண ம ா க ஐக்கிய இராச்சியம் ஸ்ரேலிங் பவுணில் நாணயமாற் றினைப் பொருத்த மற்றளவு அதி உயர் வாகத் தீர்மானித்திருந்தமைதான் 19 20 களில் ஐக்கிய இராச்சியத்தில் ஏற்பட்ட பாரிய வேலையின்மைக்கும் தொடர்ந்துவந்த 1930 சுளின் உலகப் பொருளாதார மந்தத் திற்கும் காரணமென்று சில பொருளிய லாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள். தங்க நாணயத்திட்டத்தின் மற்றுமொரு குறைபாடு மூலதன வெளிப்பாய்ச்சலாகும். இதனால் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, பிரான்ஸ், தங்க உற்பத்தி வலய நாடுகளான பெல்ஜி யம், நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து போன் றன மேலதிக பிரச்சனைகளுக்கு உள்ளாகின.
மேற்கூறிய பல்வேறு காரணங்களினாலும் 1930 களின் உலகளாவிய பொருளாதார மந்தம் உருவாகியபோது வர்த்தகம் மீகவும் கீழ் மட்டத்தில் இருக்க தங்க நாணயத் திட்டம் நெருக்கடிக்குள்ளாகி வீழ்ச்சியடைந் தது. நடைமுறையிலிருந்த திட்டத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஒவ்வொரு நாடும் தனது வர்த்தகக் கொள்கையை வகுக்க லாயின. நாடுகள் வர்த்தகத்தினால் பிணைக் கப்பட்டிருந்தபோதும் ஒவ்வொரு நாடும் தனது சுயநலத்தினை மட்டும் கருத்திற்

Page 62
கொண்டு தனக்குச் சாதகமான நாணயக் கொள்கையைக் கடைப்பிடிக் முற்பட்டன. இதனால் உலகப் பொருளாதாரம் உறுதி யற்ற நாணயமாற்று, நாடுகளுக்கிடையே போட்டிமுறையிலாக நாணய மதிப் பிறக்கம், அதிகளவிலாள நாணய மாற்றுத்தடைகள், ஈரிடைக் கொடுப்பனவு ஒழுங்குகள் (Bila-- teral Payment Agreement) சுயமாக ஒரு நாணயத்தைப் பிறிதொன்றுக்கு மாற்ற முடி யாத நிலை (Inconvertibility Currencies) போன்ற பல்வேறு இடையூறுகளுக்கு முகங் கொடுக்க வேண்டிய சூழ் நிலை உருவாகியது. இறக்குமதிகளை தடை செய்யவும் ஏற்றுமதி களை ஊக்குவிக்கவும் நேரடியானதும் மறை முகமானதுமான பல நடவடிக்கைகளை ஒவ் வெர்ரு நாடும் மேற்கொண்டதால் ஒரு நாட் டினது வேலையின்மையை மற்றொரு நாட் டிற்கு ஏற்றுமதிசெய்ய முனைந்தன. தங்க நாணய திட்டத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து சென்மதி நிலுவை சீர் செய்தலுக்கு என்று குறிப்பிடத்தக்க திட்டம் எதுவும் இக்காலப் பகுதியில் இருக்கவில்லை.
1930 களில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தீர்த்து வைக்க வேண்டுமென்ற ஆர்வமே 1944ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் நியூகம்சயர் மா நிலத் தில் உள்ள பிரிட்டன் வூட்ஸ் நகரின் மகா நாட் டிற்கு கால்கோளாக இகுந்தது. சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கு நிரந்தரமான தும் சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடியது மான ஒரு திட்டத்தினை வைப்பதே இம் மகா நாட்டின் முக்கிய குறிக்கோளாக இருந் தது. சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கு நிரந்தரமானதும் சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான ஒரு திட்டத்தினை வகுப்பதே இம் மகாநாட்டின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. இதில் இங்கிலாந்தில் பொருளிய ராளரான ஜே. எம். கெயின்ஸ் ஒரு திட்டத் தினையும், அமெரிக்க திறைசேரியைச் சேர்ந்த எச் டீ. வைற் என்பவர் மற்றுமொரு திட்டத்தினையும் முன் வைத்தனர். கெயிஸ் ஸினுடைய திட்டம் உள் நாட்டு வேலை வாயப்பு, பொருளாதார வளர்ச்சி என்பவற்

றைப் பாதிக்காத வகையில் சென்மதி நிலு வைச் சமயின்மையைத் திருத்தக்கூடிய வழி வகைகளை எடுத்து விளக்கியது. அத்துடன் சர்வதேசக் கொடுப்பனவிற்குப் பாங்கர் (Bancor) என்ற ஒருவகைச் சொத்து உரு வாக்கல் வழி முறையையும் முன்வைத்தது . ஆனால் வைற்றின் திட்டம் முக்கியமாக உள் நாட்டு மொத்தக் கேள்வியை முகாமை செய்வதன் மூலம் சென்மதி நிலுவைச் சம 1மின்மையைப் போக்க வழிகாட்டியது. தற் காலிக சென்மதி குறையை போக்க அங்கத் துவ நாடுகளிடமிருந்து பெற்ற அங்கத்துவப் பணத்திலிருந்து கொடுப்பனவுகளைச் செய்ய வும் சிபார்சு செய்தது. எனினும் பிரிட்டன் வூட்ஸ் மகாநாட்டின் இறுதியில் வெளியான சர்வதேச கொடுக்கல் வாங்கலுக்கான திட்டம் பெருமளவு வைற்றின் திட்டத்தினை ஒத் திருந்தாலும் கெயின்ஸினுடைய பாங்கர் பற்றிய கருத்துக்கள் சர்வதேச நாணய நிதி யத்தில் மீண்டும் உருக்கொண்டு சிறப்பு எடுப்பனவு உரிமையாகப் பரிணமித்தது. புதிய திட்டத்தில் சர்வதேச வர்த்தகத்திற்கு உந்து சக்தியைக் கொடுக்கக்கூடிய வகையில் உறுதியான நாணய மாற்றினைப் பேணுவதற் கும், உள்நாட்டில் நிறைதொழில் மட்டம், பொருளாதார வளர்ச்சி என்பவற்றை அடை வதற்கும் வழிமுறைகள் உண்டு என்று நம் பப்பட்டது. அதாவது உள் நாட்டுச் சமநிலை வெளிநட்ாடுக் சம நிலை இரண்டையும் ஒரே சமயத்தில் குறிப்பிட்ட நாடு அடைய முடி யும் என்று நம்பப்பட்டது. இச் சமநிலையை அடைவதற்கு திட்டத்திலுள்ள கருவிகளாக
1. -
நிலையான நாணய மாற்றினை தீர் மானித்து நடைமுறைப்படுத்தல், குறு கிய ஒரு சதவீத எல்லைக்குள் நாணய மாற்று வீதத்தினை மாற்றும் அதி காரம் நாடுகளிடத்தில் இருத்தல், அடிப்படைச் சமமின்மையின்போது நிதியத்தின் ஆலோசனையின் பேரில் புதிய நாணயமாற்று வீதத்தினைத்
தீர்மானித்தல்,
56 ---

Page 63
ஒதுக்குகள் கடன் வசதிகளைப் பயன் படுத்திக் குறுங்கால சென்மதி நிறு, வைச் சமமின்மையைப் போக்க நிதி யம் உதவுதல்.
3.
நடைமுறைக் கணக்கில் நாணய மாற் றுத் தடைகளை நீக்கும் அதேசமயம் தேவைப்படுமிடத்து மூலதன வெளிப் பாய்சலுக்கு நாணய மாற்றுத் தடை களைப் பின்பற்றுதல் என்பவை எடுத் துக் கூறப்பட்டன.
(2) நிதியத்தின் நோக்கம்
அங்கத்துவ நாடுகள் பிரிட்டன் வூட்ஸ் மகா நாட்டுக்கு முடிவுகளை நிதியத்தின் ஒப்பந்த விதிகளில் (Article of Agreement) கைச் சாத்திட்டதன் மூலம் எற்றுக்கொண்டன. ஒப் பந்த விதிகளில் பின்வரும் நோக்கங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தபோதும் தொழிற்பட ஆரம்பித்த காலத்திலிருந்தே நாடுகளுக் கிடையிலான சென்மதி நிலுவைச் சமமின்மை யைக் குறைப்பதனையே முக்கிய குறிக் கோளாகக் கொண்டிந்தது.
நிதியத்தின் நோக்கங்களாவன:
1. தேசிய சர்வதேசிய செழிப்பிற்குப்
பங்கம் விளைவிக்கக்கூடிய வழிமுறை களைப் பின்பற்றாது இருக்க, நிதியத் தின் பொது நிதியத்தில் இருந்து தகுந்த பாதுகாப்பிற்குட்பட்டு, அங் கத்துவ நாடுகளுக்கு நிதி வழங்கி சென்மதி நிலுவையைச் சீர் செய்யச் சந்தர்ப்பம் வழங்கல்.
அங்கத்துவ நாடுகளுக் கிடையிலான சமமின்மையின் அளவையும் அதனை அடைவதற்கான கா ல த் தை யும் குறைத்தல்.
3.
சர்வதேச நாணய ஒத்துளைப்பை வளர்த்தல்.
4. உலக வர்த்தகத்தினைச் சமநிலையில்
வளர்த்தலும் விரிவுபடுத்தலும்.

5. |
நாணயமாற்று பேணல்.
உறுதிப்பாட்டைப்
6.
நாடுகளுக்கிடையேயான போட் டி அடிப்படையிலான நாணய மதிப்பிறக் கத்தை தவிர்த்தல்.
மேற்கூறிய 6 நோக்கங்களை நிதியம் கொண் டிருந்த போதும் செ ன் ம தி நிலுவை சம் மின்மையைப் போக்குவதன் மூலம் எனைய குறிக்கோள்களை இலகுவாக எ ய் த ல ா ம் என்ற நம்பிக்கையில் நிதியம் உறுதியாக இருந்ததால் அதிலேயே முக்கிய க வ ன ம் செலுத்தி வந்தது. 1970 களின் நடுப்பகுதி யில் நிலையான நாணயமாற்றுவீத முறையி லிருந்து நாடுகள் சிறிது சிறிதாக விலகி மிதக் கவிடல் நாணயமாற்று முறைக்கு மாறிச் செல்லலாயின. இதனையே பிரிட்டன் வூட்ஸ் வீழ்ச்சி என்று குறிப்பிடுவர்.
சிறப்பு எடுப்பனவு உரிமை
நிதியம் அதனுடைய வளர்ச்சிப்படிமுறை யில் பல முக்கியமான க ா ல் கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. அங்கத்துவ நாடுகளின் குறுங்கால நிதித்தேவையை ஈடுசெய்யப் பல் வேறு கடன்வசதிகளை உருவாக்கியுள்ளது. கடன் வ ச தி க ள் அவற்றிலிருந்து கடன் பெறுவதற்கு வேண்டிய நிபந்தனைகள் என் பவற்றை பிறிதொரு இடத்தில் ஆ ரா ய இருப்பதால் இங்கு விரிவாக விளக்கவில்லை. இந்த வளர்ச்சியில் 1970 களில் சர்வதேச ரீதியில்  ேத ா ன் றி ய திரவத்தன்மை பிரச் சனைக்குத் தீர்வுகாணும் பொருட்டு நிதியம் உருவாக்கிய சிறப்பு எடுப்பனவு உரி  ைம (Special Drawing Rights) என்பது பி சிட் டன்வூட்ஸ் அமைப்புக்குக் கொண்டு வரப்பட்ட குறிப்பிடத்தக்க தந்திரோபாய நவீனத்துவம் எனலாம். சர் வ  ேத ச திரவத்தன்மையை பெருக்குவதற்கான மாற்றம் என்பதைவிட சர்வதேச சொத்துக்களை உருவாக்குவதற்குக் கொண்டு வரப்பட்ட மாற்றம் எ ன் ப  ேத பெரிதும் பொருத்தமாகும். சர்வதேச சொத் துக்களை உருவாக்குவதற்கான வழிகள் இது வரையில் மூன்றாக இருந்தது.
7 ~

