கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவ விளக்கு 1973

Page 1
ைச வ வெ
சைவ மாணவ பலாலி ஆசிரிய

பி ள க் கு .
ர் மன்றம் ர் கலாசாலை

Page 2

KDi
ਸੁ ॥
ਲਈ 5 ਅ7॥
- No

Page 3
-KMLm,d 1
சைவ 6
கடவுள் வ
திருமந் ஒன்றே குலமும் ஒருவ நன்றே நினைமின் நம் சென்றே புகுகதியில்லை நின்றே நிலைபெற நீர்
பின்னை நின் றென்னை முன்னை நன் றாகமுயல் என்னை நன்றாக இறை தன்னை நன்றாகத் தமி
சைவ மாண
பலாலி ஆசிரிய!
வசாவிள 197:

200)
விளக்கு
பணக்கம்
திரம்
பனே தேவனும் -னில்லை நாணாமே 3 நுஞ் சித்தத்து
நினைந் துய்மினே.
பிறவி பெறுவது
தவஞ் செய்கிலர் வன் படைத்தனன் 3 செய்யுமாறே.
- திருமூலர்
வர் மன்றம் ர் கலாசாலை, Tான்

Page 4
சைவ மாண
19:
போஷ் கர்:
43 சும்
தலைவர் :
தி
உப தலைவர் :
தி
செயலாளர் :
தி
உப செயலாளர் :
இரு
பொருளாளர் :
தி க உப பொருளாளர்: ;ெ
பூசுரர் :
தி
இணைப் பத்திராதிபர் : தி
இளம் பத்தி திரு. க, வை.

வர் மன்றம்
13 -
அடிதர், க. சச்சிதானந்தன்
5. முத்துக்குமாரசாமி சர்மா
5. 7. திருநாவுக்கரசு.
5. தர்மரத்தினம்,
த. P, பரமசாமி
தமதி, அ, கல்யாணசுந்தரம்
ல்வி. மயில்வாகனம் - -
ந. K. தாமோதரம்பிள்ள
கரு. S. கமலநாதன்
ரு. கே. ஆசைரத்தினம் Sராதிபர் ;
தனேஸ்வரன்

Page 5
ஸ்ரீ காஞ்சி காம ஐகத் குரு. ஸ்ரீ சங்கர
அருள்மிகும்
இறைவன் அறிவுமயம் நம் வேதங்கள் போதிக்கின் மானது. ஆகவே நம் முன் ராய் சூழொளி விளக்காய் இ னர். இறைவன் ஆதியுமந்தடு யாய் தோன்றிய நிகழ்ச்சியைக்
கிறது.
இத்தகைய சிறப்புடைய என் னும் பெயருடன் போற்று ளிடையே பிரசாரம் செய்யும் லுள்ள ஆசிரிய கழக " இந் விளக்கு என் னும் சஞ்சிகை பதை அறிந்து மகிழ்ச்சியடை
இப்பத்திரிகை சைவ வெளியிட்டுக்கொண்டு பக்தர்க அடையட்டும்.
முகாம் : ரிஷிகேஷம்
( இமாசலம்)

கோடி பீடாதிபதி ாசார்ய சுவாமிகளின்
> ஆசியுரை
இத இத 2:
ஈக விளங்குகின்றான் என் லு =றன. அறிவு ஒளி வடிவ னோர்கள், சோதியாய், சுட றைவனைக்கண்டு அனுபவித்த மமில்லா அரும்பெரும் சோதி = சிவ மகா புராணம் விளக்கு
1 இறைவனைச் சிவபெருமான்
ம் சைவ சமயத்தைச் சனங்க * நோக்கத்துடன் ஈழத்தீவி துமா மன்றத்தினர் ”' சைவ யை வெளியிட முன்வந்திருப் கிறோம்.
- சம்பந்தமான கட்டுரைகளை களின் ஆதரவுடன் வளர்ச்சி
இவ்வண்ணம் சங்கராசார்யன்

Page 6
வட மாநிலக் உயர்திரு தி. மாணி
ஆசிச்
பலாலி ஆசிரியர்- கலாச தினர் '' சைவ விளக்கு - என் வதையிட்டு மகிழ்ச்சியடைகிறே.
மனவிருள் அகல ஒளி பரப்பும் ஆசிரியர்களே அகவி பள்ளிச் சிறாரின் பசுமையா இருளைக் கடிந்து, மெஞ்ஞான கள் ஏற்றி வைக்கும். தீபம் எல்லாம் வல்ல இறைவனை வ
ஆசிரியர்கள் சமய 8 வாழ்க்கை முறை என்பதை 1 சமய அடிப்படைத் தத்துவங்க மாணவர் ள் நன்கறிந்து ஒழு
இம்மலர். ஆண்டுக்கொ கொள் சைவநீதி உலகமெல்ல வேண்டுமென வாழ்த்துகின்றே
சைவ மாண வர் மான் சைவ - விளக்கிற்கும் எனது -

கல்வி அதிபதி க்கவாசகர் அவர்களின்
செய்தி
காலச் சைவ மாணவர் மன்றத் எனும் மத சஞ்சிகை வெளியிடு
எலது அறிவுச் சுடர் அறிவொளி நள் போக்கும் ஆற்றலுடை யர். ன உள்ளங்களில், அஞ்ஞான - வளத்தைப் பெருக்க, ஆசிரியர் எகச் சைவ விளக்குச் சுடர்விட
முத்தி வாழ்த்துகின்றேன், பாழ்வு வாழ்ந்து, சமயம் ஒரு மாணவருக்கு உணர்த்துவதோடு, ளேயும், வழிபாட்டு முறைகளையும்
கச் செய்திடல் வேண்டும், எருமுறை மலர்ந்து மேன்மை எம் மணங் கமழ வகை செய்தல்
ன். றத்திற்கும் அதன் பிரசுரமான னங்கனிந்த வாழ்த்துக்கள்.

Page 7
எங்கள் கல
உயர்திரு. எஸ்.

காசாலை அதிபர்
மகேசு அவர்கள்

Page 8
ਅਜੋ


Page 9
எங்கள் கலா.
உயர் திரு. எஸ். மகே
ஆ சி யு
பலாலி விசேட பயி சைவ மாணவர் மன்றம் ' சைவ விளக்கை' இவ்வ பாடுகள் செய்திருப்பது ( யடைகிறேன்.
இறைவன் அன்புருவி வாக அறிந்தவரே இன அன்புருவாகிய ஆண்டவ படல் வேண்டும் ' பக் காண்க '' என்கிறது ! இடத்தில் இன்பம் தானே கடவுளை அனுபவித்த பே மூட்டும் தேன், கரும்பு, பால் எனப் பாடினர். | தளம் அன்பு.
மாணவர்களை அன்பு ஆசிரியர் கடனே. இச்சி கும் ஆசிரியர்கள் தாம் ! யங்களில் அன்புப் பண்ை வர்களாகிய பயிர்களை க வளர்த்திடத் தாம் பயிர் மாணவ மன் றமும், அன் சஞ்சிகையாகச் சைவ வேண்டும் என்று இ,ை கின்றேன்,
சைவமும் தமிழும் த

சாலை அதிபர் சு அவர்கள் அளித்த
 ைர
ற்சி ஆசிரியர் கலாசாலைச் > அதன் சஞ்சிகையான பாண்டும் பிரசுரிக்க ஏற் குறித்து மிகவும் மகிழ்ச்சி
சினன். அவரை அன்புரு Dற இன்பம் அடைவர். னை அன்பாலேயே வழி தி வலையிற் படுவோன் மணிவாசகம் அன்புள்ள எ விளையும் அதனாலேயே மலான குரவர்கள் இன்ப
கற்கண்டு, சர்க்கரை, மனித வாழ்வுக்கு அடித்
| செய்யப் பயிற்றுதல் சஞ்சிகையை மலரவைக் பணியாற்றும் கல்வி நிலை னகளை அமைத்து மாண அன்புச் சேற்றினில் ஓங்கி லும் மன்றமாகச் சைவ புச் சுடரொளி பரப்பும் விளக்கும் விளங்குதல் றவனை ஏத்தி வாழ்த்து
தழைத்தினி தோங்குக.

Page 10
தகச்
ஆம் சை
997
2)து.
ஆ
பன்
அத்
0074. அவ இ) * 2589 ( 2 )
9
12 13
14
MKC) க.)
- கனவு = - |
1 /
19 20 20 2!
இ) 52) தி ME) ஆக ல ல ர்
- E}}.
சைவ விளக்கு
1973
இதழ் ஆசிரியர் : திரு. க. வை. தனேஸ்வரன்

விளக்குச் சுடரொளியில்
6 னா
i
viii
ix
1
sii Xiv
1) 1
=வு மாணவர் மன் றம்
யுரைகள் =ரியர் குறிப்பு =வ மானா வர் மன் றம் 7 மலர்
பரர் காட்டும் கலைச் செல்வி எபின் சேவை த்தாத்து விதம் - சைவ விளக்கின் ஓர் அகல்
ஆலயங்கள் என்ன ஆடறுக்கும் ** தியானம் எல் லாமா இ க சிவன் கண் காள் காண் மின் களோ மறவாது து திசெய் மனமே மாணிக்க வாசகர் பாடல்களிற் .... நடப்பதெல்லாம் நன் மைக்கே சைவமும் வைணவமும் பொருள் ஒன்று பெயர் 19ல் விக்கினே ஸ்வரர் தெய்வக் கனல் - சமயம் - வாழ்வு - திருக்குறள்
'மிகு சைவத் துறைவிள ங்க
பிரார்த்தனை ( கட்டுரை ) ஈழம் தந்த நாவலன் தொண் மை தொனிக்கிறது மன த்துக்கண் மாசிலனாதல் கார்த்திகைத் தீபம் பிரார்த்தனை தொண்டர்தம் பெருமை ... ... இறை வணக்கமும் இறைவனி * ... ஆலய வழிபாடு விபூதியின் மகிமை. தியான வாழ்க்கைச் சுடரொளிகள் அருள் வாக்கு
13 1 4 20
21
24 - - 27
29
30 32
33
35
37
38
40
44
48 5 51
51 --
56 2
2+3a8 3 2: tv 2:3-2+3i 34 *23 * ஆசிகள், சிறப்புக் கட்டுரைகள், கட்டுரைகள், ..
கவிதைகள் ஓவியங்கள் * அளித்தவர்க்குப் பெரு நன்றி, .
இதழ் ஆசிரியர் : 222 42926ஆஆ ஆ ஆ சKைis82
: »ே Gt: 2

Page 11
ஆசிரியர்
சைவ மாணவர் மன்றம் பல காலத்தில் ஆரம்கிக்கப்பட்டது. இம்மன் நின்று நடைபெறும் நினைப்பு, மறப்பு, முதலிய காரியங்களை நாத்திவைக்கும் ! அறிவினால் காணத்தூண்டுகிறது. அதக் க நீதியோடு சம்பந்தப்படுத்தி, சைவச மய க * மேன்மைகொள் சைவநீதி 19 விளக்குப்
நாம் காணும் பிரபஞ்சம் விரிந்து பூவுலகம். அது அழகுமயமானது. ஆ பாயும் அருவிகள், பூக்குலுங்கும் ம குளிர் நிலா, சுடும் சூரியன், சுவைக் கின்றன. சிந்திக்கத் தெரிந்தோர் உள் : களை ஏற்படுத்தவே ஒண் டும் என்பதே '' 68 சாகும்.
ஆசிரியர்களே சமுதாயத்தில் சி வல்ல சமூகம். இச்சமூகம் வெகு விசித் அது காட்டிக் கவரும் காட்சிப் பொ நிறைந்த பள்ளி மாணவர் உள்ளத்தில் மூலம் அவர்கள் உண்மையைத் தெ விளக்கு ' ஏற்றி வைக்கிறோம். விசார ங்க * தத்துவங்கள் ' என்ற கருத்தினை ஆழ நலகு உணரும். இன்றைய மாணவருக டிய முதுசொத்திதெனத் தேர்ந்தே சை: தில்லைச் சைவ மாணவ மண்றம்.
சைவ விளக்கின் ஒர் அகல் 1973 எடுத்துக்கொண்ட பணிகள் ஆண்டு கடந்து றும் போலும். 1973-ல் இணைப்பாசிரியர்க கே. ஆசைரத்தினம் ஆகியோர் சஞ்சிகை மேற்கொண்டனர். இரண்டாம் வருடப் 5 புகைப்படங்கள், மற்றும் சில ஆசியுரைக
-)

- குறிப்பு
எலி ஆசிரிய கலாசாலையின் ஆரம்ப ன்றம் நமது வல்லமையைக் கடந்து
பிறப்பு, இறப்பு, விழிப்பு, நித்திரை வல்லமை கடந்த போருளாகிய கடவுளை லாசாலையிலும், வெளியிலும் மனிதனை வாழ்க்கை வடிவைக் காட்ட விழைகிறது. 2 பணியே இச்சஞ்சிகை வெளியீடாகும்
து கிடக்கிறது. அதில் துளி போன்றது உயர்ந்த மலைகள், பரந்த வெளிகள், லர் கா ன ங்கள், அகன் ற க ற் பரப்பு கனிகள் இப்பூவுலகில் குரல் எழுப்பு 3ாத்தில் இவற்றின் குரல் அதிர்வலை 2சவ விளக்கின் 1: ஒளி காட்டும் வழி
நதிக்கத் தெரிந்த, சிந்திக்கத் தூண்ட த்திரமாக அமைக்கப்பட்ட 2. லகையும், ருட்களையும் கேள்விகளாக்கி, பசுமை - விசார ங்களை எழுப்பி, விசார ணைகள் தரிந்து கொள்ளத் தூண்டவே 'சைவ -ளின் விளைநிலமாக அமைந்ததே மாகத் கற்கும் பருவத்தில் மாண வ. 2)குக்கு ஆசிரியர்கள் அளிக்கவேண் a மணி விளக்கு வைக்கத் தவறுவ
டில் பிரகாசிக்க அன்றைய நிர்வாகம் 1 1974-ல் ஒளிரத் திருவருள் கூட்டிற் னான திரு. எஸ். கமலநாதன், திரு. சம்பந்தமான பூர்வாங்க ஏற்பாடுகளை சயிற்சி ஆசிரியர்களின் கட்டுரைகள், ளும், சிறப்புக் கட்டுரைகளும் இவர்

Page 12
களால் சேகரிக்கப்பட்டவை. சஞ்சிகைம் அனேகர் எனக்குதவினர். சித்தாந்தசா பிள்ளை, செந்தமிழ்மணி திரு, பொன். கட்டுரைகளைப் பெற வகைசெய்த இரசி களுக்கு மன்றத்தின் சார்பில் நன்றி
சஞ்சிகை மலர் ஆசிகள் வழங்கிய வடமாநிலக் கல்வி அதிபதி உயர்திரு. அதிபர் சிறப்புமிகு எஸ். மகேசு ஆ. இடையது.
* சைவ விளக்கின் ' அட்டைப்ப செய்தமை கலாசாலைப் பழைய ஆசிரி பெருமாள் அவர்களின் கைவண்ணமா உரித்தாகுக.
சைவமன்றப் போஷ்கர் பல்கனை தன் அவர்களின் தூண்டுதலே ' சைவ எனலாம். 1973-ல் ஒளிபரப்பத் தெய்ன் விளக்கை அணையாத தீபமாக்க 1974. ருள் போக்கும் மதியெனவாக்கி, அன் விளக்கினை '' ஏற்றிவைத்தமை பண்டி, ருக்கு நன்றிக் காணிக்கையை ந்த ண்றச்
இச்சஞ்சிகை வெளியீட்டுக்கு அ உதவிய அன்பர்கள் யாவருக்கும், இத ரிகைத் தட்டுப்பாடு, அச்சு வாகனத்தை சிறந்த முறையில் அச்சிட்டு உதவிய தாருக்கும், தொழிலாளருக்கும் நன்றி
<< தெய்வத் தமிழே
வண

பின் ஏவம் அம்சங்களை ஒழுங்குபடுத்த "கரம், பண்டிதமணி, திரு. சி. கணபதிப் கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் சிறப்புக் 1கமணி, திரு- கனகசெந்திநாதன் அவர் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
தவத்திரு. ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் மாணிக்கவாசகர் அவர்கள், கலாசாலை இயோருக்கு மன்றம் நன்றிகடைப்பா
டத்தினைப் புனிதமும் பொலிவுமுறச் ய மாணவர் கலைஞர் பொ. விசாகப் =கும், அன்னாருக்கு எனது நன்றி
மப் பண்டிதர் திரு. க. சச்சிதானந் ப விளக்கைப் பிரகாசிக்க வைத்தது வத் திருவுளம் இட்டாதபோது சைவ ம் வருட விடுகை மாணவரை, மல்கி சனாரின் உழைப்பின் உருவில் * சைவ ஆர் ஐயா அவர்களையே சாரும். அன்னா
சார்பில் செலுத்துகின்றேன்.
எவ்வித பிரதிபலனும் கருதாது எனக்கு நனை மிகக் குறைந்த காலத்தில் பத்தி 5 உருளவிடாது தடுத்துநின்ற காலையும் அமெரிக்க இலங்கை மிஷன் அச்சகத் இகள் பல,
- கலைக் களஞ்சியம் > - - -
க்கம்.
இதழாசிரியர்

Page 13

மானம்
பலாலி ஆசிரியர் கலாசாலை சைவ மாணவர் மன்றம் - 1973
அதிபர், பேராசிரியர்கள், செயற்குழு உறுப்பினர்

Page 14
ਦੇ 2 ਏ , ਕਈ

一看。

Page 15
சைவ மான)
ஆண்டறிக்ன
ஆன்ன - றிக் கையைச் சபைக்களிப்பதில் கரின் வழிகாட்டலும் உறுப்பினர்களின் ஒத் செய்ய வழி மைத்தன நன் றி
வெள்ளிக்கிழமைகன் : நண்பகல் 3 கோலில் பூசை யும் வெழிபாடும் கிரமமாக நட
தெய்வேந்திரன், பயிற்சி ஆசிரியர் திரு சொற்பொழிவாற்றினர்.
தைப்பொங்கலும் பட்டிப்பொங்கலும் தடவையாக நடைபெற்றது,
மகா சிவராத்திரி : சாமப் பூசை அ (ள சி ளும் இடம்பெற்றன. * 'சிவராத்திரி மகி ஆசிரியர் திரு . வினாயகமூர்த்தி அவர்கள் சி கள்க ஆறு முகம் க. தாமோதரம்பிள்ளை பழாடிசை பாடல் இயம்பினர். சங்கீத பூ
குரவர்கள் * ' என்னும் பொருள் பற்றி *இ நிகழ்ச் சியும் இடம் பெற்றது.
ஆனி உத்தர விழா : வருடா வருட லைச் சிவன் கோவிலில் விசேட அபிஷேக ஆ ஏரம்பமூர்த்தி வர்ணகுலசிங்கம், வி. கே டோரீன் பண் ணிசையுடனும், மகேஸ்வர
நவராத்திரி விழா: பயிற்சி நெறி
சஞ்சிகை : *8 சைவ விளக்கு '' வெ. கொள் கிராப்பட்டு வருகின் றன, இதனை வெல பர்களான திரு . எஸ். கமலநாதன், திரு. L!5டைக்கப்பட்டுள் ளது. * * சைவ வி ளக்கு * -
நன்றியுரை : கலாசாலை அதிபர் அs எமது வேண்டுதலை நிறைவேற்ற அனுமதி சைவ மன் ற அகல்விளக்காய் அறிவொளி 2 யாளர் பண்டிதர் க. சச்சிதானந்தன் ஏனை யங் கனிந்த நன்றி உரித்தாகுக. விசேட பூ நிகழ்ச்சிகள் என் டன நடாத்த உதவிய 2 வாழ்த்துகின்றோம். நிர்வாகக் குழுவில் அங்க மன்றப் பொதுச் சபை உறுப்பினர்களின் ஒ பாடுடையோம். காலத்தில் உதவி செய்யும் றியறிதலைத் தெரிவிக்கின் றோம்.
இம்மன்றம்

வர் மன்றம் க - 1973
> மகிழ்ச்சி அடைகிறேன். மன்றப் போஷ துழைப்பும் மன் றப் பணி களை நிறைவு
வளையிலும், மாலையிலும் கலாசாலை த் திருக் -ந்தே றின' , விரிவுரையாளர் திரு. பொன் " 1. வை. தனேஸ்வரன் ஆகியோர் சிறப்புச்
இடம்பெற்றன. பட்டிப்பொங்கல் முதற்
தம் சம்யச் சொற்பொழிவும், கலை நிகழ்ச் மை '' பற்றி வசாவிளான் ம். ம். வி, றப்புரை நிகழ்த்தினார். பயிற்சி ஆசிரியர் , செல்வி. செல்லத்துரை குழுவினர் தமி ஷணம்வி, கே, நடராஜன் குழுவினர் * சமய சைக்கதை' செய்தனர். பிரத்தியே 85 இசை
ம் கொண்டாடப்படும் இவ்வைபவம் கீரிம் பாரதனை களுடனும், சங்கீத வித்து வான் கள் - நடராஜா, செ ல் வி. கந்தையா ஆகி -பூசையுடனும் இனிது நடந்தேறியது. அடிப்படையில் ஒழுங்காக நடைபெற்றன. எளியிடுவதற் கான ஆரம் பமுயற்சிகள் மேற் சிக்கொணரும் பணியினை இணைப்பத்திராதி கே. ஆசைரத்தினம் ஆகியோரிடம் ஒப் ஆண்டுதோறும் ஒளி பரப்பும், பர்கள் மகன் ற நிகழ்ச்சிகள் சீருற நடைபெற
அளித் மைக்கு நன்றி செலுத்துகிறோம். பரப்பி வழிகாட்டும் போஷகர் விரிவுரை ஈய, சைவ விரிவுரையாளருக்கும் எமது இத பூசைகள், சிறப்புச் சொற்பொழிவுகள் கலை சவப்பெரியார்களை நன்றிப் பெருக்குடன் கம் வகித் தோரின் அனுசரணைக்கும். சைவ த்துழைப்புக்கும் நன் றி செலுத்தும் கடைப் = தாவர விடுதி மடை-யகத்தாருக்கு நன்
வளர்பிறை
எள், தர் ரைட்ணம்
செயலாளர்

Page 16
44 மன
சித்தாந்தசாகரம் பண் டிதமணி !
பூ மங்களகரமானதொரு மற்றொரு பெயர் மலர்களுக்குள் மொய்யாததும், தெய்வங்கள் உ இருதய மலரைச் சிதம்பரம் எ ஞானம், அம்பரம் - ஆகாயம், இருதய மலர் வஞ்சனை என்ற மானால் அது ஞான காயமாகிய மகாஞானிகன் தடராஜ மூர்த்தி
னார்கள்.
46 தாவில் கொள்கை
மனன் நேர்பு எழுதரு என் கின்றது திருமுருகு.
* தத்தொழில் முடிமார்' அவர்களே தவஞ் செய்வார் ? * தங்கருமஞ் செய்வார் * ஆவ தத்தமக்குரிய சருமங்களைக் கல் (ளுடைய மனம் வஞ்சனை முத கொள்கை - குற்றமிவ்லாத கோம் லாத மனத்திலேதான், சும்பிர உதயமாகும்.
ஒருவன் நாள்தோறும் கன துத் தூய்மை செய்து வரு வ! மாசற்றதொரு மலராய் மலர்ந்து போது அங்கே ஒரு தெய்வம் சொரியம், வீற்றிருக்கும் அந்தத் ெ எங்கிருந்து, எப்பொழுது இங்கே அது சிரிக்கும்... கேட்ட கேள்வி சிரிக்கும்.
எப்பொழு தாயினும் அந்த தும் பிரிந்ததில்லை ° ஓரிடத்திலிரு வது வருவது இல்லை. அது பொருள் .

மலர் >>
திரு. இ. கணபதிப்பிள்ளை அவர்கள்
பொருள். அதற்கு மலர் - என் பது ளே தலை சிறந்ததும், வண்டுகள் வப்பதுமான மலர் இருதய மலர். சன் று சொல்வதும் உண் டு, சித் -
ஞானாகாயம் என்று பொருள். வண்டு மொய்யாமற் காக்கப்படு சிதம்பரம் என் று சொல்லப்படும். இயைச் சிதம்பரத்திலே தரிசிக்கின்
த் தந்தொழின் முடிமார் ம் வாணீற முகனே >>
ஆவார், * தங்கருமஞ் செய்வார் *
என் கின்றார் வள்ளுவ நாயனார். ார் செய்வன தவிர்வன அறிந்து ஒடப் பிடிக்கின்றவர்கள், அவர்க லிய மாசுகள் அற்றது.. தாவில் ட்பாடு. குற்றங்களாகிய மறு இல் -மணிய சுவாமியின் திருமுகங்கள்
எந்தோறும் தன் மனத்தைப் படித் 1ான் ஆனால், அது ஒரு நாளைக்கு து மிளிரும், அப்படி அது மிளிரும் அந்த மலரில் கருணை யாகிய தேன் தய்வத்தை வணங்கித் " தெய்வமே எழுந்தருளிய து ' என்று வினவினால் யினே தப்பை நினைந்து தான் அது
ந் தெ ய்வம் எந்த இடத்திலிருந் தந்து மற்றோரிடத்துக்கு அது போ
எங்கும் வியாபகமா யிருப்பதொரு

Page 17
ஒரு பெரிய மரத்தை அது ! விடுங் கள். அது தின் 5 இடத்தில் கும், அதற்கு ஆகாயம் என்பது இங்கே எழுந்தருளிய து ' என்று டு
ஆகா tபம் முன் னம்ே அங்கே காணவில்லை. மரம் அதனை நம்க்கு திருந்த து. மறைப்புப் போக ஆகா முன் காணாமையால், ஆகாயம் அ அன்று,
மன மலரில் இறைவன் மு வஞ்சக மரம் அவனைத் தெரியாத கின்றது." சிரத்தை என்கிற தே பெயர்த்து விடுவோமேயானால், நம் சிற்சபேசன் அங்கே வீற்றிருப்பது -
அவன் அங்கே வீற்றிருப்ப லாகா து - அது முன்னமே முடிந்த உண்டோ, அப்பொழுகே கடவுள்
ஐர். அதனாலேதான்,
* மலர்மிழை என நடந்து நிறைவேறிய காலத் துதிக்கப்படுகின் றது.
மலர்மிசை யேகினான் 4 நிலமிசை நீடுவாழ் வ
கடவுள் இருக்கிறார் என்ப யாது. அது தேவையுமில்லை. பதை நாம் உணராவிடின் அத

நின்ற இடத்திலிருந்து பெயர்த்து 5 மற்றொரு பொருள் வீற்றிருக் பெயர். அதை ' எப் பொழுது கட்பதுண்டா ?
தானே இருந்தது. அதினை நாம் கத் தெரியாத பிரகாரம் மறைத் ஈயம் நமக்குத் தெரிகிறது . நாம் ந்த இடத்துக்குப் பிந்தி வந்தது
அப்பொழுதும் - வீற்றிருக்கின்றான்.
பிரகாரம் மறைவு செய்து நிற் காடரியினாலே, அந்த மரத்தைப் மது மன மலர் சிதம்பரம் ஆகும். நமக்குத் தோன்றும்.
தற்குக் கால நிர்ணயஞ் செய்த -விஷயம். எப்பொழுது ஆன்மா F ஆத்மாவை ஊடு ருவியிருக்கின்
யேகினான் ? இல் வைத்து, இறைவன் புகழ்
மாணடி சேர்ந்தார்,
ார் ?
தை நிரூபித்துக் காட்ட முடி கடவுள் ஒருவர் உண்டு என் னால் நமக்குத்தான் ஊறுபாடு.
மகாத்மா காந்தி

Page 18
குருபரர் காட்டு
66 சுவைகொ
- பலாலி ஆசிரியர் கலாசாலை 8
செந்தமிழ்மணி டெ
- புரட்டாதி மாதத்தில் வரும் நவர! இராத் திரி தினங் க ளாகும். உலகை யெல்லா யின் இருப்பிடமாகிய தாயாக மதித்து இ புனைந்து கொண்டாடும் ஒன்பது விழா இ ராத் த ரி கள் நவமான இராத்திரிகளாக . நமக்கு முன்னறி தெய்வம். அப்பனை நமக் கிவமாந் தந்தையையடைதலாகிய தத்துவ கால ங்கள்.
சரஸ்வதி தேவி உலகைப் படைக்கும் உடலும் மண்ணுலகும் ஏனையவும் மண்.ே பெற்ற புலவர் பெருமக்கள் படைத்துத் ; கடந்த அழிவிலாச் செல்வங்கள், அவை = இனவக்கப்பட்ட மணிகள் புத்தொளி யேர்டு நவநவமான இரத்தி னங் கள். ஆகவேடபு யும் வென்ற புதுப்படைப்பாளர் ஆகின்றன சரஸ்வதி யைப் பாடும் இப்புலவர்வரிசையி அடிகளார்.
துண்டா னுறங்க ஒழித்தான் கண்டான் சுவைகொள் கரும்
என அடிகளார் மும் மூர்த்திகளுள்ள சக்தி வா ணியை உத்தம் சக்தியாக வும் க ளால் நமக்கு விளக்குகின்றார், உலகங்களை உறங்கும் பாவனையில் அறி துயிலமர்ந்த ளார் பயன் படுத்து அவா மிகுதியால் அது பே நீ என 4 உசண்டாள் உ ராங்க '' என் | முழு முதற்தெய்வமாகிய சங்கரனே எத்து துடைத்து அழித்ததன் பயனால் பித்துக்.ெ ளார். உலக ஆன்ம வர்க்கங்களெல் லாம் தோடு கூடிய இவனை முற்றவெளியெலாம் வரிசையிலே இப்புல வர் சேர்த்துவிடுகிறார் ன தலி ன் அவனைச் சகத்தை ' உண்டாக்கு யம்புகின்றார். உண்டவன் அழித்தவனான்.

ம் கலைச்செல்வி
ள் கரும்பு ''
நன் னாள் தமிழ் விரிவுரையாளர் 17: கிருஷ்ணா பிள்ளை
பத்திரி தினங்கள் இந்துக்களுக்குப் புண் ணி ய ம் இயக்கி நடாத்தும் இ ைநயைத் நயை ந்துக்கள் கலை நலம் ததும் பப் போறிப் ரவு ச ளும் புனிதம் வாய் த் தவை, அவை நவ அவை உ, ஒர மை யில் அமைத்து ள. அன்னை ந்தக் காட்டுபவள் அவளே. தாயொடு கூ டி ரத் தை நமக்கு விளக்குவன நவராத்திரி
ம் பிரமனுக்குச் சக் தி. பீரம்ன் படைக்கும் ணாடு மண்ணாய் மடி வன . இத்தேவியருள் தந் துள்ள பாடல்களோ கால வெள் என ங் காலத் தொடு கற்பனை கடந்த கருவூலத்து - என் றும் மிளிரும் பழுதிலா பணிகள் 2 ஐவர் க ள் சக்தி பின் திரு வ ரு ளால் பிரமனை நர், இறைவனை இலக்குமியாக, துர்க்கையாக பலே தலைசிறந்து விளங்குபவர் குமரகுருபர
-99, சக மேழுமளித் பித் தாகஉண் டாக்கும் வண்ணம்
பே சகல கலா வல்லியே 1>
நம் பிரமனைச் சிறந்த மூர்த்தியாகவும் அ வ ன் இலை நலம் க ளும் ப மேலே காட்டிய வரிக - யெல்லாம் வாயிலிட்டு உண்ட திருமால் மூர்த்தியாகத் தியா ணிக்கப்படுவதனை அடிக ரவு மீறியுண்ட அவன் சோர்வுடைச் சோம் - தொடரால் உணர்த்துகிறார். உலகப் ன்
ணை டெர்ரு எமையுடைய 6 னாயீனும் உலகத்தைத் கF-ண்டவனாய் விட்டான்ே என் கிறார் இ ப க உய்யவேண் டுமென் ற ஒரே பெரும் பித் - திரியும் பித்தம் முற்றிய பைத்தியக்கார - பிரமனே உலகமெல்லாம் தோற்றுவிப்பவ நம் வண் 97 ம் கண்டான் என்று எடுத்தி ப இரு வரும் உலகை இல்லாமற் செட்டிய

Page 19
இவனோ உ.ல 62 கப் படைத்தவ ற தலி சம்: இது! றுகின்றார். "இவனுடைய சக்தியோ இவ னோ றின் சுவைக்குச் சு ைவயாக அவன் நானின் சக்தி ஈகிய கரும் பே! என் கிறார் புலவர். கரும் வைக்காது நாவிலேயே வைத்துச் சுளைப்ப லிப் புலவர் உருவகஞ் செய்தது பெரிதும் 5
ஒரு பெண்ணுக்கு வரும் ஏற்றமெல் படுவது, இப்பாடலிலே திரு மால் சங்கரன் பித்தன் எனக் கூறுமாற்றால் அவ்வி நவரது
யி லுள்ளார் என எனக் கூறாதே கூறு மாற்றம். 3 றம் கொடுக்கின்றார் புலவர். இத் துடன் ந மிகத் தேவி யிடம் ஒரு வினாவும் நிகழ்த்துகி இயற்கையிலேயே பற்றுண்டு. அதனாலே மீது கிggள். அப்படிக் கொள்பவள் LAாரபட்சமி லும் வீற்றிருக்கவேண்டுமென்று தருக்க ரீதி றாள். அவர் குறிப்பிடும் முதற்றாமரை குள், தாமரை தமது உள்ளமாகிய தாம ரை. இ பால் அவள் மறுக்காது இரண்டிலும் ஏற்ற, யவன், அவரது உன் ள த் தாமரை வெள்ளை மைக்கும் நீர்த் தாமரையின் வெண்மைக் கு! நிறத்தில் வெள்ளையா யிருப்பப் புலவர் ( ேத ன் ரையோ வெள்ளை உன் ளத் தாமரை. ஒண்! தந்திருக்கிற து. ஒன் று நிறம் என் ற பொரு வது உள் ஏ0) வரமற்ற ~ அறிவுரமற்ற தா மச் னம் ந யம் பல பொது ளப் புலவர் தேவின வருமாறு :
வெண்டா மரைக்கன்றி நின்பத தண்டா மரைக்குத் தகாதுகொ துண்டா னுறங்க வொழித்தான்பி கண்டான் சுவை கொள் கரும்பே

களக் * கி ண் டான் ' என ந பேம் பெறப் போ ந் த ம் வே ங் க ளின் உட்பொரு வா எ ப் அ ல ற் கண்ண மர்ந்து நலப்பல செய்த லால் இச் பினை மார்பிலோ த ெபிலோ7 பக்கரிலோ தால் இவளைப் பிரமன் நாவிற் கரு ம்பா பொருத்தமானது.'
கலாம் அவள் பருட னாலேயே அவ ளுக் ஐ ஏற் இருமூர்த்திகளையும் உண்டு உறங்கினவன் சகிதிகளை யும் குறிப்பினாலே குறைந்த நிலை கண்கண்ட தெய்வமாகிய சரஸ்வதிக்கு ஏற் நின்றுவிடாது புல வர் பெருமான் தயம் ன்றார். தேவிக்கோ வெண்டா மரை யிலே அவள் அதனை த் இ சன் ஆது 37 மாகக் கெ ள் ளு இன் றி தம்மிடமுள் இ வெள்ளைத் தாம் கா ரயி SLாகத் தா யா கிய வாணியை வேண் டும் இதிலுள்ள வெள்ளைத் தாமரை; மற்றைய எண்டும் வெள்ளைத் தாமரைகளேயா/ கை த் தாழ்ச்சி காட்டாது எழுந்தருளவேண்டி த் தாமரை தான் ஆயி ன் அ த் த 5ெ9 ண் ம் மிக வித்தியாச முண்டு கு ளத்தாமரை Sசயை எழு மருளுமாறு வேண்டும் தாம தி வெள்ளை என்பது சிால டைப் பொருள் ள் பற்றிய து; மற் ைந ய து வெளிறு: அ தா தரை எ ன் னும் பொருள் பற்றியது . இங்ங் ஒட்சி வே ண்டும் பாடலில் பூமழு உருவும்
தி தாங்கமனை வெள்ளை யுள்ளத் லோலுக மேமுழித் இத் தாகவுண் டாக்கு வண் ணங் - சகல கலாவல்லியே.

