கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொருளியலாளன் 1989.06

Page 1
பொருள்
+ அபிவிருத்திக் கு * பெருந்தோட்டம் : * பொருளாதாரக் * வெளிநாட்டு நா

5றிகாட்டிகள்
எண்ணக்கரு கட்டமைப்பு மாற்றம் ணய வங்கித் தொழிற்பிரிவு

Page 2
PORULIYA
YOUNG ECONOMISTS
EDITOR
Mr, N. Perinpan B. A. Hons. (Cey.) I Senior Lecturer, Dept.
University of Jaffna. ASSISTANT EDITOR
Mr. M. Sinnathar B. A. B., Phil. Hons Tutorial staff Jaffna Hindu College MANAGING EDITOR
Mr. C. S. Anant
B. A. Hons. ( Cey. ) ADVISORY COMMITTEE
Prof. S. Rajaratnam B. A. Head. Dept. of Commerce and M
Prof. N. Balakrishnan B. A. Dean, Faculty of Arts, University
Mr. M. Sinnathamby B. A. Senior Lecturer, Dept. of Econom Dr. V. Nithianandam B, A.
Head, Dept. of Economics, Unive EDITORIAL BOARD
Mr. V. P. Sivanathan B. A. Lecturer in Economics, University Mr. A. Senthilvadivel B. A. Deputy Director, General Treasur
Mr. R. Nanthakumaran B.
M. Assistant Director,
National Planning Division Colombo.
Miss S. Ambikadevi B. A. 1 Assistant Lecturer in Economics, T

LALAN
S ASSOCIATION
nathan
M. A. ( Jaffna ) - of Economics,
mby
(Cey. ), Dip. in Ed.
chan
Hons. (Cey.). M. Sc. (Lon.) Tanagement, University of Jaffna.
Hons. (Cey.), M. Phil. (Leeds) of Jaffna.
Hons. (Cey.) M. A.. (Manchester) aics, University of Peradeniya.
Hons. (Cey.) Ph. D. (Reading) Tsity of Jaffna.
Hones. (Cey.) M. A. (Jaffna). of Jaffna.
(Cey.) M. A. (Jaffna) S. L. A. S y, Colombo.
A. Hons (Jaffna) M. A. (Jaffna), Sc. (England)
Hons. (Cey.) University of Jaffna.

Page 3
சித்தி வித
11STS 45,
ccoNO
பதற்கு பாடம் இது
(NTough \ெ\பிரled t/3
"1935
voUN
அட"
0 அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளும்
அபிவிருத்திக் குறிகாட்டிகளும் ந. பேரின்பநாதன்
0 இலங்கையின் தற்காலப் பொருளியல்
வரலாற்றிற்கு ஓர் அறிமுகம்
ஐ. ஏச். வன்டன்டிரிசன்
0 பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றம்
மா. சின்னத்தம்பி
*பெருந்தோட்டம்' : ஓர் எண்ணக்கரு ரீதியான அறிமுகம். வி. நித்தியானந்தம்
- அரச அடமான முதலீட்டு வங்கி. 0 இலங்கையின் அடிப்படைப் பொருளாதா
தகவல்கள். - இலங்கையில் வெளிநாட்டு நாணய வங்
தொழிற்பாடுகள் சி, அம்பிகாதேவி
கட்டுரையில் காணப்படும் கருத்துக்களுக்கு கட்

ப!
Tாகர் நூல் இண்யம்
நளியலாளன்
ஜூன் 1989
வு
14
27
8 * : 5 : * -
41
53
ரத்
54
கித்
57
திரை ஆசிரியர்களே பொறுப்பாளர்களாவர்.

Page 4
கட்டுரையாளர்கள் :
0 ந: பேரின்பநாதன்
B. A, Hons (Cey.), M. A: (Jaf.) பிரதம ஆசிரியர். பொருளியலாளன் சிரேஷ்ட விரிவுரையாளர், பொருளியற் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
0 ஐ. ஏச், வண்டன்டிரிசன்
முன்னாள் விரிவுரையாளர், பேராதனைட்
மா. சின்னத்தம்பி B. A., B. Phil. Hons (Cey.), Dip-1 துணை ஆசிரியர், பொருளியலாளன் ஆசிரியர் இந்துக்கல்லூரி.
0 வி. நித்தியானந்தம்
B. A, Hons. (Cey ) Ph. D. (Reading) தலைவர், பொருளியற்துறை, யாழ்ப்பா
0 சி. அம்பிகாதேவி
B. A. Hons. (Cey) உதவி விரிவுரையாளர், பொருளியற் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

துறை.
ப் பல்கலைக்கழகம்.
in-Edu.
ணப் பல்கலைக் கழகம்.
துறை.

Page 5
அபிவிருத்தியடைந்த
அபிவிருத்தி
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின் னர் உலகநாடுகளை அபிவிருத்தி அடைந்த நாடுகள் அபிவிருத்தி அடையாத நாடுகள் என அவற்றின் அபிவிருத்தி அடிப்படையில் பிரித்து நோக்குவது வழக்கமாக இருந்தது. அபிவிருத்தி அடையாத நாடுகளே இன்று வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் என்றும் மூன்றாம் உலக நாடுகள் என்றும் அழைக்கப் படுகின் றன. அவை குறைந்த தலாவருமா னம், அதிக சனத்தொகை வளர்ச்சி, தங் யிருப்போர் சுமை கூடுதலாக இருத்தல், உயர்ந்தளவு வேலையின் மை, கீழுழைப்பு நிலை காணப்படுதல், குறைந்த சுகாதார வசதி, குறைந்த கல்வித்தரம், விவசாயத் தில் அதிகம் தங்கியிருத்தல், இரட்டைப் பொருளாதார நிலை காணப்படுதல், குறைந்த உற்பத்தித்திறன், முதல் விளைவுப் பொருட் களின் ஏற்றுமதியில் தங்கி இருத்தல் போன்ற பல பொதுவான பண்புகளைக் கொண்டுள்ளன. அப்பண்புகள் பற்றி
ஓரளவு விரிவாக ஆராய்வதே இக்கட்டுரை யின் நோக்கமாகும்.
குறைந்த தலா வரூமானம்
குறைவிருத்தி நாடுகளின் முக்கிய பண்புகளில் ஒன்று அவற்றின் தலாவரு மானம் குறைவாக இருப்பதாகும். அபி விருத்தி அடைந்த நாடுகளின் தலாவரு

துவரும் நாடுகளும் க் குறிகாட்டிகளும்
ந. பேரின்பநாதன்
மானத் துடன் ஓப்பிடும்போது குறைவிருத்தி நாடுகளின் தலாவருமானம் மிகக் குறை வாக உள்ளது. ஒரு நாட்டின் தலாவரு மானத்தை குறிப்பிட்ட ஆண்டின் தேசிய வருமானத்தினை அவ்வாண்டின் நடுப்பகுதி யிலிருந்த சனத்தொகையின் அளவினால் பிரிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். 1984 ஆம் ஆண்டளவில் உலகில் உள்ள சகல நாடுகளினதும் மொத்த தேசிய வருமானம் 12500 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு மேலாக இருந்தது. இதில் 9750 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு மேலான அளவு வளர்ச்சியடைந்த நாடு களிற்கு உரியதாகவும் 27 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு குறைந்தளவே வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிற்குரிய தாகவும் இருந்தது. ஆனால் உலகின் சனத் தொகையில் இதே காலத்தில் 76 சதவீத வீதமானவர்கள் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளிலும் 24சதவீதமானவர்கள் வளர்ச் சியடைந்த நாடுகளிலும் வசித்தனர். இதிலி ருந்து நாம் அறிவது யாதெனில் உலகின் சனத்தொகையில் 76% சதவீத பங்கினை கொண்டிருந்த வளர்ச்சியடைந்துவரும் நாடு கள் உலகின் மொத்த வருமானத்தில் 27% பகுதியைப் பெற உலக சனத்தொகையில் 24% பங்கினைக் கொண்டிருந்த வளர்ச்சி யடைந்த நாடுகள் உலக வருமானத்தில் 7 3% பகுதியினைப் பெற்றனர் என்பதாகும்.

Page 6
வெ
இதனால் இவ்விருவகை நாடுகளுக்கு மிடை யேயான தலா வருமானத்தில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. ஆனால்
கன் சில குறைவிருத்தி நாடுகளின் தலாவரு யே மானம் வளர்ச்சியடைந்த நாடுகளின் தலா
மா வருமானத்தை விட கூடுதலாக உள்ளது.
நா உதாரணமாக குவைத்தின் தலா வருமா னத்தைக் கூறலாம். இதனை அட்டவணை ஒன்றில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
படு அட்டவணைI 1
பெ
34 தலாவருமானம் 1984 (அமெரிக்க டொலரில்)
19
தல்
எத
வி
நாடுகள்
தலா வருமானம்
இட நா நா
அ
இ
இ.
நா
நா தா
யம்
அமெரிக்கா
15,390 கனடா
13, 280 சுவிற்சலா ந்து
16,330 யப்பான்
10,630
ஆ சுவீடன்
11, 860
யா ஐக்கிய இராச்சியம்
8,570 நோர்வே
13,940 . பிரான்ஸ்
9,760 எதியோப்பியா
110 வங்காளதேசம்
130 இலங்கை
360 பாகிஸ்தான்
380
தே இந்தியா
260 குவைத்
16,720
வா சவுதி அரேபியா
10,530
வா ஐக்கிய அரபுக்குடியரசு
21,920
மி.
வ ஆதாரம்:- World Development Report
1986
க Table 1 PP 181-182
வீ
ய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் குறை
த! விருத்தி நாடுகளின் தலா வருமானம் கூடுதலாக இருப்பதைக்
- காணலாம். இதன் காரணமாக வளர்ச்சியடைந்துவரும் நாடுகளை ஒட்டு மொத்தமாக எடுத்து
வ. அவற்றின் தலா வருமானத்தினைக் கணிக் கின்றபோது அது வளர்ச்சியடைந்த நாடு ன களின் தலாவருமானத்தில் 1பகுதியிலும் கா
12
ப இ பார்க்க குறைவாக உள்ளது.
தட
ச
யுப்
.ெ
ஆ
T

இங்கு நாம் குறிப்பிடவேண்டிய இன் னாரு விடயம் யாதெனில் வறிய நாடு நக்கும் செல்வந்த நாடுகளிற் தம் இடை கயான தலாவருமான இடைவெளி அதிக "க உள்ளமையாகும். இதற்குஉதாரணமாக -ம் சுவிற்சலாந்தினை நோக்கினால் அதன் லா வருமானம் வறிய நாடுகளிலொன்றான த்தியோப்பியாவின் தலா வருமானத்தினை ட ஏறக்குறைய 150 மடங்காகக் காணப் கிென்றது - உலகவங்கி குறைவருமானம் பறும் நாடுகள் என வகைப்படுத்தப்பட்ட
நாடுகளின் சராசரி தலாவருமானம் 84 இல் 260 அமெரிக்க டொலர்களாக ருக்க வளர்ச்சியடைந்த முதலாளித்துவ டுகள் என வரையறுக்கப்பட்ட 19 டுகளின் சராசரி தலாவருமானம் 11430 மெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது ' ங்கு நாம் பார்த்தவற்றை விட நாம் ச்சரியப்படக்கூடிய இன்னொரு விடயம் சதெனில் காலப்போக்கில் தலாவருமான டைவெளி வளர்ச்சியடைந்து வரும் கடுகள் குறித்தும் வளர்ச்சி அடைந்த டுகள் குறித்தும் அதிகரித்துச் செல்வ சகும்.
பல மூன்றாம் நாடுகளின் மொத்த தசிய வருமான வளர்ச்சிவீதம் வளர்ச்சி டைந்த நாடுகளின் மொத்த தேசிய ருமான வளர்ச்சியை விட குறை Tக உள்ளது. உதாரண மாக 1960-1982க்கு டையில் ஐக்கியநாட்டு சபை அதிகுறைந்த வளர்ச்சி பெற்ற நாடுகள் என வகைப்படுத் ப்பட்ட நாடுகளின் (சீனா, இந்தியா, நீங் லாக) மொத்த தேசிய வருமான வளர்ச்சி தம் 1.1 சத வீதமாகவும், வளர்ச்சி டைந்துவரும் நாடுகள் என வகைப்படுத் ப்பட்ட நாடுகளின் வளர்ச்சி வீதம் 3. 2 தவீ தமாகவும் இருந்த து. எல்லா நாடுகளை ம் ஒன்றாக எடுத்து எண்ணெய் உற்பத்தி சய்யாத மூன்றாம் உலக நாடுகளின் ளர்ச்சி வீதம் 3.1 சதவீதமாக இருந்தது . கனால் சகல வளர்ச்சி அடைந்த நாடுகளி தும் வருடாந்த வளர்ச்சி வீதம் இதே சலப்பகுதியில் 3.4 சதவீதமாக இருந்தது. தன் கருத்து யாதெனில் வளர்ச்சிய டந்த நாடுகளுக்கும் வளர்ச்சியடைந்து

Page 7
வரும் நாடுகளுக்கும் இடையேயான வ. மான இடைவெளி வருடாந்தம் 2.3 ச வீதத்தினால் அதிகரித்து செல்கின்ற. என்பதாகும். OPEC அமைப்புக்குள் அட கும் நாடுகளையும் கவனத்தில் எடுத். நோக்கின் வளர்ச்சியடைந்து வரும் நா களின் தேசிய வருமான வளர்ச்சி வீத இதே காலப்பகுதியில் 3.8 சதவீதமா இருந்தது. இவ்வளர்ச்சி வீதம் (3.8) வளர்ச் யடைந்து நாடுகளின் வளர்ச்சி' வீதத்ன (3.4) விட கூடுதலாக இருப்பினும் வளர்ச் யடைந்து வரும் நாடுகளின் மொத்த தேசி வருமானம் வளர்ச்சியடைந்த நாடுகளி மொத்த தேசிய வருமானத்திலும் பார்க பெருமளவு குறைவாக இருப்பதனால் மே கூறிய வகையில் வளர்ச்சி வீதம் ஓரளவுக் சமனான அளவில் காணப்பட்டாலும் நீண் காலத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிற்கு இடையேயான தேசிய வருமான இன வெளி தொடர்ந்து கொண்டே செல்லு உதாரணமாக வளர்ச்சியடைந்த நாடுகளி மொத்த தேசிய வருமானம் குறிப்பிட்ட ஆ டில் 10000 மில்லியன் அமெரிக்க டொலர். என்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளி மொத்த தேசிய வருமானம் 3000 மில்லிய அமெரிக்க டொலர்கள் என்றும் எடுப்பி இவை இரண்டிற்கும் இடையேயான தே. வருமான இடைவெளி 7000 மில்லிய அமெரிக்க டொலர்களாகும். இந் நிலைய வளர்சியடைந்துவரும் நாடுகளின் வளர் வீதம் 3.8 ஆக இருப்பின் அவற்றின் அடு, வருட மொத்த தேசிய வருமானம் 3 | மில்லியன் அமெரிக்க டொலர்களாகு வளர்ச்சியடைந்த நாடுகளின் வளர் வீதம் 3.4 ஆக இருப்பின் அவற்ற அடுத்த வருட மொத்த தேசிய வருமான 10340 மில்லியன் அமெரிக்க டொலர்க கும். எனவே தற்போது இவ்விரு வ நாடுகளுக்கு இடையேயான - வரும்

து
டங்
ரு இடைவெளி 7 226 மில்லியன் அமெரிக்க த டொலர்களாகும். இதே சமயத்தில் தலா
வருமான இடைவெளியும் பெருமளவுக்கு
அதிகரிக்கின்றது. இவ்விடத்தில் சனத் து தொகை அதிகரிப்பினையும் கவனத்தில் டு கொண்டால் நிலை மோசமாக இருப்பதை கம்
உணரலாம். குறைவிருத்தி நாடுகளின்
சனத் தொகை அதிகரிப்பான து வளர்ச்சி சசி யடைந்த நாடுகளின் சனத்தொகை அதி மத கரிப்பினை விட கூடுதலானதாகும். வளர்ச்சி
யடைந்த வரும் நாடுகளின் சனத்தொகை
அதிகரிப்பானது வருடாந்தம் 2.1 சதவீத ன் மாகவும் வளர்ச்சியடைந்த நாடுகளின் க்க சனத்தொகை அதிகரிப்பு 0.5 சதவீதமாக ஊற் வும் உள்ளது. இந்நிலையில் வளர்ச்சி 5கு யடைந்த நாடுகளுக்கும் OPEC தாபனத்தில் சட அங்கம் வகிக்காத மூன்றாம் உலக நாடுக தம் ளிற்குமிடையே காணப்படும் உண்மையான தம் தலாவருமான இடைவெளி வருடாந்தம் ஊட 1.9 சதவீதத்தில் அதிகரித்துச் செல்லும் . ம். மேல் உள்ளவற்றில் நாம் அறிந்து கொள் பின்
வது யாதெனில் இவ்விருவகை நாடுகளுக்கு ண் மிடையேயான தலாவருமான இடை கள் வெளி தற்போது அதிகமாக உள்ளது மட்டு பின்
மல்லாமல் எதிர்காலத்திலும் அதனளவு அதிகரித்துச் செல்லும் என்பதாகும்.
பன்
பின்
ச்சி
சிய
சுகாதாரம் பன் பில்
3ஆம் உலக நாடுகளிலுள்ள மக்கள் குறைந்த வருமானத்துடன் மட்டு மல்லாது 2த போஷாக்கின்மை, சுகாதாரக் குறைவு, உண E 14
வுப் பற்றாக்குறை போன்றவற்றுடனும் தம். போராட வேண்டியுள்ளது. போஷாக் -ச்சி
கின்மை காரணமாக இந்நாடுகளில் உள்ள ஜின்
மக்களின் வாழ்க்கைக் காலம் குறைவாக னம்
உள்ளது. 3ஆம் உலகில் உள்ள மக்களின் ளர்
சுகாதாரம் சம்பந்தமான சில புள்ளிவிபரங் "கை களை பின்வரும் அட்டவணை 2 காட்டுகின் 1ான றது.
"கை

Page 8
அட்டவ
சுகா தார சம்பந்தமான சமூக டெ
அதிகுறைந்த
யடை! நாடுகள்
29
நாடுகளின் எண்ணிக்கை மொத்த சனத்தொகை (மில்லியனில்)
283
70
குழந்தை இறப்பு வீதம்
160 ஆயுள் எதிர்பார்ப்பு வருடங்கள்
45 பிறக்கும் போது 2500 அல்லது அதற்கு மேற்பட்ட கிராம்கள் எடையுடைய குழந்தைகள் வீதம் தலா நபருக்குரிய சுகாதாரத்தின் மீதான பொதுச்செலவு ( டொலரில்) 1.7 மொத்த தேசிய வருமானத்தில் சுகாதாரத்தின் மீதான பொதுச் செலவின் பங்கு
1.0 ஆதாரம் : World Health Organization
மூன்றாம் உலக நாடுகளில் உணவுப் | னர். இந்நாடுகளில் 5 வயதிற்குட்பட்ட கு! டாந்தம் இறக்கின்றன எனக் கூறப்படுகின்ற களில் ஏறக்குறைய 60 சதவீதமானவர்கள் ! பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளபே யான அளவுக்கு மேலான கலோரித் தேவை வரும் அட்டவணை 3லிருந்து அறிந்து கெ
போஷாக்கின்மையை அளவிடும் இன் னொரு அளவீடு தலா நபருக்குரிய புரத நுகர்வாகும். இது வளர்ச்சியடைந்த நாடு களில் உயர்வாக உள்ளது. அமெரிக்காவில் ஒரு நாளுக்குரிய தலா புரத நுகர்வின் அளவு 97 கிராம்கள் ஆகும். இது பிறேசிலில் 63 ஆகவும் இந்தியாவில் 48 ஆகவும் கானா வில் 43 ஆகவும் உள்ளது. 1970களில் ஒரு ஆளுக்கான சராசரி தானிய நுகர்வு விருத் தியடைந்த நாடுகளில் 650கிலோ கிராமா கவும், வளர்ச்சி குறைந்த நாடுகளில் 180 கிலோகிராமாகவும் இருந்தது. எனவே வள் ர்ச்சியடைந்த நாடுகளில் உள்ளவர்கள் நன்கு சாப்பிடுவதன் காரணமாக தேக்சக் தியை கூ டு த ல ா 'க கொண்டிருப்பதால்

ணை 2
பாருளாதார குறிகாட்டிகள் 1980
வளர்ச்சி வளர்ச்சியடைந்து வளர்ச்சி
வரும்
யடைந்த நாடுகள்
நாடுகள்
சத
90
37
3001
1131
94
19
60
72
83
93
6 5
244
1. 2
3.9
பற்றாக்குறை காரணமாக பலர் இறக்கின்ற மந்தைகளில் 11 மில்லியன் குழந்தைகள் வரு து. ஆசிய ஆபிரிக்க நாடுகளில் வாழும் மக் குறைந்த பட்ச கலோரித் தேவையைக் கூட ரது வளர்ச்சியடைந்த நாடு தளில் தேவை 1 பூர்த்தி செய்யப்படு கின்றது என்பதை பின் ாள்ளலாம்.
நோய்களிலிருந்து பெருமளவிற்கு தப்பிக் கொள்வதுடன் உற்பத்தியைப் பெருக்கிக் கொள்வதற்கும் உதவி செய்கிறார்கள்.
வைத்திய வசதிகளை எடுத்து நோக்கு கின்றபோது பல குறைவிருத்தி நாடுகள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதைக் காணலாம். 1980 களின் ஆர ம் ப த் தி ல் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் 100,00 மக்களிற்கு 9.7 வைத்தியர்கள் காணப்பட வளச்சியடைந்தநாடுகளல்158வைத்தியர்கள் காணப்பட்டனர், சராசரி இந்த நிலையில் இருந்தாலும் தனித்தனியே சில நாடுகளை எடுத்து நோக்கும்போது நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். அட் டவணை 4 இதனைக் காட்டுகிறது.

Page 9
அட்ட
நாளொன்றுக்குத் தேவையான குை யில் நிரம்பல் செய்யப்பட்ட அளவும் 19
நாடுகள்
தேவையான அள
எதியோப்பியா
2360 நைஜீரியா
2360 வங்காளதேசம்
2210 இலங்கை
22 20 பாகிஸ்தான்
2310 இந்தியா
2210 யப்பான்
2340 ஐக்கிய ராச்சியம்
2520 அமெரிக்கா
2640 ஆதாரம் :- World Development Repor
அட்ட
ஒரு வைத்தியருக்கும் ஒரு தாதிக்கும்
நாடுகள்
வைத்தியரிற்கான சனத்தொகை
எதியோப்பியா
881 20 சோமாலியா
15530 இலங்கை
7620 உகண்டா
221 80 மொசாம்பிக்
33340 அமெரிக்கா யப்பான் கனடா
510 ஐக்கிய ராச்சியம்
680 ஆதாரம் :- World Development Report
500 740
குறைவிருத்தி நாடுகளில் காணப்படும் வைத்தியசேவையில் கவனிக்கப்படவேண் டிய அம்சம் யாதெனில் அந்நாடுகளில் கிராமப் பகுதிகளில் வாழும் மக்கள் பல ருக்கு நவீன வைத்திய வசதிகள் கிடைப்ப தில்லை என்பதாகும். ஆனால் அந்நாடுகளின் மொத்த சனத்தொகையில் 25சதவீதமே வாழ்கின்ற நகரப்பகுதிகளில் தான் வைத் தியசேவைகள் செறிந்து காணப்படுகின்றன. உதாரணமாக இந்தியாவை எடுத்துக் கொண் டால் 80 சதவீதமான வைத்தியர்கள் அந் நாட்டின் சனத்தொகையில் 20சதவீதமே

வணை 3
றந்த பட்ச கலோரித் தேவையும் அத்தேவை 32 - 1984
தேவையில் நிரம்பல் செய்யப்படும் அளவு (சதவீதம்)
72 50 85 102 95 96 122 126 139
-t 1986
வணை 4
மான சராசரி சனத்தொகை 1981
தாதியரிற்கான சனத்தொகை
6000 2550 1 260 2000 5610
180 210
120 120
11986 Table 28
வாழ்கின்ற நகரப்பகுதிகளில் தமது சேவை யினை ஆற்றுகின்றார்கள். மேலும் கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் 672 பேருக்கு ஒரு வைத்தியர் என்ற விகிதப்படி இருக்க, அந்நாட்டின் சனத்தொகையில் 87 சத வீதமானோர் வாழும் கிராமியப் பகுதியில் 20,000 பேருக்கு ஒரு வைத்தியர்
என்ற விகிதப்படியும் காணப்படுகிறது.
கல்வி :
குறைவிருத்தி நாடுகளில் வாழும் மக் களின் கல்வித்தரம் வளர்ச்சியடைந்த நாடு

Page 10
களி ன் கல்வித் தரத்துடன் ஒப்பிடும்போ மிகக்குறைவாக உள்ளது. குறைவிருத் நாடுகளில் பலர் படிப்பறிவற்றவர்களா உள்ளனர், 1981 ஆம் ஆண்டின் அதி. றைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் கல் யறிவுடையோர் வீதம் 37 ஆகவும், ஏனை மூன்றாம் உலக நாடுகளில் இது 63 சதவீ, மாகவும் விருத்தியடைந்த நாடுகளில் இ 97 சதவீதமாகவும் இருந்தது. தனிப்பட சில நாடுகளில் இவ்வீ தம் வெவ்வேறா இருப்பதைக் காணலாம்.
கல்வியறிவுடையோர் வீதம்
நாடுகள்
வீதம் கனடா
99 அமெரிக்கா
99 ஐக்கிய ராச்சியம்
99 ரஷ்யா
100 இந்தியா
36 இலங்கை
85 பாகிஸ்தான்
24 சாம்பியா
44 ஆதாரம்: PR B World Population
Data' Sheet 1984
குறைந்த கல்வியறிவுடையோர் வீதம் குறைந்த உற்பத்தித் திறனுக்கே வழிவகு. கிறது .
குறைந்த உற்பத்தித்திறன்:
குறைவிருத்தி நாடுகளில் ஒரு தொழ லாளருக்கான உற்பத்தித் திறன் மிகக்கு ை வாக உள்ளது. இதற்குப் பல காரணங்கள் பொறுப்பாக உள்ளன. மூலதனப் பற்றா குறை, அனுபவம் வாய்ந்த முகாமைத்து? மின்மை போன் றன முக்கிய காரணிகளா அமைகின்றன. இப் பற்றாக்குறையினை நீக் வதற்கு உள்நாட்டு சேமிப்பு அதிகரிக்க படுவதுடன், வெளிநாட்டு முதலீடுகளு வரவழைக்கப்படுதல் வேண்டும். மேலும் க வியில் முதலிட்டு மனித மூலதனத்தையு அதிகரிக்க வேண்டும். இவ்வாறான புதி பெளதிக வடிவிலான முதலீட்டிலிருந்துப் - ம னி த முதலீட்டிலிருந்தும் பெறப்படும்

தேடு
து பயனை உச்சப்படுத்த வேண்டுமாயின் நிறு
வன ரீதியான அமைப்புக்களிலும் மாற்றங் கள் கொண்டு வரப்படுதல் வேண்டும். நிலச் சீர்திருத்தம் செய்தல், வங்கியமைப்புக்களை ஏற்படுத்தல், நேர்மையான, சுதந்திரமான பலம்வாய்ந்த, திறமையான, நி ரு வ ா க சேவையை உருவாக்கல், கல்வியமைப்பில் சமூகத்திற்கு தேவையான மாற்றங்களை ஏற் படுத்துதல் மூலம் உற்பத்தித்திறனை அதிக ரிப்பதற்கு வழிவகைகள் செய்யப்படுதல் வேண்டும்.
த
தொழிலாளரின் உடல்நிலைக்கும் உற் பத்தித்திறனிற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. பலம்வாய்ந்த தொழிலாளியால் அதிக உற்பத்தித்திறனை மேற் கொள்ள முடி யும். நாம் ஏ ற் க ன  ேவ நோக்கியவாறு குறைவிருத்தி நாடுகளில் காணப் படும் குறைந்த சுகாதார நி லை யு ம், குறைந்த கல்வித்தரமும் குறைந்த உற்பத்தித்திற னுக்கு க ா ர ண மாக அமைகின்றன. போஷாக்கற்ற உணவு, பற்றாக்குறையான உணவு, சுகாதாரக்கேடு போன்றன இந் நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் உடல் நிலையைப் பாதித்து உற்பத்தித்திற னைப் பாதிக்கின்றது.
')
பி.
ற
அதிக சனத்தொகை வளர்ச்சியும் தங்கியி
ருப்போர் சுமையும்:
ள்
5. |
அதிக சனத் தொகை வளர்ச்சியும் தங் க கியிருப்போர் சுமை கூடுதலாக இருப்பதும்
வளர்ச்சியடைந்துவரும் நாடுகளின் தலாவ மானம் குறைவாக இருப்பதற்கு ஒரு கார ணமாகும். 1987ம் ஆண்டு உலகின் சனத் தொகை 5மில்லியனைக் கடந்து விட்டிருந் ப த து. பின்வரும் புள்ளி விபரங்கள் 1986 ஆம் ம்,.
ஆண்டின் உலகின் சனத்தொகை பற்றிய சில விபரங்களைக் காட்டுகின்றது.

Page 11
அட்ட
உலக சனத் தொ
உலகம்
வளர்ச் அடைர் நாடுகள்
118
27
11
41
12
சனத்தொகை 1986
4942 (மில்லியனில்) பருமட்டான பிறப்புவீதம் பருமட்டான இறப்புவீதம் இயற்கை அதிகரிப்பு
1.7 சனத்தொகை இரட்டிப்பாக எடுக்கும் காலம் (நடைமுறை வீதத்தில்) குழந்தை இறப்புவீதம்
82 15 வயதுக்குட்பட்ட சனத் தொகை (சதவீதத்தில்)
35 65 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகை (சதவீதத்தில்) வாழ்க்கை எதிர்பார்க்கைக் காலம்
62 நகர சனத்தொகை
A s)
43
ஆதாரம் :- World Population Data Sheet
இச் சனத்தொகையில் 2 ப ங் கி ன ர் ( வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிலும் 4பங் கினர் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் காணப்படுகின்றனர். இவ்விருவகைப்பட்ட நாடுகளிலும் இறப்பு வீதம், பிறப்பு வீதம் ஆகியவற்றிற்குமிடையே அதிக வேறுபாட் டைக் காணக்கூடியதாகவுள்ளது. வளர்ச்சிய டைந்துவரும் நாடுகளிற்கு இடையே பிறப்பு வீதம் 30-40 வரை காணப்படுகின்றது. ஒரு சில குறைவிருத்தி நாடுகளின் பிறப்பு வீதம் 30ற்குக் குறைவாக உள்ளது. சிலவற்றின் பிறப்பு வீதம் 40ற்கும் மேலாக உள்ள து. ஆனால் எந்த ஒரு வளர்ச்சியடைந்த நாடுகளி ன தும்பிறப்பு வீதம் 30ற்கு மேலாக இல்லை என்பது கவனிக்கத்தக்க து. சராசரியை எடுத்து நோக்கும்போது வளர்ச்சியடைந்த நாடுகளின் பிறப்பு வீதத்தினளவு, வளர்ச்சி யடைந்துவரும் நாடுகளின் பிறப்பு வீதத்தின் அளவில் சரிபாதியாக உள்ளதைக் காண லாம். பின்வரும் அட்டவணை இத்தகைய

பணை 6
மகத் தரவுகள்
சி - த
வளர்ச்சியடைந்து வரும் நாடுகள்
வளர்ச்சி யடைந்து வரும் நாடுகள் (சீனா நீங்கலாக) 2712
0
3762
31
37
11
12
2.4
34
2g
6 க - மம ர க 3 அ
92
99
39
41
88
34
56 34
2
- 1986 P R B Washington D. C, 1986
வேறுபாடுகளைக்
கண்டறிவதற்கு உதவி செய்கின்றது.
அட்டவணை 7 உலக நாடுகளின் பிறப்பு வீதம்
நாடுகள் 50 எதியோப்பியா, மாலி, கென்யா
ரோகோ, லிபேரியா, சாம்பியா, ஜவரி, கோஸ்ற், யேமன், நைஜீரியா, வங் காளதேசம்
45
சியராலியோன், உகண்டா, மொறாக் கோ, சூடான், கொங்கோ, பொலி வியா, பாகிஸ் தான், சவூதி அரேபியா
40 லெசேத்தோ, பர்மா, ஈரான், ஈக்குவ
டோர், பெரு, தென் ஆபிரிக்கா, கம்பூச் சியா, எகிப்து.
35 இந்தியா, வெனிசுலா, பராகுவே

Page 12
30 கொலம்பியா, மலேசியா, துருக்கி,
யமேக்கா, பனாமா, அல்பேனியா, இந்தோனேசியா, பிறேசில்,
வட கொரியா.
20 போலந்து, ரஷ்யா, சீனா, அயர்லாந்து,
உருகுவே. 25 இஸ்ரேல், தென்கொரியா.
15 அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா.
பிரான்ஸ், கிரிஸ், கியூபா, ஸ்பெயின்,
10 சுவிசர்லாந்து, ஜேர்மனி, கங்கேரி,
ஜப்பான். ஆதாரம்: P R B, world Populatrion
Data Sheet, 1984
nெ
2
இறப்பு வீதத்தினை நோக்குகின்ற போதும் 6 வளர்ச்சியடைந்த நாடுகளின் இறப்பு வீதம் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளின் இறப்பு வீதத்தை விட குறைவாக உள்ள தெனினும் அவற்றிற்கிடையேயான வேறு பாடு மிகக் குறைவாக உள்ள து. மருத்துவ வசதிகளில் ஏற்பட்ட முன்னேற்றமே குறைவிருத்தி நாடுகளில் அண்மைக்காலத் தில் இறப்பு வீதத்தில் ஏற்பட்ட குறை விற்கு காரணமாகும். இத்தகைய பிறப்பு வீத இறப்பு வீத அமைப்பின் காரணமாக மூன்றாம் உலக நாடுகளில் சராசரியாக சனத் தொகை அதிகரிப்பு 2.1 சதவீதமாகவும் வளர்ச்சியடைந்த நாடுகளில் 0.6 சதவீத மாகவும் உள் ளது.
9)
இத்தகைய சனத்தொகை அதிகரிப்பு முறையினால் ஏற்பட்ட முக்கிய விளைவு யாதெனில் வளர்ச்சியடைந்துவரும் நாடு களின் மொத்த சனத்தொகையில் 2/5 பங்கு 15 வயதுக்குக் குறைந்தவர்களாக இருப்ப ( தாகும், ஆனால் இவ்விகிதத்தினர் வளர்ச்சி யடைந்த நாடுகளில் 1 பகுதியினராக உள்ளனர். 15 வயதிற்குட்பட்டவர்களும் 64 வயதிற்கு மேற்பட்டவர்களும் பொருளி யலில் தங்கியிருப்பவர்கள் என அழைக்கப் படுகின்றனர். அதாவது அவர்கள் உற்பத்தி செய்யாமல் நுகர்வில் ஈடுபடுபவர்களாக 3 இருப்பார்கள். மொத்த தங்கியிருப்போர் விகிதம் 15 வயதிற்குட்பட்டோரும் 64 வய

துக்கு மேற்பட்டோரும் வளர்ச்சியடைந்த நாடுகளின் மொத்தசனத்தொகையில் 1/3பங் காகவும் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளின் சனத்தொகையில் 5 பங்காகவும் உள்ளது. இன்னும் விசேடமாக நோக்கின் தங்கியிருப் போரில் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் 90 வீதமானவர்கள் குழந்தைகளாக இருக்க வளர்ச்சியடைந்த நாடுகளில் இவ்வீதம் 66 ஆக உள்ளமையும் கவனிக்கத்தக்கது .
உயர்ந்த பிறப்பு வீதம் காணப்படுவ தால் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் குழந்தைகளின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. அத்துடன் அங்கு ஆயுள் எதிர் பார்க்கையும் குறைவாக உள்ளதால் வேலை செய்யக்கூடிய காலமும் குறைவாக இருக்க சுமை அதிகமாக உள்ளது. அதாவது வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் வேலைப் படையில் உள்ளவர்கள் விருத்தியடைந்த தாடுகளில் வேலைப்படையில் உள்ளவர்களி லும் பார்க்க இருமடங்கு குழந்தைகளுக்கு உழைக்கவேண்டும். இதன் காரணமாக தறைவிருத்தி நாடுகளில் உள்ளவர்களால் அதிகம் சேமிக்க முடிவதில்லை. இதனால் முதலீடு குறைவாக உள்ளது. அதே வேளை பில் தமது குழந்தைகளுக்குத் தேவையான கல்வி, மற்றும் வாழ்க்கைக்குத் தேவை பான விடயங்களை போதுமான வகையில் அளிக்க முடியாதிருப்பதால் நீண்ட காலத் நில் நாட்டின் பொருளாதார, சமூக பிருத்தி பாதிக்கப்படுகின்றது.
உயர்ந்தளவு வேலையின்மையும் கீழுழைப்பு நிலையும்
குறைவிருத்தி நாடுகளில் வெளிப் படையான வேலையின்மையும். மறைமுக வேலையின்மையும் பெருமளவு காணப்படு என் றன. நகராக்க அபிவிருத்தியுடனும், கல்வியபிவிருத்தியுடனும் நகர வேலை பின்மை என்பது அதிகரித்துள்ளது. அதே வேளையில் தொழிற்படையின் அதிகரிப் பிற்கு ஏற்ப கைத்தொழில்துறை வளர்ச்சிய டையாததாலும் நகர வேலையின்மை அதி கரித்துள்ள து. மேலும் பொருளாதாரத்தில் அமைப்பு ரீதியாக உள்ள இறுக்கங்களாலும் மனித சக்தி திட்டமிடலில் உள்ள குறை

Page 13
பாட்டாலும் படித்த வாலிபர்களின் வேலை யின்மை இந்நாடுகளில் அதிகரிக்கின்றது. மூன்றாம் உலக நாடுகளில் நகரசனத்தொ கையில் 10 -- 15 சதவீதத்திற்கிடையில் வெளிப்படையான வேலையின்மை காணப் படுகின்றது, அதிலும் 15 - 24 வயதுக் கிடைப்பட்ட பிரிவினர்களிடையேதான் வேலையின்மை கூடுதலாக உள் ளது.
வெளிப்படையான வேலையின்மையை விட பல குறைவிருத்தி நாடுகளில் மறை மூக வேலைமின்மையும் காணப்படுகின்றது. இது கிராமியத் துறை, நகரத் துறை ஆகிய இரு பகுதிகளிலும் காணப்படுகின்றது. கிராமியத்துறையில் உள்ள பல விவசாயி களிடம் போதுமான அளவு நிலம், கருவிகள் இல்லாததால் வேலை செய்ய விருப்பமிருந் தும் வருடம் முழுவதும் நிறைவாக வேலை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. உதாரணமாக 8 தொழிலாளர்களால் பயிரிடக்கூடிய நிலத்தில் 10 பேர் வேலை செய்வார்களாயின் 10 பேருக்கும் பூரண மாக வேலை கிடைக்காது. இதில் இரு வரை வெளியே எடுத்தால் உற்பத்தியில் குறைவு ஏற்படாது. இந்நிலையில் இவ்விரு வரும் மறைமுகமாக வேலையில்லாமல் உள்ள னர் என்பது கருத்தாகும். இவர்களைப் போன்ற பலர் குறைவிருத்தி நாடுகளில் உள்ளனர். அவர்கள் நாளாந்தம், வாராந் தம், மாதாந்தம் வேலை செய்யக்கூடிய அளவுகளிலும் பார்க்க குறைந்தளவே வேலை செய்கின்றார்கள். மேலும் சிலர் முழுநேரம் வேலை செய்வதாகத் தோற்ற மளித்தாலும் தமது வறுமை வட்டத்தினை தாண்டக்கூடிய வகையில் வருமானம் பெறுபவர்களாகவும் இருப்பதி மலை. இதற் குள் தெருவில் கூவித்திரிந்து பொருட்களை விற்பவர்கள், பெட்டிக் கடைக்காரர், உண வுச் சாலையில் சிற்றூழியர்களாக வேலை செய்வோர்களைக் குறிப்பிடலாம்.
மறைமுக வேலையின்மையின் அளவை சரியான முறையில் கணிப்பிடுவது கடின மாக இருப்பினும் பல பொருளியலாளர்

கள் அதிக சனத்தொகையுடைய நாடுகளில் விவசாயத் தொழிலா ளர் படையில் 25-30 சதவீத அளவிலான மறை முக வேலையின்மை காணப்படலாம் என்பதை ஒத்துக்கொள் கின்றனர். அத்தொகையினரை அத்துறை யில் இருந்து வெளியே எடுத்தாலும் வெளி யீடு பாதிக்கப்படமாட்டாது.
மேலும் தற்போதைய பிறப்பு வீத நிலைகளின்படி குறைவிருத்தி நாடுகளில் உழைப்பாளர் நிரம்பல் இன்னும் சில காலத் திற்கு விரிவடைந்து கொண்டு செல்லும். இவர்களுக்கு வேலை வழங்க வேண்டுமாயின் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கல் வேண்டும் மேலும் கிராமத்திலிருந்து நகரத் திற்கு குடிபெயர்வோர் காரணமாக நகரப் பகுதிகளில் வருடாந்தம் 5-7 சதவீதம் வரையிலான அளவுக்கு தொழிலாளர்களின் எண்ணிக்கை வளர்ச்சியடைகின்றது. இதன் காரணமாக நகரங்களில் படித்தவர்களிடை யேயான வேலையின்மை அதிகரிக்கின்றது. இதன் காரணமாக விரக்தி நிறைந்த இளை ஞர் கூட்டம் நகரப் பகுதிகளில் அதிகரிக் கின்றது ,
விவசாயத்தில் பெருமளவு தங்கியிருத்தல்
குறைவிருத்தி நாடுகளில் வாழும் மக் களில் 70 --- 80 சதவீதம் வரையிலான மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். பலர் விவசாயத்திலும் அது சார்ந்த தொழில் களிலும் ஈடுபட்டுள்ளனர். தொழில் படை யில் 66 சதவீதமானவர்கள் மூன்றாம் உலக நாடுகளில் விவசாயத்தில் ஈடுபட்டிருக்க வளர்ச்சியடைந்த நாடுகளில் இது 21 சத வீதமாகக் காணப்படுகின்றது. அதேவேளை யில் மொத்த தேசிய வருமானத்தில் விவ சாயத்தின் பங்கு வளர்ச்சியடைந்த நாடு களில் 8 சதவீதமாகவும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் இவ்வீதம் 32 ஆகவும் உள்ளது பின்வரும் அட்டவணையில் இருந்து இது பற்றி மேலும் சில தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

Page 14
அட்டவ
வேலை வாய்ப்பிலும், மொத்த தேசிய
பெறும் பங்
வேலை . (சதவீ
45 60
6 6:
உலகம் குறைவிருத்தி நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகள் ஆபிரிக்கா தென்னாசியா கிழக்காசியா லத்தின் அமெரிக்கா ஐரோப்பா ரஷ்யா
வடஅமெரிக்கா யப்பான்
32
21
ஆதாரம்: PRB Word Development Repor
குறைவிருத்தி நாடுகளில் விவசாயத்துறை தவிர்ந்த ஏனைய துறைகள் நன்கு வளர்ச் யடையாமையால் மிதமிஞ்சிய மக்கள் விவ சாயத்துறையில் தங்கியிருக்க வேண்டி உள் ளனர். கடந்த சில தசாப்தங்களாக சனத் தொகை இந்நாடுகளில் அதிகரித்தாலும் நிலத்தின் மீதான சனத்தொகையின் அழுத் தம் கூடுதலாக உள்ளது. இதனால் தொழி லாளர் நிலவிகிதம் உயர்வாகி உள்ளதுடன் நிலங்களும் துண்டாடப்பட நவீன பயிர்ச் செய்கை முறைகளைக் கையாளமுடியாத நிலை ஏற்படுகின்றது. குறைந்த வருமான முடைய மக்களின் முதல் தெரிவு, உணவு, உடை, உறையுள் என்பதனால் அந்நாடுக ளில் விவசாயத்துறை முக்கியம் பெறுவ தாக உள்ளது.
குறைவிருத்தி நாடுகளில் விவசாயத்துறை யில் கையாளப்படும் தொழில் நுட்ப முறை கள் பாரம்பரியமற்றதாக இருத்தல், குறைந் த ளவு முதல் பாவனை, உற்பத்தி முறைகளை