Page 64
1. ),
அகழ்ந்த தங்கத்தை நாணயசபை கள் பெற்றுக் கொள்வது.
அமெரிக்கா சென்மதி நிலுவைக் குறையைப் பேணுதல்.
3. நிதியத்தில் இருந்து பெறக்கூடிய
தொகையை உயர்த்துதல்,
இரண்டாவது வழிமுறை அமெரிக்காவிற்கு வெளியே மத்தியவங்கிகளின் இரு ப் பில் உள்ள அமெரிக்க நாணயமான டொலரின் தொகையை அதிகரித்தது. ஆனால் சிறப்பு எடுப்பனவு உரிமையானது சர்வதேச ஒதுக் கினை ஏற்படுத்துவதற்கு சில ஒழுங்குக் கட் டுப்பாடுகளைக் கொண்டு வருவதைக் குறிக் கோளாகக் கொண்டிருந்தது.
சிறப்பு எடுப்பனவு உரிமையானது பின்வரும்
முக்கிய தன்மைகளைக் கொண்டிருந்தது.
1. குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட
சொத்தொதுக்கமாக இருந்தது.
திட்டத்தில் பங்காளிகளாக கலந்து கொண்டவர்களுக்கு அவர் க ள து அனுமதிப்பங்குக்கேற்ப ஒதுக் கீடு செய்தல்.
கடன்களின் மூலம் பிற்துணை அளிக் கப்பட்டவையல்ல.
4. சிறப்பு எடுப்பனவு உரி மை சர்வ
தேச ரீதியாக வெளிநாட்டு நாண யத்திற்கு மாற்றீடு செய்யக்கூடியது.
6. ..
5. நிபந்தனைக்குட்பட்டதல்ல.
வெளி நாட்டு நாணயங்களுக்காக மாற்றம் செய்யும் போது புத்தகப் பதிவாக இடம் பெ று கி ன் ற து. இதனால் மொத்த எண்ணிக்கை யான சிறப்பு எடுப்பனவு உரிமையின் தொகையில் வீழ்ச்சி ஏற்படாது.
7. ஆரம்பத்தில் தங்கத்தின் பெறுமதி
அடிப்படையில் சிறப்பு எடுப்பனவு

உரிமையின் பெறுமதி கணிக்கப்பட் டாலும் 1974 இன் பின்னர் நிய மகூடை நாணயங்களின் அடிப்படை யில் பெறுமதி கணிக்கப்பட்டது. (பெறுமதி கணிக்கும் வீதத்திற்கு பின்னிணைப்பைப் பார்க்கவும்).
8.
சிறப்பு எ டு ப் ப ன வு உரிமையில் சொத்துக்கள் பரிமாற்றம், வட்டி வீதத்தினைக் கொண்டுள்ளது. வட்டி மேலதிக சி ற ப் பு எடுப்பனவு உரி மையிலேயே வழங்கப்படும்.
9., பொதுக்கணக்கில் இருந்து முன்னர்
பெற்றுக் கொண்ட தொகையை திருப்பிச் செலுத்த சிறப்பு எடுப் பனவு உரிமையைப் பயன்படுத்த
லாம்.
சிறப்பு எடுப்பனவு உரிமையானது சென்மதி நிலுவை தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட போதும் சில குறிப்பிடத்தக்க சூழ் நிலையில் கடந்த காலக் குறைநிலையின்  ெப ா ரு ட் டு உருவாக்கப்பட்ட நாணயப் பொறுப்புக்களை மீளப்பெறவும் பயன்படுத்தலாம் ஆனால் ஒதுக்கங்களின் சேர்க்கையின் தன்மையினை மாற்றுவதற்குப் பயன்படுத்தமுடியாது.
பகுதி 2 நிதியத்தின் வளங்கள்
நிதியத்தின் கொ டு க் க ல் வாங்கல்கள், பொதுத் திணைக்களம், சிறப்பு எடுப்பனவு உரிமைத் திணைக்களம் எ ன் னு ம் இரண்டு திணைக்களங்களினூடாகச் செயற்படுத்தப்படு கின்றது. பொதுத் திணைக்களம் நான்கு கணக்குகளைக் கொண்டு இருக்கின்றது. இவற் றுள் நிதியத்தின் பொதுவளங்களைக் கொண் டிருக்கும் அதிகளவு கொடுக்கல் வாங்கல்களை நடைமுறைப்படுத்தும் பொதுவளக் கணக்கு [Ceneral Resources aecount (GRA)] மிகவும் முக்கியமானதாகும். சிறப்பு எடுப் பனவு உரிமையை உள்ளடக்கிய கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பு எடுப்பனவு உரிமைத்
8 =

Page 65
திணைக்களத்தினூடாகவும் இரண்டு வளங்க ளையும் உள்ளடக்கிய கொடுக்கல் வாங்கல் கள் இர ண் டு திணைக்களங்களினூடாகவும் செயற்படுத்தப்படுகின்றது. இவற்றைவிட அங்கத்துவ நாடுகளிள் சார்பாகவும் நிதியம் கணக்கு களைப் பேணி வருகின்றது. (உ+ம் நம்பிக்கை நிதியம்) மொத்தமாக நிதியம் அங்கத்துவ நாடுகள் செலுத்தும் அங்கத்து வப் பணம், சி ற ப் பு எடுப்பனவு உரிமை; தங்கம் என்பவற்றை வளங்களாகக் கொண் டுள்ளது. இதனைவிட தேவைக்கேற்ப நாடு களிடமும் அவற்றின் நிதி நிறுவனங்களி லிருந்தும் கடன்பெறத் தகுதி பெற்றுள்ளது . கடன்மூலம் பெறப்படும் வளங்களும் நிதியத் தின் தொழிற்பாட்டிற்குப் பெரிதும் உதவு கின்றது. மேலும் சிறியதொரு தொகையை முதலீடுகளிலிருந்து வ ரு ம ா ன ம ா க வும் கொடுத்த கடன்களிலிருந்து பெறும் வட்டி யாகவும் பெற்று வளங்களுக்குச் சேர்த்துக் கொள்கின்றது, ஆயினும் நிதியத்தின் பிர தான வளமூலம் அங்கத்துவ அனுமதிப் பங்குப் பணமும், பிற நிதி மூலங்களிலிருந்து பெறும் கடன்களுமேயாகும்.
ஒரு நாடு நிதியத்தில் அங்கத்துவம் பெற் றதும் நிலவுகின்ற அனுமதிப்பங்கு அமைப் பிற்கு உட்பட்டதாக குறிப்பிட்ட நாட்டினது பொருளாதார வளர்ச்சி, தேசிய உற்பத்தி, வர்த்தக நடவடிக்கைகள் போன்ற பொரு ளாதார செயலாற்றங்களைக் க ரு த் தி ற் கொண்டு அனுமதிப்பங்கு ஒதுக்கப்படும். 1986 இல் மொத்தக் அனுமதிப்பங்கின் சிறப்பு எடுப்பனவு உரிமை 89987 மில்லியன் ஆகும். இதில் 62 சதவீதம் இருபது வளர்ச்சி யடைந்த கைத்தொழில் நாடுகளிடத்திலும் மிகுதி 38 சதவீதம் நூற்றிமுப்பத் தொரு வளர்முக நாடுகளிடத்திலும் ஒதுக்கப்பட்டி ருந்தது, வளர்ச்சியடைந்த நாடுகளிலும் மொத்த அனுமதிப் பங்கில் 20 சதவீதம் அமெரிக்காவிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இலங் கையின் அனுமதிப்பங்கு சிறப்பு எடுப்பனவு உரிமை 2231 மில்லியனாகும். ஒரு நாட் டினது அனுமதிப்பங்கு அளவே அந்நாட் டின் வாக்களிக்கும் சக்தி, சிறப்பு எடுப்பனவு உரிமை ஒ து க்கு, நிதி பத் தி ன் வளங்களில்

இருந்து பெறக்கூடிய கடன் வசதிகள் என் பவற்றைத் தீர்மானிக்கும். வளர்ச்சி அடைந்த கைத்தொழில் நாடுகள் எ ற க் கு றை ய மூன்றில் இரண்டு பங்கு அனுமதிப்பங்கினை கொண்டிருப்பதால் அவற்றின் செல்வாக்கு அதிகரித்தே காணப்படுவது இயல்பாகும் அனுமதிப்பங்கு பற்றிய மீளாய்வு குறைந்தது ஐந்து வருடத்திற்கு ஒருமுறை செய்யப்படும். நிதியத்திற்கு செலுத்தும் அங்கத்துவப் பணத் தில் 25 சதவீதத்திற்குக் கு  ைற ய ா ம ல் நிதியத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிற நாட்டு நாணயங்களிலோ அல்லது சிறப்பு எடுப்பனவு உரிமையிலோ செலுத்தவேண் டும். மிகுதியை குறித்த அங்கத்துவ நாட் டினது நாணயத்தில் செலுத்த வசதியுண்டு.
பிற நாடுகளிலிருந்து நிதியம் பெற்றுக் கொள்ளும் நிதி வளங்கள் நிதியத்தின் தற் காலிகமாக வளங்களாகக் கணிக்கப்டுகின் றது. பெறு கைக்கான பொது ஏற்பாட்டில் (General Agreement to Borrow - GAB) கீழ் 1962 இல் முதலாவதாக நிதியம் அங் கத்துவ நாடுகளிலிருந்து வளங்களைக் கடனா கப் பெற்றது. முதன்முதலில் நான்கு வரு டங்களுக்கே இ து செல்லு ப டி யா ன தா க இருந்தாலும் பின்னர் ஏற்பாட்டின் முடிவு காலத்தில் ஒவ்வொரு முறையும் இது புதுப் பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் GAB யின் கீழ் பெற்றுக் கொண்ட வளங்கள் பத்துக் கைத் தொழில் நாடுகளுக்கு மட்டுமே கிடைக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் இந்த ஏற்பாடு மீ ள ா ய் வு செய்யப்பட்டு விரிவாக்கப்பட்ட தைத் தொடர்ந்து இவ் ஏற்பாட்டில் பங்கு பற்றாத எனைய அங்கத்துவ நாடுகளும் நிதி வளங்களைப் பெறலாம். எனினும் சென்மதி நிலுவை சமநிலையைப் பேண நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட திட்டங்களை அந்நாடுகள் பின்பற்றுகின்றன. இதனைவிட நி தி ய ம் மேலும் 14 அ ங் க த் து வ நாடுகளுடன் ஈரி டைப் பெறுகை ஒழுங்குகளையும் செய்து உள் ளது. இவ்வேற்பாட்டின் மூலம் பெறப்படும் வளங்கள் குறைநிரப்பு நிதிவசதியின் கீழ் அங்கத்துவ நாடுகள் கடன் பெறப்பயன்படுத் தப்படுகி ன் றது.