Page 20
(' பண்பி
இந்த தாகுரா 116
மன்றப் போஷகர்: ப டி ஆர் க. திறந்திருந்த ஆசிரியர் மனக் நிறைந்திருக்க நினைப்பார் தம் உறைந்திருக்கக் கந்தப்பு எடு மறைந்தானென் றறைந்தார்
மாங்கிளையின் இலையெல்லாம் பூங்கொடிகள் புன்னகையாற் தீங்குயிலும் தேன்புள்ளும் ப நீங்கினனாய் நினைப்போர்கள்
வகுப்பறையிற் சுவர் சொல் முகப்பிருக்கும் உப அதிபர் (
நகையிருக்வும் வாய்சொல்லு பகுத்தறியும் வேலாயுதமறியு
மனிதர்களாகிய நாம் மிருக - இருதயத்தில் குடிகொண்டுள்ள கட திருக்கிறோம். அது தான் மனிதனி

1 சேவை
இது 192g=5723:ா?
சச்சிதானந்தன் B. A Dip in 3 கோயில் தீபமாகி
நெஞ்செல்லாம் அன்பேயாகி வம் குருவை உலகைவிட்டு கள் சிற்சில பேர் மதியிலாரே.
வாயாகி மாண்பு சொல்ல கந்தப்பர் புகழைப்பாட லாலியிலே சேர்ந்து வாழ்த்த
நிலையறியா மதியி லாரே
லும் வளைகூழா மரங்கள் முகம் சொல்லும் (சொல்லும்
சின்னப் பென்பார் ம் நல் விடுதி அன்னக் கைகள் ம் பண்பின் சேவை ,
வலிமையுடன் பிறந்துள்ளோம். ஆனால் வுளை அறிவதற்காக மனிதராய்ப் பிறந் எ விசேஷப் பிறப்பாகும். - - - - - - - காந்தியடிகள்
டும்

Page 21
சிவ ம.
சுத்தாத்து விதம் : நட [ சித்தாந்த கலாநிதி .
ந + த்வைதம் = அத்ன ந --- என்னும் வட சொல்லிற்கு அவற்றுள் அன்மை, இன்மை,
இன்மைப் பொருள் கொண் அத்துவிதம் என்றால் ஒன்ே அவர் அபேத வாதி ; கே
மறுதலைப் பொருள் கொங் அநீதி எனவே நீதியும் உ6 அவர் பேதவாதி. துவைதம்
இராமாநுசர் இன்மைப் பொருள் சொல்லும் பொருளும்போற் போதாபேத டாத்து விதம். அவர் பேதாாேத வாதி
வேத வியாசரின் பிரதம சூத்திர வாறு உரைகண்டமையால் நம் சமயக் ஏற்படலாயிற்று. ** ஈறாய் முதல் ஒன்றா ஆனான் இடம் வீழி மிழலையே ?) எ: ஐயத்திற்கு இலக்காயிற்று.
பேத வாதம், அபேதவாதம், 2 தாது ; மூன்று தன்மைகளும் தன்னு தம் என நிலைநாட்டி (ஆt இமய்கண்ட :
- இறைவனும் உலகமும் கலப்பி பால் வேறாகியும், உலகிற்கு உதவுந் த வேறாகி உடனாகி நிற்கின்றான். அத்வைத அண்மைப் பொருள் கொண் டார் தெய்ன்

பம்
மது சைவ விளக்கு
க. கணபதிப்பிள்ளை 1 கவதம் = அத்துவிதம் 5 ஆறு பொருள்கள் உள.
மறுதலை முக்கியம்.
ஈடவர் சங்கரர்,
7 என்றார். பலாத்துவிதம் அவர் மதம்.
டார் மத்வர், உண்டு என இருபொருள் கொண்டார். த அவர் மதம்.
பற்றி ஒன்றெனப் பொருள் கொண்டு இம் என்றார். அவர் மதம்" விசிட்
த்திற்கும் பிறவற்றிற்கும் மேற்கூறிய
கொள்கையிற் பெருங் குழப்பம் ய் ..................... வேறாய் உடன் ன்னும் பெருமான் திருவாக்குக்கூட
3 ஏ 3 4 3 4 ய 3
பதாபேது வந்த மூன்றுமே பொருந் ள் காணப்படும் தொடர்பே அத்வை ஆவர்.
னால் ஒன்றாகியும், பொருட்டன்மை ன்மையால் உடனாகியும், இறைவன் இம் என்பது இரண்டு அன்மை என
ண்டார்.

Page 22
ன ைணுப் பொருளில் அகரம் இட + ம் : அ + ஏகம் = அநேகம்.
ஆகவே ந + து வைரதம் - அ -
அப்பிராமணன் = பிராமண பொருள்படும்.
0 FE)
0 )
புரோ
இறைவன் உல தயிரோடு அக நிற்பதை 12. ஏணர்த்துவதே அத்துவிதம் இது சுத்தாத்து விதம் எனப்படும். 2 காணாப் புனிதம் எனும் அத்துவித இ
பொன் - பணி போல் அபே இருள் --- வெளி போல் பே.
சொல் - பொருள் போல் 5 (i) உடல் - உயிர் (1) கண்
போற் பிரி வரும் அத்துவிதம்
உயிர்களும் 1) உடலும் உயிரும் போல் கலப்பி (ii) கண்ணொளியும் கதிரவனொளிய (iii) கண்ணொளியும் உயிர் அறிவு
பன் என்பதே பன்னிரு திரு களின் அடிப்படையான சுத்த எனவே, சங்கரர், மத்வர்: இரா கைகள் சைவர்க்கு உடன்பாடானவை களால் விலக்கப்பட்ட வெ. சமய சமர் நாம் ஏற்றலாகாது சமய குரவர் சந்.
திருஞானசம்பந்தர் முதலிய! - மெய்க ண டார் முதலிய சந்தா திராவிட மாபாடிய கர்த்தாவா உரைநடை வல்லராகிய நாவல் றப்பட்டது சுத்தாத்றுவித சைக் ஆ துவே நமக்குக் கிடைத்த ம
ஆ.
உ -கார்

அண்மைப் பொருளிலேயே வரும்
- து:ை எங்க தம் க அத்வை தம்.
|நருமம் கெட்டவன் என் அன்மைப்
வையே யாயும், வேறேயாயும் உடனாயும்
என்பது சித்தாந்த சைவக் கொள்கை, 13 ஆ க வ தா )17 ன இவர், * பொய்க் கின் டார் - மய்கண்டநாதன் '' என்றருளினார். தம் 61 சன்னர் சங்கரர் தய் என்றார் மத்கர் பதாபேதம் என்றார் இராமனுசர் -- அருக்கன் (111) அறிவு - ஒளி என்பர் சைவசித்தாந்திகள் ன் இறைவன்
னால் ஒன்றாய், பும் போல் பொருட்டன்மையால் வேறாய், ம் போல உடனுமாய் பிரிப்பின்றி நீற் முறை பதினான்கு சித்தாந்த சாத்திர ங் 5 அத்துவித மாகும்.
மாநுசர் கொண்ட அத்துAை ஆல் கொள் பல்ல; மாறான ைவ சைவ சமயாசாரி சம் என்னும் போர்வையில் அவற்றை நான குரவர் நாவலர் மரபுக்கு மாறும்
மய குரவர்களாலும், ன குரவர்களாலும், கய சிவஞான முனிவராலும், * பெருமானாலும் கண்ணேபோற் போற் : - சித்தாந்தமே. பெருஞ் சைவவிளக்கு - விளக்கம்.

Page 23
சைவ விளக்கில்
சித்தாந்தப் புலவன்,
க. ந. வேலன் அதிபர் நாவலர் மகா
4 பிப (s 2 3ெ &9)
சைவம், மக்கள் மனவிருளைப் போக்க எ வந்த ஒளி விளக்குகள் பலவற்றுள் ஒன்றா கும். இந்த விளக்குக் கொத்தில் பல அகல்கள் காலத்துக்குக் காலம் சுடர்வீசிப் வ பிரகாசித்துள்ளன.
சரியாக வரையறை செய்யப்படாத ம வேத காலத்திலிருந்து நேற்றுவரை, நம் மோடு வாழ்ந்த யோகர்சுவாமி என்னும் அகல்விளக்கு வரை, பல்லாயிம் அகல் விளக்குகளையுடையது சைவம். இவ்விளக் கின் ஓர் அகல், தாயுமான சுவாமிகள் என்னும் பெயரோடு 18ம் நூற்றாண்டில் க ஒளிவீசிற்று. இவ்வகல் கனன்ற ஒளியி பு. னால் மங்கலாகக் கருகலாகத் தெளிவின்றி கல் இருந்த கலக்கநிலைபோய்த் தெளிவேற்பட் டது. மக்கள் மன நிலைக்கேற்ப அங்கும் இங்குமாயிருந்த இறை, அங்கு இங்கெனாத படி எங்குமாயிற்று. கோயிலின் மூலஸ் தானத்தின் இருட்டில் குருக்கள் காட்டிய தீபச் சிற்றொளியில் தெரிந்த இறை, எங் ரே கும் பிரகாசமாயிற்று. இந்நிலை சமய உல கிலே ஒரு புரட்சியாயிற்று வேதங்களி லும் சைவ ஆகமங்களிலும் வற்புறுத்தப் பட்டபோதிலும் பொது மக்கள் சமயத் ழு தில் இறை நிலை இன்றுள்ளது போலவே என்றும் ஒருசிலர் கருத்துவட்டத்தில் சுழ
ன்று நின்றது. இப்புரட்சியின் தந்தை பூ தாயுமானவராவார். மனத்தாலும் வாக் காலும் தடவிப்பார்த்தபோது தட்டுப்ப
டாமல் நிற்கின்ற இறை இயல்பை, எண் ணி அ எண்ணிச், சொல்லிச் சொல்லி ஓய்ந்தன லி சமயங்கள், சமய கோடிகள் பெருகவும் க
5 5 5 5 9 5.
t: 1 1

1 ஓர் அகல்
வித்துவான் B 0. L. - வித்தியாலயம்
திர் வழக்காடவும் பொருளாயமைந்த "றை என இறையியல்பைக் குறிப்பிடும் பாது சமயகோடிகளையும் அவைகள் ஆடும் ழக்குகளையும் த ா யு ம ா ன வ ர் ஏற் க்கொண்டுள்ளமை நோக்கத்தக்கது. னித்துவங்களை ஏற்றுக்கொள்பவனே சமர ம் காணும் தகுதியுடையவனாவான். சம்ய மரசம், சமய தனித் தன்மைகளை அழிப் தனால் வளராது என்பதும் தாயுமான ர் காட்டிய சமரச வழியாகும்.
இறை இயல்புகளைக் காட்டி வழக் எடுவோர் வழக்காடாதபடி இறையியல் களைக் காட்டிய தாயுமானவர், * 'அது ருத்திற் கிசைந்தது > > என்றும் கூறினார். என் காட்டும் இவ்வியல்பு எல்லார் கருத் க்கும் இசைந்ததாகும். கருத்து முரண் Tடு இந்நிலையில் ஏற்பட வழியில்லையா ம். இவ்வித உயர்வுணர்வு பெற்றார்க் க் கண்டன் வெல்லாம் இறைவனின் மான உருவாகவே காட்சிதரும் என்று
றி முடிக்கின்றார்.
சமயத்தைச் சடங்குகளாகக் கருதிவா ம் நிலையினின்றும் வளர்ச்சி பெற்றுச் மயம், அனுபூதி என்ற உயர்நிலைக்கு வந் வர்கள் உலகில் மிகச் சிலர். அந்த அனு த நிலைக்கு அழைத்துச் செல்வதே தாயு எனவர் நோக்காகும். இருளில் இடர்ப் நிம் சைவர்க்குத் தாயுமானவர் ஓர் கலாகக் கிடைத்திருக்கின்றார். அவ்வக ன் சிற்றொளியிற் சென்று பேரொளியிற் வந்தவர்கள் மிகப் பலராவார்.

Page 24
M)
ஆலயங்கள் என்ன ஆட
[ உருவக வி. சச்சிதானந்தன் (
பல வருடங்களுக்கு முன்னர் சில இந்து ஆலயங்களில் முக்கியமாக வைரவர் ஆல் யங்களில் ''வேள்வி ' என்னும் பெயருடன் மிருகப் பலி நடைபெற்று வந்துள்ளது. இந்துக்கள் மாமிசம் சாப்பிட்டபின் ஆல யங்களுக்குச் செல்லக்கூடாது என்பது மரபாகும். அப்படியிருக்கச் சிலர் அறி யாமை காரணமாகவே இவ்வாலயங்களில் மிருகங்களைக் கொலைசெய்து வந்தனர். பல ரின் எதிர்ப்புக் காரணமாக இப்பலியிடும் வைபவம் அநேகமான ஆலயங்களில் முற் றாக நிறுத்தப்பட்டுவிட்டன.
எனினும் ஒருசில பகுதிகளில் இவ் 6 வேள்வி* > இப்பொழுதும் நடைபெற்று வருவதை நாம் அறியக்கூடியதாக இருக் கின்றது. அண்மையில் நெல்லி நகரில் அமைந்துள்ள ஒரு ஆலயத்தில் இவ் வேள்வி > > நடைபெறுவதாகக் கேள்வியுற்ற நானும் அதைக் காணச் சென்றேன். நான் அங்கு சென்ற பொழுது ஒரு அழகிய கடாவின் தலையை ஒருவர் முற்புறமாக வும், மற்றொருவர் அதன் பின் கால்களைப் பின்புறமாகவும் இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தனர். நான் அவ்விடம் நோக்கிவிரைந்தேன். பளபளப்பான நீண்ட பெரிய கத்தியுடன் * 'யமதூதன்'' போல் ஒருவன் கடாவின் அருகில் நின்றுகொண் டிருந்தான். ஆம்! அவனை யமதூதன் என்றே சொல்லவேண்டும். அவன் தனது கையில் வைத்திருந்த கத்தியை மேலே உயர்த்தியதை மட்டுமே நான் கண்டேன். மறுகணம் அந்த அழகிய பருத்த கடா வின் தலை ஒருபுறமாகவும், மறுபுறம்அதன் உடலும் கிடந்து துடித்தன. அது தன் வாயைத் திறந்து கத்தியது. ஆனால் ஓசை யேதும் கேட்கவேயில்லை.
அதைத் தொடர்ந்து இன் னும் சில கடாக்கள் வெட்டப்பட்டன எனக்கோ தலை சுற்றியது. அதற்குமேலும் அங்கு

-றுக்கும் பலிபீடங்களா ?
கக் கதை ]
கணிதம் நிறையாண்டு )
நிற்க விரும்பாது வீடு திரும்பினேன். எனி னும் எனது மனதில் நிம்மதி ஏற்பட வில்லை. இப்படியும் ஒரு பலி ஆலயங்க ளில் செய்யப்பட வேண்டுமா? இதை ஆண்டவன் உண்மையில் விரும்புகிறானா? அப்படி இதை அவன் விரும்பினால் உண் மையில் அவன் ஆண்டவன் தானா? என என் மனதில் கேள்விக்குறிகள் தோன்றிய வண்ணம் இருந்தன. அதன் பயனாக உரு வான ஒரு உருவகக் கதையை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்,
அரசினர் வைத்தியசாலையில் ஒரே பர. -பரப்பு. சைக்கிளில் வேகமாகச் சென்று கொண்டிருந்த வேலன் ஒரு மோட்டார் வண்டியுடன் மோதியதன் விளைவாகப் பல த்த காயங்களுக்குள்ளாகி அனுமதிக்கப்பட் டிருந்தான். விபத்தில் சிக்கி அதிக குரு தியை இழந்த அவனுக்கு அவசரமாகக் குருதி கொடுக்கப்படவேண்டியிருந்தது. வேலனின் தந்தை தேவையான குருதியை யாரிடமாவது பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான்.
பெண்கள் எப்போதும் அவசர புத்திக் காரரும், சுயநலவாதிகளும் என்பது அனை வரும் அறிந்த விடயமாகும். இல்லாவிட் டால் வேலனின் தாய் இந்திரா தன்மகன் உயிர்பிழைத்தால் மட்டும் போதும் என்ற எண்ணத்துடன் தங்கள் குலதெய்வமாகிய வைரவருக்கு வேள்வியின்போது ஒரு நல்ல ஆட்டுக்கடாவாகப் பலியிடுவதாக வேண்டி யிருப்பாளா?
"'காகம் இருக்கப் பனம்பழம் விழுந் தது ' ' என்பதுபோல வேலனின் தந்தை கண்ணன், மகனுக்குத் தேவையான குருதி யைக் கொடுப்பதற்கு ஏற்ற ஆளுடன் வந்து சேர்ந்தான். வேலனுக்குக் குருதி வழங்கப்பட்டதன் பயனாகப் படிப்படியா கச் சுகம் பெற்றான், இந்திராவின் நினைவு

Page 25
தான் வைரவருக்கு ஆட்டுக்கடா பலியிடு வதாக நேர்ந்ததாலேயே மகன் உயிர்பி ழைத்தான் என்று. ஆனால் மிருக பலியி டும் அந்த ஆலயம் என்னும் பெயர்கொ ண்ட கொலைக்களத்தை வைரவர் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை என்பது அவளுக்கு எங்கே தெரியப் போகிறது.
தன் நேர்த்திக் கடனைப்பற்றிக் கணவ னிடமும் இந்திரா சொல்லத் தவறவில்லை. சில நாட்களிற்கு முன்புதான் அவர்களின் ஆடு ஒரு அழகிய கறுப்பு நிறத்தில் வெள் ளைப் புள்ளிகள் உடைய கடாக் குட்டியை ஈன்றிருந்தது. அது நல்லினத்தைச் சேர்ந் தது . அதையே வைரவரின் வேள்விக் கென வளர்ப்பதற்கு அவர்கள் முடிவு செய்தனர். அக்கடாக் குட்டிக்கும் 'ராஜா' வெனப் பெயர்சூட்டி வளர்த்து வந்தனர். அதுவும் நாளொரு வண்ணமும் பொழு தொரு மேனியுமாக வளர்ந்து வந்தது. தாயாரும் ராஜாவைக் கண்ணை இமைகாப் பது போல் காத்து வளர்த்து வந்தது. ராஜாவும் தன் தாயை விட்டு ஒரு கண
மும் பிரிவதில்லை.
ராஜா'வின் நண்பன் “ரைகர்' > . ஆம் அது அவர்களின் வீட்டைக் காக்கும் நன்றி யுள்ள் மிருகம் மட்டுமன்றி வைரவரின் வாகனமுமன்றோ! ராஜா இப்பொழுது நன்றாக வ ள ர் ந் து வி ட் ட து. பார்ப் பவர்கள் மனத்தைக் கொள்ளை கொண்டது. பலர் அதை வாங்குவதற்கு விலைபேசி வந் தனர். இந்திராவோ அது விற்பதற்கல்ல வைரவருக்கு நேர்ந்துவிட்டிருக்கிறோம் என அனுப்பிவிட்டாள்.
வைரவரின் வேள்விக்கு இன்னும் நான்கு தினங்கள் மட்டுமே இருந்தன. ராஜாவுக்கு அன்று நல்ல சாப்பாடுகள் வழங்கப்பட்டன. அவை ராஜாவின் தா யாட்டிற்கும் கிடைத்தன. இருவருக்கும் ஒரே மகிழ்ச்சி. ஆனால் பாவம் ராஜா விரைவில் தான் வைரவக் கோவிலில் பலி யிடப்படப்போவதை அறிந்திருக்க நியாய மில்லைத்தான். தூக்குத்தண்டனை விதிக் கப்பட்டவர்களுக்குத் தண்டனை நிறை வேற்றப்படுவதற்கு முன்னர் விரும்பிய

உதவி
தைக் கொடுப்பதுபோலவே ராஜாவிற்கும் நல்லுணவுகள் வழங்கப்பட்டன.
அது மட்டுமல்ல நன்றாகச் சாப்பிட்டு வேள்வி யின்போது பலரது கண்களையும் ராஜா கவரவேண்டும் என்று இந்திரா நினைத் தாள். - அன்று சனிக்கிழமை, காலை 5 மணி இருக்கும் ராஜாவிற்கு அழகிய மாலைகள் இட்டு அலங்கரித்து மேளவாத்தியத்துடன் வைரவர் கோவிலை நோக்கிப் பலர் அழைத் துச் சென்றுகொண்டிருந்தனர். ஆனால் தாய் ஆடு கட்டப்பட்டே இருந்தது. தன் மகனை தன்னிடமிருந்து பிரித்து எங்கோ அழைத்துச் செல்கிறார்கள் என்பதை மட் டும் அறிந்த தாய் ஆடு கதறியழுது தன் னைக் கட்டியிருந்த கயிற்றை அறுக்க முனைந்தது. வைரவர் அதற்கு ரைகரின் வடிவில் உதவினார். ஆம் ரைகர் அக் கயிற்றை அறுத்தது. பின்னர் தாயாடும் ரைகரும் கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஊர்வலத்தை வேகமாகச் சென்றடைந்தன.
''ராஜா'' வை மாலையுடனும் மேள தாள வாத்தியத்துடனும் கண்ட தாயாட் டிற்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. பாவம்! அது நினைத்தது தன் மகனிற்கு கல்யா ணம் என்று. ஏனெனில் அது இரண் டொரு கல்யாண ஊர்வலங்களைக் கண்டி ருந்தது. அதிலும் மாப்பிள்ளை மாலைய ணிந்து நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த தைக் கண்டிருந்தது. எனவே தன் மக னுக்கும் கல்யாணம் செய்து வைப்பதற்கே இவ்வாறு அலங்கரித்து அழைத்துச் செல் கின்றனர் என நினைத்து அகமகிழ்ந்தது. தன் மருமகளைக் காணத் துடித்தது.
ஊர்வலம் வைரவர் ஆலயத்தை அடைந்தது. சில கல்யாணங்கள் கோவில் களிலேயே நடைபெறுவதாக ஆடு கேள் விப்பட்டிருந்தது. எனவே அது தான் முன்னர் நினைத்தது சரியென மேலும் திடப்படுத்திக் கொண்டது. ஆயினும் அங்கு அதைத்தவிர வேறு எந்தப் பெண் ஆட்டையும் அது காணவில்லை. தன் மக னுக்கு மணமகளாகப்போ தம் பெண்ணைக்

Page 26
காண்பதற்கு ஆவலாய்ச் சுற்றுமுற்றும் சென்று பார்த்தது. எந்தப் பெண் ஆட் டையும் அது சந்திக்கவே இல்லை. ஆனால்... ஆலயத்தின் முன்புறமாக ஒரு கடாவை இருவர் இழுத்துப் பிடித்திருக்க மற்றொரு வர் கூரிய நீண்ட கத்தியினால் ஓங்கிவெட் டும் காட்சியைக் கண்டது. வெட்டப் 4.பட்ட கடாவின் உடல் துடிதுடித்ததைக் கண்டு அதனால் சகிக்க முடியவில்லை.
ஐயகோ! இதற்குத்தானா என் மகனை - யும் அழைத்து வந்தனர். வைரவா என் மகன் உனக்குப் பலியாகத்தான் வேண் டுமா? இல்லை என் மகனை உனக்குப் பலி யாக்காதே; வேண்டுமானால் என்னை உனக் குப் பலியாக எடுத்துக்கொள். என் மகனை விட்டுவிடு எனப் புலம்பியது. ஆனால் இவற்றையெல்லாம் கேட்க வைரவர் அந்த ஆலயத்தில் இருந்தால் அல்லவா? அது அந்த ஆட்டிற்கு மட்டுமல்ல அங்கு குழுமி யிருந்த மானிட ஜென்மங்களுக்கும் தெரி யாததொன்றாயிற்றே!
சில நிமிடங்களின் பின் எல்லோரும் ஒரு திசையை நோக்கிப் பார்த்துக்கொண் டிருந்தனர். ஆம் அங்கு ஆணழகன் "6 (ராஜாவை கண்ணன்பிடித்து அழைத்து
வந்து கொண்டிருந்தான். *'ராஜா' 'வும் தனக்கு நிகழப்போவதை ஊகிக்க முடி யாமல் கம்பீர நடைபோட்டு வந்து கொண் டிருந்தது. அனைவரும் அதனுடைய அய கிலும் கம்பீரநடையிலும் லயித்து நின்ற னர். கோயிலின் முன்னர் ராஜாவை அழைத்து வந்த கண்ணன் அதன் நீண்டு வளைந்திருந்த கொம்புகள் இரண்டிலும் பிடித்து, முன்புறமாகவும் வேறொருவன் ராஜாவின் பின் கால்களிரண்டையுப் பிடித்துப் பின்புறமாகவும் இழுத்தனர் இதனைக் கண்ணுற்ற ரைகர் நடக்கட்ட "போவதை முன்கூட்டியே அறிந்து ஊளை
யிடத் தொடங்கியது.
ஆழ்ந்த கவலையுடன், சிந்தனையிலீடு - பட்டிருந்த தாயாடு - “ரைகரின் குரல்
கேட்டு அவ்விடத்தை நோக்கியது. தல் - மகனை இருவர் எதிர் எதிரே பிடித்திழுக்க

ராட்சதன் போன்ற மற்றொருவன் கூரிய கத்தியொன்றை மேலே தூக்கி ஓங்கியதைக் கண்டது. தன்னையறியாமலே வீறிட்டலறி யது. தாயின் அலறல் ஒலிகேட்ட ராஜா தன்பலம் முழுவதையும் சேர்த்துத் திமிறி யது. ஆனால் மறுகணம் கத்தி கழுத்தில் விழுந்தது: தலை ஒரு புறம் முண்டம் மறு புறம்,
இதையடுத்து ஒரே கலகலப்பு. மற் றொரு தலையும் உடலிலிருந்து வேறாக்கப் பட்டது. மேலும் கலகலப்பு உண்டா னது. சிறிது நேரத்தில் நகர் காவலர் அங்கு விரைந்து நிலைமையை ஒருவாறு கட்டுப்படுத்தியதோடு ஒரு சிலரைக் கைது செய்தும் சென்றனர்.
என்ன விழிக்கிறீர்கள். என்ன நடந்த தென்றா? சொல்கிறேன் கேளுங்கள்.
தாயின் அலறல் ஒலிகேட்டு ராஜா தன் பலம் முழுவதையும் சேர்த்து தன்னை விடுவிக்க இழுத்தது. அப்போது அது தான் நின்ற இடத்திலிருந்து பின்புறமாக சில அடி நகர்ந்தது: ஆனால் கத்தியை ஓங்கியவன் இதை எதிர்பார்க்காமையால் கத்தியால் வெட்டினான். அப்போ து ராஜாவை முன்புறமாக இழுத்துப் பிடித் திருந்த கண்ணனின் கழுத்தில் கத்தி விழுந் தது. அதனால் கண்ணனின் தலை ஒரு புற மும் முண்டம் மறுபுறமும் கிடந்து துடி துடித்தது. தன் தந்தை வெட்டுண்ட தைக் கண்ட வேலன் ஆத்திரத்தில் அறி விழந்து வெட்டியவனையும் அதே கத்தியால் வெட்டினான். இதனால் வெட்டியவன் தலை யும் அதே இடத்தில் உருண்டது.
ராஜாவும் தாயாரும் ரைகர் வழிகாட் 'டப் பக்கத்திலிருந்த காட்டினுள் ஒடி மறைந்தன. ஆம் வைரவர்தான் அவைக ளுக்கு உதவினார். தாயாடு முன்னர் கதறி யழுதபோது வைரவர் அதே ஆலயத்தில்
இல்லாது எங்கோ இருந்தபோதும் கூட 3) அவருக்கு. அதன் அழுகுரல் கேட்டு விட் ஈ டது. எனவே அந்த ஆட்டிற்கு உதவும் க ! பொருட்டு தான் விரும்பாத இடத்திற்கே
தன் அருட்டிற்கு , சிற்கே

Page 27
வந்து அந்த ஆட்டிற்கும் ராஜாவிற்கும் உதவி, சம்பந்தப்பட்டோரையும் தண்டித்
தார்,
என்ன இருந்தாலும் பாருங்கள் கட. வுள் கூடக் குற்றத்திற்குக் காரணமாக இருந்த பெண் இந்திராவைத் தண்டிக்கா 1மல் விட்டுவிட்டார். * " அவளைப் போன்ற பெண்கள் இவ்வுலகில் இல்லாதிருந்தால் ஆண்களிடையே சண்டைகளும் நி க ழ ர். இப்படியான உயிர்ச்சேதங்களும் ஏற்படா. இ த னா ல் பூ மி க் கு ம் பாரம்கூடி விடும்” என அவர் எண்ணியிருப்பாரோ? அல்லது 8 • அவள் தன் கணவனை இழந்து
வண
தியா
- - - -
5. லோகேஸ்வரன், விஞ்ஞான
மனிதனது மனமானது கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளத்தைப் போன்றது. ஒரு தேசத்தை வளப்படுத் தும் எண்ணற்ற மூலவளங்களை ஆறுகள் கொண்டிருக்கின்றன. ஆனால் ஆற்றிலே அதன் ஆக்கபூர்வமான சக்தி கண்ணுக் குப் புலப்படாது மறைந்துகிடக்கின்றது. ஆற்று நீரை சமுத்திரத்தில் சேரவிட்டால் அதன் சக்தி எல்லாம் வீணே விரயமாகி விடும். ஆற்றின் வளத்தைப் பயன் படுத்த வேண்டுமாயின் அதன் ஓட்டத்தை "அணைகள் மூலம் தடுத்து வாய்க்கால்கள் மூலம் வயல்களுக்குச் செலுத்தவேண் டும். இதுபோன்றே மனத்தின் சக்தியும் புதைந்து மறைந்துகிடக்கின்றது. அதே நேரத்தில் மனம் என்னும் ஆறும் இப் போலி உலகத்தினால் பல திசைகளினும் இழுக்கப்பட்டு வீணே விரயமாகின்றது. மனத்தின் சக்தியை வெளிப்படுத்தி மானிடனின் - சமாதானத்திற்கும், சந்

இப்பூமியில் பெரும் இன்னல்களை அடை யட்டும்” என ஒருவேளை நினைத்திருந் தாரோ? அன்றி இக்கொடிய உலகில் வாழ்ந்து பல துன்பங்களை அனுபவிப்பதே அவளுக்கு அளிக்கப்பட்ட பெருந்தண்ட னையோ தெரியவில்லை.
எவை எப்படி இருப்பினும் இப்பொ ழுது இந்த வைரவர் கோவிலில் வேள்வி என்னும் கொடிய பலியீட்டுவிழா நடை பெறுவது இல்லை. இப்போது இவ்வாலயம் புதுமெருகுடன் திகழ்கிறது. ஆம் இங்கு இப்பொழுது வைரவர் குடியமர்ந்து விட் டார்.
எக்கம்
சனம்
எனம் = விடுகை வருடம் 1972 = 8 73)
தோஷத்திற்கும் உபயோகப்படுத்தப்பட வேண்டுமாயின் மனத்தின் இச்சையானது கட்டுப்படுத்தப்பட வேண்டும். மனத்தின் சக்தியைத் தன் வழியே செல்லவிடாது கட்டுப்படுத்தும் நுட்பமே தியானமாகும்.
சிந்தனைகள் எவ்வளவுக்கு எவ்வளவு அலைமோதிக் கொண்டிருக்கின்றனவோ ஆன்மாவும் அதே அளவு அலைமோதிக் கொண்டிருக்கின்றது. எவ்வாறு நெருப்பும் சூடும் ஒன்றோடொன்று இரண்டறக் கலந்து நிற்கின்றதோ அதுபோன்றே மனமும் அதன் இச்சைவழிச் செல்கை யும் கலந்திருக்கின்றது. கண்ணிமைக் கும் நேரத்திற்குக்கூட மனம் - நிலையாக இருக்கமாட்டாது. மனம் நிலையில்லாது அலைந்து கொண்டிருப்பதற்குக் காரணம் ஐம்புலன்களினால் அதன் வெளி உலகி லிருந்து வரும் தூண்டல்கள் எக்கணமும் மனத்தின் அமைதியை குலைத்துக் கொண்டே இருக்கின்றன. இவை எரியும்

Page 28
நெருப்பிற்கு எண்ணெய் வார்ப்பதுபோ நிலையில்லாது அலைந்து கொண்டிருக்கு மனத்தை : மேலும் சஞ்சலப்படுத்துகில் றது. இதனாற்றான் மனத்தை நாக தினாற் கடியுண்டதும், போதையில் உள்ளதுமான குரங்கிற்கு ஒப்பிடுகிறார்கள்
மனிதன் சிந்தனைகளைப் படைக்கி றான். சிந்தனை மனிதனைப் படைக்கி றது. சிந்தனைகளால் மனிதனை ஆ கவோ அழிக்கவோ முடியும், தூய்மை யான சிந்தனைகள் மனிதனைத் தெய்வீ. புருஷனாக்குகின்றன. தூய்மையற்ற சி தனைகள் ஒருவனை ஆழ்ந்த இரு ளுக்கு மூழ்கடித்துவிடுகின்றன. எனவே ஒரு மனிதனை வழிநடத்துவதில் அவனது சிந்தனைகளே கடிவாளம்போல் செயல் படுகின்றன.
தியானத்தின் நோக்கம் சிந்தனைகை மெய்ப் பொருளாகிய இறைவன்பான் திசை திருப்புவதாகும். தியானம் எள் பது மனத்தின் சக்தியை காட்டாற் வெள்ளம்போல் ஓடவிடாது, கட்டு படுத்த, மனிதன் தேடி அலைந்து கொன் டிருக்கும் சாந்தி, சமாதானம், சந்தே ஷம் ஆகியவைகளை எற்படுத்த பயிற் விக்கும் ஒருபடி முறையாகும்.
எனவே தியானம் என்பது சுவர்க்க லோகத்திற்குச் செல்லும் இராசவீதி யாகவும், இப்போலி உலக பந்தங்களில் கட்டுண்டு அல்லல் உற்று இருப்போர்க் ஒரு நிச்சயமான நிவாரணியாகவும் பல திசைகளிலும் தாறுமாறாகச் சிதை வுற்றிருக்கும் சிந்தனையைச் சீராக்கி கட்டி எழுப்பி ஒருமுகப்படுத்தும் ஒள ட த மா க வு ம் செயற்படுகின்றது மேலும் எல்லையற்ற அவா, கவலை ஆகிய வற்றை ஓர் முடிவுக்குக் கொண்டுவருட வேதிய மருந்து தியானமாகும். மனித தன்மை அற்றவனுக்கு மனிதத் தன்டை யைக் கொடுக்கும் ஓர் தெய்வீக அமிர், மாகவும் தியானத்தைக் கொள்ளலாம் நாம் வாழும் இவ்வுலகை சுவர்க்க பூப் யுடன் 2 இணைக்கும் ஓர் ஏணியாக தியானம் அமைந்துள்ளது. தியான

தியாஸ்
அ 6 அ• ="
அ•
ஆ 21 S ="
- 8
17 L. 2
ல் தான் ஒருவனை அறியாமை என்னும் கரும் இருளிலிருந்து அறிவு என்னும்
வெளிச்சத்திற்கு கொண்டுவரும் ஒரே த் யொரு வழியாகும்.
தியானம் இருவகைப்படும். அவை, 1. செபத்தியானம்
2. நிர்குண அல்லது நிராக்கார தியானம் ஆரம்ப நிலையிலுள்ளவர்களுக்கு ஜெப சகித தியானமே உகந்தது. ஜெப சகித தியானம் :
உங்களது இஷ்ட தெய்வத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அது சிவமாக, இராமனாக, கிருஷ்ணனாக, அரியாக, தேவியாக அல்லது கணேசனாக இருக்க லாம். - எல்லாம் சர்வேஸ்வரனாகிய இறைவனின் திருவுருவங்களையே குறிக் கும். ஒருவனாகிய இறைவனே பல பெயர் களாலும் உருவங்களாலும் வணங்கப் படுகின்றான். உங்கள் இஷ்ட தெய்வத் தின் திரு உருவின் முன் அமருங்கள். திறந்த கண்களுடன் சிந்தனையை உரு வத்தின்பால் ஒருமுகப்படுத்துங்கள். மனத்தை உருவின் அடியிருந்து முடி வரையும் சுழல விடுங்கள். அதே நேரத் தில் இறைவனின் அனந்த சக்தி, சர்வ வியாபகத்துவம், சர்வ வல்லமை பற்றியும்.
இறைவனின் வினோத லீலைகளைப் பற்றி > யும் சிந்தியுங்கள் பின்னர் மெதுவாகக் கண்களை மூடிக்கொண்டு இதயத்தில் அல் லது இரு கண்புருவங்களுக்கு இடையில்
அவ்வுருவத்தை திருட்டிக்க முயலுங்கள் * இவ்வாறு திருஉருவை சொரூபம் அல் ம் லாது மூடிய கண்களுடன் தியானிக்கக்
கூடிய படியை அடையும்வரை மேற்கூறும் ப முறையை பின்பற்றுங்கள். 15 நிமிடங் ம் கட்கு ஆரம்பித்து நேரத்தை சிறிது சிறி
தாக அதிகரியுங்கள்.- " நிர் குண தியானம் :-
இங் கு சாதகன் தியானிப்பதற்கு நி சொரூபங்களில் தங்கியிருக்கமாட்டான். த் ஒருவித சொரூபமும் இல்லாது ஆதியும் ம் அந்தமும் இல்லாதவனாகிய எம்பெருமா
த
த

Page 29
னைத் தியானிக்கின்றான். அவன் உப நிடதங்களில் கூறப்பட்டுள்ள ' சத்தியம் ஜனனம் ஆனந்தப் பிரமம் 2.', '' அகம் பிரமாத்மம் > போன்ற மகாவாக்கியங்கள் மூலம் தியானிக்கின்றான். இவ்வகைத் தியானம் உயர்ந்த நிலையிலுள்ள சாதுக் களுக்கே உரியது. இது ஆரம்பஸ்தர்க
ளால் பின் பற்றப்படக் கூடியதல்ல.
இவ் வி ரு வ  ைக த் தியானங்களுக்கும் இடைப்பட்ட பல நிலைகள் உள. இவ் வகைத் தியானத்தில் சாதகன் ஓம் ; சிவோகம் ; சச்சிதானந்த ஸ் ரூ ப ம் ; போன்ற நிர்குண மந்திரங்களை செபிப்ப தன் மூலம் தியானிக்கின்றான். வேதாந்த தியானம் !
வேதாந்த தியானத்தில் இருபடி முறை கள் உண்டு. இங்கு ச ா த க ன் தனது உணர்வை இறைவனுடையதாக்கி தியா னத்தில் பின்வருமாறு உணர்கின்றான் , "' எல்லா ஒளிகளிலும் தானும் ஓர் ஒளி யாக இருக்கின்றேன், சகல பிரபஞ்சங்க ளும் என்னைச் சுற்றி சுழன்று கொண்டே இருக்கின்றன. என்னிலிருந்தே உற்பத்தி யாகின்றன. என்னிலே தங்கி இருக்கின் றன. என்னாலேயே அழிக்கப்படுகின்றன. நாமே எங்கும் வியாபித்துள்ளவன். நாமே சர்வ வல்லமை உள்ளவன். நாமே அறி வுள்ள இறப்பற்ற உயிரியாவேன் >> இவ் வாறு நான் என்ற அகந்தை படிப்படி யாக விடப்பட்டு சர்வ வல்லமை வாய்ந்த இறைவனுடன் இரண்டறக் கலக்கின்றான். ராஜ யோக தியானம் : -
- இது ராஜ யோகிகளால் பின்பற்றப் படுகிறது.
குண்டலினி யோக தியானம் :
இம்முறையில் சாதகன் தனது உடம்பி லுள்ள ஆறு மையங்களாகிய ஆதார சக்கரங்கள் அல்லது ஆதாரக் கமலங்கள் மூலம் தியானிக்கின்றான், இதில் தேவி யின் சக்திகள் அமர்ந்து சாதகனுக்கு சித்தி கள் பெற தியான மூலம் மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியை

விழிப்புறச் செய்து சூக்கும் நாடி வழியாக ஏனைய ஆதாரக் கமலங்கள் மூலம் செலுத்த வேண்டும். அச்சக்தியை இறுதியில் சிரசில் இருக்கும் 1008 இதழ் கமலத்தில் செலுத்தி அடைதற்கரிய சமாதி நிலையை அடைய வேண்டும். தந்திர காளித்திர தியானம் :-
இங்கு ஸ்ரீ சக்கர யந்திரத்தை தியா னம் செய்கின்றான். ஆரம்பத்தில் யந்தி ரங்களினதும் தந்திரங்களினதும் மறை பொருள்களில் தியானம் செய்கின்றான். பின்னர் தேவியை தனது இருதயத்தாமரை யில் இருத்தி தனது உணர்வை சர்வலோக நாயகியான பராசக்தியின் பாற் பெறுகின் றான். கர்ம யோக தியானம் :-
தியானிப்பவன் இங் கு ஒவ்வொரு செய்கையிலும் தெய்வீகத்தை உணர்கின் றான். அவனது ஒவ்வொரு செயலும் தியானத்தின்பாற் செய்யப்பட்டதாகும். அவன் நாராயணராய் ( உலகிலுள்ள ஒவ் வொரு பொருளும், ஒவ்வொரு உயிரும் இறைவனின் பிரத்தியட்சம்) ; நிமித்தபவ ( நான் இறைவனின் ஓர் கருவியாவேன்) நாராயண அர்ப்பணம் அஸ்த்து ( நான் செய்யும் ஒவ்வொன்றையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றேன் ) என்னும் மூன்று முறையை பின்பற்றுகின்றான். நான் உன் னுடையவன், எல்லாம் உன்னுடையவை சகல தும் அ வ ன் திருவெண்ணப்படியே நிறைவேறுகின்றன, இவ்வாறு அ வ ன் தன்னைப் பீடித்துள்ள -- மலபந்தங் களி லிருந்து தன்னை விடுத்துக் கொள்கின்றான் , தியானத்திற்கு மனத்தை பழக்கும் முறை :-
சூரியனின் ஜோதி, சந்திரனின் தண் ணொளி, விண்மீன்களின அழகு, மகத் துவம் முடிவில்லா வான் ஆகியவற்றை கற்பனை செய்யவேண்டும், பூக்களால் நிரம்பியுள்ள ஒரு பூந் தோட்டத்தை கற்பனை செய்யுங்கள். நான்கு மூலை களிலும் மல்லிகை, றோசா சண்பகம், தாமரை ஆகிய மலர்கள்

Page 30
உள்ளன. எண்ணச் சிந்தனைகளை ஓர் மூலையிலிருந்து மறுமூலைக்கு சு ழ ல விடுங்கள். மு த லி ல் மல்லிகையின் வெண்மையிலும், மென்மையிலும் நறு மணத்திலும் லயிக்க விட்டு மெதுவே றோசாவை நோக்கி மனதை திருப்புங் கள் இவ்வாறு சிறிது சிறிது நேரங்க ளுக்கு மனதை மாறி மாறி பூக்களில் லயிக்கச் செய்யுங்கள்.
சமுத்திரத்தின் விஸ்தாரத்தை தியானி யுங்கள். அலைகளையும் அவை ஏற் படுத்தும்  ெவ ண் நு ரைகளையும் கற்பனை செய்யுங்கள். உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் அலைகள் என்றும் இறைவனே சமுத்திரம் என்பதையும் உணருங்கள்.
அறையில் அமைதியாக க ண் க ளை மூடிக்கொண்டு உட்காருங்கள். மனத் தினில் ; வழமையாகச் செல் லு ம் ஆலயத்திற்குச் செல்லவும். நடந்து சென்று கோயிலை அடைந்து, மணியை அடித்து, விக்கிரகத்தின் முன் பிரார்த் தித்து, கர்ப்பூர ஆராத்தி செய்து, இறைவனை உ ள் ள ம் உருகப்பாடி திரும்பவும் வீட்டிற்குவரவும். இவை யாவும் மனத்தினால் செய்யப்படவேண் டும்.
மேற்கூறிய பயிற்சிகள் ம ன த் ைத தியானத்திற்கு ஏற்றதாக பண்படுத்தும் தியானத்திற்காக தனியாக ஒரு அறையை ஒதுக்கிக் கொள்ளுங்கள், இவ் அறைக்குள் ஸ்நானம் செய்யாமலோ அன்றி கைகால் கழுவாமலோ உள் ளே செல்லக் கூடாது. இவ் அறைக்குள் சுகந்த தூபமேற்றுக.
தியானத்திற்கு உகந்தநேரம் காலை 4 மணி - 6 மணிக்கும் இடைப்பட்ட பிரம்ம முகூர்த்தமாகும். இவ்வேளை தவி ர்க்க முடியாத காரணங்களினால் தவற விடப்பட்டால் காலை 6 மணி -7 மணி வரை உள்ள நேரத்தை உபயோகிக்க லாம். தியானம் செய்யுமுன் நீராடுதல் நன்மை பயக்காது. நீராடுவதனால் புலன் சுள் விழிப்புற்று பல வழிகளிலும் ஓ!