ண 8
| வருமானத்திலும் விவசாயத்துறை
கு - 1984
வாய்ப்பு தத்தில்)
மொத்த தேசிய வருமான த்
தில் (சதவீதத்தில்)
26
28 37
23
14
22
S 29
t 1984
ஒழுங்குபடுத்துவதில் திறமையின்மை, சிற் றுடமை நிலங்கள், குத்தகை முறையில் உள்ள குறைபாடுகள், போதிய நீர்ப்பாசன வசதியின்மை, விவசாயிகளுக்குப் போதிய அறிவின்மை, உரப்பற்றாக்குறை கிருமிநாசி னிப் பாவனைக் குறைவு, சந்தைப்படுத்தலில் உள்ள குறைபாடுகள் போன்ற பல்வேறு காரணிகளால் அங்கு ஹெக்டேயருக்கு விளைச்சல் குறைவாக உள்ளது.
மூன்றாம் உலக நாடுகளில் வர்த்தக நோக் கத்துடன் உற்பத்தியில் ஈடுபடாத குடியான வர்கள் பெரும்பாலும் விவசாயத்துறையில் உள்ளமையே பாரம்பரிய தொழில் நுட்பத் தினை அவர்கள் கூடுதலாகப் பின்பற்றுவதற் கான காரணமாக உள்ள து. மேலும் பல வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் சராசரி உடமையின் அளவு 1 தொடக்கம் 3 ஹெக் டேயர்களாகும். இந்நிலத்துண்டுகள் 10-15 பேர் வரையிலான வர்களுக்கு உணவினை நல்க வேண்டியுள்ளது. அண்மைக் காலங்களில்

Page 15
வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் விவசா யத்தில் நவீன முறைகளைக் கையாண்டதால் விவசாயத்துறையின் உற்பத்தி கணிசமான அளவு அதிகரித் துள்ளதெனினும் வளர்ச்சிய டைந்த நாடுகளின் விளைச்சலுடன் ஒப்பிடும் போது ஏக்கருக்குரிய விளைச்சல் இன்னும் குறைவாகவே உள்ளது. பின்வரும் அட்ட வணையிலிருந்து இதனை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
அட்டவணை 9
ஹெக்டேயர் ஒன்றிற்கு சராசரி தானிய
விளைச்சல் 1983 - 85
(கிலோகிராமில்) நாடுகள்
விளைச்சல் நைஜீரியா
719 எதியோப்பியா
1128 சிலி
2666 வங்காளதேசம்
2 215 இந்தியா
1566 யப்பான்
5705 அமெரிக்கா
4279 சுவிற்சலாந்து
5644 ஐக்கியராச்சியம்
5856 பிரான்ஸ்
5550 ஆதாரம் : U. N. Food and Agriculture Organization
அட்டவை
நாடுகள் வாரியாக மொத்த ஏற்றுமதியி
பொருட்களினதும்
காலம்
1977
1976 1976
1976 1977 1976 1977
நாடுகள் பிறேசில் பர்மா மலேசியா நைஜீரியா பிலிப்பைன்ஸ் உகண்டா யமேக்கா
பொருட்க கோப்பி, சோயா அரிசி; தேக்குமரம் இறப்பர், தகரம் மசகு எண்ணெய் சீனி, தெங்குப்1ெ கோப்பி, பருத்தி அலுமினியம், சீன

அதிகரித்துவரும் சனத்தொகைக்கு உண வளிப்பதற்கு குறைவிருத்தி நாடுகளின் அபி விருத்தி நோக்கங்களில் தானிய விளைச்சலை அதிகரித்தல் என்பதற்கு கூடிய முக்கியத்து வம் வழங்கவேண்டி உள்ளது.
ஏற்றுமதியில் தங்கியிருத்தல் ;
பல குறைவிருத்தி நாடுகள் முதல் விளை வுப் பொருட்களை பெருமளவு உற்பத்தி செய்து அவற்றை ஏற்றுமதி செய்வனவாக உள்ளன. நுகர்வுப் பொருட்களையும் இயந் திரங்களையும் இறக்குமதி செய்வனவாக உள்ளன. முதல் விளைவுப் பொருட்களே அவற்றின் ஏற்றுமதியில் பெரும் பங்கு பெறு கின்றன. 1980 ஆம் ஆண்டளவில் சகல மூன்றாம் உலக நாடுகளின் மொத்த ஏற்று மதியில் உணவு மூலப் பொருட்கள், எரி பொருள், அடிப்படை உலோகங்கள் ஆகி யவற்றின் ஏற்றுமதி 80 சதவீதமான பங் கினைப் பெற்றிருந்தன. பல குறைவிருத்தி நாடுகள் ஒருசில பொருட்களின் ஏற்றுமதி மூலம் தமது அந்நிய செலாவணியில் பெரும் பகுதியினைப் பெறும் நிலையும் காணப்படு கின்றது. இதனை பின்வரும் அட்டவணையி லிருந்து கண்டுகொள்ளலாம்.
ண 10
ல் விவசாயப் பொருட்களினதும் மூலப் பங்கு (சதவீதம்).
கள்
ஏற்றுமதி -பீன், சீனி
39 • 4 ம், எண்ணெய் விதைகள்
85 • 7 - மரம், தாவர எண்ணெய்
61-1 , கொக்கோ
96 58 பாருட்கள், செம்பு, மரம்
56 4
89 - 1 சி, பொக்சைட்
77.9

Page 16
12
ஒரு சில குறைவிருத்தி நாடுகள் மட்டும் பெற்றோலியத்தை ஏற்றுமதி செய்வன வாக வும் பெறுமதி வாய்ந்த கனிப்பொருள் வளங் களை ஏற்றுமதி செய்வனவாகவும் உள்ளன.
முதல் விளைவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் பல பிரச்சனைகளை எதிர்நோக்குவது மட்டு மல்லாமல் சர்வதேச வர்த்தகத்தில் அவை பெறும் பங்கு குறைந்து கொண்டு செல்லு கிறது. உதாரணமாக 1950 இல் எண்ணெய் உற்பத்தி செய்யாத வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் பெற்ற பங்கு 33 சதவீதமாகும். இப்பங்கு ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டு வந்து 1980 இல் இதன் அளவு 20 சதவீத மாக அமைந்தது. ஆனால் இதே காலப்பகு தியில் சர்வதேச வர்த்தகத்தில் வளர்ச்சிய டைந்த நாடுகள் பெற்றபங்கு 60 சதவீதத்தி லிருந்து 7 2 சதவீதமாக அதிகரித்தது. அதே வேளையில் வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் தமக்கிடையே செய்துவந்த வர்த்தகத்தின் அளவும் அதேகாலப் பகுதியில் 28 சதவீ தத்திலிருந்து 25 சதவீதமாக குறைந்து விட்டது. இதன் காரணமாக வளர்ச்சிய டைந்துவரும் நாடுகள் தொடர்ந்து வளர்ச் சியடைந்த நாடுகளில் தங்கியிருக்கவேண்டிய நிலையில் உள்ளன.
ஒரு சில பொருட்களின் ஏற்றுமதியில் அதிகளவு தங்கியிருத்தலும் பல குறைபா டான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஒரு சில பொருட்களின் உற்பத்தியில் மட்டும் கவனத்தினைச் செலுத்தி ஏனைய துறைகளை கவனிக்காமல் விட்டமை ஒரு குறைபாடா கும். சர்வதேச சந்தையில் ஏற்படும் விலைத் தளம்பல்களால் பொருளாதாரத்தில் வேலை மட்டம், விலைமட்டம், சென்மதி நிலுவை பொருளாதார வளர்ச்சி ஆகிய பேரினப் பொருளாதார மாறிகளின் மீது பாதக விளைவுகள் ஏற்படுதல் அடுத்த குறைபா டாகும். குறைவிருத்தி நாடுகளின் சர்வ தேச வர்த்தக மாற்று விகிதம் குறைந்து

செல் லும் நிலமை நீண்ட காலமாக வளர்ச் சியடைந்து வரும் நாடுகளுக்கு தீமையளிக்
கும் விடயமாக உள் ளது.
மேலும் வளர்ச்சியடைந்து வரும் நாடுக ளில் ஏற்றுமதிப் பொருட்களை உற்பத்தி செய்யும் துறைகளில் வெளிநாட்டு முதலீடு கள் முக்கிய பங்கைப் பெறுகின் றன. இத்தகைய முதலீடுகள் ஏற்றுமதித் துறை சார்ந்த துணைத் தொழில்களையும் கட்டு படுத்துகின்றன. இதனால் வெளிநாட்டாரின் ஆதிக்கம் பல்தேசிய கூட்டுத் தாபனம் ஊடாக ஒரு வகை தனியுரிமை நிலையுடன் பெற்றோலியம். பெருந்தோட்டம், சில கனிப்பொருட்கள், சுரங்கங்கள் போன்ற வற்றில் குறைவிருத்தி நாடுகளில் காணப் படுகின்றது. அதிகளவு வெளி நாட்டு முதலீடு வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் மூல வளங்களை சுரண்டுகின்றது .
பொருளாதார இரட்டைத் தன்மை.
பல குறைவிருத்தி நாடுகளின் பொருளா தார் இரட்டைத் தன்மை நிலவுவதைக் காணலாம். ஒரு துறை சந்தைப் பொருளா தாரமாகவும் மறு துறை பிழைப்பூதியப் பொருளாதாரமாகவும் காணப்படுகின்றன. ஒன்று விருத்தியடைந்த துறையாகவும் மற்றது விருத்தியடையாத துறையாகவும் காணப்படுகின்றது. ஒரு து றை நகரப்புறத் தையும் அதன் அண்டிய பகுதிகளிலும் காண ப்படுவதாகவும் மற்றத்துறை கிராமியப் பகுதிகளில் காணப்படுவதாகவும் உள்ளது. நகரத்துறை பல் வேறு நவீன வசதி வசதிகளைக் கொண்டதாக இருக்கும். அங்கு நவீன உலக வர்த்தகர்கள், வைத்தியர்கள், சட்ட நிபுணர்கள், வைத்தியசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழிற் சாலைகள், திரைப்பட அரங்குகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் போன்றன பெரு மளவு காணப்பட கிராமியப் பகுதிகளில் இத்தகைய வசதிகள் குறைவாகக் காணப் படும்.

Page 17
மேலும் பல குறைவிருத்தி நாடுகளில் வெளி நாட்டினர் முதலீடு செய் துள் ள தனிப் பட்ட நிலப்பகுதிகள் காணப்படுவதும் இன் னொரு பண்பாக அமைகின்றது. இதனால் சிலவற்றில் மூன்று தன்மையுடைய பொரு ளாதார அமைப்புகளையும் காணலாம். அத் தகைய பகுதிகளில் அதிகளவு முதலீடு செய்யப்பட்டிருக்கும். பெற்றோலியம், சுரங் கம், பெருந்தோட்டம் ஆகியவற்றில் இத் தகைய முதலீடுகளைக் காணலாம். மேற் காசியாவில் பெற்றோலியத்திலும் பொலிவி யாவில் தகரத்திலும், தென் ஆபிரிக்காவில் தங்கத்திலும் மலேசியாவில் றப்பர்தோட்டங் களிலும் இத்தகைய முதலீடுகளைக் காண லாம். இவற்றில் வேலை செய்யும் சுதேசிய தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட நுகர்வுப் பொருட்களில் தமது வருமா னத் தில் பெரும் பகுதி யை செலவு செய்கின்ற
பேதப்படுத்தப்ப
(ரூபா
விடயம்
நெல் நாற்று நடுதல் களை நீக்கல் அறுவடை பதர் நீக்கல் தென்னை நடுதல் உரமிடுதல் தேங்காய் சேகரித்தல் தேயிலை நடுதல் களை நீக்கல் தளிர் கொய்தல் றப்பர் படர் கொடி நடுதல் பால் எடுத்தல்
ஆதாரம் : நாடளாவிய த
இலங்கை மத்தி

13
னர். இவர்களின் வாழ்க்கைத் தரத்திற்கும் கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கும் வேறுபாடு உண்டு. வெளி நாட்டு முதலீடுகள் பெறும் இலாபம் வெளி நாடுகளுக்கே பெருமளவு செல்வதால் குறை விருத்தி நாடுகளின் பொருளாதார விருத் திக்கு இத்தகைய முதலீடுகள் உதவி செய் வதாக இல்லை.
மேலும் நாம் பார்த்தவற்றில் இருந்து வளர்ச்சியடைந்துவரும் நாடுகள் வளர்ச்சி யடைந்த நாடுகளின் தரத்தினை பெற பல ஆண்டுகள் செல்லும் என்றே கூறுதல் வேண்டும். அந்நிலை வரும் வரைக்கும் இந் நாடுகள் வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் என்றே நீண்ட காலத்திற்கு அழைக்கப் படக் கூடுமெனலாம்.
ட்ட கூலி 1987 -வில்)
ஆண்
பெண்
42.33 38.80 43. 68 44,81
32.99 31.87 33.23 32 98
42.40
42.10 3,7,66
31.00 31,77 29.22
33,61 32.69 31 69
35.28 26.97 26.38
36.97 34.46
29,27 31.15
ரவு சேகரிக்கும் முறைமை திய வங்கி

Page 18
இலங்கையின் தற்காலப் (
தோற்றுவாய்
இலங்கையில் பொருளியல் வரலாறு இன்னும் எழுதப்பட வேண்டிய நிலையிலேயே உள்ள து; அதாவது பூர்வீககாலம் முதல் இக்காலம் வரையிலுள்ள பொருளியல் வளர்ச்சியைத் தொடர்ச்சியாக அடங்கிய முறையில் இனித்தான் எழுதவேண்டும். என்றாலும் எண்ணற்ற மாணவர்கள் கடந்த அரை நூற்றாண்டாக நிகழ்த்திய ஆராய்ச்சி யின் விளை வாக பயனுள்ள கட்டுரைகள் பல கைவசம் இருக்கின்றன. எனவே தற்கால பொருளியல் வரலாற்றின் படத்தை ஒரள வுக்குத் தீட்டமுடியும். படந்தீட்டவேண்டிய திரை பெரிதாகவும் தூரிகையின் கோடுகள் அகன்றனவாகவும் பரீக்ஷார்த்தமானவையா கவும் இருக்கும் என்பது உண்மையே. எ னி னும் இலங்கையின் பொருளியல் வளர்ச்சி யின் பொதுப் போக்குகளை கணிசமான அளவுக்குச் சரியாகத் தீட்டுவற்கு இவை போதுமானவையாகத் தெரிகின்றன.
பொருளியல் வரலாற்றில் தற்கால ஆரம்பம்:
அரசியல் வரலாற்றின் கால வரையறை கள் ஒல்லாந்தர், போர்த்துக்கேயர், பிரித் தானியர் காலங்கள் என்ற பிரிவுகள் - பொருளியல் வளர்ச்சியின் போக்கோடு தொடர்பற்றவையென்ற உண்மை முதல் நோக்கிலேயே புலனாகின்றது. அரசியல்வர
நன்றி : சமூக மஞ்சரி,

பொருளியல் வரலாற்றிற்கு
ஓர் அறிமுகம்
கலாநிதி ஐ. ஏச். வன்டன்டிரிசன்
ஐல் மிகச்சில பொருளியல்"
லாற்றாசிரியன் மேனாட்டாட்சியின் தொடக் கத்தையே தற்காலத்தின் தொடக்கமாகக் கொண்டுள்ளான். பொருளியல் நிகழ்ச்சி களைத் திரட்டும் பொருளியல் வரலாற்றாசி ரியரில் மிகச்சிலரே இதனை ஒப்புவர். பய னுறுதியுள்ள போத்துக்கேயரதோ, ஒல்லாந் தரதோ ஆட்சி மேற்குக் கரையிலிருந்து இருபது மைலுக்கு அப்பாற்படவில்லை என்றே கூறவேண்டும். (சன நெருக்கமும் விவசாய வளர்ச்சியு மற்றதும் அற்ப மனாழ யுடையதுமாகிய கிழக்குக் கடற்கரைப் பிர தேசத்தைத் தவிர்த்து) இக்குறுகிய எல்லை யுள்ளும், தாம் வந்தபோதிருந்த அரசியல மைப்பைப் பாரதூரமான மாற்றமோ தலை யீடோ இல்லாது தொடர்ந்து இயங்கிவிட் டனர். பழைய மானிய முறைப் பொருளா தார அமைப்பு பெரும்பாலும் மாற்றப்ப டாமலே இருந்தது. எனவே பொருளாதா ரத்தைப் பொறுத்த மட்டில் 1505 -ம் ஆண் டுக்கும் 1796-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியும் மத்திய காலப் பொருளி யல் வரலாற்றைச் சேர்ந்ததாகும்.
பிரித்தானியர் ஆட்சியின் முதற் சில ஆண்டுகளுக்கு நிர்வாகிகள் தமக்கு முந்திய போர்த்துக்கேயரையும் ஒல்லாந்தரையும் போலக் கரையோரப் பிரதேசங்களில் வரு மானத்தை ஈட்டுவதும், வரிக்குத்தகை விடு தலுமே செய்தனர். அவர்கள் புகுத்திய
மலர் 1 இதழ் 2 1960

Page 19
மாற்றங்கள் பெரும்பாலும் நிருவாக ஓழுந் கையும் நியதியையும் பற்றியனவே. அம் மாற்றங்கள் அரசாங்கத்தின் நோக்கத் தையோ பொருளாதாரக் கொள்கையையோ பாதிக்கவில்லை. 1815 -ம் ஆண்டில் பிரித் தானிய ஆதிக்கம் இத் தீவு முழுவதையும் அடக்கிப் பரந்தபோதும்கூட அடிப்படை யான மாற்றங்கள் எவையும் உடனடியாகக் கொண்டுவரவில்லை. பத்தொன்பதாம் நூற் றாண்டின் இரண்டாம் பத்தாண்டின் முடி வளவிலுங்கூட இலங்கையின் பொருளாதார அடிப்படை பெரும்பாலும் மானிய முறை யின தாகவே திகழ்ந்தது.
பெருந்தோட்ட பயிர்ச் செய்கையும் முதலா ளித்துவமும் :
இந்தச் சூழலிலேதான் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை புரட்சிகரமான சடுதியுடன் தோன்றிற்று. பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை புதிய முறையான பொருளா தாரப் பழக்கங்களையும், அக்காலத்திருந்த பொருளாதார அமைப்பிற்குப்புதிதான பல கருத்துக்களையும் கொண்டுவந்து, அதுவரை நிலைத்திருந்த அமைப்பின் அடித்தளங்களையும் விரைவில் அரித்தது . முதலாளித்துவம் வந்து விட்டது. முதலாளித்துவத்தின் வருகையு டனேயே இலங்கையின் தற்காலப் பொரு ளியல் வரலாறு தொடங்குகின்றது. பழைய தொழில்களின் முக்கியத்துவத்தை வேக முள்ள வர்த்தக விவசாயம் கைப்பற்றியது. சில ஆண்டுகளுக்குள் அரசாங்கத்தின் வரு மானத்தில் ஏறக்குறைய மூன்றிலொரு பங் கிற்குக் கோப்பி வகை கூறியது. அதன் பயனாக அது அரசின் சலுகைகள் பெறக் கூடிய நிலையிலிருந்தது. இதனை அடுத்த ஆண்டுகளில் பெருந்தோட்டக்காரரின் பிரச் சினைகள் நாட்டின் பிரச்சினைகளாகக் கரு தப்பட்டன இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகா ணும் முயற்சிக்கு அரசாங்கம் உற்சாகமான ஆதரவு கொடுத்தது. இம்முயற்சியில் பழை யன பல கழிக்கப்பட்டு புதியன பல திடுக் கிடும் சடுதியுடன் புகுத்தப்பட்டன. பத் தொன்பதாம் நூற்றாண்டின் பெரும் பகுதி யில் இலங்கை கோப்பி பயிரிடுவோரது தாளத்துக்கு ஆடியது. இப்போக்கிலே புதிய பொருளாதார அமைப்பொன்று மெதுவாக

தகாத சகல 3 ஏ தே க 3 4) சும் ஆர் 038-35)
32
வளரத்தொடங்கிற்று. ஆக்கக் காரணிகளா கிய நிலம் தொழில் மூல தனம் என்பன புதிய கருத்துப்பெற்றன ; முன்னொருபோது மில்லாத வீதிகள், புகைவண்டிப் பாதைகள், துறைமுகங்கள் பல தோன்றின ; அரசியல் நிகழ்ச்சிகளுக்குப் புதிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது: தற்கால முயற்சியில் வகுப்புப் பேதம் வளரத் தொடங்கிற்று. இவ்வளர்ச்சிகளுடன், ஒரு பணப் பொரு ளாதாரம் தோன்றிற்று. விலை, ஆதாயம் கூலி, வாடகை, கொடுகடன் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்ச்சியைக் கொண்டு வந் தது ; அத்தோடு இலங்கை மக்கள் முன்னொரு போதும் கண்டிராத பல வகைப்பட்ட சமூ கப் பொருளியல் நிகழ்ச்சிகளைத் தொடக் கிற்று. வியாபாரச் சகடவோட்டம் (Trade Cycle) இத்தகைய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இதுவரையில் வியாபாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு வரட்சி, பிணி போர் ஆகி யனவே காரணங்களாகக் கருதப்பட்ட இந்த நாட்டில் இத்தகைய சகடவோட்டம் முத லில் 1846 - ம் ஆண்டுக்கும் 1849 - ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் தோன்றியது. இச்சகடவோட்டத் தின் அகர்த்தீகத்தன்மையும், மனிதன் கட் டுப்பாட்டுக்கு அப்பாற் பட்டது போன்ற தோற்றமும் பயங்கரமான தும், புதியது மா
னதொரு அனுபவமாகவிருந்தது.
மெதுவான, இருப்பினும் மாற்றமுடி யாத உக்கிரத்துடன் புதிய சக்திகள் அக் காலத்தில் இருந்த பொருளாதார ஒழுங்கின் அடித்தளங்களை அரித்தன. புதியவற்றை ஏந்திவரும் கருவியான கோப்பிப் பயிர்ச் செய்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் வளர்ச்சியோடு ஏக்கர் ஏக்கராக நிலத்தை விழுங்கியது. 1875 -ம் ஆண்டளவில் முதலா ளித்துவம் இலங்கையில் பலமாக வேரூன்றி விட்டதென்பதில் ஐயமில்லை. இதற் தப்பின் பத்து ஆண்டுகளுக்குள் ''கோப்பி மன்ன ? னது ஆட்சி, ஒரு நோயின் பாதகமான பரவுதலினால் முறிவடைந்தது உண்மையே என்றாலும் அம்மன்னன் தனது மரணப் படுக்கையில் இருந்தபோதும், தன் அமைத்த பொருளாதார நிலை நின்று நிலைக் கும் என்ற எண்ணத்தில் பெருமை அடை யக்கூடி யனவாக இருந்தான்: ஏனெனில் கோப்பிப் பயிர்ச் செய்கையின் முடிவு பெருந் தோட்டப் பயிர்ச் செய்கையின் முடிவுக்கு

Page 20
ஏதுவாகவில்லை.
முதலாளித்துவத்தின் வளர்ச்சிப்பாதை மிகப்பலமாக வேரூன்றி விட்டதனால், கோப்பிக்குப் பதிலாக பிறி தொரு வியாபாரப் பயிரைப் புகுத்திய தொன்றே அதனை நிலை நிற்கச் செய்வதற் குப் போதுமானதாக இ ரு ந் த து . புதிய பயிர், தனக்கு முன்னிருந்த பயிர் ஆக்கிய அமைப்பை அப்படியே ஏற்றுக் கொண்டது. இதனை அடுத்த ஆண்டுகளில் - ஏன் இக் காலம்வரை-பெருந்தோட்டப் பயிர் ச் செய்கை இலங்கையின் பொருளியல் விருத் திப் பாதையை நிர்ணயிக்கும் முக்கிய சக் தியாகத் திகழ்ந்தது.
இதுவே தற்காலப் பொருளியல் வர லாற்றின் பருமட்டத் திட்டக் குறிப்பு. எனி னும் பொருளியல் வரலாற்றின் பொதுப் போக்குகளை மட்டுமே காட்டுவதற்குக் கூட இதற்கு மேலும் பல விவரங்களைச் சேர்க்க வேண்டும். இப்படம் போதுமானதாயிருப் தாயின் கோப்பிப் பயிர்ச் செய்கை சடுதி யாக வந்ததற்குரிய காரணங்களை விளக்கி, இதன் விளைவுகள் எவ்வெவ் வழிகளிற்சென்று பழைய மானிய முறை அமைப்பைத் தகர்த் தன என்பதையும் சுட்டி, இந்நாட்டு மக்க ளுக்கு இதனால் உண்டான பலாபலன்களை யும் காட்ட வேண்டும்.
கோப்பிப் பயிர்ச் செய்கையின் வளர்ச்சி:
நல்ல காலமாக நாம் இதனைச் செய்ய முடியும். 1834-ம் ஆண்டுக்கு முன்னர் கோப்பிப் பயிர்ச்செய்கை இலங்கைக்குத் தெரியாததொன்று அல்ல. என்றாலும் அப் போ து கோப்பி உழவர்களது வீடுகளைச் சுற்றியிருந்த தோட்டங்களில் ஒழுங்கற்ற முறையிற் பயிரிடப்பட்ட முக்கியமற்ற சிறு பயிராகவே இருந்தது. இதன் விளைவு ஆண் டுக்குச் சில ஆயிரம் அந்தர்களே, இந்த விளைவிற் பாரதூரமான மாற்றமேதும் ஏற் படும் என எதிர் பார்ப்பதற்கு ஏது இருக் கவில்லை. இந்நாட்டிலிருந்த வர்த்தக நோக் குள்ள ஆங்கிலேய வர்த்தகர்களுக்குக்கூடச் சிறந்த கோப்பிப் பயிர்ச்செய்கை முறைகள் தெரிந்திருக்கவில்லை. வெளிநாட்டிற் கோப் பிக்கு இருந்த கேள்வி விருத்தியைத் தூண் டக்கூடிய அளவில் இருக்கவில்லை; மேற்கிந்

தியாவின் பலத்த செல்வாக்கின் காரண மாக அதனது அடிமைகள் வேலை செய்த தோட்டங்களிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட கோப்பியின்மீது பிரித்தானியா குறைந்த சுங்க இறைகளையே விதித்தது. இதனைவிட இருண்டதொரு சூழ்நிலை இருந் திருக்க முடியாது.
இருந்தும், மூன்று ஆண்டுகளில்-அதா வது 1837-ம் ஆண்டளவில் கோப்பிப் பயிர்ச் செய்கையின் வளர்ச்சியை மட்டுப்படுத்திய தடை கள் நீக்கப்பட்டன. இங்கு குடியேறிய ஆங்கிலேயரில் ஒருவரான R. B. றைற்லர் (R. B. Tytler) என்பவர் ஜமெய்க்காவிற் கையாளப்படும் சிறந்த கோப்பிப் பயிர்ச் செய்கை முறைகளைப் பற்றிய அறிவை இலங்கைக்குக் கொண்டுவந்தார்; இப்பா னத்துக்கான உலகக் கேள்வி பிரமாண்ட மான அளவிற் பெருத்தது; இலங்கைக் கோப்பியின் மீதும் மேற்கிந்தியக் கோப்பி யின் மீது மிருந்த இறக்குமதிச் சுங்க இறை களைப் பிரித்தானிய அரசினர் சமமாக்கி னர்; ஜமெய்க்கா, டொமினிக்கா, கியானா ஆகிய இடங்களில் அடிமை முறை நீக்கப் பட்டது, அங்கிருந்த கோப்பித் தொழிலுக் குப் பாதகமானதாக இருந்தது. பரந்து பெருகுஞ் சந்தையும், சுருங்கும் போட்டியும் புதிய பயிர்ச்செய்கை முறைகள் புகுத்தப் பட்டமையும், பெரும்படியான கோப்பிச் பயிர்ச் செய்கையில் மக்கள் ஊக்கங்கொள் ளும்படி செய்தன. முதலீடு செய்வோர் பிற நாடுகளிலிருந்து இங்கு வந்து குவிந்தனர்; இவர்கள் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருந்தது. 1840 -ம் ஆண்டளவில் “கோப் பிக் காய்ச்சல்"' உண்டாகிவிட்டது, என்று சொல்லுமளவுக்கு இவர்களது எண்ணிக்கை பெருகிவிட்டது.
மத்தியகாலப் பொருளாதார அமைப்பின் தேய்வு :
வரலாற்றின் இந்தக் கட்டத்திலிருந்து தான் மத்திய காலம் பொருளாதார அமைப்பின் தேய்வு மிகவும் தெளிவாகின் றது. புதிய தலைமுறையைச் சேர்ந்த பெருந் தோட்டக்காரரைப் பல பிரச்சினைகள் எதிர் நோக்கிநின்றன. இப்பிரச்சனைகளுக்கு தீர்வு

Page 21
காண்பது அவர்களது முதலீடுகளின் நல்ல னுக்கு அவசியம் வேண்டியதாக இருந்தது. நில ஆட்சி முறையிலிருந்த சிக்கல்கள், அரசாங்கத்தின் நில விற்பனைக் கொள்கை யிலிருந்த குறைபாடுகளினாற் பிறந்த நிலப் பஞ்சம். கூலிவேலைக் குறைபாடு, வீதிக ளின்மை, புகைவண்டிப் பாதைகளின்மை, புதுக்குடியேற்ற நாட்டில் முதலீடு செய்வ தில் முதலாளிமாருக்கிருந்த தயக்கம், ஆகிய பிரச்சினைகளுக்குப் பெருந் தோட்டமுடைய வர் தீர்வுகள் காணவேண்டியவராயினர் அவர்கள் எல்லோரும் சிறிய முதலீடு செய் யும் செல்வ வளம் குறைந்தவர்களாதலால் விரைவான வெற்றிக்கன்றி வேறெதற்கும் ஒப்ப மாட்டார் சள். பயமுறுத்திக்கொண்டி ருக்கும் முறிவு காரண மாய் பிறந்த உக்கிர உணர்ச்சியால் இவர்கள் தங்கள் வேலைக ளைச் செய்வதில் உக்கிரமான உற்சாகத்து டன் - சில வேலைகளில் மூர்க்கத் தனத்து டன்- கவனஞ் செலுத்தினர். ஆதாயம் உண்டாக்கும் குறிக்கோளை நோக்கி அவர் கள் மேற் கொண்ட முயற்சியாலேயே அவர் கள் இத் தீவினது பொருளாதாரத்தின் தன்மையையும் மாற்றினர். நிலப் பிரச்சனை:
- பெருந் தோட்டப் பயிர்ச் செய்கை சமூகத்தினரின் முயற்சிகள் முதலில் நிலா கோரிக்கையிலேயே பிரதிபலித்தன. கோப் பிப் பயிர்ச் செய்கைக்கு ஏற்ற நிலமும் தட்ப வெப்ப நிலையும் புதிதாகக் கைப்பற் றப்பட்ட பழைய கண்டி அரசு நிலப் பகுதி யிலேயே காணப்பட்டன. இப் பகுதிகள் லேயே நிலக் கோரிக்கை மிகப் பலமாக இருந்தது. இப் பகுதிகளிலேயே பெரும் தோட்டப் பயிர்ச் செய்கையாளர் வெகு விரைவில் பழைய முறைகளுக்கு முரண் பட்ட நிலைக்கு வந்தனர். கண்டி ஆட்சியா ளரின் கீழ், காடுகளிற் பருவத்துக்குப் பரு வம் பயிரிடும் உரிமை மக்களுக்கு இருந் தது. இந்த முறையான பயிர்ச் செய்கை
சேனைப் பயிர்ச் செய்கை"' எனப்படும். கண்டிப் பகுதிகளிற் சேனைப் பயிர்ச்செய்கை என்பதின் பொருள் ஏனைய பாகங்களில் ருந்த பொருளினின்றும் வேறுபட்டது. முன் னர் போர்த்துக்கேயராலும், ஒல்லாந்தரா லும் ஆளப்பட்ட ஏனைய பகுதிகளில் தனிப் பட்டவர்களுக்குச் சொந்தமில்லாத நிலங் கள் யாவும் முடியின் உடைமைகள் என்று கருதப்பட்டன. எல்லாக் காடுகளும் முடி

யின் ஏக போகக் கட்டுப்பாட்டுக்கு உட் பட்டவை யென்பதும் ஒத்துக் கொள்ளப் பட்டது. கண்டிப் பகுதிகளிலோ, 'சேனை கள் - சட்டப்படி தனிப்பட்ட உழவர து உடைமைகளாகக் கருதப்படாத போதிலும் வழக்கின் பெயரால் அவன் பருவந் தோறும் அந்நிலத்தைப் பயிரிட்டான். பெருந் தோட்டக்காரர் இந்த நிலத்தின் மீது
தமது கவனத்தைச் செலுத்தினர். கோப் - பிப் பயிர்ச் செய்கை பல்கிப் பெருகத்தொ
டங்கியகால அது வரை முடிக்குரியது என்று அரசாங்கம் கருதிய நிலத்தின் பெரும் - பகுதியைக் கண்டி மக்கள் தமது சேனைகள்
என்று உரிமை கொண்டாடியமையை உணர்ந்தனர். இந்த நிலை, இளமையான தும் நற்பலன்களைக் கொடுக்கக் கூடியது மான கோப்பிப் பயிர்ச் செய்கையின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதை உணர்ந்த தேசாதிபதி ஸ்ருவாற் மக் கென்ஸி (Stewart Mackenzie) வழக்கின் பெயராற் கொண் டாடப்பட்ட உரிமைகளை மறுக்கும்படியும், முன்னர் எப்போதாவது அரசாங்கத்தாற் கொடுக்கப்பட்டது என்று நிரூபிக்கப் படாத நிலத்தின் மீது முடிக்கு முற்றான உரிமை உண்டென்று பிரகடனஞ் செய்யும்படியும் குடியேற்ற நாட்டிற்குரிய அரசுக் காரியத ரிசியைத் தூண்டினார். குடியேற்ற நாட்டு அலுவலகம் முதலில் இவ் வாறு செய்யத்த யங்கினாலும் நெடுங்காலம் இத் தூண்டு தலை எதிர்க்கவில்லை. ""கோப்பிக் காய்ச்சல் உச்சத்திலிருந்த போது, பிரகடனஞ் செய் யப்பட்ட 1841-ம் ஆண்டின் 9-ம் இலக்க விதி (Ordinance 9 of 1841) உழவர்கள், தமது சேனை நிலங்களுக்குச் சட்ட பூர்வ மான உறுதிகள் காட்ட வேண்டும் என்று கோரியது. இதனாலேற்பட்ட கண்டி மக்க ளின் இன்னல் பலாத்காரத்துக்கு ஏதுவா யிற்றெனினும், ஒழுங்கை நிலை நிறுத்த அழைக்கப்பட்ட படைகள் பலவந்தமாக மக்களை இப் புதுச் சட்டத்தை ஏற்கும்படி செய்தன. மானியமுறைப் பொருளாதாரத் தின் மீது வர்த்தக விவசாயம் ஏற்படுத்திய தாக்கலின் தடுக்க முடியாத விளைவு என்றே ஒருவர் இந்த நிகழ்ச்சிகளைக் கருத முடியும். இது நிலத்தைப் பயன்படுத்தும் காரணத் தில் ஏற்பட்ட மாற்றத்தை அதாவது, உண வுப் பயிர்களை விடுத்து வர்த்தகப் பயிர்களை விளைவித்தமையைய-நன்கு பிரதி
க.

Page 22
18
தக்கின்றது. ழைப்பூதியம்: பெரு
பலிக்கின்றது. கோப்பி பயிரிடுவோர் கவ லைப் பட்டது பிழைப்பூதியத்தைப் பற்றி யல்ல; இலாபத்தைப் பற்றியே. பெருங் கூறுகளைப் பற்றியேயல்லாது சிறியவற்றைப் பற்றியல்ல. எல்லாவற்றிற்கும் மேலாகச் சட்ட பூர்வமான உடமையைப் பற்றியே கவலைப்பட்டனர். இக் கால முறையின்படி தன்னுடமையில்லாத நிலத்தில் முறை மாற் றும் பயிர்ச் செய்கையை மேற் கொண்ட தும், நிலத்தைச் சிக்கனமற்ற முறையில் பயன் படுத்துவதுமான தொரு மானிய முறைச் சமுதாயத்தின் மீது இத்தகைய அந்நியக் கருத்துக்களைப் புகுத்தியமை பல மோதல்களுக்கு ஏது வாயிற்று. இத்தகைய இன்னல்கள், முன்னர் இந்தியாவிலிருந்ததெ னவும், இப்பொழுதும் கிழக்காபிரிக்காவில் இருப்பனவுமாகிய இன்னல்களை ஒத்திருக் கின்றன. எனவே கோப்பித் தொழில் இலங்கையில் உண்டாக்கிய நிலப் பிரச்சினை நூதனமான தன்று; குடியேற்ற நாடுகளின் வரலாற்றில் சாதாரணமாகக் காணப்படுவ தொன்றாகும். இந்தியத் தொழிலாளர் பிரச்சினை:
- கோப்பி பயிரிட்டவனுக்கு அவசியம் தேவைப்பட்ட தொழிலாளரைக் கொடுப்ப தற்காக வளர்ச்சியற்ற பொருளாதார முறை உழவர்களை நிலத்துடன் பிணைத்த தளையைத் தானாகவே அறுக்க முடியாதிருந்தது இயல்பே. பழைய ஊழிய வேலை முறை 1833 இல் ஒழிக்கப்பட்டது, என்றாலும் எதிர்பார்த்த கட்டில்லாச் சந்தை (Free Market) ஏற்படவில்லை. காசுத் தத்துவத் தைப் பற்றிக் கவலை கொள்ளாத உழவன் தனது சிறிய நிலத்தில் தொடர்ந்து பயிர் செய்து வந்தான். கூலி கொடுப்போர து கூவுதலுக்கு அவன் செவி மடுக்கவில்லை. இத்தகைய நிகழ்ச்சி எதிர்பார்க்கப்பட வில்லை, சிங்கள மக்கள் தமது நிலைமையைச் சீர்படுத்துவதற்காகத் தமது சேவையைக் கூலிக்கு விற்பார்கள் என்ற எண்ணத்தைப் பிரித்தானிய அதிகாரிகள் கொண்டிருந்த னர். இந்தக் கருத்து தனி மனிதர் பொரு ளாதார அமைப்புள்ள சமூகத்தின் அடை (அனுபவம்) விலிருந்து எழுந்தது. பழைய இலங்கையின் சமூகப் பின்னலின் அமைப் பும் நெறி முறையின் சேர்க்கையும் பணம் சேர்ப்பதற்காகத் தனிப்பட்டவர்கள் முயலு வதற்கு ஊக்கமளிப்பனவல்ல. உணவு,

உடைத் தேவைகளுக்கு அதிகமான செல் வத்தை அவர்கள் என்ன செய்ய முடியும். - பழைய பொருளாதார மு றை யை முறிப்பதற்கு அவசியமான ''பணத்தொடர் புமுறை' (Cash Nexus) உண்டாவகற் குப் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை மே லும் வளர்ச்சியடைய ளேண்டியிருந்தது. எனவே பெருந்தோட்டடப் பயிர்ச்செய்கையாளன் கூலி வேலையாட்களுக்குப் பிறநாடுகளை நோக்கக் கடமைப்பட்டவனாயினான். நல்ல காலமாகக் கூலிக்கு வேலை செய்யும் முறைக் குமாறான தடைகளற்ற அயல் நாடான இந் தியாவில் வேண்டியளவு மலிவான கூலியா களர் இருந்தனர். தாய்நாட்டில் பொருளா தார நிலைகெட்டது. இலங்கையின் கவர்ச்சி யான கூலி, பெருந்தோட்டங்களிலிருந்த உழைப்புறுதி ஆகிய இன்னோரன்ன கார ணங்களால் தூண்டப்பட்ட இந்தியக் கூலி கள் கோப்பி ஊ ழி யி ன் தொடக்கத்திற் பெருந்தொகையாக வந்து சேர்ந்தனர், அதி விரைவில் இப்போக்கு மாற்றப்பட்டது. கடுமையான மூலதன முடைக்கு ஆளான முதலாளிகள் கூலி கொடுப்பதில் விட்ட தவறு தலாலும், கொடிய தண்டனைகள் விதிப்பதா லும், ' கீழ்த்தரமான வீட்டு வ ச தி க ள் அளிப்பதாலும் தொழிலாளரைச் சுரண்டி யதே மாற்றத்திற்கு காரணமாகும். 1840 இல் 3,814 ஆகவிருந்து 1844 இல் 76,745 ஆக உயர்ந்த இலங்கைவரும் இந் தி ய க் கூலிகளது எண்ணிக்கை 1848 இல் 32,172 ஆகக் குறைந்தது. "'முதலாளிகள் கூலிகளை நடத்தியமுறை அவர்கள் இலங்கையை நாடுவதற்கு ஊக்கமளிக்கும் கொள்கைக் கியைந்ததாகவோ, மனுஷத்தன்மை உடை யதாகவோ இருக்கவிலலை', என்று உபதே சாதிபதி ரென்னன்ற் (Tennent) 1847 இல் குறிப்பிட்டுள்ளார். முன்யோசனையாலும் மனுஷத்தன்மையாலும் உந்தப்பட்ட அர சாங்கம் வெகுவிரைவில் வைத்திய சேவை களும், பிறவசதிகளும் கூலிகள் இறங்கிய துறைமுகங்களிலும், பெருந்தோட்டப் பகு திகளிலும் அமைத்தனர். பெருந்தோட்டக் காரனும் மனுஷத்தனமாக நடத் துவதின் விவேகத்தை உணர்ந்தான். அரசாங்கமும் தனிப்பட்டவர்களும் காட்டிய இந்தக் கரி சனையின் விளைவாக இலங்கைக்கு வ ந் த கூலிகளின் எண்ணிக்கை உயர்ந்தது. இவ்வெண்ணிக்கை 1855 இல் 58, 276 ஆக

Page 23
உயர்ந்தது. கோப்பி ஊழியின் முடிவில் இலங்கைவரும் கூலியாளர் தொகை ஏறக் குறைய ஆண்டுக்கு 100,000 ஆக உயர்ந்த து.
கூலிக்காரரது இந்த நுழைவு பொரு ளியல் வரலாற்றாசிரியருக்கு அசாதாரண முக்கியத்துவம் உடையது. நிலமற்ற உண் மையான தொழிலாளர் வர்க்கம் இலங் கையில் இப்போதுதான் தோன்றியது. இவ்வர்க்கத்தினர் காசு இணைப்பு ஒன்றினா லேயே முதலாளிகளுடன் தொடர்பு உடை யவராயினர். இவ்வர்க்கத் தொடர்பு புதி தாக இருந்ததுமல்லாமல், அ து வேறுசில புதிய இயல்புகளையும் கொண்டிருந்தது . இப்புதிய தொழிலாளர் வர்க்கம் முற்றாக அந்நிய நாட்டிலிருந்து வந்து குடியேறிய வர்களைக் கொண்டது. அதேபோல முதலா ளிவர்க்கத்தினரும் அந்நியராகவே இருந்த தனர். இத்தொழிலாளர்களது குடியேற்றம் குறிக்கப்பட்ட சில இடங்களிலே - அதாவது பெருந்தோட்டங்கள் இருந்த பகுதிகளிலே யே-நிகழ்ந்தது. அவர்கள் பிரிவுகளாகச் செறிந்த கூட்டங்களிலே வாழும்படி 'லைன்' இடவசதி முறையால் கட்டாயப்படுத்தப் பட்டனர். இது இந்தியாவின் ஒரு பகுதியை, அதன் பழக்கவழக்கங்கள் சமய நம்பிக்கை கள் பிறசமூகத் தொடர்பு முறைகள் ஆகிய யாவற்றோடும் இறக்குமதி செய்த தைப் போன்று இருந்தது.
இலங்கைக்கு முதலில் வந்த தொழி லாளிகள் சிறிது காலத்திற்குப்பின் தாய கம் திரும்பும் நோக்குடனேயே வந்தனர். ஆனால் காலப்போக்கில் இவர்கள் இல ங் கையையே தமது தாய்நாடாகக் கொள்ள முடிவு செய்ததின் விளைவாகக், கோப்பி ஊழியின் முடிவுக் காலத்தில், இந்தியத் தமிழ்ச் சமூகத்தினரின் எண் ணி க்  ைக 200,000 த்திற்கு மேலாகவிருந்தது. இன்று பத்து லட்சத்திற்கு மேற்பட்டு, இந்நாட்டின் இரண்டாவது பெரிய இனமாக விளங்கும் இந்தியத்தமிழர்கள், இன்றும் பெருந் தோட்டங்களிலேயே வேலைக்கமர்த்தப்பட் டவர்களாய்த், த ா ங் க ள் எதற்காகக் கொண்டுவரப்பட்டார்களோ, அதேபணி யில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்துச் சாதனங்கள் :
பெருந்தோட்டப் பயிர்ச் செ ய்  ைக நடாத்தப்பட்டது சந்தைக்காகவேயல்லாது பிழைப் பூதியத்திற்காகவல்ல என்ற கார்

19
ணத்தினால், போக்குவரத்து வசதி இலங் கையின் பொருளாதாரச் சக்கரத்திற்கு அச்சாணிபோல் திகழ்ந்தது. எனவே காலப் போக்கில் இலங்கையின் தொடர்புச் சாத னங்கள் கோப் பி பயிர்ச்செய்கையினது தேவைகளின் முத்திரை பதியப்பெற்றதாக வளர்ந்தது,
பிரித்தானியர் வருகைக்கு முற்பட்ட காலத்தில், வீதிகள் இலங்கைக்குத் தெரி யாதன அல்ல எனினும், கடலோரக் குறிச் சிகளின் பெரிய நகரப் பகுதிகளில் மட்டுமே அன்று வீதிகள் காணப்பட்டன. பாதுகாப் பின் பொருட்டும், நிர்வாக நோக்கங்க ளுக்காகவும், கோப்பியூழியின் ஆரம்பகாலத் தில் நாட்டின் உட்பகுதிகளுடன் தொடர்பு வழிகள் திறக்கப்பட்டன. எனினும் இவை பிரதான வீதியாகவே இருந்தன. எங்ஙன மிருப்பினும், அ  ைவ மிகச்சிலவாகவே இருந்தமையால், கோப்பி பயிர்ச்செய்கையா ளருக்குப் பயனளிப்பனவாக இல்லை.
1840 ஆம் ஆண்டை அடுத்த பத்து ஆண்டுகளுள், முதலீடுகள் பெருகியமை யால், வீதிகளுக்காகிய கோரிக்கை வலுப் பெற்றது. கொள்கையளவில் அரசாங்கம் இக்கோரிக்கையை எதிர்க்கவில்லை. வீதிய மைப்பு தொன்றுதொட்டு அரசாங்கத்தின் கடமையாக இருந்தது. மேலும் நிலங்க ளைப் பயிர்செய்கைக்கு எடுக்கும்படி பெருந் தோட்டப் பயிர்ச்செய்கையாளரை ஊக்கி பின்னர் அந்நிலங்களுக்கு தொடர்பு வழி களை ஏற்படுத்தாதுவிடுவது நியாயமான தன்று. எனினும் மிகக்குறுகியதொரு காலப் பகுதியில் மிகப்பல வீதிகள் கோரப்பட்டபடி யால் பணப்பிரச்சனை பிரமாண்ட வடிவம் எடுத்தது ஒருபுறத்தில் வீதியமைப்புச் செலவு பெரிதாக இருந்தது. இலங்கையின் மிகக் கூடிய அகலம் 143 மைலே எனினும் மத் திய நிலம் 8000 அடிக்கு மேலும் உயர்கின் றது. செங்குத்தான சரிவுகளும் கரடுமுர டான நாடும் இம்மத்திய பகுதியில் காணப் டுவன. இதே இடங்களில் தான் கோப்பித் தொழிலும் நிலைநாட்டப்பட்டது. எனவே மலைநாட்டுப் பகுதியில் இருந்த புதிய வீதி கள் பலவான ஏற்ற இறக்கங்களும் குகை.