Page 66
வளங்களின் பயன்பாடு
திரட்டிய வளங்களான பிறநாட்டு நாண யங்கள் அல்லது சிறப்பு எடுப்பனவு உரிமை அங்கத்துவ நாடுகளின் நாணயத்திற்கு மாற் றீடு செய்வதன் மூலமே அங்கத்துவ நாடு களுக்கு வளங்கள் கிடைக்கச் செய்கின்றது. எனவே இதனைக் கொள்வனவு என்று குறிப் பிடுதல் வழக்கமாகும். இவை கடன் பெறுகை கள் இல்லாவிட்டாலும் இத் தொழிற்பாட் டின் பொருளாதாரத் தாக்கம் கடன் பெறு வதால் ஏற்படும் தாக்கத்திற்குச் சமமாகும். நிதியம் தன்வசம் உள்ள வளங்களை அங்கத் துவ நாடுகளுக்கு விற்பனை செய்யும்போது நிதியத்தின் வளங்களின் மொத்த அளவில் மாற்றம் ஏற்படாது. ஆனால் அதன் சேர்க் கையில் வித்தியாசம் ஏற்படும். நி தி ய ம் இவ்வாறு விற்பனை செய்யும் வளங்கள் குறிப் பிட்ட காலப் பகுதிக்கே கி  ைட க் கு ம். கொள்வனவு செய்த அங்கத்துவ ந ா டு அக் கால எல்லைமுடிவில் ஏனைய நாட்டு நாண யங்கள், சிறப்பு எடுப்பனவு உரிமை இவற் றைக் கொண்டு குறிப்பிட்ட நாட்டின் நாண யத்தை மீள் கொள்வனவு (Repurchase) செய்தல் வேண்டும். மீள் கொள்வனவானது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குச் சம:மா னதாகும்.
அங்கத்துவ நாடுகளின் சென்மதி நிலுவை பிரச்சனையைத் தீர்ப்பதற்காகவே நிதியத்தின் வளங்கள் அங்கத்துவ நர டுகளுக்குவழங்கப் படுகின்றது. பொதுவான சென்மதி நிலுவைப் பிரச்சனைக்கு நிரந்தரமான கொள்கைகளினூ
டாக (Permanent Policies - trenche policies) சில குறிப்பிட்ட தேவைகளுக்கான நிரந்தர வசதிகளினூடாகவும் (permanent facilities) (உ. ம்) நட்ட ஈட்டு நிதிவசதி (Compensatory financing facility -- CFF) விரிவாக்கப்பட்ட வசதி (Extended Facility), தற்காலிக வசதிகளினூடாகவும் (உ. ம்) எண்ணெய் வசதி (Oil facility), குறை நிரப்பு நிதி வசதி (Supplementary financing facility), நிதிவளங்களை அங்கத்துவ நாடுகளுக்குக் கிடைக் கச் செய்கின்றது.
--- 6

நிர்ந்தரக் கொள்கை, நிரந்தர, தற்காலிக வசதிகளினூடாகக் கடன் பெற அங்கத்துவ நாடு நிதியத்திடம் செல்லும்போது நிதி யம் முன் வைக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப் படச் சம்மதம் தெரிவிக்கும்போது கடன்களை ஓரே முறையிலோ அல்லது பகுதிபகுதி யாகவோ (Stand by arrangement) பெற் றுக் கொள்ளக் கூடியவகைபில் ஏற்பாடு செய்யப்படும்.
ஒதுக்குத் தொகுதி (Reserve Tranche)
ஒரு அங்கத்துவ நாடு ஒதுக்குத் தொகுதி யின் கீழ் கடன்பெறத் தகுதி உண்டா இல் லையா என்பதைத் தீர்மானிக்க
11. நிதியத்தின் பொதுவளக் கணக்கில்
உள்ள குறிப்பிட்ட நாட்டினது நாண யம்,
2. கொள்வனவு வசதிகளின்கீழ் ஏற்பட்ட
கொள்வனவுகளால் நி தி ய த் தி ல் இருப்பு வைத்த அந்நாட்டு நாணயத் தின் அளவு.
3.
அங்கத்துவ நாட்டினது அனுமதிப் பங்கு என்பவை கவனத்திற் கொள்
ளப்படும்.
பொதுவளக் கணக்கில் உள்ள குறிப்பிட்ட நாட்டினது நாணயத்திலிருந்து கொள்கைகள் வசதிகளின் கீழ் ஏற்பட்ட கொள்வனவால் - எழுந்த அந்நாட்டு நாணயத்தின் அளவினைக் கழிக்கவரும் தொகை அந்நாட்டினது அனு மதிப் பங்கைவிடக் குறைவாக இருந்தால் மட்டுமே இத்தொகுதியின் கீழ் அங்கத்துவ நாடு கடன் பெற தகுதி உடையதாகும். இந்த ஏற்பாட்டினையே 1978 ஏப்பிரலுக்கு முன்னர் தங்கத் தொகுதி (Gold Tranche) என்று குறிப்பிட்டனர். இதன் கீழ் நிதியத் திடமிருந்து வளங்களைப் பெற முற்படும் போது குறிப்பிட்ட நாடு சென்மதி நிலு வைக் குறையை அனுபவிக்கின்றது என் பதை உறுதி செய்ய வேண்டும். இருந் தாலும் நிதியத்தினால் எத்தகைய நிபந்தனை
2) -

Page 67
யும் விதிக்க வழியில்லை. ஏனெனில் இத் தொகுதியின் கீழ் அங்கத்துவ நாடு வளங் களைப் பெறுவது தனது சொந்த ஒதுக்கி லிருந்து பெறுவது போலாகும்,
கடன் தொகுதி (Credit tranche)
இதுவே நிதியத்தின் வழமையான அல்லது அடிப்படை நிதிவழங்கும் கொள்கை என லாம். கடன் வசதிகள் நான்கு தொகுதி களில் கிடைக்கும். ஒல்வொரு தொகுதியும் அங்கத்துவ நாட்டினது கோட்டாவின் 25 சத வீதமாக இருக்கும். இதில் முதல் 50 சத வீதமான கொள்வனவு குறைந்தளவு நிபந் தனைக் குட்பட்டது. சென்மதி நிலுவை பிரச்சனையை முறியடிக்க பொருத்தமான வேலைத் திட்டம் ஒன்றினை சமர்ப்பிக்க வேண் டும். நிதியம் வளங்களை ஒரே தவணையில் கிடைக்கச் செய்யும். அத்துடன் செயல் நிறை வேற்றுத் தத்துவங்கள் (performance criteria) முன்வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் 50 சத வீதத்திற்கு மேற்பட்ட ! தொகுதியில் கடன் பெறும்போது உயர்ந்த நிபந்தனைக்கு உட்பட்டே. கடன் பெற வேண் டும். பொதுவாக தொகுதி தொகுதியாகவே கடன் கிடைக்கும். அங்கத்துவ நாடு நிதியத் திற்கு வழங்கிய வேலைத் திட்டத்தினை செயற்படுத்தி சென்மதி நிலுவை சமமின்மை யைக் குறைப்பதில் முன்னேற்றம் காணும் பட்சத்திலேயே கடனாகத் தருவதற்கு நிதியம் இணங்கிய தொகையில் ஒரு பகுதியை அங்
கத்துவ நாட்டிற்கு வழங்கும்.
விரிவாக்கப்பட்ட நிதி வசதி (Extended Fund Facility)
உற்பத்தி வியாபார அமைப்பு என்பவற் றைப்போன்ற அமைப்பு ரீதியான காரணி களினால் சென்மதி நிலுவைப்பிரச்சினை ஏற் படலாம். இத்தகைய பிரச்சனைகளை முறி யடிக்க முன்வைக்கும் காரணிகளினால் வெளி யீட்டில், வேலையின்மையில் வீழ்ச்சி ஏற்பட லாம். இந்த வீழ்ச்சியைக் குறைந்த பட்ச மாக வைத்திருக்க வெளி உதவி அவசிய
- 61

நித்தி விநாயகர் நூல் நி வேலி யா ம்
ஏழ ( 2 மேற்கு, சு ன் னா கம்,
(ஆரம்பம் ; 18-8=85)
மாகும். இதற்காக நிதியம் கடன்தொகுதி பின் கீழ் விரிவாக்கப்பட்ட நி தி வ ச தி யை வழங்குகின்றது. இந் த நி தி வசதி 1974 செப்ரெம்பரில் உருவாக்கப்பட்டது. இந்த நிதிவசதி அமைப்பு ரீதியான பிரச்சனையால் சென்மதி நிலுவை அனுபவிக்கும் அங்கத்து நாடுகளுக்கு மட்டுமல்லாமல் பல வீனமான சென்மதி நிலுவையினால் அபிவிருத்தியை மேற்கொள்ள முடியாமல் இருக்கும். அங்கத் துவ நாடுகளுக்கும் நிதியம் வழங்கி வருகின் றது. இக்கடன் வசதியைப் பெற மூன்றாண்டு இடைக்கால வேலைத் திட்டம் ஒன்றினையும் முதல் வருடத்திற்கும் அடுத்த பன்னிரென்டு மா த த் தி ற் கு ம் நடைமுறைப்படுத்தவுள்ள கொள்கைகளின் விரிவான விளக்கமும் நிதி யத்திற்கு ஒப்படைக்க வேண்டும். இவ்வசதி பின் கீழ் அனுமதிப்பங்கின் 140 சதவீதம் வரை சாதாரண வளங்களிலிருந்து பெற்று கொள்ளலாம். குறிப்பிட்ட கொள்வனவினை நாலரை ஆண்டின் இறுதியில் மீள்கொள் வனவினை ஆரம்பித்து பன்னிரெண்டு அரை யாண்டு தவணைகளாக மொத்தம் பத்து வருடத்தில் வசதியைப் பூர் த் தி செ ய் ய வேண்டும்.
நட்டஈட்டு நிதி வசதி (Compensatory Financing Facility)
அங்கத்துவ நாட்டினது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகளின் செல்வாக்கால் ஏற்றுமதி வருமானத்தில் ஏற்படும் வீழ்ச்சி பின் காரணமாக தற்காலிகமாக ஏற்படும் சென்மதி நிலுவை குறை நிலையைச் சரி செய் யவே இக்கடன் வசதி வழங்கப்படுகின்றது. 1963 இல் மு த ன் முதலாக நடைமுறைப் படுத்தப்பட்டது. கொள்கை அடிப்படையில் எல்லா அங்கத்துவ நாடுகளுக்கும் இந்தவசதி உரியதானாலும், முக்கியமாக முதல் விளைவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் அங்கத்துவ நாடுகளுக்கே வழங்கப்படுகின்றது. ஆரம்பத் தில் வர்த்தக ஏற்றுமதிப் பொருட்களின் வருவாயில் ஏற்படும் வீழ்ச்சியை மட்டுமே கருத்திந் கொண்டு இக்கடன் வசதி வழங் கப்பட்டது. 1979 இலிருந்து சேவைகளும்