ஆரம்பிக்கும் தியானத்தின்போது நிமிர்ந்து யோக நிலையில் உட்கார்ந்திருக்க வேண்டும் உடம்பை விறைப்பாக  ைவ த் தி ர ா து தளர்ந்த நிலையில் வைத்திருக்கவேண்டும். கைவிரல்களால் சின் முத்திரை செய்ய லாம். ஒருக்காலும் மனதுடன் மல்யுத்தம் புரிய வேண்டாம். மனதில் தோன்றும் மாறுபட்ட சிந்தனைகளை பலவந்தப்படுத்தி வெளியேற்ற வேண்டாம். தியானத்தி லிருக்கும் போது எவராவது இடைஞ்சல் தந்து தியானம் குழப்பப்பட்டால் அவர் மீது கோபம் கொள்ளக்கூடாது. தடை கள் உங்களது இச்சா சக்தியையும் ஸஹன சக்தியையும் பலப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்டவர்கள் ஆகும். எனவே பொறுமையாக அவைகளை எதிர்நோக் குங்கள்.
மனதை இவ் உலகச் சிந்தனைகளிலி ருந்து விடுவியுங்கள். சில வேளைகளில் மனம் கட்டுப்படுத்த முடியாத பல சிந் தனை களால் நிரம்பி வழியும், இவ்வேளைக ளில் சஞ்சலம் கொள்ளாதீர்கள் இவைகளை அலட்சியப்படுத்துங்கள், அவைகள் தாமா கவே மறைந்து விடும். துன் மார்க்க சிந் தனைகள் மனதில் தோன்றினால் பலாத்கார மூலம் அவைகளை வெளியேற்றாது; தெய் வீக சிந்தனைகளினால் அதனைப் பிரதியீடு செய்யுங்கள். சில மாதங்களுக்கு தங்கு தடையின்றி தியானம் செவ்வனே நடை பெறும். ஆனால் திடீரென தியானத்திற்கு உகந்த மனோநிலை, சூழல், நேரம் ஆதியன இல்லாதிருப்பதுபோல் தோன்றும். இது பக்தர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான தடையாகும். அவ்வேளைகளில் தெய்வீக சம்பந்தமான புத்தகங்களை வாசிக்கலாம். இப்படிச் செய்கையில் ஏற்பட்ட தடைகள் வந்த வழியே மறைந்துவிடும். பொறுமை யும் விடாமுயற்சியும் இருந்தால் எதி லுமே வெற்றி கொள்ளலாம்.
தியானத்தில் ஈடுபட்டிருக்கும்போது சிலர் ஒலிகளை கேட்கலாம், சிலர் ஓளிப் பிளம்புகளை காணலாம். இவைகளை உட னுக்குடன் மறந்துவிட வேண்டும். இன் றேல் இவைகளின்பால் மனம் கவரப்பட்

Page 31
டால் இறைவனை நோக்கிச் செல்லும் வழி யிலிருந்து மாற்றிவிடும். தியானத்தின் போது சிலருக்கு நடுக்கமும் ஏற்படும்.
நீங்கள் உற்சாகமாக இருந்தால், விவ ரிக்க முடியாத சாந்தியும் அமைதியும் உங்களிடம் குடியிருந்தால். ஏகாந்தத்தை யும் தனிமையையும் நீங்கள் நாடினால் வீண் பிதற்றல்களில் ஈடுபடாது இரும்பீர் கள் ஆனால் உங்களைப்பற்றி அவதூறு பேசுபவர்களை அலட்சியப்படுத்தி அவர்க ளின் நலனுக்காக இறைவனை பிரார்த்திப் பீராகில், ஏனைய உயிரினங்கள் படும் அவ ஸ்தை, உங்களின் தேவைகள் நாளுக்கு நாள் சுருங்கிக்கொண்டு வருமாகும், நீங் கள் தியானத்தில் பல படிகளை கடந்து விட்டீர்கள்.
தற்காலத்தில் மனிதனது உடல் உளச் சக்திகள் பலவழிகளிலும் வீணே விரயம் செய்யப்படுகின்றன. இவ்வேளையில் அவ னது மனதையும், ஆன்மாவையும் புத்துயிர் கொடுத்து உயிர்ப்பிக்க தியானம் மிகமிக் அத்தியாவசியமாகும். தினமும் குறைந்த பட்சம் அரைமணி நேரமாவது தியானம் செய்யும் ஒருவனை இரத்த அமுக்கம் போன்ற பயங்கர நோய்கள் நெருக்கவே அஞ்சும், தியானம் ஒருவனுக்கு தற்போ தைக்கு சந்தோஷத்தையும் சாந்தியையும் அருளுவதுடன் பிற்காலத்திற்கு முத்தியை யும் மோட்சத்தையும் அருளும், எனவே இன்றே இப்போதே எல்லோரும் தியானத் தில் ஈடுபடுங்கள். அப்படியாகின் நீங்கள் சாந்தி, பேரின்பம் சிரஞ்சிவித்து வம் ஆகிய வற்றினால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

தினமும் தியானம் செய்தால் உங்க ளிடம் இலைமறைகாய்போல் மறைந்து கிடக்கும் ஆத்மீகப் பசி தட்டி எழுப்பப் படுகிறது. எனவே யதாக்கிரமமாக, பரு சுத்தமாக, சரியாக தியானித்து இறைவ
னின் பெருமைகளை உணருங்கள். தி ய ா ன த் தின் மூ ல ம் , உ ங் க ளி ல் பொதிந்து கிடக்கும் தெய்வீகத் தன்மையை உணருங்கள், உற்று நோக்குங்கள், புலன் களை அடக்குங்கள் உணர்வுகள் ஓடிச் சென்று கொண்டிருக்கும் பாதையை மூடுங் கள் சிந்தனையை நிலைப்படுத்துங்கள், உள் ளக் கிளர்ச்சிகளைச் சாந்தப்படுத்துங்கள் உங்கள் இருதயத்தில் உட்புகுங்கள் நன்கு ஆழ்ந்து உங்களில் ஆழ்ந்து மறைந்து கிடக்கும் ஞானச் சுரங்கத்தை வெளிப் படுத்துங்கள் அப்போதுதான் நீங்கள் அழி வில்லாத சாந்தியையும் நித்திய பேரின் பத்தையும் பெறுவீர்கள், இதுதான் உண் மையான பாதை. இது தான் தெய்வீக வாழ்வு. இனியும் அற்ப இன்பந்தரும் இந்த மாய உலகின் ஜாலக் காட்சிகளில் மனதைப் பறிகொடுக்காதீர்கள். எல்லாமே மாயை. இவ்வுலகை நம்பாதீர்கள் எல் லாமே போலி. எல்லாமே அழிவுள்ளவை மாய உலகிலிருந்து விடுபடுங்கள். இப்போ திருந்தே முன்னோக்கி, உண்மைப் பொரு ளாகிய இறைவனை நோக்சி வீறு நடை போடுங்கள், சம்சாரம் என்னும் சமுத் திரத்தை தியானம் என்னும் ஓடம் மூலம் கடந்து அழிவின்மை இறப்பின்மையாகிய
அக்கரையை அடையுங்கள்.
அரி ஓம் தச் சத்

Page 32
10
எல்லாமா
ஏ. சாம்பசிவமூர் 1 சித்தி விநாயகனை - நம்
சித்தத்தில் ஏற்றிக் கொண்டால் சித்திகள் எய்திடுமே - நம்
சிந்தை தெளிவுறுமே, சிற்றம் பலத்தானை -- நம்
சிந்தையில் வைத்திருந்தால் முற்றும் கிடைத்திடுமே --- நம்
முன்வினை தீர்ந்திடுமே.
3 சத்தி உமையவளை - நாம்
சற்றே நினைத்திருந்தால் சக்தி கிடைத்திடுமே - நம்
சஞ்சலம் தீர்ந்திடுமே. வெற்றி வடி வேலன் -- அவன்
வீரம் நினைத்திருந்தால் சுற்றிப் பாகை போகுமே - நாம்
சுற்றமாய் வாழ்வோமே. 5 படைப்புத் தலைவரை யே -3- நாம்
பக்தி செய்திருந்தால் கிடைப்பது கிடைத்திடுமே - நல்ல
கெட்டித் தனத்துடனே.
11 சைவ விளக்கி
சித்தத்தில் மெய் அறிவுட
மேன்மை
- கோபம்
கண்காள் கா
சிவ திரு. வர்ணகுலசிங்கம்
இறைவனின் இன் னருளால் காங்கே பார்த்தாலும் இயற்கை அன்னை புன்னகை யுடன் பூத்துக் குலுங்குகின்றாள், அழ கென்றால் யார்தான் விரும்பமாட்டார்கள். கண்டவுடன் கண்ணிற்குக் குளிர்மையான காட்சிகள், பார்த்தவுடன் பரவசப் படுத்

கிய சிவன்
த்தி கணி தநெறி -!
6 மாயத் தலைவனையே - நாம்
மனதில் நினைத்திருந்தால் தீய பயம் போகுமே - நாம்
திண்மை உறுவோமே.
துர்க்கை யவளினையே - நாம்
துதித் திருந்து விட்டால் வர்க்கப் பயமதுவே - நீங்கி
வாழ்ந்திங் கிருப்போமே. செவ்வியள் இலக்குமியை - எம்
சித்தத்துள் வைத்திருந்தால் வெல்லற்கரிய பணமே - கிடைத்து
வெற்றிகள் பெறுவோமே. 9 கல்வித் தெய்வமதை ~ எம்
கருத்துள் இருந்தி விட்டால் அல்லல் அகன்றிடுமே - எம்
அறிவும் ஓங்கிடுமே. 10 செந்தமிழ்த் தாயினையே --- நாம்
என்றும் நினைத்திருந்தால் வந்தனை வாழ்த்துக்களே - என் றும்
வந்திடும் தமிழினிலே. னையே - நம் - ஏற்றிவைத்தால்
னே - நாம் பாய் வாழ்வோமே.
ண்மின்களோ ?
நுண் கலைகள் - இசை இறுதியாண்டு
தும் பசுந்தளிர்டோ ன் ற வ ர் க் ங் க ள். இங்கே பார்த்தாலும் பசுமையாகவே காட்சியளிக்கும் பசுமையாகத் தான் இல் லாவிட்டாலும், வரட்சியாகத் தானிருந்தா லும், அழகு தான் இல்லாவிட்டாலும், அவைகளையெல்லாம் அழகுபடுத்திக் குளிர்

Page 33
மைப் படுத்திச் சித்திரமாகக் காட்டுகின் றது, நாம் அ ணிகின்ற ( Cooling Glass ) கூலிங்கிளாஸ். இது ஓர் விசித்திரக் கண் ணாடியாகும். இக்கண்ணாடிகள் தான் எத் தனை விதமான - வர்ண ங்களையுடையன கண்ணாடியை அணிந்து கொண்டு பார்க்கும் பொழுது அழகில்லாதனவெல்லாம் அழ காகத்தான் தெரியும். அதுமட்டுமா ? கண்ணழகு சிறந்துவிடும் : காண்பதெல் லாம் அழகாகும். பொன்மயமாய்க் காட்டி நிற்கும், கோதை மிக ஊட்டி நிற்கும். புன்னகையே போட்டியிடும் ஓ பூதலமே ஆடிவிடும், நன்மைகள் தான் நலிந்துவிடும், நல்லாசை பெருகிவிடும், நாகரீகம் வளர்ந்து விடும், பார்ப்பவரோ வசப்படுவர், பாவம் புண் ணிய மறியார், கண்ணாடி வசப்பட்டுக் காதலினால் மனம்வாடிப் பொன்னான நேரமெல்லாம் மண்ணாக்கி மண்டியிட்டு, கண்ணாட்டி எனப்பேசி, கைகுலுக்கி மகிழ் ந்து விட்டு, க ண் ணா டி கழன்றவுடன் காளை யல்லக் கோளை நீதான், கன்னியல் லக் காளி நீதான், அழகெங்கே போயிற்று; அருவருத்த கோலமய்யா, இப்படித்தான் இருக்குமென்று எள்ளளவும் நினைக்கவில்லை. எழிலுருவம் எங்கேயோ ? ஏனோ தடுமாறு கின்றாய்? எடுத்தியம்பு என்மனமே. இப் படிக் கண்ணாடியைக் கண்ணாடியாற் பார்த்து ஏமாருகின்றது உலகம். கண் ணாடியைக் கழற்றிவிட்டால் கட்டழகு மறைந்துவிடும், கருணையோ க ண் ணி ல் இல்லை, அகங்காரம் மமகாரம் அத்தனையும் அங்கேதான். அன்புருவம் போலிருந்த அதன் முகமோ கோரமய்யா. யாரிடம் தான் சொல்லியென்ன, எவரிடந்தான் அழுது மென்ன , காண்பதெல்லாம் நிலை யில்லை, கருத்தினுக்கோ உவந்ததில்லை, காற்றோடு காற்றாகப் பறந்து விடும் காட்சி யெல்லாம், துளியளவும் இன்பமில்லைத் துயரந்தான் அதிகமய்யா, தூய்மையாசு இருந்துவிட்டால் தூயசுகம் நிலைக்குமய்யா, பெரியோர்கள் கண்டதய்யா, பேணித் தான் பாருமய்யா, நிலையாகக் கண்ணாடிப் பார்த்திடலே நியாயமய்யா, அன்பதனைக் கண்ணாடி அகங்குளிரப் பாருமய்யா, அணு வளவுந் துன்பமில்லை, அன்பர்கள் தான்

[|
கண்ட உண்மை, பெரியோர்கள் போற்றி என்றும் பேணி வளர்த்த உண்மை.
சைவ உலகில் தோன்றிய மெய்யன் பர்களே ! தாழ்மையுடன் வேண்டுகிறேன். நிலையான உண்மைதனைக் கண்ணாடிப் பார்த்திடுவீர். இதனையே
* கண்க!ாள் காண்மின்களோ கடல் - நஞ்சுண்ட கண்டன் தன்னை எண்தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னை' என்று திருநாவுக்கரசு சுவாமிகள் தீர முடண் அழைக்கின்றார். கண்ணிருந்தும் குருடராக வாழுதல் மனிதப் பண்புக்குப் பொருத்தமில்லை. '* பட்ட கட்டையில் பகற்குருடன் போகின்றான் '' என்று பல் பக்கில் சென்ற அ ருணந்தி சிவாச்சாரி யாரை மறைஞான சம்பந்தர் ஆட்கொண் டார். இதன் மெய்ப்பொருளை உணர்ந்த சுப்ரமணிய பாரதியார் ** ஒளி படைத்த கண்ணினாய் வாவாவா '' என்று எல்லோ ரையும் தட்டி எழுப்பினார், இறைவன் நமக்குக் கொடுத்த கண்ணை நாம் அவமே இழக்காது அருவருத்த காட்சிகளை அகற்றி, என்றும் அழியாத இன்பந்தரக்கூடிய காட் சியினைக் காணவேண்டும். இக்காட்சிகளில் இன்பமடைந்த பெரியோர்களின் வழிகளைத் தேடி நாடிச் செல்வோமாயின் மனிதப் பிறவியின் பயனை அடைந்தவர்களாவோம். கண்களால் சாண்டற்கரிய அரும் பெரும் காட்சியினைக் கண்ட அருணகிரிநாத சுவா மிகள் கந்தர் அலங்காரத்தில்
1 மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை
வானவர்க்கு மேலான தேவனை மெய்ஞான - தெய்வத்தை மேதினியில் சேலார் வயற்பொழிற் சேங்கோடனைச்
சென்று கண்டு ெதாழ நாலாயிரங்கண் படைத்திலனே
அந்த நான்முகனே >'
என்று கைலாசபதி தந்த குமரனிள் அழ
கை வர்ணிக்கின்றார்.
எல்லையில்லாத தில்லையிலே திரு நட னம் செய்கின் ற நடராஜப் பெருமானின் திரு நடனத்தைக் கண்ட சுந்தரமூர்த்தி

Page 34
சுவாமிகளின் நிலையை உலகறிய எடுத் தியம்புகின் றார் சேக்கிழார் சுவாமிகள் ; ** தெண்ணிலா மலர்ந்த வேணியாய்
உந்தன் திருநடனம் கும்பிடப்பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு
வாலிதா மின்ப மாமென்று கண்ணில் ஆனந்த அருவிநீர் சொரியக்
கைமலர் உச்சிமேற் குவித்து பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்
பாடினார் பரவினார் பணிந்தார் ' ' இறைவனின் திருவடியைக் கண்ட அப்பர் சுவாமிகள்
* * இனித்தமுடைய எடுத்த பொற்பாதமுங்
காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மானிலத்தே > > என்று பாடுகின்றார்.
கலைவாணியின் பேரழகைக் கண்டு களித்த குமரகுருபர சுவாமிகள்
* * விண்கண்ட தெய்வம் பல்கோடியுண்
டேனும் விளம்பில் உன் பாற் கண்கண்ட தெய்வம் உளதோ
சகல கலாவல்லியே * *
என்று தான் கண்ட காட்சியை உலகோ காணவேண்டுமென்று ஆசைப்படுகின் றார்
கடம்பவனம் என்று சொல்லப்படு கின்ற திருவாலவாயிலே அபிராமி பட்டர் தான் கண்ட காட்சியினை
6* கண் களிக்கும்படி கண்டுகொண்டேன்
கடம்பாடவியில் பண்களிக்கும் குரல் விணையும்
கையும் பயோதரமும் மண்களிக்கும் பச்சை வண்ணமுமாகி
மதங்கர் குலப் பெண்களிற் தோன் றிய எம் பெரு
மாட்டிதன் பேரழகே ?' என்று திருவாய் மலர்ந்தருளினார்.
உலகத்திலே உள்ள சீவராசிகள் அ, தனைக்கும் சீவாதாரம் கண்ணே. கல் ணில்லாவிட்டால் எந்தச் சீவராசியும் எ காரியந்தையும் செய்யமுடியாது, கன

தொழிற்படா விட்டால் மற்றும் உறுப் புக்கள் தொழிற்பாடற்ற நிலையை அடை. கின் றன ,
மெய்ஞ்ஞானிகள் கண்களை மூடி மெள னியாகி உடம்பினிற்குள் ளே உறுபொருள் காண்பர். ''கண் ணுத லாலய நோக்குங் கண்களே கண்கள் * * என் கின் (1ார் சேக்கி ழார் சுவாமிகள். * * இரு கண்ணிருக்கும் போதே விண் ணுயர் கோபுரம் காண வேண்டாமோ ' ' என்று ஆண்டவனின் தாண்டவத்தைக் காணத்துடிக்கின்றார் கோபாலகிருஷ்ண பாரதியார், அண் ணின் சிறப்பினை உணர்த்தும் பொருட்டே திருக் காளத்தியில் இறைவன் தன் கண்ணில் இருந்து உதிரம் ஒழுகச் செய்தார். நீண்ட பிறவிகளில் ஈட்டிய புண்ணிய அன் பினால் ஊற்றெடுத்து ஆழியாகி, மெய்ஞ்ஞான அலைமோத ஆனந்தத்துடன் தனது கண் ரினை அம்பினால் குத்தி எடுத்து இறைவன் கண் ணில் அப்பினார் திண்ணனார். கண் ணின் பெருமையையும் கண்ணப்பனின் திறமையையும் உலகுக்குக் காட்ட , ' கண் ணப்பன் ' என்று திருக்காளத்தி அப்பரே பட்டம் சூட்டினார். இக்காட்சியினை எண் ணி எண் ணி
6 * கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின் என் அப்பன் என் ஒப்பில் 67ன்னையும்
ஆட்கொண்டருளி *' என் று கரைந்து அழுகின்றார் மணிவாசகர்,
ஆயிரத்தெட்டுத் தாமரை மலரால் சிவனை அர்ச் சி த் த விஷ்ணுமூர்த்தியின் சிறப்பினை நாம் அறியத் திருவுளங்கொண்டு ஒரு மலரை மறைத்தருளி 60 ர் கைலாசபதி. இதை உணர்ந்த விஷ்ணுமூர்த்தி தன் தாமரைக் கண்ணையே அன்புடன் சிவனுக்கு அர்ச்சனை செய்து கண்ணன் என்ற நாமத் தைப் பெற்றார்.
T
மனத்தை அல்லல் படுத்தும் புறக் -க் காட்சிகளில் அலை மோதி வுறத்தைச் சிதைக்
எ கும் கூட்டத்தினரைக் கண்ட திருமூலர்

Page 35
4: புறத்தில் கண் கொண்டு பார்க்கின்ற
மூடர் தாள் அகத்தில் கண்கொண்டு காண் பதே
ஆனந்தம் * * என்று வழிகாட்டியுள்ளார்.
இதுமட்டுமா ? ஆசைவசப்பட்டு அழி வையும் துன்பத்தையும் தேடி அலைந்து திரியும் கூட்டத்தினருடன் வாழும் மாந்த ரைப் பார்த்து '* குருடும் குருடும் குரு டாட்டமாடிக் குருடும் குருடும் குழிவிழு மாபோல்'' என்று மிகவும் பரிதாபத்துடன் உண்மையை உரைக்கின்றார்.
உலகைப் பார்த்துச் சிரிக்கின்ற நம் மைப் பார்த்து நமக்குள்ளே ஐந்து பேர்கள் சிரிக்கின்றார்கள் 46 வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்
பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் >>
என்கிறார் பொய்யாமொழிப் புலவர் வள்ளுவர்,
எனவே பெரியோர்கள் காட்டிய வழி களை இமைப்பொழுதும் மறவாது அகக்

13
கண்ணால் காண்பதற்குப் புறக்கண்ணை வசப்படுத்த வேண்டும் கிவ சின்னங்களை அன்புடன் நேசித்து அணிதல், சிவதீக்கை பெற்றுச் சிவபூசை செய்தல், திருக்கோவி லுக்கு வேண்டிய திருத்தொண்டுகளைச் செய்தல், இறைவனின் பெருமைகளை யும் அடி யார்களின் பெருமைகளையும் பெரி யோர்களைத் துணைக்கொண்டு அ றி த ல் போன்ற நெறிகளில் நிற்போர்க்கு இறை வனின் காட்சி அகத்திலும் புறத்திலும் காட்சியளிக்கும் இக்காட்சியைக் கண்ட அருளாளர்
* புன்னெறி அதனீல் செல்லும்
போக்கினை விலக்கிமேலாம் நன் னெறி ஒழுகச் செய்து
நவை அறுகாட்சி நல்கி என்னையும் அடியனாக்கி இருவினை
நீக்கியாண்ட பன்னிரு தடந்தோள் வள்ளல் பாத
பங்கயங்கள் போற்றி >>
என்று பாடுகின்றார்.
இக்காட்சியினை நாமும் காண எல்லாம் வல்ல இறைவன் இன்னருள் புரிவாராக.

Page 36
14
மறவாது துதி
சைவப் புலவர் அ. கி, ஏரம்பமூர்த்தி,
1. அரவிந்த மலரடியை யழ
ஆனந்த மான நட அரியய னு மறியாத ே
ஆதார மாய் உயிர் திருஐந்தெ ழுத்தினைத் ;
தூயமன மலரிலே தேவிஉமை பாதிபெற
தேவாதி தேவனா வருமந்த கன்பாச மதுெ
வேளைதனில் விரை வாசமிகு கொன்றையெ
விளங்குதிரு முடி. விரிகின்ற ஐந்தொழிலி (6
விந்தையாய்ப் பல் மலைமகளின் நேசன்
ராசனடி மறவாது 2. பதஞ்சலியும் புலி முனியுப்
பண்ணு தவங் கல பாற்கடலிற் பள்ளிகொ
பூசைசெயச் சக்க மதஞ்சொரியும் கரியினெ
மான்சூல மெரிது மாமுனிவர் நால்வருக்
மாண்புறவே நல் இதம்பரவும் பக்திமிகு 1
இந்தனத்தைச் சு அகந்தையொடு திரிஏ
அமிர்தமெனச் ச
பதம்பணியும் செம்மன.
பிட்டுண் டு மண் மலைமகளின் நேசன்
ராசனடி மறவாது

செய் மனமே
சங்கீத பூஷணம்
( நுண்கலை இசை 2ம் வருடம் )
காய்த் தினந்தூக்கி
மாடு கோலன் சாதியாய் நின்றவன் கட் கருளு சீலன் தினமோ து மன்பரின் » தங்கு போதன் அர்த்தநாரீசுவர பப் போற்று ரூபன் காண்டு உயிர்கவரு பந்துவந் தருள்செய் வேதன் பாடு தும்பைமதி யரவு நதி புடைய விமல நாதன் னாலுயிர்க ளீடேற
காட்சி காட்டி நின்றான் ழில் மன்றிலுறை ஈசன் நட
து திசெய் மனமே.
அதின்றி நின்
5 பண்டை நாள் தில்லைதனிற் ன் டுமகிழ்ந் தாடல் செய்தான் ள்ளும் பரந்தாமன் கண் மலரால் ரமும் பரிந்து ஈந்தான் ஒடு புலியுரியு முடையாக டிகை தனிலே கொண்டான்
காய்க் கல்லால மரத்தின்கீழ் ஞானம் விளங்க வைத்தான் பாணபத்தி ரன்வேண்ட
மந்தடிகள் நோகச் சென்றான் ம நாதனச் சங்கொள்ள ாதாரிப் பண் பா டினான் துச் செல்வியின் தன்புக்காய்ப் கொண் டு அடியும் பெற்றான் எழில் மன்றிலுறை ஈசன்நட 5 துதிசெய் மனமே,

Page 37
3. மாணிக்க வாசகரின் மது
மகிழ்ந்து திருக் கர மாகாளி மதியாது முன்
மலரடியை மேல் த ஈனத்தை யடைபிறவி ெ
மினியகுண நந்தகு அபயமிடு வானோர்க 6
அஞ்சவரு நஞ்சத தேனொத்த நூல்செய்த .ே
தொடக்கஅடி உல தாள்நோகப் பரவைமன்
தாள் பணியுஞ் சுந் ஞானத்தி லுயர்ந்தஉமா
கொடியேறு புதுன மலைமகளின் நேசன்எப்
ராசனடி மறவாது
முப்பத்து|
பொற்சபையி லாடுப "4. சோதியுரு வாகி நின்றாய்
சிவகாமி யோடிணைந்த ஆதிலிங்க மாகி நின்றாய்
அரவுபுலிக் கருள்சுரந்த நாதவடி வாகி நின்றாய் |ே
நமசிவய அட்சரனே ! பாதமலர் சூட்டிவைப்பா! பொற்சபையி லாடுபரா
- மாணிக்க பாடல்களிற் காணப்பு
நா. இராஜசேகரன்
மாணிக்கவாசகரே சமயகுரவர் நால்வ (ருள்ளும் காலத்தாற் பிந்தியவராகக் கொள் 6ப்படுபவராவர். முன்று நாயன் டமார்களி லும் பார்க்க இவர் காலத்தால் முற்பட்டவ

5
ரப்பா கேட்டுமிக ங்கொண்டு தானெ ழுதினான் என்னின் றெதிர்த்தாட எக்கி நாண வைத்தான் பற்றேனன் றேக்கமுறு
னார்க் கருள் சு ரந்தான் Tமுதம் பெறச்செய்து னைத் தா னு முண் டான் சக்கிழா ரும்வேண்டத் கெலா மென ஓதினான் ஊனக் குத்தூ தா கச்சென் று தரரின் துயரந் தீர்த்தான் பதிசிவனார் கவிபாடக் மமதனைக் காட்டி நின்றான்
இல் ம ன் றிலுறை ஈசன் நட
துதிசெய் மனமே. ரா போற்றி போற்றி போற்றி போற்றி ாய் போற்றி போற்றி
போற்றி போற்றி தாய் போற்றி போற்றி
பாற்றி போற்றி போற்றி போற்றி
ய் போற்றி போற்றி = போற்றி போற்றி.
கவாசகர் படும் சிறப்பியல்புகள்
=, கணிதம் 1972/73
ரெனச் சில அறிஞர் கொள்வர். ஆனாற் சமய இலக்கிய வளர்ச்சிக் கிரமம், யாப்பு முறை வளர்ச்கி வரலாற்றுச் சான்றுகள் முதலிய இயல்புகளைக்கொண்டு நோக்கும்

Page 38
16
போது இவர் காலத்தாற் பிந்தியவர் என் பது தெளிவாகும். இவர் திருவாசகம், திருக்கோவை என்ற இரு நூல்களைப் பாடி யுள்ளார், இவ்விரு நூல்களிலும் ஏனைய நாயன்மார்களாற் கையாளப்படாத சில தனிச் சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள் ளமையை நாம் நோக்கலாம்.
திருவாசகத்திலே திருப் பெருந்துறை யில் இறைவன் காட்சி கொடுத்து மறைந்த பிறகு, தனக்குக் காட்சி கொடுத்து, ஆட் கொள்ளாது மறைந்த இறைவனை நினைத்து அவனை அடைய எண்ணங்கொண்டு மன முருகிப் பாடிய பாடல்கள் காணப்படு கின்றன. இதனால் இத்திருவாசகப் பாடல் கள் யாவும் கற்போர் கருத்தைக் கவருவன வாகவும், உள்ளத்தை உருக்கும் இயல் பினவாகவும் காணப்படுகின்றன. தமது பண்டை உடல் வாழ்வு இம்மை உடல் வாழ்வு என்ற இருவகை வாழ்வுகளையும் திருவாசகத்தின் மூலம் அறியத்தருகின்றார். பண்டைப் பிறவியை சிவபுராணத்திலே புல், பூடு, புழுமரங்களாகவும், பலவகை விலங்குகள் பறவைகளாகவும், பேய் பூதம், மனிதர் தேவர், அசுரராகவும், பன்முறை பிறந்து பிறந்து, இறந்து இறந்து இளைத்த தாகவும், திருவம்மானையில் (' ஆனையாய்க் கிடமாய் மானுடராய்த் தேவராய், ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந்து எய்த்ததாகவும் ' * குறிப்பிடுகிறார். இத்தன்மையினை மற்ற நாயன்மார்களது பாடல்களிலே காண
முடியவில்லை.
முன்னொருமுறை பெற்ற தெய்வானுப வத்தை பின்பும் வேண்டிப் பாடுவதே இத் திருவாசகத்தின் முக்கிய நோக்கமாகும். இறைவனையடைய அவர் செய்த முயற்சி கள் எத்தகையன வென்பதனை இத் திரு வாசகத்தின் மூலம் அறியலாம். திருவாச கத்தின் வைப்புமுறையே இவரது முயற்சி களை முறையாகத் தருகின்றன, சிவபுரா ணத்திலே தமது பண்டைய பிறப்பினைக் குறித்து, பின் உலக வாழ்வில் திழைத் தமையினை யும், இறைவன் அருட்குரவ னாய் வந்து அருளிய ஞானத்தின் நலனையும், மீண்டும் தாம் உலகியலில் ஈடுபடாவண் ணம் ஆட்கொள்ள வேண்டுமென வேண்டு

தலையும் குறித்து போற்றித் திருவகவல், திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம் முத லியவற்றிலே குறித்துள்ளார். இறுதியிலே திருப்படையாட்சி, ஆனந்தமாலை முதலிய வற்றிலே முத்திப்பேறு பெறும் நிலை காணப்படுகிறது. இவ்வாறு உலகியலி லிருந்து படிப்படியாக தமது பிரயத்தனத் தினால் முத்திப்பேறு பெற்ற நிலையினையும் வளர்ச்சிக் கிரமத்திலே குறிப்பிட்டுச் செல் லுந் தன்மையினை அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பாடல்களிற் காண முடியாது. இது மாணிக்கவாசகருக்குரிய தனிச் சிறப்பாகும்.
திருவாசகத்திலே கோயில் மூத்ததிருப் பதிகப் பாடல்கள் யாவும் அறிந்ததன் வாயி லாக அறியாததனையும் அறியச் செய்யுந் தன்மையுடையனவாக விளங்குகின்றன. சொற்சுருக்கமுண்டு. இறைவனை நோக்கி அவன் அருளாவிடில் பக்திமார்க்கம் சரி யானதல்ல என்று உலகம் கூறும். அதனால் தான் சாவேன் என இறைவனுக்குக் கூறு கிறார்,
அடியேற்குன் முகந்தான் றாராவிடின் முடிவேன் பொன்னம்பலத் தெம் முழுமுதலே ' ' என இறைவனுக்கு முறையிடுகின்றார். இப்பதிகப் பாடல்கள் யாவும் இவரது உணர்ச்சியை வெளிப்படுத்துவனவாகவுள் என, தெளிவான முறையிற் சுருக்கமான சொற்களாலே தத்துவங்களை விளக்கிச் சொல்லும் இயல்பு ஏனையோர் பாடல்களி லில்லை.
திருச்சதகம் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது. தமது அனுபவத்தையே பத்துப் பதிகங்களில் வைத்துக் கூறுகிறார். ஒரு பாடலின் பொருளையே அப்பதிகத் தின் பத்துப் பாடல்களும் கூறுகின்றன. இவற்றிடையே ஓசைத்தொடர்பு, பொருட் தொடர்பு முதலியன அமைந்து பாடல்க குளுக்குச் சிறப்பளிக்கின்றன.': தலைவா பொல்லா நாயான புன்மையேனை யாண் டையா புறமேபோக விடுவாயோ > > என தம்மை இழித்துப்பாடும் தன்மையின் மூலம் அவரது மன நிலை புலப்படுகின்றது, இவ்
8 8 8 8 9 10 5-ஆக 283 க.R * -

Page 39
வாறே நீத்தல் விண்ணப்பத்திலும் தமக்குக் : காட்சி கொடுத்து மறைந்த இறைவனிடம் தம்மை தளர்ச்சியடைய விடாதபடி வேண் டிப் பாடுகின்றார். இவையாவும் இவ ரது வாழ்க்கையை எடுத்துக் காட்டுவன வாக இறைவனை நினைந்துருகிப் பாடியன வாக உள்ளன. -
அடிகளார் திருவாசகத்திலே எங்கும் அகத்திணை மரபை இணைத்துப் பாடவில்லை 0 ஆனால் இவர் பாடிய திருக்கோவையாரிலே ? பல்லவர்கால அகத்திணை மரபினை தெளி !
வாகக் காணமுடிகின்றது. நாயன் மார்கள் தமது தேவாரத் திருப்பதி கங்களிலே இடை இடையே தலைவி, தோழி, செவிலி, நற் 6
றாய் ஆகியோரின் கூற்றாக அகத்திணை மர பைக் கையாண்டு பாடியுள்ளனர். ஆனால் திருவாதவூரடிகள் திருக்கோவையாரிலே காதல் அனுபவத்தை நுட்பமாகக் கூறி தெய்வானுபவத்தை மறைமுகமாகச் சுட்டு கின்றார், இங்கு தலைவன் தலைவி காதல் அனுபவத்தை எடுத்து வைத்துக்கொண்டு தமது தெய்வானுபவத்தை இணைத்துப் பாடினர். தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தப் பெருமான் பாட்டுடைத் தலைவனாகத் திரு வாதவூரடிகளாற் பரவப்படுகின்றான். அத னால் அப்பெருமானுடைய திருவருட் சிறப் பும் தில்லையம்பலத்துப் பெருமாண்பும் ஒவ் வொரு பாட்டிலும் சிறப்பிக்கப் பெறுவ
தைக் காணலாம்.
""ஏர்ப்பின்னை தோண்முன் மணந்தவ
னேத்தவெழி றிகழுஞ் சீர் பொன்னை வென்ற செறிகழ
லோன் தில்லைச் சூழ்பொழில்வாய்க் கார்ப்புன்னை பொன்னவிழ் முத்தமண
லிற்கலந் தகன்றார். தேர்ப்பின்னைச் சென்ற வென்னெஞ்சென் கொளாமின்று செய்கின்றதே'
(திருக்கோவை - 273) என்ற இப்பாடலிலே இறைவனருட்திறனை காதலொழுக்கத்துடன் இணைத்துக் கூறுந் தன்மையை நோக்கலாம். இவ்வாறு நாயன் மார்களினின்றும் ஒரு தனிப்பட்ட முறை : யிலே திருக்கோவையாரில் உலகியற் காத ஓ லொழுக்கத்துடன் தெய்வீகக் காதலொழு ஒ
06 5 .