Page 24
20
வெட்டுக்களும், சிக்கலான வளைவுகளும் 1 உடையனவாக இருந்தனவாதலால் நேர மும் பணமும் அதிகமாகச் செலவாயின.
10 1
இவற்றின் பரிபாலனப் பிரச்சனையும், மேற்படி அமைப்புப் பிரச்சனைக்கு இணை யான முக்கியத்துவம் பெற்றது. அதிக மழைவீழ்ச்சியும் அமித வெப்ப மும், துறை முகங்களுக்கும் பெருதோட்டங்களுக்கும் இடையே ஓடிய வண்டிகளுடைய இரும்புச் சட்டமிடப்பட்ட சக்கரங்களுமாகச் சேர்ந்து மிகப்புதிய வீதியினது முகத்திற்கும் இரண் டொரு மாதத்தில் அழிவு ஏற்படுத்தின. 6 இதனால் ஆண்டுதோறும் ஏற்பட்ட செல் வும் நம்பமுடியாத விதத்தில் உயர்ந்தது .
இ
1842 இல் 23, 147 பவுண் ஆகவும் 1844 இல் 35, 431 பவுண் ஆகம்ம்
1846 இல் 64, 947 பவுண் ஆகவும் உயர்ந்த இச் செலவு 1846 ஆம் ஆண்டள வில் வருமானத்தின் 15வீதத்திற்குக் கூடிய ப தாக இருந்தது. மொத்த வருமானம் மென் 6 மேலும் கோப்பித் தொழிலை யே தங்கியிருந் தமையால், அது கோப்பிச் சந்தையின் நிலைமைக்கு ஏற்பத் தளம்பியது.
E (,
எனினும் பெருந்தோட்டப் பயிர்ச்செய் கையாளர் திருப்தி கொண்டிலர். கோப்பி பயிரிடப்பட்ட நிலப்பரப்பு வீதிகளிலும் வேகமாகப் பரவியது. மனக்கசப்பு அடைந்த முதலீடு செய்வோர், ஒர ந ட த்  ைத, தெரிந்து செய்யும் அசட்டை, கவன ஈனம் போன்ற பல குற்றங்களை அரசாங்கத்தின் மேற் சுமத்தி, அதன் கொள்கைக்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் வெளிப்படையான எதிர்ப் தி புக் காட்டுவதிற் பெயர் பெற்ற அரசி யல் இயக்கமொன்றைத் தொடங்கினர்.
(டி  ெப
கவலைக்குள்ளான அரசாங்கம், 1845 முதல் 46 வரை நிகழ்ந்த பொருளாதார ே மந்தத்தினால் உண்டான இக்கட்டுக்கள் அதன்மீது சுமத்தப்படவே, ஆ ற் றா  ைம மேலீட்டால், ஒன்றன்பின் ஒன்றாகப் பல உக்கிரமான ஆழிதிறங்களைப் (expedients) 6 கையாண்டது. வீதி வரி (Road Tax) என்ற ப போர்வையின் கீழ் சில காலத்திற்குப் பழைய சு ஊழிய வேலைமுறைக்குத் திரும்பியது.
இ

புதிய பாதையமைப்பு முறைகளும் பரிபா வன முறைகளும் பரீட்சிக்கப்பட்டன. இவையாவும் தோல்வியே கண்டன. நல்ல காலமாக, 1830 ஐ அடுத்த ஆண்டுகளில் மறுபடியும் செல்வவளம் பெருகவாரம் பித்தத்தின் காரணமாக போக்குவரத்துச் =ா தன அமைப்பில் அதிக செலவு செய்வ நன் மூலம் பெருந் தோட்டக்காரர் சமூகத் கினரது எதிர்ப்பை அரசாங்கம் தணிக்கக் கூடியதாக இருந்தது.
ஒரு முக்கியமான பெருவீதி மட்டும் கேவலமான நிலையில் இருந்தது. வழிதோறும் கிளை வீதிகள் பலவற்றைத் தொடுத்த வண் ணம் கோப்பிப் பகுதியின் ஊடாக ஓடிய கண்டி வீதியே இதுவாகும். இதன் மீதி நந்த போக் குவரத்துப் பெருந்தொகையாக பிருந்ததோடு, ஆண்டுதோறும் மேலும் கூடியது. 1866 இல் தேசாதிபதி ஹேர்கூ பிஸ் றொபின்சன் (Hercules Robinson) என் பார் "இவ் வீதிக்கு உண்டாவது போன்ற தேய்வை எத்தகைய வன்மைமிக்க உலோ த்திலான வீதியும் தாங்காது. உண்மை பில் இதன் தேய்வு இங்கிலாந்திலுள்ள எந்தக் கற்பாவிய வீதியிலுண்டாகுந் தேய் வையும் விடக் கூடியதாக இருக்கலாம். 0 - 45 அந்தர்வரை கனமுள்ளவை, ஒரே சாடிச் சக்கரங்களின் மேல் ஏற்றப்படுவதால் புதன் பழு பார துாரமானது" என்று கூறி
ள்ளார்.
கைவண்டிப் பாதை இப்பிரச்சினைக்கு
வெளிப்படையான நீர்வு புகைவண்டிப் பாதை அமைத்தலே ஆகும். இத்தகையதொரு நடவடிக்கையின் ல்விளைவுகளை நன்கு உணர்ந்த பெருந் தாட்டக்காரச் சமூகத்தினர் உடனே அதை ஆதரித்தனர். புகைவண்டி வீதி அமைக்க வண்டும், என்ற எண்ணம் முன்பே (1845ம் ஆண்டளவில்) தோன்றியது. புகைவண்டிப் எதை இடப்பெயர்வுச் செலவுகளையும், இருட்டுக்களையும் குறைக்கும் என்றும் பொருட்களுக்கு இயற்கையினின்றும் கூடிய ாதுகாப்பை அளிக்கும் என்றும் அப்போது பட்டிக் காட்டப்பட்டது .ஆனால் அரசாங்கம் இக் கருத்துக்கு அவ்வளவு உற்சாகம் அளிக்

Page 25
கவில்லை. பொருளாதார மந்தத்தினால் மிகக் குறைக்கப்பட்ட அரசாங்க வருமானம் உறு தியற்றதாக இருந்ததால் முதலீடு செய் வோர் கோரிய உத்தரவாதப் பங்கூதியத்தைக் (guaranteed dividends) கொடுக்க அரசாங் கத்துக்கு முடியவில்லை. 1860 ஐ அடுத்த ஆண்டுகளிலோ நிலைமை மாறியிருந்தது . அதிகப்படியான வருமானம் பெருந் தொகை யில் இருந்ததினால் அரசாங்கம் இம்முயற் சியை ஆதரித்தது. புகைவண்டிப் பாதைக்கு அதிமுதன்ம்ை கொடுக்கப்பட்டு, 1867-ம் ஆண்டு முடிவில் கொழும்பு - கண்டிப்புகை வண்டிப் பாதை பொது மக்கள் பாவனைக்குத் தயாராக இருந்தது. கோப்பி ஊழியின் எஞ் சிய ஆண்டுகளில் இப்பாதையைச் சுற்றிப் பல கிளைப்பாதைகள் அமைக்கப்பட்டன. புகைவண்டிப்பாதைக் கிளைகள் கோப்பி வளரும் பகுதியின் பெரும்பாலான இடங் களை அடைந்ததினால் பெருந்தோட்டக்காரர் தாம் எதிர் பார்த்த நல்விளைவுகளைப் பெற் றனர். பொருட்களின் இடப்பெயர்வுச் செலவு விரைவில் 60 - 70 விகிதம் குறைந் தது.
தற்காலப்பகுதியில், போக்குவரத்துச் சாதனங்களிலேயே அரசாங்கம் மிதமிஞ்சிச் செலவிட்டது. 1837 க்கும் 1886 க்கும் இடைப்பட்ட காலப்ப குதியில் வீதியமைப் பிற்காக 57 லட்சம் பவுணும், புகை வண்டிப் பாதையமைப்பிற்காக 372 இலட்சம் பவுணுமாக 95 இலட்சம் பவுண் செலவு செய்யப்பட்டது. இதே காலப்பகு தியின் மொத்த வருமானம் 400 இலட்சம் பவுணாக இருந்தமையால், இதில் ஏறத்தாழ 24 விகிதம் வரையில் வீதிகளிலும் புகை வண்டிப் பாதைகளிலும் செலவிடப்பட் டமை, போக்குவரத்துச் சாதன அமைப் பிற்கு அரசாங்கம் அளித்த முக்கியத்து வத்தை எடுத்துக் காட்டுகின்றது. இத்த கைய முக்கியத்துவம் அவசியமாகவும் இருந் தது. பொது வருமானத்தின் நிலைமை கோப்பியின் செல்வ நிலையோடு நெருங்கிப் பின்னப்பட்டு இருந்ததினால் இது அவசிய மாகிறது. கோப்பிக் காய்ச்சலையடுத்த பத்து ஆண்டுகளுக்குள், கோப்பித் தொழில் மொத்

21
தப் பொது வருமானத்திற் காற்பங்கைக் கொடுத்தது. இவ்விகிதாசாரம் கோப்பிக் கால முடிவு வரை நீடித்தது.
நாடு பிணைக்கப்படல்
கோப்பி ஊழியில் ஏற்படுத்தப்பட்ட தாடர்புச் சாதன திருத்தங்கள்' இத்த கைய நடவடிக்கையோடு பாரம்பரியமாகத் தொடர்புற்ற விளைவுகளைக் கொண்டு வந் தன. நாட்டுப்புறத் தனிமை (rural isolation) முறிக்கப்பட்டு, வர்த்தகத் தத்துவம் ஏ து வாகப் பிறந்த புதிய மதிப்புக்களையும் சீவிய முறைகளையும் ஏற்கக் கூடிய மனோநிலையை மக்கள் பெற்றனர். முன்னர் தன்னிறைவு உள்ளனளவாக இருந்த பகுதிகள் , இப்போது ஒ நங்கு கொண்டு வரப்பட்டன. இப்பகுதி களில் நிலவிய விலைகள் ஒத்த அளவு உள் ளனவாக்கப்பட்டன. பொருளா தாரத்தை யும் அரசியலையும் பொறுத்த மட்டில் நாடு ஒன்றாகப் பிணைக்கப்பட்டது; இலங்கை ஒரு தனிப்பட்ட நாடாக்கப்பட்டது; உலகச் சந் தையமைப்பின் ஒரு பகுதி என்ற முறையில் பிறநாடுகளுடனும் இணைக்கப்பட்டது.
வீதிகளினதும் புகைவண்டிப் பாதைக ளின தும் வருகையால் நாடுகள் நெருங்கியி ருக்க வேண்டிய தேவையற்றுப் போய்விட் டது. வெகு தொலைவில் இருந்த இலங்கை யின் வெவ்வேறு பகுதிகள் (ஏன் உலகத்தின் பகுதிகள் கூட), வரலாற்று முறையில் பெரிய உடன்பாடுகள் பலவற்றைத் தம்மிடையே பகிரும் அண்டைப் பகுதிகளையும் விட, அண்மையின ஆக்கப்பட்டன. இத்தீவினை , அதிலும் குறிப்பாக மத்திய பகுதிகளை, இங் நுனமாகத் திறந்தமை , யுத்த காரணங் க ளுக்காகத் தமது நாட்டைக் கூடியவரை அணுகமுடியாதவாறு வைத்திருந்த கண் டியரின் பழைய கொள்கைக்கு முரண்பட டதாக இருந்தது.
''கண்டியர் வஞ்சனையாக வீதியென அழைக்கும் சேறு, சகதி, குளங்கள் குட்டை கள் : சதுப்பு நிலங்கள், இருண்ட காடுகள், நீண்ட பாசிப்பகுதிகள் ஆகியவற்றினூடாக அசுத்தக் காற்றையும், மரண பீதியை ஏற்

Page 26
படுத்தக்கூடிய ஈரத்தையும் சுவாசித்தவண் ணம், களிப்பூட்டக்கூடிய காட்சியாகிய மனிதனையோ, மனித இல்லத்தையோ காணாது, அதிர்ஷ்டமற்ற ஒரு வழிப்போக் கன் தள்ளாடிச் செல்லவேண்டும்,'' என்று இரண்டு பரம்பரைகளுக்கு முன்' முன்னை நாள் நீதியரசர் ஒருவர் (Sir HardingeGiffard) சலிப்போடு பாடியதை, 1870 -ம் ஆண்டளவில் கண்டியின் பிரதான வீதிவழி யே சென்ற பெருந் தோட்டப் பயிராளன் எவனும் நம்பியிருக்க முடியாது.
முதலீட்டுப் பிரச்சினை:
தொழில் சார்பான பிரச்சினைகளாகிய நிலம், கூலிவேலை, போக்குவரத்து வசதி ஆகியவற்றிற்கு மேல், முதலீட்டுப் பிரச் சினையும் இருந்தது. பத்தொன்பதாம் நூற் றாண்டின் முற்பகுதியில் ஆங்கிலேயப் பண நிறுவனங்கள், புதியதும் அறியப்படாதது மான ஒரு குடியேற்ற நாடாகிய இலங்கை யில் முதலீடு செய்யத் தயங்கின. எனவே தொடக்கத்தில் நிலம் வாங்கியவர்கள், தங் களது தனிப்பட்ட சேமிப்புப் பணத்தை இத்தகைய தேர்வாராய்ச்சிகளுக்குப் (ExpeTiment ) பயன்படுத்திய அரசாங்க அலுவ லாளர்களும், படை அதிகாரிகளுமே ஆவர். கோப்பிச் செய்கை பரீட்சிக்கப்பட்டு, ஊ தி யம் தருவது என்பது தெளிந்த பின்னர். பிறரும் அதில் முதலீடு செய்தனர். சிலர் பெருந் தொகைகளையும் இம் முயற்சியிற் செலவிடச் சித்தமாயிருந்தனர். ஆனால் பெருந் தொகையானோர் நடுத்தரச் செல்வ ராகவே இருந்தனர். இவர்கள் சிறிய முத லாளிகள் (small capitalists) என அழைக் கப்படும் வகுப்பினர்கள். இவர்கள், 1840 -ம் ஆண்டிலே தோன்றி, அன்று ஐந்து ஷில் லிங்களுக்கு விற்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலம் 1844 ஆம் ஆண்டில் இருபது ஷில் லிங்குக ளாக விலையேறும்வரை, இத்துறைக்குப் பெருந்தொகையினராகப் புகுந்த வண்ணம் இருந்தனர். இத்திகதிக்குப் பின்னர், பெருந் தோட்டக்காரனாவதற்குக் குறைந்த பட்சம் மூவாயிரம் பவுண் முதலாவது தேவைப்பட் டது. இத்தொகை மிதமிஞ்சியதொன்று அன்று எனினும், முதலீடு செய்யக்கூடிய வர்கள் பலரைத் தடுத்தது. இத்துறையுள் பிரவேசித்தவர்களிற் பெரும்பாலானோர்

தேவைப்பட்ட மிகக்குறைந்தபட்ச முதலையே கொண்டவர்களாக இருந்திருக்கவேண்டும்' ஏனெனில் 1844 ஆம் ஆண்டிற்குப்பின் திறக் கப்பட்ட பெருந்தோட்டங்கள் மிகச்சிலவா கவே இருந்தன என்க. 1875 ஆம் ஆண்டில், கோப்பிப் பயிர்ச் செய்கை உச்சத்திலிருந்த காலத்தில் நிகழ்த்திய கணக்கெடுப்பு (Survey) அப்போதிருந்த 1351 பெருந்தோட் டங்களும் சராசரி 356 ஏக்கர் பரப்பினை மாத்திரம் கொண்டவையாகவே இருந்தன என்பதைக் காட்டுகின்றது.
எமது காலத்தின் கடைப்பகுதியில் கம்பனிகளுக்குரிய பெருந்தோட்டங்களே பெரும்பாலன வாக இருந்தபோதும், இவை என்றுமே முதன்மை பெறவில்லை. 1870 ஐ அடுத்த பத்து ஆண்டுகளின் நடுப்பகுதிகளி லுங் கூடக் கோப்பியாக்கத்தில் ஈடுபட்ட வர்களில் மூன்றிலிரண்டு பங்கினர், தமது சொந்தத் தோட்டங்களைத் தாமே பராமரிக் கும் தனிப்பட்ட பெருந் தோட்டக்காரர்க ளாகவே இருந்தனர். மொத்தமான 1351 பெருந் தோட்டங்களில், 800 க்குக் குறை யாத தோட்டங்கள் தனியுரிமையாளர்களது உடமைகளாகவே இருந்தன. இவர்களுள் 250 உரிமையாளர்கள் தமது தோட்டங்களி லேயே தங்கி அவற்றைப் பராமரித்தனர். எஞ்சியோருள் நானூற்றவர் இத்தீவிலேயே தங்கியிருந்து தோட்டங்களின் பராமரிப்பை பிறர் கையில் விட்டிருந்தனர்.
கோப்பிக் காய்ச்சலோடு இலங்கைக் குள் சொரிந்த சிறிய முதலீட்டாளரிற்பலர் கடன் வாங்கிய முதலில் தங்கியிருந்தனர் - இவர்கள். பயிர்களின் விளைவை ஈடாகக் கொண்டு முற்பணம் தரும் பழைய மேற் இந்தியத் திட்டத்தின் மூலம் தமது மூல தனங்களை பெற்றிருந்தனர். இம்முறையின் படி. பெற்ற கடனும் அதற்குகந்த வட்டி வீதமும் தீர்க்கப்படும்வரை, சம்பந்தப்பட்ட பெருந் தோட்டத்தின் வருங்கால விளைவில், கடனைக் கொடுத்த நிலையம் உரிமை பாராட் டலாம் என்ற ஒப்பந்தத்தின் பேரில், லண் டனில் அல்லது கொழும்பில் உள்ள பிரதி கரும் அகங்கள் (agency houses) கடன் கொடுத்தன. சிலர் கடன் பெறாது தாமா கவே தொழிலைத் தொடங்கினார்கள். என்

Page 27
பது உண்மையேயாயினும், மிகப் பலர் காலப் போக்கில் இப்பிரதிகரும் அகங்கள் மேலேயே தங்கியிருந்தனர். குறுகிய செல்வ வளம் படைத்தவர்கள் தொடர்ந்து வரும் பாதகமான பருவங்களைத் தாங்கும் சக்தி யற்றவர்களாகையால், நெருக்கடியான நிலை களிற் கடன்பணத்தட் சரண்புக நேரிட்டது.
பிரதிகரும அகம் மட்டுமே பெருந் தோட்டக்காரன் கடன் வசதி பெறக்கூடிய ஒரே இடம் என்ற நிலைமை நீடிக்கவில்லை: பல வங்கிகள், பெரும்பாலும் பிரபலமான அந்நிய வங்கிகளின் கிளைகள், இலங்கையில் தோன்றின. இவற்றுள் சில கோப்பித் தொழிலிற்கு மட்டும் மிஞ்சிக் கடன் கொடுத் ததினால், கோப்பித் தொழிலின் இக்கட் டான காலப்பகுதியில் நிலைநிற்க முடியாது முறிவுற்றன. ஆனால் ஏனையன முன்னெச்ச ரிக்கையாகவிருந்து, எத்தகைய அபாய நிலை களையும் தாண்டி, இன்றும் நாட்டின் பொரு ளாதார இயந்திரம் இயங்கு வதற்குத் துணை செய்கின்றன.
நுண்மையான காற்று அமுக்கமானி களைப் (barometer) போல, வங்கிகளும். பிர திகரும் அகங்களும் பிறநாட்டுப் பணச் சந்தைகளின் தளம்பல்களைப் பதிவு செய் தன. சர்வதேசிய வர்த்தகத்தின் சர்வானு கூல் மனப்பான்மை (optimism) யினது ஏற் றத்தாழ்வுகள் உடனுக்குடன் கொழும்பிற்கு அனுப்பப்பட்டன. 1846-49 ஆண்டுகளில் மந்தம், 1866-ஆம் ஆண்டின் சர்வப்பிரதி கூல மனப்பான்மை (Pessimism) 1870,1880 ஆண்டுகளையடுத்து ஏற்பட்ட மாபெரும் மந்தங்கள், ஆகிய ஒவ்வொன்றும் இத்தீ விலே பிரதிவிம்பித்தன. இ ங் ங ன ம ா க இலங்கை உலகப்பொருளாதார அமைப் போடு இன்னும் பலமாகப் பிணைக்கப்பட்டது
அரசியல் வளர்ச்சி:
பெருந் தோட்டப் பயிராளன், தான் பொருளா தாரத் துறையிலிருந்து மறை வதற்கு முன்னர், இந்நாட்டின் அரசியல் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க வகையில் தொண்டாற்றியுள்ளான்.

23
1833-ஆம் ஆண்டில், ஒரு விசாரணைக் குழுவின் சிபாரிசின்பேரில், ஒன்பது உத்தி யோகப் பற்றுள்ள அங்கத்தவர்களையும், ஆறு நியமிக்கப்பட்ட உத்தியோகப் பற்றற்ற அங் கத்தவர்களையும் கொண்ட சட்டசபை ஒன்று நிறுவப்பட்டது. உத்தியோகப்பற்று அற்ற வர்கள் தொடக்கத்தில் கொழும்பில் வசித்த வொரு சிறிய வர்த்தக சமூகத்தினரின் பதிலிகள் (Representative) ஆக இருந்தனர். (பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையாளர்சடி கம் அப்போது முக்கியத்துவம் பெற்றிருக்க வில்லை) இப்பதிலிகள் பெரும்பாலும் அர சாங்கக் கொள்கையை எதிர்க்காது ஏற்றுக் கொண்டனர். 1840 ஐ அடுத்த பத்தாண் டின் முடிவில் பெருந்தோட்டச் செய்கையா ளர் அரசியல் துறைக்குள் நுழைந்து, பத்து ஆண்டுகளுக்குள் தமது செல்வாக்கை இந் நாட்டு ஆட்சியிற் பதியச் செய்த து அவர்க
ள து பெருஞ் சாதனையாகும்.
பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையாளர் சமூகத்தின் அரசியல் அக்கறை (political - Concern) பெரும்பாலும் திருத்தமான வீதி, புகைவண்டிப்பாதை அமைப்புக் கோரிக்கை பற்றியதாகவே திகழ்ந்தது. சட்டசபையில் அவர்கள் உறுப்பினராக இருந்தகாலம் முழு வதிலும் திரும்பத் திரும்ப ஒலித்த பல்லவி இதுவே. புதிய வீதிகள் அமைப்பதிலும், புகைவண்டிப் பாதைகளை நீட்டுவதிலும் அரசாங்கம் சுறுசுறுப்பாக இருந்தால் அமைதி நிலவும். இவ்வம்சங்களில் செல விடப்படும் தொகை போதியதாக இல்லா விடில், வரவு செலவுத் திட்டத்தின்பால் கட் டுப்பாடு செலுத்தக்கூடிய அளவு அரசியல் உரிமைகோரி ஓர் இயக்கம் தொடக்கப்ப டும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் முதன் மைபெற்று விளங்கிய அரசியலமைப்புத் திருத்தச் சதிர், ஏனைய இய க் க ங் க ளை ப் போலவே கோப்பித்தொழிலின் தேவைக ளாற் பாதிக்கப்பட்டது. சிறிது காலத்துக் குப் பெருந்தோட்டக்காரரும் வர்த்தகரும் இச்சதிரின் முன்னணியில் இருந்தனர். அவர் களது உற்சாகத்தைத் தூண்டியவை. சமூக நன்மை, மனித உரிமை போன்ற பிரச்சினை

Page 28
களல்ல. தொழிலாளனுக்கு முக்கியமாக சாதாரணச் செயல்முறைப் பிரச்சினைகளே இவர்களது உற்சாகத்தைத் தூண்டின.
அரசாங்கத்தின் பொதுச் செலவுத் திட் டத்தோடு நெருங்கிய தொடர்புடைய இத் தகைய இயக்கமான து, தொடர்ச்சியாக இல்லாது இடையிட்டதாக இரு ப் ப து இயல்பே. முதற்பதினைந்து ஆண்டுகளுக்கும் அப்படியே இருந்தது. இடப்பெயர்வு - போக்குவரத்துச் சாதனங்களில் அரசாங் கம் செலவிட்ட பணத்தொகையின் தளம் பலுக்கேற்ப இவ்வியக்கமும் வளர்ந்துதேய் தது. 1850ஐ அடுத்த பத்தாண்டில், பெருந் தோட்டக்காரனைக் காலப்போக்கிற் சட்ட சபையில் இருந்து விலக்கிய புதிய வளரும் சக்தியொன்று பிறந்தது. உள் நாட்டு நடுத் தர வகுப்பே ( Middle Class) இச்சக்தி யாகும், பெரும்பாலும் வைத்தியர்கள், சட்ட வல்லுனர், பழைய நிலவுடைமையாளர் ஆகி யோரைக் கொண்டதாக விருந்த இவ்வகுப் பின் அரசியற்கிளை நிர்வாக உத்தியோகங் களுக்கும் கூடியளவு சுயாட்சிக்கும் இலங்கை யர் கொண்டாடிய உரிமையை முழக்கியது.
முதலிற் பெருந்தோட்டக்காரர் சமூகத் தின் பதிலிகளது அரசியற் பயிற்சி மாண வராய் (Political Apprentices) இருந்த இலங்கையர், விரைவில் இவ்வடிமைத்தனத் திலிருந்து தம்மைத் விடுவித்துக் கொண்ட னர். அவர்கள் கற்ற பாடங்கள் செவ்வனே பயன்படுத்தப்பட்டன. சிறிது காலத்துக்கு அரசாங்கம் இவர்களது கோரிக்கையை எதிர்த்தபோதிலும், இருபதாம் நூற்றாண் டளவிற் காணப்பட்ட இலங்கையர் எதிர்ப் பின் வன்மை காரணமாகத் தொடராகப் பல சலுகைகள் அளிக்க வேண்டிய நிர்ப்பந் தம் குடியேற்ற நாட்டு அலுவலகத்திற்கு ஏற்பட்டது . இச்சலுகைத் தொடரே 1948ல் முழுமையான தனி அரசுரிமை (DominionStatus) யை இட்டுவந்தது. பெருந் தோட் டக்காரர் இட்ட அடித்தளம் கோப்பி இலங் கையின் பொருளாதாரத்தில் முக்கியத் துவம் இழந்த காலத்திற் பெரும் இக்கட்டுக்கு உட்படவேண்டியிருந்தது.

24
கோப்பிப் பயிர்ச் செய்கைச் சமூகத்தி னால் பேணி வளர்க்கப்பட்ட பதிலி அர சாங்க முறைக்கோட்பாடு இலங்கை மக்க ளுக்குப் புதிதாக இருந்தது. ஆனால் அதன் நன்மைகளை விரைவில் உணர்ந்தார்கள். பதிலி அரசாங்க முறைக்கும் வாக்குரிமைக் குமான கோரிக்கைகளைப் போல விரைவிற் பரவக்கூடிய 'தொற்று நோய்கள்' - மிகச் சிலவே. எனவே, இறுதியில் அரசியல் தன் னாட்சிக்கான பொது மக்களியக்கமாக மாறிய இயக்கத்தைப் பெருந் தோட்டச் செய்கை யாளரே விருப்பமில்லாது தொடக்கி வைத் திருந்தனர். ஆகவே எண்ணங்களை வெளி யிடும் பழைய முறையான ஆயுதப் போரிற் குப் பதிலாகச் சட்ட சபையில் கேட்கும் மக் கள் குரலாகிய புது முறையை அமைத் துத் தந்தமை, வர்த்தக விவசாயம் தற் கால இலங்கையை அமைப்பதற்குச் செய்த சிறந்த தொண்டாகும்.
கோப்பித் தொழிலின் எழுச்சியும், வீழ்ச் சியும் அதன் காலத்தில் எழுந்த பலதரப் பட்ட பிரச்சினைகளும், அவற்றுக்குக்காணப் பட்ட தீர்வுகளும், ஆகியன யாவும் சேர்ந்து இலங்கையின் உள்நாட்டு மக்கள் மீது புரட் சிகரமான விளைவுகளை உண்டாக்கின. இவ் விளைவுகளிற் சில மேற் குறிப்பிட்டுள்ளன. எண்ணற்ற பல முக்கியமான விளைவுகள் இனிமேற் கூறப்படும்.
பிழைப்பூதிய விவசாயம் வர்த்தக விவசாயமாக மாறல்:
1850 ஐ அடுத்த பத்தாண்டின் நடுப் பகு தியிற் கூட உழவர்கள் பணம், ஆதாயம் சந்தைகள் முதலியவற்றையும் அவற்றின் தாற்பரியங்களையும் உணரத் தலைப்பட்டு விட்டனர், என் பது சுட்டிக் காட்டப்படுகின் றது. பலர், பெருந் தோட்டங்களீட்டிய வெற்றியை உணரக் கூடிய வியாபார மனப் பக்குவம் அடைந்தவர்களாகத் தமது எடா கூடமான பழைய முறைகளை விட்டு. ஐரோப் பியப் பெருந்தோட்டக்காரன் காட்டிய சிக் கனத்தையும் ஆட்சி முறைகளையும் பின்பற் றத் தொடங்கினர்.

Page 29
பிழைப்பூதிய விவசாயம் இங்ஙனம் அதி விரைவில் வர்த்தக விவசாயமாக மாறியது, 1850 க்கும் 1870 க்கும் இடைப்பட்ட கா லப் பகுதியில் கோப்பியின் கீழ் இருந்த 130,000 ஏக்கர் நிலத்தில் 50,000 ஏக்கர் உழவரது உடைமை எனக் கணக்கிடப்பட்டது. இப்ப ரப்பு மொத்தக் கோப்பி விளைவின் ஐந்தில் ஒன்றிலிருந்து காற்பங்களவிற்குப் பொறுப் பாக இருந்தது என்றும், அதிலிருந்து ஏற் பட்ட வருமானம் ஆண்டுக்கு 250,000 பவு னுக்கும் 300,000 பவுனுக்கும் இடையில் இருந்தது என்றும் கூறப்படுகிறது.
உழவருக்கு இதுவரை முக்கியமற்றதாக இருந்த பொருளாதார நிகழ்ச்சிகளைப் பற் றிய நோக்கு ஒன்றின் வளர்ச்சி இங்கு விளக்கப்பட்டு உள்ள து . பொருளாதார தனிமைக் கோட்பாடு (Economic Individua lism) வளர்ந்து கொண்டு இருந்தது தெளிவு ஆகின்றது. வீதிகளையும் புகை வண்டிப் பாதைகளையும் நீட்டியதும், ''கோப்பிக் காய்ச்ச'' லோடு இலங்கையுள் சொரிந்த பணமும், கூலி வேலை செய்ய இறக்குமதி செய்யப்பட்ட தொழிலாளர் இலங்கையின் அதி பிற்போக்கான பகுதிகளில் குடி ஏற் றப்பட்டமையும் இவ் வளர்ச்சியைத் துரி தப்படுத்தின.
நடுத்தர வகுப்பு!
பொருளாதார நடவடிக்கையின் நோக்க மும் வாய்ப்பும் விரிவு அடைந்தமை, நிரு வாக அமைப்பின் விரிவை அவசியமாக்கிற்று புதிய பதவிகளை ஆக்கவேண்டி இருந்தது. புதிய இலாகாக்களை நிறுவவேண்டி இருந் த து; உயர்ந்த பதவி வகிப்பதற்கு உத்தி யோகத்தர்கள் வழக்கமாக இங்கிலாந்தில் இருந்து வரவழைக்கப்பட்டனர்; பிற பது விகள் வகிப்பதற்கு உள்நாட்டு மக்கள் தெரிவு செய்யப்பட்டனர். "வெண்சட்டை' (White Collared) வேலைக்காரரையும், சிறிய உத்தியோகத்தரையும் கொண்ட வகுப்பு ஒன்று தோன்றிற்று; ஆங்கில அறிவு ஒன்றே இவர்களுக்கு இப் பதவிகள்பால் உரிபை கொடுத்தது.

25
இளமக்கள் கல்வியில் பணம் செலவிடு வதால் ஏற்படும் நல்விளைவுகளை உணர்ந்த இப் புதிய சமூகவகுப்பு, இருபத்தைந்து ஆண்டுகளுக்குள், மேல் நாட்டில் இருந்த உத்தியோகத்தருக்கு இணையான சட்டவல்லு நர் ) , வைத்தியர், ஆசிரியர் ஆகிய உயர் தொழிலுக்கு உயர் மனிதரைத் தம் மத்தி யிலிருந்து தோற்றுவித்தது .
அதேசமயத்தில், இலங்கையிலுள்ள முற் போக்குள்ள குடும்பங்கள் சில வர்த்தகத் தொழிலில் இறங்கின. சிலர் போக்குவரத் துச் செயலாளராகவும், (Transport agent), சிலர் பொதுவாக வர்த்தகர்களாகவும், வேறுசிலர் விஞ்ஞான முறையில் கோப்பி வளர்ப்போர் ஆகவும் ஆயினர். அவர்களும் விரைவில் தமது மக்களின் கல்வியில் கவ னஞ்செலுத்தி, அதனால் வைத்தியம்; சட்டம் கல்விக் கழகப்படிப்பு (Academic Learning) ஆகிய துறைகளுக்குள் நுழைந்த மாணவர் எண்ணிக்கையைப் பெருக்க உதவினர்.
தம்முள் விரிந்த வேறுபாடுகளை உடைய எழுத்துவினைஞன் (Clerk), வைத்தியன், வர்த் தகன், பெருந்தோட்டக்காரன், சட்ட வல் லுனன் ஆகிய பிரிவுகள் இலங்கையின் நடுத் தர வகுப்பாகப் பின்னப்பட்டன. கடந்த காலத்திற் காணப்படாத பொருளாதார அக்கறை, அரசியல் நோக்கங்கள் ஆகியவற் றோடும் இலங்கையின் சமுதாயச் சூழலுக் குப் புதியதாகவும் இருந்த இம் மத்திய வகுப்பு, இலங்கை வரலாற்றின் நவீன காலத்தின் தெளிவான தனிப்பட்ட அம்ச மாக அமைகிறது.
5
வீதிகளுடனும் புகைவண்டிப் பாதைகளு டனும் வர்த்தக விவசாயத் துடனும், வள ரும் பணப் பொருளா தாரத்துடனும், புதிய வகுப்புகளுடனும், அரசியல் இயக்கத்துட னும், மாற்றமடையும் சமூகப் பொருளா
தார மதிப்புகளுடனும் 1900 இல் விளங்கிய ப இலங்கை, 1830 ஆம் ஆண் டில் இருந்த பு இலங்கையிலிருந்து வேறுபட்டது. இவ் வேறுபாடு இற்றைக்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்னைய வேறுபாட்டிற்கு இணையான தென லாம். முதலாளித்துவத்தின் வருகையால்
3

Page 30
தொடக்கப்பட்ட புதிய சக்திகள் ஆக எழு பது ஆண்டுகளுக்கே இயங்கியிருந்தன. எனி னும் அக்குறுகிய காலத்தில் அவை நெடுங் காலமாக நிலவிய பொருளாதார வளர்ச்சி யைத் தடை செய்த பந்தங்கள் யாவற்றை
0
1989 ஆம் ஆண்டுக்கான
பாதீட்டுக் கணக்கு :
1 அரச மொத்தச் செலவுகள்
1. 1 மீண்டெழும் ெ
1. 2 மூலதனச் செல 2 அரச மொத்த வருமானம் (அர சிறை) 3 கழிக்கவும்: கு றைச் செலவுகள்
3. 1 மீண்டெழும் வெ 3. 2 மூலதனச் செல.
7
4 முற்பணக் கணக்கிற்கான தொகை 5 வரவு செலவுத் திட்ட மொத்தப் பற்றாக் 6 செலவின வெட்டுக்கள்
வரவு செலவுத்திட்ட தேறிய பணக்குன 8 நிதியீட்ட மூலங்கள் :
8.1 வெளிநாட்டுக் க 8. 2 வெளிநாட்டு நன் 8. 3 வங்கியல்லாத் து
சந்தையல்லாக் ! 8. 4 வங்கித்துறைக் க
நடைமுறைக் கணக்கு :
மீண்டெழும் செலவுகள் கழி : குறைச் செலவு
அரசிறை நடைமுறைக் கணக்கில் பற்றாக்குறை

யும் தகர்த்து விட்டன. அவைகள் ஆக்கிய மாற்றங்கள் அடிப்படையானவை. எனவே தான் பொருளாதார ஆசிரியன் இக்காலப்ப குதிக்கு தனிப்பெயர் தேடுவது நியாயமா ன தாகும்.
பி
வரவு செலவுத் திட்டம்
(மில்லியன் ரூபாவில்)
108013
சலவு
59375 48638
ல்
52000
சலவு
1484 19 14
1 15:15
3398
52615
400
குறை
53015 (9020)
»ற
43995
18000 5600
டன்
கொடை yறையும் கடனும் கடன்
17000 3395
59375 1484
31 5:||
57891 52000
5891

Page 31
பொருளாத
நாடுகளின் அபிவிருத்தி என்பது பொரு ளாதார அபிவிருத்தியை மட்டுமன்றி சமூ கவியல் துறைகளிலான முன்னேற்றம், அர சியற் சுதந்திரம், சமய, கலாசார மேம் பாடு போன்ற எல்லாத் துறைகளின் முன் னேற்றங்களையும் குறிப்பிடுகின்றது. அதே போல் சமூகத்தின் எல்லா வகுப்பினருக்கும் அபிவிருத்தியின் தன்மைகள் கிடைக்கச் செய்வதை அது உறுதிப்படுத்துவதுமாகும். வருமானம், செல்வம் என்பன மக்களிடை யே இயன்றளவு சமமாக பங்கிடப்படுவதை யும், அது உறுதிப்படுத்தும்,
பொருளாதார அபிவிருத்தியென்பது தேசிய உற்பத்தி, தலாவருமானம் என்ப வற்றின் அளவு கூடிச் செல்வதை மாத்தி ரம் குறிப்பதன்று. அவ்வாறான அதிகரிப்பு பொருளா தார வளர்ச்சி யென்றே குறிப் பிடப்படுகிறது. இதைவிட நாட்டின் உற் பத்தித் துறைகளின் சார்புரீதியான பங்கும் மாற்றமடைவது அவசியம் எனக் கூறப் 'படுகின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளின் அனுபவத்திலிருந்து பொருளாதாரத் துறை களின் சதவீதப் பங்கு சாதகமாக மாற்ற மடையுமானால் அபிவிருத்தி ஏற்படமுடியும் என்பது அறியப்பட்டுள்ளது. அவ்வாறான மாற்றமே பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றம் எனப்படுகிறது, கட்டமைப்பும் மாற்றமும்:
ஒரு நாட்டின் மொத்தத் தேசிய உற்பத் தியில் ஒவ்வொரு பொருளாதாரத்துறையி

ாரக் கட்டமைப்பு மாற்றம்
மா. சின்னத்தம்பி
னதும் பங்கு எவ்வாறமைந்துள்ளதென்பதே பொருளாதாரக் கட்டமைப்பாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதமாகவும் இவற்றை நோக்கமுடியும், முதனிலைத் துறை யெனப்படும் விவசாயம் இரண்டாம் நிலைத் துறையான கைத்தொழில், மூன்றாம் நிலைத் துறையான சேவைகள் என்பன மொத்தத் தேசிய உற்பத்தியில் அல்லது மொத்த உள் நாட்டுற்பத்தியில் என்ன சதவீதத்தில் காணப்படுகின்றன என்பதையும் கட்ட மைப்பு குறிப்பிடுகின்றது. இதே போல நாட்டின் மொத்தத் தொழில் வாய்ப்பில் ஒவ்வொரு துறையும் பெறுகின்ற சதவீத மும் கவனத்திற் கொள்ளப்படும். அதாவது நாட்டின் ஊழியப்படையில் எத்தனை சதவீ தமானோர் விவசாயம், கைத்தொழில், சேவைகள் துறைகள் ஒவ்வொன்றிலும் தொழில் வாய்ப்பு பெற்றுள்ளனர் என்ப தும் கட்டமைப்பு என்பதில் நோக்கப்படும்.
இவ்வாறு நாட்டின் பொருளாதாரத் துறை ஒவ்வொன்றும் மொத்தத் தேசிய உற்பத்தியிலும் அல்லது மொத்த உள்நாட் டுற்பத்தியிலும், மொத்த தொழில் வாய்ப் பிலும் கொண்டுள்ள சார்பளவான பங்கே பொருளாதாரக் கட்டமைப்பு எனப்படும். நாடுகளின் முன்னேற்றங்களை கண்டறிய கட்டமைப்பு மாற்றங்களை அவதானிப்பது அவசியமாயுள்ளது. ''கட்டமைப்பு மாற்றங் கள்'' என்பது பின்வருமாறு அறியப்படும். 1. தேசிய உற்பத்தியிலான துறைகளின்
சதவீதப் பங்கில் ஏற்படும் மாற்றங்கள் .