Page 68
- அ எ 4 4 4 4 4 43!" * * * * ..
உள்ளடக்கப்பட்டுள்ளது. 1981 முதல் தானிய விலையில் ஏற்படும் கூர்மையான விலையேற் றத்தால் ஏற்படும் அதிகரித்த செலவினங் களினால் உருவாகும் சென்மதி நிலுவைக் குறையை நிதிப்படுத்தவும் இவ் வ ச தி விரி வாக்கப்பட்டது. இந்த வசதியை வழங்கும் போது நிபந்தனைகள் அதிகம் விதிக்காவிட் டாலும் அ ங் க த் து வ நாடு நிதியத்துடன் இணைந்து சென்மதி நிலுவை சமமின்மை யைப் போக்கப் பொருத்தமான தீர்வினைக் கண்டறிந்து செயற்பட வேண்டியது அவசிய !மாகும். குறிப்பிடப்பட்ட வரைவிலக்கணத் திற்கு அமைய எதிர்பார்க்கின்ற ஏற்றுமதி வருமான வீழ்ச்சி, மேலதிக தானிய இறக் குமதி  ெச ல வி ன ம் கணிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின்னரே வசதி ஏற்பாடு செய் யப்படும். இரண்டையும் ஒருங்கிணைத்த திட் டத்தின் கீழ்ப் பெ ற ப் ப டு ம் வ ச தி யி ன் தொகை வெளிநிற்கும் கொள்வனவுக் கோட் டாவின் 105 சதவீதத்திற்கு மேலாக அமை யாது. கொள்வனவு தேதியிலிருந்து மூன்று அல்லது ஐந்து வருடங்களில் மீள்கொள்வ னவு செய்யவேண்டும்.
தாங்கிருப்பு நிதிவசதி (Bnfferstock financing facilities)
இது 1989 இல் ஏற்படுத்தப்பட்டது. ஏற் றுமதி விலையில் பாரிய தளம்பல் ஏற்படாமல் பாதுகாக்கவே இந்த நிதிவசதி வழங்கப்படு கிறது. சர்வதேச தாங்கிருப்பு திட்டத்தின் கீழ் ஏற்றுமதி வருமானத்தை உறுதிப்படுத் தும் நோக்குடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினை பேணுவதற்காக அங்கத்துவ நாடுகள் வழங்க வேண்டிய நிதிவளங்களின் செலுத்துவதற்கு பங்கினை நிதியம் உ த வி செய்கின்றது. கோட்டாவின் 45 சதவீதத் தினைக் கொள்வனவு செய்யமுடியும், தற் போது நிதியம் சர்வதேச இயற்கை இறப் பர் ஒப்பந்தம் ஆறாவது சர்வதேச தகர ஒப் பந்தம் இவற்றில் கைச்சாத்திட்ட அங்கத் துவ நாடுகளுக்கு அவற்றின் து கொடுப்பனவு பங்கினை செலுத்துவதற்கு நிதி வழங்குகின் றது ,

குறைநிரப்பு நிதிவசதி (Supplementary Financing Facility)
1970களிலிருந்து விரிவடைந்து செல்லும் சென்மதி நிலுவை சமமின்மையின் காரண மாக அங்கத்துவ நாடுகளுக்குச் சார்பளவில் அவற்றின் கோட்டாவினைவிட அதிகளவு நிதி தேவைப்பட.லாயிற்று. இதனால் 1979 இல் இவ்வசதி உருவாக்கப்பட்டது. தற்காலிகமா கவே நடைமுறைப்படுத்தப்பட்டது . மூன்று வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியானதாக அமைந்தது. இவ்வசதியின் கீழ் எஞ்சிய வழங் கல் வேறு வளங்களிடத்தில் பிரதியிடப்பட் டது. கோட்டாவின் அளவினைவிட சார்பள வில் பெரிய அளவிலான சென் ம தி நிலு வைக் குறைவைக் கொண்டுள்ள அங்கத்துவ நாடுகளுக்கு தொடர்ந்தும் நிதி வழங்கு வதை உறுதிப்படுத்த 1981 இல் இவ்வசதி மேலும் விரிவாக்கப்பட்டது. இதனை விரிவாக் கப்பட்ட வாய்ப்பளிக்கும் கொள்கை (Enlar ged Access Policy என்பர். நிபந்தனைகளை பொறுத்த அளவில் குறைநிரப்பு நிதிவசதிக்கும் விரிவாக்கப்பட்ட வாய்ப்பளிக்கும் கொள்கைக் கும் பெருமளவு வேறுபாடிருக்கவில்லை. அங் கத்துவ நாட்டின் சென்மதி நி லு  ைவ த் தேவையின் தன்மையைப் பொறுத்து விரி வாக்கப்பட்ட வாய்ப்பளிக்கும் கொள்கையின் கீழ் பெறும் நிதி அளவானது வேறுபடும். எனினும் மூன்று ஆண்டு மொத்தக் கூட்டுத் தொகை கோட்டாவின் 450 சத வீதத்திற்கு மேலாக இருக்கமுடியாது.
எண்ணெய் வசதி (Oil Facility)
1974 இலும் 1975 இலும் இவ் வசதி எண் ணெய் விலையேற்றம் காரணமாக இறக்கு மதிச் செலவினத்தில் ஏற்பட்ட அதிகரிப் பினால் எழுந்த சென்மதி நிலுவை இடை வெளியை சீர் செய் ய வழங்கப்பட்டது. எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளி லிருந்து கடன்களைப் பெற்று இறக்கும் - செய்யும் நாடுகளுக்கு இதனை நிதியம் வழங் கியது. இந்த வசதி முடிவடைந்தபோது 55
2 =ா

Page 69
அங்கத்துவ நாடுகள் சிறப்பு எடுப்பனவு உரிமை 6 - 9 பில்லியனைத் கொள்வனவு செய்திருந்தன.
அமைப்பு ரீதியான செம்மையாக்கல் வசதி (Structural Adjustment Facility)
பொதுத் திணைக்களத்தின் இரண்டாவது கணக்கான விசேட எடுப்பனவு கணக்கி னுள் 1986 இல் அமைப்பு ரீதியான செம் மையாக்கல் வசதி ஏற்பாடு செய்யப்பட் டது. நம்பிக்கை நிதியிலிருந்து பெற்றுக் கொண்ட கடன் திருப்பிச் செலுத்துகை யால் 1985 - 91 வரை தி ர ட்ட ப் ப டு ம் மொத்தத் தொகையான சிறப்பு எடுப்பனவு உரிமை 2. 7 பில்லியன் இவ்வசதிக்கான அடிப்படை மூலதனமாகப் பயன்படும். உலக வங்கியின் அங்கமான சர்வதேச அபிவிருத் தித் தாபனத்திலிருந்து சலுகை அடிப்படை யில் கடன் பெறத் தகுதி வாய்ந்த குறைந்த வருமானம் பெறும் அங்கத்துவ நாடுகளுக்கு சென்மதி நிலுவை செலுத்துகைக்கு உதவி செய்யவே இவ்வசதி ஏற்படுத்தப்பட்டது. கோட்டாவின் 6 • 35 சதவீதம் பெறக்கூடிய தாக இருக்கும். மூன்றாண்டு காலத்திற்கு இவ்வசதி வழங்கப்படும். அரைச் சதவீத வட்டியுடன் 51 முதல் 10 வருடத்தில் சம் மான அரையாண்டுத் த வ ணை க் கொடுப் பனவுகளாகத் திருப்பிச் செலுத்த வேண் டும். 1987 இல் நிறைவேற்றுச் சபை விரி வாக்கப்பட்ட அமைப்பு ரீதியான சீராக்கல் வசதியை (Enlarged Structural Adjust ment Facility) அங்கீகரித்தது.

மேற்கூறிய வசதிகள் யாவும் நிதியத்தின் பொது வளத்திலிருந்து அங்கத்துவ நாடுக ளுக்காக நிதியம் நிர்வகிக்கும் வேறு நிதி வளங்களிலிருந்து வசதிகளை ஏற்பாடு செய் துள்ளது. அவ்வாறு 1970 களில் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு வசதிகளே நம்பிக் கை நிதியம், எண்ணெய் வசதி மானியக் கணக்கு ஆகும். 1980 இல் குறைநிரப்பு நிதி வசதி மானியக் கணக்கு என்று மற் றொரு வசதியினை ஏற்பாடு செய்தது. நம் பிக்கை நிதியம் இருப்பிலுள்ள தங்கத்தை விற்பனை செய்ததன் மூலம் கிடைக்கப்பட்ட வருவாயை அங்கத்துவ நாடுகளுக்கு கடன் களாகவும் நன்கொடையாகவும் வழங்கு உரு வாக்கப்பட்டது. எண்ணெய் விலை ஏற்றத்தி னால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட அங்கத்துவ நாடுகளுக்கு உதவும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டது, இக் க ண க் கி ல் இருந்து வளங்கள் யாவும் 1983 இல் முற் றாக வழங்கப்பட்டு விட்டது. 1980 இல் உருவாக்கப்பட்ட மானியக் கணக்கு நிதியத் தின் குறைநிரப்பு வசதியின் கீழ் கொள் வனவு செய்யும் நாடுகளினது வட்டிக் கொடுப்னவினைக் குறைக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. இதற்கான வளங்கள் நன்கொடைகள் நம் பிக் கை நிதியத்தி லிருந்து பெற்ற க ட ன் க ளை த் திருப்பிச் செலுத்திய முதல், வ ட் டி , முதலீட்டி லிருந்து பெற்ற வருமானம் கடன்கள் மூலம் பெறப்பட்டது.
இலங்கை நிதியத்திடமிருந்து பெற்ற கடன் களைக் கீழேயுள்ள அட்டவணை எ டு த் து க் காட்டுகின்றது.
63 -

Page 70
இலங்கை சர்வதேச
பெற்றுக் கொல 1988 ஆவணி,
(சி. எ. உ. !
2.
1. நட்டஈட்டு நிதிவசதி
தாங்கிருப்பு நிதிவசதி எண்ணெய் வசதி
கடன் தொகுதி
அ) சாதாரண வளங்கள் ஆ) விரிவாக்கப்பட்டது விரிவாக்கப்பட்ட வசதி அ) சாதாரண வளங்கள் அமைப்பு ரீதியான செம்மையாக்கல்
நிதி வசதி 7. நம்பிக்கை நிதியக் கடன்
6,
ஆதாரம்: சர்வதேச நிதி புள்ளி விபரம் !
RE)
1. The role and function of the Int 2. International Monetory Fund Ann 3. International Financial Statistics . 4. World Finance and Adjustment. 5. Balance of Payment Adjustment 1 6. The IMF Experience - Margaret 7. International Macro Economics. 8. IMF Survey Vo1. 10 January 12, 9. Financ & Development Funds Qu

நாணயநிதியத்திடமிருந்து
ன்ட கடன் வசதிகள் 31 இல் உள்ளபடி தில்லியன்களில்)
கொள்வனவு
271.9
5.8 77.6
மீள்கொள்வனவு 163.1
5.8 |
248. 6
273.2
17. 2
5.6
152. 2
260.3 44.6
14.9
செப்ரெம்பர் 1988.
FERENCE
ernational Monetory Fund. Lual Report 1981, 1988.
Vol- XII Nnmber 9 Sep., 1988. An Agenda for Reforms. Graham Bird 1985, 945 to 1986. Garritren de Vries. 1988
Graham Birt 1987.
1981 Earterly Publication - Various Issues.
மாைக
64
சாகா

Page 71
சு ர ம்
பொருளி
மாம்
வினாவிடை
( இலவ
இளம் பொருளி

^சனை
ர் நூல் நிலையம்
- கேன் குசும் ம 18-8-85)
யலாளன்
ச் 1989
டத் தொகுதி 2
ச இணைப்பு )
Pயலாளர் நிறுவனம்

Page 72
geXTER!
Raf?sericeusas
RESTORANYMRUSEKIVI
With the best ca
from
SAL S.

PILIERMIANY NAJLR PERSONA ERA i jehine
ampliments
ABIEL
Main Street poddamavady,
Valaichenai.