க்கத்தை இணைத்துக் கூறியிருக்கும் தன்மை நோக்கற்பாலதாகும்.
இவர் திருவாசகத்திலே தமது பக்தி அ னு ப வ த்  ைதயே குறிப்பிட்டுள்ளார். அதனைச் சாதாரண மக்களுக்கும் தெளி வாக விளங்கக் கூடிய முறையிலே நாட் இப் பாடல் மெட்டிலே அமைத்துள்ளார். சாதாரணமக்கள் இறைவனுடன் தொடர்பு கொண்டு அவனைப் போற்றிப் பாட இது ஒரு சாதனம் என்பதை உணர்ந்து அம் மானை, உளசல், சாழல் பாவையாடல், தும்பியூதல் முதலிய விளையாட்டுப் பாட் நிக்களாக அமைத்துப் பாடியுள்ளார். இவ் வாறு சாதாரண மச்களுக்கு ஏற்ற முறை பிலே அவர் பாட எடுத்துக்கொண்ட நெறி சிறப்பானதாகும்' ' பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும்
பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலுங்
காணேடி. பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங்
கொண்டென்னை ஈசனவனெவ் வுயிர்க்கும் இயல்பானான்
சாழலோ 99
என்ற பாடலிலே இ ைற வ ன து தோற்றத்தை அவன் பெருமையினையும் கூறுகின்றார் இலகுவான ஓசையிலே, எளிய சொற்களைக் கொண்டு அமைத்துள்ளார். இதனை நோக்கும்போது உ ல  ேக ா ர் க்கு இறைவன் தோற்றத்தைக் காட்டவே பாடி புள்ளார் என்பது தெளிவாகிறது. எனவே =ாதாரண மக்களிடையே இறைபக்தியை வளர்க்க இவர் முயன்றார். ஏனைய நாயன் மாரும் இவ்வாறு மக்கட்கு அறிவுறுத்திப் பாடியுள்ளனர். ஆயினும், இவரைப்போல =ாழல், தும்பியூதல் முதலிய விளையாட் ப்ெ பாடல்களைக் கொண்டு அங்கு இறை எனது பெருமையினைக் கூ று வ ன வ ா க இல்லை. இதனால் இப்பாடல்கள் சிறப்புப் பெறுகின்றன.
மேலும் பதிக வளர்ச்சியிலே மாணிக் வாசகர் தனியிடம் பெறுகின்றார். இதிலே இருமுறையான வளர்ச்சி நிலையுண்டு ஒன்று பதிகப் பொருளிலே ஏற்பட்ட மாற்

Page 40
18
றமாகும். முன்பு இறைவன் அன்பைத் தொடர்பாகக் கூறினர். பின்னர் தன்னி டம் பக்தி காரணமாகத் தோன்றிய தன் னுணர்ச்சி நிலையினைக் கூறுவதாக அமை கின்றது. தமது அனுபவத்தை இன்பம் துன்பம் என்பவற்றைக் கூற பதிகத்தைக் கருவியாகக் கொண்டார். இவ்வாறு பதி கப் பொருளில் வளர்ச்சி காணப்படுகின் றது. காரைக்காலம்மையார், அப்பர், சுந் தரர், சம்பந்தர் ஆகியோரைப்போலன்றி இவரது பக்தி நிலை பூரண வளர்ச்கி பெற் றதாகவுள்ளது. தான் வேறு - இறைவன் வேறு என்ற இயல்பின்றி இர ண் ட ற க் கலப்பதற்கு வேண்டிய பிரயத்தனந்தான் இவர் பதிகங்களிற் காணப்படுகின்றது என லாம்.
திருவாதவூரடிகள் பல சிறப்பான உவமைகளை அமைத்துள்ளார். ஐம்புலன் களின் ஆசைப்போரில் அகப்பட்டு வருந் தும் தன்னை வாதவூரடிகள் 'யானைப்போ ரீல் அகப்பட்ட குறுந்தூறு' எனக் கூற லுற்று * *ஆனை வெம்போரில் குறுந்தூறு எனப் புலவனால் அலைப்புண்டேனை எந்தாய் விடுதி கண்டாய்'' என்று விளம்புகின்றார். மேலும் இறைவன் உலகுயிர்களுடன் கலந் திருக்கும் தன்மையைத் திருவாதவூரடிகள் "உற்ற யாக்கையின் உறுபொருள் நறும்லர் எழுந்தரு நாற்றம் போல், பற்றலாவ
நடப்பதெல்லாம் திரு. N. S. கந்தசா!
இவ்வுலகத்திலே நடப்பதெல்லாம் நன் மைக்கேதான். இன்ப துன்பமாயிருப்பதா லென்ன; நன்மை, தீமை, செல்வம், வறு
மையாயிருந்தாலென்ன; ஏழை, செல்வன், லட்சாதிபதி, கோடீஸ்வரனாயிருந்தா லென் ன? ஆண்டியாய், அரசனாய் ஆன லென்ன? அவரவர் வாழ்க்கையில் நிகழ் வனவெல்லாம் நன்மைக்கேயாகும், அவ னன்றி ஓரணுவும் அசையாதென்பர்,

தோர் நிலையிலாப் பரம்பொருள்'' என்று விளக்குகிறார். திருஞானசம்பந்தரும் இக் கருத்துப்பட உவமையை அமைத்துள்ளார், அடிகள் இளங் குழந்தைகளின் இனிய கூட் டு.றவிலே தோய்ந்து பேரின்பம் நுகர்ந்த வராகக் காணப்படுகிறார், இறைவன் உயிர் கள் 1பால் தாu.1ன்பு செய்து தலையளிக்கி
றான் என்பதனை
<< பால் நினைந் தூட்டுந் தாயினுஞ்சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய...''
எனப் பாடுகிறார். இறைவன் அருள் பெற விடில் தான் கெடுவல் என்பதனை * ' தாயாய் முலையைத் தருவானே தரா
தொழிந் தால் சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ ?
என்று கூறுகிறார். இவ்வாறு சிறந்த உவ மைகளைக் கையாண்டு பாடல்களைச் சிறப் பிக்கிறார்.
இவ்வாறாக திருவாதவூரடிகள் பாடல் களிலே பூரணத்துவம் பெற்ற பக்தி மார்க் கத்தின் வளர்ச்சி நிலை பல்லவர் கால அகத் திணை மரபு, அவரது துன்பமான வாழ்க் கை, இறைவனை நினைந்துருகுந் தன்மை முதலியன சிறப்பிடம் பெற்று உவமைக் ளால் அழகுற்று விளங்குகின்றன.
D நன்மைக்கே
இ நுண்கலை 2 -ம் வருடம்
நாமெல்லாரும் இறைவனுடைய உட மைகளாகும், அவன் எம்மை எங்ஙனம் ஆட்டுகின்றானோ - ''ஆட்டுவித்தாலாரொ ருவர் ஆடாதாரே'' என்கின்றார் அப்பர் பெரு மான் . அதன்படியே நாம் ஆடுகின் றோம். ஆட்டுவித்தால் உலக அமைப்பிலே இயல்பாக நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச் சியையும் அந்த அமைப்பின் ஒரு சிறு பகு தியான நாம் நன்மைக்கென்றே கருதவேண்

Page 41
டும். பாருங்கள் - ஒரு தேசத்திலே ஒரு இராசா இருந்தான், அவன் ஒருநாள் உண வருந்தியபின் தாம்பூலம் போடும் பொருட் டாக ஒரு பாக்கை எடுத்து வெட்டி னன். பாக்குவெட்டியில் அவனுடைய பெருவிரல் அகப்பட்டு வெட்டுப்பட்டுவிட்டது. மந்தி ரியை உடனே அழைத்து நடந்ததைக் காட்டிச் சொன்னான். மந்திரி '*எல்லாம் நன்மைக்குத்தான் மகாராசா* > என்றான். அரசனுக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே மந்திரியைச் சிறையிலடைப்பித் தான். அப்போது மந்திரி ''அதுவும் நன்
மைக்குத்தான்'' என்றான்.
இங்ஙனமாக, வேட்டைப்பிரியனான இராசா ஒருமுறை பரிவாரங்களோடு சிங்க வேட்டைக்குச் சென்றான். வெகு தூரம் காட்டிலே வேகமாகச் சென்ற மன்னன், பரிவாரங்களினின்றும் பிரிந்து, தனியே ஒரு மலைச்சாரலை யடைந்தான். சிங்கங்களைத் தேடிக் காணாது களைப்புற்று மலைச்சாரலி லுள்ள ஒரு கல்லின்மேல் அமர்ந்திருந்தான். அப்பகுதியில் வாழும்மலைச்சாதியினர், தாம் செய்யும் யாகமொன்றுக்கு நரபலி கொடுக் கும் பொருட்டாக ஒருவனைத் தேடிவந்த னர். கல்லின்மேல் அமர்ந்திருந்த அரச னைக் கண்ட மலைச்சாதித் தலைவன் அரச னைப் பிடித்துப் பலிகொடுக்கும் பொருட் டாகக் கொண்டு சென்றான். யாகத்தைத் தொடங்கி யாககுண்டத்தில் அ ர ச னே நிறுத்தி, அவனது அங்கங்களைப் பரிசோ திக்கும்படி பணித்தான். அப்பொழுது அரசனை உற்றுப்பார்த்த மலைச்சார தித் தலைவன் அரசனுடைய பெருவிரல் வெட் டுப்பட்டிருப்பதைக் க ண் டு விட்டான். உடனே புரிவாரங்களை நோக்கி; இவன் ஊனப்பட்டவன். பெருவிரல் வெட்டுப்பட் டுள்ளது . நரபலிக்கு ஆகாதவன். கட்ட விழ்த்து அவனை விட்டுவிடுங்கள் என்றான். விடுபட்ட மன்னன் நாட்டுக்கு மீண்டவு டனே, மந்திரியைச் சிறைவிடுத்துத் தன் னிடம்ழைத்து அருகில் இருத்தி <் மந்திரி யாரே! என துவிரல் வெட்டப்பட்டபோது

* எல்லாம் நன்மைக்கே > என்றீர் ! அது நன்மையாகவே முடிந்தது. ஆனால் உம்மை நான் சிறையிலிட்டபோது ( 1 அதுவும் நன் மைக்குத்தான் '' என்றீர். உமக்கு என்ன நன்மை உண்டானது எனக் கேட்டான். அதற்கு மந்திரி 6, அரசே! நீங்கள் வேட் டைக்குச் சென்றால் நானும் உங்களைத் தொடர்ந்து பிரியாது வந்திருப்பேன். அப் பொழுது என்னையும் அவர்கள் பிடித்திருப் பார்கள் ஊனம்பட்ட உங்களை விட்டு, என்னைப் பலியாகக் கொடுத்திருப்பார்கள். நான் இறந்துவிடுவேன். எனவே என்னைச் சிறையிலிட்டதும் நன்மையாகவே முடிந் தது என்றான். எது எது எந்த நேரத்தில் நடக்கவேண்டுமோ அது அது அந்த நேரத் தில் நடந்தேயாகும். என்பதை இதனால் அறிதலாகும். (* ஊழ்வினை வந்ததானால் ஒருவராலொழிக்கப் போமோ 35 என்கின் றது விவேக சிந்தாமணி. இன் னும், காட் டிலே வேடனொருவன் ஒரு புதரில் மறைந் திருந்து மரத்திலிருந்த இரு புறாக்களைக் குறிவைத்து அம்புவிட முயன்றான். புறாக் கள் தம்மைக் கொல்ல மேலே வட்டமிட்டு நிற்கின்ற இராசாளிப் பறவையைக்கண்டு நடுங்கின. வேடன் விரைந்து அம்பைவிட அதேசமயம் விடப்பாம்பொன்று அவனைத் தீண்டப் புறாக்களுக்கு விட்ட அம்பு தவறி இராசாளிப் பறவையிற்பட்டு அது வீழ்ந்து இறந்தது. வேடனும் பாம்பின் விடமேறி இறந்தான்.
இங்ஙனமாக ஒன்றை நினைக்க இன் னொன்று நிகழ்தல் இறைவன் செயல் ஆவதே தவிர எம்மால் ஆவது ஒன்று உண்டோ ?
ஒன்றை நினைக்கின் அது வொழிந்திட்
டொன்றாகும் அன்றி அது வரினும் வந்தெய் தும்
- ஒன்றை, நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல் 99 என் கிறார் ஒளவையார்,

Page 42
20
பட்டினத்தாரும் தனது நெஞ்சை நோக்கி, ஏழை நெஞ்சே!- நீ அழுதாற் பயனென்ன ? நொந்தாற் பயனென்ன ? ஆவதில்லை தொழுதாற் பயனென்ன ! நின்னை யொருவர் சுடவுரைத்த பழுதாற் பய னென்ன நன்மையுந் தீமையும் பாங் கமைத்தோன் எழுதாப்படி வருமோ சலியாதிரு என் ஏழை நெஞ்சே !
என்கிறார். 46 ஊழிற் பெருவலியாவுள மற்றொன்று
சூழினுந் தான் முந்துறும் ''.
சைவமும் 5 திரு. வி. தங்கத்துரை, சைவ சமயத்தினர் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகவும் வைணவ ச ம்யத் தினர் திருமாலை முழுமுதற் கடவுளாகவும் வழிபடுகின்றனர். ஆனால் இவ்விரு சம்யங் களும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறு பட்டனவல்லதென்பது வெளிப்படையான உண்மையாகும். அதை இங்கு சிறிது
ஆராய்வோம்.
பண்டைத் தமிழர் அனைவரும் இறை வனை ஒளியுருவில் வைத்து வழிபாடுசெய் பும் ஒரே கொள்கையினராக இருந்தபடி யால், அவர்களுக்குள் எவ்வகையான மதப் பிரிவும் இருக்கவில்லை. ஆனால் வட நாட்டி லிருந்து பௌத்த சமண சமயங்களும், திராவிட ஆசிரியரின். பலதிறக் கொள்கை களும் தென் நாட்டில்குடிபுகுந்து நிலைபெறத் தொடங்கிய பிறகே மதப்பிரிவுகள் பரவ லாகத் தோன்றத் தொடங்கின.
இறைவனின் வடிவு நமது கண்ணெ திரே தோன்றும் ஒளிவடிவேயென்று பண் டைய மக்கள் வழிபட்டு வந்தனர். தீக் கொழுந்தில் காணப்படும் செவ்வொளி சிவபெருமானாகவும் அவ் வொளியில் அடங் கிச் சிறிதே தோன்றும் நீல ஒளி உமை வம்மையாகவும் வைத்து வணங்கப்பட்டன.

1: ஊழ் வினை யொருவரால் ஒழிக்கற்
பாலதோ? செய் தீவினையிருக்கத் தெய்வத்தை
நொந்தக்கால் எய்த வருமோ இருநிதியம் ''
''எய்தவனிருக்க அம்பை நோவதேன்''.
இவற்றைச் சிந்தனையில் நன்கிருத்தி நம்மைத் திருத்திக் கொள்வோமாக.
வணக்கம்.
வைணவமும்
விடுகை வருடம் விவசாயம்
நீண்ட காலம் வரையில் சிவனையும், உமை யம்மையையும் அவர்கள் பிரிவின்றி நிற் கும் நிலையில் வைத்து வணங்கி வந்த பண் டையத் தமிழர், பின்னர் இருவேறு வகை யினராய்ப் பிரிந்து சிவனை வணங்குவோர் ஒரு குழுவினராகவும் உமையை வணங் கு வோர் ஒரு குழுவினராகவும் நிலைபெறலா யினர். இவ்விரு குழுவினரில் அம்மையை வணங்குவோர் அப்பனை வணங்குவோரை யும், அப்பனை வணங்குவோர் அம்மையை வணங்குவோரையும் இழித்துப்பேசி கலகம் விளைவித்து வந்தார்கள். இக்கொள்கைப் போரில், அம்மையை வணங்கிய குழுவின ரில் ஒரு பகுதியார் கடவுளைப் பெண் வடி வில் வைத்து வழிபாடு செய்தல் தமக்கு இழிவெனக் கருதி, அம்மையையும் அப்ப னாக்கி அதற்கு மாயோன், திருமால் என் னும் பெயர்களைப் புனைந்து வழிபட்டு வர லாயினர்.
அம்மை அப்படி ஆண் வடிவாகத் திரிக்கப்பட்டாலும், உண்மையிலேயே திரு மால் பெ ண் பா லே யெ ன் ப து அவர் 'பெருமான் > > என்னும் ஆண்பாற் சொல் லால் குறிக்கப்படாமல் சி பெருமாள் * * என்னும் பெண்டாற் சொல்லால் குறிக்கப்

Page 43
படுவதாலும் நாம் நன்கு அறியக்கூடியதாக இருக்கின்றது. மே லு ம் திரு மால் * 'மோகினி > என்னும் பெண் வடிவமெ டுத்து சிவபெருமானைக் கூடிச் சாத்தானைப் பெற்றார் என்னும் புராணக் கதையாலும் அவர் உமையம்மைக்குத் தமையன் என் னும்வழக்காலும், அவர் உமையம்மையைப் போலவே நீல நிறம் வாய்ந்தவராக இருத் தலாலும் இது துணியப்படுகின்றது. ஏனெ னில் சிவந்த நிறம் நெருப்பிற்குரியதாய் ஆண் தன்மையைக் காட்டுவதுபோல, நீல நிறம் நீருக்குரியதாய்க் குளிர்ந்த அருளின பெண் தன்மையைக் காட்டுதலாலும் இது மேலும் வலுயுறுத்தப்படுகின்றது,
இனி, மக்களுக்குள்ளேயே பெண் மக்கள் அறிவாற்றலில் ஆண் மக்களுக்குச் சிறிதுங் குறைந்தவரல்லர் என்பதைப் பழைய இலக்கியங்கள், சரித்திரங்கள் வலி யுறுத்திக் கூறுகின்றன. இதற்கு உதாரணத் துக்காக ஒளவையார், காக்கைபாடினி நச் செள்ளையார், பெருங்கோப்பெண்டு, வெண் ணிக் குயத்தியார், காரைக்காலம்மையார் ஆகியோரை நோக்கின் இது எமக்குப் புலப் படும். இது இப்படியாக இருக்கும் போது எல்லாம்வல்ல இறை விமட்டும் எப்படி சிவ னுக்கு குறைந்தவள் ஆக முடியும் ? ஆகவே தான் இறைவியாகிய உமை இறைவனோ டொத்த தூய்மையும், அறிவாற்றல் களும் உடையவளென்பதே பண்டைத் தமிழ் முன் னோர் கொண்ட கொள்கையாகும்.
ட பொருள் ஒன்று
பொ. பரமசாமி ஆங்கி
சைவர் சிவமென்றும், வேதாந்திகள் பிரம்மமென்றும், பௌத்தர்கள் புத்தன் என்றும், நையாயிகர் கர்த்தர் என்றும், ஜைனர் அர்ஹன் என்றும், மீமாம்சகர் கர்மமென்றும் வணங்கும் பொருள் மூவுல் குக்கும் இறைவன் அத்தகைய ஹரி நமது விருப்பத்தை நிறைவேற்றுக் .

இதையே, சைவ சித்தாந்தப் பழ நூலாகிய திருக்களிற்றுப் படியார்,
'' பொன்னிறங் கட்டியினும்
பூணினும் நின்றாற்போல் அந்நிறம் அண்ணலும்
அம்பிகையுஞ் - செந்நிறத்தள் எந்நிறத்த ளாயிருப்பள்
எங்கள் சிவபதியும் அந்நிறத்த னாயிருப்பன் ஆங்கு ''.
என சிவனையும், உமையையும் ஏற் றத்தாழ்வின்றி ஒரு நிலைப்படவைத்து வலி யுறுத்திக் கூறுகின்றது.
ஆகவே, அம்மையை வணங்கிவந்த தமிழ்ப் பழமக்கள் வரவர மெய்யுணர் விழந்து அவளைத் திருமாலாக்கி வணங்கி - வந்தாலும் அப்பனை வணங்கியோர்மீது நெடுங்காலம்வரை பகைமை பாராட்ட வில்லை. அவ்விருவகைக் குழுவினரில் சிவனை வணங்குவோர் தம்மைச் சைவர் எனவும், விஷ்ணுவை வணங்குவோர் தம்மை வைண வர் எனவும் வேறுபடுத்தி வழங்கிக் கொண் டார்கள். எனினும் சைவர் திருமாலை வண ங்கவும் வைணவர் சிவனை வணங்கவும் பின் னிற் பதில்லை. ஏனெனில் சிவபிரானும் திருமாலும் ஒருவரேயென்ற பண்டைத் தமிழர்களின் கொள்கை, அவர் வழிவந்த பின்னையத் தமிழ் மக்களின் நினைவைவிட்டு
அகலாமையேயாகும்.
வணக்கம்,
Eாட்டமாக
று பெயர் பல.
லம் 1-ம் வருடம் 1973
* * தூயதான துரிய அறிவெனுந் தாயும் நீ இன்பத் தந்தையும் நீ யென்றற் சேயதாம் இந்தச் சீலத் திரளன்றோ ஆயும் பேரொளியான அகண்டமே' >
பஞ்சபூதங்களுள் நீர் ஓன்று. அதற்கு வடிவங்கள் பல இருக்கின்றன. ஆவியாக

Page 44
2)
அது எங்கும் வியாபித்திருக்கின்றது. அட் பொழுது அது கட்புலனாவதில்லை. அதற்கு நிறம் கிடையாது. நம் காட்சிக்கு எட் டும் வடிவம் அதற்கு இல்லை. அரூபப் பொருள் என்று அதைப் பகரலாம். அத் தகைய நுண்ணிய பொருள் உ ன ற ந் து பனிக்கட்டியாகி மலையின் மீது இறங்குகி றது. அப்பொழுது அதற்கு வடிவம் வரு கிறது. கண் பூத்துப் போகும்படியான தூவெண் ணிறம் வருகிறது. ஆக, அதற்கு உருவமும் உண்டு; அருவமும் உண்டு நிறத் தைக் கடந்தும் இருக்கிறது; நிறத்தை எடுத்தும் இருக்கிறது. கடலில் அது நீல நிறம் எடுக்கிறது; கேணியில் கன்னங்கரே லென்று தென்படுகிறது; இமயமலையில் சூரியப் பிரகாசத்துடன் மிளிர்கிறது, பிறகு அது இளகி நீர் ஆகும் பொழுது ஆற்ற நீர் என்றும், சேற்று நீர் என்றும், கேணி நீர் என்றும், குட்டை நீர் என்றும் மழை நீர் என்றும், கடல் நீர் என்றும் பெயர் பெறுகிறது. ஜலம் இத்தகைய பல வடி வங்களிலும், பண்புகளிலும் இருந்தபோதி லும் அது வெவ்வேறு பொருளாய் விடிவு தில்லை. ஒரு பொருளே பல பாங்குகளில் புலப்படுகிறது. தெய்வம் அத்தகையது. (ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி.) 'மெய் பொருள் ஒன்று. சான்றோர் அதற்குப் பல பெயர் இட்டிருக்கின்றனர்.' என்கி றது வேதம். கடவுள் ஒருவர், அவர் பிர பஞ்சத்தைக் கடந்தும் இருக்கிறார் : பிர பஞ்சமாக பிரபஞ்சத்தின் உள்ளும் இருக் கிறார். கடந்தும் உள்ளும் இருக்கின் ற பொருள் கடவுள் என்பதாகின்றது.
என்றைக்கும் அழியாததால் இது மெய்ப்பொருள் எனப்படுகின்றது. ஸ்த் என்பதன் பொருளும் இதுவே, ஸத் என் னும் அடிச் சொல்லில் இருந்து ஸ த்யட் என் னு ம் பதம் வ ரு கி ற து இருப்பதை ஸத் என்கிறோம். இல்லாதது அஸத் ஆகிறது. பிரபஞ்ச சொரூபமா வும் அதற்கப்பாற் பட்டதாகவும் பர! பொருள் இருக்கிறது. ஆதலால் அது ஸத் சொரூபமானது என்று அழைக்க! படுகின்றது. நிலைபெற்று இருப்பது மட டும் அதன் இயல்பு அன்று. அது உணர்

அல்லது சித் சொ ரூபமான து. சித் என் றால் என்ன என்பதை ஒரு திருஷ்டாந்தத் தைக் கொண்டு நாம் தெரிந்து கொள்ள லாம். கல் இருக்கிறது மனிதன் இருக்கி றான். இருக்கிறேன் என்கின்ற உணர்ச்சி மனிதனிடத்திருப்பது போன்று கல்லினிடத் தில்லை. மனிதன் உணர்வு அல்லது சித் வடிவினன் கல்லினிடத்து அத்தகைய உணர்வு இல்லை, அது அசித் வஸ்து. மெய்ப் பொருள்யாண்டும் சித் சொ ரூப் மாய் இருக்கிறது. அதனிடத்திருந்தே உயிர்கள் யாவும் உணர்வைப் பெறுகின் றன. இதற்குமேல் அப்பொருளுக்கு மற் றொரு இயல்பு உண்டு. அது ஆனந்தமே வடிவெடுத்தது. அதனிடத்துள்ள ஆனந் தமே எண்ணிறந்த உயிர்களிடத்து இன்ப மாக இலங்குகிறது. இன்பத்தை உண ராத உயிர் இல்லை. ஆனந்தம் வேறு. தெய்வம் வேறு அல்ல. இந்த மூன்று இயல்புகளையும் ஒன்றாகக் கூட்டி விட்டால் அது தெய்வத்தின் முடிவான விளக்கமா கிறது. சத் ஆகி, சித் ஆகி, ஆனந்தம் ஆகி அது இருக்கிறது. ஆதலால் அது சத் சித் ஆனந்தம் பிளவுபடாத பெரிய பொருள் அது. ஆதலால் அதை அகண்ட சத் சித் ஆனந்தம் என்கிறது மறைமொழி. இந்த அகண்ட சச்சிதானந் தம் பிரபஞ்சமாகப் பரிணமிக்குமிடத்து உணர்விலும், இன்பத்திலும் ஏற்றத்தாழ்வு இருப்பதாகத் தென்படுகிறது உண்மை யில் அது பரிபூரணமாய், அகண்டமாய் உள்ள சத் சித் ஆனந்தம் இதுதான் அதைப் பற்றிய முடிவான விளக்கம்.
டை,
இப்பொருளுக்கு எ ப்  ெப ய  ைர வேண்டுமானாலும் இட்டு அழைக்கலாம் இதைப் பரப்பிரம்மம் என்கிறது வேத வேதாந்தம். சதாசிவம் என்று சைவமதம் இதைச் சாற்றுகிறது மஹா விஷ்ணு என்று வைஷ்ணவ மதம் செப்புகிறது, பராசக்தி
என்று சாக்த மதம் மொழிகிறது, மஹா ம் கணபதி என்று காணபத்திய மதம் முர து சறைகிறது. முருகவேள் என்று கெளமார - மதம் பகர்கிறது அல்லா என்று இஸ்லா - மிய மதம் இயம்புகிறது பரலோகத்தில் வு இருக்கும் பிதா என்று கிறிஸ் தவமதம் கூறு
து

Page 45
கிறது . டோ என்று சீன தேசத்து மதம் ( கூறுகிறது. பெயர் எதுவாயினும் பொருள் 6 ஒன்றே. பலர் நினைப்பதுபோன்று ஒவ் 1 வொரு மதத்துக்கும் ஒரு தனித் தெய்வம் க இல்லை. பொருள் ஒன் று அதற்குப் பெயர் | கள் பல. எல்லா மதங்களும் தாங்கள் எ வாழ்த்தும் தெய்வத்தைப் பேருயிர் என்றும் 5 பேரறிவுப் பொருள் என்றும், பரமானந்தத் தைக் கொடுக்கும் வஸ்து என்றும் விளக்கு 6 கின்றன. அதாவது அது அகட சத் சித் ஆனந்தம் என்பதை இத்தனை சமயங் களும் ஒத்துக் கொள்கின்றது.
3
பிரம்மம் என்னும் இம் மெய்ப் பொருளே நிர்க்குணப் பிரம்மமாகவும், சகுணப் பிரம்மமாகவும் இருக்கிறது. மனம் மொழிக் கெட்டாத நிலையில் அது நிர்க் குணப்பிரம்மம் என்னும் பெயர் பெறுகி றது. பிரபஞ்சம் முழுதிலும் அந்தந்யாமி யாய் இருந்து தன்மகிமைகளை யெல்லாம் அது விளக்கிக் கொண்டிருக்கிறது. தூய மனது அதன் மகிமைகளைத் தெரிந்து கொள்ள வல்ல தாகிறது. அத்தகைய : மகிமைகளைச் சொல்லால் விளக்குவதும் * சாத்தியமாகிறது . அப்பொழுது அது சகுணப்பிரம்மம் எனப் பெயர்பெறுகிறது. சகுணப் பிரம்மம் கீழ்த்தரமான தென்றும் நிர்க்குணப் பிரம்மம் மேலானது என்றும் ஒருசிலர் கருதுகின்றனர். அப்படிக்கருதுவது பொருந்தாது. நீராவிக்கு ஒப்பானது நிர்க் குணப்பிரம்மம். பெருக்கெடுத் தோடும் நீருக்கும் அசைவுற்றுக் கிடக்கும் பனிக் கட்டிக்கும் ஒப்பானது சகுணப்பிரம்மம். இதில் ஒன்று உயர்ந்தது மற்றது தாழ்ந் தது என்று கருதுவது ஒவ்வாது. எல்லா நிலைகளிலும் அது இருப்பதே அதன் மகிமையாகும். ஆக நிர்க்குணப் பிரம்ம மும் சகுணப் பிரம்மமும் ஒன்று என்பதை அறிந்து கொள்ளுதல் அவசியம்.
அனந்த கல்யாண குணங்களையுடைய சகுணப் பிரம்மம் ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு பெயர்பெற்று இலங்குகிறது. சொரூபத்திலோ ஒவ்வொரு மதத்துக்குரிய தெய்வத்துக்குத் தனி வியக்தி இருப்பது போன்று தென்படுகிறது. வீடு ஒன்றை வானத்தில் பறக்கும் ஆகாயவிமானத்தில்

இருந்து பார்த்து விளக்கலாம். அதே வீட்டை வெவ்வேறு திசைகளில் நின்று பார்த்து விளக்கலாம் அப்படி விளக்குங் தால் அந்த விளக்கத்தில் சில ஒற்றுமைகளை பும் சில வேற்றுமைகளையும் காண்போம். பிணக்கத்திலுள்ள வேற்றுமையை முன் ஏட்டு வீடு ஒன்றுக்கு மேற்பட்டதாகவோ அல்லது பலதரப்பட்டதாகவோ ஆய் விடாது. அதே பாங்கில் சம்யங்கள் காற்றுகின்ற வெவ்வேறு விளக்கங்களை முன்னிட்டு ஒரு தெய்வம் பல தெய்வங் நள் ஆய் விடமுடியாது. இது சான்றோர் கண்டறிந்த உண்மையாகும். !
புராணங்களில் ஒரு தெய்வத்துக்கு உயர்வு கொடுத்தும் மற்றொரு தெய்வத் துக்குத் தாழ்ந்த இடம் கொடுத்தும் பகர் ன்ெற பகுதிகளைக் காணலாம். விஷ்ணு புராணம் மஹாவிஷ்ணுவே முழுமுதற் பொருள் என்று பகரும். தேவீ பாக வதம் பராசக்திக்கு மேற்பட்ட பொருள் இல்லை என்று இயம்பும், சிவபுராணம் சிவத்துக்கு மிக்க செம்பொருள் இல்லை என்று சாற்றும். இப்படி இவைகள் பகர் வதின் நோக்கம் ஒன்று உண்டு, வழிபடும் சாதகன் ஒருவன் தனது வழிபாட்டுக்குரிய இஷ்ட தெய்வமாக இவைகளுள் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்கிறான். அத்தகைய சாதகனுக்கு இஷ்டநிஷ்டை ஏற்படுதற் பொடுட்டு அவன் வணங்கும் தெய்வமே மிகப்பெரியது என்று அவனுக்குப் புகட்டு வது அவசியமாகிறது ஒவ்வொரு குழந்தை பும் தன் தாயே உலகில் மிகஉயர்ந்தவள் என்று எண்ணிக்கொள்கிறது. குழந்தை அப்படி எண்ணு தலில் குற்றம் ஒன்று மில்லை. அப்படி எண்ணினால் தான் குழந் தைக்கு மாத்ருபக்தி அதிகரிக்கிறது. அக் குழந்தைக்கு வயது முதிர்ந்தபிறகு அது தன் எண்ணத்தைத் திருத்தியமைத்துக் கொள்கிறது. சாதகன் ஒருவன் ஆரம்ப தசையில் இருக்கும்பொழுது தன் தெய் வம் மற்றவர் தெய்வத்தைவிட, மேலானது என்று எண்ணுவது இயல்பு அவனுடைய எண்ணத்துக்கு இடங்கொடுத்துப் புரா ணங்கள் தெய்வங்களுக்கிடையில் உயர்வு தாழ்வு படுத்திப் பேசுகின்றன. இது முடி

Page 46
24
வான உண்மையல்ல என்பதை நாம் நன்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்ளல் வேண்டும்.
வேதத்தை அங்கீகரிக்கும் சமயங்கள் ஆறு நம் பாரத நாட்டிலும் இருக்கின்றன இந்த ஆறு - சம்யங்களையும் தொகுத்தே ஹிந்து மதம் என்னும் புதிய பெயர் வைதிக மதத்துக்குக் கொடுக்கப்பட்டுள் ளது. ஆறு சமயங்கள் தோறும் வேறு வேறாய் விளையாடும் பொருள் ஒன்றே. பரம்பொருள் உபாசகன் ஒருவன் தனது உபாசனா மூர்த்தியாக இந்த ஆறினுள் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள் ளலாம்' சமரச நோக்கம் உடைய அந்தச் சாதகன் தான் வழிபடும் தெய்வந்தான் ஏனைய பெயர்கள் பெற்று வெவ்வேறு சமயங்களில் மிளிர்கிறது என்பதை நன்கு
விக்கினே
திருமதி. ந. கனகசபை விக்கினங்களையும் தடைகளையும் விலக் குவதனாலே விக்னேஸ் வரர் என்ற திரு நாமத்தையுடைய, விநாயக வழிபாடு ஆறாம் நூற்றாண்டிற்குப் பின்னரே ஏற் படுவதாயிற்று இன்று சிவன்கோவில்களி அம் விநாயகருக்குப் பூசைகள் செய்த பின்னரே கிவனுக்குப் பூசைகள் நடை பெறும், எத்தொழிலைச் செய்யப் புகும் போதும் ஆனைமுகனை ஆராதனை செய்தே ஆரம்பிப்பர்.. நூல்கள் எழுதும்போதும் பிள்ளையார் சுழியிட்டு எழுதுவர். கலை நிகழ்ச்சிகளின் ஆரம்பத்திலும் காவியப் படைப்புக்களின் தொடக்கத்திலும் அர னார் மகனுக்கு அஞ்சலி செலுத்துவது ஆதிமரபாகிவிட்டது. ஆகவே யானும் வி நாயக வழிபாட்டுடன் இதனை எழுதத் தொடங்குகிறேன்." * வக்ரதுண்டமகாய சூரியகோடி சமந்பிரபா நிர்விக்னம் குருமே தேவ சர்வகாரியேசு சர்வதா, 29 -1

ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். தனது வழிபடு தெய்வமாக எடுத்துக் கொண்ட மூர்த்தியையே அவன் சர்வகால மும் உபாசித்து வரவேண்டும், உபாசனை வலுக்குமளவு தான் வணங்கும் தெய்வம் தன் மனத்தகத்து எழுந்தருளி இருப்பதை உணர்வான், மனதில் உணர்ந்தானபிறகு புறத்திலும் அப்பொருள்தான் நிறைந்திருக் கின்றது என்பதைக் காண்பான் இப்பிர பஞ்சமயமாக அதற்கேற்பட்டிருக்கும் தோற் றம் மிகச் சிறியது, இத்தோற்றத்துக்கப் பால் உள்ள அதன் அகண்டாகார நிலை அளப்பரியது என்பதை இறுதியில் அறிந்து கொள்வான் ஆக பொருள் ஒன்று அதற் குப் பெயர்கள் பல வடிவங்கள் பல. அதை ஆராதிப்பதற்கேற்ற முறைகளும் பல இருக்சின்றன இவ்வுண்மையைச் சாதகன் அறிந்து கொள்ளுதல் அவசியம்.
E%AEாப்
எஸ்வரர்
ஆங்கிலம் முதலாம் வருடம்
விநாயகர் என்றால் தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாதவர் என்பதாகும். விக்கி னேஸ்வரர் அம்மை அப்பருக்கு மூத்த மகனாக ய ா னை முகத்துடன் - திரு அவதாரஞ் செய்தார். விக்கினேஸ்வரரின் யானை முகத்திலே கருணை மதம் பொழிந்து கொண்டிருக்கிறது. இரு தந்தங்களில் ஒரு தந்தம் பாரதக்கதை எழுதுவதற்கு முறிக்கப்பட்டதால்" ஏகதந்தன்” * ''ஒற்றை வார் மருப்பினன் ' ' என்றழைக்கப்படு கின்றார். சிவனைப்போல மூன்று கண்கள் உடையவராதலால் முக்கண்ணன் என்று அழைக்கப்படுகின்றார். துதிக்கரங்களுடன் ஐந்து கரங்களாக விளங்குவதால் '* ஐங் கரன்'' என் றும் வணங்கப்படுவார். மோதகத்தில் விருப்பமாதலால் 4' மோத் கப் பிரியன் >> என்பர். "ஆகுவாகணன்'' என்ற பெயர் எலி வாகனத்தையுடைய

Page 47

பலாலி ஆசிரியர் கலாசாலை சைவ மாணவர் மன்றம் - 1973
பேராசிரியர்களும், 2-ம் வருட மன்ற உறுப்பினரும்

Page 48


Page 49
வராதலால் ஏற்பட்டது விக்கினேஸ்வரர் பிரணவஸ் ரூபி.
A 5 1
2. 6 வ..
டு
6
5ெ * 6. வ ல.
6
9 இல்
6 0
பிரமதேவன் கயிலைக்குச் சென்று சிவபெருமானை வணங்கச் சென்றார். வணக்கம் முடிந்து திரும்புகையில் முருகப் பெருமானை வணங்காது சென்றார். பிர மனின் செருக்கை அடக்க நினைந்த குமரவேள் பிரமனை நோக்கி பிரணவம் யாது ? அதன் பொருள் என்ன ? என்று கேட்டார். பிரமன் விடை தெரியாது திகைத்தான். படைப்புத் தொழிலுக்கு ஆதாரமாகிய பிரணவத்தின் பொருள் தெரியாதவர் படைத்தலுக்குத் தகுதி யுடையவரல்லர் என்று பிரமனைக் குட் 6 டிச் சிறையில் வைத்தார். தேவர்கள் 6 சிவபிரானிடம் முறையிட்டனர். சிவன், குமரவேளிடம் பிரமனைச் சிறையினின் றும் விடுவிக்கும்படி சொன்னார். பிரண வத்தின் பொருள் தெரியாத பிரமன் படைப்புத் தொழிலுக்குத் தகுதியற்றவர். அவர் சிறையிலிருப்பதே முறை எனறார். அதற்குச் சிவபிரான் வேலவருக்குப் பிரண. வத்தின் பொருள் தெரியுமா என்றார் ? குமரனும் 'ஓம்' என உரைத்தார். அரனார் பிரணவப் பொருளின் கருத்தைக் கூறும் ட படி தனையனைக் கேட்டார். மிக மகிமை பொருந்திய பிரணவப் பொருளின் கருத் தைக் குரு சிஷ்ய முறைப்படி கேட்டால் உரைப்பதாக வடிவேலழகன் பதிலளித் தார். பரமேஸ்வரன் செல்வக் குமரனை மடிமீதிருத்திப் பயபக்தியுடன் செவி சாய்ப்பவர்போல இருந்தருளினார். சிவ சரவணபவன் பிரணவப் பொருளைத் தந்தையார் காதில் ஓதினார். அன்று முதல் 45 சிவகுரு '' எனப் பெயர் பெற் றார் என்றும் புராணங் கூறும் புதிய பலமான ஒலிப்பே கணபதி அவதரித் தனன் எனப் போற்றப்படுகிறது சிவன் சக்தியை வெளிப்படுத்திய காலை முதல், அறிகுறியாக - எழுந்த நாதமே * 'ஓம்' சிவனின் முதற் குமாரனாக உருவகப் படுத்தித் துதிக்கப்படுகிறது.
') .
1.
ஈ
- 29 ஓ 5
அம்மை அப்பன் முன்னிலையில் மைந் ( தன் என்றும் பிள்ளையாகவே யிருக்கத் 6

25
தீர்மானங் கொண்டார். - அதற்கேற்ற திகழ்ச்சியும் நேர்ந்தது. பாலகணபதி விளை யாடிக் கொண்டிருக்கும் பொழுது பெண் பூனை ஒன்று அவரெதிரில் தென் பட்டது. அவர் துரத்திப் பிடித்து விளையாடினார். பூனையின் முகத்தில் காய மேற்பட்டது. விளை யாட்டு - வேகத்தில் அது அவருக்குக் குற்றமாகத் தென்பட வில்லை பின்பு அன்னை உமாதேவியிடம் விக்னேஸ்வரர் ஓடினார். தாயாரின் முகத் தில் காயமொன்றைக் கண்டார். அது எப்படி வந்தது என்று விக்னேஸ்வரர் அன் னையை உசாவினார். ஜெகன் மாதா, * மைந்தனாகிய கணபதி செய்த குற்றம் > சன்றார். தான் அப்படி ஒன்றும் செய்ய பில்லையே என்று திகைத்து நின்றார். பெண்ணுருவம் அனைத்தும் தன் வடிவம் ; ஆதலால் பூனைக்குச் செய்த ஊறு உண்மையில் தனக்குச் செய்தது ஆகும் என்றார் அன்னை. அதைக் கேட்ட விக்கி னேஸ்வரர் என்றும் பிரமச்சாரியாகவே இருக்கத் தீர்மானித்தார். சித்தி, புத்தி என்பது அவர் மகிமையையே விளக்குவ நாகும்.
பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப் இது எதற்காக ? விக்கினேஸ்வரர் தன் அப்பாவைப் பார்த்து அவர் சிரசையே எனக்குப் பலி கொடுக்கும்படி கேட்டு சிட்டாராம். எல்லாவற்றிலும் உயர்ந் எது எதுவோ அதைத் தியாகம் பண்ணி சல்தான் விக்கினேஸ்வரருக்குப் பிரீதி ற்படுகிறது. அதற்குத் தயார் என்ற றிகுறியாக இறைவன் கண்களை ஒத்த மன்று கண்களையுடைய தேங்காயைச் ருட்டித்து அந்தக் காயை அவருக்கு ாம் அர்ப்பணம் பண்ணும்படியாக
ஸ்வரன் அனுக்கிரகித்திருக்கிறான்.
யானை எப்பொழுதும் தன் அழகான ந்தத்தைப் பாதுகாத்து வைத்திருக்கும். இந்தப் பிள்ளையார் என்ற யானை அந்தக் காம்பில் ஒன்றை முறித்து மகாபாரதத் த எழுதிற்று. தன் அழகு, கெளரவம் ர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக ருக்கிற ஒன்றைக் காட்டிலும் தர்மத் தச் சொல்லுகிற ஒன்றுதான் பெரியது

Page 50
26
என்பதைக் காட்டினார். வித்தைக்காக எதையும் தியாகம் பண்ண வேண்டும் என்பதைத் தானே தியாகம் பண்ணிக் காட்டியிருக்கிறார். சுவாமிக்கு ஆயுதம் வேண்டியதில்லை. அவர் நினைத்தால் எ தையும் உபயோகித்துக்கொள்வார் என் பதற்கும் இது உதாரணம். விக்கினேஸ் வரர் பிரணவஸ்ரூபி. துதிக்கையோடிருக் கிற அவரது சிரசு கையிலே இருக்கும்படி மோதகம் இவற்றையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் பிரணவ வடிவமாயிருப்பதை அவதானிக்கலாம். அந்தப் பிரணவத்தைப் புருவமத்தியில் தியானம்பண்ணிக்கொண்டு ஒளவையார் பாடிய விநாயகரகவல் தியா னம் பண்ணவேண்டிய முறையைக் கூறு கிறது.
சிரசிலே குட்டிக்கொண்டு தோப்புக் கரணம் போடும் வழிபாடும் விக்னேஸ் வரருக்கே உரியது. தோப்புக்கரணம் என் பது கையால் காதைப் பிடிப்பதைக் குறிக்கும். மிகுந்த வலியுடைய கஜமுகா சுரன் சிவபிரானை நோக்கித் தவமிருந்து விலங்குகளாலும், மானுடராலும், பூதங் களாலும், கணங்களாலும் அழியா வரத் தைச் சிவபிரானிடமிருந்து பெற்றுக் கொண்டான். வரத்தின் மகிமையினால் தேவர்களை அடிமைகளாக்கிக் காலை மாலை இரு செவிகளையும் பிடித்துக் கொண்டு ஆயிரம் தோப்புக்கரணம் செய்யும்படி கட்டளையிட்டான். தேவர்கள் இன்னல் நீக்கத் திருவுளங்கொண்ட சிவபெருமான் கயமுகனைச் சங்கரிக்குமாறு கணபதிக்குக் கட்டளையிட்டார். கயமுகாசுரன் ஒரு வகையாலும் அழியாதிருப்பதை அறிந்த விக்னேஸ்வரர் தன் ஒற்றைக் கொம்பை முறித்து ஏவிச் சங்கரித்தார். உலகிற்கு உபகாரஞ் செய்வதற்காகத் தன் பெரு மையும் அழகும் நிறைந்த கொம்பைத் தியாகஞ் செய்து பிள்ளையாரப்பர் அருள் புரிந்தார். பின்னர் அவன்மீது கருணை

கொண்டு அவனையே வாகனமாக்கினார், மாலயன தியோர் துன்பம் நீங்கி இன்ப மடைந்து விக்னேஸ் வரரை வணங்கி நின் றனர். தோப்புக்கரணம் போட்டு வணங் கும் வழக்கம் இதன்காரண மாக வந்தது. விக்கினேஸ்வரருக்கு மும்முறை தோப்புக் கரணம் போட்டாலே போதும் என்று அவர் தேவர்களுக்குத் திருவாய்மலர்ந்தருளி யிருக் கிறார், விநாயக சஷ்டி விரதம் இதன் காரணமாக அனுஷ்டிப்பர்.
பிள்ளையார் மோதகப்பிரியன் என்பது பழமொழி. மோதகத்தின் அமைப்பை நோக்குவோம். உள்ளே பயறு, தேங்காய்ப் பூ, சர்க்கரை சேர்ந்த சிவந்த ( நெருப்பு நிறம் ) பொருள் இருக்க அதை மூடி மாவினாலான தடிப்பான ஓடு ஒன்றிருக் கிறது. நாம் வசிக்கும் பூமியும் மற்றும் கோளங்களும் உள்ளே கனன்று எரியும் நெருப்புக் குழம்பையும் வெளியே ஆறி தடித்த திடமான மூடியையும் உடைய தா யிருக்கி றது என்பது விஞ்ஞானம். ஒரு உலக அமைப்பையே எடுத்துக் காட்டுவது மோதகம். இவர் மகிமை விநாயகபுராணம், கந்தபுராணம், காஞ்சிபுராணம் போன்ற நூல்களில் காணப்படுகிறது. விநாயக சதுர்த்தி, சஷ்டி, வெள்ளிக்கிழமை விரதம் இவருக்குரிய நோன்பு நாட்களாகும். விநாயக நோன்பு நோற்று எண்ணரிய சித்திகளைப் பெற்றோர் எண்ணரியர்.
" பிரணவப் பொருளாம் பெருந்தகை
யங்கரன் சரவணப் பதமலர் தலைக்கணிவோம் ''.
விக்கினேஸ்வரருடைய அருளினால் விக் கினமின்றி எண்ணிய, எண்ணியாங் கெய்தி இன்புற வேண்டுவோமாக. அவருடைய அ ரு ளு க் கு நாமும் பாத்திரமாகும்படி வேண்டுவோமாக,
ஓம் விக்னராஜாய நம்.

Page 51
தெய்வக்
க, வை. தனேஸ்வரன்,
மானிட வாழ்வு மணம் கமழ, மருள் நீக்கி அருள்வது தெய்வக் கனல். இக் கனல் கொழுந்துவிட்டெரிந்து சக்தியாக பரிணமிக்கிறது. இதனைத் தெய்வீக சக்தி எனலாம். இச்சக்தியே ஒன்றாய் வேறாய், உடனாய் உள்ளொளியுடன் கலந்து வீசி நிற்கிறது. அண்டமெல்லாம் தானே யாகி மிளிர்கிறது.
எமது உள்ளக் கோவிலில் ஒன் றியிருக் கும் தெய்வீக சக்தியையே ஆன்மா என் கிறோம். இது ஆன்ம்சுகம் காணும் சுத் தான்மா ' என்ற நிலையில் உள்ளதா என்ற வினாவை எழுப்பி விடை காண வேண்டியது மனிதர்களாகிய எமது தலை யாய கடனாகும். மனமாயம் கடந்து உள்ளத்தில் கன லும் இன்பமயமே கட வுள், கடவுளைக் கலந்து வாழத் தலைப் படும் வாழ்வே களிப்புடையது. பிரிந்த வாழ்வு கசப்பானது. இந்த உண்மையை உணர்ந்து எம்மில் உறைந்து, எம்மால் உணரப்படாத வகையில் உட்பொருளாக அமைந்துவிட்ட தெய்வீகக் கனலை, அனு பவிக்கத் தலைப்பட வேண்டும். அதை விடுத்து அந்த உணர்வின்றி உண்டு, உடுத்து, உறங்கி வாழும் நம் வாழ்வு 'மோக வாழ்வு' எனப்படும். இது சோக வடிவானது, தெய்வீக சக்தியானது, இன் பச் சுனை. அது ஊற்றெடுப்பின் வாழ்க்கை தேவருலகாக மாறிவிடும். இத்தகைய அருளானந்த ஊற்றை தாம் அனுபவிக்க முடியாதவர்களாக இருக்கிறோமே! ஏன் இந்த நிலை ? * அ சு த் த மனமான து * தெய்வ சிந்தனையைத் தலை தூக்க விடாது, இருளாணவ மனமாகி, உலகியல் உணர் வில் மட்டும் ஒன்ற வைத்து, மனித வாழ்வினைக் கட்டும் கவலையும் பற்றி மயக்குகிறது.
வாழ்க்கை ஓடம் இருட்கடலில் சென்று கொண்டிருக்கிறதா ? இதுவே மனதின் விசாரமாக இருக்கவேண்டும், சித்தச்

கனல்
உடற்கலை 1 ஆம் வருடம்.
சுழல்களில் மனமாயப் புயல்களில், ஆசை ஆணவப் பாறைகளில் எமது வாழ்க்கைப் படகு சிக்கித் தத்தளிக்கும் வேளையில் எம்மனதில் அகங்காரம் தலைதூக்குமாயின் நிச்சயமாக நாம் இன்பத்துறை சேர முடியாது. எனவே எமது வாழ்க்கை ஓடம் சிதைவுறாது ஆனந்த மயமான துறையை அடைய வேண்டின் நம்மைத் துறைசேர்க்க வல்லவனாகிய முதல்வனே - இறைவனைச் சேரவேண்டும். *' அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, • 9 அவனை அறிந்து அவனிடமே வாழ்வை ஒப்படைக்க வே ண் டு ம். இறைவனின் அருள் வடிவமான துடுப்பு தெய்வீக சக்தி யைத் தோன்றச் செய்யும். *' பற்றற் றான் பற்றினைப் பற்றி நின்றால் பாசத்தால் ஆசை ஆணவத்தால் ஆகிவிட்ட மானிடம் மனமாசகன்று தன்னுட் கோவில் கொண்ட தெய்வத் திருவருளைக் கலந்து கவலையற்ற கட்டற்ற தூய பேரின்ப வாழ்வினைப் பெற்றுவிடலாம். - இன்பத் தீயாகிய தெய்வீக சக்தி திருநடனம் புரியும் விண்ணகம் எமது உ.ள்ளமே. அதையே காயத்திரி எனலாம் | அதுவே அருட்பெரும் சோதி, இதயக் குகையில் கன லும் இன்பத்திரு விளக்கு. இவ்விளக்கின் பிரகாசம் மிக்க தெய்வக் கனலை உள்ளத் தடத்தில் எழுப்பும் தீரம் மிக்கவர்கள் சித்தர்கள். இவர்கள் உண் மைப் பொருளை அறிவாயுதத்தைத் துணைக் கொண்டு அரவணைத்துக் கொண்டு, சித்து விளையாட்டுக்களைப் புரிந்து, சர்வ வியாபி யாகிய மகா சக்தியை, எல்லோர் உள்ளத் திலும் மறைந்துறையும் இறையை, ஆன்ம கோடிகளின் இருளாணவ மலத்தினைப் போக்கியருளப் பணித்தவர்கள். இன்னும் 'வெப்பு நோய் தீர்த்ததும், ஆற்றுநீரை எதிர்த்து ஏட்டைச் செலுத்தியதும், கொல்ல வந்த யானையைக் கும்பிடச் செய்ததும், கல்லைக் கடலில் மிதக்க வைத்ததும், செங்கற்களைப் பொன்னின்

Page 52
28
கற்களாக்கியதும், ஏடும் எழுத்தாண யும் எடுத்துத் தந்து தமிழைக் கேட்க வைத்ததும் கருவிலே அருள் பெற்ற சிவத்தமிழ்ச் செல்வர்கள் அந்தத் தெய் வீக சக்தியைப் பயன்படுத்திச் செய்தவை களே, மானிடராக அவதரித்து அறம் போதித்த யேசுபிரான் மெளடீகத்தில் வாழ்ந்தோரால் சிலுவையில் அறைந்த போதும், ஈட்டியால் விலாவைப் பிளந்த போதும் அதைப் புன்னகையோடு ஏற் றாரே ! துன்பத்தைத்தான் ஏந்தி, அறி யாமையால் உழன்ற கொடியவர்களை மன்னிக்கும்படி ஆண்டவனையும், சீடர் களையும் வேண்டினாரே ! நம்மோடுவாழ்ந்து மறைந்த காந்தி மகான் துப்பாக்சிச் சூட் டுக்குத் தன்னைப் பலியாக்கிய பாதகனை யும் 'தண்டிக்கவேண்டாம்' என்றாரே ! யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகளின் அமுத வாக்கு பலருக்குச் சுகமளித்ததே ! திறந்த வெறும் பாத்திரத்திலிருந்து சொரியும் திருவெண்ணீற்றினைத் தருவிக் கும் கரத்தினை இன்றும் காண்கிறோமே ! இத்தனையும் இவர்களால் எப்படி நிகழ்த்த முடிந்தது ? இவர்கள் தங்கள் உள்ளத் தில் சுடர்விடும் தெய்வக் கனலை அனுப் வித்ததாலன்றோ அந்தக் கனல் அவர்களைப் புறத்துன்பங்கள் ஒன்றும் அடையவிடாமல் அருள்புரிந்து நின்றது. எனவே இந்தக் கனல் கொழுந்து விட்டெரியும் வரை ஒருவருக்கு அச்சமோ கவலையோ ஏற் படாது எனலாம் • வேதங்கள் போதிக் கும் உண்மையும் இதுவே. 18 காயமே கோவில், அத்திருத்தலத்தில் பள்ளிகொள் பவர் பரமாத்மா. பரமாத்மா ஆன்மா வடிவில் எழுந்தருளியுள்ளார். எனவே அவரது கனல் எமது இதயத்திலும் ஒளிர்கிறது என்கின்றனர் அதனை அறிந் தோர். ' உள்ளுவார் உள்ளத்தில் உளன் கண்டாய் '' என்கிறது வாசகம் ஒன்று. '' சிதம்பரமே ! பரம்பரமே! சித்தத்துள் தித்திக்கும் தேனே > ' - என்றெல்லாம் முத்தி முதல்வர்கள் அருமையாக உணா த் து கின் ற ன ர். '' உள்ளம் பெருப் கோவில் தெள்ளத் தெளிந்தார்க்குக் சிவன் சிவலிங்கம். உள்ளம் விட்டு ஓர் அடி நீங்கா ஒருவன் '' இவ்வாறு திருமூன்

மந்திரம் ஓதுகின்றது. எனவே எமது உடலோடும் உயிரோடும் உறவாடும் தெய் வீக சக்தியை எம்மால் அனுபவிக்க முடியு மானால் எங்களிடம் அடக்கம் குடிகொள் ளும். அடக்கம் உடையோரிடம் அன்பு மலரும் ; அறிவு ஒணீரும் ; அவர் தொண்டு அனைத்தும் அறமாகும். பேத புத்திகள் மனத்திரையை விட்டகல இறைவனே அனைத்தும் ; மக்கள் அனைவரும் தெய்வீக சக்தியின் சாயல், என்ற உணர்வுகள் கிளர்ந்தெழும். இவ்வெழுச்சிதானே உல கம் என்று அறிவிக்கும். தானே உலகம் என்று அறிந்தபின் ஆன்மநேயம் வளர; அதன் பின் ஆண், பெண், இல்லறவாழ்வு அறிவும் சக்தியும் கலந்த தெய்வீகமாகும். இவர்களின் மனச்சாட்சி அறவழி துலக்கம் வாழ்வில் தெய்வீக சக்தி மின்னொளியாய் பரவும், இதனால் மனித சமுதாயம் தெய்வ சபையாகி மண்ணில் விண்ணகம் தோன் றும்.
சாதனையே இந்நிலை எய்தச் செய்யும். சாதனை இல்லாத வெறும் சாத்திரப் படிப்பு சாரீரம் இல்லாத சங்கீதம்போன் றதே. அறத்திற்கு அழகு அருட்டானம் தருமத்துக்குச் சிறப்பு தருமசாதனம். சாதனம் இல்லாத வெறும் உபதேசங்களே மதப்பூசல்களுக்கு வித்து, இவை உலகைப் பிரித்து கலகக் காடாக்கின.
• அன்பு செய் ; உ ண்  ைம் பேசு காமம் விடு : கொலை பாவம் ; பொறுமை நன்று ; பகைமை தவிர் > ' என்று மதங்கள் அனைத்தும் போதிக்சின்றன. சாதனையில் வெற்றி கண்டோமா ? இல்லை. போர் வெறியும் போட்டி பொறாமைச் சண்டை களும் மலிந்தன. பையில் வேதமும் கையில் வெடி குண்டும் ஏந்தினர். மனப் புரை நீங்க முகத்துக்கு மருந்து தடவினால் தீருமா ? ஆசை ஆணவப்பேய் பிடித்து அலைவோர்க்கு அமைதி ஏது ? இன்பம் ஏது ? ஆனந்தம்தான் ஏது ? உள்ளத்தில் அமைதி தோன்றின் உலக அமைதி உண் டாகும். உள்ளுண்ம்ை விளங்கத் தெள் ௗறிவு துலக்கும் இன்று இனித்து நாளையே கைத்துப் போகும் புலன்களால் நுகரும்

Page 53
போகபோக்கியங்களை நாடாத மனம் வேண் டிச்சாதனை செய்தல் வேண்டும். அப் பொழுது தான் எம்மிடம் உள் ள ஆன்ம இன்பம்சுரக்கும்.
என வே புறம் திரியும் மனத்தை உட்குவித்து உண்மையான தெய்வீக சக்தியை அறிவோம். வாழ்வை அதனுடன் கலக்கச் சாதனம் செய்வோம், அப்
சமயம் - வாழ்க
திருமதி. க. தனபாலசிங்கப்
சுகந்தமான தென்றலில் அழகாக அசைந்து ஆடுகிறது, அற்புத மணம் கமழும், மலர் நிறைந்த முல்லைக்கொடி. ஈசனின் அற்புத விளையாட்டுக்களில் அது வும் ஒன்று. தன் வாழ்வு வளம் பெற அது ஒரு கொழு கொம்பை நாடுகிறது. ஆதி கால மனிதனும் இன் றைய விஞ் ஞான விந்தையின் கதாநாயகனாகிய மனிதனும் தம் வாழ்வு வளம்பெற அம் முல்லையைப்போல் அ வ னு க் கும் ஒரு ஒரு கொழுகொம்பு அவசியம். அவன் வாழ்வு பூரணத்துவம் பெறுவதற்கு அவன் வாழ்க்கை இலக்கியத்துடன் மட் டும் அல்லாமல் சமய இலக்கியத்துடனும் பின்னிப் பிணைந்தால் மட்டுமே அவன் வாழ்வு வளம்பெறும், பூரணத்துவம் அடையும் என்பது யாவரும் அறிந்த உண்மை.
நமது வாழ்வுக்கும், சமயத்திற்கும், திருக்குறளுக்கும் என்ன தொடர்பு ? ஆம்! இது சிந்தனைக்குரிய விடயம் தான். இவ் வுலகில் ஒரு பொருள் தோன்றுவதற்கு ஒரு தூண்டுதல் அதாவது தோற்றுவிப் பவர் ஒருவர் இருக்கத்தான் வேண்டும், அதேபோல் நாம் இவ்வுடம்பு பெற்று, இவ்வுலகில் வருவதற்கு ஏதோ ஒரு கார

29
பொழுது போர் ஒழியும், அமைதி பொலி யும், அன்பு மலிய அறிவு வளரும், உழைப்பும் பிழைப்பும் ஒளிரும், எல்லா வளமும் நிறையும். இவ்வையத்து வாழ் வும் தெய்வத்து வாழ்வாகும்,
'' உலகிற்கெல்லாம் இறைவன் ஒருவனே உ டலமெல்லாம் அவனுறை ஆலயம் '
வு - திருக்குறள்
முதலாம் வருடம் ஆங்கிலம்
ணம், தூண்டுதல் இருந்து தானே இருக்க வேண்டும். அவ்வழித்தோன்றலில் அவ தரித்தவர் தானே நாம். அகர ஒலி ஏனைய எழுத்துக்களை இயக்குவதுபோல் உலகை இயக்குபவர், அப்பெரும் சக்தியே கடவுள், இவர் தம்மை உண்மை அன் புடன் வணங்கும் அன்பர்களுக்கு அருள் செய்து தம்மை வணங்காதவர்களுக்கு அருள் செய்யாவிடினும் விருப்பு, வெறுப்பு இல்லாதவராய் இருப்பர்.உயிர்களின் பிறவி நோய்க்கு அவரே மருந்து, உயிர் களுக்கு அவரே கதி ''. இக் கூற்றின் உண்மையை எமது பெரியவர்களாகிய சமய குரவர், சந்தான குரவர். மற்றும் காலத்துக்குக் காலம் நம் தமிழ் நாட் டில் தோன்றி தமிழ்ப்பணியும், சைவப் பணியும், சிவப்பணியும் புரிந்த பட்டினத் தடிகள், அருணகிரிநாதர், தாயுமான சுவாமிகள், சிவஞான சுவாமிகள் இன் னும் பலப்பல பெரியவர்களின் சரித்திர மூலமாக நாம் அறியக்கூடியதாக இருக் கின்றது. இவர்கள் வாழ்வு எமக்கு எடுத் துக் காட்டாகவும் எமது உன்னத வாழ் வுக்கு வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது என்பது வெள்ளிடை மலை. << சமய இலக்கியம் நமது வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டி, ''
இவ்வுண்மையை இனிது

Page 54
30
விளக்கமாக, பளிங்குபோல் எடுத்துக் காட்டுகின்றது ' திருக்குறள் '.
நான்கு திக்குகளிலும் தமிழ் மணம் பரப்பவைத்தது வள்ளுவன் எமக்களித்த * திருக்குறள்' என்பது யாவரும் அறிந்த உண்ம்ை, எப்புலவராலும் பாராட்டப் பட்டு, பல மொழிகளிலும் மொழி பெயர்க் கப்பட்ட புகழை ஏற்றதல்லவா ? திரு வள்ளுவனின் திருக்குறள். இதற்கும் நமது வாழ்வுக்கும் ச ம ய த் தி ற் கு ம் என்ன தொடர்பு ? உற்று நோக்குங்கள் இனிது புலனாகும் மக்களாகிய எமக்கு அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் உறுதிப்பொருள்கள். இவை யாவும் திருக் குறளில் ' அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பகுதி களில் இடம் பெறுகின்றது.
* அறம் ' என்று சொன்னால் இல் வாழ்க்கையே அது குறிக்கும், மனைவி யுடன் வீட்டில் வாழ்ந்துகொண்டே, தம் பெற்றோர்களுக்கும், மனைவி மக் களுக்கும், துறவிகள் வறியோர், அகதிகள் ஆகியோ ருச்கும் உதவியாயிருந்து விரதங்களைக் காத்து, கடவுளைத் தொழுது விருந்தினரை உபசரித்தலே அறமாகும். இத்தகைய
துறலர்களுக்காழ்ந்துகெ
மிகு சைவத்
'' பற்றுக பற்றற்றான்
பற்றுக பற்று விடற்
இது மனித வாழ்க்கையில் பெரிய தோர் இலட்சியம். மக்கள் நலமுற, சேம் முற வாழவேண்டுமேல் இன்பத்தைப் பற்ற வேண்டும். அத்தகைய இன்பத்தை -
இறைவனைப்பற்றுதல் மூலம்தான் நாம் போற்றல் வேண்டும், இறைவனைப்பற் றுதலுக்கே இன்பத்தைப் பயனுறச்செய்ய வேண்டும். அன்றேல் வாழ்க்கை வாழ்க்
கையாக -
அமைவுறாது.
இன்பத்தில்

இல்லறமாகிய நல்லறத்தில் ஒழுகி வரு வோனுடைய குடும்பம் உயரும் ; ஒருவன் இல்வாழ்க்கையை சிறப்புடன் நடத்தினால் அவன் இம்மண்ணுலகில் வாழ்ந்தாலும், விண்ணுலகத் தேவருள் ஒருவனாக உயர்ந் தோர் மதிப்பர், மதித்துப் போற்றுவர்.
' * வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் ''
திருக்குறளின் இனிமைதான் என்ன ? பொருள் பொதிந்த அரும்பெரும் செல்வம் அல்லவா அது, இதனால்போலும் நம் புரட்சிக் கவிஞன் பாரதி.
* ' வள்ளுவன் தன்னை உலகினுக்கே
தந்து வான்புகழ் தந்த தமிழ் நாடு ''
என்று பாடினார் போலும். காலவெள்ளத் தால் என்றும் அழியாத சம்ய இலக்கியங் கள் யாவும் என்றும், எமது வாழ்வின் உன்னத நிலைக்கு வழிகாட்டியாக விளங் கட்டும் நாமும் நன்றியுடன் அவைகனை போற்றிப் பாதுகாப்போமாக. வாழ்க திருக்குறள், வாழ்க நமது சமய ஆர்வம்.
துறை விளங்க
பற்றினை அவற்றைப்
த >>
திளைத்து அவ்வின்பத்தின் மூலம் பேரின்ப மாகிய இறைவனை அடைய மக்களை வழிப்படுத்துவதே சைவசமயமாம். எம் பண்டைச் கான்றோர் எனப் பேசப்படு கின்ற தெய்வப் புலவர்கள் சைவத்தை விளங்க வைத்ததின் மூலம் இறைவனைக் கண்டார்கள். தெய்வக் கோட்பாடுகளுக்கு மெருகூட்டினார்கள். '' தாம் பெற்ற இன் பம் பெறுக இவ்வையகம்'' என்ற நோக்

Page 55
குடன் மக்கட் சமுதாயமும் நலமுற. சேமமுற வாழ -- குழந்தைக்கு பால் ஊட்டும் தாய்போல சைவத் துறையை விளக்கமுற செய்தார்கள். இன்பத்திற்கு கொள்கலனாகிய இறைவனையும் இன்பப் பெயராய் சிவன் என்றே அழைத்தனர். அத்தகைய அரும்பெருங் கடலாகிய இறைவன் உயிர்கள் தன்னை உணர்ந்து வழிபட்டு உய்யும் பொருட்டு சிற்சில காலங்களில் சிற்சில இடங்களில் சிற்சில அடியார்கட்கு. கன்றை நினைந்து வரும் ஆ போலவும் விறகின் கண் தீப்போலவும் மோரின் கண் நெய் போலவும், வித்தின் கண் எண்ணெய்போலவும் தோன்றிக் காட்சி கொடுத்த செய்தியினை நம் பண் டைய இலக்கியச் செப்பேடுகளால் அறிய முடிகின்றது. இவ்விதம் இறைவன் தண் ணளி பெற்று வாழ்ந்த அடியார்கள் திருத்தொண்டர்கள், நாயன்மார்களின் வரலாறுகளால் சைவத்துறையின் மாட்சி சுடர்விட்டு மிளிர்கின்றது.
இறைவன் நக்கீரருக்கு முன்னர் நெற் றிக் கண்காட்டியதும் குதிரை வாங்கச் சென்ற மணிவாசகருக்கு - திருப்பெருந் துறைப் பூங்காவில் அந்தணர் வடிவம் கொண்டு குருவாய் அமைந்ததும் பிட்டு வாணிச்சிக்குக் கூலியாளாய் அமைந்து பிரம்படிபட்டதும் சுந்தரருக்குத் தோழனா கவும் சம்பந்தருக்குத் தந்தையாகவும் அப்பர் மணிவாசகர் போன்ற பிறநாயன் மார்கட்கு துன்பம் தீர்க்கும் பேரின்பமாக விளங்கியனவும் மிகு சைவத்துறையின் வரம்பில் ஆற்றல்களேயாகும்,
பிற உயிர்களிடத்து அன்பு வைத்து நடப்பவர்கள் கடவுட் தன்மை அடை கின்றார்கள். இறைவன் அளவிறந்த இரக்கமுடையவன். கடவுளை அடைய நாமும் இரக்கசீலர்களாதல் வேண்டும். கொல்லாமை உடையார்க்கே எல்லா நல் லியல்புகளும் கைகூடும். இதனாலே தான் மனுநீதிகண்ட சோழனை,
வாயிற் கடைமணி நடுநடுங்க ஆவின் கடை ம ணி உகுநீர் நெஞ்சு சுடத்தான் தன் அரும்பெறல் புதல்வனை ஆழியில் மடித்தோன் ' -
எனச் சேக்கி

ழார் வியந்து து தி த் தார். தீயாரைச் சேர்ந்தோர் தீமையும், நல்லாரை நாடு வோர் நன்மையும் அடைவர். நிலத்து இயல்பால் நீரும் பூத்தொடுத்த நாரும்பொற்கலம் சார்ந்த பாலும் தூய்மை யுற்றிருத்தல் சேர்க்கையால் ஏற்பட்டதே' இறைவன் சேர்க்கையால் சைவத்துறை விளங்கித் தோன்றுகிறது, பளிங்குப் பாறையிலேதான் கதிரவன் ஒளியும் சுடர்விடுகின்றது. சைவத்தின் கண்கள் என்று எல்லோராலும் போற்றப்படுகின் ற குரவர்களின் வாழ்க்கை நெறியில் இறை வன் தோற்றப்பாடுகள்பற்றிய செய்தி கள் அதிகம்.
திருவாசகம் தந்த மணிவாசகரை நோக்குமிடத்து அவர் இறைவனை « • கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை
கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும்
ஆட்கொண்டருளி நாட்டகர் விளித்திருப் ப ஞாலத்துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு நாயின்னேற்கே காட்டாதன வெல்லம் காட்டிய பிரான் ' )
எனவும் கனியினும் கட்டி பட்ட கரும்பினும் பனிமலர்க் குழற்பாவை நல்லாரினும் --
தனி முடிகவித்து ஆளும் அரசினு மினியன்றன்னை அடைந்
தார் கிடை மருதனே
என அப்பரும் சிறையாரும் மடக்கிளையே இங்கோவா
தேனோடு பால் முறையாலே உணத்தருவன் மொய் பவளத்
தொடுதரளத் துறையாரும் கடந்தோணிபுரத்தீசன்
துளங்கு மிளம் பிறையாளன் திருநாமம் எனக் கொருகால்
பேசாயோ என சம்பந்தரும் இறைவன் புகழையே பேசினார்கள் • திருவாரூர் இறைவனை வணங்கி வந்த சுந்தரர் திருவெற்றியூரிலே சங்கிலியாற் பிணிப்புண்டு திருவாரூர்

Page 56
32
இறைவனைப் பிரிந்திருந்தமையால் பின் வருமாறு கூறுகின்றார்.
ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய்
என்னுடைய ' தோழனுமாய் யான் செய் யும் துருசுகளுக்கு
உடனாகி மாழை ஒண்கண் பரவையைத் தந்தாண்
டானை மதியில் ஏழையேன் எங்ஙனம் பிரிந்திருக்கேன் ''
பிரார்;
அன்பு க. ஆறுமுகம், ஆங்கிலப்
எல்லாம் வல்ல ஆண்டவனின் சிருஷ் டியில் மனிதராகிய நாம் தலைமை தாங்கு கின்றோம், எம்மைப் படைத்த ஆண்டவ னுக்கு நமது அன்புக் காணிக்கையாக எதைத்தான் செலுத்த முடியும் ? அவனுக் கென்று எதைத்தான் எம்மால் ஆக்க வியலும் ? பொருள் தருவோரைப் புகழ் கின்றோம்; போற்றுகின்றோம். அரிய இப் பிறவியை அளித்த இறைவனுக்கு உலகின் தலைவனுக்கு யாம் செய்யும் ஒரேயொரு காரியம் அவனை வாயார வாழ்த்து தலே, பிரார்த்திப்பதே .
துதிப்பது, தொழுவது, வணங்குவது, வேண்டுவது, அஞ்சலி செய்வது, ஆராதனை செய்வது எல்லாம் ஒன்றையே குறிப்பன. மனிதன் மண்ணிற் தோன் றிய காலந் தொட்டே பிரார்த்தனை செய்வது அவன் உள்ளத்திற் பதிந்திருந்தது.
யாவற்றையும் கடந்து நின்று, யாவற் றையும் இயக்குவித்து யாவற்றுள்ளும் இயங்கி நிற்கும் சர்வ வல்லமைவாய்ந்த ஒரு சக்தியைக் * கடவுள் '' என்று அழைத்து அவரைப் பிரார்த்திக்கின்றோம்,

இந்தவிதம்
- இறைவனோடு தாம் பிணிப்புண்டவிதம் தன்னை அமிழ்தினும் இனிய இன்சுவைத் தேவார பாசுரங்க ளால் வியந்துரைத்து நற் பெரும் சைவ விளக்கங்களால் சைவத்துறையின் மேம் பாடு புலனாகும்
த. இணுவை சுப்பிரமணியம் (கடவுள்)
2 ஆம் வருட விவசாய விஞ்ஞானம்
த்தனை
பயிற்சி இரண்டாம் ஆண்டு 1973,
உலகில் பல்வேறு சாதியினரும், சமயி களும், பல்வேறு பாஷைகளிற் பேசியிருந்த போதிலும் அவர்கள் எல்லோரும் ஆண் டவனைத் தத்தம் முறைப்படி பிரார்த்திக் கின்றார்கள்.
உயிர் வாழ்வனவற்றிற்கு உணவு எவ் வாறு அவசியமோ அதுபோன்று சிறந்த அறிவினையுடைய மனித வர்க்கத்திற்குப் பிரார்த்தனை மிகவும் அவசியம்.
கண்ணில் தூசி புகுந்தால் கண் கெடுவதுபோல, உள்ளத்தில் தூசி புகுந் தால் உயிர் நீசமாகிறது. ஞானி எமர் சனின் கூற்றுப்படி நமது உடலில் ஓர் '' அபூர்வ வஸ்து '' உண்டு. அவ்வஸ்து நன்றாக இருக்கும்வரை உடலும் நன்றாக இருக்கிறது. அவ்வஸ் து லில் ஒரு சிறிது அழுக்கேறினாலும் உடல் நாற்றம் எடுக்கத் தொடங்கிவிடுகிறது. அந்த வஸ் துதான் நமது மளம், நமது உள்ளம். இஃது எவ் வளவு பெரிய உண்மை. ஆகவே எல்லா வற்றுக்கும் மூலகாரணமாயிருக்கும் இவ் வஸ்து பழுதடையாவண்ணம் எக்காலத் தும் அழுக்கேறாவண்ணம் சுத்தமாகப் பேனுவோமாயின் உலகில் எத்தகைய

Page 57
துன்பங்களுக்கும் இடமில்லை. பிரார்த்தனை என்றும் மனித வாழ்வுக்கு அவசிய மாகின்றது.
சமயங்கள் மனிதனை நல்வழிப்படுத்த வும், அவன் அன்புக்குக் கட்டுப்பட்டு நடக்கவும், பிரார்த்தனை மூலம் இறைவ னோடு தொடர்பு பூண்டு வாழ் நாளைப் பரிசுத்தமாகக் கழிக்கவும் வழிகளை வகுத் துள்ள ன. பல்வேறு சமயங்களிலும் பற்பல தீர்க்கதரிசிகள், வழிகாட்டிகள் இறை வனின் தூதர்கள் தோன்றி மக்களுக்கு உபதேசித்துள்ளார்கள்.
இவர்கள் கூறிய போதனையின் சாரந் | தான் என்ன வென்றால் இ  ைற வ னைப் | பிரார்த்தித்து, அவன் அருள் பெற்று மனி தனாய் வாழவேண்டுமென்பதே. பிரார்த் தனையெல்லாம் சுத்தத்தை அடிப்படை யாக ஆரம்பிக்கின்றது. இறைவன் சந்நி 1 தானத்தின் முன் செல்லும்போது தேக ! ஆத்ம் பரிசுத்தமாகச் செல்லுதலே வழி 6
ஈழம் தந்த
திருமதி K. சுப்பிரமணிய சைவமும், தமிழும் எங்கெங்கு எப் பெப்போ நசுக்கப்படுகிறதோ அங்கங்கே இறைவன் சமய குரவர்களைப் படைத் தான். இந்தியாவிலே சமணர்களால் சைவ சமயத்திற்கு இடுக்கண் ஏற்பட்டு நலிவுறுங் காலத்தில் திருஞான சம்பந்தர் அவதரித் தார். சைவசமயத்திற்கு உயிரு ! உணர்வுங் கொடுத்து புனருத்தாரணம் செய்தார்.
அவ்வண்ணமே ஈழத்திலும் சென்ற 4 நூற்றாண்டிலே இந்துக்களும், ஆலயங் களும் அந்நியரால் அல்லற்பட்டு, அமி 3 வுற்ற பொழுது அவற்றைப் புனருத்தார க ணஞ் செய்ய நாவலர் தோன்றினார். கீரி 8 மலைச் சிவன் கோவில், திருக்கேதீச்சரம் !