Page 32
2.
மொத்தத் தொழில் வாய்ப்பிலான துறைகளின் சதவீதப் பங்கில் ஏற்படும் மாற்றங்கள்.
தேசிய உற்பத்தியில் அதிகரிப்பு என் பது காரணிகளின் பயன்பாட்டுடன் பொ
ருட்கள், சேவையின் அளவு உயர்வதுடன் மக்களின் வருமானம் உயர்வதனையும் குறித்து நிற்கிறது. தேசிய உற்பத்தியை பல்வேறு துறைகளாகப் பிரித்து நோக்குவது பொருளாதார அமைப்பினை புரிந்து கொள் ளவும் உதவுகிறது. துறைகளின் பொரு ளாதார முதன்மையைப் பொறுத்து பொரு ளாதாரங்கள் வேறுபடுத்தப்படுவதுண்டு. ஒரு நாட்டின் உள் நாட்டு உற்பத்தியில் விவசாயத்துறையின் பங்கு அதிகமாகவும் கைத்தொழிற் துறையின் பங்கு குறைவாக வும் இருப்பின் அது விவசாய பொருளா தாரமாகும், இங்கு விவசாயம் கூட யந் திர மயமாக்கப்படாத தாயும், பிழைப்பூதிய தன்மையுடையதாயும் காணப்படுவதுண்டு. இவை வளர்முக நாடுகளைச் சுட்டுவனவாயு முள்ளன, டெ ன் மார்க் நியூசிலாந்து போன்ற ஒருசில விவசாயத் துறையில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் நீங்க லாக பெரும்பாலான விவசாய நாடுகள் பின்னடைந்தனவாகவேயுள்ளன. மறு புற மாக பொருளாதாரத்தில் 40 சதவீதம் அல்லது பெருமளவு கைத்தொழிற்துறை பங்கு காணப்படுமாயின் அது கைத்தொழி ழிற் பொருளாதாரம் எனப்படும், இங்கு விவசாயத்துறையின் சார்பளவான பங்கு குறைவாக இருக்கும் என்பதோடு, பெரு நில விவசாயமாயும் இயந்திரமயமாக்கப் பட்டதாயும், வர்த்தகப் பண்பு மிகுந்ததா யும் இருக்கும். இவை பெருமளவு வளர்ச் சியடைந்த நாடுகளாகவேயுள்ளன. இந்த அனுபவப் போக்குகளிலிருந்து ஒரு பொரு ளாதாரம் வளர்ச்சியடைவதை இந்த துறை சார்பகங்களில் பின்வரும் தன்மையிலான மாற்றங்கள் வெளிப்படுத்தும்,
1. விவசாயத் துறையின் மொத்தப் பெறு
மதி கூடிச் சென்றாலும் சதவீதப் பங்கு குறைதல் வேண்டும்.  ெமா த் த த் தொழில் வாய்ப்பிலும் இதன் பங்கு குறைதல் வேண்டும்,

+8
2. கைத்தொழிற் துறையின் மொத்த
பெறுமதி உயர்வதோடு அதன் சதவீ தப் பங்கும் உயர்தல்வேண்டும். மொத் தத் தொழில் வாய்ப்பிலான இதன் பங்கு கூடிச் செல்லவேண்டும்.
3. சேவைகள் துறையின் மொத்தப் பெறு மதி உயர்வதோடு, அதன் சதவீதப் பங்கும் உயர்தல் வேண்டும். மொத் தத் தொழில் வாய்ப்பிலான இத்துறை யின் பங்கும் கூடிச் செல்லவேண்டும்.
விவசாயம் - முதனிலைத்துறை:
இயற்கையின் கொடையான நிலத்தை ஆதாரமாகக் கொண்ட பொருளாதார நடவடிக்கைகளை இது குறிக்கிறது. மண் செழிப்புத்தன்மை, கால நிலை, இயற்கைத் தாவரம், கடல்வளம் சார்ந்த தொழிற் பாடுகளாக இவை அமைகின்றன.
எந்த நாட்டினதும் முதற் தேவையான உணவு வழங்கும் துறையாயிருப்பதோடு பொருளாதார வளர்ச்சியின் முதற்கட்ட மாகவும் இது அமைகிறது. வளர்ச்சியின் அடித்தளத்தை இத்துறையின் வளர்ச்சி வழங் குகிறது. ஐக் கிய அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் வளர்ச்சியிலிருந்து இதை உணரமுடியும்.
வளர்முக நாடுகள் கால நிலை, ஊழியத் தன்மை போன்றவற்றால் இத்துறையில் அதிக பங்கினைக் கொண்ட போதிலும், சுய தன்மையான உபாயங்களை விருத்தி செய் யத் தவறின. இந்நாடுகளின் மேன்மைக் குடியினர் அதிகாரத்திலிருந்தனர். மேற்கத் திய தொழில் நுட்பங்கள், நிறுவனங்கள் அவர்களால் வளர்முக நாடுகளுக்கு இட மாற்றம் செய்யப்பட்டன. ஜப்பான் இத் தகைய மேற்கத்திய பின்பற்றலின் விவ சாய அபிவிருத்தியின் முதற்கட்டத்தில் தோல்வியடைந்ததால் சுய முறைகளுக்குத் திரும்பி வளர்ச்சி பெற்று விட்டது. ஏனைய நாடுகள் குடியேற்ற வாத மனோபாவத்தின் படி இயங்கியதால் விவசாயத்துறையில் எதிர்பார்த்த வளர்ச்சி மட்டத்தை அடைய
முடியவில்லை.

Page 33
(பொருளாதாரம் வளர்ச்சியுறுவதானால் பெருகும் குடித் தொகைக்கு உணவு வழங் கவும், ஏற்றுமதியைப் பெருக்கவும் இதன் மொத்த பெறுமதி உயரவேண்டும். ஆனா லும் இது தலைமைத் துறையாக விளங்க முடியாது. இதன் சதவீதப் பங்கு குறைய வேண்டும். தொழில் வாய்ப்புக்கு இத்துறை யை எதிர்பார்ப்பதும் குறைய வேண்டும். இதற்கு இத்துறை சார்ந்த நலிவான பின் வரும் காரணங்கள் பொறுப்பாகும்.
1) கால நிலை, வானிலை தொடர்பான மாற்
றங்கள் இத்துறையில் அடிப்படைப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இத னால் விவசாய விளை பொருட்களின் நிரம் பல் நெகிழ்ச்சியற்றதாயுள்ள து. இத னால் உலக சந்தை விலைக்கேற்ப இவ் வேற்றுமதிகளை அதிகரிக்க முடிவதில்லை இதனால் இலாபத்தை அதிகரிப்பதும் கடினமாயுள்ளது.
5) இத்துறையில் பிரதேசக் கட்டுப்பாடு
(Region Bound) மிக அதிகளவினதாயுள் ளது. குறித்த பிரதேசத்தின் விவசாய வளர்ச்சியான து அப்பிரதேச காலநிலை மண்ணின் தன்மை, இயற்கைத் தாவ ரம், விலங்குகள், சமூக அமைப்பு, தொழில் நுட்பமாதிரிகள், மதிப்பீட்டு முறைகள் போன்ற பல்வேறு காரணி களில் தங்கியுள்ளது. இவை பிரதேசங் களுக்கேற்ப மாறுபடுவன. இவ்வியல்பு கள் பல நூற்றாண்டுகளாக வளர்ச்சி பெற்று விட்டவை. சமூக வாழ்வுமுறை யிலிருந்தும் பிரிக்க முடியாதனவாகி விட்டன, இதனால் இத்துறையை மாற் றுதல். விரிவு படுத்தல் என்பது கடின மானதாயுள்ளது .
3)
விவசாய பொருட்கள் குறித்த கேள்வி யின் வருமான நெகிழ்ச்சி குறைவான தாகும். மக்களின் வருமான அதிகரிப் புக் கேற்ப கேள்வி உயர்வதில்லை. மக் கள், தாழ் வருமான நிலையிலிருக்கும் போது, வருமானத்தில் பெரும்பகுதியை விவசாய உற்பத்திகளில் செலவிடுவர். வருமானம் உயரும்போது இவற் றில் செலவிடப்படும் விகிதாசாரம்

29
குறைந்தே செல்லும், இதனால் இவற்றின் மொத்தக் கேள்வி மெதுவாகவே உய ரும் இது வளர்ச்சிக்குத் தடையாகும்.
குடித்தொகை வளர்ச்சிக் கேற்பவே விவசாய ஏற்றுமதிகளின் கேள்வி உயர முடியும். மேற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும், இன்று நிகழ்வது போல் குடித்தொகை வளர்ச்சி வீதம் குறைந் தால் அல்லது பூஜ்யமானால் கேள்வி குறைய விவசாய ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும். வளர்முக நாடுகளிற் கூட குடித்தொகைக் கட்டுப்பாடுகள் கூடிவருவதால், எதிர்கால ஏற்றுமதி விரிவு என்பது இத்துறையில் நிச்சய மற்றதாக அமையும்.
உலக ரீதியில் ஒரே வகைத் தானியத் திற்கான மொத்தக்கேள்வி உயரும் வாய்ப்பில்லை. ஏனெனில் கால நிலை, பழக்க வழக்கம் என்பவற்றுக் கேற்ப தானிய நுகர்வு வேறுபட்டு விடும், குளிர் வலய நாடுகளில் கோதுமைக்கும், அயன வல்ய நாடுகளில் நெல்லுக்கும் கேள்வி ஏற்படுதல் இவ்வகை மட்டுப் படுத்தப்பட்ட நிலையேயாகும். இதனால் விவசாயத்துறை விரிவடைதல் கடின மான தாயமையும்.
6) இத்துறை நவீன தொழில் நுட்ப மாற்
றங்களை அதிகம் உள்வாங்கக்கூடியதல்ல. புதிய நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்தும்போது உற்பத்தியாளர் களும் தொழிலாளர்களும் பாதிக்கப் படுவர். ஆசியாவில் அரிசி உற்பத்தி யில் நல்லின விதையினங்கள் ஏனைய உள்ளீடுகள் என்பனவற்றின் பிரயோ கத்தினால் நிரம்பல் அதிகரித்த போதும் கேள்வி அந்த அளவுக்கு அதிகரிக்க வில்லை. கைத் தொழிற் பொருட்களைப் போன்று பொருள் வேறாக்கம் (Product Variation) இவற்றில் அதிகம் சாத்தி யமாகாது. இதனால், கேள்வி தொடர் ந்து விரிவடையா து. இவ்வாறு மிகை நிரம்பல் ஏற்பட்டபோ து அரிசி விலை வீழ்ச்சியுற்று, உற்பத்தியாளர் வருமா னம் குறையலாயிற்று. அதே சமயம்

Page 34
தொழிலாளர்களின் கூலி குறைந்து செல் லும் நிலையும் உருவாகும். இயந்தி ரங்களின் பாவனை அதிகரித்தல் தொழி லாளர் கேள்வியை குறைத்து விடும். இதனால் தொழிலின்மையும் ஏற்பட முடியும். அவர்கள் புதிய தொழில் நுட்பத் துறைகளில் தொழில் நாடி நகர வேண்டும்.
7) பொருளாதார வளர்ச்சியில் விவசாயத்
துறையின் நிரம்பல் கூடி தானிய விலை குறைய மக்களின் மெய் வருமானம் உயர முடியும். "அப்போ து அவர்கள் வேறு துறைப் பண்டங்களுக்கு கேள்வி ஏற்படுத்துவர், அத்துறைகளுக்கு விவ சாய வளங்களை பொருளாதார வளர்ச் சியுடன் விவசாயத் துறையின் பங்கு மாற்ற மடைகையில் விவசாயத் துறை யில் பன்முகப்படுத்தல் இடம் பெறுவ
தைக் காணலாம்.
விவசாய பன்முகப்படுத்தல்
வளர்ச்சி என்பது விவசாயம் பன்முகப் படுத்துவதுடன் தொடர்புடைய து. பிரதே சச் சிறப்பாக்கம், சர்வதேச வியாபார விரி வாக்கம் என்பனவற்றினடிப்படையில் வளங் களைப் பல்வேறு துறைகளுக்கும் பிரித்து ஒதுக்கும் சிக்கனமான செயல் முறையாகும். இது பல்வேறு மாதிரிகளில் நிகழ முடியும்.
அ) பண்ணைத் தொழிலில் இது வரை ஒரு பயிர் மாத்திரம் உற்பத்தி செய்யப்பட் டிருந்தால் இப்போது அதில் புதிய பயிரை அல்லது விலங்கு வேளாண்மை யைச் செய்யமுடியும். காலநிலையின் சீரற்ற தன்மை, விலைத் தளம்பல் போன்ற அபாயங்களிருப்பினும், உற் பத்தியாளன் பல பயிர் வருமானம் பெறு வதால் அதிகளவு வருமானம் பெற முடியும்.
கலப்பு பயிர் (Crop Mix) முறையி னால் வளங்கள் பூரண பயன்பாடு பெறும். நிலப் பயன்பாடு உயரும். கிடைக்கும் உழைப்பும் பூரணமாகப் பயன்படுத்தப்படும். ஒரு பயிரின் விலை

குறைந்தால், மறுபயிருக்கு மாறிவிட லாம்.
துறைசார் பன்முகப்படுத்தலிலும் கவ னம் செலுத்த முடியும். தொடக்க நிலை யில் தானியம், உபஉணவுப் பொருட் களின் உற்பத்தியிலீடுபட்டிருக்கும் நாடு கள், தலா வருமானம் உயரும் நிலை யில் பழவகை, காய்கறி, எண்ணெய் விதை, பண்ணை உற்பத்தி போன்ற துறைகளின் உற்பத்திக்கு தம்மை மாற் றிக் கொள்வர். இத்தகைய உற்பத்தி மாற்றம் நுகர்வு மாற்றத்தைத் தொ டர்ந்து ஏற்படும்.
இ) பிரதேச மட்டத்தில் பன்முகப்படுத்தல்
நிகழ முடியும். சில பயிர்கள் சில பிர தேசங்களில் சிறப்பாக வளர முடியும். ஒரு பண்ணைக்குள் நிகழத் தொடங் கிய இவ்வகைப் பன்முகப்படுத்தல் பின்பு தேசிய மட்டத்திலான தாக வளர்ச்சி பெற்று விடும். ஐக்கிய அமெ ரிக்காவில் இத்தகைய வளர்ச்சி தென் பட்டுள்ளது.
ஈ) தேசிய மட்டத்தில் நேரடியாகப் பன்
முகப்படுத்தல் என்பது வளங்களைச் சிறப் பாக உழைப்பை விவசாயத்திலிருந்து நகர்த்துவதாகும். விவசாயத்துறைத் தொழிலாளரை வெளித்தள்ளும் போது பொருளாதாரத்தின் ஏனைய துறைகள் அவர்களை உள்ளே இழுத்துக் கொள் ளும். இத்தகைய இழுவிசை. தள்ளு விசைச் செயற்பாடுகள் தேசிய மட்ட பன்முகப்படுத்தலாகும். அபிவிருத்தி யின் போது இத்தகைய பன்முகப்படுத் தல் நிகழும் என்பது ஒரு (Iron Law) இரும்பு விதியாகக் கூறப்பட்டுள்ள து.
இலங்கையில் பெருந்தோட்ட விவசா யத்தை சிறுபயிர் ஏற்றுமதிக்கு மாற்றும் முயற்சிகளும், கிராமிய விவசாயத்தை நெல் லிலிருந்து காய்கறி, பூக்கள், கடலட்டை, ஆயுர்வேத மூலிகை , மீன், பண்ணை உற்பத் திகள் என்பவற்றிற்கு மாற்றும் முயற்சிக ளும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. ஆயினும், இந்த பன்முகப்படுத்தல் போதிய

Page 35
சித்திவிநாய
ஏழாலை (
ளவு திருப்தியுடையதாயில்லை. சிறு பயிர் களான வாசனைப் பொருட்களும் தேயிலை, றப்பர், தெங்கு ஏற்றுமதிகள் எதிர்கொள் ளும் அதேவகைப் பிரச்சனைகளைக் கொண் டுள்ளமை, விவசாயப் பன்முகப்படுத்தலை நிறைவுடையதாக்கவில்லை.
கைத்தொழில்-இரண்டாம் நிலைத்துறை
கைத்தொழிற் துறை பொருளாதார வளர்ச்சியில் பிரதான இடம் வகிப்பதாகும். பொருளாதார வளர்ச்சி என்பது கைத்தொ ழில் மயமாக்கலுடன் இணைந்ததாகும். கைத் தொழிற்துறையல்லாத ஏனைய துறைகளின் வளர்ச்சியிலிருக்கும் தடைகளும் தாமதங்க ளும் கைத்தொழில் ம ய ம ா க் க த் தி ன் தேவையை முதன்மைப்படு த் து கி ன் ற ன. நாடுகளின் பொருளாதார வளர்ச்சிதொழில் வாய்ப்பு உருவாக்கம், ஏற்றுமதியபிவிருத்தி என்ற நோக்கில் கைத்தொழில் துறையின் வளர்ச்சி அவசியம் வேண்டப்படுகின்றது . தொழில் வாய்ப்பைப் பெருக்குவதன் மூலம் மக்களின் மெய்வருமானத்தை உயர்த்துவ தில் இத்துறையின் வளர்ச்சி முக்கிய பங்கு பெறுகின்றது. பொருளாதார வளர்ச்சி ஏற் படும்போது, கைத்தொழிற் துறையின் பங்கு அதிகரித்துச் செல்வதற்குப் பின்வரும் கார
ணங்கள் குறிப்பிடப்படுகின்றன.
1) கைத்தொழிற் பொருட்களின் நிரம்பல் நெகிழ்ச்சியுடையது. காலநிலை இதைக் கட்டுப்படுத்துவதில்லை. ஒழுங்கு முறையான நிறுவனங்கள் மூலப்பொருட்கள், நடைபெ றும் வேலை, முடிந்த பொருட்கள் என்ற பல வடிவில் இருப்புக்களைப் பேணுவதால் விலை உயர்வுக்கேற்ப நிரம்பலை மாற்றிய மைத்து இலாபம் உழைக்க முடியும்.
2) இப் பொருட்களின் கேள்வியின் வரு மான நெகிழ்ச்சி ஒன்றிலும் கூடியதாகும். வருமானம் அதிகரிக்கும் போது அவ்வதிக ரிப்பிற் பெரும் பகுதி கைத்தொழில் ஆடம் பரப் பாவனைப் பொருட்களில் செலவிடப் படும். இதன் காரணமாக கைத்தொழிற் பொருட்களுக்கான கேள்வி அதிகரிக்கும். இதனால் ஏற்றுமதியை அதிகரித்து செலவா ணியை மிகையாக உழைக்கலாம், ஜப்பான்

பகர் நூல் நி ன்யம்
மே ர் 5, சுன்னா சும்,
, ; 18-3-85)
(19 86 ன்படி) ஐக்கிய அமெரிக்காவுடனான வியாபாரத்தில் 7700 மில்லியன் யென் மிகை உழைக்க முடிந்தமை இவ்வகை ஏற்றுமதிக ளினாலேயேயாகும்.
3) கைத்தொழிற் துறையில் உற்பத்தி வேறாக்கம் அதிகளவில் சாத்தியமாகும். இத னால் ஒரு உபயோகத்திற்கான பண்டத் தையே பல்வேறு வடிவில் பல்வேறு விலைக ளில் வெவ்வேறுபட்ட சந்தைகளில் விற்க முடியும். இது பொருளின் மொத்த கேள் வியை அதிகரிக்கும். இதனால் இத்துறை வளர்ச்சி வருமானத்தை உயர்த்தும்.
4) கைத்தொழில்கள் பல உற்பத்திப் பொருட்களுக்கான கேள்வியை உருவாக்கக் கூடியன. ஒரு கைத்தொழிலின் இறுதிக் கேள்வி முதலில் அப் பண்டத்துக்கான உள் ளீடுகளின் கேள்வியைத் தூண்டி விடும். இதனால் நடுத்தரப் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். வீடமைப்பானது மரம், சீமெந்து செங்கற்கள், ஓடுகள், உலோகம் போன்றவற்றின் உற்பத்தியைப் பெருக்கிவி டும். தொடர்ந்து அவற்றின் மூலப்பொருள் உற்பத்தியையும் தூண்டிவிடும். அவற்றைக் கொண்டு செல்லும் போக்குவரத்து சேவை யின் கேள்வியும் கூடும், அவற்றைப் பழுதுபார்க்கும் தொழிலின் கேள்வியும் கூடும். இஃது இப்படியே சென்றுகொண் டிருக்கும், தொழில் வாய்ப்பும் பெருகிச் செல்லும்.
3. கைத்தொழிற் துறையில் விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சியை நன்கு பிர யோகிக்க முடியும். இதனால் உற்பத்தித் திறன் அதிகரிக்கும், உற்பத்தி கூடி பொருள் நிரம்பலும் கூடிவிடும். புதிய தொழில் நுட்பத் துறையில் தொழில் வாய்ப்புக் கூடி வருமானம் உயர்வதா லும், கைத்தொழிற்பொருட் கேள்வி அதிகரிக்கும்.
கைத்தொழிற்துறை வளரும்போது விவ சாயத் துறைக்கான - வளமாக்கி, இரசா யனம், உழவுயந்திரங்கள் போன்ற தொழில்களும் வளர்ச்சியடையும். இத னால் விவசாயத்துறை நவீனமயமாகும்.

Page 36
அப்போது அத்துறையினரின் வருமா னம் உயரும் விவசாயிகள் கைத்தொழிற் பாவனைப் பொருட்களுக்கான சந் தையை ஏற்படுத்துவர்.கைத்தொழில்பல முனைகளிலும் விரிவடைய அதிக ஊழி யரை உறிஞ்சிக் கொள்ளும். இலங்கை யின் பொது முதலீட்டுத் திட்டத்திலும் கைத்தொழில் வளர்ச்சி பேணப்பட்டால் கைத்தொழில் அல்லாத ஏனைய துறை களின் வளர்ச்சியின் மீது அது சாதக மான தாக்கங்களை ஏற்படுத்த முடியும்
எனக் கூறப்பட்டுள்ளது. 6. நாடுகளின் மொத்த உற்பத்திப் பெருக்
கம் என்பது மாத்திரமன்றி "பிரதேச சமநிலை'' என்ற கருத்தும் அரசியல் சமூக ரீதியில் வலுவடைந்து வருகிறது. பல மொழி, இன, மத மக்களைக் கொண் ட வளர்முக நாடுகளில் ஒவ்வொரு பிர தேசத்திலும் தொழில் வாய்ப்பு, வரு மானம் என்பவற்றை அதிகரிக்க வேண் டிய தேவையுண்டு. இதற்கு பிராந்திய தன்மைக்கேற்ப சிறிய, நடுத்தரக்கைத் தொழில்களை ஊக்குவிப்பது அவசிய மாகிறது. பிராந்திய மட்டத்தில் பொ ருத்தமான தொழில் நுட்ப அபிவிருத் தியை ஏற்படுத்தவும் கைத்தொழில் மயமாக்கம் உதவுகிறது. இக்காரணங்களின் அடிப்படையிற்றான் கைத்தொழிற் துறையின் சதவீதப்பங்கு உயரும்போது பொருளாதாரம் அபிவி
ருத்தி அடையும் எனப்படுகிறது . சேவைகள் - மூன்றாம் நிலைத்துறை
நாடுகளின் முன்னேற்றத்தைச் சேவை களின் வளர்ச்சியும் தீர்மானிக்கிறது. சேவை கள் துறை பொருளாதாரத்தின் உள்ளமைப் புத்துறை (Infra-Structure) என்ற வகை யில் வளர்ச்சியின் பின்னணியாக அமைகிறது. இதன் முக்கியத்துவம் இருவகையிலமைகி றது.
1. விவசாயம், கைத்தொழில் போன்ற
துறைகளின் வளர்ச்சிக்கான ஆதார சேவைகளை வழங்குகிறது. வளமாக்கி கள், இரசாயனம், எரிபொருள் கைத்

32
தொழில் மூலப்பொருட்கள் இயந்திர உபகரணங்கள் போன்றவற்றை உற்பத் திப் பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்ல வும். உற்பத்தி செய்யப்பட்ட முடிவுப் பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல் லவும் தேவையான ஊழியத்தைக் கொண்டுசெல்லவும் போக்கு வரத்து உதவுகிறது .
இத்துறையினரின் கொள்வனவுக்கும் சந்தைப்படுத்தலுக்கும் நிதியுதவி அவசி யமாகிறது. பொருளாதாரத்தில் விவ சாயமும், கைத்தொழிலும் வளரும் போது நிதித்தேவை விரிவடையும், அப்போது நிதி நிறுவனங்கள், பணச் சந்தை என்பன வளர்ச்சியடையும்.
உற்பத்திப் பெருக்கம் ஏற்படும் போது மூலப்பொருட்கள், முடிவுப் பொருட் கள் என்பவற்றைக் களஞ்சியப்படுத்தும் சேவையும் விரிவடையும். அவற்றின் பாதுகாப்புக் கருதி அவற்றைக் காப்பு றுதி செய்வதும் கூடிச்செல்லும். இவ் வாறு காப்புறுதிச் சேவைகள் விரிவடை. யும்.
இவ்வாறு உற்பத்தி விரிவடையும் போது சந்தைப்படுத்துவதும் விரிவடையும். இத னால் மொத்த சில்லறை வியாபார மும், ஏற்றுமதியும் வளர்ச்சியடையும். இவை தொடர்பான தரகு நிலையங்கள் விளம் பர நிறுவனங்கள் என்பனவும் வளர்ச் சியடையும். இவற்றிடையான தொடர் புகள் வளர்ச்சியடைய தொடர்பூட்டல் சேவையும் நன்கு விரிவடையும்.
இவற்றை ஒழுங்குபடுத்தவும், பாது காக்கவும் கூடியவகையில் அரசாங்கம் தன து பாதுகாப்புத்துறையை விரிவுப் டுத்த வேண்டியேற்படும். நிர்வாகத் தையும் ஒழுங்குபகுத்தி பன்முகப்படுத்த வேண்டிய நிலையேற்படும்.
இவ்வாறாகவே உற்பத்தித் துறைகளுடன் இணைந்து சேவைகள் துறை விரிவடைய அதன் மொத்த பெறுமதி உயர்வதோடு சதவீதப்பங் தம் உயர்ந்தே செல்லும். இத்துறையிலான தொழில் வாய்ப்பும்

Page 37
கூடி யே செல்லும். நேரடியாகவும், மறைமுகமாகவும் இ த் து  ைற க ளி ல் தொழில் வாய்ப்பு அதிகரித்துச் செல் லும்.
விவசாயம் கைத்தொழில் போன்ற துறைகளில் உற்பத்திப் பெருக்கம் ஏற் பட தொழில் வாய்ப்பும் ஏற்படும். இத னால் மக்களுக்குப் புதிய வருமானம் கிடைக்கும். வருமான அதிகரிப்பும் ஏற் படும். இதன்படி குடும்ப வருமானம் உயரும். அவர்கள் தமது வாழ்க்கைத் தரத்தை மேலும் உயர்த்திக் கொள்ள விரும்புவர். இத்தகைய மேல்நிலை நோக் கிய அக்கறையானது சேவைத்துறையை
விரிவடையச் செய்யும்.
மக்கள் வருமானம் உயரும்போது மேல திக வருமானத்தை சேமிக்கத் தொடங் குவர். இதனால் வங்கிகள் வளர்ச்சிய டையும். சேமிப்பை முதலிட முனை வர். இதனால் ஆவணங்கள் முதலீட்டுப் பத்தி ரங்களின் பாவனை அதிகரிக்கும். அவை தொடர்பான முதலீட்டுக் கம்பனிகள், கழிவுசெய்யும் நிலையங்கள், தீர்வகங்கள் வளர்ச்சியடைய பணச்சந்தை மூலத னச் சந்தை என்பனவும் வளரும்.
இவற்றுடன் இணைந்தவகையில் தொடர் பூட்டல் சேவை வளரும், மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்போது தொலை பேசி, இன்றர்கம் போன்றவற்றை அதி கம் பயன்படுத்துவர். இதனால் தொடர் பூட்டல் விரிவடையும்.
மக்களின் வருமானம் அதிகரிக்க ஓய்வை மகிழ்ச்சியாக செலவிட விரும்பி பணம் செல விடுவர். இதனால் ''உள்ளூர் சுற்றுலா ' வளர்ச்சியடையும். ஹோட்டல்களும் வளர்ச்

3
சியடையும். அதேபோல் வானொலி தொலைக் காட்சிச் சேவைகளும் நன்கு வளர்ச்சி பெறும்.
வாழ்க்கைத்தரம் உயர, புதிய புதிய பண்டங்களைப் பயன் படுத்துவதில் மக்களி டையே போட்டி ஏற்படும். இதனால் மக்க ளின் கொள்வனவுப் பழக்கம் சுறு சுறுப்ப டையும். இதனால் வியாபார வளர்ச்சி ஏற் படும்.
மக்களின் வருமானம் உயரும் போது எதிர்காலத்திற்குரிய பாதுகாப்பினைத் தேடும் நாட்டம் உயரும். இதனால் ஆயுட்காப்புறுதி அதிகரிக்கும். தமது வாகனங்கள், சொத் துக்கள் என்பனவற்றுக் கும் காப்புறுதி செய் யத் தொடங்குவர். இதனால் காப்புறுதிச் சேவையும் வளர்ச்சி பெறும்.
வருமான மட்டம் உயரும் நிலையில் இருக்கும் குடும்பங்கள் சொந்தமான போக் குவரத்து வாகனங்களை கொள்வனவு செய் தல் கூடிச் செல்லும். குடும்பத்தின் ஒவ் வொரு அங்கத்தினரும் தனித்தனியாக கார் வைத்திருக்கும் நிலை ஏற்படும். இதனால் நண்பர்களைச் தரிசித்தல், பொழுதுபோக்கு பிராந்தியங்களுக்குச் செல்லுதல் போன்ற நடவடிக்கைகளும் அதிகரிக்கும். இவற்றால் போக்குவரத்துச் சேவை இயல்பாகவே விரிவடையத் தொடங்கும்.
இவ்வாறாக நேரடியாக மக்களின் வாழ்க் கைத் தரத்தை உயர்த்தும் வகையிலும் சேவைகள் துறை விரிவடையும். இதனால் இவற்றின் சதவீதப் பங்கும் கூடிச் செல் லும். தொழில் வாய்ப்பும் பெருகிச் செல் லும், வளர்ச்சியடைந்த நாடுகளில் இத்த கைய மாற்றங்களை காண முடிகிறது...

Page 38
இலங்கையின் உற்பத்திக்
கடந்த காலங்களில் இலங்கையின் உற்பத்திக் கட்டமைப்பில் தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இந் தத் துறை சார்ந்த மாற்றங்களில் ஒரு சீரான போக்கினை அவதானிக்க முடிய வில்லை. இதனால் அவை தெளிவான பொரு ளாதார மாற்றத்தையும் காட்டவில்லை.
பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றம் பின்வரும் முறையில் நோக்கப்படுகிறது. (1)
மொத்த உள் நாட்டு உற்பத்திக்கு (GDP) அல்லது மொத்தத் தேசிய உற்பத்திக்குரிய துறைசார் பங்களிப்பு
(சதவீதம்) மாற்றங்கள். (2) மொத்தத்தொழில் வாய்ப்பிலான
துறைசார் பங்களிப்பு மாற்றங்கள். இலங்கையில் தொழில் வாய்ப்புக்கள் பற் றித் துறை வாரியான தரவுகளை கால ஒழுங் கின்படி பெறுவது கடினமானதாயுள்ள து, இதனால் தொழில் வாய்ப்பு சார்ந்த பங்க ளிப்பு மாற்றங்களை ஒப்பிடுதல் இங்கு கவ னிக்கப்படவில்லை ,
தேசிய உற்பத்தி பற்றிய புள்ளி விபரங் களை பயன்படுத்தும்போ தும்;, அடியாண்டு கள் அடிக்கடி மாற்றப்பட்டமை, முதற் துறை, துணைத்துறை, சேவைத்துறை என் பவற்றில் உள்ளடக்கும் உபதுறைகள் பற் றிய பகுப்புகள் மாற்றப்பட்டமை போன்ற காரணங்களினால் அவற்றையும் முழுக்கால் அளவுக்கும் ஒப்பிடுதல் கடினமாகவேயுள் ளது. எனினும் இங்கு 1970-1987 காலப் பகுதியிலான துறைசார் பங்களிப்பு தொடர் பான மாற்றங்கள் நோக்கப்படுகின்றன. பொருளாதாரம் வளர்ச்சியடைவதைக் காட்

கட்டமைப்பு மாற்றங்கள்
டக்கூடிய வகையில் கட்டமைப்பு மாற்றங் கள் பின்வருமாறு அமைவது விரும்பப்படு கிறது.
(அ) விவசாயத்துறையின் மொத்தப் பெறு
மதி அதிகரித்து வரவேண்டும். ஆனால் மொத்தத் தேசிய உற்பத்தியிலான அதன் சத வீ த ம் படிப்படியாகக் குறைந்து வரவேண்டும்.
(ஆ)
கைத்தொழிற் துறையின் மொத்தப் பெறுமதி அதிகரித்து வரவேண்டும். மொத்தத்தேசிய
உற்பத்தியில் அதன் சதவீதமும் படிப்படியாக அதி கரித்து வரவேண்டும்.
(இ)
சேவைகள் துறையின் - மொத்தப் பெறுமதி அதிகரித்துவர வேண்டும். மொத்தத் தேசிய உற்பத்தியிலான அதன் சதவீதமும் படிப்படியாக அதி கரித்துவர வேண்டும்.
இலங்கையின் தேசிய உற்பத்தி தொடர்பாக இத்தகைய மாற்றங்கள் மிகத் தெளிவானவையாகக் காணப் படவில்லை.
இலங்கையின் பொருளாதாரத்தையும் பிறநாடுகளைப் போன்று மூன்று பிரதான துறையாகப் பிரித்து நோக்க முடியும். அவை (1) விவசாயம் (முதற்துறை) (2) கைத்தொழில் (இரண்டாம் துறை) (3) சேவைகள் (மூன்றாம் து றை)
இத்துறைகளின் பங்களிப்பினை, 1970 - 1987 காலப்பகுதிக்குரியதைப் பின்வரும் அட்டவணை தெளிவாகக் காட்டுகிறது.

Page 39
துறைகள்
1970
, 1977
1979
1982
1987
27.4
28.8
28.8
0.7
26. 9
26.9
3. 2
25. 2
25.2
27.4
24. 2
24 2
2.8
16.5
3 5
2.5
16.9
14.7
14.5
14.9
விவசாயம், காட்டுத் தொழில், வேட்டையாடல், மீன் பிடித்தல் 1 முதற்துறை சுரங்கத் தொழில், கல் அகழ்வுத் தொழில் தயாரிப்புத் தொழில் கட்டிடவாக்கம் மின்சாரம், வாயு, நீர், நலத்துறைப் பணிகள் 2 இரண்டாம் துறை போக்குவரத்து, களஞ்சியப்படுத்தல், தொடர்பூட்டல் மொக்க, சில்லறை வியாபாரம்
5.7
3.9
5, 2
7.4
8.7
1.2
0.8
1.3
0.8
24.1
22.6
1.0
24.2
9.3
27.3
11.6
28.0
11.9
9.7
9 4
1. ?

1, 2
1.8
1.9
4. 8
3.1
3.0
2, 8
3. 1
வங்கித்தொழில், காப்புறுதி, மெய்ச்சொத்துக்கள் குடியிருப்புக்களின் உரிமை பொது நிர்வாகமும், பாதுகாப்பும் ஏனைய சேவைகள் 3 மூன்றாம் துறை
4.0
49
4.0
2.4
3.6
3.2
5.0
47.4
4.8
11. 2
48.7
13. 1
50 9
13.0
50.3
3.9
50.1
(ஆரம்பம் ; 18-8-35) ஏழாலை மேற்கு, சுன் *) சும், திவிநாயகர் நூல் நிலையம்
மொத்த உள் நாட்டுற்பத்தி (காரணிச் செலவு விலையில்) தேறிய வெளிநாட்டுக் காரணி வருமானம்
101.7
-- 1.7
100.4
- 0.4
100.6
- 0.6
102.1
- 2. 1
10 2 .3
- 2.3
மொத்தத் தேசிய உற்பத்தி (காரணிச் செலவு விலையில்)
100,0
100.0
100.0
100.0
100.0
மூலம்; மத்திய வங்கி மீளாய்வு 1977, 1987

Page 40
36
முதற்துறை : இலங்கையில் இவற்றில் ஏற்றுமதி விவசா யமான பெருந்தோட்ட உற்பத்திகளும், உள்நாட்டு விவசாயமான கிராமிய விவசாய உற்பத்திகளும் அடங்குகின்றன. ஏற்றுமதி விவசாயத்தில் தேயிலை, இறப்பர், தெங்கு உற்பத்திகளும், கிராமிய விவசாயத்தில்
அட்டவணை
விவசாயத்துறையின்
உபதுறைகள்
நெல்
தேங்காய்
தேயிலை
இறப்பர்
ஏனையவை
பெ
ஆதாரம்:
நெல்லுற்பத்தி மரபு வழியான கிராமிய விவசாயமாயுள்ளது. இது தொடர்ந்து பிர தான இடத்தைப்பெற்று வருகிறது. கிராமி யத் துறையில் இவற்றுடன் உப உணவுப் பயிர்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதேபோல் பெருந்தோட்டத்துறையில் ஏற் றுமதி விவசாயமான தேயிலை, தெங்கு, உற் பத்திகள் , இறப்பர் என்பன முதன்மையு டையனவாயுள்ளன. கறுவா, ஏலம், கராம்பு கொக்கோ, கோப்பி போன்றன சிறு ஏற்று மதிப் பயிர்களேயாகும் : இவற்றுடன் மீன்

நெல்லுற்பத்தி, மீன் பிடித்தல் என்பனவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றுடன் வேட்டையாடல், காட்டுத் தொழில் பூங்க னிச் செய்கை, விலங்கு வேளாண்மை, சிறு பயிருற்பத்தி போன்றனவும் அடங்குகின்றன இவை பிரதானமாக ஐந்து உப பகுதிக ளாகப் பிரிக்கப்படுகின்றன. அவற்றின் பங் களிப்பு பின்வருமாறு காணப்படுகின்றது,
1987ல் உள்ளபடி
விவசாயத்தின் சதவீதங்கள்
24
13
10
'
(¥)
50
மாத்தம்
100
பிடி, காட்டுத்தொழில், வேட்டையாடல் போன்றனவும் அடக்கப்படுகின்றன.
இத்துறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதும் ஒரே மாதிரியாக மாற்றமடைந்தி ருக்கவில்லை. இத்துறையில் கூட்டிய பெறு மதி தளம்பிச் செல்வதாகவே காணப்பட். டுள்ளது. இதனால் விவசாயத் துறையின் பங்களிப்பை மதிப்பிடுவது கடினமாயுள்ள து. பின்வரும் அட்டவணை இந்த மாற்றங்களைக் காட்டுகிறது.

Page 41
மொத
வருடங்கள்
வி
1970
1977
1979
1982
1987
குறிப்பு : இதில் 1970, 1977, 1979 ஆம்
டாகவும் 1982, 1987ம் ஆண்டு கவும் கொண்டுள்ளன.
இத்தகைய மாற்றங்கள் பெருமளவிற்கு ஆட்சியாளர்களின் பொருளாதார துறை சார்ந்த ஆதரவுகளின் தன்மையில் தங்கி யுள் ளன இந்த ஆதரவுகள் அரசிறை, நாணய மாற்றுவிகிதங்கள் போன்றவற்றின் மூலம் அதிகம் வெளிப்படுத்தப்பட்டன.
இந்த விவசாயத் துறையின் மாற்றங்கள் காலநிலை, விலைகள், உடற்பத்திச் செலவுகள் உள் நாட்டு, வெளிநாட்டு கேள்வி தொடர் பான மாற்றங்கள், நிதிச் செலவுகள், உள் ளீடுகளின் கிடைப்புத் தன்மை, களஞ்சியப் படுத்தல், சந்தைப் படுத்தல் வ ச தி க ள் போன்ற பலவற்றினாலும் பாதிக்கப்பட்டி.
(ருந்தன.
விவசாயத் துறையில் நெல், தேயிலை, இறப்பர், தெங்கு உற்பத்திகள் போன்ற பாரம்பரிய துறைகளின் பங்கு ஏனையவற் றிலும் குறைவாக உள்ளது. ஆனால் வரு டாந்த நிதி ஒதுக்கீட்டில் கூடிய பங்கினை இவை பெற்று வருகின்றன. ஏனைய துறை கள் முதன்மையான இடத்தைப் பெற்ற போதிலும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக அவற்றில் அதிக அக்கறை காட்டப்பட வில்லை.
விவசாயத் துறையின் சதவீதங்கள் சில காலங்களில்
வீழ்ச்சியடைந்திருப்பினும்.

37
த்த தேசிய உற்பத்தியில் வசாயத்தின் சதவீதம்
28. 8
26. 9
25. 2
27. 4
24. 2
ஆண்டு தரவுகள் 1970ம் ஆண்டை அடியாண் த் தரவுகள் 1982ம் ஆண்டை அடியாண்டா
அது தொடர்வதாகவோ, அந்நிலை உறுதிப் படுத்தப்படுவதாகவோ இல்லை. இது இலங்
கையின் வளர்ச்சி நிலையின் உறுதியின்மையை வெளிப்படுத்துவதாகும். விவசாயத் துறை யானது இயந்திரமயமாக்கப்படுவது குறை வாயிருந்தது. அத்துடன் வர்த்தக மயமாகும் தன்மை கிராமிய விவசாயத்தில் மிகமெது வாகவே நிகழ்ந்தது : பலவருடங்களில் பாரம் பரியமற்ற துறைகளின் பங்கு மறையான பங்களிப்பாயும் காணப்பட்டன. ஆனாலும் 1978 - 85 காலப்பகுதிகளில் மறையான பங்களிப்பு அவற்றில் காணப்படவில்லை.
1977 ன் பின்னான தாராள இறக்குமதி உள்ளீடுகளின் கிடைப்புத்தன்மையை அதி கரித்த போதிலும் நாணய மதிப்பிறக்கத் தினால் அவற்றின் உற்பத்திச் செலவுகள் கூடியே இருந்தன. துரித மகாவலித் திட் டத்தின் H பகுதியில் நெல் லுற்பத்தி குறிப்பி டத்தக்களவு கூடியே இருந்தது, ஆயினும் மரபுவழி நெல்லுற்பத்திப் பிரதேசங்கள் பல வ றட்சியினால் பாதிக்கப்பட இத்துறை யின் வளர்ச்சி துல்லியமாகத் தெரிய முடி யாமற் போயிற்று. அபுதாபி செயற்திட்டம் நெதர்லாந்து செயற் திட்டம், ஆசிய அபிவி ருத்தி செயற் திட்டம், போன்றவற்றால் மீன் பிடித் துறையில் ஊக்கமளிக்கப்பட்ட போதிலும் வடக்கு கிழக்கு மாகாண குழப்பம்

Page 42
நிலைமைகள் இத்துறை வளர்ச்சியைப் பா தித்தே வந்தன.
இலங்கையின் விவசாயத்துறையின் கட்ட மைப்பு மாற்றங்கள் பொருளாதார வளர்ச்சி நிலையை உறுதியாக வெளிப்படுத்தக் கூடியதாயில்லை என்பது தெளிவாகிறது.
துணைத்துறை
இலங்கையில் துணைத் துறையாகிய இதில் சுரங்கத் தொழில், கல் அகழ்தல், தயாரிப்புத் தொழில், கட்டிட வாக்கம், மின்சாரம். வாயு. நலத்துறைச் சேவைகள் என்பன அடங்கும். இயந்திர சாதனங்களை யும், வலுப்பொருட்களையும் பயன்படுத்தி நிகழும் எல்லா உற்பத்திச் செய்முறைகளும் !
வருடங்கள்
1970
1977
1979
1982
1987
தி
இவ்வாறு இவற்றின் பங்கு 1970--1977 4 காலப்பகுதிக்குள் வீழ்ச்சிப் போக்கையே ( காட்டியுள்ளன. இக்காலத்தில் சுரங்கம், கல் அகழ்தல் போன்ற தொழில்கள் 0 • 7 சத 6 வீதத்திலிருந்து 3 2 சதவீதமாகக் கூடியிருந் 6 தன. இது இரத்தினக்கல் அகழ்வுத் தொழி 3 லின் விரிவாக்கத்தைக் காட்டி நிற்கிறது. மின்சாரம், வாயு, நலச் சேவைகள் மாற் ப றமின்றி 0.8 சதவீதத்திலேயே தொடர்ந் 6 திருந்தன. மின்வலு உற்பத்தி சார்ந்த அதி 1 கரிப்பு இக்காலத்தின் பின்புதான் ஏற்பட் ஏ டன.
கட்டிடவாக்கம் 5.7 சதவீதத்திலிருந்து என 3.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருந்தது. 6

கைத்தொழில் என்பதில் சேர்க்கப்படுகின் றன. மின் சாரம், வாயு போன்றவற்றின் உற்பத்தியிலும் இயந்திரங்கள், தொழிற் சாலைகள் பயன்படுகின்றன. மின்வலு உற் பத்திக்கு அனல் மின் விசை உருளைகள் பயன் படுத்தப்படும்போது அதிகளவு பெற்றோலி யம் நுகரப்படுகின்றது . சீமெந்துத் தொழிற் சாலைகள் போன்றவற்றிலிருந்தும் மின்வலு உற்பத்தி செய்யப்படுகின்றன, இதனால் மின் சாரம். வாயு, நலச் சேவைகள் போன்றவற் றையும் கைத்தொழிலில் சேர்த்துக் கொள் கிறோம்.
இலங்கையில் இத்துறையின்
பங்கு குறிப்பிடத்தக்களவில்
மாற்றமடைந்து வந்துள்ள து,
மொத்தத் தேசிய உற்பத்தி யிலான கைத்தொழிலின்
சதவீதம்
24. |
22.6
24. 2
27.3
28 0
தயாரிப்புத் தொழில் 16.9 சதவீதத்திலி நந்து 14.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந் திருந்தன. இக்காலத்தில் அரச துறைக் கைத்தொழில்கள் வி ரி வ டை ந் தி ரு ந் த போதும், தனியார்துறைக் கைத்தொழில் கள் ஊக்குவிக்கப்பட்டிருக்கவில்லை. கைத் தொழில்களுக்கான உள்ளீடுகள் தொடர் பான இறக்குமதிகளுக்கு கடுமையான கட் ப்ெபாடுகள் விதிக்கப்பட்டிருந்தமை காரண மாக தனியார்துறையில் நிறைபோட்டி ஏற்பட்டிருக்கவில்லை.
இக்காலப் பகுதியில்
காணப்பட்ட கைத்தொழில்கள் நான்கு மாதிரிகளில்
நாக்கப்பட்டன,

Page 43
வகை
பாரம்பரிய "கைப்பணி, குடிசைக் கைத்தொழில் சிறிய அலகுகள்
2 தனியார் துறைக் கைத்தொழில்
சிறிய, பெரிய அலகுகள்
கூட்டுத்தாபனங்கள் முதற் பொருள் உற்பத்தி அலகுகள்
4 கூட்டுறவுக் கைத்தொழில்
தொழிற் செறிவான அலகுகள்
இத்தகைய கைத்தொழில் மாதிரியில் தனியார் கைத்தொழிற்துறைக்கான வரிச் சலுகைகள், நி தி ச ார் ஊக்குவிப்புக்கள் போதியளவில் வழங்கப்படாதமையால் இவை வளரமுடியவில்லை,
1979-87 காலப்பகுதிகளில் கைத்தொ ழிற்துறையின் பங்கு ஓரளவு வளர்ச்சிப் போக்கை காட்டியுள்ளன,
சுரங்கம், கல் அகழ்தல் போன்ற கைத் தொழில்கள் கீழ் நோக்கிய தளம்பலைக் காட்டி நிற்கின்றன, இரத்தினக்கல் அகழ் வுப் பிரதேசங்களின் கால நிலைப் பாதிப்புக் கள், தனியார் நடைமுறைப் பிரச்சினைகள் இவற்றுக்குப் பொறுப்பாயிருந்தன.
கட்டிடவாக்கம் அரச துறையில் வளர்ச்சி பெற்றிருந்தது. துரிதமகாவலி , ஒரு மில்லி யன் வீடமைக்கும் திட்டம், நகர்ப்புற வர்த்தக கட்டிடங்கள், முதலீட்டு ஊக்கு விப்பு வலையம். புதிய பாராளுமன்ற நிர்மா ணம் போன்றன இவ்வாறானவை. இதே

உற்பத்தி அலகுகள்
கைத்தொழிலின் சதவீதம்
100,000
10%- 15%
3,000
45%
30
40%
500
போல் தனியார் துறையில் வீடமைப்பு. வர்த்தக நிலையங்களின் நிர்மாணம் என்பன வும் பெருகியிருந்தன, இவற்றால் கட்டிட வாக்கத்துறையின் பங்கு 1979ல் 5 • 2 சத வீதத்திலிருந்து 1984ல் 7.4 சதவீதமாயிற்று. ஆனால் 1986 இன் பின் இதில் மந்த போக்கு தென்பட்டதால், 1987 ல் 7 • 4 சத வீதமாக காணப்பட்டது .
விக்ரோரியா செயல்திட்டம் போன் றன செயல்படத் தொடங்கியதால், மின் வலு உற்பத்தி இக்காலப்பகுதியில் வளர்ச் சியைக் காட்டியது. 1979 ல் 1-0 சதவீத மாயிருந்து 1987ல் 13 சதவீதமாகக் கூடி யிருந்தது.
தயாரிப்புத் தொழில் இக்காலப்பகுதி யில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியைக் காட்டியது. இவற்றின் பங்கு 1979 இல் 14 5 சதவீ தமாயிருந்து ;1987ல் 16-5 சதவீதமாகக் கூடியது. இக்காலப் பகுதியி லான உற்பத்தி சார்ந்த கைத்தொழில்களை
மூன்று மாதிரியில் நோக்க முடியும்.