Page 73
சித்திவி ஏழா
வரவு .ெ
1988
வினா: 1.
1) இலங்கை போன்றதெ
ங்கத்தின் பொருளாத
இத்தகைய கலட் பொறிமுறையினால் நி நிறைவேற்றுவதில் அ படுகிறது. அத்தகைய ப்பிடலாம்.
1) சந்தைத் தொழில் ட்கள், சேவைகளை
உதாரணம்:- வீதி வெளிச்சம்,
காப்புக்கள்.
2) எல்லா மக்களுக்கு நலன்பேணும் சேவைகள்
உதாரணம்: இலவசக்கல்வி,
உணவு முத்திரை
3) பேரினப்பொருளா, கவனம் செலுத்த வே.
உதாரணம்: பணவீக்கத்தைக் கு
நிலைப்படுத்தல், ெ
4) நாட்டின் வருமா யைப் பேணுதல்.
உதாரணம்: செல்வந்தர் மீதான
மானியங்களும்
5) பொருளாதார வல் வடிக்கைகளை ஊக்குவித்

நாயகர் நால் நி ஒலி யம் - மேற்கு, சுன் குசும். குர ல் பம் ; 18= 8-85) சலவுத் திட்டம்
Tரு கலப்புப் பொருளாதாரத்தில் அரசா ாரப் பங்கு என நீர் கருதுவது யாது?
"புப் பொருளாதாரங்களில் சந்தைப் றைவேற்றப்பட முடியாத விடயங்களை ரசின் பங்கு அவசியம் எனக் கருதப்ப நடவடிக்கைகளைப் பின்வருமாறு குறி
பொட்டுக்கு உட்படாத பொதுப்பொரு அரசாங்கமே வழங்கவேண்டி யுள்ளது.
பொது நூலக சேவைகள், பொதுப்பாது
தமுரிய அடிப்படையான பொதுசமூக ளை இலவசமாக வழங்கவேண்டியுள்ளது.
இலவச சுகாதாரம், வறியோருக்கான
தார மாறிகளை உறுதிப்படுத்துவதில்
ண்டியுள்ளது.
தறைத்தல், சென்மதி நிலுவையை சம
தாழில் வாய்ப்பை விரிவுபடுத்தல்.
எ சமமின்மையைக் குறைத்து சமநீதி
ன வரிவிதிப்புக்களும் ஏழைகளுக்கான
ளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நட ந்தல்

Page 74
உதாரணம்; தனியார் முதலீடு, அரச
க்கும் நடவடிக்கைகளில் கவல
6) தேசிய நன்மை கருதி த த்துவதில் அரசாங்கம் தலையிட
உதாரணம் : தனியுரிமை வளர்ச்சியைச்
வதைக் கட்டுப்படுத்தல்,
(பரீட்சையில் இவ்வினாவுக்கு ? பட்டால் இவற்றுள் யாதாயினும் ரம் விளக்குதல் போதுமானது. ப, க்கப்பட்டால் குறைந்தது ஐந்து வி என்பதைக் கருத்தில் கொள்ள வே.
வினா 2)
தனியார் முதலீட்டை மேம்படு கையை ஓர் அரசாங்கம் எவ்.
தை விளக்குக.
தனியார் முதலீடுகளினால் நிர. துறை சார்ந்த ஊக்குவிப்புக்கை பல்வேறு சலுகைகளையும் அதிக காட்டும், இவற்றைத் தனது ! செலவுகள், வரிமுறைகள் மூலம் ற்றைப் பின்வருமாறு குறிப்பி
1) தனியார் துறைக்கு ஊக்க தார உள்ளமைப்பு வசதிகளில் கரிக்கும்'
உதாரணம் : பாதைகள் அமைத்தல், !
த்தல், தொலைத்தொடர்புவசதி நிறுவனங்களை ஏற்படுத்தல்.
2) உற்பத்தியாளருக்கான செ மானியம் வழங்கும்
3) முதலீட்டாளருக்கென வர் என்பவற்றை அறிமுகப்படுத்த

-பகே *
முதலீடு என்பவற்றை அதிகரி எம் செலுத்துதல்.
னியார் துறையினை ஒழுங்குபடு டவேண்டியுள்ளது.
க் குறைத்தல், சூழல் மாசடை
ஐந்து புள்ளிகள் ஒதுக்கப் மூன்று விடயங்கள் மாத்தி திலாக பத்துப்புள்ளிகள் ஒது டயங்களை விளக்கவேண்டும்.
ண்டும்.)
த்துவதற்கு பாதீட்டுக் கொள் வாறு பயன்படுத்தலாம் என்ப
ப்பப்பட முடியாத பின்னணித் னா வழங்குவதுடன் தேவையான கரிப்பதில் அரசாங்கம் அக்கறை ஒழுங்குமுறையான பாதீட்டின் மாக மேற்கொள்கின்றது. அவ ஒடலாம்.
கமளிக்கத்தக்கதாக பொருளா = அரசு தன் முதலீடுகளை அதி
மின்சார அமைப்புக்களை ஏற்படு திகளை ஏற்படுத்தல், ஆராய்ச்சி
லவுகளை ஈடுசெய்யும் வகையில்
ச்சலுகைகள், வரிவிடுதலைக கல்.

Page 75
4) சந்தைப் பாதுகாப் பொருட்கள் மீதான இ அதிகரித்தல்.
5) தனியார்துறைக்கு எ படி செய்வதற்கு அரசா, களைக் குறைக்க முயலும்
1)
6) முதலீட்டு விருப்பத்தி பொருளாதார உறுதியை களில் கவனம் செலுத்த
(இதில் ஐந்து புள்ளிகளா மூன்று விடயங்களை மாத்திரம் தரப்பட்டால் யாதேனும்ஐந்துவி
வினா:
3. பின்வரும் கூற்றுக்களின்
யாது? தடித்த எழுத்தி, செலுத்தவும்.
1) 1986 ல் அரசாங்க களின் விரிவாக்கற்தாக்க
ii)
அண்மை ஆண்டுகளில் = றாக் குறைகளுள் அரை வெளிநாட்டு நிதியை நா
ii) அண்மை ஆண்டுகளில்
ஏறத்தாழ 60% மூலத யிருந்தது.
iv) அண்மை ஆண்டுகளில்
டில் பேரினப் பொருளிய மூலமாக அமைந்தது.
1) வரவு செவுத்திட்டங்கள்
புதற்கு கையாளும் சில அதிகரிக்குமாயின் அது இதனால் பண நிரம்பல் வும் முடியும். இதனால்

நித்திவிநாயகர் நூல் நி லை யம் , ஏழாலை மேற்கு, சு மன்: கு சு ம்,
- (ஆரம்பம் ; 18-8=85), பு வழங்குவதற்காக இறக்குமதிப் றக்குமதித் தீர்வைக் கட்டணங்களை
பங்கிகள் அதிக நிதியை வழங்கும் ங்கம் அவற்றில் தான் பெறும் கடன்
ஓனை அதிகரிக்கும் வகையில் பேரின | பாதுகாப்பதற்குரிய நடவடிக்கை
ல்.
ரயின் இவற்றுள் யாதாயினும் | விளக்குக. பத்தும் புள்ளிகள் டயங்களை விளக்குதல்வேண்டும்.)
மூலம் நீர் விளங்கிக் கொள்வது லுள்ள பதங்களில் விசேட கவனம்
பிசுக்கால் (அரசிறை) இயக்கப்பாடு ம் 3047 மில்லியன் ஆகும்.
அரசாங்க வரவு செலவுத்திட்டப் பற் ப் பங்கிற்கும் மேலானவை டுவதன் மூலம் நிதியிடப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் மூலதனச் செலவின் எ கைமாற்றங்களையே கொண்டதா
பிசுக்கால் சமநிலையின்மைகள் நாட் ல் உறுதியின்மைக்கு ஒரு பிரதான
"ல் ஏற்படும் பற்றாக் குறையை நிரப் - வழிமுறைகளினால் பண நிரம்பல் விரிவாக்கற் தாக்கம் எனப்படுகிறது . உயரும்போது பண வீக்கம் ஏற்பட
இது விரும்பத்தக்கதல்ல.

Page 76
- ஈகம் 4 / 4 4 484 15 புல் *
பற்றாக்குறைக்கு நிதியீட் கடன் பெறும் போது இந்த வைகளைக் கையாளும் போ, இவ்வாறு ஏற்பட்ட பண மில்லியன் ரூபாவாகும்.
2) பாதீட்டு பற்றாக் குறையை கள் போதாத விடத்து ெ வதுண்டு. அவற்றையே வெ
இதில் பின்வரும் வழியிலான
(அ) நன் கொடைகள்: இவை
லாதன இதனால் சுமையற்
ஆ) தி', டி.
திட்டக் கடன்கள்: செ ய
கூடியவை. இவை பிணைக்க வேறு தேவைக்கு இதைப்
இ)
சலுகைக் கடன்கள் : குறை, யுடையனவாயும், பெறும் படுத்தக் கூடியதாயுமிருப்பு
ஈ)
வர்த்தகக் கடன்பாடுகள்: 8 முறையில் பெறக்கூடியவை வையல்ல
இந்த வெளிநாட்டு நிதிகா விலோ அமைய முடியும்.
3)
மூலதன கைமாற்றங்கள் எ வின வகைகளுள் ஒன்றாகும் கொள்ள வேண்டிய செயற் நடை முறைப்படுத்தும் பே தொகைகளே இவையாகும்
அரசதிணைக் களங்களிலிருந். வற்றுக்கு கொடுப்பனவாசி ளாகப் பயன் படுத்த வே6 இவை கொடுக்கப்படுகின்றன

இதற்காக வங்கித்துறையிலிருந்து
நிலை ஏற்படுகிறது. பண நிலு தும் இதேவிளைவு ஏற்படமுடியும் நிரம்பல் அதிகரிப்பே 3 0 4 7
நிரப்புவதற்கு உள்நாட்டு மூலங் வளிநாட்டு மூலங்களை பயன்படுத்
ளிநாட்டு நிதி என்பர்.
திதிகள் அடக்கப்படும்.
திருப்பிச் செலுத்த தேவையில் றவை.
= ல் திட்டங்களுக்கென பெறக் ப்பட்ட உதவிகள் எனப்படும். பாவிக்க முடியாது.
ந்த வட்டியுடன் நீண்ட தவணை நாடுதான் விரும்பியபடி பயன் பதை இது குறிக்கும்.
சந்தை நிபந்தனைகளுக்கு உட்பட்ட 1. இவை அதிகம் விரும்பத்தக்க
ள் பண வடிவிலோ,
பண்டவ டி.
என்பது அரசின் மூலதனச் செல 1. அரசாங்கம் நேரடியாக மேற் திட்டத்தை மற்றொரு அமைப்பு ரது அதற்கென கை மாற்றப்படும்
து அதிகாரசபை சபை போன்ற க இவை காணப்படும். முதலீடுக ண்டும் என்ற அடிப்படையிற்றான் ன.