33
முறை. அசுத்தமாகச் செல்ல யாரும் விரும்புவதில்லை. ஆராதனைக்கு முன்பே அவன் உடல், / உடை உன்பன தூய்மை யாக்கப்படுகின்றன, பின் தனது உள்ளத் தையும் தூய்மைப்படுத்துகின்றான். அதன் பின் அவன் ஆண்டவன் முன் ** ஸ்கை லாப் :: விண் நிலையத்தில் சஞ்சரிக்கும் மனிதனைப் போன்று தன் ஐம்புலன்களையும் ஓருவழிப்படுத்தித் தனது ஒரே இலட்சியத் எதை எட்டிப்பிடிக்க ஏகனைப் பிரார்த்திக் கின்றான் . எனவே பிரார்த்தனையால் ஒரு வனின் உடல், உ.ளம் அனைத்தும் பரிசுத்த மாகின்றன. இதனால் மனத்தூய்மை, சந் தோஷம், சுகவாழ்வு, திடம் என் பன உண் டாகின்றன. தெய்வத்தைப் பிரார்த்திப் பதனால் நம்மையறியாமலே பல நன்மைகள் தம்பால் வந்தடைகின்றன. " பிரார்த்தனை மனி தனை ஆக்குகின்றது ' ' என்றார் ஒரு மகான். ஆகவே மனிதராய்ப் பிறந்த நாம் சர்வ புகழும் வல்லமையுமுள்ள ஆண்ட பனை எப்பொழுதும் பிரார்த்திப்போமாக.
நாவலன்
ம் முதலாம் வருடம் ஆங்கிலம்
7ன்பவை அழிவுற்ற ஸ்தலங்களுக்கு 7டுத்துக்காட்டு இந்த நேரத்திலே ஈழ மக்கள் ஆங்கில மோகங்கொண்டு அடி மைத்தளைக்குள் அகப்பட்டு அவதியுற்றார் ள். இவர்களின் தளையை நீக்கி சிதை புற்ற சிவஸ்தலங்களை மீண்டும் விளங்க வைத்த ர்.
' தானங்களுட் சிறந்தது வித்தியா தானம் , என்பதற்கிணங்கப் பல பாட பாலைகளைக் கட்டுவித்தார். அவர் வண் ணார் பண்ணையில் நிறுவிய சைவப் பிர ாச வித்தியாசாலை இன்றும் நூற்றுக்
ண க் க ா ன சைவத் தமிழ் மாணவர் களுக்குக் கல்வி அளித்து வருகின்றது. இலவசக்கல்வி கற்க வைத்ததும்ன் றிப்

Page 58
பாடசாலைகளில் கணிதம், வசனிகம், வைத்தியம், வேளாண்மை, சிற்பம் முத லியவற்றையும் கற்பிக்க ஒழுங்கு செய் தார்,
இலங்கையில் மாத்திரமன்றி இந்தியா விலும் சிதம்பரத்தில் சைவப்பிரகாச வித்தியாசாலை ஒன்றை ஸ்தாபித்தார். இலக்கியம் பெரும்பாலும் செய்யுளாகவே இருந்தது. பலரும் படித்து ரசிக்கக்கூடிய முறையில் வசன நடையில் இவற்றை எழு திக் காட்டினார். இதனால் அவரை வசன நடை கைவந்த வல்லாளர்', என்று பாராட்டினார்கள், பாலபாடம், சைவ வினாவிடை, இலக்கண வினாவிடை முதலிய புத்தகங்களை இயற்றினார். அச்சுக்கூடம் நிறுவிப் பல இலக்கண இலக்கிய சமய நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். பல புத்தகங்களுக்கு உரை எழுதினார்.
சிவ தொண்டுக்கு - சைவம் காக்கும் பணிக்கு சைவ மக்களைத் திரட்டினார். ஊர்தோறும் பாடசாலைகளை நிறுவிக் கல்விகற்கும்படி வேண்டினார். பிரசங்கங் கள் நடத்தி மனித சமுதாயத்திலிருந்த அறியாமையென்னும் கறையை நீக்கினார். இதனாலன்றோ ராவ்பகதூர், சி. வை. தாமோதரம்பிள்ளை பின்வரும் பாடலைப் பாடினார்.
4' நல்லைநகர் ஆறுமுக
நாவலர் பிறந்திலரேற் சொல்லு தமிழெங்கே
சுருதியெங்கே - யெல்லவரு மேத்து புராணாகமங்க
ளெங்கே பிரசங்கமெங்கே யாத்தனறிவெங் கே யறை"
'என் கடன் பணிசெய்து கிடப்பதே' என்று தனது பேச்சாலும் எழுத்தாலும் தமது பணியை விரித்தார் நாவலர் பெரு மான், ச இவனுண்டு பயமில்லை ' என்பது

அவருடை. 43 தாரக மந்திரம். இந்தச் சரீரத்தை இறைவன் எனக்குத் தந்தது சைவத்தை வளர்த்தற் பொருட்டாகிய கல்வியை வளர்த்தற் பொருட்டேயாம் >> என்று கூறத் தொடங்கிய அவர் இந்தச் சரீரம் எனக்குக் கிடைத்தது இறைவனை வழிபட்டு முத்தியடைவதற்காகவே, ' ' என முடிக்கிறார்.
நாவலர் பெருமானின் பிரசங்கங்களுக் கெல்லாம் உறுதுணையாய் நின்று பணி புரிந்த முருகேச பண்டிதர் அவர் இறந்த பொழுது தாங்கொணாத் துயறுற்றுக் கலங்கியழுதார் என் பதைப் பின்வரும் பாடல் கூறுகின்றது.
** ஆரிருந்தென் ஆர்சிறந்
தென் ஆறுமுக நாவலன்போல் ஆரிருந்து போதிப்பார்
ஐயையோ - வாரணிந்து தேக்குமதிச் செஞ்சடிலத்
தேவுருவு கொண்டாலும் வாக்கவனைப்போல வரா > >
சென்ற நூற்றாண்டில் தோன்றி ஐம் பத்தேழு வருடங்கள் உயிர்வாழ்ந்து காலத் தின் தேவைக்கேற்ப இயங்கிய நாவலரை வீரபுருஷராகவும், சைவம் காத்த மகான் ஆகவும், ஐந்தாம் குரவராகவும் இன்றைய சமூகம் வகுத்துக் கொள்கின்றது. இத் தகைய மகத்தான பணிபுரிந்த பெருமா னுக்கு நன்றிக் கடன் செலுத்தத் தமிழுல கம் மறக்கவில்லை. மகா நாடுகள் கூடியும், உருவச்சிலை அமைத்தும், மணிமண்டபம் கட்டியும் முத்திரை வெளியிட்டு , நூற் றைம்பதாவது ஜயந்தி விழாக் கொண்டாடி யும் நன்றி பாராட்டுகின்றது'
6 * உள்ளத்தாற் பொய்யாதொழுகின்
உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன் !!
என் கிறார் வள்ளுவர்.
-இககோன்காகே

Page 59
தொன்மை தெ
தா, அமிர்தகுலசிங்கம் விவச
(* வல்லவனுக்கு வல்லவன் வையகத்தி லும் உள்ளான் ' '. இது முது கமாழி. முன் பொரு காலத்தில் வாயுபகவானுக் கும் ஆதிசேடனுக்கும் யார் பெரியவர் என்பதில் பலப்பரீட்சை, ஆதிசேடன் தன து ஆயிரந்தலைகளையும் அகல விரித்து மகாமேரு மலையை மறைத்து நின்றார். வாயுபகவான் தம்பலத்தினால் மகாமேரு வின் சிகரங் களுள் மூன் றைப் பெயர்த் தெறிந்தார். அவை திருக்காளத்தியிலும், திருச்சிராப் பள்ளியிலும், திருக்கோண மலையிலும் வீழ்ந்தன. அவை மூன்றும் தென் கயிலாயங்களெனச் சிறப்பிக்கப்பெறு கின்றன. இத்தலத்தில் ஒன்றாம் திருக் கோணேஸ்வரத்திலே :
'' பூமியிற் பிறப்பதுவும் இறப்பதுவும் இயற்கை, கவலைதோய்ந்த உன் தோற் றம் வாட்டத்தை அளிக்கிறது. வாடிய உன் உருவத்தைத் தீர்த்தத்துள் சிறந்த பாவ நாசத் தீர்த்தத்திலே நீராடி மாற் றிக் கொள் * '. இது வீணைக்கொடியோனா கிய இராவணனுக்கு விஷ்ணுமூர்த்தி கூறி யது. இவ்வாறு ஏன் கூறவேண்டு மென நோக்கின் ;
குரைகடல் ஓத நித்திலம் கொழிக் கும் கோணமாமலையிலே குடி தனை நெருக் கிப் பெருக்கமாய்த் தோன்றும் காட்சி யினையும், கோயிலும் சுணையும் கடலுடன சூழ்ந்த சிறப்பினையும், விரிந்துயர்மெள வல் மாதவி புன்னை வேங்கை வண் செருந்தி செண்பகத்தில், குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழும் தோற்றத்தினை யும், துன்று (மொண் பெள வம் மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரை பல மோதிக் குன்று மொண்கானல் வாசம் வந்துலவுகின்ற கோணமலையில் அமர்ந் துள்ள திருக்கோணேஸ்வரப் பெருமான் மீது இராவணன் தாய்க்கு அளவு கடந்த காதல். அதனால் அவனை நினைந்து அவன்

35
ானிக்கிறது ....
ய விஞ்ஞானம் ( முதலாம் வருடம் )
திருநாமமோதி, அவனது திருவுருவத்தை நெல் குத்திக் சஷ்டப்பட்டு - மாவினால் செய்து அன்றாடம் பூசித்து வந்தாள். வயது முதிர் பருவத்தில் இவ்வாறு கஷ்ட முறும் தாயின் நிலைகண்டு வெம்பியது அவன் மனம். வேதனை யுற்றது நெஞ்சம்.
உடனடியாக இராவணன் தெட்சண கயிலாயம் எனப்போற்றப்படும் திருக் கோணமலைக்கு வருகை தந்து, சிவ இலிங் கம் தருமாறு இறைவனை வேண்டி - வழிப் பட்டு நின்றன். இறைவன் காட்சியளிக்க வில் லை. கோபமுற்றுப் பெருமான் அமர்ந் துள்ள மலையை அசைத்தான், அசைய வில்லை மலையின் தெற்குப் பகுதியில் ஓங்கி வெட்டினான். மலையின் ஒரு சிறு துண்டு உடைந்து மேற்குத் திசையில் போய் வீழ்ந்தது. வெட்டிய வாளும் இரு துண்டாயிற்று. சீற்றம் பொங்கிய இரா வணன் மலையின் கீழ் இறங்கி மலையைத் தூக்கினான். அப்போது கோணை நாயகர் தமது பெருவிரலால் மலையை ஊன்றினார். மலை தசக் கிரிவனை நசுக்கியது. தேவர்களும் தம்மை வருத்தி ய கொடியவன் மாண் டொழிந்தான் எனக் களி கூர்ந்தனர்;
சில காலம் சென்றபின் இராவணன் மலையைச் சூழ்ந்துள்ள கடலின் கீழிருந்து வெளியே வந்து, கோணைநாயகரிடம் தன் குற்றம் பொறுக்கும்படி வழிபட்டு நின்றான் , கோபுர வாசலிலே நின்று தன் நலை ஒன்றையும், தசைநார்களையும், ஈகயையும். விரல்களையும் கொண்டு வீணை 1மைத் துச் '' சாமவேதத்தை * இன் தரி சையோடு பாடி இ ைறவனை மகிழ்வித் து அவ்விடம் விட்டகன் ரன்,
செல்லும்போது அந்தணர் வடிவ ந் தாங்கிய விட்டுணுமூர்த்தியைச் சந்தித்து இலங்காவின் தலைநகரில் ஏதேனும் சேஷ நிகழ்ச்சியுண்டோ ? '' என வின

Page 60
86
வினான். அப்போது அவரும், இராவண சனின் அன்னை இறந்துவிட்டாள் எனக் கூறினர். இச்செய்தி கேட்ட இராவணன் துன்பத்தில் துவண்டான்; வேதனையால் துடித்தான். அப்போது விட்டுணு மூர்த்தி 44 பூமியில் பிறப்பதுவும் இறப்பதுவும் இயற்கை ....... '' என மேற்கண்டவாறு கூறி அவன் மனத்தைத் தேற்றினார். பின்னர் விஷ்ணு பகவானுடன் திரு மலைக்கு மேற்கேயுள்ள கன்னியா என் னும் இடத்துக்கு வந்தான். அவ்விடத் தில் விஷ்ணு பகவான் தனது கையிலிருந்த ஆண்டினால் நிலத்தில் அருகருகே ஏழு இடங்கணில் ஊன்றி இராவணனைத் தாயா ருக்குரிய கன்மாதிரிக் கிரியைகளைச் செய் யும்படி செய்தார். அது இப்போதும் க ன் னி யா வெந்நீரூற்று எனத் திகழ் கிறது. இவ்வாலய வாயிலிலே அன்று இராவணனால் வெட்டப்பட்ட வெட்டு கற்பாறைகளிடையே அகதியாகக் காணக் கிடக்கிறது.
மேலும் இதன் தொன்மைபற்றி ஆரா யின் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானப்பாலுண்ட கருத்துடை ஞானசம் பந்தன் திருக்கோணமலைப் பதிகத்தில் ஒவ்வொரு பாடல்தோறும் '' கோணமா மலை அமர்ந்தாரே * * எனக் குறிப்பிட் டுள்ளார். மேலுமவர் :
கரை கெழு சந்துங் காரகிற் பிளவும் அளப் பருங் கனமணி வரன்றிக் குரை கடல் ஓதம் நித்திலங் கொழிக்கும் கோணமா மலை அமர்ந்தாரே
என ஆலயத்தில் தெவ்வீகப் பொலி அம், பொருளாதார நிலையும், இயற்கைச் செழிப்பும் சிறக்கிறது என்றும் குறிப்பிட் நுள்ளார்.
இன்னும். கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் பெரு மாதி பெரிய புராணத்தில் :

அந்நகரில் அமர்ந்தங்கண் இனிது மேவி ஆழிபுடை சூழ்ந்தொலிக்கும் ஈழந்தன்னின் மன்னுதிருக் கோணமலை மகிழ்ந்து செங்கண் மழவிடையார் தமைப் போற்றி வணங்கும்
(பாடி.
எனவும் கி.பி. 14 ஆம் நூற்றாண் டில் வாழ்ந்த உமாபதி சிவாச்சாரியார் தாம் இயற்றிய சிவநாமக் கவி வெண்பா வில்;
( 'மன்னுதிருக் கோணமாமலையின் மாதுமைசேர் பொன்னே கோணேசர் புராதனா''
எனவும். கி. பி. 15 ஆம் நூற்றாண் டில் வாழ்ந்த அருணகிரிநாதர்;
"நிலைக்கு நான்மறை தவத்தான் பூசுரர் திருகோணமலை தலத்தாரு கோபுரம்
எனவும் குறிப்பிடுவதால் திருக்கோண மலையில் கோயில் கொண்டருளிய திருக் கோணேசப்பெருமானின்சிறப்பும், தொன் மையும் தொனிக்கிறது என்பது கண்கூடு.
- கி. பி. 16 ஆம் நூ ற் றா ண் டி லே '' கொன்ஸ்டன் தினோபீள் ' என்பவனால் இவ் ஆலயம் தகர்க்கப்பட்டு அக் கற்களி னால் பிரட்டரிக் கோட்டை கட்டப்பட் டது.
கி. பி. 1903 ஆம் ஆண்டு கோணே சர் மலையைப் பார்வையிட்ட இலங்கைக் கை நூலின் (The Book of Ceylon) ஆசி ரியர் எச், டபிள்யூ கேவ் என்பவர் தமது நூலில் ' பி ர ம ா ண் ட மா ன கே எயில் இருந்த இடம் இன்று வெற்றிடமாகத் திகழ்கிறது * '
There is now left only the bare site of the Magnificent Temple.
(Page 63

Page 61
எனவும் கூறியுள்ளார். அதன் பின் னர் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகு தியில் புதிதாக அவ்விடத்தில் ஆலயம் புன ருத்தாரணம் செய்யப் பட்டு அங்கு நித்திய பூசையும், ஆலய மணி ஓசையும், செழித் துச் சிறக்கிறது என்றால் எவரும் மறுப்ப தற்கில்லை.
அத்தோடு ஆண்டு தோறும் வரும் பங் குனி உத்தர தினத்திலே திருவிழா ஆரம் பித்துப் பதினெட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது விழாவின் இறுதி நாளான 18 ஆம் நாள் பாவ நாசத் தீர்த் தோற்சவமும் நடைபெற்று வருகிறது? இவ்விழாவிற்கு இலங்கையின் பல பாகத்
"' மனத்துக்கண்
க வை. வியாகேசர் ( ஆங்க
மண்மேல் மக்கள் பிறப்பதும் இயல்பு பிறந்தபின் பல வகையாக உழல்வதும் இயல்பு உழன்று பின் முடிவில் இறப்ப தும் இயல்பே. மக்கள் பிறவி எடுப்பதும் பிறந்து உழன்று இறப்பதும் பிறைசூடிய இறைவனை உணர்ந்து அறிவதற்கே. உண ராதவரும் ஆன்மாக்களுக்கு உதவியாய் நின்று பெரும்பேறளிப்பது விரும்பி இயற் றும் அறமேயாகும். அறத்தை விரும்பி இயற்ற எமக்கு இறைவன் அளித்தது மன மேயாகும் காயமே எதையும் செய்வதா யினும், வாக்கே அதற்குப் பேருதவியாயி னும் மனமே முழுவதையும் முதலில் ஆக் கும், கா லின் நரம்பையோ கையின் நரம் பையோ அசையச் செய்வதற்கும் மனத் தில் ஆக்கம் முதலில் வேண்டும். எதைத் தான் செய் பினும் மனமே முந்தும். ஆத லினாற்றான் மனம், வாக்கு, காயம் சுத்தி பெற வேண்டும் என முதலில் மனத்தைக் கூறுவர் பெரியோர்.அ ற ஞ் செய்யும்

37
தில் உள்ள மக்களும் ஏகோபித்து ஒவ் வொரு விழாவாகச் சிறப்பித்தும் வருகின்
றனர்.
இவ்வாலயச் சுற்றாடலின் சிறப்பை மகாவலி கங்கைக் கடலுடன் கலக்கும் காட்சியும், செந்நெல் விளையும் வெளி வயல்களின் தோற்றமும், உப்பு விளையும் வெளி வயல் ஈளின் சிறப்பும் முத்து விளை யும் கிண்ணியாவும் காட்சி கொடுத்துச் சிறப்பிப்பதோடு இவ்வாலயம் இன்றும் தொன்மைக்குரிய சாதனத்துடன் மேலோ ங்கி நின்று உல்லாசப் பிரயாணிகளின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் சிறப் புடன் திகழ்கிறது என்பது தெளிவு.
'' தொன் மை தொனிக்கிறது அங்கு
உண்மை தெரிகின்றது. * *
மாசிலனாதல்.''
கிலம் 2-ம் வருடம் - 1973)
பொழுது, மறத்தின் நீக்கம் மனத்தில் வேண்டும். மாசற்ற பனமே ப ய ம ற் ற பாக்கியம் வன் சொல்லை மொழிந்தாலும் மாசற்ற தாயின் இன் சொல் எனப்படும். இதனை * மாசற்ற நெஞ்சுடையார் வன் சொலினிது > என்ற பாடல் மூலம் அறி யலாம். நல்ல மனதுடன் சாக்கிய நாய னார் வீசிய கல்லே, கரும்பு வில்லோனாகிய மன்மதன் வீசிய மலரிலும் பார்க்க இறை வன் விரும்பி ஏற்றதாகும். ஆதலால் மன த்துக் கண் மாசு இன்றேல், அங்கு விழை வதெல்லாம் இறைவனுக்கும் ஏற்றதாம். இகழ் மொழி எல்லாம் புகழ் மொழி ஆகும். தூற்றக்கூடிய செய்கைகள் கூடப் போஜ் றப்படுவன ஆகம் அன்றோ? செய்வதனைத் தும் அறமேயாகும்.
இதை நீக்கி, அறஞ் செயப் புகுந்து அறநெறியில்லா மனத்தினால் எ ல் ல ா ம் வினைகளைச் செய்து வீண்பழிக்காவாரும்

Page 62
38
உளர். மாசற்ற மனமாய போதே காயத் தினாலாவதும் அறமாகும், வாக்கினில் வரு வதும் அறமேயாகும். இன்றேல் உடலைச் சுத்தி செய்து உடல் முழுவதிலும் உருத் திராக்கமும் திருநீறும் ணிந்து உறுபய னென்ன? அல்லது துறவறம் பூண்டோம் என்று உலகத்து உறவு துறக்காத மனத் துடன் காவி தரித்துக் கூத்துகளாடிக் கண் டதும் என்ன? அறை கூவி அந்தணரை அழைத்து நிறை பொருள் அ ளி த் து ம் என்ன? உலகோர் பு ழ உபயோகமின்றிப் பணந்தானு 8 வியென்ன? இன்னும் பலவற்
றைத்தான் புரிந்தால் என்ன?
இவையெல்லாம் நல்ல நிகழ்ச்சிகளும் தீய நிகழ்ச்சிகளும் உதிக்கும் மனத்தில் உதித்தவையானால் அறம் எனக் கூறுதல் பொருந்தாது, அம்மனத்தில் நிகழும் தீய நிகழ்ச்சியே ஒருபோது அங்கு செய்த அற மெவற்றையும் புறம்போக்கும் மறத்தைப் புரியச் செய்யும். அப்படியானால் செய்த வையெல்லாம் நன்மையாகுமோ? ஆகை யால் இவையெல்லாம் உண்மையில் வீண் ஆகுலந்தானே.
மேலும் இன்னிசையுடனே இன் சொல் புகன்று இதயத்தை வாங்க, உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு
கார்த்தினை செல்வி ச. முத்துக்குமாரசாமி அம்புயாசனன் மாலின்னு மளப்பருந்
திறத்தாய் போற்றி நம்பனே போற்றியெங்கணாதனே
போற்றி கோதில் செம்பொனே ம ணியே போற்றி
சிவபெருமானே போற்றி யெம்பிரான் போற்றி முக்க ணிறைவனே
போற்றி போற்றி 18 சைவமாஞ் சமயஞ்சாரும் ஊழ்
பெறலரிது ''

கலவாமை வேண்டும். மனத்துக்கண் மா சு இருக்குமாயின் உள்ளொன்று வைத்துப் புறம்பொன் று பேசுவார் என்பதும் பொரு ந்தும். அவர்கள் ஒவ்வோர் பொழுதில் அறவார்த்தை பேச முயலல் கூடும் ஆனால் அது பின் மறவார்த்தை ஒன் றினால் மறை நீதுவிடும். அன்றிச் சிலகால் மறச்செய்கை ஒன் றி ன ல் மாய்ந்தும் விடலாம், ஆக உள் ளொன்றும் புறம்பொன்றுமாக நடத்தல் என் பது உண்மையாகி விடும்.
பெரிய பெரிய வார்த்தைகளடுக்க லாம். இசைசேர் வசனங்களை வரிசை வரி சையாய் வைத்துச் சேர்க்கலாம். பார் வை பில் கரும்பை ஒத்த பேய்க் கரும்பா கும். ஆதலி னா லே வீணாகுலமாம்.
பெறற்கரிய மானிடப் பிறவியைப் பெற்றுப் பயன் அடைந்து ஆகுலமான வற்றிலே ஈடுபடாது உய்யவேண்டும். நிற் பதற்கு மாசில் மனமே வேண்டும். மனமே எதற்கும் தோற்றுவாய். உற்பத்தியிலே கேடு கலந்தால் அந்தம் வரையும் கேடு நீங்காது. அதனாற் செய்கைகள் அறமாகி மிளிர்தல் அசாத்தியமாகும். மன மாச கன்று வாழ்வு மலர்வனமாக மனத்துக்கண் மாசிலனாதல் வேண்டுமென தெய்வப் புல வர் திருவாய் மலர்ந்தார்.
கத் தீபம்
க
கைவினை இறுதி வருடம் (1973)
என்பது சித்தியார். நல் லூழ் வசத்தால் பெறுதற்கரிய மானுடப் பிறப்பைப் பெற் றும், புறச்சமயநெறியைச் சாராது மெய்ச் சமயமாகிய சைவ சமயத்திற் பிறந்தோம். சைவ சமயிகளாகிய நாங்கள் அனுட்டிக் கும் விரதங்கள் பல
அவ்விரதங்களுள், சுப்பிரமணியப் பெருமானுக்குரிய விரதங்கள், வார விர தம், நட்சத்திர விரதம், திதி விரதம் என்

Page 63
பனவாம். கார்த்திகை மாசத்தில் கார்த் திகை நட்சத்திரத்தில் சுப்பிரமணியப் பெருமானைக் குறித்து அனுட்டிக்கும் விர தம் கார்த்திகை விரதமாகும் இது பன் னிரண்டு வருடகாலம் அனுட்டிக் + ற் பால து .
பரணி நாள் அபாரணத்தில் ஒரு பொழுது உணவு உட்கொண்டு மறு நாள் நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்து, சுப்பிரமணிய வழிபாடாற்றி, மறுநாள் உரோகிணியில் விதிப்படிபாரணஞ்செய்தல் வேண்டும் பாரணம் என்பது உபவாசத் திற்குப் பின்னர் செய்யப்படும் போசனம். இது. மகேசுர பூசைசெய்து ஆறு நாழிகை யுள்ளே போசனம் பண்ணல் வேண்டும். இவ்விரதத்தை வாரிசமலர்மேல் வந்த நான் முகன் மதலையான நாரத முனிவர் நோற்றுச்சப்த நிதிகளுக்குந் தலைமை யா ந் தன்ம்ை பெற்றார்.
கார்த்திகைக் கார்த்திகை சிறந்த நாள். சுப்பிரமணியர் ஆலயங்கள் எல்லாம் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டு ஒரே சோதிமயமாய்க் காட்சியளிக்கும் திருநாள். இது குமராலய தீபம் எனப்படும். * தீப மங்கல ஜோதீ நமோ நம் என , அருண் கிரி நாதர் அக்காட்சியைப் பாராட்டுகின் றார். குமராலய தீபத் தின் மறுநாள் சர் வாலய தீபம். சிவாலயங்கள் யாவும் ஜோதி சொரூபமாக விளங்கும் நன்னாள். பூரணை போடு கூடி வரும் நாள், ?இதனை விளக் கீடு என அழைப்பார் இத்தினம் சிவபி ரானே மு மு மு த ற் கடவுள் என்பதை விளக்குவது சர்வ வியாபகராகிய இறை வன் பிரம விஷ்ணுக்களுக்கு ஞான ஒளி

3
வடிவாகக் காட்டிய திருவருட்டடின்மையை குறிப்பது தேயுத் தலமாகிய திருவண்ணா மலை அன்று ஒளிப் பிழம்பாக விளங்கும் காட்சி சொல்லொணாதது, அன்று வீடுக ளிலும் மற்றுமிடங்களிலும் பெருந் தொகை யான - விளக்குகள் ஏற்றப்படுகின் றன. திருக்கோயில் வாய்தலில் பெரு நெருப்பு உண்டாக்கப்படுகின்றது. அது சொக்கப் பனை எனப்படும். அத்தினத்துக்கு முதல் நாள் மங்கல கிரியைகளை முடித்து சிவாக் கினியையுண்டாக்கி ஒன்ப து தகழிகளில் அவ்வக்கினியைப் பூசித்து, ஆலய முன்ற லில் ஓர் மரம் நாட்டப்பட்டுக் காய்ந்த இலைகள் ஒலைகள் முதலியவற்றால் வளைத்துக் கட்டி சிலாகைகள் பொருத்திக் கட்டி அட்ட திக்குகளிலும் எட்டுத் த ழிகளை வைத்து ஒரு தகழியை மரத்தின் நுனியி லும் வைத்து அவ்விடத்தில் சிவாசாரியார் சிவபிரானைப் பூசித்துத் தீபங் காட்டுவர். அப்பொழுது சிவாக்கினி எல்லா இடங்க ளிலும் பற்றி எரியும்: ஓரே ஜோதியாய் விளங்கும். இது சிவபிரான் ஜோதி வடிவி னர், ஒளி வடிவினர் என்பதைக் குறிக் கும்.
அகந்தையினால் அடி முடி தேடி பிரம் வீஷ்ணுக்களுக்கு சோதி வடிவாய்த் தோன் றியருள் பாலித்த திருநாள் கார்த்திகைப் பூரணை: இதுவே கார்த்திகைத் தீபோற்ச வம். இவ் வுற்சவம் திருவண்ணாமலையில் மிகு சிறப்பாக இருக்கும். இந்நாளை சைவ சமயிகளாகிய நாம் எல்லோரும் விரத நாளாக அனுட்டித்திருந்து ஆதிமத்தியா ந்த விவாதீனராகிய சேர்வசுவரனை மன மொழி மெய்களால் வழிபாடாற்றி உய் வோமாக.

Page 64
40
பிரார்; எஸ். வேல்நாயகம் என்னுள்ளத்தே எழுந்தரும் பின்னும் வினைகள் அகற்றி கல்வி நிறைசெல்வம் பேரழ
வேண்டுமட்டும் ஈவாய் விை ஓமெனும் அட்சரத்துள் அட என்னிதயத் தாமரையில் என் சொல்லும் சொல்லடுக்கில் சே. மெல்ல எனைக் காத்திடுவாய் உனக்கே என் ஆவியும் உள் இனிப் பெறேன் என்றும் ெ திறமைமிகு முன்னேற்றம் கா நெஞ்சுக்கு நீதியும் நீடுபலபேர் துன்பங்கள் வந்தாலும் சோர் வஞ்சனைகள் பலகோடி சூழ்ந் சிங்கேறுபோற் தோன்றும் தி தக்க தருணமதில் தஞ்சமென் நல்லது செய்வதுபோல் தீடை புல்லர்கள் மனமதனை அறிந்தி வேலைக் கஷ்டமதில் விரைந்து நாளெல்லாம் நினைத்திருக்க ந போலிகள் மலிந்துள்ள பொல் போலிகளைக் கண்டு ஏமாந்திட உன்னை நினைக்கின்றேன் முரு கல்வியில் செல்வத்தில் அழகி. தலைக்கனம் பிடித்தலைவோர் ; எல்லோரும் மனிதர் தான் என் இன்று விடிந்தமுதல் மாலைப ஏதோ சிறுபிழைகள் யாருக்கு நன்றாம் எவர்மனதோ நோக என்னாளும் என்பிழையை டெ

த்தனை
விவசாயம் 1 ஆம் வருடம் : நம் எழிலார் வினாயகனே நிதம் - மன்னுபுகழ்
கு வாழ்நாள் சந்து. பங்கும் திருமுருகா எறுமுனை ஏத்திநிற்பேன் பர்ந் து சோரம் போகாமல்
உன்னை நினைக்கிறேன். ளமும் தந்தேன் - சய்யும் தொழில தனில் எண்பதற்கே வழிகாட்டு.
- அடுக்கு
வாய். ந்து உளம் நோகாமல் பார்திடு தாலும் பகைவர் முன்னே றெமதனைத் தந்திடுவாய் T றெனைக்காரு. மகள்பல செய்யும் கிடும் திறம்தருவாய். ன்னை மறந்திடாது ல்லறிவு தரவேண்டும் 5லாத உலகமதில் உT திருக்க
கா எனக்குதவு. னிற் செருக்குற்று தலைப்பாரம் குறைத்துவிடு Tறவருக் குணர்த்திவிடு. நம் வரைக்கும்
ச் செய்தாலும் நடந்தாலும் ாறுத்தருள வேண்டுகிறேன்....

Page 65
என்றோ அவர்வருவார் என்று காத்துக்கிடக்கும் கனிவான இன்று வருவாளா என்று ந( கண் விழித்து நினைந் திருக்கும் கெஞ்சமதைக் காத்து நீடுதுய
உழைக்கும் கரங்களுக்கு ஓய் வருந்தும் மனங்களுக்கு மகிழ நோயாளர் அனைவருக்கும் நீல வாடித் துடிப்பவர்க்கு வாழ்க்
நில்லாத இவ்வுலகை நிலையது புல்லறி வாண்மையினைப் பே
ஆசைகள் கோபங்கள் அழியு. கோலங்கள் மாற்றி குண் வ
பதியினிற் பலரும் போற்றும் இருகரம் கூப்பிநின் று இருதய இங்கு நான் கேட்க லுற்ற இ சொந்தமாய் உலகுக்கீந்து சுட மட்டக்களப்பிலுயர் மாமாங் !பக்தர் புடை சூழ்ந்து பரவும் சித்திர வேல்முருகன் செலுத்
கண்டார் வினையகற்றும் கார் விண்டாரும் சொல்லரிய மேல் சித்திவினாயகரும் மற்றும், ஆரையம்பதி அழகு கழுதாவ பேறுகள் பெற்றிலங்கும் சித் செங்கலடி போற்கிழக்கு எங் தெய்வங்கள் காக்கும் உமைம்.
இப்பாடல்களை ; சிந்தையால் செப்பும் செவி மடுக்கும் அல் நாவிற் சரஸ்வதியும் முகக்தில மூளையிலே வினாயகரும் வீற்றி ஆதலினால் பக்தியுடன் செப்பு

| தனிவீட்டினிலே பெண்களுக்கும் 6 நிசியில்
காளை பல பேர்களுக்கும் ர் போக்கிடுவாய்.
வுதனைக் கொடுத்துவிடு மச்சிதனைக் கொடுத்துவிடு எசுகத்தைக் காட்டிவிடு கையினைக் காட்டிவிடு.
3 என்றுணரும் ாக்கி எனைக்காத்து ம் பெருமையதின் பழ்வைத் தந்துவிடு.
- அருளுரு முருகா உனை பம் மலரக்கேட்பேன் மனியபல வரங்களெல்லாம் பருற வாழவைப்பாய். கப் பிள்ளையாரும்
திருக்கோவில் தும் அருளொளியும். ரை தீவிற் கண்ணகியும் ன்மைமிகு தம்பிலுவில்
-ளை தாண்டீ வாழை நகர் தம் ஒளிபரப்பும்
வாயால் எபர்கள் வாழ்வினிக்கும் சிலே லெட்சுமியும் "ருப்பார் வினையகலும் புவீர் இப்பாவைத்தான்.