Page 44
வகை
இராஜபாகவும்
1 ஏற்றுமதிப் பதப்படுத்தல்
முதலீட்டு வலயமும், பெருந்தோட்டத்துறையும் 2 தொழிற்சாலைக் கைத்தொழில்
கொழும்பிலும், உப நகரங்களிலும் உள்ளவை 3 சிறுகைத் தொழில்
நகரங்கள், அவற்றுக்கு வெளியேயும் உள்ளன
இக்காலப்பகுதியில் தனியார் தமது எல்லா உள்ளீடுகளையும் போதியளவில் இறக் குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதால் உள் நாட்டு வெளிநாட்டுத் தனியார் கைத் தொழில்கள் வளர்ச்சியடைய முடிந்தது அர சின் வரிச்சலுகைகள், நிதியுதவிகள், வங்கிச் சேவைகள், போக்குவரத்து, தொடர்பூட் டல் சேவைகளின் வளர்ச்சி என்பனவும் போதிய ஊக்குவிப்புக்களை வழங்கியிருந்தன .
அரச துறை உற்பத்திக் கூட்டுத்தாப் னங்களும் இக்காலத்தில் உற்பத்தியில் ஈடு பட்டன. ஆயினும் இவற்றில் 70 சதவீத மானவை ஏமாற்றம் தருவனவாயிருந்தன. இறக்குமதிப் போட்டி, முகாமைத்துவ திறமையின்மை, அளவுக்கு மீறிய அரசியல் தலையீடு போன்றன இவற்றுக்குப் பொறுப் பாயிருந்தன.
எனினும் தனியார்துறை விரிவாக்கம் இக்காலத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகத் தோன்றுகிறது. ஏற்றுமதிக் கைத்தொழில் வளர்ச்சியினை வெளிப்படுத்தி நிற்பதாலும் கைத்தொழிற்பங்கு கூடியிருத்தல் சாதக மான மாற்றமேயாகும்.
சேவைகள் துறை
இது மூன்றாம் நிலைத்துறையெனப்படுகி றது. பொருளாதார அபிவிருத்தியிலும், கட்டமைப்பு மாற்றத்திலும், இத்துறை பிரதான அம்சமாகவுள்ளது. இவற்றில் வியா

உற்பத்தி அலகுகள்
கைத்தொழிலின்
சதவீதம்
ETER இலக்கழRESAAாகை 35
22%
9000
65%
20,000
13%
பாரம் குறிப்பிடத்தக்களவில் வளர்ச்சி யடைந்து வந்துள் ளது. 1970ல் 19.5 சத வீதத்திலிருந்து 1987ல் 21.6 சதவீதத்துக்கு கூடிய து. இத்தகைய வியாபார வளர்ச்சி யென்பது மொத்த, சில்லறை வியாபாரத் தினதும் வெளிநாட்டு வியாபாரத்தின தும் வளர்ச்சியாகும். தாராள வர்த்தகக் கொள் கையின் விளைவாகவும், செலாவணிக்கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், தடை யற்ற சந்தைச் சக்திகளின் தொழிற்பாட் டுக்கு அனுமதி வழங்கப்பட்டதனாலும் ஏற் பட்ட மாற்றங்களாக இவை அமைந்தன. இதேபோல் 1977ன் பின்னான முக்கிய விரி வாக்க நிலையைக் காட்டி நிற்பது போக்கு வரத்து, களஞ்சியப்படுத்தல், தொடர்பூட் டல் சேவைகளாகும். தனியார் துறையினர் இவற்றில் தடையின்றி இயங்க அனுமதிக் கப்பட்டதாலும், வாகனங்கள், கருவிகளின் இறக்குமதி அனுமதிக்கப்பட்டதாலும் ஏற் பட்டிருந்தன.
இதே காலத்தில் நாட்டில் பணச்சந் தைத் தொழிற்பாடுகளும் விரிவடைந்தன. வங்கிகள், நிதி நிறுவனங்களின் தொழிற்பா டுகள் விரிவடைந்தன. கடல் கடந்த வங்கி களின் (Off -- Shore Banking) தொழிற்பாடு களும் இக்காலத்தில் குறிப்பிடத்தக்களவில் வளர்ச்சிபெற்றிருந்தன. இதனால் 1977க்குப் பின் இவை நன்கு வளர்ச்சியடைந்திருந்தன. இத்துறையின் பங்கு 1977ல் 1.8 சதவீதமா யிருந்து 1987ல் 4.8 சதவீதமாக வளர்ச்சி பெற்றிருந்தது. (தொடர்ச்சி 56ம் பக்கம் )

Page 45
சித்திவி
57ம
ஓர் எண்ண
இலங் கையின் நவீனகாலப் பெ சினைகளும் பெருந்தோட்ட வளர்ச்சியும் வகையில் இலங்கையின் பொருள அமைப்பினையோ பெருந்தோட்டங்கள் கொள்வது கடினம். அதனால் இலர் யிலான தொடர் பினை ஒரு கட்டுரைத் வி. நித்தியானந்தன் சம்மதித்துள்ள முதலாவது கட்டுரை இது.
ஐரோப்பியர் புதிய பிரதேசங்களைத் தேடிக் குடியேற்றங்களை ஆரம்பித்து அவற் றின் உள் நாட்டு வளங்களைப் பயன்படுத்தத் தொடங்கிய நாள் முதலே பெருந்தோட் டங்கள் ஒரு விவசாய முறையாக வளர்ச்சி அடைந்திருந்தன. எனினும் குறைவிருத்தி நாடுகளின் பெருந்தோட்டங்கள் 19ம் நூற் றாண்டில் பெருநகரப் பொருளாதாரங்களிற் குறிப்பிட்ட சில பண்டங்களுக்கு ஏற்பட்ட உயர்ந்த கேள்வியை அடிப்படையாகக் கொண்டு அயனமண்டல நாடுகளிற் தோன் றியவையேயாகும். இவை அயனமண்டலக் குடியேற்றங்களில் ஏற்கனவே நிலவிய விவ சாய முறைமைகளுக்குள் அறிமுகம் செய் யப்பட்டன. அல்லது அம்முறைமைகளின் மீது மேல்வாரியாகத் திணிக்கப்பட்டன, இதன் மூலம் ஏற்பட்ட முக்கிய விளைவு யாதெனில் இப்பிரதேசங்களின் விவசாய அபிவிருத்தி திரிபு பட்டு அது ஏற்றுமதி கருதிய தனி யொரு உற்பத்தியில் அல்லது ஒரு சில உற்பத் திகளிற் கூடிய கவனம் செலுத்த முற்பட் டமையேயாகும். உள் நாட்டு உணவுப் பயிர்ச் செய்கை ஓர் இரண்டாந்தர நிலைக்குத் தரம் குறைக்கப்பட்டது. இக்காலம் முதல் பெருந் தோட்டங்கள் குடியேற்ற நாடுகளின் விவ சாய அபிவிருத்தியில் ஒரு முக்கிய இடம் வகித்திருப்பது மாத்திரமன்றி அவற்றின் முற்றான பொருளாதார வளர்ச்சியை நிர்

நாயகர் நூல் நிலையம்
இ க
'பெருந்தோட்டம்' : சக்கரு ரீதியான அறிமுகம்
வி. நித்தியானந்தம்
எருளாதார அபிவிருத்தியும் அதன் பிரச் உன் பின்னிப் பிணைந்தவையாகும். அவ் ாதார வரலாற்றையோ அதன் தற்கால T பற்றிய தகுந்த அறிவின்றி விளங்கிக் பகைக்கும் பொருந்தோட்டங்களுக்குமிடை த்தொடராகப் படைப்பதற்குக் கலாநிதி எர். இந்த ஆய்வுக் கட்டுரைத் தொடரின்
ணயிப்பதிலும் அவை பெரும்பங்கு கொண் டுள்ளன. இந்நாடுகளின் சமூக அமைப்பிற் பல மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் அவை பொறுப்பாக இருந்துள்ளன.
ஏனைய பல குறைவிருத்தி நாடுகளைப் போன்றே இலங்கைப் பொருளா தாரத்தின் தன்மையை உருப்படுத்துவதிலும் பெருந் தோட்டங்கள் முக்கிய பங்கு வகித்துள்ள காரணத்தினால் அவற்றின் தோற்றம், வளர்ச்சி, அவை பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்கள் என்பவை பற்றி அறிவதற்குமுன் அவற்றுக்குக் கருவாக அமைந்த 'பெருந்தோட்டம்' என்ற அலகு பற்றி அறிந்து கொள்வது அவசியமாகின் றது. பெருந்தோட்டம் என்றால் என்ன, அசன் பயிர்கள் எவ்வாறு தெரிவு செய்யப் படுகின்றன, அதனமைப்பு எத்தகையது என் பது போன்ற அம்சங்கள் அவ்வளவாக இதுவரை ஆராயப்படவில்லை. இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட அம்சங்களுக்கு முக்கி யத்துவம் வழங்கிப் பெருந் தோட்டங்களை வரையறை செய்து, ஒரு விவசாய உற்பத் தியலகு என்ற வகையில் அதன் பண்புகளை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமா கும்,
பெருந்தோட்டம் பற்றிய வரைவிலக்கணம் :
ஒரு பெருந்தோட்டத்தை வரையறை செய்யுமிடத்துப் 'பெருந்தோட்டம், என்ற

Page 46
பதம் பல கருத்துக்களை உடையதென்பது கவனிக்கப்பட வேண்டும். அ து பிரதான மாக ஒரு விவசாய உற்பத்தி முறைமையை விளக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டாலும் பலர் அதனை ஒரு குறிப்பிட்ட பயிரிடுமுறை யாகவன்றி ஒரு நிறுவனமாகவே கருதுவர். சமூகவியலாளர் பெருந்தோட்ட சமூகங்க ளைப்பற்றியும் அபிவிருத்திப் பொருளியலா ளர் பெருந்தோட்டப் பொருளாதாரங்க ளைப்பற்றியும் எடுத்துக் கூறுவர். மேலும் கிறிக் (Grigg. 1974:215) என்ற ஆசிரியர் குறிப்பிடுவது போன்று பெருந்தோட்டம் பற்றிய பல வரைவிலக்கணங்கள் ஒரு குறிப் பிட்ட காலப்பகுதியின் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட வையாகவே காணப்படுகின்றன. ஆரம்ப கால அமெரிக்கப் பெருந்தோட்டம் 19 நூற் றாண்டின் பிற்பகுதியில் தூர கிழக்கில் நிறு வப்பட்ட பெருந்தோட்டங்களை விடப் பெரி தும் வேறுபட்டதாகும். அதே போன்று 20ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் பெருந் தோட்டம் உள் நாட்டின் குடியானவருக்குப் பெருமளவு விட்டுக்கொடுக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. இதனாலேயே 'நவீ னவழக்கில் "பெருந்தோட்டம் ”' என்ற பதத்திற்குரிய சரியான
- கருத் து நன்கு அகப்படாததொன்று' என பின்ஸ் என்ற ஆசிரியர்(Binns 1955 : 32) குறிப்பிடுவது கூடியளவுக்குப் பொருத்தமுடையதொன் றாக உள்ளது. ஆனால் எத்தகைய கருத் திற் பயன்படுத்தப்பட்டாலும் பெருந் தோட்டம் என்பதன் சாரம் ஒரு பெரும் பண்ணை அலகேயாகும்.
ஜோன்ஸ் (Jones 1968: 154) என்ற ஆசிரியர் ஒரு பெருந்தோட்டத்தைப் பின் வருமாறு வரையறை செய்கின்றார் : பெருந் தோட்டம்'' என்பது கால்நடை வளர்ப்பு டன் தொடர்புபடாத விவசாயப் பொருட் களை (கழனிப் பயிர்கள் அல்லது தோட்டப் பயிர்கள்) விற்பனைக்காக உற்பத்தி செய்யும் ஒரு பொருளியல் அலகாகும். இது நுண் ணிய கண் காணிப்பின் கீழ், ஒப்பீட்டு ரீதி யில் மிகப் பெருந்தொகையான, திறமை யற்ற தொழிலாளரை உற்பத்திக்குப் பயன் படுத்துகின்றது. பெருந்தோட்டங்கள் பொதுவாக வருடம் முழுவதிலும் கணச

மான ஒரு தொகுதி தொழிலாளரை வேலை யில் ஈடுபடுத்துவதுடன், சந்தைப்படுத்தக் கூடிய ஓரிரு உற்பத்திகளிலேயே வழமை யாகச் சிறப்பு நிலையடைகின்றன. உற்பத் திக் காரணிகளை, அதுவும் குறிப்பாக முகா மையையும், ஊழியத்தையும் ஒன்று சேர்க் கும் முறையிலேயே அவை ஏனைய பண்ணை வகைகளிலிருந்து வேறுபடுகின்றன.'
பெருந்தோட்டங்கள் சாதாரணமாகச் சன அடர்த்தி குறைவாயுள்ள பிரதேசங்களி லேயே நிறுவப்படுகின்றன. ஊழியத்தை இறக்குமதி செய்து அதற்கு வேண்டிய இருப்பிடவசதி, உணவு, கல்வி, மருத்துவ வசதிகள் போன்றவற்றை வழங்க வேண்டி யிருப்பதற்கும் இது வே காரணமாகும். ஆரம்பத்தில் அடிமை முறை யே ஊழிய நிரம்பலுக்குரிய முக்கிய மார்க்கமாக விளங் கியது. ஆனால் அடிமைமுறை ஒழிப்புடன் ஒப்பந்தத் தொழிலாளர் முறை தோற்றுவிக் கப்பட்டு அதன்வழி ஏராளமான இந்தியர் களும், சீனர்களும் வேலைக்கமர்த் தப்பட்ட
னர்.
பெருந்தோட்டமொன்றின் இன்னொரு தனிச்சிறப்பு யாதெனில் ஏறக்குறைய அதன் உற்பத்திகள் முழுவதுமே பெருந்தோட்டங் களை விட்டுச் செல்வதற்கு முன் ஏதோ ஒரு வகையிற் பதப்படுத்தப்பட வேண்டியனவா யுள்ளன. பெரும்பாலான உற்பத்திகள் பதப் படுத்தாத நிலையிற் பழுதடையக் கூடிய வையாகும். எனினும் வேண்டப்படும் பதப் படுத்தலினளவு பயிருக்குப்பயிர் வேறுபடும். பொதுவாகக் கூறின், பதப்படுத்தற் செய் முறை எந்தளவிற்குச் சிக்கல் நிறைந்ததா யுள்ளதோ, அந்தளவுக்கு அதற் தட்படும் பயிர் பெருந்தோட்டங்களினால் வளர்க்கப்ப டுவதற்குரிய வாய்ப்புக் கூடுதலாயிருக் கும்
பெருந்தோட்டங்கள் பற்றிய மேற்கூறிய அம்சங்களை உள்ளடக்கும் ஒரு வரைவிலக் கணம் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட் டாலும் கூடச் சிலவகைக் கண்டனங்களுக் குட்படாமலும் இல்லை. உற்பத்தி அலகினை மாத்திரம் இது உள்ளடக்கிப் பெருந்தோட் டங்களிலிருந்து உருவாகும் பல்வகைச் சமூகத் தொடர்புகளையும் புறக்கணிக்கிற

Page 47
தென்றும் அந்தளவில் இந்த வரைவிலக்கணம் தவறான பாதையில் இட்டுச் செல்வ தொன் றெனவும் கூறப்படுகிறது. இதனால் உற்பத்தி நடத்தையை மாத்திரம் கொண்டன்றிப் பெருந்தோட்டங்களிலிருந்தெழும் தனித்து வமான சமூகத் தொடர்புகளையும் கொண் டே அவற்றை வரையறை செய்யவேண்டு மெனக் குறிக்கப்படுகின்றது, (Mandle 1972: 57-58) எனினும் நுணுகிப் பார்ப்பின் பெருந்தோட்டமொன்றின் பொருளாதார சமூக அம்சங்கள் ஒன்றோ டொன்று பின்னிப் பிணைந்தவையென்பதும் அவற்றைத் தனித் தனி பிரிப்பது ஓரளவு கடினமானதென் பதும் தெளிவாகும். பெருந்தோட்டங்க ளின் தோற்றம் இதனை நன்கு எடுத்துக் காட்டும்.
பெருந்தோட்டங்களின் தோற்றம்:
உலகின் பல பாகங்களிற் பெருந்தோட் கள் முதலிற் குடியேற்றங்களுக்குரிய ஒரு கருவியாகவே ஆரம்பித்தன. இவ்வகையில் இவை அதிகாரத்தின் ஓர் அலகாக விளங் கின. குடியேற்றங்கள் குடியேறும் வல்லர சுக்கு வருமானம் உழைத்துக் கொடுக்க வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டதால், இத்தகைய வருமானம் விவசாயத்தினூ
டாகக் கிடைக்க வேண்டியவிடத்துப் பெருந் தோட்டங்கள் அதற்குரிய நிறுவன அமைப்பினை வழங்கின. இவற்றின் ஊடாக நிலம், ஊழியம், மூல தனம், முகாமை, தொழில் நுட்பம் என்பன ஒன்றாக இணைக் கப்பட்டன, இக்காரணிகளுள், பல சந்தர்ப் பங்களில், நிலம், மட்டு மே குடியேற்றத் துக்குச் சொந்தமானதாக இருந்தது. ஏனை யவை குறிப்பிட்ட பிரதேசத்துக்குப் புறம் பானவையாயிருந்து வேண்டப்படும் விவ சாயப் பொருளை உற்பத்தி செய்யும் முக மாகப் பிரதான காரணியாகிய நிலத்தின் மீது ஒன்று சேர்ந்தன. முகாமை, தொழில் நுட்பம், மூலதனம், என்பன குடியேறிய வல்லரசினாற் கொண்டு வரப்பட்டன. ஆனால் ஊழியம் குடிபெயர்ந்தவர்களால் அல்லது சுதேசிகளால் வழங்கப்பட்டது. இக்காரணிகளெல்லாம் ஒருங்கிணைந்து பெருந்தோட்டச் சமூகமொன்றை உருவாக் கின. இச்சமூகம் உருப் பெறுவதற்கு உற்

43
பத்தி அலகாகிய பெருந்தோட்டமே கார ணமாதலால் இதன் சமூக அமைப்பு, அதன் அங்கத்தவரிடம் ஏற்படும் தனிப்பட்ட தொடர்புகள் என்பன வற்றிலும் உற்பத் தியை நிர்ணயிக்கும் அதே பொருளாதார ஒழுங்கு முறை பிரதிபலிப்பதைக் காணலாம்
பெஸ்ற் (Best 1968 : 285 - 287) என்ற ஆசிரியர் கருத்துப்படி மா ந கர் நாடுகளின் குடியேற்ற நடவடிக்கைகள் பொதுவாக மூன்று வடிவங்களில் வெளிப் பட்டன. குடியேற்ற வல்லரசு கள் குடியேற் றங்களை ஆரம்பிப்பதற்குரிய நோக்கங்களின் அடிப்படையிலேயே இவை ஏற்பட்டன. தாம் கைப்பற்றிய பகுதிகளை 'அடக்கியா ளும்' நோக்கத்துடன் அல்ல து தாம் அவற் றிற் சென்று 'குடியேறும்' நோக்கத்துடன் அல்லது அவற்றைச் சுரண்டும் நோக்கத் துடன் வல்லரசுகள் அவற்றை நிர்வகிக்க முற்பட்டனர். முதலாவது நிலையைப் பொறுத்தவரை குடியேற்ற நாட்டிலிருந்து மா நகரம் நோக்கிச் செல்வத்தை இலகுவில் எடுத்துச் செல்லக் கூடிய ஒரு நிர்வாக, இராணுவ ஒழுங்கு முறையை நிறுவுவதே முக்கிய தேவையாக இருந்த து. ஸ்பானியா வின் அமெரிக்கக் கண்டக் குடியேற்றங்கள் *அடக்குமுறை' ரீதியிலமைந்த பிரதேசங்க ளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இரண்டாவது சந்தர்ப்பத்தில் மாநகரவாசி கள் தனிநபராக அல்லது குடும்பங்களாக அல்லது குழுக்களாக மாநகரத்திலிருந்து குடியேற்றங்கள் நோக்கிக் குடிபெயர்ந்து சென்றனர். பலவகைகளில் இவ்வாறு குடி பெயர்ந்தோர் தாம் சென்ற பிரதேசங்க ளிற் புதிய மாநகர்களை உருவாக்கிக் கொண் டனர். வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசீலாந்து ஆகிய இடங்களில் இத்தகைய செய்முறையே இடம் பெற்றது. இவை இரண்டுக்கும் நடுவிற் காணப்படுபனவே மூன்றாவது வகையாகும். இவற்றை எஸ் பீ. டீ, சில்வா “குடியேறாத குடியேற்றங்கள்' என அழைக்கின்றார் (விபரங்களுக்கு de Silva 1982 : 53 - 7 2). இங்கு தாய் நாட்டின் நோக்கம் வர்த்தகத்திற்காக உற்பத்தியில் டுபடுவதாகும், ஆனால் இந்த உற்பத்தி உள் நாட்டு நுகர்வுக்கு உதவவில்லை. 'அடக்கு முறைக்' குடியேற்றங்களில் இராணுவ,
ஆகிய இ அவுஸ்தி3காண்

Page 48
நிர்வாகப் பின்னணி அமைப்பை வழங்கு வதே மாநகர அரசின் தேவையாக இருந் ( தது. ஆனால் 'சுரண்டும்' குடியேற்றங்களிற் பொருளாதார முயற்சி, ஒழுங்கு முறை என் பனவற்றுடன் ஆரம்பத்தில் மூலதனத்தை யும் வழங்க வேண்டியிருந்தது. ஊழியத்தை அவ்விடத்திலேயே பெற்றுக் கொள்ளவேண் டியிருந்தது, ஏனெனில் மாநகர ஊழியம் தான் 'குடியேறக் கூடிய குடியேற்றங்கள் நோக்கியே பெயர்ந்து சென்றது. ஆகவே அக்குறிப்பிட்ட இடத்தில் ஊழியத்தைப் பெற்றுக் கொள்ள முடியாவிட்டால் அதனை மாநகரம் தவிர்ந்த வேறு பிரதேசங்களிலி ருந்து இறக்குமதி செய்து கொள்ள வேண் டியதாயிற்று.
'சுரண்டல்' நிலைக்குட்பட்ட குடியேற்றங் களில் மா நகரத்தின் தேவைகளுக்குப் பெருந் தோட்டம் மிக உகந்த ஒரு நிறு வனமாயி ருந்தது. தென்கிழக்காசிய நாடுகளாகிய இலங்கை, மலேசியா என்பன இப்பிரிவில டங்குபவையாகும். இப்பிரதேசங்கள் ஓப் பீட்டு ரீதியில் நன்கு முன்னேறிய நாகரீ கங்களையும் அடர்ந்த குடித் தொகையையும் கொண்டிருந்ததால் மா நகரவாசிகள் குடியே றுவதற்குகந்தவையாக இருக்கவில்லை : அத னால் இப்பிரதேசங்களை நாடி வந்த ஆரம்ப கால ஐரோப்பியர் வர்த்தகத்தில் ஈடுபடுவ துடன் தம்மை மட்டுப்படுத்திக் கொண்ட னர். ஆனால் 19ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியளவில் மேற்கு நாடுகளின் கைத் தொழில் மயவாக்கமும், அதனுடன் இணைந்த வகையில் ஏற்பட்ட வருமான உயர்வும் பெருந்தோட்ட உற்பத்திகளுக்குக் கூடிய கேள்வியை ஏற்படுத்தின. கூடியளவான மக்கள் இப்போது ஆடம்பரப் பொருட்க ளாகிய கோப்பி, தேயிலை, சீனி, புகையிலை என்பவற்றை நுகரக் கூடிய ஆற்றலுடைய வராக இருந்ததுடன் அபிவிருத்தியடைந்த நாடுகளிற் புதிதாக நிறுவப்பட்ட கைத் தொழில்களுக்கு ஆரம்ப நிலையில் அதிகள வான பருத்தி, சணல், தாவர எண்ணெய் என்பனவும் சிறிது பிந்திய காலப் பகுதி யில் றப்பரும் தேவைப்பட்டன. எனினும் கேள்வி வளர்ச்சியடைந்தளவுக்கு நிரம்பல் நெகிழ்ச்சியுடையதாக இருக்கவில்லை. 1833

ஆம் ஆண்டு பிரித்தானிய குடியேற்றங்க ளுடன் ஆரம்பித்து 1888 ஆம் ஆண்டு பிரே சிலில் முடிவுற்ற அடிமை ஒழிப்பு அமெரிக்க மேற்கிந்திய பெருந்தோட்டங்களின் வெளி யீட்டைப் பெருமளவுக்குப் பாதித்திருந்தது. பிரித்தானிய வர்த்தகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை அல்லது அதன் வர்த் தகத் தாராண்மைக் கொள்கை கைத் தொ ழில் உற்பத்தியாளரை மேலும் பாதுகாப் பற்ற ஒரு நிலைக்குட்படுத்தியிருந்தது . இத னால் ஐரோப்பிய வல்லரசுகள் படிப்படியாக ஆசிய நாடுகள் நோக்கித் தமது கவனத் தைத் திருப்பலாயின. 1869 ஆம் ஆண்டு சூயெஸ் கால்வாய் திறக்கப்பட்டமை பிர யாணக் கால அளவு பொறுத்து ஆசியா மேலும் நெருங்கி வருவதற்குதவி செய்தது. ஆகவே ஆசிய நாடுகளிற் பெருந்தோட்டங் களின் தோற்றம் கைத்தொழிற் புரட்சி யின் விளைவாக மேற்கு நாடுகளில் முதல் விளைவுப் பொருட்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய கேள்வியுடன் பொருந்துவதொன் றாக இருந்தது. உலகின் பல்வேறு பகுதிக ளிலிருந்தும் முயற்சி, மூலதனம், ஊழியம் என்பன ஒரு அல்லது ஒரு சில முக்கிய பொருட்களை உற்பத்தி செய்யும் முகமாக நிலத்துடன் இணைக்கப்படுவதற்காக இப்பிர தேசங்களுக்குக் கொண்டு வரப்பட்டன.
இந்தச் செய்முறையின்போது இன, கலாச்சார அம்சங்களில் பெரிதும் வேறுபட் டிருந்த குடி பெயர்ந்த ஊழியத்தில் அவர் கள் கணிசமானளவு தங்கியிருக்க வேண்டி யிருந்ததால் இந்நாட்டுப் பொருளாதாரங் களின் சமூக முறைமையினுள் புதியதும், வேறுபட்டதுமான பல இயல்புகள் அறிமு கப்படுத்தப்படுவதற்கும் ஏதுவாயிற்று. இதன் விளைவாகப் பெருந்தோட்டங்கள் 'மக்களின் நிலத்துடனான தொடர்பை உருப்படுத்தி அவர்கள் நிலத்தில் எவ்வாறு வாழ வேண்டுமென்பதையும் ஒருவர் மற் றொருவருடன் எவ்வாறு வாழ்க்கை நடத்த வேண்டுமென்பதையும்' (Thompson 1957: 30) பெருமளவுக்கு நிர்ணயிக்கின்ற நிறுவ னங்களாயின. இந் நிலைமை அதன் எல்லைக ளுக்கிடையில் வசிக்கும் மக்களது வாழ்க் கையின் சகல அம்சங்களையும் கட்டுப்படுத்

Page 49
கூடிய அதிகார பிரயோகத்தின் மூலமே சாத்தியமாகியது. பொருளியல் ஒழுங்கு முறையை அணிசெய்த அதிகார அமைப்பு முறை சமூகத் தொடர்புகளுக்கும் விஸ்தரிக் கப்பட்டிருந்தது. அதன் விளைவாகப் பெருந் தோட்டச் சமூகமானது இயல்பாகவே இறுக் கமானதொரு சமூகப் படிமுறையைக் கொண்டதாக வளர்ச்சியடைந்திருந்தது -
பொதுவாக (மேற்கத்திய) சொந்தக்காரர் அல்லது முகாமையாளர் உச்சக்கிளையிலும், கலாச்சார ரீதியிற் கலப்புடைய திறமை மிக்க தொகுதியினர் நடுநிலையிலும், கலாச் சராரீதியில் வேறுபட்ட, தி ற ன ம ய ற் ற தொழிலாளர் அடிமட்டத்திலும் காணப் பட்டனர். இவர்கள் எல்லாருமே தமது வாழ்க்கைக்குப் பெருந்தோட்டத்தின் மீது தங்கியிருந்தனர். எனினும் இந்த ஒவ்வொரு சாராரும் தம் து மட்டத்திலிருந்து மேல் நோக்கியோ கீழ்நோக்கியோ அ ைசவதற்கு எந்தவிதமான வாய்ப்பும் இருக்கவில்லை. உச்சத்திலிருந்த ஒருசில சொந்தக்காரர் அல்லது முகாமையாளர், அதேநேரம் அடித் தளத்திலிருந்த பரந்த திறமையற்ற தொழி லாளரின் தொகுதி என்பவற்றின் வழியா கப் பெருந்தோட்டச் சமூகம் ஒரு பிரமிட் வடிவத்தைப் பெற்றுக்கொண்டது. (Beckford 197 2:53-83). பெருந்தோட்டங்களின் இத்தகைய உட்புற, வெளிப்புற அம்சங் கள் எந்தவொரு நாட்டின் பொருளாதார, சமூக, அரசியல் அமைப்பையும் அதன் வெளி யுலகத் தொடர்புகளையும் பாதித்து அதன் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனவோ, அந்த நாட்டை 'பெருந்தோட்டப் பொருளா தாரம்' என அழைக்கலாம்.
பெருந்தோட்டப் பயிர்கள்:
பெருந்தோட்ட முறைமையின் தோற் றம், அது பற்றிய வரைவிலக்கணம் என்ப வற்றிலிருந்து பெருந்தோட்டங்கள், வெளி நாட்டுச் சந்தைகளில் விற்பனை செய்யும் பொருட்டு, அயனமண்டலப் ப யி ர் க ளை விஞ்ஞானரீதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு முறையிற் பயிரிட முன் வந்தன என் பது தெரியவரும். குறிப்பிட்ட ஒரு பெருந் தோட்டம் ஒரு பிரதான பயிரின் உற்பத் தியில் ஈடுபடுவதே வழமையாக இருந்தது.

அதே பிரதேசத்திலிருக்கும் இதர பெருந் தோட்டங்கள் வேறு பயிர்களைப் பயிரிட லாம். ஆனால் ஒரு தனிப் பெருந்தோட் டம் உயர்ந்த சிறப்புத்தன்மை பெற்ற ஓர் அலகாகவே விளங்கியது. இதற்கான மிகக் குறைவான புறநடைகளுள் முக்கியமான தாக இலங்கையின் தேயிலை - றப்பர்த் தோட் டங்கள் விளங்குகின்றன. எவ்வாறாயினும், பெருந்தோட்ட முறைமையிற் பயிரிடப்படும் பயிர்கள் பற்றிய பொதுவான ஒரு மேலோட் டம், ஒரு குறிப்பிட்ட பெருந்தோட்டத் திற்கு, அல்லது மொத்தமாக ஒரு பெருந் தோட்டப் பொருளாதாரத்திற்குற் கூடப், பயிர்களைத் தெரிவு செய்வதில் எந்தவித மான ஒரு குறிப்பிட்ட வரையறையும் கிடை யாதென்பதை எடுத்துக்காட்டும். பிம் (Pim 1948: 177) என்ற ஆசிரியர் குடியேற்ற நாடு களின் விவசாய உற்பத்திக்குச் சுதேச குடி யான்கள், அந்நிய முயற்சி என்பன தனித் தனி வழங்கியுள் ள பங்கினை ஆராயுமிடத் துப் பின்வருமா று முடிவு செய்கின்றார்: 'இந்நாடுகளின் வணிக, கைத்தொழில் விவ சாயத்திலிருந்து அறிந்து கொள்ளப்பட வேண்டிய ஓர் அனுபவம் என்னவெனில் விவ சாய உற்பத்திகளிடையே பெருந்தோட்ட உற்பத்தி முறைக்கு அல்லது குடியான்க ளின் உற்பத்தி முறைக்குப் பொருத்தமான தென எந்த ஒரு வரையறுக்கப்பட்ட அல் லது நிரந்தரமான பிரிவினையையும் ஏற்ப டுத்த முடியாதென்பதாகும்.'
பயிர்த் தெரிவை நிர்ணயிக்கும் அடிப்ப டைக் காரணி குறிப்பிட்ட பிரதேசத்தின் இயற்கை அமைப்பும் கால நிலையுமே என்ப தில் எதுவித சந்தேகமுமில்லை. ஆனால் பெருந் தோட்டப் பயிர்கள் பொதுவாக ' அயனமண் டலப் பயிர்கள்' என அழைக்கப்பட்டாலும் அவை ஒன்றிலிருந்து மற்றது வேறுபட்டிருப் பதுடன் அயனமண்டல உலகின் எல்லாப் பகுதிகளிலும் அவற்றைப் பயிர் செய்யவும் முடியாது .ஒரு பயிரைக் குறிப்பிட்ட பிரதேச மொன்றில் வளர்க்க முடிந்தாலும் அதிலி ருந்து கிடைக்கும் லாபம் பெருந்தோட்ட மொன்றை நிறுவுகின்ற அளவுக்கு பெரிய தொன்றாக இல்லாமல் இருக்கலாம், ஆகவே பெருந்தோட்டப் பயிர்களின் பரம்பல் முக்

Page 50
கியமாக நாட்டின் சூழல் நிலைமைகளினாலும் பயிர்களிலேயே காணப்படும் சில வேறுபாடு களினாலுமே நிர்ணயிக்கப்படுகின்றது. அயன மண்டல விவசாயத்தின் வேறுபட்ட ஆயிரக் கணக்கான பயிர்களில் ஒரு சில வே சர்வ தேச வர்த்தகத்திற் பிரவேசித்து அவை பயி ரிடப்படும் பொருளாதாரங்களுக்கும் இன்றி யமையாத முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்குகின்றன. அத்தகைய பயிர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலொன்றை விக்கைசர் என்ற ஆசிரியர் தமது கட்டுரை யொன்றிற் குறிப்பிடுகின்றார் (wickizer 1960:
54).
குறிப்பிட்ட நிறுவனம் அல்லது கைத் தொழிலொன்றின் பொருளியல் நடத்தை அதன் உற்பத்தி ஒழுங்கு முறையினாலும், குறிப்பாக அது எதிர்நோக்கும் போட்டி அமைப்பினாலும் பாதிக்கப்படுகிறதென்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அயன மண்டல ஏற்றுமதிப் பயிராக்கத்திற் பெருந்தோட்ட முறைமை, குடியான்கள் முறைமை, என்ற வேறுபாடொன்றை ஏற் படுத்து வது வழக்கமாயிருந்து வருகின்றது. பெருந்தோட்டப் பயிர்களின் ஒரு பொது வான பண்பு யாதெனில் ஏறக்குறைய அவை யாவும் 'மரம்' அல்லது 'செடி' வகையைச் சார்ந்தவையாயிருப்பதுடன் அ வ ற் றி ற் பெரும்பாலானவை பெருந்தோட்ட முறை யின் கீழ்க் கொண்டுவரப்படுவதற்கு முன்பும் அவ்வாறு கொண்டுவரப்பட்ட பின்பும் குடி யான்களாற் பயிரிடப்பட்டன என்பதாகும். ஏற்றுமதிப் பயிராக்கம் எந்த ஒரு நிலையிலும் பெருந்தோட்டங்களின் தனியுரிமையாக இருக்கவில்லை. இன்றைய பெருந்தோட்டப் பயிர்களுட் சிலவாகிய தென்னை, கரும்பு, வாழை போன்றன ஜரோப்பியர் அவற்றைப் பேரளவு உற்பத்தி முறையின் கீழ்க் கொண்டு வர் முனைவதற்கு முன்பே வர்த்தகப் பண் டங்களாக நன்கு நிலைபெற்றிருந்தன. சில 4 பெருந்தோட்டப் பயிர்கள் கூடியளவு சாதக மான நிலைமைகளை வேண்டித் தாம் தோன் றிய இடங்களிலிருந்து அயனமண்டலத்தின் (1 வேறு பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டி (i ருந்தன, இலங்கையின் தேயிலை, றப்பர் என் ன

45
பன இதற்குரிய எடுத்துக்காட்டுகளாகும். எனவே ஏற்றுமதிப் பயிராக்கத்திற் பெருந் தோட்டங்கள் ஈடுபட முற்பட்டவிடத்து அதிற் குடியான்களும் ஈடுபட்டுள்ளார்கள் என்பதைக் கருத்தி லெடுக்க வேண்டியதாயி -ருந்தது. ஆகவே குடியான்கள் இலகுவிற் பயிர் செய்யக்கூடிய ஒரு பயிரைப் பெருந் தோட்டமும் தேர்ந்தெடுப்பது அதற்கு நன்மை தருவதாக இராது. இவ்வாறு செய் வது குறுகிய காலத்தில் லாபந் தருவதாக இருந்தாலும் நீண்டகாலத் தீர்மானம் ஒன் றைப் பொறுத்தவரை தகுந்தளவு லாபமற் றதாக இருக்கலாம். உயர்ந்த வெளியீட் டுக்கு அவசியம் ஏற்பட்ட காரணத்தினா லேயே சில பயிர்களை ஐரோப்பியர் பாரிய அளவிற் பயிர் செய்ய முற்பட்டனர். ஆகவே பெரும் பாலான சந்தர்ப்பங்களிற் பெருந் தோட்டமான து உற்பத்தி முறைமையில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தை மாத்திரமே பிரதிபலிப்பதாக இருக்கிறது.
எனினும் அயனமண்டலத்தின் எல்லா ஏற்றுமதிப்பயிர்க் கைத்தொழில்களும் 'பெ ருந்தோட்டம் - சிற்றுடமை என்ற இந்த இரு கவர்ப் பிரிவினுள் தெளிவாக அடங்கி விடுவதாக கூற முடியாது. வேறு பல ஒழுங்கு முறை அமைப்புகளை உள்ளடக்கும் ஓர் அள் வீட்டின் துருவ நிலைகளை மட்டுமே இவை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறலாம். ஆனால் உற்பத்தி ஒழுங்குமுறையின் சம்பந் தப்பட்ட வேறுபாடுகளுடன் நன்கு தொடர் புபடக்கூடிய ஒரு பாகுபாட்டை அபிவிருத்தி செய்வது அவசியமாகின்றது. இது விடயத் தில் விக்கைசர் என்பார் வெளியிட்ட பாகு பாடே அயனமண்டல விவசாய இலக்கியத் திற் தோன்றியவற்றுள் கூடியளவு பொருத்த மானதாகக் காணப்படுகின்றது . (WiCK1Zer 960: 53-89) இதனை ஆதாரமாக கொண்டி பெக்பேஃட் (G.L. BECKFORD 1964: 18) என்பார் அயனமண்டல ஏற்றுமதிப் பயிர்களை உள்ளடக்கக்கூடிய நான்கு பிரிவு களை வெளியிட்டுள்ளார். அவையாவன, ) சிற்றுடமை (1) பெருந்தோட்டம் 11) கலப்புத் தற்சார்பு, (iv) கலப்பு முழு ஓம என்பனவாகும்.