Page 77
மகாவலி அபிவி சாரசபை, நீர் வி நிறுவனம் போன்றவ
வையாகும்.
4) பேரினப் பொருளாத
இழக்கப்படுதலையே உறுதியின்மை என்பர்
7 பு!
அதாவது பண நிரம்பல்
மட்டம் கூடிச்செல்லுது கள் அதிகரித்துச் செ. ளவு தொடர்ந்து கூடி தகைய முழு அளவிலா பொருளாதார உறுதி
அண்மைக் காலங் ரிப்பைவிட அரச செ விளைவாகவே இச்சமநி
| பார்
1987
வினா:- 1.
1) பொதுப் பொருள், த
ஒன் றிலிருந்து ஒன்று ! புகள் யாவை? பொது
பொதுப் பொருள்:
அரசாங்கத்தினால் பொருட்களும் சேவை. களால் கூட்டாக நுகர ருக்கும் இவை கிடைக் படுவதில்லை. இதில் சில இழப்பு ஏற்படமாட்ட செலவு இல்லை. இவ் உ தே தாங்கிக் கொள்ளப் உற்பத்தி செய்வதில்லை.
உதாரணம்: பொதுப் பாதுகா
வீதிகள், சூழல் பா

- 5 --
ருத்தி அதிகார சபை, இலங்கை மின் யோக வடிகாற்சபை, எயர் லங்கா மறுக்கான கொடுப்பனவுகள் இவ்வாறா
"ர மாறிகள் தொடர்பாக சமநிலைகள் பேரினப் பொருளாதார மாறிகளின்
அதிகரிப்பதன் காரணமாக பொது விலை லும், சென்மதி நிலுவையில் குறை நிலை ல்லுதலும் பாதீடுகளின் பற்றாக்குறைய டச் செல்வதையும் இது குறிக்கும். இத் என தளம்பல் நிலைகளையே பேரினப்
பின்மை குறிக்கிறது,
களில் அரசிறை மூலங்களின் அதிக சலவினங்கள் வேகமாக அதிகரிப்பதன்
லையின்மை ஏற்பட்டு வந்துள்ளது.
தனியார் பொருள் ஆகிய இவற்றை வேறு படுத்திக் காட்டும் சிறப் பியல் ப் பொருளுக்கு ஓர் உதாரணம் தருக.
உற்பத்தி செய் து வழங்கப்படும் களும் இதில் அடங்கும்; இவைமக் ப்படும், இதனால் விலைகொடுக்காதோ கும், இவை விலைப் பொறிமுறைக்கு உட் லர் பயன்படுத்துவதால் வேறு சிலருக்கு ரது. இதனால் இவற்றில் அமையச் உற்பத்திச் செலவுகள் அாசவரியிலிருந் ப்படும். இதனால் தனியார் இவற்றை
ப்பு, வெள்ளப் பாதுகாப்பு பொது துகாப்புகள்

Page 78
தனியார் பொருள்:
தனியாரால் உற்பத்தி றின் உற்பத்திச் செலவுகளைத் இவை சந்தை முறைக்கு உ போர் மரத்திரமே இவற்ன யும், ஒருவர் இவற்றை கெ இதனை இழக்க வேண்டும்: படுவன. பெரும்பாலான 4 யினவே.
வினா: 2.
அரசாங்க வரவு செல் நடைமுறைச் செலவுக்கும், இடையேயுள்ள வேறு பாடு இரண்டு முக்கிய வகுதிகளை
நடைமுறைச்செலவுகள் :
அரசாங்கம் தன் தொ! வருடாந்தம் மேற் கொள் அரசு தான் வழங்கும் சேன மேற் கொள்ளப்படும் செல
உதவுகின்றன. உதராணம் : ஆசிரியர் சம்பளங்கள்,
வும், ஆக்கமும் பொதும்
மூலதனப் பொருட் செலவுகள்:
மூலதன இருப்புச் சொ பதற்கான செலவுகள் இவை கொள்வனவு, ஆக்கம், பரா இவையாகும். அபிவிருத்தித் இவையாகும்.
உதாரணம்: கட்டிடங்கள், இயந்தி
கூட்டுத்தாபனங்களுக்க. வினா 3.
“'குடித்தனக்காரர்களுக் சாங்க வரவு செலவுத்திட்ட தொடரின் கருத்து யாது? பாக இரண்டு உதாரணங்க

செய்து வழங்கப்படுவன, இவற் - தனியாரே தாங்கிக் கொள்வர். ட்படும் : இதனால் விலை கொடுப் றப் பயன் படுத்திக் கொள்ளமுடி எள்வனவு செய்தால் மற்றவர் இதனால் அமையச் செல்வுக்குட் =ந்தைப் பொருட்கள் இவ்வகை
மவுத்திட்டம் (பாதீடு) ஒன்றில்,
மூலதன பொருட் செலவுக்கும் கள் யாவை? மூலதனச் செலவின்
க் குறிப்பிடுக.
பிற்பாடுகளை மேற் கொள்வதற்கு ளும் செலவுகள் இவை யாகும் வகளை ஒழுங்காகப் பராமரிக்க வுகள் இவை, சமூக நலன் பேண
நுகர் பொருட்களின் கொள்வன ப் படுகடன்வட்டிகள்.
த்துக்களின் மட்டத்தை அதிகரிப் பயாகும். முதற் பொருட்களின் மரிப்பு தொடர்பான செலவுகள் திட்டங்களுக்கான செலவுகள்
ரங்கள் கொள்வனவு பொதுக் Tன கடன் தொகைகள்.
தச் செய்யும் மாறுதல்கள் '' அர த்தில் பயன் படுத்தப்படும் இத் இத்தகைய மாறுதல்கள் தொடர் ளைக் குறிப் பிடுக.

Page 79
பொருட்கள், சேன விட்டுத்துறையினருக்கு யாகும். இவை உற்பத் ஒரு பக்கக் கொடுப்பா மறுபங்கீடுகளே, இவை அரசினால் வீட்டுத்துறை
உதாரணம்: உணவு, மண்ணெ
பிள்ளைகளுக்கான
சமூக சேவைகள்
ஓய்வூதியம், வயோ வினா: 4.
அரசாங்க சேமிப்பு என்பதனால் !
செலவுத்திட்ட. மொ6 முக்கியத்துவத்தை சுரு
அரச பாதீட்டில் மிகையே அரசாங்க ே செலவினங்களிலும் பா போது தான் இத்தகை
முக்கியத்துவம்
அ) முதலீடு செய்வ
முடியும். ஆ) முதலிடுவதற்காக
குறைக்க உதவும் இ) அரசாங்கம் தன
என்பதைக் காட்டு ஈ) தேசிய சேமிப்பின்
தேசிய சேமிப்பினை

| சித்திவிநாயகர் நூல் நி காயம் - 7 _ ஏழாலை மேற்கு, * 23/ 45), க ம்,
(ஆரம்பம் ; 18=8=85)
வைகளின் பாய்ச்சல் எதுவும் இல்லாமல்
மாற்றப்பட்ட சாதனங்கள் இவை தித் தொடர்பு அற்றவை. இதனால் னவுகள் எனப்படும். இவை வெறுமனே
சமூக நீதியைப் பேணுவதற் கென்று மக்குக் கொடுபடுவனவாகும்.
என்ணெய் முத்திரைகள் பாடசாலைப்
இலவசப்பாட நூல்கள். - திணைக்கள கொடுப்பனவுகள், ரதிபர் கொடைகள்:..
கருதப்படுவது யாது? அரசாங்க வரவு ன்றில் இத்தகைய சேமிப்புக்களின் க்கமாகப் பரிசீலிக்கவும்.
நடைமுறைக்கணக்கில் காணப்படும் சமிப்பு எனப்படும். அரச நடைமுறைச் ர்க்க கூடுதலாக அரசிறை காணப்படும் கய சேமிப்பு ஏற்படுகிறது.
தற்கு இந்த நிதியைப் பயன் படுத்த
க் கடன் பெறும் அளவினை இது
து வரவுக்கேற்ப செலவிடுகின்றதா திம் குறிகாட்டியாகவும் இது அமையும் எ ஒரு பகுதியாக இது அமைவதால் எக் காட்டவும் உதவும்.

Page 80
- 18 : "* - 8
நெகிழ்ச்சிக் (
வினா: 1,
கீழ்நோக்கிச் சாயும் நேர்.ே றிலேகேள்யின் புள்ளி தெகிழ் வரை மாறலாம் இக்கூற்றை
விடை
Edi _ AQ, P) Ed - FX என்ற புள்ளி
- Ap+ Q' என்பது கேள்விக் கோட்டின் தலைகீழ் றது. ஒரு நேரான கோட்டின் எல் பெறுமதி சமமாக இருக்கும் எனவே இருப்பின் அதன் எல்லாப்பகுதிகளின் பெறுமதி சமமானதாக இருக்கும்.
Ea்.
\>
";
A p 6
எனவே வரைபடத்தில் உள்ள ! கோட்டின் எல்லாப்புள்ளிகளிலும் இருக்க நெகிழ்ச்சியில் ஏற்படக்கூடிய ? பொறுத்தேயுள்ளது நெகிழ்ச்சி வாய்ப எண்ணாகவும் Q என்பது பிரிக்கும்
விலையச்சினை நெருங்கிச் செல்ல P

கோட்பாடு
காட்டுக் கேள்வி வளையி ஒன் ச்சி பூச்சியத்தில் பிருந்து முடிவிலி
நிறுவுக.
AQ நெகிழ்ச்சிச் சூத்திரத்தில்
Ap படுத்திய சரிவினைக் குறிக்கின் ல்லாப் புள்ளிகளிலும் சரிவின் - கேள்விக்கோடு நேரானதாக லும் தலைகீழ்படுத்திய சரிவின்.
E41
::0
AB என்ற நேரான கேள்வி வளை என்பது சமபெறுமதியுடையதாக மாற்றம் P, P என்பவற்றைப் ாட்டில்P என்பது பிரிக்கப்படும் !
எண்ணாகவும் உள்ளது. எனவே யின் பெறுமதி கூடுவதாலும்

Page 81
Qஇன் பெறுமதி குறைவதா லும் கின்றது. கிடையச்சினை நெருங். குறைவதாலும் Q இன் பெறுமதி மதி குறைகின்றது கேள்விக் ே யில் P பூச்சியமாக அமைவதால் ழ்ச்சி பூச்சியமாக அமைகின்றது யச்சினை வெட்டும் புள்ளியில் Q ( AQ P| ( AP X 60 = முடிலிலி) ெ அமைகிறது. எனவே ஒரு நேர கோட்டின் எல்லாப் புள்ளிகளி. தகையதொரு கேள்விக் கோட்டி . முடிவிலியாக தொகையச்சில் பூ வினா: 2,
அலகு முறையான நெகி, இது அலகு முறையான வாறு நிறு வுவீர்.
விடை
அலகு நெகிழ்ச்சியைக் பரவளைகோபமாக இரு
3+ (8
g

- 9 -
= நெகிழ்ச்சியின் பெறுமதி அதிகரிக் கிச் செல்லச் செல்ல Pஇன் பெறுமதி 2 கூடுவதாலும் நெகிழ்ச்சியின் பெறு காடு கிடையச்சினை வெட்டும் புள்ளி
( AQ 01, ல் (-x%= பூச்சியம்) நெகி 1. மறுபுறமாக கேள்விக்கோடு விலை என்பது பூச்சியமாக அமைவதால் நகிழ்ச்சியின் பெறுமதி முடிவிலியாக ான கீழ் நோக்கி சரியும் கேள்விக் லும் நெகிழ்ச்சி வேறுபட்டிருக்கும் அத் ல் நெகிழ்ச்சியின் பெறுமதி விலையச்சில் பூச்சியமாக இருக்கும்.
ழ்ச்சிக் கேள்வி வளையி ஒன்றை வரைக T நெகிழ்ச்சியுடையது என்பதை எவ்
காட்டும் ஒரு கேள்வி வளைகோடு அ தி -க்கும்.
பா

Page 82
- 10
நெகிழ்ச்சி ஒன்றுக்குச் சமம் படும் எந்த ஒருமாற்றமும்
மாட்டாது. நுகர்வோன் ெ பெருக்குவதன் மூலம் அறிந்து ஆகிய புள்ளிகளில் எந்த ஒ குரிய விலையினால் அதற்குரிய
மொத்த செலவு எப்போது வினா: 3.
மூலத்தினூடாக வரையப்ப விளையி தன் முழுவீச்சில் ஓ
டிருக்கும். விடை:
உற்பத்தித் தானத்தினை (6 எந்த ஒருநேரான நிரம்பல் நெகிழ்ச்சியினைக் கொண்டி நிரூபிக்கலாம்.
OS என்ற நேரான வ வரையப்பட்டுள்ளது. விலை குறைகிறது என எடுப்போ கோடும் ஒருமுக்கோணத் போன்று APயும் AQவும்

னாக உள்ளபோது விலையில் ஏற் நுகர்வோன் செலவீட்டை மாற்ற சலவினை தொகையினை விலையினால் து கொள்ளலாம் A, B, C, D. E, ஒரு புள்ளியை எடுத்தாலும் அதற் ப தொகையைப் பெருக்கும் போது
48 ரூபாவாக உள்ளது.
ட்ட ஒரு நேர்கோட்டு வழங்கல் ரு சீரான நெகிழ்ச்சியைக் கொண்
மூலத்தினை) ஊடறுத்துச் செல்லும் 9 வளைகோடும் ஓன்றுக்குச் சமமான -ருக்கும். இதனை பின்வருமாறு
தொகை பழங்கல் கோடு *மூலத்தினூடாக - OA என்பதில் இருந்து OA| ஆகக் எம்.Pயும் Qவும் S என்ற நிரம்பற் தினை உருவாக்குகின் றன. அல்ே S என்ற நிரம்பல் கோடும் இன்