Page 66
ட தொண்டர் தம் பெரும்
பானடி ஆர் எஸ் , வேலாயத்
பெறுதற்கரிய இம்மானிடப் - பிறவி வின் மூலமே ஆத்மா தம் பிறவிப் பெருங் இடலை நீ த் து டோரின் வெள்ளமா இ உச் இறைவனை யடையலாம் என்பதை நன் குணர்ந்த பலர் ஆண்டவனை ப்பாடி பரவிப் ப ணிதலையே தம்வாழ்வின் பயனாகக்கொகச டனர். ஈறில்லாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமான இன றவனைத் தம்பால் ஈரித்தனர். அவ்விறை இன்பத்தில் மூழ் கினர். ஈற்றில் இறைவனுடை தி நவடி நிழலை அடைந்தனர். இவ்வாறு தம்மையே இறைவனுக்கு அர்ப்பணித்து எல்லாம் இறைவன் செயலே என உணர்ந்து ஆண்டவனுக்குத் தொண்டு செய் வதையே பணியாகக் கொண்டவர்களே தொண்டர்
க ளாவார்கள்.
இத் தொண்டர்கள் து நெஞ்சம் வினைப் பற்று அறுக்கும் விமலன் இருக்கும் விழு மிய நெஞ்சமாகும். அகனமர்ந்த அன் பினராய் அறுவகை செற்றாராய் யாதும் அ இ ரா ய் த் திகழ்வர், அவர்க்கு மலம் இல் லை. மாசு இல்லை மான அபிமான மில் லை , குலமிவ் ல, கொள்ளும் கு எசங் க ளும் இல்லை , அ வர்கள் முன் னம் அவ னு டைய நாமம் கேட்பார். மூர்த்தி அவ னிருக்கும் வண்ணம் கேட்பார், பின்னண அவனுடைய ஆரூர் கேட்பார். பெயர்த் தும் அவனுக்கே பிச்சை யாவர். தம் சம்ை மறப்பார். தன் நாமம் கெடுவார் அவ னுடனே தலைப்படுவார்கள். சிற்றின் பங் அகளுக்கு அப்பாற்பட்ட பேரின்பத்துடன் தம்மை இ ' த்துக் கொண்ட அடியார்க ளுக்குத் துன்பம் by து ? இப்படி யன், இந்நி றத்தன், இவ் வண்ண த்தன் என்றெழு திக் காட்ட முடியாத இறைவனை சிக் கெனப் பிடித்த தொண்டர் தம் பெரு
டிை இசால் லுதற்கரியதே,
இத்தொண்டர் தம் பெருமையை உணர்ந்த சுந்தரமூர்த்தி நாயனார்,

ம சொல்லவும் பெரிதே
பிள்ளை வணிகம் 1 ஆம் வருடம்
* * தில்லை வாழந்த 37 14ம் 4டியார்க்கும்
அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க்
கடியேன் இல்லையே என்னாத இயற்பல கக்கும்
அடியேன் இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும்
அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொரு ளுக்
கடியே ன் விரிபொழில் ஆழ் குன்றையர் வீறல்
மிண்டர்க் டியேன் அல்லி மென் முல்லையந் தார் அமர்நீதிக்
கடி போன் ஆரூரன் ஆருரில் அம்மானுக்காளே ''
எனத் தம் தேவாரத்தில் அடித். - களுக்கு அடியவராகத் தன்னை யே வைத்து பாடுகின்றார் சேக்கிழார் அடியார் கூட் டத்தை திருக்கூட்டம் என்றே அழைக் கின்றார் கோயிலைத் திருக்கோயில் 7. அ அழைக்குமாப்போல் அடி கார் கூட்டத் இது திரு என்னும் உயர்ந்த அடை கொடுத்துக் கூறுகின்றார், 24 அடி பேனுண் அடியார் நடுவுள் இழுக்கும் இ தனே ப் புரியாய் ' என் று மணிவாசகப் பெரு மானே வேண்டுகின்றார் என் றால் அவர் கள் பெ ரூ மை சொல் லு தற்கரி உ.தே.
இவ்வடியார்கள் தம் அன்பு மேலீட் டினால் இறைவனைப் பல்வேறு நிலைகளில் வைத்துப் போற்றி வணங்கியுள்ளார்கள், ஞானப்பால் உண்ட ஞான ச பந்தன் பால் நிளைத் தூட்டும் அம்மையப்பனாகப் போற்றி வணங்கினார், உழவாரப் படை கொண்டு தொண்டு செய்த அப்பர் தன் விகரில்லாத் தலைவனா கப் போற்றி வண ங் இனார். பித்தனே என்று அழைக்க சுந் தரர் இறைவனைப் பரவையாரிடமும் சிங் கல. யாரிடமும் தூதுவிடுத்து தம் உற்ற தோழ னாக வழிபட்டார். உருக்கும் வாசகத்தை யும் கோவையையும் அருளிய மணிவாசகர்

Page 67
ஈசனடி போற்றி, எந்தையடி போற்றி என் முழுமுதற் பொரு ளாகப் பாடிய து {டன் தன்னைத் தலைவியாகவும், இறை வனை ஒப்பற்ற தலைவனாகவும் வைத்துப் பாடியுள்ளார். வைணவ அடியாராகிய பெரியாழ்வார் கண்ணனைத் தன் னைப்பெற் றெடுத்த தாயாகப் பாடியுள்ளார். சூடிக் கொடுத்த நாச்சியார் எனப் பெயர் பெற்ற ஆண்டாள் கண் ணனைத் தன் அன்புக் காதலனாய் பாடியுள் ளார். இன்னும் சில அடியார்கள் இ ல றவனைக் குழந்தையாக வைத்துப் பாடியுள்ளார்கள் என்பதைப் பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தங்கள் புலப் படுத்துகின்றன, இவ்வாறு போற்றி மால், நான் முகனும் காணாத மாமணிச் சோதி பான இறைவனை உறவுகோல் நட்டு உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கிய
.ெபருமைதான் என்னே !
சாதாரண மாக மக்களைக் கட்டுப் படு த் த வே ல்ல நாளும் கோளும் இவ்வடி. 8.! சர்களுக்கு ஒரு துன்பமும் செய் யப்பா. ஞான சம்பந்தர் சமண சமயம் பரவிய பாண்டிய நாட்டிற்குப் புறப்பட்டபோது அப்பா சுவாமிகள் இன் நாளும் கோளும் சரி பில்லாத இவ்வேளையில் செல்லவேண் டாம் > > எனத் தடுத்தார்: அதற்குச் சம் பந்தர் உலகை அழிக்க வல் ல விடத்தை தன் கண்டத்தில் அடக்கியவனும்; ஞாயிறு திங் கள், செவ்வாய், புதன், வியாழன், வெள் ளி, சனி, ராகு, கேது எனப்படும் 1 தவக்கிரகங்களை யும் தம் மு ன் ள ட க் கி ய இறைவன் என் னுள் ளத்தின் கண் உறைந்து இருப்பதால் எனக்குத் துன்பம் செய்யும் என நீர் கருது பவை யெல்லாம் நன்மை ஐசெய்யு மே யொழிய த் துன் பம் செய்யா என் று * வேயுறு தோளி பங்கன் 98 என் னும் தொடக்கத்தையுடைய பதிகம்பாடி இறைவனைத் துதித்து பாண்டி நாட்டை உடைந்து சைவத்தை வெற்றியுடன் நிலை நாட்டித் திரும்பினார்ச குன்றக் குமரனால் ஆட்கொள்ளப்பட்ட அருளை கிரியும் இதே கருத்தை வலியுறுத்தி,

* நாளென் செயும் வினைதானென்
செயும்எனை நாடி வந்த --- கோளென் செயும் கொடுங்கூற்றென்
செயும்குமரே சரீரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டைபும்
சண்முகமும் தோளும் கடம்பும் எனக்குமுன்னே
வந்து தோன்றிடினே ?
ஓன வினவுகின்றார். எனவே இவ்வடி பார்களுக்கு நாள் கோள் அப்பாற்பட்ட தெனில் இவர்கள் பெருமையை விளக்க வும் வேண்டுமோ !
- அன்பெனும் ஆறு கரையது புரள நன்புலனொன் றி நாதனே என்று அரற்றும் அடியார்களுக்கு வானம் துவங்கினா லென்ன? மண் கம்பமாகி லென் மால்வரைகள் நிலை தடுமா றினாலென் ? இவர்கள் பஞ்ச பூதங் சளின் சக்திக்கு அப்பாற்பட்டவர்கள். ஈமணத்தை விடுத்து சைவத்திற்கு மாறிய அப்பரை நீற்றறையில் இட்டபோது அவ் வம்மை மிக்க நீற்றறை அவரை வேகச் செய்வதற்குப் பதிலாகத் தன் மை மிக் குற்று இதமளித்தது , கல்லிற் கட்டிக் சடலில் இட்டபோது ' நற்றுணையாவது நமச்சிவாயவே '' என் று உறுதியுடன் அவனடி போற்றினார். கல்லும் தெப்ப மா கிக் கரையேறியது . மதங்கொண்ட பானையைக் கொல் லும்படி பணித்தபோது ஆண்டவனை நினைந்து அஞ்சுவது யாதொன் றும் இல்லை. அஞ்ச வருவது மில்லை யென அஞ்சாது நின்றார். மதங்கொண்ட யானை பணிந்தது. இதனால் இவர்கள் இன் பமேயன்றி எந்நாளும் துன்பமில்லாதவர் கள். எவர்க்கும் இடி  ைமயில்லாதவர்கள் இவர்களுக்கு பசி ஏது, பிணி ஏது , நரகத் துல் பந்தான் ஏது . இவர்கள் யாவ ருக்கும் பணியமாட்டார்கள்.. இறு மாப் புடையர்.
* 1 நாமார்க்கும் குடியல்லோம் நமனை
பஞ்சோம் நரகத்தில் இடர்ப்படேம் நடலையல்லோம் ஏ மாப்போம் பி யறியோம் பணிவோம்
அல்லேம் இன்பமே எந்நாளும் துன்பமில்லை 11

Page 68
என்
ஆடியவர்களின் அச்சமற்ற மேல் நிலையை அப்பரடிகள் உணர்த்துகின்றார். இவ்வாறு உலகில் எந்தவிதமான துன் பங் களுக்கும் அஞ்சாது எண் ணிய எண் ணி யாங்கு எய்தப்பெற்றுத் திண் அணிய ராகி வாழ்ந்தன ரெனில் இவர்களின் பெருமை சாலவும் போற்றத் தக்கதே.
உலகை ஆட்டிப்படைக்கும் ஆண்டவ னைத் தம்மகத்தே கொண்ட அடியார் களின் பெருமையை உலகுக்கு உணர்த்த விரும்பிய முருகன் ஒளவையின் மணி வாயினால் பெரியதைக் கேட்கின்றான்
( பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது புவனமோ தான்முகன் படைப்பு ) நான்முகன் கரியமால் உந்தியில்
அந்தோன் 4
ட இறை வணக்கமும் இ
N. இராசரத்தினம் !
நற்குஞ்சரக்கன்று நண்ணின், கலைஞானம் 8 கற்குஞ்சரக் கன்று காண் .
இ றை வ னை ப் ப ற் றி ச் சிந் திக்கத் தொடங்கும் எமது சிந்தனை தெளி வ டைய மாறு. வேழ முகத்தவரான வினாயகப் பெருமான் இன்னருள் புரிவாராக,
இறைவனைப்பற்றிச் சிந்திப்பதற்கு மனிதனை எது உண் மை பிற் தூண்டிய து சி என்பதை நாம் சரியாகக் கூற முடியாது . பயங்காரண மாகவோ, ஆர்வங் காரணமாகவோ (inguisitveness), சிந்தனை காரணமாகவோ, அறிவுவிருத்தி காரண மாகவோ, ஆராய்ச்சி காரணமாகவோ, மனி தன் இறைவனை உணர்ந்து , வணக் கத்தை ஏற்படுத்தினான். மனிதன் உள் ளம், - வண ங் க வே ண்டிய தேவையை

கரியமாலோ அலைகடல் துயின்றோன் அலகடல் குறுமுனி அங்கையில்
அடக்கம் குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன் கலசமோ புவியிற் சிறு ண் புவியோ அரவினுக்கு ஒருதலைப்பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல்
மோதிரம் உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம் இறைவரோ தொண்டர் உள்ளத்து
ஒடுக்கம் தொண்டர் தம் பெருமை சொல்லவும்
பெரிதே
எனத் தர்க்க ரீதியாகத் தொண்டர் பெரு ஐமயை நிரூபித்து விட்டாள் தமிழ்த் தாய். எனவே பெரியவை எல்லாவற்றிலும் பெரி புது தொண்டர் பெருமை என்பதைச் சொல்லவா வேண்டும், சொல்ல இயலாத சொல்லில் அடங்காத பெருமை தொண் ஊர் பெருமையா கம்,
இறைவனின் இயல்பும்
ஆம் வருடம் விஞ்ஞானம் வலியுறுத்திய து. சிந்தனை ஆற்றலை உள் ள பகுத் தறிவு பெற்ற உயிர் மணி தன் ஒரு வனே ஆவான், இடிமுழக்கம் - பயங் ரத்தை ஏற்படுத்து ப ைத யும் ; நெருப்பு = சூட்டை உண்டாக்குவயுைம் ; மழை தளிரைத் தரு வதையும் மனி தன் அனுபவ பாயிலாக அறிந்தான். இவைக் கெள ல் Sாம் மனிதனின் கட்டுப்பாட்டிற்கும், அந்தனைக்கும் அப்பாற்பட்டவை அவன் ஒரு பெரும் சக்தி உண்டென்பதை உணர்த் நான் ; - அக்சக் திக்கு அடிபணித்தான். அச்சக் திக்குத் தன்னால் ஈடு கொடுக்க மனி கஜால் முடியாததால் அச்சக்தி தனது ட்டுப்பாட்டிற்கு, அப்பால் உள்ளதை -எணர்ந்தான். இப் பெரு 'சத்தி யையே. ஆ இ மணி தண் 'இறைவன்' (God) என
ழைத்தான்.

Page 69
விஞ்ஞான உலகம்என து, பின் வரும் அ காரண ங் கள் மூலம் இறைவன் உள்ளதை ந விஞ்ஞ னரீதி உாக நிரூபித்துள்ளது.
1. உலகமானது ஒரு மணித்திய லத் திற்கு 1000 மைல்கள் வீ தம் சுழலு கி த து . இச்சுழலும் வேகம் குறைவாயின் பக இம் 5 இரவும் நீ மாதவிருக்கும் அதாவது விலங்கு வாழ்க்கையும் தாவர வாழ்க்கை யும் சூரியனின் அதிக வெப்பத் தாலோ அல் லது இரவி ன் அ ங்க சூ ளிராலோ அழிந்து விடும்,
எ த எ 'இ த ஒ
'
ம
(2) சூரிய ஒளியான து எல்லா உயிரி களுக்கும் அத்தியாவசியமான தொன்று . சூரியனின் வெளிப்பரப்பினுள் ள வெப்ப த தின் இரு ளவு 1 2 000°F ஆகும். எல்லா உயிர் க ளுக்கும் தேவையான
அ ள் வுே வெப்பத்தைப் பெறக் கூடிய வாறு
உ ல் க மானது ஒரு பொருந்துமா எNT தூரத்தில் உன் ள து. சூரியன் அ ல் லது உலகமா ண த வெகு தொலைவில் - அல்ல து ஒன் றுக் கொன்று சமீபத்தில் வைக்கப்பட்டால், அதிக வெப்பத்தால் அ ல் ல து
- ஆ ளிர் காரணமாகப் பூமியில் உயினங்கள் வாழ் வது அசாத்தியமாகிவிடும்,
ஆ (8) உலகுக்கு ஒளியைத் தரும் ஆ சந்திரன் இப்போதுள்ள நிலையிலிருந் து 50, 000 மைல் தூரத்தில் இருப் பின் , சமுத்திர ங்கள் பெரும் உலகத்திற்கு (அண்டத்திற்கு ஒரு நாளைக்கு இரு தடவைகள் வெள்ளப் பெகுக் கை ஏற்படுத் தும். சந்திர னனது உலகுக்குச் சமீபத் தில் இருப்பின், சமுத்திரங்கனாம் மற் றைய நீரைக் கொண்டுள் ள ஏதுக்களும் (sources) வரண்டு உலகைப் பாவை என மாக் ச ம்,
த;
(1) த 6 ஒ
விம்
கி ற கெ
விஞ்ஞானிகளின் கண்டுபிடி.ப்புக்களை -
இல நாம் நு ணுக்கமாக ஆராயும்போது , இந்த வரு முழு அண்டமும் (Universe), ஞாயிற்றுத் - தொகு தியும் (Solar System) தற்செய லாகப் -- படைக்கப்பட்டவை' - அல்வ. தெ இவைகள் முன்னோக்குடன் (Fore sight) தே. ஒரு படைப்பாளரால் (Creator) அல்லது திரி: ஒரு பெரும் சக்தி யி னால் (Master force) பிடி

45 -
உண் டாக்கப்பட்ட படைப்புகள் என்பதை நாம் எவ்வித சந்தேகமுமின்றி உணர மாம், இச்சக்தியே - 'இ ைற வன் * எனப் =டுகி ற இ .
ஆத்மா - Soul) என் பது யாது ? ற் ைற வ ரை ஒருவேரும் இதைப்பற்றி ரியான வரைவிலக்கணத் தயும் இது சதன்முறையையோ (Organic) அல் 29 து சே த என முறையையோ (Inorganic) ார்ந் துள் 8ா தென் றே - நிரூபிக்கவில் லை. ஆனால் இந்த ஆத்மாவுக்கு வல்லமை
ண்டு. சிந்தனைக்கு ஆற்றல்களுக்கு முற் ஆம் அப்பால் இ தன து வரை விலக் ணம் உள் ள து. நாங்கள் அதிகமாகவும், ழமாகவும் இதனை உணர்கிறோம். மனித ரூ விலே உள் ன இந்த ஆத்ம சக்தி மனை அல்லது பலத்தை கட்ட ளைமூலம் *, நெருப்பு, பூமி, சந்திர என் முதலிய ற்றின் ஆராய்ச்சிகளின் மூலம், அதிக சமும் அதிசயிக்கத்தக்க புதிய கண் டு
டிப்புக்களை ஏற்படுத்தியுள் லான. இந்த த்ம சக்தி எவ்வாறு மனித உடம் அட் சேர்த்த து? இங்கே அதைச் சேர்த் து யார் ? இது லெனின் (Lenin) கவோ, அல்லது ரொக்கி (Trotsky) கவோ இருக்கமுடியாது.
ஒவ்வொரு உயிரியும் தன து இன த் தப் பெருக்கும். இயற்கைச் சுவாக த்தை டையது', {-ம்)ச ஸ்மன் (Sasmonfish) இன எடுத்துக் கொ. அண்டால், இம்மீன் அது. Dந்த இடத்திலிருந் து பிரிக்கப்பட்டுக் டலிலே விடப்பட்டாலும், அது இன 5த்தி செய்யும் காலத்தில் தான் பிறந்து -த்திற்கு எப்படி ஐயா அ து போய்ச் சேரு
து. இம்மீனை வெகு தூரத்திற்குக் பாண்டுபோய் விட்ட பின்பும், அது எ விருத்திக்காக முந்திய இடத்திற்கு இவ தற்கே முயற்சிக்கிறது.
ஒரு இனத்தைச் சேர்ந்த தேனீ, -ளி வான உ தாரண த்தை அளிக்கிறது. E, ஒரு வி தப்புழுவை நாடி அலைந்து கிறது. புழு வைக்கண்டதும் அதைப் -த்து, இறக்கச் செய்யாமல் நஞ்சூட்டு

Page 70
46 ,,
இந து , இப்புழுவான து ஒரு உணர்வற்ற நிலைக்குள் ஆகிறது. இத்தேனீயான து இப்புழுவின் மேல் மூட்டைகளை இடுகிற து * புழு பின்பு இறந்து விடுகிறது. பொரிக்கப் பெற்ற 'அசைவற் புழுக்கள் அவைகளுக் குக் கீழு ன் 3 இறந்த புழுவை, உகண் ணு இறேது. தன து இளம் புழுக்களுக்கு அழு கிய நிலையிலுள்ள உணவு கூடாது என் பதை இத்தேனிக்கு முன் திட்டமிடு வதற்கு உதவியது யாது? இத்தேனி எவ்வாறு இந்த மூன் கூட்டிய தீர்மானத் தைப் பெற் து ?
நூற்றுக் கணக்காக இனத் ஜ தப் பெருக்கும் பூச்சிகளின் வாழ்க்கை யை உதாரணமாக எடுத்துக் கொள்வோம், இவைகள் அமைப்பில் பெரிதாகவும், உரு வில் பிரமாண்டமானவை க னாகவு, நீண்ட ஆயுளை உடையனவாகவும் இருப் பின், எமது நிலையும் இந்த உலகத்தின் நிலைமையும் எவ்வாறு இருக்கும்? இப் பூமியிலிருந்து இவைகள் மனிதவர்க்கத் தை அழித்திருக்கமாட்டா தா ? இதை நாங்கள் நுணுக்கமாக ஆராயின், அறி அடைய இவ்வுயிரிகளைப் படைத்த அழி வற்ற தன் ைம வாய்ந்த (Eternity), அசா தாரண நிலையான சக்தியை (Prodigious power) நாம் உணரத் தவற முடியாத .
உயிரிகஸின் உருவங்கள், - நிறங்கள் அமைப்புக்கள் முதலியவற்றின் படைப் புக்கள் சீரற்ற தன்மையுடையன வாக இருத்தலும் , (Non Uniformily} இயற் கை விதிக்கு முரணா கவிருப்பதும் (Law of nattuare) பகுத்தறிவற்ற நாள் தீகர்களின் {Inationalitic Atheist) சிந்தனை  ைய த் தூண்டி, அவைகள் எல்லாவற்றிற்கும் அப்பால் ஒரு "மாஸ்டர் மூளை'' (Master Brain) உள்ளதென்பன, த உணர வைக்கத் தவறது. இந்த நாஸ்தீர் கள் விவாதிப் பதுபோன்று 'இயற்  ைக வி தி ' செயற் படுவதாகவிருப்பின், ஏன் சீரான தன் மை விதி (Law of Unifornity) ஒரு வர்க்கொருவர் வேறுபாட்டுத் தன் மை முதலியன ஒதுக்கித் தள்ளப்படுகிறது?

மனிதன் ஒருவனே உயிரிகள் எல்லா வற்றுள்ளும் 'பகுத்தறிவை , பெற்றவன், நல்ல வை தீயவைகளைப் பளு த் தறியும் வேல் ல மையை உடையவன். இச் சிந்திக்கும் ஆற்றலே, இறைவன் வியாபித்துள் ள தற்கு ஆதாரமாகவோ அல் லது எதிராக வோ விவாதிப்பதற்குக் காரணமாய் உள் எT து. இச்சக்தி கமானது இறைவனை உணர் வதற்கோ அல்லது நிலை ஊான சக்தி யோ என்று தொழிற்படுவதை உடரேச் இ + ய் ன்ற து ..
இறைவனைப்பற்றிய
உண்மைகளை ஒழுங்காக வரி அலசப்படும் அவ கே தவிட்டு, தற்போதைய நிலையைப்பற்றியே நாம் கருத்துச் செலுத்துவோம். நாம் எல்லா ரும் எங்க ளாற் காணக்கூடியதற்கு அப் பால் உன் னாவ ந்தைப் பெறுவதற்கு முனை இறேம், செல்வம் வாய்ந்த எவ்வளவு சிறந்த வாழ்க்கை அமைந்திருப்பினும், நாம் அவ்வாழ்க் ல க யுடன் திருப் திய டை வதில்லை . நாங்கள் உ ள த் தே  ைவ க ன் பூர்த்தியடையப் பெழுத சுமையுள்ள மனப் போராட்டங்கள் உள்ள எங்களுக்கு கூறு வதற்கு ஆப்பா லுள்ள தேவைகளைப் பெற வே அள்ள டிய நி லை யி லுண் ள உன் ள த் 3 தக் (mind) கொண் டுள் ளோம். அத்தேவை! களுக்கு லிய உணர்வு (feeling) உணர்த்த முடியாத தொன் னாகும். இவ்வுணர்வு யாது ?
5ாங்கள் ஆசைகள் எண் ண ற் ற வை. திருப்தியை உண்டாக்கக் கூடிய ஏதுக்கள் மிகவும் கு  ைறவு. இவ்வாசைகள் அலை இல் என் றண. மேலும் தற்கால விஞ்ஞான தொழில் நுட்பக் கல்வி வளர்ச்சியாலும் (Science and Technology) கூட இவை களி திருப்தி செய்ய முடியாத நிலையில் உள் ன ன. இவ் வாசைகள் கூடிக் கொண்டே இருக்கின் றன. மனிதனின் எல்லா ஆசை களை யும் தீர்ப்பது ஒரு வனின் சக்திக்கு அப்பாற்பட்டது ' இத த ல் ஒருவன் வெணி யில் உள்ள ஓரு இயற்கைக்கு மேலான நிலையான சக்தியை (Super natural) உணர்கிற என் ; உணர்ந்து தன து ஆசை களைப் பூர்த்தி  ெசல்ய எத்தனிக்கிறன்.

Page 71
இ ன் றும், உணர்வுடன் அல்லது உணர் வில்லாது தெந்தோ, தெரியாமலோ பெரிய மனிதர்களாயினும் சரி, சிறிய வர் களாயினும் சரி, தங்கள் இதயக் குமுற லே த் தணிப்பதற்கு இயற்கைக்கு மேலான ஒரு சக்தியை நாடுகின்றான். இம்மேல ன சக்தியே இறைவனா உன். (God)
மனிதனான இவன் சுயாதீனமான வ னா சக் பிறக்கவில்லை, இதயபூர்வமான ஆசை களுக்கு அடிமையானவனா க்ப் பி த த் த ான். இவ் வாண 7 பேரவாக்க ளி லிருத்து வி டு விக்குமாறு மனிதன் இறைவனைப் பணி வுடன் வேண்டுகிறான். இறைவன் என் றும் அழியாது நிலை ந்திருப்பவன் Eternal) ஆவியென்பது அப்பரம் பொருளின் ஒரு மூலக்கூறு (molecule) அல்லது ஒரு சிறு துணிக்கை (particle) ஆகும். இதனையே -இப்படியன், இத் நிறத் தன், இவ்வன் ணத் தன் இவன் இ ச றவ ன் என்றெழுதிக் காட்டொணாதே '' என் றார் அப்பர் சுவா மிகள். நாங் இன் எல்லோரும் பொது வாக அதிகமான வர்கள் எங்கள் து சக் திக்கு அப்பால் எப்போதும் ஒரு ஒப் பெரும் சக்தி நிலைத்திருக்கிறதென்பதை உணர் இறேம், புவியீர்ப்புச் சக்தியைப் (Force of gravity) போன்று என்றும் நிலைத் இருக்கும், எங்கும் வியாபித் துள் ள இ ைற வனைப்பற்றிச் சிந்திப்பதற்கு இது வாய்ப் பளிக்கிற தென்றால் மிகையாகாது. :
உலகிற் காணப்படுபவையாகும் அக பொருள், புறப்பொருள் ஆகிய இரு வகைப்படும் புறப்பொருளாகிய சடப் பொருட்கள் ஐவறி சபினால் உணரப்படு பவை. ஆன்மா அகப் பொருள் அல்ல து உள்ளத்தால் உணரப்படுவது. மனிதனின் ஆன்மாவே இறைவனை உணர முடி யும் 6 ஏனெனில் இல்ணி ன றவனே அவ்வான் மாவின் கோயில் ஆவான். இறைவன் எங் கும் உள் ளான். எல்லா உயிர்களிடத்தும் உள்ளான்.
உலகுக்கு முதன் முதலில் இறைவ னின் இயல்பையும், இறைவனின் வியா பித்தல் நிலையையும் உணர்த்தியவர்

கள் இந்து க்க யாவர். இறைவளைப் பற் றி இந் து க்கள் வர்ணிப்பது எண் ணில் அடங்காது . இ  ைற வ னி ன் இயல் இபையும், இறைவனின் உருவ த் ைதசிம் விபரமாக வர்ணக்கின் றனர். '' அப்படியும் அந்நிறமு 2 அவ்வண்ண மும் அ வ னருசோ கண்ணா க் காணின் அல்லால் - இப்படி யன் இ ந் நி ற த் த ன் இவ் வ ண்ணத் தன் இவன் இறைவன் என் றெழுதிக் காட் டொணாதே என்ற ழர் அப்பர் சுவாமிகள் , இறைவன் எல்லா உயிர் தளிடத் தும் உள்ளாஷ் , பேரானந்த வடிவினராக எங்கும் வியாபித்துள் ளான். இவரே உலக
ஸ் தாபகர் ஆவர்.
தூய உள்ளம் சேவை ஒ ழக்க நடை முஹ ற க ள் தொழுகை நம்பிக்கை, பு ர் அடக்கம் முதலியவைகள் இறைவனை யிட்டுச் சிந்திப்பதற்கு தயார் செய்யும் சில வழிகளாகும், சமய குரவர்களால் -- அரு எனப் பெற்ற தேவாரங்கன், ((தே-இறை வன் ; ஆரம் - மாலை , மற்றும் பக்திப் பாடல் கள் முதலியவை இறைவனை மீட்டு நாம் சிந்திப்பதற்கும் எங்கள் குறைகளை பணிவுடன் இயம்புவ தற்கும் வழிவகுத் துள்ளன. இறைவன் ஆத்மீக நிலை யிலுள் எவர். இவரையிட்டு உள ஆய்வுகூடத் தில் (mental 12boratory} பரி சோதிக்க முடியுமேயன் றி இரசாபன ஆய்வு கூடத் தில் (Chemistry labotatory) பரிசோ: திக்க முடியா து,
பயம்
i
நாங் கள் எங்கள் ஆம்ற் த அ னு பவ வாயிலாக எங்கள் வாழ்க்கை யான து ஒரு - பகுதி க வா இல கல ந்துள்ளதாகவுள்ளதைக் கா எண் கிரேம், சிறிது உல அத அனுபவம் பெற்ற ஒரு நாஸ்திகன் கூட வாழ்வில் மகிழ்ச்சி கவலை, சித்தியின் மை ஏமாற்றம் முதலியன க ல ந் து ள்ள தை உணரீ இறன். இக்கவலகளை நீக்கி முத்தியடைவதற்கு ஒரேயொரு வழி இறைவனை நால்கள் சரணடைவதே, எல் ல 7 ம் ஆங்களும் இவ் வுண்மை என யயே வலியுறுத்துகின்றன. இறைவன் தூய உள்ளத்தால் அறியப் படுபவன் , தூய்மையையும் பக்தியையும்

Page 72
48
அளித்து மனிதனை இறைவன்பாற் சிந்திக்க உதவுபவை மதங் களாகும்,
இந்து மதமா ன இ இறைவன், உ குணம், கு றி முதலியன இல்லா தவர் இயல்பாகவே மலம் அற்றவர் ; தாே தனிப்பொருளாய் உள்ளவர்; நித்திய எனக் கூறுகின்றது. இதனை யே 6 ப கலையா காமவே தம் 12 1ாவையினுங் கரு
ஆலய வி, பரிபூரணானந்த !
ஆலயம் என்பது ஆ - (ஆன்மாக்கள் லயம் (ஒடுங்குதல் ) என்ற கருத்தை குறிக்கும் பெயராக வழங்கலாயிற்று எங்கும் வியாபக ம 7 இன் பரமேஸ்வரன் மனத்தில் ஒரு முகப்படுத்தி தியானிக் எல்லோராலும் முழு டி ய ா து . எனே எல்லா ஜீவான்மாக்களும் உய்வடையு பொருட்டு பரமேஸ் வரன் ஆலய மூர்த் களில் அதிஷ்டித்து நின்று அருள் பு கின்றார். எனவே ஆலயம் முழுவது சிவஸ்வரூபமாகவே கருதப்படவேண்டு என்பதே முனிவர்களின் கருத்தாகுப் ஆலயத்தின் ஒவ் வொரு பகுதியி இரம் சி ணின் பிர ச ம் கணங்கள் அரு வமா நின்று சிவனைச் சேவித்து இரு என் றாள் ஆகவே நாம் அப்பகுதிகளில் செல்லு பொழுது, வீண் வார்த்தைகள் பேசாமல் ஆடம்பரங்களில்லாமல், அடக்கத்துடனு பக்தியுடனும் நடக்க வேண்டு ம், ஆலய தில் எப்பகுதியில் நின்று தவ செய்தாலும் சிவ குற்றங் களுக்கு நா ஆளாவோம். சிவபெருமானுக்கு * ஆ தோக்ஷி என் று வட மொழியில் ஒ பெயர் உண்டு. விரைவில் சந்தோஷ அடைபவர் என்பது இதன் பொருள் ஒரு முறை அவரு டைய பெயரை உச்ச தாலுமே சிவசந்தோசமடைந்து அடியா களுக்கு
அருள்புரிவார், *- ஓ5

(அது
க துப் பதி, பசு, பாசத் தெரி தல் பதி பரமேயது
தான் 99 எனச் சிவப் பிரகாசம் எடுத்துரைக் கிறது, மலபந்தத்தால் வரும் ஆண் மாக்க ளாகிய எங் கள் மீது கொண்ட பெருங் கருணை யால் இறைவன், துன்பத்தை விளை விக்கும் 18 ல த்தை நீக்கி, எமக்குப் பேரின்ப
வாழ்வு அளிக்கும் பொருட்டு அருவம் ல உருவம், அருவுருவம் மு தலி ய திருமேனி த் களை மேற்கொள்ளு க - றர்.
வழிபாடு
Ft 1மா வணிகம் 1 ஆம் வருடம்
7) தொண்டு செய்தாலுமே மிகுந்த சந்தே ! க் ஷம் அடைந்து விடுவார் என்பதே அவ /'> ருடைய இயல்பான தன் ைமயாகும்.
அர்த்தா பத்தி நியாயத்தால், ஒரு சிறு =த தவ று தல் செய்தாலும் விரைவில் கோபப் வ கொசண் டு தாடனை கொடுத்து அடி யார் ம் கசினத் திருத்த முயலு வார். ஆகவே இ எப் பொழுதும் நாம் ஆல்பம் செல் லு ம் "ரி பொழுதும் எங்கு வணக்கம் செலுத்தும் ம் பொழு தும், சிறு தொண்டுகள் செய்யும் ம் பொழுதும் அடக்கத்துடனும் பக்தியுட. 3, னும், அமைதியாகவும் நடத்து கொள்ள
வேண்டும்.
ஆலயத் தில் விசுவரூப வடிவமாக அமைந்த ராசகோபுரம், துவ ஜன் தம்பம், 5, ஸ் தூபி, பலிபீடம் , மூர்த்தி ஆகிய ம் இத் தீ அவ்pந்தையும் ஐந்து லிங்கமாகவும் த் கருதி வணங்குதல் வேண்டும். முதல் று • மூன்றும் ராசகோபுரம், து வஜஸ்தம்பன், ம் ஸ் தூபி - ஸ் தூல லிகங்ம் ஆகும் தூல சு மான புலன்களால் கண் டு தரிசித்து, வழி 5 உச்டக் கூடியதாக அமைந்திருத்தலால்
இலவ ஸ்தூல லிங்கம் என வழங்க *, லாயிற்று. பலிபீடம் பத்திர லிங் கமாகும்
த் பத்திரம் என்ற சொல்லுக்கு மங் க ள ம், * நன்மை என்பது கருத்தாகும். சீவனுக்கு
மங்களத்தை உண்டாக்க வல் லறை

Page 73
6 లో శ్రీ శ్రీ శ్రీశ్రీకి కికికి ఆ ఆ ఆ

பலாலி ஆசிரியர் கலாசாலை சைவ மாணவர் மன்றம் - 1973
பேராசிரியர்களும், 1-ம் வருடமன்ற உறுப்பினரும்

Page 74
3 ਤੋਂ ਲਦੇ , 12 ਨੂੰ ਦੇਣ
' ਹੈ ਲ ਬੜਾ ਉਪ ਜ ਦੇ ਐ
5 ਕਰੋ
ਤਬ ਏ ਲੱਭਦੇ ਤੋਂ ਕਰ , ਅ ਵੀ ਦੇ ਸਿੰਕ
ਨੂੰ 10 ਵਿਚ ਤੇ ਉਸ ਦਾ & ਉਹ