Page 51
சிற்றுடமைப் பயிர்கள் சிற்றுடமையா ளரால் மாத்திரம் வளர்க்கப்படுபவையா வும், அதேபோன்று பெருந்தோட்டப் பயிர் கள் பெருந்தோட்டத்தின் தனியுரிமையாக வும் இருக்கும். கானாவின் கொக்கோ, நைஜீ ரியாவின் தாவர எண்ணெய் என்பவற்றை முன்னையதற்குரிய எடுத்துக்காட்டாகவும் ஹவாய்த் தீவின் சீனி, பிரேசில் கொக்கோ என்பவற்றைப் பின்னையதிற்குரிய - எ டு த் துக்காட்டாகவும் கூறமுடியும். கலப்புத் தற்காப்பு என்பது சி ற் று ட ன ம ய ாளர், பெருந்தோட்டங்கள் என்ற இ நசாராரும் ஒருவர் மற்றவரிலிருந்து சுயமான முறை யில், ஆனால் ஒவ் வொருவரும் கணிசமான அளவு உற்பத்தியில் டுபடும் கைத்தொழில்க களைக் குறிக்கும். மலேசியா, இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் றப்பர், இலங்கையின் தெங் குச் செய்கை என்பன இதற்குரிய சிறந்த உதாரணங்களாகும். கலப்பு முழுமையென்பது சிற்றுடமையா ளரின் பங்கு முக்கியமாக இருந்தாலும் அவர்கள் பதப்படுத்தலுக்கும் பிறவசதிக ளுக்கும் அதே கைத் தொழிலிலுள்ள பெருந் தோட்டங்களின் மீது தங்கியிருக்கும் ஒரு நிலையை விளக்குவதற்குப் பயன்படுத்தப்படு கின்றது. இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தேயிலைப் பயிர்ச் செய்கை இப் பிரிவினுள் அடங்கும்.
மேற்கூறிய ப ா கு பா ட் டி லி ருந்து வெளிப்படும் ஒரு சிறப்பு நிலை யாதெனில் எந்தவொரு தனியேற்றுமதிப் பயிரையும் இந்த நான் கு பிரிவுகளுள் ஏதாவது ஒன் றுக்கான 'மாதிரிப் படிவம் அல்லது ஏதா வது ஒன்றுடன் முற்றிலும் பொருந்தக்கூடி யதெனக் கூறிவிட முடியாது. ஒரு நாட் டில் ஒரு குறிப்பிட்ட முறையின் கீழ்ப் பயி ரிடப்படும் அதே பயிர்கள் வேறொரு நாட் டின் வேறொரு முறையின் கீழ்ப் பயிர் செய்யப்படுவதைக் காணலாம். ஆகவே இந்தப் பாகுபாடு பயிர்களை விடக் கூடியள வுக்கு நாடுகளை ஆதாரமாகக் கொண்டு அமைந்ததொன்றேயாகும். இதிலிருந்து ஒரு குறிப்பிட்ட ஏற்றுமதிப் பயிருக் கும் தரப் பட்ட ஒரு பயிராக்க முறைமைக்குமி டையிலான பொருத்தம் அந்தப் பயிரைவி

47
டப் பிரதானமாக அது வளர்க்கப்படும் பிரதேசத்தின் பொருளாதார, அரசியல், சமூகக் காரணிகளினாலேயே நிர்ணயிக்கப்ப டுகின்றது என்பது தெளிவாகின்றது. காலப்போக்கில் ஏற்றுமதிப் பயிர்களுக்கும் பெருந்தோட்ட அல்லது சுதேச உற்பத்தி முறைக்கு மிடையிலான பொருத்தம் தூய பொருளியல் அம்சங்களினாலன்றிப் பிற காரணிகளைக் கொண்டே தீர்மானிக்கப்படு வதாயிற்று. இதற்கு உலகின் பல பெருந் தோட்டப் பொருளாதாரங்களையும், அவற் றின் பயிர் களையும் உதாரணம் காட்டமுடி யும், கிழக்காபிரிக்காவில் ஏனைய முறைமை களைவிடப் பெருந்தோட்ட முறைமையை ஆதரித்த பிரித்தானியக் கொள்கை மேற் காபிரிக்காவிற் சிற்றுடமை முறைமையை வேண்டி நின்றது. (Wickizer 1958:69) மேற்காபிரிக்காவில் பெருந்தோட்ட முறை மை நன்கு வேரூன்றாத காரணத்தினால் சிற்றுடமையாளரைத் தமக்கு வேண்டிய பயிர்களைப் பயிராக்குமாறு பிரித்தானியர் ஊக்குவித்தனர். ஜாவாவில் டச்சு அரசாங் கம் ஏற்றுமதிப் பயிர்களை மரபு ரீதியான விவசாய முறைமையினுட் கட்டாயத்தின் மூலம் புகுத்த முனைந்தது. க ல ா ச் ச ா ர முறைமை யென அழைக்கப்பட்ட முறைமை யின் கீழ் லாபந்தரும் என எதிர்பார்க்கப் பட்ட எல்லாப் பயிர்களுமே முயற்சிக்கப் பட்டன. இவற்றில் கரும்பு, கோப்பி என்ற இரண்டையும் தவிர மற்றயவையெல்லாம் தோல்வியிலேயே முடிவுற்றன. (Geertz 1971:54) கரும்பு நெல் வயல்களிற் குடி யான்களாற் சுலபமாகப் பயிராக்கப்பட முடிந்தவிடத்தும் டச்சு அரசாங்கம் பெருந் தோட்டத் துக்கு முன்னுரிமை அளித்துக் குடியான்கள் கரும்பு பயிரிடுவதைப் பல வ கைகளிலும் தடைசெய்தது. அதே நேரத்திற் கோப்பி சீவனோபாய விவசாயப் பிரதே சங்களிலிந்து புறம்பாயிருந்த காரணத்தினால் பெருந்தோட்ட முறைமைக்குக் கூடியளவு பொருத்தமுடையதாயிருந்தது. ஆனால் டச்சு அரசாங்கம் கோப்பி உற்பத்தியிற் பெருமளவு அக்கறை காட்டாத காரணத் தினால் அதன் பயிராக்கத்தை ஊக்குவிக்க கவும் இல்லை. அதேநேரம் தடைப்படுத்த வுமில்லை. இதனால து
குடியான்களாற்

Page 52
கூடியளவு வளர்க்கப்படலாயிற்று. ஆகவே குடியேற்ற நாட்டுக் காலப்பகுதியின் கடைசி மூன்று தசாப்தங்களில் உருவா கிய வளர்ச்சியமைப்பு முறையில் 60சதவீத மான இந்தோனேசியக் கோப்பி சிற்றுட. மைத் துறையில் உற்பத்தியாக, 95 சதவீத மான கரும்பு டச்சுக்காரருக்குச் சொந்த மான கூட்டுடமைப் பெருந்தோட்டங்க ளில் உற்பத்தியாகியது. (Geertz 197: 56-60) இதேபோன்று ஹாவாய்ப் பிரதே சத்திற் கரும்பு உற்பத்தி பெருந்தோட்ட முறையைத் தழுவியதென்றால் அப்பிரதே சம் ஐக்கிய அமெரிக்காவுடன் கொண்டி ருந்த விசேட அரசியற் தொடர்பினால் உரு வாக்கப்பட்ட சாதக நிலையின் ஒரு விளை வென்றே இதனைக் கொள்ள வேண்டும். (Beckford 1964:421).
அத்துடன் எந்தவோர் ஏற்றுமதிப் பயி ரையும் 'தூய பெருந்தோட்டப்' பயிர் என்றோ அல்லது 'தூய சிற்றுடமைப் பயிர் என்றோ குறிக்க முடியாதென்பதும் உண் மையேயாகும். இலங்கையின் முதல்விளைவு உற்பத்தி இதற்குரிய சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. அதன் முக்கிய மூன்று ஏற்றுமதிப் பயிர்களும் - தேயிலை, றப்பர், தெங்கு என்பன - 'பெருந்தோட் டம்' அல்லது 'சிற்றுடமை' என்ற பிரிவின் கீழ் அடங்கவில்லை. ஆனால் நாம் குறிப்பிட்ட பாகுபாட்டின் கடைசியிரு பிரிவுகளாகிய 'கலப்புத் தற்சார்பு', 'கலப்பு முழுமை' என்பவற்றிலேயே அடங்குகின்றன. எவ்வா றெனினும், விக்கைசர் என்பவர் கருத்துப் படி தேயிலை, தென்னையென்பன முறையே பெருந்தோட்ட முறையின் கீழ் வளர்க்கப் படக்கூடிய அதி பொருத்தமுடைய, அதி பொருத்தமற்ற பயிர்களுக்குரிய மாதிரிப்ப டிபவங்களாகும். (Wickizer 1960:63). ஆனால் இலங்கையில் இவை இரண்டுமே பெருந் தோட்டங்களினாலும், சிற்றுடமையாளரா லும் வளர்க்கப்படுகின்றன. உலகத்தேயிலை ஏற்றுமதியிற் சிற்றுடமையாளரின் பங்கு 3 சதவீதத்திற்கு, மேலாக அதிகரிக்காத தொன்றாக இருப்பினும் (Wickizer 1960: 64) இலங்கையில் அவர்கள் ஓரளவு முக்கியத் துவம் வாய்ந்த நிலையில் உள்ளனர். ஆரம்ப

*
கர்லமாகிய 1946ம் ஆண்டளவிலேயே தேயிலைக் கட்டுப்பாட்டாளரின் அறிக்கைப் படி தேயிலையின் கீழிருந்த மொத்த நிலப் பரப்பாகிய 489,695 ஏக்கரில் 63,158 ஏக் கர், அதாவது ஏறக்குறைய 13.8 சதவீதம் சிற்றுடமைகளின் கீழிருந்தது. வருடாவரு டம் இந்த வீதாசாரம் அதிகரித்து வருவ தொன்றாகவே காணப்படுகிறது. உதாரண மாக 1974ம் ஆண்டு தேயிலை மொத்த நிலப்பரப்பாகிய 598,466 ஏக்கரில் 110,564 ஏக்கர் அல்லது 18.48 சதவீதம் சிற்றுடை மைகளாகக் காணப்பட்டது. எனினும் தமக்கு வேண்டிய பல வசதிகளுக்குச் சிற் றுடைமையாளர் தேயிலைத் தோட்டங்களி லேயே தங்கியிருக்க வேண்டியவர்களாயிருந் தனர். மறுபுறம், தென்னை பெருந்தோட் டச் சொந்தக்காரர் மத்தியில் அத்துணை பிரபல்யம் பெற்றிருந்ததால் 1949ம் ஆண் டின் தெங்கு விசாரணைக்குழு அதனை ஒரு சிற்றுடைமைப் பயிர் என்பதைவிடப் பெருந் தோட்டப் பயிர் என்பதே கூடியளவுக்குப் பொருந்தும் எனக் கருத்து தெரிவித்த து . (Sessional Paper 1949: 23) இதேபோன்று ரப்பரும் மிக இலகுவாகப் பெருந்தோட் டங்களினாலும் -
சிற்றுடமையாளராலும் வளர்க்கப்பட்டது.
ஆகவே இதுவரை கூறியவற்றிலிருந்து பெருந்தோட்டங்களின் கீழ் வளர்க்கப்படும் பயிர்களை வரையறுத்துக் கூறக்கூடிய தெளி வான முறையொன்று இல்லை யென்பதும், அவையொரு குறிப்பிட்ட நாட்டின் உள் நாட்டு நிலைமைகளிலேயே பிரதானமாகத் தங்கியிருக்கின்றன என்பதும் புலனாகும். எனினும், சிற்றுடமைகளுடன் ஒப்பிடுமிடத் துப், பெருந்தோட்டங்களுக்கு எப்போதும் சாதகமாக உள்ள சில காரணிகளைச் சுட் டிக்காட்ட முடியும். இந்நன்மைகளை நிதி, தொழில் நுட்பம், வணிகம் எனப் பிரித் கூறமுடியும்.
உற்பத்தி முறைகளின் வளர்ச்சியை நிர் ணயிப்பதில் மூலதனத் தேவைகள் ஒரு முக்கிய காரணியாக விளங்கியுள்ளன. உற் பத்தி வசதிகளை நிறுவிக் கொள்வதற்காயி னும் சரி, பிரமாண்டமானதொரு வேலைப்

Page 53
படையை அமர்த்திக் கொள்வதற்காயினும் சரி உயர்ந்த மூலதன ஒதுக்கீடு அவசியமா கலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களிற் சிற்று டைமையாளரை விடப் பெருந்தோட்டங் கள் கூடியளவு வாய்ப்பான ஒரு நிலையில் இருந்துள்ளன எனலாம். ஆனால் இத்தகைய பேரளவு மூலதனத்தைத் தனிப்பட்ட பெருந்தோட்டச் சொந்தக்காரர் கூட எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இலகுவா கப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. படிப் படியாக அவர்களும் வேறு மார்க்கங் களை நாட வேண்டியதாயிருந்தது. கூட்டுடை மைகள் இது விடயத்தில் அவர்களுக்குக் கைகொடுத்துதவின 19-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி முதல் பெருந்தோட்டக் கைத் தொழில்களின் அபிவிருத்தியிற் கூட்டுடை மைகள் முக்கிய சக்தியாக விளங்கி அவற் றுக்கு வேண்டிய பெருந்தொகை மூலதனத் தைத் தந்துதவின. நிதி விடயத்திற் பெருந் தோட்டமொன்று அனுபவித்த பிரதான நன்மை யாதெனில் ஆபத்தை எதிர்நோக் கக்கூடிய கடன்களைப் பணச் சந்தையிலி ருந்து அது இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடிந்தமையும், அதன் கடன் பெறு தகுதி யுமே யாகும். பெரும் நிறுவனங்களுக்குச் சொந்தமான பெருந்தோட்டங்கள் அந்நிறு வனங்களின் கட்டுப்பாட்டிலிருந்த வர்த்தக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே பெரும்பாலும் விளங்கியிருந்தன. இதனால் பெருந்தோட்ட நடவடிக்கைகளை விரிவு படுத்துவதற்கோ அல்லது அதன் துணைச் சாதனங்களைப் புதுப்பிப்பதற்கோ வேண் டிய நிதி வளங்களைச் சாதாரண மாாக்கங் களாகிய புதிதாகச் சேர்க்கப்பட்ட பங்கு மூலதனம், வங்கிக் கடன்கள் என்பவற்றுக் குப் புறம்பாகவும் குறிப்பிடத்தக்க அளவிற் பெற்றுக் கொள்ளக் கூடியதாயிருந்தது. ஏற் றுமதிப் பயிர்கள் எல்லாப் பருவங்களிலும் பயன் தரக்கூடியவையாயிருப்பதனாலும் மூல தன ஒதுக்கீடு முக்கியத் துவம் பெறுகின்றது. ஏனெனில் அவற்றின் திறமையை அதிகரிக் கும் விகிதத்திலேயே அவற்றின் நீண்ட கால உற்பத்தி விரிவாக்க விகிதமும் தங்கி யுள்ளது. நிலத்தைக் கட்டற்ற ஒரு காரணி என எடுத்துக்கொள்வோமாயின் உற்பத்தி விரிவாக்கம் ஏனைய இணைவுக் காரணிகளா

40
கிய ஊழியம், மூலதனம் என்பன கிடைக் கும் அளவினாலேயே நிர்ணயிக்கப்படுகின் றது . இவற்றைப் பெருந்தோட்டம் போன்ற தொரு பாரிய ஒழுங்கு முறையே இலகு விற் பெற்றுக் கொள்ள முடியும்.
மூலதனத் தேவையுடன் நெருக்கமாக இணைந்த இன்னோர் அம்சம் உற்பத்தி நுட் பமாகும், கிறீவ்ஸ் என்பார் (Greaves 1935 77-81) பேரளவு உற்பத்தியை நியாயப் படுத்தும் நான்கு காரணிகளை அடையா
ளம் காட்டுகின்றார்,
(1) எந்நேரமும் தரத்தில் உயர்ந்த உற்
பத்தியைப் பெற்றுக் கொள்வதற்கு அல்லது நோய்கள், கிருமிகள் என் பன பரவாமற் தடுக்கும் பொருட்டு நடுகை, கத்தரித்தல், தெளித்தல், என் பவை பொறுத்து வேண்டப்படும் விஞ்
ஞான நட த்துமுறை.
(2) தனிப்பட்ட கவனம், திறமை, என்
பவை பொறுத்துப் பயிரிடல் அல்லது அறுவடையில் ஊழியத்தின் கைத்திற மைக்கான அவசியம் ஒரு மிகையை ஏற்படுத்தும் அளவு.
(3) பரந்ததொரு நிலப்பகுதியில் ஒரே தன்
மைத்தான தும் ஒழுங்கான துமான நிரம்பலைப் பெற்றுக் கொள்வதற்கான அவசியம்.
(4) வேண்டப்படும் ஊழிய நிரம்பலிற் பரு
வகால மாறுபாடுகள் ஏற்படுத்தும் விளைவு.
எனினும் ஒரு பயிரின் பதப்படுத்தற் தேவை கள் முக்கியமானவையென்பதுடன் வலியு றுத்தப்படவும் வேண்டியவையாகும். எல்லா அயனமண்டலஏற்றுமதிப் பயிர்களும் ஏற்று மதி செய்யப்படுவதற்கு முன்னதாக ஏதோ ஒருவகையிற் பதப்படுத்தலுக்குள்ளாக வேண்டுமென்பதும் வேண்டப்படும் பதப் படுத்தலின் அளவு, தன்மை என்பன பயி ருக்குப் பயிர் வேறுபட்டுச் செல்லுமென்பதும் ஏற்கனவே கூறப்பட்டது. சில பயிர்களைப்

Page 54
பொறுத்தவரை பதப்படுத்தல் எளிமையா கவும், இலகுவாகவும் வேறு சிலவற்றைப் பொறுத்தவரை அது சிக்கலாகவும், கடின மாகவும் காணப்படுகின்றது . இவையிரண் டுக்கும் நடுவில் இன்னும் சில பயிர்களின் பதப்படுத்தல் மிக எளிமையாகவோ அல் லது மிகக் கடினமாகவோ அன்றி மத்திம நிலையிற் காணப்படுகின்றது. பதப்படுத்தற் செய்முறை எளிமையாக இருக்குமாயின், அதாவது ஏற்றுமதிப் பண்டம் கொக்கோ அல்ல து கொப்பராவைப் போன்று பெருமள வுக்கு அதன் மூலப் பொருள் நிலையிற் காணப் படுமாயின் அது பெருந்தோட்ட உற்பத் தியை விடக் குடியான்கள் உற்பத்திக்குக் கூடியளவு துணை செய்வதாயிருக்கும். ஆனால் மறுபுறம் பதப்படுத்தல் சிக்கலுடைய தொன் றாகப் பாரிய இயந்திரப் பொறிகளின் பாவ னையினூடாக பல படிகளைக் கடந்து செல்ல வேண்டுமாயின் அளவுத்திட்டச் சிக்கனங்கள் எப்போதும் பெருந்தோட்டங்களுக்கே சாத கமாக இருந்திருக்கின்றன. மாறுபடும் தொழில்நுட்பத்திற்கேற்ப இயந்திரப் பொறி எந்தளவுக்கு முன்னேறி வருகிறதென்பதும் இது விடயத்திற் கணிப்பிலெடுக்கப்பட வேண்டும். இயந்திரப் பொறி அதன் ஆரம்ப நிலையிலிருந்து எந்தளவுக்கு மாற்றமடை கின்றதோ, அந்தளவுக்கு அது சிற்றுடைமை யாளரின் பாவனைக்குப் பொருத்தமற்றதா கின்றது. சில பெருந்தோட்ட உற்பத்தி களின் தரத்தை உயர்த்துவதற்கு இயந்தி ரப் பொறிகள் அத்தியாவசியமாக உள்ளன. ஆகவே அவற்றைக் கொள்வனவு செய்வதற் கான மூலதனம் வேண்டும். அத்துடன் பயிர்கள் சம்பந்தப்பட்ட தகுந்த ஆராய்ச்சி வசதிகளும் அவசியமாகும். ஆராய்ச்சி என் பது பெரிய நிறுவனங்களுக்கு மாத்திரமே சாத்தியமாகும் ஒரு விடயமாகும். குடி யான்கள் இந்தச் சேவைக்குப் பெருந்தோட் டங்களிற் தங்கியிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. சில நாடுகளில் அரசாங்கங்கள் குடியான்களுக்குக் கை கொடுத்து அவர்க ளுக்கு வேண்டிய ஆராய்ச்சி வசதிகளை வழங்குவதற்கு முன் வந்திருக்கின்றன. ஈக்கு யிடோர் வாழைப்பழக் கைத்தொழிலை இதற் குரிய எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். இலங்கையிலும் மூன்று பெருந்தோட்ட

உற்பத்திகளுக்குமான ஆய்வு நிறுவனங்கள் பெருந்தோட்டங்களுக்கு மாத்திரமன்றிக் குடியான் களுக்கும் வேண்டிய உதவிகளை வழங்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் சிற்றுடைமையாளர் " த்தகைய வசதிகளுக்கு பெருந்தோட்டங்களின் மேல் தங்கியிருப்பது பொதுவாகத் தவிர்க்க முடி யாத்தாகும். உதாரணமாகப் பல்வேறு நாடு களினதும் கரும்பு உற்பத்தியாக்கும் குடி யான்கள் தமது ஆராய்ச்சி வசதிகளுக்கு ரேற் அன் லைல் (Tate and Lyle) நிறுவ னத்தை நம்பியிருக்க வேண்டிய தாயுள்ளது .
பெருந்தோட்ட உற்பத்திகள் வெளி நாட்டுச் சந்தை வசதிகளிற் பெருமளவு தங்கியிருப்பதால் - களஞ்சியப்படுத்தல் , போக்குவரத்து, வணிக மற்றும் சந்தைப் படுத்தும் ஒழுங்கு முறைகள் என்பன எந்த ஓர் உற்பத்திக்குமுரிய அத்தியாவசிய தேவைகளாகும். எனினும் வாழை போன்ற ஒரு சில கைத்தொழில்களில் அவை மிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில் இவற்றின் இலகுவாகப் பழுதடையக் கூடிய தன்மை விரைந்த போக் குவரத்து, திறமை யான சந்தைப் படுத்தல் என்பவற்றை இன் றியமையாதவையாக்குகின்றன, இத்தகைய பயிர்கள் வேறு எந்த முறைமையையும் விடப் பெருந்தோட்டங்களினால் வளர்க்கப் படுவதற் குச் சுலபமானவையாகும். பெருந் தோட்ட மொன்று இது விடயத்தில் அனு பவிக்கும் வணிக ரீதியான பல நன்மை களில் சலுகைக் கட்டணங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் பேரளவான உற்பத்தியை ஒழுங்காக வழங்குதல், விசேட தேவைப் பொருட்களாகிய தாங்கிகள், பெரும் களஞ்சிய வசதிகள் , கப்பல்கள் போன் றவற்றை உடமையாக வைத்திருத்தல், சர்வ தேச சந்தை, அதன் தேவைகள் என்பன பற்றிப் பரந்த அறிவு பெற்றிருத்தல் போன்றன குறிப்பிடத்தக்கவையாகும்.
மேலே குறிப்பிட்ட காரணிகள் பலவற் றையும் முன்மாதிரியாகக் கொண்டதொன் றாகத் தேயிலைக் கைத்தொழில் விளங்குவ தால் தேயிலையை மிகச் சிறந்ததொரு பெருந்தோட்டப் பயிர் எனக் குறிப்பிட முடி

Page 55
51
யும், கொக்கோ, கொப்பரா , றப்பர் போன் றவை அவை நுகர்வு செய்யப்படும் நாடுகளை அடைந்த பின்னரே சிக்கலான பதப்படுத் தற் செய்முறைகளுக்கு உள்ளாகின்றன என லாம். ஆனால் தேயிலை அதன் இறுதிச் சேர்விடத்தை அடையும் போது விற்பனைக் காகக் கலந்து அடைப்பதொன்றே செய்ய வேண்டியதாகும். ஆகவே அதன் பதப் படுத்தல், ஏறக்குறைய முற்றாகவே, அது உற்பத்தி செய்யப்படும் நாட்டிலேயே செய் "யப்படவேண்டியதாயுள்ளது. அதற்குரிய முக்கிய காரணம் யர் தெனில் கொழுந்து கள் செடியிலிருந்து பறிக்கப்பட்ட ஒரு சிறிது நேரத்திற்குள் பதப்படுத்தற் செய் முறை ஆரம்பித்து விட வேண்டும். இதில் ஏதாவது தாமதம் ஏற்படுமாயின் புதிதாகப் பறிக்கப்பட்ட தளிர்கள் நிறையிற் குறை வடைந்து அதன் வழி அவற்றின் தரமும் பாதிக்கப்படும். ஆகவே தேயிலை வளர்க்கப் படும் இடத்திலேயே பதப்படுத்தவும் களஞ் சியப் படுத்தவும் வசதிகள் இருக்க வேண்டு மென்பது தெளிவு காலதாமதம் ஒரு புற மிருக்கத் தேயிலையின் பதப்படுத்தும் செய் முறையே முற்றாக நுண்ணயமுடைய, சிக்க லான ஒரு கலையாகும். இது தவிரத் தேயி லைப் பயிர்ச் செய்கையும் கடினமானதென்ப துடன் மிகுந்த கவனமாகவும், அக்கறை யுடனும் மேற் கொள்ளப்பட வேண்டிய தொன்றாகும், தேயிலையின் சந்தைப்படுத்தும் பொறிமுறை விரிவான தும், சிக்கல் நிறைந் ததும் மாத்திரமன்றித் தனித்துவம் வாய்ந்த தொன்றும் ஆசம், ஆகவே அதிலிருந்து ஆகக் கூடிய பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், அதுபற்றிய நிறைந்த அறிவு அத்தியாவசியமாகும். தேயிலை விற் பனையாகும் ஏலங்கூறு நிலை யங்கள் தோட் டங்களுக்கு மிகுந்த தூரத்திலிருப்பதாற் சந்தைப்படுத்தும் செலவுகளைக் குறைந்த அள வில் வைத்திருப்பதற்குத் திறமை வாய்ந்த போக்குவரத்து ஒழுங்கு முறைகள் வேண்டப் படுகின்றன. சுருக்கமாகக் கூறின், தேயிலை உற்பத்தியான து திறமை மிக்க முகாமை, நவீன சாதனங்களை உள்ளடக்கிய உயர் தரம் வாய்ந்த உற்பத்தி, சந்தைப்படுத்தும் நுட்பங்கள் என்பவற்றை வேண்டி நிற்கின் றது. இவை யாவும் அதிகளவான மூலதனத்

தை உறிஞ்சக்கூடியனவாகும். பெருந்தோட் டம் போன்ற பெரியதோர் அலகே இத்த கைய வசதிகளுக்கு இடமளித்துச் சிக்கன மான ஒரு முறையிற் பயன் பெறக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கும். கோர்ற்னே (Courtenay 1971: 1 27) என்ற ஆசிரியர் இந்நன்மைகளைச் சுருக்கிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். பெருந்தோட்டமானது ஆராய்ச்சி, அபிவிருத்தி என்பவற்றை மேற் கொள்ளக்கூடிய வகை வளமுடையது மாத் திரமன்றி அவற்றின் முடிபுகளை நடை முறைப்படுத்துவதற்கு வேண்டிய பரந்த பிர தேசத்தின் மீது தகுந்த கட்டுப்பாட்டையும் உடையதா கும், உதாரணமாகக் களை கொல்லி, செயற்கை உரம் என்பவற்றின் பிர யோகத்தில் ஒரே சீரான முறைகளைப் பரந்த பரப்பிற் கையாள முடிவதுடன், தோட்டம் முழுவதிலும் திறமையான பயி ரிடு முறைகளை நடைமுறைப்படுத்தவும் முடி கின்றது. இது ஒரே சீரான பயிர் கிடைப் பதை உறுதி செய்து பதப்படுத்தற் செய் முறையைச் சுலபப்படுத்துகின்றது. இதன் மூலம், ஒரே தரம் வாய்ந்த வெளியீட்டை வழமையாக வேண்டி நிற்கும் சந்தையின் தேவையையும் பூர்த்தி செய்யமுடிகின்றது.
மேலே காட்டிய நன்மைகள் பலவும் பெருந்தோட்டம் ஆதிக்கம் செலுத்தும் கைத்தொழில்கள், சிற்றுடைமையாளரின் செல்வாக்கினுக்குட்பட்டவற்றை விட விரை வாக வளரக் கூடிய உள்ளாற்றலுடையவை என்றதொரு - கருத்துக்கு இடமளிக்கும். குடியான்கள் சந்தை வழங்கக்கூடிய வாய்ப் புகளைப் பயன்படுத்திக் கொள்ள முன்வருவ தில்லையெனவும், மட்டுப்படுத்தப்பட்ட வளங் களினால் அவர்கள் கட்டுப் படுத்தப்படுகிறார் களெனவும் பொதுவாகக் கொள்ளப்படுகின் றது. எனினும் வேறுபட்ட உற்பத்தி முறை மைகளின் வளர்ச்சி விகிதங்கள் பற்றிய பெக்போர்ட் (Beckford) என்பாரின் ஆய்வு இதிலிருந்து மாறுபட்ட ஒரு முடிவையே வெளிப்படுத்துகின்றது. இதன்படி சிற்று டைமை வர்க்கம் உயர்ந்த சராசரி விகிதத் கதையும், பெருந்தோட்டங்கள் குறைந்த விகிதத்தையும் பெற்றிருக்கக் கலப்புக் கைத் தொழில்கள் நடு வரிசையைப் பிடித்துக்

Page 56
5 IT ® TOT .. ရှူ) (5 LL (UpL UL
အLD ႕ ) ၈ 0 G T T f GTIf
“ လHဗုံ ဗုံ ကံ T itu, 5လပဲ (LD NLD လံ၊ က @ ၊ Gb ၂၀၀ က 6 ..6 0, 6.05 Tr က ) )
418) ! ၅ ) ကံ m mLD “ ၀ တံ ဒါ ITလံ
စT ဝါ န္ ဗီ 5f လိ ( 505, ) ထLun 5,
© 21 IT 5 အ စLjubး ထံ m ) 60 D ILIT TIT, ၉၆ f ။၀TT a] ( အ က 5 5
8LT GT စံ ၆လ 0T - ကT ; ) ထံ m 0
D IT T fld 5၈ ၈၈IT T ၂၅ စ 5 OT စT ဝါ. ဗုံ 58 5m if (65LL BL- q.
၂fliu boud G,5 ) ) ) 0 tutFT
(၈ • S
@ က GPL ဗာ / • LD mumb Dr LLDIT 0 )
GLOBLDTa @ ၆) 07 D @ 5 6 L
စ လor Uလ 5 စေ ကသိ ( ဗဲ) 5IT5ရံ ၅

பாக, அறுவடைக் காலம் தவிர்ந்த பிறகாலப் பகுதிகளில் இது கூடியளவு உண்மையுடை யதாயிருந்தது. அதனால் இந்த ஊழியத்தை வேறு தேவைகளுக்கு இலகுவாகப் பயன் படுத்த முடிந்தது. ஆகவே பெறுமதி வாய்ந்த ஏற்றுமதிப் பயிரொன்றின் அறி முகம் கிடைக்கக்கூடிய ஊழியத்தின் எல்லை விளை திறனைச் சடுதியாக உயர்த்தி, அதன் பயன்பாட்டு விகிதத்திலும் விரைந்த அதி கரிப்பைக் கொண்டு வந்தது. ஆனால் பெருந் தோட்டங்கள் இதற்கு முற்றிலும் முரண் பட்டதாகத் தமது ஊழியத் தேவைகளை எந்நிலையிலும் இலகுவாகப் பூர்த்தி செய் து கொள்ள முடியவில்லை. இலங்கை, மலே சியா, மேற்கிந்திய தீவுகள், போன்ற நாடு களில் ஊழியப் பற்றாக்குறை அத்துணை மோசமாயிருந்ததால், ஒழுங்கான ஊழிய நிரம்பலை உறுதி செய்து கொள்ளும் பொருட் டுப் பெருந்தோட்டங்கள் ஊழிய இடப்பெ யர்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதாயிருந் தது. இது விடயத்திற் குறிப்பிடப்பட வேண்டிய, இன்னோர் அம்சம் என்னவெனில் பெருந்தோட்டங்களிலான சில கட்டமைந்த இறுக்கத் தன்மைகள் ஆகும். இது அவற் றின் பேரளவு உற்பத்தி, பாரிய மூலதன ஒதுக்கீடு என்பவற்றின் வழி ஏற்படும் ஒரு விளைவாகும். பெருந்தோட்டங்களை நிர்வ கிப்பதில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் தீர்மானங்களை எடுத்தல் ஓரிடத்திற் குவிந் திருத்தல், ஊழியக் கட்டுப்பாடு போன் றவை சில நெகிழாத் தன் saமகள் ஏற்படுவ தற்குக் காரணமாயமைந்தன. எனினும், குடியான்கள் உற்பத்தியில் இவை பொது வாகக் காணப்பட மாட்டா. ஆகவே இதி லிருந்து, சிற்றுடைமையாளர் தமது உள் ளீடுகள் மீதான கட்டுப்பாடு பெருமளவுக்கு நெகிழ்ந்து கொடுக்கக்கூடியதொன்றாயிருப்ப தால் தமது பெருந்தோட்டச் சகபாடிகளை விட உற்பத்தி இயலுமையை விரிவுபடுத் துவதிற் கூடியளவு வாய்ப்புடை யவர்கள் என முடிவு செய்யலாம்.
(அடுத்த இதழில் தொடரும்)

Page 57
அரச அடைமான மு
1975 ஆம் ஆண்டு 13ஆம், இலக்க : ஜனவரி மாதம், விவசாய கைத் தொழிற் அடைமான முதலீட்டு வங்கியையும் இை "கடமைகள்,
(1) விவசாய கைத்தொழில் முயற்சிகள்
வாடகைக்குப் பெறவோ தேவையா (II) விவசாய, கைத் தொழில் முயற்சிகம்
பொருள் உடைய நிலங்கள் போன்
கைக்குப் பெறவோ கடன் வழங்கு. (III) குடியிருப்புக்காக நிலங்களை வாங்க
வழங்குதல்.) (IV) மேற் கூறப்பட்ட தேவைகளுக்காக
கொடுத்தல். (V) பொருளாதார ஆராய்ச்சி தொடர்
வனங்கள் நடாத்துதல் போன்றவற் செயலாற்றம்:
அண்மைக் காலங்களில் இவற்றின் | முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒப்புத இல் 684 மில்லியனாயிருந்தது. வழங்கப்பா மில்லியனாகக் காணப்பட்டன.
வீடுகளின் நிர்மாணம், கொள்வனவு வீதம் வழங்கப்பட்டிருந்தது. வேளாண்மை வழங்கப்பட்டன. கைத்தொழில் நோக்கங் படவில்லை. திருத்தம்;
' 1984இன் 29 ஆம் இலக்க அரச முத் மூலம் கொண்டுவரப்பட்ட திருத்தச் சட் சபையை விரிவாக்கவும், தனது நடவடிக் டது. இதன்படி அரசாங்கம், மத்தியவங் அமைச்சினால் ஒப்புதலளிக்கப்பட்ட நிறுவ அல்லது உத்தரவாதமளிக்கப்பட்ட பங்குத் ஈடுகள், முறிகள் அல்லது பிணைகள் போ! பனை, முதலீடு, போன்றவற்றில் ஈடுபடுவ கப்பட்டுள்ளது. நிதி பெறல் :
இவ்வங்கி தனது தொழிற்பாடுகளுக்கு ருந்தும், ஊழியர் நம்பிக்கை நிதியத்திலிரு றுக் கொண்டது. இவற்றுடன் மேலதிகம் வெளியிட்டும் நிதி திரட்டுவதுண்டு. கட6 பத்தையும் கூட்ட அகநிதியாக பயன்படுத்து
அவை:சிலைக்கைதில்லைத்தாக்கில்

தலீட்டு வங்கி
அடைமான முதலீட்டுச் சட்டப் படி 1979
கடன் கூட்டுத்தாபனத்தையும் அரச னத்து இவ்வங்கி உருவாக்கப்பட்டது.
தக்காக காணிகளை விலைக்கு வாங்கவோ,
ன கடன் பணத்தை வழங்குதல். நக்கு கட்டிடங்கள், பொறிகள், கனிப் றவற்றை விலைக்கு வாங்கவோ, வாட தல். 'வா, வாடகைக்குப் பெறவோ கடன்
பெறப்பட்ட கடனை அடைக்கக்
கடன்
பான கல்வி முயற்சிகள், ஆராய்ச்சி நிறு
றுக்குக் கடன் வழங்குதல்.
நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்களவு லளிக்கப்பட்ட கடன்களின் தொகை 1986 -ட்டிருந்த கடன்கள் இதே ஆண்டில் 53 !
என்பவற்றுக்கு மொத்தக்கடனில் 86சத ம நோக்கங்களுக்கு 3 சதவீதம் வரையே ககளுக்கு கடன்கள் பெருமளவு வழங்கப்
தலீட்டு வங்கித் திருத்தச் சட்டத்தின் டத்தின்படி இவ்வங்கி தனது பணியாளர் கைகளை விரிவாக்கவும் அனுமதிக்கப் பட் பகி, வேறு வங்கிகள், நிதித் திட்டமிடல் னங்கள் என்பவற்றால் வெளியிடப்பட்ட 5 தொகுதி, பங்குகள், தொகுதிக் கடன் ன்றவற்றைக் கொள்வனவு செய்தல், விற் தற்கு இவ் வங்கிக்கு அதிகாரம் அளிக்
கான நிதியை பொதுத் திறைசேரியிலி ருந்தும் (Employees Trust Fund) பெற் Tக தனது தொகுதிக்கடன் பத்திரங்களை ன் மீட்புத் தொகையையும், தன் இலா எகிறது.
கேகாகா

Page 58
இலங்கையின் அடிப்படை பொருளா,
குடித்தொகை ('000) (நடு ஆண்டு) குடித்தொகை அதிகரிப்பு (%) குடித்தொகை அடர்த்தி (ச. கி. மீற்
தேசிய வருமானம்
மொ உ உ இன் வளர்ச்சி வீதம் (%)
நி
மொ தே உ இன் வளர்ச்சி வீதம் (%)
நிய
தலைக்குரிய மொ தே உ ( நடைமுறை
ரூபா ஐ அ டொலர்
முதலீடும் சேமிப்புகளும்
மொ உ உ இன் சதவீதமாக முதலீடு மொ உ உ இன் சத வீதமாக தேசிய .ே
சென்மதி நிலுவை
மொ உ உ இன் சதவீதமாக ஏற்றுமதிகள் மொ உ உ இன் சதவீதமாக இறக்குமதி மொ உ உ இன் சதவீதமாக நடைமுறை
மொ உ உ இன் சதவீதமாக மொத்தக் ( மொத்த வெளிநாட்டுச் சொத்துக்கள்
களின் இறக்கும் படுகடன் பணி விகிதம்
அரச நிதிகள்
மொ உ உ இன் சதவீதமாக அரசிறை மொ உ உ இன் சதவீதமாக செலவு மொ உ உ இன் சதவீதமாக மீண்டெழு மொ உ உ இன் சதவீதமாக நடைமுறை
கணக்கு மில் மொ உ உ இன் சதவீதமாக வரவு செலவு
திட்டக் குறை (கொடைகளுக்

தாரத் தகவல்கள்
1986
1087
1988
16,361 16,587 :
1. 5
1.4.
16, 117
1, 8 றருக்கான ஆட்கள்)
249
254
256
| 1.5
2.7
(உண்மை பதிகளில்)
- 4. 3 (உண்மை பதிகளில்)
- 4.5 விலைகள்)
9,918 354
16
2.5
10, 598
360
23.7 சமிப்புகள் 14.3
23. 3 15. 3
18.9 30.8
20.5 31.0
20. 2' 30.8
கள்
6,0
றக் கணக் தக் குறை குறை - மாதங் திகளுக்கு
6. 6 1.4
5. 2 1.4
1.9
4.4 26.4
3.7 27.7
2. 6 28.8
20.8
33.0 ம் செலவு 18,9
21.4 32.5 20. 1
19.0 * 34.1 21.1
* * *
58
1.3
-- 2. 1 *
கை/குறை
1.8 வுத் எகு முன்) 12, 2
15. 1 *

Page 59
பண நிரம்பல்
M1 இன் சதவீத மாற்றம் M2 இன் சதவீத மாற்றம் M1 இன் சதவீதமாகப் பொது மக்க
கேள்
உள் நாட்டுக் கொடுகடன் விரிவாக்
விலைகள்
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்
% மாற்றம் (திசெம்பரிலிருந்து தி. ஆண்டுச் சராசரி % மாற்றம் மொத்த விற்பனை விலைச் சுட்டெண் % மாற்றம் (திசெம்பரிலிருந்து தி.ெ ஆண்டுச் சராசரி % மாற்றம்
* திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீ மூலம் : இலங்கை மத்திய வங்கி
உள்நாட்டு உற்பத்தியின்
துறைகள்
சேவைத்துறை விவசாயம் தயாரிப்புத் தொழில் கட்டட அமைப்பு சுரங்கத் தொழிலும் கல் அகழ்தலு
மொத்தம்
மூலம்: இலங்கை மத்திய வங்கி

18.4 14.7
29. 1 16. 4
12.9
5.1 கள் வசமிருந்த பி வைப்புக்கள்
- 45.4 க வீதம் (%) 8. 2
46. 2 - 17.9-
42.8 27.4
டெண் 1952 = 100) சம்பர்)
9. 1 8.0
10. 2
7 7
15.0 14.0
(1974 = 100) சம்பர்)
12.7 - 2.9
13 0 13.4
9.3 17.8
'டுகள்
சேர்க்கை (சதவீதத்தில்)
- 1938 - 1978
| 1908
45.3 36.5 12 8 5.0 0.4
51.2 26.0 14. 6
4.6 3.6
49, 8 23 8 16. 5 7,1 2.8
ம்
100.0
100.0 100 0

Page 60
இலங்கையின்...... (40ம் பக்கத் தொ
வியாபாரம் போக்குவரத்து போன்ற துறைகளில் நேரடி மறைமுக தொழில் வாய்ப்புகளும் கணிசமான வளர்ச்சி பெற் றன. குறிப்பாக தனியார் நிறுவனங்க ளில் தொழில் வாய்ப்பு விரிவடைந்து சென்றிருந்தது.
இக்காலப் பகுதியில் சுற்றுலாத் துறை யும் குறிப்பிடத்தக்கதாகும். 1966க்குப் பின் ஓரளவு கவனத்திற்கு உட்பட்ட இத் துறை 1977லிருந்து சிறப்பான வளர்ச்சி பெற்று வந்தது. 1983 வரை இத்துறையின் பங்கு
வருடங்கள்
1970
1977
1979
1982
1987
மூலம் ; மத்திய வங்கி மீளா
- இத்துறையில் சிறிதளவு மாற்றங்கள் காணப்படுகின்றன. இத்தளம்பல் குறிப்பி டத்தக்களவில் இல்லை. இதனால் பெருமள வில் மாற்றமில்லாதனவாகவே இதன் சத
--X-)

56
சடர்ச்சி)
குறிப்பிடத்தக்கதாகவே காணப்பட்டது. தொடர்ந்து அதன் பங்கு அதிகரித்தும் வந் தது. இனக்கலவரங்களின் பின் இலங்கைக் கெதிராக பிரசாரங்கள் அதிகரித்ததாலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் பாதித்த மந்த நிலைமைகளினாலும் 1983லிருந்து இத் துறையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. ஆனா லும் 1986 லிருந்து மீண்டும் நிலைமை ஓரளவு திருத்தமடைந்து வருகிறது. இத்துறையும் ஊழியச் செறிவானது என்பதால் இதுவும் தொழில் வாய்ப்பு அதிகரிப்பில் குறிப்பிடத் தக்க பங்கினை வழங்கி வருவதாயமைந்துள் ளது.
மொத்தத்தேசிய உற்பத்தி யிலான சேவைகள் துறையின் சதவீதம்
48.7
50.9
50, 3
47.4
50.1
அவதாக லாக
-ய்வுகள் 1977, 1987
வீதங்கள் காணப்படுகின்றன.
முழுமையாக நோக்கும்போது இந்த மாற்றங்கள் பொதுவான வளர்ச்சியையே காட்டுவனவாயுள் ளன.

Page 61
சித்திவிநாயகர்
இலங்கையில் வெளிந
1977 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை யில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற வெளி நோக்கிய பொருளாதாரக் கொள்கையின் மற்றுமோர் வெளிப்பாடாக நாட்டின் நிதித் துறை அபிவிருத்திகளைக் கூறிக்கொள்ள முடியும். திறந்த பொருளாதாரக் கொள் கையும் அதன் வழி நெறிப்படுத்தப்படுகின்ற உள் நாட்டு, வெளி நாட்டுத் தனியார் முத லீடுகளும் பாரியளவான நிதித் தேவையை வேண்டி நின்றதன் காரணமாக அதற்கேற்ப நிதிச் சந்தையும் விரிவுபட வேண்டியதேவை ஏற்பட்டது. முக்கியமாக கொழும்பு பெரும் பாக பொருளாதார ஆணைக்குழுவின் ஆத ரவில் சுதந்திர வர்த்தக வலயம் தாபிக்கப் பட்டபின் இவற்றில் வெளிநாட்டுத் தனி யார் முதலீட்டைக் கவருவதற்கு இவ்வா றான ஒரு வெளிநோக்கிய நிதித்துறைச் சேவை அவசியமாகக் கருதப்பட்டது. இவ் வகையில் வெளிநாட்டு முதலீடுகளைக் கவரக் கூடிய வகையிலும், அவற்றை ஒழுங்குபடுத் தக்கூடிய வகையிலும் 1977 - லிருந்து இலங் கையின் நிதித்துறை ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றது
வெளிநோக்கிய நிதித் தொழிற்பாடு என்பது இலங்கை வங்கியியல் வரலாற்றில் புதிதானதொன்றல்ல. இலங்கையின் வங்கி வரலாற்றின் ஆரம்ப கட்டங்களே (18 25) வெளிநாட்டு வங்கிகளுடனேயே ஆரம்பிக்

நூல் நி சயம் கு, சுன்தரசம்,
ாட்டு நாணய வங்கித்
தொழிற் பிரிவுகள்
சி. அம்பிகாதேவி
கின்றன. உதாரணமாக பிரித்தானியர் ஆட் சிக் காலத்தில் பெருந்தோட்ட முதலீடுகளை ஊக்குவிக்கவும் அவற்றின் லாபங்களைத் தாயகத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் அக் காலத்தில் இயங்கிய வங்கிகள் பெரிதும் உத வின. எனவே வெளிநோக்கிய ஒரு வங்கிச் செயற்பாடு இலங்கையின் பெருந்தோட்ட வரலாற்றுடனேயே ஆரம்பித்துவிட்டது எனலாம். எனினும் இன்றைய கால வங் கிச் செயற்பாடுகளுக்கும், ஆரம்பகால வங் கிச் யெயற்பாடுகளுக்குமிடையில் அவை மையம் கொண்டுள்ள பிரதேசங்களைப் பொறுத்து முக்கிய வேறுபாடு காணப்படு கின்றது. இன்றைய கால வங்கிச் செயற் பாடுகள் பெரும்பாலும் கைத்தொழில், வர்த்தகத் துறைகளைத் தமது முதலீட்டு மையங்களாகக்கொள்ள, ஆரம்பகால வங்கி கள் பெருந்தோட்டத் துறையையே தமது முதலீட்டு மையங்களாகக் கொண்டுள்ளன. மேலும் இன்றைய கால வங்கிகள் நவீன நிதிச் சந்தை அமைப்புக்கேற்ற வகையில், பல்வேறு பணக் கருவிகளினூடாக பன்முகப் படுத்தப்பட்ட வகையில் செயற்படுகின்ற போது முன்னைய வங்கிகள் இவற்றுக்கு மாறாக ஒருமைப்பட்ட செயற்பாட்டினை, அதாவது குறிப்பிட்ட வங்கி தாய்நாட்டு வங்கியுடன், அல்லது அதன் குடியேற்ற நாடுகளில் உள்ள தனது கிளைகளுடன் மட் டுமே செயற்பட்டு வந்தது.