Page 83
சித்தி
னொரு முக்கோணத்தினை கோணங்களும் வடிவொத் அவற்றின் ஓத்த பக்கங்களி
சமனாக இருக்கும். எனவே (1) வது சமன்பாட்டினை ;
p AP -- (2)
வருமாறு வரையறுக்கப்பா
Es - AQ.
AP *
0)
(2) வது சமன்பாட்டின்ப
வது சமன்பாட்டில் உள் Q என்பதைப் பிரதி
அவ்வாறு பிரதியிடின் ES
எனவே மூல த்தினை ஊட கோட்டு வழங்கல் விளையி
(ஒன்றுக்குச் சமனான நெகி வினா: 4.
கேள்வியின் விலை நெகி இருந்து ஒரு அரசாங்கம் மானத்தின் அளவில் எங்.
விளக்குக. விடை ;
பொருளொன்றின் மீது ! பல் கோடான து இடதுட யானது (கேள்வி நெகிழ். இடத்து) உயர்வடைகின் மாற்றமேற்ப்படுகின்றது. உள்ள நிலைதவிர) அரசா மானம் வரியின் அளவில் வினையும் பொறுத்திருக்கு நெகிழ்ச்சி எவ்விதமாக டாது. இதனால் அரசாங் பெரிதும் அமைந்திருக்கும்

விநாய கர் நூல் நிலையம் மாலை மேற்கு, சா ன் ) கம், -!ஆரம்பம் ; 18-8-85)
உருவாக்குகின்றன. இவ்விரு முக் ந்த முக்கோணங்களாகும். எனவே பின் விகிதாசாரம் ஒன்றுக்கொன்று
P AP வ-0= *) --(1) ஆகும். தலைகீழ்ப்படுத்தினால் நாம் பெறுவது | நிரம்பல் நெகிழ்ச்சியானது பின் டுகின்றது.
-- (3)
= => என்பதால் ( 3 )
AQ ), P - AP
AU
ள 23 என்பதற்குப் பதில் " AP "யிடலாம்.
P =_Q X P =1 ஆகும்.
டறுத்துச் செல்லும், எந்த ஒரு நேர் பியும் தன் முழுவீச்சிலும் ஒரு சீரான ழ்ெச்சியைக் கொண்டிருக்கும்.
ழ்ச்சியானது பண்டவரியொன்றில் பெற்றுக் கொள்ளக் கூடிய வரிவரு பஙனம் செல்வாக்கு செலுத்தும்?
வரி விதிக்கப்படுகின்ற போது நிரம் பக்கம் நகருகின்றது. இதனால் விலை ச்சி பூரண நெகிழ்ச்சியாக இல்லாத றது. இதனால் சமநிலைத்தொகையில் ( கேள்வி நெகிழ்ச்சி பூச்கியமாக ங்கம் வரி மூலம் பெறக்கூடிய வரு னயும் சம நிலைத் தொகையின் அள கும். வரியின் அளவானது கேள்வி அமைந்திருந்தாலும் மாறுபடமாட் எகம் வரி மாற்றத்தினைப் பொறுத்தே ம். வரிவிதிப்பதனால் சமநிலைத் தொ

Page 84
29
ஐ ஐ
கையில் ஏற்படக் கூடிய பொறுத்து அமைந்திருக்கு விளக்கலாம். SS என்ற யும் St St என்ற கோடு 6 கோட்டினையும் காட்டுகின் என்பன நான்கு கோடு. பதற்கு முன்னர் எல்லாம் சம நிலைத் தொகை 0
னர் நெகிழ்ச்சிக் ணக அ. கள் மாறுபடுகின்றன.Q கேள்விக் கோட்டைப்
கையில் எவ்வித மாற்றம் பெறும் வரி வருமான XOQ ஆகும்.
D2 D2 என்ற கே யில் (ஒப்பீட்டு ரீதியில் ( பொறுத்தவரை) புதிய : நிலையில் அரசாங்கம் டெ க்கான வரி x00 ஆகும்

12 -
்
குறைவு கேள்வி நெகிழ்ச்சியினைப் தம். இதனைப்படத்தின் உதவியுடன் கோடு ஆரம்ப நிரம்பல் கோட்டை வரிவிதித்த பின்னர் உள்ள நிரம்பல் றன. QD, D,, D2 D3 ,D3, PD1 களாகும். ஆரம்பத்தில் வரி விதிப் க் கேள்விகோடுகளையும் பொறுத்து Qஆகும் ஆனால் வரி விதித்த . பின் ளவுக் கேற்ப புதியசம நிலைத் தொகை D என்ற பூச்சிய நெகிழ்ச்சியுடைய பொறுத்தவரையில் சமநிலைத் தொ மும் இல்லை. இதனால் அரசாங்கம் அளவு = ஒரு அலகுக்கான வரி
கள்விக் கோட்டைப் பொறுத்தவரை நெகிழ்ச்சியற்ற கேள்விக்கோட்டைப் சம நிலைத்தொகை 0Q ஆகும். இந் பறும் வரி வருமானம் = ஒரு அலகு
ம்.

Page 85
D3D3 என்ற யில் (ஒப்பீட்டுரீதியி. தொகை 002 ஆகும்
pD4 என்ற கே (பூரணநெகிழ்ச்சியுடை இந்நிலையில் அரசாங்க கான வரிx003 ஆகும்
0Q> OQ1> 00 விநெகிழ்ச்சி பூச்சியமா றில் இருந்து கூடிய . யும். கேள்வி நெகிழ்ச் ச்சியினை நெருங்கிச் ெ மூலம் அரசாங்கம் டெ
ண்டு செல்லும்.
- னா:
இரண்டு பண்டங் நெகிழ்ச்சிகள் 0.87, வருமானத்தை அதி. பண்டங்களினதும் விலை வழங்குநர்கள் தீர்மா நோக்கத்தை எய்துவா
யை விளக்குக . .)
11 டை :
81
நெகிழ்ச்சி, விலை, கிடையே தொடர்புக குறைந்த கேள்வி நெகி குறையுமாயின் மொத் கூடிய கேள்வி நெகிழ குறையுமாயின் மொத்
இதனால் 0.87 எ பெறுமதியுடைய பெ குறைப்பின் மொத்த உதராணம் இதனை வி வாகும்.
விலை 10

- 13 -
கேள்விக்கோட்டைப் பொறுத்தவரை ல் நெகிழ்ச்சியுடைய) புதியசம நிலைத்
ள்விக்கோட்டைப் பொறுத்தவரையில் யது) புதி யசமநிலைத்தொகை0Q3 ஆகும் ம் பெறும் வரிவருமானம் = ஒரு அலகுக்
22> OQ3 என்பதால் அரசாங்கம் கேள் சக இருக்கும்போதே பண்டவரியொன் வருமானத்தினை பெற்றுக் கொள்ளமுடி சி பூச்சியத்தில் இருந்து பூரணநெகிழ் சல்லச் செல்ல பண்டவரியொன்றின் பறக்கூடிய வருமானம் குறைந்து கொ
களுத்கான சந்தைக் கேள்வியின் விலை 1.18 ஆகும் எனக் கொள்க, விற்பனை கரிக்கும் தோக்குத்துடன் இவ் விரு மகள் 10 சதவீதத்தினால் குறைப்பதென னிக்கின்றனர். வழங்குநர்கள் தமது சர்களென ககுதுகிறீரா? உமது விடை.
மொத்த வருமானம் ஆகியவற்றுக் களை நோக்குவோமாயின் ஒன்றுக்குக் கிழ்ச்சியுடைய பொருள் குறித்து, விலை தே வருமானம் குறையும். ஒன்றுக்குக் ழ்ச்சியுடைய பொருள் குறித்து விலை
த வருமானம் அதிகரிக்கும்.
ன்ற ஒன்றுக்குக் குறைந்த நெகிழ்ச்சிப் பாருளின் விலையை 10 சதவீதத்தால் - வருமானம் குறையும். பின்வரும் "ளக்குகின்றது. ஆரம்ப விலை 10 ரூபா
தாகை = 000 087
மொத்தவருமானம்
10000 97 83

Page 86
- 14
10
9
1.18 என்ற ஒன்றுக்குக் ருளின் விலையை 10 சதவீத வருமானம் அதிகரிக்கும். கலாம்.
விலை
தொகை 1000
1118 வினா:
குறிப்பட்ட தொரு பண் மான நெகிழ்ச்சி, நகரத்தில் யினரைப் பொறுத்தளவில் | நகரத்தின் மற்றுமொரு பகு அந் நெகிழ்ச்சி மறையான த ஒரே நகரத்தில் ஒரே பொருளை
தொரு வித்தியாசம் எவ்வாறு வி ை:
ஒரு பொருளினது வரும் குறிப்பிட்ட பொருளின் தன் வருமான மட்டத்திலும் த மான மட்டத்தில் உள்ளவ போது அவர்கள் குறிப்பிட்ட
யை அதிகரிப்பர். உயர்ந்த 4 கள் மேற் குறித்த பொருளிலு வருமானம் கூடும் போது நா செய்ய முயலும் போது மே வைக்குறைக்கலாம். இதனால் மாற்றமும் எதிரெதிர் திசை யானதாக அமையும். இங்கு வினரும் இரு வெவ்வேறுபா
சார்ந்தவர்கள் என்பது குறிப் வினா:
குறிப்பிட்ட தொரு பண் ரூபா 1. 50 ஆக உயர்ந்த கேள்வியின் அளவு 6000 = களாகக் குறைந்தது. இப்பண்
(ஒருமை) நெகிழ்ச்சிக்குட் படம் விடை :
சாதாரணமாக நாம் பயன் படுத்தும் புள்ளி நெகி போது இங்கு தரப்பட்ட புல் பெறும் நெகிழ்ச்சியின் பெ இருக்கும்

கூடிய நெகிழ்ச்சியுடைய பொ த்தினால் குறைத்தால் மொத்த பின்வருமாறு அதனை விளக்
மொத்த வருமானம்
10000 1006 2
டத்திற்கான கேள்வியின் வரு உள்ன மக்களின் ஒரு பகுல்
: நரான தாக இருக்க அதே குதி மக்களைப் பொறுத்தளவிதி பாக இருந்ததெனக் கொள்க. சப் பொறுத்தளவில் இத்தகைய று ஏற்படமுடியும்?
மானம் சார் கேள்வி நெகிழ்ச்சி மையில் மட்டுமன்றி நுகர்வோர் தங்கியிருக்கும். குறைந்த வரு ர்களின் வருமானம் அதிகரிக்கும் தொரு பொருளுக்கான கேள்வி வருமான மட்டத்தில் உள்ளவர் ம் பார்க்க தரமுடைய பொருளை டுவ து இயல் பே கொள்வனவு ற் குறித்த பொருளின் நுகர் ) வருமானமாற்றமும் கேள்வி சகளில் நகர நெகிழ்ச்சி மறை 5 குறிப்படப்பட்ட இரு குழு ட்ட வருமான வகுப்புக்களைச் 1பிடத்தக்க து.
டத்தின் விலை ரூபா 1 இலிருந்து | போது அப்பண்டத்திற்கான அலகுகளிலிருந்து 3000 அலகு படத்திற்கான கேள்வி அலகுசார் ட்டது என முடிவு செய்வீரா?
நெகிழ்ச்சியைக் கணிப்பதற்கு ழ்ச்சி முறையினைக் கையாளும் ரளி விபரங்களில் இருந்து நாம் றுமதி ஒன்றுக்கு சமனானதாக