-- ਨਵੇਂ ਆਇਆ
ਨਿਆਂ ਨੂੰ ਹਿਲਾ ਦੀ 2
ਨੂੰ ਓ , , ,
ਵਿਚ ਹੋਣ 2 ਦੀ
4 5 s

Page 75
பொருந்தியதால் பத்திர விதிகம் என்று இது வழங்கலாயிற்று . பலிபீடத்தின் அருகில் நின்று பன் னிரண்டு முறை அல் லது ஐந்து முறை அல்லது மூன்று முறை வணக்கம் செய்தல் வேண்டும். அவ்விடத் தில் 'நான் , எனது ". என் ற ஆ 222 வம் பலியி -ப்படுகின்றது. அப்பொழுது அறிவு சுத்தமாகின்றது : சுத்தமான அறிவு சிவஸ் ரூபத்தினைத் தி ய ா னி க் க ச் சாதக மாகின்றது . ஆகவே, > நன்மையைப் பயக்கும் தன் மையைக் கொடுப்பதால் இதற்குப் பத்திர லிங்கம் எனப் பெயர் வழங்கலாயிற்று. மூர்த்தி சூக்கும லிங்க மாளும், ஸ்தூபீ மு தி லியவை போன்று தூலப் புலன்களால் இதை தரிசிக்கக் கூடிய த கள்ள ஐ. சூக்குமமான அறிவினால் மூர்த்தியை உள்ளத்தில் தியானித்து வாக்கினால் அவனுடைய துதியை ஓதி, வழிபடவேண்டும் பரமபதி ஆலயத்திலும் அமர்ந்திருக்கும் மூர்த்தியில் நின்று அருள் புரிசின்றார். இவ்வழிபாட்டு முறை சூக் கும் லிங் க வழிபாடு என அழைக்கப்படும்.
பரமேஸ்வரனுக்குப் பஞ்ச பதங்க ணால் ஆன சரீர அமைப்புக் கிடையாது. பக்தர்களுக்கு அருள் செய்வதற்காகவே சரீரத்தைத் தாங்கி உள்ளார்.
6 * அனுக்கிரகாய பக்தா நாம் ஸ்வேகச் சயா கிரஹ்னதே ததும் *'
என்று ஆகம நூல் இவ்வு ண்மையை விளக்குகின்றது.
அறியாமை இருள் போன் றது அறிவு விளக்கின் ஒளி போன்றது. அறியாமை என்னும் இருளை நீக்கி அ றிவொளியைச் சிவத்தோடு கலந்துவிட சிவசோதியாக மிளிர்கின்றது. அப்படிப்பட்ட சோதியை எப்பொழுதும் நாம் உள்ளத் தின் கண்ணே சிந்தனை செய்து கொண்
டிடருத்தல் வேண்டும்.
சிவ
அந்தகாரவத் அஞ்ஞானம் தீபவத்
ஞானமுக்கியதே திவக்த் வாச அக்ஞான திமிரம்
கிவதீபம் பிரசிந்தயேத்
9மயத் ;

என்ற சுலோகம் இக்கருத்தை விளக்கு கின்றது ,
பஞ்ச. மகா பூதங்களின் குணப் பொருளைக் காணிக்கை யாகக் கொடுத்தப் பஞ்ச பூத சரீரத்துடன் எடுக்கும் பிற வியை இல்லாமற் செய்து கொள் ள வேனை டும், அ த ாவது சந்தனம், கஸ்தூரி, பழ வகை, கற்பூரம் சாமரை தூபம், சங்கு மணி இவைகளை பெருமானுக்குச் சமர்ப் பித்துக்கொள்ள வேண் டும்.
மனம், வாக்கு, காயம் என்ற மூன்று காரணங்காைல் சிவனை வழிபடல் வேண் டும், சிவாலயத்லைட் வலம் வருதல் வணங்கு தல் 'காயிக' வழிபாடாகும் சிவ லிங்கத்தின் சன்னிதியில் நின்று சித்தத் தைச் சிவன்பால் செலுத்தி அவனுடைய துதிகளைப் படித்தல் 'வாசிக' வழிபாடு ஆகும். தட்சணாமூர்த்தி சன்னிதியில் அமர்ந்து கொண்டு மனத்தினை ஒருமைப் படுத்தி, * நாஸாக்ரே நியஸ் த தீருஷ்டி' என் றபடி மூக்கின் நுனியில் பார்வையை செலுத்திக்கொண்டு அமைதியான மனத் துடன் சிவசோதி ரூபத்தை உள்ளத்தில் ஒரு கால அளவு குறிப்பிட்டுத் தியானிக்க வேண்டும். இதுவே மானசிக வழிபாடு ஆகும் இவ் வாறு மூன்று வகையான வழிபாடு செய்தபின் குரு - வழிபாடு செய்தல் வேண்டும்..
பொ து வா க ஆகம சாஸ்திரங்கள் ' சரலிங்க வழிபாடு ' ' அசரலிங்க வழிபாடு ? என்று இருவகையான வழிபாடுகளை விளக்குகின் றன. ஆலயம் சென்று - மூர்த், தியை வழிபடுதல் அசரலிங்க வழிபாடு ஆகும். அம்மூர்த்தியை தினமும் பூசித்து வழிபட்டு வருபவர் குரு ஆவார் அவரை வழிபடு வது சரலிங்க வழிபாடாகும். குருவானவர் ஆகம் நூல்களை ஐயமறக் கற்றுணர்ந்து விதிமுறை தவறாது சிவ பூசை செய்து சிவானுபூதி பெற்றுச் சமய உண்மைகளை உலகிற்கு எடுத்துப் போதிப்பவராவர். அவரை , நடமாடும் சிவமாகக் கருதிப் பக்தியுட ன் வணங்க வேண்டும். குருவின் உள்ளம் மகிழ்ந்த

Page 76
50
தென்றால், சிவபெருமான் உள்ளம் சந் தோஷம் அடைந்ததற்குச் சமமாகும்.
** சிவேருஷ்டே குதுஸ்த் ராதா குரௌ ருஷ்டே நகீச்சன ?'
சிவன் கோபித்தால் குரு காப்பாற்ற வார், குரு கோபித்தால் காப்பாற்று வார் யாருமில்லை என்ற சான் றேர் வழக்கு ஒன்று உண்டு. இதன் கருத்து யாதெனில் இவாபசாரம் நேர்ந்துவிட்டாவ் குரு அதற் குனிய பிராயச்சித்தத்தை வி ளக்கிப் பரிகா ரம் கூறு வார். அதனால் சிவகோபம் தணி நீது சிவனருள் கிடைக்கும் குருவிற்கு அபசாரம் நேர்ந்ருவிட்டால் அந்தக் குற் றத்தை நீ க் கு வ த ற் சூ ரி ய பிரா பச் இத்த திவி தி க ளை க் -- கூறுவார் யாரும் இல்லை என்பதே யாகும், ஆகவே. குரு வழிபாடு சிவ வழிபாடாகவே கருதப் பட்டுள்ளது.
பிறப்பெடுத்த மக்கள் அனைவரும் தங் - களைப் பற்றிச் சிறிது சிந்திக்கவேண்டும், புல், பூண்டு முதலாக எத்தனையோ பிற விகளை நாம் கண்ணால் காண் கிறோம், இவைகளுள் தலைசிறந்ததாகக் காணப்படு வது மானிடப் பிறவியாரும்.
'' ஐந்தூ ணாம் நரஜன்ம துர்லபமிதம் 12 என்பது சான்றோர் வாக்கு ஆகும், சிறப் பாக அறிவு எண் னும் பகுதி மானிடனுக்கே உரிமையாக இருப்பதால் மானிடப்பிறவி சிறந்ததாகக் கருதப்பட்டது. அந்த அறிவு என்னும் வெள்ளம் கீழ்நோக்கிச் செல் லும் இயல்புடையது. ஆகவே அதற்குத் தக்க படி அணையிட்டு அறிவை நல்ல வழியில் மேல்நோக்கிச் செலுத்துபவர் ஆவரி, ஆகவே அவர்கன் நல்ல குருவை நாடிச் செல்ல வேண்டும், அந்தக் குருவும் அறி விற்கு நல்லதான வழிகளைக் காட்டி, உண்மைகளை எடுத்து விளக்கி, சாத்திர சித்தாந்தங்களைப் போதிப்பார், சாஸ்திர தத்துவங்களை ஆராயப் புகும்பொழுது பரமேஸ்வகனுடைய விக்கிரக ஆராதனை முறைகளைசும், அதன் பயன்களையும் ஆலய வழிபாட்டையும் படிமுறையாக அடுத்துக் கூறுவர். அதன் வழி பின் பற்றி

மக்கள் ஆலய வழிபாடு செய் துவரல் வேண்டும்,
- சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்குவகை மார்க்கங்களைப் பின் பற்றுவதற்கு ஆலய வழிபாடே முதற் - படி யாக அமையும். ' ஆலய வழிபாட் டினால் சித்த சுத்தி உண்டாகும் : ஐம் புலன்களை நேர்வழிப்படுத்த ஆலய வழி பாடு சாத 8 மாக அமையும், ஐம்புலன் கள் தங்கள் தொழிலைச் செய்யாதவாறு தடைப்படுத்த முடியாது. அ ண் களை ப் பாராதே என்றும், காதுகளைக் சேட்காதே 67ன்றும் தடைப்படுத்த முடியுமா ? ஆகவே அவைகளை - இ தன் போக்கில் விடவேண்டும் அப்படி விடும் பொழுது கடவுளுடைய திருமேனி பக் கான் ; அவனுடைய புகழைக் கேள் ; அவனைப் பற்றியே நின என்று புல்ன் களின் போக் கைத் திசைதிருப்பிவிட வேண்டும். அப் பொழுது புலன்கள் நேர்வழிப்பட்டு
விரம்.
விக்கிரகங்களை ஆராதிப்பது நீண்ட காலந் தொடர்பாகவே இருந்து வரு கின் றது. வேதங்களில் மறைபொருளாக வும், ஆகமங்க ளில் தெளிவா 9 வும் அவை விளக்கப் - பட்டிருக்கின் றன. பர-வேதங் களில் பல் தேவர்களுடைய சொகுபங்கன் விளக்கப்பட்டுள்ளன, பஜுர், வேதத்தில் 'நம்' - பரமேஸ் வரனுக்கு வணக்கம் கூறப்பட்டுள் ஒன து. இவ்வாறு முன் னூறு பெயர்களைக் கூறி வணக்கம் கூறப்பட்டுள்ள து , அவைகளுள் முதலா வதாக அமைந்தது , ' நமோஹிரண்ய பாகவே ' என்பதாகும்." பொ ற்கைய னுக்கு வணக்கம் என்பது இதன் கருத் தாகும் . மற்றொரு இடத்தில், ' நம : கபாதினேசு * என்று கூறப்பட்டிருக்கின் றது • சடைமுடியோடு கூடிய சிவனுக்கு வணக்கம் என்பது இதன் பொருள், இன் னும் * நமோ நிலக்கிரீவாயா • - கறுத்தக் கழுத்தையுடையவனுக்கு வணக்கம் என்று - இவ்வாறான பல வேத வாக்குகளைக் கொலை டு விக்ரக ஆசா தனை வேதத்தில் விளக்கப்பட்டுள்ளது என்பது தெகிகின்றது

Page 77
ஆகமங்களில் உருவத்திருமேனிகளுக்கு நான்கு புஜங்கள் அமைந்து மேல் நோக் கிய இரு" 4ை. களிலும் ஆயுதமும் - கீம் நோக்கிய இரு கைகளிலும் அபயவரத மும் அமைத்து வழிபடுமாறு விளக்கப் பட்டிருக்கின்றது. அன்பும் அதிகாரமும் கலந்தது சிவபெருமானுடைய உருவத் திருமேனி என்பதை எடுத்துக் காட்டு கிறது வேதாகம் முறைகளைப் பின்பற்று கிறலர்களுக்கு திருவடிச் சேவையும், அதற்கு மாறாக நடப்பவர்களுக்கு தண் டனை கொடுத்து ஆண் மபரிபக்குவத்தையும் அளிக்கின்றார் என்பதே இதன் கருத் தாகும்.
- ஆகவே விக்ரக ஆராதனை தொன் று தொட்டே வழமையாக உள்ளது என்பது
விபூதியின்
செல்வி. சி மனோன்மலை
- சைவ சமயத்தவர்களுக்கு மிகவும் இன் றியமையாத சிவசின்னங்கள் இரண்டு உள்ளன. ஒன்று விபூதி, மற்றது உருத்தி ராக்கம் & = நாம் சிவசின் னங்களின் ஒன்ரு கியா விபூதியின் மகிமையைப் பற்றி உற்று நோக்குவோமாயீன் விபூதிக்குப் பஞ்., பெயர் கள் உண்டு, அவையாவன:- பற்பம், பசி தம், சாரம், " இரட்சை என்பனவாம். விபூதி என்பதன் பொருள் மேலான செல் வம் என்பதாகும். எனவே விபூதி அணிந் தவர் கட்கு 3 ம ல ா ன  ெச ல் வ த் தைக் கொடுத்தலால் விபூதி எனப் பெயர் பெற் றது. திருநீறு என் பதும் செல்வத்தைக் கொடுப்பது , பற்பம் என்பது பாவங்களை நீருக்குவது, பசிதம் என்பது ஒளியைத் தருவது. சாரம் என்பது தடைகனை அறுப் . பது, இரட்சை என்பது காப்பது என்னும் பெருாளாகும்.
இனிமேல் விபூதியை எப்படித் தயா ரிப்பப் தெ ன் பதுபற்றி உற்று நோக்கினால்

56
யாவரும் அறிந்த உண்மையாகும். சற்குண பிரம்மமாகிய விக்ர மூர்த்தியை ஆராதிப்ப தன் வழியாகவே நிர்குண பிம்பமாகிய கிவ ஸ்வரூபத்தை அடைய முடி யும் என்பதை முனிவர்கள் வழிகாட்டி யுள்ளார்கள்.
மக்கள் யாவரும் சமய குருமார்களை அடைந்து அவர்களிடமிருந்து சமயசாத் திரங்களைக் கற்றுணர்ந்து அதன்வழி பின்பற்றி தவறாது ஆலயம் சென்று முறைப் படி ஆராதித்து சிவன ருளுக்கு பாத்திர மாக வேண்டும். சமய வழிபாடும், பக்தி யும் திறைந்த நாடு செல்வமும் சிறப்பும் பெற்றுப் பொன்னாடாக விளங்கும். நாட் டில் அமைதி நிலவும் ; மக்கள் ஆனந்த வாழ்வு பெறுவர்.
எ மகிமை
ளி வாத்தகம் !-ம் வருடம்
முதலில் பசுவின் சாணத்தை எடுத்து நெருப்பிலிட்டு எரித்தால் உண்டாவது திருநீறு எனப்படும், பசுவின் சாணத்தை எடுத்து உருட்டி காய வைத்து வெண்மை யாக்கும் தன்மையுள்ள - உமியால் மூடி நெருப்பில் வேக வைத்து வெண் ணீற மாக்கி மண் சட்டியில் வைத்தல் வேண் டும். விபூதி செய்வதற்குப் பின் வரும் பசுவின் சாணங்கள் விலக்கப்பட்டுள்ளன. அவையாவன நோய் உள்ளதும், பித்துச் கொண்டதும், அ ங்கக் குறைவான உடலை உடைய இம் , மிகப்பரு த்த உடலை புடை யதும், மலடானதும் அருவருக்கத் தக்க பொருளை உண்ணும் பசுவின தும் சாணம் விலக்கப்பட்டுள்ளன, - நாம் அணியும் விபூதி நல்ல வெண்மையான தாக இருக்க வேண்டும். , அது தான் அணிதற்கு சிறந்த தாகும். அதைவிட்டு கருகி ற விபூதியும், செந்நிற விபூதியும், புகைநிற வீபூதியும் அ கணிதல் கூடாது . நாம் அணியும் விபூதி

Page 78
யைப் > பட்டுப் பையிலேனும், சுரைக் - குடுக்கைக் கையிலேனும், வேறு ஏதாவது - சுத்தமான இடத்திலேனும் வைத்துக் கீழே சிந்தா வண்ணம் அணிதல் சிறந்தது, " விபூதியைக் கிழக்கு" முகமாகவேனும், வடக்குமுகமாகவேனும் இருந்துகொண்டு அணிதல் வேண்டும். - அ ணியும் போது நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து 'சிவசிவ' என் று சொல்லி வலக்கையின் நடுவிரல் மூன் றினாலும் அணிதல் வேளை டும் : ஒரு விரலினால் - விபூதி அணிதல் கூடாது . விபூதி அணியும்போது வாயை திறந்துகொண் டும், தலையை அசைத் அக் - கொண்டும் தலையைக் குனிந்து கொண்டும் விபூதி அ ணிதல் குற்றமாகும்,
சந்தியா" வந்தன காலங்களிலும் சூரிய உதயத்திலும், சூரியன் மறையும் போதும் நீராடியவுடனும் கடவுள் வழி பாட்டிற்கு முன்னும் பின் னும் துயில் கொள்ளுவதற்கு முன்னும் பின் னும், மலசலம் கழித்துவிட்டு தூய்மையாகிய பின்னும் விபூதி கட்டாயம் அ ணிதல் வேண்டும். ஒரு கையால் வாங்கிய விபூதி யையும், சிவதீட்சை இல்லாதவர் தந்த விபூதியையும் அணிதல் கூடாது. - விபூதி அணியாதவர்களுடைய முகம் சுடலையை போன் த து என் பார்கள். விபூதி அணி யாமல் ஏதாவது நற்கருமங்கள் செய்யத் தொடங்கினால் அக்கருமங்கள் முற்றுய் பெற தனவாய் இடை பில் நின்று பெருந் துன்பத்தை விளைவிப்பன வாகும் என் பார் கள். அவர்களின் அறிவு ஆசாரம் சத்தி வம் தவம் முதலியனவும் குன்றும் என் ஆன்றோர் வாக்கு. இதனைப் பின் வரும் திருவாசகத்தின் வாயிலாகவும் அறிய முடிகிறது.
*! யிணியெலாம் வரினும் அஞ் சேன்
பிறப்பினோடிறப்பும் அஞ்சேன் . து ணி நிலா அணியினாதன்
தொழும்பரோட முந்தியம்மால் திணி நிலம் பிளந்துங் காணாச் - சேவடி பரவி வெண்ணீறு அணிகிலா தவரைக் கண்டால்
அம்ம நா மஞ்சு மாறே .

இத் திருவாசக த்திலிருந்து திருநீற் ! றின் மகிமையை நன்கு ணர முடிகிறது. "
விபூதி அணியும்போது உத் துாள ன மாகவும் திரிபுண்டரமாகவும் அணியலாம், உந் தா வும் என்பது பரவப் பூசுதல் திரிபுண்டரமாவது முக்குறிகளாகத் தரீத் தலாகும். சிவ தீட்சை இல்லாத ஆண்க
ளும் பெண் களும், வைதிக வழி ஒழுகும் ! சந்நியாசிகளும், பிரமச்சாரிகளும் விபூதி
யை நீருடன் சேராமல் உத்தூளன மா க . அ Eணியும் உரிமை ச உடையவராவர். தீட்சை பெற் றவர்களும் காலை, உச்சி - மாலை என்னும் மூன்று காலங்களில் - மாத்திரம் நீருடனே சேர்த்து அணியும் ) உரிமையுடையவராவர் மற்றெக் காலங் களிலும் நீருடன் சேராது உத்தர 7 ன மாக அணியக் கட வர். 2 -
தலை, நெற்றி, மரிபு தொப்பூழ் - முழந்தாள்கள் இரண்டு, புயம் இரண்டு, முழங்கை - இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு விலாப்புறம் இரண்டு முதுகு கழுத்து - என் றும் பதினாறு இடங்களிலும் விபூதியைத் திரிபுண்டரமாக அ ணியலாம், இப்படியாகத் தி ரிபுண்டரமாக விபூதியை தரிக்கும்பொழுது நெற்றியில் இர ண் டு கடைப்புருவ இலலை நீளமும் ம ர்பிலும் தோள்களி லும் ஆறங்குல நீளமும் - மற் றைய இடங்களில் ஒவ் 3 வாரங்குல நீள மும் பொருந் தத் - தக்க தாக அணிதல் வேண்டும், மூன்று கு றி க ளி * இடை. வெளியும் ஒவ்வோர் அங்குல அளவின தாய் இருத்தல் வேண்டும், விபூதி அணி யும்போது ஓன்றையொன்று நெருங்கியும் மிக அகன்றிருப்பினும், வளைந்திருப்பினும் இடையில்லாவிட்டாலும் குற்றமாகும். திரிபுண்டரம் விதித்த நீளத்தில் நின் றும் குறை விறுமாயின் வாழ் நாள் குன்றுமென அம் கூறுவர்.
விபூதி தரிக்கும்போது சிவ பெருமான் முன்னும் சிவாக்கினி முன் னும் ஆசாரியர் முன்னும், பாவிகளின் முன்னும் அருவருக் கத் -- தக்க இடங்களினின்றும் நடந்து கொண்டு விபூதி தரித்தல் குற்றமாகும். திருநீற்றின் சிறப்பையும் தெய்வத் தன்மை

Page 79
யும் மந்திர சக்தியை யும் திருஞான சம் பந் தர் அருளிய திருநீற்றுப் பதிகத்தின் வாயிலாக அறியலாம், மந்திரமாவது நீறுவானவர் மேலது நீறு என்பது தொடக்கமாகும்
' முத்தி தருவது நீறு, பத்தி தருவது நீறு * * சத்தியமானது நீறு- போத; தருவது - நீறு என் னும் - தொடர்கள் திரு நீற்றின் மகிமையை எடுத்துக்காட்டு கின் றன. விபூதியின் தெய்வத்தன்மையை - நிலை நாட்ட திருஞான சம்பந்தர் திருநீற் றுப்பதிகம் பாடி பாண்டியனின் வெப்பு நோயை நீக்கிச் சைவப் பெரு நெறி வாழ்வித்த செயலே. சான்றாக உள் ளது.)
இ-கம்
- விபூதியை அணிந்தவர்கள் எவ்விடத். தில் உண்டாலும் அவ்விடத்தில் உமா
ரம்- தியான வாழ்க்கை
கசகசா
வே தங்கவேல். (வ
- சமயம் ஒரு வாழ்க்கை வாழ்ந்து காட்டியவர்கள்" நாயன் மார்கள், இவர் களின் வரலாறு இந்துக்களின் வாழ்க்கை வரலாறு . எங்கெல்லாம் நாயன் மார்கள் வாழ்ந்தார்களோ அங்கெல் லாம் அவர் கள் வாழ்ந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் பொருட்டும் அவர்கள் வாழ்ந்து மறைந்த பகுதியில் பிரபல்யம் வாய்ந்த சிவன் கோவில்களில் கல்லிலும், செம்பிலும் சீரான பிரதி உருவங்களைச் சித்ரித்து உருவங்கள் அமைக்கப்பட்டு வந்தன. அல்லாமலும் அவ்வுருவங் களைப் பூசித்தும் புனர்தானம் செய்தும், வீறு நடைபோடும் விழாக்கள் எடுக் கப்பட்டு வாழ்ந் தன.
"அப்பர், சுந்தரர், சம்பந்தர் மிக்கச் சிறப்பு வாய்ந்த சம்யசீலர்களாக மக்கள் மத்தியில் அற்புதங்களையும், உண்மைத் தத்துவங்களையும் எடுத்துரைத்து - அதன்

53..
தேவியாருடனும், - சிவனுடனும் இருந்து . உண்ட தாகவும், உடம்பு முழுவதும் , விபூதி அணிந்தவரை எப்படிப்பட்ட பாத , கர் அவர் பின் சென்றா லும் , அவர்கள். சிறந்த புண்ணியவாளராவார் க என வும் சமய நூல் சுகூறுகின்றது. காலை, உச்சி மாலை மூன்று நேரமும் விபூதி தரிப்பவரை. சிவ பெருமானுக்குச் சமமானவர் எனவும் » நூல் கூறுகின து. ..
எனவே இத னால் விபூதி அணிந்தவர் களை விட்டு சிவன் நீங்காமல் இருப்பார் கள் என்றும் இவ்வன்பர்கட்கு தெ டும் நோய், துன்பங்கள் போன்றவை அணுக மாட்டாதென்றும் அவர்கள் - நல் வினை. தீவினை ஆகிய இருவினைகளை யும் வென் று முத்தியடைவதற்கு விபூதிதான் காரணம் என்பதாகும்.
கச் சுடரொளிகள்
-ணிகம் -1 -ம் வருடம் )
மூலம் அழியாட் புகழ்பெற்று வாழ்ந்தார் க ள .. இதன் பயனாக இவ்வடியார்களின் உருவங்கள் உலகிலுள்ள மிக முக் கிய, மான கோயில்களில் எழுந்தரு ளி யிருப் பதை நாம் காண முடியும்
- சுந்தரர் உரு ச் சிலையுடன் அவர் தம் துணைவியின் உருவச்சிலையும் இருப்பதை நாம் காணலாம். அவ்வாறே - சிறுத் தொண்டரின் அன்புக்குப் பாத்திரமான வாழ்க்கைத் துணைவியரும், மகனாரின் உருவச்சிலையும் ஒருங்கே அமைந்து இருப் பதைச் , " சில கோவில்களில் தரிசிக்கக்
கூடியதாக இருக்கின் றது .
சைவத்தை வளர்க்க அரும்பாடுபட்ட நாயன்மார்களுள் அறுபத்து மூன்று நாயன் மார்களும் முக்கிய பங்கு கொண்டவம் க ள் ஆவார்கள். (இவர்கள் அனை வரும்

Page 80
54
கெடு
நமது சமயநூல்களில் முதன் மையால் இடத்தைப் பெற்றுள்ள பெரிய புரா ணத் தில் இடம்பெற்றுள் ளதை , ந ரப் காணக்கூடியதாக - வுள்ளது. இதனால் பெரிய புராணம் நாளடைவில் - திருத் தொண்டர் புராணம் எனப் பெயர் பெறலாயிற்று.
இவர்களில் காட்டில் வேட்டையாடி வாழும் வேடர் குலத்தில் தோன் றி வீரத்தை மறந்து விந்தையாய் வாழ்ந் தவர் கண்ணப்ப நாயனாராவர். இவர் கா ளத்திஸப்பரை தொழுது வந்தார் இவர் தினமும் நைவேத்தியத்திற்குரிய புலாலையும், வாயில் நைபிஷேகத்திற்குரிய ஜலமும், காதில் மலரும் கொண்டு செல் வார், சுவாமியை அடைந்ததும் தன் காலிலுள்ள செருப்பினால் இறைவ னின் திருமேனியிலுள்ள தூசிகளைத் தட் டிப் போக்குவார். பின்னர் வாயிலிருக் கும் ஜலத்தினால் அபிஷேகம் ஆனந்தமாய் செய்வார். அதன்பின் கையிலிருக்கும் நைவேத் தியத்தை தான் முதலில் சுவைத் துப் பார்த்து பின் சுவாமிக்கு அன்புடன பக்தியாய்ப் படைப்பார். இறு தியில் காதிலிருக்கும் மலரைச் சூட்டித் தினமும் வணங்கி வருவாராயினர்.
ஒரு நாள் கண்ணப்பநாயனாரின் பக்தி யைச் சோதிக்கும்பொருட்டு காளத்தியப் பர் கண்ணப்பர் வரும் சமயம் பார்த்து தன்னுடைய ஒரு கண்ணிலிருந்து உதிரம் வடியச் செய்தார், இக்கோலத்தைக் கண்ட கண்ணப்பர் கலக்கமுற்று தனது கண்களில் ஒன் றினை அம்பால் தோண்டி இறைவனுக்கு கண் தானம் செய்தார். உடனே மறு கண்ணிலிருந்து இரத்தம் வடிந்தது. இதைக்கண்ட - கண்ணப்பர் மறு கண்ணையும் தோண்டி வைக்க முனைந் தார் அப்பொழுது காளத்தியப்பர் தன் உண்மைப் பத்திகொண்ட அடியவளுகக் கண்ணப்பனின் அன்பை வியந்து அவன் கைகனைத் தடுத்து நிறுத்தித் திருவாய் மலர்ந்து * நில்லு க ண்ணப்பா! நில்லு கண்ணப்பா' என்று தடுத்தாட்கொண்டு அருளினார். இதனால் கண் னைப்பரின்

கையைப்பற்றிய காளாத்தியப்பர் 8 நீ என் வலப்பக்கத்தில் எப்பொழுதும் நிற்க * என்று திரு வாய் மலர்ந்தார்,
- நாயன்மார்களின் ஓவியங்கள் தஞ் சைப் பெரிய கோயில் கருவறையின் புறச் சுவ ரொன் றில் அமைந்துள்ளன சுந்தர ரைச் சிவன் தடுத்தாட்கொள்ளும் வர லாற்றுச் சிற்பமும், சுந்தரர் யானை மீதுட், சேரமான் குதிரைமீதும் கயிலை செல்லும் காட்சியும் அழகொழுகும் வண்ண ஓவி யங் களாக ஆங்கு திகழ்கின் றன.
-- சுந்தரரும், சேரம் 1னும் தலை முடியும், தாடியும் வைத்திருந்த மை, பண்டைக் கால தலை அலங்கார அமைப்பினை யும், அவர்கள் பலவகை அணிகளை அணிந்திரு ந தமையும் - அக்கால அணிவகை களையும் நமக்கு விளக்கும் - பொருட்டு - அமைந் துள் ன ன ..
இப்படிப்பட்ட
நாயன் மார்களின்.. ஓவியங்களுடன் சிற்பங்களையும் காணக் கிடக்கின்றது. ஒவ்வொரு நாயன்மாரின் வரவாற்துலும் உயிர்நாடியாக உள்ள நிகழ்ச்சிகளைச் சிற்பமாச் சித்தரிக்கும் வழக்கம் சோழர் காலத்தில் உருவாயிற்று, மேலைக் கடம்பூர்ச் சிவன் கோயிற்புறச் சுவர்களில் இத்தகைய கர்: சிறப்புமிக்கச்சித்திரங்களைக் காணலாம்.
இரண்டாம் இராசராசன் - கட்டிய இராசராசேக்சரத்தில் எல்லா - அடியார் - நிகழ்ச்சி வடிவங்களையும் ஒருங்கே காண லாம் கண்ணப்பர் வரலாறுபற்றிய சிற் பங்கள் தஞ்சைப் பெரிய கோயில் நடு மண்டபச் சுவரில் பல அற்புதக் காட்சி களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன,,, - ச
சண்டீச நாயனார் சிவபெருமானால் 2 கொன்  ைற. மலர்மாலை அணிவிக்கப்பட்டுச்
சண்டீசப்பதம் கொடுக்கப் ேற்ற காட்சி.. அந் நாயனார் வரலாற்றில் - சிறப்புமிக்க ஒரு அங்கமாகும். அக்காட்சியை இரா சேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழேச்சரத்தில் இன்னும் காணக்கூடிய தாய் இருக்கின்றது .

Page 81
நாயன்மார் திருமேனிகளும், அவர் தம் வரலாற்றுச் சிற்பங்களும், சீருடன் சிறப்பாய் தித்திக்கும்வண்ணம் , பொது மக்கள் பார்வை யிற்பட்டு அவர்களைச் சிவநெறிச்செல்வர்க ளாக்க வேண்டு மென்று சே ழ மன் ன ன் விரும்பியே இவ்வாறு செய்தார், நான் மார்களுக்கு விழாக்கள் சிந்தனை என உத் தூண்டும்வண்ணம் இன் றும் நடையெற்று வரு கின்றன.
செங்காட்டங் குடியில் சிறுத்தொண்ட நம்பி விழாவும் திருவாரூரில் சுந்தரர் விழாவும், சீர்காழியில் ஞான சம்பந்தர் விழாவும், திருவதிகையில் திருநாவுக்கரசர் விழாவும் சிறப்புடன் நடைபெறுகின்றன.
இவ்வா று. உலகின் பல பாகங்களி லும் உள்ள கோவில்களில் அவ்வத்தலத்து நாயன்மார்களின் விழாக்கள் விரிவுடன் பக்தியாய் " நடைபெற்று வருகின் றன. இவ்வாறு நன்கு பக்தியுடன் நடைபெற வேண்டுமென்ற கட்டளைகள் கற் பிக்கப் பட்டன என்று பல ஆதாரக் கல்வெட் டுக்கள் கூறுகின் றன.
இது போன்று மிகப் பிரசித்திபெற்ற 4 ஆலயங்களில் விழாக்காலங்களில் திருத் தொண்டத்தொகை முதலிய பதிகங்களும் ! மார்கழித் திங்களில் திருவெம்பாவையும் பாடப்பட்டு - வருவதை , நாம் இன் றும் ( காண்கிறேன்ம்.
உர். சோழர் காலத்தில் வரழ்ந்த மக்கள் நாயன்மார்கள்மீது அளவு கடந்த பற் றும், பக்தியும் பாசமும் கொண்டவர்கள் என்பதை நாம் இன் னும் அறியக் கூடிய தாய் இருக் கின்றது. நாயன்மார்கன்ன் பெயர்களில் அன்புகொண்ட மக்கள் தங் களது குழந்தைகளுக்கு அவர்களின் பெயர் * களையும் சூட்டி மகிழ்ந்தனர்.
- சிறுத்தொண்ட தம்பீ, வெண் காட்டு நங்கை, பரவை நன் கையார், கண்ணப்பு ! தேவர், ஐயாற்றடிகள், புகழ்ந்துணை யடி !

55
ஈள், காரி வே ளாளர். கோட்புலி, சிங் கன் கலியன் , காமன் தா யன், ஆரூரன் சும்பன் : நம்பிவிடங்சன், அனுக்கவன் றொ ண்டன், உடைய நம் பி, கலையன் கும் ஏன், ஆலாலசுந்தரப் பல்லவரையன் : கண்டியடிகள், கம்பன், மதுர பந்தகண், நீலகண்டன், இளை யான் குடிகிழவன்! கலிய ன் மன்றாடி, பர க் மய கோளரி, மானி; கலை பன் மா ணிக்கம் போன்ற தலைசிறந்த வர்களின் பெயர்கள் பழமையை உணர்த் ஆம் கல்வெட்டுகளிலும், ஏட்டுச்சுவடிகளி லும் காணப்படுகின் றன.
நாயன்மார்களின் பெயர்களை மக்கள் தங்களது கிராமங்களுக்கு சூட்டினர் 57ன்பதையும், கல்வெட்டுக்கள் மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது. இதில் திருஞான சம்பந்த நல்லூர், திருஞான சம்பத் த மங்கலம், கண்ணப்ப தேவர் கமுகந் தோப்பு என் பன நாயன்மார்களின் வழிபாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற இடங்களாகும்.-
நாயன்மார்களின் பெயர்களில் தில்லை வாழ் அந்தணர்மடம், பரஞ்சோதி மடம், திருவரசீசன் ம்டம், நமிநந்தியடிகள் மடம், திருத்தொண்டத் தொகையான் -திருமடம், நம்பி திருமுகன் திருமடம். பரசமய கோளரிமடம், தொகையான் திருமடம், திருமூல் தேவர்மடம், சிறுத்தொண்டர் - ஞானசம்பந்தர் மடம் என்பனவும் அடங் தம்.
" நாயன்மார் வாழ்ந்த வரலாறு சமய வாழ்வின் அழியாச்சின் ணமாகும். அவர் கள் உலகியல் தொடர்புடன் வாழ்ந்த போதும் இறையொளி படர வாழ்க்கை யை வகுத்து வாழ்ந்து காட்டினார்கள். அவர்களது தியாக வாழ்வு சைவமும், தமிழும் தழைத்த உர மும் நீருமாகும், சமயம் ஒரு வாழ்க்கை வடிவம் என்ற பாடத்தின் தோற்றுவாய் நாயன்மாரின் இந் தளை களாகும்,

Page 82
/280)?
56
அருள்
(1ார்
செல்வி. ஜானகி சுப்பிர ம
* காகம் உறவு கலந்துண்ணக் கண் டீர்
அகண்டாகார சிவ யோகமெனும் பேரின்ப வெள்ளம்
பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏ + வுருவாய்க் கிடக்குதையோ
இன்புற்றிட நாமினியெடுத்த தேசம் விழுமுன் புசிப்பதற்குச்
சேரவாரும் சகத்தீரே ??
என்று அழைக்கின்றார் அருளாளர் தாயுமான வர்.
உலகில் வாழ் உயிரினங்களில் எல் ல 7ம் மேலானது இம் மக்களினம். இதனை அறிந்தே ஓளவைப் பிராட்டியும் 18 அரி தரிது மனிடரா தலரிது '' எனப் பாடிப் போந்த ர், கடவுள் இவ்வரிய LE) ணிதப் பிற வியையும், பிறவியின் பயனை அ டைவ தற்குத் தனு கரண புவன போகங்களை யும் படைத்து அளித்தவை உயிர்கள்மேல் கொண்ட பேரிரக்கமன்றோ? உயிரான து
தன து பிராரப்த வினைப்பய ன க எத்த னையோ பிறவிகளை எடுத்து அநுபவிக்கின் றது . உயிரின் பிறப்பான து வீட்டின்பத் தில் முடிகி ன் றதல்லவா? பிறவிப் பெருங் கடல் நீந்திப் பேரின் டச் வீடு பேற்றை படை யவே இறைவன் இவ்வரிய பிறவியை நல்கினான்
* இப்பிறவி தப்பினால் எப்பிறவி வருமோ எது வருமோ அறிகிலேன் '' என அங்கலாய்க்கும் தாயுமானவர்; இவ்வுலக வாழ்க்கைப் பயணம் எமது ஆன்மாவின் நெடுந்தூரப் பிரயாணத்தில் கிடைத்த ஓர்
அமெரிக்கன் இலங்கை மி.

வாக்கு
ணிய ஐயர் இசை 2 -ம் வருடம்
சுற்றுலாவாகும். சுவை மிக்க தும் சுகம் சேர்ப்பதும் இதுவே ,
இறைவன் உயிருக்கு அறிவொளி ஊட் டுகின்றான், சூரிய ஒளி கலந்த தண்ணெ ளியே உலகப் பொருட்களைக் காண்கிறது. அதேபோல சிற்றறிவுடைய உயிரினம் பேர றிவாளனாகிய - இறைவனுடன் கலத்தே தன் னை யுமறிந்து அவனை யும் அறிய வைக் இறது. ஆன்மாக்கள் அழியா இன்பத்தைப் பெற இறைவனை நாடுவன. அருளாளர்கள் பேரின்பக் கடலாகிய இறைவனைக் கலந்து, அவனருளாலே அவன் தாள் பணிந்து இன் பம் காண் கின்றனர்.
மேற் காட்டிய பாடலிலே தாயுமான வர் எடுத்த பிறவி ஒழியு முன்னே பிறவி யின் பேற்றை அடைய ஓடி வாருங்கள் எளக் கூவி அழைக்கின்றார்.
இவ்வுயிருக்கு உடலையும் புலனுணர் வையும் இவை வாழ மயக்கும் உலகையும் நுகர் பொருட்களை யும் படைத்து உலகச் சார்பு கொண்டு அழியாது உலகச் சார் புக்கு சார்பாயுள்ள கடவுட் சார்பைட், பற்றித் தன்னிலைமை மன் னுயிர்க்களிப்ப. வன் திருவருட் சக்தி என்கிற து - சைவ சித்தாந்தம். இவ்வுண்மையைத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூட
4 1 சார்புணர்ந்து சார்பு கெட. ஒழுகின்
மற்று அழித்துச் சார்தரா சார்தரு நோய், 2 *
47 [TE - 3
என உல தப் பொது மறையால் விளக்கு இன்னார்.
ஷன் அச்சகம், மானிப்பாய்

Page 83


Page 84