Page 62
58
இன்று இலங்கையில் ஆறு சுதேச வர்த் தக வங்கிகளும், பதினான்கு வெளிநாட்டு வர்த்தக வங்கிகளும் தொழிற்படுகின்றன. இவ்வெளிநாட்டு வங்கிகளில் ஐந்து மட்டும் சுதந்திரத்திற்கு முற்பட்ட கால வங்கிகளா ! கக் காணப்பட ஏனைய வங்கிகள் மிகவும் 6 காலத்தால் பிந்திய அதாவது 1979 திலும், 1 அதற்குப் பின்னரும் தாபிக்கப்பட்டவை எ யாகும். வெளிநாட்டு நாணய வங்கித் தொழிற்பிரிவுகள் என்பது தனியொரு வங் கியாகவன்றி மேற்கூறிய வர்த்தக வங்கிக ளுடன் செயற்படும் ஒரு வங்கிப்பிரிவாகும். இந்த வகையில் இலங்கையின் வெளிநோக் கிய நிதிக்கொள்கை என்ற அம்சத்திற்குள் - சுதேச வர்த்தக வங்கிகளும் (வெளிநாட்டு நாணய வங்கித்தொழிற்பிரிவுகளை அமைத் துக் கொண்டதன் மூலம்) உள்ளடங்குவதை அவதானிக்கலாம்.
பொதுவாக இலங்கையின் வெளிநோக் கிய நிதிக்கொள்கையைப் பின்வரும் மூன்று அம்சங்களின் கீழ் ஆராயமுடியும்.
1. இலங்கையின் சுதேச வர்த்தக வங்கி
கள் வெளிநாட்டில் கிளை திறந்து செயற் படுதல்.
2. வெளிநாட்டு வர்த்தக வங்கிகள் இலங் 1
கையில் கிளை திறந்து செயற்படுதல். இலங்கையில் வர்த்தக வங்கித் தொழி : லில் ஈடுபடுகின்ற சகல வங்கிகளும் வெளிநாட்டு நாணய வங்கித் தொழிற் - பிரிவை ஏற்படுத்திச் செயற்படுத்தல்.
இம்மூன்று அம்சங்களிலும் முதலாவதா கக் குறிப்பிடப்பட்ட உள்நாட்டு வர்த்தக வங்கிகள் வெளிநாட்டில் கிளை திறந்து இலங் கையின் நிதிச் சந்தையைப் பிரபல்யமடை யச் செய்வதில் மிகக் குறைந்தளவு பங்க ளிப்பினையே செய்கின்றன.
இதுவரை இலங்கை வங்கி மட்டுமே வெளிநாட்டுக் கிளை திறப்பினைச் செய்ய முன் வந்துள்ளது. இதுவும் 1949, 1982 ஆகிய ஆண்டுகளில் முறையே லண்டன், சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் கிளை திறந்து
வங்கித் தொழிலை நடாத்துகின்றமையால் வெளி நாடு நோக்கிய இதனது. செயற்பாடு

இன்னமும் ஒரு பரீட்சார்த்தக் கட்டத்தி லேயே இருப்பதால் இதுபற்றிய மதிப்பீடு கள் ஆய்வு செய்யப்பட முடியாததாக உள் ளன. அடுத்து இரண்டாவதாகக் குறிப்பி உப்பட்ட அம்சம் உள் நாட்டு நிதிச் சந்தை வளர்ச்சியைப் பொறுத்தவரையில் எதிர் பார்த்தளவு வெற்றியை வழங்கவில்லை என்றே கூறலாம். ஏனெனில் வெளி நாட்டு வங்கிகள் கொழும்பு மாவட்டத்தையே தலைமை அலுவலகமாகக் கொண்டுள்ளதனால் பணமயப்படுத்தப்படாத கிராமியத் துறை களும், ஏனைய மாவட்டங்களும் இது தொடர்பாகப் புறக்கணிக்கப் படுவதை அவதானிக்கலாம். எனவே தேசிய மட்டத் திலிருந்து நோக்கும்போது இலங்கையில் தாபிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வர்த்தக வங்கிகள் எதிர்பார்த்தளவு வங்கியியல் அபி விருத்தியை ஏற்படுத்த முடியாதனவாக உள்ளன.
ஒப்பீட்டளவில் இறுதியாகக் குறிப்பி -ப்பட்ட சகல வர்த்தக வங்கிகளிலும் இயங்குகின்ற வெளி நாட்டு நாணய வங்கிப் பிரிவு (FCBU) - என்பதே இலங்கை பில் பரந்தளவில் வெளி நாட்டு வங்கித் தொழிலை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. கரைகடந்த வங்கித் தொழிற் பாடு இதன் ஆரம்பத்துடன் செயற்படுகின் றது. FCBU என்பது வெளிநாட்டு நாண பங்களில் வைப்புக்களை ஏற்பது, கடன் வழங் குவது என்ற தொழிற்பாடுகளைச் செய்வ தற்காக வர்த்தக வங்கிகளினால் தாபிக்கப் பட்ட ஒரு பிரிவாகும், பொதுவாக இதனு உன் தொடர்புகளை வைத்திருப்பதற்கு வதி வற்றோரே (Non - Residents) தகுதியுடை யோராயினும், (வதிவற்றோரால் ஆரம்பிக் கப்படும் கணக்கு வதிவற்றோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு எனப்படும். இதுபற் றிய விபரம் பின்னிணைப்பில் உள்ளது). இன்று கொழும்பு பெரும்பாக ஆணைக் குழு முதலீட்டாளர்களும், மற்றும் மத்திய வங்கியின் அனுமதியைப் பெற்ற வதிவுடையோரும் (Residents) தகுதியுடைய வர்களாகக் கருதப்படுகின்றனர்.
FCBU தனியே சுதேச வங்கிகளினதும், வெளிநாட்டு வங்கிகளினதும் தலைமையலு

Page 63
வலகங்களுடன் மட்டுமன்றி அவற்றின் பிராந்திய கிளைகளுடனும் இணைந்து செயற் படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இது மக்கள் மத்தியில் வங்கிப்பழக்க வழக் கத்தையும், வெளிநாட்டு நாணயச் சம்பாத் தியங்களையும் ஏற்படுத்துவதற்கு உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் வர்த்தக வங்கித்தொழில் நட வடிக்கையிலிருந்து இதுவரை அந்நியப்படுத் தப்பட்டிருந்த பணச்சந்தை அபிவிருத்தி கள் புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் மாற்றமடைந்துள்ள பணச்சந்தைக் கருவிகள் உதவியுடன் இவ்விரு தொழிற் பாட்டையும் ஒன்றிணைக்கும் அலகாக FCBU செயற்பட்டு வருகின்றமை அதன் சிறப்பம் சமாகும். (FCBUக்கள், உட்பட சகல பணச் சந்தை அமைப்புக்களையும், பணத்தரகர்க யும் இணைத்து செயற்படும் கழகங்களாக வொறெக்ஸ் களரி காணப்படுகின்றது. பின் னிணைப்பு - II ஐப் பார்க்க) 1979 ஆம் ஆண்டு மத்திய வங்கி பொருளாதார மீளாய்வில் குறிப்பிடப்பட்டவாறு இலங் கையினை ஒரு சர்வதேச நிதி நிலையமாக ஊக் குவிப்பதற்கும், வெளி நாட்டு மூலவளங்களை நாட்டின் அபிவிருத்தி நோக்கி அசைவுறச் செய்வதற்கும் இவ்வங்கிப் பிரிவுகள் உதவ வேண்டும் என நிதிமந்திரியால் கூறப்பட் டது. 1979 - மே மாதத்தில் கரைகடந்த வங்கித் தொழில் முறையின் (Off - Shore Banking System) ஆரம்ப கட்டமாக அறி முகப்படுத்தப்பட்ட FCBU, இன்று நாட் டின் நிதித்துறை அபிவிருத்திக்கு மட்டு மன்றி, முதலீட்டுத்துறை அபிவிருத்திக்கும் முக்கிய பங்காற்றி வருகின்றது.
இலங்கையில் FCBU தாபிக்கப்படுவ தற்கு புவியியல் ரீதியாக அது ஒரு கேந் திர நிலையமாக அமைந்திருப்பது (மேற்கு லக் - கிழக்குலக நிதிச்சந்தைகளின் மத்தி யில்) ஒரு காரணமாக அமைந்தாலும் பின் னணியில் அரசியல், பொருளாதார கார் ணங்களும் இணைந்தே இவ்வாறு இயங்க வைத்துள்ளது எனலாம். அரசியல் ரீதியாக நோக்குமிடத்து அமெரிக்கா, யப்பான், இந்தியா மற்றும் மேற்கைரோப்பிய நாடுக ளின து அரசியல் லாபம் கருதிய செயல்

என்பதும், பொருளாதரர ரீதியாக அடிப் படையில் இலங்கை வெளிநாட்டு உதவி களை நாடி நிற்பதும், இதனை இலகுபடுத் தக்கூடிய வகையில் திறந்த பொருளாதா ரக் கொள்கை கடைப்பிடிக்கப் பட்டதும், இவற்றின் பலாபலன்களாக உருவாக்கப் பட்ட சுதந்திர வர்த்தக வலயமும் இதர பல்தேசியக் கம்பனியின் நடவடிக்கைகளும் ஒரு நிதித் தேவைக்கான சூழ்நிலையை உரு வாக்கியதால் இங்கு FCBU தோற்றம் பெற்றதெனலாம். மேலும் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் கொழும்பில் அமைந்திருப்பதனால் வெளிநாட்டவர்களின் பணக்கொடுக்கல் வாங்கல்களை இலகுபடுத் தவும், வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்கவும் சிறந்த வங்கி வசதியை ஏற்படுத்தும் நோக் குடனும் முச்கியமாக கொழும்பையொரு சர்வதேச நிதி நிலையமாக்க முயற்சி மேற் கொள்ளப்பட்டது.
FCBU ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அதன் தொழிற்பாடுகள் தனியே ஐக்கிய அமெரிக்க டொலருடனும், ஸ்ரேலிங் பவு னுடனும் ம ட் டு மே மேற்கொள்ளப்பட வேண்டுமென அனுமதிக்கப்பட்டது. ஆனால் சர்வதேச வங்கித்தொழில் விருத்திக்கு இவ்விரு நாண யங்களும் மட்டும் நிறைவு தருவனவாக அமையமாட்டாது என்ப தால் 1980-ஆம் ஆண்டளவில் மேலும் எட்டு நாடுகளது (பிரெஞ்சு பிராங், நெதர் லண்ட் கில்டர், யப்பான் யென், சுவிஸ் பிராங், சுவீடிஸ் குரோணர், மேற்கு ஜேர் மன் மார்க், சி ங் க ப் பூர், கொங்கொங் டொலர்) ந ா ண ய ங் க ளு ம் FCBU வில் தொழிற்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள் ளன.
இலங்கையில் FCBU பின்வரும் இலக் குகளின் அடிப்படையில் தாபிக்கப்பட்டது.
1. இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தனியார் முயற்சிக்கு அவர்களது திட்டத் திற்கான செலவையும் நடைமுறை மூலத தனத்  ேத ன வ ன ய யும் சமாளிக்கக் கூடிய வகையில் வெளிநாட்டு நாணயத் தில் நிதியீட்டம் செய்தல்.

Page 64
60
2. சுதந்திர வர்த்தக வலய முதலீட்டுத் திட்டங்களுக்கு நிதியுதவி செய்தல். 3. வெளிநாட்டு நாணயங்களில் வைப் புக்களைத் திரட்டிக் கடன் வழங்கல். 4. சர்வதேச வங்கி வசதிகளை வழங்குவ தும், சர்வதேச நிதிமையத்தின் அபிவி ருத்தியின் முக்கிய செயல்முறையாகவும் விளங்க வேண்டும்.
FCBU யின் வெளிநோக்கிய நிதிச் செயற்பாடென்பது மேற்கூறியவகையிலான செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மட்டுமன்றி நடைமுறை அனுபவங்களும் கூட. இதனை நிரூபிப்பனவாகவே உள்ளன. வெளிநாட்டுக் கடன்களைத் திரட்டி வழங் குவதினூடாகவும், வெளிநாட்டு நாணயங்க ளில் வைப்புக்களை ஏற்பதன் மூலமும், மேல திக மூலவளங்களை நாட்டின் அபிவிருத்தி நோக்கி நகரச் செய்கின்றது |
FCBU க்கான தெளிவான வரைவிலக் கணம் இல்லாதபோதும் இதனுடைய தொழிற்பாட்டின் முக்கிய தன்மையென்ன வெனில், நாட்டுக்கு வெளியே வசிப்பவர் களுடனும், உள்ளே வசிப்பவர்களுடனும் தாராள வங்கியியற் கொள்கையில் வங்கித் தொழிலைக் கடைப்பிடிக்கின்றது. பொது வாக FCBU நடவடிக்கைகளில் நாண ய அதிகாரிகளின் கட்டுப்பாடோ அல்லது தலை யீடோ குறைவாகத்தான் காணப்படுகின் றன.
1979-ம் ஆண்டு FCBU ஆரம்பிக்கப் பட்ட காலத்திலிருந்து வர்த்தக வங்கிகள், வெளிநோக்கிய வங்கித் தொழிற்பாட்டில் முன்னேற்றகரமான  ெச ய ற் ப ாட்டைக் கொண்டிருக்கின்றன. 1979ல் 11 வர்த்தக வங்கிகள் மட்டும், FCBU வைத் தாபித்தி ருந்தன. ஆனால் 1984 - முடிவதற்குள் நாட் டின் சகல வர்த்தக வங்கிகளுமே இதனைத் தாபித்துக் கொண்டன. FCBU க்களின் முழு அளவிலான செயற்பாட்டைப் பொறுத் தவரையிலும் கூட 1980-1987 ற்கு மிடைப் பட்ட காலப்பகுதியில் 5.4 மடங்கு வளர்ச் சியினை அடைந்துள்ளன. (மொத்தச் சொத் துக்கள் 3796. 2 மில்லியன் ரூபாவிலிருந்து 20404.7 மில்லியன் ரூபாவாக உயர்வடைந்

துள்ளன. அடுத்து யூரோ கடன்களைத் திரட்டி வழங்கும் செயற்பாட்டிலும் FCBU, குறிப்பிடக் கூடியளவு முன்னேற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். முக்கியமான கடன்வழங்கும் துறைகளாக GCEC பிரதே சங்களையும், ஏனைய அனுமதி பெற்ற வதிவு டையோரையும் தேர்ந்தெடுத்ததிலிருந்து யூரோ நாணயக்கடன் வழங்கல் செய ற் பாடு அதிகரித்து வந்துள்ளது. உதாரண மாக 1981-ல் யூரோ நாணயச் சந்தையில் (Eurocurrency market) அரசாங்கம் திரட்டிய கட னில் 5% தை (US டொலர் '75 மிலியன்) FCBU மூலம் பெற்றமை குறிப்பிடத்தக் கது.
FCBU இன் வளர்ச்சியினை வங்கிச் செறி வுச் சுட்டெண் மூல மும் கணிப்பிடமுடியும். உதாரணத்திற்குக் கொழும்பு மாவட்ட சனத் தொகையையும், FCBU க்களின் எண் ணிக்கையையும் எடுத்து நோக்குவதன் மூலம் 1979 ற்கும் 1987 ற்குமிடையிலான FCBU-வாடிக்கையாளார் உறவு நிலையில் ஏற்பட்ட விரிவு நிலை புலப்படுகின்றது. 1979ல் 241.000 பேருக்கு ஒரு FCBU என்ற நிலையிலி ருந்து 1987-ல் 74,5 20 பே ரு க் கு ஒரு FCBU என வங்கி - வாடிக்கையாளர் தொடர்பு நெருக்கமடைந்துள்ளதை அவ தானிக்கலாம். இன்னொரு வகையில் கூறின் 1979-ம் ஆண்டு 4.13 ஆக இருந்த வங்கி செறிவுச் சுட்டெண் 1987-ல் 13.4 ஆக அதி கரித்துள்ளது.
இவ்வாறாக மேற்கூறிய தரவுகள் யாவும் FCBU கள் குறித்து சாதகமான போக்கி னைத் தெளிவு படுத்துவதாக அ ைம ந் த போதும், இந் நிலைமையானது FCBU களின் சமத்துவ வளர்ச்சியினூடாக ஏற்படுத்தப் படவில்லை யென்பதும் இங்கு அவதானிக்கப் படக் கூடியதாக உள்ளது. இதனை FCBU கொண்டுள்ள வளங்களை உதாரண மாகக் கொண்டு நோக்கலாம். உதாரணமாக 1983 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் FCBU களின் மொத்த வளங்களில் 90% தினை பதி னொரு FCBU கள் (46%) கொண்டிருக்க மீதி 10% வளங்களை பதின் மூன்று FCBU கள் (54%) கொண்டிருந்தன. இ த் த ர வு FCBU கள்

Page 65
இத் தில்
தமக்கிடையே சமமான வளர்ச்சியை ஏற்ப டுத்தவில்லையென்பதையே எடுத்து விளக்கு கின்றது.
வெளிநாட்டு நாணயங்களில் பெறு கின்ற நிதிகளை (வைப்புக்கள்) உள் நாட்டுப்
இலங்கையில் FCBU வின் சொத்த
காலம்
வதிவற்றோர் வைப்பு % கடன் % 6
1980
61.9
54.0
19 82
66.8
59. 2
1984
65.7
61. 2
1985
61.7
58. 1
1985
66.6
61. 2
1987
68.7
60.7
ஆதாரம்: இலங்கை மத்தி
இலங்கைக்கான வெ ளி நா ட் டு த வி கிடைப்பதற்கான ஆதாரங்கள் குறைவ டைந்துவரும் இக்கால கட்டத்தில் FCBU வெளிநாட்டிலிருந்து வைப்புக்களைப் பெற்று உள்நாட்டவருக்குக் கடன் வழங்கி வருவது சிறம்பம்சமாகும். பொதுவாக FCBU வின் செயற்பாட்டில் அது ஏ ற் று க்கொள்ளும் வைப்புக்களையும் வழங்குகின்ற கடன்களை யும் எடுத்து நோக்கும்போது அதன் முத லாவது நிதியாண்டிலிருந்து (1980) இன்று வரையிலான செயற்பாடுகளில் ஏறக்குறைய 54 % திலிருந்து 70% வரை வதிவற்றோரு டனும், 30 % திலிருந்து 42 % வரை வதிவுடையோருட னும் (உள் நாட்டவருட னும்) மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது புலனாகிறது. இதன்படி உள் நாட்டு முதலீட் டாளர் FCBU தொடர்பிலிருந்து சிறிது விலகிக் காணப்படுகின்றனர் என்றவொரு தவறான கருத்து நிலவினாலும்கூட உண்மை யில் FCBU விலிருந்து தேறிய நன்மைகளைப் பெருமளவில் அனுபவித்தவர்கள் சுதேசிக ளேயென்பதனை அதன் சொத்தமைப்பிலி ருந்து அறியமுடிகின்றது. உதாரணமாக

நயகர் நால் நிலை 8 -ல் மேற்கு சு ! 38) கம்,
இ 1 மப 18-8-85
5)
பொருளாதார அ பி வி ரு த்தி குறித்துச் செயற்படுத்துவதில் FCBU கள் எவ்வகை யில் உதவின என்பதை அதன் சொத்த மைப்பை ஆராய்வதன் மூலம் புல்னா கின்றது .
மைப்பு (துறைவாரியாக வீதாசாரப்படி )
வதிவுடையோர்
மொத்த வைப்பு %கடன் % சொத்துக்கள்
32.6
41.3
37 96. 2
29.9
35.5
13648 6
26. 2
32.3
1987 2.1
32.4
33.9
20079.4
27.2
30 3
181 23.6
31.3
39 3 | 20404. 7
ய வங்கி ஆண்டறிக்கை - 1987
1987-ம் ஆண்டினை எடுத்து  ேநா க் கு ம் போ து வதிவற்றோரின் வைப்புகள் முழுதும் அவர்களுக்கே திரும்பவும் கடனாக்கம் செய் யப்படாது. அதி லொரு பகுதி அதாவது 809 மில்லியன் ரூபா மிகைவைப்பும், FCBU வினால் திரட்டப்பட்ட நிதியாகக் காணப்ப டுகின்றது. (1987-ல் வதிவற்றோரின் வைப் புக்கள் 12544.9 மில்லியன் ரூபா கடன்கள் 11735.9 மில்லியன் ரூபா) இந்நிதியானது வங்கியினால் சோம்பிக் கிடக்கும் பணமா கக் கருதப்படாது, மீண்டும் வ தி வோர் சார்பில் ஏற்படுகின்ற எதிர்க்கணிய நிலு வைகளை ஈடு செய்யப் பயன்படுகிறது. இந்த காலத்தில் வதிவுடையோரிடமிருந்து பெற்ற வைப்பாக 5721.8 மில்லியன் ரூபாவும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கடனாக 7 6034 மில்லியன் ரூபாவும் காணப்பட இதிலுள்ள எதிர்க்கணிய நிலுவையான 1882 மிலியன் ரூபாவின் ஒரு பகுதி இவ்வாறு திரட்டிய நிதியிலிருந்தே நிரப்பப்படுகின்றது. எனவே இன்னொருவகையில் கூறின் உள் நாட்டு முத லீட்டாளரின் நிதித்தேவையை ஈடு செய்யக் கூடிய வகையில் வெளிநாட்டு நிதியைத்

Page 66
62
திரட்டி வழங்குகின்ற அதே நேரம் இது ( ஆரம்பித்த காலத்தில் எவ்வகையான நிதித் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டு மென எதிர்பார்க்கப்பட்டனவோ (மேலதிக நிதிகளைத் திரட்டி அபிவிருத்திக்கு வழங்கு தல்) அவற்றை இப்போது ஓரளவிற்காவது 1 நிறைவு செய்வதையும் அவதானிக்க முடி ச கிறது. சுருங்கக்கூறின் FCBU வின் சொத் எ தமைப்பில் காட்டப்பட்டவாறு வதிவற் றோரின் நிலுவைகள் நேர்க்கணியப் போக்கில், ந அமைவதும், வதிவுடையோரின் நிலுவைகள் | எதிர்க்கணிய ரீதியில் அமைவதும் மறைமுக மாக FCBU ஊ ட ா க வெளிநாட்டு நிதி ( இலங்கை யில் GCEC முதலீட்டாளருக்குப் பயன்படுகிறது என்பதையே புலப்படுத்து கின்றது .
89 ..
5 ]
பி
-மார்
உள் நாட்டு முதலீட்டுத் திட்டங்களுக்கு வேண்டிய நிதிக்கு கணிசமான அளவு பங்க ளிப்பினைச் செய்கின்றன எனினும், இலங் கையில் செயற்படுகின்ற FCBU கள் அர சாங்கத்தின் வெளியுலக அரசியலுறவுகளின் வெளிப்பாட்டின் ஓரம்சமே என்பதும் புல னாகிறது. அதாவது பல்தேசியக் கம்பனிக ளின் ஊடாக நிர்வகிக்கப்படுகின்ற கைத் தொழில் முதலீடுகளுக்கான நிதியீட்டத் தைத் தொடர்ந்தேர்ச்சியாக வழங்குவதற் கொரு நிதி நிறுவனம் வேண்டுமென்ற அடிப் படையிலேயே குறிப்பிட்ட வெளிநாடுகளால் இலங்கையில் வெளிநாட்டு வங்கிக் கிளைக ளும், அவற்றில் FCBU களும் தாபிக்கப் 9 பட்டனவேயொழிய உண்மையில் இலங்கை !
அரசாங்கம் குறிப்பிடுவது போல வெளிநாட் டவர் தமது மிகை மூலவளத்தை உள் நாட் டுப் பொருளாதார அபிவிருத்தியில் ஈடுப
°) - S ..
F
sh 6 dos -
--X-X-

தத்துவதற்கல்ல. இவ்வகையில் உலகின் பெரும் செல்வந்த நாடுகளான அமெரிக்கா, பப்பான் போன்றனவே FCBU வுடன் அதி ரவு தொடர்பினைக் கொண்டுள்ளன. இலங் கையில் தனிப்பட்ட முறையில் இவ்வங்கிப் பிரிவுகளிற் சில வெவ்வேறு புதிய திட்டங் :ளை (பணக்கருவிகளை) அறிமுகப்படுத்தி கையாள்வதினூடாக தமக்குள்ளே போட் டிப்படையில் வளர்ச்சியடைகின்றன. உதா "ணமாக இந்தியன் வங்கிகளினால் அண்மை பில் அறிமுகப்படுத்தப்பட்ட மிதக்கும் வீத வைப்புச் சான்றிதழ் தி ட் ட ம ா ன து
Floating Rate Certificate of Deposits 'RCD) கூடுதலான அளவு வைப்புக்களை பற்பதற்கும், அத்துடன் வங்கித்தொழிலை மேலும் விருத்தியடையச் செய்வதற்கும்
உதவுகின்றது.
எவ்வாறாயினும் அந்நியச் செலாவணித் தட்டுப்பாட்டையும், மூலதனப் பற்றாக்குறை யையும் எதிர்நோக்கியுள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு வெளிநாட்டு உதவி கள் நெருக்கடியாகவுள்ள இக்காலத்தில் HCBU வின் நிதியீட்ட வசதிகள் சாதகமாக அமைவதுடன், புதிய பணச்சந்தையினூ டாக நிதிச்சந்தையை வளர்ச்சியடையச் செய்யவும் உதவும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது. அத்துடன் இலங்கையில் =CBU களின் செயற்பாடு இன் ன மு ம் வளர்ச்சிப் பருவத்திலேயே இருப்பதனால், இது பற்றித் தற்போது கிடைக்கின்ற மதிப் 3டுகளின் படி இலங்கையை மேலும் நிதித் துறையில் வளர்ச்சியடையச் செய்வதற்கான =ாத்தியங்களே பெருமளவில் காணப்படு கின்றன.
அட கடி sபடி , " டிவி இல் இடம்

Page 67
இ -
பொருள்
யூன்
வினா விடை
(இலவச
இளம் பொருள்
வட கபடம்

-கர்நூல் நிலையம்
4பம் 18-8 35)
பியலாளன்
ச 1989
டத் தொகுதி - 3 ச இணைப்பு)
யலாளர் நிறுவனம்

Page 68
கூட்டுறவுக் கிராமிய வங்கிக
1964 மார்ச் மாதத்தில் உருவாக இது ஒரு மரபு வ ழி யா ன வ ங் கி துறைக்கு வங்கித்துறை வசதிகளை வழ ஆரம்பிக்கப்பட்டவை இவையாகும். டுறவுச் சங்கங்களின் நிதிக்கருவியாகும் கிராமிய வங்கிகளும் 685 கூட்டுறவு. காணப்படுகின்றன.
இது பின்வரும் நோக்கங்களுடன் 1. சங்க அங்கத்தவர்கள்
கொடுத்தல் 2. வழங்கப்பட்ட வசதிகள்
பார்வை செய்தல் கணக்குப் பதி வு கள் , ஆ
சீராகப் பேணுதல் 4. சேமிப்பு அதிகரிப்பு வழி
(8
இந்த நோக்கங்கள் கொண்டதாக யுடைய பலநோக்குக் கூட்டுறவுச் ச மக்கள் வங்கி ஏற்படுத்தியது.
மக்கள் வங்கி பின்வரும் வழிகளில் 1. கடன் வழங்குதற் க ா க நி
அ தன் அலு வலர்க் கு மு க
நீல்
தளபாடங்கள், பெட்டக 2. வற்றை வழங் கு தல் தேவையான மேற்பார்வை
தில்
6.
அடை வு பிடித் த வ க் க ர ன வழ ங் குதல் இவ் வங் கி களில் மி ைக ஏ ற் வங் கி யில் நி லைய ா ன  ைவ வைப்பு களிலு ம் அ வ ற் றை
(தொடர்

பா;
க்கப்பட்டவை இ ைவ யா கு ம். மாதிரியானதல்ல. கிராமியத் ங்குதற்காக மக்கள் வங்கியினால் இவ்வங்கிகள் பலநோக்குக் கூட் 5. தற்போது 282 கூட்டுறவுக் 8 கிராமிய வங்கிக் கிளை களும்
தொடக்கப்பட்டிருந்தது. நலன் கருதி இ ட ன் வ ச தி
தொடர்பாக கடன் மேற்
வண முறை என்ப வற்றைச்
ஓகளை மேம் படுத்த *ஸ்
, தெரிந்தெடுக்கப்பட்ட தகுதி ங்கங்களில் வங்கித் தொழிலை
) இதற்கு உதவியளித்தது:
தி வழங் கு தல் # மை த் து வ உ தவி வழங்கு
, உ.. பகர ணங் கள் போன்ற
நட வடிக் கைகளைச் செய்
எல் லா உ த வி க ளை யும்
படும் காலங் க ளில் மக்கள் 1ப்புக்களிலும், சேமிப்பு இ டு வ த ற் கு அனு ம தி தி தல்
கச்சி பின் அட்டை உட்பக்கம் )

Page 69
இலங் பொருளாத
வினா 1
(அ) இலங்கை சுதந்திரம் எ
குடியேற்ற ஆட்சியின் !
தின் பிரதான இயல்புக (ஆ) சுதந்திரத்திற்குப் பின்
நமது பொருளாதாரத்தி யாவை? (1988)
விடை 1
(அ) பிரித்தானியர் இலங்கை
வருடங்கள் ஆண்ட பி கிடைத்தது. சுதந்திரமல குடியேற்ற ஆட்சியின் ப ளாதாரத்தின் பிரதான லாம்.
(A) அதிகளவிலான ஒழுங்கா
களையும் அந்நிய முதல் முகாமைத்துவத்தையும், உற்பத்தியை மேற்கெ புறமும் பெருமளவிலான சாயிகளையும் குறைந்த | பயன்படுத்தி சுயதேவை உற்பத்தியை மேற்கொ மறுபுறமுமாகக் காண தன்மை காணப்பட்டது
(B) இலங்கை ஒரு ஏற்றுமதி
காணப்பட்டது . ஏற்றும் பங்கு தேயிலை, றப்பர். பெறப்பட்டன. இம் மூ தேசிய உற்பத்தியில் மூன் அரசாங்க வருமானம், ஏற்றுமதி வருமானத்தி உணவுப்பொருட்களான பெருமளவு இறக்குமதி

த்-தாயக நகரப் படம்
5 ) - சு ன் சம்
கையின் ார அமைப்பு
ய்திய காலகட்டத்தில் பிரித்தானியக் யனாக அது பெற்ற பொருளாதாரத் ள் யாவை? னர் கடந்த நாற்பது ஆண்டுகளில் ல் ஏற்பட்டுள்ள பிரதான மாற்றங்கள்
கயை 1796ம் ஆண்டு கைப்பற்றி 153 எனர் இலங்கைக்கு 1948ல் சுதந்திரம் நடந்த காலகட்டத்தில் பிரித்தானியக் யனாக இலங்கை பெற்றிருந்த பொரு இயல்புகளை பின்வருமாறு குறிப்பிட
மைக்கப்பட்ட இந்தியத் தொழிலாளர் எட்டையும், நவீன முறையிலமைந்த
ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்டு எள்ளும் பெருந்தோட்டத்துறை ஒரு ஒழுங்கமைக்கப்படாத உள்ளூர் விவ முதலையும் பாரம்பரிய உபகரணங்களைப் ப் பூர்த்தியை நோக்கமாகக் கொண்டு ள்ளும் பின் தங்கிய கிராமியத்துறை ப்படும் இரட்டைப் பொருளாதாரத் 1.
இறக்குமதிப் பொருளாதாரமாகக் மதி வருமானத்தில் 90 சதவீதமான தெங்கு ஆகிய மூன்று பயிர்களிலிருந்தே ன்று பயிர்கள் மூலம் பெற்றவருமானம் றிலொரு பகுதியாகக் காணப்பட்டது. இறக்குமதிகள் போன்றன பெருமளவு "லயே தங்கியிருந்தன. அத்தியாவசிய
அரிசி, மா, சீனி போன்றனவும் செய்யப்பட்டன. இதனால், ஏற்றுமதிப்

Page 70
- 2
பொருட்களின் விலைகள் உ போது இலங்கை மக்களின் வ
(C)
பிரித்தானியர் காலத்தில் கவனிக்கப்படாமல் இருந்தத மிகவும் வளர்ச்சி குன்றிய நிலை பொருளாதார வளர்ச்சி நாட
(D) பிரித்தானியர் தமது தாய் ந
தொழில் பொருட்களுக்கான கருதியிருந்ததனால் இலங்கையி அக்கறை காட்டவில்லை. இ பின்தங்கிய நிலையிலேயே இ
(E)
19ம் நூற்றாண்டில் பெருந் போது சிங்கள மக்கள் பொ முன் வராததால் இந்தியா வழைக்கப்பட்டனர். இதனால் உருவாயிற்று.
(F)
பிரித்தானியர் இலங்கையை ல பொருளாதார அமைப்பாக இ அது முதலாளித்துவ தன்மை மாற்றமடைந்திருந்தது.
(G) 1947ம் ஆண்டில் இலங்கையி
லியனாக இருந்தது. உயர்ந்த மும் காணப்பட்டன. பிறப்பு விகிதம் 13.0 ஆகவும் இருந்த டங்களுக்கும் குறைவாகவே இ
(ஆ).
சுதந்திரத்திற்குப் பின்னர் இ
ளாதார அமைப்பில் குறிப்பிட ளன. அவை பின்வருமாறு:-
பெருந்தோட்ட விவசாயத்து ரீதியில் குறைவடைந்து உள்! கியத்துவம் அதிகரித்துள்ளது. மொத்த தேசிய உற்பத்திக்கு இருக்கையில் உள் நாட்டு விவ ஏனைய விவசாயப் பொருள்களும்

லக சந்தையில் வீழ்ச்சியடையும் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டது.
உள்நாட்டு விவசாயம் ந ன் கு கால் உள் நாட்டு விவசாயத்துறை லயில் இருந்தது. இதனால் சமமற்ற ட்டில் காணப்பட்டது .
நாட்டில் உற்பத்தி செய்த கைத் ன சந்தையாக இலங்கையையும் யில் கைத்தொழிலை வளர்ப்பதில் இதனால் கைத்தொழில் துறையும் இருந்தது.
தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட நந்தோட்டங்களில் வேலை செய்ய விலிருந்து தொழிலாளர்கள் வர - நிலமற்ற ஒரு பாட்டாளிவர்க்கம்
கெப்பற்றிய போது மானியமுறைப் இருந்தது. சுதந்திரமடைந்தபோது ) கொண்ட பொருளாதாரமாக
ன் மொத்த சனத்தொகை 7 மில் பிறப்பு விகிதமும், இறப்பு விகித விகிதம் 39.7 ஆகவும், இறப்பு து. ஆயுள் எதிர்பார்க்கை 50 வரு இருந்தது.
ற்றைவரை இலங்கையின் பொரு -த்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்
றையின் முக்கியத்துவம் ஒப்பீட்டு நாட்டு விவசாயத்துறையின் முக் 1986 இல் பெருந்தோட்டத்துறை - அளித்த பங்கு 7 சதவீதமாக சாயத்துறை குறிப்பாக நெல்லும் ம் அளித்த பங்கு 16 சதவீதமாகும்.

Page 71
(B) இலங்கை சுதந்திரமடை!
ஏறக்குறைய 1/3 பங்கு ! செய்யவேண்டியிருந்தது. தென்று கூறின் மிகையாகா யம் வழங்கல், கிராமியக் போன்ற பல்வேறு காரன சுதந்திரம் பெற்றபோது முன்னேற்றமடைந்துள்ளது
(C)
சுதந்திரத்திற்குப் பின்னர் வத்தினால் கைத்தொழில் தற்போது கைத்தொழில் பங்கு ஏறக்குறைய 26 ச; கில் கைத்தொழிலினது 6 1977க்குப் பின்னர் துரித
(D)
ஏற்றுமதி வருமானத்திற்கு நின்ற நிலை மாற்றமடைந் ளது. 1987 ல் மொத்த (25.9%), றப்பர் (7, 1%) மட்டுமே பெற்ற அதேவே பெற்ற பங்கு 48.6%மாக
(E) சுதந்திரம் பெற்றபோது இ
தொகையினளவு இரு ப 1986 இல் சனத்தொகை விகிதமும் (6.0) பிறப்பு ஆயுள் எதிர்பார்க்கை 6 சனத்தொகை வளர்ச்சி துள்ளது (6 மில்லியன்). 87% மாக அதிகரித்ததாக யான வேலையின்மையும் யின்மையின் அளவு 18.2
வினா 2.
ஏறத்தாழ 1983 ம் ஆன் அதி தீவிரமடைந்தமை ளாதாரத்திற்கு ஏற்பட்ட கருதுபவை யாவை?

- 3 -
ந்த போது தேவையான அரிசியில் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி தற்போது அந்நிலை அகன்றுவிட்ட து. குடியேற்ற திட்டங்கள், உரமானி கடன் வசதிகள், நீர்ப்பாசனவிருத்தி எங்களால் உள் நாட்டு அரிசி உற்பத்தி இருந்த நிலையை விட பெருமளவு வ.
வந்த அரசாங்கங்கள் காட்டிய ஆர் துறையும் வளர்ச்சி கண்டுள்ளது . துறை தேசிய உற்பத்தியில் பெறும் தவீதமாக உள்ளது. ஏற்றுமதி நோக் வளர்ச்சி (உடுபுடவைகளும் ஆடையும்)
முன்னேற்றம் கண்டுள்ளது .
கு ஒரு சில பயிர்களில் மட்டும் தங்கி து ஏற்றுமதி பன்முகப்படுத்தப்பட்டுள் | ஏற்றுமதி வருமானத்தில் தேயிலை , தெங்கு (5.2%) ஆகியன 38%தை வளையில் கைத்தொழில் பொருட்கள் க இருந்தது.
ருந்ததைவிட தற்போது மொத்தசனத் மடங்குக்கு மேலாக அதிகரித்துள்ளது. யினளவு 16.1 மில்லியனாகும். இறப்பு
விகிதமும் (2 2.3) குறைந்துள்ளன. 9 வருடங்களாக அதிகரித்துள்ளது. வேலைப்படையின் பருமனை அதிகரித்
கல்வியறிவு படைத்தோர் விகிதம் > கல்வியறிவு படைத்தவர்களிடையே அதிகரித்துள்ளது. தற்போது வேலை
% மாக உள்ளது.
சடின் பின்னர் இனரீதியான பிணக்கு காரணமாக இலங்கையின் பொரு - பிரதான இழப்புக்கள் என நீர்

Page 72
- 4
(II) இலங்கையின் தற்போதைய
சேனை யின் சுமார் 18 % ற்கு படுகின்றது. இத் தொகை ஒ களைக் கொண்டதாகும். இத்
னோர் இளைஞர்களே எனக் க (அ)
இத்தகையதொரு வேலையின்
ஏற்படும் பொருளாதார சமூ (ஆ) ஏறத்தாழ ஐந்து வருட கா
பிரச்சினையைக் குறிப்பிடத்தக் கூடிய கொள்கை விதப்புரைக
விடை 2
(A) இனரீதியான பிரச்சினை தீர்ப்பதற்கு அரசாங்கம் இர முற்பட்டதனால் பாதுகாப்புச் . செலவுக்கென ஒதுக்கப்பட்ட குறிப்பாக பொருளாதாரத்தில் தக்க விடயங்களில் செலவழ துறைகளிலும் அபிவிருத்தி
அபிவிருத்தி இல்லாமற் பேர் ஒரு இழப்பாகும்.
(B) இலங்கையின் வடக்கு, தொழில், விவசாயம் (நெல், வற்றின் உற்பத்தியில் கணிசப் (C) சேவைத் துறையின் உற் வங்கிகள் வேலை செய்த வடைந்தது. இதனுடன் தொ பட்டது. இனப் பிரச்சினை
அமைதியற்ற நிலையால் அமை வரும் சுற்றுப் பிரயாணிகளின் (D) சமூகப் பொது முதலீடுகள் மின்சார வசதி, பெருந்தெரு போன்றவற்றில் ஏற்பட்ட அ. குறிப்பிடலாம். (E) அமைதியின்மை காரணம் வடைந்ததால் உள் நாட்டு, தடைப்பட்டன. வெளிநாட்டு சிலர் தமது உற்பத்தி நிலையங்க

தொழிலின்மை வீ தம் தொழிற்
அதிகரித்துள் ளது எனக் கூறப் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர் - தொகையினரிற் பெரும்பாலா
ருத முடியும். மைப் பிரச்சினை நிலவுவதனால் க விளைவுகள் யாவை? -லத்தினுள் இவ் வேலையின்மைப் களவு குறைப்பதற்கு நீர் செய்யக் கள் யாவை? (1988)
தீவிரமடைந்தபோது அதனைத் Fாணுவ பலத்தினையும் அதிகரிக்க செலவு அதிகரித்தது பாதுகாப்புச் பணத்தை வேறு விடயங்களில் ல் அபிவிருத்தியினை ஏற்படுத்தத் பித்திருப்பின் நாட்டின் பல்வேறு
ஏற்பட்டிருக்கலாம். அத்தகைய சனமை பொருளாதார ரீதியான
கிழக்குப் பகுதிகளில் மீன்பிடித் உப உணவுப் பயிர்கள்) என்பன மான அளவு வீழ்ச்சி ஏற்பட்டது. பத்தியிலும் வீழ்ச்சி ஏற்பட்டது. நாட்களின் எண்ணிக்கை குறை -ர்புடைய வர்த்தகமும் பாதிக்கப் காரணமாக நாட்டில் இருந்த தியையும், மகிழ்ச்சியையும் நாடி
தொகை வீழ்ச்சியடைந்தது. ர் அழிவுற்றன. தொலைதொடர்பு, க்கள் அரசாங்கக் கட்டடங்கள் ழிவுகளை இதற்கு உதாரணமாகக்
Dாக வியாபார நம்பிக்கை குறை வெளிநாட்டு புதிய முதலீடுகள்  ெஉள் நாட்டு முதலீட்டாளர்கள்
ளை மூடிவிட்டு சென்றனர்.

Page 73
(F) வடக்கிலும், கிழக்கின்
கை பாதிக்கப்பட்டது . இழந்தன.
இத்தகைய பிரச்சினை திற்கு ஏற்பட்டுள்ள நே ஏறக்குறைய 50 பில்லிய வங்கிக் குழுவொன்று மதியம்
(அ) இளைஞர்களிடையே வேறு பிரச்சினைகள் ஏற்படு
உற்பத்திச் சாதனங்க உற்பத்திக் காரணிகளில் பயன்படுத்தாமல் இருப்பது பதற்குச் சமமானதாகும். திரும்பப் பெற முடியாத
வேலையில்லாவிடின் வ. மில்லாவிடில் வறுமையில் வறுமை அதிகரிப்பதற்கு அமைகின்றது.
வேலையின்மை காரண கள் தவறான வழிகளையும் முற்படலாம். புரட்சிகள் ஒரு காரணமாக உள்ளது. நலம் குன்றி விரக்தி ஏற்பட அல்லது சமூகத்திற்கு பய கரிக்கும் நிலைக்கு மாறலாம் (ஆ) வேலையின்மை நீக்கப் களிலும் முதலீடு அதிகரிக்.
உழைப்புச் செறிவு வ நிற்கும் தொழில்களில் அது மட்டத்திலான அபிவிருத் வேண்டும்.
பிரதேச மட்டத்திலும் நிற்கும் தொழில்களை அ வேண்டும். உதாரணமாக விவசாயத்தைப் பன்முகப்பட
ளுதல் வேண்டும்.