Page 87
விலை 1.00 1 50
தொ
60 30
எனினும் நாம் இம் | இரு காரணங்களைக் கூற (i) இங்கு ஏற்பட்ட விலை மா நெகிழ்ச்சியைக் கணிப்பதற்கு நா யப் பயன் படுத்தாமல் வளைவு (வ வேண்டும். அவ்வாறு கணிப் போட் பெறுமதி 1.66 ஆகும் .,
AQ |
P+P2 Ed -- X ----
AP
Q+Q2 3000 1.00 . -- -- X --லை.
0.50 6000 (ii) நெகிழ்ச்சி ஒன்றுக்குச் மாற்றம் ஏற்பட்டாலும் நுகர்கே ஆனால் இங்கு நுகர்வோர் செலவு 6000 ரூபாய்களாக இருந்து விலை | ரூபாய்களாக்க குறைகின்றது. எ இது ஒன்றுக்குச் சமனான நெகிழ் தல் வேண்டும். வினா
கேள்வியின் வில் நெகிழ்ச் புள்ளி நெகிழ்ச்சிக்கும்
பாடுகள். விடை
வில் என்பது கேள்வி வலை பகுதியைக் குறிக்கின்றது. வில் ெ
குறிப்பிட்ட பகுதிகளுக்கிடையே தொகைமாற்ற சராசரியினை அள் புதியவிலை~ தொகை என்வபற்றின தா சார மாற்றமானது இங்கு அ. வாய்ப்பாடுபின் வருமாறு:-
AQ P+ P, E A - -- X -----
Ap Q + Q2
Q= ஆரம்ப தொ P2 – புதிய தொகை

15
00
- - -: 60 தெற்கு
-;
கை
| AQ P 00 Ed = -- X -
AP Q 3000 1.00 ----- X --- = 1
0.50 6000 முடிவுக்கு வருதல் முடியாது. இதற்கு கலாம். Tற்றும் 50 சதவீதமாக இருப்பதால்
ம் இங்கு புள்ளி நெகிழ்ச்சி முறைை எல்) நெகிழ்ச்சியையே பயன்படுத்தல் மாயின் நாம் பெறும் நெகிழ்ச்சியின்
+ 1.50
-- = 1. 66 + 3000 சமனாக அமையும்போது விலையில் வார் செலவீடு மாற்றமடையாது யு விலை ஒரு ரூபாவாக உள்ளபோது 1.50 ரூபாயாக அதிகரிக்கையில் 4500 னவே இவ் வகையில் நோக்கினும் ச்சி யல்ல என்ற முடிவுக்கே நாம்வரு
= சிக்கும் (மீள் தன்மை) கேள்வியின் யாவை. இடையேயுள்ள வேறு
ரயின் இருபுள்ளிகளுக்கிடைப்பட்ட நகிழ்ச்சி என்பது கேள்வி வளையியின் விலை மாற்றத்தால் தூண்டப்பட் விடுதலாகும். ஆரம்ப விலை - தொகை எது சராசரியினைக் கையாண்டு, விகி ளவிடப்படும். வில் நெகிழ்ச்சிக்கான
AQ = தொகை மாற்றம் Ap = விலை மாற்றம்
P = ஆரம்ப விலை ஈகை P2 புதிய விலை
க
Tகை

Page 88
- 16
உதாரணமாக விலை ரூபா தொகை 50 அலகுகளென்! கையில் கேள்வித்தொகை கொள்வோம். இதன் படி
10 5 + 8 EA = -- X ---- =
புள்ளி நெகிழ்ச்சி என்பது கேள் வொரு புள்ளியிலும் விலைமாற்றத்தா மாற்றத் தொடர்பினை அளவிடுதலால் எல்லையினை க் குறிக்கும் - அதாவது இடைவெளி சி றி து சிறிதாகக் கு நெருங்கும்போது (-> 0) விலை 6 கருதும். புள்ளி நெகிழ்ச்சி வாய்பாடு EP = AQ X P இதனை
AQ Q அளவி நிலையில் ஒருவிடையும் விலை னொரு விடையும் கிடைக்கி எடுத்து விலை 5 ரூபாவில் | தால் நெகிழ்ச்சி, FAQ P - 10',
"Ap X -- X - விலை 8 ரூபாவில் இருந்து நெகிழ்சி - Ep = Apx 2 = 1;
இத்தகைய குறைபாடு வில் புள்ளி நெகிழ்ச்சியினைப் பயன்படும் வது இலகுவான தெனினும் நடைமு பயன்பாட்டைத் தருவதில்லை ஏனெ ணிய மாற்றத்தினால் கேள்வித் தொ ஏற்படுகின்றன என்பதற்கான விபர தில்லை. கணிசமான அளவுக்கு விலைய கேள்வித் தொகையில் எத்தகைய மா பற்றிய விபரங்கள் தெளிவாக கிடை கரமான முறையில் நெகிழ்ச்சி அளவு சராசரித் தொகை போன்ற வற்றைக் வில் நெகிழ்ச்சி அமைகின்றது.

- 5 ஆக இருக்கையில் கேள்வித் றும், விலை 8 ரூபாவாக அமை 40 அலகுகள் என்றும் எடுத்து வில் நெகிழ்ச்சி
0. 48 ஆகும்.
வி வளையினது குறிப்பிட்ட ஒவ் ல்லேற்படும் விகிதாசார தொகை தம் இது வளைவு நெகிழ்ச்சியின் கேள்வி வளையினது விலைமாற்ற 5றைந்து பூச் சி ய நிலையினை நெகிழ்ச்சியினை அளவிடுதலை இது உ பின்வருமாறு -ப்பயன்படுத்தி நெ கி ழ்ச்சியினை ஒகின்ற போது விலை அதிகரிக்கும்
வீழ்ச்சியடையும் போது இன் ன்றது. ஆரம்ப உதாரணத்தை இருந்து 8 ரூபாவாக அதிகரித்
5 = 0 • 33 ஆகும். 5 ரூபாவாக வீழ்ச்சியடையின்
')
* = 0
X 40
= 0 • 66 ஆகும்.
நெகிழ்ச்சிகளில் இல்லை ந்தி நெகிழ்ச்சியை அறிந்து கொள் றை உபயோகத்தில் அது அதிக ரில் விலையில் ஏற்படும் மிக நுண் கையில் எந்தகைய மாறுதல்கள் ங்கள் பெரும் பாலும் கிடைப்ப பில் மாற்றம் ஏற்படுகின்றபோது ற்றங்கள் ஏற்படுகின்றன என்பது க்கின்றன. இந்நிலையில் திருப்தி பிடும் முறையாக சராசரி விலை, கவனத்தில் எடுத்துக் கொள்ளும்

Page 89
இத்திவிநாயகர் ஏழ # - 1)
(ஆரம்பப்
நிரு டியூச் ஸ்ரேசன் றோட்,
வடமாகாணத்தில் தை கலை, வர்த்தக, விஞ்6 தர) வகுப்புக்கள்:
90, 91 வகுப்புக்கள் கலை, வர்த்தகம்
பொருளியல்: சின்னத்தம்பி வர்த்தகம்: தேவா தமிழ்:
குழந்தை இந்து நாகரிகம்: அருள் நங்
விஞ்ஞானம்
பௌதிகவியல்: செளந்தி தாவரவியல்: பாலா தூய, பிரயோக கணிதம்:

கக *. "யா"..
கால்நியூம் , 14, 47 ", பழ) இ நீ 2: 15-385)
ன் சென்றர்
கோண்டாவில்.
சிறந்த கல்வி நிறுவனம் நான, க . பொ . த (உயர்
நடைபெறுகின்றன.
கணக்கியல்: மரியதாஸ் அளவையியல்: S. S. மனோகரன் புவியியல்: வேலாயுதபிள்ளை
pக
இரசாயனவியல், செல்வா! விலங்கியல்: ஞானம், ஈசன்
கிருஷ்ணா

Page 90
தரீ லஷ்மி
இந்தியாtபாப்பான்
* தரமான அச்சு!
* குறித்த ே
* சிறந்த ( * குறை,
அ.
ஸ்ரீ லஷ்மி
222, (76) ஆல்
யாழ்ப்பாணம்.
*காட்சி சான் -
கிளை : -
37. கண்டி வீதி
யாழ்ப்
"சாகம்

ககன்
இச்சகம்
வேலைகளை தரத்தில்
முறையில் ந்த செலவில் ச்சிட்டுப் பெற்றிட
அச்சகம் Dபத்திரி வீதி,
, சுண்டிக்குளி பாணம்.

Page 91
GL III (At ) - IT (၏ လ်) လုံ FL ၊
u fll Gu က m is
၆၆
( 6 !
19 7 ) 197 ] 19 7:)
19 7 3
1974
ဒါuiu i 1. Li က်) R. Fris (ဒီ. iT(3166 J. Tir 1. #ff @ ) 0T P.
အံ့), ( ) ၆ ကြကံ S. (6ဉာ, + 1. J. R (၆5. 3၇ K Arrow Linu၂ )) flw, ဂ. f_-T G. Myi T 6. 0T, YIT 67 G၌
ရဲ. . 57 (3.1 Fi (] 1. . h-LD ရံပ T C. 16. ကို.07 M. | 9. ၁၁လဲ။ R Ohlin 3ည္ L Meade 37. SD) sam H. Sim ၁၂ . )juj) A, Jewis 1. _57 .. (E, ဧကံ T 1 5) I, Klein 3. G T T I. Tob
197 0
19 78 19 7 9
198 0 19 81 188 2 19 83 1984 19 85 198 6
. .q G. Debre
1. 8 :3T R St T) 27.၇၈) ) F. က္က. 0. [ 55IT607 07 J
1. Tib, G T897 ! 16. ကံ M. A၇
၁) 9
9 01 55i u m ၊ ၆ ) ( (၈s f5:
0 35. 1, 35. 5fbအေJul 1
လ ၆ 57 p P၀ D.L55LL .
ST , 513_IT L5u Sဤ
5 51 E 5 တံ Tif}
Avasoeyenny
9႕ FiSuu:
hu

எ F% T கர் 5 5 5 %9 ம்
ஆ ர ம ப ம் 13-3-85)
பகத்பகோணசகங்கணம்
ஞாபகார்த்தமாக வங்கியால் 'வழங்கப்படும் கள் (1969 - 1988)
எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்
நோர்வே bergen
நெதர்லாத்து Samuelson
அமெரிக்கா Kuznets
அமெரிக்கா . Kicks
பெரிய பிரித்தானியா
அமெரிக்கா Leontief
அமெரிக்கா 1a1
சுவீடன் F1 A. Von Hayek பெரியபிரித்தானியா L. V. Kantorovich ரஷ் (யா) Koopmans
அமெரிக்கா riedmam
அமெரிக்கா சுவீடன்
பெரியபிரித்தானியா 011
அமெரிக்கா
பெரிய பிரித்தானியா 7. W? Schultz
அமெரிக்கா அமெரிக்கா
அமெரிக்கா Stigler
அமெரிக்கா
அமெரிக்கா pne
பெரிய பிரித்தானியா Modiligine
அமெரிக்கா - M. Buchanan
அமெரிக்கா R. M. Solow .
அமெரிக்கா பிரான்ஸ்
க
தொடர்புகொள்ள வேண்டிய
கலாக அமையக்கரி 2 |
கஷன் லிமிட்., யாழ்ப்பாணம்.

Page 92
PORULI
YOUNG ECONOM
ONOD3
NOUNG
knowledge o
ATION
INKA

HALALAN
ISTS ASSOCIATION
Published By Young Economists Association
37 Press Lane Kokuvil Sri Lanka