5 -
அம் மக்களின் பொருளாதார வாழ்க் குடும்பங்கள் உழைக்கும் நபர்களை
களின் காரணமாக பொருளாதாரத் ரடிப் பாதிப்பானது 1987 வரை T ரூபாவாக இருக்கலாமென உலக ப்பிட்டுள்ளது.
வேலையின்மை காணப்படின் அது பல் வதற்கு வழி வகுப்பதாக அமையும். கள் அருமை யானவை. உழைப்பும்
ஒன்றாகும். இந்நிலையில் அதனைப் ] அருமையான வளங்களை வீணடிப் ஏனெனில் இழந்த உழைப்பு நாட்கள் வையாகும்.
ருமானம் பெற முடியாது. வருமான தள்ளப்படுவர். எனவே நாட்டில் வேலையின்மையும் ஒரு காரணமாக
மாக வறுமையில் வாடும் இளைஞர் ம் நாடமுற்படுவர். களவு செய்ய
தோன்றுவதற்கும் வேலையின்மை - பேபேயின்மை காரணமாக மன ட்டு தற்கொலை செய்ய முனையலாம். பன்படாத, ஆனால் சுமையை அதி
பட வேண்டுமாயின் எல்லாத் துறை க வேண்டும். ாய்ந்த உற்பத்தி முறையினை வேண்டி திக கவனம் செலுத்து மாறு தேசிய தி உபாயமொன்று வகுக்கப்படல்
பெருமளவு உழைப்பை வேண்டி ஆரம்பிப்பதற்கு ஊ க் க ம ளி த் த ல் சிறுகைத் தொழில்களை உருவாக்கல் படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்

Page 74
வினா 3
பின்வரும் அபிவிருத்திகள்
பொருளாதாரத்தை எவ்வாறு
கமாக விளக்குக. (I)
இலங்கையின் பாதுகாப்புச் செல
யனிலிருந்து 1986 இல் ரூபா 100. (II)
1982 முதல் 1986 வரையா தந்த உல்லாசப்பயணிகளின் எ
வீதத்தினால் குறைந்துள்ளது. (III) நாட்டின் சில பகுதிகளில் குறி
தில் கடும் வரட்சி நிலவுவதாக (iv)
சமூல வெளிநாட்டுப் படுகடன் 21 சதவீதத்திலிருந்து 1986 இல்
விடை 3 (1)
பாதுகாப்புச் செலவு அதிக கமாக ஒதுக்கப்பட்ட பணத்ன தரக்கூ டி ய, மக்களின் நலத்தை முதலீடு செய்திருக்கலாம். இத் இல்லாமல் போனமை பொருள் மாகும்.
இரானுவத்தினரின் பாவிப் கள் இராணுவ ஆயுதங்கள், உ வெளிநாடுகளி லிருந்து இறக்குப் அந்நிய செலாவணியை அவு யில் செலவு செய்ய வேண்டிய, வையின் பாதக நிலையை மேலு
இராணுவ நோக்கங்களுக் தொகை நேரடி பண்ட உற்பத் குறைவு. இதனால் இச் செலவு
வதற்கும் ஒரு காரணமாக அன (ii)
(A) உல்லாசப் பிரயாணத்தி சென்மதி நிலுவையின் கட்புல 1982 - 1986 க்கிடையில் பய அந்நிய செலாவணி வருமான யின் பாதக நிலையை அதிகரிக்க

ஒவ்வொன்றும் - இலங்கையின் பாதிக்கலாம் என்பதைச் சுருக்
வு 197 8 இல் ரூபா 500 மில்லிய 00மில்லியனாக அதிகரித்துள்ளது : என கால கட்டத்தில் வருகை எண்ணிக்கை ஏறத்தாழ 43 சத
ப்பாக வட மேற்கு மாகாண தி - அறிவிக்கப்படுகின்றது.
ன் சேவை விகிதம் 1985 இல் உ 26 சதவீதமாக அதிகரித்தது.
(1987)
ரிக்காவிடில் அதற்கென மேலதி தை அபிவிருத்தியை அதிகளவு - அதிகரிக்கக் கூடிய துறைகளில் தகைய பண்டங்களின் உற்பத்தி சாதாரத்திற்கு ஏற்பட்ட நட்ட
புக்குத் தேவையான வாகனங் டைகள், சப்பாத்து போன்றன மதி செய்யப்பட்டன, இதனால் அவசியமாக தேவையற்ற வகை தாயிற்று. இது சென்மதி நிலு பும் அதிகரிக்கச் செய்தது கோக செலவு செய்யப்படும் 5திக்கு உதவி செய்வது மிகவும் பு பண வீக்கத்தினை ஏற்படுத்து மைகின்றது.
னால் பெறப்படும் வருமானம் னாகாக் கணக்கில் பதியப்படும். ணிகள் வருகை குறைந்ததால் ம் குறைய சென்மதி நிலுவை 5 வழிவகுத்தது.

Page 75
(B) உல்லாசப் பிரயாண வருமானம், வேலைவாய்ப் (C) உல்லாசப் பிரயாண பணிகள், (பற்றிக்,) போ. உற்பத்தி, தொழில் வாய்
(D) உல்லாசப் பயணிகள் ஹோட்டல்கள், மிகை இ
( E) உல்லாசப் பயணிகள் கள் சிற்றுண்டிச் சாலைகள் அரசாங்கவரி வருமானம்
(iii)
இலங்கையின் வட மேற்கு பொருட்களாக நெல், தெ கின்றன. வரட்சி ஏற்படின் வீழ்ச்சி ஏற்பட்டு நிரம்பல் சந்தை விலை அதிகரிக்கும். லாளர்கள் பெரிதும் பாதி.
தெங்குப் பொருளின் இதனால் ஏற்று மதி குறைய
அரிசி இறக்குமதி செய் இறக்குமதி செலவு அதிகரி.
பயிர்ச்சேதம் காரணம். அப் பகுதி மக்களின் வருமா
பயிர்ச் சேதத்திற்கான கின் அரசாங்கத்தின் சமூக
(iv)
இலங்கையின் கடன் ; என்பதையே இது தெரிவிக்க படும் வருமானத்தில் 74 8 இறக்குமதிக்கோ, ஏனைய தே யும் என்பதை இது காட் குறைந்த உதவிகளை யும், களையும் நாட வேண்டிய தே ஏற்றுமதியைப் பெருக்கி இ செலாவணியை அதிகரிக்க ( கின்றது.

- 7 -
த் தொழிலில் இருந்து பெறக்கூடிய பு என்பன குறைவடைந்தன. -த்துறையுடன் தொடர்புடைய கைப் க்குவரத்து சேவைகள் என்பவற்றின்
ப்பு என்பவவை குறைவடைந்தன.
- தங்குவதற்கென கட் டப் ப ட் ட யெலளவுடன் இயங்கின.
நடன் தொடர்புடைய ஹோட்டல் - என்பவற்றினின்றும் பெறப்பட்ட.
(BTT) குறைந்தது .
மாகாணத்தில் பிரதான உற்பத்திப் ங்குப் பொருட்கள் என்பன அமை 57 அப்பொருட்களின் உற்பத்தியில் ) குறைய அவற்றின் உள் நாட்டு இதன் காரணமாக வறிய தொழி க்கப்படுவர்.
- ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்படும். பும்.
ப்ய வேண்டி ஏற்படலாம். இதனால் க்கும்.
எக அப்பயிர்களை உற்பத்தி செய்யும் சனம் குறையும்.
நட்ட ஈட்டை அரசாங்கம் வழங் சேவை செலவு உயரும்.
சுமை வேகமாக அதிகரித்துள்ளது கின்றது. ஏற்றுமதி மூலம் பெறப் சதவீதத்தினையே இலங்கை தனது தவைகளுக்கோ பயன் படுத்த முடி டுகின்றது. மேலும் கடன் சுமை - சலுகையடிப்படையிலான கடன் வையினை இது உணர்த்துகின்றது. இறக்குமதியைக் குறைத்து அந்நிய வேண்டிய நிலைமையையும் காட்டு

Page 76
- 8
வினா 4 (அ) (i) ஒரு பொருளாதாரத்தில்
அமைப்பு மாற்றங்களைப் ப படுத்தும் நடவடிக்கைகள் ய (ii) ஏறத்தாழக் கடந்த இ
கையின் பொருளாதாரத்தில் மாற்றங்களை இனங்காண்க.
(ஆ)
''இலங்கையின் பொருளாதா யாகத் தங்கியிருக்கின்றது'' லிருந்து இலங்கையின் பெ உய்த்தறியக் கிடக்கும் உட்கி
விடை 4 (அ) (i) ஒரு " நாட்டின் மொத்,
மொத்த உள் நாட்டு உற்பத்தி ழில் துறை, சேவைத்துறை எ கில் ஏற்படும் மாற்றங்களை ! ளாதார அமைப்பில் ஏற்படும் லாம். மேலும் மொத்த வே கின் ற வீதாசாரப் பங்கில் ஏற் தற்கு பயன்படுத்தப்படுகின்ற
(ii) கடந்த இரு தசாப்தங். குறிப்பாக பெருந்தோட்ட வி உற்பத்தியில் குறைந்து
ணமாக 1970 இல் மொத்த 35 வீதத்தைப் பெற்றிருந்த 24 சதவீதத்தைப் பெறுவன மொத்த ஏற்றுமதி வருமான தந்த பெருந்தோட்ட விவக மொத்த தேசிய உற்பத்தியில் 6 வீதமாகக் குறைந்தது. 19 மாக இருந்தது என்பது குறி யின் ஏற்றுமதி அமைப்பில் பெற்றுவந்த முக்கியத்துவமும் துள்ளது. 1970 களில் மெ ஏறக்குறைய 90சதவீதத்தை பயிர்கள் மூலம் பெற்ற வரு

ல் உண்டாகும் அடிப்படையான தப்பாய்வு செய்வதற்கு நீர் பயன் பாவை?
ஒரு பத்தாண்டுக் காலத்தில் இலங் * ஏற்பட்டுள்ள பிரதான அமைப்பு
சரம் சேவைப்பகுதியிலேயே மிகுதி இக்கூற்றை விளக்குக. இக்கூற்றி Tருளாதாரத்தின் வலிமை பற்றி
டைக் கருத்துக்கள் யாவை?
(1986)
த தேசிய உற்பத்தியில் அல்லது தியில் விவசாயத்துறை, கைத்தொ ன்பன பெறுகின்ற வீதாசாரப்பங் அடிப்படையாக வைத்து பொரு ம் மாற்றங்களை அறிந்து கொள்ள லை வாய்ப்பில் இத்துறைகள் பெறு bபடும் மாற்றங்களும் இதனை அறிவ ஒன,
களில் விவசாயத்துறையின் பங்கு வசாயத்தின் பங்கு மொத்த தேசிய கொண்டு வந்துள்ளது. உதார
தேசிய உற்பத்தியில் சார்பளவாக விவசாயத்துறை 1986 அளவில் தெக் காணலாம். இலங்கையின் த்தில் பெரும்பங்கினை பெற்றுத் சாயத்துறையின் பங்கு 1970 இல் ல் 15 வீதமாக இருந்து 1984ல் 60 இல் இதன் பங்கு 21 சதவீத ப்ெபிடத்தக்கது. மேலும் இலங்கை - பெருந்தோட்ட ஏற்றுமதிகள் ம் சதவீத அடிப்படையில் குறைந் மாத்த ஏற்றுமதி வருமானத்தில்
தேயிலை றப்பர், தெங்கு போன்ற மானமே பிடித்திருந்தது. 1986ல்

Page 77
இத்
இதன் பங்கு 41 சதவீத பின்னர் சேவைத்துறைய மொத்ததேசிய உற்பத் 1960 இல் 36 வீதமாக 51 சதவீதமாக இருந்தது
(ஆ) -
1977 க்கு பின்னர் சேவை தலாக அதிகரித்துள்ளது. யில் சேவைகள் துறை ! தொழில் துறையின் வள சிக்கும் சேவைகள் துறை
நீடித்த மனித வா வளர்ச்சியடைவது மட்டு யடைதல் வேண்டும்.
வினா 5
வெவ்வேறு வகையா யின் பொருளா தாரத்ை றொடர்கள் உபயோகிக். றொடரும் தனித்தனியே இனங் காட்டுவதற்குப் | தகவலிற் குறிப்பாகக் க கள் ஒவ்வொன்றுக்கும் (அ) ஒரு இருமைப் பெ (ஆ) ஒரு குறைவிருத்திப் (இ) முதனிலைப் பொருள் (ஈ) ஒர் ஏற்றுமதிப் பெ
விடை 5
(அ) இருமைப் பொருளா
இருமைப் பொருளா ளா தாரத்தில் குறிப்பிட் தன்மையினைக் கொண்ட ஒன்று நெருங்கிய ெ இயங்குவதைக் குறிப்பி கையில் பெருந்தோட்ட.! டைப் பொருளாதார | தோட்டத் துறையும் கி

நிவிநாயகர் நூல் நிலையம் ராக மேற் ஈ, ' if 4) கம்.
மாகக் குறைந்திருந்தது. 1977 க்குப் பின் பங்கு பெருமளவுக்கு அதிகரித்தது - தியில் சேவைத்துறை பெற்ற பங்கு ம் 1970 இல் 44 வீதமாகவும் 1986
கள் துறைபெறும் பங்கு மிகவும் கூடு 1985 இன் மொத்த தேசிய உற்பத் பெற்ற பங்கு 51 சதவீதமாகும். கைத் ர்ச்சிக்கும் விவசாயத்துறையின் வளர்ச்
பெரும்பங்காற்றுகிறது..
ழ்வுச் சிறப்புக்கு சேவைகள் துறை மல்லாமல் ஏனைய துறைகளும் வளர்ச்சி
Tன கலந்துரையாடல்களில் இலங்கை த வர்ணிப்பத பின்வரும் சொற் கப்பட்டுள்ளன. ஒவ்வொரு - சொற் துலக்கிக் காட்டும் சிறப்பியல்புகளை பயன் படுத்தக் கூடிய புள்ளி விபரத் கவனம் செலுத்தி இச் சொற்றொடர்
வரைவிலக்கணம் கூறுக. ஒருளாதாரம் - பொருளாதாரம் சர்க்கும் பொருளாதாரம் பாருளாதாரம் (1986
தாரம் தாரம் என்பது ஒரு முழுமைப் பொரு ட நேரத்தில் இரண்டு வகையான பொருளாதாரத்துறைகள் ஒன்றுடன் தாடர்பு கொண்டிராது அருகருகே இகின்றது. 19 ம் நூற்றாண்டில் இலங் பகள் ஆரம்பிக்கப்பட்டபோது இரட் மலைமை இங்கு ஏற்பட்டது. பெருந் ராமியத்துறையும் இலங்கையில் அரு

Page 78
- 1
கே காணப்பட்ட போதும் களிலும் காணப்பட்ட உற் பயன் பாடுகள் நிறுவன ரீ
குறித்து வேறுபாடுகள் கான யானது ஏற்றுமதி செய்யு நுட்ப நிருவாக முறைகள் தொழிலாளர்களை வேலைக்கம் டது. ஆனால் கிராமியத்து ஏராளமான சுதேசிய விவசா முதலுடனும், பாரம்பரிய
யை பூர்த்தி செய்வதை றே வந்தது.
இத்தகைய இயல்புகளை படுத்தக் கூடிய தரவுகள் ; . (1) மொத்த உள் நாட்டு சேர்க்கை (2) துறைகளிடையேயான நுட்பத்திலும் காணப்படும் (ஆ) குறைவிருத்திப் பொரு
மக்களின் அடிப்படைத் மிகக் குறைந்த மட்டத்தில் விருத்திப் பொருளாதாரம் தலாவருமானத்தைப் பெறு நாடு குறை விருத்தி நாடா தை அறிவதற்கு தலா 6 போதுமானதல்ல. இதனை கைத்தொழில் துறையின் அ வறுமை நிலையில் மக்கள் | கற்றோர் விகிதம் குறைவா விகிதம், வருமானப் பரம்பல் றனவும் குறைவிருத்திப் பொ
யா கும்.
எனவே ஒரு பொருளா, தாரமா என்பதை அறிவதற் (1) தலா வருமானம் (2) மொத்த உள் நாட்டு 2 துறை ரீதியான சேர்க்கை

0 --
நீண்ட காலம் வரை அவ்விருதுறை பத்தி நிலைகள், தொழில் நுட்ப தியான நடைமுறைகள் முதலியன னப்பட்டன. பெருந்தோட்டத்துறை ம் நோக்குடன் நவீன தொழில் ளக் கொண்டும் அதிக இந்தியத் மர்த்தியும் உற்பத்தி மேற் கொண் பறை ஒழுங்கு படுத்தப் படாத, -யிகளைக் கொண்டதாயும் குறைந்த உபகரணங்களுடனும் சுயதேவை தாக்கமாகக் கொண்டு செயற்பட்டு
அடையாளம் காண்பதற்கு, பயன்
உற்பத்தியில் துறை ச ா ர் ப ா ன
உற்பத்தித் திறனிலும் தொழில்
வேறுபாடுகள் ளாதாரம் தேவைகளை நிறை வேற்றுவதில் | செயல்படும் நாடுகளையே குறை என்பர். இந் நாடுகள் குறைந்த ம் நாடுகளாகும். எனினும் ஒரு ' வளர்ச்சியடைந்த நாடா என்ப வருமானம் பற்றிய தரவுமட்டும் | விட அப்பொருளாதாரத்தில் (பிவிருத்தி குறைவாக இருத்தல் பெருமளவு காணப்படுதல், கல்வி க இருத்தல், உயர்ந்த இறப்பு பில் அதிகளவு சமமின்மை போன் எருளாதாரத்திற்குரிய இயல்புகளே
தாரம் குறை விருத்திப் பொருளா
கு
உற்பத்தியிலும் வேலைவாய்ப்பிலும்

Page 79
(3) பௌதிக வாழ்க்கைத் (4) வருமானப் பரம்பல் பயன்படுத்தலாம்,
(இ) முதனிலைப் பொருளா
விவசாயப் பொருட்க முதல் விளைவுப் பொருட்க பினைப் பெற்ற பொருளா குறித்து நிற்கும். அதே 6 ஏற்றுமதி வருமானத்தில் ருட்களை சர்வதேசசந்தையி கொள்ளும். கைத்தொழி தேவையான மூலப் பொ நாடுகள் சிறப்பாக இருக் இங்கு வளர்ச்சியடைந்தி பிடத்தக்கது. இவை ஏற்பு கள் சர்வதேச சந்தையி. இத்தகைய தளம்பலை, க பொருளாதாரங்களுக்கில்
இத்தகைய தன்மை பயன்படுத்தப்படும் தரவுக் (1) மொத்த உள் நாட்டு (2) வேலைவாய்ப்பின் சேர் (3) ஏற்றுமதிகளின் சேர்க்
(ஈ) ஒர் ஏற்றுமதிப் பொ
ஒரு பொருளாதாரத் ஏற்றுமதிகளில் தங்கியிருப் தாரம் என அழைப்பர். இ பொருட்களை முக்கிய ஏற் அவற்றின் வருமானத்தில் தாரங்களையே குறித்து நி தேசிய வருமானம் மூல இறக்குமதிகளின் அளவு ஏற்றுமதித்துறை நடவடி யுள்ளன.
இத்தகைய ஒரு பெ தற்கு,

11 -
தரக் குறிகாட்டி
போன்ற முக்கியமான தரவுகளைப்
எக்கும் பொருளாதாரம் கள், கனிப் பொருட்கள், போன்ற களின் உற்பத்தியில் சி ற க் கு மி ய ல் சதாரத்தினை இச் சொற் றொடர் வேளையில் இப் பொருளாதாரம் தன து பெரும் பகுதியை முதனிலைப் பொ ல் விற்பனை செய்வதன் மூலம் பெற்றுக் பில் பொருட்களின் உற்பத்திக்குத்
ருட்களை உற்பத்தி செய்வதில் இந் குமேயொழிய கைத்தொழில் துறை நக்க மாட்டாது என்பதும் குறிப் றுமதி செய்யும் பொருட்களின் விலை ல் அடிக்கடி தளம்பலடைகின்றன. கட்டுப்படுத்தக் கூடிய வல்லமை இப்
லே.
யினை அறிவதற்கு பிரதானமாகப் கள் பின்வருமாறு :-
உற்பத்தியின் சேர்க்கை
க்கை க்கை
எருளாதாரம்
தினது பல்வேறு நடவடிக்கைகள் ப்பின் அதனை ஏற்றுமதிப் பொருளா ச் சொற்றொடரானது முதல் விளைவுப் மறுமதிப் பொருட்களாகக் கொண்டு - பெருமளவு தங்கியுள்ள பொருளா ற்கின்றது. இப் பொருளாதாரங்களின் தனவாக்கம், அரசாங்க வருமானம் மக்களின் வாழ்க்கைத்தரம் என்பன உக்கைகளிலேயே பெருமளவு தங்கி
சாருளாதாரத்தினை சிறப்பாக அறிவ

Page 80
- 1 2
(1) மொத்த உள்நாட்டு உற் சாரம் (2) ஏற்றுமதிகளின் சேர்க்கை (3) மொத்த உள் நாட்டு உற்ப சாரம்
போன்ற தரவுகளைப் பய
வினா 5 (அ) இலங்கையின் கிராமியப் பெ
(சீவனோபாயப் பொருளாதார
வளவு தூரத்திற்குச் சரியென.
(ஆ)
இலங்கையின் பொருளாதாரத் தோட்டத்துறைக்கும் கிராமிய ரீதியாக மிகச் சில பிணைப்புக கூற்றை விமர்சன ரீதியாக அ
விடை 6 (அ) சீவனோபாயப் பொருளா தாரப்
குறிப்பிட்ட பொருளாதாரத்தி கைகளில் பெரும்பகுதி சந்தை பத்தி செய்யப்படுவதைக் குறி ரங்களில் உற்பத்தி சிறிதளவு ந மிகை மிகவும் குறைவாக இருக் கையைப் பொறுத்தவரை இச் சரியானது என ஏற்றுக் கெ. பெருமளவுக்கு விருத்தியடை வங்கிப்புழக்கம் விரிவடைந்து உற்பத்தி செய்யப்படுகின்ற 1ெ சந்தைகளுக்கு வருகின் றன. களில் உற்பத்தியாகும் நெல், 1 போன்ற உப உணவுப் பொருட்க செல்லப்படுகின்றன. அதேபோ உற்பத்தி செய்யப்படும் மரக்க வதையும் உதாரணமாகக் கூற
(ஆ)
இலங்கையில் பெருந்தோட்டத்து ஆரம்பபகுதிகளில் (18 23) தே றைக்கும் கிராமியத்துறைக்கும்

பத்தியில் ஏற்றுமதிகளின் விகிதா
மத்தியில் இறக்குமதிகளின் விகிதா
ன்படுத்தல் வேண்டும்.
பாருளாதாரத்தை வாழாதார ம்) என்று வர்ணிப்பதை எவ் க் கொள்ளலாம்.
-தைப் பொறுத்தளவில் பெருந் பத்துறைக்குமிடையில் வரலாற்று ளே இருந்து வந்துள்ளன. இக்
ராய்க (1985)
ம் என்பதன் கருத்து யாதெனில் னது பொருளாதார நடவடிக் தக்காகவன்றி நுகர்வுக்காக உற் க்கும். இத்தகைய பொருளா தா நடைபெறுவதனால் சந்தைக்குரிய 5கும். எனினும் இன்றைய இலங் க்கருத்து முற்று முழுமையாகச் ாள்வதற்கில்லை. போக்குவரத்து டந்துள்ளதாலும் பணப்புழக்கம்
வருவதாலும் கிராமங்களில் பாருட்களில் கணிசமான பகுதி உதாரணமாக வரண்டவலயங் மற்றும் மிளகாய், வெங்காயம் கள் பெரு நகரங்களுக்கு கொண்டு என்று நாட்டின் மலைப்பகுதிகளில் ஹிகள் நாடெங்கும் விற்பனையா லாம்,
பறையானது 16ம் நூற்றாண்டின் மாற்றம் பெறலாயிற்று. இத்து முதல், தொழிலாளர், முயற்சி

Page 81
போன்ற உற்பத்திக் காரன் துறையும் மற்றதுறையில் நுகர்வதன் மூலமோ தொட நீண்டகாலத்திற்கு இத்தை குமிடையே மிகக்குறைவாக
பெருந்தோட்டத்துன லாளர், முயற்சியாளர் .ெ இத்துறைக்குத் தேவையா வெளி நாடுகளில் இருந்தே தோட்டத்துறையின் உற்பு களுக்கே ஏற்றுமதி செய்ய யுடன் பெருந்தோட்டத்து புகள் மிக மிகக் குறைவே.
எனினும் முற்றுமுழு கூறி விட முடியாது. தோட யின் ஒருபகுதி அத்துறை பெறப்பட்டு பொருளாதார விடப்பட்டது. இத்தகைய யும் குறிப்பிடுதல் வேண்டும்
வினா 7
பிரித்தானியக் குடியேற்ற பெருந்தோட்டக் கைத்தெ! தொடர்ந்து இலங்கையின் பட்ட முக்கியமான மாற்ற
வினா 8 (அ) பிரித்தானியாவின் குடியே
மரபுரிமையாகப் பெற்ற பிரதான குணாதிசயங்கள் 4
[வினா 7 வினா 8 (அ) ஆகி
1ற்குரிய விடையில் கால் ளடக்கி இருக்கும். எனி வசனங்களை ஓரளவுக்கு

13 -
ரிகளின் மூலமோ அல்லது ஒவ்வொரு உற்பத்தி செய்யப்படுவனவற்றை டர்புகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் கய தொடர்புகள் இருதுறைகளுக் 5வே இருந்தன.
றக்குத் தேவையான முதல், தொழி வளி நாடுகளில் இருந்தே வந்தனர். ன உணவு மற்றும் உள்ளீடுகளும் இறக்குமதி செய்யப்பட்டன. பெருந் பத்தியில் பெரும்பகுதி வெளிநாடு ப்பட்டது. இதனால் கிராமியத்துறை றை கொண்டிருந்த நேரடித்தொடர்
தாக தொடர்புகள் இல்லை என்று ட்டத்துறை உற்பத்தி செய்த மிகை மீதான அரசாங்க வரிகளினூடாகப் சத்தின் ஏனைய பகுதிகளுக்கு செல தொடர்பு இங்கு காணப்பட்டதை
''
நாட்டுமுறை ஆட்சிக்காலத்தில் Tழில்கள் தாபிக்கப்பட்டமையைத் பொருளாதாரத்தில் ஏற்படுத் தப் ங்கள் எவை? (1984)
ற்ற நாட்டு அரசாட்சியிலிருந்து இலங்கைப் பொருளாதாரத்தின் பாவை? (1983)
யவற்றிற்கான விடைகள் வினா மனப்படும் அம்சங்களையே உள் னு ம் வினாவுக்கு ஏற்றவகையில் மாற்றி எழுதுதல் வேண்டும் )

Page 82
- 1
(ஆ)
வினா 8
ஒரு கொடுக்கப்பட்ட வருடத் நிலையைப்பற்றி ஒரு முழுமை படி நீர் வேண்டப்படுகிறீர் கையினுள் எவ்வடிப்படைத்
2
விடை 8 (ஆ) கொடுக்கப்பட்ட ஆண்டில்
பற்றிய முழுமையான அறி வரும் அடிப்படைத் தரவுகை மொத்த தேசிய உற்பத்தியு வளர்ச்சியும் மொத்ததேசிய உற்பத்தியின் பிரதான துறைகளான விவ.
துறைகளின் உற்பத்தியில் ஏர் (4) சனத்தொகையும் அதன் வலி (5) மனிதவலுப்பயிற்சி, வேலைப்ப (6) வெளிநாட்டு, உள் நாட்டு வ (7) சென் மதி நிலுவை, நாணயமா (8) அரச நிதி (9) பண நிரம்பல் வங்கி நடவடிக் (10) விலை மட்டமும் கூலிகளும் (11) பொருளாதாரக் கொள்கையி
வினா 9 (I) தென் ஆசிய நாடுகள் ஐந்து
கான சில தரவுகள் கீழே !
இந்தி யா
270
57
ஆள் வீத மொத்த தேசிய உற்பத்தி (U. S. டொலர்) சராசரி ஆயுள்
எதிர்பார்ப்பு (ஆண்டுகள்) 1000 உயிர்ப் பிறப்புக்களுக்கான சிசு மரணம் : எழுத்தறிவு : (%)
ஆண்கள் பெண்கள்
105
57
29

4 -
தின் இலங்கைப் பொருளாதார மயான அறிக்கையைத் தயாரிக்கும் எனக் கொள்க. அவ் வித அறிக் தரவுகளை நீர் உள்ளடக்குவீர்.
(1983)
இலங்கையின் பொருளா தார நிலை க்கையினைத் தயாரிப்பதற்கு பின் ள கவனத்தில் கொள்ள வேண்டும். ம், தலாவருமானமும் அவற்றின்
அமைப்பும் அதன் மாற்றமும் சாயம், கைத்தொழில், சேவைகள் ற்பட்ட மாற்றங்கள் எர்ச்சியும்
டை, வேலைவாய்ப்பு, வேலையின்மை ர்த்தகம் சற்று விகிதப்போக்கு
கைகள்
பல் ஏற்பட்ட மாற்றங்கள்
- தொடர்பாக 1985ஆம் ஆண்டிற்
தரப்பட்டுள் ளன.
பாகிஸ் இலங் நேபர் - வங்களா
தான்
கை
ளம்
தேசம்
380 380 160 150
51 69 47 49
115 36 143 124
2
43
40 12
01 83
3) 12
22

Page 83
தென் ஆசிய நாடுகளின் சார் விருத்தி மட்டங்கள் பற்றி, மே. செய்யக்கூடிய பிரதான முடிவுக யத்தில் இலங்கையின் சார்பளவ (II)
ஓர் அபிவிருத்தியடைந்த விருத்தியடைந்து வரும் 6 தகவல்கள் உமக்குத் தரம்
(அ) மொத்த உள்நாட்டு
உற்பத்தியின் பங்கீடு (%)
இந்தியா
ஐக்கிய அமெரிக்கா (ஆ) தொழிற் சேனையின்
பங்கீடு (%) இந்தியா ஐக்கிய அமெரிக்கா இரண்டு நாடுகளின தும் 2 அமைப்பையும் ஒப்பிடுக. பொருள் ளா தாரம் ஒன்றில் ஏற்படும் அல் நீர் யாது கூற முடியும் ? (198
விடை 9 (I)
பொருளாதார ரீதியாக - வைத்து நோக்குகின்றபோ அபிவிருத்தியடைந்த நாடு வங்காளதேசமும் (150 டெ தேசத்தில் பாகிஸ் தானும் தலாவருமானம் கொண்ட இவற்றுக்கு இடைப்பட்ட உள்ள து
சமூக அபிவிருத்தியினை ளிலும் பார்க்க இலங்கை சராசரி ஆயுள் எதிர்பார்பு யில் உயர்வாகவும் சிசுமர. ஏனைய நாடுகளை விடக் கு றிவு விகிதம் குறிப்பாகப் ெ நாடுகளைவிட இலங்கையில் கள் இலங்கையில் காணப் மைவன இலங்கை சுதந்திர வந்த அரசாங்கங்கள் பே கொள்கைகளேயாகும். ச
ரையில் இங்குள்ள ஏனைய னியில் உள்ளதெனலாம்.

- 15 -
பளவான சமூக, பொருளாதார அபி லே தரப்பட்ட தரவுகளில் இருந்து நீர் கள் யாவை? தென் ஆசியப் பிராந்தி ான நிலைமையைச் சிறப்பாக ஆராய்க. பொருளாதாரம் பற்றியும் ஓர் அபி பொருளாதாரம் பற்றியும் பின் வரும்
ப்படுகின்றன.
விவசாயம் கைத்தொழில் சேவைகள்
31
27
41 67
31
70
13
17 31
66 உற்பத்தி அமைப்பையும் தொழில் ளாதார வளர்ச்சி காரணமாக, பொரு மைப்பு ரீதியான மாற்றங்களைப்பற்றி
8)
தலாவருமானத்தினை அளவீடாக சது தெற்காசியாவில் மிகக்குறைந்த 7களாக நேபாளமும் (160 டொலர்) டாலர்) காணப்டுகின்றன. இப்பிர இலங்கையும் (380 டொலர்) கூடிய - நாடுகளாகக் காணப்படுகின் றன. நிலையில் இந்தியா (270 டொலர்)
நோக்குகின்றபோது ஏனைய நாடுக முன்னேற்றமான நிலையில் உள்ளது. ப்பு ஏனைய நாடுகளை விட இலங்கை ணவிகிதம் இப்பிரதேசத்தில் உள்ள றைவாக மிகவும் உள்ளது. கல்விய பண்களின் கல்வியறிவு விகிதம் ஏனைய 5 கூடுதலாக உள்ளது. இந்நிலைமை படுவதற்குரிய முக்கிய காரணமாய ம் பெற்றுவந்த பின்னர் அடுத்தடுத்து மற்கொண்ட சமூக நலன் சார்ந்த முக அபிவிருத்தியினைப் பொறுத்தவ = நாடுகளை விட இலங்கை முன்ன

Page 84
- 16
(II)
(அ)
இரண்டு நாடுகளினதும் உர் போது இந்தியாவில் மொத்த யம் 31%யும் கைத்தொழில் : பெறுகின்றன, ஆனால் அதேே யம் மொத்த உள் நாட்டு . பெற ஏனைய இரு துறைகளும் கின் றன.
தொழில் அமைப்பைப் ெ யைக் காணலாம். இந்தியா வீதம் விவசாயத் துறையிலே! தளவினரே (30%) கைததொ யிலும் வேலை செய்கின்றனர். தினர் மட்டும் விவசாயத்துை களில் கூடுதலானோர் தொழில்
பொருளாதார வளர்ச்சி உள் நாட்டு உற்பத்தியிலும்
விவசாயத்துறையின் சதவீத செல்லும். ஏனைய துறைகள் இதற்குப் பின்வரும் காரணம் வருமானம் அதிகரித்துக் கெ தேவைகள் பெருமளவு பூர்த்தி களுக்கான கேள்வி ஓர் எல்ை கும், உயர்ந்த வருமான மட் கான வருமானம் சார் கேள் பதால் வருமானம் அதிகரிக்க உற்பத்தியில் மெதுவான அ.
ஆனால் உணவல்லாப் பெ தொழில் பொருட்களுக்கும், 1 வரத்து, கலாச்சார சேவை அதிகரிப்பதால் அவற்றின் உ மொத்த உண்ணாட்டு உற்பத்தி அதே சமயத்தில் பொருளாத யத்துறையில் வேலை செய்! வடையும். விவசாயத் துடை போக்கில் பயன்படுத்தப்பட அவை அமைய விவசாயத்து கள் வேறு துறைகளை நாம் வளர்ச்சி ஏற்பட விவசாயத் உற்பத்தித் திறன் அதிகரிப். திற்குத் தேவையான உண தொழிலாளரே தேவைப் ப
(ஆ)

ற்பத்தியமைப்பை நோக்குகின்ற உள்நாட்டு உற்பத்தியில்விவசா 27%யும் சேவைகள் துறை41%யும் வளையில் அமெரிக்காவில் விவசா உற்பத்தியில் 2%தினை மட்டுமே 5 98%தினைப் பெற்றுக் கொள்
(மே 13. பச
பொறுத்தும் இத்தகைய தன்மை வின் வேலைப் படையில் 70 சத யே தங்கியுள்ளது. மிகக் குறைந் ழில் துறையிலும் சேவைத்துறை - ஆனால் அமெரிக்காவில் 4வீதத் றயில் வேலைசெய்ய ஏனை யதுறை ல் புரிகின்றனர்.
ஏற்படுகின்ற போது மொத்த மொத்த வேலை வாய்ப்பிலும் தப்பங்கு கு  ைற ந் து கொண்டு 1 பெறும் பங்கு அதிகரிக்கும். ங்கள் பொறுப்பாக உள்ளன. காண்டு செல்ல செல்ல உணவுத் யெடை வதால், விவசாயப் பொருட் லக்கப்பால் மெதுவாகவே அதிகரிக் படத்தில் விவசாயப் பொருட்களுக் வி நெகிழ்ச்சி குறைவாக இருப் க அதிகரிக்க விவசாயத்துறையின் திகரிப்பையே காணமுடியும். பாருட்களுக்கான குறிப்பாக கைத் மற்றும் கல்வி, சுகாதாரம், போக்கு கள் போன்றவற்றுக்கான கேள்வி உற்பத்தி அதிகரிக்க அத்துறைகள் த்தியில் பெரும் பங்கினைப் பெறும். மரம் வளர்ச்சியுறும் போது விவசா வோரின் சதவீதப் பங்கும் குறை றயில் நவீன யந்திரங்கள் க ா ல ப் - பல மனிதர்களுக்குப் பிரதியீடாக துறையை விட்டு பல தொழிலாளர் டுவர். அத்துடன் பொருளாதார த் துறையில் உள்ள ஊழியர்களின் பதால் குறிப்பிட்ட பொருளாதாரத் வை உற்பத்தி செய்ய குறைந்த "டுவர்.

Page 85
பாகம் 1
இக் கூட்டுறவுக் கிராமிய வங் விரிவாக்க பயிர்க் கடன் திட்டத் பணிகளில் ஈடுபடலாயின. அங் உற்பத்தி, நுகர்வு சார்ந்த கடன் அடைவு பிடித்தல் மூலம் நிதியு பணப் பரிமாற்றங்கள் போன்றவ
இவ்வங்கிகள் பின் வரும் நோ றன்.
உற்பத்தி
1.1  ேவ ள ா ண் க 1.2 விலங்கு வே 1.3 குடிசைக் 5
2. வீடமைப்பு, மின்னூட்டலு
3. கடன் மீட்பு
4. நுகர்வு
5. வியாபாரமும், பிறவும்
இவற்றில் அதிகமானவை வீடன அனைத்தையுமுள்ளடக்கிய கொடுக் நடுத்தவணைக் கடன்களையும், பயிர் கடன்களையும் வழங்கி வருகின்றது
இவ் வ ங்கியமைப்பு கிராமிய | பாகத் திரட்டி.யபோதிலும், குன மட்டத்தில் கடனாகக் கொடுபட்டு நோக்கில் பிரதான குறைபாடாம் யின் சேமிப்பு நிதியில் பெரும் ப நகர்ப்புறத்துறைக்கு மாற்றப்படுகி நிதி போதாது என்ற கோரிக்கை 6 வைப்பு ஏற்கனவே பல்வேறு மூன் துள்ள நகர்ப்புறத்துக்கு மாற்ற மின்மையை அதிகரிக்கச் செய்வது
பம்பட்டமாயகமாகாமல் வாசம்

வ 1- 2 ரக்காவாாாாாாாாா)
கிகள் 1973ல் அறிமுகப்படுத்தப்பட்ட கதின் நடைமுறையுடன், கூடுதலான கத்தவர் வைப்புக்களை அதிகரித்தல், T வசதி வழங்குதல், எல்லோருக்கும் தவி செய்தல், பணக்கொடுப்பனவு, ற்றில் உதவுதல்,
பக்கங்களுக்கு கடன் வழங்கி வருகின்
॥ ਵਿਚ ਦੂਰ ਦੇ ਹੀਰ
பள ா ண் மை கைத்தொழில்
ம், நீர் வழங்கலும்
|
மப்பு சார்ந்த கடனாக விளங்கின . கடன் திட்டத்தின் கீழ் குறுங்கால "க் கடன்களையும், அடைவு பிடித்தல்
மட்டத்தில் அதிக தொகையை வைப் றந்த அளவு தொகையே கிராமிய ள்ளது. இது கிராமியக் கொடுகடன் புள்ளது. இதன் படி கிராமத்துறை ததி அத்துறைக்கு வழங்கப்படாது, றது. கிராமத்துறையின் தேவைக்கே பலுவடையும்போது, அத்துறையின் லங்களில் நிதிபெற்று வளர்ச்சி பெற் ப்பட்டு வருவது து  ைற ச ார் சம்
ாகவே அமையும்.

Page 86
Gagg31 அங்கே 1332
பொருளியலாளன் இத தொடர்பு கொள்ள 6
திரு. ந. பே பொருளியற்துறை, ய
இளம் பொருளியல்
37, அச்சுக்கூட ஒழு
திரு. மா. சி
சம்பியன் லேன்,
3 121212121212121-12:132332 Xittttt E1221233( 143 »tp:513 Hit&:31:31423(2 tait (3121113 3:22:21 NSகி 3Sே
திரு. எஸ். த
இந்துக்கல்லூரி,
திரு. கே. ரீ. (
வந்தாறுமூலை,
பூபாலசிங்கம் புத்தக
ஸ்ரீ லங்கா புத்தகச
அன்பு ஸ்ரோ
டானியல் புத்தகச
இe St:றேகைஜைனபதே3னே
ஸ்ரீ லக்ஷ மி அச்சகம், ஆஸ்ப

அப3த323:26:33:4ஜஜஜஜாதகத்தை
ழைப் பெறுவதற்கு வண்டிய முகவரிகள்
ரின்பநாதன் பழ். பல்கலைக் கழகம்
லாளர் நிறுவனம் ங்கை, கொக்குவில்.
பன்னத்தம்பி - கொக்குவில்.
123 XIXXXXtXtXXt:32:32:33:31 It:31:13 4:43:33பிடிப்பட்ட 112 11:32:11 21:
ண்டாயுதபாணி திருகோணமலை -
கே. தம்பையா மட்டக்களப்பு.
சாலை, யாழ்ப்பாணம்.
ாலை, யாழ்ப்பாணம்.
ரஸ், கல்முனை.
ாலை, கொழும்பு - 6.
ஒ333333333319:31:31:33
த்திரி வீதி, யாழ்ப்பாணம்.

Page 87
0 2 1 1 2 3 4 விடு 11, 2 44. சக 9 ? 274 ழா 2
பின்னிணைப்பு |
விதியாதோர் வெளிநாட்
( Non - Resident Foreign Currency Accou
வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கும் இலங்கையரால், வெளிநாட்டு நாண ய கணக்கு வைத்திருத்தலைக் குறிக்கும். இக்க ளுக்கு மேற்பட வெளிநாட்டில் வசித்திருக் நாட்டிலிருக்கும் போதோ அல்லது இலங்ல இக்கணக்கினை ஆரம்பிக்கலாம். இவ்வாறு க பிய பின் 10 வருடங்கள்வரை இதை தொ கள் வெளிநாட்டு செலாவணிக் கட்டுப்பாடு கீழ் வழங்கப்படும் சேமிப்புக்கான வட்டியு கப்படும். இக்கணக்கினை வைத்திருப்பவர்கள் களையும், மேலதிகப் பற்று வசதிகளையும் ,
பின்னிணைப்பு II
பொறெக்ஸ் கழகம்
(Foreign Exchange Club) என்பதன் சு எனப்படுகின்றது. வெளிநாட்டுச் செலவான் டையே நட்புறவையும் நம்பிக்கையையும் 4 வாங்கல்களில் தொழில் நுட்பத் தன்மை வாக்கப்பட்டதே பொறெக்ஸ் கழகமாகும். நாட்டு செலாவணித் தொழிற்பாட்டி பொறெக்ஸ். கழகத்தில் அங்கத்தவராகச் பட்ட நிதிமுறைமையின் கீழ் பண, மூலத வரும் இக்காலகட்டத்தில் இவ்வாறான கழ பணச்சந்தைக்கும், நிதி நிறுவனங்களுக்குமி
முடியும். பொறெக்ஸ் கழகத்தின் தொழிற் திய வங்கி அறவியல் சட்டம் (Code of e நிர்வகிப்பதற்காக குறிப்பாக இச்சட்ட திட களையும், மற்றும் அங்கத்தவர்களிடமிருந்து னிப்பதற்காக சந்தை நடைமுறைக்குழு | அமைப்பினைத் தாபித்து அதனூடாக டெ றது. பொறெக்ஸ் கழகம் 1983 ஆம் ஆன் மும் ஒரு பரீட்சார்த்தக் கட்டத்திலேயே கடினமானதே.

- 1 --
டு நாணயக் கணக்கு
Int. NRFC)
அரும்பிய அத்துட ஆறு ம
கணக்கு என்பது வெளிநாட்டில் வசிக் பத்தில் சேமிப்பு, நிலையான வைப்புக் கணக்கை ஆரம்பிப்பவர் ஆறு மாதங்க க வேண்டும். அத்துடன் இவர் வெளி கை திரும்பிய 90 நாட்களுக்குள்ளேயோ =ணக்கை ஆரம்பித்தவர் இலங்கை திரும் டரமுடியும். இக்கணக்கின் தொழிற்பாடு களுக்கு அப்பாற்பட்டவையாகும். இதன் ம் வெளிநாட்டு நாணயத்திலேயே வழங் ளுக்குச் சில வர்த்தக வங்கிகள் கடன் வழங்கி வருகின்றன.
ருக்கமான பதப்பிரயோகமே FOR - EX ணித் தொழிற்பாட்டில் ஈடுபடுபவர்களி ஏற்படுத் துவதற்கும், இக் கொடுக்கல் யெ அபிவிருத்தி செய்வதற்கு மென உரு - சகல வர்த்தக வங்கிகளுடனும் வெளி ல் ஈடுபடுகின்றவர்கள் - எல்லோரும் - சேரமுடியும். தாராளமயப் படுத்தப் னச் சந்தைகள் அபிவிருத்தியடைந்து மகங்கள் அமைக்கப்படுவதன் மூலமே டையிலான தொடர்பை இலகுபடுத்த பாட்டை இலகுபடுத் துவதற்காக மத் thics) ஒன்றை வரைந்துள்ளது. இதனை ட்டங்களுக்கு உட்படாத அங்கத்தவர் - கிடைக்கும், முறைப்பாடுகளையும் கவ (Market Practices Committee) என்ற பாறெக்ஸைக் , கண்காணித்து வருகின் அடிலேயே தாபிக்கப்பட்டதால் இன்ன இருப்பதனால் இதுபற்றிய மதிப்பீடும்

Page 88
PORULI YOUNG ECONON
OMISTS
YOUNG Fc
TION

YALALAN
HISTS ASSOCIATION
Published By Young Economists Association 37 Press Lane Kokuvil Sri Lanka,